diff --git "a/data_multi/ta/2020-50_ta_all_0991.json.gz.jsonl" "b/data_multi/ta/2020-50_ta_all_0991.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2020-50_ta_all_0991.json.gz.jsonl" @@ -0,0 +1,444 @@ +{"url": "http://www.arusuvai.com/tamil/comment/372889", "date_download": "2020-12-01T03:32:26Z", "digest": "sha1:NSL3VEOJFH43V5UEVPRKE3IW6APTMICJ", "length": 13544, "nlines": 178, "source_domain": "www.arusuvai.com", "title": "Friends doubt tube light for new born | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\n//tube light atleast 30 days or 48 days.// தாயின் வயிற்றினுள் இருக்கும் வரை வெளிச்சம் இருப்பதில்லை. அதனால் இப்போ தூங்க வெளிச்சம் தேவையில்லை. உண்மையில்... அது உறக்கத்தைக் கலைப்பதாகத்தான் இருக்கும். கண்கள் மூடி இருந்தாலும் சிறிது வெளிச்சம் உள்ளே கடத்தப்படும்.\n//Its compulsory required Aha.// :-) கரண்ட் வர முன்னால எல்லாம் குழந்தைகள் பிறக்கலயா நல்லா வளரலயா உங்க அம்மா உங்களுக்கு ட்யூப் லைட் போட்டாங்களா என்று கேட்டுப் பாருங்க.\n//Because my daughter doesn't Sleep well.// 15 நாள் குழந்தை அது. இரவில் உறங்காதிருந்தால் யோசிக்காதீங்க. உங்களுக்குச் சிரமம் என்பதைத் தவிர வேறு பிரச்சினைகள் இல்லை. குழந்தைக்கு இந்த உலகம் செட் ஆக நாள் எடுக்கும்.\nஜுவனைல் ஜாண்டிஸ் இருந்தால்தான் ஃபோட்டோ தெரபி கொடுப்பாங்க என்று நினைக்கிறேன். தேவையாக இருந்திருந்தால், அதற்கான அட்வைஸ் குழந்தையின் மருத்துவரிடமிருந்து கிடைத்திருக்கும். காலை வெயிலில் சிறிது நேரம் வைத்திருந்தாலே கூட போதும்.\nஆனால் அதற்கும் உறக்கத்துக்கும் தொடர்பு இல்லை. நீங்க லைட் போடத் தேவையில்லை. வெளிச்சம் இருந்தால் குழந்தைக்குப் பராக்குகள் இருக்கும். உறக்கம் கெடும் என்பது என் அபிப்பிராயம்.\nஎன்னுடைய அப்பா யாருக்கு மாமனாரோ\nநான் படிச்சுப் புரிஞ்சுகொண்டது - உங்க பொண்ணுக்கு 3 வயசில ஒரு குழந்தையும் 15 நாள் வயசுல ஒரு குட்டிப் பையனும் இருக்காங்க. ஆனால்.... ;))) உங்க பொண்ணு தான் சாமத்தில் வெளிச்சம் காரணமாக தூக்கம் கலைஞ்சு... டாய்ஸ் கூட விளையாடுறாங்க. :-) அவங்களை... அதாவது இப்போ இரண்டாம் முறையாக தாயாகி இருக்கும் உங்க பெரிய பொண்ணை உங்களால கண்ட்ரோல் பண்ண முடியல. அவ்வ்வ்\nஅப்புறம் ஸ்வாதிட்ட சொன்னது - உங்க பொண்ணுக்கு ஒரு சகோதரி வீடு இருந்தான். :-) அப்போ நீங்க மட்டும் தான். அதனால உங்களுக்கு டிஸ்டர்பா இருக்கல. உங்க சகோதரி உங்கள்ட்ட, '48 நாள் ட்யூப் லைட் போடணும்,' என்று அறிவுறுத்தி இருக்காங்க. இது உங்க கணவருக்கு சம்மதம் இல்ல. சின்னதா ஒர�� நைட் லாம்ப் போட்டா போதும்கறாங்க. உங்களுக்கு என்ன செய்யன்னு தெரியல. :-)\nமுதல்ல செய்ய வேண்டியது... முடியாது, மாட்டேன்னுல்லாம் சொல்லாம தமிழைத் தமிழ்ல தட்டுங்க. இல்லாட்டா கேள்வியை முழுவதா ஆங்கிலத்துலயாச்சும் தட்டுங்க. இது... என்னுடைய அப்பா யாருக்கு மாமனாரோ, அவருடைய மருமகனுக்கு அப்பா என் மகனுக்கு மாமனார். அவருக்கும் எனக்கும் என்ன உறவுங்கறாப்ல இருக்கு.\n15 நாள் குழந்தைக்கு - இரவில் ட்யூப் லைட் தேவையே இல்லை. நைட் லாம்ப் கூட தேவையில்லை. அதற்குப் பெரிதாக பார்க்கும் எதையும் பகுத்துணரத் தெரியாது. இருளைக் கண்டு பயம் வராது. இருளில் தூக்கம் நன்றாக வரும்.\nகட்டாயம் என்றால் மங்கலாக ஒரு சின்ன நைட் லாம்ப் போடலாம். உங்கள் பெண் குழந்தையை வேறு அறையில் தூங்க வையுங்க.\nஎப்படி 5 மாத குழந்தையை 6 மணி நேரம் பிரிந்து பரிச்சை எழுதுவது \nகுழந்தை பிறந்த பின் முலம்\nகுழந்தை உணவு உதவி செய்ங்க\nகுழந்தையின் திடீர் கால் வலி\nவேலை தேவை.. ஆட்கள் தேவை..\nD-ல் ஆரம்பிக்கும் பெண் குழந்தை பெயர்கள்\nதோட்டம் - செல்லப் பிராணிகள் பாகம் 5\nசொ, சு, செ, ல -வில் பெண் குழந்தை பெயர் சொல்லுங்கள்\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141542358.71/wet/CC-MAIN-20201201013119-20201201043119-00675.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/80681/Actress-Kangana-Ranaut-UNDER-THE-ENQUIRY-OF-THE-Narcotics-Unit-police-OF", "date_download": "2020-12-01T03:09:01Z", "digest": "sha1:44U4AE57MNFEV2QSUOXHAXLYA2XLMVSF", "length": 7890, "nlines": 105, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசாரின் விசாரணை வளையத்தில் நடிகை கங்கனா | Actress Kangana Ranaut UNDER THE ENQUIRY OF THE Narcotics Unit police OF MUMBAI | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவணிகம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் டெக்னாலஜி கல்வி-வேலைவாய்ப்பு ஆல்பம் நிகழ்ச்சிகள்\nபோதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசாரின் விசாரணை வளையத்தில் நடிகை கங்கனா\nமும்பை மாநகரம் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் போல இருப்பதாக அண்மையில் சொல்லியிருந்தார் பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத்.\nஅதனையடுத்து மும்பை பாந்த்ராவில் உள்ள அவருக்கு சொந்தமான கட்டடம் மாநகராட்சி விதிமுறைகளை மீறி கட்டப்பட்டுள்ளதாக சொல்லி இடித்தது மகாராஷ்டிராவை ஆளும் சிவசேனா அரசு.\nஇந்நிலையில் மும்பை போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசாரின் விசாரணை வளையத்தில் நடிகை கங்கனா ரனாவத் கொண்டுவரப்பட்டுள்ளதாக சொல்லியுள்ளார் அம்மாநில உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக்.\nகங்கனா ரனாவத்தின் நண்பர் ஆத்யாயன் சுமன் கங்கனா போதைபொருட்களை பயன்படுத்துவார் என்றும், தன்னையும் அவர் வற்புறுத்தியுள்ளதாகவும் ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளதன் அடிப்படையில் போலீசார் இந்த விசாரணையை மேற்கொண்டுள்ளதாக சொல்லப்படுகிறது.\n‘தடை செய்யப்பட்டுள்ள போதை பொருட்களை நான் பயன்படுத்தி உள்ளேனா என்பதை அறிய மருத்துவ சோதனையிடுங்கள். எனது குற்றம் நிரூபிக்கப்பட்டால் நான் மும்பையை விட்டே செல்ல தயார்’ என நடிகை கங்கனா தெரிவித்துள்ளார்.\nநீட் தேர்வு அச்சத்தால் தற்கொலை செய்துகொண்ட மாணவியின் உருக்கமான ஆடியோ.\n71 பிஎட் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நடத்த தடை\nகடைசி ஒருநாள் போட்டி: வார்னர், கம்மின்ஸ் விலகல்\nவிவசாயிகள் போராட்டம்: பேச்சுவார்த்தைக்கு இன்று அழைப்பு\nவங்கக் கடலில் உருவாகும் புயல்... இலங்கையில் கரையை கடக்கும் என கணிப்பு\n#TopNews புயலாக வலுப்பெறும் 'புரெவி' முதல் விவசாயிகளின் தொடர் போராட்டம் வரை..\nஎய்ட்ஸ் தாக்கத்திலிருந்து நாம் கற்றது கொரோனாவிலிருந்து மீள உதவுமா\nடெல்லி சலோ: வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியை ஸ்தம்பிக்க வைக்கும் விவசாயிகள் போராட்டம்\nமரங்கள் குறைந்து கான்கிரீட் காடாகும் சென்னை நகரின் தற்போதைய தேவை என்ன\n\" - கலங்கும் செம்மஞ்சேரி சுனாமி குடியிருப்புவாசிகள்\nநிவர் துயர்: விவசாயிகளின் பேரிழப்புகள் பலரது கண்களுக்குத் தெரியாமல் போவது ஏன்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nநீட் தேர்வு அச்சத்தால் தற்கொலை செய்துகொண்ட மாணவியின் உருக்கமான ஆடியோ.\n71 பிஎட் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நடத்த தடை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141542358.71/wet/CC-MAIN-20201201013119-20201201043119-00675.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://jayabarathan.wordpress.com/2020/02/02/dragging-of-space-time-in-binary-stars/", "date_download": "2020-12-01T03:05:49Z", "digest": "sha1:IFZPWTW45ODQX6E7YRLVLC5CBSP63DEP", "length": 32675, "nlines": 117, "source_domain": "jayabarathan.wordpress.com", "title": "இரட்டை விண்மீன் சுற்றமைப்பு நடனத்தில் கால-வெளி அரங்கு இழுப்பினை நாசா வானியல் விஞ்ஞானிகள் உறுதி செய்தார் | . . . . . நெஞ்சின் அலைகள் . . . . . வையகத் தமிழ் வலைப் பூங்கா", "raw_content": ". . . . . நெஞ்சின் அலைகள் . . . . . வையகத் தமிழ் வலைப் பூங்கா\n நீ மகத்தான வினைகள் புரியப் பிறந்திருக்கிறாய் – விவேகானந்தர்\nஇரட்டை விண்மீன் சுற்றமைப்பு நடனத்தில் கால-வெளி அரங்கு இழுப்பினை நாசா வானியல் விஞ்ஞானிகள் உறுதி செய்தார்\n2020 ஜனவரியில் ஈர்ப்பியல் அலைகள் நியதி கண்டு பிடித்த விஞ்ஞானப் பெரு மையத்தின் புதிய அறிவிப்பு\nவிரைவாய்ச் சுற்றும் நியூட்ரான் விண்மீன் ஒன்று, வெண்குள்ளி விண்மீன் ஒன்றைச், சுற்றும் போது, கால-வெளிப் பின்னல் நாரை இழுத்துக் கொண்டு சுற்றுவதை, உலக நாடுகளின் வானியல் பௌதிக நிபுணர்கள் புதிதாய்க் கண்டுள்ளார்கள். அக்குழுவின் தலைவர் ஆஸ்திரேலியப் பேராசிரியர் மாத்தியூ பைல்ஸ். அந்தச் செய்தி ஜனவரி 31, 2020 இல் பிரதான விஞ்ஞானத் தாள்களில் வெளியாகி உள்ளன. சிறப்பு என்ன வென்றால், அச்செய்தி நூறாண்டுக்கு முன்பு, ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் வெளியிட்ட “பொது ஒப்பியல் நியதியை” மெய்பித்துக் காட்டியுள்ளது. அந்த நியதி ஐன்ஸ்டைன் நோபெல் பரிசு பெறவும் வழி வகுத்தது. செய்தி வெளியிட்ட மதிப்புக்குரிய ஈர்ப்பியல் அலைகள் நியதி கண்டு பிடித்த விஞ்ஞானப் பெரு மையம் : [ARC Centre of Excellence of Gravitational Wave Discovery (OzGrav)]. 2016 ஆம் ஆண்டில் ஈர்ப்பியல் அலைகள் நியதி கண்டு பிடிப்பு அறிவிக்கப் பட்டது. 2019 ஆம் ஆண்டில் முதன் முதல் கருந்துளை நிழல் படம் வெளியானது அதே ஆண்டில் நமது பால்வீதி மையத்தில் உள்ள மாபெரும் கருந்துளையைச் சுற்றிவரும் விண்மீன்களைப் பற்றி தகவல் அறிவிக்கப் பட்டது.\nஒளியிழந்து முடமான பெரும்பளு நியூட்ரான் விண்மீன்கள் வெண்குள்ளி என்று அழைக்கப்படுபவை. விந்தையான இந்த இரட்டை விண்மீன் சுற்றமைப்பைக் [PSR J1141-6545] கண்டு பிடித்தவர் ஓர் இந்திய விஞ்ஞானி. அவரது பெயர் : டாக்டர் விவேக் வெங்கட்ராமன் கிருஷ்ணன். ஜெர்மன் மாக்ஸ் பிளாங்க் ஆய்வுக்கூடத்தின் [Max Planck Institute] ரேடியோ வானியல் பகுதியைச் சேர்ந்தவர். இந்தக் குழுவில் [INTERNATIONAL CENTRE FOR RADIO ASTRONOMY RESEARCH (ICRAR)] RAMEESH BHAT என்ற இந்தியரும் பங்கேற்றவர். மையத்தில் இருக்கும் பெரும்பளு வெண்குள்ளி ஒன்றை விரைவாய்ச் சுற்றுவது ஓரிளம் சிற்றெடைத் துடிப்பு விண்மீன் [Pulsor]. கண்டுபிடிக்க உதவியது : [CSIRO Parkes 64 metre Radio Telescope]. மையத்தில் உள்ள வெண்குள்ளி நமது பூமி அளவு, ஆனால் அது பூமியை விட 300,000 மடங்கு திணிவு கொண்டது. விரைவாய்ச் சுற்றிவரும் சிற்றெடை வெண்குள்ளி 20 கி.மீ [12 மைல்] விட்டம் உள்ளது. ஆனால் பூமி போல் 100 பில்லியன் மடங்கு திணிவு கொண்டது.\n2007 ஆம் ஆண்டு ஆகஸ்டு 20 ஆம் தேதி வானியல் விஞ்ஞானிகள் ராபர்ட் ரூத்லெட்ஜ் & டிரெக் பாக்ஸ் (Robert Rutledge & Derek Fox) இருவரும் தொலைநோக்கிகள் மூலமாகவும், ஜெர்மன்-அமெரிக்க “ரோஸாட்” விண்ணுளவி (ROSAT Space Probe) மூலமாகவும் உளவு செய்ததில் பூமிக்கு மிக்க நெருக்கத்தில் இருக்கும் ஒரு நியூட்ரான் விண்மீனைக் கண்டு பிடித்தார்கள் அந்தக் கதிர்ப்பிண்டம் உர்ஸா மைனர் (Ursa Minor Constellation) என்னும் விண்மீன் மந்தைக்கு அருகில் காணப்பட்டது. 1990-1999 ஆண்டுகளில் ரோஸாட் இதுவரை விண்வெளியை உளவி 18,000 எக்ஸ்-ரே வீசும் முடத்துவ விண்மீன்களைப் பதிவு செய்துள்ளது. மேலும் அந்த விண்ணுளவி ஒளி வீசி வெளிப்புறம் புலப்பட்டு உட்புறச் செவ்வொளி, ரேடியோ அலைகளை (Objects with Visible Light, Infrared Light & Radio Waves) எழுப்பும் விண்வெளிப் பிண்டங்களின் பட்டியலையும் ஆக்க உதவியிருக்கிறது.\nஅந்த நியூட்ரான் விண்மீனை எட்டாவது எண்ணிக்கையாகக் கொண்டு “கல்வேரா” (Calvera) என்று பெயர் வைத்துள்ளார். இதுவரை ஏழு தனிப்பட்ட நியூட்ரான் விண்மீன்கள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன. இந்த நியூட்ரான் விண்மீன்களில் எதுவும் சிதைவு பெற்ற சூப்பநோவா மிச்சத்துடன் (Supernova Remnant) ஒட்டியதில்லை அதனுடைய இரட்டைத் துணைப்பகுதியும் (Binary Companion) இல்லை அதனுடைய இரட்டைத் துணைப்பகுதியும் (Binary Companion) இல்லை மேலும் அதனுடைய கதிரலைத் துடிப்பு மில்லை (Radio Pulsations) மேலும் அதனுடைய கதிரலைத் துடிப்பு மில்லை (Radio Pulsations) கால்ரா நியூட்ரான் விண்மீன் கண்டு பிடிக்கப் பட்டதும், ஹவாயியின் 8.1 மீடர் தொலை நோக்கியில் துருவி ஆராய்ந்து அது ஓர் விந்தையான முடத்துவ விண்மீன் என்பது அறியப்பட்டது. நமது பால்மய வீதி காலக்ஸித் தட்டுக்கு மேலாக கால்ரா அமைந்துள்ளது. கால்ரா நியூட்ரான் விண்மீனின் தூரம் 250-1000 ஒளியாண்டுக்குள் இருக்க வேண்டும் என்று யூகிக்கப்படுகிறது \nநியூட்ரான் விண்மீன் என்று எதைக் குறிப்பிடுகிறார் \nபிரபஞ்சத்தில் பிறந்த ஒரு விண்மீனின் இறுதி மரண நிலைகளில் ஒன்று நியூட்ரான் விண்மீன் எனப்படும் முடிவான வடிவம். சூரியப் பளுவைப் போல் 4 முதல் 8 மடங்கு பெருத்த திணிவு விண்மீன்கள் சிதைவாகி விளைவதே ஒரு நியூட்ரான் விண்மீன் பொதுவான விண்மீன்கள் தமது அணுக்கரு எரிசக்தி யாவும் எரிந்து போன பிறகு, சூப்பர்நோவாவாக வெடித்து விடுகின்றன பொதுவான விண்மீன்கள் தமது அணுக்கரு எரிசக்தி யாவும் எரிந்து போன பிறகு, சூப்பர்நோவாவாக வெடித்து விடுகின்றன அந்த வெடிப்பில் விண்மீனின் மேலடுக்குகள் சிதறிப் போய் அது வனப்புள்ள ஓர் சூப்பர்நோவாவின் மிச்சமாகிறது. விண்மீனின் உட்கருவானது பேரளவு ஈர்ப்பு விசை அழுத்தத்தில் சின்னா பின்னம் ஆகச் சிதைகிறது அந்த வெடிப்பில் விண்மீனின் மேலடுக்குகள் சிதறிப் போய் அது வனப்புள்ள ஓர் சூப்பர்நோவாவின் மிச்சமாகிறது. விண்மீனின் உட்கருவானது பேரளவு ஈர்ப்பு விசை அழுத்தத்தில் சின்னா பின்னம் ஆகச் சிதைகிறது அப்படிச் சிதைவாகும் போது விண்மீனில் உள்ள நேர் மின்னியல் புரோட்டான்களும், எதிர் மின்னியல் எலெக்டிரான்களும் இணைந்து (1 புரோட்டான் + 1 எலெக்டிரான் = 1 நியூட்ரான்) நியூட்ரான்களாக மாறிகின்றன. அதனால் அவை நியூட்ரான் விண்மீன் என்று அழைக்கப் படுகின்றன.\nஒரு நியூட்ரான் விண்மீன் சுமார் 20 கி.மீடர் (12 மைல்) விட்டம் கொண்டது. அதன் பளு சூரியனைப் போல் சுமார் 1.4 மடங்குள்ளது. அதாவது நியூட்ரான் விண்மீன் குள்ளி ஆயினும், பளு திண்மையானது (Mass is Dense with High Density). நியூட்ரான் விண்மீனின் சிறு பிண்டம் கூட பல டன் பளுவைக் கொண்டதாய் இருக்கும். நியூட்ரான் விண்மீனின் பளு அடர்த்தி ஆனதால், அதன் ஈர்ப்பாற்றலும் பேரளவில் பிரமிக்க வைப்பதாய் உள்ளது. ஒரு நியூட்ரான் விண்மீனின் ஈர்ப்பு விசை பூமியின் ஈர்ப்பு விசைபோல் [2 x 10 to the power of 11 (2 X 10^11)] மடங்கு மிகையானது அதே போல் நியூட்ரான் விண்மீனின் காந்த சக்தி பூமியின் காந்த சக்தி போல் 1 மில்லியன் மடங்கு பெருத்தது \nசூப்பர்நோவா மிச்சங்களாக (Supernova Remnants) நியூட்ரான் விண்மீன்கள் தோன்றலாம் தனிப்பட்ட நியூட்ரான் விண்மீன்களாகவும் பிறக்கலாம் தனிப்பட்ட நியூட்ரான் விண்மீன்களாகவும் பிறக்கலாம் இரட்டைப் பிறவிகளாக (Binary Systems) காட்சி அளிக்கலாம் இரட்டைப் பிறவிகளாக (Binary Systems) காட்சி அளிக்கலாம் அவ்விதம் இரட்டையாக அமைந்துள்ள நியூட்ரான் விண்மீனின் பளுவைக் கணிப்பது எளியது. அப்படிக் கண்டுபிடித்ததில் நியூட்ரான் விண்மீன்களின் பளு, பரிதியின் பளுவைப் போல் 1.4 மடங்கு (சந்திரசேகர் வரம்பு) இருந்ததாக அறியப்பட்டது. இரட்டை அமைப்பில் நான்கு நியூட்ரான் விண்மீன்கள் அண்டக் கோள்களைக் கொண்டுள்ளதாக அறியப் படுகிறது அவ்விதம் இரட்டையாக அமைந்துள்ள நியூட்ரான் விண்மீனின் பளுவைக் கணிப்பது எளியது. அப்படிக் கண்டுபிடித்ததில் நியூட்ரான் விண்மீன்களின் பளு, பரிதியின் பளுவைப் போல் 1.4 மடங்கு (சந்திரசேகர் வரம்பு) இருந���ததாக அறியப்பட்டது. இரட்டை அமைப்பில் நான்கு நியூட்ரான் விண்மீன்கள் அண்டக் கோள்களைக் கொண்டுள்ளதாக அறியப் படுகிறது கருந்துளைகள் (Black Holes) மிகவும் கனமானதால் “சந்திரசேகர் வரம்பு” ஒரு பிண்டத்தை நியூட்ரான் விண்மீனா அல்லது கருந்துளையா என்று அடையாளம் காண உதவுகிறது \nதுடிப்பு விண்மீன்கள் (Pulsars) என்பவை யாவை \n1967 ஆம் ஆண்டில்தான் ஜோசிலின் பெல் பர்னெல் (Jocelyn Bell Burnell) என்னும் ஒரு கல்லூரி மாணவி ஒரே அதிர்வு வீதத்தில் விட்டுவிட்டு மின்னும் துடிப்பு விண்மீன்களை ரேடியோ அலைவீசும் மூலப் பிண்டங்களாகக் கண்டுபிடித்தார் சுழலும் நியூட்ரான் விண்மீன்களே துடிப்பு விண்மீன்கள் என்று அழைக்கப் படுகின்றன சுழலும் நியூட்ரான் விண்மீன்களே துடிப்பு விண்மீன்கள் என்று அழைக்கப் படுகின்றன அவை ஓர் அச்சில் சுற்றுவதால் விட்டுவிட்டு மின்னுகின்றன அவை ஓர் அச்சில் சுற்றுவதால் விட்டுவிட்டு மின்னுகின்றன இப்போது நாம் அனைத்து அலை வேகங்களிலும் துடிப்பு விண்மீன்களைக் காண முடிகிறது. ஒளி வேகத்தை ஒட்டிய விரைவில் உந்திச் செல்லும் பரமாணுக்கள் கொண்டு சுழலும் நியூட்ரான் விண்மீனே துடிப்பு விண்மீன் என்று அறியப்படுகிறது. கப்பலுக்கு வழிகாட்டும் கலங்கரை விளக்கு போல துடிப்பு விண்மீன்கள் வெளிப்படுத்தும் ஒளி விட்டுவிட்டு மின்னுகிறது.\nசில துடிப்பு விண்மீன்கள் எக்ஸ்ரே கதிர்களை உமிழ்கின்றன. புகழ்பெற்ற நண்டு நிபுளா எனப்படும் நியூட்ரான் விண்மீன் ஒரு சூப்பர்நோவா வெடிப்பில் பிறந்ததுதான். கி.பி. 1054 ஆம் ஆண்டில் வெறும் சூப்பர்நோவா மட்டும் காணப் பட்டதாக அறியப் படுகிறது ஐன்ஸ்டைன் எக்ஸ்ரே வானோக்ககத்தில் (Einstein X-Ray Observatory) உளவப்பட்ட நண்டு நிபுளாவின் நடுவில் விட்டுவிட்டு மின்னும் ஒளிமிக்க துடிப்பு விண்மீன் ஒன்று காணப்பட்டது.\nஇரட்டை ஏற்பாட்டில் ஓர் ஆரோக்கிய விண்மீனும், சிதைவில் தோன்றிய ஒரு நியூட்ரான் விண்மீனும் பின்னிக் கொள்கின்றன. அசுரத்தனமான வலுக்கொண்ட நியூட்ரான் விண்மீனின் ஈர்ப்பாற்றல் ஆரோக்கிய விண்மீனின் பண்டங்களைத் தன்வசம் இழுத்துக் கொள்கிறது. அந்தப் பண்டங்கள் நியூட்ரான் விண்மீனின் துருவப் பகுதிகளில் புகுந்து செல்கின்றன இந்த இயக்கமானது “விண்மீன் பிண்டப் பெருக்கம்” (Accretion Process between Binary System Stars) என்று சொல்லப்படுகிறது. அப்படிப் பெருக்கம் ���ண்டாகும் போது நியூட்ரான் விண்மீன் சூடேறி எக்ஸ்ரே கதிர்களை உமிழ்கிறது \nகோடான கோடி விண்மீன்களின் பிறந்தகமும், அழிவகமும் எல்லையற்ற பிரபஞ்சத்தில் பால்வீதி ஒளிமயத் திடலே [Milky Way Galaxy] தோன்றிய எந்த விண்மீனும் அழியாமல் அப்படியே உருக்குலையாமல் வாழ்பவை அல்ல தோன்றிய எந்த விண்மீனும் அழியாமல் அப்படியே உருக்குலையாமல் வாழ்பவை அல்ல பூமியில் பிறந்த மனிதர்களுக்கும், மற்ற உயிரினங்களுக்கும் எப்படி ஆயுட்காலம் என்று குறிக்கப் பட்டுள்ளதோ, அதே போன்று அண்டவெளியிலும் விண்மீன் ஒவ்வொன்றுக்கும் ஆயுட்காலம் தீர்மானிக்கப் பட்டுள்ளது பூமியில் பிறந்த மனிதர்களுக்கும், மற்ற உயிரினங்களுக்கும் எப்படி ஆயுட்காலம் என்று குறிக்கப் பட்டுள்ளதோ, அதே போன்று அண்டவெளியிலும் விண்மீன் ஒவ்வொன்றுக்கும் ஆயுட்காலம் தீர்மானிக்கப் பட்டுள்ளது இதுவரைப் பத்து பில்லியன் ஆண்டுகள் விண்வெளியில் கண்சிமிட்டி வாழ்ந்து வந்த சில விண்மீன்கள், இன்னும் 100 பில்லியன் ஆண்டுகள் கழித்து அழிந்து போகலாம் இதுவரைப் பத்து பில்லியன் ஆண்டுகள் விண்வெளியில் கண்சிமிட்டி வாழ்ந்து வந்த சில விண்மீன்கள், இன்னும் 100 பில்லியன் ஆண்டுகள் கழித்து அழிந்து போகலாம் சில விண்மீன்கள் சூரியனை விடப் பலமடங்கு பெரியவை சில விண்மீன்கள் சூரியனை விடப் பலமடங்கு பெரியவை சில வடிவத்தில் சிறியவை குளிர்ந்து கட்டியாய்த் திரண்டவை சில ஒளிப் பிழம்பைக் கொட்டுபவை சில ஒளிப் பிழம்பைக் கொட்டுபவை சில ஒளி யிழந்து குருடாகிப் போனவை சில ஒளி யிழந்து குருடாகிப் போனவை சில பல பில்லியன் மைல் தூரத்தில் மினுமினுக்கும் விண்மீன்களைப் பற்றிய விஞ்ஞானிகளின் அறிவெல்லாம், அவற்றின் ஒளித்திரட்சிதைப் பார்த்து, ஒளிமாற்றத்தைப் பார்த்து, இடத்தைப் பார்த்து, இடமாற்றத்தைப் பார்த்து, ஒளிநிறப் பட்டையைப் [Light Spectrum] பார்த்துத், தமது பெளதிக ரசாயன விதிகளைப் பயன்படுத்திச் செய்து கொண்ட விளக்கங்களே\nஒரு விண்மீன் தனது உடம்பைச் சிறிதளவு சிதைத்து வாயு முகிலை உமிழ்கிறது. அப்போது விண்மீன் முன்பு இருந்ததை விட 5000-10,000 மடங்கு ஒளி வீசுகிறது அது நோவா விண்மீன் [Nova Star] என்று அழைக்கப்படுகிறது. சூப்பர்நோவா [Supernova] விண்மீன்கள் வெடிப்பில் சிதைவுற்றுச் சிறு துணுக்குகளை வெளியேற்றிச் சூரியனை விட 100 மில்லியன் மடங்கு ஒளிமயத்தைப் பெறுகின்றன. சூரிய குடும்பத்தின் அண்டங்களான புதன், வெள்ளி, பூமி, செவ்வாய், வியாழன், சனி போன்ற கோள்கள் ஒரு சூப்பர்நோவா வெடிப்பில் உண்டானவை என்றும், அவற்றைப் பின்னால் சூரியன் கவர்ந்து கொண்டதாகவும் கருதப்படுகிறது\nபரிதியின் பளுவைப் போல் 1.4 மடங்கு [1.4 times Solar Mass] மேற்பட்ட விண்மீன் இறுதியில் ஒரு வெண்குள்ளியை [White Dwarf] உருவாக்குவ தில்லை என்று சந்திரசேகர் கூறினார். [வெண்குள்ளி என்பது பரிதியின் பளுவை (Mass) அடைந்து, அணுக்கருச் சக்தி யற்றுச் சிதைந்த விண்மீன் ஒன்றின் முடிவுக் கோலம். அது வடிவத்தில் சிறியது ஆனால் அதன் திணிவு [Density] மிக மிக மிகையானது ஆனால் அதன் திணிவு [Density] மிக மிக மிகையானது] அதற்குப் பதிலாக அந்த விண்மீன் தொடர்ந்து சிதைவுற்று, சூப்பர்நோவா வெடிப்பில் [Supernova Explosion] பொங்கித் தனது வாயுக்களின் சூழ்வெளியை ஊதி அகற்றி, ஒரு நியூட்ரான் விண்மீனாக [Neutron Star] மாறுகிறது. பரிதியைப் போல் 10 மடங்கு பருத்த விண்மீன் ஒன்று, இன்னும் தொடர்ந்து\nநொறுங்கி, இறுதியில் ஒரு கருந்துளை [Black Hole] உண்டாகிறது. சந்திரசேகரின் இந்த மூன்று அறிவிப்புகளும் சூப்பர்நோவா, நியூட்ரான் விண்மீன், மற்றும் கருந்துளை ஆகியவற்றை விளக்கிப் பிரபஞ்சம் ஆதியில் தோன்றிய முறைகளைப் புரிந்து கொள்ள உதவுகின்றன.\nசில சமயங்களில் இறுதி நொறுங்கல் [Final Collapse] விண்மீனில் ஹைடிரஜன், ஹீலியம் ஆகியவற்றை விடக் கனமான மூலகங்களில் [Heavier Elements] திடாரென அணுக்கரு இயக்கங்களைத் தூண்டி விடலாம் பிறகு அவ்வணுக்கரு இயக்கங்களே சூப்பர்நோவாவாக [Supernova] வெடித்து ஆயிரம் ஒளிமயக் காட்சிகளை [Galaxies] விட பேரொளி வீசக் காரண மாகலாம் பிறகு அவ்வணுக்கரு இயக்கங்களே சூப்பர்நோவாவாக [Supernova] வெடித்து ஆயிரம் ஒளிமயக் காட்சிகளை [Galaxies] விட பேரொளி வீசக் காரண மாகலாம் ஓராண்டுக்குப் பிறகு பேரொளி மங்கி, பரவும் முகில் வாயுக்கள் கிளம்பி, மூல விண்மீனின் நடுக்கரு [Core] மட்டும் மிஞ்சுகிறது ஓராண்டுக்குப் பிறகு பேரொளி மங்கி, பரவும் முகில் வாயுக்கள் கிளம்பி, மூல விண்மீனின் நடுக்கரு [Core] மட்டும் மிஞ்சுகிறது அம்முகில் பயணம் செய்து, அடுத்து மற்ற அகில முகிலோடு கலந்து, ஈர்ப்பியல் நொறுங்கலில் புதிய ஒரு விண்மீனை உண்டாக்கும் அம்முகில் பயணம் செய்து, அடுத்து மற்ற அகில முகிலோடு கலந்து, ஈர்ப்பியல் நொறுங்கலில் புதிய ஒரு விண்மீனை உண்டாக்கும் எஞ்சிய ��டுக்கரு பேரளவுத் திணிவில் [Extremely Dense] இறுகி வெப்பமும், வெளிச்சமும் அளிக்க எரிப்பண்டம் இல்லாது, முடமான நியூட்ரான் விண்மீனாய் [Neutron Star] மாறுகிறது\nநியூட்ரான் விண்மீன் முதல் நூறாயிரம் ஆண்டுகள் வானலைக் கதிர்க் கற்றைகளை [Beams of Radio Waves] வெளியாக்கி, விண்மீன் சுற்றும் போது கதிர்கள் பூமியில் உள்ள வானலைத் தொலைநோக்கியில் துடிப்புகளை [Pulses] உண்டாக்குகின்றன ஓர் இளைய நியூட்ரான் துடிப்பு விண்மீன் [Pulsar] என்றும் குறிப்பிடப்படுகிறது. துடிப்பு விண்மீனின் குறுக்களவு சுமார் 9 மைல் ஓர் இளைய நியூட்ரான் துடிப்பு விண்மீன் [Pulsar] என்றும் குறிப்பிடப்படுகிறது. துடிப்பு விண்மீனின் குறுக்களவு சுமார் 9 மைல் ஆயினும் அதன் பளு பிரம்மாண்டமான நமது பரிதியின் நிறைக்கு ஒத்ததாகும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141542358.71/wet/CC-MAIN-20201201013119-20201201043119-00675.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gadgets360.com/mobiles/redmi-9a-launch-3c-certification-specifications-rumour-xiaomi-news-2252217", "date_download": "2020-12-01T02:23:43Z", "digest": "sha1:OMJKYHJEO2G3KWF26VRAMVVDT3SJCO4S", "length": 12024, "nlines": 174, "source_domain": "tamil.gadgets360.com", "title": "Redmi 9A Launch 3C Certification Specifications Rumour Xiaomi । 10W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட்டுன் வருகிறது ரெட்மி 9A!", "raw_content": "\n10W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட்டுன் வருகிறது ரெட்மி 9A\nபேஸ்புக்கில் பகிரலாம் ட்வீட் பகிர் Snapchat ரெட்டிட்டில் மின்னஞ்சல் கருத்து\n10W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட்டுன் வருகிறது ரெட்மி 9A\nரெட்மி 9-ன் அடுத்த பதிப்பு மற்றும் ரெட்மி 8A-வின் அடுத்த மாடலான ரெட்மி 9A,வரும் நாட்களில் அறிமுகமாக உள்ளது. சியோமி இன்னும் அதிகாரப்பூர்வ உறுதிப்படுத்தலை வழங்கவில்லை என்றாலும், சீனாவின் கட்டாய சான்றிதழான (3c) தரவுத்தளத்தில் ஒரு பட்டியல் ஆன்லைனில் வெளிவந்துள்ளது, இது புதிய ரெட்மி மொபைலின் வளர்ச்சியைக் குறிக்கிறது.\nஇந்த மொபைல் M2006C3LC மாதிரி எண்ணுடன் தோன்றுகிறது, இது ரெட்மி 9A வகைகளில் ஒன்றோடு தொடர்புடையதாக நம்பப்படுகிறது. அமெரிக்க பெடரல் கம்யூனிகேஷன்ஸ் கமிஷன் (எஃப்.சி.சி) தளத்தில் மற்றொரு ரெட்மி 9A மாறுபாடு கண்டுபிடிக்கப்பட்ட சில நாட்களில் இந்த புதிய வளர்ச்சி வருகிறது.\n3c இணையதளத்தில் கிடைக்கும் பட்டியலின்படி, மாடல் எண் M2006C3LC-ஐக் கொண்ட ரெட்மி தொலைபேசியில் 10W சார்ஜிங் சப்போர்ட் உள்ளது. புதிய மாடல் பட்ஜெட் போனாக இருக்கும் என்பதை இது குறிக்கிறது. மேலும், பட்டியலில் ஜூன் 23 சான்றிதழ் வெளியீட்டு தேதியாக உள்ளது, இது தொலைபேசியை புதிய மாடலாக பரிந்துரைக்கிறது.\nரெட்மி 9A பற்றிய தெளிவான குறிப்புகள் எதுவும் இல்லை, எனினும் கொடுக்கப்பட்ட மாடல் எண்ணுக்கு ரெட்மி தொலைபேசியுடன் தொடர்பு இருப்பதாகத் தெரிகிறது, இது எஃப்.சி.சி தளத்தில் M2006C3LG மாதிரி எண்ணுடன் வெளிவந்தது. அந்த தொலைபேசி ரெட்மி 9A என்று கூறப்பட்டது. எனவே, புதிய மாடல் வரவிருக்கும் ரெட்மி தொலைபேசியின் மாறுபாடாக இருக்கக்கூடும்.\nரெட்மி 9A விவரக்குறிப்புகள் (வதந்திகள்)\nகசிந்த விவரங்களின்படி, ரெட்மி 9A ஸ்மார்ட்போனானது 6.5 அங்குல டிஸ்ப்ளே கொண்டிருக்கும் மற்றும் பல பின்புற கேமரா அமைப்புடன் வரும். இந்த போனில் ஒற்றை இசைக்குழு, 2.4 ஜி வைஃபை இணைப்பு மற்றும் 4ஜி ஆதரவு இருக்கும் என்றும் ஊகிக்கப்பட்டது. மேலும், சில அறிக்கைகள் இது 3ஜிபி ரேம் உடன் மீடியா டெக் ஹீலியோ ஜி25 SoCஆல் இயக்கப்படும் என்று கூறியது. ரெட்மி மாடலில் 5,000 எம்ஏஎச் பேட்டரி இருப்பதாகவும், பின்புறத்தில் கைரேகை சென்சார் இருப்பதாகவும் கூறப்படுகிறது.\nபுதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.\nRealme Narzo 20 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் அறிமுகமாகின விலை மற்றும் சிறப்பம்சங்கள் இதோ\nபட்ஜெட் விலையில் ரியல்மி நார்சோ 20 சீரிஸ் நாளை அறிமுகம்\nசாம்சங் கேலக்ஸி F சீரிஸ் ஸ்மார்ட்போன் விரைவில் அறிமுகம்\nOnePlus 8T அக்டோபர் 14 அறிமுகம்\nMoto E7 Plus ஸ்மார்ட்போன் செப்.23 அறிமுகம்\n10W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட்டுன் வருகிறது ரெட்மி 9A\nபிற மொழிக்கு: English हिंदी\n64 மெகாபிக்சல் Realme XT ஸ்மார்ட்போன்: முதல் பார்வை விமர்சனம்\nரெட்மீ K20 Pro விமர்சனம்\n25 எம்.பி செல்பி கேமரா கொண்ட ரியல்மி யு1 எப்படி இருக்கு\nஜியோமி ரெட்மி 6-ல் புதுசா என்ன இருக்கு\nஆப்பிள் ஸ்மார்ட் வாட்ச் சீரிஸ் 4 – ஸ்பெஷலா என்ன இருக்கு\nவாய்ஸ் கன்ட்ரோலுடன் சூப்பரான Mi ஸ்மார்ட் பல்பு அறிமுகம்\nRealme Narzo 20 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் அறிமுகமாகின விலை மற்றும் சிறப்பம்சங்கள் இதோ\nபட்ஜெட் விலையில் ரியல்மி நார்சோ 20 சீரிஸ் நாளை அறிமுகம்\nசாம்சங் கேலக்ஸி F சீரிஸ் ஸ்மார்ட்போன் விரைவில் அறிமுகம்\nOnePlus 8T அக்டோபர் 14 அறிமுகம்\nMoto E7 Plus ஸ்மார்ட்போன் செப்.23 அறிமுகம்\nGoogle Play இலிருந்து Paytm செயலி நீக்கம்: விதிகளை மீறியதாக கூகுள�� குற்றச்சாட்டு\nவந்துவிட்டது Redmi 9A ஸ்மார்ட்போன் விலை மற்றும் சிறப்பம்சங்கள் இதோ\nஅடுத்த வாரம் Realme C17 ஸ்மார்ட்போன் அறிமுகம்\nஅமேசான் பொருட்கள் தரம் குறைந்தவை, எளிதில் தீப்பிடிக்கின்றன.. ஆய்வில் தகவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141542358.71/wet/CC-MAIN-20201201013119-20201201043119-00675.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinakaran.com/Aanmeegam_Main.asp?Id=31&Page=2", "date_download": "2020-12-01T02:35:38Z", "digest": "sha1:NTYDZCMTCLZY72NFWSMOUJILESKD5MCS", "length": 5096, "nlines": 85, "source_domain": "www.dinakaran.com", "title": "Aanmeegam Special Article, Aanmeegam article, Aanmeegam special article, Aanmeegam News, Aanmeegam Stories - dinakaran | ஆன்மீக செய்திகள் ,ஆன்மீக கட்டுரைகள்,Aanmeegam, Aanmeegam Stories, Aanmeegam Thoughts, Aanmeegam News,Spirtual News - dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > ஆன்மிகம் > சிறப்பு தொகுப்பு\nமதுரையில் இருந்து புனலூர் செல்லும் பாசஞ்சர் ரயில் எக்ஸ்பிரஸ் ரயிலாக மாற்றம்\nசென்னையில் பாமக நிர்வாகிகள் 100 பேர் கைது\nபருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடர்பாக முதல்வர் பழனிசாமி இன்று ஆலோசனை\nபெற்றோர் மகிழ்ச்சியே இறைவனின் மகிழ்ச்சி\nஇறைவன் நமக்கு பலம் தருகிறார்\nகல்வி கற்பது மார்க்க கடமை\nஆவியின் கனி -9 இச்சையடக்கம்\nஆவியின் கனி -8 சாந்தமாக இருங்கள்\nஆவியின் கனி -7 விசுவாசம்\nஆவியின் கனி - 6 பாராட்டி பழகுவோம்\nஆவியின் கனி - 5 எளியோரிடம் தயவு காட்டுங்கள்\n01-12-2020 இன்றைய சிறப்பு படங்கள்\n: சீக்கியர்களின் புனிதத் தலமான அமிர்தசரசில் உள்ள பொற்கோவிலில் சிறப்பு வழிபாடு..\nஆஸ்திரேலியாவில் 6 வாரங்களாக தொடர்ந்து பற்றி எரியும் புதர் தீ: மூன்றில் ஒரு பகுதி எரிந்து சாம்பல்..\nஅரோகரா கோஷத்துடன் திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் மகாதீபம் ஏற்றப்பட்டது\n: அறுவடைக்கு சென்ற 100க்கும் மேற்பட்ட விவசாயிகள் கழுத்தறுத்து கொடூர கொலை..\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141542358.71/wet/CC-MAIN-20201201013119-20201201043119-00675.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsview.lk/2020/11/blog-post_964.html", "date_download": "2020-12-01T02:23:28Z", "digest": "sha1:AX62WZHMXMCNGTTKYD34A3D3FZHON4K6", "length": 13618, "nlines": 71, "source_domain": "www.newsview.lk", "title": "அசர்பைஜானிடம் சரணடைந்த அர்மீனியா - முடிவுக்கு வந்த போர் - படைகளை களமிறக்கிய ரஷியா - News View", "raw_content": "\nHome வெளிநாடு அசர்பைஜானிடம் சரணடைந்த அர்மீனியா - முடிவுக்கு வந்த போர் - படைகளை களமிறக்கிய ரஷியா\nஅசர்பைஜானிடம் சரணடைந்த அர்மீனியா - முடிவுக���கு வந்த போர் - படைகளை களமிறக்கிய ரஷியா\nஅர்மீனிய ஆதரவு படையினரிடம் இருந்த நகோர்னோ - கராபத் மாகாணத்தின் முக்கிய நகரங்களை அசர்பைஜான் படையினர் கைப்பற்றினர்.\nஅர்மீனியா, அசர்பைஜான் நாடுகளுக்கு இடையேயான எல்லையாக பிரிக்கும் பகுதியில் நகோர்னோ - கராபத் என்ற மாகாணம் அமைந்துள்ளது.\nஇந்த மாகாணம் அசர்பைஜானின் பகுதி என சர்வதேச நாடுகளால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த மாகாணத்தில் பெரும்பான்மையானோர் அர்மீனிய ஆதரவாளர்கள் ஆகும்.\n1994ம் ஆண்டு நகோர்னோ - கராபத் மாகாணத்தை மையாமாக வைத்து இரு நாடுகளும் இடையே நடந்த போரில் மாகாணத்தின் பெரும் பகுதியை அர்மீனியா கைப்பற்றியது.\nமேலும், அந்த மாகாணத்திற்கு தன்னாட்சி அதிகாரம் வழங்கப்பட்டது. இதையடுத்து, அந்த மாகாணத்தை அர்மீனிய ஆதரவு மக்கள் நிர்வகித்து வந்தனர்.\nநகோர்னோ - கராபத் மாகாணத்திற்கு என தனியாக பாதுகாப்பு படைப்பிரிவும் ஏற்படுத்தப்பட்டது. மேலும், இந்த தன்னாட்சி பகுதிக்கு அர்மீனிய அரசும் உதவிகளை செய்துவந்தது.\nஅன்றில் இருந்து நகோர்னோ - கராபத் மாகாணத்தை மையமாக கொண்டு பல ஆண்டுகளாக அர்மீனியா - அசர்பைஜான் இடையே மோதல்கள் அரங்கேறி வருகிறது. பல ஆண்டுகளாக சற்று தணிந்திருந்த பதற்றம் கடந்த செப்டம்பர் மாதம் முதல் மீண்டும் தொடங்கியது.\nதங்கள் வசம் இருந்த நகோர்னோ - கராபத் மாணத்தை முழுவதும் கைப்பற்ற வேண்டும் என்ற எண்ணத்தோடு கடந்த செப்டம்பர் மாதம் 27ம் திகதி அசர்பைஜான் தாக்குதல் நடத்த தொடங்கியது.\nஇந்த தாக்குதலுக்கு நகோர்னோ - கராபத் மாகாணத்தில் இருந்த படையினர் பதிலடி கொடுத்துவந்தனர். நகோர்னோ - கராபத் மாகாண படையினருக்கு அர்மீனியா ஆதரவு அளித்ததால் இந்த சண்டை அர்மீனியா - அசர்பைஜான் இடையே நேரடி போரை உருவாக்கியது.\nஅசர்பைஜானுக்கு துருக்கி தனது நேரடி ஆதரவை அளித்தது. அர்மீனியாவுக்கு ஆயுத ரீதியில் ரஷியா ஆதரவு அளித்த போதும் நேரடியாக களத்தில் இறங்கவில்லை. இந்த சண்டையை முடிவுக்கு கொண்டுவர 3 மூன்று முறை அமைதி ஒப்பந்தம் போடப்பட்டது.\nஆனால், தொடர்ச்சியான மோதல்களால் அமைதி ஒப்பந்தங்கள் தோல்வியில் முடிந்தன. இதையடுத்து, அசர்பைஜான் - அர்மீனியா இடையே கடந்த சில நாட்களாக கடுமையான மோதல் நிலவி வந்தது.\nஇதற்கிடையில், நகோர்னோ - கராபத் மாகாணத்தில் உள்ள முக்கிய மற்றும் இரண்டாவ���ு மிகப்பெரிய நகரமான சுஷா என்ற நகரை அசர்பைஜான் படைகள் கைப்பற்றியது.\nஇதையடுத்து 6 வாரங்களுக்கு மேலாக நடைபெற்றுவந்த போர் இறுதி கட்டத்தை எட்டியது. நகோர்னோ - கராபத் மாகாணத்தின் முக்கிய நகரை கைப்பற்றியதையடுத்து, போரில் தாங்கள் வெற்றி பெற்றுவிட்டதாக அசர்பைஜான் அறிவித்தது.\nஇந்நிலையில், அர்மீனியா - அசர்பைஜான் இடையே ரஷியா முன்னிலையில் இன்று போர் நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தானது. ரஷிய ஜனாதிபதி புதின் தலைமையில் காணொலி காட்சி மூலம் நடந்த இந்த போர் நிறுத்த ஒப்பந்தத்தில் இரு தரப்பும் உடனடியாக சண்டையை நிறுத்த ஒப்புக்கொண்டன.\nமேலும், தாங்கள் கைப்பற்றிய நகோர்னோ - கராபத் மாகாணத்தின் முக்கிய பகுதிகளை அசர்பைஜான் தங்கள் வசமே வைத்துக் கொள்ள முடிவு செய்யப்பட்டது. இதன் மூலம் பல வாரங்களாக நடந்த போரில் அர்மீனியா தோல்வியடைந்து அசர்பைஜான் வெற்றி பெற்றதாகவே தெரியவந்துள்ளது.\nமேலும், இரு நாடுகளுக்கும் இடையே மீண்டும் மோதல் ஏற்படாமல் இருக்க ரஷியா படைகள் நகோர்னோ - கராபத் மாகாணத்தில் இரு நாட்டு எல்லைகளை பிரிக்கும் பகுதிகளில் குவிக்கப்படுகிறது.\nஇந்த அமைதி ஒப்பந்தம் ஏற்பட்ட சில மணி நேரங்களில் ரஷிய படைகள் அமைதியை நிலைநிறுத்தும் வகையில் நகோர்னோ - கராபத் பகுதிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.\nஇதையடுத்து, 1,000 க்கும் அதிகமான உயிரிழப்புகளை ஏற்படுத்தி பல வாரங்களாக நடைபெற்றுவந்த அர்மீனியா - அசர்பைஜான் போர் முடிவுக்கு வந்துள்ளது.\nபல்கலைக்கழகங்களுக்கான பதிவை இன்று முதல் இணையம் வழியாக மேற்கொள்ளலாம்\n2019/2020 ஆண்டு பல்கலைக்கழகங்களுக்கு தகுதி பெற்றுள்ள மாணவர்கள் இணையத்தளத்தின் ஊடாக பதிவுகளை மேற்கொள்ளும் நடவடிக்கை இன்று (23.11.2020) முதல் ...\nகொவிட் ஜனாஸாக்களை பாதுகாப்பாக அடக்கம் செய்வது எப்படி - பொறியியலாளர்கள் குழு வெளியிட்டுள்ள அறிக்கை\n(சர்ஜுன் லாபீர்) கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி உயிரிழக்கும் சடலங்களை அடக்கம் செய்ய முடியும் என பொறியியலாளர்கள் குழுவினரினால் வெளியிடப்பட்டுள...\nமத்ரஸாக்கள் தடை செய்யப்பட வேண்டும், தனியார் சட்டங்கள் ஒழிக்கப்பட வேண்டும் - ஹெல பொது சவிய அமைப்பு ஜனாதிபதிக்கு கடிதம்\nஇலங்கையில் மத்ரஸா பாடசாலைகள் தடை செய்யப்பட வேண்டும். இல்லையேல் மத்திய அரசின் கண்காணிப்பின் கீழ் கொண்டு வரப்பட வேண்��ும். அத்தோடு ‘ஒரே நாடு, ஒ...\nஅகதியாக வந்த நீங்கள் பணக்காரரானது எப்படி - சஹ்ரானை தெரியுமா - இன்சாபின் செப்புத் தொழிற்சாலையுடனான தொடர்பு என்ன - இராணுவத் தளபதிக்கு தொலைபேசி அழைப்பெடுத்தது ஏன் - இராணுவத் தளபதிக்கு தொலைபேசி அழைப்பெடுத்தது ஏன் : ஆணைக்குழுவின் கேள்விகளுக்கு ரிஷாத் பதியுதீன் அளித்த பதில்கள்\n21/4 உயிர்த்த ஞாயிறு தினம் இடம்பெற்ற தொடர் தற்கொலை தாக்குதல்களை மையப்படுத்தி விசாரணைகளை முன்னெடுத்துவரும் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் முன...\nபள்ளிவாசல்கள் மீது தாக்குதல் நடத்த 15 கோடி ரூபா கேட்ட கருணா : அம்பலப்படுத்திய நாமல் குமார் - வீடியோ இணைப்பு\nநாமல் குமார இப்போது புதுத் தகவல் ஒன்றை அம்பலப்படுத்தியுள்ளார். பள்ளிவாசல்கள் மீது தாக்குதல் நடத்துவதற்கு துசார பீரிஸ் என்பவர் திட்டமிட்டார் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141542358.71/wet/CC-MAIN-20201201013119-20201201043119-00675.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/health/healthy/how-air-pollution-can-affect-us-in-indoor-and-outdoor", "date_download": "2020-12-01T02:28:15Z", "digest": "sha1:EC5J4VOAL3RI5GT7DDH6RGQKJV3JGKVO", "length": 17835, "nlines": 190, "source_domain": "www.vikatan.com", "title": "வீடோ, ஏ.சி காரோ... காற்று மாசுபாடு எப்படியெல்லாம் உங்களை பாதிக்கலாம் தெரியுமா? | How air pollution can affect us in indoor and outdoor", "raw_content": "\nவீடோ, ஏ.சி காரோ... காற்று மாசுபாடு எப்படியெல்லாம் உங்களை பாதிக்கலாம் தெரியுமா\nகாற்று மாசு ஏற்படுவதற்கு வெளிப்புறத்துக்குத்தான் செல்ல வேண்டும் என்பதில்லை. வீட்டுக்குள்ளேயே காற்றை மாசுபடுத்தும் பல்வேறு செயல்களை நாம் செய்கிறோம்.\nநம்மில் பத்தில் 9 பேர் மாசுபாடான காற்றை சுவாசித்துக்கொண்டிருக்கிறோம் என்கிறது உலக சுகாதார நிறுவனம். காற்று மாசுபாடு நிரந்தர பிரச்னையாக உருமாறியிருக்கிறது. காற்று மாசுபாட்டால் ஏற்படும் உயிரிழப்புகளும் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டிருக்கின்றன. கோவிட்-19 தொற்றின் பிடியில் இருக்கும் நேரத்தில் காற்று மாசுபாடு பற்றிய விழிப்புணர்வும் அவசியமான ஒன்றாகிறது. காற்று மாசுபாடு தொடர்பான ஆன்லைன் விழிப்புணர்வு வழிகாட்டல் நிகழ்ச்சி பூவுலகின் நண்பர்கள் அமைப்பு மூலம் நடைபெற்றது.\nநிகழ்ச்சியில் பேசிய அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ஜி.சுந்தர்ராஜன், ``உலக சுகாதார நிறுவனம், உலகைப் பாதிக்கும் புதிய புகையிலை, காற்று மாசுபாடுதான் என்று தெரிவித்துள்ளது. இதுவரை புகையிலைதான் கொடிய உயிர்க்கொல்லி நோய்களுக்கு காரணமாக இருந்தது.\nஅதைத் தற்போது காற்று மாசுபாடு முந்தியுள்ளது. உலகளவில் ஒவ்வோர் ஆண்டும் 70 லட்சம் பேர் உயிரிழப்புக்கு காற்று மாசுபாடு காரணமாக அமைகிறது. தற்போது உலகை ஆட்டிப்படைத்துக்கொண்டிருக்கும் கோவிட்-19 தொற்றுக்கும் காற்று மாசுபாட்டுக்கும் தொடர்புள்ளது என்று பல்வேறு ஆய்வுகள் தெரிவிக்கின்றன\" என்றார்.\nஇதைத் தொடர்ந்து பேசிய சென்னை மருத்துவக் கல்லூரி உதவிப் பேராசிரியரும் குழந்தைகள் நல மருத்துவருமான டாக்டர் எஸ்.பி.கராமத், ``நான்கில் ஒரு குழந்தையின் உயிரிழப்புக்கு காற்று மாசுபாடு காரணமாக உள்ளது என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.\nபொதுவாக, சாலைப் போக்குவரத்து, புகைத்தல், விறகடுப்பு மற்றும் எரிபொருள் பயன்பாடு, தொழிற்சாலைகளின் பெருக்கம், கால்நடைகளின் கழிவுகள், விவசாயத்தில் பயிர்களை எரித்தல், பட்டாசுகள் பயன்பாடு ஆகியவை வெளிப்புற காற்று மாசுபாட்டுக்குக் காரணமாக அமைகின்றன.\nகாற்று மாசு ஏற்படுவதற்கு வெளிப்புறத்துக்குத்தான் செல்ல வேண்டும் என்பதில்லை. வீட்டுக்குள்ளேயே காற்றை மாசுபடுத்தும் பல்வேறு செயல்களை நாம் செய்கிறோம். வீட்டில் சுத்திகரிப்புக்குப் பயன்படுத்தும் பொருள்கள், ஏர் ஃபிரெஷ்னர், வீட்டுக்குள் புகைபிடித்தல், காருக்குள் உருவாகும் மாசுபாடு ஆகியவை உட்புற காற்று மாசுபாட்டுக்கு முக்கிய காரணங்களாக அமைகின்றன.\nவீட்டில் சுத்திகரிப்புக்குப் பயன்படுத்தும் பொருள்கள், ஏர் ஃபிரெஷ்னர் ஆகியவற்றில் நறுமணத்துக்காகப் பல்வேறு ரசாயனப் பொருள்கள் சேர்க்கப்படுகின்றன. அவை நமது நுரையீரலுக்கு ஒவ்வாதவை. அவற்றைப் பயன்படுத்தும்போது மாசுபடும் காற்றை நாம் சுவாசிக்கிறோம்.\nஏ.சி போட்ட காருக்குள் இருந்த காற்றைப் பரிசோதித்ததில் வெளிப்புறத்தில் இருக்கும் மாசுபாட்டின் அதே அளவு இருந்தது கண்டறியப்பட்டது. அதனால் காருக்குள் ஏ.சி போட்டுக்கொண்டு பயணித்தாலும் மாசுபாடான காற்றைத்தான் சுவாசிக்கிறோம்.\nகாற்று மாசுக்கு குழந்தைகள் அதிகமாக ஆளாகிறார்கள். உலக சுகாதார நிறுவனத்தின் தரவுகளின்படி, 93 சதவிகித குழந்தைகள் காற்று மாசுபாடான சுற்றுச்சூழலில் வசிக்கின்றனர். இந்தியா உள்ளிட்ட ஏழை மற்றும் வளரும் நாடுகளிலுள்ள 99 சதவிகித குழந்தைகள் காற்று மாசுள்ள சூழலில்தான் வசிக்கின்றனர்.\nகாற்று மாசின் காரணமாக ஏற்பட்ட மூச்சுக்குழாய் தொற்றின் காரணமாக 2016-ம் ஆண்டில் மட்டும் 5 வயதுக்குட்பட்ட 5.43 லட்சம் குழந்தைகள் உயிரிழந்துள்ளனர். ஏழை மற்றும் வளரும் நாடுகளை ஒப்பிடும்போது வளர்ந்த நாடுகளில் உள்ள குழந்தைகள் குறைவான அளவே காற்று மாசுபாடுக்கு உள்ளாகின்றனர்.\nஇந்தியா, மேற்கு பசிபிக் நாடுகள், ஆப்பிரிக்கா உள்ளிட்ட வளரும் நாடுகளில் குழந்தைகள் அதிக அளவில் காற்று மாசுக்கு ஆளாகின்றனர்.\nகாற்றில் உள்ள மாசு பெரிய துகளாக இருந்தால் தரையில் படிந்துவிடும். படியாத நுண்துகள்கள் காற்றில் கலந்து அதை மாசுபடுத்தும். குழந்தைகள் உயரம் குறைவாக இருப்பார்கள் என்பதால் எளிதில் விரைவாக அவர்களின் நுரையீரலுக்குள் சென்றுவிடும்.\nகுழந்தைகளுக்கு நுரையீரல் திறன் குறைவாக இருப்பதால் பெரியவர்களைக் காட்டிலும் அதிக அளவில் மூச்சுவிடுவார்கள். இதனால் மாசான காற்று நுரையீரலுக்குள் அதிக அளவில செல்லும். வீட்டுக்குள் பயன்படுத்தும் சுத்திகரிக்கும் திரவம், வீட்டுக்குள் புகைபிடிப்பதால் வெளியேறும் புகை உள்ளிட்டவற்றையும் குழந்தைகள் சுவாசிப்பார்கள். மேலும், குழந்தைகள் ஒருவரைச் சார்ந்தே இருப்பார்கள்.\nஉதாரணமாக, குழந்தையை ஓரிடத்தில் விளையாட விடுகிறோம் என்று வைத்துக்கொள்வோம். நாம் செல்லும்வரை அங்கேதான் விளையாடிக்கொண்டிருப்பார்கள். அந்த நேரத்தில் புகை கலந்த காற்று அந்த இடத்தில் வந்தால்கூட அங்கிருந்து விலகிச் செல்ல வேண்டும் என்று குழந்தைகளுக்குத் தெரியாது.\nகர்ப்பிணிகள் அதிகமாகக் காற்று மாசுக்கு உட்படும்போது குறைமாதப் பிரசவம், கருச்சிதைவு, பிறக்கும்போது குழந்தை இறந்து போதல், பிறந்த பிறகு உயிரிழத்தல், குறைவான எடையுடன் பிறத்தல் ஆகியவை ஏற்படலாம்.\nஇதுதவிர, காற்று மாசுபாடு, கர்ப்பத்திலிருக்கும் குழந்தையின் மூளையின் செயல்திறனையும் பாதிக்கும் என்று கண்டறியப்பட்டுள்ளது. அதன் காரணமாக, ஆட்டிசம், டிஸ்லெக்ஸியா போன்ற பிறவிக் குறைபாடுகள் ஏற்படவும் வாய்ப்புள்ளது.\nகாற்று மாசுபாட்டுக்கும் கொரோனாவுக்கும் தொடர்புண்டா\nகாற்று மாசுபாடு ஏற்படுவதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன. அதில் பலவற்றுக்கு சமூகமாகச் சேர்ந்து தீர்வு காண வேண்டும். தனிமனிதர்கள் செய்யக்கூடியவற்றை எடுத்துக்கொண்டால் வீட்டில் புகைபிடிப்பது, அதிக ரசா���னம் வெளிப்படும் பொருள்களின் பயன்பாடு ஆகியவறறைத் தவிர்க்க வேண்டும். அதுதவிர, காற்றோட்டமுள்ள வீட்டில் வசிப்பது அல்லது வீட்டில் காற்றோட்டத்தை அதிகரிப்பது போன்றவற்றைச் செய்யலாம்\" என்றார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141542358.71/wet/CC-MAIN-20201201013119-20201201043119-00675.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aipeup3ard.blogspot.com/2015/12/", "date_download": "2020-12-01T02:11:14Z", "digest": "sha1:YDVAKDUX72R6Z6LY6W7BOGKIXPVM6JRC", "length": 15596, "nlines": 421, "source_domain": "aipeup3ard.blogspot.com", "title": "AIPEU GROUP 'C' ANNA ROAD: 12/01/2015 - 01/01/2016", "raw_content": "\nNJCA வின் அறைகூவலுக்கு இணங்க அண்ணாசாலையில் இன்று உணவு இடைவேளை ஆர்ப்பாட்டம்\nNJCA வின் அறைகூவலுக்கு இணங்க அண்ணாசாலையில் இன்று உணவு இடைவேளை ஆர்ப்பாட்டம் அஞ்சல் 4 இன் உதவி தலைவர் திரு J.சௌந்தர்ராஜன் தலைமையில் நடைபெற்றது. அஞ்சல் 3 மற்றும் அஞ்சல் 4 தோழர் தோழியர்கள் பெருமளவில் கலந்துகொண்டனர். இதில் அகில இந்திய உதவி பொது செயலர்\nதிரு A.வீரமணி அவர்களும் முள்நாள் அகில இந்திய செயல் தலைவர் திரு\nN கோபாலகிருஷ்ணன் அவர்களும் சிறப்புரை ஆற்றினர். அஞ்சல் 3 இன் செயலர் S.வெங்கடேசன் நன்றி உரையாற்றினார்\nநம்முடைய மாநிலசெயலர் திரு.J.Ramamurthy அவர்கள் 14.12.2015(திங்கள்கிழமை) அன்று CPMG திரு. Charles Lobo அவர்களிடம் Foremonthly meeting-ல் பாதிக்கப்பட்ட அனைத்து ஊழியர்களுக்கும் Flood Advance வழங்குமாறு கேட்டு கொண்டார். அதை ஏற்று Flood Advance வழங்கிய CPMG திரு. Charles Lobo மற்றும் மாநிலசெயலர் திரு.J.Ramamurthy அவர்களுக்கும் அண்ணாசாலை அனைத்து ஊழியர்கள் சார்பாக நன்றியை தெரிவித்து கொள்கிறோம்.\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nNJCA வின் அறைகூவலுக்கு இணங்க அண்ணாசாலையில் இன்று உ...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nடைனமிக் காட்சிகள் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141542358.71/wet/CC-MAIN-20201201013119-20201201043119-00676.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AE/", "date_download": "2020-12-01T02:57:04Z", "digest": "sha1:VJ4LYIQH3XQEFE4XOIFGUFDBGLWSAVW4", "length": 10664, "nlines": 84, "source_domain": "athavannews.com", "title": "இலங்கை வரலாற்றில் மிகவும் முக்கியமான நாள் இன்று – முன்னாள் சபாநாயகர் | Athavan News", "raw_content": "\nயாழ்ப்பாணத்தில் மதுபோதையில் நாக பாம்புடன் விளையாடியவர் உயிரிழப்பு\nகொரோனா வைரஸ் : இந்தியாவில் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு\nதென்னிந்தியாவில் உள்ள ஈழ அகதிகளை மீண்டும் நாட்டிற்கு அழைத்து வர நடவடிக்கை – அரசாங்கம்\nகாற்றழ���த்த தாழ்வு மண்டலம் புரவி புயலாக வலுப்பெறுகிறது\nகாணாமற்போயிருந்த இளைஞன் கைகளும் கால்களும் கட்டப்பட்ட நிலையில் மீட்பு: பருத்தித்துறையில் சம்பவம்\nஇலங்கை வரலாற்றில் மிகவும் முக்கியமான நாள் இன்று – முன்னாள் சபாநாயகர்\nஇலங்கை வரலாற்றில் மிகவும் முக்கியமான நாள் இன்று – முன்னாள் சபாநாயகர்\nஇலங்கை வரலாற்றில் மிகவும் முக்கியமான நாள் இன்று (வியாழக்கிழமை) என முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார்.\n20 ஆவது திருத்தச் சட்டமூலத்திற்கான வாக்கெடுப்பு இன்று (வியாழக்கிழமை) இடம்பெறவுள்ள நிலையில், அவர் தனது ருவிட்டரில் இவ்வாறு பதிவிட்டுள்ளார்.\nகுறித்த பதிவில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்களது மனசாட்சிக்கு இணங்கிச் செயற்பட வேண்டுமெனவும் சர்வாதிகார ஆட்சிக்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவளிக்கக் கூடாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.\nமேலும் 1933ஆம் ஆண்டு ஜேர்மனிய நாடாளுமன்றம் கைகளைத் தூக்கி சர்வாதிகாரத்தை அங்கீகரித்தது எனவும் அவ்வாறான ஓர் தவறை எமது நாடாளுமன்றம் செய்து விடக்கூடாது எனவும் அவர் தனது ருவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nயாழ்ப்பாணத்தில் மதுபோதையில் நாக பாம்புடன் விளையாடியவர் உயிரிழப்பு\nயாழ்ப்பாணம்- வல்வெட்டித்துறையில் மதுபோதையில் நாக பாம்புடன் விளையாடியவர் அது தீண்டியதில் பரிதாபமாக உய\nகொரோனா வைரஸ் : இந்தியாவில் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு\nஇந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை வெகுவாக குறைவடைந்துள்ளது. அந்தவகையி\nதென்னிந்தியாவில் உள்ள ஈழ அகதிகளை மீண்டும் நாட்டிற்கு அழைத்து வர நடவடிக்கை – அரசாங்கம்\nதென்னிந்தியாவில் உள்ள ஈழ அகதிகளை மீண்டும் இலங்கைக்கு அழைத்து வர உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அரசா\nகாற்றழுத்த தாழ்வு மண்டலம் புரவி புயலாக வலுப்பெறுகிறது\nஇலங்கை அருகே மையம் கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று (செவ்வாய்க்கிழமை) புயலாக வலுப்பெறுகிறத\nகாணாமற்போயிருந்த இளைஞன் கைகளும் கால்களும் கட்டப்பட்ட நிலையில் மீட்பு: பருத்தித்துறையில் சம்பவம்\nவடமராட்சி- பருத்தித்துறை பகுதியில் காணாமற்போயிருந்த இளைஞர் ஒருவர், கைகளும் கால்களும் கட்டப்பட்ட நிலை\nஎதிர்வரும் 12 மணித்தியாலங்களில் கிழக்கை கடக்கவுள்ள சூறாவளி\nதென்கிழக்கு வங்காள விரிகுடாவில் உருவாகிய குறைந்த அழுத்தப் பிரதேசம் ஒரு தாழமுக்கமாக விருத்தியடைந்து த\nமஹர சிறைச்சாலை மோதல் – காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 107ஆக அதிகரிப்பு\nமஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட மோதலில் காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 107ஆக அதிகரித்துள்ளதாக பொலிஸ் ஊடகப் ப\nலங்கா பிரீமியர் லீக்: கண்டி அணிக்கு முதல் வெற்றி\nலங்கா பிரீமியர் லீக் இருபதுக்கு-20 தொடரின் ஆறாவது போட்டியில் கண்டி டர்கேர்ஸ் அணி 25 ஓட்டங்களால் வெற்\nநாட்டில் இன்றும் 500 பேருக்கு கொரோனா தொற்று கண்டறிவு\nநாட்டில் இன்று 496 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா\nஇலங்கை வரலாற்றில் காணொளி தொடர்பாடல் மூலம் நடந்த அமைச்சரவைக் கூட்டம்\nஇலங்கை அரசியல் வரலாற்றில் அமைச்சரவைக் கூட்டமொன்று காணொளி தொடர்பாடல் ஊடாக இடம்பெற்றுள்ளது. ஜனாதிபதி க\nயாழ்ப்பாணத்தில் மதுபோதையில் நாக பாம்புடன் விளையாடியவர் உயிரிழப்பு\nகாணாமற்போயிருந்த இளைஞன் கைகளும் கால்களும் கட்டப்பட்ட நிலையில் மீட்பு: பருத்தித்துறையில் சம்பவம்\nலங்கா பிரீமியர் லீக்: கண்டி அணிக்கு முதல் வெற்றி\nநாட்டில் இன்றும் 500 பேருக்கு கொரோனா தொற்று கண்டறிவு\nஇலங்கை வரலாற்றில் காணொளி தொடர்பாடல் மூலம் நடந்த அமைச்சரவைக் கூட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141542358.71/wet/CC-MAIN-20201201013119-20201201043119-00676.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://oaklandjobs.co.uk/ce1bd1gdrx20407614ce1bd1_mohini-vanam", "date_download": "2020-12-01T02:22:57Z", "digest": "sha1:RRXHLRIOP4AX2QX4PHWMOSRZ3LHKGXTJ", "length": 3453, "nlines": 51, "source_domain": "oaklandjobs.co.uk", "title": "ñ மோகினி வனம் MOBI ¼", "raw_content": "\n Please read and make a refission for you. ஜாவுத் கோட்டை முற்றுகையையும் அதிலிருந்து தீப்சந்த் தப்பித்த விதத்தையும் வர்ணித்த விதத்தை தவிர நன்று என்று சொல்வதற்கு ஏதுமில்லை. சுவாரசியமில்லாத நம்பவியலாத திருப்பங்கள், அரதப்பழசான சலிப்பூட்டும் பெண் வர்ணனையும் இது என்ன சரோஜாதேவி நாவலா என்று யோசிக்க வைக்கும் காதற் காட்சிகள் என குறைகள் பல.வாசித்து முடிக்கும் போது ஏன் வாசித்தோம் என்ற எண்ணமே மேலோங்கியிருந்தது. Good book\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141542358.71/wet/CC-MAIN-20201201013119-20201201043119-00676.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.63, "bucket": "all"} +{"url": "https://news.tamilmurasam.com/2020/10/24/", "date_download": "2020-12-01T02:41:03Z", "digest": "sha1:OSQYZ4MOSCSKX2DOT3C56UDBXNCJ656X", "length": 10983, "nlines": 195, "source_domain": "news.tamilmurasam.com", "title": "24. October 2020 - தமிழ்முரசம் செய்திச் சேவை", "raw_content": "\nபொங்கும் தமிழைப் பொலிவுறச் செய்வோம் ; எங்கள் மண்ணை விடிவுறச் செய்வோம்\nஎமது தாய் மொழியாம் தமிழ்மொழியின் இனிமை, செழுமை மற்றும் பெருமை என்பவற்றை பேணிக்காத்து வளர்த்தெடுக்கும் பணியோடு, எமது இனத்தின் விடிவிற்காய் தமிழின் குரலாய், தமிழரின் குரலாய் நோர்வே, ஒஸ்லோவிலிருந்து கடந்த 22 ஆண்டுகளாய் ஒலித்துக்கொண்டிருக்கின்றது உங்கள் தமிழ்முரசம் வானொலி.\nநோர்வேயில் முதன்மைத் தமிழ் வானொலி\nஉலகத் தமிழரின் தமிழ்த் தேசியவானொலி\nபாதுகாப்பற்ற கிணற்றில் விழுந்த மாணவன் பலி\nபுதுக்குடியிருப்பில் தனிமைப்படுத்தல் கண்காணிப்பு நிலையத்தில் இருந்த 39 பேருக்கு கொரோனா\nநெடுங்கேணியில் மேலும் 7 பேருக்கு கொரோனா\nதாய்ப்பால் புரையேறி சிசு மரணம்\nதிருமலை சந்தையில் ஆறு பேருக்கு தொற்று\nமட்டக்களப்பில் புகையிரதம் மோதி ஒருவர் பலி\nஇலங்கையில் கொரோனா-15 ஆவது உயிரை பலியெடுத்தது\nதிருகோணமலையில் கொழும்பு NDB வங்கி ஊழியருக்கு கொரோனா\nவன்னியில் தொடரும் காடழிப்பு மழையில்லா பிரச்சனையில் மக்கள்\nஆட்களை தள்ளிவிட்டு கொள்ளையிடும் கும்பல் கைது\nயாழ்.விடத்தல்பளை மற்றும் பலாலி 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\n21அகவை இளைஞன் திடீர் மரணம... 1.2k views\nசுவிஸில்இளம் குடும்பப் பெ... 416 views\nநோர்வே அரசின் இன்றைய கொரோ... 365 views\nஒஸ்லோவில் அடுக்குமாடி ஒன்... 355 views\nசொந்த கட்சியில் சோபையிழக்... 349 views\nகார்த்திகை தீபம் வைக்க சென்ற முதியவர் கிணற்றில் விழுந்து பலி \nகாணமற்போன இளைஞன் கைகள் கால்கள் கட்டப்பட்ட நிலையில் வீதியில் மீட்பு\nதாய் பணம் கொடுக்க மறுத்ததால் தவறான முடிவெடுத்து இளைஞர் மரணம்\nரவிகரன், சிவாஜிலிங்கம் உள்ளிட்ட நால்வர் மீதான வழக்குவிசாரணை ஒத்திவைப்பு\nலெப்.கேணல் ஜோய் உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள், இன்றைய விடுதலைதீபங்கள் \nகலையக தொலைபேசி:+47 22 87 00 00\nகைத்தொலைபேசி:+47 97 19 23 14\nதமிழ் முரசம் - உங்கள் முரசம்\nநோர்வேயில் முதன்மைத் தமிழ் வானொலி\nநேரலை/ மீள் ஒலிபரப்புOpens in a new tab\nஅமெரிக்கா அறிவித்தல்கள் ஆசியா ஆப்பிரிக்கா ஆஸ்திரேலியா இந்தியா ஈரான் உலகம் ஐரோப்பா ஓவியம் கட்டுரைகள் கனடா கவிதைகள் கிரேக்கம் கொரியா கொரோனா சிங்கப்பூர் சினிமா சிறீலங்கா சீனா சுவிட்சர்லா���்து ஜெர்மனி டென்மார்க் தமிழர் தமிழின அழிப்பு தமிழீழம் தமிழ்நாடு தமிழ்முரசம் துயர் பகிர்வு துருக்கி தொழில்நுட்பம் நியூசிலாந்து நோர்வே பிரான்சு பிரான்ஸ் பிருத்தானியா பிரேசில் மருத்துவம் மலேசியா ரஷ்யா வரலாறு விடுதலைத் தீபங்கள் விபத்து விளையாட்டு ஸ்வீடன்\n© 2020 தமிழ்முரசம் செய்திப்பிரிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141542358.71/wet/CC-MAIN-20201201013119-20201201043119-00676.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%95%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2020-12-01T03:20:14Z", "digest": "sha1:DQWQKJHDARMA5I6NLFLOLA23XXA4LDQQ", "length": 9740, "nlines": 108, "source_domain": "ta.wikipedia.org", "title": "புயல் வகைப்பாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபுயல் வகைப்பாடு என்பது காற்றின் வேகத்தின் அடிப்படையில் பிரிக்கப்படுவதாகும். இந்தியாவில் 5700 கிலோமீட்டர் நீளமுள்ள கடற்கரை உள்ளது உலகில் புயல் அதிகமாக தாக்கும் ஆறு இடங்களில் இந்தியாவும் ஒன்று. வழக்கமாக மே மாதம் முதல் சூன் மற்றும் நவம்பர் மற்றும் திசம்பர் மாதம் வரை 6 முதல் 8 புயல்கள் வரை உருவகின்றன. இதில் 80% புயல்கள் கிழக்கு கடற்கரையைத் தாக்குகின்றன. தமிழ்நாட்டில் 13 கடலோர மாவட்டங்கள் உள்ளன. இவை அதிக பாதிப்புக்க்கு உள்ளாகின்றன. அயனமண்டல புயல் பற்றிய படிப்பிற்கு அயனமண்டல வானிலை என்று பெயர். டாப்ளர் வெதர் ராடர் முலம் புயல் வருவதை அறியலாம்.\n31 குறைவு 17 நாட் காற்றழுத்த தாழ்வு பகுதி\n31 kmph 49 17 - 27 நாட் காற்றழுத்த தாழ்வு மண்டலம்\n50 kmph 61 28 - 33 நாட் ஆழ்ந்த காற்றழுத்த மண்டலம்\n119 kmph 221 64 - 119 நாட் மிக தீவிர புயல்\n221 மேல் 120 நாட் மேல் மாபெரும் புயல்\nதுறைமுக புயல் எச்சரிக்ககை கொடி உணர்த்தும் செய்திகள்[1][2]\nஎண் 1 புயல் உருவாகும் சூழல் முன்னறிவிப்பு (பலத்த காற்று வீசலாம் ஆனால் பாதிப்பு இல்லை)\nஎண் 2 புயல் உருவாகியுள்ளது (துறைமுகத்தைவிட்டு கப்பல் வெளியேறவேண்டும்)\nஎண் 3 பலத்த காற்றோடு மழையும் பெய்யும்\nஎண் 4 துறைமுகத்தில் உள்ள கப்பல்களுக்கு ஆபத்து\nஎண் 3, 4 மோசமான வானிலை\nஎண் 5 புயல் உருவாகிவிட்டது புயல் இடது பக்கமாக கரையைக் கடக்கும்\nஎண் 6 புயலால் உருவாகிவிட்டது புயல் வலது பக்கமாக கரையைக் கடக்கும்\nஎண் 7 புயலால் உருவாகிவிட்டது அது துறைமுகம் வழியாகவோ அல்லது வெகு அருகாமையிலோ கரை கடக்கும்\nஎண் 5,6,7 துறைமுகத்துக்கு ஏற்பட்ட ஆபத்தைக் குறிக்கிறது.\nஎண் 8 மிகப்பெரும் ஆபத்து தீவிர அல்லது அதிதீவிர புயல் ஏற்பட்டு துறைமுகத்தின் இடது பக்கம் கரையைக் கடக்கும்\nஎண் 9 மிகப்பெரும் ஆபத்து தீவிர அல்லது அதிதீவிர புயல் ஏற்பட்டு துறைமுகத்தின் வலது பக்கம் கரையைக் கடக்கும்\nஎண் 10 அதிதீவிரப் புயலால் பெரிய அளவுக்கு ஆபத்து புயல் துறைமுகத்தை நேரடியாகவோ மிக அருகாமையிலோ தாக்கும்\nஎண் 11 வானிலை மையத்துடனான தகவல் தொடர்பு துண்டிக்கப்படும், மோசமான வானிலை\n↑ \"புயல் கூண்டு எண்கள் என்ன சொல்கின்றன\". கேள்வி பதில். தி இந்து தமிழ் (2018 சூன் 20). பார்த்த நாள் 21 சூன் 2018.\n↑ \"புயல் எச்சரிக்கை சின்னங்களின் அர்த்தம் என்ன\". கட்டுரை. தி இந்து தமிழ் (2016 திசம்பர் 12). பார்த்த நாள் 21 சூன் 2018.\nதுப்புரவு முடிந்த தஞ்சாவூர் மாவட்ட ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 2 சூன் 2019, 12:26 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141542358.71/wet/CC-MAIN-20201201013119-20201201043119-00676.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/volkswagen/vento/price-in-karimnagar", "date_download": "2020-12-01T03:03:45Z", "digest": "sha1:RR7JURYCC4MAZY6XDPUYBVK5UZSGDXRD", "length": 21443, "nlines": 387, "source_domain": "tamil.cardekho.com", "title": "வோல்க்ஸ்வேகன் வென்டோ கரீம்நகர் விலை: வென்டோ காரின் 2020 ஆன்ரோடு விலையை காண்க", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nsecond hand வோல்க்ஸ்வேகன் வென்டோ\nமுகப்புபுதிய கார்கள்வோல்க்ஸ்வேகன்வென்டோroad price கரீம்நகர் ஒன\nகரீம்நகர் சாலை விலைக்கு வோல்க்ஸ்வேகன் வென்டோ\nthis மாடல் has பெட்ரோல் வகைகள் only\n1.0 பிஎஸ்ஐ trendline(பெட்ரோல்) (பேஸ் மாடல்)\non-road விலை in கரீம்நகர் : Rs.10,53,436**அறிக்கை தவறானது விலை\nவோல்க்ஸ்வேகன் வென்டோ :- Benefits அப் to Rs. ... ஒன\n1.0 பிஎஸ்ஐ comfortline பிளஸ்(பெட்ரோல்)\non-road விலை in கரீம்நகர் : Rs.11,76,336**அறிக்கை தவறானது விலை\nவோல்க்ஸ்வேகன் வென்டோ :- Benefits அப் to Rs. ... ஒன\n1.0 பிஎஸ்ஐ comfortline பிளஸ்(பெட்ரோல்)Rs.11.76 லட்சம்**\non-road விலை in கரீம்நகர் : Rs.11,76,336**அறிக்கை தவறானது விலை\nவோல்க்ஸ்வேகன் வென்டோ :- Benefits அப் to Rs. ... ஒன\n1.0 பிஎஸ்ஐ highline(பெட்ரோல்)Rs.11.76 லட்சம்**\nரெட் மற்றும் வெள்ளை edition(பெட்ரோல்)\non-road விலை in கரீம்நகர் : Rs.13,65,155*அறிக்கை தவறானது விலை\nவோல்க்ஸ்வேகன் வென்டோ :- Benefits அப் to Rs. ... ஒன\nரெட் மற்றும் வெள்ளை edition(பெட்ரோல்)Rs.13.65 லட்சம்*\n1.0 பிஎஸ்ஐ highline பிளஸ்(பெட்ரோல்)\non-road விலை in கரீம்நகர் : Rs.14,34,868*அறிக்கை தவறானது விலை\nவோல்க்ஸ்வேகன் வென்டோ :- Benefits அப் to Rs. ... ஒன\n1.0 பிஎஸ்ஐ highline பிளஸ்(பெட்ரோல்)Rs.14.34 லட்சம்*\n1.0 பிஎஸ்ஐ highline ஏடி(பெட்ரோல்)\non-road விலை in கரீம்நகர் : Rs.14,47,274*அறிக்கை தவறானது விலை\nவோல்க்ஸ்வேகன் வென்டோ :- Benefits அப் to Rs. ... ஒன\n1.0 பிஎஸ்ஐ highline ஏடி(பெட்ரோல்)Rs.14.47 லட்சம்*\n1.0 பிஎஸ்ஐ highline பிளஸ் ஏடி(பெட்ரோல்) (top model)\non-road விலை in கரீம்நகர் : Rs.16,05,427**அறிக்கை தவறானது விலை\nவோல்க்ஸ்வேகன் வென்டோ :- Benefits அப் to Rs. ... ஒன\n1.0 பிஎஸ்ஐ highline பிளஸ் ஏடி(பெட்ரோல்)(top model)Rs.16.05 லட்சம்**\nவோல்க்ஸ்வேகன் வென்டோ விலை கரீம்நகர் ஆரம்பிப்பது Rs. 8.93 லட்சம் குறைந்த விலை மாடல் வோல்க்ஸ்வேகன் வென்டோ 1.0 பிஎஸ்ஐ trendline மற்றும் மிக அதிக விலை மாதிரி வோல்க்ஸ்வேகன் வென்டோ 1.0 பிஎஸ்ஐ highline பிளஸ் ஏடி உடன் விலை Rs. 13.39 லட்சம். உங்கள் அருகில் உள்ள வோல்க்ஸ்வேகன் வென்டோ ஷோரூம் கரீம்நகர் சிறந்த சலுகைகளுக்கு. முதன்மையாக ஒப்பிடுகையில் நியூ ஸ்கோடா ரேபிட் விலை கரீம்நகர் Rs. 7.49 லட்சம் மற்றும் ஹூண்டாய் வெர்னா விலை கரீம்நகர் தொடங்கி Rs. 9.02 லட்சம்.தொடங்கி\nவென்டோ 1.0 பிஎஸ்ஐ comfortline பிளஸ் Rs. 11.76 லட்சம்*\nவென்டோ 1.0 பிஎஸ்ஐ trendline Rs. 10.53 லட்சம்*\nவென்டோ ரெட் மற்றும் வெள்ளை edition Rs. 13.65 லட்சம்*\nவென்டோ 1.0 பிஎஸ்ஐ highline பிளஸ் ஏடி Rs. 16.05 லட்சம்*\nவென்டோ 1.0 பிஎஸ்ஐ highline Rs. 11.76 லட்சம்*\nவென்டோ 1.0 பிஎஸ்ஐ highline பிளஸ் Rs. 14.34 லட்சம்*\nவென்டோ 1.0 பிஎஸ்ஐ highline ஏடி Rs. 14.47 லட்சம்*\nவென்டோ மாற்றுகள் மாற்றிகளின் விலைகள் ஒப்பீடு\nகரீம்நகர் இல் New Rapid இன் விலை\nநியூ ரேபிட் போட்டியாக வென்டோ\nகரீம்நகர் இல் வெர்னா இன் விலை\nகரீம்நகர் இல் போலோ இன் விலை\nகரீம்நகர் இல் சிட்டி இன் விலை\nஹோண்டா சிட்டி 4th generation\nகரீம்நகர் இல் City 4th Generation இன் விலை\ncity 4th generation போட்டியாக வென்டோ\nகரீம்நகர் இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nஒரு நாளில் ஓட்டிய கி.மீ.20 கி.மீ/ நாள்\nமாத எரிபொருள் செலவுRs.0* / மாதம்\nஎல்லா வென்டோ mileage ஐயும் காண்க\nவோல்க்ஸ்வேகன் வென்டோ விலை பயனர் மதிப்புரைகள்\nஎல்லா வென்டோ விலை மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா வென்டோ விலை மதிப்பீடுகள் ஐயும் காண்க\nகரீம்நகர் இல் உள்ள வோல்க்ஸ்வேகன் கார் டீலர்கள்\nவோல்க்ஸ்வேகன் கரீம்நகர், ஐதராபாத் road\n2012 ஆம் ஆண்டு புதிய வோக்ஸ்வாகன் வென்டோ அறிமுகப்படுத்தப்பட இருக்கிறது\nபுதிய-தலைமுறை வென்டோவின் அதிகாரப்பூர்வ புகைப்படங்கள் ஆறாவது தலைமுறை போலோவிலிருந்து தனித்துவமான ���டிவமைப்பைக் காட்சிப்படுத்துகிறது\nஎல்லா வோல்க்ஸ்வேகன் செய்திகள் ஐயும் காண்க\n நகரில் ் விநியோகஸ்தர் Where ஐஎஸ் the வென்டோ\nகேள்விகள் இன் எல்லாவற்றையும் காண்க\nபக்கத்தில் உள்ள நகரங்களில் இல் வென்டோ இன் விலை\nஹனாம்கோன்டா Rs. 10.53 - 16.05 லட்சம்\nசெக்கிந்தராபாத் Rs. 10.53 - 16.05 லட்சம்\nஐதராபாத் Rs. 10.53 - 16.05 லட்சம்\nகாம்மாம் Rs. 10.53 - 16.05 லட்சம்\nவிஜயவாடா Rs. 10.53 - 16.05 லட்சம்\nகுண்டூர் Rs. 10.53 - 16.05 லட்சம்\nநாக்பூர் Rs. 10.54 - 15.91 லட்சம்\nஅமராவதி Rs. 10.54 - 15.91 லட்சம்\nவோல்க்ஸ்வேகன் டி-ர் ஓ சி\nஎல்லா வோல்க்ஸ்வேகன் கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஏப்ரல் 15, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஜனவரி 10, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: dec 31, 2021\nஎல்லா உபகமிங் வோல்க்ஸ்வேகன் கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141542358.71/wet/CC-MAIN-20201201013119-20201201043119-00676.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/union-defence-minister-rajnath-singh-performs-shastra-puja-in-sukna-401364.html?utm_medium=Desktop&utm_source=MK-TA&utm_campaign=Left_Include", "date_download": "2020-12-01T03:14:48Z", "digest": "sha1:ZEJRKRX33XY6FBFS3IYUHYVGFWTST4HI", "length": 19002, "nlines": 210, "source_domain": "tamil.oneindia.com", "title": "டார்ஜிலிங் சுக்னா போர் நினைவிடத்தில் ராணுவ தளவாடங்களுடன் ஆயுத பூஜை நடத்திய ராஜ்நாத்சிங் | Union Defence Minister Rajnath Singh performs Shastra Puja in Sukna - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ரஜினிகாந்த் கோவிட் 19 தடுப்பு மருந்து சபரிமலை குருப்பெயர்ச்சி பிக் பாஸ் தமிழ் 4\nதமிழகத்தில் 1,410 பேருக்கு கொரோனா பாதிப்பு\n\"ஜெகஜால\" மோகனா.. அம்மாசையை கொன்றது எப்படி.. தம்பதியருக்கு இரட்டை ஆயுள் வழங்கி கோவை கோர்ட் அதிரடி\nசென்னையில் உளவுத் துறை அதிகாரியின் மனைவி தற்கொலை ஏன்.. பரபரப்பு புகாரை அளித்த பெண்ணின் பெற்றோர்\n20% இடஒதுக்கீடு போராட்டம்- போலீஸ் தடுத்து நிறுத்தம்- சென்னை பெருங்களத்தூரில் பாமகவினர் சாலை மறியல்\nவைகுண்ட ஏகாதசி, ஆருத்ரா தரிசனம்... டிசம்பர் மாதத்தில் என்னென்ன விசேஷம்\nடிசம்பர் மாத சந்திராஷ்டம நாட்கள் : எந்த ராசிக்காரர்கள் எந்த நாளில் கவனமா இருக்கணும் தெரியுமா\nடெல்லியில் உறைய வைக்கும் கடுங்குளிர்..தொடரும் விவசாயிகள் கிளர்ச்சி- இன்று மத்திய அரசு பேச்சுவார்த்தை\nகொரோனா: டிச.4-ல் பிரதமர் மோடி தலைமையில் அனைத்து கட்சி கூட்டம்\nஇந்தியாவில் 24 மணிநேரத்தில் 38,722 பேருக்கு கொரோனா- மொத்த பாதிப்பு 94 லட்���த்தை தாண்டியது\nஅமெரிக்காவில் தொடரும் அதி உச்சம்... 24 மணிநேரத்தில் 1,38,188 பேருக்கு கொரோனா பாதிப்பு\nகொரோனா வைரஸ்.. 2019 கோடைக்காலத்தில் இந்தியாவில் தோன்றியதாக சீனா சர்ச்சை கருத்து\nகாஷ்மீரில் தீவிரவாதிகள் தொடர் தாக்குதலுக்கு பாகிஸ்தானே காரணம்... ராணுவ தளபதி நரவனே எச்சரிக்கை\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 94 லட்சத்தை நெருங்குகிறது 24 மணிநேரத்தில் 496 பேர் மரணம்\nMovies இரவு விருந்துக்கு அழைத்தார் அமைச்சர்.. வித்யா பாலன் மறுத்ததால் ஷூட்டிங்கிற்கு அனுமதி மறுப்பு\nAutomobiles இந்த 2020 டிசம்பரில் விற்பனைக்கு வர இருக்கும் கார்கள் இவைதான்\nLifestyle இந்த 3 ராசிக்காரர்களும் இன்று கொஞ்சம் சிக்கனமாக செலவு செய்வது நல்லது…\nSports ஐஎஸ்எல் 2020: இக்கட்டான நிலையில் கோவா.. அடித்து வெளுத்த நார்த்-ஈஸ்ட்.. கடைசியில் ஆட்டம் டிரா\nFinance லட்சுமி விலாஸ் வங்கி ஊழியர்களும், வாடிக்கையாளர்களும் மகிழ்ச்சி.. DBS புதிய அறிவிப்பு..\nEducation கல்லூரிகள் டிச.,7 முதல் தொடங்கப்படும்\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nடார்ஜிலிங் சுக்னா போர் நினைவிடத்தில் ராணுவ தளவாடங்களுடன் ஆயுத பூஜை நடத்திய ராஜ்நாத்சிங்\nசுக்னா: மேற்கு வங்கத்தின் டார்ஜிலிங் சுக்னா போர் நினைவிடப் பகுதியில் ராணுவ தளவாடங்களுக்கு பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் இன்று சாஸ்திரா பூஜை எனப்படும் ஆயுத பூஜை நடத்தினார்.\nமேற்கு வங்கம், சிக்கிம் மாநில எல்லை நிலவரங்களை ஆய்வு செய்ய 2 நாட்கள் பயணமாக சனிக்கிழமை சுக்னா சென்றார் ராஜ்நாத்சிங். அங்கு தசரா கொண்டாட்டங்களில் பங்கேற்றார்.\nஅப்போது பேசிய ராஜ்நாத்சிங், அண்டை நாடுகளுடன் சுமூக உறவுகளை முன்னெடுத்துச் செல்லவே இந்தியா விரும்புகிறது. தங்களது இன்னுயிரை கொடுத்து எல்லை காக்கும் ராணுவ வீரர்களால் தேசம் பெருமைப்படுகிறது என தெரிவித்திருந்தார்.\n பாரத் மாதா கீ ஜே... ராஜ்நாத்சிங் பயணத்தில் உரத்து முழங்கிய கிழக்கு எல்லை வீரர்கள்\nஇதனைத் தொடர்ந்து இன்று சிக்கிம் மாநிலத்தில் சீனா எல்லையில் ராணுவ முகாமில் ஆயுத பூஜை கொண்டாட ராஜ்நாத்சிங் திட்டமிட்டிருந்தார். அப்பகுதியில் நிலவிய மோசமான வானிலையால் ராஜ்நாத்சிங்கா���் அங்கு செல்ல இயலவில்லை.\nஇதனால் சுக்னா போர் நினைவிடப் பகுதியில் ராணுவ தளவடாங்களை வைத்து ஆயுத பூஜையை நடத்தினார் ராஜ்நாத்சிங். இந்த நிகழ்ச்சியில் ராணுவ தளபதி நரவனேவும் உடன் இருந்தார். இந்த நிகழ்ச்சியில் பேசிய ராஜ்நாத்சிங், சீனாவுடனான எல்லை பிரச்சனையை முடிவுக்கு கொண்டுவர விரும்புகிறோம். ஆனால் இந்தியாவின் ஒரு அங்குல நிலத்தை கூட ஆக்கிரமிக்க நமது ராணுவ வீரர்கள் அனுமதிக்கமாட்டார்கள் என்றார்.\nமேலும் சிக்கிமின் கிழக்கில் தேசிய நெடுஞ்சாலையில் 19.85 கி.மீ நீளத்துக்கு அமைக்கப்பட்டுள்ள மாற்று சீரமைப்பு சாலையை ராஜ்நாத் சிங் நாட்டுக்கு அர்பணித்தார். இந்த பாதையில் ஏற்கனவே அமைக்கப்பட்ட சாலை இயற்கை பேரழிவுகளால் சேதம் அடைந்ததால், சீரமைக்க வேண்டிய தேவை எழுந்தது. பொதுவாக சிக்கின் கிழக்குப் பகுதி மொத்தத்துக்கும், குறிப்பாக நதுல்லா பகுதியில் பாதுகாப்பு தொடர்பாக தயார் நிலையை மேம்படுத்துவதற்கான முக்கியமான இணைப்பாகவும் இந்த சாலை திகழ்கிறது.\nஇந்த நிகழ்வில் பேசிய ராஜ்நாத்சிங், பிரதமரின் வடகிழக்கு கொள்கையின் வழியில் கட்டமைப்பு வளர்ச்சித் திட்டங்களை விரைவுபடுத்தப்படுத்த மத்திய அரசு தீர்மானித்திருப்பதை அவர் வலியுறுத்தினார். இதில் பேசிய சிக்கிம் மாநில முதல்வர் பிரேம் சிங் தாமங், புதிய சீரமைப்புப் பாதையானது சுற்றுலாவை ஊக்குவிக்கும் வகையிலும், மாநிலத்தின் சமூக பொருளாதாரா நிலையை உயர்த்தும் வகையிலும் சாதகமான விளைவுகளை ஏற்படுத்தும் என்றார்.\n தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nடெல்லியில் நாளை ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு கூட்டம்- பிரதமர் மோடி பங்கேற்பு இல்லை\nஅமெரிக்கவில் ஒரே நாளில் 1,41,716 பேருக்கு கொரோனா; பிரேசிலில் 51,922 பேருக்கு பாதிப்பு\nதமிழகத்தில் இன்று 1,430 பேருக்கு கொரோனா உறுதி - 1453 பேர் டிஸ்சார்ஜ்\n26/11 தாக்குதல் : சஜித் மிர் பற்றி தகவல் கொடுத்தால் 5 மில்லியன் டாலர் பரிசு தரும் அமெரிக்கா\nதமிழகத்தில் இன்று 1,435 பேருக்கு கொரோனா - 12 பேர் மரணம்\nகொரோனாவை விரட்ட தயார்... பல நாடுகளில்.. பல முனைகளில் ரெடியாகும் வாக்சின்\nதமிழர் திருநாள் தை பொங்கல் பண்டிகைக்கு லீவு விட்ட சுப்ரீம் கோர்ட்\nதமிழகத்தில் கொரோனா பாதிப்பு இன்று 1500 பேருக்கும் கீழாக குறைவு\nதமிழ்நாட்டில் குறைந்து வரும் கொரோனா - இன்று எத்தனை பேருக்கு பாதிப்பு தெரியுமா\nசீனாவின் டேட்டிங் ஆப்கள் உள்பட 43 மொபைல் ஆப்ஸ்களுக்கு மத்திய அரசு தடை\nதமிழகத்தில் இன்று கொரோனாவிற்கு 1,551 பேர் பாதிப்பு - 1 910 பேர் குணமடைந்தனர்\nகொரோனா பரிசோதனைகளை அதிகரிக்க வேண்டும்- இறப்புகளை குறைக்க வேண்டும்: முதல்வர்களுக்கு மோடி அப்பீல்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nindia china border இந்தியா சீனா எல்லை பிரச்சனை ஆயுத பூஜை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141542358.71/wet/CC-MAIN-20201201013119-20201201043119-00676.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://totamil.com/india/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%85/", "date_download": "2020-12-01T03:15:36Z", "digest": "sha1:CB5PF7VPEJLM2VKPMSMHWFB7SHPO2QPX", "length": 5039, "nlines": 55, "source_domain": "totamil.com", "title": "இந்தியா இருக்கும் போது அமெரிக்கா தனது 1 வது பெண்ணைத் தேர்ந்தெடுத்தது - ToTamil.com", "raw_content": "\nஇந்தியா இருக்கும் போது அமெரிக்கா தனது 1 வது பெண்ணைத் தேர்ந்தெடுத்தது\nகாங்கிரஸ் தலைவர் பிரியங்கா காந்தி வியாழக்கிழமை முன்னாள் பிரதமருக்கும் அவரது பாட்டி மறைந்த இந்திரா காந்திக்கும் அஞ்சலி செலுத்தியதோடு, அமெரிக்கா முதல் முறையாக ஒரு பெண் கமலா ஹாரிஸை துணைத் தலைவராக தேர்ந்தெடுத்துள்ள நிலையில், இந்தியா காந்தியை 50 ஆண்டுகளுக்கு முன்பு பிரதமராக தேர்வு செய்தது .\nட்விட்டரை எடுத்துக் கொண்டு, திருமதி காந்தி இந்தியில் எழுதினார்: “கமலா ஹாரிஸ் அமெரிக்காவின் முதல் பெண் துணைத் தலைவரானார். இந்திரா காந்தியின் ஆண்டு நிறைவையொட்டி, இந்தியா 50 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு பெண் பிரதமரைத் தேர்ந்தெடுத்தது என்பதை உணர வேண்டும். இந்திரா காந்தியின் தைரியமும் வலிமையும் உலகெங்கிலும் உள்ள பெண்களுக்கு எப்போதும் ஒரு உத்வேகமாக இருக்கும். “\nநவம்பர் 19, 1917 இல், இந்தியாவின் முதல் பிரதமர் பண்டிட் ஜவஹர்லால் நேரு மற்றும் கமலா நேரு ஆகியோருக்குப் பிறந்த இந்திரா காந்தி, நாட்டின் முதல் மற்றும் ஒரே பெண் பிரதமராக 1966 ஜனவரி முதல் 1977 மார்ச் வரையிலும், 1980 ஜனவரி முதல் 1984 அக்டோபரில் படுகொலை செய்யப்படும் வரை பணியாற்றினார். .\nPolitical newsஅமரககஇநதயஇந்திரா காந்தி பிறந்த நாள்இரககமதனததமிழில் செய்திதரநதடதததபணணதபதபிரியங்கா காந்தி வாத்ராவத\nPrevious Post:டொனால்ட் டிரம்பில் ஜோ பிடன்\nNext Post:சிறப்பு இயக்ககத்தில், 3,000 தெரு விளக்குகள் சரிசெய்யப்பட்டன\nஎம்.பி. ரைசா கான் காம்பஸ்வேல் குடியிருப்பாளர்களுக்கு பாத���காப்பான பிரசவத்தை விரும்பியதற்கு நன்றி\nகாலநிலை மாற்றம் – சி.என்.ஏ\nகொரோனா வைரஸ் குறித்த டிரம்பின் சிறப்பு ஆலோசகர் பதவியை ஸ்காட் அட்லஸ் ராஜினாமா செய்தார்\n‘உணவு மற்றும் பானம் துறையில் நீண்ட காலமாக அதில் வீரர்கள் உள்ளனர்’\nசிங்கு எல்லையில் ஆர்ப்பாட்டக்காரர்களின் குழு சுத்தமாக பரபரப்பை ஏற்படுத்தியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141542358.71/wet/CC-MAIN-20201201013119-20201201043119-00676.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://viduthalai.page/article/%E0%AE%A8%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%88/LQRPrS.html", "date_download": "2020-12-01T01:38:05Z", "digest": "sha1:CDWILNKRHMBCVC42A6UGVSTBDW7P676Y", "length": 1982, "nlines": 34, "source_domain": "viduthalai.page", "title": "நன்கொடை - Viduthalai", "raw_content": "\nALL ஆசிரியர் அறிக்கை வாழ்வியல் சிந்தனைகள் - கி.வீரமணி கழகம் அரசியல் தமிழகம் தலையங்கம் இந்தியா உலகம் கரோனா மற்றவை\nதந்தை பெரியார் நூலக வாசகர் வட்டத்தின் உறுப்பினர்\nஅ.சிவானந்தம் அவர்களின் மகன் சி.சுதாகரின் (வயது 49) 9ஆம் ஆண்டு (3.11.2020) நினைவாக சாமி கைவல்யம் முதியோர் இல்லத் திற்கு ரூ.1000 நன்கொடை வழங்கப்பட்டது. நன்றி\nதந்தை பெரியார் நூலக வாசகர் வட்டத்தின் உறுப்பினர் அ.சிவானந்தம் அவர்களின் துணைவியார் சி.காந்திமதி 5ஆம் ஆண்டு நினைவாக (17.7.2020) நாகம்மையார் குழந்தைகள் இல்லத் திற்கு நன்கொடை ரூ.1000 வழங்கப்பட்டது. நன்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141542358.71/wet/CC-MAIN-20201201013119-20201201043119-00676.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://wishprize.com/21083/", "date_download": "2020-12-01T03:06:58Z", "digest": "sha1:VFB2TCLKMSZRFWB34DFVBZHW2F5T7G4B", "length": 6478, "nlines": 52, "source_domain": "wishprize.com", "title": "ஈழத்து பெண் லொஸ்லியாவின் தந்தை தி டீ ர் ம ர ண ம்! பே ர தி ர் ச் சி யில் உறைந்த இலங்கையர்கள் : க த று ம் ரசிகர்கள் – Tamil News", "raw_content": "\nஈழத்து பெண் லொஸ்லியாவின் தந்தை தி டீ ர் ம ர ண ம் பே ர தி ர் ச் சி யில் உறைந்த இலங்கையர்கள் : க த று ம் ரசிகர்கள்\nNovember 16, 2020 RaysanLeave a Comment on ஈழத்து பெண் லொஸ்லியாவின் தந்தை தி டீ ர் ம ர ண ம் பே ர தி ர் ச் சி யில் உறைந்த இலங்கையர்கள் : க த று ம் ரசிகர்கள்\nபிரபல இயக்குனரும், நடிகருமான சேரன் லாஸ்லியாவின் தந்தை ம ர ண செய்தி தன்னை உலுக்குவதாக வே த னை யு ட ன் கூறியுள்ளார். பிக்பாஸ் பிரபலம் லாஸ்லியாவின் தந்தை மரியநேசன் உ யி ரி ழ ந் த நிலையில், லாஸ்லியாவுக்கு பலரும் தங்கள் ஆறுதல்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், பிரபல இயக்குனரும், நடிகருமான சேர்ன் இந்த செய்தியை கேட்டு தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில், லாஸ்லியா.. தந்தையின் மேல் எத்தனை அன்பும், கனவும் வைத்திருந்தாய் என்பது நன்றாக தெரியும். இந்த செய்தி என்னையே உலுக்குகிறது.\nஎப்படித்தாங்குவாய் மகளே. சொல்ல முடியாத துயரில் துடிக்கும் உனக்கும் குடும்பத்துக்கும் எப்படி ஆறுதல் சொல்வதென தெரியவில்லை. ஆழ்ந்த அனுதாபங்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.\nபிக்பாஸ் வீட்டில் லாஸ்லியா இருந்த போது அவரை தன் மகள் போன்று நினைத்து பாசத்தை காட்டினார், வெளியில் வந்த பின்பும் இருவரும் அப்பா, மகள் போன்றே இருப்பதாக கூறி வந்தனர் என்பது நினைவுகூரத்தக்கது.\nகடும் சோ க த் தி ல் அருண் விஜயின் முறை பொண்ணு வனிதாவுக்கு இவ்வளவு பெரிய குடும்பமா வனிதாவுக்கு இவ்வளவு பெரிய குடும்பமா அடடா என்ன அழகு\nமாமனாரின் கா தி ல் து ப் பா க் கி யா ல் சு ட் ட ம ரு ம க ள்… மாமியாரை வி ட் டு வை க் கா ம ல் அ ர ங் கே றி ய கொ டூ ர ம்\nஇன்னும் கொஞ்சம் தூக்கிருந்தா மொத்தத்தையும் பாத்திர்க்கலாம் ..\nசிவகார்த்திகேயனின் அப்பா, அம்மாவை பார்த்துள்ளீர்களா\nஅருகில் வந்தால் ஆடைகளை அவிழ்த்துவிடுவேன்… நடுரோட்டில் நின்று பெண் கொடுத்த மி ர ட்டல்\nசிகரெட் விளம்பரத்தில் வந்த குழந்தையா இது போட்டோவை பார்த்து போட்டி போடும் ரசிகர்கள். போட்டோவை பார்த்து போட்டி போடும் ரசிகர்கள்.\nகண்ணா லட்டு தின்ன ஆசையா பட நடிகை ரித்தேஷ் சித்வானி எப்படி இருக்காங்க தெரியுமா\nஎன்னை 13 பேர் ஒரே நேரத்தில் பல ஆண்டு உண்மையை உடைத்த நடிகை ஷகிலா\nஇந்த புகைப்படத்தில் உள்ள குழந்தை யாரென்று தெரிகிறதா.. இந்த பிரபல நடிகரின் மகளா. இந்த பிரபல நடிகரின் மகளா.\nநடிகைகளையும் தூக்கி சாப்பிடும் அளவு அழகில் ஜொலிக்கும் நடிகர் ஜெயம் ரவியின் மனைவி மார்டன் உடையில் எப்படி இருக்கிறார் தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141542358.71/wet/CC-MAIN-20201201013119-20201201043119-00676.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinakaran.com/Aanmeegam_Detail.asp?Nid=23538", "date_download": "2020-12-01T01:34:39Z", "digest": "sha1:R57VBJAEGNQWWPU3ZYER4MP6RXYUERNW", "length": 5742, "nlines": 69, "source_domain": "www.dinakaran.com", "title": "பலன் தரும் ஸ்லோகம் : (சிவபெருமானின் அருளால் சகல செல்வங்களும் பெற...) | - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > ஆன்மீகம் > மந்திரங்கள்\nபலன் தரும் ஸ்லோகம் : (சிவபெருமானின் அருளால் சகல செல்வங்களும் பெற...)\nஅவ்யாத்கபர்த கலிதேந்து கல: கராத்த\nசண்டேஸ்வரரின் ��ந்திரம் இது. அவர் சிவபக்தர். சிவாம்சம் பொருந்தியவர். நந்தியும், சண்டிகேஸ்வரரும் ஈசனருள் பெற்றோரில் அதிமுக்கியமானவர்கள். இவரை தரிசித்தால்தான் சிவதரிசன பலன் கிட்டும்.\n(இந்த மந்திர ஜபத்தினால் ஜன வசியம், ராஜ வசியம், தன வசியம் போன்றவை கிட்டும். சகல செல்வங்களும் பெறலாம். முக்கியமாக ஈசனின் திருவருள் எளிதில் கிட்டும்.)\nபலன் தரும் ஸ்லோகம்(கார்த்திகை தீபம் ஏற்றிய பலன் கிட்ட)\nபலன் தரும் ஸ்லோகம் (மனக்கவலையை போக்கும் மகேஷ்வரன் துதி )\nபலன் தரும் ஸ்லோகம் (வியாபாரத்தில் நல்ல லாபம் கிட்ட)\nபலன் தரும் ஸ்லோகம் (தம்பதியர் ஒற்றுமை ஓங்க)\nநீங்கள் வேண்டிய வரத்தை பெற பிரதோஷ கால மந்திரம்\nபலன் தரும் ஸ்லோகம் (கல்வியில் மேன்மை பெறவும், ஞாபக சக்தி பெறவும்)\nலாக்டவுன் டயட் உடலுக்கு ஊக்கம் அளிக்கும் இளநீர்\n01-12-2020 இன்றைய சிறப்பு படங்கள்\n: சீக்கியர்களின் புனிதத் தலமான அமிர்தசரசில் உள்ள பொற்கோவிலில் சிறப்பு வழிபாடு..\nஆஸ்திரேலியாவில் 6 வாரங்களாக தொடர்ந்து பற்றி எரியும் புதர் தீ: மூன்றில் ஒரு பகுதி எரிந்து சாம்பல்..\nஅரோகரா கோஷத்துடன் திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் மகாதீபம் ஏற்றப்பட்டது\n: அறுவடைக்கு சென்ற 100க்கும் மேற்பட்ட விவசாயிகள் கழுத்தறுத்து கொடூர கொலை..\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141542358.71/wet/CC-MAIN-20201201013119-20201201043119-00676.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/87131/", "date_download": "2020-12-01T02:36:43Z", "digest": "sha1:EDOEYHHVLROGPJALWCXP5777ECKUNOQA", "length": 69734, "nlines": 150, "source_domain": "www.jeyamohan.in", "title": "‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 27 | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nமுகப்பு வெண்முரசு பன்னிரு படைக்களம் ‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 27\n‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 27\nஇந்திரப்பிரஸ்தத்தின் அரசியரிடம் ராஜசூயம் குறித்த அறிவிப்பு நிலைகொள்ளாமையையே உருவாக்கியது. அரசவை முடிந்து திரும்பும்போது கரேணுமதி “அவ்வண்ணமெனில் சேதிநாட்டுடன் போர் நிகழும். ஐயமில்லை” என்றாள். அவளருகே நடந்த விஜயை திரும்பிநோக்க “என் தமையன் ஒருதருணத்திலும் பிறிதொருகுடைக்கீழ் முடிதாழ்த்தமாட்டார்” என்றாள். விஜயை “அரசர்களில் எவரும் அதற்கு சித்தமாகமாட்டார்கள்” என்றாள். தேவிகை “முடிதாழ்த்தித்தான் அவ���யமரவேண்டும் என்பதில்லை. குருதியுறவுகொண்டவர்களும் மணவுறவுகொண்டவர்களும் நிகர்நிலையில் அவையமரமுடியும். இங்கு நிகழும் ராஜசூயம் அவர்களுக்கும் சேர்த்துதான்” என்றாள். “நன்று, பாஞ்சாலத்தரசியின் அவையில் சிபிநாட்டுக்கும் நிகரிடம் உண்டு என்னும் செய்தியை இன்று அறிந்துகொண்டேன்” என்றாள் பிந்துமதி. முகம் சிவந்த தேவிகை “நான் எவரிடமும் சொல்லாட வரவில்லை” என்றாள்.\nஅவர்களுக்கு முன்னால் சென்றுகொண்டிருந்த குந்தியின் உடல் நிலைகொள்ளவில்லை. விரைந்து நடந்து மூச்சிரைத்து நின்று மீண்டும் நடந்தாள். அவளுடன் சென்ற சுபத்திரை “கிளர்ந்திருக்கிறீர்கள் அன்னையே” என்றாள். “ஆம், இன்று அவையில் அச்செய்தியை யுதிஷ்டிரன் அறிவித்தபோது என் வாழ்வின் நிறைவு அணுகுகிறது என்றே உணர்ந்தேன்” என்றாள். “அதன்பின் என்னுள் எண்ணங்களே ஓடவில்லை. பொருளற்ற சொற்களாக பெருகிக்கொண்டிருக்கிறது என் உள்ளம். இளையவளே, என் வாழ்க்கையின் முதன்மைத்தருணங்களில் ஒன்று இது. நான் மீண்டும் மீண்டும் நாடும் ஒன்று” என்றாள். சுபத்திரை வெறுமனே நோக்க “அறியாசிற்றிளமையில் குந்திபோஜருக்கு மகளாகச்செல்லும் முடிவை நான் எடுத்தேன். அன்று என் உள்ளம் கிளர்ந்து கொந்தளித்ததை எண்ணும்போதெல்லாம் மீண்டும் அவ்வுணர்வை அடைவேன். உண்மையில் அத்தருணத்தை மீளவும் நடிப்பதற்காகவே இவ்வாழ்க்கை முழுக்க முயன்றேன் என்றுகூட எண்ணுவதுண்டு” என்றாள்.\nகனவிலென அவள் சொன்னாள் “குடியவை. யாதவர்களின் குடித்தலைவர்கள் என்னை சூழ்ந்திருந்தனர். நானறியாத விழிகளுக்கு நடுவே என் தந்தையின் தளர்ந்த விழிகள். அவை என்னிடம் மன்றாடுவதென்ன என்று நன்கறிந்திருந்தேன். அவர் என் கைகளைப்பற்றி கண்ணீருடன் கோரியபோது நான் பிறிதொன்றையும் எண்ணியிருக்கவுமில்லை. உன் முடிவென்ன பிருதை என்று எவரோ கேட்டனர். மீண்டும் மீண்டும் வெவ்வேறு குரல்களில் அவ்வினா எழுந்தது. என் சித்தம் உறைந்துவிட்டது. அப்போது நான் விழைந்ததெல்லாம் அக்கணத்தை கடப்பதைக்குறித்து மட்டுமே. பதற்றத்துடன் ஆடையை நெருடியபடி வியர்த்த முகத்துடன் சுற்றிலும் விழியோட்டியபோது குந்திபோஜரின் அரசி தேவவதியை கண்டேன். அவள் தலையில் சூடியிருந்த மணிமுடியின் கற்கள் இளவெயிலில் மின்னின. அவள் தலைதிருப்பியபோது அவை இமைத்தன. அவள் அங்கு நிகழ்வதை சற்றும் பொருட்படுத்தாமல் அருகே நின்றிருந்த சேடியிடம் ஆணைகளை இட்டுக்கொண்டிருந்தாள்.”\n“நான் அக்கணம் முடிவெடுத்தேன். குந்திபோஜருக்கு மகளாகச் செல்ல விழைவதாக சொன்னேன்” என்றாள் குந்தி. “அக்கணமே என் உள்ளம் கொந்தளித்தெழுந்தது. உடலெங்கும் அனல் நிறைவதுபோல. நரம்புகள் எல்லாம் இறுகி ரீங்கரிப்பதுபோல. அது நான் என்னை உணர்ந்த தருணம். அன்றுவரை நான் என்னை உணர்ந்ததே இல்லை என்றே இன்று எண்ணுகிறேன். ஏனென்றால் நான் மண்ணில் வாழவில்லை. கன்றுமேய்த்தும் ஆபுரந்தும் நெய்சமைத்தும் இல்லத்தில் இருந்தேன். மூத்தவருடன் சொல்லாடியபடி காடுகளில் அலைந்தேன். அவர் தன் கனவுகளை என்னுள் நிறைத்தார். நான் என் கனவுகளை அவற்றிலிருந்து உருவாக்கிக்கொண்டேன். அக்கனவுகளிலேயே வாழ்ந்தேன். அவள் வேறொரு பிருதை. அவளே வாழ்ந்தாள், நானல்ல.”\nகுந்தி நாணப்புன்னகையுடன் “அக்கனவுகளை மீண்டும் எண்ணும்போதெல்லாம் வியப்பேன். எப்படி அவை என்னிலூறின அவை மண்ணில் நின்றிருப்பவையே அல்ல. என் தமையன் பாரதவர்ஷத்தை முழுதாள விரும்பினார். நான் என்னுள் எவருமறியாது பாரதவர்ஷத்தின் சக்ரவர்த்தினியாக விரும்பினேன். புரவிப்படை நடத்திச்சென்று யவனர்களை வெல்லவும், யானைகளை திரட்டிச்சென்று விந்தியனைக் கடக்கவும் எண்ணினேன். கங்கையிலும் சிந்துவிலும் அத்தனை கலங்களிலும் என் கொடி பறப்பதை கனவுகண்டேன். ஆனால் அவை கனவுகளென்று என் உள்ளம் அறிந்துமிருந்தது. அன்று, யாதவகுலமன்றில் என் கண்ணெதிரில் அக்கனவுகள் அனைத்தும் ஒருகணம் நனவாகி மறைந்தன. அன்று முதல் இப்புவியில் நான் இருக்கலானேன். ஒவ்வொன்றும் என்னிலிருந்து தொடங்கி வளர்ந்தன” என்றாள். அவள் குரல் பேசப்பேச விரைவுகொண்டபோது முதுமையை உதறி பின்னகர்ந்து இனிமையடைந்தது.\nஅவள் கண்களில் பேதைமை நிறைந்த சிறுமி ஒருத்தி தோன்றினாள். “அப்போது நான் அடைந்த பேரின்பத்தை மீண்டும் தீண்டியதேயில்லை. அதை எண்ணி எண்ணி என்னுள் ஏங்கிக்கொண்டிருக்கிறது ஆழம். பாண்டுவின் துணைவியாக முடிவெத்தது அத்தகைய ஒரு தருணம். ஊழ் உதவ தேவயானியின் மணிமுடியை சூடியதருணம் பிறிதொன்று. சௌவீரநாட்டின் முடியை சூடியமைந்தபோது மீண்டும் அத்தருணத்தை அடைந்தேன். இந்திரப்பிரஸ்தத்தில் என் மைந்தன் முடிசூடியமர்ந்தபோது இதோ அது என எண்ணி திளைத்தேன். ஆனால் ஒவ்வொருமுறையும் அது ஒரு அணுவிடை குறைவானது என்றும் என் அகம் அறிந்திருந்தது. ஆனால் இன்றறிந்தேன், இதுவே அது. அன்று தொடங்கிய அப்பயணம் இதோ கனிகிறது.” அவள் பெருமூச்சுவிட்டு “அதன்பொருட்டு எனக்கு இனியவை என நான் எண்ணிய பலவற்றை இழந்திருக்கிறேன். காதலுள்ள துணைவியென்றோ கனிந்த அன்னையென்றோ நான் என்னை உணர்ந்ததில்லை. இக்களத்தில் ஒவ்வொரு கணமும் என் கருக்களை நகர்த்திக்கொண்டே இருந்தேன்” என்றாள்.\nநீள்மூச்சுடன் “இன்று அவையில் ராஜசூயம் என்னும் சொல்லை கேட்டதுமே என் மெய் விதிர்ப்பு கொண்டது. அதன்பின் சொற்களைக்கேட்க என் செவியும் சித்தமும் கூடவில்லை. பெரும்பறையோசையின் முன் வாய்ச்சொற்களென உள்ளப்பெருக்கே மறைந்துவிட்டது. ஆனால் பிறிதொரு வடிவெடுத்து அங்கே அமர்ந்து அனைத்தையும் சொல்தவறாது கேட்டுக்கொண்டுருமிருந்தேன் என இப்பொழுது உணர்கிறேன். அதன்பின் பேசப்பட்ட ஒவ்வொரு சொல்லும் என்னை பதற்றம் கொள்ளச்செய்தது. முறைமைகள், திட்டங்கள், அறங்கள். மூடர்கள். அவர்களின் வெற்றுச்சொல்லடுக்குகள். ஒவ்வொருவரும் ஒன்றை சொல்ல விழைகிறார்கள். தங்கள் குரல்மேல் மானுடருக்குள்ள விருப்பம்போல் வெறுப்புக்குரியது பிறிதொன்றுமில்லை. இன்று ஒரு தருணத்தில் நிலைமீறி எழுந்து பீமனிடம் ‘மைந்தா, நீ காட்டாளனென்றால் அந்த வைதிகனின் தலையை வெட்டி இந்த அவையில் வை’ என்று ஆணையிட்டேன். அவ்வாணையை நானே கேட்டு உடல் விரைத்து அமர்ந்திருந்தேன்” என்றாள்.\nசுபத்திரை வாய்பொத்தி சிரித்துவிட்டு திரும்பி அப்பால் வந்துகொண்டிருந்த விஜயையையும் தேவிகையையும் நோக்கினாள். “இறுதியில் தௌம்யரின் சொல் எழுந்து அவைமுடிவும் அறிவிக்கப்பட்டபோதே மெல்ல தளர்ந்து மண்ணுக்கு வந்து சேர்ந்தேன். பார்த்திருப்பாய், இன்குளிர்நீர் கொண்டுவரச்சொல்லி அருந்தியபடியே இருந்தேன். என்னுள் எழுந்த அனலை நீர் பெய்து பெய்து அவித்தேன்” என்றாள் குந்தி. “இன்றிரவு நன்கு துயிலுங்கள் அன்னையே” என்றாள் சுபத்திரை. “ஆம், இன்றிரவு நான் துயிலவேண்டும். ஆனால் ஏழுவயதில் நீத்த துயில். அதை மீண்டும் சென்றடைவதெப்படி துயிலப்போவதில்லை என்றே நினைக்கிறேன்.” குந்தி விலகிநடந்து சாளரம் வழியாக பெருகியோடும் யமுனையை நோக்கினாள். அவள் முகத்தில் ஒளி அலையடித்தது. அரசியர் தயங்கி நிற்க அவர்கள் செல்லலாம் என்று சுபத்திரை கைகாட்டினாள்.\n“ஒருவேளை ராஜசூயம் நிறைவுற்றால் நான் அகம் அடங்கி நற்துயில் கொள்ளக்கூடும். ஆனால் அது எளிதல்ல. இன்னும் பல படிகள். அஸ்தினபுரியின் ஒப்புதலின்றி இவ்வேள்வி தொடங்காது. ஜராசந்தனின் குருதிசிந்தாது இது முடியாது” என்றாள் குந்தி. சுபத்திரை “ஆனால் அது உங்களுக்கு உங்கள் மருகன் அளித்த சொல் அல்லவா அவரால் இயலாதது உண்டா” என்றாள். குந்தி திகைத்து அவளை நோக்கி “எனக்கா கிருஷ்ணனா” என்றாள். “சிலநாட்களுக்கு முன் உங்களிடம் அவர் சொல்லாடிக் கொண்டிருக்கையில் உளம்சோர்ந்து விழிநீர் விட்டீர்கள். ஏன் ஏன் என்று அவர் மீளமீள கேட்டார். அரசுதுறந்து காடேகவிருப்பதாகவும் சத்யவதியும் அம்பிகையும் அம்பாலிகையும் சென்ற காடே உகந்தது என எண்ணுவதாகவும் சொன்னீர்கள்.” குந்தி “ஆம், அப்போது உண்மையிலேயே அப்படி தோன்றியது. இங்கு இனி நான் ஆற்றுவதற்கேதுமில்லை என்று” என்றாள்.\n“பேரரசி, விரையும் புரவியில் வால்பற்றாமல் உங்களால் இருக்கமுடியாதென்று அறிந்தவர் உங்கள் மருகர்” என்றாள் சுபத்திரை. குந்தி எண்ணத்திலாழ்ந்து சிலகணங்கள் நின்றபின் “இளையவளே, நீ உன் தமையனின் நிழல். நீ சொல், என் உள்ளம் விழைவதுதான் என்ன” என்றாள். சுபத்திரை சிரித்தபடி “அன்னையே, இங்குள்ள ஒவ்வொரு யாதவனுக்குள்ளும் வாழும் கனவுதான். நூற்றாண்டுகளாக புதைத்துவைக்கப்பட்ட விதை நாம். முளைத்துப்பெருகி இப்புவி நிறைக்க விழைகிறோம்” என்றாள். “கார்த்தவீரியன் முதல் நீளும் அப்பெருங்கனவின் இன்றைய வடிவே என் தமையன். நீங்கள் அவருக்கு முன்னால் வந்தவர், அவ்வளவுதான்.” குந்தி “நீ சொல்கையில் அதுவே என்று தோன்றுகிறது. ஆனால் அவ்வாறு முழுமையாக ஏற்கவும் உளம்கூடவில்லை” என்றாள். “உங்களுக்கு முன்னால் சத்யவதிக்கும் அதுவே தோன்றியது” என்றாள் சுபத்திரை. “ஆம்” என்றபின் குந்தி “அப்போதும் என் உள்ளம் அடங்குமா என்று அறியேன். அவிந்து அது அடங்குவதில்லை என்று தோன்றுகிறது. சத்யவதியைப்போல் ஒற்றைக் கணத்தில் உதிர்ந்து மறைந்தாலொழிய இச்சுழலில் இருந்து மீட்பில்லை” என்றாள்.\nகுந்தியின் மஞ்சத்தறை வரை சுபத்திரை வந்தாள். முதன்மைச்சேடி அவளுக்கு மஞ்சமொருக்கி விலகியதும் குந்தி அமர்ந்து கால்களை மேலே தூக்கி வைத்துக்கொண்டாள். சுபத்திரை அக்கால்களை மெல்லப்பற்றி அழுத்தியபட�� “கதைபயிலும் பெண் நான். என் கால்கள்கூட இத்தனை வலுக்கொண்டவை அல்ல” என்றாள். குந்தி “நான் காடுகளில் அலைந்திருக்கிறேன்” என்றாள். சுபத்திரை “பேரரசி, மண்ணும் கொடியும் முடியும் அன்றி நீங்கள் வென்றெடுப்பதென பிறிதொன்று இல்லையா” என்றாள். “என்ன” என்று கோரியபோது குந்தியின் விழிகள் மாறுபட்டிருந்தன. “நான் விழையும் சில உள்ளன. அவற்றை நான் முதிர்ந்து பழுத்தபின் அபிமன்யுவின் மடிசாய்ந்து உயிர்விடுகையில் அவனிடம் சொல்வேன்” என்றாள் சுபத்திரை.\nவிழிகளை மூடியபடி “ஆம், அவ்வண்ணம் சில அனைவருக்கும் இருக்கும் அல்லவா” என்றாள் குந்தி. “சொல்லுங்கள்” என்றாள் சுபத்திரை. “அவை சொல்லற்கரியவை என்றுதானே நீ இப்போது சொன்னாய்” என்றாள் குந்தி. “சொல்லுங்கள்” என்றாள் சுபத்திரை. “அவை சொல்லற்கரியவை என்றுதானே நீ இப்போது சொன்னாய்” என்றாள் குந்தி. “நான் அபிமன்யுவிடம் சொல்லலாம் என்றால் நீங்கள் என்னிடமும் சொல்லலாம்” என்றாள் சுபத்திரை. கால்களை அழுத்தியபடி “சொல்லுங்கள் அத்தை” என்றாள். குந்தி பேசாமலிருந்தாள். “ஒருவேளை நீங்கள் உயிர்துறந்தால் அது உலகிலெவரிடமும் சொல்லப்படாமலாகும் அல்லவா” என்றாள் குந்தி. “நான் அபிமன்யுவிடம் சொல்லலாம் என்றால் நீங்கள் என்னிடமும் சொல்லலாம்” என்றாள் சுபத்திரை. கால்களை அழுத்தியபடி “சொல்லுங்கள் அத்தை” என்றாள். குந்தி பேசாமலிருந்தாள். “ஒருவேளை நீங்கள் உயிர்துறந்தால் அது உலகிலெவரிடமும் சொல்லப்படாமலாகும் அல்லவா” என்றாள் சுபத்திரை. “என்னடி சொல்கிறாய்” என்றாள் சுபத்திரை. “என்னடி சொல்கிறாய்” என்று குந்தி அவளை செல்லமாக அடிக்க “அப்படியென்றால் சொல்லுங்கள்” என்றாள். குந்தி “சொன்னால் முழுதும் உனக்குப்புரியாது. ஆனால் அவ்வளவுதான் சொல்லமுடியும்” என்றாள்.\n“போதும்” என்று சுபத்திரை சொன்னாள். “ராஜசூயம் வேட்டு சத்ராஜித்தாக அமர்ந்திருப்பவன் பிறிதொருவன்” என்றாள் குந்தி. சுபத்திரை விழிகள் விரிய நோக்கி அமர்ந்திருந்தாள். அவள் கைகள் அசைவிழந்திருந்தன. “அவன் முன் பணிந்து நிற்கும் மணிமுடிகளில் ஒன்று ஒருகணம் என் காலடியிலும் வைக்கப்படவேண்டும்.” சுபத்திரையின் புருவங்கள் முடிச்சிட்டன. “அவ்வெற்றி இந்திரப்பிரஸ்தத்தின் பேரரசிக்கு அல்ல, என்னுள் வாழும் பெண்ணுக்கு” என்று அவள் சொன்னாள். அவ்வெண்ணம் அளித்த கிளர்ச்சியால் என அவள் முகம் சிவந்தது. கண்கள் நீர்மைகொண்டன. எடைதூக்கி நிற்பவள் போல முகத்தசைகள் இழுபட்டன. பின்பு சிரித்தபடி “பெண்ணென்பவள் எத்தனை சிறுமைகொண்டவள் இல்லையா” என்றாள். “மானுடரே சிறுமைகொண்டவர்கள்தான். பெண்ணுக்கு அச்சிறுமையை வெளிக்காட்ட தருணங்கள் அமைவதில்லை. ஆகவே அவள் மேலும் சிறுமைகொள்கிறாள்” என்றாள் சுபத்திரை.\nஇந்திரப்பிரஸ்தநகரில் ஆரியவர்த்தத்தின் முதன்மைராஜசூயம் நிகழவிருப்பதை அறிவிக்கும் அடையாளக்கொடி வளர்பிறை முதல் நாளில் நகரின் முகப்பிலிருந்த காவல் சதுக்கத்தின் நடுவே நடப்பட்ட ஓங்கிய கல்தூண் ஒன்றில் ஏற்றப்பட்டது. கொடியேற்றத்துக்கு நாள்குறித்த நிமித்திகர் சிருங்கபேரர் “நான்கு தடைகள் கடந்து இவ்வேள்வி முழுமைபெறும். இதன் அரசன் விண்ணவருக்கு நிகரென இங்கு வைக்கப்படுவான்” என்றார். “இந்நகரம் செல்வமும் புகழும் கொண்டு ஓங்குமா மன்னரின் குலவழிகள் முடியும் கொடியும் சிறக்க புவியாள்வரா மன்னரின் குலவழிகள் முடியும் கொடியும் சிறக்க புவியாள்வரா” என்று சௌனகர் கேட்டார். “அவை தெய்வங்களின் கைகளில் உள்ளன. நிமித்திகநூல் ஒன்றைப்பற்றி ஒருசரடென ஊழை தொட்டறியும் கலைமட்டுமே” என்று சொல்லி சிருங்கபேரர் தலைவணங்கினார்.\nவேள்விக்கான அறிவிப்பு மக்கள்மன்றுகளில் அரசறிவிப்பாளர்களால் முழக்கப்பட்டபோது ராஜசூயத்தின் பொருள் பெரும்பாலானவர்களுக்கு புரியவில்லை. “வரிப்பொருள் மிகுவது கண்டபோதே எண்ணினேன். அந்தணர் ஏடுகளை புரட்டத்தொடங்குவர்” என்று கள்ளுண்டு கண்மயங்கி நின்றிருந்த சூதனொருவன் சொன்னான். “இதனால் நமக்கு பன்னிருநாள் இன்னுணவு கிடைக்கும். பிறிதொன்றுமில்லை” என்று ஒரு முதியகுலத்தலைவர் இதழ்வளைத்தார். அரசவையில் அமரும் வழக்கமிருந்த இளங்கவிஞன் ஒருவன் உரக்க “அறியாது பேசுகிறீர். இது நம் அரசரே பாரதர்ஷத்தில் முதல்வர் என்று அறிவிக்கப்படுவது. அவ்வண்ணமென்றால் நாமே இந்நிலத்தின் முதற்குடிமக்கள்” என்றான். களிகொண்டிருந்த சூதன் “ஆம், அதோ நின்றிருக்கும் மன்றுநாய் இப்பாரதவர்ஷத்தின் முதன்மை நாய். ஆனால் பிறநாய்கள் அதை ஒப்புக்கொள்ள வாய்ப்பில்லை” என்றான். மன்றில் சிரிப்பெழுந்தது.\nஆனால் மறுநாளே நகர்முழுக்க களியாட்டு எழத்தொடங்கியது. சொல்லியும் கேட்டும் அதை மக்கள் வளர��த்துக்கொண்டனர். “பாரதவர்ஷத்தின் எந்தச்சந்தையிலிருந்தும் இந்திரப்பிரஸ்தம் கரவும் வரியும் கொள்ளமுடியும். அரசகருவூலம் நிறையும். நம் களஞ்சியங்கள் ஒழியாது” என்றனர். “கங்கைமேல் செல்லும் கலங்கள் அனைத்திலும் மின்கதிர்கொடி பறக்கும். தெற்கே தாம்ரலிப்தியும் நமதென்றாகும்” என்றனர். வணிகர்கள் மட்டுமே அக்களிப்பில் கலந்துகொள்ளவில்லை. “எந்த வேந்தன் எவ்வெற்றி அடைந்தாலும் செல்வம் தனக்குரிய வகையிலேயே ஒழுகுகிறது. நதிமீன்கள் நதியொழுக்கை மாற்றமுடியுமா என்ன” என்று முதியவணிகர் சொன்னபோது இளையவர்கள் “ஆம், உண்மை” என்றனர். “நாம் செல்வத்தை ஆள்பவர்கள் அல்ல. செல்வத்தில் ஏறி ஒழுகும் கலைகற்றவர்கள்” என்றார் முதுவணிகர்.\nமுந்தையநாளிரவே இந்திரப்பிரஸ்தத்தின் குடிகள் நகர்முற்றத்தில் கூடத்தொடங்கிவிட்டனர். முற்றத்தைச் சூழ்ந்து நின்ற தூண்களில் கட்டப்பட்டிருந்த பந்தங்களின் ஒளியில் ஒவ்வொருவரும் ஒளிவிட்டனர். விடியும்போது தோளோடு தோள்முட்டி மக்கள் நிறைந்துவிட்டிருந்தனர். நூற்றெட்டு வைதிகர்களும் மங்கல இசைச்சூதர்களும் முற்றத்தில் நிரைகொண்டு நின்றனர். முதற்புள் கூவிய முன்புலரியிலேயே அரண்மனையிலிருந்து திரௌபதியுடன் கிளம்பி பொற்பூச்சுத் தேரிலேறி நகர்த்தெருக்களினூடாக மக்களின் வாழ்த்தொலிகளை ஏற்று வணங்கியபடி வந்த யுதிஷ்டிரர் கொடிச்சதுக்கத்தில் இறங்கியதும் அவரை வாழ்த்தி சூழ்ந்திருந்த அனைத்து காவல் மாடங்களிலிருந்தும் பெருமுரசுகள் ஒலித்தன. கொம்புகள் பிளிறின. மக்களும் படைவீரர்களும் எழுப்பிய வாழ்த்தொலியில் காலையொளி அதிர்ந்தது.\nதௌம்யரும் சௌனகரும் முன்னால் சென்று தேரிலிருந்து இறங்கிய அரசரையும் அரசியையும் வரவேற்று முற்றத்திற்குக் கொண்டுவந்தனர். அரசத் தேரினைத் தொடர்ந்து தனித்தேரில் பீமனும் நகுலனும் சகதேவனும் வந்தனர். இளைய யாதவரும் அர்ஜுனனும் பிறிதொரு தேரில் தொடர்ந்து வந்தனர். பெருங்களிறொன்றின் மீதேறி பலராமர் வந்தார். அவர்களனைவரும் வெண்ணிற ஆடையணிந்து மலர்மாலை சூடியிருந்தனர். ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக வாழ்த்தொலிகளும் மங்கல இசையும் எழுந்தன. அரசியருடன் குந்தி பல்லக்கில் வந்திறங்கினாள். குளிர்ந்த காற்று அனைவரையும் தழுவியபடி கடந்துசென்றது. விண்மீன்கள் நிறைந்த வானம் அதிர்ந��தபடி அவர்களுக்குமேல் வளைந்து நின்றது. ஒவ்வொன்றும் தெளிந்து வருவதுபோல தோன்றியபோது காலம் விரைவதாகவும் வானத்து இருள் மாறுபடவே இல்லை என்று தோன்றியபோது காலம் நிலைத்து நிற்பதாகவும் அவர்கள் மயங்கினர். கீழ்வானில் விடிவெள்ளி அசைவற்றதுபோல மின்னிக்கொண்டிருந்தது.\nநிமித்திகர்கள் விண்ணை நோக்கிக்கொண்டிருந்தனர். மீன் தேர்ந்து பொழுது குறித்ததும் முதுநிமித்திகர் தன் கையை அசைக்க மங்கல இசை எழுந்தது. வேதம் முழங்க தௌம்யர் தலைமையில் வைதிகர் சென்று நூற்றெட்டுபொற்குடத்து யமுனைநீரை கொடிக்காலில் ஊற்றி அதை வாழ்த்தினர். தௌம்யர் யுதிஷ்டிரரை கைபற்றி அழைத்துச்சென்று கொடிக்கால் அருகே வரையப்பட்ட களத்தில் கிழக்குநோக்கி நிற்கச்செய்தார். வெற்றிலையில் வைக்கப்பட்ட மலரையும் மஞ்சள்கிழங்கையும் பொற்சரடில் கொடிக்காலில் கட்டினர். மஞ்சளரிசியும் மலரும் நீரும் இட்டு மும்முறை அரசரும் அரசியும் கொடிக்கம்பத்தை வணங்கினர். சூழ்ந்திருந்த பெண்கள் குரவையிட்டனர். மக்கள் வாழ்த்தொலி எழுப்பினர்.\nராஜசூயத்தின் பொற்கதிர் முத்திரை பொறிக்கப்பட்ட மஞ்சள்நிறக் கொடி நகர்நடுவே இருந்த இந்திரன் ஆலயத்தில் பூசனைக்கு வைக்கப்பட்டிருந்தது. அங்கிருந்து அது ஆலயபூசகர் எழுவரால் பொற்பேழையில் வைக்கப்பட்டு வெண்ணிற யானை மேல் நகரத் தெருக்களில் ஊர்வலமாக கொண்டுவரப்பட்டது. இருபுறமும் மாளிகை உப்பரிகையில் கூடிய மக்கள் அதன் மேல் மலர் அள்ளிச் சொரிந்தனர். கொடிமரத்தின் பூசனை முடிந்து நிலம் தொட்டு சென்னி சூடி வணங்கி எழுந்து நின்றிருந்த அரசருக்கு முன் வெள்ளையானையிலிருந்து அக்கொடிப்பேழை இறக்கப்பட்டது. ஏழு பூசகர்கள் அதை சுமந்து சென்று யுதிஷ்டிரர் முன் வைத்தனர்.\nதௌம்யர் அப்பேழையைத் திறந்து கொடியை வெளியே எடுத்தார். ஏழாக மடிக்கப்பட்டிருந்த கொடியை எடுத்து பொற்தாலத்தில் வைத்து கொடிமரத்தின் அடியில் வைத்தார். அரசரும் அரசியும் அதற்கு மஞ்சள் அரசியும் மலரும் இட்டு வணங்கினர். பாண்டவ இளவரசர்கள் நால்வரும் அக்கொடியை முறைப்படி அரிமலரிட்டு வணங்கி பூசனை செய்தனர். வைதிகர் வேதம் முழக்க தௌம்யர் கொடியை விரித்து பட்டுக்கயிற்றில் கட்டினார். படைத்தலைவர் வாளை உருவி ஆட்ட இந்திரப்பிரஸ்தத்தின் கோட்டைகளிலும் காவல்கோட்டங்களிலும் இருந்த அனைத்���ு முரசங்களும் ஒன்றிலிருந்து ஒன்றென ஓசை தொடுத்துக்கொண்டு முழங்கத்தொடங்கின. கொடிச் சதுக்கத்திலும் அப்பால் நகரெங்கிலும் நிறைந்திருந்த இந்திரப்பிரஸ்தத்தின் குடிகள் “ராஜசூயம் வேட்கும் யுதிஷ்டிரர் வாழ்க குருகுலத்தோன்றல் வாழ்க\nகொடிமரத்தின் வலப்பக்கம் பீமனும் அர்ஜுனனும் நகுலனும் சகதேவனும் உருவிய வாளுடன் நின்றனர். இடப்பக்கம் பலராமரும் இளைய யாதவரும் வாளேந்தி நின்றனர். அரசருக்கு இடப்பக்கம் பின்னால் திரௌபதி நின்றாள். தௌம்யர் யுதிஷ்டிரரிடம் “அரசியின் கைபற்றி மும்முறை கொடிக்காலை வலம் வருக” என்றார். அப்பால் அரசியருக்கான பகுதியில் நின்றிருந்த குந்தியும் சுபத்திரையும் விஜயையும் தேவிகையும் பலந்தரையும் பிந்துமதியும் கரேணுமதியும் கைகூப்பினர். “மூதாதையரை எண்ணி கொடி எழுப்புக” என்றார். அப்பால் அரசியருக்கான பகுதியில் நின்றிருந்த குந்தியும் சுபத்திரையும் விஜயையும் தேவிகையும் பலந்தரையும் பிந்துமதியும் கரேணுமதியும் கைகூப்பினர். “மூதாதையரை எண்ணி கொடி எழுப்புக” என்றார் தௌம்யர். “அவ்வண்ணமே” என்று சொல்லி கண்களை மூடி நடுங்கும் கைகளுடன் யுதிஷ்டிரர் பட்டுச்சரடை அவிழ்க்க ராஜசூயத்தை அறிவித்தபடி கொடி மேலெழுந்து சென்றது. யமுனைக்காற்றில் விரிந்து படபடத்தது. கீழே எழுந்த முழக்கத்திற்கு ஏற்ப அது அசைவதாக உளமயக்கு தோன்றியது.\nகைகூப்பி மேலே நோக்கி நின்ற யுதிஷ்டிரர் உளம்பொங்கி விழிநிறைந்தார். உதடுகளை அழுத்தியபடி திரும்பி தௌம்யரையும் பிற வைதிகர்களையும் கால்தொட்டு வணங்கி அவர்களிடம் மலரும் நீரும் வாழ்த்தும் பெற்றார். அவருக்குப்பின் பாண்டவர் நால்வரும் கொடிக்காலை சுற்றிவந்து வணங்கி வைதிகர்களிடம் வாழ்த்து பெற்றனர். யுதிஷ்டிரர் வேள்விச்சாலை அமைப்பதற்கான ஆணையை விஸ்வகர்ம மரபைச்சார்ந்த சிற்பியாகிய தேவதத்தருக்கு அளித்தார். பொற்தாலத்தில் நாணயங்களுடனும் மலருடனும் வைக்கப்பட்ட ஓலையை வாங்கி சென்னி சூடி ”இன்றே நன்னாள். என் பணி தொடங்கிவிடுகிறேன் அரசே” என்றார் தேவதத்தர். “அவ்வண்ணமே ஆகுக\n” என்று தௌம்யர் சொன்னார். யுதிஷ்டிரர் திரௌபதி தொடர கைகூப்பியபடி நடந்துசென்று அரசியர் பகுதியை அடைந்து அங்கே கைகூப்பி நின்ற குந்தியின் முன் குனிந்து கால்களைத் தொட்டு சென்னி சூடினார். அவள் “வெற்றிய��� சூழ்க” என்று வாழ்த்தினாள். கைகள் நடுங்க அவர் தலையை தொட்டபடி உதடுகளை இறுக்கியபடி நின்றாள். “அரிமலர் தூவுங்கள் பேரரசி” என்று அருகே நின்றிருந்த சுபத்திரை சொல்லக்கேட்டு கலைந்து “ஆம், நலம் நிறைக” என்று வாழ்த்தினாள். கைகள் நடுங்க அவர் தலையை தொட்டபடி உதடுகளை இறுக்கியபடி நின்றாள். “அரிமலர் தூவுங்கள் பேரரசி” என்று அருகே நின்றிருந்த சுபத்திரை சொல்லக்கேட்டு கலைந்து “ஆம், நலம் நிறைக” என்று சொல்லி அரிமலர் அள்ளி இருவர் மேலும் தூவி வாழ்த்தினாள்.\nபொழுது எழுந்து அத்தனை உலோகப்பரப்புகளிலும் ஒளி விரிந்தது. இலைகள் பளபளக்கத் தொடங்கின. “மங்கலம் நிறைந்த நன்னாள்” என்று சொல்லி நிமித்திகர் கைகூப்ப முரசொலிகள் முழங்கி அந்நிகழ்வு முடிந்ததை அறிவித்தன. அரசகுலத்தவர் செல்வதற்காக மக்கள் காத்திருந்தனர். வாழ்த்தொலிகள் நடுவே சுபத்திரையின் கைகளைப்பற்றியபடி குந்தி நடந்தாள். கால்தளர அவளால் பல்லக்குவரை செல்லமுடியவில்லை. “பேரரசி, தாங்கள் மெல்லவே செல்லலாம்” என்றாள் சுபத்திரை. மேலும் சற்று நடந்தபின் மூச்சுவாங்க அவள் நின்றாள். பெருமூச்சுடன் தன்னை திரட்டிக்கொண்டு முன்னால் சென்றாள். பல்லக்கில் ஏறியதும் கைகளில் முகம் புதைத்து சிலகணங்கள் குனிந்து அமர்ந்திருந்தாள். ”அத்தை” என்று அருகே அமர்ந்த சுபத்திரை அவள் தோளை தொட்டாள். அவள் அதை மெல்ல தட்டிவிட்டாள்.\nதௌம்யரின் வழிகாட்டலில் தேவதத்தரின் தலைமையில் இந்திரப்பிரஸ்தத்தின் செண்டுவெளியில் பன்னிரண்டாயிரம் தூண்கள் நாட்டப்பட்டு அவற்றின்மேல் மென்மரப்பட்டைகளால் கூரை வேயப்பட்ட வேள்விக்கூடம் அமைந்தது. நடுவே ஆறு எரிகுளங்கள் கட்டப்பட்டன. சுற்றிலும் ஹோதாக்கள் அமரும் மண்பீடங்களும் அவிப்பொருட்கள் குவிக்கும் களங்களும் நெய்க்கலங்கள் கொண்டுவரப்படும் வழியும் திட்டமிட்டு அமைக்கப்பட்டன. வலப்பக்கம் வேள்விக்காவலனாகிய இந்திரப்பிரஸ்தத்தின் அரசர் யுதிஷ்டிரரும் அவர் அரசி திரௌபதியும் அமரும் மேடை எழுந்தது. அவருக்கு முன்னால் அரசர்களும் குடித்தலைவர்களும் வணிகர்களும் அமர இடம் ஒருக்கப்பட்டது வைதிகரும் படிவரும் உள்ளே வரவும் அமர்ந்து வேதம் ஓதவும் தனி வழியும் இடமும் சித்தமாக்கப்பட்டன.\nபல்லாயிரம் பணியாட்கள் இரவு பகலென உழைத்து அவ்வேள்விக்கூடத்தை அமைத்தனர். ஒவ்வ��ரு நாளும் இந்திரப்பிரஸ்தத்தின் மக்கள் வந்து அவ்வேள்விக்கூடம் அமைவதை நோக்கி சென்றனர். அதன் ஒவ்வொரு காலிலும் ஒவ்வொரு தேவர் காவலிருப்பதாக சூதர்கள் பாடினர். அவ்வெரிகுளங்களை காவல் காக்கும் திசைத்தேவர்கள் வருகை குறித்து சூதனொருவன் பாடிய நீள்பாடலை அங்காடி முற்றத்தில் கூடிய நகர்மக்கள் உவகையுடன் நின்று கேட்டனர். “திசைகள் காவலின்றி கிடக்கின்றன. ஏனென்றால் இந்திரப்பிரஸ்தம் இருக்கும்வரை தெய்வங்களும் ஆணைமீற எண்ணாது” என்று அவன் பாடியபோது அவர்கள் உரத்த குரலெடுத்து சிரித்தனர். வேள்விக்கூடம் அமைந்த முதல்நாளில் மாலையில் பெய்த இளமழையை “வானத்தின் வெண்சாமரம்” என்றுபாடிய சூதனுக்கு வேளிர் ஒருவர் தன் கணையாழியை உருவி அணிவித்தார்.\nநகரெங்கும் அவ்வேள்வியைக் குறித்த கதைகள் உருவாகி ஒன்றுடன் ஒன்று கலந்து அனைவரையும் அணைத்துக்கொண்டு ஒற்றைப்படலமாக மாறின. அது ஒவ்வொருவரையும் மீறி வளர்ந்த பின்னர் அதைக் குறித்த எள்ளல்களை அவர்கள் உருவாக்கிக் கொண்டனர். அவ்வெள்ளல்கள் வழியாக அதையே தொடர்ந்து பேசிக்கொண்டிருக்கும் இடைவெளியை ஈட்டிக்கொண்டனர். வேள்விக்கூடத்தை பகடியாடும் கதைகளைப்பாடிய சூதர்களுக்கு முன் மேலும் மக்கள் கூடி நின்று நகைத்தனர். அவிக்கலத்தில் நெய்பெறும்பொருட்டு இந்திரன் தன் துணைவியர் அனைவரையும் கூட்டி வந்த கதையைப் பாடிய இந்திரமத்தவிலாசம் என்னும் நகைநாடகத்தை தெருவிலேயே எட்டு பாடினியரும் அவர்களின் துணைவர்களாகிய நான்கு சூதர்களும் நடித்தனர். முன்பு பாற்கடல் கடைந்தபோது அமுதத்தைக் கொண்டு ஒளித்து வைத்து உண்ட இந்திரன் இம்முறை தருமன் அளவின்றி பெய்யும் நெய்யை வைக்க இடமில்லாது முகில் கூட்டங்களிடையே தவிப்பதை சூதனொருவன் நடித்துக்காட்ட அவர்கள் அவன்மேல் மலர்களையும் ஆடைகளையும் வீசி எறிந்து கூவி சிரித்தனர்.\nவேள்விக்கூடம் எழுந்த ஏழுநாட்களும் குந்தி அரசமாளிகையின் உப்பரிகையில் நின்று அதை நோக்கிக்கொண்டிருந்தாள். இரவிலும் அவள் அங்கேயே நின்று நோக்கிக்கொண்டிருப்பதை சுபத்திரை பலமுறை வந்து பார்த்தாள். ஆனால் அவள் எவ்வினாவுக்கும் மறுமொழி சொல்லவில்லை. அங்கிலாதவள் போல் ஆகியிருந்தாள். ஒருநாள் விடியலில் கொற்றவை ஆலயத்தில் தொழுது திரும்புகையில் அவள் “வேள்விக்கூடத்திற்கு செல்க\nவேள்விக��கூடத்தில் அந்த இருள்காலையிலும் சிற்பிகள் பணியாற்றிக்கொண்டிருந்தனர். அவளைக் கண்டதும் அவர்கள் உளிகளுடனும் கோல்களுடனும் எழுந்து நின்று தலைவணங்கினர். அருகே ஓய்வெடுத்துக்கொண்டிருந்த தலைமைச்சிற்பி தேவதத்தர் எழுந்து ஓடி அணுகி கைகூப்பி நின்றார். குந்தி எவரையும் நோக்கவில்லை. கைகளைக் கூப்பியபடி வேள்விச்சாலையில் சுற்றிவந்தாள். ஒரு சொல்லும் உரைக்காது மீண்டும் வந்து பல்லக்கில் ஏறியபோது அவள் கைகளைப் பற்றி மேலேற உதவிய சுபத்திரை அவள் காய்ச்சல்கண்டவள் போல் நடுங்கிக்கொண்டிருப்பதை உணர்ந்தாள்.\nமுந்தைய கட்டுரைதினமலர் கட்டுரை – கடிதம்\nஅடுத்த கட்டுரைஅறம் – கதையும் புராணமும்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்தியாறு – ‘முதலாவிண்’-14\n‘வெண்முரசு’ – நூல் இருபத்தியாறு – ‘முதலாவிண்’-11\n‘வெண்முரசு’ – நூல் இருபத்தியாறு – ‘முதலாவிண்’-10\n‘வெண்முரசு’ – நூல் இருபத்தியாறு – ‘முதலாவிண்’-7\n‘வெண்முரசு’ – நூல் இருபத்தியாறு – ‘முதலாவிண்’-6\n‘வெண்முரசு’ – நூல் இருபத்தியாறு – ‘முதலாவிண்’-5\n‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 51\nஅராத்து விழா உரை- வீடியோ\nஅப்பாவின் குரல் - கடிதங்கள்\nகட்டுரை வகைகள் Select Category Featured அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு இலக்கியம் உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழியாக்கம் வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழ��� விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\nஇணையதள நிர்வாகி : [email protected]\nஆசிரியரை தொடர்பு கொள்ள: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141542358.71/wet/CC-MAIN-20201201013119-20201201043119-00676.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=8188:2011-12-28-20-35-32&catid=344&Itemid=239", "date_download": "2020-12-01T01:34:21Z", "digest": "sha1:PD7L42SR22OO5LHV6AEZCRCY345P4TCT", "length": 38031, "nlines": 59, "source_domain": "www.tamilcircle.net", "title": "சமச்சீர் கல்வி ரத்து: தனியார் பள்ளி கட்டணக் கொள்ளைக்கு ஜே! ஜே!!", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nசமச்சீர் கல்வி ரத்து: தனியார் பள்ளி கட்டணக் கொள்ளைக்கு ஜே\nதாய்ப் பிரிவு: புதிய ஜனநாயகம்\nவெளியிடப்பட்டது: 28 ஜூலை 2011\nபார்ப்பன பாசிச ஜெயா கும்பல் சமச்சீர் கல்வித் திட்டத்தை ஒரேயடியாகக் குழிதோண்டிப் புதைத்துவிடும் நோக்கில், அத்திட்டத்தை அமலாக்குவதைக் காலவரையற்று ஒத்திவைக்கும் மசோதாவை கடந்த ஜூன் 7 அன்று சட்டசபையில் நிறைவேற்றியது. சென்னை உயர் நீதிமன்றம் இம்மசோதாவிற்கு இடைக்காலத் தடை விதித்ததோடு, ஒன்று மற்றும் ஆறாம் வகுப்புகளுக்கு கடந்த கல்வியாண்டில் சமச்சீர் கல்வித்திட்டத்தின் கீழ் அமலாக்கப்பட்ட பொது பாடத்திட்டம் தொடர வேண்டும் என்றும், சமச்சீர் கல்விச் சட்டத்தில் கூறப்பட்டபடி, இரண்டு முதல் ஐந்தாம் வகுப்பு மற்றும் ஏழாம் முதல் பத்தாம் வகுப்புகளுக்குப் பொது பாடத்திட்டம் இந்தக் கல்வியாண்டு முதல் அமலாக்கப்பட வேண்டும் என்றும் தீர்ப்பளித்தது. அதேசமயம் அத்தீர்ப்பிலேயே, \"சமச்சீர் கல்வியையும் அதற்கான பாடப்புத்தகங்களை ஆய்வு செய்வதற்குத் தமிழக அரசிற்கு இத்தீர்ப்பு தடையாக இருக்காது; சமச்சீர் பாடப்புத்தகத்தில் இடம் பெற்றுள்ள அரசியல் கட்சி, தனிநபர் புகழ் போன்ற சிலவற்றை நீக்கவோ, திருத்தவோ, மாற்றவோ அரசுக்கு முழு அதிகாரம் உள்ளது' என்றும் தெளிவுபடுத்தியிருந்தது.\nபொதுப் பாடநூல்களில் திருத்தம் செய்வதைவிட, சமச்சீர் கல்வித் திட்டத்தையே ஒழித்துவிட வேண்டும் என்ற நோக்கம் கொண்டவர் ஜெயா. அதனால்தான் அவர், அரசின் விருப்பப்படி பொது பாடநூல்களில் திருத்தம் செய்யலாம் என சென்னை உயர் நீதிமன்றம் அளித்த சலுகையை ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்ளாமல், இந்த இடைக்காலத் தடையை நீக்கக்கோரி உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். உச்ச நீதிமன்றம் தமிழக அரசின் இம்மனுவை தள்ளுபடி செய்துவிட்டபோதிலும், அந்நீதிமன்றம் இப்பிரச்சினை தொடர்பாக அளித்துள்ள தீர்ப்பு சமச்சீர் கல்வித்திட்டத்தை எதிர்க்கும் ஜெயாவிற்கும், மெட்ரிக் பள்ளி முதலாளிகளுக்கும் சாதகமாகவே அமைந்திருக்கிறது. இரண்டாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை மற்றும் ஏழாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை சமச்சீர் கல்வியை அமல்படுத்துவது தொடர்பாகத் தயாரிக்கப்பட்டுள்ள பொது பாடத்திட்டத்தையும், பாட நூல்களையும் ஆய்வு செய்ய ஒரு நிபுணர் குழுவை அமைக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் அளித்துள்ள உத்தரவை, கிராமத்து நாட்டாமைகள் வழங்கும் கட்டப் பஞ்சாயத்து என்றுதான் சொல்லமுடியும்.\n\"சமச்சீர் கல்வித் திட்டத்தின் கீழ் தயாரிக்கப்பட்டுள்ள பொது பாடத்திட்டம் தரமற்றதாக இருப்பதோடு, அப்பாடத் திட்டம் தி.மு.க.வின் பிரச்சாரக் கருவியாகவும் உள்ளது' என்ற வாதத்தை முன்வைத்துதான் சென்னை உயர் நீதிமன்றம் விதித்த இடைக்காலத் தடையை நீக்க வேண்டும் எனத் தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் கோரியது. பொது பாடத்திட்டம் தரமற்றதாக உள்ளது எனக் கூறி வரும் தமிழக அரசு, தனது இந்த வாதத்திற்கு ஆதரவாக எவ்விதமான ஆதாரங்களையும் முன் வைக்கவில்லை என்பது உயர் நீதிமன்றத்தில் நடந்த விசாரணையின்பொழுதே மனித உரிமை பாதுகாப்பு மையம் சார்பாக வாதாடிய வழக்குரைஞர்களால் நிரூபிக்கப்பட்டுள்ளது. மேலும், சமச்சீர் கல்வித் திட்டத்தை அமலாக்குவதை காலவரையின்றி ஒத்திவைக்க வேண்டும் என்ற முடிவை, அ.தி.மு.க. அரசு அமைச்சரவைக் கூட்டத்திற்கு முன்பே எடுத்துவிட்டது. இம்முடிவு அரசியல் காழ்ப்புணர்ச்சியின் காரணமாக முன்கூட்டியே தீர்மானிக்கப்பட்ட முடிவு என்பதையும் மனித உரிமைப் பாதுகாப்பு மையம் உயர் நீதிமன்ற விசாரணையின் பொழுதே நிரூபித்திருக்கிறது.\nஇந்த நிரூபணங்களின் அடிப்படையில்தான் சென்னை உயர் நீதிமன்றம், \"சமச்சீர் கல்வித் திட்டம் தரமற்���து என்று அரசு ஆராய்ந்து பார்த்ததாகத் தெரியவில்லை. திருத்தச் சட்டம் கொண்டுவருவதற்கு முன்பு நிபுணர்கள் குழுவை அரசு அமைத்து ஆய்வு செய்யவில்லை. சமச்சீர் கல்வி பாடப் புத்தகத்தில் சுயவிளம் பரத்திற்காக சில பாடங்கள் உள்ளது என்று அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது. அனைத்துப் பாடப்புத்தகங்களும் சரியானது அல்ல என்று அரசு தரப்பில் நீதிமன்றத்தில் நிரூபிக்கப்படவில்லை' எனத் தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளது.\nஇந்த ஆதாரங்களை, இந்தத் தீர்ப்பை எவ்விதப் பரிசீலனையுமின்றித் தடாலடியாக ஒதுக்கித்தள்ளி விட்ட உச்ச நீதிமன்றம், பொதுப் பாடத்திட்டத்தில் குறைபாடுகள் இருப்பதாக ஜெயா கும்பல் கூறியதை வேத வாக்காக எடுத்துக் கொண்டு, அதன் தரத்தை ஆராய ஒன்பது உறுப்பினர்களைக் கொண்ட ஓர் அதிகார வர்க்க கமிட்டியை அமைக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. தேசிய கல்வி ஆராய்ச்சிக் கழகம் 2005இல் கொடுத்த வழிகாட்டுதல்களின்படி, கல்வியாளர்களைக் கொண்டுதான் இப்பொது பாடத்திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது என உச்ச நீதிமன்றத்தில் நிரூபித்த பிறகும், உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பொதுப் பாடத்திட்டத்தின் தரத்தை ஆய்வு செய்ய வேண்டும் என உத்தர விட்டுள்ளதைக் கட்டப் பஞ்சாயத்துத் தீர்ப்புகளோடு மட்டுமே ஒப்பிட முடியும். மற்ற வகுப்புகளுக்குத் தயாரிக்கப்பட்டுள்ள பொதுப் பாடத் திட்ட நூல்களை ஆய்வுக்கு உட்படுத்த உத்தரவிட்டுள்ள உச்ச நீதிமன்றம், முதல் மற்றும் ஆறாம் வகுப்புகளுக்கு அமல்படுத்தப்பட்ட பொதுப் பாடத்திட்ட நூல்களை ஆய்வுக்கு உட்படுத்தாமலேயே, அதனைத் தொடர உத்தரவிட்டுள்ளது. இதனைத் தீர்ப்பின் உள்முரண்பாடு என்பதா, அல்லது உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் பெருந்தன்மை என்பதா அ.தி.மு.க. அரசு சமச்சீர் கல்வியை நிறுத்தி வைக்க கொண்டு வந்திருக்கும் மசோதாவில், அத்திட்டம் குறித்து ஆராய உயர் அதிகாரக் குழுவை நியமிக்கப் போவதாகப் பீற்றிக் கொண்டது. உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பில் அந்த ஆலோசனையைத் தத்தெடுத்துக் கொண்டுள்ளது என்று கூறலாம். அந்த உயர் அதிகாரக் குழுவிற்குக் காலவரையறை எதுவும் நிர்ணயிக்க முடியாது என்றார், ஜெயா. உச்ச நீதிமன்றமோ தனது உத்தரவின் கீழ் அமைக்கப்படும் கமிட்டிக்கு இரண்டு வாரக் கெடு விதித்திருக்கிறது. இதனைத் தவிர, அவாளுக்கும் இவாளுக���கும் இடையே வேறெந்த வேறுபாடும் இல்லை.\nஅதேசமயம், சமச்சீர் கல்விக்குத் தான் எதிராக இல்லை எனக் காட்டிக் கொள்வதற்காக, \"இந்தக் குழு பாடத்திட்டத்தை மாற்றுவது குறித்தெல்லாம் ஆராயத் தேவையில்லை; சென்னை உயர் நீதிமன்றம் சமச்சீர் கல்விச் சட்டத்தை அங்கீகரித்து ஏப்ரல் 2010 இல் அளித்த தீர்ப்பில் கூறிய வழிகாட்டுதல்களை நடைமுறைப்படுத்துவது குறித்து ஆராய்ந்து சொல்ல வேண்டும்' என உச்ச நீதிமன்றம் உபதேசித்துள்ளது. ஆனால், இவை வெற்று வார்த்தைகள் என்பதை உச்ச நீதிமன்ற வழிகாட்டுதலுக்கு ஏற்ப தமிழக அரசு அமைத்துள்ள குழுவில் இடம்பெற்றுள்ள உறுப்பினர்களின் தரமும், தன்மையுமே அம்பலப்படுத்திவிட்டது.\nசென்னையைச் சேர்ந்த பெரும் கல்வி வியாபார நிறுவனமான லேடி ஆண்டாள் மெட்ரிகுலேஷன் பள்ளியின் முன்னாள் முதல்வர் விஜயலட்சுமி சீனிவாசன், சென்னையில் மேல்சாதி மேட்டுக்குடி கும்பலைச் சேர்ந்த வாரிசுகள் பயிலும் கோபாலபுரம் டி.ஏ.வி. பள்ளிகள் குழுமத்தின் முதலாளி சி.ஜெயதேவ் மற்றும் சென்னையைச் சேர்ந்த மற்றொரு மேட்டுக்குடி பள்ளியான பத்மா சேஷாத்ரி பாலபவன் பள்ளிகள் குழுமத்தின் முதல்வரும் இயக்குநருமான திருமதி ஒய்.ஜி.பார்த்தசாரதி ஆகிய மூன்று கல்வி வியாபாரிகளையும் கல்வியாளர்கள் என்ற போர்வையில் இந்தக் குழுவில் இடம் பெறச் செய்ததன் மூலம், சமச்சீர் கல்வித் திட்டத்தைச் சிதைத்து ஒழித்துக் கட்டுவதுதான் தனது நோக்கம் என்பதை ஜெயா கும்பல் மீண்டும் உறுதிப்படுத்திவிட்டது.\nஒன்று மற்றும் ஆறாம் வகுப்புகளைத் தவிர, மற்ற வகுப்புகளுக்கான பொதுப் பாடத்திட்டத்தையும் பொதுப் பாடநூல்களையும் இருவார காலத்திற்குள் ஆய்வு செய்ய வேண்டும் என்ற உத்தரவே, முன்கூட்டியே தீர்மானிக்கப்பட்ட ஜெயா அரசின் முடிவுப்படிதான் இக்குழு அறிக்கை தயாரித்து அளிக்குமோ என்ற சந்தேகத்தை ஏற்படுத்துவதாகத்தான் உள்ளது. மேலும், இந்தக் குழுவின் அறிமுகக்கூட்டத்திலேயே, பொதுப் பாடநூல்களை ஆய்வுக்கு உட்படுத்துவதற்கு முன்பாகவே, அந்நூல்கள் தரமற்ற முறையில் தயாரிக்கப்பட்டிருக்கிறது என விவாதம் நடந்திருப்பதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. இவையனைத்தும் இக்குழு ஜெயாவின் தலையாட்டி பொம்மையாகச் செயல்படும் வாய்ப்பிருப்பதைத்தான் எடுத்துக்காட்டுகின்றன.\nஇதுவொருபுறமிருக்��, பார்ப்பன பாசிச ஜெயா கும்பல் சமச்சீர் கல்வித் திட்டத்தைக் குழிதோண்டிப் புதைக்கும் விதமாகப் பல சதி வேலைகளையும் செய்து வருகிறது. உச்ச நீதிமன்றம் தற்பொழுது அளித்துள்ள தீர்ப்பின்படி பழைய பாடத் திட்ட அடிப்படையில் அமைந்த நூல்களைத் தமிழக அரசு அச்சடிக்கக் கூடாது. ஆனால் அ.தி.மு.க. அரசு, ஒன்று மற்றும் ஆறாம் வகுப்புகளுக்குப் பொதுப் பாடத்திட்டத்தைத் தொடர வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்ட பிறகும், அவ்வகுப்புகளுக்கான பழையபாட நூல்களோடு, மற்ற வகுப்புகளுக்கான பழைய பாடநூல்களையும் அச்சடித்து வருகிறது.\nதி.மு.க. தலைவர் மு.க. மற்றும் அவரது மகள் கனிமொழியின் புகழ்பாடும் பகுதிகளை நீக்குவது என்ற பெயரில், ஒன்று மற்றும் ஆறாம் வகுப்புகளுக்கான பொதுப் பாடநூல்களைச் சிதைத்து வருகிறது, அ.தி.மு.க. அரசு. குறிப்பாக, முதல் வகுப்பு தமிழ்ப்பாட நூலில் உள்ள பாரதிதாசனின் புதிய ஆத்திச்சூடி உள்ளிட்டு, இப்பொதுப் பாடத் திட்ட நூல்களில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள பெரியார், அம்பேத்கார் பற்றிய குறிப்புகளையும், அவர்களின் சீர்திருத்தக் கருத்துகளையும் நீக்கிவிட்டது; சூரிய கிரகணத்தைப் பற்றியும், இரவு பகல் பற்றியும் விளக்குவதற்காகப் போடப்பட்டுள்ள சூரியனின் படங்களைக்கூட, தி.மு.க.வின் சின்னமாக முத்திரை குத்தி, அப்பக்கங்களைக் கிழிக்கச் சொல்லி உத்தரவிட்டுள்ளது; அறிவியல் பாடத்தில் சட்ட காந்தம் பற்றி விளக்குவதற்காகப் போடப்பட்டுள்ள சட்ட காந்த படம் கறுப்பு சிவப்பு வண்ணத்தில் இருப்பதால், அது தி.மு.க.வின் கொடியைக் குறிப்பதாகக் கருதி நீக்கியுள்ளனர்;. ஆனால், சட்ட காந்தம் கறுப்பு சிவப்பு வண்ணத்தில் தான் இருக்கும் எனப் பள்ளி ஆசிரியர்களும் கல்வியாளர்களும் சுட்டிக் காட்டுகின்றனர். மேலும், சமச்சீர் கல்வித் திட்டம் பற்றியோ, பொதுப் பாடத் திட்டங்கள்பற்றியோ ஆசிரியர்கள் யாரும் வாய்திறந்து ஒரு வார்த்தைகூடப் பேசக் கூடாது என்றும் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.\nபாடத் திட்டமும், பாடநூல்களும் இன்றி பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. ஆனாலும், பள்ளிகள் ஆக்கபூர்வமாகச் செயல்படுகின்றன எனக் காட்டுவதற்காகவே, செயல்முறை விளக்க வகுப்புகள் நடத்தப்படும் என அறிவித்திருக்கிறது, அ.தி.மு.க. அரசு. வங்கிகளுக்கும், ரயில் நிலையங்களுக்கும் மாணவர்களை ���ழைத்துச் சென்றுக் காட்டுவதைப் படம் பிடித்துப்போட்டு, பள்ளிகள் சுமுகமாகச் செயல்படுவதைப் போல அரசும் பத்திரிகைகளும் காட்டி வருகின்றன.\nஒருபுறம் சமச்சீர் கல்வித் திட்டத்தை ஒழிக்கும் நோக்கத்தோடு செயல்பட்டு வரும் ஜெயா கும்பல், இன்னொருபுறமோ தனியார் பள்ளி முதலாளிகள் கட்டணக் கொள்ளையடிப்பதை வேடிக்கை பார்த்து வருகிறது. சமச்சீர் கல்வித் திட்டத்தை நிறுத்தி வைத்த கையோடு, கல்விக் கட்டண நிர்ணயம் செய்வதற்கும் அரசுக்கும் சம்பந்தம் கிடையாது என அறிவித்து, இக்கொள்ளைக்குப் பச்சைக் கொடி காட்டியவர்தான் ஜெயா.\nகல்விக் கட்டணத்தை உயர்த்தி நிர்ணயிக்க வேண்டும் என விண்ணப்பித்த 6,400 தனியார் பள்ளிகளுக்கும் எவ்விதக் குறையுமின்றிதான் கட்டணத்தை உயர்த்தி நிர்ணயித்திருக்கிறது, ரவிராஜ பாண்டியன் குழு. கல்விக்கட்டணம் போக, சீருடைக்கான கட்டணம், நோட்டு மற்றும் பாடநூல்களுக்கான கட்டணம், பள்ளிப் பேருந்துக் கட்டணம் போன்றவற்றை பள்ளி முதலாளிகள் தமது விருப்பம் போல நிர்ணயித்துக் கொள்ளலாம் என அனுமதி வழங்கியிருக்கிறது. இதைப் பயன்படுத்திக்கொண்டு, \"ஷவிற்கு' ஆயிரம் ரூபாய் கட்ட வேண்டும், ஆங்கிலப் பேச்சுப் பயிற்சிக்குத் தனிக் கட்டணம் செலுத்த வேண்டும் என்றவாறு கொள்ளையடிக்கத் தொடங்கி யுள்ளன, தனியார் பள்ளிகள்.\nஇக்கட்டணக் கொள்ளைக்கு எதிராகப் போராட முன்வரும் பெற்றோர்களை, \"பையனின் டி.சி.யைக் கொடுத்து அனுப்பிவிடுவோம்' என மிரட்டிப் பணியவைக்க முயலுகிறது, தனியார் பள்ளிக் கொள்ளைக் கும்பல். இதற்குப் பணியாத பெற்றோர்கள் போலீசாரால் மிரட்டப்படுகின்றனர். அதையும் மீறிப் போராடும் பெற்றோரின் குழந்தைகளை, அரசு நிர்ணயித்த கட்டணத்தை மட்டுமே கட்டும் பெற்றோர்களின் குழந்தைகளைத் தனி வகுப்புகளில் அமரவைத்தும், அம்மாணவர்களுக்கு நோட்டுப் புத்தகம், சீருடை போன்றவற்றை வழங்காமலும், புதிய வகை தீண்டாமையை அம்மாணவர்கள் மீது ஏவிவிட்டு, அவர்களை அவமானப்படுத்தி மனரீதியாகச் சித்திரவதை செய்து வருகின்றனர், தனியார் பள்ளி முதலாளிகள்.\nஇக்கொள்ளை, இச்சித்திரவதைகள் பற்றிய செய்திகள் பத்திரிகைகளில் வெளியான பிறகும்கூட நடவடிக்கை எடுக்காமல், பெற்றோர்கள் புகார் கொடுத்தால்தான் நடவடிக்கை எடுக்க முடியும் எனத் தட்டிக்கழிக்க முயலுகிறது, தமிழக அரசு. பெற்றோர்கள் அதிகாரிகளிடம் புகார் கொடுக்கச் சென்றால், ஆதாரம் இருக்கிறதா எனக் கேட்டு அவர்கள் மிரட்டப்படுகிறார்கள். ஆதாரங்களைக் கொடுத்தால், ஏதோ சில பள்ளிகளுக்கு மட்டுமே எச்சரிக்கை நோட்டீஸ் அனுப்பி வைக்கப்படுகிறது. அப்பள்ளிகள் இந்த நோட்டீஸைக் கழிப்பறை காகிதம் அளவிற்குக்கூட மதிப்பதில்லை.\nஅரசு பாடத் திட்டத்தைவிடத் தங்களின் பாடத் திட்டத்தின் தரம் அதிகமானது என்று கூறித்தான் தனியார் பள்ளிகள் தங்களின் கட்டணக் கொள்ளையை நியாயப்படுத்துகின்றன. வேறுபட்ட பாடத் திட்டங்களும், வேறுபட்ட பாடநூல்களும் இருப்பதுதான் தரமானதென்றும், இதற்கு மாறாக, பொது பாடத்திட்டமும் பாடநூல்களும் அமலுக்கு வந்தால், கல்வியின் தரம் தாழ்ந்து போகும் என்றும் இவர்கள் வாதிடுகிறார்கள். தமிழக அரசின் பள்ளிக் கல்வியின் கீழுள்ள நான்குவிதமான பாடத் திட்டங்கள், வௌ;வேறுவிதமான பாடநூல்கள், தனித்தனிப் பொதுத் தேர்வுகள் என்பதற்குப் பதிலாக, பொது பாடத்திட்டம், பொதுப் பாடநூல்கள், பொதுத் தேர்வுமுறை அமலுக்கு வந்துவிட்டால், பள்ளிக் கல்வியின் தரம் எந்தவிதத்திலும் தாழ்ந்து விடப் போவதில்லை. மாறாக, தனியார் பள்ளி முதலாளிகள் கட்டணக் கொள்ளையடிப்பதற்கான வழி அடைபட்டுப் போகும் என்பதுதான் உண்மை.\nமுத்துக்குமரன் கமிட்டியில் பொதுப் பாடத் திட்டத்தை உருவாக்குவது குறித்த விவாதம் நடந்த பொழுது, தரமான பொதுப் பாடத்திட்டத்தைத் தயாரித்து விவாதத்திற்கு வைக்கச் சொல்லி மெட்ரிக் பள்ளி நிர்வாகிகளை கோரியபொழுது, அவர்கள் தங்களின் சார்பில் பொதுப் பாடத்திட்டத்தை முன்வைக்க மறுத்துவிட்டதோடு, வேறுபட்ட பாடத்திட்டங்களும், பாடநூல்களும் இருக்க வேண்டும் எனப் பிடிவாதமாக வாதாடியதை அக்கமிட்டியில் உறுப்பினராக இருந்த கல்வியாளர் எஸ்.எஸ். ராஜகோபாலன் அம்பலப்படுத்தியிருக்கிறார். மாணவர்களுக்குத் தரமான கல்வி வழங்க வேண்டும் என்பது மட்டுமே மெட்ரிக் பள்ளி முதலாளிகளின் நோக்கமாக இருந்திருந்தால், அவர்களே தரமான பொதுப் பாடத்திட்டத்தைத் தயாரித்து வழங்கியிருக்கலாமே அரசு பள்ளிகளிலும், தனியார் பள்ளிகளிலும் ஒரேவிதமான பொதுப் பாடத்திட்டமும், பொதுப் பாடநூல்களும் போதிக்கப்பட்டால், தனியார் பள்ளிகளுக்கு அநியாயமான கல்வி கட்டணம் எதற்குச் செலுத்த வேண்டும் என்ற கே���்வி பெற்றோர்கள் மத்தியிலேயே எழுந்து, அவர்கள் தனியார் பள்ளிகளைப் புறக்கணிக்கவும் தொடங்குவார்கள்; பிறகு, தமது கல்வி வியாபாரம் படுத்துவிடும் என்பது தவிர, அவர்களின் பிடிவாதத்திற்கு வேறு காரணம் இருக்க முடியாது.\nஇப்படிபட்ட நரித்தனம் நிறைந்த கல்வி வியாபாரிகள் கடந்த தி.மு.க. ஆட்சியில் உருவாக்கப்பட்ட பொதுப்பாடத் திட்டமும், பாட நூல்களும் தரமற்றது எனச் சாடுவதை ஒப்புக் கொண்டு, அதன்படி இப்பாடத் திட்டத்தையும், பாடநூல்களையும் ஆய்வு செய்ய ஒரு குழுவை நியமிக்க உத்தரவிட்டுள்ள உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை எந்தவிதத்திலும் நியாயமானதாகக் கருதிவிட முடியாது. தரம், தரம் என்ற பெயரில் பொது பாடத்திட்டத்தையும், பொது பாடநூல்களையும் சிதைக்க அனுமதித்து, தனியார் கல்வி வியாபாரிகளின் கட்டணக் கொள்ளைக்குப் பாதுகாப்பு கொடுத்திருக்கிறார்கள், நீதிபதிகள்.\nமெட்ரிக் பள்ளிகளின் கட்டணக் கொள்ளையைத் தடுத்து நிறுத்த வேண்டும் என்றால், பொது பாடத் திட்டத்தையும், பொதுப் பாடநூல்களையும் அமலாக்கக் கோரிப் போராட வேண்டும் என்பது முன்னைக் காட்டிலும் இப்பொழுது தெளிவாகிவிட்டது. இந்த இரண்டு கோரிக்கைகளையும் முன்வைத்துப் போராடுவதற்கு ஏற்றவாறு பெற்றோர் மாணவர் சங்கங்களை அமைப்பதும், வழிகாட்டுவதும்தான் புரட்சிகர, ஜனநாயக சக்திகளின் முன்னுள்ள கடமையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141542358.71/wet/CC-MAIN-20201201013119-20201201043119-00676.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/%E0%AE%AA%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%20%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%20%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D?page=1", "date_download": "2020-12-01T03:12:17Z", "digest": "sha1:FNPOOODOZQTPNJDRP5XHLEPJWRH2S2Z2", "length": 2961, "nlines": 80, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | பஞ்சாப் விவசாயிகள் ஸ்டிரைக்", "raw_content": "\nவணிகம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் டெக்னாலஜி கல்வி-வேலைவாய்ப்பு ஆல்பம் நிகழ்ச்சிகள்\nடெல்லி சலோ: வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியை ஸ்தம்பிக்க வைக்கும் விவசாயிகள் போராட்டம்\nமரங்கள் குறைந்து கான்கிரீட் காடாகும் சென்னை நகரின் தற்போதைய தேவை என்ன\n\" - கலங்கும் செம்மஞ்சேரி சுனாமி குடியிருப்புவாசிகள்\nநிவர் துயர்: விவசாயிகளின் பேரிழப்புகள் பலரது கண்களுக்குத் தெரியாமல் போவது ஏன்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141542358.71/wet/CC-MAIN-20201201013119-20201201043119-00677.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://emptypaper.in/shortnews-headlines-today/", "date_download": "2020-12-01T01:41:18Z", "digest": "sha1:2WNXRM5WYCRQKVIPNEVVYEYRVMQ2QGUH", "length": 10390, "nlines": 86, "source_domain": "emptypaper.in", "title": "இன்றைய காலை தலைப்புச் செய்திகள்..! 📰🗞️📃 - Empty Paper", "raw_content": "\nஇன்றைய காலை தலைப்புச் செய்திகள்..\nஇன்றைய காலை தலைப்புச் செய்திகள்..\nவேளாண் துறை அமைச்சர் மாண்புமிகு துரைக்கண்ணு அவர்கள் காலமானார், பாபநாசம் தொகுதியில் இருந்து மூன்று முறை சட்டமன்ற உறுப்பினராக தேர்வானவர்\n‌‌மருத்துவமனை வளாகத்தில், தமிழக முதல்வர் மாண்புமிகு எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் மற்றும் அமைச்சர்கள் மாண்புமிகு விஜயபாஸ்கர்; காமராஜ்; உதயகுமார் மற்றும் செல்லூர் ராஜூ அவர்கள் மறைந்த துரைக்கண்ணு அவர்கள் திருவுருவ படத்திற்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி\nதமிழகத்தில் சில தளர்வுகளுடன் நவம்பர் 30 வரை ஊரடங்கு தொடருகிறது நவம்பர் 16 முதல் பள்ளி கல்லூரி செயல் பட அனுமதி\nதுருக்கி நிலநடுக்கம் பலி எண்ணிக்கை 35 ஆக அதிகரித்துள்ளது\nநேற்றைய முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் 9 விக்கெட் வித்தியாசத்தில் டில்லி கேப்பிடல்ஸ் அணியை வீழ்த்தியது\nநேற்றைய 2 வது போட்டியில் சன் ரைசரஸ் ஐதராபாத் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியை வீழ்த்தியது\nஇந்தியாவின் முதல் கடல் விமான சேவை இன்று துவக்கம்\nஇன்று தமிழ்நாடு நாள் கொண்டாடப்படுவதை முன்னிட்டு முதல்வர் பழனிசாமி வாழ்த்து\nசபரிமலை ஐயப்பன் கோயில் தரிசனம் இன்று முதல் ஆன்லைன் பதிவு தொடக்கம்\nசொந்த ஊர் சென்று திரும்பும் பயணிகள் வசதிக்காக நவம்பர் 2 ம் தேதி மெட்ரோ ரயில் சேவை மாற்றம் நிர்வாகம் அறிவிப்பு வழக்கமாக காலை 7.00 மணி முதல் இரவு 9.00 வரை இயக்கப்படும் சேவை காலை 5.30 மணி முதல் இரவு 9.30 வரை இயக்கப்படும்\nஜேம்ஸ் பாண்ட் கதாபாத்திரத்தில் நடித்து புகழ்பெற்ற நடிகர் ஷான் கானரி காலமானார்\nஇந்தியாவின் முதல் கடல் விமான சேவை இன்று துவக்கம்.🛩️\n5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது சன் ரைசரஸ் ஐதராபாத் 🏏\nஇன்றைய காலை தலைப்புச் செய்திகள்..\nதாய் தந்த ‘அன்பு பரிசு’ – மகிழ்ச்சியில் நடிகர் சிலம்பரசன் 🎁\n5 வது முறையாக சாம்பியன் பட்டம் வென்ற மும்பை இந்தியன்ஸ் 🏆🏏\nமும்பை இந்தியன்ஸ் நேற்றைய ஐபிஎல் 2020 கிரிக்கெட் போட்டியின் இறுதி போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் டில்லி கேப்பிடல்ஸ் அணிகள்…\nடில்லி கேப்பிடல்ஸ் அணியை வீழ்த்தி மும்பை இந்தியன்ஸ் இறுதி சுற்றுக்கு முன்னேறியது 🏏\nமும்பை இந்தியன்ஸ் இறுதி சுற்றுக்கு முன்னேறியது நேற்றைய ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் குவாலிபையர் 1 ல் டில்லி கேப்பிடல்ஸ் மற்றும்…\n60 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை வீழ்த்திய கொல்கத்தா 🏏\nநேற்றைய ஐபிஎல் 2020 கிரிக்கெட் போட்டியின் 54 வது லீக் சுற்றில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ்/ ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள்…\nஇன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம் \nஇன்றைய தங்கம் விலை நிலவரம் 1 கிராம்(22 கேரட் ) தங்கம்விலை ₹4574.00ஒரு சவரன் விலை ₹36592.00ஆகவிற்பனையாகிறது 1 கிராம்(22 கேரட் ) தங்கம்விலை ₹4574.00ஒரு சவரன் விலை ₹36592.00ஆகவிற்பனையாகிறது இன்றைய வெள்ளி விலை நிலவரம்…\nஇன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம் \nஇன்றைய தங்கம் இன்றைய தங்கம் விலை நிலவரம் 1 கிராம்(22 கேரட் ) தங்கம்விலை ₹4574.00ஒரு சவரன் விலை ₹36592.00ஆகவிற்பனையாகிறது 1 கிராம்(22 கேரட் ) தங்கம்விலை ₹4574.00ஒரு சவரன் விலை ₹36592.00ஆகவிற்பனையாகிறது \nஇன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம் \nஇன்றைய தங்கம் விலை நிலவரம் 1 கிராம்(22 கேரட் ) தங்கம்விலை ₹4801.00ஒரு சவரன் விலை ₹38408.00 ஆகவிற்பனையாகிறது 1 கிராம்(22 கேரட் ) தங்கம்விலை ₹4801.00ஒரு சவரன் விலை ₹38408.00 ஆகவிற்பனையாகிறது \nஇன்றைய காலை தலைப்புச் செய்திகள்..\nஇன்றைய காலை தலைப்புச் செய்திகள் திருவண்ணாமலை மகா தீபம் ஏற்றப்பட்டது திருவண்ணாமலை: அருள்மிகு அருணாசலேசுவரர் திருக்கோயிலில் நடைபெற்ற திருக்கார்த்திகை தீபத்திருவிழாவில்…\nதாய் தந்த ‘அன்பு பரிசு’ – மகிழ்ச்சியில் நடிகர் சிலம்பரசன் 🎁\nதாய் தந்த ‘அன்பு பரிசு’ - மகிழ்ச்சியில் நடிகர் சிலம்பரசன் டி.ஆர் இயக்குனர் சுசீந்தரன் இயக்கத்தில் உருவான “ஈஸ்வரன்” படத்தின்…\nதிருவண்ணாமலை தல குறிப்புகள் பஞ்சபூத தலங்களில் அக்னி தலமாகும் நினைத்தாலே முக்தி தரும் தலம் இறைவன் அருணாசலேஸ்வரர் உண்ணாமுலையாள் பதினெட்டு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141542358.71/wet/CC-MAIN-20201201013119-20201201043119-00677.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinamani.com/weekly-supplements/dinamani-kondattam/2020/oct/25/rafael-nadals-adventure-journey-3491836.amp", "date_download": "2020-12-01T03:18:32Z", "digest": "sha1:FY53H5OKOQLYPJCWFJOXCAV3FYROPJZY", "length": 12467, "nlines": 53, "source_domain": "m.dinamani.com", "title": "ரஃபேல் நடாலின் சாதனைப் பயணம் | Dinamani", "raw_content": "\nரஃபேல் நடாலின் சாதனைப் பயணம்\nமுயற்சி என்ற சக்தி வாய்ந்த சொல்லுக்கு ஏற்ப தீவிரமாக முயன்று, டென்னிஸ் ஜாம்பவானான ரோஜர் பெடரரின் 20 கிராண்ட்ஸ்லாம் பட்டங்கள் சாதனையை சமன் செய்துள்ளார் மற்றொரு டென்னிஸ் ஜாம்பவான் ரஃபேல் நடால்.\nபிரெஞ்சு ஓபன் இறுதிப் போட்டியில் பலம் வாய்ந்த ஜோகோவிச்சை 6-0, 6-2, 7-5 என்ற நேர் செட்களில் வீழ்த்தி, களிமண் தரையின் முடிசூடா மன்னன் என்பதை நிரூபித்து 13-ஆவது பட்டம், மற்றும் 20-ஆவது கிராண்ட்ஸ்லாம் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியுள்ளார்.\nஸ்பெயினின் மல்லோர்கா பகுதியில் கடந்த 1986-இல் பிறந்த நடாலுக்கு சிறு வயதில் கால்பந்து ஆட்டத்தின் மீதே அதிக ஈர்ப்பு இருந்தது. பிரேசிலின் நட்சத்திர கால்பந்து வீரர் ரொனால்டோவை தனது முன்னோடியாக கொண்டார் நடால். கால்பந்து வீரரான தனது உறவினர் மிகியுல் ஏஞ்சல் நடால் மூலமாக பார்சிலோனா அணியில் ஆடிய ரொனால்டோவுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டது அவரது சிறுவயதில் குறிப்பிடத்தக்க நிகழ்வாக அமைந்தது.\nஎனினும் அவரிடம் இயற்கையாக இருந்த டென்னிஸ் ஆடும் திறனைக் கண்ட மற்றொரு உறவினர் டோனி நடால், டென்னிஸ் விளையாட்டில் ஈடுபடுத்தினார். கால்பந்து, டென்னிஸ் என இரண்டிலும் பயிற்சி பெற்ற நிலையில், பள்ளிப் படிப்பில் அவர் தேர்ச்சி பெற மாட்டார் என தந்தை செபாஸ்டியன் பயந்தார். இதனால் நடால் கால்பந்துக்கு பதிலாக டென்னிஸ் விளையாட்டில் தொடர்ந்து கவனம் செலுத்தத் தொடங்கினார்.\n8 வயதிலேயே பிராந்திய அளவிலான 12 வயதுக்குட்பட்ட போட்டியில் பட்டம் வென்றார் நடால். தொடர்ந்து 12 வயதில் ஸ்பானிஷ் மற்றும் ஐரோப்பிய பட்டங்களை வென்றார். 14 வயதான போது, தேசிய டென்னிஸ் சம்மேளனம் அவரை பார்சிலோனா நகருக்கு வந்து பயிற்சி பெறுமாறு அறிவுறுத்தியது. ஆனால் அவரது குடும்பத்தினர் அவரை அனுப்பவில்லை. பின்னர் 2001-இல் தொழில்முறை வீரராக மாறிய நடால், முன்னாள் கிராண்ட்ஸ்லாம் சாம்பியன் பேட் கேஷை காட்சிப் போட்டி ஒன்றில் வீழ்த்தினார். தொடர்ந்து ஸ்பெயின் டேவிஸ்கோப்பை அணியில் இடம் பெற்று கோப்பையை கைப்பற்ற உதவினார்.\nதொடர்ந்து பல்வேறு போட்டிகளில் வெற்றிகளை குவித்த நடால், தனது 19-ஆவது வயதில் 2005-இல் தான் பங்கேற்ற முதல் பிரெஞ்சு ஓபன் போட்டியிலேயே சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றினார். தொடர்ந்து 2006, 2007- ஆம் ஆண்டுகளிலும் பட்டத்தைக் கைப்பற்றி ஹாட்ரிக் வெற்றியையும் பதிவு செய்தார். அதன் தொடர்ச்சியாக 2008-இல் பெய்ஜிங் ஒலிம்பிக் போட்டியில் ஒற்றையர் பிரிவில் தங்கப் பதக்கத்தை கைப்பற்றினார்.\n19 ஆண்டுகள் டென்னிஸ் வாழ்க்கையில், புல்தரை மைதானத்தில் மட்டும் சிறிது தடுமாறி வெற்றி பெறுவது நடாலின் வழக்கமாகும். ஆனால் களிமண் தரை மைதானத்தில் அவரை வீழ்த்துவது என்பதை அத்தனை எளிதான விஷயமல்ல.\n13-ஆவது பிரெஞ்சு ஓபன் பட்டம்:\nஇதன் காரணமாக பிரெஞ்சு ஓபன் போட்டியில் எவராலும் தகர்க்க முடியாத சாதனையை நிகழ்த்தியுள்ளார் நடால். அப்போட்டியில் மட்டுமே 13 சாம்பியன் பட்டங்களை கைப்பற்றியுள்ளார். விம்பிள்டன் போட்டிக்கு ரோஜர் பெடரர் என்றால், பிரெஞ்சு ஓபன் போட்டிக்கு நடால் என்பதை பொருந்திப் போன ஒன்றாகும். மொத்தம் 84 பட்டங்கள் நடால் வசம் உள்ளது.\nடென்னிஸ் உலகில் ரோஜர் பெடரர், ரஃபேல் நடால், ஜோகோவிச் உள்ளிட்டோர் பிக் த்ரீ என அழைக்கப்படுவது வழக்கம். குறிப்பாக கடந்த 20 ஆண்டுகளில் மூவரும் இணைந்து பெரும்பாலான கிராண்ட்ஸ்லாம் சாம்பியன் பட்டங்களை தங்கள் வசமே வைத்திருந்தனர். கடந்த 2018 ஆஸி. ஓபன் போட்டியில் மரின் சிலிச்சை வீழ்த்தி 20-ஆவது கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை கைப்பற்றி சாதனை படைத்தார் பெடரர்.\nபெடரரின் அதிக கிராண்ட்ஸ்லாம் பட்டங்கள் வென்ற வீரர் என்ற சாதனையை தற்போது தகர்த்துள்ளார் ரஃபேல் நடால். இதன் மூலம் இரு நட்சத்திரங்களும் தலா 20 சாம்பியன் பட்டங்களை வென்ற சிறப்பை பெற்றுள்ளனர்.\nநடாலின் சாதனைப் பயணத்தில் 20 கிராண்ட்ஸ்லாம் பட்டங்கள், 35 ஏடிபி 1000 பந்தய பட்டங்கள், 21 ஏடிபி 500 பந்தய பட்டங்கள், 2 ஒலிம்பிக் தங்கம், போன்றவை அடங்கும். உலகின் நம்பர் 1 வீரராக 209 வாரங்கள் இருந்துள்ளார்.\n20-ஆவது சாம்பியன் பட்டம் வென்ற நடாலை பாராட்டுவது எனக்கு கிடைத்த பெரிய கெளரவம். எனது நெருங்கிய நண்பரான நடால் மீது சிறந்த வீரர், மனிதன் என்ற முறையில் மரியாதை உள்ளது. பல ஆண்டுகள் மைதானத்தில் எனது பிரதான எதிராளியாக திகழ்ந்தவர். இந்த வெற்றியை பெற நடால் தகுதியானவர் என வாழ்த்தியுள்ளார் பெடரர்.\n34-ஆவது வயதில் இச்சாதனையை நிகழ்த்தியுள்ள நடால் வரும் ஆண்டுகளில் கிராண்ட்ஸ்லாம் சாம்பியன் பட்டங்களை கைப்பற்றி மேலும் சாதனை படைப்பார் என்பது திண்ணம் ஆகும்.\nTags : தினமணி கொண்டாட்டம்\nஐபிஎல் நடராஜனுக்கு நயன்தாரா வாழ்த்து\nவானொலி... வாழ்வில் ஓர் அங்கம்\nஒர�� பக்கம் டீ - மறுபக்கம் பதக்கம்\nBangaloreபுத்தக வாசிப்புஇணைய வெளியினிலே...Pre-existing action - 24வாங்க இங்கிலீஷ் பேசலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141542358.71/wet/CC-MAIN-20201201013119-20201201043119-00677.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://newcinemaexpress.com/tag/vijay-sethupathi-weightu-weightu-polakattum-para-para/", "date_download": "2020-12-01T01:53:11Z", "digest": "sha1:XTSYMU5UOYH6DLSAGCK2VDK2RJPM3DVM", "length": 2369, "nlines": 47, "source_domain": "newcinemaexpress.com", "title": "Vijay Sethupathi – Weightu Weightu Polakattum Para Para", "raw_content": "\nகால்பந்து விளையாட்டை மையமாக கொண்டு உருவாகும் படம்\nகே.ஜி.எஃப் படத்தை தயாரி்த்த Hombale films நிறுவனத்தின் சாதனை\nரசிகர்களிடம் பாராட்டு பெற்ற “அந்தகாரம்”\nகள்ள காதலியாக மாறிய அர்ஜுமன்(ள்)\nசிலம்பரசனுக்கு அம்மா தந்த பரிசு\nNovember 30, 2020 0 கால்பந்து விளையாட்டை மையமாக கொண்டு உருவாகும் படம்\nNovember 30, 2020 0 கே.ஜி.எஃப் படத்தை தயாரி்த்த Hombale films நிறுவனத்தின் சாதனை\nNovember 29, 2020 0 ரசிகர்களிடம் பாராட்டு பெற்ற “அந்தகாரம்”\nNovember 29, 2020 0 கள்ள காதலியாக மாறிய அர்ஜுமன்(ள்)\nNovember 30, 2020 0 கால்பந்து விளையாட்டை மையமாக கொண்டு உருவாகும் படம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141542358.71/wet/CC-MAIN-20201201013119-20201201043119-00677.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} +{"url": "https://www.dinakaran.com/Aanmeegam_Detail.asp?Nid=23539", "date_download": "2020-12-01T02:32:07Z", "digest": "sha1:XNFTSO5W4KN76MKLAXV7GVDLLOJ34YI5", "length": 8991, "nlines": 75, "source_domain": "www.dinakaran.com", "title": "இந்த வாரம் என்ன விசேஷம்? | - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > ஆன்மீகம் > விசேஷங்கள்\nஇந்த வாரம் என்ன விசேஷம்\nஏகாதசி. வேளூர் மூன்று தின சூரிய பூஜை ஆரம்பம். மதுரை ஸ்ரீகூடலழகர் புறப்பாடு கண்டருளல். ஸ்ரீ வில்லிபுத்தூர் ஸ்ரீஆண்டாள் ரங்கமன்னார் கண்ணாடி மாளிகைக்கு எழுந்தருளல். ராமேஸ்வரம் ஸ்ரீசுவாமி அம்பாள் தங்க ரிஷபவாகன சேவை. திருவைகாவூர் ஸ்ரீசிவபெருமான் பவனி வரும் காட்சி.\nபிரதோஷம். திருவோண விரதம். மாசி 19, 20, 21ம் தேதிகளில் மாலை கோனேரிராஜபுரம் ஸ்ரீ உமாமகேஸ்வரர் ஆலயத்தில் சூரிய பூஜை. ராமேஸ்வரம் ஸ்ரீசுவாமி அம்பாள் முத்தங்கி சேவை. தங்கப் பல்லக்கில் பவனி. காஞ்சி விஜயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் ஜெயந்தி.\nமஹா சிவராத்திரி. சென்னை சுகப்பிரம்ம மஹரிஷி ஆசிரம தன்வந்திரி விழா. திருவண்ணாமலை ஹரிபிரம்மாதியர் அடிமுடி தேடியருளிய லீலை. காளஹஸ்தி, திருக்கோகர்ணம், ஸ்ரீசைலம், திருவைகாவூர் தலங்களில் ஸ்ரீசிவபெருமான் ரிஷப வாகனசேவை. திருப்பனந்தாள் ஸ்ரீ அரு���ஜடேஸ்வர ஸ்வாமிக்கு 4ம் காலத்தில் தாழம்பூ சாத்துதல். சிறுவாச்சூர் மதுரகாளியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம். நுங்கம்பாக்கம் வைதீக சமாஜம் மஹாருத்ரம். பானூர் திரெளபதி தீமிதி உற்சவம்.\nதிருவல்லிக்கேணி ஸ்ரீபார்த்தசாரதிப்பெருமாள் திருக்கோயிலில் ஸ்ரீ ஆண்டாள் மூலவருக்குத் திருமஞ்சன சேவை. காளஹஸ்தி, திருக்கோகர்ணம், ஸ்ரீசைலம், திருவைகாவூர், ராமேஸ்வரம் தலங்களில் சிவபெருமான் தேரோட்டம். கோயம்புத்தூர் ஸ்ரீகோனியம்மன் திருக்கல்யாணம். ராமநாதபுரம் செட்டித்தெரு அன்னை முத்தாலம்மன் பவனி.\nசர்வ அமாவாசை. வாஸ்து (ந.நே.கா.10.06 10.42) கோச்செங்கட்சோழர். திருச்சேய்ஞ்ஞலூர் ஸ்ரீ சண்டேஸ்வர பட்டம். கோயம்புத்தூர் ஸ்ரீ கோனியம்மன் தேரோட்டம். ராமேஸ்வரம் ஸ்வாமி அம்பாள் காலை இந்திர விமானத்திலும், இரவு தங்க ரிஷபவாகன சேவை.\nசெல்வமுத்துக்குமார சுவாமி திருவீதியுலா. கோயம்புத்தூர் ஸ்ரீகோனியம்மன் குதிரை வாகனத்தில் பரி வேட்டைக்கு எழுந்தருளல். சுவாமிமலை ஸ்ரீ முருகப்பெருமான் தங்கக்கவசம் அணிந்து வைரவேல் தரிசனம். திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் திருக்கோயிலில் ஸ்ரீராமர் மூலவருக்குத் திருமஞ்சன சேவை.\nசந்திர தரிசனம். திருப்பதி ஸ்ரீஏழுமலையப்பன் மைசூர் மண்டபம் எழுந்தருளல். கோயம்புத்தூர் ஸ்ரீ கோனியம்மன் இந்திர விமானத்தில் தெப்ப உற்சவம்.\nஇந்த வாரம் என்ன விசேஷம்\nஇந்த வாரம் என்ன விசேஷம்\nஇந்த வாரம் என்ன விசேஷம்\nஇந்த வாரம் என்ன விசேஷம்\nஇந்த வாரம் என்ன விசேஷம்\nஇந்த வாரம் என்ன விசேஷம்\nலாக்டவுன் டயட் உடலுக்கு ஊக்கம் அளிக்கும் இளநீர்\n01-12-2020 இன்றைய சிறப்பு படங்கள்\n: சீக்கியர்களின் புனிதத் தலமான அமிர்தசரசில் உள்ள பொற்கோவிலில் சிறப்பு வழிபாடு..\nஆஸ்திரேலியாவில் 6 வாரங்களாக தொடர்ந்து பற்றி எரியும் புதர் தீ: மூன்றில் ஒரு பகுதி எரிந்து சாம்பல்..\nஅரோகரா கோஷத்துடன் திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் மகாதீபம் ஏற்றப்பட்டது\n: அறுவடைக்கு சென்ற 100க்கும் மேற்பட்ட விவசாயிகள் கழுத்தறுத்து கொடூர கொலை..\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141542358.71/wet/CC-MAIN-20201201013119-20201201043119-00677.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/news/topnews/2018/09/08190419/1190025/england-all-out-for-332-in-first-inngings-against.vpf", "date_download": "2020-12-01T02:30:26Z", "digest": "sha1:TELD6GOIYNCFGRP5X5NB7SLGBANULKNA", "length": 9417, "nlines": 90, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: england all out for 332 in first inngings against india", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nலண்டன் ஓவல் டெஸ்ட் - இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 332 ரன்களுக்கு ஆல் அவுட்\nபதிவு: செப்டம்பர் 08, 2018 19:04\nஇந்தியாவுக்கு எதிரான ஐந்தாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் இங்கிலாந்து அணி 332 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. #ENGvIND\nஇங்கிலாந்து - இந்தியா இடையிலான ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்ட் லண்டன் ஓவல் மைதானத்தில் நேற்று தொடங்கியது. டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் பேட்டிங் தேர்வு செய்தார்.\nஇங்கிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக அலெஸ்டர் குக் மற்றும் ஜென்னிங்ஸ் ஆகியோர் களமிறங்கினர். இருவரும் நிதானமாக ஆடினர். ஜென்னிங்ஸ் 23 ரன்களில் அவுட்டானார். அவரை தொடர்ந்து மொயின் அலி களமிறங்கினார்.\nஇந்த ஜோடி நிதானமாக ஆடியது. அரை சதமடித்த குக் 71 ரன்னில் அவுட்டானார். அவரை தொடர்ந்து மொயின் அலியும் அரை சதமடித்து ஆட்டமிழந்தார். அதற்குபின் இறங்கிய வீரர்கள் விரைவில் அவுட்டாகினர். இதனால் முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இங்கிலாந்து அணி 7 விக்கெட் இழப்புக்கு 198 ரன்கள் எடுத்திருந்தது.\nஇந்நிலையில், இரண்டாம் நாள் ஆட்டம் இன்று தொடங்கியது. சிறிது நேரத்தில் அடில் ரஷித்தை பும்ரா வெளியேற்றினார். இதனால் இங்கிலாந்து அணி விரைவில் சுருண்டு விடும் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர்.\nஆனால், ஸ்டூவர்ட் பிராடு, ஜோஸ் பட்லர் ஜோடி இந்திய அணியை நன்கு சோதித்தனர். விக்கெட் விழாமல் இருவரும் நிதானமாக ஆடினர். ஜோஸ் பட்லர் பொறுப்புடன் ஆடி அரை சதமடித்தார்.\nஉணவு இடைவேளையில், இங்கிலாந்து 8 விக்கெட்டுக்கு 304 ரன்கள் எடுத்திருந்தது. உணவு இடைவேளைக்கு பின் தொடர்ந்து ஆடிய ஸ்டூவர்ட் பிராடு, ஜோஸ் பட்லர் ஆகியோரை ரவீந்திர ஜடேஜா அபாரமாக வெளியேற்றினார்.\nஇதனால் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 332 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ஜோஸ் பட்லர் - ஸ்டூவர்ட் பிராடு ஜோடி 9வது விக்கெட்டுக்கு 98 ரன்களை சேர்த்தது குறிப்பிடத்தக்கது.\nஇந்தியா தரப்பில் ரவீந்திர ஜடேஜா 4 விக்கெட்டுகளும், இஷாந்த் சர்மா, பும்ரா தலா 3 விக்கெட்டுகளும் வீழ்த்தினர். இதையடுத்து, இந்திய அணி தனது முதல் இன்னிங்சை விளையாடி வருகிறது. #ENGvIND\nஇங்கிலாந்து - இந்தியா 2018 -2019 பற்றிய செய்திகள் இதுவரை...\nஇங்கிலாந்தை விட சாம் குர்ரான்��ான் எங்களை அதிகம் காயப்படுத்தி விட்டார்- ரவி ஷாஸ்திரி\nவிராட் கோலி இன்னும் கற்றுக் கொள்ள வேண்டும் - கவாஸ்கர் சொல்கிறார்\nஇங்கிலாந்து மண்ணில் இந்திய டெஸ்ட் அணியை விட பாகிஸ்தான் மேல்...\nஜேம்ஸ் ஆண்டர்சன் 600 என்ற மைல்கல்லை எட்டுவார்- மெக்ராத்\nஇந்திய பேட்ஸ்மேன்கள் நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை- சேவாக்\nமேலும் இங்கிலாந்து - இந்தியா 2018 -2019 பற்றிய செய்திகள்\nஐதராபாத் மாநகராட்சி தேர்தல்- வாக்குப்பதிவு தொடங்கியது\nமெட்ரோ ரெயில் விரிவாக்கப் பாதை: வண்ணாரப்பேட்டை- திருவொற்றியூர் இடையே 2 வாரத்தில் சோதனை ஓட்டம்\nமாவட்ட கலெக்டர்களுடன் தலைமை தேர்தல் அதிகாரி ஆலோசனை\nரஷ்யாவில் 6.4 ரிக்டர் அளவுகோலில் நிலநடுக்கம்\nமுறைகேடுகளில் ஈடுபடும் அரசு ஊழியர்களின் சொத்துகள் அனைத்தையும் பறிமுதல் செய்ய வேண்டும்- நீதிபதிகள் கருத்து\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141542358.71/wet/CC-MAIN-20201201013119-20201201043119-00677.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilquran.in/quran1.php?id=100107", "date_download": "2020-12-01T02:31:01Z", "digest": "sha1:JNAEC2LANZBND2PZSPT3A3YLE33WUQAH", "length": 6453, "nlines": 153, "source_domain": "www.tamilquran.in", "title": "Tamil Quran தமிழ் குர்ஆன் -அல் மாவூன்- அற்பப் பொருள் -அத்தியாயம் :107-www.tamilquran.in-மொழிபெயர்ப்பு :பீ.ஜைனுல் ஆபிதீன்", "raw_content": "\nமொத்த வசனங்கள் : 7\nஇந்த அத்தியாயத்தின் கடைசி வசனத்தில் அல் மாவூன் என்ற சொல் இடம் பெற்றிருப்பதால் இந்த அத்தியாயத்திற்கு இந்தப் பெயர் சூட்டப்பட்டது.\nஅளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால்...\n107:1. தீர்ப்பு நாளைப்1 பொய்யெனக் கருதியவனைப் பார்த்தீரா\n107:2. அவன் அனாதையை விரட்டுகிறான்.\n107:3. ஏழைக்கு உணவளிக்க அவன் தூண்டுவதில்லை.\n107:4, 5. தமது தொழுகையில் கவனமற்று தொழுவோருக்குக் கேடு தான்.26\n107:6. அவர்கள் பிறருக்குக் காட்டுவதற்காகத் தொழுகின்றனர்.\n107:7. அற்பமானதையும் (கொடுக்க) மறுக்கின்றனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141542358.71/wet/CC-MAIN-20201201013119-20201201043119-00677.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/crime/chennai-police-arrested-medical-shop-owner", "date_download": "2020-12-01T03:33:04Z", "digest": "sha1:RGHCOFY7Q7GVVJGXMPEJZXRAQJKJ6JNB", "length": 10948, "nlines": 174, "source_domain": "www.vikatan.com", "title": "சென்னை: போதைக்காக ரூ.5 மாத்திரை ரூ.500-க்கு விற்பனை - மெடிக்கல் உரிமையாளர் சிக்கியது எப்படி? | chennai police arrested medical shop owner", "raw_content": "\nசென்னை: போதைக்காக ரூ.5 மாத்திரை ரூ.500-க்கு விற்பனை - மெடிக��கல் உரிமையாளர் சிக்கியது எப்படி\nபறிமுதல் செய்யப்பட்ட போதை மாத்திரைகள்\nகொடுங்கையூரில் 5 ரூபாய் விலையுள்ள வலி நிவாரண மாத்திரைகளை, இளைஞர்களுக்கும் சிறுவர்களுக்கும் போதைக்காக 500 ரூபாய்க்கு விற்ற மெடிக்கல் ஷாப் உரிமையாளரை போலீஸார் கைதுசெய்திருக்கிறார்கள்.\nசென்னை, கொடுங்கையூர் பகுதியில் போதையிலிருந்த இளைஞரை போலீஸார் பிடித்தனர். அவரிடம் போலீஸார் விசாரித்தபோது திடுக்கிடும் தகவல் வெளியானது. இளைஞரின் போதைக்குக் காரணம், வலி நிவாரண மாத்திரைகள் என்பது விசாரணையில் தெரியவந்தது. உடனே, கொடுங்கையூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆபிரகாம் குரூஸ், எஸ்.ஐ-க்கள் ஹரிகரன், கன்னியப்பன், சிவசங்கரன் மற்றும் காவலர்கள் சிவக்குமார், சத்யமூர்த்தி, நிர்மல்குமார் ஆகியோர் சம்பந்தப்பட்ட இளைஞரிடம், `எங்கிருந்து வலி நிவாரண மாத்திரைகள் வாங்கினாய்’ என்று விசாரித்தனர். அப்போது அவர் கொடுங்கையூர் முத்தமிழ் நகரிலுள்ள மெடிக்கல் ஷாப்பில் வாங்கியதாகக் கூறினார்.\nஅதனால் மெடிக்கல் கடை உரிமையாளரைக் கையும் களவுமாகப் பிடிக்க போலீஸார் திட்டமிட்டனர். இதற்காக சம்பந்தப்பட்ட மெடிக்கல் கடையில் போதைக்காக வலி நிவாரண மாத்திரை, மருந்துகளை வாங்கிய இளைஞரை அந்தக் கடைக்கு போலீஸார் அனுப்பினர். அதோடு அவரை ரகசியமாக போலீஸார் பின்தொடர்ந்தனர். மெடிக்கல் கடையில் 5 ரூபாய் விலையுள்ள வலி நிவாரண மாத்திரையை இளைஞர், 500 ரூபாய் கொடுத்து வாங்கினார். அப்போது அங்கு சென்ற போலீஸார், மெடிக்கல் கடை உரிமையாளர் மோகனை மடக்கிப்பிடித்தனர்.\nபின்னர், அவரைக் காவல் நிலையத்துக்கு போலீஸார் அழைத்து வந்து விசாரித்தனர். அப்போது, அவர் அதிக விலைக்கு வலி நிவாரண மருந்து, மாத்திரைகளை விற்றது தெரியவந்தது. அதைத் தொடர்ந்து போலீஸார் மெடிக்கல் கடை உரிமையாளர் மோகனைக் கைதுசெய்து, நீதிபதி முன் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மெடிக்கல் கடையிலிருந்து 170 வலி நிவாரண மாத்திரைகள், 100 மி.லி அளவுள்ள 20 வலி நிவாரண மருந்து பாட்டில்கள் ஆகியவற்றை போலீஸார் பறிமுதல் செய்தனர்.\nசென்னை: திருட்டு செல்போன்களுக்குப் போதை மாத்திரைகள்\nஇது குறித்து கொடுங்கையூர் போலீஸார் கூறுகையில், ``கொடுங்கையூரில் மெடிக்கல் கடை நடத்திவந்த மோகன் (30), செங்குன்றத்தில் குடியிருந்துவருகிறார். இவர், மெடிக்கல் கட���யில் டாக்டரின் பரிந்துரையில்லாமல் சிறுவர்கள், இளைஞர்களுக்கு வலி நிவாரண மருந்து, மாத்திரைகளைக் கூடுதல் விலைக்கு விற்றுவந்திருக்கிறார். 5 ரூபாய் மாத்திரைகளை 500 ரூபாய் முதல் 700 ரூபாய் வரைக்கும் விற்றது விசாரணையில் தெரியவந்திருக்கிறது. தொடர்ந்து கொடுங்கையூர் பகுதியில் மெடிக்கல் கடை மற்றும் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருள்களை விற்பவர்களைக் கண்காணித்துவருகிறோம்\" என்றனர்.\nமெடிக்கல் கடையில் போதைக்காக வலி நிவாரண மருந்து, மாத்திரைகள் விற்ற சம்பவம் கொடுங்கையூர் பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141542358.71/wet/CC-MAIN-20201201013119-20201201043119-00677.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/2020/03/19/", "date_download": "2020-12-01T01:51:46Z", "digest": "sha1:IAYNLMDD5URJXWR5VP222DF2JTDQOZOJ", "length": 6049, "nlines": 100, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "19 | March | 2020 | | Chennai Today News", "raw_content": "\nநாளை நிர்பயா குற்றவாளிகளுக்கு தூக்கு உறுதி: அதிரடி உத்தரவு\n’துப்புரவு பணியாளர்கள்’ இனி ‘தூய்மை பணியாளர்கள்”: முதல்வர் ஈபிஎஸ் அதிரடி\nகொரோனா குறித்து சூப்பர் ஸ்டார் ரஜினியின் டுவீட்\n10, 11 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ஒத்திவைப்பா\nடாஸ்மாக், சட்டமன்றம் மட்டும் மூடவில்லை, ஏன்\nதேர்வு நடத்தாமல் எட்டாம் வகுப்பில் வரை தேர்ச்சி: தமிழக அரசு ஆலோசனை\nசென்னை மருந்துக்கடைக்கு சீல் வைத்த அதிகாரிகள்: அதிர்ச்சி தகவல்\nகொரோனா வைரஸ் எதிரொலி: சிஏஏ போராட்டம் 31 நாட்களுக்கு ஒத்திவைப்பு\nகொரோனா வைரஸ் எதிரொலி: 144 தடை உத்தரவு போட்ட அரசு\nகொரோனா வைரஸ் ஆண்களின் விந்தணுக்களை பாதிக்குமா\nமாணவர்களை தற்கொலைக்கு தூண்டும் : பொது தேர்வு பற்றி மக்க கருத்து\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141542358.71/wet/CC-MAIN-20201201013119-20201201043119-00678.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://emptypaper.in/goldrate-silverrate-today-3/", "date_download": "2020-12-01T01:54:26Z", "digest": "sha1:MRPPURZTAN7SO5YDQP245UCTSA4TTDG7", "length": 7345, "nlines": 77, "source_domain": "emptypaper.in", "title": "இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம் ? 20/10/2020 - Empty Paper", "raw_content": "\nஇன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம் \nஇன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம் \nஇன்றைய தங்கம் விலை நிலவரம்\n1 கிராம்(22 கேரட் ) தங்கம்விலை ₹4,670\nஒரு சவரன் விலை ₹37,360ஆகவிற்பனையாகிறது \nஇன்றைய வெள்ளி விலை நிலவர��்\n1 கிராம் வெள்ளி விலை ₹ . 66.10\n1 கிலோ வெள்ளி விலை₹. 66,100\nசென்னை சூப்பர் கிங்ஸ் அணியை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் பந்து வீச்சாளர்கள் 🏏\nஇந்தநாளின் விசேஷங்கள், நல்லநேரம், இன்றைய நாள் எப்படி இருக்கும் \nஇன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம் \nஇன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம் \nஇன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம் \n5 வது முறையாக சாம்பியன் பட்டம் வென்ற மும்பை இந்தியன்ஸ் 🏆🏏\nமும்பை இந்தியன்ஸ் நேற்றைய ஐபிஎல் 2020 கிரிக்கெட் போட்டியின் இறுதி போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் டில்லி கேப்பிடல்ஸ் அணிகள்…\nடில்லி கேப்பிடல்ஸ் அணியை வீழ்த்தி மும்பை இந்தியன்ஸ் இறுதி சுற்றுக்கு முன்னேறியது 🏏\nமும்பை இந்தியன்ஸ் இறுதி சுற்றுக்கு முன்னேறியது நேற்றைய ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் குவாலிபையர் 1 ல் டில்லி கேப்பிடல்ஸ் மற்றும்…\n60 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை வீழ்த்திய கொல்கத்தா 🏏\nநேற்றைய ஐபிஎல் 2020 கிரிக்கெட் போட்டியின் 54 வது லீக் சுற்றில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ்/ ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள்…\nஇன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம் \nஇன்றைய தங்கம் விலை நிலவரம் 1 கிராம்(22 கேரட் ) தங்கம்விலை ₹4574.00ஒரு சவரன் விலை ₹36592.00ஆகவிற்பனையாகிறது 1 கிராம்(22 கேரட் ) தங்கம்விலை ₹4574.00ஒரு சவரன் விலை ₹36592.00ஆகவிற்பனையாகிறது இன்றைய வெள்ளி விலை நிலவரம்…\nஇன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம் \nஇன்றைய தங்கம் இன்றைய தங்கம் விலை நிலவரம் 1 கிராம்(22 கேரட் ) தங்கம்விலை ₹4574.00ஒரு சவரன் விலை ₹36592.00ஆகவிற்பனையாகிறது 1 கிராம்(22 கேரட் ) தங்கம்விலை ₹4574.00ஒரு சவரன் விலை ₹36592.00ஆகவிற்பனையாகிறது \nஇன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம் \nஇன்றைய தங்கம் விலை நிலவரம் 1 கிராம்(22 கேரட் ) தங்கம்விலை ₹4801.00ஒரு சவரன் விலை ₹38408.00 ஆகவிற்பனையாகிறது 1 கிராம்(22 கேரட் ) தங்கம்விலை ₹4801.00ஒரு சவரன் விலை ₹38408.00 ஆகவிற்பனையாகிறது \nஇன்றைய காலை தலைப்புச் செய்திகள்..\nஇன்றைய காலை தலைப்புச் செய்திகள் திருவண்ணாமலை மகா தீபம் ஏற்றப்பட்டது திருவண்ணாமலை: அருள்மிகு அருணாசலேசுவரர் திருக்கோயிலில் நடைபெற்ற திருக்கார்த்திகை தீபத்திருவிழாவில்…\nதாய் தந்த ‘அன்பு பரிசு’ – மகிழ்ச்சியில் நடிகர் சிலம்பரசன் 🎁\nதாய் தந்த ‘அன்பு பரிசு’ - மகிழ்ச்சியில் நடிகர் சிலம்பரசன் டி.ஆர் இயக்க���னர் சுசீந்தரன் இயக்கத்தில் உருவான “ஈஸ்வரன்” படத்தின்…\nதிருவண்ணாமலை தல குறிப்புகள் பஞ்சபூத தலங்களில் அக்னி தலமாகும் நினைத்தாலே முக்தி தரும் தலம் இறைவன் அருணாசலேஸ்வரர் உண்ணாமுலையாள் பதினெட்டு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141542358.71/wet/CC-MAIN-20201201013119-20201201043119-00678.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.jobnews360.com/2020/06/aiims-new-delhi-recruitment-nurse-technician.html", "date_download": "2020-12-01T02:36:12Z", "digest": "sha1:FZF2KTNCGKK3RBFPEQVDV5OJHJAF2FFJ", "length": 7351, "nlines": 106, "source_domain": "tamil.jobnews360.com", "title": "AIIMS புது தில்லி வேலைவாய்ப்பு 2020: Nurse & Project Technician", "raw_content": "\nHome அரசு வேலை மருத்துவ வேலை UG வேலை AIIMS புது தில்லி வேலைவாய்ப்பு 2020: Nurse & Project Technician\nVignesh Waran 6/27/2020 அரசு வேலை, மருத்துவ வேலை, UG வேலை,\nAIIMS புது தில்லி வேலைவாய்ப்பு 2020: மொத்தம் 2 காலியிடங்கள். AIIMS புது தில்லி அதிகாரப்பூர்வ வலைத்தளம் https://www.aiims.edu/\nஅதிகாரப்பூர்வ அறிவிப்பு இணையதளத்தில் வெளியிடப்பட்டது. AIIMS புது தில்லி பதவிகள்: Nurse & Project Technician. முழு வேலைவாய்ப்பு விவரங்கள் கீழே பகிரப்பட்டுள்ளன. AIIMS-All India Institute of Medical Sciences, New Delhi\nAIIMS புது தில்லி வேலைவாய்ப்பு: Nurse முழு விவரங்கள்\nAIIMS புது தில்லி வேலைவாய்ப்பு: Project Technician முழு விவரங்கள்\nAIIMS புது தில்லி வேலைவாய்ப்பு: வயது வரம்பு\nAIIMS புது தில்லி வேலைவாய்ப்பு: தேர்வெடுக்கும் முறை\nAIIMS புது தில்லி வேலைவாய்ப்பு: விண்ணப்பிக்க கட்டணம்\nAIIMS புது தில்லி வேலைவாய்ப்பு விண்ணப்பிக்கும் முறை\nResume கீழே குறிப்பிடப்பட்டுள்ள Emailக்கு அனுப்பவும்.\nஇந்த பதவிக்கு விண்ணப்பிக்கும் முறை இந்த லிங்கில் தெளிவாக குடுக்கப்பத்து இருக்கிறது. மேலும் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை படிக்கவும். நன்றி வணக்கம்.\nTags # அரசு வேலை # மருத்துவ வேலை # UG வேலை\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: அரசு வேலை, மருத்துவ வேலை, UG வேலை\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஆவின் வேலைவாய்ப்பு 2020: மொத்தம் 176 காலியிடங்கள் (தமிழகம் முழுவதும்)\nஇந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் வேலைவாய்ப்பு 2020: மொத்தம் 493 காலியிடங்கள்\nதமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் வேலைவாய்ப்பு 2020- 162 காலியிடங்கள்\nதமிழக அரசு ஆதி திராவிடர் நலத்துறையில் வேலைவாய்ப்பு 2020: ஓட்டுநர் & அலுவலக உதவியாளர்\nஇந்திய விமானப்படை தமிழக வேலைவாய்ப்பு 2020: Airmen\nதஞ்சாவூர் அரசு ITI கல்லூரி வேலைவாய்ப்பு 2020: பயிற்றுநர்\nநாகப்பட்டினம் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை வேலைவ��ய்ப்பு 2020: 8th தேர்ச்சி வேலை\nகன்னியாகுமரி ஊராட்சி அலுவலகம் வேலைவாய்ப்பு 2020: ஊராட்சி செயலாளர் - 27 காலியிடங்கள்\nதமிழ்நாடு தொழில்துறை மேம்பாட்டுக் கழகம் வேலைவாய்ப்பு 2020: AGM & Manager\nஇது JobNews360.comவின் தமிழ் இணையதளம். இங்கு நீங்கள் அனைத்து வேலைவாய்ப்பு தகவல்களும் தமிழில் பெறலாம்\n10/12 தேர்ச்சி வேலை பொறியாளர் வேலை மருத்துவ வேலை Diploma/ITI வேலை PG வேலை UG வேலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141542358.71/wet/CC-MAIN-20201201013119-20201201043119-00678.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/governor-explains-about-7-5-reservation-for-rural-students-in-tn-401121.html?utm_medium=Desktop&utm_source=FB-TA&utm_campaign=Left_Include", "date_download": "2020-12-01T03:35:04Z", "digest": "sha1:Q7AQ2FWIQGHRB6OQBUE5W2646RISMX6V", "length": 17012, "nlines": 203, "source_domain": "tamil.oneindia.com", "title": "7.5 சதவீத உள்ஒதுக்கீடு மசோதா மீது முடிவெடுக்க கால அவகாசம் தேவை- ஆளுநர் | Governor explains about 7.5% reservation for rural students in TN - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ரஜினிகாந்த் கோவிட் 19 தடுப்பு மருந்து சபரிமலை குருப்பெயர்ச்சி பிக் பாஸ் தமிழ் 4\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\n\"ஜெகஜால\" மோகனா.. அம்மாசையை கொன்றது எப்படி.. தம்பதியருக்கு இரட்டை ஆயுள்.. கோவை கோர்ட் அதிரடி\nசென்னையில் உளவுத் துறை அதிகாரியின் மனைவி தற்கொலை ஏன்.. பரபரப்பு புகாரை அளித்த பெண்ணின் பெற்றோர்\n20% இடஒதுக்கீடு போராட்டம்- போலீஸ் தடுத்து நிறுத்தம்- சென்னை பெருங்களத்தூரில் பாமகவினர் சாலை மறியல்\nவைகுண்ட ஏகாதசி, ஆருத்ரா தரிசனம்... டிசம்பர் மாதத்தில் என்னென்ன விசேஷம்\nடிசம்பர் மாத சந்திராஷ்டம நாட்கள் : எந்த ராசிக்காரர்கள் எந்த நாளில் கவனமா இருக்கணும் தெரியுமா\nடெல்லியில் உறைய வைக்கும் கடுங்குளிர்..தொடரும் விவசாயிகள் கிளர்ச்சி- இன்று மத்திய அரசு பேச்சுவார்த்தை\n20% இடஒதுக்கீடு போராட்டம்- போலீஸ் தடுத்து நிறுத்தம்- சென்னை பெருங்களத்தூரில் பாமகவினர் சாலை மறியல்\nவன்னியர்களுக்கு 20% இடஒதுக்கீடு கோரி இன்று முதல் போராட்டம்- சென்னையில் 100 பாமக நிர்வாகிகள் கைது\nபுரேவி புயல்: தென் தமிழக ஆறுகளில் வெள்ளப் பெருக்கு அபாயம்- கரைகள், அணைகளை கண்காணிக்க அறிவுறுத்தல்\nவங்க கடலில் 24 மணிநேரத்தில் உருவாகிறது புரேவி புயல்- தென் தமிழகத்தில் அதீத கனமழை எச்சரிக்கை\nநேற்று ரஜினிகாந்த்.. இன்று கமல்ஹாசன் ���ிரஸ்மீட்... என்ன சொல்வாரோ 'நம்மவர்'\nBurevi Cyclone Live Updates:வங்கக் கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் - இன்று புரேவி புயலாகிறது\nMovies இரவு விருந்துக்கு அழைத்தார் அமைச்சர்.. வித்யா பாலன் மறுத்ததால் ஷூட்டிங்கிற்கு அனுமதி மறுப்பு\nAutomobiles இந்த 2020 டிசம்பரில் விற்பனைக்கு வர இருக்கும் கார்கள் இவைதான்\nLifestyle இந்த 3 ராசிக்காரர்களும் இன்று கொஞ்சம் சிக்கனமாக செலவு செய்வது நல்லது…\nSports ஐஎஸ்எல் 2020: இக்கட்டான நிலையில் கோவா.. அடித்து வெளுத்த நார்த்-ஈஸ்ட்.. கடைசியில் ஆட்டம் டிரா\nFinance லட்சுமி விலாஸ் வங்கி ஊழியர்களும், வாடிக்கையாளர்களும் மகிழ்ச்சி.. DBS புதிய அறிவிப்பு..\nEducation கல்லூரிகள் டிச.,7 முதல் தொடங்கப்படும்\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n7.5 சதவீத உள்ஒதுக்கீடு மசோதா மீது முடிவெடுக்க கால அவகாசம் தேவை- ஆளுநர்\nசென்னை: 7.5 சதவீத உள்ஒதுக்கீடு மசோதா மீது முடிவெடுக்க கால அவகாசம் தேவை என ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தெரிவித்துள்ளார்.\n7.5 சதவீத உள்ஒதுக்கீட்டுக்காக அதிமுக அரசுடன் இணைந்து திமுக போராட தயார் என ஆளுநருக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியிருந்தார். இதற்கு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் பதில் கடிதம் எழுதியுள்ளார்.\nஅந்த கடிதத்தில் ஆளுநர் கூறுகையில் 7.5 சதவீத உள்ஒதுக்கீடு மசோதா மீது முடிவெடுக்க 3 முதல் 4 வாரங்களுக்கு கால அவகாசம் தேவை. என்னை சந்தித்த அமைச்சர்களிடமும் 3 முதல் 4 வாரங்கள் அவகாசம் தேவை என குறிப்பிட்டிருந்தேன்.\nநீட் முன்னுரிமை அடிப்படையில் இடஒதுக்கீடு குறித்து அனைத்து கோணங்களில் ஆலோசனை நடத்த வேண்டியுள்ளது என ஆளுநர் பதில் கடிதத்தில் விளக்கமளித்துள்ளார்.\nமருத்துவக் கல்வியில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீதம் உள்இடஒதுக்கீடு வழங்கும் மசோதாவுக்கு அனுமதியளிக்கக் கோரி தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்துக்கு திமுக தலைவரும் சட்டசபை எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.\nசென்னையில் நாளுக்கு நாள் குறையும் கொரோனா.. பண்டிகை காலங்களில் என்னவாகுமோ\nஅந்த கடிதத்தில் மருத்துவக் கல்வியில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத உள்ஒதுக்கீடு வழங்கும் மசோதாவை அனைத்துக் கட்சிகளும் இணைந்து ஒருமனதாக நிறைவேற்றி அனுப்பிய பிறகும், தமிழக ஆளுநர் இன்னும் அதற்கு அனுமதி வழங்காமல் தாமதித்து வருகிறார் என அந்த கடிதத்தில் கூறியுள்ளார் ஸ்டாலின்.\n தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nரஜினிதான் முடிவெடுக்கணும்.. வந்தால் போராளியாக வரணும்.. தன்னம்பிக்கையுடன் வரணும்.. அவர் வருவாரா\nஅரசியல் பிரவேசம் குறித்து தெளிவான முடிவுக்கு வந்த ரஜினி.. இன்று அறிக்கை ரிலீஸ்.. இன்று அறிக்கை ரிலீஸ்\n2020-இன் 5ஆவது புயல் எது தெரியுமா.. புரேவி எப்படிப்பட்ட பாதிப்பை ஏற்படுத்தும்.. புரேவி எப்படிப்பட்ட பாதிப்பை ஏற்படுத்தும்\nஓய்வு பெற்ற நீதிபதி கர்ணனை ஏன் இதுவரை கைது செய்யவில்லை.. ஹைகோர்ட் கண்டனம்\nஎழுத்துக்களே இல்லாத சமஸ்கிருதத்தில் எதற்கு செய்தி ஒளிபரப்பு - வேல்முருகன் கண்டனம்\nநாணய சேகரிப்பில் உலக சாதனை படைத்து சென்னை சிறுவர்கள் அசத்தல்\nகொரோனா பாதிப்பை விட டிஸ்சார்ஜ் எண்ணிக்கை அதிகம்.. சென்னையின் பாசிட்டிவ் ஸ்டேட்டஸ்\nதமிழகத்தில் நாளுக்கு நாள் குறையும் கொரோனா.. இன்னும் கொஞ்ச நாள்தான்.. அப்பறம் நம்ம இஷ்டம்தான்\nமாஸ்க்கை கழட்டி விட்டு.. இடுப்பில் கை வைத்து.. ஜம்முன்னு நின்ற ரஜினி.. சொக்கி விழுந்த ரசிகர்கள்\nசென்னை பள்ளிக்கரணை, வேளச்சேரி பகுதிகளில் மழை நீர்.. சூப்பர் திட்டத்தை அறிவித்த முதல்வர்\nஅநாகரீக கொலை மிரட்டல் பதிவுகள் இதயத்தை நொறுக்குகிறது - வெதர்மேன் பிரதீப் ஜான்\nஜெகத்ரட்சகனை கைது செய்யக் கூடாது.. ஜனவரி 5ம் தேதி வரை தடை நீடிப்பு.. ஹைகோர்ட் உத்தரவு\nஆஹா.. இன்னிக்கு ரஜினி.. நாளைக்கு கமல்.. முக்கிய முடிவு அறிவிப்பா.. என்னாவா இருக்கும்.. ஒரே பரபரப்பு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141542358.71/wet/CC-MAIN-20201201013119-20201201043119-00678.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://viduthalai.page/article/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%86%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%85%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BE/Xm-cnw.html", "date_download": "2020-12-01T03:01:03Z", "digest": "sha1:YBQWUT2LNOPHNMAJ6RSQR2W3IHINUMTE", "length": 7681, "nlines": 41, "source_domain": "viduthalai.page", "title": "விவசாயிகளுக்கு எதிரான சட்டங்களுக்கு ஆதரவு அளிப்பதா - Viduthalai", "raw_content": "\nALL ஆசிரியர் அறிக்கை வாழ்வியல் சிந்தனைகள் - கி.வீரமணி கழகம் அரசியல் தமிழகம் தலையங்கம் இந்தியா உலகம் கரோனா ம��்றவை\nவிவசாயிகளுக்கு எதிரான சட்டங்களுக்கு ஆதரவு அளிப்பதா\nவிவசாயிகளுக்கு எதிரான சட்டங்களுக்கு ஆதரவு அளிப்பதா\nஅ.தி.மு.க.வுக்கு தி.மு.க. தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் கண்டனம்\nசென்னை, செப். 20- தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் தி.மு.க. தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கை யில் கூறியிருப்பதாவது:-\nபா.ஜ.க.வின் கூட்டணி கட்சியான சிரோமணி அகாலிதளம் எதை கடுமை யாக எதிர்த்து அதன் மத்திய அமைச்சராக இருந்த ஹர் சிம்ரத் கவுர் பாதல் பதவி விலகல் வரை சென்றுள் ளாரோ அதற்கு காரண மான, மத்திய பா.ஜ.க. அர சின் சட்டங்களுக்கு விவசாயிகளின் முதுகெலும்பை ஒடிக்கும் சட்டங்களுக்கு மக்களவையில், அந்த சட் டங்கள் விவசாயிகளின் நல னுக்கு முற்றிலும் எதிரா னவை என அறிந்தே அ.தி. மு.க. மகிழ்ச்சியுடன் ஆதர வளித்துள்ளதற்கு தி.மு.க. வின் சார்பில் கடும் கண்ட னத்தை தெரிவித்துக்கொள் கிறேன்.\nவிவசாயிகளின் விளை பொருட்களை கார்ப்பரேட் நிறுவனங்கள் பதுக்கி வைத் துக்கொள்ள வழிவகுப்பது, அத்தியாவசியப் பொருட் கள் திருத்தச் சட்டம், வேளாண் உற்பத்தி ஊக் குவிப்பு சட்டமும், விவசாயி களுக்கு விலை உத்தரவாதம் வழங்கும் வேளாண் சேவை கள் திருத்தச் சட்டமும் தமி ழக விவசாயிகள் மட்டு மின்றி ஒட்டுமொத்த இந் திய விவசாயிகளின் வாழ் வில் சாவு மணி அடிக்கும் சட்டங்களாகும். ஆனால் இந்த சட்டங்களை விவசாயிகளுக்கு பாதுகாப்பு வழங் கும் சட்டங்கள் என்றும், தமிழக பொருளாதாரத்தை உயர்த்தும் சட்டங்கள் என் றும் கூறி அ.தி.மு.க. ஆதரித் திருப்பது, விவசாயிகளுக்கு இதுவரைசெய்த பாதகமெல் லாம் போதாது என்று மன் னிக்க முடியாத துரோகத்தை யும் தற்போது செய்திருக் கிறார் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி.\nமத்திய பா.ஜ.க. அரசு கொண்டு வந்துள்ள இந்த 3 சட்டங்கள் கார்ப்பரேட் டுகளின் கையில் விவசாயி களை அடமானம் வைக்கும் அராஜக சட்டங்கள். தமிழ கத்தில் உள்ள வேளாண் விற்பனைக்கூடங்களுக்கும், தி.மு.க. ஆட்சியில் தொடங் கப்பட்ட உழவர் சந்தைத் திட்டத்திற்கும் முற்றிலும் எதிரானது. பா.ஜ.க. அரசின் சூழ்ச்சியை புரிந்துகொண்டு தான் விவசாயிகளுக்கும் தமிழக வேளாண் முன் னேற்றத்திற்கும் எதிரான இந்த சட்டங்களை தி.மு.க. மக்களவையில் கடுமையாக எதிர்த்துள்ளது.\nஆனால் ஊழல்களில் புரையோடி போயிருக்கும் அ.தி.மு.க. அரசு வழ���்குகளில் இருந்து தப்பித்து, தங்களை பாதுகாத்துக்கொள்ள எஞ்சிய இன்னும் சில மாதங்கள் பா.ஜ.க.வின் பாதுகாப்பில் ஒளிந்துகொண்டு, கஜா னாவை மேலும் கொள்ளை யடிக்க மத்திய அரசின் இந்த விவசாயிகள் விரோத சட்டங்களுக்கு மண்டி யிட்டு எடப்பாடி பழனி சாமி ஆதரவளித்து விவசா யிகளின் நலன் குறித்து, கொஞ்சம் கூட இரக்கமின்றி நடந்து கொண்டிருக்கிறார். எடப்பாடி பழனிசாமியை நான் ஒன்றே ஒன்றை மட் டும் கேட்டுக்கொள்கி றேன். இனியொரு முறை மேடை களில் நின்று ‘நான் ஒரு விவசாயி’ என்று மட்டும் சொல்லாதீர்கள் “ப்ளீஸ்”.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141542358.71/wet/CC-MAIN-20201201013119-20201201043119-00678.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinakaran.com/District_Detail.asp?Nid=962712", "date_download": "2020-12-01T02:29:16Z", "digest": "sha1:FNJIG5RGS2B7EUMSTLS4BI5OJUBUM2YI", "length": 10917, "nlines": 64, "source_domain": "www.dinakaran.com", "title": "துப்புரவு தொழிலாளர்கள் நகராட்சியை முற்றுகையிட்டு போராட்டம் | கடலூர் - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மாவட்டம் > கடலூர்\nதுப்புரவு தொழிலாளர்கள் நகராட்சியை முற்றுகையிட்டு போராட்டம்\nகடலூர், அக். 17: கடலூர் பெருநகராட்சி நிதி நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள துப்புரவு பணியாளர்கள் நேற்று அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.கடலூர் பெரு நகராட்சியில் 230 தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். சமீப காலமாக கடும் நிதி நெருக்கடியில் உள்ள நகராட்சி நிர்வாகத்தால் துப்புரவு பணியாளர்களுக்கும் ஊழியர்களுக்கும் உரிய காலத்தில் வழங்க வேண்டிய பணப்பலன்களை வழங்க முடியவில்லை. 25 ஆண்டுகள் பணியாற்றி பணிமுடித்த 21 துப்புரவு தொழிலாளர்களுக்கு ரூ.2 ஆயிரம் அரசு வெகுமதி மற்றும் மூன்றாண்டுகளாக நிலுவை தொகை ரூ.42 ஆயிரம் வழங்கப்படவில்லை. பணியாளர்கள் சொசைட்டிக்கு கட்ட வேண்டிய தொகை ரூ.2 கோடியை நகராட்சி நிர்வாகம் கட்டாமல் உள்ளது. சம்பளத்தில் பிடிக்கப்பட்ட ஜிபிஎப் மாத தவணை மற்றும் கடன் தொகை பிடித்தம் ஜிபிஎப் கணக்கில் காட்டாமல் இரண்டாண்டுகளாக ரூ.3.2 கோடி நிலுவை தொகை வைத்துள்ளது. ஜிபிஎப் வட்டி பணம் ஜிபிஎப் கணக்கில் சேர்க்காமல் பத்தாண்டுகளாக நிலுவையில் வைத்துள்ளது. கடந்த ஜூன் மாதம் ஓய்வு பெற்ற 6 தொழிலாளர்களுக்கு ஈட்டிய விடுப்பு ஒப்படைப்பு சம்���ளம் மற்றும் சிறப்பு வருங்கால வைப்புநிதி மற்றும் பணிக்கொடை திட்டத்தின் மூலம் ரூ.17 லட்சம் வழங்கப்படவில்லை.\nஇதனால் பாதிக்கப்பட்ட பணியாளர்கள் பலமுறை கோரிக்கை மனுக்கள் அளித்தும், நேரில் முறையிட்டும் தங்களுக்கு வழங்க வேண்டிய பணப்பலன்களை வழங்குமாறு கோரினர். ஆனால் இதுவரை நகராட்சி நிர்வாகம் எந்தவித நடவடிக்கையும் எடுக்காத நிலையில் நேற்று காலை 100க்கும் மேற்பட்ட நகராட்சி துப்புரவு பணியாளர்கள் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். தென்னாற்காடு மாவட்ட நகராட்சி தொழிலாளர் சங்கத்தின் தலைவர் பக்கிரி தலைமை தாங்கினார். செயலாளர் செல்வராஜ், பொருளாளர் அரசகுமரன், துணை தலைவர்கள் ஆனந்த், காசிநாதன், பாண்டுரங்கன், இணைச்செயலாளர் ராமலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.\nபோராட்டத்தின் போது, நகராட்சி ஆணையர் பொறுப்பு டாக்டர் அரவிந்த்ஜோதி இல்லாததால் அவரை நேரில் சந்தித்து மனு கொடுத்து தங்கள் கோரிக்கைகளை தெரிவிக்க இயலாமல் அவர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.போராட்டம் நடத்திய துப்புரவு பணியாளர்கள் கூறுகையில், தீபாவளி முன்பணம் ரூ.10 ஆயிரம் வழங்க வேண்டும். தீபாவளிக்கு முன்பாக வழக்கமாக அக்டோபர் மாதத்தில் வழங்கப்படும் ஜி.பி.எப் வைப்பு நிதி கடன் ரூ.2 கோடியை துப்புரவு பணியாளர்களுக்கு உடனயாக வழங்க வேண்டும். 2019ம் ஆண்டிற்கு சீருடை மற்றும் தையல் கூலியாக ரூ.6 லட்சம் வழங்க வேண்டும். எங்களின் இந்த கோரிக்கைகளை நகராட்சி நிர்வாகம் உடனடியாக நிறைவேற்ற வேண்டும். இல்லை என்றால் தொடர்போராட்டங்களில் ஈடுபடுவோம் என்றனர்.\nஉளுந்தூர்பேட்டை போட்டோகிராபர் கொலை வழக்கில் பெண் உள்ளிட்ட 3 பேரிடம் விசாரணை\nவிழுப்புரத்தில் பரபரப்பு ஆட்சியரிடம் மனு கொடுக்க வந்தவர்களை அடித்து, உதைத்து வேனில் ஏற்றிய போலீசார்\nகடலூர் துறைமுகத்தில் 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்\nஇவ்வாறு அவர் கூறினார். கடலூர் ஆட்சியர் அலுவலகத்தில் பெண் தர்ணா போராட்டம்\nநிவர் புயல் சேதம் முழுமையான கணக்கெடுப்புக்கு பிறகு நிவாரணம் வழங்கப்படும் கடலூரில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேட்டி\nபரங்கிப்பேட்டை, கிள்ளை பகுதிகளில் கடல் சீற்றம்\nலாக்டவுன் டயட் உடலுக்கு ஊக்கம் அளிக்கும் இளநீர்\n01-12-2020 இன்றைய சிறப்பு படங்கள்\n: சீக்கியர்களின் புனிதத் தலமான ��மிர்தசரசில் உள்ள பொற்கோவிலில் சிறப்பு வழிபாடு..\nஆஸ்திரேலியாவில் 6 வாரங்களாக தொடர்ந்து பற்றி எரியும் புதர் தீ: மூன்றில் ஒரு பகுதி எரிந்து சாம்பல்..\nஅரோகரா கோஷத்துடன் திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் மகாதீபம் ஏற்றப்பட்டது\n: அறுவடைக்கு சென்ற 100க்கும் மேற்பட்ட விவசாயிகள் கழுத்தறுத்து கொடூர கொலை..\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141542358.71/wet/CC-MAIN-20201201013119-20201201043119-00678.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/122599/", "date_download": "2020-12-01T02:23:30Z", "digest": "sha1:POYTOZUFE2PNRPP244IRV7RYFBYHKX7W", "length": 27100, "nlines": 203, "source_domain": "www.jeyamohan.in", "title": "நிகரற்ற மலர்த்தோட்டம் | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nமுகப்பு பொது நிகரற்ற மலர்த்தோட்டம்\nமலையாள எழுத்தாளர் கே.சுரேந்திரனை [1921- 1997] நான் ஒருமுறை பார்த்திருக்கிறேன். அன்றைய தபால் -தந்தி துறை ஊழியர். ஆகவே எங்களுடைய ஒரு நிகழ்ச்சிக்கு வந்திருந்தார். மலையாள இலக்கியவாதிகளில் புகழ்பெற்றவர். நாராயணகுருவைப்பற்றி குரு என்ற நாவlலையும் குமாரனாசானைப் பற்றி மரணம் துர்ப்பலம் என்ற நாவலையும் எழுதியவர். அவருடைய ஜ்வாலா, காட்டுகுரங்கு, தேவி, மாயா ,சீமா போன்ற நாவல்கள் திரைப்படங்களாக வந்து வெற்றிபெற்றவை. விரிவான இலக்கிய அறிமுகக்குறிப்புகளும் எழுதியிருக்கிறார்.\nஅவருடைய தேவி என்னும் நாவலின் திரைவடிவில் உள்ள பாடல் இது மலையாளத்தின் புகழ்பெற்ற மெல்லிசைகளில் ஒன்று. தேவராஜன் இசை. வயலார் எழுதியது. ஏசுதாஸ் பாடியது.\nநின்றே கதகளி முத்ரயாம் கமல தளத்தில் என்\nலாவண்ய வதிகள் லாளிச்சு வளர்த்தும்\nநிங்கள் தூது போயொரு மனோரதத்தில் என்\nநிங்ஙள் பூவிடர்த்திய சரோவரத்தில் என்\nநிகரற்ற மலர்த்தோட்டமே , கற்பகத்தோட்டமே\nஉன் கதகளி முத்ரை போன்ற தாமரை இதழ்களில்\nகுளிர்ந்த நிலவின் பனியில் மூழ்கி நிற்கும்\nஅழகிய பெண்கள் கொஞ்சி வளர்க்கும்\nநீங்கள் பூ விரியச்ச்செய்த குளிர்தடாகங்களில்\nஎன் தேவி இருக்கிறாளா தேவி\nஒரு சினிமாப்பாடல். வழக்கம்போல மிகையான கற்பனாவாதம். ஆனால் அதன் பண்பாட்டு உட்குறிப்புகள் அழகானவை. இது கதகளியை நினைவுத்தளமாகக் கொண்டபாடல். இதன் முதல்வரியான ’சாம்யம் அகந்நொரு உத்யானம்’ என்பது கேரளத்தின் செவ்வியல் கலைவடிவான கதகளியில் வரும் பாடல்களில் முதன்மைப் புகழ்கொண்ட ஒன்று. உண்ணாயி வ���ரியர் எழுதிய நளசரிதம் என்னும் கதகளி நாடகத்தில் உள்ள பாடல். தமயந்தியும் நளனும் காதல்கொண்டு மணந்தபின் வரும் அவர்களின் மகிழ்ச்சியை விவரிப்பது\nசாம்யம் அகந்நொரு உத்யானம் [கதகளிப் பதம்]\nராகம் பூர்வகல்யாணி தாளம் செம்பட\nகாந்தன் கனிஞ்ஞு பறயுந்நொரு சாடு வாக்யம்\nபூந்தேன் தொழும் மொழி நிஸம்ய விதர்ஃப கன்யா\nஸ்வாந்தர்முதா பூர்வனே ஸஹ தேன ரேமே\nஎத்ரயும் அஃபிராம்யம் இதினு உண்டு அது நியூனம்\nநினய்க்குந்நாகில் சாம்யம் அல்ல இது ரண்டும்\nகங்கேளி சம்பகாதிகள் பூத்து நில்குந்நு\nஃப்ருங்காளி நிறயுந்நு பாடல படலியில்\nகிம் கேதகங்ஙளில் மிருகாங்கன் உதிக்கயல்லீ\nபூத்தும் தளிர்த்தும் அல்லாதே ஃபூருஹங்களில்\nபேர்த்தும் ஒந்நில்ல இவிடேக் காண்மான்\nஆர்த்து நடக்கும் வண்டின் சார்த்தும் குயில்குலமும்\nவாழ்த்துந்நு மதனன்றே கீர்த்தியே மற்றொந்நில்ல\nசர்வ ரிது ரமணீயமே அது பொன்மயக்ரீடா\nகர்வித ஹம்ச-கோகம் க்ரீடா தடாகமிது\nசாம்யம் அகந்நொரு உத்யானம் – கே.எஸ்.சித்ரா\nசமகால ஒலிவடிவம் சாம்யம் அகந்நொரு உத்யானம்\nதன் தலைவன் கனிந்து சொன்ன காதல்மொழியை கேட்டு\nபூந்தேன் வணங்கும் இனிய மொழியுடையவளான விதர்ப்பனின் கன்னி\nநாணம் என்னும் இருண்ட முகத்திரை விலக்கி\nஇரவும் நிலவும்போல நளனுடன் மலர்த்தோட்டத்தில் அமர்ந்து மகிழ்ந்தாள்.\nநோக்கி மகிழ்கையில் [இந்திரனின்] நந்தன வனம் போல் அழகானது\n[குபேரனின்] சைத்ர ரதம் என்னும் தோட்டமும் இதற்கிணையானது\nஎண்ணிப்பார்த்தால் அவை ரண்டும் விரும்பத்தக்கவை அல்ல\nஅசோகம் செண்பகம் முதலியவை மலர்ந்து நிறைந்துள்ளன.\nவசந்தம் வந்துவிட்டதா என்று மயங்குகிறேன்\nபாதிரிப் பூக்குலையில் வண்டுகள் நிறைந்துள்ளன\nஒரு மரமும் இங்கே காணக்கிடைக்கவில்லை\nரீங்கரித்து சுழலும் வண்டுகளின் இசையும் பாடும் குயில்கூட்டங்களும்\nகாமனின் புகழை வாழ்த்துகின்றன வேறொன்றில்லை\nஎல்லா பருவங்களும் ஒன்றிணைந்த அழகு\nஅதென்ன பொன்மயமான அந்த மகிழ்வுக்குரிய மலை\nஆணவம் கொண்ட அன்னங்களும் சக்ரவாகங்களும்\nகாதல் செய்யும் இந்த தடாகம்\nபேரின்பம் அளிப்பது இவ்வண்ணம் பிறிதொன்றில்லை\nமலையாளத்தின் கவிஞர்களில் மூவர் நிகரற்றவர்கள். மொழித்தந்தை எனப்படும் துஞ்சத்து எழுத்தச்சன். கேலிநாடக ஆசிரியரான குஞ்சன் நம்பியார். கதகளிப்பதம் பாடியவரான உண்ணாயி வாரியர். கதகளி என்பது இசைநடனநாடகம். அதன் எழுத்துவடிவை நாடகக் காவியம் எனலாம். அது ஆட்டக்கதை எனப்படுகிறது. நாடகவடிவில், பாடல்களால் ஆனது.\nகேரளத்தின் செவ்வியல்கலையான கதகளியில் முதன்மையான பல ஆட்டக்கதைகள் உண்டு. ஆட்டக்கதை என்னும் வடிவில் இருவர் முக்கியமானவர்கள். உண்ணாயி வாரியார், இரயிம்மன் தம்பி. உண்ணாயிவாரியரின் நளசரிதம் கேரளத்தின் காவியங்களில் தலையாயது என்றும், ஆட்டக்கதைகளில் சிறந்தது என்றும் கருதப்படுகிறது.\nகிபி 1682ல் பிறந்து 1759ல் மறைந்தார் என்று சொல்லப்படுகிறது. திரிச்சூர் மாவட்டம் இரிஞ்சாலக்குடையில் பிறந்தார். சம்ஸ்கிருதம் தர்க்கம் சோதிடம் கற்றவர். கும்பகோணம் தஞ்சை காஞ்சியில் இசை பயின்றிருக்கிறார். ராமபஞ்சதி, கிரிஜாகல்யாணம், கீதப்பிரபந்தம் ஆகிய நூல்களை இயற்றினார். நளசரிதம் ஆட்டக்கதையால் அறியப்படுகிறார்\nஇயற்பெயர் ராமன். உண்ணி ராமன் என அறியப்பட்டார்.. முதுமையில் பெயர் மருவி உண்ணாயி வாரியர் என ஆகியது\nஉண்ணாயி வாரியர் பாடிய அந்த நிகரற்ற பூந்தோட்டமே உன் கதகளியின் மலர் முத்திரை போன்ற தாமரைகளில் என் தேவி இருக்கிறாளா என தொடங்குகிறது பாடல். அழகிய இலைக்குடில்களில் அழகிகள் வளர்க்கும் அன்னப்பறவைகளில் ஒன்று தமயந்திக்காகத் தூது சென்றது. அந்த அன்னப்பறவைகள் அறிந்த காதல்கனவுகளில் என் தேவி இருக்கிறாளா என்பது அடுத்தவரி\nகதகளியில் இடையாடையில் கச்சையிலிருந்து தொங்கும் குச்சங்களில் உள்ளவை கச்சைமணிகள். ஆடுகையில் அதிகமாகச் சுழல்பவை. கச்சை மணிகள் சுழன்றாடும் கார்த்திகை மாத இரவுகளின் குளிரில் மெய்சிலிர்த்திருக்கும் தடாகங்களே உங்களில் இருக்கிறாளா என் தேவி என்பது அடுத்த வரி.\nசினிமாப்பாடல் அதன் சிறிய எல்லைக்குள் காதலையும் பிரிவையும்தான் பாடியாகவேண்டும். ஆனால் கவிஞன் அதன்பின் இருந்தால் அவன் முழுப்பண்பாட்டையே அதற்குள் கொண்டுவர முடியும். கவிஞன் அறியாத பண்பாடு என ஏதுமில்லை.\nஅடுத்த கட்டுரைபெங்களூரில் இலக்கியச் சந்திப்புக்கள்- கடிதங்கள்\n'வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 62\nஇலங்கை அகதிகள் குடியுரிமை - எதிர்வினைகள்\nதமிழரின் அறிவியல் - கடிதம்\nகட்டுரை வகைகள் Select Category Featured அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு இலக்கியம் உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலந்துரையாடல் கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தன்னுரை தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புத்தக கண்காட்சி புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழியாக்கம் வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விஷ்ணுபுரம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\nஇணையதள நிர்வாகி : [email protected]\nஆசிரியரை தொடர்பு கொள்ள: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141542358.71/wet/CC-MAIN-20201201013119-20201201043119-00678.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/coronavirus-latest-news/celine-gounder-from-erode-gets-place-in-corona-task-force-set-up-by-joe-biden-mg-368761.html", "date_download": "2020-12-01T02:52:16Z", "digest": "sha1:ZMJVJWQ3FU6HKKGDTE3X5EOXLNKI6I55", "length": 10634, "nlines": 126, "source_domain": "tamil.news18.com", "title": "ஜோ பைடன் குழுவில் ஈரோடு பெண் டாக்டர் செலின் கவுண்டர்..– News18 Tamil", "raw_content": "\nTrending Topics :#நிவர் புயல் #தமிழக தேர்தல் 2021 #பிக்பாஸ் #கொரோனா\nஅதிபராக தேர்வாகியிருக்கும் ஜோ பைடன் கொரோனா தடுப்புக்குழுவில் இடம்பெற்ற ஈரோடு பெண் மருத்துவர் செலின் கவுண்டர்..\nஅமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற ஜோ பைடன் அமைத்துள்ள கொரோனா தடுப்பு நடவடிக்கை வழிகாட்டுதல் குழுவில் இந்தியரான டாக்டர் செலின் கவுண்டர் இடம்பிடித்திருக்கிறார்\nஅமெரிக்க அதிபர�� தேர்தலில் வெற்றி பெற்ற ஜோ பைடன் அமைத்துள்ள கொரோனா தடுப்பு நடவடிக்கை வழிகாட்டுதல் குழுவில் இந்தியரான டாக்டர் செலின் கவுண்டர் இடம்பிடித்திருக்கிறார். 43 வயதாகும் செலின் கவுண்டர், அமெரிக்காவில் மருத்துவ ஆராய்ச்சியாளராக உள்ளார். அமெரிக்க காசநோய் தடுப்பு பிரிவு உதவி இயக்குனராகவும் இருக்கிறார்.\nசெலின் கவுண்டரின் தந்தை ராஜ் நடராஜ் கவுண்டர், ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி அருகே உள்ள பெருமாபாளையம் கிராமத்தை சேர்ந்தவர். 1960-களில், போயிங் கம்பெனியில் பணிபுரிவதற்காக அமெரிக்காவுக்கு இடம்பெயர்ந்துள்ளார். தங்கள் கிராமத்து பெண், அமெரிக்க நாட்டில் ஓர் உயரிய பொறுப்பில் வந்து இருப்பது இந்த கிராமத்து மக்களுக்கு மகிழ்ச்சியை அளித்துள்ளது.\nநேற்று டாக்டர் செலின் கொரோனா டாஸ்க் ஃபோர்ஸில் செலின் இடம்பிடித்த செய்தி அறிந்து, மொடக்குறிச்சி பெருமாபாளையம் பகுதியில் உறவினர்கள் அதை இனிப்புகள் வழங்கி கொண்டாடியுள்ளனர். இதுவரை 4 முறை டாக்டர் செலின் மொடக்குறிச்சிக்கு வந்துள்ளதாக அவரது உறவினர்கள் தெரிவிக்கிறார்கள்.\nதொற்று நோய் சிறப்பு மருத்துவரான செலின், பத்திரிக்கையாளராகவும், திரைப்பட இயக்குநராகவும் இருக்கிறார். நியூயார்க் பல்கலைக்கழகத்தின் க்ராஸ்மேன் ஸ்கூல் ஆஃப் மெடிசினில், உதவிப் பேராசிரியராகவும் பணிபுரிந்து வருகிறார்.\nதமிழகத்தில் புதிதாக 1,410 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி..\nகுளிர்காலத்தில் ஏற்படும் குதிகால் வெடிப்பு, பாத வறட்சியை தவிர்க டிப்ஸ்\nகருப்பு நிற உடையில் மாஸ் காட்டும் நடிகை அபர்ணதி...அசத்தல் ஃபோட்டோஷூட்.\nவங்கங் கடலில் இன்று புயல் உருவாகிறது..\nமருத்துவ சேவைகள் கழகத்துக்கு தமிழக அரசு அரசாணை..\nபொறியியல் மாணவர்கள் ஆன்லைன் தேர்வுகளி இடையூறு கூடாது - கல்வியாளர்கள்\nதமிழகத்தில் காங்கிரஸ் கட்சி வலிமையாக உள்ளது : ராகுல் காந்தி\nவண்ணாரப்பேட்டை சிறுமி பாலியல் வழக்கில் சிக்கும் முக்கிய புள்ளிகள்\nஅதிபராக தேர்வாகியிருக்கும் ஜோ பைடன் கொரோனா தடுப்புக்குழுவில் இடம்பெற்ற ஈரோடு பெண் மருத்துவர் செலின் கவுண்டர்..\nCovid-19 Vaccine| தீவிர கொரோனா தொற்றுள்ளவர்களுக்கு, மாடர்னா தடுப்பூசி 100 சதவீதம் பலனளிப்பதாகத் தகவல்.. முழுவிவரம்..\n நீங்கள் செய்ய வேண்டியவை, செய்யக்கூடாதது என்னென்ன\nஇந்தியா மூலம் கொரோனா ��ைரஸ் பரவியிருக்கலாம் - சீனா விஞ்ஞானிகள் குற்றச்சாட்டு\nசென்னையில் கோவிஷீல்டு கொரோனா தடுப்பு மருந்து எடுத்துக்கொண்டவருக்கு பக்கவிளைவு ஏற்பட்டதா\nவண்ணாரப்பேட்டை சிறுமி பாலியல் வழக்கில் சிக்கும் முக்கிய புள்ளிகள்\nதமிழகத்தில் தங்கத்துக்கு நிகராக மணலின் விலை உள்ளது.. சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை கருத்து..\n7.5% இடஒதுக்கீடு மாணவர்களுக்காக சுழல் நிதி உருவாக்க மருத்துவ சேவைகள் கழகத்துக்கு தமிழக அரசு அரசாணை..\nஅரசு அலுவலரின் வாகனத்தை எட்டி உதைத்த பாஜகவினர்... ராமநாதபுரத்தில் பரபரப்பு\nசெம்மஞ்சேரியில் மழைநீர் தேங்குவதை தடுக்க ரூ.583 கோடியில் திட்டம் - முதல்வர் பழனிசாமி அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141542358.71/wet/CC-MAIN-20201201013119-20201201043119-00679.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.parentune.com/parent-blog/corona-virus-porutkal-muulam-kaaykarikal-marrum-paal-paravuvathiliruwthu-paathukaappaaka-iruppathu-eppadi/5676", "date_download": "2020-12-01T02:14:44Z", "digest": "sha1:F2PKJPD5TASPVXIL7D5PGMRLJWABFKGZ", "length": 27688, "nlines": 185, "source_domain": "www.parentune.com", "title": "கொரோனா வைரஸ் - பொருட்கள் மூலம் (காய்கறிகள் மற்றும் பால்) பரவுவதிலிருந்து பாதுகாப்பாக இருப்பது எப்படி? | Parentune.com", "raw_content": "\nகுழந்தை உளவியல் மற்றும் நடத்தை\nவெளிப்புற செயல்பாடுகள் மற்றும் நிகழ்வுகள்\nகுழந்தை உளவியல் மற்றும் நடத்தை\nவெளிப்புற செயல்பாடுகள் மற்றும் நிகழ்வுகள்\nபெற்றோர் >> வலைப்பதிவு >> உடல்நலம் மற்றும் ஆரோக்கியம் >> கொரோனா வைரஸ் - பொருட்கள் மூலம் (காய்கறிகள் மற்றும் பால்) பரவுவதிலிருந்து பாதுகாப்பாக இருப்பது எப்படி\nகொரோனா வைரஸ் - பொருட்கள் மூலம் (காய்கறிகள் மற்றும் பால்) பரவுவதிலிருந்து பாதுகாப்பாக இருப்பது எப்படி\nParentune Support ஆல் உருவாக்கப்பட்டது\nபுதுப்பிக்கப்பட்டது Jul 30, 2020\nநிபுணர் குழுவால் மதிப்பாய்வு செய்யப்பட்டது\nமர்மமான இந்த கொரோனா வைரஸ் எப்படி பரவுகிறது என்பது ஒரு வியக்கத்தக்க விஷயமாகவே இருக்கின்றது. ஆய்வுகள் COVID-19 ஐ ஒரு கொழுப்பு ஓடுடன் இணைக்கப்பட்ட ஒரு ஆர்.என்.ஏ (அறிவியல்: ரைபோனியூக்ளியஸ் அமிலம்) என வரையறுக்கின்றன. ஆனாலும் இது உங்களுக்கு கொஞ்சம் தைரியம் அளிப்பதாக இருக்கிறது. ஏனென்றால், இது பாக்டீரியா போன்ற ஒரு உயிரினமல்ல. எனவே, அது ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு நகராது. இதற்கு சுமந்துவரும் ஒரு பொருள் தேவை, அதை தக்கவைத்து, பெருக்க உதவும் சூழலுடன் கூடிய உயிருள்ளவர்களிடம் இருந்தும் பரவுகிறது.\nஇருப���பினும், உயிருள்ளவர்கள் இல்லாமல் கூட, இந்த வைரஸ் சுறுசுறுப்பாகவும் தீங்கு விளைவிக்கும் வகையிலும் நீண்ட காலம் உயிர்வாழ முடியும். எனவே, கொரோனா வைரஸ் - ஐ மக்கள் மட்டுமல்ல, பெட்டிகள், தொகுப்புகள், கைப்பிடிகள், ஏடிஎம் இயந்திர பொத்தான்கள் அல்லது தொடு மேற்பரப்புகள் போன்ற பொதுவான பொருட்களிலும் இருக்கும்.\nஅன்றாடம் பயன்படுத்தும் வீட்டுப் பொருட்களில் கொரோனா வைரஸ் தொற்று:\nகொரோனா வைரஸ் ஒரு தீவிரமான மற்றும் மிகவும் தொற்று நோயான வைரஸ் ஆகும், இது இப்போது உலகப் பொருளாதாரத்தை அச்சுறுத்துகிறது, ஏனெனில் சமூக தூரமும் தனிமைப்படுத்தலும் தான் இந்த பரவலை கட்டுப்படுத்த முடியும். உங்கள் வீடுகளுக்குள் நுழையும் பொதுவான பொருட்களின் பட்டியல் இங்கே உள்ளது, இது வைரஸை சுமந்துவரும் பொருளாக இருக்கக்கூடும், மேலும் அதிலிருந்து நீங்கள் எவ்வாறு பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பதை தொடர்ந்து பார்க்கலாம்.\nவைரஸைப் பற்றி நமக்குத் தெரிந்த அளவுக்கு, இது கிட்டத்தட்ட எல்லா மேற்பரப்புகளிலும், காற்றில் கூட வெவ்வேறு காலங்களுக்கு உயிர்வாழ முடியும். பழங்கள் மற்றும் காய்கறிகளால் தொற்றுநோயை ஏற்படுத்தும் அளவுக்கு வைரஸை எடுத்துச் செல்ல முடியுமா என்பது இன்னும் விவாதத்திற்குரியது என்றாலும், அதை மறுக்க முடியாது. எனவே, நாம் பாதுகாப்பாக இருக்க வேண்டும். எனவே காய்கறிகளையும் பழங்களையும் எவ்வாறு கிருமி நீக்கம் செய்கிறீர்கள் குறைந்தது, கிருமி நீக்கம் செய்வதற்கான சாதாரண முறைகளைப் பயன்படுத்துவதன் மூலம் இந்தக் கிருமிகள் அழியாது. காய்கறிகள் மற்றும் பழங்களை கிருமி நீக்கம் செய்ய பின்வரும் முறைகளை முயற்சிக்க வேண்டாம்:\nகொரோனா வைரஸ் காற்றின் வழியாக பரவ முடியுமா\nகரோனா வைரஸ் (COVID-19) - குடும்பங்கள் மற்றும் குழந்தைகளுக்கான பாதுகாப்பு முன்னெச்சரிக்கைகள்\nகொரோனா Lockdown - வீட்டுக்குள் குழந்தைகளோடு மகிழ்ச்சியாக இருப்பது எப்படி\nகொரோனா பற்றி உங்கள் குழந்தையுடன் பேசுவது எப்படி – 8 உதவிக்குறிப்புகள்\nஉங்கள் வளரும் பிள்ளைகளை காய்கறிகள் சாப்பிட வைப்பது எப்படி\nசோப்பு மற்றும் தண்ணீரில் கழுவுதல்: சோப்பு என்பது செரிமான மண்டலத்திற்கு அல்ல, வெளிப்புற பயன்பாட்டிற்கு மட்டுமே மற்றும் உட்கொண்டால் நச்சுத்தன்மையுடையதாக இருக்கும். எனவே காய்கறிக���ிலும் பழங்களிலும் சோப்பைப் பயன்படுத்தாமல் இருப்பது நல்லது.\nப்ளீச் அல்லது குளோரின் கரைசலைப் பயன்படுத்துதல்: நிபுணத்துவம் தேவை மற்றும் வேறு எந்த தீர்வையும் விட ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்தும். தவிர்ப்பது நல்லது.\nஐசோபிரைல் ஆல்கஹால் அல்லது கிருமிநாசினி துடைப்பான்களைப் பயன்படுத்துதல்: இந்த முறை பரிந்துரைக்கப்படவில்லை. இந்த இரசாயனங்கள் எதுவும் எந்த வகையிலும் உட்கொள்ளக்கூடாது, மேலும் நல்லதை விட அதிக தீங்கு விளைவிக்கும்..\nபள்ளிகளில் எம்.ஆர் தடுப்பூசி பற்றிய விழிப்புணர்வுப் பிரச்சாரம்\nஉங்கள் குழந்தைகளுக்கு யோகாவின் 8 பலன்கள்\nபள்ளியில் புல்லியிங் எதிர்கொள்வது எப்படி\nப்ரீ-ஸ்கூல் தேடும் போது எதற்கு முன்னிரிமை அளிக்க வேண்டும் \nஉங்கள் குழந்தையின் கற்றல் திறனை எப்படி அதிகரிப்பது\n#1.காய்கறிகளையும் பழங்களையும் எவ்வாறு கிருமி நீக்கம் செய்வது\nகாய்கறிகளையும் பழங்களையும் கிருமி நீக்கம் செய்யும் முறை மேலே உள்ள அனைத்தையும் விட எளிமையானது. கீழே உள்ள எளிய செயல்முறையைப் பின்பற்றவும்:\nவெதுவெதுப்பான சுடு தண்ணீரைப் பயன்படுத்துங்கள் (30 டிகிரி செல்சியஸுக்கு சற்று மேலே, சமையல் பொருட்களை வீணாக்காமல் கழுவுவதற்கு சரியானது)\nஅதில் காய்கறிகள் / பழங்களை சுமார் 30 வினாடிகள் முதல் 1 நிமிடம் வரை ஊற வைக்கவும் (தண்ணீர் குளிர்விக்கத் தொடங்குவதற்கு முன்)\nஓடும் நீரின் கீழ் நன்கு கழுவவும். (அது வெப்பமாக இருந்தால் நல்லது; அதாவது 26 டிகிரி செல்சியஸுக்கு மேல்)\nசுத்தம் செய்த காய்கறிகளையும் பழங்களையும் சேமித்து வைப்பதற்கு முன்பு தண்ணீர் இல்லாமல் உலர விடுங்கள்.\nகுறிப்பு: இதற்குப் பிறகு குறைந்தது 30 விநாடிகளுக்கு சோப்பு மற்றும் தண்ணீரில் உங்கள் கைகளை கழுவவும்]\n#2.காய்கறிகளும் பழங்களும் தண்ணீரில் கழுவ முடியாவிட்டால் என்ன செய்வது\nநீங்கள் அனைத்து பழங்களையும் காய்கறிகளையும் கழுவ முடியாது. எடுத்துக்காட்டாக, உருளைக்கிழங்கு, வெங்காயம் மற்றும் பூண்டு. எனவே, அவைகளை நாம் என்ன செய்வது\nஉண்மையில், இந்த காய்கறிகளில் வெறும் கைகளால் கையாளாமலும், குறைந்தது 24 மணி நேரம் முதல் 36 மணிநேரம் வரை அவற்றைப் பயன்படுத்தாமலும் இருப்பதன் மூலம் வைரஸ் பரவுவதை நீங்கள் தடுக்க முடியும். மேலும் இதுபோன்ற பெரும்பாலான காய்கறிகளுக்கு உரித���தல் தேவைப்படும் என்பதால், அவற்றை உரித்தபின் கைகளை கழுவுவதை உறுதி செய்ய வேண்டும். இந்த காய்கறிகளை நீங்கள் பச்சையாக உட்கொண்டால் தவிர, நீங்கள் வேறு எதுவும் செய்யத் தேவையில்லை, ஏனெனில் சமையல் எப்படியும் வைரஸின் எச்சங்களை கொல்லும். ஆனால், சாலட்டில் உள்ளதைப் போல அவற்றை பச்சையாகப் பயன்படுத்த திட்டமிட்டால், அவற்றை 20-30 விநாடிகள் ஓடும் நீரின் கீழ் கழுவ உறுதி செய்யுங்கள். மேலும், காய்கறிகளை பின், உங்கள் கைகளை கழுவவும்.\n#3.பால் பாக்கெட்டுகள் & பாட்டில்கள்\nகொரோனா வைரஸ் இந்த மேற்பரப்புகளில் 16 மணி நேரம் பிளாஸ்டிக் மற்றும் கண்ணாடியில் சுமார் 4 மணி நேரம் உயிர்வாழும் என்பதால், பால் பாக்கெட்டுகள் அல்லது பாட்டில்களால் வைரஸ் பரவ அதிக வாய்ப்பு உள்ளது. இந்த இரண்டையும் சோப்பு மற்றும் தண்ணீரில் கழுவ முயற்சி செய்யலாம். அது வைரஸின் இருப்பை பெருமளவில் குறைக்கும்.\nஇருப்பினும்,இந்த பாக்கெட்டுகளில் இருந்து பாலை ஊற்றிய பிறகு கைகளை கழுவ வேண்டும் என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். பயன்படுத்துவதற்கு முன்பு பாலை நன்கு கொதிக்க வைக்க வேண்டும். பச்சையாக பயன்படுத்துவதை தவிர்க்கவும்.\n#4.தொகுக்கப்பட்ட மற்றும் தொகுக்கப்படாத பிற பொருள்\nஇந்த தொகுப்புகளை நீங்கள் கையாள தொடங்குவதற்கு முன், மேற்பரப்புப் பொருளைப் பொறுத்து கிருமி நீக்கம் இயக்கி திட்டமிடலாம். புதிதாகக் கொண்டுவரப்பட்ட தொகுப்பை குழந்தைகளிடமிருந்து பாதுகாப்பான இடத்தில் (COVID-19 பற்றி அவர்களுக்குக் கற்பித்தல்) சுமார் மூன்று நாட்கள் வைத்திருப்பது சிறந்தது.\nஅதன்பிறகு தான் நீங்கள் அவற்றைக் கையாளவும், திறக்கவும் ஆரம்பிக்க வேண்டும், ஆனால் வேறு எதையும் செய்வதற்கு முன், உங்கள் கைகளை கழுவ வேண்டும்.\n#5.COVID-19 இல் சிலர் அடிக்கடி கேட்கப்படும் கேள்வி\nகேள்வி: எங்கள் வீட்டில் ஒரு நோய்வாய்ப்பட்ட அல்லது முதியவர் இருந்தால் என்ன செய்வது\nபதில்: உங்கள் குடும்பத்தில் ஏற்கனவே உடல்நிலை சரியில்லாமல் இருப்பவரும் அல்லது 60 வயதிற்கு மேற்பட்ட ஒருவர் இருந்தாலும் நீங்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். அவர்கள் வெளியிலிருந்து வரும் எதையும் நேரடியாக கையாள முயற்சிக்காமல், கிருமி நீக்கம் செய்த பின்பே அவர்கள் அதை கையாள வேண்டும். கொரோனா நோய்த்தொற்று ஏற்கனவே உடல்நிலை சரியில்லாம��் இருப்பவருக்கும், நோயெதிர்ப்பு சத்து குறைவாய் இருப்பவருக்கும் மிகவும் ஆபத்தானது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது.\nகேள்வி: நீங்கள் வீட்டில் கொரோனா நோயாளி இருந்தால் என்ன செய்வது\nபதில் : கொரோனா கண்டுபிடிப்பின் முதல் பரிந்துரைக்கப்பட்ட படி சுய தனிமைப்படுத்தல் ஆகும். இதன் பொருள் நீங்கள் குடும்பத்தில் அல்லது வெளியில் இருந்து வேறு எந்த நபருடனும் சந்திக்கவோ அல்லது தொடர்பு கொள்ளவோ ​​கூடாது. அத்தகைய சூழ்நிலையில் நீங்கள் எல்லா நேரத்திலும் ஒரு முகமூடி அணிந்திருப்பதை உறுதி செய்ய வேண்டும், நீங்கள் மேலும், உங்கள் குடும்ப உறுப்பினர்களிடமிருந்து வரும் அல்லது செல்லும் எதையும் கையாளாமல் இருப்பது நல்லது. அடிக்கடி உங்கள் கைகளைக் கிருமிநாசினி கொண்டு கழுவ வேண்டும். தொற்று இல்லை என்பதை உறுதிப்படுத்தும் வரை, குடும்பத்திலிருந்து தனிமையில் சாப்பிடுவது நல்லது\nஇதற்கிடையில், மற்றவர்கள் வீட்டிலேயே இருப்பது நல்லது. சமூக தூரத்தை கடைப்பிடிக்க வேண்டும், கைகளை நன்றாக கழுவ வேண்டும் . வீட்டிலேயே இருங்கள், பாதுகாப்பாக இருங்கள்\nஅவரது உள்ளடக்கம் பெற்றோர் நிபுணர் குழுவின் மருத்துவர்கள் மற்றும் நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டு சரிபார்க்கப்பட்டது. எங்கள் குழுவில் நியோனாட்டாலஜிஸ்ட், மகப்பேறு மருத்துவர், குழந்தை மருத்துவர், ஊட்டச்சத்து நிபுணர், குழந்தை ஆலோசகர், கல்வி மற்றும் கற்றல் நிபுணர், பிசியோதெரபிஸ்ட், கற்றல் குறைபாடு நிபுணர் மற்றும் மேம்பாட்டு பீட் ஆகியோர் உள்ளனர்.\nவிளக்கக்குறிப்புகள் ( 1 )\n+ ஒரு வலைப்பதிவு தொடங்கவும்\nசிறந்த உடல்நலம் மற்றும் ஆரோக்கியம் Blogs\nபுதிய தாய்மார்களுக்கான 7 அழகு குறிப..\nஉங்கள் குழந்தையின் எடையை அதிகரிக்க..\nஉங்கள் குழந்தைக்கு நோய் எதிர்ப்பு ச..\nவீட்டுக்கு பணிப்பெண்களை அழைக்கும் ப..\nகரோனா வைரஸ் (Covid-19) பற்றிய உல..\nசிறந்த உடல்நலம் மற்றும் ஆரோக்கியம் Talks\nமூன்று மாத குழந்தைக்கு தாய்ப்பால் தேவையான அளவு இல்..\nஎன் குழந்தைக்கு 79 நாட்கள் ஆகின்றது. என்கிட்ட dire..\nகுழந்தையின் எடையை ஆரேக்கியமாக உயர்ந்த என்ன செய்வது\nசிறந்த உடல்நலம் மற்றும் ஆரோக்கியம் கேள்வி\nஎன் குழந்தைக்கு சளி இருப்பது போல் உள்ளது அதை எப்பட..\nஎவ்வளவு நேரம் தாய் பால் குடிப்பார்க்கள்நன்கு குடித..\n50 days baby night ku பால் குடிக்கக் மாட்���ார்கள் எ..\nஎன் 8வயது பெண் குழந்தை பருமனாக இருக்கிறாள் மார்பகம..\nஎன் குழந்தை 9 மாதம் ஆகிறது அவளுடைய எடை 6. 48 மட்டு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141542358.71/wet/CC-MAIN-20201201013119-20201201043119-00679.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/thangam-thennarasu-condemned-ugc-for-interfeting-in-university-administration/", "date_download": "2020-12-01T02:11:51Z", "digest": "sha1:CMG2BFHY4UE4UWP3MNGCZY2EANXT75NM", "length": 14374, "nlines": 137, "source_domain": "www.patrikai.com", "title": "பல்கலைக்கழக நிர்வாகத்தில் தலையிடும் யு ஜி சி : தங்கம் தென்னரசு கண்டனம் | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nபல்கலைக்கழக நிர்வாகத்தில் தலையிடும் யு ஜி சி : தங்கம் தென்னரசு கண்டனம்\nபல்கலைக்கழக நிர்வாக விவகாரத்தில் யுஜிசி தலையிடுவதாக முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு கூறி உள்ளார்.\nபல்கலைக் கழக மானியக் குழுவின் ( University Grant Commission) செயலாளர், அனைத்துப் பல்கலைக்கழகங்களின் துணை வேந்தர்களுக்கும் கடிதமொன்றினை 20-10-2020 அன்று அனுப்பி இருக்கின்றார். தேசிய கல்விக் கொள்கை 2020 அடிப்படையில் உயர்கல்வி நிறுவனங்களில் மேற்கொள்ளப்பட வேண்டிய நிர்வாகச் சீர்திருத்தங்கள் ( Governance Reforms) குறித்த நடவடிக்கைகளை மேற்கொள்ள வலியுறுத்தி அக் கடிதத்தை எழுதியிருக்கின்றார்.\n”UGC என்பது பல்கலைக் கழகங்களில் பயிற்றுவிக்கப்படும் கல்வி ( Academics) மற்றும் அதன் தரம் குறித்த விஷயங்களில் நெறிப்படுத்துவதற்கான ஒரு அமைப்பே தவிர, நிர்வாக விஷயங்களில் (Administration) மூக்கை நுழைப்பதற்கு அதிகாரம் கொண்ட நிறுவனம் அல்ல. நிர்வாகச் சீர்திருத்தங்களை மேற்கொள்வது என்பது மாநில அரசின் பொறுப்பாக இருக்கும் போது, UGC செயலாளர் நேரடியாகத் துணை வேந்தர்களுக்குக் கடிதம் எழுதுவது அவரது அதிகார வரம்பை மீறிய செயலாகும்.\nமத்திய அரசின் கட்டுப்பாட்டின் கீழியங்கும் ஓர் அமைப்பு, மாநில அரசின் உயர்கல்வித் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் பல்கலைக் கழகங்களின் நிர்வாக விஷயங்களில் தலையிடும் அதிகாரத்தை யார் அளித்தது\nகுறிப்பாகத் தமிழ் நாடு அரசு, தேசிய கல்விக் கொள்கை குறித்து ஆராய அமைத்துள்ள குழுவின் பரிந்துரைகளுக்குப் பின்னரே அக் கொள்கையை அமல் படுத்துவது குறித்துப் பரிசீல���க்கப்படும் எனத் தெரிவித்துள்ள நிலையில், இப்போதே அவற்றை எல்லாம் நடைமுறைப்படுத்த வலியுறுத்தி பல்கலைக் கழக மானியக் குழுவின் செயலாளர் நேரடியாகப் பல்கலைக் கழகங்களுக்குக் கடிதம் எழுதியுள்ளதற்கு தமிழக அரசு கடும் கண்டனம் தெரிவிப்பதோடு, மாநில அரசின் உரிமையில் தலையிடும் மத்திய அரசின் இத்தகைய முயற்சிகளை உடனடியாகத் தடுத்து நிறுத்த வேண்டும்.”\nஎனமுன்னாள் அமைச்சர் கேள்வி எழுப்பி உள்ளார்\nபாஜக அரசு அறிவித்துள்ள சலுகை மதிப்பு ரூ.3.22 லட்சம் கோடி மட்டுமே : முன்னாள் அமைச்சர் முன்னாள் பாஜக அமைச்சர் ஜஸ்வந்த் சிங் மரணம் அதிமுக முன்னாள் அமைச்சர் கோகுல இந்திராவுக்கு கொரோனா தொற்று\n, பல்கலை நிர்வாகம், முன்னாள் அமைச்சர், யுஜிசி\nPrevious தமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nNext கோவையில் உணவகம் நடத்திய திருநங்கை வீட்டில் சடலமாக கண்டெடுப்பு: போலீசார் விசாரணை\nஇன்று புயலாக மாறுகிறது ‘புரெவி’ புயல்\n5 mins ago ரேவ்ஸ்ரீ\nஇளநிலை முதலாம் ஆண்டு வகுப்பு 2021 பிப்ரவரி 1 முதல் தொடங்கும் – தமிழக அரசு அறிவிப்பு\n16 mins ago ரேவ்ஸ்ரீ\n14ம் தேதி முதல் மெரினா கடற்கரை செல்ல அனுமதி\n31 mins ago ரேவ்ஸ்ரீ\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 94.63 லட்சத்தை தாண்டியது\nடில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 94,63,254 ஆக உயர்ந்து 1,37,659 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று இந்தியாவில் 31,179…\nஉலக அளவில் கொரோனா பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 6.35 கோடியை தாண்டியது\nவாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6,35,76,027 ஆகி இதுவரை 14,73,448 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில்…\nmRNA தொழில்நுட்பம் மூலம் 2 நாட்களில் வடிவமைக்கப்பட்ட கொரோனா தடுப்பு மருந்து\nநியூயார்க்: உலகளவில் பல நிறுவனங்கள், கோவிட்-19 தடுப்பு மருந்தை உருவாக்குவதற்கு முயன்று கொண்டிருக்க, அமெரிக்காவின் மாடெர்னா நிறுவனமோ, தன்னுடைய முன்மொழிவை…\nகர்நாடகாவில் இன்று 998 பேருக்கு கொரோனா உறுதி\nபெங்களூரு கர்நாடகா மாநிலத்தில் இன்று 998 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 8,84,897 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கர்நாடகா மாநிலத்தில் இன்று…\nஉத்தரப் பிரதேசத்தில் இன்று 2,044 பேருக்கு கொரோனா உறுதி\nலக்னோ உத்தரப் பிரதேச மாநிலத்தில் இன்று 2,044 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 5,43,888 பேர் பாத��க்கப்பட்டுள்ளனர். உத்தரப் பிரதேச மாநிலத்தில் இன்று…\nமகாராஷ்டிராவில் இன்று 3,837 பேருக்கு கொரோனா உறுதி\nமும்பை மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்று 3,837 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 18,23,896 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மகாராஷ்டிர மாநிலத்தில் இன்று…\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 94.63 லட்சத்தை தாண்டியது\nஇன்று புயலாக மாறுகிறது ‘புரெவி’ புயல்\n5 mins ago ரேவ்ஸ்ரீ\nஇளநிலை முதலாம் ஆண்டு வகுப்பு 2021 பிப்ரவரி 1 முதல் தொடங்கும் – தமிழக அரசு அறிவிப்பு\n16 mins ago ரேவ்ஸ்ரீ\n14ம் தேதி முதல் மெரினா கடற்கரை செல்ல அனுமதி\n31 mins ago ரேவ்ஸ்ரீ\nஉலக அளவில் கொரோனா பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 6.35 கோடியை தாண்டியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141542358.71/wet/CC-MAIN-20201201013119-20201201043119-00679.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vivasayaseithigal.com/2020/05/28/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4/", "date_download": "2020-12-01T03:32:22Z", "digest": "sha1:X6RG2OMBRUMZG5H62MAVQBI2NG34VIES", "length": 10881, "nlines": 58, "source_domain": "www.vivasayaseithigal.com", "title": "கால்நடைகளுக்கு மானியத்துடன் கூடிய காப்பீடு தமிழகம் முழுவதும் தொடக்கம்: வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கு 70 சதவீதம் மானியம் | விவசாய செய்திகள்", "raw_content": "\nகால்நடைகளுக்கு மானியத்துடன் கூடிய காப்பீடு தமிழகம் முழுவதும் தொடக்கம்: வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கு 70 சதவீதம் மானியம்\nகால்நடைகளுக்கு மானியத்துடன் கூடிய காப்பீடுத் திட்டம் தமிழகத்தில் தொடங்கப்பட்டுள்ளது. கால்நடை வளர்ப்போர் இத்திட்டத்தின் மூலம் பயன்பெறலாம் என்று கால்நடை பராமரிப்பு துறை தெரிவித்துள்ளது.\nதேசிய கால்நடை இயக்கம் சார்பில் கால்நடைகளுக்கு மானியத்துடன் கூடிய காப்பீடு திட்டம் தமிழகத்தில் செயல்படுத்தப்படுகிறது.\nமதுரை மாவட்டத்தில் இந்தத் திட்டத்தில் 2300 கால்நடைகளுக்கு மானியத்துடன் கூடிய காப்பீடு செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.\nகால்நடை பராமரிப்புத்துறை மண்டல இனை இயக்குநர் மரு.சுரேஷ் கிறிஸ்டோபர் கூறுகையில், ‘‘இத்திட்டத்தின் கீழ் வறுமை கோட்டிற்கு கீழுள்ள கால்நடை வளர்போர்க்கு 70 சதவீதம் மானியமும் வறுமைக் கோட்டிற்கு மேல் உள்ள கால்நடை வளர்போர்க்கு 50 சதவீதம் மானியமும் வழங்கப்படும்.\nஇத்திட்டத்தின் கீழ் 2 1/2 வயது முதல் 8 வயது வரை உள்ள பசு மற்றும் எருமை மாடுகள் காப்பீடு செய்யலாம்.\nஅதிகபட்சமாக ரூ.35,000 மதிப்புள்ள கால்நடைகளுக்கு காப்பீடு செய்ய மானியம் வழங்கப்படுகிறது. ஓராண்டு காப்பீடு கட்டனமாக கால்நடையின் மதிப்பில் 2 சதவீதம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.\nரூபாய் 35,000க்கு மேல் காப்பீடு செய்யப்படும் கால்நடைகளுக்கு அதிகப்படியான காப்பீடு கட்டணத்தை கால்நடை உரிமையாளர்களால் செலுத்தபடவேன்டும்.ஒரு குடும்பத்திற்கு அதிக பட்சமாக 5 கால்நடைகள் இத்திட்டத்தில் காப்பீடு செய்யலாம். மேலும், விபரங்கள் தெரிந்து கொள்ள அருகில் உள்ள கால்நடை மருந்தகத்தை அனுகலாம், ’’ என்றார்.\nபால் உற்பத்தியை 20 %அதிகரிக்கும் அசோலா வளர்ப்பு முறைகள் - கால்நடைத்துறையினர் யோசனை\nTags: கால்நடைகளுக்கு மானியத்துடன் கூடிய காப்பீடு தமிழகம் முழுவதும் தொடக்கம்: வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கு 70 சதவீதம் மானியம்\nநெல் சம்பா காப்பீடு செய்ய இறுதி நாள் 30.11.2020\nமாடுகளில் பெரியம்மை நோய் – இயற்கை மருந்து மூலம் குணமாக்கலாம்\nமக்காச் சோளத்திற்கான விலை முன்னறிவிப்பு\nஈ புழுக்களால் கால்நடைகளுக்கு இவ்வளவு பாதிப்பா..\nஅதிக வருமானம்: வெள்ளாடு வளர்த்து செல்வந்தராவீர் இந்திய பயிர் விளைச்சலுக்கு ஆப்பு வைக்கும் அமெரிக்காவின் ஹார்ப்.. இந்திய பயிர் விளைச்சலுக்கு ஆப்பு வைக்கும் அமெரிக்காவின் ஹார்ப்.. இயற்கை பூச்சி விரட்டி எண்ணெய் வித்துக்களுக்கான விலை முன்னறிவுப்பு ஏப்.11-இல் வாழை சாகுபடி தொழில்நுட்ப இலவச பயிற்சி ஏலக்காய் தோட்டத்தில் காளான் விவசாயம் கரும்பு சாகுபடி - குருத்துப்புழு கரும்புத் தோகையை உரமாக்கலாம்;மகசூலை அதிகரிக்கலாம் கறவை மாடுகளுக்கான முதலுதவி மூலிகை மருத்தும் கவனிக்கத் தவறிய கடலையின் டிக்கா இலைப்புள்ளி நோய் காய்கறி மகசூலை அதிகரிக்கும் நுண்ணூட்ட கலவை குறைந்த செலவில் கோடையில் வருவாயை அள்ளித் தரும் தர்ப்பூசணி கோடை வெப்பத்திலிருந்து கால்நடைகளைக் காக்கும் வழிமுறைகள் கோழித்தீவனத்தில் வைட்டமின்-சி கலந்து கொடுக்க வேண்டும் ஆராய்ச்சி நிலையம் தகவல் சந்தை நிலவரம் (ncdex) செயற்கை கருவூட்டல் பயிற்சி தக்காளி தண்டுப்புழு- கட்டுப்பாடு பட்டுப் புழு பயிர் நோய்களை கட்டுப்படுத்த நுண்ணுயிரிகள் பயிற்சி பயிற்சிகள் பயிற்சிகள் (ஜூன்2016) பயிற்சிகள் ஆகஸ்ட் (2016) பயிற்சிகள் ஜுலை (2016) பயிற்சிகள் ஜூலை(2016) பாரம்பரிய நெல் பார்த்தீனியம் செடியை கட்டு படுத்துவது எப்படி கறவை மாடுகளுக்கான முதலுதவி மூலிகை மருத்தும் கவனிக்கத் தவறிய கடலையின் டிக்கா இலைப்புள்ளி நோய் காய்கறி மகசூலை அதிகரிக்கும் நுண்ணூட்ட கலவை குறைந்த செலவில் கோடையில் வருவாயை அள்ளித் தரும் தர்ப்பூசணி கோடை வெப்பத்திலிருந்து கால்நடைகளைக் காக்கும் வழிமுறைகள் கோழித்தீவனத்தில் வைட்டமின்-சி கலந்து கொடுக்க வேண்டும் ஆராய்ச்சி நிலையம் தகவல் சந்தை நிலவரம் (ncdex) செயற்கை கருவூட்டல் பயிற்சி தக்காளி தண்டுப்புழு- கட்டுப்பாடு பட்டுப் புழு பயிர் நோய்களை கட்டுப்படுத்த நுண்ணுயிரிகள் பயிற்சி பயிற்சிகள் பயிற்சிகள் (ஜூன்2016) பயிற்சிகள் ஆகஸ்ட் (2016) பயிற்சிகள் ஜுலை (2016) பயிற்சிகள் ஜூலை(2016) பாரம்பரிய நெல் பார்த்தீனியம் செடியை கட்டு படுத்துவது எப்படி பிரதம மந்திரி பயிர் காப்பீட்டு திட்டம் புதிய ரக நெல் பூச்சி பூச்சிக்கொல்லிக்கு தடை பொருளாதார நிபுணர்களும் மழையும் மண்ணுக்கு வளம்; விதைக்கு வீரியம்- பேராசிரியர் கண்ட தீர்வு பயோ ஃபிக்ஸ் மண்பாண்ட தொழில் நுட்பம் மரபணு மாற்று கரும்பு மல்பெரி உற்பத்தியில் அதிக வருமானம் மழைக்காலத்தில் கால்நடைகளை மேய்ப்பது எப்படி பிரதம மந்திரி பயிர் காப்பீட்டு திட்டம் புதிய ரக நெல் பூச்சி பூச்சிக்கொல்லிக்கு தடை பொருளாதார நிபுணர்களும் மழையும் மண்ணுக்கு வளம்; விதைக்கு வீரியம்- பேராசிரியர் கண்ட தீர்வு பயோ ஃபிக்ஸ் மண்பாண்ட தொழில் நுட்பம் மரபணு மாற்று கரும்பு மல்பெரி உற்பத்தியில் அதிக வருமானம் மழைக்காலத்தில் கால்நடைகளை மேய்ப்பது எப்படி மாடி தோட்டம் டிப்ஸ் மானாவாரி நிலக்கடலை சாகுபடி தொழில்நுட்பங்கள் மாவட்ட வேளாண்மை அறிவியல் நிலையங்களின் முகவரி மற்றும் தொலைபேசி எண்கள் மிளகாயை பயிர் மிளகு சம்பா வேளாண்மைத் துறை வழங்கும் மானிய உதவிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141542358.71/wet/CC-MAIN-20201201013119-20201201043119-00679.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2017/45973/", "date_download": "2020-12-01T01:36:28Z", "digest": "sha1:PPGWRMUZ7N4GLKJTYCE3EE2RSI7DFHKD", "length": 10687, "nlines": 166, "source_domain": "globaltamilnews.net", "title": "ஊடகவியலாளர்கள் எப்போதும் உண்மையை மதித்து பேனைகளை பாவிக்க வேண்டும் - ஜனாதிபதி - GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஊடகவியலாளர்கள் எப்போதும் உண்மையை மதித்து பேனைகளை பாவிக்க வேண்டும் – ஜனாதிபதி\nஊடகவியலாளர்கள் மற்றும் பத்திரிகையாளகள் எப்போதும் சரியானவற்றை த���ரிவுசெய்து, உண்மைக்கு மதிப்பளித்து தமது பேனா முனைகளை பாவிக்க வேண்டும் என ஜனாதிபதி தெரிவித்தார். சுயலாபத்துக்காக தவறு செய்யும் அரசியல்வாதிகளை பாதுகாத்து, அவர்களுக்கு ஊடகவியலாளர்கள் துதிபாடுவது மிகவும் துர்ப்பாக்கியமானது எனவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.\nஇன்று (19) கொழும்பில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன மேற்கண்டவாறு தெரிவித்தார்.\nஎவ்வளவு தவறிழைத்தாலும் அவர்கள் தொடர்பில் குறிப்பிடாமல் இருப்பதும், எவ்வளவு சரியானதாக இருந்தாலும் சிலரை இலக்கு வைத்து தாக்குவதனையும் இன்று ஊடகங்களில் காணக் கூடியதாக உள்ளது என தெரிவித்த ஜனாதிபதி மக்களுக்காக சரியான, தரமான, பெறுமதியானவற்றை சமூகத்துக்கு வழங்குவது அடுத்த சந்ததிக்காக ஊடகவியலாளர்கள் தமது பேனா முனையினால் ஆற்ற வேண்டிய பணியாகும் எனவும் குறிப்பிட்டார்.\nTagsjournalist news pen tamil tamil news உண்மை ஊடகவியலாளர்கள் ஜனாதிபதி பாவிக்க வேண்டும் பேனைகளை மதித்து\nஇலக்கியம் • இலங்கை • பிரதான செய்திகள்\nஅந்தச் சிறுவர்கள் வளர்ந்து வந்துவிட்டனர்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவரலாற்றில் முதல் முறையாக வீடியோ தொழில்நுட்பத்தினூடாக அமைச்சரவைக் கூட்டம்\nஉலகம் • பிரதான செய்திகள் • விளையாட்டு\nமரடோனாவின் மரணம் – மருத்துவரிடம் விசாரணை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகொவிட் நோய்த் தடுப்பு இராஜாங்க அமைச்சராக சுதர்ஷனி பெர்னாண்டோபுல்லே\nஇலங்கை • பிரதான செய்திகள்\n4 இளைஞர்களுக்கும் 14 நாட்கள் விளக்கமறியல்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகாரைநகரில் இயல்பு வாழ்க்கை பாதிப்பு – பல குடும்பங்கள் சுயதனிமைப்படுத்தல்\nகொல்கத்தாவில் உள்ள எல்ஐசி கட்டிடத்தில் கடுமையான தீ விபத்து\nயாழில்.5 ஆயிரம் பேருக்கு டெங்கு – நால்வர் உயிரிழப்பு \nஅந்தச் சிறுவர்கள் வளர்ந்து வந்துவிட்டனர்\nவரலாற்றில் முதல் முறையாக வீடியோ தொழில்நுட்பத்தினூடாக அமைச்சரவைக் கூட்டம் November 30, 2020\nமரடோனாவின் மரணம் – மருத்துவரிடம் விசாரணை\nகொவிட் நோய்த் தடுப்பு இராஜாங்க அமைச்சராக சுதர்ஷனி பெர்னாண்டோபுல்லே November 30, 2020\n4 இளைஞர்களுக்கும் 14 நாட்கள் விளக்கமறியல் November 30, 2020\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்��த்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nசிஐடியின் முன்னாள் இயக்குநர் ஷானி அபேசேகர மாரடைப்பால் பாதிப்பு... - GTN on ஷானியின் உயிர் அச்சுறுத்தல் தொடர்பில் மனித உரிமைகள் ஆணைக்குழு அவதானம்\nLogeswaran on தமிழ்த் தேசியப் பேரவை \nகல்வி பொருளாதார அபிவிருத்தி அமைப்பின் (FEED) முக்கியஸ்த்தர் சுரேஸ் செல்வரட்ணம் காலம் ஆகினார்... - GTN on கூனித்தீவு, சூடைக்குடா முன்பள்ளிகளின் மேம்பாடு குறித்து, FEED அமைப்பின் பிரித்தானிய பிரதிநிதி நேரில் ஆய்வு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141542358.71/wet/CC-MAIN-20201201013119-20201201043119-00680.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kayalpatnam.com/shownews.asp?id=179", "date_download": "2020-12-01T02:20:40Z", "digest": "sha1:IR5DZNOKXMRM3HOIYXOYIDZEK3UWXZXZ", "length": 12282, "nlines": 199, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nசெவ்வாய் | 1 டிசம்பர் 2020 | துல்ஹஜ் 488, 1440\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:17 உதயம் 18:47\nமறைவு 17:56 மறைவு 06:52\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nசெய்தி எண் (ID #) 179\nதிங்கள், அக்டோபர் 1, 2001\nஇந்த பக்கம் 1271 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (0) <> கருத்து பதிவு செய்ய\n(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)\n{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nஇந்த ஆக்கத்திற்கு முதலில் கருத்து பதிபவராக நீங்கள் இருங்கள்\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141542358.71/wet/CC-MAIN-20201201013119-20201201043119-00680.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/173551/news/173551.html", "date_download": "2020-12-01T02:04:11Z", "digest": "sha1:ENDZYWFAI74PBM3ECLLJABU7IZCSUNEL", "length": 7668, "nlines": 89, "source_domain": "www.nitharsanam.net", "title": "ஆண்களை மூட் அவுட் செய்ய பெண்கள் பயன்படுத்தும் சில மந்திரங்கள்..!! : நிதர்சனம்", "raw_content": "\nஆண்களை மூட் அவுட் செய்ய பெண்கள் பயன்படுத்தும் சில மந்திரங்கள்..\nபெண்களை பொறுத்தவரையில் ரகசிங்கள் காப்பதுல ஒரு வார்த்தையில் பல அர்த்தங்கள் வைத்திருப்பது, மெசேஜ் அனுப்பினால் அதிலும் பல மர்மங்கள் ரகசிங்கள் மறைந்திருக்கும்.\nஉதாரணத்திற்கு சரி போயிட்டு வா.. எனக்கு ஒரு பிரச்சனையும் இல்ல என்று சொல்வார்கள். ஆனால் நண்பருடன் வெளியே போய்விட்டு மறு படியும் வீடு திரும்பினால் என்னைவிட உனக்கு உன்னோட நண்பர்கள்தான் முக்கியமா போயிட்டாங்களா என்று கேட்பார்கள்.\nஇது போன்று பெண்கள் ஒரு வார்த்தையில் ஆண்களை குழிதோண்டி புதைத்து விடுவார்கள். அப்படி மூட் அவுட் செய்யும் சில வார்த்தைகள் இதோ.\nஇந்த வார்த்தையை பொறுத்தவரையில் இன்று வரை பொருளில்லை. ஒரே ஒரு ரியாக்ஷன் அவ்வளவுதான் இதனை கடவுளால் கூட கண்டு பிடிக்க முடியாது.\nஇந்த சும்மாதாங்க ஒண்ணுமில்லை என உங்களோட காதலி கூறினால் அதனை சாதாரணமாக விட்டு விடாதீங்க, என்ன பிரச்சனை என்று கேட்டு தெரிந்து கொண்ட பின்னர் அங்கிருந்து செல்லுங்கள். இதில் பல ஆயிரம் பிரச்சனைகள் ஒளிந்து கொண்டிருக்கிறது.\nமேக்கப் செய்வதற்கும் பல உடைகளை மாற்றுவதற்கும் பல மணி நேரம் பெண்கள் எடுத்துக்கொள்வார்கள். இதில் ஆண்கள் என்றாவது ஒரு நாள் 5 நிமிடம் எடுத்துக்கொண்டால் ஏன் இப்படி ப���்றீங்க உங்களுக்கு சீக்கிரம் ரெடியாக தெரியாதா என்று சொல்வார்கள். அப்போது ஆண்களுக்கு எங்கிருந்துதான் கோபம் வருமா தெரியாது.\nபெண்களை பொறுத்தவரையில் மேக்கப் போடுவதற்கு அவர்கள் ஒரு நாள் முழுவதும்கூட எடுத்துக்கொள்வார்கள். அந்த சமயத்தில் ஆண்கள் போய் கேட்டால் மேக்கப் கொஞ்சம் அதிகமாக இருக்கிறது என்றால் உடனே மூஞ்சியை தூக்கி வைத்துகொள்வார்கள்.\nஇதனால் ஆண்கள் மனைவியிடமோ அல்லது காதலியிடமோ எதையும் கேட்காமல் கண்டும் காணாமல் போய்விடுவதே சிறந்தது.\nPosted in: செய்திகள், அவ்வப்போது கிளாமர்\nஆரம்பமானது “ஆபரேஷன் அமித் ஷா” – கோலாகல ஸ்ரீநிவாஸ்\nசவூதி அரேபியாவின் சில கடுமையான தண்டனைகள்\nநடுங்கவைக்கும் சவூதி அரேபியாவின் 12 சட்டங்கள் \nஉடலுக்கு நன்மை தரும் நடைப்பயிற்சி\nகடினமான நோயையும் எளிதில் குணமாக்கலாம்\nபள பள அழகு தரும் பப்பாளி\nகாணாமல் போனவர்களின் உறவினர்கள் சிலரும் உருக்கமான வேண்டுகோள்\n© 2020 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141542358.71/wet/CC-MAIN-20201201013119-20201201043119-00680.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lanka4tv.com/news-view/3490/17", "date_download": "2020-12-01T02:27:01Z", "digest": "sha1:LU3CXF4QQ7LCXNVJBBR3KIM3EYXWXELI", "length": 9609, "nlines": 166, "source_domain": "lanka4tv.com", "title": "தாலி ஆணுக்கா? பெண்ணுக்கா?", "raw_content": "\nNov 30, 2020 - 9 வயது சிறுமி பாடசாலை கழுத்து பட்டியில் தொங்கிய நிலையில் சாவு-பருத்தித்துறையில் சம்பவம்\nNov 30, 2020 - மனிதர்களை நூறு ஆண்டுகள் வாழவைக்கும் அற்புத பானம்\nNov 30, 2020 - திருகோணமலையில் திடீரென உயிரிழந்த சிறுவன்- வைத்தியசாலையில் பதற்றம்\nNov 30, 2020 - காட்டுப்பகுதியில் ஆயிரத்துக்கு மேற்பட்ட துப்பாக்கி ரவைகள் மீட்பு\nNov 30, 2020 - கட்டாய தனிமைப்படுத்தலில்..\nNov 30, 2020 - லங்கா பிரிமியர் லீக் தொடரின் இரண்டு போட்டிகள் இன்று\nNov 30, 2020 - யாழ்.பிசிஆர் சான்றிதழை ஏற்க மறுக்கும் விமான நிலையம்; நவலோகா வைத்தியசாலையை ஏற்பது ஏன்\nNov 30, 2020 - கைதிகளை சந்திக்க அனுமதியுங்கள்; சிறைச்சாலையின் முன் குடும்பத்தவர்கள் கதறல்..\nNov 30, 2020 - கண்டி – திகன பகுதியில் தினமும் நில அதிர்வா\nNov 30, 2020 - நண்பனுக்கு உதவப்போய் விபரீத முடிவெடுத்த இளைஞன்\nNov 30, 2020 - பஷில் ராஜபக்ச விடுதலை\nNov 30, 2020 - பெண்களுக்கு கொரோனா கற்றுக்கொடுத்த கைத்தொழில்\nNov 30, 2020 - பாடகி வாணி ஜெயராம் பிறந்த நாள் இன்று 30-11-2020\nNov 30, 2020 - பொதுமக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை- வளிமண்டலவியல் திணைக்களம்..\nஎண் 4 (4,13,22,31) ல் பிறந்தவர்களின் வாழ்க்கை ரகசி���ம்\nஎண் 4 (4,13,22,31) ல் பிறந்தவர்களின் வாழ்க்கை ரகசியம்\nஎண் (3) மூன்றில் பிறந்தவர்களின் வாழ்க்கை ரகசியங்கள்\nஎண் (3) மூன்றில் பிறந்தவர்களின் வாழ்க்கை ரகசியங்கள்; இவர்கள் முன்னேறாமல் இருப்பதற்கு கரணம் \nஎண் 2 (2,11, 20, 29) ல் பிறந்தவர்களா\nஎண் 2 (2,11, 20, 29) ல் பிறந்தவர்களா\nமேலும் எண் சோதிடம் ...\nசந்திர கிரகணம் எங்கு, எப்படி, எப்போது தெரியும்\nசந்திர கிரகணம் எங்கு, எப்படி, எப்போது தெரியும் இந்தியாவில் நிலவு மறையும் நேரம் என்ன\nபழமையான ஆலமரத்தில் காட்சியளித்த அம்மன் திருவுருவம்- பார்வையிட படையெடுக்கும் பக்தர்கள்\nபழமையான ஆலமரத்தில் காட்சியளித்த அம்மன் திருவுருவம்- பார்வையிட படையெடுக்கும் பக்தர்கள்\nஈழ கலைஞர்கள் பலர் ஒருங்கிணைந்த வீரத்தமிழ் பாடல் வீடியோ\nஈழ கலைஞர்கள் பலர் ஒருங்கிணைந்த வீரத்தமிழ் பாடல் வீடியோ\nவாழைக்காய் வறுவல் இன்று செய்து பாருங்கள்\nவாழைக்காய் வறுவல்இன்று செய்து பாருங்கள்\nமனம் இருந்தால் மார்க்கம் உண்டு மனஉறுதி இருந்தால் எல்லாம் உண்டு\nமனம் இருந்தால் மார்க்கம் உண்டு மனஉறுதி இருந்தால் எல்லாம் உண்டு\nஉங்க முடி எலி வால் மாதிரி ஒல்லியா இருக்கா அடர்த்தியாக்க சக்தி வாய்ந்த இந்த கறுப்பு பொருள் போதும்\nஉங்க முடி எலி வால் மாதிரி ஒல்லியா இருக்கா அடர்த்தியாக்க சக்தி வாய்ந்த இந்த கறுப்பு பொருள் போதும்\nஈழ கலைஞர்கள் பலர் ஒருங்கிணைந்த வீரத்தமிழ் பாடல் வீடியோ\nஈழ கலைஞர்கள் பலர் ஒருங்கிணைந்த வீரத்தமிழ் பாடல் வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141542358.71/wet/CC-MAIN-20201201013119-20201201043119-00680.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasee.com/2020/05/20/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%81/", "date_download": "2020-12-01T02:19:39Z", "digest": "sha1:XXFOTUMO4OOUHKHJNU6VLEJ7C43ENVIC", "length": 7546, "nlines": 102, "source_domain": "lankasee.com", "title": "கொரோனா தொற்றிலிருந்து சுகமடைந்த 103 வயது பெண்மணி! எந்த நாடு தெரியுமா? | LankaSee", "raw_content": "\nகொள்ளை அழகில் ஜொலிக்கும் நகுலின் குழந்தை…\nஇலங்கை பொலிஸாருக்கு பிரதமர் மஹிந்த புகழாரம்\nவவுனியாவில் அதிகரிக்கும் மற்றுமொரு நோய்..\nபிரித்தானியின் கொலனித்தீவில் ஆளுனராக நியமிக்கப்பட்ட இலங்கை தமிழ் பெண்..\nகிளிநொச்சி மாவட்ட க.பொ.த சாதாரண மாணவர்களுக்கான கல்வி நடவடிக்கைகள் நாளை ஆரம்பம்\nகிளிநொச்சியில் 785 குடும்பங்கள் தனிமைப்படுத்தலில்; 15 பேருக்கு கொரோனா\nகாங்கேசன்துறையில் கடலில் அடித���துச் செல்லப்பட்ட இருவரின் சடலங்களும் மீட்பு..\nவாழைச்சேனை பிரதேச சபை உறுப்பினர்களுக்கு அச்சுறுத்தல்.. முக்கிய செய்தி..\nமன்னாரில் 4 கொரோனா தொற்றாளர்கள்\nகொரோனா தொற்றிலிருந்து சுகமடைந்த 103 வயது பெண்மணி\nபிரான்ஸில் Hélène François என்ற அந்த பெண்மணியை மருத்துவர்களும் செவிலியர்களும் கரவொலி எழுப்பி மரியாதை செலுத்தி மருத்துவமனையிலிருந்து வீட்டுக்கு அனுப்பி வைத்தனர்.\nHélène மூன்று மாதங்களாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.\nநான் மிகவும் வலிமையானவள், நான் குணமடைய வேண்டும் என்று விரும்பினேன், கொரோனா வந்தது, சென்றது, கடவுளுக்கு நன்றி என்கிறார் Hélène.\nஏற்கனவே ஸ்பானிஷ் ப்ளூவை வென்ற Hélène, தற்போது கொரோனாவையும் வென்றுள்ளார்.\nஜனாதிபதிக்கு பாராளுமன்றத்தின் ஒத்துழைப்பு அவசியமாகும்\nராஜபக்ஷக்களின் ஆட்சியை இல்லாதொழிக்க வேண்டும்\nபிறந்த குழந்தையின் உடலில் கொரோனா ஆன்டிபாடிகள்: ஒரு அபூர்வ கண்டுபிடிப்பு… வெளியான முக்கிய தகவல்\nமணமேடையில் வாடிய முகத்துடன் மாப்பிள்ளை சொத்துக்காக மிகவும் வயதான பெண்ணை மணந்தாரா\nகர்ப்பம் இல்லை… எந்த ஒரு அறிகுறியும் இல்லை 18 வயதில் குழந்தை பெற்றெடுத்த பெண்….\nகொள்ளை அழகில் ஜொலிக்கும் நகுலின் குழந்தை…\nஇலங்கை பொலிஸாருக்கு பிரதமர் மஹிந்த புகழாரம்\nவவுனியாவில் அதிகரிக்கும் மற்றுமொரு நோய்..\nபிரித்தானியின் கொலனித்தீவில் ஆளுனராக நியமிக்கப்பட்ட இலங்கை தமிழ் பெண்..\nகிளிநொச்சி மாவட்ட க.பொ.த சாதாரண மாணவர்களுக்கான கல்வி நடவடிக்கைகள் நாளை ஆரம்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141542358.71/wet/CC-MAIN-20201201013119-20201201043119-00680.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/heroines/14-kannada-cinema-jayamala-ayappan-idol.html", "date_download": "2020-12-01T02:42:18Z", "digest": "sha1:X2LVKKQAGEVSW657KRU35VXHYESBHSFR", "length": 18904, "nlines": 189, "source_domain": "tamil.filmibeat.com", "title": "சபரிமலை ஐயப்பன் சிலையைத் தொட்ட வழக்கு: ஜெயமாலாவுக்கு எதிராக குற்றப்பத்திரிக்கை தாக்கல் | Chargesheet filed against Kannada actress Jayamala | ஜெயமாலாவுக்கு எதிராக குற்றப்பத்திரிக்கை தாக்கல் - Tamil Filmibeat", "raw_content": "\n4 min ago அடுத்த மாதம் தொடங்குகிறது.. விக்னேஷ் சிவனின் காத்து வாக்குல ரெண்டு காதல் ஷூட்டிங்\n2 hrs ago இந்த வாரமும் நாமினேஷனில் 7 பேர்.. அந்த 2 பேரும் இருக்காங்க.. அப்போ எவிக்ட்டாக போறது இவரா\n2 hrs ago எனக்கு நடந்தது நியாயமே இல்லை.. நேர்மை நேர்மைன்னு பொய் சொல்றாரு.. ஷிவானியிடம் கதறிய பாலாஜி\n2 hrs ago கேப்டன் டாஸ்க் நீங்க கேளுங்க.. ஆரிக்கு எதிராய் பாலாஜிக்கு கொம்பு சீவி விட்ட சனம்.. சிறப்பா செஞ்சாங்க\nNews டிசம்பர் மாத சந்திராஷ்டம நாட்கள் : எந்த ராசிக்காரர்கள் எந்த நாளில் கவனமா இருக்கணும் தெரியுமா\nAutomobiles உங்க வாகனங்களை இப்பவே பாதுகாத்துக்கோங்க வருகிறது புதிய விதி... இந்த சான்று இல்லைனா ஆர்சி ரத்தாகிவிடும்..\nLifestyle இந்த 3 ராசிக்காரர்களும் இன்று கொஞ்சம் சிக்கனமாக செலவு செய்வது நல்லது…\nSports ஐஎஸ்எல் 2020: இக்கட்டான நிலையில் கோவா.. அடித்து வெளுத்த நார்த்-ஈஸ்ட்.. கடைசியில் ஆட்டம் டிரா\nFinance லட்சுமி விலாஸ் வங்கி ஊழியர்களும், வாடிக்கையாளர்களும் மகிழ்ச்சி.. DBS புதிய அறிவிப்பு..\nEducation கல்லூரிகள் டிச.,7 முதல் தொடங்கப்படும்\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசபரிமலை ஐயப்பன் சிலையைத் தொட்ட வழக்கு: ஜெயமாலாவுக்கு எதிராக குற்றப்பத்திரிக்கை தாக்கல்\nதிருவனந்தபுரம்: சபரிமலை ஐயப்பன் கோவிலுக்குச் சென்று, ஐயப்பன் சிலையை தொட்டதாக தொடரப்பட்ட வழக்கில் கன்னட நடிகை ஜெயமாலாவுக்கு எதிராக இன்று பத்தனம்திட்டா மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது.\nகடந்த 2006-ம் ஆண்டு ஜுன் மாதம் சபரிமலையில் சுவாமி ஐயப்பன் சன்னதியில் தேவ பிரசன்னம்' என்று கூறப்படும் ஜோதிடம் பார்க்கப்பட்டது. பிரசன்னம் பார்த்த ஜோதிடர் உன்னிகிருஷ்ணன், ஐயப்பனுக்கு பூஜைகளும், சடங்குகளும் உரிய புனிதத்தன்மையுடன் நடத்தப்படவில்லை. ஒரு பெண் சுவாமியின் விக்ரகத்தை தொட்டு வணங்கியதாகவும் தெரிகிறது. இதனால் சுவாமி கோபத்தில் இருக்கிறார் என்றார்.\nஇவர் இப்படிக் கூறிய சில நாட்களிலேயே ஜெயமாலா, சபரிமலை தேவஸ்தானத்துக்கு ஒரு கடிதத்தை பேக்ஸ் மூலம் அனுப்பினார். அதில், தான் 18 வயதாக இருக்கும்போது சபரிமலைக்கு வந்ததாகவும், சுவாமி அய்யப்பனை தொட்டு வணங்கியதாகவும், அதற்கு பிராயச் சித்தம் செய்ய விரும்புவதாகவும் அவர் குறிப்பிட்டு இருந்தார்.\nஇதனால் பெரும் பரபரப்பும், சர்ச்சையும் வெடித்தது. ஆனால் ஜெயமாலாவின் கூற்றை சபரிமலை தேவஸ்தானமும், மேல் சாந்தி உள்ளிட்ட பூசாரிகளும் இதை திட்டவட்டமாக மறுத்தனர். 10 வயது முதல் 50 வயது வரையிலான பெண்கள் பம்பை நதியை தாண்டி சபரிமலை ஏறவோ, சுவாமி அய்யப்பனை தரிசனம் செய்யவோ அனுமதி இல்லை என்றும், கோவிலின் புகழுக்கு களங்கம் உண்டாக்க நடிகையும், உன்னிகிருஷ்ணனும் சதி செய்து இவ்வாறு கதை கட்டி விடுவதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.\nஇதையடுத்து குற்றப் பிரிவு விசாரணைக்கு கேரள அரசு உத்தரவிட்டது. அவர்கள் பெங்களூர் சென்று ஜெயமாலாவிடம் விசாரணை நடத்தினர்.\nஜோதிடர் உன்னிகிருஷ்ணன், அவரது உதவியாளர் ரகுபதி ஆகியோரிடமும் விசாரணை நடத்தப்பட்டது.\nவிசாரணையில், ஜெயமாலாவும், உன்னிகிருஷ்ணனும் திட்டமிட்டு, சபரிமலை கோவிலுக்கு இழுக்கு உண்டாக்கவும், பக்தர்களின் உணர்வுகளை புண்படுத்தவும், தீய எண்ணம் கொண்டு, பக்தர்களின் கூட்ட நெரிசலில் சுவாமியை தொட்டு வணங்கியதாக, உண்மைக்கு புறம்பாக, பொருத்தமில்லாத, நடைமுறைக்கு சாத்தியமில்லாத, தகவலை வெளியிட்டதாக தெரிய வந்தது.\nமேலும் தனது பிரசன்னம் உண்மையானது என்று அனைவரையும் நம்ப வைக்கும் வகையில் உண்ணிகிருஷ்ணன் ஆடிய நாடகத்திற்கு ஜெயமாலாவும், ரகுபதியும் உடந்தையாக இருந்ததும் தெரிய வந்தது.\nஇதையடுத்து ஜெயமாலா(50), ஜோதிடர் உன்னிகிருஷ்ணன் மற்றும் அவரது உதவியாளர் ரகுபதி ஆகியோர் மீது ஈபிகோ பிரிவு 295 கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. அவர்கள் மீது வேண்டுமென்றே மத உணர்வுகளை புண்படுத்தும்படி நடந்து கொண்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அந்த வழக்கில் இன்று பத்தனம்திட்டா மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஜெயமாலாவுக்கு எதிராக குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.\nஇதற்கிடையே, தான் யாரையும் புண்படுத்தும் நோக்கோடு இதை தெரிவிக்கவில்லை என்று ஜெயமாலா கூறியுள்ளார்.\nபள்ளிக்கட்டு சபரிமலைக்கு.. 27 ஆண்டுகளுக்கு பிறகு இருமுடிகட்டி ஐய்யப்பன் கோவிலுக்கு புறப்பட்ட சிம்பு\nசபரிமலை விவகாரம்: பிரபல இயக்குனர் மீது சாணம் வீசி தாக்குதல்\n'அரசியல் செய்வதற்காக அடம்பிடித்து சபரிமலை செல்லும் பெண்கள்'... காயத்திரி ரகுராம் சர்ச்சை கருத்து\nசபரிமலை விவகாரம்: கமல் ஹாஸனை கலாய்த்த எஸ்.வி. சேகர்\nசபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு பெண்கள் செல்வதை யாராலும் தடுக்க முடியாது: நடிகர் சிவக்குமார்\nபிரம்மச்சாரி ஐயப்பன் கோவிலுக்குள் அனைத்து வயது பெண்களை அனுமதிப்பதா\nஐயப்பன் கோவிலில் வழிபட்ட மோகன்லால்\nசபரிமலைய��ல் தனுஷ்... ரஜினிக்காக பிரார்த்தனையா\nநடிகை ஜெயமாலாவுக்கு கேரள நீதிமன்றம் நோட்டீஸ்\nஐயப்பன் சிலையை தொட்டதாக நாடகம்-ஜெயமாலா ஆஜராக கேரள கோர்ட் உத்தரவு\nஅய்யப்பனைத் 'தொட்ட' விவகாரம்: ஜெயமாலா மீதான வழக்கு தள்ளுபடி\nசிலை தொட்ட வழக்கு-நடிகை ஜெயமாலா ஏப். 4ல் ஆஜராக கேரள நீதிமன்றம் உத்தரவு\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nRead more about: ayappan idol ayappan idol touching case ஐயப்பன் சிலையைத் தொட்ட வழக்கு சபரிமலை ஜெயமாலா ஜெயமாலாவுக்கு எதிராக குற்றப்பத்திரிக்கை தாக்கல் chargesheet filed against actress jayamala sabarimala\nதொழிலதிபருடன் திடீர் காதல்.. விஸ்வாசம், சர்கார் பட நடிகை ரகசிய திருமணம்.. திரையுலகம் வாழ்த்து\nவிரைவில் வருகிறது.. விஜய் மக்கள் இயக்கம் சார்பில் தனி யூடியூப் சேனல்.. நிர்வாகிகள் முடிவு\nகாத்துப் போன பலூன் ஆன எலிமினேஷன்.. பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறினார் சம்யுக்தா\nசூர்யாவின் அடுத்த பட இயக்குனர் யாருனு தெரியுமா | டாப் 5 பீட் -யில்\nசுசீந்திரன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் சாம்பியன் படத்தின் இசை வெளியிட்டு விழா\nதமிழ் நாட்டு மேடையில் பேசவே பயமா இருக்கு மாமாங்கம் பத்திரிகையாளர் சந்திப்பில் மம்மூட்டி பதற்றம்\nசமீபத்தில் கேரளா முதல்வரை சந்தித்த பிரணவ் ரஜினியையும் சச்சினையும் சந்தித்துள்ளார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141542358.71/wet/CC-MAIN-20201201013119-20201201043119-00680.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://uyirmmaibooks.com/product/%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2020-12-01T01:48:12Z", "digest": "sha1:NAHMQMIYNUUZMSLHYJDOZWFFDUGSZZ2V", "length": 5903, "nlines": 82, "source_domain": "uyirmmaibooks.com", "title": "ஆண்பால் பெண்பால் – Uyirmmai Pathippagam", "raw_content": "\nHome / நாவல் / ஆண்பால் பெண்பால்\nஎல்லா விலங்குகளிலும் உள்ள ஆண்-பெண் பாகுபாடு போல இல்லை. மனிதர்களில் உள்ள ஆண்-பெண் பாகுபாடு. ஆணின் விலா எலும்பிலிருந்து பிறந்து வேறு ஒரு விலங்காகவே மாறியிருக்கிறாள் பெண். சிந்திக்கத் தெரிந்த விலங்காக இருப்பதால் ஏராளமான மாறுபட்ட கருத்துக்கள் இருவருக்குள்ளும். நடை, உடை, பாவனை தொடங்கி. எதிர்பார்ப்பு நம்பிக்கை, பிடிவாதம், இயலாமை, இயல்பு, கையெழுத்து, குரல் ,சிந்தனை எல்லாவற்றிலும் இழையோடும் மெல்லிய துருவபந்தம். பொழுதுபோக்கு மட்டுமின்றி, அரசியல் விஷயங்களிலும் கணவன்களிடம் விலகி முடிவெடுத்தார்கள் மனைவிகள். அந்தவிதத்தில் பொழுதுபோக்கு, அரசியல் இரண்டிலும் தன்னிகரில்லா ஒரு வரலாற்���ு நாயகன் இநத் நாவலின் மையப்புள்ளியாகியிருக்கிறார்\nஎல்லா விலங்குகளிலும் உள்ள ஆண்-பெண் பாகுபாடு போல இல்லை. மனிதர்களில் உள்ள ஆண்-பெண் பாகுபாடு. ஆணின் விலா எலும்பிலிருந்து பிறந்து வேறு ஒரு விலங்காகவே மாறியிருக்கிறாள் பெண். சிந்திக்கத் தெரிந்த விலங்காக இருப்பதால் ஏராளமான மாறுபட்ட கருத்துக்கள் இருவருக்குள்ளும். நடை, உடை, பாவனை தொடங்கி. எதிர்பார்ப்பு நம்பிக்கை, பிடிவாதம், இயலாமை, இயல்பு, கையெழுத்து, குரல் ,சிந்தனை எல்லாவற்றிலும் இழையோடும் மெல்லிய துருவபந்தம். பொழுதுபோக்கு மட்டுமின்றி, அரசியல் விஷயங்களிலும் கணவன்களிடம் விலகி முடிவெடுத்தார்கள் மனைவிகள். அந்தவிதத்தில் பொழுதுபோக்கு, அரசியல் இரண்டிலும் தன்னிகரில்லா ஒரு வரலாற்று நாயகன் இநத் நாவலின் மையப்புள்ளியாகியிருக்கிறார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141542358.71/wet/CC-MAIN-20201201013119-20201201043119-00680.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://worldtamilforum.com/historical_facts/2000-years-ago-italy-state-relationship/", "date_download": "2020-12-01T01:46:19Z", "digest": "sha1:G6V3FELF5DQCO7TZUJ4IYGXDGP3JYOE7", "length": 14617, "nlines": 126, "source_domain": "worldtamilforum.com", "title": "World Tamil Forum – உலகத் தமிழர் பேரவை » 2000 ஆண்டுகளுக்கு முன் இத்தாலி – தமிழக உறவு !", "raw_content": "\nYou are here:Home வரலாற்று சுவடுகள் 2000 ஆண்டுகளுக்கு முன் இத்தாலி – தமிழக உறவு \n2000 ஆண்டுகளுக்கு முன் இத்தாலி – தமிழக உறவு \n2000 ஆண்டுகளுக்கு முன் இத்தாலி – தமிழக உறவு \n(இந்திய அரசியலில் திருமதி சோனியா காந்தி குதித்தவுடன் இத்தாலி நாடு பற்றி புதிய ஆர்வம் பிறந்துள்ளது. ஆனால் ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே இத்தாலியர்கள் தமிழ்நாட்டில் வசித்தது பற்றி தமிழ் இலக்கியத்தில் ஏராளமான குறிப்புகள் உள்ளன\nஇத்தாலி நாடு ஐரோப்பாவில் உள்ளது. அதன் தலைநகரம் ரோம். சுமார் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் ரோமாபுரி வணிகர்கள் தமிழ்நாட்டிற்குக் கப்பல்களில் வந்தனர். அவர்கள் ஏராளமான தங்கத்தைக் கொண்டு வந்து பாண்டிய நாட்டு முத்துக்களையும் சேர நாட்டு மிளகையும் ஏற்றிச் சென்றனர். சங்க இலக்கியத்தில் ரோமானியர்களையும் கிரேக்கர்களையும் “யவனர்” என்ற சொல்லால் புலவர்கள் குறித்தனர். சங்கத் தமிழ் நூல்களில் ‘யவனர்’ பற்றி ஆறு இடங்களிலும் சிலப்பதிகாரம், மணிமேகலை, சீவக சிந்தாமணி பெருங்கதை ஆகிய நூல்களில் ஏராளமான இடங்களிலும் குறிப்புகள் வருகின்றன.\nஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர��� பேரவை – யுடன் இணைவீர். இணைய இங்கு அழுத்தவும்.\n”யவனர் தந்த வினைமாண் நன்கலம்\nபொன்னொடு வந்து கறியொடு பெயரும்” – அகநானூறு 149\nஎருக்காட்டூர் தாயங்க்கண்ணனார் பாடிய இப்பாடலில் ரோமானிய கப்பல்கள் தங்கம் கொண்டு வந்து மிளகு (கறி) ஏற்றிச் சென்ற அரிய செய்தி உள்ளது. இதை உறுதிப்படுத்தும் வகையில் தமிழ்நாடு முழுவதும் ஆயிரக்கணக்கான ரோமானிய தங்க, வெள்ளி நாணயங்கள் கிடைத்து வருகின்றன.\nயவனர் கொண்டு வந்த மதுவை (wine) தங்கக் கிண்ணங்களில் பாண்டிய மன்னன் நன்மாறன் குடித்த காட்சியை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் அழகாக வருணிக்கிறார் :\n”யவனர் நன்கலம் தந்த தண்மகழ் தேறல்\nபொன்செய் புனை கலத்து ஏந்தி நாளும்\nஒண்தொடி மகளிர் மடுப்ப மகிழ்சிறந்து” -புறநானூறு 56\nதமிழகத்தில் அழகன் குளம், அரிக்கமேடு, காவேரிப்பூம்பட்டினம் ஆகிய இடங்களில் நடந்த அகழ்வாராய்ச்சியில் நிறைய ரோமானிய மது ஜாடிகள் கிடைத்தது மேற்கண்ட பாடல் செய்தியை உறுதிப்படுத்துகிறது.\nஸ்டிராபோ, பிளினி, தாலமி ஆகிய மேலை நாட்டு எழுத்தாளர்கள் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் எழுதிய நூல்களில் தமிழக – இத்தாலிய உறவு பற்றியும் ரோம் நகரிலிருந்த ஆறு லட்சம் பவுன் தங்கம் தமிழ்நாட்டிற்குச் சென்றதால் ரோமாபுரியில் ஏற்பட்ட கொந்தளிப்பு பற்றியும் கூறியிருக்கிறார்கள். பெரிப்புளுசு என்னும் யாத்திரை நூலிலும் இது பற்றி விவரங்கள் உள்ளன.\nநெடுநல்வாடையில் (வரி 101-102) ரோமானிய பாவை விளக்குகள் பற்றியும் முல்லைப்பாட்டு (வரி 59-63) என்னும் நூலில் யவனர்கள் மெய்க்காவலர்களாக (Bodyguard) பணியாற்றியது குறித்தும் சுவையான செய்திகள் உள்ளன.\nபதிற்றுப்பத்து (பதிகம்2) என்னும் நூலில் யவனர்களை சேர மன்னன் இம்யவரம்பன் நெடுஞ்சேரலாதன் தண்டித்த ஒரு செய்தியும் உள்ளது. யவனர்களை அவன் பிடித்து வந்து தலையை மொட்டையடித்து எண்ணையை ஊற்றி அவமானப்படுத்திய தகவலை குமட்டூர் கண்ணனார் என்ற புலவர் தருகிறார். கடியலூர் உருத்திரங்கண்ணனார் பாடிய பெரும்பாணாற்றுப்படையில், பார்ப்பனர்கள் வேள்வி செய்து நிறுவிய வேள்வித்தூணில் உச்சியில் யவனர்கள் விளக்கு ஏற்றி வைத்த செய்தி கிடைக்கிறது.\n”கேள்வி அந்தணர் அருங்கடன் கிறுத்த\nஒதிம விளக்கின் உயர்மிசைக்கொண்ட” -பெரும்பாணாற்றுப்படை 315-317\nசங்க காலத்திற்குப் பின் இயற்றப்பட்ட நூ���்களில் யவனத் தச்சர்களின் கலை வேலைப்பாடு மிக்க கட்டிடங்கள் அணிகலன்கள் பற்றிய செய்திகள் கிடைக்கின்றன. யவனர் செய்த தானியங்கி ஆயுதங்கள் குறித்து சீவக சிந்தாமணி பல சுவையான செய்திகளைத் தருகின்றது. படையெடுத்து வரும் எதிரிகள் மீது ஈட்டிகளையும் அம்புகளையும் எறிவதற்கு கோட்டை உச்சியில் யவனப் பொறிகள் இருந்ததாம். எதிரிகள் தலையில் கொதிக்கும் உலோகத்தை ஊற்றவும் பலவகை உருவம் படைத்த ஆயுதங்களை ஏவவும் யவனர்கள் எந்திரங்களை அமைத்தனராம்.\n(சீவக சிந்தாமணி பாடல்கள் 104,114,537,1146, 1475)\nதிருத்தக்க தேவர் ஒன்பதாம் நூற்றாண்டில் எழுதிய சீவக சிந்தாமணியில் இவ்வளவு விவரங்களைக் காணும்போது சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு இத்தாலிய செல்வாக்கு தமிழகத்தில் நிலவியது தெரிகிறது. நாணயங்கள் முதல் அமராவதி சிற்பங்கள் வரை பல இடங்களில் ரோமானிய தாக்கம் புலப்படுகிறது. இதே போல தமிழர்களின் பண்பாடும் ரோம் வரை பரவியதற்கு அந்நாட்டு இலக்கியங்களில் எண்ணற்ற சான்றுகள் உள்ளன.\nLeave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்:\tCancel reply\n“சிந்துவெளியில் இன்றும் தமிழ் ஊர்ப்பெயர்கள்” 22 Comments\nதெலுங்கு கட்டபொம்முலு என்கிற வீரபாண்டிய கட்டபொம்மன் ஒரு கொள்ளைக்காரன் மட்டுமல்லாது ஒரு கோழை என்கிறார் தமிழ் வாணன்\nதிருவள்ளுவருக்கு பிரமாண்டமான விழா எடுத்து, வள்ளுவர் சிலையை ஆளுநர் மாளிகையில் நிறுவுவேன் – மாண்புமிகு தமிழக ஆளுநர் உலகத் தமிழர் பேரவையிடம் வாக்குறுதி\nதமிழரின் வரலாற்றுப் புதையலான பொற்பனைக்கோட்டை\n” – பெரியார் – கி. ஆ. பெ. விசுவநாதம் இடையே நடந்த மோதல்கள்\nகாணாமல் ஆக்கப்பட்டோருக்கு, நீதி கேட்டு கனடா-வில், நெடு நடை – உலகத் தமிழர் பேரவை ஆதரவு\nதமிழ் செய்தி மையம் Zoom இணைய வழி நடத்தும் “மும்பை தமிழர்களின் நெடிய வரலாறு\n: : முகநூல் : :\n: : முகநூல் : :\n: : வெளியீட்டு செய்திகளை பெற : :\nகீழே உள்ள பொத்தானை அழுத்துக......\n: : அன்றாட செய்திகளை பெற : :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141542358.71/wet/CC-MAIN-20201201013119-20201201043119-00680.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinakaran.com/District_Detail.asp?Nid=953480", "date_download": "2020-12-01T03:25:43Z", "digest": "sha1:AVHMSKYC2FJDXWSOQMBK4V2WEAQAHDQW", "length": 7911, "nlines": 62, "source_domain": "www.dinakaran.com", "title": "முதலமைச்சர் பாதுகாப்பு வாகனத்திற்கு அச்சுறுத்தல் தனியார் கல்லூரி பஸ் டிரைவரிடம் விசாரணை | சேலம் - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மாவட்டம் > சேலம்\nமுதலமைச்சர் பாதுகாப்பு வாகனத்திற்கு அச்சுறுத்தல் தனியார் கல்லூரி பஸ் டிரைவரிடம் விசாரணை\nமேச்சேரி, ஆக.14: மேட்டூர் அணையில் இருந்து நேற்று காலை காவிரி டெல்டா பாசனத்திற்காக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தண்ணீரை திறந்து வைத்தார். இதனையொட்டி, மேட்டூர், மேச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் பலத்த பாதுகாப்பிற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. முன்னதாக தமிழக முதல்வர் சேலத்தில் உள்ள தனது வீட்டில் இருந்து புறப்பட்டு காரில் வரும் வழிநெடுகிலும் போக்குவரத்து நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. அப்போது, வெள்ளாரில் இருந்து மாணவிகளை ஏற்றிக்கொண்டு வந்த தனியார் கல்லூரி பஸ் ஒன்று, மேச்சேரி அருகே காமனேரி பஸ் ஸ்டாப் பகுதியில் முதலமைச்சர் பாதுகாப்பு வாகனத்தின் மீது மோதுவது போல் சென்றது.இதுகுறித்து உடனடியாக பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறை அதிகாரிகளுக்கு தெரிவிக்கபட்டு 5வது மைல் பகுதியில் அந்த பஸ் நிறுத்தப்பட்டது. அதில், மாணவிகள் இருந்ததால் அவர்களை கல்லூரியில் இறக்கிய விட்டு பஸ்சை கொண்டுவருமாறு தலைமை காவலர் கோவிந்தன் அறிவுறுத்தினார். இதையடுத்து, ஓமலூர் போலீஸ் ஸ்டேஷனுக்கு கொண்டு வரப்பட்டு கல்லூரி வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக டிரைவர் பெருமாளிடம்(29) போலீசார் விசாரித்து வருகின்றனர்.\nநிதி ஒதுக்கீட்டில் பாரபட்சம் கண்டித்து திமுக உறுப்பினர்கள் தர்ணா போராட்டம்\nகொரோனா ஊரடங்கில் தொடர்ந்து தளர்வு ஏற்காடு மான் பூங்கா, முட்டல் நீர் வீழ்ச்சி நாளை திறக்க ஏற்பாடு\nடிப்போவில் இருந்து பஸ் எடுக்க அனுமதி கேட்ட அரசு பஸ் டிரைவரை ஆபாசமாக பேசிய அதிமுக தொழிற்சங்க நிர்வாகி வாட்ஸ் அப்பில் வைரலாகும் ஆடியோ\nசேலத்தில் இன்று முதல் அமல் சாலை விதிமுறைகளை மீறும் வாகனங்களுக்கு உடனடி அபராதம்\nஅயோத்தியாப்பட்டணம் அருகே மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைக்க பூமி பூஜை\nஒளிரும் ஸ்டிக்கர் ஒட்டும் விவகாரம் நீதிமன்ற உத்தரவை அமல்படுத்த கோரி ஆர்டிஓ.,க்களிடம் மனு\nலாக்டவுன் டயட் உடலுக்கு ஊக்கம் அளிக்கும் இளநீர்\n01-12-2020 இன்றைய சிறப்பு படங்கள்\n: சீக்கியர்களின் புனிதத் தலமான அமிர்தசரசில் உள்ள பொற்கோவிலில் சிறப���பு வழிபாடு..\nஆஸ்திரேலியாவில் 6 வாரங்களாக தொடர்ந்து பற்றி எரியும் புதர் தீ: மூன்றில் ஒரு பகுதி எரிந்து சாம்பல்..\nஅரோகரா கோஷத்துடன் திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் மகாதீபம் ஏற்றப்பட்டது\n: அறுவடைக்கு சென்ற 100க்கும் மேற்பட்ட விவசாயிகள் கழுத்தறுத்து கொடூர கொலை..\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141542358.71/wet/CC-MAIN-20201201013119-20201201043119-00680.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/Topic/Ship", "date_download": "2020-12-01T02:49:13Z", "digest": "sha1:OA2VL4UMHQRCVCI5ZRSP4ZOCDSKAPGPT", "length": 17324, "nlines": 144, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Ship - News", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nகொரோனா தடுப்பூசியை விரைவாக வினியோகிக்க பைசர் நிறுவனம் தீவிரம்\nஒப்புதல் கிடைத்தவுடன் பைசர் தடுப்பூசியை விரைவாக வினியோகிக்க யுனைடெட் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் சரக்கு விமானங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக பைசர் நிறுவனம் அறிவித்துள்ளது.\nஅதிக உடற்பயிற்சி தாம்பத்திய உறவில் பாதிப்பை ஏற்படுத்துமா\nபெண்களில் சிலர், கடுமையான உடற்பயிற்சிகளை மேற்கொண்டு உடலை கட்டுக்கோப்பாக வைத்திருக்கும் ஆண்கள் தாம்பத்திய உறவில் அதிக ஆற்றல் பெற்றவர்களாக இருப்பார்கள் என்று நினைக்கிறார்கள்.\nதிருமணமான பெண்களிடம் எந்தெந்த வயதில் தாம்பத்திய ஆசைகள் எப்படி இருக்கும்\n‘தம்பதிகள் இருவரில் யாருக்கு தாம்பத்திய உறவில் ஆர்வம் அதிகம்’- என்ற ருசிகரமான ஆராய்ச்சி உலகளாவ நடந்துகொண்டிருக்கிறது. திருமணமான பெண்களிடம் எந்தெந்த வயதில் தாம்பத்திய ஆசைகள் எப்படி இருக்கும் என்று ஆய்வாளர்கள் கணித்துள்ளனர்.\nகப்பல் அமைச்சகம் பெயர் மாற்றம் - அமைச்சரவை செயலகம் தகவல்\nமத்திய கப்பல் அமைச்சகம் இனிமேல் துறைமுகம், கப்பல் மற்றும் நீர்வழி அமைச்சகம் என மறுபெயரிடப்பட்டு அழைக்கப்படும்.\nதாம்பத்திய ஆசையில் பெண்களின் சிந்தனையில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள்\n‘தாம்பத்திய விஷயங்களில் பெண்களின் சிந்தனையில் பெரும் மாற்றம் ஏற்பட்டிருக்கிறது. ஆனால் ஆண்களிடம் அதற்கு தகுந்த விதத்தில் தெளிவு ஏற்படாததால் ஆண்கள் இப்போதும் அந்த விஷயத்தில் பழமைவாதிகளாகவே இருக்கிறார்கள்’ என்று நவீன கால தாம்பத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன.\nகப்பல்துறை அமைச்சகத்தின் பெயர் மாற்றம் - பிரதமர் மோடி அறிவிப்பு\nகப்பல்துறை அமைச்சகத்தின் பெயர் மாற்றப்படுவதாக பிரதமர் மோடி அறிவித்தார்.\nஜோ பைடன் ஆட்சி பொறுபேற்ற உடன் 5 லட்சத்துக்கும் மேற்பட்ட இந்தியர்களுக்கு அமெரிக்க குடியுரிமை\nஜோ பைடன் ஆட்சி பொறுபேற்ற உடன் 5 லட்சத்துக்கும் மேற்பட்ட இந்தியர்களுக்கு அமெரிக்க குடியுரிமை வழங்கப்படுவது குறித்த தகவல் வெளியாகி உள்ளது.\nகாம சூத்திரம் சொல்லும் முத்தம்\nஎங்கே முத்தம் இடுகிறோமோ அந்த இடத்தைப் பொறுத்து முத்தமிடும் முறைகளும், அந்த முத்தங்களால் ஏற்படும் பரவச உணர்வுகளும் வித்தியாசப்படும்.\nதாம்பத்தியத்திற்கு பின்னர் கட்டாயம் இதை செய்யாதீங்க...\nகணவன் மனைவி படுக்கையில் உறவை தொடங்கும் முன்பு ஒரு சில முன் விளையாட்டு வேலைகளை செய்யவேண்டுமோ அதேபோல, உறவுக்கு பிறகும் ஒரு சில வேலைகளை நாம் கட்டாயம் செய்யக்கூடாது.\nமகாராஷ்டிராவில் சட்டவிரோதமாக குடியேறிய வங்காளதேசத்தினர் 15 பேர் கைது\nமகாராஷ்டிரா மாநிலத்தில் உரிய ஆவணங்கள் இன்றி சட்டவிரோதமாக குடியேறிய வங்காளதேசத்தினர் 15 பேரை போலீசார் கைது செய்தனர்.\nகப்பல்களை தாக்கி அழிக்கும் நவீன ஏவுகணையை சோதனை செய்தது இந்திய கடற்படை\nஎதிரி நாடுகளின் கப்பல்களை தாக்கி அழிக்கும் நவீன ஏவுகணையை இந்திய கடற்படை இன்று வெற்றிகரமாக சோதனை செய்தது.\nகோவில்கள் ஏன் மலைகளிலும் உயரமான இடங்களிலும் அமைகிறார்கள் தெரியுமா\nகோவில்கள் ஏன் மலைகளிலும் உயரமான இடங்களிலும் அமைகிறார்கள் என்பதற்கு சில ஆன்மிக மற்றும் மருத்துவ காரணங்கள் உள்ளன. அவை என்னவென்று அறிந்து கொள்ளலாம்.\nதிருமணமான பெண்களுக்கு 10 தாம்பத்திய ரகசியங்கள்\nதிருமணமான பெண்கள் தங்கள் தாம்பத்திய வாழ்க்கையை சிறப்பாக அமைத்துக்கொள்ள தெரிந்துவைத்துக்கொள்ள வேண்டிய பத்து ரகசியமான விஷயங்கள்:\nதோழிகளிடம் உள்ஒன்று வைத்து வெளிஒன்று பேசிக்கொண்டிருந்தாலும், அவர்களை எப்படி கவிழ்ப்பது என்று சிந்தித்துக் கொண்டிருந்தாலும் உங்களுக்கு மனஅழுத்தம் அதிகரித்துவிடும். நிம்மதியை இழந்துவிடுவீர்கள்’ என்று விளக்குகிறது, அந்த ஆய்வு.\nகோவிலுக்கு செல்லும் எல்லாருக்கும் பலனுண்டா\nகோவிலுக்குச் செல்லும் எல்லாருக்கும் பலன் கிடைக்கிறதா என்ற சந்தேகம் கோவிலுக்கு செல்லும் அனைவருக்கும் உண்டு. அதற்கான விடையை அறிந்து கொள்ளலாம்.\nபெயர் நட்சத்திரம் சொல்லி அர்ச்சனை செய்வதால் நன்மை உண்டாகுமா\nபெயர் நட்சத்திரம் சொல்லி நமது வேண்டுகோள்களையெல்லாம் கேட்டால் நன்மை உண்டாகுமா என்பது குறித்து அறிந்து கொள்ளலாம்.\nகோவில் பிரசாதத்தை எப்படி வாங்கி சாப்பிட வேண்டும்\nஆலயங்களில் பண்டிகைகளை முன்னிட்டு பிரசாதங்கள் கொடுப்பது வழக்கம். ஆனால் பிரசாதத்தை முறைப்படி எப்படி வாங்க வேண்டும்\nபக்தர்கள் கோவில் வாயில் படியை தொட்டுக் கும்பிட இது தான் காரணமா\nகோவிலில் வாயில்படியை பெரும்பாலான பக்தர்கள் தொட்டு கும்பிடுவதை பார்த்து இருப்பீர்கள். கோவில் வாயில் படியை ஏன் தொட்டுக் கும்பிட வேண்டும்\nமார்கழி மாதத்தில் ஆலயங்களை அதிகாலையிலேயே திறப்பது ஏன்\nமார்கழி மாதத்தில் எல்லா ஆலயங்களையும் அதிகாலையிலேயே திறந்து வழிபாடு செய்வது என்பது குறிந்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.\nபகல் நேர தாம்பத்தியத்தில் முழு இன்பம் கிடைக்குமா\nஇரவோ, பகலோ எந்த நேரத்தில் உறவு வைத்துக்கொள்ள வேண்டுமென்றாலும் துணையின் சம்மதமில்லாமல் அது நடக்காது. இது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.\nபேட்டிங் செய்யும் போது கே.எல் ராகுலிடம் மன்னிப்பு கேட்டேன் - மேக்ஸ்வெல் டுவிட்\nகூடுதல் தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிப்பு- தமிழக அரசு அறிவிப்பு\nவிவசாய தொழிலாளர்கள் 110 பேர் கழுத்தறுத்து கொடூர கொலை - பயங்கரவாதிகள் அட்டூழியம்\nஒட்டுமொத்தமாக எங்களை வெளியேற்றிவிட்டனர்: விராட் கோலி\nநாளை உருவாகிறது புயல்- வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு\nபுதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது- வானிலை ஆய்வு மையம்\nஇந்தியாவில் ரசிகர்கள் உள்ளனர்: அவர்கள் ஆதரவு எப்போதும் தேவை என்கிறார் பாகிஸ்தான் கேப்டன்\nஸ்டீவ் ஸ்மித் இந்த பார்ம் உடன் டெஸ்ட் போட்டிக்கு சென்றால் இந்திய பவுலர்களுக்கு நல்லதல்ல: கவுதம்\nதியேட்டர்களில் வரவேற்பு இல்லை - 18 புதிய படங்கள் ஓ.டி.டி.யில் வெளியாகிறது\nஅஜித்தின் பழைய படங்களுக்கு திடீர் மவுசு\nசூர்யாவின் தந்தை சிவகுமாருக்கு கொரோனாவா - தனிமைப்படுத்திக் கொண்டுள்ளதாக தகவல்\nசினிமா அமைப்புக்கு தூதராக ஏ.ஆர்.ரகுமான் நியமனம்\nசிறப்பு தோற்றத்திற்கும் முழு சம்பளம் - சுருதிஹாசன் அதிரடி\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141542358.71/wet/CC-MAIN-20201201013119-20201201043119-00680.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/news/district/2020/10/24072034/2006697/Edappadi-Palaniswami-new-business-projects-Rs-11360.vpf", "date_download": "2020-12-01T03:19:48Z", "digest": "sha1:6RRNP7EQBH5YTNJHMZCOIRMJDZPSOZBK", "length": 17191, "nlines": 101, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Edappadi Palaniswami new business projects Rs 11360 crore", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nரூ.11,360 கோடி முதலீட்டில் புதிய தொழில் திட்டங்கள்- எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்\nபதிவு: அக்டோபர் 24, 2020 07:20\nதமிழகத்தில் ரூ.11,360 கோடி முதலீட்டில் 16,545 பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கும் வகையில் 16 நிறுவனங்களின் வணிக உற்பத்தி மற்றும் புதிய தொழில் திட்டங்களை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கிவைத்தார்.\nமுதலமைச்சர் சல்கோம்ப் நிறுவனத்தின் செல்போன் மின்னேற்றிகள் உற்பத்தி திட்டத்தை தொடங்கி வைத்தார்\nதமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-\nசென்னை தலைமைச்செயலகத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று 7 தொழில் நிறுவனங்களின் வணிக உற்பத்தியை தொடக்கி வைத்ததோடு, 9 தொழிற் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.\nதிருவள்ளூர் மாவட்டம், தேர்வாய்கண்டிகை சிப்காட் தொழிற்பூங்காவில் ரூ.600 கோடி முதலீட்டில் 1,800 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வீல்ஸ் இந்தியா நிறுவனத்தின், வாகன சக்கரங்கள் மற்றும் சுரங்க உபகரணங்கள் உற்பத்தி திட்டம்.\nகாஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் நோக்கியா தொலைதொடர்பு சிறப்பு பொருளாதார மண்டலத்தில் ரூ.500 கோடி முதலீட்டில் 5,600 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும், பின்லாந்து நாட்டை சேர்ந்த சல்கோம்ப் நிறுவனத்தின், கைப்பேசி மின்னேற்றிகள் உற்பத்தி திட்டம்.\nஇருங்காட்டுக்கோட்டை சிப்காட் தொழிற்பூங்காவில் ரூ.12.7 கோடியில் 100 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் முத்ரா பைன் பிளாங்க் நிறுவனத்தின் மோட்டார் வாகன உதிரி பாகங்கள் உற்பத்தி திட்டம்.\nவல்லம் வடகாலில் ரூ.56.5 கோடி முதலீட்டில் 100 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் நாஷ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின், மோட்டார் வாகன உதிரிபாகங்கள் உற்பத்தி திட்டம். ஸ்ரீபெரும்புதூரில் ரூ.22 கோடியில் 39 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் ஜப்பானை சேர்ந்த பிபிஎல் டெய்டு நிறுவனத்தின் ‘ஷெல் பேரிங், புஷ்’ உற்பத்தி திட்டம்.\nதிண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டில் ரூ.70 கோடி முதலீட்டில் 150 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் கல்பாதி ஏஜிஎஸ் குழுமத்தின், திண்டுக்கல் புதுப்பிக��கத்தக்க எரிசக்தி (முதல் கட்டம்) நிறுவனத்தின் மின் உற்பத்தி திட்டம்.\nராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டையில் ரூ.37 கோடியில் 90 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் பவர் கியர் நிறுவனத்தின் மின் உபகரணங்கள் உற்பத்தி திட்டம். (மொத்தம் ரூ.1,298 கோடி முதலீட்டில் 7,879 பேருக்கு வேலை).\nகாஞ்சிபுரம் மாவட்டம் இருங்காட்டுக்கோட்டையில் ரூ.150 கோடியில் ஹூண்டாய் நிறுவனத்தின் பயிற்சி மையம் அமைக்கும் திட்டம். இந்நிறுவனத்தின் மேலாண்மை இயக்குனர் எஸ்.எஸ்.கிம், ஹூண்டாய் மோட்டார் நிறுவனத்தின் சார்பாக தமிழ்நாடு தொழில் முன்னேற்ற நிறுவனம் (சிப்காட்), கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் தொழிற்பூங்காவில் அமைக்கப்படவுள்ள புதுமை கண்டுபிடிப்பு மையத்திற்கு ஒரு கோடி ரூபாய் நிதி வழங்கினார்.\nஒரகடத்தில் ரூ.5,512 கோடியில் 4,738 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் விக்ரம் சோலார் நிறுவனத்தின் சோலார் மாட்யூல் உற்பத்தி திட்டம்.\nதிருவள்ளூர் மாவட்டம் வல்லூரில் ஆயிரம் கோடி ரூபாய் முதலீட்டில் 1,100 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் இண்டகிரேட்டட் சென்னை பிசினஸ் பார்க் (டிபி ஒர்ல்ட்) நிறுவனத்தின் லாஜிஸ்டிக்ஸ் பார்க் திட்டம். தேர்வாய்கண்டிகை சிப்காட் தொழிற்பூங்காவில் ரூ.600 கோடி முதலீட்டில், 300 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் பிலிப்ஸ் கார்பன் பிளாக் நிறுவனத்தின் கார்பன் உற்பத்தி திட்டம்.\nதிண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டில் ரூ.300 கோடியில் 500 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் கல்பாதி ஏஜிஎஸ் குழுமத்தின், திண்டுக்கல் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி (2-ம் கட்டம்) நிறுவனத்தின் மின் உற்பத்தி திட்டம்.\nதூத்துக்குடி மாவட்டம் மேலக்கரந்தையில் ரூ.250 கோடி முதலீட்டில் 228 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் ஸ்ரீவாரிஎனர்ஜி சிஸ்டம்ஸ் நிறுவனத்தின் காற்றாலை மற்றும் அனல் மின் உற்பத்தி துறைகளுக்கான தளவாடங்கள் உற்பத்தி திட்டம்.\nவிழுப்புரம் மாவட்டம் மயிலத்தில் ரூ.50 கோடி முதலீட்டில் 400 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் சென்னை எஸ்எஸ்எஸ்எஸ் எக்யூப்மெண்ட் நிறுவனத்தின் நிலத்தை தோண்டும் உபகரண உற்பத்தி திட்டம். இதன் மொத்த வேலைவாய்ப்பில் 40 சதவீதம் பெண் பொறியாளர்கள் பணியாற்ற உள்ளனர்.\nதிருப்பூர், கடலூர், நாகப்பட்டினம் மற்றும் திருவாரூர் மாவட்டங்களில் ரூ.2 ஆயிரம் கோடியில் ஆயிர��் பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் அதானி கியாஸ் நிறுவனத்தின் நகர கியாஸ் வினியோக திட்டம்.\nகோவை மாவட்டம் கள்ளப்பாளையத்தில் ரூ.200 கோடி முதலீட்டில் 400 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் அக்வாசப் என்ஜினீயரிங் நிறுவனத்தின் பம்புகள் உற்பத்தி திட்டம். (மொத்தம் ரூ.10 ஆயிரத்து 62 கோடி முதலீட்டில் 8,666 பேருக்கு வேலைவாய்ப்பு).\n2019-ம் ஆண்டு நடைபெற்ற உலக முதலீட்டாளர்கள் மாநாட்டின்போது முதல்-அமைச்சர் முன்னிலையில் 3 லட்சத்து 501 கோடி ரூபாய் முதலீடுகள் மற்றும் 10.50 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்புகள் என்ற வகையில், 304 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையொப்பமிடப்பட்டன. அவற்றில் 272 திட்டங்கள் (89.47 சதவீதம்) செயல்பாட்டில் உள்ளன.\nஇந்த நிகழ்ச்சியின்போது, தமிழ்நாடு வழிகாட்டி நிறுவனத்தின் தொழில் வளர்ச்சியின் பங்களிப்பை விவரிக்கும் குறும்படத்தை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டார். தமிழ்நாடு செய்தித்தாள் மற்றும் காகித நிறுவனத்தின் பங்கு ஈவுத்தொகையான ரூ.14.66 கோடி தொகைக்கான வரைவுக் காசோலையை எடப்பாடி பழனிசாமியிடம் தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத் வழங்கினார்.\nEdappadi Palaniswami | எடப்பாடி பழனிசாமி\nவன்னியர் இடஒதுக்கீடு போராட்டம் - பெருங்களத்தூரில் 2 கி.மீ தூரத்திற்கு அணிவகுத்து நிற்கும் வாகனங்கள்\nஆற்காடு அருகே விவசாயியை கொலை செய்த 4 பேருக்கு ஆயுள் தண்டனை\nதனியார் மருத்துவ கல்லூரிகள் 50 சதவீத இடங்கள் வழங்குவதை சென்டாக் நிர்வாகம் நடைமுறைப்படுத்த வேண்டும்- கவர்னர் கருத்து\nதிருவண்ணாமலையில் 2-வது நாளாக வெறிச்சோடிய கிரிவலப்பாதை\nஜானகி அம்மாள் பிறந்தநாளை அரசு விழாவாக கொண்டாட வேண்டும்- உறவினர்கள் கோரிக்கை\nபருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து முதல்வர் பழனிசாமி நாளை ஆலோசனை\nசெம்மஞ்சேரி, பெரும்பாக்கம் சதுப்பு நில பகுதியில் மழைநீர் வடிகால் அமைக்கப்படும்- முதலமைச்சர்\nபள்ளிகளை உடனே திறக்க வேண்டும்: முதல்- அமைச்சருக்கு தனியார் பள்ளி சங்கம் கோரிக்கை\nபொதுமக்களுக்கு கார்த்திகை தீப திருநாள் வாழ்த்து தெரிவித்த முதலமைச்சர்\nசிவகங்கையில் வருகிற 4-ந்தேதி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆய்வு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141542358.71/wet/CC-MAIN-20201201013119-20201201043119-00680.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.namadhuamma.net/news-2480/", "date_download": "2020-12-01T01:43:39Z", "digest": "sha1:W766FASW4VIIU6QJNHOL2D4LYRJJAA7K", "length": 18848, "nlines": 97, "source_domain": "www.namadhuamma.net", "title": "வரும் தேர்தலில் 234 தொகுதிகளிலும் கழகம் வெற்றி சரித்திரம் படைக்க கழக அம்மா பேரவை சூளுரை - Namadhuamma Online Newspaper", "raw_content": "\nஉண்மைக்கு புறம்பான தகவல்களை கூறி மக்களை திசை திருப்புகிறார் ஸ்டாலின் : அமைச்சர் பி.தங்கமணி பேட்டி\nபொது இடங்களில் முகக் கவசம் அணியாவிட்டால் நடவடிக்கை எடுக்க வேண்டும் – ஆட்சியர்களுக்கு தலைமை செயலாளர் உத்தரவு\nகழக ஆட்சி தொடர்வதை யாராலும் தடுக்க முடியாது – துணை சபாநாயகர் பொள்ளாச்சி வி.ெஜயராமன் பேச்சு\nபதக்கம் வென்ற மாணவர்களுக்கு உயரிய ஊக்கத் தொகை – அமைச்சர் சேவூர் எஸ்.இராமச்சந்திரன் வழங்கினார்\nஅனைத்து துறைகளிலும் தமிழ்நாடு முன்னோடி – அமைச்சர் டாக்டர் வெ.சரோஜா பெருமிதம்\nமுதியோர்- விதவை ஓய்வூதியம் பெற பயனாளிகளுக்கு ஆணை – அமைச்சர் பி.தங்கமணி வழங்கினார்\nஉள்ளாட்சித்துறை அமைச்சர்,மேயராக இருந்தபோது ஸ்டாலின் தூங்கி கொண்டு இருந்தாரா\nமுதலமைச்சரை வரவேற்க சிவகங்கை மக்கள் ஆர்வம் – அமைச்சர் ஜி.பாஸ்கரன் தகவல்\nவரைவு வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு பணி : தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ஆலோசனை\nதண்டையார்பேட்டை பகுதியில் 3-ம் கட்டமாக 240 மகளிர் குழுக்கள் – ஆர்.எஸ்.ராஜேஷ் தொடங்கி வைத்தார்\nஊரடங்கு நீட்டிப்பு -அரசாணை வெளியீடு\nதேர்தலை சந்திக்க தி.மு.க.வுக்கு பயம் – அமைச்சர் வெல்லமண்டி என்.நடராஜன் பேச்சு\nஜவ்வாதுமலை ஆற்றின் குறுக்கே 3.45 கோடியில் மேம்பாலம் – வி.பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ பூமிபூஜை\nவாரிசு அரசியல் நடத்துகிறார் எந்தவித தகுதியும் இல்லாதவர் ஸ்டாலின் – தாமரை எஸ்.ராஜேந்திரன் தாக்கு\nமதுரைக்கு 4-ந்தேதி வருகை தரும் முதலமைச்சருக்கு எழுச்சிமிகு வரவேற்பு – வி.வி.ராஜன்செல்லப்பா எம்.எம்.ஏ. ஏற்பாடு\nவரும் தேர்தலில் 234 தொகுதிகளிலும் கழகம் வெற்றி சரித்திரம் படைக்க கழக அம்மா பேரவை சூளுரை\nவரும் சட்டமன்ற தேர்தலில் 234 தொகுதிகளிலும் கழகம் வெற்றி சரித்திரம் படைக்க கழக அம்மா பேரவை சூளுரை ஏற்றுள்ளது. மேலும் தமிழ்நாடு தின நாளில் சாதித்த காட்டிய முதல்வர், துணை முதல்வர், அமைச்சர்கள் ஆகியோருக்கு கோடான கோடி நன்றி தெரிவித்து அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தலைமையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.\nமதுரை திருமங்கலத்தில் கழக அம்மா பேரவை சார்பில் ஆலோசனை கூட்டம் கழக அம்மா பேரவை செயலாளரும், மதுரை புறநகர் மேற்கு மாவட்ட செயலாளரும், அமைச்சருமான ஆர்.பி.உதயகுமார் தலைமையில் நடைபெற்றது.\nஇதில் கீழ்க்கண்ட தீர்மானத்தை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் நிறைவேற்றினார்;-\nமுன்னாள் இஸ்ரோ தலைவர் டாக்டர் கஸ்தூரிரங்கன் தலைமையில் கர்நாடக மாநிலம் பெங்களூருவை தலைமையகமாக கொண்டு செயல்பட்டு வரும் பப்ளிக் அஃபேர்ஸ் சென்டர் என்ற அரசுசாரா அமைப்பு இந்தியாவில் உள்ள பெரிய மாநிலங்களில் சிறந்த ஆட்சி நிர்வாகத்தை தரும் மாநிலங்கள் குறித்து ஆய்வு செய்து அறிக்கை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் சிறந்த நிர்வாகத்தை தரும் பெரிய மாநிலங்களில் இரண்டாவது இடத்தில் தமிழகம் சிறப்பாக செயல்படுவதாக புள்ளி விபரத்துடன் வெளியிட்டு பாராட்டியுள்ளது.\nதாய் தமிழ்நாட்டை தலைசிறந்த மாநிலமாக உருவாக்கி தந்து இந்திய அளவில் பெரிய மாநிலங்களில் தலை சிறந்த மாநிலமாக தாய் தமிழ்நாட்டை இரண்டாவது இடத்திற்கு உயர்த்திகாட்டி தலைசிறந்த மாநிலம் என்று போற்றிடும் வகையில், தமிழ்நாடு பிறந்த நாளில் சாதித்து காட்டிய சாதனை முதலமைச்சர் எடப்பாடியாருக்கும் ” கழக அம்மா பேரவை பொற்பாதம் பணிந்து கோடான கோடி நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். இதற்கு துணையாக நிற்கும் கழக ஒருங்கிணைப்பாளரும், துணை முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் மற்றும் மூத்த அமைச்சர்களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். மேலும் இந்த சாதனை திட்டங்களை மக்களிடம் எடுத்துக் கூறி வருகின்ற 2021 சட்டமன்ற தேர்தலில் கழகம் 234 தொகுதிகளிலும் வெற்றி சரித்திரம் படைப்போம் என்று கழக அம்மா பேரவை சூளுரை ஏற்கிறது.\nஇதன் பின்னர் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-\nபுரட்சித்தலைவி அம்மா வழியில் இன்றைக்கு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி பல்வேறு தொடர் சாதனைகளை செய்து வருகிறார். மருத்துவ படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத உள் ஒதுக்கீட்டை போராடி பெற்று தந்துள்ளார். இதன் மூலம் சமூக நீதி காவலராக முதலமைச்சர் திகழ்கிறார்.\nஇந்தியாவிலே கொரோனோ காலத்தில் சிறப்பாக பணியாற்றி நோய் தடுப்பு நடவடிக்கையில் இந்தியாவிற்கே முன்மாதிரியாக தமிழக முதலமைச்சர் திகழ்கிறார். தமிழகத்தை அன��த்து மாநிலங்களும் பின்பற்ற வேண்டும் என்று பிரதமரே முதலமைச்சரை பாராட்டி இருப்பது ஒட்டு மொத்த இந்திய தேசமும் பாராட்டியதற்கு ஒப்பாகும். அதுமட்டுமல்லாது தமிழ்நாடு பிறந்த இந்நன்னாளில் இந்தியாவிலேயே சிறந்த நிர்வாகத்தை தரும் பெரிய மாநிலங்களில் தமிழகத்தை இரண்டாம் இடத்திற்கு கொண்டு சென்று ஒட்டுமொத்த தமிழினத்திற்கும் பெருமை சேர்த்துள்ளார்.\nதமிழ்நாட்டின் முன்னேற்றமே தனது லட்சியமாக கொண்டும், தமிழக மக்களின் உயர்வே தன் உயர்வு என்றும் தன்னையே அர்ப்பணித்து உழைத்து இமாலய சாதனைகளை செய்து வரும் முதலமைச்சரின் சாதனை திட்டங்களை எல்லாம் பொறுத்துக் கொள்ள முடியாத ஸ்டாலின் மனசாட்சி இல்லாமல் தொடர்ந்து பொய் பிரச்சாரம் செய்து வருகிறார்.\nதிமுக ஆட்சிக்காலத்தில் தமிழகம் ஏதாவது ஒரு துறையில் சிறப்பாக செயல்பட்டது என்று நற்சான்றிதழ் கிடைத்தது உண்டா என்பதை ஸ்டாலின் மனச்சாட்சியுடன் பேச வேண்டும். ஸ்டாலின் தொடர் பொய் பிரச்சாரத்தை தினந்தோறும் செய்து வந்தாலும் அதற்கு சரியான சவுக்கடி கொடுக்கும் வகையில் தமிழகத்தை தினந்தோறும் தலைசிறந்த நிறுவனங்கள் பாராட்டி நற்சான்றிதழ் அளித்து வருகின்றன.\nதிமுக ஆட்சியை எடுத்துக்கொண்டால் கடும் மின்வெட்டு, பொருளாதார சீரழிவு, நில அபகரிப்பு, சட்டம்- ஒழுங்கு சீரழிவு இப்படித்தான் தமிழகத்திற்கு அவப்பெயர் கிடைத்தது என்பதை நாட்டு மக்கள் நன்கு அறிவார்கள். மக்கள் தொண்டே மகேசன் தொண்டு என்பது போல் மக்களுக்காக உழைத்து வரும் முதலமைச்சருக்கும், அவருக்கு துணையாக இருக்கும் துணை முதலமைச்சருக்கும் வரும் தேர்தலில் வெற்றியை பரிசாக மக்கள் வழங்குவார்கள். ஆனால் திமுகவிற்கு வரும் தேர்தலில் தோல்வியை பரிசாக கிடைக்கும்.\nஇவ்வாறு அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறினார்.\nஇந்நிகழ்ச்சியில் மாவட்ட கழக அவைத்தலைவர் ஐயப்பன், மாவட்ட கழக பொருளாளர் திருப்பதி, கழக அம்மா பேரவை துணை செயலாளர் வெற்றிவேல், ஒன்றிய கழக செயலாளர் ராமசாமி, மகாலிங்கம், அன்பழகன், சேர்மன் பாவடியான், பேரூர் கழக செயலாளர்கள் நெடுமாறன், பாலசுப்பிரமணி, மாவட்ட அணி நிர்வாகிகள் தமிழழகன், காசிமாயன், வக்கீல் தமிழ்ச்செல்வன், லட்சுமி, சிங்கராஜ பாண்டியன், ஆர்யா உள்பட பலர் கலந்து கொண்டனர்.\nகோவையில் `கொரோனா’ தாக்கம் குறைந்து வருகிறத��� – அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தகவல்\nநாட்டிலேயே தமிழகத்தில் மட்டும் தான் கால்நடைகளுக்கு இலவச ஊசி, மருந்து – அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் பெருமிதம்\nதி.மு.க.வின் பொய் பிரச்சாரத்தை முறியடித்து கழகத்தை மாபெரும் வெற்றிபெற செய்வோம்-பொள்ளாச்சி வி.ஜெயராமன் சூளுரை\nஆர்.கே.நகரில் இரண்டாம் கட்டமாக 100-மகளிர் குழுக்கள் உருவாக்கம் – ஆர்.எஸ்.ராஜேஷ் தொடங்கி வைத்தார்\nசேவை செய்யும் நோக்கத்தில் ஸ்டாலின் புயல் பாதிப்புகளை பார்வையிடவில்லை – அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி பேட்டி\nயார் பெற்ற பிள்ளைக்கு யார் உரிமை கொண்டாடுவது தி.மு.க.வுக்கு அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி கண்டனம்\nமுதலமைச்சருக்கு `பால் ஹாரீஸ் பெல்லோ விருது’ அமெரிக்க அமைப்பு வழங்கி கௌரவித்தது\nமுதல்வருக்கு ‘‘காவேரி காப்பாளர்’’பட்டம் : விவசாயிகள் வழங்கி கவுரவிப்பு\nஇலவச மின்சாரத்தை ரத்து செய்யக்கூடாது – மத்திய அமைச்சரிடம், முதலமைச்சர் வலியுறுத்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141542358.71/wet/CC-MAIN-20201201013119-20201201043119-00680.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalaiyadinet.com/?p=74070", "date_download": "2020-12-01T02:31:32Z", "digest": "sha1:KM6SUWMFXKE3XL4CJHM3WTUFYK3LGPME", "length": 42913, "nlines": 205, "source_domain": "kalaiyadinet.com", "title": "14.01.2017-நம் ஊர் பொங்கள் திருநாள் (படங்கள் இணைப்பு) | KalaiyadiNet", "raw_content": "\nஎங்களின் மறுமலர்ச்சி மன்றம் எங்கே \nபண்மக்கள் இலவச கல்விக்கூடத்தின் பணிவான வேண்டுகோள்.\nவிழித்தெழு தமிழ் இனமே விழித்தெழு\nபசியில்லா வாழ்க்கை எனக்கு வரும்நாள் எதுவோ ஏக்கத்தில் தவிக்கின்றேன்… ஏன் இந்நிலை வந்ததோ ஏக்கத்தில் தவிக்கின்றேன்… ஏன் இந்நிலை வந்ததோ\nமாவீரர் வாரத்தில் காலையடி இணையத்தினால் ஓர் மாவீரன் குடும்பதினர்க்காக வழங்கப்பட்ட கௌரவம்\nதிக்குத்தெரியா வாழ்வில் ஒளி ஏற்றி வழிகாட்டிய ஓஸ்லோ சிவானந்தம் சின்னத்தம்பி குடும்பம். புகைப்படங்கள்,வீடியோ\nஇதோ மீண்டும் ஒரு வலி சுமந்த வாழ்வில் கரம் கொடுத்து உதவிய உறவுகள் புகைப்படங்கள் வீடியோ,,\nஇது என் வாழ்வின் மிகச்சிறந்த ஒரு வரப்பிரசாதம்.உள்ளம் நெகிழும் கோகிலவதனி. புகைப்படங்கள். வீடியோ\nயாழ் காலையடி மண்ணிலிருந்து நீண்ட உதவிக்கரம்,புகைப்படங்கள் ,,வீடியோ\nநோர்வே ஒஸ்லோவைச் சேர்ந்த அன்பரால் வழங்கப்பட்ட நிதியுதவியுடன். புகைப்படங்கள்,வீடியோ\nகவனிப்பாரற்ற நிலையில் ஓடோடி வந்து கரம் கொடுத்து உதவ முன்வந்த விஜி நெறி தம்பதியினர��. புகைப்படங்கள்,வீடியோ\nகாலையடி இணையத்தின் அற்புதமான ஆறாண்டு காலங்கள்.\nதனது அருமைத்தாயாரின் ஞாபகார்த்தமாக ஒரு ஏழை குடும்பத்தின்வாழ்வில் ஏற்பட்ட இந்த மறுமலர்ச்சி மிகவும் சிறப்பான காணொளி உங்கள் பார்வைக்காக,,\nஒளியேற்றி வழிகாட்டிய எங்கள் ஊர் மைந்தன் கொடைவேந்தன் கிருஷ்ணமூர்த்தி,உதவும் கரங்கள் வழங்கப்பட்ட உதவிகளின் ஊரை காணொளி\nகாலையடி இணைய உதவும் கரங்கள் ஊடாக கிருஷ்ணமூர்த்தி கந்தசாமியின் உதவியுடன் வர்த்தக நிலையம் ஒன்று அமைக்கப்பெற்று வழங்கப்பட்டுள்ளது. காணொளி\nஉதவும் கரம்களுக்கு உங்கள் கரங்களை கொடுத்து உதவுவோம் எம் உறவுகள் வாழ்வு சிறக்க ,,,வீடியோ\nதமிழ் மன்னன் இராவணன் ஒரு வீர வரலாறு: – ஈழத்து நிலவன்\nஇராவணனின் தாயின் கல்லறை இலங்கையில் கண்டுபிடிப்பு\nநீங்கள் நாடவேண்டிய ஒரே ஒரு இடமான ஞானம் இறைச்சி கடை. உங்கள் நம்பிக்கையின் நச்சத்திரம் உங்களின் ஒருவன் ஞானம் இறைச்சி கடை\nசகல வசதிகளுடன் வீடுகள் விக்கவோ வாங்கவோ தொடர்வுகளுக்கு\nஊனமுற்ற பிள்ளைகளுக்கான உணவு முதல் ,அவர்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களையும் வழங்கி உள்ளோம் காலையடி இணையம் உதவும் கரங்கள் வழங்கப்பட்ட உதவிகளின் ஊரை காணொளி\nகாலையடி இணையம் உதவும் கரங்கள் வழங்கப்பட்ட உதவிகளின் ஊரை காணொளி. ,, அனந்தி சசிதரன்\nகாலையடி இணையம் உதவும் கரங்கள் வழங்கப்பட்ட உதவிகளின் ஊரை காணொளி. ,, ச. உ . ரஞ்சன்\nநன்றி தெரிவித்த போது. அற்புதானந்தன் அருள்தாசன்\nகாலையடி இணையம் உதவும் கரங்கள் ஐந்தாம் அகவையில் அடி எடுத்து வைக்கும் நாள் இன்று 15 .1 .2015…உதவி பெற்றவர்களின் மீழ் தரிசனம்.வீடியோ காணொளி.\nகாலையடி இணையம் உதவும் கரங்கள் ஐந்தாம் அகவையில் அடி எடுத்து வைக்கும் நாள் இன்று 15 .1 .2015…உதவி பெற்றவர்களின் மீழ் தரிசனம்.வீடியோ காணொளி.\nகாலையடி இணையம் உதவும் கரங்கள் ஐந்தாம் அகவையில் அடி எடுத்து வைக்கும் நாள் இன்று 15 .1 .2015…உதவி பெற்றவர்களின் மீழ் தரிசனம்.வீடியோ காணொளி.\nகாலையடி இணையம் உதவும் கரங்கள் ஐந்தாம் அகவையில் அடி எடுத்து வைக்கும் நாள் இன்று 15 .1 .2015…உதவி பெற்றவர்களின் மீழ் தரிசனம்.வீடியோ காணொளி.\nகாலையடி இணையம் உதவும் கரங்கள் ஐந்தாம் அகவையில் அடி எடுத்து வைக்கும் நாள் இன்று 15 .1 .2015…உதவி பெற்றவர்களின் மீழ் தரிசனம்.வீடியோ காணொளி.\nகாலையடி இணையம் உதவும் கரங்கள் ஐந்தாம் அகவையில் அடி எடுத்து வைக்கும் நாள் இன்று 15 .1 .2015…உதவி பெற்றவர்களின் மீழ் தரிசனம்.வீடியோ காணொளி.\nகாலையடி இணையம் உதவும் கரங்கள் ஐந்தாம் அகவையில் அடி எடுத்து வைக்கும் நாள் இன்று 15 .1 .2015…உதவி பெற்றவர்களின் மீழ் தரிசனம்.வீடியோ காணொளி.\nஎமது ஊர் மக்களை உண்மையாக நேசித்த இந்த தெய்வம்தான் நம்ம அன்ரி\nஉள்ளூர் வெளியூர் பயணம் செல்லவேண்டுமா நீங்கள் நாடவேண்டிய ஒரே ஒரு இடம் ரூபன் எக்ஸ்பிரஸ்.\nநம் ஊர் பொங்கள் திருநாள் 15.01.2015\n14.01.2017-நம் ஊர் பொங்கள் திருநாள் (படங்கள் இணைப்பு)\nமன்னார் தள்ளாடி சந்தியில் இடம்பெற்ற விபத்து\nகிளிநொச்சி தற்காலிக வீட்டு சுவர் இடித்து விழுந்ததில் 8வயது சிறுவன் பலி\n2009ம் ஆண்டு தமிழர் விடுதலைப் போரில் தனது காலை இழந்த யாழ் இளைஞன் நடனம்.வீடியோ,,\nபணிப்புலத்து மக்களின் நிதி உதவியின் முதல் கட்டமாக வழங்கி வைக்கப்பட்ட வாழ்வாதார உதவி படங்கள்,,வீடியோ\nகாங்கேசன்துறை கடலில் குளிக்கச் சென்ற 19 வயது இளைஞர்கள் அலையில் சிக்கி காணாவில்லை\nமதில் உடைந்து வீழ்ந்து காயமடைந்த நிலையில் இருந்த 10 வயது சிறுவன் பலி\nமதில் இடிந்து வீழ்ந்த 10 வயது சிறுவன் படுகாயம்\nசங்கானையில் வெளிநாட்டில் உள்ள ஒருவரின் வீட்டை பராமரிக்கும் வயோதிபர் மீது ஆயுதத்தால் தாக்குதல்\nமிகச் சிறந்த பெற்றோர் யார் தெரியுமா இந்த 5 ராசிக்காரர்களும் தான்..photos\nஇறைவன் என்ற வண்டிக்காரன் ஓட்டுகிறான். அவனே தீர்மானிப்பவன்\nகே.சி.எஸ்.ஐயர் கணித்த ராகு-கேது பெயர்ச்சி பலன்கள் 2020 (மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம்)\n« 2017 தைப்பொங்கலை முன்னிட்டு காலையடி இணையம் உதவும் கரங்கள் வழங்கப்பட்ட உதவி. வீடியோ புகை படங்கள்\nதீபா கட்சியில் இணைகிறார் நடிகர் ஆனந்த்ராஜ்\n14.01.2017-நம் ஊர் பொங்கள் திருநாள் (படங்கள் இணைப்பு)\nபிரசுரித்த திகதி January 14, 2017\nநம் ஊர் பொங்கள் திருநாள் 14.01.2017தைப்பொங்கல் விழா தமிழர்களின் திருநாள். உழவர்களின் இன்பம் பொங்கும் பெருநாள். பூமியில் இயற்கை வளங்களை நிலைக்கச் செய்து உயிரினங்களை வாழவைக்கும் சூரியபகவானுக்கு தமிழர்கள் நன்றி செலுத்தும் இனிய நன்நாள்.\nதைப்பொங்கல் பண்டிகையானது ஒவ்வொரு வருடமும் சூரியபகவான் மகரராசியில் அடியெடுத்து வைக்கும் தை மாதம் முதலாம் திகதி அன்று கொண்டாடும் உன்னத விழாவாகும். இவ் நிகழ்வானது இவ் வருடம் ஜனவரிமாதம் 14ம் திகதி அமைவதாக ஜோதிடம் கணிக்கின்றது. இத் திருநாளை தாம் இவ்வுலகில் நலமுடன் வாழ உதவி செய்த இயற்கைக்கு நன்றி செலுத்தும் நாளாக; தமிழ்நாடு, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், ஐரோப்பிய நாடுகள், வட அமெரிக்கா, தென் ஆப்பிரிக்கா, மொரிசியசு என தமிழர் வாழும் அனைத்து நாடுகளிலும் வாழும் தமிழ் மக்களால் சிறப்பாக கொண்டாடப் பெறுகின்றது.\nபுலத்திலும், புலம்பெயர் நாடுகளிலும் வாழும் எம் ஊர் மக்கள் மத்தியில்; கல்வி, கலை, கலாச்சாரம், பண்பாடு ஆகியவற்றை வளர்த்து எம் மக்களை முன்னேற்றப் பாதையில் அழைத்துச் செல்லும் சங்கங்கள், மன்றங்கள், கழகங்கள், ஒன்றியங்கள், இணையத் தளங்கள் அனைவற்றிற்கும்; நாம் உயிர்வாழ வேண்டியன எல்லாம் இலவசமாகவே நல்கும் இயற்கைக்கு (சூரியனுக்கு) விருந்து படைத்து நன்றிகூறும் இத் திருநாளில்; வாழ்த்துக்கள் கூறி அவர்கள் சேவையை உள் அன்போடு போற்றுவதில் பெருமகிழ்ச்சி அடைகின்றோம்.\nபிரிவு- ஊர் நிகழ்வு, எம்மவர் செய்திகள், படங்கள்\nபணிப்புலத்து மக்களின் நிதி உதவியின் முதல் கட்டமாக வழங்கி வைக்கப்பட்ட வாழ்வாதார உதவி படங்கள்,,வீடியோ 0 Comments\nகாலையடி இணையஉதவும் கரங்களால் விசேடதேவைக்குட்பட்ட சாள்ஸ் ராம்சன் யாழ்…\nகிதுசனின் பிறந்தநாளை முன்னிட்டு தனித்து வாழும் பெற்றோருக்கான 20000ம் ரூபா உதவி.photos,வீடியோ 0 Comments\nநோர்வே ஒஸ்லோவில் இருந்து சுபாஸ்கரன் கிதுசனின் 18வது பிறந்தநாளை முன்னிட்டு தனித்து வாழும்…\nமுதல் பெண் மாவீரரான 2ஆம் லெப்.மாலதி அக்காவின் சகோதரிக்கு சிறுஉதவியினை வழங்கி வைக்கிறார், திவாகரன் திருச்செல்வம்.வீடியோ,, 0 Comments\nமுதல் பெண் மாவீரரான 2ஆம் லெப். மாலதி,அக்காவின் நினைவுநாள் 10.10.2020 இன்றைய நாளை முன்னிட்டு..மாலதி…\nநுரையீரல் கிருமியை முற்றிலுமாக அகற்றும் வல்லமை கொண்ட கஷாயம்\nமூலிகை கஷாயத்தில் துளசி மற்றும் மிளகு சேர்ப்பதால் தொண்டைக்கு இதமாகவும், தொண்டையில்…\nபூண்டில் உள்ள மருத்துவ குணங்கள்\nபூண்டு வெறும் சமையலில் பயன்படுத்தும் பொருள் மட்டும் கிடையாது. இதனுள் ஏராளமான மருத்துவ…\nஉடலுக்கு அதிக சக்தி தரும் இலங்கை ரொட்டி\nதேவையான பொருட்கள்: மைதா மாவு - அரை கப், கோதுமை மாவு - அரை கப், பச்சை மிளகாய் - ஒன்று, தேங்காய்த்…\nஐபிஎல் 2020: சீசனின் பாதியில் கேப்டன்சி கை மாறிடும்.. உறுதியாக நம்பும் கவாஸ்கர் photos 0 Comments\nஐ.பி.எல் நேர அட்டவணை வெளியீடு; சென்னைக்கும் மும்பைக்கும் முதல் போட்டி\nஉடலுக்கு வலிமை தரும் குள்ளக்கார் அரிசிக் கஞ்சி, 0 Comments\nஇந்த குள்ளக்கார் அரிசி கஞ்சியை தொடர்ந்து குடித்து வந்தால் நரம்புகள் வலுப்பெற்று உடலுக்கு…\nஅஜித் ஏன் பேட்டியே தருவது இல்லை, பலநாள் ரகசியத்தை உடைத்த கோபிநாத் 0 Comments\nஅஜித் தமிழ் சினிமாவின் உச்சத்தில் இருக்கும் நடிகர். இவர் நடிப்பில் இன்னும் சில மாதங்களில்…\nநடிகர் அர்ஜுன் மீது பாலியல் புகார் கூறிய நடிகை செய்த பித்தலாட்டம் - போலீஸ் புகாரால் சிக்கினார் 0 Comments\nசினிமா துறையில் ஆண்களை போல பெண்களுக்கு சம்பளம் அதிகம் கொடுப்பதில்லை என்கிற குற்றச்சாட்டு…\nபிக்பாஸ் சொன்ன விஷயம் விழுவிழுந்து சிரிக்கும் ரம்யா- கோபப்பட்ட பாலா, ஷிவானி 0 Comments\nபிக்பாஸ் 4வது சீசனின் விறுவிறுப்பு இப்போது தான் தொடங்கியுள்ளது. போட்டியாளர்கள் ஒருவரை…\nபாலாஜிக்கு காதல் கண்ணை மறைக்குது - கமல் ஹாசன் முன் கூறிய ரம்யா பாண்டியன்.. வெளியானது மூன்றாம் ப்ரோமோ. 0 Comments\nஇந்த வாரத்தின் துவக்கத்தில் போட்டியாளர்கள் அனைவருக்கும் போன் டாஸ்க் ஒன்று…\nநிர்வாகிகளுடன் ஆலோசனை - ரஜினிகாந்த் திடீர் அழைப்பு\nமக்கள் மன்ற நிர்வாகிகளுடன் ரஜினிகாந்த் வரும் நவம்பர் 30 -ஆம் தேதி ஆலோசனை மேற்கொள்ள உள்ளதாக…\nகால்பந்து வீரர் மரடோனா உயிரிழந்தார். 0 Comments\nகால்பந்து வீரர் மரடோனா உயிரிழந்தார் ஆர்ஜென்டினாவின் புகழ்பெற்ற கால்பந்தாட்ட வீரர் மரடோனா…\nவறுமையில் அல்லாடும் மக்கள்... நாய்க்கு 19 அடியில் தங்கசிலை வைத்த அதிபர்...photos 0 Comments\nவறுமை மற்றும் பாதுகாப்பற்ற சூழலுக்குப் பெயர்போன நாடுகளில் ஒன்றான துருக்மெனிஸ்தானில், 19 அடி…\nமீளவும் ஜனாதிபதியாக பொறுப்பேற்கவுள்ள ட்ரம்ப் -பரபரப்பாகும் அமெரிக்க அரசியல்களம் 0 Comments\nமீண்டும் ஜனாதிபதியாக ட்ரம்ப் பதவியேற்பார் என அமெரிக்க வெளியுறவுச் செயலாளர் மைக் பொம்பியோ…\nசேலத்தில் பயங்கரம்; குடிபோதை தகராறில் இளைஞரை பெட்ரோல் ஊற்றி எரித்துக்கொன்ற நண்பர்கள்\nசேலம் அருகே குடிபோதையில் ஏற்பட்ட தகராறில், இளைஞரை நண்பர்களே கூட்டு சேர்ந்து பெட்ரோல் ஊற்றி…\n200 அடி ஆழ ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த 5 வயது சிறுவன் – 4 நாட்களுக்கு பிறகு சடலமாக மீட்பு 0 Comments\nமத்திய பிரதேசத்தில் 200 அடி ஆழ ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த 5 வயது சிறுவன் 4 நாட்களுக்கு…\nகடும் விலை வீழ்ச்சியால் வேதனை... தக்காளியை தரையில் கொட்டி விவசாயிகள் போராட்டம் 0 Comments\nதொடர்ந்து விலை சரிந்து வருவதால், தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு மார்க்கெட்டில் தக்காளியை…\nபசித்த வயிறு , பணமில்லா வாழ்க்கை , பொய்யான உறவுகள் . 0 Comments\nபசித்த வயிறு , பணமில்லா வாழ்க்கை , பொய்யான உறவுகள் . இவை மூன்றும் ஒரு மனிதனுக்கு கற்றுக்…\nகரும்புலி லெப் கேணல் பூட்டோ/சங்கர் வரலாறு..இறுதி முடிவு ,பகுதி-6 0 Comments\nஓயாத அலைகள் IV வெற்றி பெறுவது அசாத்தியமானது. ஒரு வேவுப்புலி வீரனோ ஒரு கரும்புலி வீரனோ பகை…\nகரும்புலி லெப் கேணல் பூட்டோ/சங்கர் வரலாறு..தொடர்,பகுதி-5 0 Comments\nகைஎன்பு முறிவுக்காயம் மாறுவதற் காக சில காலம் மருத்துவமனையிலும் முகாமிலும் ஓய்வெடுத்தான்.…\nமரண அறிவித்தல் பணிப்புலத்தைப் பிறப்பிடமாகவும். Posted on: Sep 16th, 2020 By Kalaiyadinet\nதிருமதி கந்தையா இரஞ்சிதம் செவ்வாய்க்கிழமை 15-09-2020 மாலைநேரமழவில் இறைபதமடைந்தார்…\nமரண அறிவித்தல், பணிப்புலம் கலட்டியைப் .. Posted on: Sep 7th, 2020 By Kalaiyadinet\nசாத்திரி செல்லையாவின் பேரன் கனகசபாபதி அவர்களின் இரண்டாவது மகனாகிய தர்மகுலசிங்கம் …\nமரண அறிவித்தல் திருச்செல்வம் சசிகுமார்,கனடா Posted on: Aug 18th, 2020 By Kalaiyadinet\nசில்லாலை பண்டத்தரிப்பு பிறப்பிடமாகவும் கனடாவை வதிவிடமாகவும் கொண்டு…\nமரண அறிவித்தல் ..செட்டிகுறிச்சி பண்டத்தரிப்பு சேர்ந்த திரு கதிரவேலு ஞானசம்பந்தர் Posted on: Aug 10th, 2020 By Kalaiyadinet\nசெட்டிகுறிச்சி பண்டத்தரிப்பு சேர்ந்த செட்டியகுறிச்சியின் அடையாளம் தாத்தா திரு கதிரவேலு…\nமரண அறிவித்தல் காலையடிதெற்கு ,சர்மா பாஸ்கரன் Posted on: Jul 29th, 2020 By Kalaiyadinet\n(காலையடி உதவும்கரங்களின் செயற்பாட்டாளர் திரு சர்மா பாஸ்கரன்) காலையடிதெற்கு…\nகண்ணீர் அஞ்சலி,, அமர் ஜெகதீஸ்வரன் மனோன்மணி .. Posted on: Jul 31st, 2020 By Kalaiyadinet\nகண்ணீர் அஞ்சலி,, அமர் ஜெகதீஸ்வரன் மனோன்மணி…\n1 ம் ஆண்டு நினைவஞ்சலி அழகரத்தினம் தேவிசாரதாம்பாள் 7 ம் ஆண்டு நினைவஞ்சலி கதிரமலை பாக்கியம் ,, Posted on: Apr 8th, 2020 By Kalaiyadinet\nஆண்டாண்டு தோறும் அழுது புரண்டாலும் மாண்டார் வருவாரோ மாநிலத்தில் வேண்டா\n31 ம் நாள் நினைவஞ்சலி அமரர் அழகரத்தினம் தேவி சாரதாம்பாள்,, Posted on: Apr 20th, 2019 By Kalaiyadinet\n31 ம் நாள் நினைவஞ்சலி அமரர் அழகரத்தினம் தேவி…\n15ம் ஆண்டு நினைவஞ்சலி – அமரர். உயர்திரு. சிங்கராசா இராசு அவர்கள் Posted on: Feb 27th, 2019 By Kalaiyadinet\n15ம் ஆண்டு நினைவஞ்சலி – அமரர். உயர்திரு. சிங்கராச��� இராசு அவர்கள்.உறவுகளின் ஓன்று உதிர்ந்த…\nசிறு துளி பெரு வெள்ளம். இலங்கையில் போரினால் பாதிக்கபட்ட தமிழர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் பணிக்கு நீங்களும் உதவலாம் . பாதிக்கபட்டவர்களுக்கு ,நீங்கள் வழங்கும் அன்பளிப்புக்களை paypal மூலம் செலுத்த முடியும் . donate என்ற வார்த்தையில் க்ளிக் பண்ணுவதன் மூலம் நீங்கள் படிவத்தினை பூர்த்தி செய்து உங்கள் உதவிகளை வழங்கலாம். நீங்கள் வழங்கும் சிறு நிதியும் பெரும் உதவியாக அமையும். உங்கள் உதவிகளுக்கு மனப்பூர்வமான நன்றிகள். Small drop Big Flood To work to improve the lives of Tamils in Sri Lanka, you can help victims of war. Affected for contributors to provide you with paypal You can also pay by. by continuing to donate, click on the word You can help by offering you some money for you to fill out form will be of great help. Sincere thanks for your help.\nவாழ்வில் மீள முடியாமல் தவிக்கும் ஈழ மண்ணின் முன்னாள் போராளிக்கு .ஒஸ்லோ அன்பர் ஓருவர் உதவிய புகைப்படங்கள்\nகாலையடி இணைய உதவும் கரங்களால், புலம்பெயர் அன்பர் ஒருவரின் தாராள மனப்பான்மையினால் வழங்கிய நிதியினைக் கொண்டு ,புகைப்படங்கள்,வீடியோ\nசுவிஸ் விக்னேஸ்வரன் குடும்பத்தினரால் வழங்கப்பட்ட வாழ்வாதார உதவி. புகைப்படங்கள்,வீடியோ\nகாலையடி இணைய உதவும் கரங்களின் ஊடாக நோர்வேயில் வாழ்ந்துவரும் ஜெகதீஸ்வரன் குடும்பத்தால் வழங்கபட்ட உதவிகள். புகைப்படங்கள்,வீடியோ\nகாலையடி இணைய உதவும்கரங்களால் . அன்புத் தாயாரின் ஞாபகார்த்தமாக நன்கொடை. வீடியோ.படங்கள்,,\n2017 கிருத்திகன் தசாயினி ஆகியோரின் பிறந்தநாளை முன்னிட்டு அவர்களின் தாய் தந்தையரால் வழங்கப்பட்டது காலையடி இணையம் உதவும் கரங்கள் வழங்கப்பட்ட உதவி. வீடியோ புகை படங்கள்\n2017 தைப்பொங்கலை முன்னிட்டு காலையடி இணையம் உதவும் கரங்கள் வழங்கப்பட்ட உதவி. வீடியோ புகை படங்கள்\nகாலையடி இணைய உதவும்கரங்களால் . ஞாபகார்த்த நன்கொடை … வீடியோ, புகைப்படங்கள்)\nதொடர்ந்தும் முள்ளிவாய்க்கால் பகுதியில் மைந்தன் கொடைவேந்தன் கிருஷ்ணமூர்த்தி, வீடியோ, புகைப்படங்கள்)\nவிதவைப் பெண்களின் வாழ்வில் ஒளியேற்றி வழிகாட்டிய மைந்தன் கொடைவேந்தன் கிருஷ்ணமூர்த்தி, வீடியோ, புகைப்படங்கள் )\nகிளிநொச்சியைச் சேர்ந்த,ஐந்து விதவைக் குடும்பங்களுக்கு காலையடி இணைய உதவும்கரங்கள் கோழிகள் வழங்கியா.புகைப்படங்கள்\nகருணை உள்ளம் கொண்ட உள்ளங்கள் வழங்கிய நிதியினைக் கொண்டு ஊனமுற்ற பிள்ளைகளுக்கான உணவு முதல் ,அவர்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களையும் வழங்கி உள்ளோம்.வீடியோ- புகைப்படங்கள்\nகாலையடி இணைய உதவும் கரங்களினால் இரண்டு கண்களையும் இழந்த முன்னாள் போராளி ஒருவருக்கு வாழ்வாதார உதவி வழங்கப்பட்டுள்ளது. வீடியோ- புகைப்படங்கள்\nவெற்றிவேல் பாலகிருஷ்ணன் குடும்பத்திற்க்கு உதவும் கரங்களால் வழங்கப்பட்ட பால் மாடுகள்\nசுவிஸ் வாழ்வின்ரத்தூர் மக்களின் உதவியுடன் வழங்கப்பட்ட உதவி பஞ்சு மெத்தை ஒன்று.உதவும் கரங்களின் ஊடாக.\nவாழ வழியற்ற ஒரு குடும்பத்தை வாழவைக்க வாழ்வாதாரம் வழங்கிய சுவிஸ் வாழ் வின்ரத்தூர் மக்களின் உதவியுடன் .உடையார் கட்டு புதுக்குடியிருப்பை சேர்ந்த சிவப்பிரகாசம் சுரேஷ் குமார்\nகாலையடி இணையம் உதவும் கரங்கள் ஊடாக காட்டுபுலத்தை சேர்ந்த.யா/ சுழிபுரம் வடக்கு ஆறுமுகவித்தியால் கல்வி கற்கும் வறுமைக்கோட்டில் உள்ள இரு மாணவர்களுக்கு பாதஅணிகளும், காலுறைகளும் வழங்கப்பட்டனர\nபகீரதன் குடும்பத்துக்கு அவர்களின் வாழ்வாதார உதவியாக ஒரு பால் மாடும் அவர்களின் மகள் நீண்ட தூரம் சென்று கல்வி கற்பதால் ஒரு துவிச்சக்கர வண்டியும் 14.1.2015 அன்று எம்மால் அன்பளிப்புச் செய்யப்பட்டுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றோம் .\nநெதர்லாந் வாழ் பன்னூர் மக்களின் உதவியுடன் வழங்க பட்ட உதவிக்கரங்கள்)தர்மராசா குடும்பம்\nஉதவும் கரங்களால் வழங்கப்பட்ட அளவு மளிகைப் கடை\nகரவெட்டியின் சோகம் வறுமையில் உயிரிழந்த மாணவனின் நாதி யற்ற குடும்பம் ஒன்றுக்கு நோர்வே வாழ் ஐந்து குடும்பங்கள் உதவி \nஇயக்கச்சியைச் சேர்ந்த பியதாஸ் கோ குலச் செல்வி என்பவருக்கு உதவும் கரங்களால் வழங்கப்பட்ட பால் மாடுகள்\nவற்ராப்பளை. முள்ளியவளை. ச.றன்குமார். சிகையலங்கார நிலையம்.\nதண்ணீ றுற்று முள்ளியவளை. கா .மயுரன் என்பவருக்கு வழங்கபட்ட கடை.\nகாட்டுபுலம் கரவெட்டி கிழக்க . சேர்ந்தசாக்திவேல் என்பவருக்கு வழங்கபட்ட கடை.\nவல்லிபுரம் புதுக்குடியிருப்பைச் சேர்ந்த. க .சாந்தமலர்.\nபுதுக்குடியிருப்பைச் சேர்ந்த கு .மணி சேகரம்\nஉடையார் கட்டு புதுக்குடியிருப்பு முல்லைத்தீவைச் சேர்ந்த சி.சிறிகரன்\nபுலம்பேர் நாடுகளில் வாழும் தமிழ் உறவுகளின் நிதி உதவியுடன் வழங்கப்பட்ட பொருள் {வன்னி} லோகேஸ்வரன் .கேதீஸ்வரன்\nபுலம்பேர் நாடுகளில் வாழும் தமிழ் உறவுகளின் நிதி உதவியுடன் வழங்கப்பட்ட பொருள் {செந்தீபன் கலைச்செல்வி 6ம் வட்டாரம் குமுளமுனை}\nகாலையடி இணையத்தின் உதவும் கரங்களின் ஊடாக செல்லத்தம்பி கிருபாவின் சத்திரசிகிசைக்கு உதவி\nநோர்வே வாழ் பன்னூர் மக்களின் உதவியுடனும் மற்றும் நோர்வேயில் வசிக்கும் சாவகச்சேரியை சேர்ந்த ரூபனுடைய உதவிக்கரங்கள்.உடன் (முரளிதரன் சந்கீர்த்தன் முள்ளியவளை)\nநோர்வே வாழ் பன்னூர் மக்களின் உதவியுடன் வழங்க பட்ட உதவிக்கரங்கள்.(ஸ்ரீஸ்கந்தராசா ரேகா முள்ளியவளை)\nநோர்வே வாழ் பன்னூர் மக்களின் உதவியுடன் வழங்க பட்ட உதவிக்கரங்கள். (அருளப்பு செபஸ்தியாம்பிள்ளை முள்ளியவளை)\nஉதவுங்கரங்களினூடாக வறுமைப்பட்டவருக்கு வீடு வழங்கல். (குணபாலசிங்கம் நாகேஸ்வரி இலங்கை)>\nநோர்வே வாழ் பன்னூர் மக்களின் உதவியுடன் வழங்க பட்ட உதவிக்கரங்கள்.(தே.கணேஸ்வரன் தேவிபுரம் புதுக்குடியிருப்பு.)\n மாணவர்கள் பெருகட்டும்.(சுசேய்சுதன் சறண்யா பண்டத்தரிப்பு\nகாலையடி இணையம் மறுமலர்ச்சி மன்றத்தில் நடத்தப்பட்ட விளையாட்டு போட்டியும் உதவும் கரங்களும்.\nஉதவும் கரங்கள் மூலமாக துவிச்சக்கர வண்டிகளை மாணவர் களுக்குவழங்குதல்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141542358.71/wet/CC-MAIN-20201201013119-20201201043119-00681.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sankathi24.com/news/vaakanatataila-iraunatavaarae-paicaiara-caotanaai-pautaiya-vacatai-araimaukama", "date_download": "2020-12-01T02:40:40Z", "digest": "sha1:OGNAOUM3WMDBO52DAUMVQC5J3EQKNGMH", "length": 5769, "nlines": 46, "source_domain": "sankathi24.com", "title": "வாகனத்தில் இருந்தவாறே பி.சி.ஆர் சோதனை: புதிய வசதி அறிமுகம்! | Sankathi24", "raw_content": "\nவாகனத்தில் இருந்தவாறே பி.சி.ஆர் சோதனை: புதிய வசதி அறிமுகம்\nவெள்ளி அக்டோபர் 30, 2020\nகொழும்பில் உள்ள ஒரு தனியார் வைத்தியசாலை வாகனத்தில் இருந்தவாறே ;பி.சி.ஆர் பரிசோதனையை செய்து கொள்ளக்கூய புதிய வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது.\nஇவ் வசதி மூலம் தாமாக பி.சி.ஆர் சோதனை செய்து கொள்ள விரும்புவர்கள் வைத்தியசாலை மற்றும் பி.சி.ஆர் பரிசோதனை நிலையங்களுக்கு செல்லாமல் வாகனத்திலிருந்தவாறே பி.சி.ஆர் சோதனையை செய்து கொள்ளமுடியும்.\nஎனினும், சுகாதார அமைச்சினால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் வைத்திய சாலைகள் பி.சி.ஆர் சோதனைகளுக்கு அறவிடும் கட்டணம் குறித்து சர்ச்சை எழுந்துள்ளது.\nதனியார் வைத்தியசாலைகளில் ஒரு பி.சி.ஆர் பரிசோதனைக்கு ; 6000 ரூபாய், நிர்ணயிக்கப்பட்ட போதும் பல தனியார் வைத்தியசாலைகள் தற்போது நிர்ணயிக்கப்பட்ட விலையை விட அதிக கட்டணம் அறவிட்டு வருவதாக மக்கள் விசனம் வெளியிட்டுள்ளமை ;குறிப்பிடத்தக்கது.\nயாழ்,பல்கலைக்கழக முன்னாள் உடற்கல்வி அதிகாரி காலமானார்\nதிங்கள் நவம்பர் 30, 2020\nயாழ்,பல்கலைக்கழக முன்னாள் உடற்கல்வி அதிகாரி பத்மநாதன் அவர்கள் உயிரிழந்துள்ளதா\nகடற்றொழில் நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாம்\nதிங்கள் நவம்பர் 30, 2020\nவடக்கு, கிழக்கு கடபிராந்தியங்களில் மழையுடனான வானிலை அதிகரிக்கும் என்பதால், கட\nகைது செய்யப்பட்ட நான்கு பேரும் தனிமைப்படுத்தல் நிலையத்தில்\nதிங்கள் நவம்பர் 30, 2020\nதமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் அவர்களுக்கு முகநூலில் வாழ்த்துக்க\nபுத்தகக் கண்காட்சியும் விற்பனையும் ஆரம்பம்\nதிங்கள் நவம்பர் 30, 2020\nவாசிப்பு மாதத்தை முன்னிட்டு ‘எங்கட புத்தகங்கள்’ குழுமமும் சுன்னாகம் பொதுநூலகம\n\" நாம் ஒரு இலட்சிய விதையை விதைத்திருக்கின்றோம். அதற்கு எமது வீரர்களின் இரத்தத்தைப் பாய்ச்சி வளர்க்கின்றோம். இந்த விதை வளர்ந்து விருட்சமாகி எமது மாவீரர்களின் கனவை நனவாக்கும்.\n- தமிழீழ தேசியத் தலைவர் \"\n-- தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன்\nபிரான்ஸ் ஊடகமையத்தில் மாவீரர்நாள் நிகழ்வுகள்\nதிங்கள் நவம்பர் 30, 2020\nஒஸ்லோவில் முன்பதிவு இல்லாமலே “கொரோனா” பரிசோதனை\nதிங்கள் நவம்பர் 30, 2020\nதமிழ் குடும்பத்தின் பொறுப்பற்ற செயல்\nஞாயிறு நவம்பர் 29, 2020\nசுவிசில் உணர்வெழுச்சியுடன் முன்னெடுக்கப்பட்ட தமிழீழத் தேசிய மாவீரர் நாள்\nஞாயிறு நவம்பர் 29, 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141542358.71/wet/CC-MAIN-20201201013119-20201201043119-00681.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/newsitems/1172058.html", "date_download": "2020-12-01T02:28:15Z", "digest": "sha1:UFLQPXYRZTTFAIY4ZRDXIGWYW4S3Y2Z3", "length": 18247, "nlines": 192, "source_domain": "www.athirady.com", "title": "பல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-3..!! (21.06.2018) – Athirady News ;", "raw_content": "\nபல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-3..\nபல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-3..\nஅர்ஜுன் அலோசியஸ் மற்றும் கசுன் பலிசேன மீண்டும் விளக்கமறியலில்\nபர்பசுவல் ட்ரசரீஸ் நிறுவனத்தின் உரிமையாளர் அர்ஜுன் அலோசியஸ் மற்றும் அந்நிறுவனத்தின் நிறைவேற்று அதிகாரி கசுன் பலிசேன ஆகியோர் ஜூலை 05ம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.\nகோட்டை நீதவான் நீதிமன்றம் இந்த உத்தரவை இன்று (21) பிறப்பித்துள்ளது.\nமத்திய வங்கியின் பிணைமுறி விநியோக மோசடி தொடர்பில் பர்பசுவல் ட்ரசரீஸ் நிறுவனத்தின் உரிமையாளர் அர்ஜுன் அலோசியஸ் மற்றும் பர்பசுவல் ட்ரசரீஸ் நிறுவனத்தின் நிறைவேற்று அதிகாரி கசுன் பலிசேன ஆகியோர் கைது செய்யப்பட்டு தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டு வருகின்றனர்.\nஇதேவேளை வரையறுக்கப்பட்டு பர்பசுவல் ட்ரசரீஸ் குழுமத்தின் தலைவரும் அர்ஜுன் அலோசியஸின் தந்தையுமான ஜெப்ரி அலோசியஸை நீதிமன்றில் ஆஜராகுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.\nஅடுத்த வழக்குத் தவணையின் போது அவரை நீதிமன்றில் ஆஜராகுமாறு அவருக்கு அழைப்பணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக அத தெரண நீதிமன்ற செய்தியாளர் கூறினார்.\nபணிக்கு திரும்பாத தபால் ஊழியர்களுக்கு சம்பளம் இல்லை\nஇன்னும் பணிக்கு திரும்பாமல் தொடர்ந்து வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பணியாளர்கள் உடனடியாக மீண்டும் பணிக்கு திரும்ப வேண்டும் என்று தபால் மா அதிபர் டீ.எல்.பீ ரோஹண அபேரத்ன கூறியுள்ளார்.\nசேவைக்கு சமூகமளிக்கும் பணியாளர்களுக்கு மாத்திரமே ஜூன் மாதத்திற்கான சம்பளம் வழங்கப்படும் என்றும், பணிக்கு திரும்பாமல் தொடர்ந்து வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடும் பணியாளர்களுக்கு ஜூன் மாதம் 01ம் திகதி முதல் 11ம் திகதி வரையான நாட்களுக்கு மாத்திரமே சம்பளம் வழங்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.\nஅரச தகவல் திணைக்களம் இது தொடர்பான ஊடக அறிக்கையை வௌியிட்டுள்ளது.\nதுப்பாக்கிச்சூட்டிற்கு இலக்கான தேரரை நேரில் சந்தித்த பிரதமர்\nதுப்பாக்கிச்சூட்டிற்கு இலக்காகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள கதிர்காமம், கிரிவெஹர ரஜமகா விகாரையின் விகாராதிபதி வணக்கத்துக்குரிய கோபாவக தம்மிந்த தேரரை பிரதமர் நேரில் சென்று சந்தித்துள்ளார்.\nகிரிவெஹர ரஜமகா விகாரை வளாகத்தில் வைத்து கடந்த 12 ஆம் திகதி துப்பாக்கிச்சூட்டிற்கு இலக்கான கிரிவெஹர ரஜமகா விகாரையின் விகாராதிபதி தற்போது கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலை ஒன்றில் சிகிச்சை பெற்று வருகின்றார்.\nஅவருடைய சுக துக்கங்களை விசாரிக்க பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நேற்று (20) மாலை வைத்தியசாலைக்கு சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nசிறுவனை துஷ்பிரயோகப்படுத்திய ப��லிஸ் உத்தியோகத்தருக்கு பிணை\nபொலிஸ் காவலில் இருந்த சந்தர்ப்பத்தில், 15 வயது சிறுவன் ஒருவன் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உள்ளான சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைதான பொலிஸ் உத்தியோகத்தர் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.\nசந்தேகநபரை 10 இலட்ச ரூபா பெறுமதியான இரண்டு சரீர பிணைகளில் செல்வதற்கு அனுமதித்த கெப்பத்திக்கொல்லாவ மாவட்ட மற்றும் நீதவான் நீதிமன்ற நீதிபதி ஹர்ச த அல்விஸ், பிணையாளர் நெருங்கிய உறவினராக இருக்க வேண்டுமெனவும் உத்தரவிட்டுள்ளார்.\nஇந்த வழக்கு இன்று (21) பதவிய நீதவான நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, சந்தேகநபரை எதிர்வரும் செப்டெம்பர் 5ஆம் திகதி மீண்டும் பதவிய சுற்றுலா நீதிமன்றில் முன்னிலையாகுமாறும் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.\nகடந்த மாதம் 8ஆம் திகதி கூரைத்தகடுகளை திருடிய சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட குறித்த சிறுவன், பதவிய நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்துவதற்காக வெலிமடை பொலிஸ் காவலில் வைக்கப்பட்டிருந்த நிலையில் துஷ்பிரயோகத்துக்கு உள்ளாகியிருந்தார்.\nகுற்றவாளியான குறித்த பொலிஸ் உத்தியோகத்தர், இந்த சம்பவம் தொடர்பில் வெளியில் தெரிவித்தால் “துப்பாக்கியால் சுட்டு கொலை செய்துவிடுவேன்” என பாதிக்கப்பட்ட சிறுவனை அச்சுறுத்தியுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.\nஅரிய வகை ஆந்தை ஒன்று விமான நிலையத்தில் கண்டுபிடிப்பு..\nஊழல் குற்றச்சாட்டில் மலேசிய முன்னாள் பிரதமர் நஜீப் ரசாக் கைதாகிறார்..\nபிட்டும், வடையும், பொலிஸ்காரனும் – நிலாந்தன்\nகேள்விக்கு பதில் சொல்றது எவ்ளோ கஷ்டம்னு தெரியுதா\nஇன்று 496 பேருக்கு கொரோனா\nரவிகரன், சிவாஜி உள்ளிட்ட நால்வர் மீதான வழக்குவிசாரணை மே-17இற்கு ஒத்திவைப்பு\nகியூமெடிக்கா தன்னார்வ தொண்டு நிறுவனத்தினரால் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 110…\nகடும் சுகாதார பாதுகாப்பு வலயமாக பெயரிடப்பட்டுள்ள அக்கரைப்பற்று\nபாதை இல்லாமல் பரிதவிக்கும் வளிமண்டலவியல் திணைக்களம்\nஇலங்கையில் கொரோனா மரணங்கள் மேலும் அதிகரிப்பு\nஆடையில் சும்மா புகுந்து விளையாடிய டிசைனர்கள் \nபிட்டும், வடையும், பொலிஸ்காரனும் – நிலாந்தன்\nகேள்விக்கு பதில் சொல்றது எவ்ளோ கஷ்டம்னு தெரியுதா\nஇன்று 496 பேருக்கு கொரோனா\nரவிகரன், சிவாஜி உள்ளிட்ட நால்வர் மீதான வழக்குவிசாரணை மே-17இற்கு…\nகியூமெடிக்கா தன்னார்வ தொண்டு நிறுவனத்தினரால் வெள்ளத்தால்…\nகடும் சுகாதார பாதுகாப்பு வலயமாக பெயரிடப்பட்டுள்ள அக்கரைப்பற்று\nபாதை இல்லாமல் பரிதவிக்கும் வளிமண்டலவியல் திணைக்களம்\nஇலங்கையில் கொரோனா மரணங்கள் மேலும் அதிகரிப்பு\nஆடையில் சும்மா புகுந்து விளையாடிய டிசைனர்கள் \nகொவிட்- 19 மரணங்கள்: ஜனாஸாக்களை நல்லடக்கம் செய்ய முஸ்லிம் சமூகம்…\n20 வயசுதான்.. கணவர் சொன்ன அந்த வார்த்தை.. மனைவி செய்த…\nநரம்புகளை வெட்டி.. குடும்பமே தற்கொலை.. வளர்த்த நாயையும் விட்டு…\nஒரே டீமிற்குள் இரண்டு குழு.இந்திய அணிக்குள் நடக்கும் தேவையில்லாத…\n – ரோகித தெரிவித்திருப்பது என்ன\nபிட்டும், வடையும், பொலிஸ்காரனும் – நிலாந்தன்\nகேள்விக்கு பதில் சொல்றது எவ்ளோ கஷ்டம்னு தெரியுதா\nஇன்று 496 பேருக்கு கொரோனா\nரவிகரன், சிவாஜி உள்ளிட்ட நால்வர் மீதான வழக்குவிசாரணை மே-17இற்கு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141542358.71/wet/CC-MAIN-20201201013119-20201201043119-00681.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.lnl.infn.it/~photo/piwigo/index.php?/categories/created-monthly-list-2017-5-3&lang=ta_IN", "date_download": "2020-12-01T03:22:32Z", "digest": "sha1:ZO3MPLWZUX6IB3RLRKQXSIMCLH4UPX47", "length": 5302, "nlines": 126, "source_domain": "www.lnl.infn.it", "title": "Laboratori Nazionali di Legnaro", "raw_content": "\n✔ புகைப்பட அளவு, A → Z\n✔ புகைப்பட அளவு, Z → A\n✔ தேதி உருவாக்கப்பட்டது, புதிய → பழைய\n✔ தேதி உருவாக்கப்பட்டது, பழைய → புதிய\n✔ பதிவிடப்பட்ட தேதி, புதிய → பழைய\n✔ பதிவிடப்பட்ட தேதி, பழைய → புதிய\n✔ மதிப்பு வரையீடு, அதிகம் → குறைவு\n✔ மதிப்பு வரையீடு, குறைவு → அதிகம்\n✔ வருகைகள், உயர் → குறைந்த\n✔ வருகைகள், குறைந்த → உயர்\n✔ XS - மிகப் சிறியது\n✔ S - சிறியது\n✔ M - நடுத்தர\n✔ L - பெரிது\nஅனைத்து துணை ஆல்பங்களின் அனைத்து புகைப்படங்களையும் காட்டு\nசாதாரண காட்சி முறைக்குத் திரும்ப\nஉருவாக்கிய தேதி / 2017 / மே / 3\nமுதல் | முந்தைய | 1 2 | அடுத்து | இறுதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141542358.71/wet/CC-MAIN-20201201013119-20201201043119-00681.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://www.navakudil.com/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%AF%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF/", "date_download": "2020-12-01T03:00:47Z", "digest": "sha1:3SKSNCTROHBG7E2GZFO7FMOYDLY5SN7E", "length": 5032, "nlines": 41, "source_domain": "www.navakudil.com", "title": "அமெரிக்க யுத்த குற்றவாளி தப்பிக்க, அதிகாரி பதவி நீக்கம் – Truth is knowledge", "raw_content": "\nஅமெரிக்க யுத்த குற்றவாளி தப்பிக்க, அதிகாரி பதவி நீக்கம்\nBy admin on November 25, 2019 Comments Off on அமெரிக்க யுத்த குற்றவாளி தப்பிக்க, அதிகாரி பதவி நீக்கம்\n2017 ஆ��் ஆண்டு Edward Gallagher என்ற அமெரிக்க Navy SEAL விசேட படை உறுப்பினர் தடுப்புக்காவலில் இருந்த 17 வயது ஈராக் IS உறுப்பினர் ஒருவரை கத்தியால் வெட்டி கொலை செய்து, மரணித்த உடலுடன் படமும் எடுத்து பெருமைப்பட்டார் என்று கூறி அமெரிக்க இராணுவ நீதிமன்றால் யுத்த குற்ற விசாரணை செய்யப்பட்டது. இறுதியில் மரணித்த உடலுடன் படம் எடுத்து மட்டுமே குற்றமாக அமெரிக்க இராணுவ நீதிமன்றால் காணப்பட்டது. கொலை குற்றச்சாட்டு கைவிடப்பட்டது.\nஅதை தொடர்ந்து அமெரிக்க கடற்படை அதிகாரிகள் Gallagherரின் பதக்கங்களையும் பறிக்க முனைந்தனர். ஆனால் அமெரிக்க சனாதிபதி ரம்ப் Gallagher மீது நடவடிக்கைகள் எடுப்பதை வன்மையாக கண்டித்தார். பதிலுக்கு Gallagher மீது நடவடிக்கை எடுக்கும் கடற்படை அதிகாரிகள் மீது காழ்ப்பு கொட்டினார்.\nஅமெரிக்க கடற்படையின் செயலாளரான Richard Spencer மீது ரம்பின் காழ்ப்பு பரவியது. Gallagherரை யுத்த குற்ற தண்டனைகளில் இருந்து தப்பிக்க சனாதிபதி முனைந்தால் தான் பதவி விலகுவேன் என்று கூறியிருந்தார் கடற்படை செயலாளர் Richard Spencer.\nஇன்று, பாதுகாப்பு செயலாளர் Esper விடுத்த வேண்டுகோளின்படி கடற்படை செயலாளர் பதிவில் இருந்து Richard Spencer விலகி உள்ளார். தனது கடிதத்தில் தான் இராணுவ ஒழுக்கத்தை (discipline) கொண்டிருக்க விரும்புவதாகவும் ரம்ப் அதற்கு முரண் என்றும் கூறியுள்ளார்.\nஅதேவேளை ரம்ப் இரண்டு பொதுமக்களை கொலை செய்த குற்றத்துக்காக 19-வருட தண்டனை பெற்ற Clint Lorance என்பவருக்கும், மேஜர் Mathew Golsteyn என்பருக்கும் மன்னிப்பு அளித்துள்ளார்.\nஅமெரிக்க யுத்த குற்றவாளி தப்பிக்க, அதிகாரி பதவி நீக்கம் added by admin on November 25, 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141542358.71/wet/CC-MAIN-20201201013119-20201201043119-00681.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/86617/America-president-trump-meeting-with-officials-about-iron-attack", "date_download": "2020-12-01T03:10:33Z", "digest": "sha1:5XZQ2LZMHAWRF2CQIXFNCVKIBNTLR3CZ", "length": 11856, "nlines": 109, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "பதவி விலகும் முன் கடைசி 'அட்டாக்'... ட்ரம்ப்பின் ரகசியக் கூட்டத்தால் கதிகலங்கும் ஈரான்?! | America president trump meeting with officials about iron attack | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவணிகம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் டெக்னாலஜி கல்வி-வேலைவாய்ப்பு ஆல்பம் நிகழ்ச்சிகள்\nபதவி விலகும் முன் கடைசி 'அட்டாக்'... ட்ரம்ப்பின் ரகசியக் கூட்டத்தால் கதிகலங்கும் ஈரான்\nஅமெரிக்க அதிபர் ட்ரம்ப்புக்கும் ஈரானுக்கும் கடும் விரோதப் போக்கு இருந்து வருகிறது. ஒபாமா ஆட்சி காலத்தில் அணுசக்தி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு தங்கள் நாடு மீதான பொருளாதார தடையை நீக்கியது ஈரான். ஆனால், ட்ரம்ப் அதிபர் ஆனதும் அந்த ஒப்பந்தத்தை ரத்து செய்து, ஈரான் மீது மீண்டும் பொருளாதார தடை விதித்தார்.\nஈரானுக்கு மட்டும் பொருளாதார தடை இல்லாமல், அந்த நாட்டோடு வணிகம் செய்யும் மற்ற நாடுகள் மீது பொருளாதார தடை விதித்து அதிரடி காட்டினார். இப்படி ஈரான் பெயரை கேட்டாலே எரிச்சலாகும் வகையில் செயல்பட்டார் ட்ரம்ப். பதிலும் ஈரானும் மல்லுக்கு நின்றது.\nட்ரம்ப்புடன் வார்த்தைப் போரில் ஈடுபட்டார் ஈரான் அதிபர் ஹஸன் ரவுகானி. அமெரிக்க ஆளில்லா விமானத்தை, தங்கள் எல்லையில் பறந்ததாக கூறி சுட்டு வீழ்த்தி அதிரடி காட்டினார் இதே அதிபர் ஹஸன். இவர்களுக்கு பதிலடி கொடுக்கும்விதமாக அமெரிக்கா, ஈரான் புரட்சிகர ராணுவ தலைவர் காசிம் சுலைமானியை கொடூரமான முறையில் சுட்டுக்கொன்றது. இப்படி அமெரிக்கா - ஈரான் உறவு, ட்ரம்ப் ஆட்சி காலத்தில் ரணகளமாக இருந்துள்ளது.\nதற்போது ஆட்சி முடியவுள்ள தருவாயிலும் தன் எதிரி நாடான ஈரானுக்கு ஒரு ஷாக் கொடுக்க இருக்கிறார் ட்ரம்ப். இதற்காக, ரகசிய மீட்டிங் ஒன்றையும் நடத்தி இருக்கிறார் என்று தகவல்கள் கசிந்துள்ளன.\nகடந்த வியாழக்கிழமை துணை அதிபர் மைக் பென்ஸ், வெளியுறவுத்துறை செயலாளர் மைக் பாம்பியோ, செயல் பாதுகாப்பு செயலாளர் கிறிஸ்டோபர் சி மில்லர் மற்றும் கூட்டுத் தலைவர்களின் தலைவர் மார்க் மில்லி உள்ளிட்ட தனது சகாக்களுடன் ட்ரம்ப் ஆலோசனை நடத்தினார். அந்தக் கூட்டத்தில், ஈரானின் முக்கிய அணுசக்தி தளத்தின் மீது ஏவுகணைத் தாக்குதல் நடத்துவது குறித்து அவர் ஆலோசனை கேட்டதாக 'டைம்ஸ்' செய்தி வெளியிட்டுள்ளது.\nபதவிக்காலம் முடியும் முன் ஈரான் போன்ற தனது எதிரி நாடுகளுக்கு எதிராக ட்ரம்ப் நடவடிக்கை எடுக்கலாம் என்ற அச்சம் அமெரிக்க பாதுகாப்புத் துறை அதிகாரிகள் மத்தியில் நிலவுவதாகவும் அந்தச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஅதேநேரத்தில், இப்படி ஒரு தாக்குதலை நடத்தினால், அது ஈரானுடன் போருக்கு வழி வகுக்கும் எனக் கூட்டத்தில் ட்ரம்ப்பை அவரின் ஆலோசகர்கள் எச்சரித்துள்ளனர் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.\nகடந்த புதன்கிழமை, ஐ.நா-வின் கண்காணிப்புக் கு���ுவான சர்வதேச அணுசக்தி நிறுவனம் ஈரானிடம் யுரேனியம் கை இருப்புக்களை கணிசமாக அதிகரித்துள்ளது என்றும், ஈரானின் யுரேனியம் கையிருப்பு வரம்பை விட 12 மடங்கு அதிகமாக இருக்கிறது என்றும் கூறியது. இதற்கு மறுநாள் ட்ரம்ப் ஆலோசனை நடத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.\nட்ரம்ப்பின் ஆலோசனை தகவல்கள் செய்திகள் வெளியாகியுள்ளதை அடுத்து, அச்சம் காரணமாக ஈரான் தற்போது முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கத் தொடங்கியுள்ளதாக கூறப்படுகிறது.\nபொம்மியை ஏற்றுக்கொண்டதற்கு நன்றி: சூரரைப் போற்று அபர்ணா பாலமுரளி நெகிழ்ச்சி\nநாடகக் கலைஞர்கள் வாத்தியங்களை அரசு பேருந்தில் இலவசமாக கொண்டு செல்ல அனுமதி\nகடைசி ஒருநாள் போட்டி: வார்னர், கம்மின்ஸ் விலகல்\nவிவசாயிகள் போராட்டம்: பேச்சுவார்த்தைக்கு இன்று அழைப்பு\nவங்கக் கடலில் உருவாகும் புயல்... இலங்கையில் கரையை கடக்கும் என கணிப்பு\n#TopNews புயலாக வலுப்பெறும் 'புரெவி' முதல் விவசாயிகளின் தொடர் போராட்டம் வரை..\nஎய்ட்ஸ் தாக்கத்திலிருந்து நாம் கற்றது கொரோனாவிலிருந்து மீள உதவுமா\nடெல்லி சலோ: வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியை ஸ்தம்பிக்க வைக்கும் விவசாயிகள் போராட்டம்\nமரங்கள் குறைந்து கான்கிரீட் காடாகும் சென்னை நகரின் தற்போதைய தேவை என்ன\n\" - கலங்கும் செம்மஞ்சேரி சுனாமி குடியிருப்புவாசிகள்\nநிவர் துயர்: விவசாயிகளின் பேரிழப்புகள் பலரது கண்களுக்குத் தெரியாமல் போவது ஏன்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nபொம்மியை ஏற்றுக்கொண்டதற்கு நன்றி: சூரரைப் போற்று அபர்ணா பாலமுரளி நெகிழ்ச்சி\nநாடகக் கலைஞர்கள் வாத்தியங்களை அரசு பேருந்தில் இலவசமாக கொண்டு செல்ல அனுமதி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141542358.71/wet/CC-MAIN-20201201013119-20201201043119-00681.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/2014-04-25-08-47-07/50-108142", "date_download": "2020-12-01T02:30:34Z", "digest": "sha1:PU63HMKEQC6Z3VMO3FTF4GWEVHQFHBQR", "length": 7930, "nlines": 149, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || விமானம் கடத்தப்பட்டதாக பீதி கிளப்பியவர் கைது TamilMirror.lk", "raw_content": "2020 டிசெம்பர் 01, செவ்வாய்க்கிழமை\nசிறப்பு கட்டுரை Radio New சிந்தனைச் சித்திரம் வணிகம் விளையாட்டு\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு\nகாணொளி பல்சுவை தொழில்நுட்பம் என்னாச்சு உலக செய்திகள் இந்தியா ஜோதிடம் Archive\nயாழ்ப்பாணம் வன்னி மட்டக���களப்பு அம்பாறை திருகோணமலை மலையகம் தென் மாகாணம் வடமேல், வடமத்தி மேல் மாகாணம்\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு விளையாட்டு கட்டுரை\nசினிமா காஜனாதிபதித் தேர்தல் - 2019 பொதுத் தேர்தல் - 2020\nவணிக ஆய்வுகளும் அறிமுகங்களும் காணொளி சிந்தனைச் சித்திரம் Fashion and Beauty வாழ்க்கை விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் சாதனைகள் விசித்திர பிரபலங்கள் சுற்றுலா வழிபாட்டுத் தலங்கள் மருத்துவம் கலை கலைஞர்கள் சிறுகதை வரலாற்றில் இன்று வரைகலை\nHome உலக செய்திகள் விமானம் கடத்தப்பட்டதாக பீதி கிளப்பியவர் கைது\nவிமானம் கடத்தப்பட்டதாக பீதி கிளப்பியவர் கைது\nஅவுஸ்திரேலியாவிலிருந்து இந்தோனேஷியாவுக்கு புறப்பட்ட விமானம் ஒன்று கடத்தப்பட்டுள்ளதாக பீதியைக் கிளப்பிவிட்டதாகக் கூறப்படும் பயணி ஒருவரை பாலித்தீவு விமான நிலையத்தில் கைதுசெய்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\nதவறான முறையில் நடந்துகொண்டதாகக் கூறப்படும் குறித்த பயணியை கைதுசெய்ததாகவும் அவர் கூறினார்.\nஅவுஸ்திரேயாவிலுள்ள பிரிஸ்பேன் பகுதியிலிருந்து வெர்ஜின் போயிங் 737 என்ற இந்த விமானம் புறப்பட்டது.\nமுழுமையாக செயல்படும் ICU ஐ பரிசளித்த டயலொக்\nவிமான நிலையத்தில் விரைவான ரோபோடிக் பி.சி.ஆர் பரிசோதனை\nடயலொக் - ‘மனுசத் தெரண’இணைந்து பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிவாரணம்\n28 அமைச்சு பதவிகளும் இவைதான்\nநாட்டுக்கு வந்த 181 பேர் மட்டக்களப்பில் தங்கவைப்பு\nகட்டுநாயக்கவில் தரையிறங்கிய விமானத்தில் இருந்து இரண்டு சடலங்கள் மீட்பு\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\n149 இலங்கையர்கள் நாடு திரும்பினர்\nகொரோனா பரவலைக் கட்டுப்படுத்த தவறியதால் தான் கலரவம்\n’WHOவை நிராகரிக்கும் ஒரே நாடாக இருக்காதீர்கள்’\nகொரோனாவால் மேலும் இரு மரணங்கள்\nசம்யுக்தாவுக்கு கேக் வெட்டி வரவேற்பு\nயூடியூப் சேனல் ஆரம்பிக்கும் தளபதி விஜய்\nதிடீர் காதல்.. நடிகை ரகசிய திருமணம்\nநாமினேஷன் பட்டியலில் ரம்யா, ஷிவானி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141542358.71/wet/CC-MAIN-20201201013119-20201201043119-00681.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dayspringchurch-online.com/ta/yarsagumba-review", "date_download": "2020-12-01T01:44:26Z", "digest": "sha1:REMJ5G4XSFPL2ZTLAK5GV3F67D2E5F54", "length": 36208, "nlines": 129, "source_domain": "dayspringchurch-online.com", "title": "Yarsagumba ஆய்வு > முன்னர் மற்றும் பின்னர் படங்கள் வெளிப்படுத்தப்பட்டன | தவறுகளை தவிர்க்கவும்!", "raw_content": "\nஎடை இழப்புபருஇளம் தங்கதனிப்பட்ட சுகாதாரம்தள்ளு அப்Chiropodyமூட்டுகளில்நோய் தடுக்கஅழகிய கூந்தல்சுருள் சிரைபொறுமைதசைத்தொகுதிமூளை திறனை அதிகரிக்கஒட்டுண்ணிகள்நீண்ட ஆணுறுப்பின்சக்திபெண்கள் சக்திமுன் பயிற்சி அதிகரிப்பதாகபுரோஸ்டேட்புரதம் பார்கள்நன்றாக தூங்ககுறைவான குறட்டைவிடுதல்மன அழுத்தம்டெஸ்டோஸ்டிரோன் அதிகரிக்கபிரகாசமான பற்கள்அழகான கண் முசி\nYarsagumba அவர்களின் ஆற்றலை அதிகரிக்கவா இது உண்மையில் எளிதானதா பயனர்கள் தங்கள் வெற்றிகளைப் பற்றி பேசுகிறார்கள்\nஒரு உரையாடல் ஆற்றல் அதிகரிப்பு பற்றியது என்றால், Yarsagumba தவிர்க்க முடியாமல் இந்த தலைப்புடன் தொடர்புடையதாக இருக்கும் - அது ஏன் சோதனை அறிக்கைகளை நீங்கள் நம்பினால், காரணம் விரைவில் தெளிவாகிறது: பலரும் Yarsagumba ஆற்றலை அதிகரிக்க Yarsagumba என்று Yarsagumba. இது உண்மையில் யதார்த்தத்தை ஒத்திருக்கிறதா சோதனை அறிக்கைகளை நீங்கள் நம்பினால், காரணம் விரைவில் தெளிவாகிறது: பலரும் Yarsagumba ஆற்றலை அதிகரிக்க Yarsagumba என்று Yarsagumba. இது உண்மையில் யதார்த்தத்தை ஒத்திருக்கிறதா எங்கள் வலைப்பதிவு இடுகை உண்மையைக் காட்டுகிறது.\nஉங்கள் பெண்மணி-இதயம், அவளுடைய சிறந்த நண்பருடன், அவளது உச்சரிக்கப்படும் வீரியத்துடன் குறிக்க விரும்புகிறீர்களா\nஎந்த நேரத்திலும் நீங்கள் நம்பக்கூடிய நம்பகமான Erektion நீங்கள் பெற விரும்புகிறீர்களா யார் எப்போதும் தயாராக இருக்கிறார்கள்\nஉங்கள் காதலனை அல்லது உங்கள் காதலனை முழுமையாக திருப்திப்படுத்த உடலுறவின் போது நீங்கள் நீண்ட காலம் நீடிக்கலாம் என்று விரும்புகிறீர்களா\nநீங்கள் ஒரு வலுவான, நீண்ட கால Erektion\nதுரதிர்ஷ்டவசமான உண்மை என்னவென்றால், வருத்தகரமாக, வீரியம் இல்லாதது உறவு / திருமணம் மற்றும் மனச்சோர்வு ஆகியவற்றில் தேவையற்ற பிரச்சினைகளுக்கு மிக விரைவாக வழிவகுக்கிறது.\nபல ஆண்கள் தோல்வியடைகிறார்கள், ஏனெனில் அவர்கள் வயக்ரா, சியாலிஸ் போன்ற மருந்துகளை மருத்துவ பரிந்துரைப்படி மட்டுமே பெறுகிறார்கள் மற்றும் மிக அதிக விலைகளை செலுத்த வேண்டும். நோயாளிகள் சில மருந்துகளுக்கு ஒரு வாய்ப்பை வழங்குகிறார்கள், விரும்பிய விளைவைப் பெற வேண்டாம், இறுதியில், அவர்கள் முழுதாக இருக்கிறார்கள்.\nஇது ஒரு பரிதாபம், ஏனென்றால் நீங்கள் ஒரு கணத்தில் பார்ப்பது போல, பல பயனுள்ள கருவிகள் உள்ளன, அவை நல்ல ஆற்றலை அதிகரிக்கும் முடிவுகளை அடைய உதவும். அவர்களில் Yarsagumba காத்திருங்கள், அதைப் பற்றி அனைத்தையும் கற்றுக்கொள்ளுங்கள்.\nஅதன் இயற்கையான பொருட்களுடன் Yarsagumba நிரூபிக்கப்பட்ட செயல்முறைகளைப் Yarsagumba. தயாரிப்பு மிகக் குறைந்த பக்க விளைவுகள் மற்றும் சிறந்த செலவு / வாடிக்கையாளர் திருப்தி விகிதத்திற்காக அறியப்படுகிறது.\nஇன்னும் மிகச் சிறந்த சலுகை\nஉங்கள் Yarsagumba -ஐ முன்பை விட மலிவாகப் பெறுங்கள்:\nசிறந்த சலுகைக்கு இங்கே கிளிக் செய்க\n[சீரற்ற 2 இலக்க எண்] கையிருப்பில் உள்ளது\nவாங்குதல் ஒரு மருந்து இல்லாமல் உணரக்கூடியது மற்றும் மறைகுறியாக்கப்பட்ட வரியால் கையாளப்படலாம்.\nதயாரிப்புக்கு, இது அனைத்து பொருட்களும், அதே போல், பெரும்பாலான விளைவுகளுக்கு முக்கியம்.\nஒருவர் கலவையை முக்கியமாக நம்பியிருப்பது ஒரு சக்திவாய்ந்த அடிப்படையில், நிச்சயமாக, ஒரு குறிப்பிடத்தக்க தாக்கத்தை அடைய முடியும் என்பதை நிரூபிக்கிறது.\nஅளவு பெரும்பாலும் போதுமானதாக இல்லை, ஆனால் Yarsagumba.\nசெயலில் உள்ள ஒரு பொருளாக இதைப் பயன்படுத்துவது பற்றி நான் ஆரம்பத்தில் எப்படி ஆச்சரியப்பட்டேன் என்பதைப் பொருட்படுத்தாமல், ஒரு நீண்ட தேடலுக்குப் பிறகு, இந்த பொருள் மிகப்பெரிய ஆற்றல் ஊக்கத்தை எடுக்க முடியும் என்பதில் நான் உறுதியாக நம்புகிறேன்.\nசுருக்கமாக, அதன்படி நாங்கள் தெரிவிக்கிறோம்:\nலேபிள் மற்றும் சில வருட ஆராய்ச்சிக்குப் பிறகு, தயாரிப்பு சோதனையில் சிறந்த முடிவுகளை அடைய முடியும் என்பதில் நான் மிகவும் சாதகமாக இருக்கிறேன்.\nYarsagumba பயன்பாட்டிற்காக எண்ணற்ற விஷயங்கள் பேசுகின்றன:\nதயாரிப்பை ஒரு நெருக்கமான ஆய்வுக்குப் பிறகு, நாங்கள் ஒரு தெளிவான முடிவுக்கு வந்தோம்: சிறந்த விளைவு கொள்முதல் முடிவை எளிதாக்குகிறது.\nகேள்விக்குரிய மருத்துவ முறைகளை நீங்கள் நம்ப வேண்டியதில்லை\nYarsagumba ஒரு உன்னதமான மருந்து அல்ல, எனவே நன்கு பொறுத்துக்கொள்ளக்கூடிய மற்றும் குறைந்த பக்க விளைவுகள்\nஉங்கள் பிரச்சினையை நீங்கள் ஒருவருக்கு விளக்க வேண்டிய அவசியமில்லை, எனவே ஒரு கட்டுப்பாட்டு வாசலை எடுத்துக் கொள்ளுங்கள்\nபெரும்பாலும், ஆற்றலை அதிகரிக்கப் பயன்படும் தயாரிப்புகளை ஒரு மருத்துவரின் மருந்து மூலம் தனியாகப் பெறலாம் - Yarsagumba இணையத்தில் இனிமையான மற்றும் மிகவும் மலிவான Yarsagumba முடியும்\nஆற்றல் அதிகரிப்பு பற்றி பேசுவதை நீங்கள் ரசிக்கிறீர்களா இல்லை இந்த தயாரிப்பை மட்டும் ஆர்டர் செய்ய எந்த காரணமும் இல்லை, யாரும் அதைக் கேட்கவில்லை\nநிபந்தனைகளுடன் அந்தந்த கூறுகளின் தொடர்பு காரணமாக Yarsagumba விளைவு எதிர்பார்க்கப்படுகிறது.\nஏற்கனவே நிறுவப்பட்ட இந்த செயல்முறைகளைப் பயன்படுத்துவதன் மூலம், இது நமது உடலின் அதிநவீன கட்டுமானத்திலிருந்து மதிப்பைச் சேர்க்கிறது.\nவளர்ச்சியின் பல ஆயிரம் ஆண்டுகளாக, முடிந்தவரை நம்பகமான Erektion அனைத்து தொடர்புடைய செயல்முறைகளும் ஏற்கனவே உள்ளன, அவை மட்டுமே தொடங்கப்பட வேண்டும். Snore மாறாக, இது அதிக நன்மை பயக்கும்.\nஉற்பத்தியாளரின் பொது வலைத்தளத்தின்படி, இந்த விளைவுகள் குறிப்பாக குறிப்பிட்டவை:\nஒரு பக்க விளைவு என்பது அதிகரித்த லிபிடோ ஆகும், இது பெரும்பாலும் மேம்பட்ட வீரியத்துடன் தொடர்புடையது\nதயாரிப்பு முதன்மையாக எப்படி இருக்கும் - ஆனால் கட்டுப்பாடுகள் இல்லாமல் இல்லை. மருந்து தயாரிப்புகள் பல்வேறு பக்க விளைவுகளுக்கு உட்பட்டுள்ளன என்பது உங்களுக்கு தெளிவாக இருக்க வேண்டும், இதனால் முடிவுகள் மென்மையாகவோ அல்லது தீவிரமாகவோ தோன்றும்.\nஇந்த சூழ்நிலையைப் பயன்படுத்தி இந்த தயாரிப்பைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கலாம்:\nஇந்த சூழ்நிலைகள் உங்களுக்கு பொருந்தினால், தயாரிப்பைப் பயன்படுத்துவதற்கு எதிராக நாங்கள் கடுமையாக அறிவுறுத்துகிறோம்:\nநீங்கள் சம இடைவெளியில் Yarsagumba பயன்படுத்த Yarsagumba.\nஎந்த சூழ்நிலையிலும் நியமிக்கப்பட்ட புள்ளிகளில் நீங்கள் காண்பீர்கள் என்று நினைக்கிறேன். உங்கள் பிரச்சினையையும் அதற்காக ஏதாவது செய்ய நீங்கள் தயாராக இருக்கிறீர்கள். உங்கள் வணிகத்தை சமாளிக்கும் நேரம் இது\nஇங்கே நாம் தெளிவாகக் கூறக்கூடியது: இது ஒரு நீண்ட கால பாதையாக இருக்க முடியும் என்றால், Yarsagumba நன்றி, இது உங்களுக்கு Yarsagumba எளிதாக இருக்க வேண்டும்.\nஏதேனும் பக்க விளைவுகள் உண்டா\nஇந்த சூழ்நிலையில், இந்த விஷயத்தில், Yarsagumba ஒரு பயனுள்ள தயாரிப்பு, மனித உடலின் இயல்பான வழிமுற���கள் நன்மை பயக்கும் என்பதில் ஒரு உயர் மட்ட விழிப்புணர்வை வளர்ப்பது முக்கியம்.\nYarsagumba விளைவாக, Yarsagumba மனித உடலுடன் இணைந்து செயல்படுகிறார், அதற்கு எதிராகவோ அல்லது அதற்கு அடுத்ததாகவோ அல்ல, இதன் விளைவாக வரும் அறிகுறிகள் Yarsagumba இல்லாமல் போகின்றன.\nஆரம்ப பயன்பாடு சற்று விசித்திரமாக உணர்கிறதா சிறிது நேரம் ஆகுமா, அதனால் முழு விஷயமும் தீவிரமாக நன்றாக உணர்கிறதா\n உடல் தர்க்கரீதியாக ஒரு மாற்றத்திற்கு உட்படுகிறது, இந்த விஷயத்தில் இது ஒரு குறுகிய கால மோசமடைதல் அல்லது மயக்கமடைந்த உடல் உணர்வு - இது ஒரு துணை தயாரிப்பு ஆகும், இது பின்னர் குறைகிறது.\nபல பயனர்களால் பக்க விளைவுகள் இன்னும் தெரிவிக்கப்படவில்லை.\nYarsagumba என்ன பேசுகிறது, Yarsagumba எதிராக என்ன\nஉத்தியோகபூர்வ கடையில் மட்டுமே கிடைக்கும்\nபக்க விளைவுகள் இல்லாமல் உற்பத்தியாளரின் கூற்றுப்படி\nஇந்த கட்டத்தில் அது உண்மையில் விரும்பிய முடிவுகளை அளிக்கிறதா என்று நீங்களே கேட்டுக்கொண்டால், நிச்சயமாக விரக்திக்கு எந்த காரணமும் இல்லை: எந்த நேரத்திலும் நீங்கள் கொள்கையை புரிந்து கொள்ளவில்லை.\nஎனவே, Yarsagumba கைகளில் Yarsagumba தருணத்தில் அதை எவ்வாறு பயன்படுத்துவது மற்றும் சேமிப்பது என்பது பற்றிய அழுத்தமான யோசனைகளை Yarsagumba. உங்கள் அன்றாட வழக்கத்தில் தயாரிப்புகளை ஒருங்கிணைப்பது மிகவும் எளிதானது என்பது நிச்சயமாக உங்களுக்கு தெளிவாக இருக்க வேண்டும்.\nபல்வேறு வாடிக்கையாளர் மதிப்புரைகள் மற்றும் பல மதிப்புரைகள் இந்த உண்மையை ஆதரிக்கின்றன.\nஉற்பத்தியாளரின் துண்டுப்பிரசுரத்திலும், அதிகாரப்பூர்வ கடையிலும் (இந்த இடுகையில் உள்ள URL) நீங்கள் தயாரிப்பை வேண்டுமென்றே மற்றும் திறம்பட பயன்படுத்த தேவையான அனைத்து உதவிக்குறிப்புகளையும் பெறுவீர்கள்.\nYarsagumba எந்த முடிவுகள் யதார்த்தமானவை\nYarsagumba பயன்படுத்துவதன் மூலம் Yarsagumba ஆற்றல் அதிகரிக்கும் வாய்ப்பு மிகவும் நல்லது\nஒரு தூய அனுமானம், இதற்கான அடிப்படைத் தேவைக்கு வரும்போது ஏராளமான சான்றுகள் தெளிவாக விலக்கப்பட்டுள்ளன.\nஒரு நபர் தீவிர முன்னேற்றங்களை உணரும் வரை, அதற்கு சிறிது நேரம் ஆகலாம்.\nசில பயனர்கள் உடனடியாக தீவிர முன்னேற்றத்தைக் கவனிக்கிறார்கள். மறுபுறம், மாற்றங்களை உணர சிறிது நேரம் ஆகலாம்.\nமுடிவுகள் எவ்வளவு விரைவாக கவனிக்கப்படுகின்றன நீங���களே அனுபவிக்க வேண்டும் என்று நீங்களே அனுபவிக்க வேண்டும் என்று Yarsagumba உடனடியாக Yarsagumba செய்யும் ஆண்களில் நீங்களும் ஒருவராக இருக்கலாம்.\nநீங்கள் Yarsagumba -ஐ வாங்க விரும்புகிறீர்களா பிரமாதம், ஆனால் போலிகள் மற்றும் நியாயமற்ற விலைகள் மீது ஒரு கண் இருக்கட்டும்.\nஉங்கள் தயாரிப்புகளை அதிகாரப்பூர்வ கடையிலிருந்து மட்டுமே வாங்கவும்:\n→ மேலும் அறிய கிளிக் செய்க\nஉங்கள் ஆரோக்கியமான பிரகாசத்தின் அடிப்படையில், நீங்கள் நன்றாக உணர்கிறீர்கள் என்பதை நீங்கள் உணருகிறீர்கள். பெரும்பாலான சந்தர்ப்பங்களில், முடிவுகளை முதலில் கவனிக்கும் தனிப்பட்ட குலம் தான்.\nYarsagumba தாக்கமும் நடைமுறையில் சாதகமானது என்பதை உறுதிப்படுத்த, சமூக ஊடக இடுகைகள் மற்றும் பிற நபர்களின் முடிவுகளைப் பார்ப்பது வேதனை அளிக்காது. ஆய்வுகள் அரிதாகவே ஒரு உதவியாகப் பயன்படுத்தப்படலாம், ஏனெனில் கொள்கையளவில் அவை மட்டுமே ஆகின்றன பரிந்துரைக்கப்பட்ட மருந்துகளால் தயாரிக்கப்படுகிறது.\nYarsagumba பற்றிய யோசனையைப் பெற, மருத்துவ பரிசோதனைகள், மதிப்புரைகள் மற்றும் பயனர் சாதனைகள் ஆகியவை அடங்கும். இந்த உற்சாகமான முடிவுகளை நாம் உடனடியாகப் பார்க்கிறோம்:\nமற்ற வைத்தியங்களைப் போலல்லாமல், Yarsagumba மிகவும் திருப்திகரமான தீர்வாகும்\nதயாரிப்பின் நடைமுறை அனுபவம் நம்பமுடியாத அளவிற்கு உறுதிப்படுத்துகிறது. இதுபோன்ற தயாரிப்புகளுக்கான தற்போதைய சந்தையை மாத்திரைகள், களிம்புகள் மற்றும் வெவ்வேறு தயாரிப்புகளின் வடிவத்தில் சில காலமாக நாங்கள் கண்காணித்து வருகிறோம், ஏற்கனவே ஒரு பெரிய ஆலோசனையைப் பெற்றுள்ளோம், மேலும் எங்களிடமும் முயற்சித்தோம். எவ்வாறாயினும், Yarsagumba போல திட்டவட்டமாக திருப்தி Yarsagumba போல, சோதனைகள் அரிதானவை.\nஇது ஆற்றலை அதிகரிப்பதில் மட்டும் உதவாது, இது அளவைப் போன்றது\nஇறுதியில், மீண்டும் ஒரு உண்மையான மனிதனைப் போல உணருங்கள்\nஇந்த செயல்முறை பெரும்பாலும் ஆன்மீக மட்டத்திலேயே நிகழ்கிறது: உங்கள் வீரியத்திலிருந்து துண்டிக்கப்பட்டுவிட்டதாக நீங்கள் உணர்ந்தால், உங்கள் ஆன்மீக உள்ளுணர்வு உங்களை சாதகமாகத் தொடுவதால், அதற்கேற்ப செயல்படுவது உங்களுக்கு எளிதானது அல்ல.\nஒரு அறிவிப்பு: பாலியல் உறுப்பு போதுமானதாக இல்லாவிட்டால், இதுவும் ஒரு நிலையான காலகட்டத்தில் இருந்தால், அது ��ொஞ்சம் வேடிக்கையாக இருக்கும். Varicofix ஒரு தொடக்கமாக இருக்கும். உங்களுக்காகவோ, உங்கள் கூட்டாளருக்காகவோ அல்ல. நீங்கள் எந்த அளவிற்கு உண்மையிலேயே விறைப்புத்தன்மையைக் கொண்டிருக்கிறீர்கள் என்பது முக்கியமல்ல, அவ்வப்போது அதிக அளவு அல்லது குறைந்த சகிப்புத்தன்மை இல்லை.\nஉடலுறவுக்கான ஏக்கம் மேலும் மேலும் குறைவாக உள்ளது, அதை நீங்கள் ஏற்றுக்கொள்வீர்கள்.\nஅது நடக்க விடாதீர்கள் & Yarsagumba விரிவான வளர்ச்சியில் Yarsagumba நுண்ணறிவுகளைப் Yarsagumba.\nநம்பிக்கைக்குரிய தயாரிப்பு எடுப்பதைப் பற்றி வெறுமனே சிந்திப்பது உங்களை கூட்டத்திலிருந்து தனித்து நிற்கச் செய்யும். செயல்திறனைக் குறிப்பிடவில்லை.\nஉங்கள் இலக்கை கடுமையாகப் பின்தொடர்வதன் மூலம், உங்கள் கூட்டாளர்களை எந்த நேரத்திலும் மூச்சுத் திணற வைக்கும் ஆற்றல் உங்களுக்கு இருக்கும். உடலுறவு இனி மன அழுத்தமாக இல்லாதபோது, ஆனால் இன்பம் ஒரு புதிய வாழ்க்கையைத் தொடங்குகிறது. நீங்கள் பொதுவாக உங்களை மீண்டும் கண்டுபிடிப்பீர்கள்.\nErektion பிரச்சினைகள் என்ற தலைப்பை நீங்கள் ஒரு முறை விட்டுவிட விரும்புகிறீர்கள் என்று கருதுகிறேன். உங்களிடம் இப்போது ஒரு அட்டவணை உள்ளது: Yarsagumba ஆர்டர் செய்து இணைக்கப்பட்ட வழிமுறைகளை Yarsagumba பின்பற்றவும்.\nஒரு அறிவார்ந்த நுகர்வோர் செயலில் உள்ள பொருட்களின் சிந்தனை அமைப்பால் மட்டுமே தரத்தை அடையாளம் காண முடியும். மற்றொரு பிளஸ் பயனர் அறிக்கைகள் மற்றும் செலவு ஆகும், ஏனெனில் இவை கூட வாங்குவதற்கு ஒரு சக்திவாய்ந்த உந்துதல்.\nஉறுதியான முடிவு இவ்வாறு: எந்தவொரு சந்தர்ப்பத்திலும் ஒரு முயற்சி பரிந்துரைக்கப்படுகிறது. எவ்வாறாயினும், எங்கள் பரிந்துரையை நடைமுறைக்குக் கொண்டுவருவதற்கு Yarsagumba, தயவுசெய்து Yarsagumba வாங்குவதற்கான எங்கள் பரிந்துரையைப் Yarsagumba, எனவே உண்மையான தயாரிப்புக்கும் நியாயமான விலையில் கிடைக்கும்.\n\"ஸ்மார்ட் தயாரித்தல்\" என்ற விஷயத்தில் நான் மிகவும் விரிவானவன் மற்றும் பல தயாரிப்புகளை சோதித்திருக்கிறேன் என்பதால், நான் பாதுகாப்பாக சொல்ல முடியும்: இதன் பொருள் போட்டியை தெளிவாக விஞ்சிவிடும்.\nஒரு சிறப்பு பிளஸ்: இது அன்றாட வாழ்க்கையில் பிரச்சினைகள் இல்லாமல் ஒருங்கிணைக்கப்படலாம்.\nஇறுதியாக, இதைச் சொல்லலாம்: தயாரிப்பு அனைத்து அம்சங்களிலும் ஊக்கமளிக்கிறது.\nநீங்கள் தொடங்குவதற்கு முன் முதலில் பரிந்துரைக்கத்தக்க கருத்து:\nகடைசியாக நான் இதை வலியுறுத்த வேண்டும்: சரிபார்க்கப்படாத மூலத்திலிருந்து Yarsagumba ஆர்டர் செய்யக்கூடாது. ஒரு சக ஊழியர், எனது ஆலோசனையைப் பின்பற்றி, சோதனை முடிவுகளின் அடிப்படையில் Yarsagumba இருந்தார், ஆனால் அதை முயற்சித்துப் பாருங்கள், சந்தேகத்திற்குரிய விற்பனையாளர்களில் ஒருவர் சமமான வழியைக் கண்டுபிடிப்பார் என்று நினைத்தார்.\nநீங்கள் Yarsagumba -ஐ வாங்க விரும்புகிறீர்களா பிரமாதம், ஆனால் போலிகள் மற்றும் நியாயமற்ற விலைகள் மீது ஒரு கண் இருக்கட்டும்.\nஇது மட்டுமே முறையான மூலமாகும்:\n→ மேலும் அறிய கிளிக் செய்க\nபக்க விளைவுகள் வியத்தகு முறையில் இருந்தன.\nபட்டியலிடப்பட்ட இணைப்புகளிலிருந்து எல்லா தயாரிப்புகளையும் நான் வாங்கியுள்ளேன். எனவே பட்டியலிடப்பட்ட வலை முகவரிகள் வழியாக தயாரிப்புகளை ஆர்டர் செய்ய எப்போதும் எனது பரிந்துரை, ஏனெனில் நீங்கள் முதல் உற்பத்தியாளரிடம் நேரடியாக திரும்பி வருவீர்கள். இணையத்தில் அங்கீகரிக்கப்படாத மூலங்களிலிருந்து Yarsagumba பல சந்தர்ப்பங்களில், எதிர்மறையான உடல்நலம் மற்றும் நிதி தாக்கங்களைக் கொண்டிருப்பதாக நிரூபிக்கப்பட்டுள்ளது. Yarsagumba அங்கீகரிக்கப்பட்ட வழங்குநரின் இணைய Yarsagumba இது அநாமதேயமாகவும், ஆபத்து Yarsagumba, ரகசியமாகவும் ஆர்டர் செய்யப்படலாம்.\nஇது சம்பந்தமாக, நாங்கள் மதிப்பாய்வு செய்த வலைத்தளங்களுடன் நீங்கள் பாதுகாப்பாக பணியாற்றலாம்.\nமுடிந்தவரை பெரிய அளவைப் பெறுவதற்கு இது பணம் செலுத்துகிறது, ஏனெனில் சேமிப்புகள் இந்த வழியில் மிக அதிகமாக இருப்பதால், நீங்கள் புத்தியில்லாத மறுவரிசைகளைச் சேமிக்கிறீர்கள். இந்த கொள்கை இந்த வகை பல தயாரிப்புகளில் நிறுவப்பட்டுள்ளது, ஏனெனில் ஒரு நீண்ட சிகிச்சை மிகவும் வெற்றியை அளிக்கிறது.\nஉங்கள் Yarsagumba -ஐ முன்பை விட மலிவாகப் பெறுங்கள்:\nவெறும் [சீரற்ற 2 இலக்க எண்] மீதமுள்ளது\nYarsagumba க்கான சிறந்த சலுகையைக் கண்டுபிடிக்க பொத்தானைக் கிளிக் செய்க:\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141542358.71/wet/CC-MAIN-20201201013119-20201201043119-00681.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ntrichy.com/2019/11/20/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%A8%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4/", "date_download": "2020-12-01T02:51:03Z", "digest": "sha1:46R44SQHJZ74JMM2Q5LNVTR7YRGPTINL", "length": 15597, "nlines": 108, "source_domain": "ntrichy.com", "title": "திருச்சியில், மனநலம் ப���திக்கப்பட்டு சுற்றித்திரிபவர்களின் குடும்பத்தினரை கண்டுபிடிக்க புதிய முயற்சி – Ntrichy.com – Tamil Magazine online Trichy News Portal, Online News Portal, 24×7 News portal", "raw_content": "\nதிருச்சியில், மனநலம் பாதிக்கப்பட்டு சுற்றித்திரிபவர்களின் குடும்பத்தினரை கண்டுபிடிக்க புதிய முயற்சி\nதிருச்சியில், மனநலம் பாதிக்கப்பட்டு சுற்றித்திரிபவர்களின் குடும்பத்தினரை கண்டுபிடிக்க புதிய முயற்சி\nதிருச்சி மாவட்டத்துக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் மனநலம் பாதிக்கப்பட்டவர்கள், குடும்பத்தை விட்டு பிரிந்து ரெயில்களிலோ, பஸ்களிலோ ஏறி திருச்சிக்கு வந்து ஆங்காங்கே பல்வேறு இடங்களில் சுற்றி திரிந்து வருகிறார்கள். இவர்கள் இதுபோன்ற ஆதரவற்றவர்களை அன்பாலயம் தொண்டு நிறுவனத்தினர் மீட்டு உணவு, உடை, இருப்பிடம் கொடுத்து பராமரித்து வருகிறார்கள்.\nமனநலம் பாதிக்கப்பட்ட இவர்களுடைய குடும்பத்தினர் எங்கு இருக்கிறார்கள் என்பதை கண்டறிவதில் சிரமம் ஏற்பட்டது. மனநலம் பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்களோ அல்லது நண்பர்களோ எதேச்சையாக அவர்களை பார்க்க நேரும்போது, குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கின்றனர். மற்றபடி, அவர்களுடைய குடும்பத்தினரிடம் இவர்களை சேர்ப்பது சவாலான காரியமாக உள்ளது.\nஇதனைக் கருத்தில் கொண்டு திருச்சி மாவட்ட காவல்துறை சார்பில், மனநலம் பாதிக்கப்பட்டு அன்பாலயத்தில் தங்க வைக்கப்பட்டுள்ள 51 பேரின் குடும்பத்தினரை கண்டுபிடிக்கும் நிகழ்ச்சி திருச்சி சுப்பிரமணியபுரத்தில் உள்ள ஒரு மண்டபத்தில் கடந்த 19ம் தேதி நடந்தது. திருச்சி சரக டி.ஐ.ஜி. பாலகிருஷ்ணன் தலைமை தாங்கினார். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜியாவுல்ஹக், மாற்றுதிறனாளிகள் நல அலுவலர் ரவிச்சந்திரன், குழந்தைகள் கடத்தல் தடுப்பு பிரிவு இன்ஸ்பெக்டர் அஜீம், அன்பாலயம் நிறுவனர் செந்தில்குமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.\nநிகழ்ச்சியில் டி.ஐ.ஜி.பாலகிருஷ்ணன் பேசுகையில், “மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு தங்களது சொந்த ஊர், பெயர் எதுவுமே கூறத்தெரியாது. அப்படிப்பட்டவர்களின் பூர்வீகத்தை கண்டறிய இது ஒரு புதிய முயற்சி. இந்த முயற்சியில் பல்வேறு மொழிகள் பேசக்கூடிய ரெயில்வே பாதுகாப்பு படையினர், விமானநிலையத்தில் பணியாற்றும் மத்திய தொழிற் பாதுகாப்பு படையினர், பாய்லர்ஆலை அதிகாரிகள் என பலர் ஈடுபட்டுள்ளனர். பொதுவாக மனநலம் பாதிக்கப்பட்டவர்களை கையாளுவது மிகவும் கடினம்.\nநாம் அவர்களுடைய நம்பிக்கைக்குரியவர்களாக இருந்தால் மட்டுமே ஏதாவது தகவல்களை கூறுவார்கள். எனவே மிகவும் கவனமாக அவர்களுடன் பேசி விவரங்களை பெற வேண்டும். அவ்வாறு பெறப்பட்ட தகவல்களை அந்தந்த மாநிலங்களில் உள்ள காவல்துறையினரோடு தொடர்பு கொண்டு தகவல்களை உறுதிப்படுத்தினால், அவர்களை அவர்களின் குடு்ம்பத்தினரோடு சேர்க்க நடவடிக்கை எடுக்கப்படும்” என்று பேசினார்.\nதொடர்ந்து மனநலம் பாதிக்கப்பட்டவர்களை பல்வேறு குழுக்களாக அமர வைத்து ஒவ்வொருவரும் எந்தெந்த மாநிலங்களை சேர்ந்தவர்கள் என கேட்டு தெரிந்து கொண்டனர். பின்னர், மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் ஒவ்வொருவரிடமும் அவரவருக்கு தெரிந்த மொழிகளில் ரெயில்வே பாதுகாப்பு படையினர், மத்திய தொழிற்பாதுகாப்பு படையினர் பேசினார்கள். இதில் பங்கேற்ற 51 மனநலம் பாதிக்கப்பட்டவர்களும் தமிழகத்தின் பல பகுதிகள் மற்றும் உத்தரபிரதேசம், மத்திய பிரதேசம், மேற்கு வங்காளம், ஒடிசா, கர்நாடகா, மராட்டியம், ஆந்திரா உள்பட பல்வேறு மாநிலங்களில் இருந்து வந்தவர்கள் ஆவர்.\nமனநலம் பாதிக்கப்பட்ட, கர்நாடக மாநிலம் கதக் மாவட்டத்தை சேர்ந்த மஞ்சுளா கூறும்போது, “எனது கணவர் சரியில்லாததால் என்னை வீட்டில் இருந்து வெளியே அனுப்பி விட்டார். வசதியான குடும்பத்தை சேர்ந்த நான், கர்நாடகா மாநிலம் ஹுப்ளியில் ஒரு கடையில் வேலை பார்த்து வந்ததாகவும், காலில் அடிபட்டதால் அந்த கடையில் இருந்து வேலையை விட்டு நிறுத்தி ரெயிலில் ஏற்றி விட்டதாகவும், இதனால் திருச்சி வந்தேன்” என்றும் கூறி கண்ணீர் விட்டு கதறி அழுதார். ஆனால் குடும்பத்தினர் கர்நாடகாவில் எந்த தெருவில் வசிக்கிறார்கள் என்பதை அவருக்கு சொல்ல தெரியவில்லை.\nஇதேபோல் ஆந்திர மாநிலம் நெல்லூரை சேர்ந்த சீனம்மா கூறுகையில், எனது சொத்தை அபகரிக்கும் நோக்கத்தோடு உறவினர்கள் வீட்டை விட்டு விரட்டி விட்டார்கள். அதனால் ரெயிலில் திருச்சிக்கு வந்தேன் என்று தெரிவித்தார். ஆனால் ஆந்திரா மாநிலம் நெல்லூரில் அந்த பெண்ணின் வீடு உள்ள தெரு பெயரை கூற தெரியவில்லை. தொடர்ந்து பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்கள்.\nமலையாளம் பேசக்கூடிய போலீஸ்காரர், மனநலம் பாதிக்கப்பட்ட கேரளாவை சேர்ந்த ஒருவரிடம் பேசி அவர் வீடு உள்ள இடத்துக்குட்பட்ட போலீஸ் நிலையத்தை கண்டறிந்தார். பின்னர் அந்த நபரை தனது செல்போனில் புகைப்படம் எடுத்து சம்பந்தப்பட்ட போலீஸ் நிலையத்தில் பணியாற்றி வரும் தனது நண்பருக்கு வாட்ஸ்-அப் மூலம் அனுப்பி விசாரிக்கும்படி கூறினார். இதேபோல் போலீசார் பலரும் மனநலம் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினரை கண்டுபிடிக்க பல்வேறு வகையில் முயற்சிகளை செய்தனர்.\nமனநலம் பாதிக்கப்பட்டவீட்டை விட்டு விரட்டி\nதொட்டியம் கிளை நூலகருக்கு டாக்டர் எஸ்.ஆர்.அரங்கநாதன் விருது\nதேசிய குடும்ப சுகாதார கணக்கெடுப்பு துறை ஆய்வாளர் பணிக்கு ஆட்கள் தேர்வு\nசாலையோர ஆதரவற்றோருக்கு போர்வை மற்றும் உணவு வழங்கல்:\nதிருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு ராக்கெட் விடும் நூதன போராட்டம்…\nஅம்மா மக்கள் முன்னேற்ற கழகம் தேர்தல் அறிக்கை குறித்த கருத்து கேட்பு கூட்டம்:\nசபரிமலைக்கு செல்ல முடியாத பக்தர்களுக்கு திருச்சி ஐயப்பன் கோவிலுக்கு அழைப்பு:\nதிருச்சியில் (1/12/2020) இன்றைய சினிமா :\nசாலையோர ஆதரவற்றோருக்கு போர்வை மற்றும் உணவு வழங்கல்:\nமணப்பாறை தொகுதி பஞ்சாயத்து – 1 : கட்சிகளின்…\nலேப் டெக்னிசியன் பணிக்கு வேலைவாய்ப்பு:\nதிருச்சியில் (1/12/2020) இன்றைய சினிமா :\nசாலையோர ஆதரவற்றோருக்கு போர்வை மற்றும் உணவு வழங்கல்:\nமணப்பாறை தொகுதி பஞ்சாயத்து – 1 : கட்சிகளின்…\nதிருச்சியில் (1/12/2020) இன்றைய சினிமா :\nசாலையோர ஆதரவற்றோருக்கு போர்வை மற்றும் உணவு வழங்கல்:\nமணப்பாறை தொகுதி பஞ்சாயத்து – 1 : கட்சிகளின்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141542358.71/wet/CC-MAIN-20201201013119-20201201043119-00681.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/khushbu-asks-who-some-people-need-god-only-at-election-time-401530.html?utm_medium=Desktop&utm_source=MK-TA&utm_campaign=Left_Include", "date_download": "2020-12-01T03:01:18Z", "digest": "sha1:62SWCL6J2XDDTMLZRBUTIQVZ4DQ2EJWB", "length": 20840, "nlines": 215, "source_domain": "tamil.oneindia.com", "title": "தேர்தல் நேரத்தில் மட்டும் சிலருக்கு கடவுள் தேவைப்படுகிறாரோ... யாரை கேட்கிறார் குஷ்பு | Khushbu asks who some people need God only at election time - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ரஜினிகாந்த் கோவிட் 19 தடுப்பு மருந்து சபரிமலை குருப்பெயர்ச்சி பிக் பாஸ் தமிழ் 4\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nToday Rasi Palan: இன்றைய ராசிபலன்க��்\nஇன்றைய ஜன்ம நட்சத்திர பலன்கள்\nபஞ்சாங்கம் - நல்ல நேரம்\nரஜினிதான் முடிவெடுக்கணும்.. வந்தால் போராளியாக வரணும்.. தன்னம்பிக்கையுடன் வரணும்.. அவர் வருவாரா\nகன்டெய்ன்மென்ட் பகுதிகளில் உள்ள மார்க்கெட்டுகள் மூட மத்திய அரசு புதிய நெறிமுறைகள் வெளியீடு\nஅரசியல் பிரவேசம் குறித்து தெளிவான முடிவுக்கு வந்த ரஜினி.. இன்று அறிக்கை ரிலீஸ்.. இன்று அறிக்கை ரிலீஸ்\nரஜினிதான் முடிவெடுக்கணும்.. வந்தால் போராளியாக வரணும்.. தன்னம்பிக்கையுடன் வரணும்.. அவர் வருவாரா\nஅரசியல் பிரவேசம் குறித்து தெளிவான முடிவுக்கு வந்த ரஜினி.. இன்று அறிக்கை ரிலீஸ்.. இன்று அறிக்கை ரிலீஸ்\n2020-இன் 5ஆவது புயல் எது தெரியுமா.. புரேவி எப்படிப்பட்ட பாதிப்பை ஏற்படுத்தும்.. புரேவி எப்படிப்பட்ட பாதிப்பை ஏற்படுத்தும்\nஓய்வு பெற்ற நீதிபதி கர்ணனை ஏன் இதுவரை கைது செய்யவில்லை.. ஹைகோர்ட் கண்டனம்\nஎழுத்துக்களே இல்லாத சமஸ்கிருதத்தில் எதற்கு செய்தி ஒளிபரப்பு - வேல்முருகன் கண்டனம்\nநாணய சேகரிப்பில் உலக சாதனை படைத்து சென்னை சிறுவர்கள் அசத்தல்\nLifestyle இந்த 3 ராசிக்காரர்களும் இன்று கொஞ்சம் சிக்கனமாக செலவு செய்வது நல்லது…\nMovies தேவையில்லாத ஆணி.. கேப்டன் டாஸ்க்கில் பாலாவுடன் ஆரியை கோர்த்துவிட்ட ரியோ.. தலைவர் யாருன்னு பாருங்க\nAutomobiles ஃபோக்ஸ்வேகனின் மற்றுமொரு ஆற்றல்மிக்க தயாரிப்பு 315 பிஎச்பி என்ஜின் ஆற்றல் உடன் 2021 டிகுவான் ஆர்...\nSports ஐஎஸ்எல் 2020: இக்கட்டான நிலையில் கோவா.. அடித்து வெளுத்த நார்த்-ஈஸ்ட்.. கடைசியில் ஆட்டம் டிரா\nFinance லட்சுமி விலாஸ் வங்கி ஊழியர்களும், வாடிக்கையாளர்களும் மகிழ்ச்சி.. DBS புதிய அறிவிப்பு..\nEducation கல்லூரிகள் டிச.,7 முதல் தொடங்கப்படும்\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதேர்தல் நேரத்தில் மட்டும் சிலருக்கு கடவுள் தேவைப்படுகிறாரோ... யாரை கேட்கிறார் குஷ்பு\nசென்னை: பெண்கள் மதிக்கப்படும் இடத்தில் கடவுள் இருப்பார், மதிக்காத இடத்தில் கடவுள் இருக்கமாட்டார் என்று குஷ்பு கூறியுள்ளார். தேர்தல் நேரத்தில் மட்டும் சிலருக்கு கடவுள் தேவைப்படுகிறாரா என்றும் குஷ்பு கேட்டுள்ளார்.\nபெண்களைப் பற்றி இழிவாக பேசினார் என்பது விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் மீதான குற்றச்சாட்டு. திருமாவளவன் கருத்துக்கு பாஜகவினர் கடும் கண்டனங்களை பதிவு செய்தனர்.\nமாநிலம் முழுவதும் திருமாவளவனுக்கு எதிராக போராட்டங்கள் நடைபெற்றன. சென்னையில் கொடும்பாவி எரிக்கப்பட்டது. பாஜகவினருக்கு எதிராக போராடிய விசிகவினர் மீது தடியடி நடத்தப்பட்டது.\n\"ஏம்மா... ஒரு ஃபுளோவா போய்ட்டிருக்கிறது புடிக்கலையா\" பேட்டியின்போது பெண்ணிடம் எகிறிய குஷ்பு\nகடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவனை கண்டித்து இன்று பாஜக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த ஆர்ப்பாட்டத்தில் நடிகை குஷ்பு, சசிகலா புஷ்பா, ராகவன் உள்ளிட்ட பா.ஜனதா நிர்வாகிகள் பங்கேற்பார்கள் என அறிவிக்கப்பட்டது. சிதம்பரத்தில் பாஜக நடத்தும் ஆர்ப்பாட்டத்திற்கு காவல்துறை அனுமதி வழங்கவில்லை.\nதடையை மீறி சிதம்பரத்திற்கு காரில் கிளம்பினார் நடிகை குஷ்பு. அவரை முட்டுக்காடு அருகே தடுத்து நிறுத்திய போலீசார் தடையை மீறி போராட்டத்தில் பங்கேற்க சென்றதற்காக குஷ்புவை கைது செய்தனர். குஷ்புவை வேனில் ஏற்றி கேளம்பாக்கம் தனியார் விடுதியில் தங்க வைத்தனர். அங்கு சென்ற விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் குஷ்புவிற்கு எதிராக போராட்டம் நடத்தினர்.\nகாலையில் கைதான குஷ்பு மாலையில் விடுவிக்கப்பட்டார். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய குஷ்பு, மனுதர்மத்தில் பெண்களைப் பற்றி உயர்வாக பேசியுள்ள பகுதிகள் அண்ணன் திருமாவளவனுக்கு தெரியவில்லை. பெண்களைப் பற்றி இழிவாக பேசியதால், திருமாவளவனுக்கு எதிராக போராட்டம் நடத்தினோம் என்று கூறினார் குஷ்பு.\nதமிழகம் முழுவதும் போராட்டம் நடந்துள்ளது. கடலூர் வரை போக வாய்ப்பு கொடுப்பார்கள் என நினைத்தோம். இது கட்சி ரீதியிலான போராட்டம் அல்ல. ஒரு பெண் என்ற ரீதியில் போராட வந்துள்ளேன். பெண்களை மதிக்க கற்றுக்கொள்ளுங்கள்.\nதிருமாவளவன் கூறியுள்ள கருத்து இந்தியாவில் உள்ள ஒவ்வொரு பெண்ணுக்கும் எதிரான கருத்து. ஆண்கள் பெண்களுக்கு பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று சொல்லப்பட்டிருக்கிறது. பெண்களுக்கு பாதுகாப்பாக ஆண்கள் இருக்க வேண்டும் என்று சொல்லப்பட்டிருக்கிறது. மனுதர்மத்தில் உள்ள நல்ல விஷயங்கள��� படிக்க திருமாவளவன் தவறிவிட்டார் என்றும் சொன்னார் குஷ்பு.\n'ஏம்மா... ஒரு ஃபுளோவா போய்ட்டிருக்கிறது புடிக்கலையா' பேட்டியின்போது பெண்ணிடம் எகிறிய குஷ்பு\nதேர்தல் நேரத்தில் கடவுள் தேவை\nகொள்கைகளை வீட்டில் இருந்து துவங்க வேண்டும் என்று சொன்ன குஷ்பு, பெண்கள் மதிக்கப்படும் இடத்தில் கடவுள் இருப்பார், மதிக்காத இடத்தில் கடவுள் இருக்கமாட்டார். தேர்தல் நேரத்தில் மட்டும் சிலருக்கு கடவுள் தேவைப்படுகிறாரா என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.\n தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nகொரோனா பாதிப்பை விட டிஸ்சார்ஜ் எண்ணிக்கை அதிகம்.. சென்னையின் பாசிட்டிவ் ஸ்டேட்டஸ்\nதமிழகத்தில் நாளுக்கு நாள் குறையும் கொரோனா.. இன்னும் கொஞ்ச நாள்தான்.. அப்பறம் நம்ம இஷ்டம்தான்\nமாஸ்க்கை கழட்டி விட்டு.. இடுப்பில் கை வைத்து.. ஜம்முன்னு நின்ற ரஜினி.. சொக்கி விழுந்த ரசிகர்கள்\nசென்னை பள்ளிக்கரணை, வேளச்சேரி பகுதிகளில் மழை நீர்.. சூப்பர் திட்டத்தை அறிவித்த முதல்வர்\nஅநாகரீக கொலை மிரட்டல் பதிவுகள் இதயத்தை நொறுக்குகிறது - வெதர்மேன் பிரதீப் ஜான்\nஜெகத்ரட்சகனை கைது செய்யக் கூடாது.. ஜனவரி 5ம் தேதி வரை தடை நீடிப்பு.. ஹைகோர்ட் உத்தரவு\nஆஹா.. இன்னிக்கு ரஜினி.. நாளைக்கு கமல்.. முக்கிய முடிவு அறிவிப்பா.. என்னாவா இருக்கும்.. ஒரே பரபரப்பு\nஐஏஎஸ் அதிகாரி சகாயத்திற்கு மீண்டும் போலீஸ் பாதுகாப்பு வழங்க ஹைகோர்ட் உத்தரவு\nசமஸ்கிருத செய்தித் திணிப்பு.. தமிழினம் ஒருபோதும் ஏற்காது.. தமிழ்த்தேசியப் பேரியக்கம் கண்டனம்\nஎனக்கு என் உயிரை பற்றி எல்லாம் கவலை இல்லை... உருகிய ரஜினி.. கதறிய நிர்வாகிகள்.. நெகிழ்ச்சி காட்சிகள்\nதோற்க விரும்பலை.. ஸ்ட்ரெயிட்டா ஆட்சியேதானாம்... லாஜிக்கே இல்லாத ரஜினி பேச்சால் ஷாக்கில் மா.செ.க்கள்\nவேஷ்டி வரை முடிவெடுக்க வேண்டும்.. 3 மாதத்தில் ரஜினிக்கு இதுவெல்லாம் சாத்தியமா\nஅடித்து தூக்கிய எடப்பாடியார்.. 3வது முறையாக பூட்டப்பட்டு.. மீண்டும் திறக்கப்படும் மெரீனா..\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141542358.71/wet/CC-MAIN-20201201013119-20201201043119-00681.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.sportskeeda.com/cricket/kohli-set-to-be-the-highest-earning-cricketing-star-in-coming-months", "date_download": "2020-12-01T02:53:05Z", "digest": "sha1:FWHRCTSCZ6M27A67YQVYMBTZ2EQ46YX2", "length": 9987, "nlines": 69, "source_domain": "tamil.sportskeeda.com", "title": "வருவாயில் தோனியை நெருங்கும் கோலி...", "raw_content": "\nவருவாயில் தோனியை நெருங்கும் கோலி...\nதோனியின் சாதனையை நெருங்கும் கோலி\nகடந்த ஞாயிற்றுக்கிழமை ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 போட்டியில்,\tஇக்கட்டான சூழ்நிலையில் அணியை வழிநடத்தி தனது அரை சதத்தினால் வெற்றியை தேடித்தந்த கோலி, ஒரு சிறந்த வீரராக மட்டுமல்ல, சிறந்த வருவாய் ஈட்டும் வீரராகவும் உள்ளார்.\nஇந்திய அளவில் அதிக வருவாய் ஈட்டும் விளையாட்டு வீரர்களில் உச்சத்தில் இருப்பவர் கோலி. நொறுக்குத்தீனியிலிருந்து ஆடி கார் வரை பலதரப்பட்ட நிறுவனங்களுக்கு விளம்பர தூதராக விராட் கோலி செயல்படுகிறார். தனிப்பட்ட விதத்தில் விளையாட்டு சாரா விமர்சனங்கள் இவர் மீது இருந்தாலும், பெருவாரியான டாப் நிறுவனங்கள் விராட் கோலியை வைத்து எப்படியாவது ஒரு விளம்பரம் எடுத்துவிட வேண்டும் என்று கோடிகளை\tசெலவு செய்கின்றனர்.\nகோலி தற்போது 21 முன்னணி நிறுவனங்களுக்கு விளம்பர தூதராக விளங்குகிறார். அதில் பூமா, ஆடி, டிஸ்ஸாட், உபேர் போன்ற நட்சத்திர நிறுவனங்களும் அடங்கும். இந்த ஆண்டு forbes ஆங்கில பத்திரிகை வெளியிட்ட உலகில் டாப் 100 சம்பாத்தியம் பெரும் வீரர்களின் பட்டியலில் கோலி 83 வது இடத்தில் உள்ளார். இவரது வருவாயின் மதிப்பு (ஆண்டு ஒன்றுக்கு) 24 மில்லியன் டாலராகும்.\nஇந்தியாவிலிருந்து கிரிக்கெட் வீரரான (உலக அளவில் ஒரே கிரிக்கெட் வீரர்) கோலி மட்டுமே இப்பட்டியலில் இடம் பிடித்துள்ளார். பிரபல டென்னிஸ் நட்சத்திரங்களான நோவக் ஜோகோவிக்,\tசெர்ஜியோ அகுரோரோவை பின்னுக்குத் தள்ளியுள்ளார்.\n2015-ஆம் ஆண்டு முன்னாள் இந்திய கேப்டன் மகேந்திர சிங் தோனி அந்த ஆண்டிற்கான forbes பட்டியலில் 23-ஆம் இடத்தை பிடித்திருந்தார். அவரின் வருவாய் மதிப்பு 31 மில்லியன் டாலராக இருந்தது. இதுவே கிரிக்கெட் விளையாட்டிற்கான தனிநபர் வீரரின் அதிகபட்ச வருவாயாக இருந்து வருகிறது.\nஎனவே, அடுத்த ஆண்டு தோனியின் சாதனையை கோலி முறியடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில், கிரிக்கெட் ஆட்டத்தின் உச்சத்தில் இருக்கும் கோலி பல முன்னணி நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தையில் உள்ளதாகவும், அவர்களின் நிறுவனங்களுக்கு விளம்பர தூதராக ஒப்பந்தமாகியுள்ளதாகவும் செய்திகள் வருகின்றன. இதன்மூலம் கோலி, அடுத்த ஆண்டு தோனியின் அதிகபட்ச வருவாயை தாண்டி சாதனை படைப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nபி��பல பாலிவுட் நடிகையான அனுஷ்கா ஷர்மாவை கடந்த ஆண்டு திருமணம் செய்து கொண்டார் கோலி. பாலிவுட்டும் கிரிக்கெட்டும் இணையும் தருவாயில் அமைந்த இந்த ஜோடி பலதரப்பட்ட மக்களால் விரும்பக்கூடிய ஜோடியாக திகழ்கின்றனர். எனவே பல நிறுவனங்கள்\tவிளம்பர தூதர்களாக இருவரையும் ஒப்பந்தம் செய்கின்றனர். இருவரும் ஜோடியாக பல விளம்பரங்களில் நடித்துள்ளனர்.\nசில நாட்களுக்கு முன்பாக, கோலி பிரத்தியேக ஷூ ஒன்றை பிரபல தனியார் நிறுவனத்திற்கு தானே வடிவமைத்தது குறிப்பிடத்தக்கது.\nஇவரின் ஒப்பந்தம் தொலைக்காட்சியில் மட்டுமில்லாமல் சமூக வலைத்தளங்களிலும் பரவலாக செய்யப்படுகிறது. சில மாதங்களுக்கு முன்பாக HOOPER HQ வெளியிட்ட இன்ஸ்டாகிராமில் விளம்பரங்களின் மூலமாக அதிக லாபம் ஈட்டும் நபர்களின் தரவரிசை பட்டியலில், விராட் கோலி 17-ஆவது இடத்தை பிடித்திருந்தார். இவரின் ஒரு பதிவுக்கு சுமார் 84 லட்சம் வரை வாங்கப்படுகிறது என்று அந்த நிறுவனம் பதிவிட்டிருந்தது.\nகோலியை சமூகவலைத்தளங்களில் பின்தொடர்பவர்கள் ஏராளம். 37 மில்லியன் பாலோவர்ஸ் பேஸ்புக்கிலும், 25 மில்லியனுக்கும் அதிகமான பாலோவர்ஸ் இன்ஸ்டாகிராமிலும், 27 மில்லியன் பாலோவர்ஸ் ட்விட்டரிலும் இருக்கின்றனர். இதனாலேயே பல நிறுவனங்கள் இவரை நாடிய வண்ணம் உள்ளனர்.\nஎன்னவாக இருந்தாலும், கோலியின் ஆட்டத்திறன் காரணமாகவே இவ்வளவு புகழும், வருவாயும் கிட்டுகிறது. பணம் பார்த்து மயங்கும் காலத்தில் கோலி சாயாமல் தனது ஆட்டத்தை மென்மேலும் வளர்த்துக் கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.\nவிண்டீஸ் Vs இந்தியா 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141542358.71/wet/CC-MAIN-20201201013119-20201201043119-00681.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.femina.in/tamil/beauty/skin/protect-skin-during-the-rainy-season-2211.html", "date_download": "2020-12-01T02:15:23Z", "digest": "sha1:URGCPOZBDXC7BEIAOSNR3AUTO2AR3UWE", "length": 12253, "nlines": 164, "source_domain": "www.femina.in", "title": "மழைக்காலத்தில் சரும பராமரிப்பு - protect skin during the rainy season? | பெமினா", "raw_content": "\nஇந்தியாவில், வேகமாக வளர்ந்து வரும் பெண்களுக்கான இணையதளமான FEMINA.IN க்கு குழுசேர்ந்திடுங்கள்\nகடந்த 58 ஆண்டுகளாக, இந்திய பெண்களின் உணர்வுகளைப் படம்பிடித்து வருகிறது ஃபெமினா, உலகத்தை அவர்களின் வீட்டுக்கே கொண்டு வந்து சேர்ப்பதில் பல பரிணாமங்களை அடைந்துள்ளது. இப்போது, ஃபெமினாவின் எல்லா அம்சங்களையும் உங்கள் இன்பாக்ஸிலேயே நேரடியாகப் பெறுவதற்கு ஒரு வாய்ப்பு - ஆம் பிரபலங்கள், ஃபேஷன், அழகு மற்றும் நலவாழ்வு, வாழ்க்கைமுறை மற்றும் உறவுகள் தொடர்பான எல்லா தகவல்களும் உங்களுக்காக இன்பாக்ஸிற்கே வரும். கூடவே, நிபுணர்களின் கருத்துகள், வாக்கெடுப்புகள், போட்டிகள் மற்றும் பிற கட்டுரைகளும் இன்னும் பல விஷயங்களும் கிடைக்கும்\nஇது ஒரு மழைக்காலம். மாலை வீடு திரும்பும் போது மழை வந்தால் கூட பரவாயில்லை. காலை அலுவலகத்திற்கோ, கல்லூரிக்கோ செல்லும் போதே மழை வந்து விடுகிறது. காலையிலேயே உடைகள் நனைந்து, அலங்காரம் கலைந்து தான் அலுவலகத்திற்குள் செல்ல வேண்டும். சாலையில் காணும் பெரும்பாலான பெண்கள் முகத்தில் இந்தப் பதற்றம் தெரிகிறது. இதோ மழைக்காலத்திலும் புத்துணர்ச்சியோடு இருக்க சில குறிப்புகள்.\nதூசி, அழுக்குகள் அதிகம் படியும் இடம் முகம். எனவே, முதலில் முகத்தை நன்றாகக் கழுவ வேண்டும். பின், கிளென்சர் பயன்படுத்தி முகத்தை சுத்தப்படுத்தி விட்டு, ஐஸ் கட்டிகள் வைத்து, முகத்தில் 10 முதல் 15 நிமிடங்கள் தேய்க்க வேண்டும். இது முகத்தில் அதிகமாக வியர்ப்பதைக் குறைக்க உதவுவதோடு, நாம் போடும் மேக்-அப் கலையாமல், புதிதாக வைத்திருக்க உதவும்.\nஇந்தக் காலத்தில் , மேக்-அப் செய்வதற்கு முன் பவுண்டேஷன் மற்றும் அழகு கிரீம்கள் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும். மழை பெய்தால், இவை அனைத்தும் கரைந்துவிடும். தேவைப்பட்டால் தண்ணீ­ரில் கரையாத பவுண்டேஷன்களாக பயன்படுத்தலாம். சிறிதளவு பவுடர் மட்டும் பூசலாம். இந்த காலத்தில் மாய்சரைசர் பயன்படுத்த மறந்து விடாதீர்கள். இவை, தோலில் ஏற்படும் நீர் இழப்பு மற்றும் பரு போன்றவற்றைத் தவிர்க்க உதவும்.\nஇயற்கையாகவே வறண்ட தன்மை கொண்ட முகம் உடையவர்களுக்கு, மழைக்காலத்தில் முகம் இன்னும் வறண்டு காணப்படும். அவ்வாறானவர்கள், முட்டையின் மஞ்சள் கருவுடன், ஒரு டீஸ்பூன் பால் கிரீம் மற்றும் சில துளி பன்னீர் சேர்த்து கலந்து முகம் மற்றும் கழுத்துப் பகுதியில் பூச வேண்டும். 15 நிமிடங்கள் நன்கு ஊறிய பின் தண்­ணீரால் கழுவ வேண்டும்.\nகண் அலங்காரத்திற்கு, தண்­ணீரில் கரையாத ஐ லைனர்கள் மற்றும் மஸ்காரா உபயோகிக்க வேண்டும். மழைக்காலத்தில், உதட்டை அலங்கரிக்க, மேட் லிப்ஸ்டிக் தான் சிறந்தது.\nஅடுத்த கட்டுரை : கடலை மாவு தரும் நன்மைகள்\nஉங்கள் முகம் பளிச்சிட சில டிப்ஸ்\nமுகம் மற்றும் கழுத்தின் கருமை���ைப் போக்க\nமுகம் பளிச்சிட சுலபமான வழிகள்\nகடலை மாவு தரும் நன்மைகள்\nகுழந்தையின் சருமத்தை பளிச் பளிச் என மாற்றும் குளியல் பொடி தயாரிப்பது எப்படி\nவறண்ட சருமத்தைப் போக்கும் டைட்னிங் மாஸ்க்\nஉங்கள் முகத்தில் எண்ணெய் சுரப்பதை கட்டுப்படுத்த சில வழிகள்\nஉங்கள் முகம் பளிச் பளிச் என்று இருப்பதற்கான 10 வழிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141542358.71/wet/CC-MAIN-20201201013119-20201201043119-00681.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2019/03/TamilArashu.html", "date_download": "2020-12-01T02:56:15Z", "digest": "sha1:WZ2TD5WI4UQ4Y3C5XEO7L7HHLIAU5RMF", "length": 12278, "nlines": 83, "source_domain": "www.pathivu.com", "title": "ஜெனீவா கடையை மூடிய தமிழரசு தேல்தல் கடைவிரிக்கிறது - www.pathivu.com", "raw_content": "\nHome / யாழ்ப்பாணம் / ஜெனீவா கடையை மூடிய தமிழரசு தேல்தல் கடைவிரிக்கிறது\nஜெனீவா கடையை மூடிய தமிழரசு தேல்தல் கடைவிரிக்கிறது\nநிலா நிலான் March 24, 2019 யாழ்ப்பாணம்\nஜெனீவா கடையை மூடியுள்ள தமிழரசுக் கட்சி தற்போது தேர்தல் கடைவிரிப்பிற்கான மும்முர நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது. முள்ளிவாய்க்காலில் மேற்கொள்ளப்பட்ட இனப்படுகொலைக்கு உள்ளக விசாரணை கூட மேற்கொள்ளத் தயாரற்ற நிலையில் இருக்கும் சிறிலங்கா அரசிற்கு முண்டுகொடுத்து அந்த அரசாங்கத்தைப் பாதுகாத்துவந்த தமிழைரசுக் கட்சி ஜெனீவா வரை சென்று இலங்கை அரசாங்கத்திற்கு மேலும் இரண்டு வருட கால அவகாசம் வழங்க ஒத்துளைத்திருக்கிறது.\nஅந்த ஜெனீவா கடை வியாபரம் முடிந்த மறுநாளே கொழும்பு திரும்பிய தமிழரசுக் கட்சி சுமந்திரன் ஒருபக்கம் சிறிதரன் இன்னொர் பக்கம் சரவண பவன் இன்னொருபக்கம் என இலங்கை அரசாங்கத்தை விமர்சிக்கும் தங்கள் தேர்தல் கடையைத் திறந்துள்ளனர்.\nஇவ்விடயத்தில் மக்கள்தான் விழிப்புடன் இருக்கவேண்டும். கொழும்பில் ஒன்றும் தமிழ் மக்களிடம் இன்னொன்றுமாக கூறிவரும் தமிழரசுக் கட்சி அடுத்து வரவிருக்கும் மூன்று தேர்தலுக்காக என்னவென்ன உருட்டுப்பிரட்டுக்களையெல்லாம் சொல்ல முடியுமோ அத்தனையும் சொல்லும். தேர்தலில் வெல்வதற்காக என்னென் செய்ய முடியுமோ அத்தனையும் செய்யும்.\nஅவ்வகையில் ஜெனீவாவில் இருந்து சுமந்திரன் ரணிலுக்கு மிரட்டல் என்றும், கலப்புப் பொறிமுறையை ஏற்காவிட்டால் சர்வதேச நீதிமன்றம் செல்வோம் என்று சுமந்திரன் நாடாளுன்றில் அரசாங்கத்தை எச்சரித்ததாகவும் கதைவிட அதற்கு மேல் சென்று “போர்க்குற்ற விசாரணையை எதிர்கொள்வதற்கு இலங்கை அரசியல் தலைவர்களிடம் திராணி கிடையாது என்று சரவணபவன் காட்டம் அடைந்திருக்கிறாராம். இச் செய்தியை வெளியிட்டது கூட யாருமல்ல சரவணபவனுடன் தேர்தல் அரசியல் கதிரைக்காக சண்டையிட்டுக்கொண்டு பிரிந்த அவரது மைத்துனரான வித்தியாதரன்தான் என்பது ஆச்சரியத்திலும் ஆச்சரியம்.\nஅரச ஆதரவில தப்பித்திருக்கும் கருணாவிற்கு எதிராக நடவடிக்கை எடுக்க இராணுவ அதிகாரிகள் அரசை கோரியுள்ளனர்.இலங்கை இராணுவத்தை படுகொலை செய்து, வெலிஓ...\nஅங்கயன் தரப்பு கலைத்தது கூட்டமைப்பினை\nஅங்கயன் வருகை தர தாமதமானதால் உடுப்பிட்டியில் வீதிக்கான அடிக்கல் நாட்டு விழாவில் குழப்பம் ஏற்பட்டுள்ளது. இன்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 3 மணி...\nபிரபாகரன் மீது எனக்கு எப்படி மரியாதை வந்தது விளக்குகிறார் முன்னாள் காவல்துறை அதிகாரி வரதராஜன்\nதமிழீழத் தேசியத் தலைவர் தொடர்பில் தமிழக காவல்துறை அதிகாரி வரதராஜன் அவர்கள் கூறும் கருத்துக்களின் முதல் பகுதியை இங்கே\nதாயத்தில் தடைகளை உடைத்து நினைவேந்தப்பட்டது மாவீரர்நாள்\nதுப்பாக்கி முனையில் இலங்கை அரசபடைகள் முடக்கி வைக்க தடை உடைத்து தமிழர் தேசம் இன்று மாவீரர்களிற்கு சுடரேற்றி அஞ்சலித்துள்ளது.\n தமிழ்நாட்டில் டுவிட்டர் ட்ரெண்டில் முதலிடத்தில்\nதமிழ் மக்களின் தேசிய தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் 66வது பிறந்த நாள் இன்றாகும். இதனை நினைவுகூறும் முகமாக சமூக\nபிரபாகரன்புரட்சியின் குறியீடு - கவிபாஸ்கர்\n இது… வெறும் பெயர்ச்சொல் இல்லை\nஷானி அபேசேகரவை போட்டுத்தள்ள முடிவு\nகுற்றப் புலனாய்வு திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேகரவுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளதாக கதைகளை அவிழத்;துவிட்டதால் அவரை...\nஅன்னைத் தமிழுக்கு அகவை 66\nஇன்று தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களுக்கு அகவை 66\nபிரான்சில் நடைபெற்ற தலைவரின் அகவை காண் விழா\nபிரான்சில் நடைபெற்ற தலைவரின் அகவை காண் விழா\nஆண்டான் அடிமை மனநிலை மாறவேண்டும\nஆட்சியாளர்கள் , ஆண்டான் அடிமை எனும் மனநிலையில் இருந்து மாறி, ஒரே நாட்டிற்குள் ஒற்றுமையாக வாழ விரும்பும் தமிழ் மக்களுக்கு இடையூறு\nஅமெரிக்கா அம்பாறை அறிவித்தல் ஆசியா ஆபிரிக்கா ஆஸ்திரேலியா இத்தாலி இந்தியா இலங்கை உலகம் எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை கனடா காணொளி கிளிநொச்சி கொழும்பு சிங்கப்பூர் சிறப்பு இணைப்புகள் சிறப்புப் பதிவுகள் சிறுகதை சினிமா சுவிற்சர்லாந்து சுவீடன் டென்மார்க் தமிழ்நாடு திருகோணமலை தென்னிலங்கை தொழில்நுட்பம் நியூசிலாந்து நெதர்லாந்து நோர்வே பலதும் பத்தும் பிரான்ஸ் பிரித்தானியா பின்லாந்து புலம்பெயர் வாழ்வு பெல்ஜியம் மட்டக்களப்பு மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு மருத்துவம் மலேசியா மலையகம் மன்னார் மாவீரர் முல்லைத்தீவு யாழ்ப்பாணம் யேர்மனி வரலாறு வலைப்பதிவுகள் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141542358.71/wet/CC-MAIN-20201201013119-20201201043119-00681.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://arputharaju.blogspot.com/", "date_download": "2020-12-01T02:31:09Z", "digest": "sha1:BOMH5NW5BC4IT7LAE4ANMLBIQADKTNZO", "length": 14250, "nlines": 303, "source_domain": "arputharaju.blogspot.com", "title": "தலை வாழை", "raw_content": "\nஎனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்\nபடித்ததில் பிடித்தவை (“எனக்கு பேய் பிடித்திருக்கிறது” – சேயோன் யாழ்வேந்தன் கவிதை)\n“அவளுக்குப் பேய் பிடித்திருக்கிறது என்கிறார்கள்.\nஅவளுக்குப் பிடித்திருக்கிறது என்பதற்காக மட்டுமின்றி,\nவேளா வேளைக்குப் பூஜை இல்லை...\nகாணிக்கை உண்டியல் அறவே இல்லை...\nதேர் இல்லை... திருவிழா இல்லை...\nசப்பர பவனி கூட இல்லை.\nபடித்ததில் பிடித்தவை (“அதிகாரம்” – மகுடேசுவரன் கவிதை)\nபடித்ததில் பிடித்தவை (“குழந்தையும் தெய்வமும்” – சேயோன் யாழ்வேந்தன் கவிதை)\nகுழந்தையின் ‘சூ மந்திரகாளி’ க்கு\nபடித்ததில் பிடித்தவை (“வீடு” – சேயோன் யாழ்வேந்தன் கவிதை)\nபடித்ததில் பிடித்தவை (“அற்புதம்” – சேயோன் யாழ்வேந்தன் கவிதை)\nபடித்ததில் பிடித்தவை (“நீ எப்படி..” – ரா. பார்த்திபன் கவிதை)\nபடித்ததில் பிடித்தவை (“நான்கு நட்சத்திரங்கள்” – ஆன்டன் பெனி கவிதை)\nஅவள் எப்படியும் எழுந்துவிடுவாள் என..\nகாப்பாற்றச் சொல்லி நிற்கிறாள் மகள்..\nஇப்போது அவளுள் தவறி விழுந்த என்னை\nஅந்த நிலா தான் காப்பாற்றியாக வேண்டும்.\nபெயர் வைத்துக் கொண்டிருந்த மகளுக்கு\nபடித்ததில் பிடித்தவை (“கிழியாத அன்பு” – தமிழன்பன் கவிதை)\nகிழியாத அன்பும் கிழிந்த துண்டுமாய்..\n{நடை மறந்த நதியும் திசைமாறிய ஓடையும்}\nபடித்ததில் பிடித்தவை (“மனிதநேயம்” – மன்னார் அமுதன் கவிதை)\nபடித்ததில் பிடித்தவை (“வராத உறக்கம்” – வண்ணதாசன் கவிதை)\nபட���த்ததில் பிடித்தவை (“எனக்கு பேய் பிடித்திருக்கிற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141542358.71/wet/CC-MAIN-20201201013119-20201201043119-00682.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://arputharaju.blogspot.com/2014/01/", "date_download": "2020-12-01T02:02:34Z", "digest": "sha1:653XPITA32ZROLJTAQBXPOHIDTTATNOU", "length": 21250, "nlines": 340, "source_domain": "arputharaju.blogspot.com", "title": "தலை வாழை: January 2014", "raw_content": "\nஎனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்\nபடித்ததில் பிடித்தவை (கவிதைகள் - 2)\n2. “மாதம் ஒரு முறை எனக்கு\n- முகம்மது சாதிக் அலி.\nபடித்ததில் பிடித்தவை (கவிதைகள் - 2)\nபடித்ததில் பிடித்தவை (கவிதைகள் - 2)\nபடித்ததில் பிடித்தவை (கவிதைகள் - 2)\n2. “மௌன அஞ்சலியின் போது\nபடித்ததில் பிடித்தவை (பிள்ளையார் சுழி - கவிதை)\nஎன் பக்கம் திரும்பி நின்றா\nபடித்ததில் பிடித்தவை (கவிதைகள் - 2)\nஅழகு சில காலமே ஆட்சி புரியும்..\n(ஓவியம்: K. அற்புதராஜு, 07.12.1983)\nபடித்ததில் பிடித்தவை (கவிதைகள் - 2)\nஇருந்த போது – அவன்\nபடித்ததில் பிடித்தவை (கவிதைகள் - 2)\n(ஓவியம்: K. அற்புதராஜு, 07.12.1989)\nபடித்ததில் பிடித்தவை (கவிதைகள் - 2)\nபடித்ததில் பிடித்தவை (கேள்வி - பதில்)\nகேள்வி: \"தாய்... தாரம்\" யார் தைரியசாலி\nபதில்: \"புலியை குட்டியிலிருந்தே வளர்த்து பெரிய புலியாக மாற்றி, பயம்\nஇன்றி அதனுடன் வாழ்ந்து வந்தவர் ஒருவர்.\nபிறகு அந்தப் புலி சர்க்கஸுக்கு விற்கப்பட்டு, ரிங் மாஸ்டரால்\nஅடக்கப்பட்டு, வாலைச் சுருட்டி சலாம் வைக்கும்.\nஇதில் புலியை வளர்த்தவர் தைரியசாலியா...\nசலாம் போட வைத்தவர் தைரியசாலியா...\n-- பி. மாணிக்கவாசகம், கும்பகோணம்\n(நன்றி: ஆனந்த விகடன் - நானே கேள்வி... நானே பதில்\nபடித்ததில் பிடித்தவை (சுஜாதாவின் 9 சிறுகதை விதிகள் - கட்டுரை)\nசுஜாதாவின் 9 சிறுகதை விதிகள்\nஎழுத்தாளர் சுஜாதா கூறும் சிறுகதைக்கான யோசனைகள் கொஞ்சம் பிரபலமானவை, இலக்கிய எழுத்துகளுக்கு இவைகள் பெரிதும் பயன்படப் போவதில்லை என்றாலும் வெகுஜன எழுத்துகளுக்கு பயன்படும்.\n1. தப்பான பத்திரிக்கைக்கு அனுப்பாதீர்கள். ‘துருவனும் குகனும்’ என்று ஞான பூமிக்கு அனுப்ப வேண்டியதை, ‘போலீஸ் செய்தி‘க்கு அனுப்பாதீர்கள்.\n2. தெரியாத இடம், தெரியாத பொருளைப் பற்றி எழுதாதீர்கள். ‘பம்பாய் ரங்காச்சாரி வீதி, இரவு ஏழு மணி இருள்’ என்றால், பம்பாயில் ரங்காச்சாரி வீதி கிடையாது, இரவு ஏழு மணிக்கு இருட்டாது என்று ஒரு கோஷ்டி ஆசிரியருக்குக் கடிதம் எழுதக் காத்திருக்கும்.\n3. அந்தரத்தில் எழுதாதீர்கள். அதாவது, உங்கள் கதை கருந்தட்டான்குடியிலோ, மதராஸ் 78லோ எங்காவது ஓர் இடத்தில் நிகழட்டும். அதற்குக் கால்கள் வேண்டும். ஜியாக்ரபி வேண்டும். மிகச் சுலபம் உங்கள் சொந்த ஊர், சொந்த வீதி…\n4. சொந்தக் கதையை எழுதாதீர்கள். மற்றவர் கதையை எழுத முயற்சி செய்யுங்கள். இரண்டு மூன்று பேர் சொன்ன கதைகளையும் சம்பவங்களையும் இணைத்து எழுதிப் பாருங்கள். கேஸ் போட்டால் தப்பிக்கலாம்.\n5. பெரிய பெரிய வாக்கியங்கள், வார்த்தைகள் வேண்டாம். ‘உமிழ் நீரைத்தொண்டைக் குழியிலிருந்து உருட்டித் திரட்டி உதடுகளின் அருகே கொணர்ந்து நாக்கின் முன் பகுதியால் வெளியேற்றினான்.’ என்று சொல்வதை விட ‘துப்பினான்’ என்பது மேல்.\n6. ஒரு வார்த்தையை ஒரு கதையில் ஒரு முறைக்கு மேல் பயன்படுத்தாதீர்கள். அவன், இவன், கை, கால் போன்ற அன்றாட வார்த்தைகள் தவிர; உதாரணமாக,\nபரிணாமம். ‘அவன் மனத்தின் எண்ணங்கள் பரிணாமம் பெற்று அந்த பரிணமிப்பில்… இத்தியாத்திக்குப் பதிலாக, ‘அவன் மனத்தில் எண்ணங்கள் மாறுதலடைந்து அந்தப் பரிணமிப்பில் பெட்டர். அதைவிட பரிணாமம் போன்ற வார்த்தைகளைத் தவிர்ப்பது மேல்.\n7. தெரிந்தவர்களின், உறவுக்காரர்களின் பெயர்களைக் கதை மாந்தர்களுக்குச்சூட்டாதீர்கள். டெலிபோன் டைரக்டரியையோ செய்தித்தாளையோ திறந்தால் எத்தனையோ பெயர்கள். என் நண்பர் ஓர் எழுத்தாளர்; கும்பகோணத்தில் ஒரு வக்கீல் பெண்ணைப் பெயர், அட்ரஸ் சகிதம் கதையில் உண்மையாகக் குறிப்பிட்டு, அந்தப் பெண்ணின் அப்பா பத்திரிக்கை மேல் கேஸ் போட்டு விட்டார். ரியலிஸம் என்பது பேர் வைப்பது அல்ல.\n8. நிறைய எழுதாதீர்கள். முதல் ட்ராப்ட்டைப் பாதியாகக் குறைத்து, அதே கதையைச் சொல்ல முடியுமா பாருங்கள். அவன் அங்கே போனான் என்பதை விட ‘போனான்’ என்பதில் அவனும் அங்கேயும் இருக்கின்றது. அதற்காக ‘னான்’ என்று அற்பமாகச் சுருக்க வேண்டாம். அதெல்லாம் என் போன்ற கோணங்கி எழுத்தாளர்களுக்கு.\n9. கடைசியாக, எழுதுவதை நிறுத்தாதீர்கள். சளைக்காதீர்கள். என்றாவது.எல்லாரிடமும்- ஆம், எல்லாரிடமும் ஒரு கதை- நல்ல கதை இருக்கிறது. தமிழ் சினிமா வெற்றிப்பட டைரக்டர்கள் போல இரண்டாவது கதையில்தான் பெரும்பாலும் மாட்டிக் கொள்வீர்கள். அதற்கு முதல் தேவை நிறையப் பார்க்க வேண்டும், நிறையப் படிக்க வேண்டும். குட்லக்.\nபடித்��தில் பிடித்தவை (கவிதைகள் - 2)\nபடித்ததில் பிடித்தவை (கவிதைகள் - 2)\nபடித்ததில் பிடித்தவை (கவிதைகள் - 2)\nபடித்ததில் பிடித்தவை (கவிதைகள் - 2)\nபடித்ததில் பிடித்தவை (கவிதைகள் - 2)\nஅழகு சில காலமே ஆட்சி புரியும்..\nபடித்ததில் பிடித்தவை (கவிதைகள் - 2)\nபடித்ததில் பிடித்தவை (கவிதைகள் - 2)\nபடித்ததில் பிடித்தவை (கவிதைகள் - 2)\nபடித்ததில் பிடித்தவை (கேள்வி - பதில்)\nபடித்ததில் பிடித்தவை (சுஜாதாவின் 9 சிறுகதை விதிகள்...\nபடித்ததில் பிடித்தவை (கவிதைகள் - 2)\nபடித்ததில் பிடித்தவை (கவிதைகள் - 2)\nபடித்ததில் பிடித்தவை (கவிதைகள் - 2)\nபடித்ததில் பிடித்தவை (கேள்வி - பதில்)\nபடித்ததில் பிடித்தவை (கவிதைகள் - 2)\nபடித்ததில் பிடித்தவை (கவிதைகள் - 3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141542358.71/wet/CC-MAIN-20201201013119-20201201043119-00682.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kollywoodvoice.com/iswarya-menon-stills/", "date_download": "2020-12-01T01:42:51Z", "digest": "sha1:5UGVJTBLGYVL76NMDQ2UV3KIF5EGRFPM", "length": 2789, "nlines": 86, "source_domain": "kollywoodvoice.com", "title": "ஐஸ்வர்யா மேனன் - லேட்டஸ்ட் ஸ்டில்ஸ் கேலரி - Kollywood Voice", "raw_content": "\nஐஸ்வர்யா மேனன் – லேட்டஸ்ட் ஸ்டில்ஸ் கேலரி\nநவம்பர் 29ல் வருகிறார் மார்க்கெட் ராஜா எம்.பி.பி.எஸ்.\nநாயை வைத்து ஒரு காமெடிப்படம் : சும்மாவா விட்டது விலங்குகள் நலவாரியம்\nஅர்ஜுன், ஜெகபதி பாபு, ஜாக்கி ஷெராஃப் நடிக்கும் படத்தின் ஹீரோ யார்\nதாய் தந்த ‘அன்பு பரிசு’ – மகிழ்ச்சியில் நடிகர்…\n“அந்தகாரம்” படம் குறித்து இயக்குநர் அட்லி பேட்டி\nமிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகும் பிரம்மாஸ்த்ரா\nஅதிக திரையரங்குகளில் “காவல்துறை உங்கள் நண்பன்” திரைப்படம்\nஆண்ட்ரியா லேட்டஸ்ட் ஸ்டில்ஸ் கேலரி\nஐஸ்வர்யா மேனன் – லேட்டஸ்ட்…\nஆதித்ய வர்மா – ஆடியோ ரிலீஸ் கேலரி\nரைசா வில்சன் ஸ்டில்ஸ் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141542358.71/wet/CC-MAIN-20201201013119-20201201043119-00682.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/173781/news/173781.html", "date_download": "2020-12-01T03:44:48Z", "digest": "sha1:ZG6MOEQA5QIMRBDXD5LKNQDG4O3STR7H", "length": 7942, "nlines": 82, "source_domain": "www.nitharsanam.net", "title": "எப்போதும் இளமையாக இருக்க வழிகள்..!! : நிதர்சனம்", "raw_content": "\nஎப்போதும் இளமையாக இருக்க வழிகள்..\nஎப்போதும் இளமையாக இருக்கவே எல்லோரும் விரும்புவார்கள். இருந்தாலும், வயதாகும் போது ஏற்படும் தோல் சுருக்கம் முதுமையை வெளிக்காட்டிவிடும். குறிப்பாக முகத்தில் தோன்றும் மாற்றங்கள் உங்கள் வயதை காட்டிக் கொடுத்துவிடும்.\nஇதனால் முக அழகை பராமரிக்கவும், பாதுகாக்கவும் எண்ணற்ற மருந்துகளும், அழ���ு சாதனப்பொருட்களும் போட்டி போட்டு சந்தையில் விற்கப்படுகின்றன. விஞ்ஞானிகளும் மனிதர்களின் இளமையை நீடிக்கச்செய்யும் ஆய்வுகளிலும் தீவிரமாக ஈடுபட்டுவருகிறார்கள்.\nஅமெரிக்காவின் இல்லினாயிஸ் மாகாணத்தில் உள்ள நார்த்வெஸ்டர்ன் பல்கலைக்கழகத்தில் விஞ்ஞானி முராத் ஆலம், யோகா நிபுணர் கேரி சிகோர்ஷி ஆகியோர் கொண்ட குழுவினர் வசீகரமான முக அழகை பாதுகாப்பது குறித்து ஆய்வு நடத்தி வருகிறார்கள். இவர்கள் நடத்திய ஆய்வில் குறிப்பிட்ட சில யோகாசனங்கள் செய்வதன் மூலம் முக அழகை இளமையாக வைத்திருக்கும் முறையை கண்டுபிடித்துள்ளனர்.\nவிஞ்ஞானி ஆலம் இதுகுறித்து கூறுகையில், ‘தினமும் 30 நிமிட நேரம் முகத்திற்கான யோகப்பயிற்சிகள் செய்ய வேண்டும். இவ்வாறு செய்தால் முகத்தில் சுருக்கம் விழுவது தள்ளிப்போகும். சுமார் 40 முதல் 60 வயது வரையுள்ள ஆண்கள், பெண்கள் ஆகியோர் கொண்ட 50 பேர் குழுவை இதற்காக தேர்ந்தெடுத்து அவர்களுக்கு முக யோகாசனம் சொல்லிக் கொடுக்கப்பட்டது. இதை அவர்கள் தொடர்ந்து செய்து வந்தனர். அதுபோல யோகாசனம் எதுவும் செய்யாத குழுவும் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டது. இந்த ஆய்வின் முடிவில் யோகாசனம் செய்தவர்கள் முக அழகு நீடித்து இருப்பதும், அவர்களது முகம் பொலிவுடன் இருப்பதும் தெரியவந்தது’ என்றார்.\nஇந்த சோதனைக்காக சில குறிப்பிட்ட யோகாசனங்களை யோகா நிபுணர் கேரி உருவாக்கியுள்ளார். இந்த யோகாசனங்களில் பல, முகத்தைஅஷ்டகோணலாக்கி பயிற்சி செய்வது போல அமைந்துள்ளது. இதை பலரும் ஆர்வத்துடன் செய்கிறார்கள். மேலும் இந்த யோகா செய்யும் போது அவர்கள் அதிகமாக சிரித்துக்கொள்வதால் மகிழ்ச்சியுடன் காணப்படுகிறார்கள் என்கிறார் யோகா நிபுணர் கேரி.\nPosted in: செய்திகள், மகளிர் பக்கம்\nஆரம்பமானது “ஆபரேஷன் அமித் ஷா” – கோலாகல ஸ்ரீநிவாஸ்\nசவூதி அரேபியாவின் சில கடுமையான தண்டனைகள்\nநடுங்கவைக்கும் சவூதி அரேபியாவின் 12 சட்டங்கள் \nஉடலுக்கு நன்மை தரும் நடைப்பயிற்சி\nகடினமான நோயையும் எளிதில் குணமாக்கலாம்\nபள பள அழகு தரும் பப்பாளி\nகாணாமல் போனவர்களின் உறவினர்கள் சிலரும் உருக்கமான வேண்டுகோள்\n© 2020 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141542358.71/wet/CC-MAIN-20201201013119-20201201043119-00682.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thetruthintamil.com/%E0%AE%87%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%9E%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AF%87/", "date_download": "2020-12-01T03:10:09Z", "digest": "sha1:2J4NPQV2RGRU4VWDWSIX54VNWDQNOAN6", "length": 3840, "nlines": 137, "source_domain": "www.thetruthintamil.com", "title": "இழிஞன் வினையால் இறந்தீரே! – TheTruthinTamil", "raw_content": "\nநற்செய்தி மாலை: மாற்கு 15:37-39.\n” இயேசுவோ உரக்கக் கத்தி உயிர் துறந்தார். அப்பொழுது திருக்கோவிலின் திரை மேலிருந்து கீழ்வரை இரண்டாகக் கிழிந்தது. அவருக்கு எதிரே நின்றுகொண்டிருந்த நூற்றுவர் தலைவர், அவர் இவ்வாறு உயிர் துறந்ததைக் கண்டு, ‘ இம்மனிதர் உண்மையாகவே இறைமகன் ‘ என்றார்.”\nபொன்னிலும் மேலாம் நன்னருள் மீட்பை,\nஎன்னுயிர் மீட்க, இன்னுயிர் கொடுத்தீர்;\nசென்னிறக் குருதி என்னையும் கழுவ,\nPrevious Previous post: இயேசு என்னும் மனிதன்\nNext Next post: ஒடுக்கப்பட்ட பெண்கள் எனினும்\nAmyadono on எதுவரைக்கும் இறைவா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141542358.71/wet/CC-MAIN-20201201013119-20201201043119-00682.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "https://chennaiyil.com/top-tamil-cinema-news/", "date_download": "2020-12-01T02:08:45Z", "digest": "sha1:2FF3A4XYKQ5CT4UMORKERPOCL3Y3PTOO", "length": 8145, "nlines": 162, "source_domain": "chennaiyil.com", "title": "Top Tamil Cinema News:", "raw_content": "\nRotary Club of Chennai Prestige சார்பில் ஊராட்சி மன்ற பணியாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்பட்டது\nமீண்டும் புயல்:தமிழகத்திற்கு ஆரஞ்சு அலர்ட்\nநாளை காலை உலகம் அபார வெற்றி பெறும்\nகொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களை விட நாம் எவ்வளவோ பரவாயில்லை\nஅடுத்த ஆண்டு தமிழகத்தில் சட்டசபைத் தேர்தல் நடக்க உள்ள நிலையில்,நயன்தாராவை தங்கள் கட்சியில் சேர்க்க வேண்டும்.அவரை பிரச்சாரத்துக்கு பயன்படுத்த வேண்டும் என்று பல அரசியல் காட்சிகள் பிளான் பண்ணுகின்றன.அவரோ,ஒரு படத்துக்கு 6 கோடி சம்பளம் வாங்கிக் கொண்டிருக்கும் இந்த சூழலில் அரசியல் தேவையாவடிவேலு மாதிரி நம்ம நிலைமை ஆகிடாதாவடிவேலு மாதிரி நம்ம நிலைமை ஆகிடாதாஎன்று யோசிக்கிறாராம்.நீங்க யோசித்தது கரெக்ட்டு தான் நயன்.\nரஜினி நடிக்கும் “அண்ணாத்த” படம் பொங்கலுக்கு வராது என்று தெரிகிறது.கொரோனா காரணமாக,ரஜினியின் அடுத்தப் படமும் தள்ளிப்போகும் சூழல்.இதனால் ரஜினியை இயக்க துடிக்கும் கே.எஸ்.ரவிக்குமார்,லோகேஷ் கனகராஜ்,கவுதம்மேனன்,வெற்றிமாறன் உள்பட பலரும் அப்செட்,ராஜமௌலி இயக்கத்தில் நடிக்க வேண்டும் என்பது ரஜினியின் நீண்ட நாள் ஆசை.ரஜினியின் ஆசை நிறைவேறுமா\n“வலிமை” படத்தை ஹிந்தியில் டப் செய்யப்போகிறேன்.அஜித்தை இந்தியளவில் பிரபலப்படுத்த போகிறேன் என்று பில்டப் கொடுக்கிறார் தயாரிப்பாளர் போனிகபூர்.”நா���் ஏற்கனவே “அசோகா” என்ற ஹிந்திப்படத்தில் நடித்தவன்.எவ்வளவு ஐஸ் வைத்தாலும் அடுத்த கால்ஷீட் போனிகபூருக்கு கிடையாது“என்கிறாராம் அஜித்.அப்போ அடுத்த தயாரிப்பாளர் ரெடி….\n“விரைவில் அரசியலுக்கு வருவேன்.அப்பா கட்சியில் கண்டிப்பாக சேர மாட்டேன்” என்று பேட்டி அளித்துள்ளார் வரலக்ஷ்மி.”அவர் சொந்தக் கட்சி தொடங்க மாட்டார்.அதற்கான வசதி வாய்ப்புகள் இல்லை.மாநில கட்சியில் சேர மாட்டார்.தேசிய கட்சியில் சேர அதிக வாய்ப்பு”என்கிறார்கள் அவரை நன்கு அறிந்தவர்கள்.சேரலாமே\nமத்திய அரசுக்கு எதிராக,அவர்களது கொள்கைக்கு எதிரான கதைகளில் மட்டுமே இனி சூர்யா,கார்த்தி,ஜோதிகா நடிப்பார்கள்.அவர்களே அந்தப் படத்தை தயாரிப்பார்கள் என்று யாரோ கிளப்பிவிட சிவகுமார் குடும்பத்தினருக்காக ஆன்டி இந்தியன் கதைகளை எழுதி வருகிறார்களாம் பல கதைசொல்லிகள்.அப்போ பிரச்சனைதான் போங்க….\nஎம்.ஜி.ஆருடன் நடித்த நடிகை|Tamil Cinema Legends\nமலையாள படம் “ஜல்லிக்கட்டு” : நேரடியாக ஆஸ்கார் விருதுக்கு தேர்வு | JALLIKATTU | OSCAR.\nதமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தேர்தல் (TFPC) முடிவுகள் : முரளி அணி பெரும் வெற்றி\nRotary Club of Chennai Prestige சார்பில் ஊராட்சி மன்ற பணியாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்பட்டது\nமீண்டும் புயல்:தமிழகத்திற்கு ஆரஞ்சு அலர்ட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141542358.71/wet/CC-MAIN-20201201013119-20201201043119-00682.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://emptypaper.in/tamilnadu-rain-weatherupdate/", "date_download": "2020-12-01T02:12:39Z", "digest": "sha1:ZSS5UL6H5SVZUFGGBXFO4WKETC62ZOEK", "length": 8292, "nlines": 75, "source_domain": "emptypaper.in", "title": "தமிழகத்தில் 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல் ☔️⚡️🌨️ - Empty Paper", "raw_content": "\nதமிழகத்தில் 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல் ☔️⚡️🌨️\nதமிழகத்தில் 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல் ☔️⚡️🌨️\nதமிழகத்தில் 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு\nகுமரிக் கடல் பகுதியில் நிலவும் மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் தென் தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் மிதமான மழையும் , வட தமிழகம் மற்றும் புதுவை காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் ,\nபுதுக்கோட்டை, நாகப்பட்டினம், சிவகங்கை, ராமநாதபுரம், நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரியில் கனமழை பெய்ய வாய்ப்பு – என ��ென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்\nஇன்றைய காலை தலைப்புச் செய்திகள்..\nஇன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம் \nதக்காளிக்காய் இனிப்பு பஜ்ஜி செய்வது எப்படி \nஇன்றைய காலை தலைப்புச் செய்திகள்..\nதாய் தந்த ‘அன்பு பரிசு’ – மகிழ்ச்சியில் நடிகர் சிலம்பரசன் 🎁\n5 வது முறையாக சாம்பியன் பட்டம் வென்ற மும்பை இந்தியன்ஸ் 🏆🏏\nமும்பை இந்தியன்ஸ் நேற்றைய ஐபிஎல் 2020 கிரிக்கெட் போட்டியின் இறுதி போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் டில்லி கேப்பிடல்ஸ் அணிகள்…\nடில்லி கேப்பிடல்ஸ் அணியை வீழ்த்தி மும்பை இந்தியன்ஸ் இறுதி சுற்றுக்கு முன்னேறியது 🏏\nமும்பை இந்தியன்ஸ் இறுதி சுற்றுக்கு முன்னேறியது நேற்றைய ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் குவாலிபையர் 1 ல் டில்லி கேப்பிடல்ஸ் மற்றும்…\n60 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை வீழ்த்திய கொல்கத்தா 🏏\nநேற்றைய ஐபிஎல் 2020 கிரிக்கெட் போட்டியின் 54 வது லீக் சுற்றில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ்/ ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள்…\nஇன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம் \nஇன்றைய தங்கம் விலை நிலவரம் 1 கிராம்(22 கேரட் ) தங்கம்விலை ₹4574.00ஒரு சவரன் விலை ₹36592.00ஆகவிற்பனையாகிறது 1 கிராம்(22 கேரட் ) தங்கம்விலை ₹4574.00ஒரு சவரன் விலை ₹36592.00ஆகவிற்பனையாகிறது இன்றைய வெள்ளி விலை நிலவரம்…\nஇன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம் \nஇன்றைய தங்கம் இன்றைய தங்கம் விலை நிலவரம் 1 கிராம்(22 கேரட் ) தங்கம்விலை ₹4574.00ஒரு சவரன் விலை ₹36592.00ஆகவிற்பனையாகிறது 1 கிராம்(22 கேரட் ) தங்கம்விலை ₹4574.00ஒரு சவரன் விலை ₹36592.00ஆகவிற்பனையாகிறது \nஇன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம் \nஇன்றைய தங்கம் விலை நிலவரம் 1 கிராம்(22 கேரட் ) தங்கம்விலை ₹4801.00ஒரு சவரன் விலை ₹38408.00 ஆகவிற்பனையாகிறது 1 கிராம்(22 கேரட் ) தங்கம்விலை ₹4801.00ஒரு சவரன் விலை ₹38408.00 ஆகவிற்பனையாகிறது \nஇன்றைய காலை தலைப்புச் செய்திகள்..\nஇன்றைய காலை தலைப்புச் செய்திகள் திருவண்ணாமலை மகா தீபம் ஏற்றப்பட்டது திருவண்ணாமலை: அருள்மிகு அருணாசலேசுவரர் திருக்கோயிலில் நடைபெற்ற திருக்கார்த்திகை தீபத்திருவிழாவில்…\nதாய் தந்த ‘அன்பு பரிசு’ – மகிழ்ச்சியில் நடிகர் சிலம்பரசன் 🎁\nதாய் தந்த ‘அன்பு பரிசு’ - மகிழ்ச்சியில் நடிகர் சிலம்பரசன் டி.ஆர் இயக்குனர் சுசீந்தரன் இயக்கத்தில் உருவான “ஈஸ்வரன்” படத்தின்…\nதிருவண்ணாமலை தல குறிப்புகள் பஞ்சபூத தலங்களில் அக்னி தலமாகும் நினைத்தாலே முக்தி தரும் தலம் இறைவன் அருணாசலேஸ்வரர் உண்ணாமுலையாள் பதினெட்டு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141542358.71/wet/CC-MAIN-20201201013119-20201201043119-00682.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinamani.com/employment/2020/oct/25/jobs-indian-army-invites-online-applications-for-recruitment-of-191-ssc-technicalposts-3492353.amp", "date_download": "2020-12-01T03:07:42Z", "digest": "sha1:U6DV6WVEFJWVPMSTVDSF322OGS6HPO45", "length": 7487, "nlines": 46, "source_domain": "m.dinamani.com", "title": "பொறியியல் பட்டதாரிகளுக்கு வாய்ப்பு: 191 ராணுவ அதிகாரி பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு | Dinamani", "raw_content": "\nபொறியியல் பட்டதாரிகளுக்கு வாய்ப்பு: 191 ராணுவ அதிகாரி பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு\nசென்னையில் உள்ள \" Officers Traning Academy\" -இல் நிரப்பப்பட உள்ள 191 ராணுவ அதிகாரி பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ள திருமணமாகாத இந்திய பொறியியல் பட்டதாரி இளைஞர்களிடம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.\nகாலியிடங்கள்: 191(இதில் 2 இடங்கள் போரில் வீரமணமடைந்த வீரர்களின் விதவை மனைவிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது)\nசம்பளம்: மாதம் ரூ.56,100 - 1,77,500\nவயதுவரம்பு: 20 முதல் 27க்குள் இருக்க வேண்டும்.\nதகுதி: பொறியியல் துறையில் சிவில், மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ், டெலி கம்யூனிகேசன், ஐடி, ஏரோனடிக்கல், கணி அறிவியல் போன்ற பிரிவுகளில் முதல் வகுப்பு பிஇ அல்லது பி.டெக் முடித்திருக்க வேண்டும். இறுதியாண்டு பொறியியல் மாணவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.\nதேர்வு செய்யப்படும் முறை: பொறியியல் படிப்பில் பெற்றிருக்கும் மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் முதல்கட்ட நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள். இதில் தேர்ச்சி பெற்றவர்கள் இரண்டாம் கட்ட பயிற்சிக்கு அழைக்கப்படுவர். சென்னையில் உள்ள ராணுவ அதிகாரிகள் பயிற்சி மையத்தில் 49 வாரம் ராணுவ அதிகாரி பணிக்குரிய பயிற்சி வழங்கப்படும். பயிற்சியை வெற்றிகரமாக முடித்தவர்கள் சென்னை பல்கலைக்கழகத்தால் நடத்தப்படும் PG Diploma in Defence Management and Stategic Studies எனும் படிப்புக்கு அனுமதிக்கப்படுவர். படிப்பு முடிந்தவுடன் இந்திய ராணுவத்தில் \"துணை அதிகாரி\"யாக பணி அமர்த்தப்படுவர்.\nபயிற்சியின்போது மாதம் ரூ.56,100 உதவித்தொகையாக வழங்கப்படும்.\nவிண்ணப்பிக்கும் முறை: www.joinindianarmy.nic.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.\nஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 12.11.2020\nமேலும் கல்வி, துறைவாரியான காலியிடங்கள் பயிற்சி விவரங்கள் போன்ற முழுமையான விவரங்கள் அறிய https://joinindianarmy.nic.in/writereaddata/Portal/NotificationPDF/SSCW_TECH_27.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்கொள்ளவும்.\nஆவின் நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்பு\nஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையில் வேலை\nஇந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தில் வேலை\n அழைக்கிறது இந்திய அணுசக்தி துறை\nகேன் ஃபின் ஹோம்ஸ் நிறுவனத்தில் வேலை: பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்\nரூ.15,000 சம்பளத்தில் மத்திய அரசு வேலை வேண்டுமா\nவேலை... வேலை... வேலை... ரூ.40 ஆயிரம் சம்பளத்தில் இந்திய விமான நிலைய ஆணையத்தில் வேலை\nதமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தில் வேலை வேண்டுமா\nBangaloreபுத்தக வாசிப்புஇணைய வெளியினிலே...Pre-existing action - 24வாங்க இங்கிலீஷ் பேசலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141542358.71/wet/CC-MAIN-20201201013119-20201201043119-00682.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/article/regional-tamil-news/bye-election-exit-poll-results-announced-119052100060_1.html", "date_download": "2020-12-01T03:38:57Z", "digest": "sha1:WA3Q24GLEED2JBE2E66KZVQT3X5R5U4I", "length": 10672, "nlines": 155, "source_domain": "tamil.webdunia.com", "title": "இடைத்தேர்தல் கருத்துக்கணிப்பு – திமுக 14, அதிமுக 3 .. மீதி ? | Webdunia Tamil", "raw_content": "செவ்வாய், 1 டிசம்பர் 2020\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nஇடைத்தேர்தல் கருத்துக்கணிப்பு – திமுக 14, அதிமுக 3 .. மீதி \nதமிழகத்தில் நடந்து முடிந்துள்ள இடைத்தேர்தல்களுக்கான கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியாகியுள்ளன.\nதமிழகத்தில் மக்களவைத் தேர்தலோடு காலியாக உள்ள 18 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலும் நடந்தது. அதையடுத்து மீதமுள்ள 4 தொகுதிகளுக்கு மே 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடந்தது. இப்போது இந்த இடைத்தேர்தல்களுக்கான கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியாகியுள்ளன.\nஇந்தியா டுடே ஆங்கில நாளிதழ் நடத்திய இந்த கருத்துக்கணிப்பில் திமுக 14 இடங்களிலும் அதிமுக 4 இடங்களிலும் வெல்லும் என கணிக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 5 இடங்களில் இரண்டுக் கட்சிகளுக்கும் இடையில் கடுமையான போட்டி நிலவும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது.\nஇதனால் இடைத்தேர்தல் முடிவுகளுக்குப் பின்னர் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் நடக்க வாய்ப்பிருப்பதாகத் தெரிகிறது.\nஇடைத்தேர்தலில் வெல்ல போவது யார் இந்தியா டுடேவின் அதிரடி கருத்துக்கணிப்பு\nமுந்திய அதிமுக: பாஜக அமைச்சரவையில் இடமா\nடெல்லியில் தடபுடல் விருந்து: விசிட் அடிக்கும் முக்கிய தலைகள்\nபதவி ஆசை; ஸ்டாலின் சூட்சமம் என்ன\nஎக்ஸிட் போல் ரிப்போர்ட் – ஸ்டாலினை நாடும் அமித் ஷா \nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க தனியுரிமைக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141542358.71/wet/CC-MAIN-20201201013119-20201201043119-00682.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/cinema/cinemanews/2020/04/24073951/1447241/sivakarthikeyan-release-corona-awareness-video.vpf", "date_download": "2020-12-01T03:18:08Z", "digest": "sha1:CHMGZIPGNI4T6LKQHKT77ACLF7R44UES", "length": 9001, "nlines": 93, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: sivakarthikeyan release corona awareness video", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nநிறைய பேர் இதோட ஆபத்து புரியாம சுத்துறாங்க - சிவகார்த்திகேயன் வேதனை\nகொரோனாவின் ஆபத்து புரியாமல் நிறைய பேர், வீட்டை விட்டு வெளியே வந்து சுற்றிக் கொண்டு இருப்பதாக நடிகர் சிவகார்த்திகேயன் வேதனை தெரிவித்துள்ளார்.\nநடிகர் சிவகார்த்திகேயன் ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். அதில் அவர் பேசி இருப்பதாவது: கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து நம்மை பாதுகாக்க டாக்டர்கள், நர்சுகள், மருத்துவ பணியாளர்கள், தூய்மை பணியாளர்கள், அரசு அதிகாரிகள், காவல்துறை, தீயணைப்பு துறையினர், அத்தியாவசிய பொருட்கள் நமக்கு கிடைப்பதற்காக களத்தில் இருப்பவர்கள் எல்லோரும் உழைத்துக்கொண்டு இருக்கிறார்கள்.\nஅவர்கள் எல்லோருக்கும் மக்களாகிய நாம் செய்ய வேண்டியதும் அவர்கள் கேட்பதும் ஒன்றுதான் நீங்கள் யாரும் வெளியே வராமல் வீட்டில் இருக்க வேண்டும் என்பதுதான். அவசரமானால் மட்டும் வெளியே வாருங்கள், இன்னும் கொரோனாவின் ஆபத்து புரியாமல் நிறைய பேர், வீட்டை விட்டு வெளியே வந்து சுற்றிக் கொண்டு இருக்கிறார்கள். அவர்களில் பத்து இருபது பேருக்காவது நான் பேசுவது போய் சேர வேண்டும்.\nவீட்டுக்குள்ளேயே இருப���போம். வீட்டில் இருக்கும்போது நம்மை நாமே பாதுகாத்துக்கொள்ள என்ன செய்ய வேண்டும் என்பதை ஏற்கனவே பலர் சொல்லி விட்டனர். வீட்டை விட்டு வெளியே வராமல் இருந்தாலே நிச்சயம் இந்த கொரோனா தொற்றில் இருந்து நம்மை பாதுகாத்துக்கொள்ள முடியும். உலகின் தலைசிறந்த சொல், செயல். அதனை செய்து காட்டுவோம்.\nsivakarthikeyan | corona | சிவகார்த்திகேயன் | கொரோனா\nசிவகார்த்திகேயன் பற்றிய செய்திகள் இதுவரை...\nஏழை மாணவியின் டாக்டர் கனவை நனவாக்கிய சிவகார்த்திகேயன்\nவடிவேல் பாலாஜியின் குடும்பத்துக்கு உதவிக்கரம் நீட்டிய சிவகார்த்திகேயன்\nபிளீஸ் என்ன அப்படி சொல்லாதீங்க - கண்ணதாசன் பேரனிடம் சிவகார்த்திகேயன் வேண்டுகோள்\nதாத்தா கனவுல வந்து அடிப்பாரு... சிவகார்த்திகேயன்\nசாத்தான்குளம் விவகாரம்.... குற்றவாளிகள் சட்டப்படி தண்டிக்கப்பட வேண்டும் - சிவகார்த்திகேயன்\nமேலும் சிவகார்த்திகேயன் பற்றிய செய்திகள்\nஅக்‌ஷராவின் கவர்ச்சி புகைப்படங்கள் லீக் - பிரபல நடிகையின் மகன் விளக்கம்\nவிக்ரம் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மர்ம நபர்\nகவர்ச்சி புகைப்படம் வெளியிட்ட வேதிகா... வைரலாகும் புகைப்படம்\nபிக்பாஸ் பிரபலங்கள் இணையும் புதிய படம்\nமக்கள் இயக்கத்தை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் விஜய்\nஏழை மாணவியின் டாக்டர் கனவை நனவாக்கிய சிவகார்த்திகேயன்\nகொரோனாவில் இருந்து மீண்ட சிரஞ்சீவி\nகொரோனா பாதிப்பால் மனைவி பிறந்தநாள் கொண்டாட்டத்தை ரத்து செய்த பிரபல பாடகர்\nசிவகார்த்திகேயன் பட நடிகர் தூக்கு போட்டு தற்கொலை\nகொரோனாவில் இருந்து மீண்ட ராமராஜன்.. நன்றி சொல்லி அறிக்கை\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141542358.71/wet/CC-MAIN-20201201013119-20201201043119-00682.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/northeast-monsoon-begins-today-in-tamil-nadu-chance-to-heavy-rain-in-4-districts/", "date_download": "2020-12-01T02:58:43Z", "digest": "sha1:VKB6DQ4AVARFQTIJAVEUO6ZF2UAV53KS", "length": 14350, "nlines": 135, "source_domain": "www.patrikai.com", "title": "வடகிழக்கு பருவமழை தமிழகத்தில் இன்று தொடங்குகிறது... 4 மாவட்டங்களில் கனமழை... | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nவடகிழக்கு பருவமழை தமிழகத்தில் இன்று தொடங்குகிறது… 4 மாவட்டங்களில் கனமழை…\nசென்னை: தமிழகத்தில் இன்று வடகிழக்கு பருவமழை தொடங்க வாய்ப்பு உள்ளதாகவும், 4 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.\nதமிழகத்தில் வடகிழக்கு பருவமழை இன்று தொடங்குமென சென்னை வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே கூறியிருந்தது. அதுபோல, இன்று பருவமழை தொடங்குகிறது என தெரிவித்து உள்ளது. நாடு முழுவதும் தென்மேற்கு பருவமழை முற்றிலும் விலகி விட்டது, தமிழகம், புதுச்சேரியில் அடுத்த 5 நாட்கள் பெரும்பாலான இடங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் இந்திய வானிலை மையம் தெரிவித்து உள்ளது.\nஇந்த நிலையில், சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், இன்று வட கிழக்கு பருவமழை தொடங்க வாய்ப்பு உள்ளதாகவும், சாதகமான சூழல் நிலவுகிறது என்றும் தெரிவித்து உள்ளது. அத்துடன், நவம்பர் 2-ந் தேதி முதல் 3 நாட்களுக்கு தமிழகத்தில் அநேக இடங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nவங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் நிலை இருப்பதால் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட தமிழக கடலோர மாவட்டங்களிலும் தென் மாவட்டங்களிலும் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும், அடுத்த 24 மணி நேரத்தில் திருநெல்வேலி, தென்காசி, விருதுநகர், தேனி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக கூறப்பட்டுள்ளது.\nகன்னியாகுமரி, நெல்லை, தென்காசி, விருதுநகர், தேனி மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் இன்று லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.\nஇன்று வடகிழக்கு பருவமழை தொடங்குவதை முன்னிட்டு, சென்னை உள்பட பல மாவட்டங்களில் லேசான மழை விட்டு விட்டு பெய்து வருகிறது. சென்னையில் வானம் மேகமூட்டத்துடன், ரம்மியமான சூழல் நிலவி வருகிறது.\nசென்னையில் வடகிழக்கு பருவமழை 13% குறைவு வானிலை ஆய்வு மைய இயக்குனர் தகவல் தண்ணீர் தேவையை சமாளிக்குமா சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் தகவல் தண்ணீர் தேவையை சமாளிக்குமா சென்னை 3 நாளில் விடைபெறுகிறது வடகிழக்கு பருவமழை வடகிழக்கு பருவமழை: முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து 12ந்தேதி முதல்வர் ஆலோசனை…\nPrevious தியேட்டர்கள், பள்ளிகள் திறப்பு ஆட்சியர்கள், மருத்துவ நிபுணர்களுடன் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று ஆலோசனை…\nNext தீபாவளி பண்டிகை: சென்னை தீவுத்திடலில் பட்டாசு விற்பனை 6-ந் தேதி தொடங்குகிறது…\nஇன்று புயலாக மாறுகிறது ‘புரெவி’ புயல்\n52 mins ago ரேவ்ஸ்ரீ\nஇளநிலை முதலாம் ஆண்டு வகுப்பு 2021 பிப்ரவரி 1 முதல் தொடங்கும் – தமிழக அரசு அறிவிப்பு\n1 hour ago ரேவ்ஸ்ரீ\n14ம் தேதி முதல் மெரினா கடற்கரை செல்ல அனுமதி\n1 hour ago ரேவ்ஸ்ரீ\nகொரோனா உருவான இடத்தை கண்டறிந்தால் எதிர்கால பாதிப்பைத் தவிர்க்கலாம் : உலக சுகாதார மைய தலைமை இயக்குநர்\nஜெனிவா கொரோனா உருவான இடத்தை கண்டுபிடித்தால் எதிர்கால பாதிப்பை தவிர்க்க முடியும் என உலக சுகாதார மையத்தின் தலைமை இயக்குநர்…\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 94.63 லட்சத்தை தாண்டியது\nடில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 94,63,254 ஆக உயர்ந்து 1,37,659 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று இந்தியாவில் 31,179…\nஉலக அளவில் கொரோனா பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 6.35 கோடியை தாண்டியது\nவாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6,35,76,027 ஆகி இதுவரை 14,73,448 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில்…\nmRNA தொழில்நுட்பம் மூலம் 2 நாட்களில் வடிவமைக்கப்பட்ட கொரோனா தடுப்பு மருந்து\nநியூயார்க்: உலகளவில் பல நிறுவனங்கள், கோவிட்-19 தடுப்பு மருந்தை உருவாக்குவதற்கு முயன்று கொண்டிருக்க, அமெரிக்காவின் மாடெர்னா நிறுவனமோ, தன்னுடைய முன்மொழிவை…\nகர்நாடகாவில் இன்று 998 பேருக்கு கொரோனா உறுதி\nபெங்களூரு கர்நாடகா மாநிலத்தில் இன்று 998 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 8,84,897 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கர்நாடகா மாநிலத்தில் இன்று…\nஉத்தரப் பிரதேசத்தில் இன்று 2,044 பேருக்கு கொரோனா உறுதி\nலக்னோ உத்தரப் பிரதேச மாநிலத்தில் இன்று 2,044 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 5,43,888 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். உத்தரப் பிரதேச மாநிலத்தில் இன்று…\nநாயுடன் விளையாடிய ஜோ பைடனுக்கு கால் எலும்பு முறிவு\nகொரோனா உருவான இடத்தை கண்டறிந்தால் எதிர்கால பாதிப்பைத் தவிர்க்கலாம் : உலக சுகாதார மைய தலைமை இயக்குநர்\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 94.63 லட்சத்தை தாண்டியது\nஇன்று புயலாக மாறுகிறது ‘புரெவி’ புயல்\n52 mins ago ரேவ்ஸ்ரீ\nஇளநிலை ��ுதலாம் ஆண்டு வகுப்பு 2021 பிப்ரவரி 1 முதல் தொடங்கும் – தமிழக அரசு அறிவிப்பு\n1 hour ago ரேவ்ஸ்ரீ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141542358.71/wet/CC-MAIN-20201201013119-20201201043119-00682.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.etr.news/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%A3%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2020-12-01T01:44:50Z", "digest": "sha1:X4GRJCWVAYX56PR2LXE7HV5IEUAW3VU6", "length": 15700, "nlines": 120, "source_domain": "www.etr.news", "title": "ETR News", "raw_content": "\nHome செய்திகள் சிறப்புச் செய்திகள் அரசு தமிழ் மக்களின் உணர்வுகளுடன் விளையாடக்கூடாது – நினைவேந்தல் தடை குறித்து சிவகரன்\nஅரசு தமிழ் மக்களின் உணர்வுகளுடன் விளையாடக்கூடாது – நினைவேந்தல் தடை குறித்து சிவகரன்\nஇலட்சியத்திற்காக பல ஆயிரக்கணக்கான வீரர்கள் மடிந்த இந்த தேசத்தில் அவர்களுடைய கல்லறைகள் மீது கண்ணீர் விடுவதற்கு கூட இந்த அரசாங்கம் தடை விதித்து ஒரு மோசமான நடவடிக்கையினை மேற்கொண்டுள்ளது என தமிழ் தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் தலைவர் வி.எஸ்.சிவகரன் தெரிவித்துள்ளார்.\nமன்னாரில் உள்ள அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை இடம் பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே வெர் அவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்;\n“விடுதலைப் புலிகளில் இருந்து மரணித்த வீர மறவர்களுக்கான மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வு எதிர் வரும் 27 ஆம் திகதி இடம் பெற இருந்த இந்த சூழ் நிலையில், வியாழக்கிழமை மன்னார் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.\nகடந்த 6 ஆண்டுகளாக யுத்தத்திற்கு பின்னர் மிகவும் சிறப்பாக மாவீரர் தின நிகழ்வு நவம்பர் 27 ஆம் திகதி இடம் பெற்று வந்தது. மாவீரர்களின் உறவுகள் உணர்வு பூர்வமாக தமது பிள்ளைகளுக்காக அஞ்சலி செலுத்துகின்ற ஒரு நிகழ்வாக அவர்களின் ஆத்மார்த்தமான கண்ணீரை சிந்துவதற்கான ஒரு நாளாக நவம்பர் 27 இருந்து வந்தது.\nபல ஆயிரக்கணக்கான வீரர்கள் இலட்சியத்திற்காக மடிந்த இந்த தேசத்தில் அவர்களுடைய கல்லறைகள் மீது கண்ணீர் விடுவதற்கு கூட இந்த அரசாங்கம் தடை விதித்து ஒரு மோசமான நடவடிக்கையினை மேற்கொண்டுள்ளது.\nநிலைமாறுகல நீதிக்கு பின் மாறலி கொள்கை தத்துவத்தின் பிரகாரம் நினைவேந்தல் நிகழ்வுகள் நடாத்தப்பட வேண்டும் என்கின்ற சர்வதேச நியம முறைகளுக்கு அப்பால் இவ்வருடம் நீதிமன்றங்கள் ஊடாக தடை பெற்றுள்ளது.\nபொலிஸார் நீதிமன்றத்தை தவறான முறையிலே தொடர்ச்சியாகவே உபயோகித்து வ���ுகின்றனர்.\nமாவீரர் தினத்துடன் சம்மந்தம் இல்லாதவர்களுக்கு எல்லாம் தடை உத்தரவு பெற்றிருக்கின்றார்கள். கோயிலில் கஞ்சி காய்ச்ச ஏற்பாடுகள் மேற் கொள்ளப்பட்டுள்ள நிலையில், அருட்தந்தை ஒருவர் உற்பட ஐவருக்கு மன்னார் நீதிமன்றம் தடை உத்தரவிட்டுள்ளது.\nஎன்னைத் தவிர ஏனைய நான்கு பேரூம் மாவீரர் தினத்துடன் சம்மந்தம் இல்லாதவர்கள். நீதிமன்றத்தின் நேரத்தையும்,நீதிமன்றத்தையும் இந்த பொலிஸார் தவறான வழிகட்டுதல் செய்கின்றனர்.\nஅவர்களின் புலனாய்வுத்துறை ஆளுமை இல்லாதவர்களாகவும்,உண்மையை கண்டு பிடிக்க முடியாதவர்களாகவும் இந்த அரச புலனாய்வுத்துறை இயங்குகின்ற காரணத்தினால் தான் இந்த நாட்டில் சட்டம்,ஒழுங்கும் நீதியும் குற்றத்தை கண்டு பிடிக்கின்ற தன்மைகளும் குறைவாக காணப்படுகின்றது.\nதியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் நிகழ்விற்கும் இவ்வாறு தான் சம்மந்தம் இல்லாதவர்களுக்கு தடை உத்தரவு வழங்கினார்கள்.\nஅண்மையில் படுகொலை செய்யப்பட்ட கிராம அலுவலகர் மரணத்தினுடைய உண்மைத்தண்மையைக் கூட வெளிப்படுத்த பொலிஸார் திறானியற்றவர்களாகவே காணப்படுகின்றனர்.\nபொலிஸாரின் செயல்பாட்டை நாங்கள் வண்மையாக கண்டிக்கின்றோம். நல்லெண்ணத்தை ஏற்படுத்துகின்ற விடையத்திற்கு மாறாக இனங்களுக்கு இடையில் குறோதத்தையும், முறண்பாட்டையும் ஏற்படுத்தவதற்கு வழி வகுப்பதற்கு பொலிஸார் இவ்வாறான விடையங்களில் ஈடுபடுகின்றார்கள்.\nதமிழ் மக்களின் உணர்வோடு சம்மந்தப்பட்ட விடையம். இலட்சியத்திற்காக விடுதலை நோக்கோடு உயிர் நீத்த மாவீரர்களின் நினைவு நிகழ்வை தடுப்பது என்பது தொடர்ச்சியாக வடக்கு-கிழக்கிற்கு மாறான ஒரு நிலைப்பாட்டில் தெற்கினுடைய பௌத்த தேசிய வாதத்தை நிலை நாட்டுவதற்கும், பௌத்த தேசியவாத வாக்கை தன்னகர்த்தி நிறந்தரமாக்கிக் கொள்ளும் நோக்குடன் இவ்வாறான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.\nஒவ்வொறு மனங்களுக்குள்ளேயும் தமிழர்களின் என்ன பிரதிபலிப்பாக இருக்கக் கூடிய மாவீரர்கள் என்கின்ற இலட்சியக் கனவும் என்னமும் ஒரு போதும் பௌத்த தேசிய வாதத்தினூடாக அகற்றி விடவோ அல்லது ஒழித்து விடவோ முடியாது என்பதனை தெற்கு உணர்ந்து கொள்ள வேண்டும்.\nகாலங்கள் போகலாம். சந்தர்ப்பங்கள் மாறலாம்.ஆனால் தமிழர்களின் தாகமும்,தமிழர்களின் விவேகமும், ���மிழர்களின் என்னமும் ஒரு போதும் மாறாது மாறவும் முடியாது. என்பதனை எதிர் வரும் காலங்களில் இவ்வாறான நிலமைகள் தேற்றம் பெறும்.\nதடைக்கு எதிராக எதிர் வரும் திங்கட்கிழமை 23 ஆம் திகதி மேன் முறையீடு செய்ய இருக்கின்றோம். அந்த மேன் முறையீட்டின் ஊடாக தடையை நீக்கி 27 ஆம் திகதி மாவீரர் தினத்தை நடாத்த அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள இருக்கின்றோம்.\nதவறாக வழி காட்டுகின்ற பொலிஸாருக்கு எமது கண்டனத்தை தெரிவித்துக் கொள்ளுகின்றோம். அரசு தமிழ் மக்களின் உணர்வுகளுடன் விளையாடக்கூடாது. விளையாடினால் தமிழ் மக்கள் விபரீதமான நிலைக்கு போக வேண்டிய சூழ்நிலைக்கு இந்த அரசு தள்ளுகின்றது என்பதனை கூறிக் கொள்ள விரும்புகின்றோம்.என அவர் மேலும் தெரிவித்தார்.\nNext articleநினைவேந்தல் நிகழ்வுகளுக்கு தடை விதிக்க முடியாது \nஈடு இணையே இல்லாத கலைவாணி…\nதிடீரென சம்பந்தனை சந்தித்த மோடியின் பாதுகாப்பு ஆலோசகர் மூடிய அறைக்குள் பேசப்பட்டது என்ன\nஇஸ்ரேலைத் தயார்ப்படுத்தும் டொனால்ட் ட்ரம்ப்\nஏ.ஆர்.ரகுமான் சினிமா அமைப்புக்கு தூதராக நியமனம்\nசிவாஜிலிங்கம் பத்திரிகையாளர் சந்திப்பு (ஒலி வடிவம் இணைப்பு)\nநயன்தாராவின் கடைசி 3 படங்களுக்கும் அமைந்த அபூர்வ ஒற்றுமை\nஅரசியல் கைதிகளை விடுதலை செய்யகோரி ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு\nகைதிகள் விவகாரம் – பிரதமரின் பணிப்பில் துரிதமாக விபரங்கள் சேகரிப்பு\nஈடு இணையே இல்லாத கலைவாணி…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141542358.71/wet/CC-MAIN-20201201013119-20201201043119-00683.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ntrichy.com/2020/10/19/accident/", "date_download": "2020-12-01T02:49:20Z", "digest": "sha1:LEXBALRTSSKQE6VX4DC2Y245ESCB36ER", "length": 6052, "nlines": 106, "source_domain": "ntrichy.com", "title": "திருச்சி பொன்மலை பணிமனை ஊழியர் சாலை விபத்தில் பலி – Ntrichy.com – Tamil Magazine online Trichy News Portal, Online News Portal, 24×7 News portal", "raw_content": "\nதிருச்சி பொன்மலை பணிமனை ஊழியர் சாலை விபத்தில் பலி\nதிருச்சி பொன்மலை பணிமனை ஊழியர் சாலை விபத்தில் பலி\nதிருச்சி பொன்மலை பணிமனை ஊழியர் சாலை விபத்தில் பலி\nதிருச்சி ஜி கார்னர் அருகே இன்று 19/10/2020\n3 மணி அளவில் அடையாளம் தெரியாத நபர் ஒருவர் தனது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது எதிர்பாராதவிதமாக பின்னே வந்த லாரி மோதியதில் உயிரிழந்தார். இது தொடர்பாக கண்டோன்மெண்ட் காவல்துறையினர் விசாரணை செய்ததில் இறந்த நபர் திருச்சி பொன்மலை பணிமனையில் பணியாற்றிவரும் ஜார்கண்ட் மாநிலத்த�� சேர்ந்த திலீப் என்பவர் என தெரியவந்தது.\nபின்னர் பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.\nதிலீப் குடும்பத்தினர் ரயில்வே கோட்டிரஸ்\nவசித்து வருவது தெரிய வந்து அவர்களுக்கு தகவல் அளிக்கப்பட்டது.\nதிருச்சியில் (20.10.2020) நாளை மின்தடை அறிவிக்கப்பட்டுள்ள பகுதிகள்:\nதிருச்சி சமயபுரம் அருகே வாய்க்காலில் தவறி விழுந்த குழந்தைகள் பிணமாக மீட்பு …\nதிருச்சி உறையூர் நவாப் தோட்டம் பகுதியில் ஆம்னி வேன் பற்றி எரிந்தது.\nதிருச்சியில் மாடியில் இருந்து தவறி விழுந்து சிறுவன் பலி:\nதிருச்சி அருகே திருவிழாவில் வெடித்த வெடியால் சிறுவன் பலி:\nதிருச்சியில் (1/12/2020) இன்றைய சினிமா :\nசாலையோர ஆதரவற்றோருக்கு போர்வை மற்றும் உணவு வழங்கல்:\nமணப்பாறை தொகுதி பஞ்சாயத்து – 1 : கட்சிகளின்…\nலேப் டெக்னிசியன் பணிக்கு வேலைவாய்ப்பு:\nதிருச்சியில் (1/12/2020) இன்றைய சினிமா :\nசாலையோர ஆதரவற்றோருக்கு போர்வை மற்றும் உணவு வழங்கல்:\nமணப்பாறை தொகுதி பஞ்சாயத்து – 1 : கட்சிகளின்…\nதிருச்சியில் (1/12/2020) இன்றைய சினிமா :\nசாலையோர ஆதரவற்றோருக்கு போர்வை மற்றும் உணவு வழங்கல்:\nமணப்பாறை தொகுதி பஞ்சாயத்து – 1 : கட்சிகளின்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141542358.71/wet/CC-MAIN-20201201013119-20201201043119-00683.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/audi/audi-tt-2006-2014-colors.html", "date_download": "2020-12-01T02:38:27Z", "digest": "sha1:DT2VI5DFJIUYQSEVFVZU5VNEMR7TSRRG", "length": 5640, "nlines": 143, "source_domain": "tamil.cardekho.com", "title": "ஆடி டிடி 2006-2014 நிறங்கள் - டிடி 2006-2014 நிற படங்கள் | CarDekho.com", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nமுகப்புபுதிய கார்கள்ஆடி கார்கள்ஆடி டிடி 2006-2014நிறங்கள்\nஆடி டிடி 2006-2014 நிறங்கள்\nஇந்த கார் மாதிரி காலாவதியானது\nஆடி டிடி 2006-2014 நிறங்கள்\nஆடி டிடி 2006-2014 கிடைக்கின்றது 9 வெவ்வேறு வண்ணங்களில்- எரிமலை சிவப்பு உலோகம், சஹாரா சில்வர் மெட்டாலிக் - ஆடி டி.டி., பாண்டம் பிளாக், புத்திசாலித்தனமான கருப்பு, ஐபிஸ் வைட், பனி வெள்ளி உலோகம், பனிப்பாறை வெள்ளை உலோகம், ஓலாங் கிரே மெட்டாலிக் and ஸ்கூபா ப்ளூ மெட்டாலிக்.\nடிடி 2006-2014 உள்துறை மற்றும் வெளிப்புற படங்கள்\nடிடி 2006-2014 வெளி அமைப்பு படங்கள்\nஎல்லா டிடி 2006-2014 வகைகள் ஐயும் காண்க\nஎல்லா ஆடி கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: dec 25, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: dec 10, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஜனவரி 10, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: பிப்ரவரி 15, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: மார்ச் 10, 2021\nஎல்லா உபகமிங் ஆடி கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141542358.71/wet/CC-MAIN-20201201013119-20201201043119-00683.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/jsk-sathish-kumar-tested-positive/", "date_download": "2020-12-01T03:33:32Z", "digest": "sha1:W2EIITFJE4JR7CMQSEPIJPWFMF76LG2L", "length": 11857, "nlines": 134, "source_domain": "www.patrikai.com", "title": "தயாரிப்பாளர் ஜே.எஸ்.கே.சதீஷ்குமாருக்கு உறுதியான கொரோனா பாதிப்பு…..! | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nதயாரிப்பாளர் ஜே.எஸ்.கே.சதீஷ்குமாருக்கு உறுதியான கொரோனா பாதிப்பு…..\nஉலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதைக் கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் தீவிரம் காட்டி வருகிறது.\nவிளையாட்டு வீரர்கள், அரசியல் தலைவர்கள், அரசு அதிகாரிகள், சினிமா பிரபலங்கள் என யாரையும் கொரோனா விட்டு வைக்கவில்லை.\nதமன்னா, அமிதாப் பச்சன், ஐஸ்வர்யா ராய், அபிஷேக் பச்சன், ஜெனிலியா, விஷால், ராஜமவுலி, மலைகா அரோரா, நடிகர் அர்ஜுன் கபூர், உள்பட பலருக்கும் பாதித்தது. அவர்கள் சிகிச்சை பெற்று குணமடைந்தனர்.\nஇந்நிலையில் பிரபல தயாரிப்பாளர் ஜே.எஸ்.கே.சதீஷ்குமாருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. இவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதை அடுத்து, கொரோனா பரிசோதனை மேற்கொண்டதில் தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. இதை தொடர்ந்து அவர் சிகிச்சைப் பெற்றுவருகிறார்.\nவைரலாகும் நா.முத்துக்குமார் மகன் ஆதவன் எழுதிய கவிதை… சமூகவலைத்தளத்தில் வைரலாகும் ஐஸ்வர்யா ராயின் வெளிவராத திரைப்படத்தின் பாடல் காட்சி… சமூகவலைத்தளத்தில் வைரலாகும் ஐஸ்வர்யா ராயின் வெளிவராத திரைப்படத்தின் பாடல் காட்சி… 1500 ரூபாய் சம்பளத்திற்கு பின்னணியில் ஆடினேன் : நடிகர் கிருஷ்ணா\nPrevious ராகவா லாரன்ஸின் புதிய படத்தின் அறிவிப்பு….\nNext சிம்புவின் ‘ஈஸ்வரன்’ போஸ்டருக்கு பாலாபிஷேகம் செய்யும் ரசிகர்கள்….\nவரலாறு காணாத ஆங்கில வில்லன் நடிகர் காலமானார்\n‘ஸ்டார் வார்ஸ்’ வில்லன் நடிகர் டேவிட் ப்ரவுஸ் காலமானார்….\nநவம்பர் 30: ஜானகி ராமச்சந்திரன் பிறந்த தினம் இன்று அரசு விழாவாக கவுரவிக்க குடும்பத்தினர் ���ோரிக்கை\nகொரோனா உருவான இடத்தை கண்டறிந்தால் எதிர்கால பாதிப்பைத் தவிர்க்கலாம் : உலக சுகாதார மைய தலைமை இயக்குநர்\nஜெனிவா கொரோனா உருவான இடத்தை கண்டுபிடித்தால் எதிர்கால பாதிப்பை தவிர்க்க முடியும் என உலக சுகாதார மையத்தின் தலைமை இயக்குநர்…\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 94.63 லட்சத்தை தாண்டியது\nடில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 94,63,254 ஆக உயர்ந்து 1,37,659 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று இந்தியாவில் 31,179…\nஉலக அளவில் கொரோனா பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 6.35 கோடியை தாண்டியது\nவாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6,35,76,027 ஆகி இதுவரை 14,73,448 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில்…\nmRNA தொழில்நுட்பம் மூலம் 2 நாட்களில் வடிவமைக்கப்பட்ட கொரோனா தடுப்பு மருந்து\nநியூயார்க்: உலகளவில் பல நிறுவனங்கள், கோவிட்-19 தடுப்பு மருந்தை உருவாக்குவதற்கு முயன்று கொண்டிருக்க, அமெரிக்காவின் மாடெர்னா நிறுவனமோ, தன்னுடைய முன்மொழிவை…\nகர்நாடகாவில் இன்று 998 பேருக்கு கொரோனா உறுதி\nபெங்களூரு கர்நாடகா மாநிலத்தில் இன்று 998 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 8,84,897 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கர்நாடகா மாநிலத்தில் இன்று…\nஉத்தரப் பிரதேசத்தில் இன்று 2,044 பேருக்கு கொரோனா உறுதி\nலக்னோ உத்தரப் பிரதேச மாநிலத்தில் இன்று 2,044 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 5,43,888 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். உத்தரப் பிரதேச மாநிலத்தில் இன்று…\nஜாதி மத பேதமின்றி விருப்பப்படி திருமணம் செய்துக் கொள்வது அடிப்படை உரிமை : கர்நாடக உயர்நீதிமன்றம்\nநாயுடன் விளையாடிய ஜோ பைடனுக்கு கால் எலும்பு முறிவு\nகொரோனா உருவான இடத்தை கண்டறிந்தால் எதிர்கால பாதிப்பைத் தவிர்க்கலாம் : உலக சுகாதார மைய தலைமை இயக்குநர்\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 94.63 லட்சத்தை தாண்டியது\nஇன்று புயலாக மாறுகிறது ‘புரெவி’ புயல்\n1 hour ago ரேவ்ஸ்ரீ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141542358.71/wet/CC-MAIN-20201201013119-20201201043119-00683.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/government-and-politics/healthy/vikatan-poll-regarding-corona-prevention-measures", "date_download": "2020-12-01T03:17:37Z", "digest": "sha1:H42KFIF2W2TFE2LW3EAWC57KRCF5QO2U", "length": 6730, "nlines": 173, "source_domain": "www.vikatan.com", "title": "பொது இடங்களில் கொரோனா பாதுகாப்பு நடவடிக்கைகள் எப்படி இருக்கின்றன? #VikatanPollResults | Vikatan Poll regarding Corona prevention measures", "raw_content": "\nபொது இடங்களில் கொரோனா பாதுகாப்பு நடவடிக்கைகள் எப்படி இருக்கின்றன\nபொது இடங்களில் கொரோனா பாதுகாப்பு நடவடிக்கைகள் எப்படி இருக்கின்றன\nகொரோனாவோடு வாழப் பழகியே பல மாதங்கள் ஆகிவிட்டன. ஒருபக்கம் கொரோனா தோற்று எண்ணிக்கை அதிகரித்து வந்தாலும் மக்கள் என்னவோ 'அதுவும் இருக்கட்டும் ஓரமா' எனத் தங்களின் இயல்பு வாழ்க்கைக்குச் சென்றுவிட்டதாகத்தான் தெரிகிறது. இதனாலேயே மக்கள் அதிகமாகக் கூடும் பொது இடங்களில் அதிகமான பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டியது அவசியமாகிறது.\nதற்போது உங்கள் ஊரில் பொது இடங்களில் கொரோனா பாதுகாப்பு நடவடிக்கைகள் எப்படி இருக்கின்றன விகடன் தளம் மற்றும் ட்விட்டர் பக்கத்தில் கிடைத்த முடிவுகள்...\nவிகடன் ட்விட்டர் பக்கத்தில் கிடைத்த முடிவுகள்\nவிகடன் தளத்தில் கிடைத்த முடிவுகள்\nஅனைத்து poll-களையும் வைத்து கிடைத்த இறுதி முடிவுகள்\nஇந்தக் கேள்விக்கு வாசகர்கள் பகிர்ந்த சில கமென்ட்ஸ்\nஇது குறித்த உங்களின் பிற கருத்துக்களை கமென்ட்டில் தெரிவியுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141542358.71/wet/CC-MAIN-20201201013119-20201201043119-00683.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/crime/chennai-girls-drowned-in-pond-near-avadi", "date_download": "2020-12-01T03:24:12Z", "digest": "sha1:DLAIXTXKEEYLAINURCTAODFAUTYN4NQQ", "length": 9331, "nlines": 172, "source_domain": "www.vikatan.com", "title": "சென்னை: நீரில் மூழ்கி அடுத்தடுத்து உயிரிழந்த சகோதரிகள் - பெற்றோர்கள் கண்முன் நடந்த சோகம்! | Chennai Girls drowned in pond near Avadi", "raw_content": "\nசென்னை: நீரில் மூழ்கி அடுத்தடுத்து உயிரிழந்த சகோதரிகள் - பெற்றோர்கள் கண்முன் நடந்த சோகம்\nசென்னையில் விளையாடச் சென்ற சகோதரிகள் வீட்டின் அருகில் குட்டைபோல் தேங்கியிருந்த மழை நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.\nசென்னை ஆவடி அருகேயுள்ள திருமுல்லைவாயல், பொத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் சின்னதுரை (44). இவர் கொத்தனாராக வேலை பார்த்துவருகிறார். இவரின் மகள் காயத்ரி (15). சின்னதுரையின் தம்பி தட்சிணாமூர்த்தி (45). இவர், லாரி டிரைவராக வேலை பார்த்துவருகிறார். இவரின் மகள் ரதிமீனா (13). சின்னதுரையும் தட்சிணாமூர்த்தியும் ஒரே தெருவில் அடுத்தடுத்த வீட்டில் வசித்துவருகின்றனர்.\nஅக்காள், தங்கையான காயத்ரி, ரதிமீனா இருவரும் கொரோனா காரணமாக பள்ளிக்குச் செல்லாமல் வீட்டிலேயே இருந்தனர். அதனால் வீட்டின் அருகிலுள்ள காலி இடத்தில் இருவரும் அடிக்கடி விளையாடச் செல்வார்கள். காலி இடத்திலுள்ள பள்ளத்தில் ச���ீபத்தில் பெய்த மழை நீர் தேங்கி குட்டைபோலக் காட்சியளித்தது. விளையாடிக்கொண்டிருந்த காயத்ரியும் ரதிமீனாவும் அடுத்தடுத்து குட்டையில் விழுந்தனர். ஆழம் அதிகமாக இருந்ததால் இருவரும் நீரில் மூழ்கத் தொடங்கினர்.\nஇருவரும் தங்களைக் காப்பாற்றும்படி சத்தம் போட்டனர். அவர்களின் அலறல் சத்தம் கேட்டு காயத்ரி, ரதிமீனா வீட்டில் இருந்தவர்களும் அந்தப் பகுதியிலுள்ளவர்களும் உடனடியாக அங்கு வந்தனர். தண்ணீரில் தத்தளித்த இரண்டு சிறுமிகளையும் காப்பாற்றினார். பின்னர் இருவரையும் அருகிலுள்ள மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். சிறுமிகளைப் பரிசோதித்த டாக்டர்கள் இருவரும் உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.\nகுட்டையில் குளிக்கச் சென்ற மாணவர்கள் நீரில் மூழ்கி உயிரிழப்பு - திருப்பூர் அருகே சோகம்\nஅதைக் கேட்டு இரண்டு சிறுமிகளின் பெற்றோர்களும் கதறி அழுதனர். சிறுமிகள் உயிரிழந்த சம்பவம் குறித்து ஆவடி டேங்க் பேட்டரி காவல் நிலையத்துக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார் இரண்டு சிறுமிகளின் சடலங்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். பிரேத பரிசோதனைக்குப் பிறகு இருவரின் சடலங்களும் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141542358.71/wet/CC-MAIN-20201201013119-20201201043119-00683.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://arputharaju.blogspot.com/2015/11/", "date_download": "2020-12-01T03:24:25Z", "digest": "sha1:PSU3XAHYODBBCVKHEESOIUI5XWXDSNPD", "length": 9567, "nlines": 246, "source_domain": "arputharaju.blogspot.com", "title": "தலை வாழை: November 2015", "raw_content": "\nஎனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்\nபடித்ததில் பிடித்தவை (யுகபாரதி கவிதைகள்)\nபடித்ததில் பிடித்தவை (ஏழு பள்ளிகளில் படித்தவன் - நா.முத்துக்குமார் கவிதை)\nமுழு ஆண்டு ஜூரத்தில் இருந்தோம்.\nபடித்ததில் பிடித்தவை (ஒரே ஒரு குடை - கவிதை)\nகுடை எடுத்து போடா என்று\n- (மழை பயணம் வலைப்பூவிலிருந்து...)\nபடித்ததில் பிடித்தவை (அதுதான் வாழ்க்கை - கவிஞர். அப்துல் ர‌குமான் கவிதை)\n- கவிஞர். அப்துல் ர‌குமான்.\nபடித்ததில் பிடித்தவை (யுகபாரதி கவிதைகள்)\nபடித்ததில் பிடித்தவை (ஏழு பள்ளிகளில் படித்தவன் - ந...\nபடித்ததில் பிடித்தவை (ஒரே ஒரு குடை - கவிதை)\nபடித்ததில் பிடித்தவை (அதுதான் வாழ்க்கை - கவிஞர். அ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141542358.71/wet/CC-MAIN-20201201013119-20201201043119-00684.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://sankathi24.com/news/uratanakau-catatama-kauraitatau-ajaita", "date_download": "2020-12-01T01:52:32Z", "digest": "sha1:ZSUGE7ZSOA7AJGBBVTCYNLQCOFNIFO4Z", "length": 7800, "nlines": 50, "source_domain": "sankathi24.com", "title": "ஊரடங்கு சட்டம் குறித்து அஜித்... | Sankathi24", "raw_content": "\nஊரடங்கு சட்டம் குறித்து அஜித்...\nவெள்ளி அக்டோபர் 30, 2020\nமேல் மாகாணத்தில் 112 காவல் துறை பிரிவிற்குட்பட்ட பகுதி யிலும் குளியாபிட்டியவில் 5 காவல் துறை பிரிவிற்குட்பட நாடு முழுவதும் 117 காவல் துறை பிரிவிற்குட்பட்ட பகுதிகளில் ஊரடங்கு சட்டம் அமுல் படுத்தப்பட்டுள்ளது என என காவல் துறை ஊடகப் பேச்சாளர், பிரதி காவல் துறை மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.\nமேல் மாகாணத்தில் நேற்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் ஊரடங்கு சட்டம் பிறப்பிக் கப்பட்டுள் ளது.\nகுறித்த ஊரடங்கு சட்டம் எதிர்வரும் நவம்பர் 2 ஆம் திகதி திங்கட்கிழமை காலை 5 மணி வரை அமுலில் இருக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.\nஅதன் படி கொழும்பு , கம்பஹா மற்றும் களுத்துறை மாவட்டத்திலுள்ள அனைத்து காவல் துறை பிரிவிற்குட்பட்ட பகுதிகளிலும், குருணாகல் மாவட்டத்தில் 5 காவல் துறை பிரிவுகளிலும் ஊரடங்கு சட்டம் அமுலில் உள்ளது என அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.\nநேற்று நள்ளிரவுக்கு முன்னர் ஊரடங்கு சட்டம் அமுலி லிருந்த 68 காவல் துறை பிரிவிற்குட்பட்ட பகுதிகளைத் தவிர ஏனைய காவல் துறை பிரிவிற்குட்பட்ட பகுதிகளில் அமுல் படுத்தப்பட்ட ஊரடங்கு சட்டம் எதிர்வரும் திங் கட்கிழமை அதிகாலை 5 மணிக்கு ஊரடங்கு சட்டம் நீக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nதனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுல் படுத்தப்பட்ட காலத்தில் அத்தியாவசிய கடமைகளில் ஈடுபடுவோரைத் தவிர வேறு யாரும் மேல் மாகாணத்திற்குள் நுழையவோ வெளியேறவோ அனுமதிக்க மாட்டார்கள் என காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.\nநீர், மின்சாரம், தகவல் தொடர்பு, ஊடகம், சுகாதாரம், மருத்துவம், துறைமுகங்கள் மற்றும் விமான நிலையங் கள் ஆகியவை அத்தியாவசிய சேவைகளாகக் குறிப்பிடப் பட்டுள்ளது.\nமேல் மாகாணத்திலுள்ள அனைத்து நுழைவாயில்களிலும் வீதித் தடைகள் அமைக்கப்பட்டுள்ளதாக அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.\nயாழ்,பல்கலைக்கழக முன்னாள் உடற்கல்வி அதிகாரி காலமானார்\nதிங்கள் நவம்பர் 30, 2020\nயாழ்,பல்கலைக்கழக முன்னாள் உடற்கல்வி அதிகாரி பத்மநாதன் அவர்கள் உ���ிரிழந்துள்ளதா\nகடற்றொழில் நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாம்\nதிங்கள் நவம்பர் 30, 2020\nவடக்கு, கிழக்கு கடபிராந்தியங்களில் மழையுடனான வானிலை அதிகரிக்கும் என்பதால், கட\nகைது செய்யப்பட்ட நான்கு பேரும் தனிமைப்படுத்தல் நிலையத்தில்\nதிங்கள் நவம்பர் 30, 2020\nதமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் அவர்களுக்கு முகநூலில் வாழ்த்துக்க\nபுத்தகக் கண்காட்சியும் விற்பனையும் ஆரம்பம்\nதிங்கள் நவம்பர் 30, 2020\nவாசிப்பு மாதத்தை முன்னிட்டு ‘எங்கட புத்தகங்கள்’ குழுமமும் சுன்னாகம் பொதுநூலகம\n\" நாம் ஒரு இலட்சிய விதையை விதைத்திருக்கின்றோம். அதற்கு எமது வீரர்களின் இரத்தத்தைப் பாய்ச்சி வளர்க்கின்றோம். இந்த விதை வளர்ந்து விருட்சமாகி எமது மாவீரர்களின் கனவை நனவாக்கும்.\n- தமிழீழ தேசியத் தலைவர் \"\n-- தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன்\nபிரான்ஸ் ஊடகமையத்தில் மாவீரர்நாள் நிகழ்வுகள்\nதிங்கள் நவம்பர் 30, 2020\nஒஸ்லோவில் முன்பதிவு இல்லாமலே “கொரோனா” பரிசோதனை\nதிங்கள் நவம்பர் 30, 2020\nதமிழ் குடும்பத்தின் பொறுப்பற்ற செயல்\nஞாயிறு நவம்பர் 29, 2020\nசுவிசில் உணர்வெழுச்சியுடன் முன்னெடுக்கப்பட்ட தமிழீழத் தேசிய மாவீரர் நாள்\nஞாயிறு நவம்பர் 29, 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141542358.71/wet/CC-MAIN-20201201013119-20201201043119-00684.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.anmigakkadal.com/2013/02/blog-post_178.html", "date_download": "2020-12-01T02:10:50Z", "digest": "sha1:Q5OF7622ZIIW7DE5UAG6IL2JGQ4ZSO6H", "length": 14738, "nlines": 201, "source_domain": "www.anmigakkadal.com", "title": "AANMIGA KADAL (ஆன்மீகக்கடல்): கோபுர ரகசியமும்,இந்துக்களின் விஞ்ஞான அறிவாற்றலும்!!!", "raw_content": "\nகடந்த 34 வருடங்களாக மேற்கொண்ட ஆன்மீக ஆராய்ச்சியின் முடிவுகளை மக்களின் நலனுக்காக இதுவரை இந்த வலை தளத்தில்வெளியிட்டு வந்துள்ளோம், இனிமேல் உங்களின் ஆன்மீக சம்பந்தமான அனைத்து எனது நேரடி பார்வையில் பதில் வரும்,. இதற்கான உங்கள் கேள்வி அனைத்தும் மின்அஞ்சல் மூலமாகவே வர வேண்டும் மற்றும் அனைத்து விதமான கேள்விகளுக்கும் aanmigakkadal@gmail.com,. தொடர்புகொள்ள வேண்டும் - சகஸ்ரவடுகர்\nகோபுர ரகசியமும்,இந்துக்களின் விஞ்ஞான அறிவாற்றலும்\nமுற்காலத்தில் ஊரில் கோயில் கோபுரத்தை விட உயரமாக எந்தக் கட்டிடமும் இருக்கக் கூடாது என்று ஒரு எழுதாத சட்டம் இருந்தது. என்ன காரணம் கோயில்களையும் உயரமான கோபுரங்களையும் அதன் மேல் இருக்கும் கலசங்களையும் பார்த்திருப்பீர்கள். அதன் பின் ஒளிந்திருக���கும் ஆன்மிக உண்மை தெரியவில்லை. ஆனால் அதன் பின் எவ்வளவு பெரிய அறிவியல் ஒளிந்திருக்கிறது என இப்போதுதான் தெரிகிறது.\nகோபுரத்தின் உச்சியில் தங்கம், வெள்ளி செம்பு(அ) ஐம்பொன்னால் செய்யப்பட்ட கலசங்கள் இருக்கும். இக்கலசங்களிலும் அதில் கொட்டப்படும் தானியங்களும், உலோகங்களும் மின் காந்த அலைகளை ஈர்க்கும் சக்தியை கலசங்களுக்குக் கொடுக்கின்றன.\nநெல், உப்பு, கேழ்வரகு, தினை, வரகு, சோளம், மக்கா சோளம், சலமை, எள் ஆகியவற்றைக் கொட்டினார்கள். குறிப்பாக வரகு தானியத்தை அதிகமாகக் கொட்டினார்கள். காரணத்தைத் தேடிப் பார்த்தால் ஆச்சர்யமாக இருக்கிறது. வரகு மின்னலைத் தாங்கும் அதிக ஆற்றலைப் பெற்றிருப்பது என இப்போதைய அறிவியல் கூறுகிறது.\n இல்லை, பன்னிரெண்டு வருடங்களுக்கு ஒரு முறை குடமுழுக்கு விழா என்ற பெயரில் கலசங்களில் இருக்கும் பழைய தானியங்கள் நீக்கப்பட்டு புதிய தானியங்கள் நிரப்பப்படுகிறது. அதை இன்றைக்கு சம்பிரதாயமாகவே மட்டும் கடைபிடிக்கிறார்கள். காரணத்தைத் தேடினால், அந்த தானியங்களுக்குப் பன்னிரெண்டு வருடங்களுக்குத்தான் அந்த\nசக்தி இருக்கிறது. அதன் பின் அது செயல் இழந்து விடுகிறது இதை எப்படி அப்போது அறிந்திருந்தார்கள்.. இதை எப்படி அப்போது அறிந்திருந்தார்கள்.. ஆச்சர்யம்தான். அவ்வளவுதானா அதுவும் இல்லை. இன்றைக்குப் பெய்வதைப் போன்று மூன்று நாட்களா மழை பெய்தது அன்று ஆச்சர்யம்தான். அவ்வளவுதானா அதுவும் இல்லை. இன்றைக்குப் பெய்வதைப் போன்று மூன்று நாட்களா மழை பெய்தது அன்று தொடர்ந்து மூன்று மாதங்கள் பெய்தது.\nஒரு வேளை தானியங்கள் அனைத்தும் நீரில் மூழ்கி அழிந்து போனால், மீண்டும் எதை வைத்துப் பயிர் செய்வது இவ்வளவு உயரமான கோபுரத்தை நீர் சூழ வாய்ப்பில்லை. இதையே மீண்டும் எடுத்து விதைக்கலாமே\nஒரு இடத்தில் எது மிக உயரமான இடத்தில் அமைந்த இடி தாங்கியோ அதுதான் முதலில் 'எர்த்' ஆகும். மேலும் அது எத்தனை பேரைக் காப்பாற்றும் என்பது அதன் உயரத்தைப் பொறுத்தது. அடிப்படையில் கலசங்கள் இடிதாங்கிகள். உதாரணமாக கோபுரத்தின் உயரம் ஐம்பது மீட்டர் என்றால் நூறு மீட்டர் விட்டம் வரைக்கும் பரப்பில் எத்தனை பேர் இருந்தாலும் அவர்கள் இடி தாங்காமல் காக்கப்படுவார்கள். அதாவது சுமார் 75008 மீட்டர் பரப்பளவிலிருக்கும் மனிதர்கள் காப்பாற்றப���படுவார்கள்\nசில கோயில்களுக்கு நான்கு வாயில்கள் உள்ளன. அது நாலாபுறமும் 75000சதுர மீட்டர் பரப்பளவைக் காத்து நிற்கிறது இது ஒரு தோராயமான கணக்கு தான்.\nஇதைவிட உயரமான கோபுரங்கள் இதை விட அதிகமான பணிகளை சத்தமில்லாமல் செய்து வருகின்றன.\n\"கோயில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம்\"\nஎன்ற பழமொழி நினைவுக்கு வருகிறது\nநம்மை வழிநடத்தும் ஆன்மீக அரசு\nகோபுர ரகசியமும்,இந்துக்களின் விஞ்ஞான அறிவாற்றலும்\nவெளிப்பட இருக்கும் ஸ்ரீகாலபைரவ அருளாற்றலைப் பெறுவோ...\nஸ்ரீகால பைரவப் பெருமானின் பாடல்கள்\n14000 ஆண்டுகள் பழமையான வயிரவன்பட்டி,காரைக்குடி பகுதி\nநமது எண்ணங்களாலேயே நமது விதியை மாற்றமுடியும்\n23.2.13 சனி அன்று பாம்புக்கோவில் சந்தையில் ஞான சத்...\nதிருநீறு மற்றும் சந்தனம் அணிவது ஏன்.\nஜாலியன் வாலாபாக் சம்பவம் : பிரிட்டன் பிரதமர் வருத்தம்\nவெளிப்பட்ட ஸ்ரீகால பைரவரின் அருளாற்றல்\nஸ்வர்ண ஆகர்ஷன பைரவ அஷ்டகம் தரும் செல்வத் திறவுகோல்\nபலவீனங்கள் என்பதை எல்லாம் பலமாக்குங்கள்\nஇணையத்துக்குள் சிக்கிக் கொண்ட இளைய சமுதாயம்\nசுவாமி விவேகானந்தரின் 150 வது பிறந்த தினப்பதிவு-7\nசுவாமி விவேகானந்தரின் 150 வது பிறந்த தினப்பதிவு-6\nதிருச்சி தான் தோன்றீஸ்வரர் கோவிலில் சத்சங்கம்-17.2.13\nதீபாவளியன்று எடுக்கப்பட்ட இந்திய வரைபடம்: நாசா வெள...\nதினமணியின் காதலர் தின கருத்துப்படம்\nஇயற்கை விவசாயத்தில் அசத்தும் விவசாயி ; கி.கிரி அரு...\nபுற்றுநோயைத் தணிக்கிறது சைமரூபா மூலிகைக் கஷாயம்\nதேசிய தண்ணீர்க்கொள்கை=உங்கள் கருத்துக்களை அரசுக்கு...\nதை அமாவாசையில் தர்ப்பணம் செய்துவிட்டு சிவமந்திரம்/...\nகழுகுமலை அபூர்வ கிரிவலத்தால் ஏற்பட்ட புண்ணியங்கள் ...\nஸ்ரீபோத்தலூரி வீரப்பிரம்மம் அவர்களின் தெய்வீக வாழ்...\nகழுகுமலை அபூர்வ கிரிவலத்தால் ஏற்பட்ட புண்ணியங்கள் ...\nகழுகுமலை அபூர்வ கிரிவலத்தால் ஏற்பட்ட புண்ணியங்கள் ...\nகழுகுமலை அபூர்வ கிரிவலத்தால் ஏற்பட்ட புண்ணியங்கள்-1\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141542358.71/wet/CC-MAIN-20201201013119-20201201043119-00684.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mykollywood.com/movie/movie-preview/madhavan-shraddha-srinath-starrer-maara-maarawiththink/", "date_download": "2020-12-01T02:11:20Z", "digest": "sha1:5UZ6SFATRBTUI6DQKESH75B6S4VUUQE7", "length": 11193, "nlines": 86, "source_domain": "mykollywood.com", "title": "Madhavan-Shraddha Srinath starrer “Maara” - #MaaraWithThink - www.mykollywood.com", "raw_content": "\nமாதவன், ஷ்ரதா ஶ்ரீநாத் நடிப்பில் உருவான “மாறா” பட இசை உரிமையை பெற்ற திங்க்ம��யூசிக்(Think Music) \nமாதவன், ஷ்ரதா ஶ்ரீநாத் நடிப்பில் சமீபத்தில் வெளியான “மாறா” படத்தின் ஃபர்ஸ்ட் லுக், அட்டகாசமான வடிவத்தில் அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தி, படத்தின் மீது பெரும் ஈர்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இத்திரைப்படம் நேரிடையாக அமேசான் ப்ரைம் வீடியோ தளத்தில் 2020 டிசம்பர் 17 அன்று வெளியாகிறது. ஃபர்ஸ்ட் லுக்கிற்கு கிடைத்திருக்கும் பெரும் வரவேற்பையும் தாண்டி, தற்போது படத்தின் இசை உரிமையை தென்னகத்தில் கோலோச்சும் திங்க் மியூசிக் (Think Music) நிறுவனம் பெற்றுள்ளது படத்திற்கு மேலும் பெரும் பலம் சேர்த்துள்ளது.\nப்ரதீக் சக்ரவர்த்தி மற்றும் ஸ்ருதி நல்லப்பா ஆகியோர் ப்ரமோத் ஃப்லிம்ஸ் ( Pramod Films )சார்பில் இது குறித்து கூறியதாவது…..\nதென்னகத்தில் இசைத்துறையில், ஜாம்பவானாக திகழும் திங்க் மியூசிக் (Think Music) நிறுவனத்துடன், இனைந்திருப்பது பெரும் மகிழ்ச்சி. அவர்கள் வெளியிட்டிருக்கும் ஒவொரு ஆல்பமும் மிகப்பெரும் வெற்றியை பெற்றுள்ளது. ஒரு இசை ஆல்பத்தை அவர்கள் ரசிகர்களிடம் கொண்டு செல்லும் விதம் பிரமிக்கதக்கதாக இருக்கிறது. மிகுந்த உழைப்புடன், புத்தம் புது ஐடியாக்களுடன் பட்டிதொட்டி வரை படத்தின் இசையை கொண்டு சேர்த்துவிடும் திறன் கொண்டவர்களாக அவர்கள் இருக்கிறார்கள். அந்தவகையில் எங்களின் “மாறா” படம் திங்க் மியூசிக் (Think Music) நிறுவனத்தின் வழியாக வெளியாவது பெரும் மகிழ்ச்சியை தந்துள்ளது. அதையும் தாண்டி இசையமைப்பாளர் ஜிப்ரானுடன் திங்க் மியூசிக் (Think Music) நிறுவனம் இனைந்து வெளியிட்ட முந்தைய ஆல்பங்கள் மிகப்பெரும் வெற்றியை பெற்றிருக்கிறது. குறிப்பாக ஜிப்ரானின் முதல் ஆல்பமான “வாகை சூடவா” திங்க் மியூசிக் (Think Music) நிறுவனம் வழியே ரசிகர்களின் பேராதரவு பெற்று பம்பர் ஹிட்டானது. காதல் கதையில் இந்த இரண்டு பெயர்களும் இணையும் போது ரசிகர்களிடம் அதற்கென்றே ஒரு தனித்த வரவேற்பு எப்போதும் உணடு. அந்த வகையில் “மாறா” மிகப்பெரும் வெற்றியை சொல்லி அடிக்கும் ஆல்பமாக இருக்கும்.\nநெட்ப்ளிக்ஸ் தளத்தில் வெளியாகி பெரும் வரவேற்பு பெற்ற “கல்கி” படத்தினை உருவாக்கி புகழ்பெற்ற திலீப் குமார் இப்படத்தை இயக்குகிறார். பிபின் ரகுவுடன் இணைந்து திலீப் குமார் இப்படத்தின் திரைக்கதையை எழுதியுள்ளார். மாதவன், ஷ்ரதா ஶ்ரீநாத் தவிர தமிழின் மிகப்பெரும�� நடிகர்களும் இப்படத்தில் நடித்துள்ளார்கள். பாடல் வரிகளை கவிஞர் தாமரை எழுதியுள்ளார். படத்தொகுப்பை புவன் ஶ்ரீநிவாசன் செயதுள்ளார். . ஒளிப்பதிவு கார்த்திக் முத்துகுமார், தினேஷ் கிருஷ்ணன் B செய்துள்ளார்கள் மற்றும் கலை இயக்கத்தை அஜயன் ஜலிசரி செய்துள்ளார்\nதபஸ் நாயக் இப்படத்திற்கு ஒலிப்பதிவு செய்துள்ளார். ஸ்பலாட் ஸ்டூடியோ ( splat studio ) விஷுவல் எஃபெக்ட்ஸ் செய்துள்ளனர். ஏக் லகானி மற்றும் ரெம்யா சுரேஷ் உடை வடிவமைப்பை செய்துள்ளனர். விளம்பர வடிவமைப்பை கோபி பிரசன்னா செய்துள்ளார். SP cinemas லைன் புரடக்சன் பணியை செய்துள்ளனர். தயாரிப்பு ஒருங்கிணைப்பை ( Executive Producer) கோகுல்.K செய்துள்ளார்.\nப்ரமோத் ஃப்லிம்ஸ் ( Pramod Films )சார்பில் ப்ரதீக் சக்ரவர்த்தி மற்றும் ஸ்ருதி நல்லப்பா இப்படத்தினை தயாரித்துள்ளார்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141542358.71/wet/CC-MAIN-20201201013119-20201201043119-00684.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/dinakaran-waiting-for-18-mlas-disqualified-case", "date_download": "2020-12-01T03:31:53Z", "digest": "sha1:BKKEJ2YT2IG6X2ZPQYFA6NZN4QNH3DTX", "length": 14989, "nlines": 116, "source_domain": "tamil.asianetnews.com", "title": "மோடியை தெறிக்க விடும் தினகரனின் தீர்ப்பு: டெல்லியில் கிலி கிளப்பிய தமிழக கவர்னர்.", "raw_content": "\nமோடியை தெறிக்க விடும் தினகரனின் தீர்ப்பு: டெல்லியில் கிலி கிளப்பிய தமிழக கவர்னர்.\nதமிழகத்தின் பொறுப்பு கவர்னராக இருந்த வித்யாசாகர் ராவ் கழற்றிவிடப்பட்டு, புதிய கவர்னராக பன்வாரிலால் புரோஹித் நியமிக்கப்பட்டார். அறிவிப்பு வெளியானதும் ‘ஊழல் பேர்வழிகளுக்கு எதிரான க்ருஷேடர் களையெடுப்பதில் கத்தி’ என்று சுப்பிரமணியன்சுவாமி புரோஹித்தை புகழ்ந்து தள்ளினார். எடப்பாடி, பன்னீர் அண்ட்கோவிற்கு வயிற்றில் புளி கரைந்தது.\nபதவியேற்ற கவர்னர் அதிரடியாக தமிழக ராஜ்பவனில் சிக்கன நடவடிக்கைகளை கொண்டு வந்தார், கோயமுத்தூரில் அரசு அதிகாரிகளை அழைத்து ஆய்வு நடவடிக்கைகளை மேற்கொண்டார் கொண்டாடியது தமிழகம். மீடியாக்கள் அவரை புரண்டு புரண்டு புகழ்ந்தனர்.\nஆனால் வந்த புதிதில் சிலுசிலுப்புகளை காட்டிவிட்டு வழக்கம்போல் செட்டிலாக துவங்கினார் கவர்னர்.இந்த நேரத்தில் தினகரனின் பின்னால் சென்ற 18 எம்.எல்.ஏ.க்களால் எடப்பாடி அரசு பெரும்பான்மையை இழந்தது. இந்த மைனாரிட்டி கவர்மெண்டை கவர்னரே கலைச்சுடுவார் என்று நம்பினார் ஸ்டாலின். ஆனால் கவர்னர் கண்டுகொள்ளவில்லை. மண்டைகாய ஆரம்ப���த்தது எதிர்க்கட்சி. பி.ஜே.பி.யின் முழு ஆசீர்வாதத்துடன் தமிழகத்தில் அ.தி.மு.க. அரசு நகர்ந்து கொண்டிருக்கிறது.\nஇந்நிலையில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத விவகாரத்தில் மிக முழுமையாக மத்திய அரசுக்கு எதிராக கிளர்ந்து எழுந்திருக்கிறது தமிழகம். எதிர்கட்சிகள் நடத்தும் தொடர் போராட்டங்கள் பத்தாது என்று, ஆளுங்கட்சியும் அடையாள உண்ணாவிரதத்தில் அமர்ந்தது அதிர்ச்சியே.\nஇந்நிலையில் திடீரென டெல்லி கிளம்பி போனார் தமிழக கவர்னர் புரோஹித். பிரதமர் மோடியுடன் சுமார் கால் மணி நேரம் தமிழக நிலவரம் தொடர்பாக ஆலோசனை நடத்தினார். பின் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கையும் சந்தித்துப் பேசினார்.\nகவர்னரின் திடீர் டெல்லி பயணம் தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலையை கிளப்பியுள்ளது. குறிப்பாக ஆளுங்கட்சி அதிர்ந்து போய்க் கிடக்கிறது.\nஇந்நிலையில் கவர்னரின் டெல்லி விசிட் தொடர்பாக டெல்லியில் கசியும் தகவல்கள் இப்படியாக விரிகின்றன...”பிரதமரை சந்தித்த கவர்னர் பகிர்ந்த விஷயங்களில் அதிகமாக இருந்தது தினகரன் பற்றித்தான். அதாவது தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 18 பேர் தகுதி நீக்கம் செய்யப்பட்ட வழக்கின் விசாரணை முடிந்துவிட்டது. தீர்ப்பு எப்போது வேண்டுமானாலும் வரலாம்.\nஎன்னதான் தீர்ப்பு ரகசியமானது என்றாலும், பல நுணுக்கங்களையும் பொதுவான சட்ட நியாயத்தையும் வைத்துப் பார்க்கையில் தினகரனுக்கு சாதகமாகவே இந்த தீர்ப்பு வர அதிகம் வாய்ப்பிருப்பதாகவே தெரிகிறது. இதைத்தான் பிரதமரிடம் நுணுக்கமாக விளக்கியிருக்கிறார் கவர்னர்.தீர்ப்பு இப்படி வந்தால் நிச்சயம் தினகரன் ஆட்சியை கலைக்கும் வேலைகளில் மளமளவென இறங்குவார். அவரோடு தி.மு.க. மற்றும் காங்கிரஸ் இரண்டும் கைகோர்த்து இறங்கும். அப்படி இறங்கையில் தமிழகத்தில் மிகப்பெரிய அளவில் அரசியல் பதற்றம் ஏற்படும்.\nஏற்கனவே நம் தயவில்தான் மைனாரிட்டி அரசு தேவையில்லாமல் ஓடிக்கொண்டிருக்கிறது என்று மக்கள் பேசுகிறார்கள். தீர்ப்பும் இப்படி வந்த பிறகு நாம் அதை தாங்கிப் பிடித்தால் மக்கள் மிகவும் நம் மீது அதிருப்தியடைய வாய்ப்புள்ளது. இது எதிர்வரும் தேர்தல்களில் தமிழகத்தில் பி.ஜே.பி.க்கு எதிர்மறை முடிவுகளைத்தான் தரும்.\nஎன்று மளமளவென பிரதமரிடம் விஷயங்களை கட்டி அடுக்கிவிட்டா���் கவர்னர் தினகரனுக்கு ஆதரவாக தீர்ப்பு வரும் எனும் தகவல் பிரதமர் வட்டாரத்தை எரிச்சலில் தெறிக்க வைத்திருப்பதாகவே தெறிகிறது.”\nஇதுக்கு ஒரு மாற்று வழியை இந்நேரம் கண்டுபிடிக்காமலா இருந்திருந்திருப்பார் நமோ\nவங்கக் கடலில் இன்று உருவாகிறது புரெவி புயல்... தமிழக கடற்கரை மாவட்டங்களில் வெளுத்து வாங்கப்போகுது மழை..\n\"கோலி பண்றதுக்கு பேரு கேப்டன்சின்னு சொன்னா அது நல்ல கேப்டன்சை அசிங்கப்படுத்துற மாதிரி ஆகும்\" கம்பிர் பளிச்..\nஎன்னது ரோஹித் கூட போன் பேசமுடியாதா கோலி, சாஸ்திரிக்கு கான்பரன்ஸ் கால் போடு கோபத்தில் கத்திய கங்குலி..\n#AUSvsIND வார்னருக்கு பதிலா அவருதான் தொடக்க வீரராக களமிறங்கணும்.. ஆஸி., முன்னாள் வீரர் அதிரடி\n300 வர்த்தக தலைவர்கள் பங்கேற்ற ‘ஈஷா இன்சைட்’ நிகழ்ச்சியை சத்குரு தொடங்கிவைத்தார்..\n803 பேருக்காக சமஸ்கிருதத்தில் செய்தி.. சமஸ்கிருத மொழி திணிப்புக்கு எதிராக கொந்தளித்த திருமாவளவன்..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nவங்கக் கடலில் இன்று உருவாகிறது புரெவி புயல்... தமிழக கடற்கரை மாவட்டங்களில் வெளுத்து வாங்கப்போகுது மழை..\n#AUSvsIND வார்னருக்கு பதிலா அவருதான் தொடக்க வீரராக களமிறங்கணும்.. ஆஸி., முன்னாள் வீரர் அதிரடி\n300 வர்த்தக தலைவர்கள் பங்கேற்ற ‘ஈஷா இன்சைட்’ நிகழ்ச்சியை சத்குரு தொடங்கிவைத்தார்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141542358.71/wet/CC-MAIN-20201201013119-20201201043119-00684.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/bmw/bangalore/cardealers/navnit-motors-100242.htm", "date_download": "2020-12-01T02:51:47Z", "digest": "sha1:CM64XQJKJET64AKNYWB57TK5265MC76M", "length": 4388, "nlines": 106, "source_domain": "tamil.cardekho.com", "title": "நவ்னிட் மோட்டார்ஸ், வசந்த் நகர், பெங்களூர் - ஷோரூம்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nமுகப்புபுதிய கார்கள்நியூ கார்கள் டீலர்கள்பிஎன்டபில்யூ டீலர்கள்பெங்களூர்நவ்னிட் மோட்டார்ஸ்\nget டீலர் விவரங்கள் மீது your whatsapp\nபிஎன்டபில்யூ 3 சீரிஸ் ஜிடி\nஎல்லா பிஎன்டபில்யூ கார்கள் ஐயும் காண்க\n*பெங்களூர் இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nபெங்களூர் இல் உள்ள மற்ற பிஎன்டபில்யூ கார் டீலர்கள்\n222, 220a, Sadaramangala, வைட்ஃபீல்ட் சாலை, பெங்களூர், கர்நாடகா 560048\nGet டீலர் விவரங்கள் மீது your whatsapp\n4, ஓசூர் சாலை, கொனப்பன அக்ரஹாரா பேகுர் ஹோப்லி, எலக்ட்ரானிக் அருகில் சிட்டி, பெங்களூர், கர்நாடகா 560100\nGet டீலர் விவரங்கள் மீது your whatsapp\nஒப்பீடு சலுகைகள் from multiple banks\n100% வரை செயல்பாட்டு கட்டணம் சுட்டிக்காட்டி\nவீட்டு வாசலில் பெறப்படும் கோப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141542358.71/wet/CC-MAIN-20201201013119-20201201043119-00684.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/heroes/ajith-kumar-s-generous-gesture-184819.html", "date_download": "2020-12-01T03:30:35Z", "digest": "sha1:ZE73TZCPEGGE7H4TQLFWRPN22Y5KZEWP", "length": 14570, "nlines": 189, "source_domain": "tamil.filmibeat.com", "title": "வேலைக்காரர்களுக்கு வீடு கட்டித் தருவதுடன் 2 சக்கர வாகனங்கள் கொடுத்த அஜீத் | Ajith Kumar's generous gesture - Tamil Filmibeat", "raw_content": "\n19 min ago இரவு விருந்துக்கு அழைத்தார் அமைச்சர்.. வித்யா பாலன் மறுத்ததால் ஷூட்டிங்கிற்கு அனுமதி மறுப்பு\n52 min ago இந்த மாத இறுதியில் தொடங்குகிறது.. விக்னேஷ் சிவனின் காத்து வாக்குல ரெண்டு காதல் ஷூட்டிங்\n3 hrs ago இந்த வாரமும் நாமினேஷனில் 7 பேர்.. அந்த 2 பேரும் இருக்காங்க.. அப்போ எவிக்ட்டாக போறது இவரா\n3 hrs ago எனக்கு நடந்தது நியாயமே இல்லை.. நேர்மை நேர்மைன்னு பொய் சொல்றாரு.. ஷிவானியிடம் கதறிய பாலாஜி\nNews \"ஜெகஜால\" மோகனா.. அம்மாசையை கொன்றது எப்படி.. தம்பதியருக்கு இரட்டை ஆயுள்.. கோவை கோர்ட் அதிரடி\nAutomobiles இந்த 2020 டிசம்பரில் விற்பனைக்கு வர இருக்கும் கார்கள் இவைதான்\nLifestyle இந்த 3 ராசிக்காரர்களும் இன்று கொஞ்சம் சிக்கனமாக செலவு செய்வது நல்லது…\nSports ஐஎஸ்எல் 2020: இக்கட்டான நிலையில் கோவா.. அடித்து வெளுத்த நார்த்-ஈஸ்ட்.. கடைசியில் ஆட்டம் டிரா\nFinance லட்சுமி விலாஸ் வங்கி ஊழியர்களும், வாடிக்கையாளர்களும் மகிழ்ச்சி.. DBS புதிய அறிவிப்பு..\nEducation கல்லூரிகள் டிச.,7 முதல் தொடங்கப்படும்\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nவேலைக்காரர்களுக்கு வீடு கட்டித் தருவதுடன் 2 சக்கர வாகனங்கள் கொடுத்த அஜீத்\nசென்னை: அஜீத் குமார் தனது வீட்டில் நீண்ட காலமாக பணியாற்றுபவர்களுக்கு வீடு கட்டிக் கொடுப்பதோடு அவர்களுக்கு இரண்டு சக்கர வாகனங்களும் வாங்கி கொடுத்துள்ளாராம்.\nஅஜீத் குமார் தனது வீட்டில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக வேலை செய்து வரும் டிரைவர், தோட்டக்காரர், சமையல்காரர், அலுவலக உதவியாளர்கள் உள்ளிட்டோருக்கு அவரவர் பெயரில் நிலம் வாங்கிக் கொடுத்தார்.\nஇதனால் ஊழியர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.\nஊழியர்களுக்காக வாங்கிய இடத்தில் அவர்களுக்காக அஜீத் குமார் தனது சொந்த செலவில் வீடும் கட்டிக் கொடுக்கிறார்.\nகேளம்பாக்கத்தில் வீடுகள் கட்டும் பணி நடந்து வருகிறது. அஜீத் ஷூட்டிங்கில் இருந்ததால் அடிக்கல் நாட்டும் விழாவில் அவரது மனைவி ஷாலினி கலந்து கொண்டார்.\nதன்னிடம் வேலை பார்ப்பவர்களுக்கு வீடு கட்டிக் கொடுப்பதோடு மட்டும் அல்லாமல் அவர்களுக்கு இரண்டு சக்கர வாகனங்கள் வாங்கிக் கொடுத்துள்ளார் அஜீத்.\nஅஜீத் தற்போது வீரம் படத்தில் நடித்து வருகிறார். வீரம் பொங்கலுக்கு ரிலீஸ் ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.\nமீண்டும் விபத்தில் சிக்கிய தல அஜித்.. கொட்டும் மழையில் நடந்த வலிமை ஷூட்டிங்.. நடந்தது இதுதானாம்\nபட்டாசு வெடித்து பட்டையை கிளப்பும் குட்டி நயன்தாரா.. விட்டா நயனுக்கு தங்கச்சியா நடிப்பாங்க போல\nஸ்லிம் லுக்கில், செம ஸ்டைல் அஜித்.. டிரெண்டாகும் #Valimai ஹேஷ்டேக்.. தெறிக்கவிடும் ரசிகர்கள்\nஐதராபாத்தில் 'வலிமை' ஷூட்டிங்.. 25 ஆம் தேதி முதல் பங்கேற்கிறார் அஜித்.. படக்குழு தீவிரம்\n'வலிமை'யில் பரபரக்கும் ரேஸ்.. டெல்லியில் ஷூட்டிங் நடத்த அனுமதியில்லை.. வேறு இடம் தேடும் டீம்\nசரக்கு கிளாஸுடன் 'ஸ்டைலிஷ் தமிழச்சி' அதகளம்.. 'தனியா குடிச்சா உடலுக்கு ���ேடு..' ரசிகர்கள் கலாய்\n'பொறுப்பா இருந்ததெல்லாம் போதும்.. வாங்க சுதந்திரமா இருப்போம்..' பிரபல நடிகையின் வேற லெவல் ஆசை\nஅஜித்துக்கு 'வாலி' மாதிரி.. ஹீரோ, வில்லன் என 2 அவதாரம் எடுக்கும் விஜய்.. ஜனவரியில் ஷூட்டிங்\nஅஜித் இரங்கல் தெரிவித்தாரா இல்லையா என்பது இப்போது அவசியமா பிரஸ்மீட்டில் கடுப்பான எஸ்பி சரண்\nஅஜித் உதவியெல்லாம் பண்ணல.. அது பொய்யான தகவல்.. பிரபல நடிகையின் பேச்சால் சலசலப்பு\nசத்தமே இல்லாமல் ஆரம்பித்த வலிமை பட ஷூட்டிங்.. வைரலாகும் வீடியோ.. எங்கே நடக்குது தெரியுமா\nவலிமை நடிகர் போட்ட மாஸ் ட்வீட்.. உச்சி குளிர்ந்த தல ரசிகர்கள்.. அப்படி என்ன விஷயம் தெரியுமா\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nதொழிலதிபருடன் திடீர் காதல்.. விஸ்வாசம், சர்கார் பட நடிகை ரகசிய திருமணம்.. திரையுலகம் வாழ்த்து\nஒரு வழியாக வந்தார் ரஜினி.. ராகவேந்திரா மண்டபத்துக்கு.. அடுத்து ஆலோசனை ஆரம்பம்\nமன்ற நிர்வாகிகளை இன்று சந்திக்கிறார் ரஜினி.. அரசியலுக்கு வருவது பற்றி அதிரடி முடிவை அறிவிப்பாரா\nவிஸ்வாசம், சர்கார் படங்களில் நடித்துள்ள பிரபல பாப்ரி கோஷ் தொழிலதிபரை திருமணம் செய்துகொண்டார்.\nரியோவிடம் சண்டை இருந்தாலும் ரியோவின் தலைமைக்கு 5 ஸ்டார் வழங்கி பாலா பல்டி\nஇயக்குனர் சிறுத்தை சிவாவின் தந்தை, உடல் நலக்குறைவு காரணமாக நேற்று உயிரிழந்தார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141542358.71/wet/CC-MAIN-20201201013119-20201201043119-00684.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/heroines/sara-ali-khan-s-new-hot-bikini-photo-goes-viral-066516.html", "date_download": "2020-12-01T03:26:47Z", "digest": "sha1:TTQY2F5E7PV47M25GSDZHQCJJOWPL2BI", "length": 16177, "nlines": 193, "source_domain": "tamil.filmibeat.com", "title": "ப்ப்பா...என்னா ஹாட்? பிகினியில எப்படியாவது அவங்களை முந்திருங்க... ஹீரோயினுக்கு ரசிகர்கள் அட்வைஸ் | Sara Ali Khan's new hot bikini photo goes viral - Tamil Filmibeat", "raw_content": "\n15 min ago இரவு விருந்துக்கு அழைத்தார் அமைச்சர்.. வித்யா பாலன் மறுத்ததால் ஷூட்டிங்கிற்கு அனுமதி மறுப்பு\n49 min ago இந்த மாத இறுதியில் தொடங்குகிறது.. விக்னேஷ் சிவனின் காத்து வாக்குல ரெண்டு காதல் ஷூட்டிங்\n3 hrs ago இந்த வாரமும் நாமினேஷனில் 7 பேர்.. அந்த 2 பேரும் இருக்காங்க.. அப்போ எவிக்ட்டாக போறது இவரா\n3 hrs ago எனக்கு நடந்தது நியாயமே இல்லை.. நேர்மை நேர்மைன்னு பொய் சொல்றாரு.. ஷிவானியிடம் கதறிய பாலாஜி\nNews \"ஜெகஜால\" மோகனா.. அம்மாசையை கொன்றது எப்படி.. தம்பதியருக்கு இரட்டை ஆயுள்.. கோவை கோர்ட் அதிரடி\nAutomobiles இந்த 2020 டிசம்��ரில் விற்பனைக்கு வர இருக்கும் கார்கள் இவைதான்\nLifestyle இந்த 3 ராசிக்காரர்களும் இன்று கொஞ்சம் சிக்கனமாக செலவு செய்வது நல்லது…\nSports ஐஎஸ்எல் 2020: இக்கட்டான நிலையில் கோவா.. அடித்து வெளுத்த நார்த்-ஈஸ்ட்.. கடைசியில் ஆட்டம் டிரா\nFinance லட்சுமி விலாஸ் வங்கி ஊழியர்களும், வாடிக்கையாளர்களும் மகிழ்ச்சி.. DBS புதிய அறிவிப்பு..\nEducation கல்லூரிகள் டிச.,7 முதல் தொடங்கப்படும்\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n பிகினியில எப்படியாவது அவங்களை முந்திருங்க... ஹீரோயினுக்கு ரசிகர்கள் அட்வைஸ்\nமும்பை: எப்படியாவது, பிகினியில் பிரபல நடிகையை முந்திவிட வேண்டும் என்று இளம் ஹீரோயினுக்கு ரசிகர்கள் அட்வைஸ் செய்துள்ளனர்.\nபிரபல பாலிவுட் நடிகர் சைஃப் அலிகானின் மகள் சாரா அலிகான். இவரும் இப்போது ஹீரோயினாக நடித்துவருகிறார்.\n2018ம் ஆண்டு வெளியான கேதார்நாத் படத்தில் சுஷாந்த் சிங் ராஜ்புத் ஜோடியாக, அறிமுகமானார் சாரா. தொடர்ந்து ரன்வீர் சிங் ஜோடியாக சிம்பா படத்தில் நடித்தார். தற்போது இரண்டு படங்களில் நடித்துவருகிறார்.\n'தளபதி 65' ஷங்கரா.. ஏ.ஆர். முருகதாஸா விஜய்யின் அடுத்த படத்தின் இயக்குநர் இவர்தானா\nபாலிவுட்டின் இளம் நடிகையான இவர் அடிக்கடி ஹாட் பிகினி புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு பரபரப்பை ஏற்படுத்துவார்.\nஇந்நிலையில், கிறிஸ்துமஸை கேரளாவில் கொண்டாடிய அவர், புத்தாண்டை மாலத்தீவில் கொண்டாடி வருகிறார். அங்கு தனது சகோதரர் இப்ராஹிம் மற்றும் அம்மாவுடன் சென்றுள்ள அவர், நீச்சல் குளத்தில் இருக்கும் ஹாட் பிகினி புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு வருகிறார்.\nநீச்சல் குளத்தில் அவர் ஜாலியாக ஐஸ் கிரீம் தின்றபடி புன்னகைக்கும் பிகினி படத்தை நேற்று வெளியிட்டிருந்தார். இந்நிலையில் இன்று ஹாட் போட்டோ ஒன்றை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார்.\nபல ரசிகர்கள் இந்த போட்டோவை ரசித்து கமென்ட் போட்டு வருகின்றனர். அதில் ஒருவர், எப்படியாவது பிகினியில், நடிகை திஷா படானியை நீங்கள் முந்திவிட வேண்டும் என்று அட்வைஸ் செய்துள்ளார். மற்றொரு ரசிகர், அழகாக இருப்பதைத் தவிர உங்களுக்கு வேற என்ன வேலை இருக்���ிறது\nதண்ணீருக்கு அடியில் பிரபல ஹீரோவுடன் நடிகை லிப் லாக் முத்தம்.. வைரலாகும் போட்டோ\nதனுஷின் 3 வது இந்தி படம்.. டெல்லியில் 'அட்ரங்கி ரே' கடைசிக்கட்ட படப்பிடிப்பு.. வைரலாகும் போட்டோ\nஇங்க பார்யா.. ரோட்டில் நடிகை டான்ஸ்.. பிச்சைக்காரி என நினைத்து பணம் போட்டவெளிநாட்டினர்\nசொல்லி வைத்த மாதிரி ஒரே பதில்.. தீபிகா படுகோன், ஷ்ரத்தா, சாரா, ரகுல் பிரீத்துக்கு மீண்டும் சம்மன்\nபோதைப் பொருள் விவகாரம்.. தீபிகா படுகோன், ஷ்ரத்தா, சாரா அலிகான், ரகுல் பிரீத் செல்போன்கள் பறிமுதல்\nதீபிகா படுகோனே தான் அட்மினாம்.. போதைப் பொருள் வாட்ஸ்அப் சாட் தொடர்பாக வெளியான பரபரப்பு தகவல்\nதிடீர் சம்மன்.. போலீசாரிடம் வாட்ஸ் அப் உரையாடலை காண்பிப்பதா.. மானேஜரை விளாசிய தீபிகா படுகோன்\nஅதிர்ச்சியில் பாலிவுட்.. சுஷாந்த் சிங் மரண வழக்கு.. இந்த ஹீரோயின்களுக்கும் சம்மன் அனுப்ப முடிவு\nபோட்டுக் கொடுத்த ரியா.. மாட்டிக்கிட்ட ரகுல் ப்ரீத் சிங், சாரா அலி கான்.. இன்னும் எத்தனை பேரோ\nநீச்சல் குளத்தில் மிதந்தபடி படிப்பா, நடிப்பா.. ரசிகர்களின் செல்ல கலாயில் தனுஷ் பட ஹீரோயின்\nஎன்ன லிஸ்ட் பெருசா போகுது.. சுஷாந்த் சிங்கும் சாராவும் அப்படி காதலிச்சாங்க.. போட்டுடைத்த நண்பன்\n தனுஷ், அக்‌ஷய், சாரா நடிக்கும் பட ஷூட்டிங்.. இயக்குனர் புது தகவல்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nஒரு வழியாக வந்தார் ரஜினி.. ராகவேந்திரா மண்டபத்துக்கு.. அடுத்து ஆலோசனை ஆரம்பம்\n29வது பிறந்தநாளை கொண்டாடும் நிவேதா பெத்துராஜ்.. பெயரை பச்சை குத்தி நெகிழ்வித்த ரசிகர்\nகாத்துப் போன பலூன் ஆன எலிமினேஷன்.. பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறினார் சம்யுக்தா\nவிஸ்வாசம், சர்கார் படங்களில் நடித்துள்ள பிரபல பாப்ரி கோஷ் தொழிலதிபரை திருமணம் செய்துகொண்டார்.\nரியோவிடம் சண்டை இருந்தாலும் ரியோவின் தலைமைக்கு 5 ஸ்டார் வழங்கி பாலா பல்டி\nஇயக்குனர் சிறுத்தை சிவாவின் தந்தை, உடல் நலக்குறைவு காரணமாக நேற்று உயிரிழந்தார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141542358.71/wet/CC-MAIN-20201201013119-20201201043119-00684.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/interview/23-abhishek-aishwarya-rai-say-thanks-aid0091.html", "date_download": "2020-12-01T03:32:44Z", "digest": "sha1:V42XCCE6PJ22FBUSLFCYCLHVKHKHKXKN", "length": 14607, "nlines": 181, "source_domain": "tamil.filmibeat.com", "title": "தாய்மடைந்ததற்காக வாழ்த்தியதற்கு நன்றி-ஐஸ்வர்யா, அபிஷேக் | Abhi-Aish say Thanks! | வாழ்த்துகளுக்கு நன்றி-ஐஸ்வர்யா, அபிஷேக��� - Tamil Filmibeat", "raw_content": "\n21 min ago இரவு விருந்துக்கு அழைத்தார் அமைச்சர்.. வித்யா பாலன் மறுத்ததால் ஷூட்டிங்கிற்கு அனுமதி மறுப்பு\n55 min ago இந்த மாத இறுதியில் தொடங்குகிறது.. விக்னேஷ் சிவனின் காத்து வாக்குல ரெண்டு காதல் ஷூட்டிங்\n3 hrs ago இந்த வாரமும் நாமினேஷனில் 7 பேர்.. அந்த 2 பேரும் இருக்காங்க.. அப்போ எவிக்ட்டாக போறது இவரா\n3 hrs ago எனக்கு நடந்தது நியாயமே இல்லை.. நேர்மை நேர்மைன்னு பொய் சொல்றாரு.. ஷிவானியிடம் கதறிய பாலாஜி\nNews \"ஜெகஜால\" மோகனா.. அம்மாசையை கொன்றது எப்படி.. தம்பதியருக்கு இரட்டை ஆயுள்.. கோவை கோர்ட் அதிரடி\nAutomobiles இந்த 2020 டிசம்பரில் விற்பனைக்கு வர இருக்கும் கார்கள் இவைதான்\nLifestyle இந்த 3 ராசிக்காரர்களும் இன்று கொஞ்சம் சிக்கனமாக செலவு செய்வது நல்லது…\nSports ஐஎஸ்எல் 2020: இக்கட்டான நிலையில் கோவா.. அடித்து வெளுத்த நார்த்-ஈஸ்ட்.. கடைசியில் ஆட்டம் டிரா\nFinance லட்சுமி விலாஸ் வங்கி ஊழியர்களும், வாடிக்கையாளர்களும் மகிழ்ச்சி.. DBS புதிய அறிவிப்பு..\nEducation கல்லூரிகள் டிச.,7 முதல் தொடங்கப்படும்\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதாய்மடைந்ததற்காக வாழ்த்தியதற்கு நன்றி-ஐஸ்வர்யா, அபிஷேக்\nநான் தாய்மயடைந்த செய்தியைத் தொடர்ந்து என்னை வாழ்த்திய அனைவருக்கும் இதயப்பூர்வமான நன்றிகள் என்று ஐஸ்வர்யா ராயும், அவரது கணவர் அபிஷேக் பச்சனும் தெரிவித்துள்ளனர்.\nநீண்ட காலத்திற்குப் பிறகு முதல் முறையாக தாய்மயடைந்துள்ளார் ஐஸ்வர்யா ராய். இந்த செய்தியை அவரது மாமனார் அமிதாப் பச்சன் தனது பிளாக் மூலம் தெரிவித்தார். இதையடுத்து ஐஸ்வர்யாவுக்கும், அபிஷேக் பச்சனுக்கும் வாழ்த்துகள் குவிந்து விட்டன. இதனால் இருவரும் நெகிழ்ச்சியடைந்து திக்குமுக்காடிப் போயுள்ளனராம்.\nஇதையடுத்து இருவரும் தங்களை வாழ்த்தியவர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக இருவரும் வெளியிட்டுள்ள செய்தியில், வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் எங்களது இதயப்பூர்வமான வாழ்த்துகள். நாங்கள் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளோம். எங்களை வாழ்த்திய அனைவரின் அன்பு, ஆதரவு, வாழ்த்துகளுக்கு மீண்டும் நன்றிகள் என்று கூறியுள்ளனர்.\nகையெடுத்து கும்பிட்டு நன்றி.. ஹார்ட்டின் ஷேப்பில் அன்பு.. ஐஸ்வர்யா ராயின் உருக்கமான பதிவு\nகொரோனா சிகிச்சை முடிந்து ஐஸ்வர்யா ராய் டிஸ்சார்ஜ்.. அபிஷேக், அமிதாப்புக்கு தொடர் ட்ரீட்மென்ட்\nதிடீர் பிரச்னை.. தனிமைப்படுத்தப்பட்ட ஐஸ்வர்யா ராய் மருத்துவமனையில் அட்மிட்டானது இதற்காகத்தான்\nபழைய பாசம்.. நடிகை ஐஸ்வர்யா ராய் விரைவில் குணமடைய பிரபல ஹீரோ பிரார்த்தனை.. பரபரப்பாகும் ட்வீட்\nஐஸ்வர்யா ராய் மற்றும் மகள் ஆரத்யாவுக்கும் பரவியது கொரோனா.. ரசிகர்கள் சோகம் #AishwaryaRaiBachchan\n36 வயசு தான் ஆகுது.. இன்னொரு இளம் பாலிவுட் நடிகர் மரணம்.. ஐஸ்வர்யா ராயுடன் நடித்து பிரபலமானவர்\nவிக்ரம், ஐஸ்வர்யா ராய் நடிக்க.. லாக்டவுனுக்குப் பின் செப்டம்பரில் பொன்னியின் செல்வன் ஷூட்டிங்\nஅப்ப உலக அழகி ஐஸ்வர்யா ராய்.. இப்ப நடிகை கீர்த்தி சுரேஷ்.. அசத்தும் இன்னொரு டூப்ளிகேட் நடிகை\nExclusive: வந்தே ஆகணும்னு செல்லமா அடம்பிடிச்சாங்க ஐஸ்வர்யா ராய்.. 'கண்டுகொண்டேன்' நினைவில் தாணு\n23 ஆண்டுகளுக்கு முன்பு ஐஸ்வர்யா ராய் நடித்து வெளிவராமல் போன படம்.. திடீரென வைரலாகும் வீடியோ\nப்பா.. அச்சு அசல் அப்படியே இருக்காங்களே.. ஐஸ்வர்யா ராயின் இன்னுமொரு கார்பன் காப்பி.. யார் இவங்க\nகொரோனா பீதி.. களையிழந்த ஹோலி பண்டிகை.. தைரியமா யார், யார் கொண்டாடி இருக்காங்க தெரியுமா\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nRead more about: aishwarya rai abhisekh bachchan ஐஸ்வர்யா ராய் அபிஷேக் பச்சன் ஐஸ்வர்யா கர்ப்பம்\nதொழிலதிபருடன் திடீர் காதல்.. விஸ்வாசம், சர்கார் பட நடிகை ரகசிய திருமணம்.. திரையுலகம் வாழ்த்து\nவிரைவில் வருகிறது.. விஜய் மக்கள் இயக்கம் சார்பில் தனி யூடியூப் சேனல்.. நிர்வாகிகள் முடிவு\nமன்ற நிர்வாகிகளை இன்று சந்திக்கிறார் ரஜினி.. அரசியலுக்கு வருவது பற்றி அதிரடி முடிவை அறிவிப்பாரா\nசூர்யாவின் அடுத்த பட இயக்குனர் யாருனு தெரியுமா | டாப் 5 பீட் -யில்\nசுசீந்திரன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் சாம்பியன் படத்தின் இசை வெளியிட்டு விழா\nதமிழ் நாட்டு மேடையில் பேசவே பயமா இருக்கு மாமாங்கம் பத்திரிகையாளர் சந்திப்பில் மம்மூட்டி பதற்றம்\nசமீபத்தில் கேரளா முதல்வரை சந்தித்த பிரணவ் ரஜினியையும் சச்சினையும் சந்தித்துள்ளார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141542358.71/wet/CC-MAIN-20201201013119-20201201043119-00684.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/entertainment/cinema-fake-twitter-account-actor-vadivelu-reaction-msb-270383.html", "date_download": "2020-12-01T02:26:42Z", "digest": "sha1:CHGMRBNKPOXJEBVAQKAXMVCPKXUC567V", "length": 10575, "nlines": 124, "source_domain": "tamil.news18.com", "title": "ட்விட்டரில் கணக்கு தொடங்கி விட்டேனா? - வடிவேலு விளக்கம்! | fake twitter account - actor vadivelu reaction– News18 Tamil", "raw_content": "\nTrending Topics :#நிவர் புயல் #தமிழக தேர்தல் 2021 #பிக்பாஸ் #கொரோனா\nட்விட்டரில் கணக்கு தொடங்கி விட்டேனா\nட்விட்டரில் புதிய கணக்கு தொடங்கியிருப்பதாக வெளியான தகவல் குறித்து நடிகர் வடிவேலு விளக்கமளித்துள்ளார்.\nபெரும்பாலான நடிகர், நடிகைகள் சமூகவலைதளமான ட்விட்டர் பக்கத்தில் கணக்கு ஆரம்பித்து ரசிகர்களுடன் தொடர்பில் உள்ளனர். அதன்மூலம் தங்களது பட அறிவிப்புகள் தொடங்கி, புகைப்படங்கள், நாட்டில் நடக்கும் பல்வேறு விவகாரங்கள் குறித்து தங்களது கருத்துக்களையும் பதிவிட்டு வருகின்றனர்.\nஅந்த வகையில் நடிகர் வடிவேலு தற்போது மீண்டும் ட்விட்டரில் புதிய கணக்கு ஆரம்பித்திருப்பதாக அவரது பெயரில் உள்ள ட்விட்டர் கணக்கில் பதிவிடப்பட்டிருந்தது.\nஅதில், “பல ஆண்டுகள் கடந்தாலும் என்னை மறக்காமல் இருக்கம் தமிழ் மக்களுக்கு வணக்கம். என்னுடைய பழைய ட்விட்டர் தொலைந்து போய் விட்டது. அதனால் #ரஜினி ஐ போல் திரும்பி வந்துட்ட சொல்லு. #PrayForNesamani ஆ அட பாவீங்களா சரி நன்றி ப்ரென்ட்ஸ் #விஜய் #சூர்யா. என்றும் #அஜித் ஐ மறக்க மாட்டேன்” என்று ட்வீட் செய்யப்பட்டிருந்தது.\nபல ஆண்டுகள் கடந்தாலும் என்னை மறக்காமல் இருக்கம் தமிழ் மக்களுக்கு வணக்கம் 🙏என்னுடைய பழைய ட்விட்டர் தொலைந்து போய் விட்டது. அதனால் #ரஜினி ஐ போல் திரும்பி வந்துட்ட சொல்லு 🙏#PrayForNesamani ஆ அட பாவீங்களா சரி நன்றி ப்ரென்ட்ஸ் #விஜய் #சூர்யா. என்றும் #அஜித் ஐ மறக்க மாட்டேன் 🙏 pic.twitter.com/dSjWRr0kVs\nஇதுதொடர்பாக அவரிடம் நாம் விசாரித்த போது, அக்கணக்கு 2013-ம் ஆண்டு இயக்குநர் யுவராஜ் ஆரம்பித்து வைத்த ட்விட்டர் கணக்கு அது. நான் இப்போது அந்தக் கணக்கை பயன்படுத்துவதில்லை. எனது பெயரை வைத்து யாரோ புதிதாக கணக்கை ஆரம்பித்திருக்கிறார்கள். நான் தற்போது ட்விட்டரில் இல்லை” என்று கூறினார்.\nமேலும் படிக்க: விஜயகாந்தை சந்தித்த நடிகர் யோகி பாபு\nதமிழகத்தில் புதிதாக 1,410 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி..\nகுளிர்காலத்தில் ஏற்படும் குதிகால் வெடிப்பு, பாத வறட்சியை தவிர்க டிப்ஸ்\nகருப்பு நிற உடையில் மாஸ் காட்டும் நடிகை அபர்ணதி...அசத்தல் ஃபோட்டோஷூட்.\nவங்கங் கடலில் இன்று புயல் உருவாகிறது..\nம���ுத்துவ சேவைகள் கழகத்துக்கு தமிழக அரசு அரசாணை..\nபொறியியல் மாணவர்கள் ஆன்லைன் தேர்வுகளி இடையூறு கூடாது - கல்வியாளர்கள்\nதமிழகத்தில் காங்கிரஸ் கட்சி வலிமையாக உள்ளது : ராகுல் காந்தி\nதங்கத்துக்கு நிகராக மணலின் விலை - உயர்நீதிமன்றம் கருத்து\nட்விட்டரில் கணக்கு தொடங்கி விட்டேனா\nBigg Boss Tamil 4 : பிக் பாஸிலிருந்து வெளியேறிய சம்யுக்தா... இந்த வார நாமினேஷன் தொடங்கியது\nஅடுத்தடுத்து படப்பிடிப்புகளில் பிஸி: சிம்புவுக்கு தாய் அளித்த அன்புப் பரிசு\nபுதிய தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகள் பொறுப்பேற்க இருப்பதால் மீண்டும் தலைதூக்கும் VPF விவகாரம்..\nயூடியூப் சேனல் தொடங்குகிறார் நடிகர் விஜய் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nசோலார் இஸ்திரி வண்டி உருவாக்கிய திருவண்ணாமலை பள்ளி மாணவி... குவியும் பாராட்டு\nவண்ணாரப்பேட்டை சிறுமி பாலியல் வழக்கில் சிக்கும் முக்கிய புள்ளிகள்\nதமிழகத்தில் தங்கத்துக்கு நிகராக மணலின் விலை உள்ளது.. சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை கருத்து..\n7.5% இடஒதுக்கீடு மாணவர்களுக்காக சுழல் நிதி உருவாக்க மருத்துவ சேவைகள் கழகத்துக்கு தமிழக அரசு அரசாணை..\nஅரசு அலுவலரின் வாகனத்தை எட்டி உதைத்த பாஜகவினர்... ராமநாதபுரத்தில் பரபரப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141542358.71/wet/CC-MAIN-20201201013119-20201201043119-00684.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/videos/kaalaththin-kural/page-5/", "date_download": "2020-12-01T02:37:31Z", "digest": "sha1:2HRVHWP3QDI5R6VWYDV5Q6W5ROF6CY3K", "length": 14654, "nlines": 212, "source_domain": "tamil.news18.com", "title": "News18 Tamil Videos, Latest Videos News in Tamil, Tamil Khabar वीडियो", "raw_content": "\nTrending Topics :#நிவர் புயல் #தமிழக தேர்தல் 2021 #பிக்பாஸ் #கொரோனா\nசொத்துக்காக தங்கையே அக்காவையும், குழந்தையையும் கொன்ற கொடூரம்\nகள்ளக்குறிச்சியில் சொத்துக்காக அக்கா மற்றும் அவரது ஒரு வயது குழந்தையை அரிவாளால் வெட்டி தீ வைத்து கொலை செய்த தங்கை கைது செய்யப்பட்டுள்ளார்.\nகள்ளக்குறிச்சியில் சொத்துக்காக அக்கா மற்றும் அவரது ஒரு வயது குழந்தையை அரிவாளால் வெட்டி தீ வைத்து கொலை செய்த தங்கை கைது செய்யப்பட்டுள்ளார்.\nசொத்துக்காக தங்கையே அக்காவையும், குழந்தையையும் கொன்ற கொடூரம்\nமகளுக்குத் திருமணம் என ரூ.1 கோடி வசூல் மோசடி..\nநெல்லை : புரோட்டா கடை தகராறு... பாஜக பிரமுகர் மீது துப்பாக்கிச் சூடு\nசிறுநீரக மாற்றுக்கு உதவுவதாக மோசடி.. ரூ.60 லட்சம் பறித்தவர் கைது..\nசாதி மறுப்பு திருமணம் செய்து கொண்ட இளைஞர் அடித்துக் கொலை..\nஇணை இயக்குநரை மிரட்டிய தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்க மாநில தலைவர்\nஆந்திராவில் லாரி மீது செம்மர கடத்தல் கார் மோதி விபத்து: 4 பேர் பலி\nராமேஸ்வரம் கோயிலில் நகைகள் எடை குறைந்ததால் 30 குருக்களுக்கு நோட்டீஸ்..\nகைகுழந்தையுடன் தீக்குளித்து பெண் தற்கொலை..\nஅமெரிக்காவில் இன்று அதிபர் தேர்தல்.. அடுத்த அதிபர் யார்\nசொத்துக்காக தங்கையே அக்காவையும், குழந்தையையும் கொன்ற கொடூரம்\nமகளுக்குத் திருமணம் என ரூ.1 கோடி வசூல் மோசடி..\nநெல்லை : புரோட்டா கடை தகராறு... பாஜக பிரமுகர் மீது துப்பாக்கிச் சூடு\nசிறுநீரக மாற்றுக்கு உதவுவதாக மோசடி.. ரூ.60 லட்சம் பறித்தவர் கைது..\nசாதி மறுப்பு திருமணம் செய்து கொண்ட இளைஞர் அடித்துக் கொலை..\nஇணை இயக்குநரை மிரட்டிய தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்க மாநில தலைவர்\nஆந்திராவில் லாரி மீது செம்மர கடத்தல் கார் மோதி விபத்து: 4 பேர் பலி\nராமேஸ்வரம் கோயிலில் நகைகள் எடை குறைந்ததால் 30 குருக்களுக்கு நோட்டீஸ்..\nகைகுழந்தையுடன் தீக்குளித்து பெண் தற்கொலை..\nஅமெரிக்காவில் இன்று அதிபர் தேர்தல்.. அடுத்த அதிபர் யார்\nஇளைஞருடன் கள்ளக்காதல்.. கணவருக்கு தெரிந்ததால் மனைவி தற்கொலை..\nகணவர், குழந்தைகளை தவிக்கவிட்டு போலீஸ்காரர் மகனுடன் சென்ற நர்ஸ்\nமறைந்த துரைக்கண்ணு படத்துக்கு மலர்தூவி அஞ்சலி செலுத்திய முதல்வர்\nகாதலர் வரும்வரை காத்திரு... தாலியை தடுத்த மணமகள்\nஎம்ஜிஆர் படத்தை பாஜக பயன்படுத்துவதாக ப.சிதம்பரம் விமர்சனம்\nரஜினியின் அரசியல் வருகை பற்றி தேர்தல் நேரத்தில் தெரியும்- தியாகராஜன்\nBREAKING : அமைச்சர் துரைக்கண்ணு உடல்நிலை மிகவும் கவலைக்கிடம்\nநாளை வானில் தோன்றும் அரிய நிகழ்வு - நீல நிலவு என்றால் என்ன\nகாதல் ஜோடிக்கு விரித்த வலையில் சிக்கிய கள்ளநோட்டுகள்\nபேஸ்புக் மூலம் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை - மத போதகர் கைது\nபாம்பன் பாலத்தில் கிரேன் மோதி விபத்து\nரஜினி உடல்நலத்தோடு பாதுகாப்பாக இருக்கவேண்டும்’ - திருமாவளவன்\nஅரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5% இடஒதுக்கீடு - அரசாணை வெளியீடு\nஇதயத்தை திருடாதே சீரியலின் ‘தீரா கனா’ பாடல் வீடியோ\nடிசம்பர் வரை பள்ளிகளை திறக்க வாய்ப்பில்லை..\nமாநில அரசுக்கு அதிகாரம் இல்லை.. - மானியக்குழு திட்டவட்டம்..\nமனுதர்மம் தேவையில்லை - பாஜக தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன்..\nவெங்காய விலையில் நிலவும் ஏற்ற இறக்கம்: வியாபாரிகள் அச்சம்..\nஒரு கிலோ வெங்காயம் கொடுத்தால் அசைவ சாப்பாடு.. (வீடியோ)\nசென்னையில் அடுத்த 2 மணிநேரத்துக்கு இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு..\nசென்னையில் முதல்வர் பழனிசாமியுடன் நிதின் கட்கரி சந்திப்பு\nசிறுமிகளிடம் சில்மிஷம்.. இன்ஸ்டா ரோமியோ கைது\nகொரோனாவால் அரசியல் கட்சி தொடங்க முடியவில்லை\nவடகிழக்குப் பருவமழை எப்படி இருக்கும்\nகோழிக்குஞ்சு கொள்முதல் நிறுத்திவைப்பு.. கோழி விலை உயரும் அபாயம்..\nஆன்லைன் ரம்மி விளையாடி பணத்தை இழந்த இளைஞர் தற்கொலை\nதமிழகத்தில் புதிதாக 1,410 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி..\nகுளிர்காலத்தில் ஏற்படும் குதிகால் வெடிப்பு, பாத வறட்சியை தவிர்க டிப்ஸ்\nகருப்பு நிற உடையில் மாஸ் காட்டும் நடிகை அபர்ணதி...அசத்தல் ஃபோட்டோஷூட்.\nவங்கங் கடலில் இன்று புயல் உருவாகிறது..\nமருத்துவ சேவைகள் கழகத்துக்கு தமிழக அரசு அரசாணை..\nபொறியியல் மாணவர்கள் ஆன்லைன் தேர்வுகளி இடையூறு கூடாது - கல்வியாளர்கள்\nதமிழகத்தில் காங்கிரஸ் கட்சி வலிமையாக உள்ளது : ராகுல் காந்தி\nதங்கத்துக்கு நிகராக மணலின் விலை - உயர்நீதிமன்றம் கருத்து\nவண்ணாரப்பேட்டை சிறுமி பாலியல் வழக்கில் சிக்கும் முக்கிய புள்ளிகள்\nதமிழகத்தில் தங்கத்துக்கு நிகராக மணலின் விலை உள்ளது.. சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை கருத்து..\n7.5% இடஒதுக்கீடு மாணவர்களுக்காக சுழல் நிதி உருவாக்க மருத்துவ சேவைகள் கழகத்துக்கு தமிழக அரசு அரசாணை..\nஅரசு அலுவலரின் வாகனத்தை எட்டி உதைத்த பாஜகவினர்... ராமநாதபுரத்தில் பரபரப்பு\nசெம்மஞ்சேரியில் மழைநீர் தேங்குவதை தடுக்க ரூ.583 கோடியில் திட்டம் - முதல்வர் பழனிசாமி அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141542358.71/wet/CC-MAIN-20201201013119-20201201043119-00684.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/astrology/news/navarathiri-2020-vijayadashami-horoscope-predictions-12-zodiac-signs-401384.html?utm_medium=Desktop&utm_source=FB-TA&utm_campaign=Left_Include", "date_download": "2020-12-01T03:41:44Z", "digest": "sha1:3LB3KRQ53QG5GKH4TOGMJ3ALRABFKZ3V", "length": 28262, "nlines": 228, "source_domain": "tamil.oneindia.com", "title": "வெற்றி தரும் விஜயதசமி - எந்த ராசிக்காரர்கள் என்ன தொழில் தொடங்கினால் வெற்றி கிடைக்கும் | Navarathiri 2020: Vijayadashami Horoscope Predictions 12 Zodiac Signs - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ரஜினிகாந்த் கோவிட் 19 தடுப்பு மருந்து சபரிமலை குருப்பெயர்ச்சி பிக் பாஸ் தமிழ் 4\nதமிழகத்தில் 1,410 பேருக்கு கொரோனா பாதிப்பு\nடிசம்பர் மாத சந்திராஷ்டம நாட்கள் : எந்த ராசிக்காரர்கள் எந்த நாளில் கவனமா இருக்கணும் தெரியுமா\nடெல்லியில் உறைய வைக்கும் கடுங்குளிர்..தொடரும் விவசாயிகள் கிளர்ச்சி- இன்று மத்திய அரசு பேச்சுவார்த்தை\nவன்னியர்களுக்கு 20% இடஒதுக்கீடு கோரி இன்று முதல் போராட்டம்- சென்னையில் 100 பாமக நிர்வாகிகள் கைது\nபுரேவி புயல்: தென் தமிழக ஆறுகளில் வெள்ளப் பெருக்கு அபாயம்- கரைகள், அணைகளை கண்காணிக்க அறிவுறுத்தல்\nஜம்மு காஷ்மீர் மாவட்ட வளர்ச்சி கவுன்சில் தேர்தல்: 2-ம் கட்ட வாக்குப் பதிவு தொடங்கியது\nபெரும் எதிர்பார்ப்புடன் ஹைதராபாத் மாநகராட்சி தேர்தல்.. காலை 7 மணிக்கு தொடங்கியது வாக்கு பதிவு\nவிஜயதசமி உற்சாக கொண்டாட்டம்: கோவில்களில் குழந்தைகளுக்கு வித்யாரம்பம் கோலாகலம்\nகல்வி, தொழில் வியாபாரம் செழிக்கச் செய்யும் சரஸ்வதி பூஜை ஆயுதபூஜை வழிபாடு - பூஜைக்கு நல்ல நேரம்\nவசந்த பஞ்சமி 2020: கல்வி செல்வமும் பொருட் செல்வமும் தரும் வசந்த பஞ்சமி\nஆபாச போட்டோக்களை வைத்து விஜயதசமி பூஜை.. அடங்காத ‘முரட்டுகுத்து’ டைரக்டர்..\nபிக்பாஸ் வீட்டில் விஜயதசமி கலகலப்புக்கு இடையே சலசலப்பை ஏற்படுத்திய அனிதா\nஆயுதபூஜை, விஜயதசமி: வெற்றி மேல் வெற்றி பெற்று வாழ ஆளுநர், முதல்வர் வாழ்த்து\nMovies அடுத்த மாதம் தொடங்குகிறது.. விக்னேஷ் சிவனின் காத்து வாக்குல ரெண்டு காதல் ஷூட்டிங்\nAutomobiles உங்க வாகனங்களை இப்பவே பாதுகாத்துக்கோங்க வருகிறது புதிய விதி... இந்த சான்று இல்லைனா ஆர்சி ரத்தாகிவிடும்..\nLifestyle இந்த 3 ராசிக்காரர்களும் இன்று கொஞ்சம் சிக்கனமாக செலவு செய்வது நல்லது…\nSports ஐஎஸ்எல் 2020: இக்கட்டான நிலையில் கோவா.. அடித்து வெளுத்த நார்த்-ஈஸ்ட்.. கடைசியில் ஆட்டம் டிரா\nFinance லட்சுமி விலாஸ் வங்கி ஊழியர்களும், வாடிக்கையாளர்களும் மகிழ்ச்சி.. DBS புதிய அறிவிப்பு..\nEducation கல்லூரிகள் டிச.,7 முதல் தொடங்கப்படும்\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nவெற்றி தரும் விஜயதசமி - எந்த ராசிக்காரர்கள் என்ன தொழில் தொடங்கினால் வெற்றி கிடைக்கும்\nசென்னை: எத்தன�� நாளைக்குத்தான் வேலை செய்து சம்பளம் வாங்குவது சொந்த தொழில் தொடங்கலாம் என்ற ஆசை அனைவருக்கும் இருக்கும். விஜயதசமி நாளான இன்று புதிதாக கற்கவும், தொழில் தொடங்கவும் நல்ல நாள். இந்த நாளில் எந்த ராசிக்காரர்கள் என்ன தொழில் தொடங்கலாம் என்று பார்க்கலாம்.\nபடித்து முடித்து விட்டு வேலைக்கு போய் சம்பாதிக்க வேண்டும் என்று பலரும் நினைப்பார்கள். தொழில் தொடங்கி முதலாளி ஆக வேண்டும் என்று ஒரு சிலர் மட்டுமே நினைப்பார்கள். லக்னத்திற்கு பத்தாம் இடம் தான் தொழில் ஸ்தானம் என்று அழைக்கப்படுகின்றது. இந்த பத்தாம் இடம் வலிமை பெற்றதாக அமைய வேண்டும். எந்த ராசி பத்தாம் இடமாக அமைகின்றதோ அந்த ராசிக்கு இந்தந்த தொழில் அமையும் என்று பொதுவான விதி உள்ளது.\nஒருவரின் லக்னத்திற்கு சூரியன் பத்தாம் வீட்டில் நின்றால் வேந்தனாய், தனவானாய் இருப்பார். சந்திரன் நின்றால் புத்திமான், சூரனாய் எடுத்த காரியம் முடிப்பார். செவ்வாய் நின்றால் பூமியை ஆளுவார், சகல காரியசித்தி கிடைக்கும். புதன் நின்றால் சிற்ப வித்தை அறிந்தவர், கலைகள் பல அறிந்தவர், குரு நின்றால் செல்வமுடையவன். ராஜசேவை செய்வார். சுக்கிரன் நின்றால் சூரராய் இருப்பார். சனி நின்றால் தனம் தேடுவதில் சமர்த்தன். ராகு நின்றால் நடன சங்கீதங்களில் ஆர்வமுடையவன். கேது நின்றால் உற்சாகமானவர். விஜயதசமி தினமான இன்று கோச்சாரப்படி கிரகங்கள் அமர்வினைப் பொருத்து என்ன தொழில் தொடங்கலாம் என்று பார்க்கலாம்.\nவிஜய தசமியை தசரா, தசைன், தசஹரா, தசேரா என பல்வேறு பெயர்களில் நாடு முழுவதும் கொண்டாடப்படுகின்றது. அம்பிகையின் வெற்றியை விஜய தசமி என்றும், ராமனின் வெற்றியை தசரா விழாவாகவும் கோலாகலமாக கொண்டாடப்படுகின்றது.\nராமபிரான் நவராத்திரி விரதத்தை கடைபிடித்த பிறகுதான் அவருக்குச் சீதை இருக்குமிடம் தெரிந்தது என்று தேவி\nபாகவதம் சொல்கிறது. ஸ்ரீராமர், விஷ்ணு, விசுவாமித்திரர், காளிதாசர், அபிராமி பட்டர், பிரம்மா, வனவாசத்தில் பாண்டவர்கள் ஆகியோர்\nநவராத்திரி பூஜைகள் செய்து அம்பிகையின் அருளுக்குப் பாத்திரமானார்கள் என்று புராணங்கள் சொல்கின்றன.\nசெவ்வாயை ஆட்சி நாதனாகக் கொண்ட மேஷம் ராசிக்காரர்களே. நீங்கள் கல்வி தொடர்புடைய தொழில் தொடங்கலாம். ஆடம்பர பொருட்களை விற்கும் தொழில் நகைக்கடை, ஜவுளிக்கடை தொடங்கலாம். செவ்வாய்கிழமை விரதம் இருந்து முருகனை வணங்கலாம் நன்மைகள் நடக்கும். நிகழப்போகும் குரு பெயர்ச்சி அற்புத பலன்களைத் தரப்போகிறது. தொழில் ஸ்தானத்தில் அமரப்போகும் குரு சனி கூட்டணியால் எந்த தொழில் தொடங்கினாலும் வெற்றி நிச்சயம்.\nகாதல் நாயகன் சுக்கிரனை ராசி அதிபதியாகக் கொண்ட ரிஷபம் ராசிக்காரர்களே. ஃபேஷன் டிசைனிங் தொழில் தொடங்கி செய்ய ஏற்றது. சனிக்கிழமை விரதம் இருந்து சனிபகவானுக்கு நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வழிபடலாம். இந்த கால கட்டத்தில் கல்வி சார்ந்த தொழில் தொடங்கலாம். இந்த நேரத்தில் கடன் வாங்க வேண்டாம். வெற்றி கிடைக்க குரு பெயர்ச்சி வரை பொறுமை காக்கவும்.\nபுத்தி நாயகன் புதனை ராசி நாதனாகக் கொண்ட மிதுனம் ராசிக்காரர்களே, இந்த கால கட்டத்தில் சுய தொடங்க வேண்டும் என்று நினைப்பவர்கள் மீடியா சார்ந்த தொழில் தொடங்கலாம். ஆன்லைனில் யுடுயூப் சேனல்கள் ஆரம்பிக்கலாம். புத்தக கடைகள் ஆரம்பிக்கலாம். புதன்கிழமைகளில் பெருமாளை தரிசனம் செய்ய நன்மைகள் நடக்கும். குரு பார்வையினால் குடும்பத்தில் குதூகலம் கூடும்.\nமனோகாரகன் சந்திரனை ராசி நாதனாகக் கொண்ட கடகம் ராசிக்காரர்களே உங்களுக்கு அதி அற்புதமான காலம் நீங்க என்ன தொழில் தொடங்கினாலும் ஜெயிக்கும். சுய தொழில் தொடங்க நினைப்பவர்கள் பேன்சி ஸ்டோர் வைக்கலாம். ஜவுளி கடை, பியூட்டி பார்லர் ஆரம்பிக்கலாம். திங்கட்கிழமைகளில் விரதமிருந்து சிவபெருமானை வணங்குங்கள். குரு பெயர்ச்சியும் உங்களுக்கு குதூகலம் தரக்கூடியதாகவே இருக்கிறது.\nதந்தை காரகன் சூரியனை ராசி நாதனாகக் கொண்ட சிம்மம் ராசிக்காரர்களே நீங்கள் ரியல் எஸ்டேட் தொழில் தொடங்க நன்மைகள் நடக்கும். சகோதர சகோதரிகளிடன் கூட்டாக இணைந்து தொழில் தொடங்கலாம். ஞாயிறு கிழமைகளில் சூரியனை வணங்கி கோதுமை தானம் செய்யலாம் நல்லது நடக்கும்.\nசுக்கிரனை ராசி நாதனாகக் கொண்ட துலாம் ராசிக்காரர்களே உங்களின் தன்னம்பிக்கை தைரியம் அதிகரிக்கும். அனுபவம் இருக்கும் தொழில் துறைகளில் முதலீடு செய்து தொழில் தொடங்குவது நல்லது ரியல் எஸ்டேட் தொழில் செய்யலாம். புதன்கிழமை பெருமாள் கோவிலுக்கு சென்று வணங்க நன்மைகள் நடக்கும்.\nசுக்கிரனை ராசி நாதனாகக் கொண்ட துலாம் ராசிக்காரர்களே தங்க நகைகள் வாங்க இது நல்ல நேரம். நகைகளில் முதலீடு செய்ய ஏற்ற நேரம். இரும்பு தொடர்பான தொழில்களை தொடங்கலாம். வெள்ளிக்கிழமை விரதம் இருந்து அன்னை மகாலட்சுமியை வணங்கலாம்.\nசெவ்வாயை ராசி நாதனாகக் கொண்ட விருச்சிக ராசிக்காரர்களே இந்த வாரம் உங்க ராசிக்கு லாப ஸ்தானத்தில் சூரியன், செவ்வாய் விரைய ஸ்தானத்தில் புதன், சுக்கிரன், ஜென்ம ராசியில் குரு இரண்டாம் வீட்டில் சனி கேது என கிரகங்கள் சஞ்சரிக்கின்றன. உங்க தொழில் ஸ்தான அதிபதி ராசி நாதன் செவ்வாயுடன் இணைந்து சஞ்சரிக்கும் இந்த கால கட்டத்தில் பூமி, நிலம் வாங்குங்கள். சூப்பர் மார்க்கெட் தொடங்கலாம். மளிகைக்கடை ஆரம்பிக்கலாம். செவ்வாய்கிழமைகளில் வைத்தீஸ்வரன் கோவில் சென்று செவ்வாய் பகவானை வணங்கி வரலாம். பழனி சென்று முருகனை வணங்கலாம்.\nகுருவை ராசி நாதனாகக் கொண்ட தனுசு ராசிக்காரர்களே. குரு ஜென்ம ராசியில் இருந்து குரு இரண்டாம் வீட்டிற்கு நகரப்போகிறார். நல்ல காலம் தொடங்கப்போகிறது ஏழரை சனி காலம் என்பதால் நிதானம் தேவை. விரைய செலவுகள் அதிகம் ஏற்படும் காலம். சித்தர்களை வணங்குங்கள் நல்லது நடக்கும்.\nசனி பகவானை ராசி நாதனாகக் கொண்ட மகரம் ராசிக்காரர்களே. சுப விரைய செலவுகளைக் கட்டுப்படுத்த முடியாமல் தற்போது திண்டாடிக்கொண்டிருக்கிறீர்கள். இது தொடங்க சரியான காலமல்ல புதிய முதலீடுகளைத் தவிர்ப்பது நல்லது. திட்டமிட்டுச் செயல்படுங்கள் நல்லது நடக்கும். வெள்ளிக்கிழமை சிவ வழிபாடு நன்மையை கொடுக்கும்.\nநவ கிரகங்களின் சஞ்சாரத்தின் படி பார்த்தால் புதிய தொழில் தொடங்க வேண்டாம் இருக்கும் தொழிலை விரிவு படுத்துங்கள் லாபம் அதிகம் கிடைக்கும். ஏற்றுமதி இறக்குமதி தொழில் அற்புதமாக உள்ளது. சனிக்கிழமைகளில் பெருமாளை வழிபடுங்கள் நன்மைகள் நடக்கும்.\nகுரு பகவானை ராசி நாதனாகக் கொண்ட மீனம் ராசிக்காரர்களே புதிய கடன் வாங்க வேண்டாம் உங்களிடம் உள்ள சேமிப்பை வைத்து தொழில் தொடங்குங்கள். நீங்கள் தொடங்கும் தொழில் உங்களுக்கு வெற்றியை தேடித்தரும் உங்க ராசி அதிபதி குருபகவானை வியாழக்கிழமை வணங்குங்கள் நல்லதே நடக்கும். தொழில் வியாபாரம் லாபம் வெற்றியை தரும்.\n தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nவிஜயதசமியில் வித்யாரம்பம் - அரிசியில் அ எழுதி கல்வியை ஆரம்பித்த குழந்தைகள்\nவெற்றி தரும் விஜயதசமி திருநாள் - எந்த ராசிக்காரர்கள் என்ன தொழில் செய்யலாம்\nசரஸ்வதி பூஜை: கணவன் மனைவி ஒற்றுமை சொல்லும் பிரம்மா சரஸ்வதி\nசரஸ்வதி பூஜை: இந்த மந்திரங்களை சொல்லி பூஜை செய்யுங்க - கல்வி அருள் தேடி வரும்\nவிஜயதசமி வித்யாரம்பம் - கூத்தனூர் சரஸ்வதி கோவிலில் குவிந்த மக்கள்\nவிஜயதசமி ஆர்எஸ்எஸ் ஊர்வலம் - மதுரையில் 8ஆம் தேதி செல்லூர் ராஜூ தொடக்கி வைக்கிறார்\nமைசூரில் பிரமாண்டமாக நடந்த தசரா விழா.. குலசையில் இன்று இரவு மகிஷாசுர சம்ஹாரம்.. குவியும் பக்தர்கள்\nநெல்லில் \"அ\" எழுதிய குட்டீஸ்... விஜயதசமி விழா கொண்டாட்டம்\nநலங்களும் வளங்களும் பெருகி வெற்றி தரும் விஜயதசமி...\nவெற்றி மேல் வெற்றி பெற வேண்டும்: ஆயுதபூஜை, விஜயதசமிக்கு ஜெ., வாழ்த்து\nஅம்மாவே ஜெயில்ல இருக்காங்க… கோயம்பேடு சந்தையில் மந்தமான ஆயுத பூஜை விற்பனை\nசக்தி தரும் திருவிழாக்கள்… ஆயுதபூஜை, விஜயதசமி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141542358.71/wet/CC-MAIN-20201201013119-20201201043119-00684.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/eid-e-milad-un-nabi-2020-tamilnadu-leaders-including-cm-and-mk-stalin-wishes-401741.html?utm_medium=Desktop&utm_source=FB-TA&utm_campaign=Left_Include", "date_download": "2020-12-01T03:33:51Z", "digest": "sha1:UKSMKYV4MPNHX74DFOBFWATIYSDQ7VV2", "length": 18616, "nlines": 205, "source_domain": "tamil.oneindia.com", "title": "மிலாது நபி திருநாள்.. முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து | Eid-e-Milad-un-Nabi 2020: Tamilnadu leaders including CM and MK Stalin wishes - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ரஜினிகாந்த் கோவிட் 19 தடுப்பு மருந்து சபரிமலை குருப்பெயர்ச்சி பிக் பாஸ் தமிழ் 4\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nஅரசியலுக்கு வராவிட்டால் ரஜினியின் வாழ்வு அஸ்தமனமாகும்.. சகாயத்தை நிறுத்தினால் 51% வாக்கு.. சாமியார்\n\"ஜெகஜால\" மோகனா.. அம்மாசையை கொன்றது எப்படி.. தம்பதியருக்கு இரட்டை ஆயுள்.. கோவை கோர்ட் அதிரடி\nசென்னையில் உளவுத் துறை அதிகாரியின் மனைவி தற்கொலை ஏன்.. பரபரப்பு புகாரை அளித்த பெண்ணின் பெற்றோர்\n20% இடஒதுக்கீடு போராட்டம்- போலீஸ் தடுத்து நிறுத்தம்- சென்னை பெருங்களத்தூரில் பாமகவினர் சாலை மறியல்\nவைகுண்ட ஏகாதசி, ஆருத்ரா தரிசனம்... டிசம்பர் மாதத்தில் என்னென்ன விசேஷம்\nடிசம்பர் மாத சந்திராஷ்டம நாட்கள் : எந்த ராசிக்காரர்கள் எந்த நாளில் கவனமா இருக்கணும் தெரியுமா\n20% இடஒதுக்கீடு போராட்டம்- போலீஸ் தடுத்து நிறுத்தம்- சென்னை பெருங்களத்தூரில் பாமகவினர் சாலை மறியல்\nவன்னியர்களுக்கு 20% இடஒதுக்கீடு கோரி இன்று முதல் போராட்டம்- சென்னையில் 100 பாமக நிர்வாகிகள் கைது\nபுரேவி புயல்: தென் தமிழக ஆறுகளில் வெள்ளப் பெருக்கு அபாயம்- கரைகள், அணைகளை கண்காணிக்க அறிவுறுத்தல்\nவங்க கடலில் 24 மணிநேரத்தில் உருவாகிறது புரேவி புயல்- தென் தமிழகத்தில் அதீத கனமழை எச்சரிக்கை\nநேற்று ரஜினிகாந்த்.. இன்று கமல்ஹாசன் பிரஸ்மீட்... என்ன சொல்வாரோ 'நம்மவர்'\nBurevi Cyclone Live Updates:வங்கக் கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் - இன்று புரேவி புயலாகிறது\nMovies இரவு விருந்துக்கு அழைத்தார் அமைச்சர்.. வித்யா பாலன் மறுத்ததால் ஷூட்டிங்கிற்கு அனுமதி மறுப்பு\nAutomobiles இந்த 2020 டிசம்பரில் விற்பனைக்கு வர இருக்கும் கார்கள் இவைதான்\nLifestyle இந்த 3 ராசிக்காரர்களும் இன்று கொஞ்சம் சிக்கனமாக செலவு செய்வது நல்லது…\nSports ஐஎஸ்எல் 2020: இக்கட்டான நிலையில் கோவா.. அடித்து வெளுத்த நார்த்-ஈஸ்ட்.. கடைசியில் ஆட்டம் டிரா\nFinance லட்சுமி விலாஸ் வங்கி ஊழியர்களும், வாடிக்கையாளர்களும் மகிழ்ச்சி.. DBS புதிய அறிவிப்பு..\nEducation கல்லூரிகள் டிச.,7 முதல் தொடங்கப்படும்\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமிலாது நபி திருநாள்.. முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து\nசென்னை: இன்று மிலாதுநபி திருநாளையொட்டி முதல்வர் எடப்பாடி பழனிசாமி, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.\nமுதல்வர் வாழ்த்துச் செய்தியில் கூறியுள்ளதாவது: இறைத்தூதர் நபிகள் நாயகம் பிறந்ததினமான மிலாது நபி திருநாளை மகிழ்ச்சியுடன் கொண்டாடும் இஸ்லாமிய பெருமக்கள் அனைவருக்கும் எனது இதயம் கனிந்த நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கிறேன்.\nஜெயலலிதா வழியில் செயல்படும் தமிழக அரசு, இஸ்லாமிய பெருமக்களின் நலனை கருத்தில் கொண்டு, புனித ரமலான் மாதத்தில் நோன்பு கஞ்சி தயாரிக்க 2,895 பள்ளிவாசல்களுக்கு விலையில்லா அரிசி வழங்கியது, இஸ்லாமிய பெருமக்கள் புனித ஹஜ் பயணம் மேற்கொள்வ��ற்காக ஆண்டுதோறும் ரூ.6 கோடி நிதி ஒதுக்கீடு செய்தது போன்ற பல்வேறு நலத்திட்டங்களை சீரிய முறையில் செயல்படுத்தி வருகிறது.\nஇந்த இனிய நாளில், உலகில் அன்பும், அமைதியும், சமாதானமும், சகோதரத்துவமும் தவழட்டும் என்று வாழ்த்துகிறேன் என்று கூறியுள்ளார்.\nதுணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்: மனிதநேயம் தழைக்க நல்வழி காட்டிய நபிகள் நாயகம் அவதரித்த திருநாளை மகிழ்வோடு கொண்டாடும் இஸ்லாமிய பெருமக்களுக்கு எனது உளம்கனிந்த மிலாதுநபி நல்வாழ்த்துகளை அன்போடு தெரிவித்துக்கொள்கிறேன்.\nதி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின்: அண்ணல் நபிகளாரின் அர்த்தமுள்ள போதனைகளும், அற்புதமான அறிவுரைகளும் ஒவ்வொருவர் வாழ்விலும் அன்றாடம் கடைப்பிடிக்க வேண்டிய அரிய கருவூலங்கள். அண்ணல் நபிகளாரின் வழிகாட்டுதலை முழுமையாக கடைப்பிடித்து வாழும் இஸ்லாமிய சமுதாயத்தின்பால் எப்போதும் தி.மு.க.வுக்கு இருக்கும் உள்ளார்ந்த பாச உணர்வுடன், இஸ்லாமிய சமுதாயப் பெருமக்களுக்கு எனது மனமார்ந்த மிலாதுநபி திருநாள் நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு கூறியுள்ளார்.\nஇதேபோல் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ், ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் உள்பட கட்சி தலைவர்களும் வாழ்த்து தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளனர்.\n தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nரஜினிதான் முடிவெடுக்கணும்.. வந்தால் போராளியாக வரணும்.. தன்னம்பிக்கையுடன் வரணும்.. அவர் வருவாரா\nஅரசியல் பிரவேசம் குறித்து தெளிவான முடிவுக்கு வந்த ரஜினி.. இன்று அறிக்கை ரிலீஸ்.. இன்று அறிக்கை ரிலீஸ்\n2020-இன் 5ஆவது புயல் எது தெரியுமா.. புரேவி எப்படிப்பட்ட பாதிப்பை ஏற்படுத்தும்.. புரேவி எப்படிப்பட்ட பாதிப்பை ஏற்படுத்தும்\nஓய்வு பெற்ற நீதிபதி கர்ணனை ஏன் இதுவரை கைது செய்யவில்லை.. ஹைகோர்ட் கண்டனம்\nஎழுத்துக்களே இல்லாத சமஸ்கிருதத்தில் எதற்கு செய்தி ஒளிபரப்பு - வேல்முருகன் கண்டனம்\nநாணய சேகரிப்பில் உலக சாதனை படைத்து சென்னை சிறுவர்கள் அசத்தல்\nகொரோனா பாதிப்பை விட டிஸ்சார்ஜ் எண்ணிக்கை அதிகம்.. சென்னையின் பாசிட்டிவ் ஸ்டேட்டஸ்\nதமிழகத்தில் நாளுக்கு நாள் குறையும் கொரோனா.. இன்னும் கொஞ்ச நாள்தான்.. அப்பறம் நம்ம இஷ்டம்தான்\nமாஸ்க்கை கழட்டி விட்டு.. இட���ப்பில் கை வைத்து.. ஜம்முன்னு நின்ற ரஜினி.. சொக்கி விழுந்த ரசிகர்கள்\nசென்னை பள்ளிக்கரணை, வேளச்சேரி பகுதிகளில் மழை நீர்.. சூப்பர் திட்டத்தை அறிவித்த முதல்வர்\nஅநாகரீக கொலை மிரட்டல் பதிவுகள் இதயத்தை நொறுக்குகிறது - வெதர்மேன் பிரதீப் ஜான்\nஜெகத்ரட்சகனை கைது செய்யக் கூடாது.. ஜனவரி 5ம் தேதி வரை தடை நீடிப்பு.. ஹைகோர்ட் உத்தரவு\nஆஹா.. இன்னிக்கு ரஜினி.. நாளைக்கு கமல்.. முக்கிய முடிவு அறிவிப்பா.. என்னாவா இருக்கும்.. ஒரே பரபரப்பு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nmiladi nabi edappadi palaniswami mk stalin islam மிலாது நபி இஸ்லாம் எடப்பாடி பழனிச்சாமி முக ஸ்டாலின்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141542358.71/wet/CC-MAIN-20201201013119-20201201043119-00684.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/international/gunshot-in-america-s-wisconsin-mall-led-to-injure-8-people-403689.html?utm_source=/rss/tamil-news-fb.xml&utm_medium=104.123.68.214&utm_campaign=client-rss", "date_download": "2020-12-01T03:23:39Z", "digest": "sha1:2I255AW42XG7EPAGQUIF4IVAKPCY6UNV", "length": 15612, "nlines": 203, "source_domain": "tamil.oneindia.com", "title": "அமெரிக்காவில் விஸ்கான்சினில் துப்பாக்கிச் சூடு.. 8 பேர் காயம் | Gunshot in America's Wisconsin mall led to injure 8 people - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ரஜினிகாந்த் கோவிட் 19 தடுப்பு மருந்து சபரிமலை குருப்பெயர்ச்சி பிக் பாஸ் தமிழ் 4\nதமிழகத்தில் 1,410 பேருக்கு கொரோனா பாதிப்பு\n\"ஜெகஜால\" மோகனா.. அம்மாசையை கொன்றது எப்படி.. தம்பதியருக்கு இரட்டை ஆயுள்.. கோவை கோர்ட் அதிரடி\nசென்னையில் உளவுத் துறை அதிகாரியின் மனைவி தற்கொலை ஏன்.. பரபரப்பு புகாரை அளித்த பெண்ணின் பெற்றோர்\n20% இடஒதுக்கீடு போராட்டம்- போலீஸ் தடுத்து நிறுத்தம்- சென்னை பெருங்களத்தூரில் பாமகவினர் சாலை மறியல்\nவைகுண்ட ஏகாதசி, ஆருத்ரா தரிசனம்... டிசம்பர் மாதத்தில் என்னென்ன விசேஷம்\nடிசம்பர் மாத சந்திராஷ்டம நாட்கள் : எந்த ராசிக்காரர்கள் எந்த நாளில் கவனமா இருக்கணும் தெரியுமா\nடெல்லியில் உறைய வைக்கும் கடுங்குளிர்..தொடரும் விவசாயிகள் கிளர்ச்சி- இன்று மத்திய அரசு பேச்சுவார்த்தை\nஅமெரிக்காவின் மாடர்னா தடுப்பூசி 100 சதவீதம் பலன் தருகிறது.. ஆய்வில் தகவல்\nஹாலோவீன் டே : பேய் பிசாசுகளை விரட்ட அமெரிக்கர்கள் கொண்டாடும் திருவிழா\nபாலைவனத்தின் நடுவே மர்ம உலோகத் தூண் திடீர் மாயம்.. ஒருவேளை வச்சதும், எடுத்ததும் அவர்கள்தானோ\nசர்வதேச உறவு இருக்கட்டும்.. அமெரிக்க உள்நாட்டு பிரச்சனையை முதலில் தீர்ப்போம்.. கமலா ஹாரிஸ் பளீர்\nஅமெரிக்கா: கலிபோர்னியாவில் சான் ஜோஸ் சர்ச்சில் கத்திக்குத்து - 2 பேர் பலி\n\\\"வார் கேம்\\\".. சீறிப்பாய்ந்த போர் ஜெட்கள்.. அரபிக்கடலில் இந்தியா, அமெரிக்காவின் மாஸ் மலபார் பயிற்சி\nMovies இரவு விருந்துக்கு அழைத்தார் அமைச்சர்.. வித்யா பாலன் மறுத்ததால் ஷூட்டிங்கிற்கு அனுமதி மறுப்பு\nAutomobiles இந்த 2020 டிசம்பரில் விற்பனைக்கு வர இருக்கும் கார்கள் இவைதான்\nLifestyle இந்த 3 ராசிக்காரர்களும் இன்று கொஞ்சம் சிக்கனமாக செலவு செய்வது நல்லது…\nSports ஐஎஸ்எல் 2020: இக்கட்டான நிலையில் கோவா.. அடித்து வெளுத்த நார்த்-ஈஸ்ட்.. கடைசியில் ஆட்டம் டிரா\nFinance லட்சுமி விலாஸ் வங்கி ஊழியர்களும், வாடிக்கையாளர்களும் மகிழ்ச்சி.. DBS புதிய அறிவிப்பு..\nEducation கல்லூரிகள் டிச.,7 முதல் தொடங்கப்படும்\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஅமெரிக்காவில் விஸ்கான்சினில் துப்பாக்கிச் சூடு.. 8 பேர் காயம்\nவாவட்டோசா: அமெரிக்காவின் விஸ்கான்சின் மாகாணத்தில் ஒரு ஷாப்பிங் மாலில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. இதில் 8 பேர் காயமடைந்தனர்.\nவிஸ்கான்சினில் உள்ள புறநகர் பகுதியில் மேஃபேர் மால் உள்ளது. இந்த மாலில் நேற்று மதியம் 2.50 மணிக்கு நுழைந்த மர்ம நபர் ஒருவர் துப்பாக்கியால் சுடத் தொடங்கினார்.\nஇதனால் மக்கள் நாலாப்புறமும் சிதறி ஓடினர். சுமார் 3 மணி நேரம் நடந்த இந்த துப்பாக்கிச் சூட்டில் 8 பேர் காயமடைந்தனர். இதுகுறித்து போலீஸார் கூறுகையில் அந்த மர்ம நபருக்கு 20 முதல் 30 வயது இருக்கும்.\nஅவர் வெள்ளை நிறத்தைச் சேர்ந்த அமெரிக்கர். தொடர்ந்து விசாரணை நடத்தப்படுகிறது என்றனர். இந்த மால் அடுத்த அறிவிக்கை வரும் வரை மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 8 முதல் 12 குண்டுகள் வெடித்த சப்தம் கேட்டதாக மாலில் இருந்தவர்கள் தெரிவித்தனர்.\nமேலும் துப்பாக்கிச் சூடு அருகிலேயே நடந்த போதிலும் அதை சுட்டவர் யார் என தெரியவில்லை. துப்பாக்கி சூடு சப்தம் கேட்டவுடன் நாங்கள் கீழ்தளத்திற்கு சென்று விட்டோம் என தெரிவித்தனர்.\n தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nகனமழை.. லைவ் ரிலேயில் உடைந்த பாலம்.. செய்தியாளர் கண் முன்னே நடந்த திகில் சம்பவம்\nவிடாத பிடிவாதம்.. தொடர்ந்து இடையூறு.. பிடனை ஆட்சியமைக்க விடாமல் தடுத்து.. டிரம்ப்பின் அட்டகாசம்..\nடிரம்பின் மூட்டை முடிச்சுகளை கட்டவைத்த பிடன்.. அடுத்து அமெரிக்க வாழ் தமிழர்களின் எதிர்பார்ப்பு என்ன\n13 வயது சிறுவனை.. \\\"வற்புறுத்தி\\\".. அதிர வைத்த 19 வயது பெண்.. வைரலான வீடியோ.. குவியும் கண்டனங்கள்\nஅமெரிக்க தேர்தல்.. டிரெண்டான பன்னீர் டிக்கா.. மொட்டதலைக்கும் முழங்காலுக்கும் என்னய்யா சம்பந்தம்\nஅமெரிக்க தேர்தல் 2020: வெற்றியை தீர்மானிக்கும் முக்கிய பகுதிகள் எவை தெரியுமா\nஅமெரிக்க அதிபர் தேர்தலுக்கு ஆகும் செலவு எவ்வளவு தெரியுமா\nபேஸ்புக் பதிவு சர்ச்சை எதிரொலி.. இயக்குநர் பதவியிலிருந்து விலகினார் அங்கி தாஸ்\n\\\"ஏ அமெரிக்க ஏகாதிபத்தியமே\\\".. அதெல்லாம் அறுதப் பழசுங்க.. இப்ப நாம ரெண்டு பேரும் நல்ல \\\"ப்ரோ\\\"\nஅமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிட வேண்டுமா.. இந்த தகுதிகள் இருந்தால் போதும்\nஅமெரிக்கா அதிபர் தேர்தல் எப்போது வாக்குப்பதிவு நேரம் என்ன.. சுவாரஸ்ய தகவல்கள் இதோ\nஎன்ன தைரியம்.. தைவானுக்கா ஆயுதம் தர்றீங்க.. லாக்கீட்மார்ட்டின் நிறுவனத்திற்கு தடை விதிக்கிறது சீனா\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141542358.71/wet/CC-MAIN-20201201013119-20201201043119-00684.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://viduthalai.page/article/%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF-%27%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%88%27---%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%82%E0%AE%9F-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81/EKQZzo.html", "date_download": "2020-12-01T01:55:09Z", "digest": "sha1:2LMUSYHU6EZYIGVNK2ZJKFXFPZYSEJHG", "length": 5343, "nlines": 40, "source_domain": "viduthalai.page", "title": "வீரமணி 'வாயை' - யாராலும் மூட முடியாது - Viduthalai", "raw_content": "\nALL ஆசிரியர் அறிக்கை வாழ்வியல் சிந்தனைகள் - கி.வீரமணி கழகம் அரசியல் தமிழகம் தலையங்கம் இந்தியா உலகம் கரோனா மற்றவை\nவீரமணி 'வாயை' - யாராலும் மூட முடியாது\nகேள்வி: திராவிட கழகத் தலைவர் கி. வீரமணியின் பலம் எது, பலவீனம் எது\nபதில்: ஸ்டாலின் அவரை ஆதரிப்பது வீரமணியின் பலம், தேர்தலுக்கு முன் அவர் வாய்க்கு ஸ்டாலின் பூட்டும் போடுவது வீரமணியின் பலவீனம்.\n- 'துக்ளக்' 11.11.2020 பக்கம் 14\nதிராவிட கழகத் தலைவர் அல்ல வீரமணி - திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் வீரமணி. முதலில் எதையும் ஒழுங்காகக் கூறத் தெரிந்து கொள்ளட்டும்\nதிராவிடர் கழகத்திற்கும், திமுகவுக்கு��் புத்தி சொல்ல இவர் யார் என்று தெரியவில்லை - எந்தப் பார்ப்பனருக்கும் அந்த உரிமை இல்லை. திராவிட இயக்கம் முகிழ்த்ததே இந்த ஆரிய வருணாசிரம பூணூல் சனாதனக் கோத்திரங்களை எதிர்த்தே\nதி.க.வும் - தி.மு.க.வும் இரட்டைக் குழல் துப்பாக்கி என்று தி.மு.க.வின் நிறுவனர் அறிஞர் அண்ணா அவர்கள் கூறியதும் - ஆட்சிக் கட்டிலில் அமர்ந்தபோது, இந்த ஆட்சியே தந்தை பெரியாருக்குக் காணிக்கை என்று சொன்னது எல்லாம் 'துக்ளக்' கும்பலுக்கு 'வசதியாக' 'சாமர்த்தியமாக' ம(¬)றந்து போய் விட்டதா\nபா.ஜ.க. என்னும் பார்ப்பனீய கட்சியைத் தவிர, தந்தை பெரியார், வீரமணி திராவிடர் கழகம் பக்கம்தான் தமிழ்நாடே இருக்கிறது.\n'தி.க. தலைவர் வீரமணியோடு நெருக்கம் வேண்டாம் - விலகி நில்லுங்கள் என்ற 'திமுக தலைவர் தளபதிக்கு குருமூர்த்தி எத்தனை முறை எழுதியிருப்பார் என்ற 'திமுக தலைவர் தளபதிக்கு குருமூர்த்தி எத்தனை முறை எழுதியிருப்பார் \"திமுக வின் பயணத்தை முடிவு செய்வது பெரியார் திடல்தான்\" என்று திமுக தலைவர் தளபதி மு.க. ஸ்டாலின் திட்டவட்டமாக அறிவித்த பிறகு - வெட்கம் கெட்ட மூளிகள் விவஸ்தை இல்லாமல் எழுதுவது வெட்கக் கேடே\nபத்து வயதில் மேடை ஏறி முழங்கிய வாய்க்கும், வாய்மைக்கும் சொந்தக்காரர் வீரமணி. அவர் வாயைப் பூட்டுப் போட யாராலும் முடியாது - வீரமணி வாய் திறப்பது இந்த வெங்கண்ணா பரம்பரைகளுக்குப் பேராபத்தாக இருக்கிறது - அஸ்திவாரத்தை ஆட்டம் காணச் செய்கிறது என்பது மட்டும் தெளிவாகவே புரிகிறது.\nஅக்கிரகார ஆந்தைகள் அலறுவதற்கு இதுதான் காரணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141542358.71/wet/CC-MAIN-20201201013119-20201201043119-00684.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.etamilnews.com/author/tamil/", "date_download": "2020-12-01T01:59:42Z", "digest": "sha1:QRJOYYVDGZZYVJGQGNV5KRHRJVMCGBVV", "length": 4971, "nlines": 126, "source_domain": "www.etamilnews.com", "title": "Senthil | E Tamil News", "raw_content": "\nநாகூர், வேளாங்கண்ணி, சமயபுரம் செல்ல நினைத்தேன்… ரஜினி உருக்கம்..\nஜனவரியில் ரஜினி கட்சி.. யார் யார்\nஸ்ரீரங்கத்தில் கார்த்திகை.. 20 அடி சொக்கப்பனை.. படங்கள்..\nபொன்மலையில் தயாராகும் மேம்படுத்தப்பட்ட சரக்கு பெட்டிகள்..\nதிருச்சியில் இன்றைய கொரோனா பாதிப்பு…\nதமிழகத்தின் இன்றைய கொரோனா பாதிப்பு விபரம்..\nதிருச்சி ஜிஎச்சில் நகை, பணம் கொள்ளை.. போலீஸ் நடவடிக்கை எடுக்கல..\nகொலையில் ஆள் மாறாட்டம்.. வக்கீல் தம்பதிக்கு இரட்டை ஆயுள்…\nகர்ணனை ஏன் கைது செய்யவில்லை.. டிஜிபி நேரில் ஆஜராக கோர்ட் உத்தரவு..\nகொரோனா தொற்றை கட்டுப்படுத்த அரசாங்கம் எடுக்கும் நடவடிக்கைகள் ஏற்புடையதா\nநாகூர், வேளாங்கண்ணி, சமயபுரம் செல்ல நினைத்தேன்… ரஜினி உருக்கம்..\nஜனவரியில் ரஜினி கட்சி.. யார் யார்\nஸ்ரீரங்கத்தில் கார்த்திகை.. 20 அடி சொக்கப்பனை.. படங்கள்..\nபொன்மலையில் தயாராகும் மேம்படுத்தப்பட்ட சரக்கு பெட்டிகள்..\nerror: செய்தியை நகல் எடுக்கவேண்டாமே, எங்களை இணைப்பைப்பகிருங்கள். நாங்களும் வளர்கின்றோம், உங்கள் அன்புக்கு நன்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141542358.71/wet/CC-MAIN-20201201013119-20201201043119-00684.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.news4tamil.com/tag/unlock-1-0/", "date_download": "2020-12-01T01:39:35Z", "digest": "sha1:O4O5ENW4YCV44HSH5Y6N3DKMZDZ5VS5K", "length": 10380, "nlines": 154, "source_domain": "www.news4tamil.com", "title": "Unlock 1.0 Archives - News4 Tamil : Tamil News | Online Tamil News Live | Tamil News Live | News in Tamil | No.1 Online News Portal in Tamil | No.1 Online News Website | Best Online News Website in Tamil | Best Online News Portal in Tamil | Best Online News Website in India | Best Online News Portal in India | Latest News | Breaking News | Flash News | Headlines | Neutral News Channel in Tamil | Top Tamil News | Tamil Nadu News | India News | Fast News | Trending News Today | Viral News Today | Local News | District News | National News | World News | International News | Sports News | Science and Technolgy News | Daily News | Chennai News | Tamil Nadu Newspaper Online | Cinema News | Tamil Cinema Hot News | Latest Tamil Cinema News | Latest Kollywood Cinema News | Tamil Movie News | Tamil Movie Reviews | Tamil Movie Trailer Updates | தமிழ் நியூஸ் | தமிழ் செய்திகள் | செய்தி தமிழ் | தற்போதைய செய்திகள் | உடனடி செய்திகள் | உண்மை செய்திகள் | நடுநிலை செய்திகள் | பரபரப்பான செய்திகள் | புதிய செய்திகள் | ஆன்லைன் செய்திகள் | மாவட்ட செய்திகள் | மாநில செய்திகள் | தமிழக செய்திகள் | தேசிய செய்திகள் | இந்திய செய்திகள் | உலக செய்திகள் | இன்றைய செய்திகள் | தலைப்பு செய்திகள் | விளையாட்டு செய்திகள் | தொழில்நுட்ப செய்திகள் | விவசாய செய்திகள் | வணிக செய்திகள் | ஆன்மீக செய்திகள் | ஜோதிட செய்திகள் | இன்றைய ராசிபலன்கள் | உள்ளூர் செய்திகள் | பொழுதுபோக்கு செய்திகள் | சினிமா செய்திகள் | மாற்றத்திற்கான செய்திகள் | தரமான தமிழ் செய்திகள் | நேர்மையான தமிழ் செய்திகள் | டிரெண்டிங் தமிழ் செய்திகள் | High Quality Tamil News Online | Trending Tamil News Online | Online Flash News in Tamil", "raw_content": "\nமுடிதிருந்த நிலையங்களில் குவியும் மக்கள் – கடைபிடிக்கப்படும் விதிகள்\nமுடிதிருந்த நிலையங்களில் குவியும் மக்கள் - கடைபிடிக்கப்படும் விதிகள்\nபேருந்து சேவை – பயணிகள் பின்பற்ற வேண்டிய விதிமுறைகள்\nபேருந்து சேவை - பயணிகள் பின்பற்ற வேண்டிய விதிமுறைகள்\nஅன்லாக் 1.0வின் ரயில் சேவை – சலுகைகள் குறைப்பால் மக்கள் அதிருப்தி\nஅன்லாக் 1.0வின் ரயில் சேவை - சலுக���கள் குறைப்பால் மக்கள் அதிருப்தி\nஇனி உணவங்களில் அமர்ந்து சாப்பிடலாம் – அன்லாக் 1.0வின் புதிய தளர்வு\nஇனி உணவங்களில் அமர்ந்து சாப்பிடலாம் - அன்லாக் 1.0வின் புதிய தளர்வு\nஅன்லாக் 1.0வில் பெட்ரோல் விலை உயரும் அபாயம் – வாகன ஓட்டிகள் கலக்கம்\nஅன்லாக் 1.0வில் பெட்ரோல் விலை உயரும் அபாயம் - வாகன ஓட்டிகள் கலக்கம்\nஜூன் மாதத்தில் அன்லாக் 1.0(Unlock 1.0) – மத்திய அரசின் அறிவிப்பால் மக்கள் அதிர்ச்சி\nஜூன் மாதத்தில் அன்லாக் 1.0(Unlock 1.0) - மத்திய அரசின் அறிவிப்பால் மக்கள் அதிர்ச்சி\nதைலாபுரத்தில் தஞ்சமடைய துடிக்கும் ஸ்டாலின்\nகிராமிய பாடகி: நடிகை பரவை முனியம்மாள் உடல்நலக்குறைவால் காலமானார்\nபத்திரம் யார் பெயரில் இருக்கிறது என்பதை இணையத்திலே பார்க்கலாம் மோசடியை தவிர்த்து நிலம் வாங்க சரியான வழியை தெரிந்து கொள்ளுங்கள்\nஆண்களே இது உங்களுக்கான பதிவு தான்\n25கோடி நிவாரண நிதி வழங்கிய ரஜினி பட வில்லன் : பாராட்டு மழையில் நடிகர்\nமக்கள் முடிவு எடுத்து விட்டார்கள்\nஉதயநிதி ஸ்டாலின் அவர்களை மரண பங்கம் செய்த செல்லூர் ராஜு\nமுக்கிய அமைச்சர் சசிகலா அணிக்கு சென்றுவிடாமல் இருக்க முதல்வர் எடுத்த அதிரடி முடிவு\nசமூக விரோதிகள் செய்த சதியால் – வேடந்தாங்கல் ஏரிக்கு வந்த பறவை இனங்கள் ஏமாற்றம் அடைந்தன\nமக்கள் முடிவு எடுத்து விட்டார்கள் கனிமொழி ஆவேசம்\nஉதயநிதி ஸ்டாலின் அவர்களை மரண பங்கம் செய்த செல்லூர் ராஜு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141542358.71/wet/CC-MAIN-20201201013119-20201201043119-00684.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/cartoonist-pari-24-10-2020-1/", "date_download": "2020-12-01T02:58:15Z", "digest": "sha1:IXMGG6YAILE7WVOBBVGE7KC5TJ46B4VR", "length": 8948, "nlines": 129, "source_domain": "www.patrikai.com", "title": "ஓவியர் பாரியின் கார்ட்டூன் | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nஓவியர் பாரியின் கார்ட்டூன் ஓவியர் பாரியின் கார்ட்டூன் ஓவியர் பாரியின் கார்ட்டூன்\nPrevious ஓவியர் பாரியின் கார்ட்டூன்\nNext ஓவியர் பாரியின் கார்ட்டூன்\nகொரோனா உருவான இடத்தை கண்டறிந்தால் எதிர்கால பாதிப்பைத் தவிர்க்கலாம் : உலக சுகாதார மைய தலைமை இயக்குநர்\nஜெனிவா கொரோனா உருவான இடத்தை கண்டுபிடித்தால் எதிர்கால பாதிப்பை தவிர்க்க முடியும் என உலக சுகாதார மையத்தின் தலைமை இயக்குநர்…\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 94.63 லட்சத்தை தாண்டியது\nடில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 94,63,254 ஆக உயர்ந்து 1,37,659 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று இந்தியாவில் 31,179…\nஉலக அளவில் கொரோனா பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 6.35 கோடியை தாண்டியது\nவாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6,35,76,027 ஆகி இதுவரை 14,73,448 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில்…\nmRNA தொழில்நுட்பம் மூலம் 2 நாட்களில் வடிவமைக்கப்பட்ட கொரோனா தடுப்பு மருந்து\nநியூயார்க்: உலகளவில் பல நிறுவனங்கள், கோவிட்-19 தடுப்பு மருந்தை உருவாக்குவதற்கு முயன்று கொண்டிருக்க, அமெரிக்காவின் மாடெர்னா நிறுவனமோ, தன்னுடைய முன்மொழிவை…\nகர்நாடகாவில் இன்று 998 பேருக்கு கொரோனா உறுதி\nபெங்களூரு கர்நாடகா மாநிலத்தில் இன்று 998 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 8,84,897 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கர்நாடகா மாநிலத்தில் இன்று…\nஉத்தரப் பிரதேசத்தில் இன்று 2,044 பேருக்கு கொரோனா உறுதி\nலக்னோ உத்தரப் பிரதேச மாநிலத்தில் இன்று 2,044 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 5,43,888 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். உத்தரப் பிரதேச மாநிலத்தில் இன்று…\nநாயுடன் விளையாடிய ஜோ பைடனுக்கு கால் எலும்பு முறிவு\nகொரோனா உருவான இடத்தை கண்டறிந்தால் எதிர்கால பாதிப்பைத் தவிர்க்கலாம் : உலக சுகாதார மைய தலைமை இயக்குநர்\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 94.63 லட்சத்தை தாண்டியது\nஇன்று புயலாக மாறுகிறது ‘புரெவி’ புயல்\n51 mins ago ரேவ்ஸ்ரீ\nஇளநிலை முதலாம் ஆண்டு வகுப்பு 2021 பிப்ரவரி 1 முதல் தொடங்கும் – தமிழக அரசு அறிவிப்பு\n1 hour ago ரேவ்ஸ்ரீ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141542358.71/wet/CC-MAIN-20201201013119-20201201043119-00684.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://arputharaju.blogspot.com/2017/01/", "date_download": "2020-12-01T02:34:54Z", "digest": "sha1:DCLICZRUGR5ETRH2ZRD34DOJ4AYFKDFR", "length": 33981, "nlines": 240, "source_domain": "arputharaju.blogspot.com", "title": "தலை வாழை: January 2017", "raw_content": "\nஎனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்\nபடித்ததில் பிடித்தவை (“மனைவியிடம் சொன்னவை” – யுகபாரதி கவிதை)\nதெளிந்த நல் வதனம் போதும்\n- கவிதை: யுகபாரதி & ஓவியம்: இளையராஜா.\nபடித்ததில் பிடித்தவை (டிகாக்ஷன் போடும் கலை..\nடிகாக்ஷன் போடுவது அப்படி ஒன்றும் பெரியதொரு காரியமல்ல என்று நினைத்துக் கொண்டிருந்தேன் – அந்தச் சந்தர்ப்பம் வரும் வரையில்.\nமனைவி பாத்ரூமில் வழுக்கி விழுந்து கணுக்காலில் லேசான (அவள் பாஷையில் பயங்கரமான) வலி. வெறும் ஸ்டெரெய்ன்தான் – இரண்டு நாள் ரெஸ்ட்டாக இருந்தால் போதும் என்று டாக்டர் சொல்லிவிட்டார்.\nரெஸ்ட் என்பதில் காப்பி கூடப்போடக்கூடாது என்பதும் அடங்கும் என்பது எனக்குத் தெரியாது. அதனால் வழக்கம் போல் காலை ஐந்தரை மணிக்குக் காப்பி எதிர்பார்த்துக் காத்திருந்தேன்.\nரிஸல்ட்டுகளை எலக்ட்ரானிக் யந்திரம் வினாடி நேரத்தில் அறிவிக்கும் காலம் இது... மனைவி காப்பி போடுவாளா, மாட்டாளா என்ற ரிஸல்ட் ஆறு மணிக்கு மேல்தான் தெரிந்தது.\n“டிகாக்ஷன் நீங்களே போட்டு விடுங்கள். பாலையும் ஸிம்மிலே வெச்சு நிதானமாகக் காய்ச்சி விடுங்க” என்று சொல்லிவிட்டு தனது தூக்கத்தின் இன்ப எல்லைக்குள் பிரவேசித்து விட்டாள்.\nநான் காப்பி குடித்துப் பழகியிருக்கிறேனே தவிர போட்டுப் பழகாதவன். ஓரளவு காப்பி நடவடிக்கைகளை எட்ட இருந்து கவனத்திருக்கிறேன் என்றாலும் அதைத் தெரிந்து கொள்ள எந்த ஆர்வத்தையும் வளர்த்துக்கொள்ளாதவன்.\nமனைவி போடும் காப்பி, கிரிக்கெட் ஆட்டம் மாதிரி சில சமயம் நன்றாயிருக்கும். சில சமயம் சுமாராக இருக்கும். இன்னும் சில சமயம் நாம எதைக் குடித்தோம் என்றே தெரியாது. மனைவி அமைவதெல்லாம் மாதிரி காப்பி அமைவதெல்லாம் டிகாக்ஷன் தந்த வரம்.\nகாப்பிப் பொடியை எந்த இடத்தில் வைப்பது என்ற அடிப்படை அறிவு சமையலறையில் புழங்குபவருக்கு இருக்க வேண்டும்.\nமழை மறைவுப் பிரதேசம் மாதிரி கடலைமாவு பாட்டிலின் பின்னால் அதை ஒளித்து வைத்திருந்தால் எனக்கெப்படித் தெரியும். பக்கத்து வீட்டு அம்மாள் கண்ணில் நம்ம வீட்டுப் பாட்டில் புல் காப்பிப்பொடிப் பட்டால் திருஷ்டிபட்டுவிடும் என்பதாக ஒரு நம்பிக்கை. அவர்கள் வீட்டில் இரண்டு கார் இருக்கிறது. அதன்மேலெல்லாம் நம்ம திருஷ்டி படும் என்று அவர்கள் நினைத்து காரில் கண் திருஷ்டி கணபதி ஒட்டிவைப்பதில்லை.\nஆனால் நம்ம வீட்டு அற்ப காப்பிப் பொடியைப் பார்த்துப் பக்கத்து வீட்டம்மாள் கண் போட்டு விடுவாளாம். எல்லாம் சைக்கோ கேஸ்.\n‘காப்பிப் பொடி எங்கே…’ என்றதும் அதன் இருப்பிடத்தை முணகினாள். அத்தோடு அலை வரிசை ஆ·ப் ஆகிவிட்டது.\nகாப்பிப் பொடியை பில்ட்டரில் போடவேண்டும் என்பதெல்லாம் தெரியாத மூடனல்ல நான். அதையும் மேல் பில்ட்டரில் போட வேண்டும் என்கிற அளவுக்கு விஷயம் தெரிந்த ஞானஸ்தன்.\nஆனால் எந்த பில்ட்டர் என்பதில் ஒரு புதிர் வைத்திருந்தாள். ஒவ்வொருத்தருடைய ஹாபி எதையாவது கலெக்ட் செய்வது. சிலதுகள் கீ செயின் சேகரிக்கும். சில பேர் இருபது ரூபாய் நோட்டாக சேகரிப்பார்கள். சிலர் காதுக்கு மாட்டிக் கொள்ளும் ஏதோ ஒரு அயிட்டம். பொட்டு தினுசுகள், பெட்டிவகையறா…\nமனைவி ஒரு பில்ட்டர் கலெக்டர். பல வகையான பில்டர்கள் வைத்திருக்கிறாள். சுமார் ஒன்பது பத்து இருக்கும்.\nஅது அது ஒழுங்காக அது அதனுடைய ஜோடியுடன் பொருத்தி குடித்தனம் நடத்திக் கொண்டிருந்தால் சட்டென்று நாம் எடுத்து விட முடியும்.\nமேலுதுகளும் கீழுதுகளும் தனித் தனியாக ஒரு கூடையில் பளபளத்துக் கொண்டிருந்தன. மனைவி அதை ஸெட் செய்து வைப்பதற்குள்தான் ஆக்ஸிடென்ட்(\nஎந்த பாட்டத்துக்கு எது மேல் பாகம் என்று கண்டு பிடித்து அடுக்கி வைப்பதற்கே டங்குவார் அறுந்துவிட்டது. அதற்கப்புறம் அதற்கு மூடிப் பொருத்தம் பார்ப்பதற்குள் முகூர்த்தமே முடிந்து விடும்போலாகிவிட்டது.\nநல்ல வேளை, அவ்விடத்திலிருந்து, ‘இன்னுமா காப்பி போட்டாகிறது’ என்று குரல் வரவில்லை.\nசற்று கணிசமான ஒரு பில்டரை தேர்ந்தெடுத்த பின், காப்பிப் பொடி போட ஸ்பூன் தேடியதில் சகல ஸ்பூன்களையும் தேய்க்கப் போட்டிருப்பது தெரிந்தது. ஆனால் நான் கொஞ்சம் சூட்சும மூளைக்காரனாதலால் வேறு பாட்டில் ஒன்றிலிருந்த ஸ்பூனை எடுத்து உபயோகித்தேன். மேற்படி பாட்டிலில் இருந்தது மஞ்சள் தூளாதலால் அதன் வாசனை காப்பிப் பொடியில் பற்றிக் கொண்டு விடப்போகிறதென்று அலம்பிவிட்டு – சே என்ன அவசரம், ஏன் ஆர்வம் – காப்பிப்பொடி பாட்டிலில் ஈரமாகவே நுழைத்து விட்டேன். அது ஒன்றும் சிரச்சேதத்துக்குரிய மாபெரும் குற்றமில்லாவிட்டாலும்; நாளைக்கு கோர்ட் முன் பதில் சொல்லியாக வேண்டிய கட்டாயம் உள்ளது. மனைவியின் குறுக்குக் கேள்விகளும் என் நறுக்கு பதில்களும். (கற்பனைதான்).\nநீங்க எந்த ஸ்பூனைப் போட்டீர்கள்\nஅந்த அளவு முட்டாளில்லை. மஞ்சள் பொடி பாட்டில் ஸ்பூன். எல்லாம் அலம்பிட்டுத்தான் போட்டேன்.\nசரியாச் சொல்லுங்க. துடைக்காமலேயே போட்டிருக்கீங்க.\nகாப்பிப் பொடியெல்லாம் பிசுபிசுன்னு… சே அப்புறம் ஏன் பாட்டிலை மூடலை\nநான் கேட்டது காப்பிப் பொடி பாட்டிலை. எல்லா வாசனையும் போச்சு. புளியங்காப் பொடியாட்டும் ஆயிடுட்டுது…\nஒரே நாளில் இவ்வளவு பெரிய மண மாற்றம் நிகழ்ந்திருக்கும் என்று நம்ப இடமில்லாவிட்டாலும் தப்பு, தப்புத்தானே….\nஇப்படியெல்லாம் கற்பனை செய்து கொண்டு, மஞ்சள் பொடி பாட்டில் ஸ்பூனை ஈரம் போக வேஷ்டியிலேயே துடைத்துக் காய்ந்திருப்பதைச் சரிபார்த்துக் கொண்டுதான் பாட்டிலில் போட்டேன்.\n காப்பிப் பொடிப் பாட்டிலுக்குள்ளே ஏற்கனவே ஒரு சிறு ஸ்பூன் ஒளிந்து கொண்டிருந்தது. அதுதான் அளவு ஸ்பூனாக இருக்க வேண்டும். சில சமயம் அந்தச் சின்ன அலுமினிய பழைய ஸ்பூனை நான் சந்தித்திருக்கிறேன். சனியனைத் தூக்கி எறி முதலில் என்று கூடச் சொல்லியிருக்கிறேன். எங்க வீட்டிலே அம்மா ஆசையாக் கொடுத்தது. பாட்டி காலத்திலிருந்த ஆக்கி வந்த ஸ்பூனா இருந்துண்டிருக்கு – உங்க கண்ணை ஏன் உறுத்துது எட்ஸெட்ரா.\nஅந்த பாரம்பர்ய ஸ்பூனாலேயே போட்டுவிடலாம். நாளைக்கு விசாரணைக் கமிஷன் எந்த ஸ்பூனைப்போட்டீங்க என்று கேள்வி கேட்டால் கேள்விக்குப் பதில் சொல்ல சாதகமாயிருக்கும்.\nஸ்பூனால் எத்தனை போடுவது என்பது பிரசினை. வாய்ஸ் கொடுக்கலாமா ‘நீங்க பெரிய ரஜினி’ என்று எழுப்பப்பட்ட புலி உறுமக் கூடும்.\nஇரண்டு ஸ்பூன் காப்பிப் பொடியை (குமாச்சியா) போட்டாயிற்று.\nஅப்புறம் ஞாபகம் வந்தது. பில்ட்டரில் கொஞ்சம் சர்க்கரை போடுவாள். அப்போதான் நன்றாக இறங்குமாம்.\nஒரு குண்சாகச் சர்க்கரை போட்டேன். சாதனையில் மாபெரும் பகுதி முடிந்தது.\nபாலைக் காய்ச்ச வேண்டியது. டிகாக்ஷனுடன் கலக்க வேண்டியது. சர்சர்ரென்று நுரை பொங்க ஆற்றிக்குடித்துவிட்டு அவளுக்கும் தரவேண்டியது.\nபாலைக் காய்ச்சுவதில் ஒரு சின்ன இக்கு வந்து சேர்ந்தது. சிறிது சூடானதும் பாலில் வினோதமான கொப்புளங்கள் கிளம்பி டுப், டப் என்று வெடித்தன. உடம்பெல்லம் நடுங்கிப் போச்சு. ‘இறைவா, தெரிந்தோ தெரியாமலோ செய்த பிழையெல்லாம் பொறுத்தருள்வாயப்பா’ என்ற பிரார்த்தனை எடுபடவில்லை.\nஇத்தனைக்கும் அறிவுக்கெட்டிய விதத்தில் பால் பாத்திரத்தை நன்றாகத் தேய்த்துத்தான் அடுப்பேற்றினேன்.\nஇதற்குள் எந்த அன்னப் பறவையின் தலையீடும் இல்லாமல் பால் வேறு நீர் வேறு என்றாகி கட்டி தனி, தண்ணி தனி, இரண்டும் கலந்த தொகுதி தனி எனக் கூட்டு சேராக் கூட்டணி மாதிரி பால் அது இஷ்டத்துக்குத் திரிந்துகொண்டிருந்தது.\nமிக அபாய கட்டம். இதை மேலிடத்துக்கு ரிப்போர்ட் செய்தால் காலையில் மாபெரும் மகாபாரதயுத்தம்தான் நிகழும், ஈராக்கிய கைதியை நிர்வாணமாக்கி அமெரிக்கப் பெண் ஸோல்ஜர் கழுத்தில் கயிறைக் கட்டி இழுத்துப் போன பயங்கரக் காட்சி கண் முன் வந்தது.\nஅமெரிக்கப் படையினரளவு கல் நெஞ்சுக்காரியல்ல என் அன்பு மனைவி என்றாலும் சேதாரம் செப்டம்பர் இருபத்து நாலு ஆச்சே.\nஒரு லிட்டர் பாலையும் திரிய வைத்துவிட்டேனே…\nஇப்போதுதான் எனது பழைய எதிர்பார்ப்பு அழைப்பு வந்தது.\n“வேணாம், வேணாம்” அவசரமாக அவள் வருகையை ரத்து செய்தேன்.\nமுக்கியமான சடங்கு ஒன்று இருக்கிறதே. கட்டி தட்டிய ஒரு லிட்டரின் பூத உடலை உடனடியாக மறைத்தாக வேண்டும். புழக்கடை செடிக்குக் கொண்டு போய்க் கொட்டலாம். ஆனால் போகிற வழியில் மனைவியின் ‘என்னத்துக்குப் புழக்கடைக் கதவைத் திறக்கறீங்க’ என்றால் விபரீதம். கொலை செய்வதைவிட அதை மறைப்பது கடினமான வேலை என்பார்கள். பாலைத் திரிய வைப்பதைவிட, திரிந்தபாலை மனைவிக்குத் தெரியாமல் கொட்டுவது கஷ்டமான வேலை.\nஅதை ஒரு வழியாக சமையலறைத் தொட்டியிலேயே ஊற்றி, பாலின் சுவடே தெரியாமல் குழாய் நீரைக்கணிசமாக ஓடவிட்டு, மேற்படி பாத்திரத்தை புத்தி சக்திக்கு எட்டியவாறு அவசரத் தேய்ப்பு செய்து அலமாரியில் கவிழ்த்துவிட்டுப் புதிய பாத்திரத்தில் புதியதாகப் பாலை ஊற்றி ஒரு வழியாகப் பால் காய்ச்சும்படலம் முடிந்தது.\nஇனி பில்ட்டரில் உள்ள டிகாக்ஷனுடன் கலப்புத் திருமணம்தான்.\nபில்ட்டரை எடுப்பது மகாக் கடினமான வேலை. முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும் என்னும் பழமொழிக்குச் சிறந்த உதாரணம் – பில்ட்டரைக் கழற்றுவதுதான்.\nஎவ்வளவு அழுத்தமாக மூடினோமோ அவ்வளவுக்கு அந்தச் சனியனைத் திறக்க முடியாது. சூடு வேறு பற்றிக்கொள்கிறதா, ஒரு வழியாக வேட்டி, துணி, பிடி துணி என்று பல வகை சாதனைகளைப் பயன்படுத்தியும் விட்டுத் தொலைத்துக் கொண்டால்தானே.\nஇடுக்கியை எடுத்து பில்ட்டரின் மேல் புறத்தைத் தாஜா செய்தேன். அப்புறம் கீழ்ப்புறம். சட்டென்று ஒரு ஐடியா. சூடாக இருப்பதால் இறுக்கிப் பிடித்துக் கொண்டிருக்கலாம்… ஒரு பாத்திரத்தில் தண்ணீர் பிடித்து அதில் பில்ட்டரை இளைப்பாற வைத்தேன்.\n’ என்று மூன்று கால்கள். (மனைவிக்கு இரண்டுகால்கள்தான்).\n” என்று சமாதானக் குரல் தந்துவிட்டு, முழுப் பலத்தையும் பயன்படுத்தி, விபீஷணன் ராமேஸ்வரத்தில் சிவலிங்கத்தைப் பிடுங்கப் பார்த்த மாதிரிப் பெரு முயற்சி செய்து, கடைசியில் டமால் என்று ஜோடி பிரிந்தது.\nசெய்கூலி சேதாரம் போக கீழ் பில்ட்டரில் அரை பில்ட்டருக்கு டிகாக்ஷன்.\nபிழைத்தேண்டா சாமி என்று பாலில் அதைக் கொட்டி சர்க்கரையையும் அள்ளிப் போட்டு கலக்கி மனைவிக்குக் கொண்டு செலுத்திவிட்டு, சமையலறைக்கு திரும்புவதற்குள்,\n‘தூ தூ…’ என்று மனைவியின் கூப்பாடு.\nகூவினாள் – காட்டாளி டார்ஸான் கூட யானைக் கூட்டத்தை இத்தனை நீட்டி, உரக்க அழைத்திருக்க மாட்டான்.\n” செயற்கையான வீரத்துடன் காளி மாதாவிடம் மோதினேன்.\n” என்று ஆற்றிக் காட்டினாள்.\n கறுப்பு மணல் டம்ளரிலிருந்து டபராவுக்கு மாறிக் கொண்டிருந்தது.\n காப்பிப் பவுடர் பூரா அப்படியே இறங்கித் தொலைத்திருக்கிறது அழுத்தணும்னு தெரியாது\nமனைவி படுக்கையிலிருந்து கோபாவேசத்துடன் எழுந்தாள். என்னை ஒரு தள்ளுதள்ளிக் கொண்டு சமையலறைக்குப் போய் பில்ட்டரை ஆராய்ந்தாள்.\n“ஒரு வாய்ச் காப்பிப் போட லாயக்கில்லை. மாடு கன்னுப் போட்ட இடம் மாதிரி மேடையைக் கோரம் பண்ணி வெச்சிருக்கீங்க. அழுத்தணும்னு தெரியாது. மனுஷி எப்படிக் குடிக்கிறதாம்.\n“காப்பிப் பொடியைப் பில்டரில் போட்டுட்டு கடனேன்னு அப்படியே வென்னீரை ஊத்தினீங்களாக்கும் –வேலை முடிஞ்சிதுன்னு.”\nநான் மகா சிரத்தையுடன் செய்த காரியத்தை அவள் கடனே என்று செய்ததாகக் கூறியதற்கு வருத்தம் தெரிவித்தேன்.\nஅதற்குள் அவள் வேறு புது பில்ட்டரை எடுத்துப் புதுசாகக் காப்பிப் பவுடரை…\n“இதனுடைய மேல் பில்ட்டர் எங்கே… அட ராமா நாலு ஸ்பூன் பில்ட்டருக்கு இரண்டு ஸ்பூன் பாட்டத்தைப் போட்டுத் தொலைச்சி காப்பிப் பொடியையும் சரியாக அழுத்தாமல்….”\n“காப்பிப்பொடியை அழுத்தணுமா, சர்க்கரைகூடப் போட்டேன். நீ போடுவியே அதே மாதிரி.”\n“உங்க தலை. காப்பிப் பொடியை அழுத்தி விடணும். உங்களுக்கு என்ன இழவு தெரிகிறது நாலு ஸ்பூன்அடிக்கிற காப்பிப்பொடி பில்ட்டரில் இரண்டு ஸ்பூன் பொடியைப் போட்டு அதையும் அழுத்தாமலே…”\n“அழுத்தினேனே. பில்ட்டர் விட்டுக்கவே மாட்டேன்கிற அளவு அழுத்தினேனே.”\n“காப்பிப் பொடியை அழு���்தணும்… இந்த வீட்டிலே ஒருத்தி செத்தால் கூட அவளுக்கு ஒரு வாய் காப்பிப்போட்டுத்தர ஆள் இல்லை.”\n“செத்தால் ஒரு வாய் அரிசிதான் போடுவார்கள்,” என்று சொல்லியவாறு (மனசில்) நைஸாகஸ்தலத்தைவிட்டு நழுவினேன்.\nகால்மணியில் மனைவி காப்பியோடு வந்தாள். நிஜமாவே காப்பி பிரமாதமாயிருந்தது.\n“போடறவா போட்டாத்தாண்டி எல்லாமே நல்லாருக்கு” என்று பாராட்டினேன். “எனக்கும் காப்பி போடமுறைப்படி கத்துக் கொடுத்துடு” என்றேன்.\n கண் பார்த்தா கை வேலை செய்யணும். காப்பின்னா பொண்டாட்டிதான் போடணும் என்கிறது வடிகட்டின மேல் ஷாவனிஸம்\n“வாஸ்தவமான பேச்சு…” என்று நைஸாக நகர்ந்தேன். ஓட்டல்களில் ஆண்கள்தான் காப்பி போடுகிறார்கள் மேலாவது... ஷாவனிஸமாவது... உளறல்.\n(நன்றி: சுஜாதா நினைவலைகள் – முகநூல் பதிவு)\nபடித்ததில் பிடித்தவை (“மனைவியிடம் சொன்னவை” – யுகபா...\nபடித்ததில் பிடித்தவை (டிகாக்ஷன் போடும் கலை..\nபடித்ததில் பிடித்தவை (“சௌக்கார்ப்பேட்டை பிரவீன்லால...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141542358.71/wet/CC-MAIN-20201201013119-20201201043119-00685.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://idimurasutv.com/archives/72860", "date_download": "2020-12-01T02:07:55Z", "digest": "sha1:BTH6ZRC54PELK75E2NHUP6G4CKU7SCVO", "length": 11308, "nlines": 112, "source_domain": "idimurasutv.com", "title": "புதிதாக அதிமுக நீலகிரி மாவட்ட கழகச் செயலாளராக பொறுப்பேற்றுள்ள கப்பச்சி வினோத் குன்னூர் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். – IDI MURASU TV", "raw_content": "\nபுதிதாக அதிமுக நீலகிரி மாவட்ட கழகச் செயலாளராக பொறுப்பேற்றுள்ள கப்பச்சி வினோத் குன்னூர் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.\nபுதிதாக அதிமுக நீலகிரி மாவட்ட கழகச் செயலாளராக பொறுப்பேற்றுள்ள கப்பச்சி வினோத் குன்னூர் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.\nகுன்னூர் நகரச் செயலாளர் சரவணகுமார் தலைமையில் மாவட்டசெயலாளருக்கு\nபூ மாலை அணிவித்து உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.\nமேளதாளத்துடன் பட்டாசுகளை வெடித்து, பாெதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கி கழகத்தினர் காெண்டாடினர்.\nஇந்நிகழ்வில் கழக அமைப்புச் செயலாளர் மற்றும் முன்னால் மாநிலங்களவை உறுப்பினர் கே.ஆர்.அர்ஜூணன்,\nகுன்னூர் சட்டமன்ற உறுப்பினர் மற்றும் அம்மா பேரவை மாவட்டச் செயலாளர் சாந்தி.அ.ராமு,விவசாயப் பிரிவு மாநில துணைச் செயலாளர் மற்றும்வெலிங்டன் பாளைய வாரியத் துணைத் தலைவர் பாரதியார்,\nமாவட��ட அவைத் தலைவர் மற்றும் முன்னால் நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர்.சி.காேபாலகிருஷ்ணன்,\nஏடிபி மாநிலச் செயலாளர் ஜெயராமன்,மாவட்ட வர்த்தக பிரிவு செயலாளர் டாக்டர் எஸ்.குருமூர்த்தி,\nகுன்னூர் கூட்டுறவு வங்கித் தலைவர் சத்தார், குன்னூர் நகர அவைத் தலைவர் நிர்மல்சந்த்,நகர கழகப் பாெருளாளர் நசீர்கான், நகர துணைச் செயலாளர் ராம்குமார், முன்னால் குன்னூர் ஒன்றியச் செயலாளர் ஹேம்சந்த், வெலிங்டன் நகரியச் செயலாளர் துரைராஜ், மற்றும் கழக நிர்வாகிகள் திரளானாேர் கலந்துக் காெண்டு சிறப்பித்தனர்.\nநீலகிரி மாவட்ட காவல்துறை சார்பில் அறிவிப்பு\nமேட்டுப்பாளையம் காய்கறி மண்டி சங்க தலைவருக்கு கொரானா தொற்று\nகன்னியாகுமரி :தாமரைகுளம் காவல் நிலையம் என் கைக்குள்: தாமரைகுளம் காவல் நிலையத்தில் புரோக்கர் இளங்கோவால் எனக்கு நீதி கிடைக்கவில்லை என பெட்டிஷன் மேளாவிற்கு வந்த முதியவர் காவல் துறை அதிகாரிகள் மீது பரப்பரப்பு குற்றச்சாட்டு\nசேலம்:VAO தூக்கு மாட்டி இறப்பு\nசேலம் அருகே அடையாளம் தெரியாத முதியவர் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் இறந்து கிடந்தார்\nதஞ்சை பெரிய கோயில் பற்றிய ஜோதிகாவின் கருத்துக்கு எழுந்த விமர்சனங்களுக்கு அவரது கணவர் நடிகர் சூர்யா பதில்\nதனது மகனை கனடாவில் தவித்து கொண்டிருப்பதை எண்ணி கவலையில் விஜய்\nதேனி மாவட்டத்தில் ரஜினியின் 70-வது பிறந்த நாளை முன்னிட்டு கொண்டாட்டம்\nஅங்கேரிபாளையம் ரேஷன் விற்பனையாளரின் அட்டகாசம் தன்னை யாராலும் ஒன்றும் செய்ய முடியாது என்று கூறி அடாவடித்தனம் போலி ரசீதுகள் போட்டு மோசடியில் ஈடுபட்டது உறுதி செய்த பிறகும் உரிய நடவடிக்கை எடுக்காமல் காலம் கடத்தும் வட்ட வழங்கல் அதிகாரிகள் உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியருக்கு கோரிக்கை\nகன்னியாகுமரி :தாமரைகுளம் காவல் நிலையம் என் கைக்குள்: தாமரைகுளம் காவல் நிலையத்தில் புரோக்கர் இளங்கோவால் எனக்கு நீதி கிடைக்கவில்லை என பெட்டிஷன் மேளாவிற்கு வந்த முதியவர் காவல் துறை அதிகாரிகள் மீது பரப்பரப்பு குற்றச்சாட்டு\nசேலம்:VAO தூக்கு மாட்டி இறப்பு\nசேலம் அருகே அடையாளம் தெரியாத முதியவர் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் இறந்து கிடந்தார்\nஅங்கேரிபாளையம் ரேஷன் விற்பனையாளரின் அட்டகாசம் தன்னை யாராலும் ஒன்றும் செய்ய முடியாது ���ன்று கூறி அடாவடித்தனம் போலி ரசீதுகள் போட்டு மோசடியில் ஈடுபட்டது உறுதி செய்த பிறகும் உரிய நடவடிக்கை எடுக்காமல் காலம் கடத்தும் வட்ட வழங்கல் அதிகாரிகள் உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியருக்கு கோரிக்கை\nகன்னியாகுமரி :தாமரைகுளம் காவல் நிலையம் என் கைக்குள்: தாமரைகுளம் காவல் நிலையத்தில் புரோக்கர் இளங்கோவால் எனக்கு நீதி கிடைக்கவில்லை என பெட்டிஷன் மேளாவிற்கு வந்த முதியவர் காவல் துறை அதிகாரிகள் மீது பரப்பரப்பு குற்றச்சாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141542358.71/wet/CC-MAIN-20201201013119-20201201043119-00685.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/life-style/beep-biriyani-sales-instead-of-motton-in-chennai", "date_download": "2020-12-01T02:34:04Z", "digest": "sha1:PLA56TTAEQQKOFTSYPXKUNYJWIWVVLH4", "length": 11604, "nlines": 113, "source_domain": "tamil.asianetnews.com", "title": "சென்னையில் ஆட்டுக்கறிக்கு பதிலாக இந்த கறியா..! ஏமார்ந்து உண்ணும் மக்கள்....உஷார்..!", "raw_content": "\nசென்னையில் ஆட்டுக்கறிக்கு பதிலாக இந்த கறியா..\nசென்னையில் ஆட்டுக்கறிக்கு பதிலாக இந்த கறியா..\nசென்னையில் ஆட்டுக்கறிக்குப் பதிலாக,வெளிமாநிலங்களில் இருந்து கொண்டுவரப்பட்ட மாட்டு கன்றுக்குட்டிகளின் இறைச்சியை கொண்டு பிரியாணி செய்யப்படும் சம்பவம் அம்பலமானது\nசென்னை எழும்பூர் கூவம் நதிக்கரை ஓரமாக கன்றுக்குட்டிகளை வெட்டி,எங்கேயோ எடுத்து செல்வதாக ரகசிய தகவல் கிடைக்கவே,சம்பவ இடத்திற்கு எழும்பூர் போலீசாருடன் விரைந்த சுகாதரதுரையினர் அதிரடியாக சோதனை செய்தனர்.\nஅப்போது பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளது.அதன்படி,\nசுகாதாரத்துறையினர் சென்று ஆய்வு செய்த போது அவை மாட்டிறைச்சி அல்ல, கன்றுக்குட்டிகளின் இறைச்சி என்பது தெரியவந்தது.\nபின்னர் விசாரணை முடிவில், வெளிமாநிலங்களில் இருந்து ரயில்கள் மூலம் கன்றுக்குட்டிகளின் இறைச்சியை கொண்டு வருவதாகவும்,அவற்றை ஆட்டிறைச்சி துண்டுகளைப் போலவே வித்தியாசம் தெரியாத அளவுக்கு சிறு சிறு துண்டுகளாக நறுக்கி பல்வேறு பிரியாணி கடைகளுக்கு அனுப்பி வைப்பதும் தெரியவந்துள்ளது.\nஇதனை தொடர்ந்து உரிமையாளர் உட்பட 9 பேரை பிடித்த அதிகாரிகள்,அவர்களிடம் தவிர விசாரணை செய்தபின்னர்,600 கிலோ எடை கொண்ட எலும்பில்லாத கன்றுக்குட்டிகளின் இறைச்சியை பறிமுதல் செய்து கொடுங்கையூரில் உள்ள கழிவுகள் அகற்றும் இடத்துக்கு கொண்டு சென்று அவற்றை அழித்தனர்.\nஆட்டுக்கறி போன்று ஸ்மெல��� வரவைப்பது எப்படி..\nவால்டாக்ஸ் சாலையில், ஆட்டு இறைச்சி இறைச்சியின் வாசனையை போன்றே மனம் கொடுக்கும் எஸ்ஸன்ஸ் விற்கப்படுவதாகவும் அவற்றை மாட்டு கறியுடன் சேர்த்து பிரியாணி செய்தால் மட்டன் பிரியாணியை போன்ற வாசனை கொடுக்கும் என்றும் கூறி உள்ளனர்.\nபிடிபட்ட 9 பேர் மீது 268, 269 பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்த எழும்பூர் போலீசார், பின்னர் அவர்களை ஜாமினில் விடுவித்தனர். இந்தப் புகார் உணவுப் பாதுகாப்பு துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில்,விரிவான விசாரணை நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது\nமேலும்,இது போன்ற ரசாயனங்கள் செயற்கையாகசேர்க்கப்படுவதால்,அதனால் உடல் நலன் பாதிக்கும் என சுகாதாரத்துறை தெரிவித்து உள்ளது.\nஎன்னது ரோஹித் கூட போன் பேசமுடியாதா கோலி, சாஸ்திரிக்கு கான்பரன்ஸ் கால் போடு கோபத்தில் கத்திய கங்குலி..\n#AUSvsIND வார்னருக்கு பதிலா அவருதான் தொடக்க வீரராக களமிறங்கணும்.. ஆஸி., முன்னாள் வீரர் அதிரடி\n300 வர்த்தக தலைவர்கள் பங்கேற்ற ‘ஈஷா இன்சைட்’ நிகழ்ச்சியை சத்குரு தொடங்கிவைத்தார்..\n803 பேருக்காக சமஸ்கிருதத்தில் செய்தி.. சமஸ்கிருத மொழி திணிப்புக்கு எதிராக கொந்தளித்த திருமாவளவன்..\n#AUSvsIND எங்களுக்கு எந்த பிரச்னையும் இல்ல.. அதிரடி மாற்றங்களுடன் குஷியா களமிறங்கும் ஆஸ்திரேலியா\nரஜினிக்கு 234 தொகுதிகளிலும் ஆதரவு... கட்சி தொடங்கும் முன்பே ஆதரவை வழங்கிய அர்ஜூன் சம்பத்..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்த���ல்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\n#AUSvsIND வார்னருக்கு பதிலா அவருதான் தொடக்க வீரராக களமிறங்கணும்.. ஆஸி., முன்னாள் வீரர் அதிரடி\n300 வர்த்தக தலைவர்கள் பங்கேற்ற ‘ஈஷா இன்சைட்’ நிகழ்ச்சியை சத்குரு தொடங்கிவைத்தார்..\n803 பேருக்காக சமஸ்கிருதத்தில் செய்தி.. சமஸ்கிருத மொழி திணிப்புக்கு எதிராக கொந்தளித்த திருமாவளவன்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141542358.71/wet/CC-MAIN-20201201013119-20201201043119-00685.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/minister-cv-shanmugam-slams-mk-stalin-qjxsk5", "date_download": "2020-12-01T03:18:35Z", "digest": "sha1:C7UXEE66CBN57K635YOC5OXW3UI43FH6", "length": 11218, "nlines": 104, "source_domain": "tamil.asianetnews.com", "title": "ஆமா... உங்க கட்சியில இருக்கிறவங்க எல்லாம் புத்தர், காந்தி... ஸ்டாலினை எகிறியடித்த சி.வி.சண்முகம்..! | minister cv shanmugam slams mk stalin", "raw_content": "\nஆமா... உங்க கட்சியில இருக்கிறவங்க எல்லாம் புத்தர், காந்தி... ஸ்டாலினை எகிறியடித்த சி.வி.சண்முகம்..\nபொது ஊழியர்களின் உறவினர்கள் அரசு ஏலத்தில் கலந்துகொள்ள கூடாது என எந்த விதியும் இல்லை என சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் கூறியுள்ளார்.\nபொது ஊழியர்களின் உறவினர்கள் அரசு ஏலத்தில் கலந்துகொள்ள கூடாது என எந்த விதியும் இல்லை என சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் கூறியுள்ளார்.\nவிழுப்புரம் மாவட்டம், வானுர் வட்டம், திருவக்கரையில் உள்ள கல்குவாரி உரிமத்தை, அதிமுக எம்எல்ஏ சக்ரபாணி மகனுக்கு, சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் வழங்கியுள்ளதாக திமுக தலைவர் ஸ்டாலின் குற்றம் சாட்டியிருந்தார். மேலும், பொது ஊழியர்கள், தங்களுக்கோ, உறவினர்களுக்கோ, அரசுப் பணிகளை டெண்டர் எடுக்கக் கூடாது. அரசின் குத்தகைகளைப் பெறக்கூடாது என்ற விதிமுறை உள்ளதால், சக்ரபாணியின் மகனுக்கு அளிக்கப்பட்ட, கல்குவாரி உரிமத்தை ரத்து செய்ய வேண்டும் என்றும் ஸ்டாலின் வலியுறுத்தியிருந்தார்.\nஇதுதொடர்பாக விழுப்புரத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம்;- பொது ஊழியர்களின் உறவினர்கள் சட்டபூர்வமாக விடப்படும் ஏலத்தில் கலந்துகொள்ளக்கூடாது என எந்தச் சட்டத்திலும், எ���்த இடத்திலும் சொல்லவில்லை. திமுகவில் இருப்பவர்கள் புத்தர், காந்தி, இயேசுவா அவர்கள் யாரும் தொழில் செய்யவில்லையா அவர்கள் யாரும் தொழில் செய்யவில்லையா குற்றச்சாட்டைச் சொல்வதற்கு முன்பு தன் தவறுகளைப் பார்க்க வேண்டும்.\nகுறிப்பிட்ட சட்டப்பேரவை உறுப்பினரின் மகன், முறையாக அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்ட சட்டபூர்வமான பொது ஏலத்தில் கலந்துகொண்டு ரூ.28 லட்சத்தில் எடுக்கப்பட்ட குவாரியை இரண்டாண்டு காலமாக நடத்தி வருகிறார். இதில், எந்த வீதிமீறலும் இல்லை. அறிக்கை என்ற பெயரில் ஸ்டாலின் காமெடி செய்ய வேண்டாம். தவறு செய்திருந்தால் நான் அமைச்சர் பதிவியில் இருந்து ராஜினாமா செய்ய தயாராக இருக்கிறேன் என்றார்.\nவஞ்சிக்கப்படும் விவசாயிகளை பாதுகாக்கவே வேளாண் சட்டம்..விவசாயிகள் தவறாக வழிநடத்தப்படுகிறார்கள். மோடி ஆதங்கம்.\nசெத்த மொழி' சமஸ்கிருதத்தில் செய்தி ஒளிபரப்பா ஒருமைபாட்டை வெடிவைத்து தகர்த்திடும் முயற்சி,கி.வீரமணி எச்சரிக்கை\nசீனாவிலிருந்து வெளியேறிய நிறுவனங்களை ஸ்கெச்போட்டு தூக்கிய எடப்பாடியார்: 1 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு.\nஅராஜகத்தின் மொத்த உருவம் திமுக.. சசிகலா வெளியே வந்தாலும் டோன்ட் வொரி.. அமைச்சர் கடம்பூர் ராஜூ சரவெடி..\nஏன் இப்படி நடந்துகொள்கிறீர்கள்.. விவசாயிகள் போராட்டத்தை மதிக்காத மோடி... திமுக கூட்டணி கட்சிகள் அவேசம்.\nஎவ்வளவு சீக்கிரம் சொல்ல முடியுமோ அவ்வளவு சீக்கிரம் சொல்கிறேன்... ரஜினி மீண்டும் சஸ்பென்ஸ்.. உடைந்த ரசிகர்கள்.\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nவங்கக் கடலில் இன்று உருவாகிறது புரெவி புயல்... தமிழக கடற்கரை மாவட்டங்களில் வெளுத்து வாங்கப்போகுது மழை..\n#AUSvsIND வார்னருக்கு பதிலா அவருதான் தொடக்க வீரராக களமிறங்கணும்.. ஆஸி., முன்னாள் வீரர் அதிரடி\n300 வர்த்தக தலைவர்கள் பங்கேற்ற ‘ஈஷா இன்சைட்’ நிகழ்ச்சியை சத்குரு தொடங்கிவைத்தார்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141542358.71/wet/CC-MAIN-20201201013119-20201201043119-00685.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/shift-from-evm-to-paper-ballot-soon", "date_download": "2020-12-01T03:25:47Z", "digest": "sha1:MCAL4V2ZFR5ZXFHEDDQ447GG3RILNBT4", "length": 11603, "nlines": 108, "source_domain": "tamil.asianetnews.com", "title": "மின்னணு வாக்குப்பதிவு முறைக்கு முற்றுப்புள்ளி.. மீண்டும் வருகிறது வாக்குச்சீட்டு முறை?", "raw_content": "\nமின்னணு வாக்குப்பதிவு முறைக்கு முற்றுப்புள்ளி.. மீண்டும் வருகிறது வாக்குச்சீட்டு முறை\nமின்னணு வாக்குப்பதிவு முறையிலிருந்து வாக்குச்சீட்டு முறைக்கு மாற வேண்டும் என்ற கோரிக்கை தொடர்பாக எதிர்க்கட்சிகளுடன் விவாதித்து அந்த முடிவை பரிசீலிக்க தயார் என பாஜக பொதுச்செயலாளர் ராம் மாதவ் தெரிவித்துள்ளார்.\nமின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் முறைகேடுகள் நடைபெறுவதாக தேசிய அளவில் தொடர்ச்சியாக புகார்கள் எழுந்த வண்ணம் உள்ளன. அண்மையில் உத்தர பிரதேசத்தில் இரண்டு மக்களவைத் தொகுதி இடைத்தேர்தல் முடிவு குறித்து கருத்து தெரிவித்த சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ், மின்னணு வாக்குப்பதிவு இயந்திர முறைகேடு இல்லாவிட்டால், இன்னும் கூடுதல் வாக்கு வித்தியாசத்தில் சமாஜ்வாதி வேட்பாளர்கள் வெற்றி பெற்றிருப்பார்கள் என கருத்து தெரிவித்திருந்தார்.\nஅதேபோல, தேசிய அளவில் காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள், மீண்டும் வாக்குச்சீட்டு முறைக்கு மாற வேண்டும் என வலியுறுத்தி வருகின்றன.\nஇந்நிலையில், அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் 84வது தேசிய மாநாட்டில், மின்னணு வாக்குப்பதிவு இயந்திர முறையிலிருந்து மீண்டும் ��ாக்குச்சீட்டு முறைக்கு மாற வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.\nஇதுதொடர்பாக கருத்து தெரிவித்துள்ள பாஜக பொதுச்செயலாளர் ராம் மாதவ், அனைத்து கட்சியினரின் ஒருமித்த கருத்துடன் தான் வாக்கு சீட்டு முறையிலிருந்து மின்னணு வாக்குப்பதிவு இயந்திர முறைக்கு மாறினோம் என்பதை நினைவு கூர விரும்புகிறேன். ஆனால் தற்போதைய சூழலில் பெரும்பாலான கட்சிகள் மீண்டும் வாக்குச்சீட்டு முறைக்கு மாற வேண்டும் என வலியுறுத்துகின்றன. இதுதொடர்பாக அனைத்து கட்சிகளுடனும் ஆலோசித்து பரிசீலிக்க மத்திய அரசு தயாராக இருப்பதாக பதிலளித்துள்ளார்.\nகாங்கிரஸ் தேசிய மாநாட்டில் தீர்மானம்\n#AUSvsIND கடைசி ஒருநாள் போட்டிக்கான இந்திய அணியில் அதிரடி மாற்றங்கள்\n#AUSvsIND காயத்தால் டி20 தொடரிலிருந்து நீக்கப்பட்ட அதிரடி வீரர்..\nஇன்னும் சின்னதா டிரஸ் இல்லையா... குட்டை உடையில் குதூகலமாக போஸ் கொடுத்த சாக்‌ஷியை கலாய்க்கும் நெட்டிசன்கள்...\nசூர்யா - கார்த்தியின் தந்தை... பழம்பெரும் நடிகர் சிவகுமாருக்கு கொரோனவா\nகொஞ்சம் கூட வீரியம் குறையாத கொரோனா... எதிர்க்கட்சியை சேர்ந்த பெண் எம்எல்ஏ சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு..\nகண்ணாடி மட்டும் மிஸ்ஸிங்... அப்பா பாக்யராஜின் பழைய ஸ்டைலில் பக்கவா பொருந்திய சாந்தனு... லேட்டஸ்ட் போட்டோ...\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொட���த்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\n#AUSvsIND கடைசி ஒருநாள் போட்டிக்கான இந்திய அணியில் அதிரடி மாற்றங்கள்\n#AUSvsIND காயத்தால் டி20 தொடரிலிருந்து நீக்கப்பட்ட அதிரடி வீரர்..\nகொஞ்சம் கூட வீரியம் குறையாத கொரோனா... எதிர்க்கட்சியை சேர்ந்த பெண் எம்எல்ஏ சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141542358.71/wet/CC-MAIN-20201201013119-20201201043119-00685.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gadgets360.com/tablets/lg-g-pad-5-10-1-price-8200mah-battery-snapdragon-821-soc-launched-specifications-news-2127595", "date_download": "2020-12-01T02:33:47Z", "digest": "sha1:3QZ4NABYPR7RHYET5CA5EFGUPVKWCDZR", "length": 10643, "nlines": 185, "source_domain": "tamil.gadgets360.com", "title": "LG G Pad 5 10.1 Price KRW 440000 8200mAh Battery Snapdragon 821 SoC Launched Specifications । 8,200mAh பேட்டரியுடன் வருகிறது LG G Pad 5 10.1!", "raw_content": "\n8,200mAh பேட்டரியுடன் வருகிறது LG G Pad 5 10.1\nபேஸ்புக்கில் பகிரலாம் ட்வீட் பகிர் Snapchat ரெட்டிட்டில் மின்னஞ்சல் கருத்து\nஇந்த டேப்லெட்டில் 10.1-inch Full-HD+ டிஸ்பிளே உள்ளது\nLG G Pad 5 10.1 tablet தென் கொரியாவில் அறிமுகம் செய்யப்படுள்ளது. மேலும், அதன் முக்கிய சிறப்பம்சங்களாக 8,200mAh பேட்டரி, quad-core Snapdragon 821 SoC மற்றும் 8-megapixel ரியர் கேமரா உள்ளது. LG G Pad 5 10.1-ன் விலை மற்றும் விவரக்குறிப்புகள் பற்றிய கூடுதல் விவரங்களுக்கு இதைப் படிக்கவும்.\nLG G Pad 10.1 tablet-ன் விலை KRW 4,40,000 (சுமார் ரூ. 26,800) ரூபாயாக விலையிடப்பட்டுள்ளது. இது single silver hue நிறத்தில் கிடைக்கிறது. இந்த டேப்லெட் எப்போது சர்வதேச சந்தைகளில் கிடைக்கும் என்பதில் எந்த தகவலும் இல்லை.\nLG G Pad 5 10.1-ன் விவரக்குறிப்புகள்\nவிவரக்குறிப்புகளைப் பொருத்தவரை, LG G Pad 5 10.1, Android Pie-யால் இயங்குகிறது. மேலும், 10.1-inch full-HD+ (1920x1200 pixels) IPS LCD டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது. 4GB RAM உடன் இணைக்கப்பட்டு, 2.34GHz Snapdragon 821 quad-core SoC-யால் இயக்கப்படுகிறது. 32GB இண்டர்னல் ஸ்டோரேஜ் உள்ளது. microSD card-ஐப் பயன்படுத்தி (512GB வரை) விரிவாக்கக்கூடிய ஆப்ஷனும் உள்ளது.\nகேமராவைப் பொருத்தவரை, autofocus மற்றும் 5-megapixel செல்ஃபி கேமராவை 8-megapixel ரியர் கேமராவுடன் LG G Pad 5 10.1 tablet வழங்குகிறது. Quick Charge 3.0 உடன் 8,200mAh பேட்டரியை பேக் செய்கிறது. இணைப்பு விருப்பங்களில் Bluetooth v4.2, Wi-Fi 802.11 a/b/g/n/ac, USB Type-C port, 3.5mm audio jack, GPS மற்றும் பல உள்ளன. power மற்றும் volume பொத்தான்களுக்கு அடுத்ததாக டேப்லெட்டின் வலது விளிம்பில் fingerprint சென்சார் அமைந்துள்ளது.\nUSB Type-C port-ன் இருபுறமும் dual speaker grille உள்ளது. மேலும், பக்கவாட்டில் single SIM tray slot உள்ளது. பரிமாணங்களில் LG G Pad 5 10.1-வானது 247.2x150.7x8mm அளவீடையும் 498 கிராம் எடையையும் கொண்டதாகும்.\nபுதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.\n5,100 எம்ஏஎச் பேட்டரியுடன் ஹவாய் மேட்பேட் டி 8 டேப்லெட் அறிமுகம்\n8-மெகாபிக்சல் ரியர் கேமராவுடன் ஹவாய் மேட்பேட் அறிமுகம்\n7,040 எம்ஏஎச் பேட்டரியுடன் சாம்சங் கேலக்ஸி டேப் எஸ் 6 லைட் அறிமுகம்\nசாம்சங்கின் புதிய கேலக்ஸி டேப் ஏ (2020) அறிமுகம்\n8,200mAh பேட்டரியுடன் வருகிறது LG G Pad 5 10.1\n64 மெகாபிக்சல் Realme XT ஸ்மார்ட்போன்: முதல் பார்வை விமர்சனம்\nரெட்மீ K20 Pro விமர்சனம்\n25 எம்.பி செல்பி கேமரா கொண்ட ரியல்மி யு1 எப்படி இருக்கு\nஜியோமி ரெட்மி 6-ல் புதுசா என்ன இருக்கு\nஆப்பிள் ஸ்மார்ட் வாட்ச் சீரிஸ் 4 – ஸ்பெஷலா என்ன இருக்கு\nவாய்ஸ் கன்ட்ரோலுடன் சூப்பரான Mi ஸ்மார்ட் பல்பு அறிமுகம்\nRealme Narzo 20 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் அறிமுகமாகின விலை மற்றும் சிறப்பம்சங்கள் இதோ\nபட்ஜெட் விலையில் ரியல்மி நார்சோ 20 சீரிஸ் நாளை அறிமுகம்\nசாம்சங் கேலக்ஸி F சீரிஸ் ஸ்மார்ட்போன் விரைவில் அறிமுகம்\nOnePlus 8T அக்டோபர் 14 அறிமுகம்\nMoto E7 Plus ஸ்மார்ட்போன் செப்.23 அறிமுகம்\nGoogle Play இலிருந்து Paytm செயலி நீக்கம்: விதிகளை மீறியதாக கூகுள் குற்றச்சாட்டு\nவந்துவிட்டது Redmi 9A ஸ்மார்ட்போன் விலை மற்றும் சிறப்பம்சங்கள் இதோ\nஅடுத்த வாரம் Realme C17 ஸ்மார்ட்போன் அறிமுகம்\nஅமேசான் பொருட்கள் தரம் குறைந்தவை, எளிதில் தீப்பிடிக்கின்றன.. ஆய்வில் தகவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141542358.71/wet/CC-MAIN-20201201013119-20201201043119-00685.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.akuranatoday.com/general-articles/ramsey-razik-should-be-released-unconditionally/", "date_download": "2020-12-01T02:49:38Z", "digest": "sha1:3RW2YYM5WZLOGYQKO6OZO4BAQEZ37YFL", "length": 14831, "nlines": 101, "source_domain": "www.akuranatoday.com", "title": "ரம்ஸி ரஸீக்கினை நிபந்தனையின்றி விடுவிக்க வேண்டும்: சர்வதேச மன்னிப்புச்சபை வலியுறுத்தல் - Akurana Today", "raw_content": "\nரம்ஸி ரஸீக்கினை நிபந்தனையின்றி விடுவிக்க வேண்டும்: சர்வதேச மன்னிப்புச்சபை வலியுறுத்தல்\nசமூகவலைத்தள செயற்பாட்டாளரான ரம்ஸி ரஸீக்கின் மீது சுமத்தப்பட்டிருக்கும் அனைத்துக் குற்றச்சாட்டுக்களும் நீக்கப்பட்டு, எவ்வித நிபந்தனைகளுமின்றி அவர் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும் என்று வலியுறுத்தியிருக்கும் சர்வதேச மன்னிப்புச்சபை, அமைதியான முறையில் கருத்துச்சுதந்திர உரிமையைப் பயன்படுத்தித் தமது கருத்துக்களை வெளியிடுகின்ற செயற்பாட்டாளர்களை அச்சுறுத்துவதற்கும், அடக்குவதற்கும் சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பான சர்வதேச பிரகடனச் சட்டத்தைப் பயன்படுத்துவதை உடனடியாக நிறுத்துமாறும் கடுந்தொனியில் வலியுறுத்தியிருக்கிறது.\nஓய்வுபெற்ற அரச உத்தியோகத்தரும் சமூகவலைத்தள செயற்பாட்டாளருமான ரம்ஸி ரஸீக்கினால் அவரது பேஸ்புக் பக்கத்தில் செய்யப்பட்ட பதிவொன்றுக்காக, அவர் கடந்த ஏப்ரல் மாதம் 9 ஆம் திகதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டு விசாரணைகளின்றித் தடுத்து வைக்கப்பட்டிருக்கிறார். அவர் முறையாக சட்டத்தரணியொருவரின் உதவியை நாடுவதற்கும், உறவினர்களுடன் பேசுவதற்கும் அனுமதி மறுக்கப்படுவதாகச் சுட்டிக்காட்டியிருக்கும் சர்வதேச மன்னிப்புச்சபை, அவர் பல்வேறு நோய்நிலைமைகளைக் கொண்டிருப்பதால் முறையான சுகாதாரப் பாதுகாப்பு வசதிகளற்ற சிறைச்சாலை சூழலினால் அவருக்கு ஏற்படக்கூடிய விளைவுகள் தொடர்பில் ரஸீக்கின் குடும்பத்தினால் கவலையடைந்துள்ளதாகவும் குறிப்பிட்டிருக்கிறது.\nரம்ஸி ரஸீக் சுதந்திரமாகக் கருத்துக்களை வெளியிடுவதற்குத் தனக்குள்ள உரிமையினைப் பயன்படுத்தியமைக்காகத் தடுத்துவைக்கப்பட்டிருக்கும் நிலையில், அவர் உடனடியாகவும் எவ்வித நிபந்தனைகளுமின்றியும் விடுவிக்கப்பட வேண்டும். அத்தோடு அவர்மீது சுமத்தப்பட்டிருக்கும் அனைத்துக் குற்றச்சாட்டுக்களும் கைவிடப்பட வேண்டும் என்றும் மன்னிப்புச்சபை வலியுறுத்தியிருக்கிறது.\nஅதுமாத்திரமன்றி ரம்ஸி ரஸீக்கின் விடுதலையை வலியுறுத்தி பதில் பொலிஸ்மாதிபர் சந்தன விக்ரமரத்னவிற்குக் கடிதமொன்றை எழுதுமாறும் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்திருக்கிறது. அதற்காக மன்னிப்புச்சபை வெளியிட்டிருக்கும் மாதிரிக் கடிதத்தில் பின்வரும் விடயங்கள் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன:\nகருத்துச்சுதந்திர உரிமையைப் பயன்படுத்தித் தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவொன்றைச் செய்தமைக்காகக் கடந்த ஏப்ரல் மாதம் 9 ஆம் திகதியிலிருந்து பொலிஸாரினால் தடுத்துவைக்கப்பட்டிருக்கும் ரம்ஸி ரஸீக்கின் நிலை கவலையளிக்கிறது. அத்தோடு ரஸீக் கைது செய்யப்பட்டதிலிருந்து அவருடன் பேச��வதற்கு அவரது குடும்பத்தாருக்கு அனுமதி வழங்கப்படவில்லை. மூட்டுவலி, சிறுநீரகநோய், கல்லீரல் நோய் உள்ளிட்ட சில நோய்நிலைமைகளைக் கொண்ட அவருக்குப் போதுமான சுகாதார வசதிகள் வழங்கப்படாதிருப்பது ஆபத்தானதாகும்.\nமேலும் அவரால் பேஸ்புக் பக்கத்தில் செய்யப்பட்ட பதிவையடுத்து அவருக்கு உயிரச்சுறுத்தல்கள் விடுக்கப்படுவதாக ரஸீக் கடந்த ஏப்ரல் மாதம் 9 ஆம் திகதி காலை 11.04 மணிக்கு மின்னஞ்சல் ஊடாக உங்களிடம் முறைப்பாடளித்திருக்கிறார். ஆனாலும் அவருடைய முறைப்பாடு தொடர்பில் செயற்திறனாக விசாரணையை மேற்கொள்வதற்குப் பதிலாகக் குற்றவிசாரணைப்பிரிவினர் அவரைக் கைது செய்திருக்கின்றனர். அவரைக் கைது செய்தமைக்காக சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பான சர்வதேச பிரகடனச் சட்டத்தையும் கணினிக் குற்றச்செயல்கள் சட்டத்தையும் பொலிஸார் மேற்கோள் காட்டியதாக அவரது சட்டத்தரணி தெரிவித்திருக்கிறார்.\nஅமைதியான முறையில் தங்களது கருத்துச்சுதந்திரத்தைப் பயன்படுத்தியவர்களைக் கைது செய்வதற்கும், அவர்களைத் தடுத்துவைப்பதற்கும் சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பான சர்வதேச பிரகடனச் சட்டத்தைப் பயன்படுத்துவதென்பது சர்வதேச மனித உரிமைச்சட்டங்களை முற்றிலும் மீறும் நடவடிக்கையாகும். அதுமாத்தரமன்றி இலங்கையின் அரசியலமைப்பினால் உறுதியளிக்கப்பட்டுள்ள உரிமைகளையும் அது மீறுகின்றது.\nதற்போது பரவிவரும் கொவிட் – 19 கொரோனா வைரஸ் தொற்று நிலைமை ரஸீக்கிற்கு மேலும் ஆபத்தானதாகும். இது உலகளவில் பேரழிவை ஏற்படுத்திவருவதுடன், அதிகளவில் தொற்று ஏற்படக்கூடிய இடமாக சிறைச்சாலைகள் அடையாளப்படுத்தப்பட்டுள்ளன. இத்தகையதொரு சூழ்நிலையில் ரம்ஸி ரஸீக் மீது சுமத்தப்பட்டுள்ள அனைத்துக் குற்றச்சாட்டுக்களையும் கைவிடுவதுடன், எவ்வித நிபந்தனைகளுமின்றி அவர் விடுவிக்கப்பட வேண்டும். அவர் விடுதலை செய்யப்படும் வரையில் முறையான சுகாதாரப்பாதுகாப்பு வசதிகள் ஏற்படுத்திக்கொடுக்கப்பட வேண்டும்.\nமேலும் அவரது குடும்பத்தாருடனும், சட்டத்தரணியுடனும் தொடர்புகளை ஏற்படுத்துவதற்கு அனுமதிக்கப்பட வேண்டும். அதுமாத்திமன்றி அமைதியான முறையில் தமது கருத்துக்களை வெளியிடுகின்ற செயற்பாட்டாளர்களை அச்சுறுத்துவதற்கும், அடக்குவதற்கும் சிவில் மற்றும் அ��சியல் உரிமைகள் தொடர்பான சர்வதேச பிரகடனச் சட்டத்தைப் பயன்படுத்துவது நிறுத்தப்பட வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.\nஜனாதிபதி மீதான நம்பிக்கையை இழக்கின்றனரா மக்கள்\n‘மரணித்தவர்களை தகனம் செய்தல்’ – பிரபல மதங்களின் நிலைப்பாடு என்ன..\nகொவிட் ஜனாஸாக்களை பாதுகாப்பாக அடக்கம் செய்வது எப்படி\nமுஸ்லிம்களின் உணர்வுகளுக்கு மதிப்பளியுங்கள் – பெண் MP க்களிடம் உருக்கமான கோரிக்கை\nமின் பாவனை நிவாரணம்; அமைச்சரவைக் கூட்ட தீர்மானம் பற்றிய விபரம்\nமாகந்துரே மதூஷின் கொலை தொடர்பில் பல்வேறு கேள்விகள்\nபாடசாலைகளை மீளத் திறப்பதற்கான தீர்மானம் பொறுத்தமற்றது : எதிர்க்கட்சி எச்சரிக்கை\n12 வயது சிறுமி துஷ்பிரயோகம் – பெண் ஒருவர் உட்பட இருவர் கைது\n2021 Budget – பொலித்தீன் மற்றும் பிளாஸ்டிக் பயன்பாடு தடை\nமரணிப்பவர்களை தகனம் செய்ய 58 ஆயிரம் ரூபா வழங்க வேண்டுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141542358.71/wet/CC-MAIN-20201201013119-20201201043119-00685.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/tamilnadu/603378-kn-nehru-on-dmk-campaign.html", "date_download": "2020-12-01T02:40:37Z", "digest": "sha1:I4JSEDGDIUQ2L53X2JQEH545EEIPLEEE", "length": 18808, "nlines": 300, "source_domain": "www.hindutamil.in", "title": "ஜன.5 முதல் தேர்தல் பிரச்சாரத்தைத் தொடங்குகிறார் ஸ்டாலின்; 15,000 கி.மீ. பயணம் செய்து 10 லட்சம் மக்களைச் சந்திக்கிறார்: கே.என்.நேரு தகவல் | KN Nehru on DMK campaign - hindutamil.in", "raw_content": "செவ்வாய், டிசம்பர் 01 2020\nஜன.5 முதல் தேர்தல் பிரச்சாரத்தைத் தொடங்குகிறார் ஸ்டாலின்; 15,000 கி.மீ. பயணம் செய்து 10 லட்சம் மக்களைச் சந்திக்கிறார்: கே.என்.நேரு தகவல்\nதிமுக தலைவர் மு.க.ஸ்டாலின், தேர்தல் பிரச்சாரத்தை ஜன.5-ம் தேதி முதல் தொடங்குகிறார். 'விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல்' என்ற பெயரில் பிரச்சாரம் தொடங்குகிறது என்று கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.\nஇது தொடர்பாக, சென்னை, அன்பகத்தில் இன்று (நவ. 20) அக்கட்சியின் முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசியதாவது:\n\"2021 சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, 'விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல்' என்ற பெயரில் ஜனவரி 5-ம் தேதி முதல் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பிரச்சாரத்தைத் தொடங்குகிறார்.\n15 ஆயிரம் கி.மீ. பயணம் செய்து 1,500 கூட்டங்கள் நடத்தி 500 உள்ளூர் நிகழ்வுகளையும் நடத்தி சுமார் 10 லட்சம் மக்களைச் சந்திக்கும் பயணமாக இந்தப் பயணம் அமையும்.\nஇந்த 10 ஆண்டுகளில் அதிமுக அரசு என்னென்ன செய்யத் தவறியிருக்கிற��ு, என்ன காரியங்களைத் தவறாகச் செய்திருக்கிறார்கள், திமுக ஆட்சியில் என்னென்ன திட்டங்கள், எப்படிச் செயல்படுத்தப்படும் என்பதை இந்தப் பயணங்களில் எடுத்துச் சொல்வோம்.\nபாஜக அரசின் திட்டங்களுக்கு இசைவு தந்து, மாநில உரிமைகளை விட்டுக்கொடுத்து, சம்பாதிப்பதை மட்டுமே நோக்கமாகக்கொண்ட இந்த ஆட்சியைக் கலைக்கும் விதத்தில் இந்தப் பிரச்சாரப் பயணம் அமையும்.\nஇந்தப் பிரச்சாரம் 75 நாட்கள் நடைபெறும். 15 தலைவர்கள் பங்குபெறுவார்கள். முதலாவதாக இன்று கருணாநிதி பிறந்த திருக்குவளையில் திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி பிரச்சாரத்தைத் தொடங்குகிறார்.\n29-ம் தேதியிலிருந்து மக்களவை உறுப்பினர் கனிமொழி சேலம் மாவட்டம் எடப்பாடியிலிருந்து பிரச்சாரத்தைத் தொடங்குகிறார். கொள்கை பரப்புச் செயலாளர்கள் திருச்சி சிவா எம்.பி., ஐ.லியோனி, சபாபதி மோகன் ஆகியோர் 30-ம் தேதிக்குள்ளாக அவரவர்களுக்கு ஒதுக்கப்பட்ட பகுதிகளிலிருந்து பிரச்சாரத்தைத் தொடங்குவார்கள்.\nதிமுக தலைவர் மு.க.ஸ்டாலின் காணொலிக் காட்சி வாயிலாக மக்களைத் தொடர்புகொண்டு வருகிறார். கோவிட் தொற்று தாக்கம் குறைந்த பின்னர், ஜனவரி தொடங்கியதும், தலைவர் பிரச்சாரத்தைத் தொடங்குகிறார். கடந்த முறை மிகக்குறைந்த தொகுதிகளில் தோல்வியைத் தழுவியதால் ஆட்சிக்கு வரும் வாய்ப்பை இழந்தோம். அதனால் முன்னதாகவே பிரச்சாரத்தைத் தொடங்குகிறோம். மக்களுக்கு ஒரு தெளிவான திட்டத்தைப் பிரச்சாரத்தின் மூலம் எடுத்துச் செல்வோம்\".\nநவ.20 சென்னை நிலவரம்; கரோனா தொற்றிலிருந்து மீண்டவர்கள், சிகிச்சையில் இருப்பவர்கள்: மண்டல வாரியான பட்டியல்\nகாஷ்மீரில் வீரமரணமடைந்த கோவில்பட்டி ராணுவ வீரர் குழந்தைகளின் கல்விச் செலவை திமுக ஏற்கும்: கனிமொழி எம்.பி உறுதி\nமாமல்லபுரம் சிற்பங்களைக் காண சுற்றுலாப் பயணிகளை அனுமதிக்க வேண்டும்: வைகோ\nசூரியஒளியில் இயங்கும் இஸ்திரி பெட்டி கண்டுபிடிப்பு: திருவண்ணாமலை பள்ளி மாணவிக்கு விருதுடன் பரிசுத் தொகை\nமு.க.ஸ்டாலின்கே.என்.நேருதிமுகவிடியலை நோக்கி ஸ்டாலினின் குரல்அதிமுகMK stalinKn nehruDMKVidiyalai nokki stalinin kuralAIADMKPOLITICS\nநவ.20 சென்னை நிலவரம்; கரோனா தொற்றிலிருந்து மீண்டவர்கள், சிகிச்சையில் இருப்பவர்கள்: மண்டல வாரியான...\nகாஷ்மீரில் வீரமரணமடைந்த கோவில்பட்டி ராணுவ வீரர் குழந்தைகளின் கல்விச் செலவை ��ிமுக ஏற்கும்: கனிமொழி...\nமாமல்லபுரம் சிற்பங்களைக் காண சுற்றுலாப் பயணிகளை அனுமதிக்க வேண்டும்: வைகோ\nதீபாவளிக்கு வாழ்த்து... கோயில்களுக்காக போராட்டம்... ‘இந்து விரோதக்...\nதொலைக்காட்சி செய்திகள் மூலம் சமஸ்கிருதத் திணிப்பு; மொழி...\nதனது விலை உயர்ந்த காருக்காக ரூ.34 லட்சத்துக்கு...\nஎவ்வளவு சீக்கிரம் அறிவிக்க முடியுமோ அவ்வளவு விரைவில்...\n10 ஆண்டுகள் சிறை: கட்டாய மதமாற்றம், லவ்...\nராஜீவ் காந்தி கொலைக் குற்றவாளிகள் 7 பேரையும்...\nமே. வங்கத் தேர்தல்: பாஜகவை வீழ்த்த இடதுசாரி...\nமக்களை சந்திக்காமல் தேர்தலை எதிர்கொள்ள முடியாது; அரசியலில் நுழைவது சரியாகப் படவில்லை: ரஜினி...\nதமிழக காங்கிரஸ் நிர்வாகிகளுடன் காணொலியில் ராகுல் ஆலோசனை: அதிமுகவை வீழ்த்த கடுமையாக உழைக்க...\nவேளாண் சட்டங்களை ரத்து செய்யக் கோரி திமுக விரைவில் போராட்டங்களை அறிவிக்கும்: உதயநிதி...\nகனிமொழி கூட்டத்தில் ‘வெற்றிவேல், வீரவேல்' முழக்கம்\n80 ஆண்டுகளாக ஒலித்த வயலின் கானம்- இசை மேதை டி.என்.கிருஷ்ணனுக்கு நினைவஞ்சலி\nஉலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் பொன்விழா- 50% தள்ளுபடியில் புத்தகங்கள் விற்பனை\nமக்களை சந்திக்காமல் தேர்தலை எதிர்கொள்ள முடியாது; அரசியலில் நுழைவது சரியாகப் படவில்லை: ரஜினி...\nஅலகாபாத், பைஸாபாத் பெயர்களை மாற்றியதுபோல ஹைதராபாத்தை பாக்யா நகர் என மாற்ற வேண்டும்:...\nஎப்போதெல்லாம் தேச நலனில் மாற்றங்கள் ஏற்படுகிறதோ அப்போதெல்லாம் தேவையற்ற எதிர்ப்புக் குரல்கள் எழுகின்றன:...\nபோனாலும் குத்தம், போகலன்னாலும் குத்தமா\nகாற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று புயலாகிறது: தென் தமிழகத்திற்கு பலத்த மழை எச்சரிக்கை\nகீழடி பானை ஓடுகளில் நானோ தொழில்நுட்பம்\nஏறி வந்த ஏணியை மறந்துட்டீங்களே\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141542358.71/wet/CC-MAIN-20201201013119-20201201043119-00685.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/todays-paper/regional02/603644-.html", "date_download": "2020-12-01T01:58:49Z", "digest": "sha1:ESX6OP3JNYJHR2CLSDCM7V2M2OWILK66", "length": 14769, "nlines": 286, "source_domain": "www.hindutamil.in", "title": "புதுச்சேரி காவல்துறையை முழு மதிப்பாய்வு செய்ய டிஜிபி முடிவு | - hindutamil.in", "raw_content": "செவ்வாய், டிசம்பர் 01 2020\nபுதுச்சேரி காவல்துறையை முழு மதிப்பாய்வு செய்ய டிஜிபி முடிவு\nபுதுவையில் கடந்த மாதம் முதல் தொடர் கொலைகள் நடந்து வருகி ன்றன. கரோனா காலத்தைத் தெ���டர்ந்து சிறையிலிருந்து மிரட்டல், தொழிற் போட்டி கொலைகள், முன்விரோத கொலைகள் அதிகரித்துள்ளன. அக்கொலைகள் மிக கொடூ ரமான முறையில் நடந்து வருகின்றன.\nதொடர்ந்து சிறையிலிருந்து செல்போன் பறிமுதலாகியும் அங்கி ருந்து தொடரும் வழிக்காட்டுதலும் இப்பிரச்சினைக்கு முக்கியக் காரணமாகி உள்ளது.\nதற்போதைய தொடர் கொலை களால் மக்கள் கடும் அச்சம் அடைந்துள்ளனர். முதல்வர் நாராயணசாமி காவல்துறை உயர் அதிகாரிகளை அழைத்து வியாழக்கிழமை ஆலோசனை நடத்தி கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளார்.\nஇந்நிலையில் டிஜிபி பாலாஜி வத்சவாவுடன் துணைநிலை ஆளுநர் கிரண்பேடி நேற்று ஆலோசனை நடத்தினார்.\nஅதைத் தொடர்ந்து இக்கூட்டத் தில் எடுக்கப்பட்ட முடிவுகள் தொடர்பாக கிரண்பேடி வாட்ஸ்அப்பில் வெளியிட்ட தகவல்:\nடிஜிபி தனது அனைத்து காவல்துறை பிரிவுகளையும் தவறாமல் மதிப்பாய்வு செய்ய உள்ளார். முழுத்துறையையும் விரிவாக ஆய்வு செய்வார். இது வரவுள்ள தேர்தல்களுக்கு சிறப்பாக தயாராக உதவும். ஒவ்வொரு போலீஸாரும் ஸ்பெ ஷல் பிராஞ்சின் நீட்டிப்பாக கருத அறிவுறுத்தப்பட்டுள்ளது.\nஉளவுத்துறைக்கு முக்கியத் தகவல்களை பகிர போலீஸாருக்கு சிறப்பு வாட்ஸ்அப் எண் தரப்படும். சிறப்பான தகவல்களுக்கு வெகுமதி டிஜிபியால் தரப்படும். தகவல் தளத்தை மேம்படுத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.\nஒவ்வொரு மாதமும் வழக்குகள் விவரமும் ஆய்வு செய் யப்படும் என்று தெரிவித்துள் ளார்.\nதீபாவளிக்கு வாழ்த்து... கோயில்களுக்காக போராட்டம்... ‘இந்து விரோதக்...\nதொலைக்காட்சி செய்திகள் மூலம் சமஸ்கிருதத் திணிப்பு; மொழி...\nதனது விலை உயர்ந்த காருக்காக ரூ.34 லட்சத்துக்கு...\nஎவ்வளவு சீக்கிரம் அறிவிக்க முடியுமோ அவ்வளவு விரைவில்...\n10 ஆண்டுகள் சிறை: கட்டாய மதமாற்றம், லவ்...\nராஜீவ் காந்தி கொலைக் குற்றவாளிகள் 7 பேரையும்...\nமே. வங்கத் தேர்தல்: பாஜகவை வீழ்த்த இடதுசாரி...\nபிரதமர் மோடியின் சீர்திருத்தங்கள் ஜிடிபி வளர்ச்சிக்கு வழி வகுக்கும்: மத்திய உள்துறை அமைச்சர்...\nஉள்ளாட்சித் தேர்தலில் போட்டிப் போட்டுக் கொண்டு கேரளாவில் இளம்பெண்களை களம் இறக்கும் அரசியல்...\nஜேஇஇ நுழைவுத் தேர்வில் வென்று பொறியியல் படிக்க தேர்வாகியும் மும்பை ஐஐடி.யில் ‘சீட்’...\nவேளாண் சட்டங்கள் தொடர்பான விவாதத்தின் போது மாநிலங்களவை ‘ஆடியோ' பாதித்தது ஏன்\nரயில் நிலையங்களில் மண் குவளைகளில் இனி தேநீர் விற்பனை\nதிருத்தம் ‘இந்து விரோதக் கட்சி என்ற முத்திரையை அகற்ற களமிறங்கும் திமுக’ என்ற தலைப்பில்...\nதி.மலைக்கு சிறப்பு பேருந்து இயக்காததால் ரூ.2 கோடி இழப்பு\nடிச.1 - உலக எய்ட்ஸ் விழிப்புணர்வு தினம் எச்ஐவி தொற்று உள்ளவர்களை மனிதநேயத்துடன்...\nபிரதமர் மோடியின் சீர்திருத்தங்கள் ஜிடிபி வளர்ச்சிக்கு வழி வகுக்கும்: மத்திய உள்துறை அமைச்சர்...\nஜேஇஇ நுழைவுத் தேர்வில் வென்று பொறியியல் படிக்க தேர்வாகியும் மும்பை ஐஐடி.யில் ‘சீட்’...\nவேளாண் சட்டங்கள் தொடர்பான விவாதத்தின் போது மாநிலங்களவை ‘ஆடியோ' பாதித்தது ஏன்\nரயில் நிலையங்களில் மண் குவளைகளில் இனி தேநீர் விற்பனை\nபுதுச்சேரியில் கரோனா தொற்றுடன் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை குறைவு புதிதாக...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141542358.71/wet/CC-MAIN-20201201013119-20201201043119-00685.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/news/national/2020/10/11171932/1963782/Schools-in-Maharashtra-wont-reopen-before-Diwali.vpf", "date_download": "2020-12-01T03:18:55Z", "digest": "sha1:ICY6QMEET5VCUG3GAB3TXPY6FLNOZWS3", "length": 8510, "nlines": 89, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Schools in Maharashtra wont reopen before Diwali", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nமகாராஷ்டிராவில் தீபாவளி வரை பள்ளிகள் திறக்கப்படாது - கல்வி மந்திரி தகவல்\nபதிவு: அக்டோபர் 11, 2020 17:19\nகொரோனா தொடர்ந்து அதிகரித்து வருவதால் மகாராஷ்டிராவில் தீபாவளி வரை பள்ளிகள் திறக்கப்படாது என அம்மாநில கல்வி மந்திரி தெரிவித்துள்ளார்.\nஇந்தியாவில் 5-ம் கட்ட கொரோனா ஊரடங்கு அக்டோபர் 31-ம் தேதி வரை நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. ஊரடங்கு நீட்டிக்கப்பட்டாலும் அதில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக திரையரங்குகள், உணவகங்கள் போன்றவை வரும் 15-ம் தேதி முதல் செல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.\nஅதேபோல், பள்ளி, கல்லூரிகள், கல்வி நிறுவனங்கள், பயிற்சி நிறுவனங்கள் திறப்பு குறித்து அக்டோபர் 15-ம் தேதிக்குப் பின்னர் மாநிலங்கள் முடிவெடுக்கலாம் எனவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.\nஇதையடுத்து, உத்தரபிரதேச மாநிலத்தில் 9 முதல் 12-ம் வகுப்பு வரையிலான வகுப்புகள் வரும் 19-ம் தேதி முதல் தொடங்க உள்ளது.\nஅதேபோல், வேறு சில மாநிலங்களும், யூனியன் பிரதேசங்களும் பள்ளிகளை திறப்பது குறித்து ஆலோசனை நடத்தி வருகின்றன.\nஇந்நிலையில், நாட்டிலேயே கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள மாநிலமான மகாராஷ்டிராவில் பள்ளிகள் மீண்டும் எப்போது திறக்கப்படும் என அம்மாநில கல்வி மந்திரி வர்ஷா ஹையாட்டிம் கேள்வி எழுப்பப்பட்டது.\nஅதற்கு பதிலளித்த வர்ஷா,’ வகுப்புகள் ஆன்லைன் கல்வி முறையில் நடத்துவதற்கான தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் மகாராஷ்டிராவில் தீபாவளிக்கு முன்னதாக பள்ளிகள் திறக்கப்படாது’ என தெரிவித்தார்.\nதீபாவளிக்கு (நவம்பர் 14) பின்னர் நிலைமையை ஆராய்ந்தே மகாராஷ்டிராவில் பள்ளிகள் திறப்பு குறித்து முடிவுகள் எடுக்கப்படும் என்றார்.\nSchools Reopen | Lockdown | பள்ளிகள் திறப்பு | ஊரடங்கு உத்தரவு\nநடிகை ஊர்மிளா சிவசேனாவில் சேருகிறார்\nஐதராபாத் மாநகராட்சி தேர்தல்- வாக்குப்பதிவு தொடங்கியது\nநாடு முழுவதும் 3-ந்தேதி முதல் டாக்சிகள் ஓடாது - அகில இந்திய சங்கம் எச்சரிக்கை\nமந்திரிசபை விரிவாக்கம் மேலும் தள்ளி போகிறதா\nமந்திரிசபை விரிவாக்கத்தில் பாஜக மேலிட தலைவர்கள் எடுக்கும் முடிவே இறுதியானது: மந்திரி பசவராஜ் பொம்மை\nபள்ளிகளை திறப்பதற்கான வாய்ப்பே இல்லை: டெல்லி துணை முதல்வர் சிசோடியா\nபள்ளிகள் திறப்பு தள்ளி வைத்தது வரவேற்கத்தக்கது- மாணவர்கள், பெற்றோர் வரவேற்பு\nதமிழகத்தில் பள்ளி, கல்லூரிகள் திறப்பு ஒத்திவைப்பு- தமிழக அரசு\nகொரோனாவை விட குழப்பவாதிகளின் அறிவிப்புகளே அதிக பீதி- மு.க.ஸ்டாலின்\nடிசம்பருக்கு பிறகு பள்ளிகளை திறக்கலாம்- அரசுக்கு ஐகோர்ட் மதுரை கிளை அறிவுறுத்தல்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141542358.71/wet/CC-MAIN-20201201013119-20201201043119-00685.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamildoctor.com/the-excuses-that-are-stopping-you-from-having/", "date_download": "2020-12-01T01:42:01Z", "digest": "sha1:YYAJT7OLVTOUOAJGPEPCVC7UX555TD4J", "length": 7643, "nlines": 76, "source_domain": "www.tamildoctor.com", "title": "செக்ஸ் வேண்டாம்னா இப்படியெல்லாம் சொல்வாங்களாம்...! - Tamil Doctor Tamil Doctor Tips", "raw_content": "\nHome இரகசியகேள்வி-பதில் செக்ஸ் வேண்டாம்னா இப்படியெல்லாம் சொல்வாங்களாம்…\nசெக்ஸ் வேண்டாம்னா இப்படியெல்லாம் சொல்வாங்களாம்…\nசெக்ஸ் வேண்டாம் என்றால், உறவு கொள்ளப் பிடிக்கவில்லை என்றால், ஆண்களும், பெண்களும் சொல்லும் காரணங்கள் என்று கூறி ஒரு சர்வேயில் சுவாரஸ்யமான தகவல்களை வெளியிட்டுள்ளனர்.\nஇந்தக் காலத்தில், நீண்ட நேர செக்ஸ் வாய்க்கிறது என்றால் அது பெரிய சாதனை. அதற்காக நிச்சயம் பெருமைப்பட்டுக்கொள்ளலாம். எந்த செயலாக இருந்தாலும் முயற்சி சிறப்பாக இருந்தால் ரிசல்ட்டும் சிறப்பாக அமையும். செக்ஸுக்கும் அது பொருந்தும். ஆனால் இன்று பலரும் செக்ஸில் நாட்டமில்லாமல் இருப்பதாக இந்த ஆய்வு சொல்கிறது.\nசெக்ஸை தவிர்க்க என்னவெல்லாம் காரணம் கைவசம் வைத்துள்ளனர் என்ற சுவாரஸ்யான தகவலையும் இந்த சர்வே விளக்குகிறது.\nஉறவைத் தவிர்க்க பலரும் சொல்லும் காரணமாக இது இருக்கிறதாம். எனக்கென்ன வயசாகிப் போச்சு, இதுக்கு மேல என்னத்த பலரும் காரணம் சொல்லி உறவிலிருந்து தப்பிக்கிறார்களாம்.\nஆனால் வயதானாலும் கூட செக்ஸில் நாட்டம் குறையாமல் தவிர்க்கலாம் என்று சொல்கிறார்கள் நிபுணர்கள். இளமையான மனசுதான் ஆர்வத்திற்கு அடிப்படை. எனவே செக்ஸ் குறித்த சிந்தனைகள் இளமையுடன் இருந்தாலே போதும் தானாகவே உறவை நோக்கி உங்களை மனசு இட்டுச் செல்லும். அதை விடுத்து வயசைக் காரணமாக சொல்வது சப்பைக் கட்டு என்பது நிபுணர்களின் கருத்து.\nஇன்னும் பலருக்கு பெரிய அளவிலான செக்ஸ் வேட்டைகள் பிடிப்பதில்லை. அதாவது கிரேட் செக்ஸ். மாறாக, இருக்கிறதே போதும். எதற்கு புதிய விஷயங்களை டிரை பண்ணிப் பார்க்கனும் என்ற மனோபாவம் இருக்கிறதாம்.\nஅனுபவித்து ரசித்து செய்தாலே முழு இன்பம்\nஆனால் இப்படி இருக்காமல், அனுபவித்து ரசித்து, புதுப் புது விஷயங்களை செயல்படுத்தி ஈடுபாட்டுடன் செக்ஸில் இறங்கும்போதுதான் முழுமையான இன்பம் கிடைக்கும் என்பது நிபுணர்களின் கூற்றாக உள்ளது\nஇன்னும் பலர் குழந்தைகளைக் காரணம் காட்டி செக்ஸைத் தவிர்க்கிறார்களாம். குழந்தை முழிச்சுக்கும் நாளைக்குப் பார்ப்போம் என்று பல பெண்கள் கணவர்களை தள்ளி விடுகிறார்களாம். இது பல வீடுகளில் வழக்கமாக உள்ளது என்று சர்வேயில் கூறப்பட்டுள்ளதாம்.\nNext articleரொமான்ஸின் முதல் வெற்றி எது தெரியுமா…\nநான் உடலுறவு தொடர்பான விஷயத்திற்கு பயப்படுகிறேன்.\nசுடுநீர் பாத்டப்பில் உறவு கொண்டால் ஆணுறை தேவையில்லையா\nஒரு பெண் குழந்தை பருவமடைவதை எந்த அறிகுறிகளை வைத்து கண்டுபிடிக்கலாம்\nஎதிர் வீட்டு பெண்ணுடன் அக்கா முறையில் பழகிய கணவர் மனைவிக்கு பக்கு பக்குன்னு அடித்தது...\nநெருங்கி பழகும் பெண் உங்களை காதலிக்கிறாரா என்று அறியலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141542358.71/wet/CC-MAIN-20201201013119-20201201043119-00685.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.updatenews360.com/tech-gadgets/samsung-unveils-tv-with-a-rotating-display-121120/", "date_download": "2020-12-01T02:17:39Z", "digest": "sha1:NLCDK2KPJQ74M7G23ZZSSRLZO5N2ZMJW", "length": 17532, "nlines": 189, "source_domain": "www.updatenews360.com", "title": "சுழலும் டிஸ்பிளேவுடன் புத்தம் புது டிவி | புது நுட்பத்துடன் அசத்தும் சாம்சங் | விலை எவ்ளோ தெரியுமா? - Update News 360 | Tamil News Online | Live News | Breaking News Online | Latest Update News", "raw_content": "\nடிரெண்டிங் தமிழகம் இந்தியா உலகம் சினிமா / TV அரசியல் குற்றம் சினி சிப்ஸ் வர்த்தகம் தொழில்நுட்பம் வாகனம் மொபைல் அப்டேட்ஸ் டெக் சாதனங்கள் அழகு சமையல் குறிப்புகள் ஆரோக்கியம் விளையாட்டு போட்டோஸ்\nகோவையில் ஆள்மாறாட்டத்திற்க்காக பெண்ணை கொலை செய்த வழக்கில் வழக்கறிஞர் தம்பதிக்கு இரட்டை ஆயுள் தண்டனை\nசென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.440 குறைவு: சவரன் ரூ.36,152-க்கு விற்பனை\nஐஏஎஸ் அதிகாரி சகாயத்திற்கு போலீஸ் பாதுகாப்பு வழங்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு\nவெள்ளம் தேங்குவதை தடுக்கும் வகையில் கால்வாய் அமைக்க ரூ.550 கோடி நிதி ஒதுக்கப்படும்: முதலமைச்சர் பழனிசாமி\nஜூலை, ஆகஸ்ட் மாதத்திற்குள் 30 கோடி மக்களுக்கு கொரோனா தடுப்பூசி போட திட்டம்: மத்திய அமைச்சர் ஹர்ஷ்வர்தன்\nசுழலும் டிஸ்பிளேவுடன் புத்தம் புது டிவி | புது நுட்பத்துடன் அசத்தும் சாம்சங் | விலை எவ்ளோ தெரியுமா\nசுழலும் டிஸ்பிளேவுடன் புத்தம் புது டிவி | புது நுட்பத்துடன் அசத்தும் சாம்சங் | விலை எவ்ளோ தெரியுமா\nசாம்சங் ‘தி செரோ’ (The Sero) என்ற புதிய டிவியை அறிமுகம் செய்துள்ளது. எல்லா டிவிக்களையும் போல இதுவும் சாதாரண ஒரு டிவி இல்லைங்க. இந்த டிவியின் தனித்துவமான அம்சம் என்னவென்றால், ஒரு பொத்தானை அழுத்தினால் கிடைமட்டமாக இருக்கும் டிவியின் டிஸ்பிளே செங்குத்தாக சுழலும். இப்படி சுழலும் போது எந்த நிலையிலும் டிவி பார்க்க முடியும். இந்த சாம்சங் செரோ டிவி பிரத்தியேகமாக ரிலையன்ஸ் டிஜிட்டல் கடைகளில் ரூ.1,24,990 விலையில் கிடைக்கும்.\nகூடுதலாக, நுகர்வோர் 5% கேஷ் பேக் மற்றும் EMI போன்ற பல நன்மைகளை 1,190 ரூபாய் விலையில் அனுபவிக்க முடியும்.\nசெரோ 10 ஆண்டு ஸ்கிரீன் பர்ன்-இன் உத்தரவாதமும், ஒரு வருட முழு உத்தரவாதமும், பேனலுக்கு ஒரு வருட கூடுதல் உத்தரவாதமும் கிடைக்கும்.\nடிவி 43 அங்குல டிஸ்ப்ளே 3840 × 2160 திரை தெளிவுத்திற���் கொண்டது. இது HDR10+ ஐ 2800 PQI உடன் ஆதரிக்கிறது மற்றும் குவாண்டம் HDR க்கான ஆதரவை கொண்டுள்ளது.\n‘செங்குத்து’ என்பதற்கான கொரிய வார்த்தை தான் செரோ. அதன் காரணமாகவே செரோ என்று பெயரிடப்பட்டுள்ளது\nரிமோட் கண்ட்ரோல், குரல் கட்டளை மற்றும் SmartThings ஆப் வழியாகவும் திரையை சுழற்றலாம். செரோவில் 4.1 ch 60 W ஃப்ரண்ட் ஃபயரிங் ஸ்பீக்கர்களும் பொருத்தப்பட்டுள்ளன. டிவி 100% வண்ண அளவை ஒரு பில்லியனுக்கும் அதிகமான வண்ணங்கள் மற்றும் நிழல்களுடன் வழங்குகிறது மற்றும் 4K தெளிவுத்திறனுக்கான உள்ளடக்கத்தை உயர்த்த AI எனப்படும் செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்துகிறது.\nசெரோ ஆம்பியண்ட் மோட்+ என்ற அம்சத்துடன் வருகிறது, இது பயனர்களுக்கு பயனுள்ள தகவல்களைக் காட்ட அல்லது டிவியை அதன் சுற்றுப்புறங்களுடன் கலக்க அனுமதிக்கிறது. அடாப்டிவ் பிக்சர், ரெஸ்பான்சிவ் UI, டேப் வியூ தொழில்நுட்பம், ஆக்டிவ் வாய்ஸ் ஆம்ப்ளிஃபயர் (AVA) போன்ற பிற ஸ்மார்ட் அம்சங்களும் இதில் உள்ளன.\nரிலையன்ஸ் சில்லறை நிறுவனம் நடத்தும் “எலக்ட்ரானிக்ஸ் திருவிழா” விற்பனையின் போது 2020 நவம்பர் 16 வரை ரிலையன்ஸ் டிஜிட்டல் AJIO மற்றும் ரிலையன்ஸ் டிரெண்ட்ஸ் மூலம் பரிசு வவுச்சர்களையும் வழங்குகிறது.\nTags: Samsung TV, The Sero, சாம்சங் செரோ டிவி, சாம்சங் தி செரோ\nPrevious ஜீவன் பிரமான் பயன்பாட்டை பதிவிறக்கம் செய்து பயன்படுத்துவது எப்படி என தெரிந்து கொள்ளலாம் வாங்க\nNext ACT ஃபைபர்நெட்டின் புதிய வாடிக்கையாளர்களுக்கு சூப்பர் சலுகை\nகாசநோய் பாக்டீரியாக்களை கொல்ல புதிய யுக்தியை கையாலும் ஆராய்ச்சியாளர்கள்…\nபெட்ரோல் நிலையங்களில் இந்த தவறுகளை ஒருபோதும் செய்யாதீர்கள்\nடாடா மோட்டார்ஸ் டீலர்ஷிப்களில் கார் பாதுகாப்பு குமிழி அறிமுகம்…. இது எதற்கு\nடி.வி.எஸ் ARIVE ஆப்… அப்பாச்சி வாடிக்கையாளர்களுக்கு AR அனுபவம் | விவரங்கள் இங்கே\nஇரண்டு கியர்களுடன் கிம்கோ F9 ஸ்போர்ட் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் வெளியீடு\nஐ.ஐ.டி மெட்ராஸ் வளாகத்தில் மின்சார பேருந்துகள்\nதொழில்நுட்ப டிப்ஸ்: உங்கள் ஐபோன் அல்லது ஐபாடில் ஸ்கிரீன் ரெக்கார்டிங் செய்வது எப்படி\nலூமிஃபோர்ட் அல்டிமேட் U60 மற்றும் U60 இயர்போன்ஸ் அறிமுகம் | விலை & அம்சங்கள்\n2020 இறுதிக்குள் இந்த நோக்கியா போன் அறிமுகம் | என்ன போன்\n1 thought on “சுழலும் டிஸ்பிளேவுடன் புத்தம் புது டிவி | புது நுட்பத்துடன் அசத்தும�� சாம்சங் | விலை எவ்ளோ தெரியுமா\nPingback: சுழலும் டிஸ்பிளேவுடன் புத்தம் புது டிவி | புது நுட்பத்துடன் அசத்தும் சாம்சங் | விலை எவ்ளோ தெரிய\nதமிழகத்தில் இன்று தளர்வுகளுடன் தொடங்குகிறது 11-வது ஊரடங்கு…\nQuick Shareசென்னை: தமிழகத்தில் 11வது ஊரடங்கு தளர்வுகளுடன் இன்று தொடங்குகிறது. தமிழகத்தில் 11வது ஊரடங்கு தளர்வுகளுடன் இன்று தொடங்குகிறது. அனைத்துக்கல்லூரிகள்,…\nதொடர்ந்து நீடிக்கும் சூப்பர் ஸ்டாரின் சஸ்பென்ஸ்.. 2021 தேர்தல் களத்தில் அதிமுக – திமுக நேரடி மோதல்\nQuick Shareசென்னை : நடிகர் ரஜினிகாந்த் அரசியல் முடிவு குறித்து மீண்டும் பரபரப்பாக தனது ரசிகர்களை சந்தித்து, மறுபடியும் எந்த…\nவடகிழக்கு பருவமழை தொடர்பாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாளை ஆலோசனை\nQuick Shareசென்னை : தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடர்பாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாளை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துகிறார். வங்கக்கடலில்…\nகொச்சின் துறைமுகம் மூலமும் தங்கக் கடத்தல்.. கேரள தங்கக் கடத்தல் வழக்கில் புதிய திருப்பம்..\nQuick Shareகேரள தங்கக் கடத்தல் வழக்கை விசாரிக்கும் புலனாய்வாளர்கள் கொச்சின் துறைமுகம் வழியாக தங்கம் கடத்தப்பட்டதாக சந்தேகிக்கிறார்கள். என்ஐஏ உபா…\n“தேசவிரோதிகளுக்கு வலுவான பதிலடி கொடுக்கும் இந்தியா”..\nQuick Shareபிரதமர் நரேந்திர மோடி இன்று, நாட்டின் ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தியதோடு, நாட்டிற்கு உள்ளேயும் வெளியேயும் உள்ள தேசிய…\nதன்னலமற்ற, சார்புகளற்ற சமூக பொறுப்புடனான நடுநிலை செய்திகளின் அணிவகுப்பு நாளும் வலை தளத்தில் நிகழும் ஊடக உற்சவம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141542358.71/wet/CC-MAIN-20201201013119-20201201043119-00685.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://arputharaju.blogspot.com/2016/09/blog-post_25.html", "date_download": "2020-12-01T02:39:25Z", "digest": "sha1:7VFGBVE7CFZ5KOZEZ4OSBSZ7X3X3HY5R", "length": 16503, "nlines": 317, "source_domain": "arputharaju.blogspot.com", "title": "தலை வாழை: படித்ததில் பிடித்தவை (“சிதையா நெஞ்சுகொள்..!” – மகுடேசுவரன் கவிதை)", "raw_content": "\nஎனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்\nபடித்ததில் பிடித்தவை (“சிதையா நெஞ்சுகொள்..” – மகுடேசுவரன் கவிதை)\nஉன் உறக்கத்தைச் சேவல் கூவி\nகடந்த நாளின் புகையும் தூசும்\nகுழாய் திருகி வாய்கொப்பளிக்கும் நீர்\nஉன் காலத்தின் கடைசிச்சொட்டாகவும் இருக்கலாம்.\nகவலைச் சிந்தனைகள் உன்னைச் சூழும்.\nஅந்தப் பாதை நாய்க்குச் சொந்தம்.\nசிலது குரைக்காமல் வந்து கடிக்கும்.\nநான் தினந்தோறும் செய்தித்தாள் வாங்குவதை\nஉண்மையான காரணம் ஒன்றுண்டு :\nபிள்ளைகளைப் பள்ளிக்குக் கிளப்பும் முயற்சியில்\nபெற்றோர்களுக்கு வந்த நோய் அது.\nமனைவி ஒரு பாட்டைப் பாடுகிறார்.\nஎன்பதே புரியாத ஓர் உத்தியோகம் அல்லது தொழில்.\nஇப்படிச் சிறு சிறு எதிர்பாராச் சுவைகளால்தான்\nசுழித்தோடும் ஆறுகூடத் தேங்கி ஓடும்.\nஅந்தி வந்ததால் வந்ததில்லை என்று\nஉளறு உளறு என்று உளறிக்கொண்டிருக்கிறார்கள்.\nநானே நல்லாப் பேசுவேன்’ என்று நினைத்து அமர்த்துகிறாய்.\nஇரண்டு தோசைகளைப் பிய்த்துத் தின்கிறாய்.\nஅடுத்த மாதக் கூடுதல் செலவுகளுக்கு\nஎன்ன செய்வது என்று யோசிக்கிறாய்.\nஉன் சின்னஞ்சிறு விருப்பங்கள் என்னென்ன\nஇந்தச் சோம்பலை நீக்கிச் சுழன்றுதிரி.\nகிளைகளும் பூக்களுமான உன் உறவுகள்\nபற்றாக்குறை எங்கோ இருக்கிறது எனில்\nஉன் ஆசைகளை ஆராய்ச்சி செய்.\nஉலுக்க உலுக்க எல்லாம் தரும்.\nநீ தரவேண்டிய கடமையும் உண்டு.\nபடித்ததில் பிடித்தவை (வெயில் குடை - உழவன் கவிதை)\nபடித்ததில் பிடித்தவை (“சிதையா நெஞ்சுகொள்..\nபடித்ததில் பிடித்தவை (π – Pi)\nஇது காவிரியின் கதை அல்ல...\nபடித்ததில் பிடித்தவை (“அம்மாவின் பொய்கள்” – ஞானக்க...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141542358.71/wet/CC-MAIN-20201201013119-20201201043119-00686.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/2012-03-21-04-46-42/", "date_download": "2020-12-01T03:14:00Z", "digest": "sha1:35IKHNDE2KCOVUUWDL4U4Q7W2JGPWYVK", "length": 7492, "nlines": 83, "source_domain": "tamilthamarai.com", "title": "இலங்கைக்கு எதிரான நடவடிக்கை களம் இறங்கும் ஹில்லாரி |", "raw_content": "\nராஜஸ்தான் பாஜக பெண் எம்எல்ஏ கொரோனா தொற்றால் உயிரிழந்தார்\nகொரோனா தடுப்பூசி குறித்து சாதாரண மக்களுக்கு விளக்க வேண்டும்\nநமது மிகப்பெரிய ஆயுதம் முககவசம் மற்றும் கிருமிநாசினி\nஇலங்கைக்கு எதிரான நடவடிக்கை களம் இறங்கும் ஹில்லாரி\nஐ.நா. மனித உரிமைகள் கவுன்சில் மாநாட்டில் அமெரிக்கா கொண்டு வரப்போகும் தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க உள்ளது என்ற செய்தியை கேட்டு பீதியடைந்துள்ள இலங்கை, தனது வெளியுறவுதுறை அமைச்சர் பெரீஸை இந்திய அரசை சமாதானப்படுத்த கேட்டுக்கொண்டுள்ளதாக தெரிகிறது.\nஇந்நிலையில் தனது வெளியுறவுதுறை அமைச்சர் ஹில்லாரி கிளிண்டனையே, அமெரிக்கா களம் இறக்கியுள்ளது\nஇலங்கைக்கு எதிரான நடவடிக்கையை அமெரிக்கா படுவேகமாக இறுக்கி வருகிறது, முதலில் தனது ஆ���ரவு நாடுகளின் ஆதரவை உறுதிப்படுத்தி வருகிறது . இந்நிலையில் தற்போது வெளியுறவு துறை அமைச்சர் ஹில்லாரியையே நேரடியாக களமிறக்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன . ஹில்லாரியே களம் இறங்கியிருபதால் இலங்கை அரண்டு போயிருக்கிறது\nஇலங்கை செல்ல தயாராகும் என்.எஸ்.ஜி\nசீனாவை சம பலத்துடனே எதிர்கொள்கிறோம்\nபிரதமர் மோடி மற்றும் இலங்கை பிரதமர் ரணில்…\nகாஷ்மீர் ராகுல், ஒமர் கருத்துக்களை மேற்கொள் காட்டும் பாக்\nஒரே தேசம், ஒரே தேர்தல் என்ற கருத்து அவச� ...\nபிரதமர் நரேந்திர மோடி அவர்கள்,ஒரே தேசம், ஒரே தேர்தல் என்ற கருத்தை மீண்டும் வலியுறுத்தியுள்ளார். இந்த மாற்றம் அவசியம் தேவை என்று கூறியுள்ளார். பாராளுமன்றம் மற்றும் சட்டசபைகளுக்கான தேர்தல்களை ...\nராஜஸ்தான் பாஜக பெண் எம்எல்ஏ கொரோனா தொற ...\nகொரோனா தடுப்பூசி குறித்து சாதாரண மக்க� ...\nநமது மிகப்பெரிய ஆயுதம் முககவசம் மற்று� ...\nபுதிய வேளாண் சீர்திருத்தம், புதிய விரு� ...\nவங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த பகுத� ...\nவேளாண் சீர்திருத்த சட்டம் புதிய உரிமை � ...\nவெந்தயத்தைத் தோசையாய் செய்து சாப்பிடலாம். இதனால் உடல் வலுவாகும். மெலிந்திருப் ...\nகருஞ்செம்பை இலையை மைபோல அரைத்து கட்டியின் மேல் கனமாகப் பூசி ...\nஆவாரம் பூ | ஆவாரம் பூவின் மருத்துவக் குணம்\nஉடல் பொன்னிறமாக ஆவாரம் பூ மற்றும் பருப்பு வெங்காயம் சேர்த்து சமையல் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141542358.71/wet/CC-MAIN-20201201013119-20201201043119-00686.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/2012-04-15-04-37-04/", "date_download": "2020-12-01T03:19:54Z", "digest": "sha1:LDNPVAVF4DKX76JOZ2V6FG7HFV2357SI", "length": 7561, "nlines": 82, "source_domain": "tamilthamarai.com", "title": "மகாராஷ்டிராவில் தேசியவாத காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பிரமுகர் மாவோயிஸ்டுகளால் சுட்டு கொலை |", "raw_content": "\nராஜஸ்தான் பாஜக பெண் எம்எல்ஏ கொரோனா தொற்றால் உயிரிழந்தார்\nகொரோனா தடுப்பூசி குறித்து சாதாரண மக்களுக்கு விளக்க வேண்டும்\nநமது மிகப்பெரிய ஆயுதம் முககவசம் மற்றும் கிருமிநாசினி\nமகாராஷ்டிராவில் தேசியவாத காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பிரமுகர் மாவோயிஸ்டுகளால் சுட்டு கொலை\nமகாராஷ்டிராவில் தேசியவாத காங்கிரஸ் கட்சியைசேர்ந்த தலைவர் கேவல் அத்காம்வர், மாவோயிஸ்டுகளால் சுட்டு கொல்லப்பட்டார்.\nஇவர், தனது சக���தரர் கடையில் நண்பர்களுடன் பேசிகொண்டிருந்த பொது துப்பாக்கியுடன் வந்த 5 மாவோயிஸ்டுகள் மிகஅருகிலே நெருங்கி வந்து அவரை சுட்டுவிட்டு தப்பிசென்று விட்டனர். இதில் குண்டுகள் பாய்ந்து உயிரிழந்தார்.\nஇவர் கட்சிரோலி மாவட்டத்தின் தேசியவாத காங்கிரஸ் கட்சியன் துணை தலைவராக இருந்தார். இது மகாராஷ்டிரவில் நடந்த இரண்டாவது அரசியல்கொலை யாகும் . சில மாதங்களுக்கு முன்பு காங்கிரஸ் கட்சியைசேர்ந்த தலைவர் ஷாஅலாம் என்பவர் சுட்டு கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.\nமகாராஷ்டிராவில் பாஜக உள்ளூர் தலைவர் உள்பட 5ந்து பேர்…\nதிடீர் திருப்பம் துரோக அரசியலுக்கு ஒரு பாடம்\nதிருப்தி படுத்தும் கொள்கையில் பாஜகவுக்கு நம்பிக்கை இல்லை\nதனக்கான மெஜாரிட்டி எம்.எல்.ஏ களை திரட்டும் பாஜக\nபா.ஜனதாவில் இணைய மேலும்பலர் வரிசையில் உள்ளனர்\nமகாராஷ்டிராவில் பாஜக ஆட்சி அமைக்காது\nஒரே தேசம், ஒரே தேர்தல் என்ற கருத்து அவச� ...\nபிரதமர் நரேந்திர மோடி அவர்கள்,ஒரே தேசம், ஒரே தேர்தல் என்ற கருத்தை மீண்டும் வலியுறுத்தியுள்ளார். இந்த மாற்றம் அவசியம் தேவை என்று கூறியுள்ளார். பாராளுமன்றம் மற்றும் சட்டசபைகளுக்கான தேர்தல்களை ...\nராஜஸ்தான் பாஜக பெண் எம்எல்ஏ கொரோனா தொற ...\nகொரோனா தடுப்பூசி குறித்து சாதாரண மக்க� ...\nநமது மிகப்பெரிய ஆயுதம் முககவசம் மற்று� ...\nபுதிய வேளாண் சீர்திருத்தம், புதிய விரு� ...\nவங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த பகுத� ...\nவேளாண் சீர்திருத்த சட்டம் புதிய உரிமை � ...\nமுகத்தில் எண்ணெய் வழிவதை தடுக்க\nவெள்ளரி காயை, தினசரி காலையில் எழுந்ததும் முகத்தில் தேய்த்துவர முகத்தில் ...\nபேரீச்சம் பழத்தின் மருத்துவ குணம்\nஇயற்கை அன்னையின் கொடையான பழங்களில் பலவற்றை அப்படியே நேரடியாக சாப்பிட்டுவிடலாம் ...\nசாதனா என்றால் அப்பியாசா\" அல்லது 'நீடித்த பயிற்சி\" என்று பொருள். ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141542358.71/wet/CC-MAIN-20201201013119-20201201043119-00686.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinaboomi.com/2018/02/26/86311.html", "date_download": "2020-12-01T02:27:43Z", "digest": "sha1:SB2WYIY6AWWQWBOIEOKHF7BICIYMUVV2", "length": 18017, "nlines": 191, "source_domain": "www.thinaboomi.com", "title": "திருச்செந்தூர் கோவில் மாசித் திருவிழா சுவாமி சண்முகர் சிவப்பு சாத்தி கோலத்தில் வீதி உலா", "raw_content": "\nசெவ்வாய்க்கிழம���, 1 டிசம்பர் 2020\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nதிருச்செந்தூர் கோவில் மாசித் திருவிழா சுவாமி சண்முகர் சிவப்பு சாத்தி கோலத்தில் வீதி உலா\nதிங்கட்கிழமை, 26 பெப்ரவரி 2018 தூத்துக்குடி\nதிருச்செந்தூர் முருகன் கோவில் மாசித் திருவிழாவின் 7&ம் திருநாளான நேற்று சுவாமி சண்முகர், சிவப்பு சாத்தி கோலத்தில் தங்க சப்பரத்தில் எழுந்தருளி வீதி உலா சென்றார்.\nதிருச்செந்தூர் முருகன் கோவிலில் மாசித் திருவிழாவின் 7&ம் திருநாளான நேற்று அதிகாலை 1 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது. 1.30 மணிக்கு விஸ்வரூப தீபாரானையும், 2 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகமும் நடந்தது. அதனைத் தொடர்ந்து காலை 5 மணிக்கு உருகு சட்ட சேவைக்கு பின், சுவாமி சண்முகவிலாச மண்டபத்திற்கு எழுந்தருளினார். அங்கும் சுவாமிக்கு தீபாராதனை நடந்தது. பின்னர் காலை 9.05 மணிக்கு சுவாமி சண்முகர், வள்ளி, தெய்வானை அம்பாள்களுடன் வெற்றிவேர் சப்பரத்தில் தூண்டிகை விநாயகர் கோவில் அருகே உள்ள பிள்ளையன் கட்டளை மண்டபத்திற்கு எழுந்தருளினார். பிள்ளையன் கட்டளை மண்டபத்தில் சுவாமிக்கு அபிஷேகம், அலங்காரமாகி தீபாராதனை நடந்தது. பின்னர் மாலை 4.30 மணிக்கு சுவாமி சண்முகர், வள்ளி&தெய்வானை அம்பாளுடன் செம்பட்டு அணிந்து, செம்மலர்கள் சூடி, செம்மேனியுடன் சிவப்பு சாத்தி கோலத்தில் தங்க சப்பரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தார். சுவாமி பின்புறம் சிவாம்சமாக நடராஜர் கோலத்தில் காட்சி கொடுத்தார். சிவப்பு சாத்தி கோலத்தில் எழுந்தருளி இருந்த சுவாமிக்கு தீபாராதனை நடந்தது. தொடர்ந்து சுவாமி சண்முகர், வள்ளி&தெய்வானை அம்பாளுடன் 8 வீதிகளிலும் உலா வந்தார். காவல் துணை கண்காணிப்பாளர் தீபு தலைமையில் காவல் ஆய்வாளர்கள் ரகுராஜன், ஷீஜாராணி மற்றும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.சுவாமி வீதி உலாவின் போது கோவில் இணை ஆணையர் பாரதி, உதவி ஆணையர் ராமசாமி, அலுவலக யக்ஞ நாராயணன், உள்துறை கண்காணிப்பாளர் ராஜ்மோகன், மணியம் ரமேஷ் உள்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் தக்கார் இரா.கண்ணன் ஆதித்தன், இணை ஆணையர் பாரதி மற்றும் கோவில் பணியாளர்கள் செய்திருந்தனர்.\nசெம்பரம் பாக்கம் ஏரியிலிருந்து நீர் வீணாக போகவில்லை துரைமுருகன் குற்றச்சாட்டுக்கு முதல்வர் எட��்பாடி பதிலடி : அரசின் மீது வீண் பழி சுமத்த வேண்டாம்\nதமிழகத்தில் எய்ட்ஸ் தொற்று இல்லாத நிலையை உருவாக்கிட உறுதியேற்போம்: முதல்வர் எடப்பாடி பழனிசாமி சூளுரை\nமுதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு: தமிழகத்தில் பல்வேறு தளர்வுகளுடன் ஊரடங்கு டிசம்பர் 31 வரை நீட்டிப்பு: கல்லூரிகளில் இளநிலை இறுதியாண்டு வகுப்புகள் 7-ம் தேதி துவங்கும்.\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\n105 எம்.எல்.ஏ.க்கள் இருந்தும் ஆட்சி அமைக்க முடியாத பா.ஜ.க.: அஜித்பவார் கிண்டல்\nபீகாரில் தே.ஜ. கூட்டணி வெற்றி: வாக்காளர்களுக்கு பிரதமர் நன்றி\nபீகார் தேர்தல் தோல்விக்கு ராகுல் பொறுப்பு அல்ல: ராஷ்டீரிய ஜனதா தளம் கருத்து\nமும்பையில் ரூ.15 ஆயிரம் கோடியில் முகேஷ் அம்பானியின் பிரமாண்ட பங்களா\nஉ.பி.மாநிலம் வாரணாசியில் நெடுஞ்சாலை விரிவாக்க திட்டம் : நாட்டுக்கு அர்ப்பணித்தார் மோடி\nவருகிற 4-ம் தேதியன்று பிரதமர் மோடி தலைமையில் அனைத்துக்கட்சி கூட்டம்\nவிரைவில் முடிவை அறிவிப்பேன் ரஜினிகாந்த்\nஅரசியல் நிலைப்பாடு குறித்து மாவட்ட செயலாளர்களுடன் ரஜினி இன்று ஆலோசனை\nபா.ஜ.க.வில் இணைகிறார் பிரபல நடிகை விஜயசாந்தி\nசபரிமலை கோவில் நடை இன்று திறப்பு: ஆனால் பக்தர்களுக்கு அனுமதி இல்லை\nகர்நாடக மாநிலம் : மாதேஸ்வரன் மலைக்கோவில் தரிசனம் செய்ய பக்தர்களுக்கு தடை\nதிருப்பதியில் இலவச தரிசன டோக்கன் வழங்குவது அதிகரிப்பு\nபுதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் எதிரொலி : 24 மணி நேரமும் கண்காணித்து நடவடிக்கை: அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேட்டி\nமழையால் பாதிக்கப்பட்ட பள்ளிகரணை பகுதியில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேரில் ஆய்வு: தேங்கிய மழைநீரை அகற்ற நடவடிக்கை\nசென்னை புறநகர் மாவட்ட அ.தி.மு.க நிர்வாகிகள்: இ.பி.எஸ். – ஓ.பி.எஸ். அறிவிப்பு\nஜோ பைடன் காலில் சுளுக்கு குணமடைய டிரம்ப் வாழ்த்து\nநைஜீரியாவில் விவசாயிகள் 110 பேர் கழுத்தறுத்து கொடூர கொலை - பயங்கரவாதிகள் அட்டூழியம்\nஇலங்கை ஜெயிலில் கலவரம் : 8 கைதிகள் சுட்டுக்கொலை\nகடைசி போட்டி மழையால் கைவிடல்: டி20 தொடரை 2-0 என வென்றது நியூசிலாந்து\nசர்வதேச போட்டிகளில் விராட் கோலி 22 ஆயிரம் ரன் குவித்து சாதனை\nசென்னை கார் பந்தய வீரர் மோசடி வழக்கில் கைது\nரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றம் இல்லை: ரிசர்வ் வங���கி\nரூ. 224 அதிகரித்து தங்க விலை- சவரன் ரூ.40,824-க்கு விற்பனை\nதங்கம் விலை சவரனுக்கு ரூ.360 உயர்ந்து ரூ.35,808-க்கு விற்பனை\nகொரோனாவுக்கு பா.ஜ.க. பெண் எம்.எல்.ஏ. பலி: பிரதமர் நரேந்திர மோடி இரங்கல்\nபுதுடெல்லி : கொரோனாவுக்கு பா.ஜ.க. பெண் எம்.எல்.ஏ. பலியானார்அவரது மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் ...\nகொரோனா தடுப்பூசி குறித்து எளிய மொழியில் சாதாரண மக்களுக்கு விளக்க வேண்டும் : ஞ்ஞானிகளுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள்\nபுதுடெல்லி : இந்தியாவில் கொரோனா தடுப்பூசி உற்பத்தி செய்ய 7 நிறுவனங்களுக்கு மத்திய மருந்து தரக்கட்டுப்பாட்டு அமைப்பு ...\nவேளாண் அமைப்புகளுடன் வரும் 3-ந் தேதி மத்திய அரசு பேச்சுவார்த்தை உள்துறை மந்திரி அமித்ஷா தகவல்\nபுதுடெல்லி : வேளாண் அமைப்புகளுடன் வரும் 3-ந் தேதி மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்தும் என்று மத்திய உள்துறை மந்திரி ...\nபாகிஸ்தானுடன் பேச்சு நடத்துவதே காஷ்மீர் பிரச்சினைக்கு தீர்வு - மெகபூபா முப்தி பேட்டி\nஸ்ரீநகர் : காஷ்மீரில் மாவட்ட வளர்ச்சி கவுன்சில் தேர்தல் நடந்து முடிந்துள்ளது. அதில் அதிகமான ஓட்டுகள் பதிவாகி உள்ளது. ...\nமுஸ்லிம்களுக்கு தேர்தலில் போட்டியிட பாரதிய ஜனதாவில் சீட் கிடையாது: கர்நாடக மந்திரி பரபரப்பு பேட்டி\nபெங்களூரு : முஸ்லிம்களுக்கு தேர்தலில் போட்டியிட பாரதிய ஜனதாவில் சீட் கிடையாது என்று கர்நாடக மந்திரி ...\nசெவ்வாய்க்கிழமை, 1 டிசம்பர் 2020\n1விரைவில் முடிவை அறிவிப்பேன் ரஜினிகாந்த்\n2மும்பையில் ரூ.15 ஆயிரம் கோடியில் முகேஷ் அம்பானியின் பிரமாண்ட பங்களா\n3உ.பி.மாநிலம் வாரணாசியில் நெடுஞ்சாலை விரிவாக்க திட்டம் : நாட்டுக்கு அர்ப்பணி...\n4வருகிற 4-ம் தேதியன்று பிரதமர் மோடி தலைமையில் அனைத்துக்கட்சி கூட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141542358.71/wet/CC-MAIN-20201201013119-20201201043119-00686.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinemajournalist.in/?p=3302", "date_download": "2020-12-01T03:21:29Z", "digest": "sha1:LKSMBNHX237IJTMUOQECV45XNDVUCE5Z", "length": 4769, "nlines": 104, "source_domain": "cinemajournalist.in", "title": "V1 - Moviebuff Trailer - Cinema Journalist Union", "raw_content": "\nமுதலமைச்சர் எடப்பாடி வியந்து பாராட்டிய அமைச்சர் யார் தெரியுமா\nவேலம்மாள் நெக்சஸ் பள்ளி வலையொளியில் நேரலை அமர்வு \n‘ஆதிக்க வர்க்கம்’ திரைப்படத்தின் போட்டோ ஷூட்\nதமிழ் நடிகர்கள் பாதுகாப்பு அமைப்பின் சார்பாக உருவாகும் திரைப்படம்…\nபுதிதாக உருவான தி.மு.க வின் சுற்றுச்சூழல் அணியும் .,…\nபோன் வீடி���ோவால் வரும் விபரீதங்களை விறுவிறுப்பாகச் சொல்லும் ‘அல்டி’\nகாவ்யா எண்டர்டெயின்மெண்ட் நிறுவன தயாரிப்பில் பார்த்திபன் ராதாகிருஷ்ணன், கௌதம்…\nபத்து வருடங்களாக காதலித்த பெண்ணை கரம்பிடிக்கும் சினிமா படத்தொகுப்பாளர்.\nபஞ்சராக்ஷரம்’ என்றால் சிவன், இப்படத்தில் சிவனை உணரலாம்\nசூப்பர் ஸ்டார் ரஜினி சாருக்கு சம்மந்தமில்லை – நடிகர் ராகவா லாரன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141542358.71/wet/CC-MAIN-20201201013119-20201201043119-00686.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dinakaran.com/District_Detail.asp?Nid=953486", "date_download": "2020-12-01T03:24:56Z", "digest": "sha1:AXGGBXMVBXRRWJ2ACAOFOHGPNYR4WDEP", "length": 7845, "nlines": 62, "source_domain": "www.dinakaran.com", "title": "உழவர் சந்தைகளுக்கு மிளகாய் வரத்து அதிகரிப்பு | சேலம் - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மாவட்டம் > சேலம்\nஉழவர் சந்தைகளுக்கு மிளகாய் வரத்து அதிகரிப்பு\nசேலம், ஆக 14: சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தென்மேற்கு பருவமழை பெய்து வருகிறது. இந்நிலையில் உழவர் சந்தைகள், மார்க்கெட்டுக்கு காய்கறிகளின் வரத்து அதிகரித்துள்ளது. இதனால் விலை குறைய துவங்கியுள்ளது. கடந்த 2 மாதங்களுக்கு முன்னர் தமிழகத்தில் பருவமழை இல்லாததால் காய்கறிகளின் விளைச்சல் பாதிப்பு ஏற்பட்டு, விலை அதிகரித்து காணப்பட்டது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருவதால் தண்ணீர் பிரச்னை நீங்கி விளைச்சல் அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதன் ஒரு பகுதியாக உழவர் சந்தைகளில் பச்சை மிளகாய் வரத்தும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. நேற்றைய நிலவரப்படி உழவர் சந்தைகளில் பச்சை மிளகாய், கிலோ ₹30க்கு விற்பனை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.இதுகுறித்து வியாபாரிகள் கூறுகையில், ‘‘சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பெய்த மழையால் விவசாயிகள் பயிரிடப்பட்டுள்ள காய்கறிகள் விளைச்சல் அதிகரித்துள்ளது. சேலம் மாவட்டத்தில் தலைவாசல், ஆத்தூர், வீரகனூர் கெங்கவல்லி உள்ளிட்ட பகுதிகளில் பச்சை மிளகாய் பயிரிடப்பட்டுள்ளது. அறுவடை செய்யப்படும் பச்சை மிளகாய், விற்பனைக்கு உழவர் சந்தைகளுக்கு கொண்டு வரப்படுகிறது. இதனால் வரத்து அதிகரித்து கிலோ ₹30க்கு விற்பனை செய்யப்படுகிறது,’’ என்றனர்.\nநிதி ஒதுக்கீட்டில் பாரபட்சம் கண்டித்து ��ிமுக உறுப்பினர்கள் தர்ணா போராட்டம்\nகொரோனா ஊரடங்கில் தொடர்ந்து தளர்வு ஏற்காடு மான் பூங்கா, முட்டல் நீர் வீழ்ச்சி நாளை திறக்க ஏற்பாடு\nடிப்போவில் இருந்து பஸ் எடுக்க அனுமதி கேட்ட அரசு பஸ் டிரைவரை ஆபாசமாக பேசிய அதிமுக தொழிற்சங்க நிர்வாகி வாட்ஸ் அப்பில் வைரலாகும் ஆடியோ\nசேலத்தில் இன்று முதல் அமல் சாலை விதிமுறைகளை மீறும் வாகனங்களுக்கு உடனடி அபராதம்\nஅயோத்தியாப்பட்டணம் அருகே மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைக்க பூமி பூஜை\nஒளிரும் ஸ்டிக்கர் ஒட்டும் விவகாரம் நீதிமன்ற உத்தரவை அமல்படுத்த கோரி ஆர்டிஓ.,க்களிடம் மனு\nலாக்டவுன் டயட் உடலுக்கு ஊக்கம் அளிக்கும் இளநீர்\n01-12-2020 இன்றைய சிறப்பு படங்கள்\n: சீக்கியர்களின் புனிதத் தலமான அமிர்தசரசில் உள்ள பொற்கோவிலில் சிறப்பு வழிபாடு..\nஆஸ்திரேலியாவில் 6 வாரங்களாக தொடர்ந்து பற்றி எரியும் புதர் தீ: மூன்றில் ஒரு பகுதி எரிந்து சாம்பல்..\nஅரோகரா கோஷத்துடன் திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் மகாதீபம் ஏற்றப்பட்டது\n: அறுவடைக்கு சென்ற 100க்கும் மேற்பட்ட விவசாயிகள் கழுத்தறுத்து கொடூர கொலை..\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141542358.71/wet/CC-MAIN-20201201013119-20201201043119-00686.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmithran.com/article-source/MTQzNzc0OQ==/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%92%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-:-%E0%AE%9A%E0%AF%80%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81%E0%AE%AE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2020-12-01T02:10:14Z", "digest": "sha1:TMBB6PVFKY3PF3LA7YIDWPB27IXMXVUX", "length": 4877, "nlines": 64, "source_domain": "www.tamilmithran.com", "title": "தமிழகத்தில் காவலர் தேர்வு ஒத்திவைப்பு : சீருடை பணியாளர் தேர்வு குழுமம் அறிவிப்பு", "raw_content": "\n© 2020 தமிழ் மித்ரன்\nமுகப்பு » தமிழ்நாடு » தினகரன்\nதமிழகத்தில் காவலர் தேர்வு ஒத்திவைப்பு : சீருடை பணியாளர் தேர்வு குழுமம் அறிவிப்பு\nசென்னை : தமிழகத்தில் 15 மையங்களில் நடைபெற்று வந்த காவலர் தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தற்போதுள்ள சூழலை கருத்தில் கொண்டு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக சீருடை பணியாளர் தேர்வு குழுமம் அறிவித்துள்ளது. உடற்கூறு அளத்தல், உடல்தகுதித்தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்புக்கு மறு அறிவிப்பு வரும் வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.\nசீனா - ஆஸ���திரேலியா பனிப்போர் உச்சம்\nஜோ பைடனுக்கு காலில் எலும்பு முறிவு; நாயுடன் விளையாடியபோது விபத்து\nகொரோனாவுக்கு உலக அளவில் 1,473,327 பேர் பலி\nபிரிட்டிஷ் அகாடமி விருது விழா இந்தியாவில் நடக்கிறது: தூதராக ரஹ்மான் நியமனம்\nஜோ பிடெனுக்கு காலில் எலும்பு முறிவு: செல்ல நாய்க்குட்டியுடன் விளையாடிய போது விபத்து\nவிவசாயிகள் போராட்டம் :இன்று(டிச.1) பேச்சுவார்த்தை நடத்த அரசு அழைப்பு\nகொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை கண்டிப்புடன் செயல்படுத்த அரசு உத்தரவு\nதாமதமின்றி பள்ளிகளை திறக்க வேண்டும்: தனியார் பள்ளிகள் சங்கம் கோரிக்கை\nவாங்குவதற்கு போட்டா போட்டி மோடி பெயரில் வந்த ஆடு 70 லட்சம் வரை ஏலம் கேட்பு: 1.5 கோடிக்கு குறையாது என உரிமையாளர் அடம்\nகார்த்திகை மாத பவுர்ணமியையொட்டி கருட வாகனத்தில் மலையப்ப சுவாமி வீதியுலா: ஏழுமலையான் கோயிலில் 7 மாதங்களுக்கு பிறகு வலம் வந்தார்\nநியூசிலாந்து-வெ.இண்டீஸ் 3வது டி20 மழையால் ரத்து\nபார்முலா 1 பந்தயத்தில் பயங்கர விபத்து நூலிழையில் தப்பினார் குரோஸ்ஜீன்\nதென் ஆப்ரிக்காவுக்கு எதிரான டி20 தொடரை வென்றது இங்கிலாந்து\n© 2020 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141542358.71/wet/CC-MAIN-20201201013119-20201201043119-00686.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/health/food/nutritional-value-of-guava-fruit", "date_download": "2020-12-01T03:28:58Z", "digest": "sha1:APOH66WAIVMU2PAQCESGH75AIUWRXRFC", "length": 12775, "nlines": 175, "source_domain": "www.vikatan.com", "title": "ஏழைகளின் ஆப்பிள் அல்ல... ஏழைகளின் `ஆரோக்கியம்' கொய்யாப்பழம்... ஏன்? | nutritional value of guava fruit", "raw_content": "\nஏழைகளின் ஆப்பிள் அல்ல... ஏழைகளின் `ஆரோக்கியம்' கொய்யாப்பழம்... ஏன்\nநோய் எதிர்ப்பு சக்தியை அதிகமாக்கும் ஆன்டி ஆக்ஸிடன்ட், ஆப்பிள் பழத்தில் அதிகம் இருப்பதாக நினைத்துக்கொண்டிருக்கிறோம். ஆனால், அது மற்ற எல்லாப் பழங்களையும் விட கொய்யாவில்தான் பல மடங்கு அதிகமாக இருக்கிறது.\n``ஆப்பிள் பழத்தில்தான் அதிக சத்துகள் இருப்பதாகப் பெரும்பாலானோர் நினைக்கிறார்கள். ஆனால், ஆப்பிள் பணக்கார பழமாக இருக்கிறது. சாமானியர்களுக்கும் இப்படியொரு பழம் வேண்டுமல்லவா என்ன செய்யலாம். விலை குறைவாகக் கிடைக்கும் ஒரு பழத்தை ஏழைகளின் ஆப்பிள் எனச் சொல்லி வைப்போம்\" என்ற ரீதியில், கொய்யா `ஏழைகளின் ஆப்பிள்' என்றழைக்கப்படுகிறதோ என்ற எண்ணம் எழுகிறது. ஏன் என்று கேட்கிறீர்களா\nகொய்யாவில் உள்ள சத்துகள் குறித்து சிவகங்கை மாவட்டம் குன்றக்குடி வேளாண் மையத்தின் தலைவர் மற்றும் பேராசிரியர் செந்தூர்குமரன் சில தகவல்களைப் பகிர்ந்துகொண்டார். அவை அந்த அளவுக்கு ஆச்சர்யமானவையாக இருந்தன.\nகொய்யாவைப் பற்றிப் பேசும் செந்தூர்குமரன், ``கொய்யா, மத்திய அமெரிக்காவிலிருந்து வந்த பயிர். கரீபியன், மெக்சிகோ பகுதியிலிருந்து தென் அமெரிக்கா வழியாக ஹவாய் தீவு வந்திருக்கிறது. உலகம் முழுவதுமுள்ள வெப்ப மண்டல பகுதிகளில் சாகுபடி செய்யப்படுகிறது. இந்தியாவிலும் அதிகம் சாகுபடி செய்யப்படுகிறது. இந்தியாவில் அலகாபாத்தில்தான் முதன்முதலில் அறிமுகமானது. அதன்பிறகு மேற்கு வங்காளம், உத்தரப் பிரதேசம், தமிழ்நாடு என இந்தியா முழுவதும் பரவியது. தமிழ்நாட்டில் மதுரை, திண்டுக்கல் மற்றும் சேலம் ஆகிய மூன்று மாவட்டங்களில்தான் கொய்யா அதிகம் சாகுபடி செய்யப்படுகிறது. தற்போது விருதுநகர் மாவட்டத்திலும் அதிகளவு சாகுபடி செய்யப்படுகிறது. இந்தியா முழுவதும் இரண்டரை லட்சம் ஹெக்டேர் பரப்பளவில் சாகுபடி செய்யப்படுகிறது. 22.7 லட்சம் மெட்ரிக் டன் ஆண்டுதோறும் உற்பத்தி செய்யப்படுகிறது.\nஅமெரிக்கா மற்றும் இங்கிலாந்தில் இந்திய கொய்யாவைத்தான் அதிகம் விரும்புகிறார்கள். மத்திய அமெரிக்காவிலிருந்து வந்தாலும் கூட அங்கு உள்ள சுவையைவிட இந்தியக் கொய்யாவின் சுவையை ஆங்கிலேயர்கள் விரும்புகிறார்கள். இந்தியாவில் கொய்யா உற்பத்தியில் பீகார் முதல் இடத்திலும் உத்தரப்பிரதேசம், மத்தியப்பிரதேசம், கர்நாடகா, ஒடிசா, மேற்கு வங்காளம், ஆந்திரப் பிரதேசம் மற்றும் தமிழ்நாடு ஆகிய மாநிலங்கள் அடுத்தடுத்த இடங்களிலும் உள்ளன.\nபழங்களில் உள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட் அளவு\nகொய்யா நமது சூழலுக்கு ஏற்ற பழம். உண்மையில் கொய்யாவில் உள்ள சத்துக்கள் ஆப்பிள் பழத்தில் இல்லை. இன்றைக்கு ஆன்டி ஆக்ஸிடன்ட் பற்றி உலகே பேசிக்கொண்டிருக்கிறது. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகமாக்கும் ஆன்டி ஆக்ஸிடன்ட் ஆப்பிள் பழத்தில் அதிகம் இருப்பதாக நினைத்துக் கொண்டிருக்கிறோம்.\nஆனால், அது மற்ற எல்லா பழங்களையும் விட கொய்யாவில்தான் பல மடங்கு அதிகமாக இருக்கிறது. ஆப்பிள், ஆரஞ்சு, பப்பாளி எல்லாம் கொய்யாவின் அருகில்கூட நிற்க முடியாது. அத்தனை மடங்கு சத்துகளைக் கொண்ட கொய்யாவை நாம் சாதாரணமாக நினைக்கிறோம்.\" என்கிறார்.\nகொய்யாவில் உள்ள சத்துகள�� பற்றித் தெரிந்துகொண்ட பிறகு, இனி `ஏழைகளின் ஆப்பிள்' என்ற வார்த்தைக்குப் பதில் `ஏழைகளின் ஆரோக்கியம்' கொய்யா எனச் சொல்லலாம் என்றே தோன்றுகிறது. பணக்காரர்களின் கொய்யா, ஆப்பிள் என்று கூடச் சொல்லலாம். 😉\nகடந்த 15 ஆண்டுகளாக பத்திரிகை துறையில் பணியாற்றுகிறேன். கடந்த 10 ஆண்டுகளாக பசுமை விகடன் சார்பாக பல்வேறு மாவட்டங்களில் விவசாயம் தொடர்பான பயிற்சிகளை ஏற்பாடு செய்தது மற்றும் முன்னோடி விவசாயிகளின் தொடர்பு காரணமாக விவசாயம் சார்ந்த அனுபவ அறிவு மேம்பட்டுக்கொண்டே இருக்கிறது. தற்போது பசுமை விகடனில் முதன்மை உதவி ஆசிரியராக பணியாற்றுகிறேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141542358.71/wet/CC-MAIN-20201201013119-20201201043119-00686.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://arputharaju.blogspot.com/2018/11/", "date_download": "2020-12-01T02:27:40Z", "digest": "sha1:XC42TSL7TCSCMI6XJR4LRIF6ZDTRZK2G", "length": 16264, "nlines": 364, "source_domain": "arputharaju.blogspot.com", "title": "தலை வாழை: November 2018", "raw_content": "\nஎனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்\nபடித்ததில் பிடித்தவை (‘தீக்குச்சி’ – கவிக்கோ. அப்துல் ரகுமான் கவிதை)\n- கவிக்கோ அப்துல் ரகுமான்.\nவந்து நின்ற மின்சார ரயிலின்\nபடித்ததில் பிடித்தவை (‘ஒரு கதவும் கொஞ்சம் கள்ளிப் பாலும்’ – கவிஞர் தாமரை கவிதை)\nஒரு கதவும் கொஞ்சம் கள்ளிப் பாலும்...\nஎன் நேற்றைய கடிதம் கண்டு\n“அம்மா நான் மிக நலம்\nபடித்ததில் பிடித்தவை (வாழ்க்கைப் பிரச்சனை – கவிஞர் தாமரை கவிதை)\n“அந்த மழை நாள் இரவை\nஜன்னல் வழியாக எட்டிப் பார்த்தோம்\nஎட்டி இழுத்தாள் குட்டித் தங்கை\nஅந்த மழை நாள் இரவை\n- தாமரை (கணையாழி, நவம்பர்-1995).\nபடித்ததில் பிடித்தவை (நினைவில் விழும் கற்கள் – கவிஞர் இளம்பிறை கவிதை)\nபடித்ததில் பிடித்தவை (‘தீக்குச்சி’ – கவிக்கோ. அப்த...\nபடித்ததில் பிடித்தவை (‘ஒரு கதவும் கொஞ்சம் கள்ளிப் ...\nபடித்ததில் பிடித்தவை (வாழ்க்கைப் பிரச்சனை – கவிஞர்...\nபடித்ததில் பிடித்தவை (நினைவில் விழும் கற்கள் – கவி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141542358.71/wet/CC-MAIN-20201201013119-20201201043119-00687.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nizhal.in/2020/09/08/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95-%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE/", "date_download": "2020-12-01T03:00:20Z", "digest": "sha1:X5QE2RUS5YDZUHLZC44D27742CZQQWFS", "length": 8598, "nlines": 143, "source_domain": "nizhal.in", "title": "வெங்கலில், திமுக வடக்கு மாவட்ட மாணவர் அணியினர் ஆர்ப்பாட்டம்… – நிழல்.இன்", "raw_content": "\nவெங்கலில், திமுக வடக்கு மாவட்ட மாணவர�� அணியினர் ஆர்ப்பாட்டம்…\nநீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் எனவும், ஆன்லைன் வகுப்புகளை முறைப்படித்திட கோரியும், திருவள்ளூர் வடக்கு மாவட்ட திமுக மாணவரணி துணை அமைப்பாளர் வெங்கல் டேவிட் தலைமையில் வெங்கல் பஜார் பகுதியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் நிர்வாகிகள் மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளர் சீனிவாசன் ஊராட்சி செயலாளர் நாகலிங்கம் நிர்வாகிகள் மேகவண்ணன், சங்கர் ஆகியோர் உட்பட பலர் கலந்து கொண்டு சமூக இடைவெளியை பின்பற்றி கருப்புக்கொடி ஏந்தி கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டம் செய்தனர்.\nPrevious கவரைபேட்டையில், மணவர் அணியினர் ஆர்ப்பாட்டத்தில், டி.ஜே.எஸ், கண்டன உரை…\nNext திருவள்ளுர் தெற்கு மாவட்ட திமுக இளைஞர் அணியினர் ஆர்ப்பாட்டத்தில், சா.மு.நாசர் கண்டன உரை…\nமீஞ்சூர் ஒன்றியம், காட்டூர் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அதானி துறைமுக அறக்கட்டளை சார்பில், நலதிட்ட உதவிகள் வழங்கபட்டது…\nசென்னை, ரெட்டைஏரி சந்திப்பில், வேல் யாத்திரைக்கு அனுமதி வழங்கக் கோரி, பாஜகவினர் சாலை மறியல் போராட்டம்…\nபழவேற்காட்டில் பச்சிளம் குழந்தை உயிர் இழந்ததால், பொது மக்கள், அரசு மருத்துவ மனையை முற்றுகையிட்டு, ஆர்ப்பாட்டம்…\nதிருக்கண்டலம் ஏரியில், நீர்வரத்து கால்வாயில் 40 ஆண்டுகளாக இருந்த ஆக்கிரமிப்பு அகற்றம்…\nகொரோனோ தொற்று காலத்தில், முன் எச்சரிக்கை நடவடிக்கை இல்லாமல், திருத்தணி முருகன் கோயிலில் கார்த்திகை தீபத் திருவிழா…\nதிருப்பதி பெருமாளுக்கு சொந்தமான, சொத்துக்களின் விவரங்கள், தேவஸ்தான நிர்வாகம் வெள்ளை அறிக்கையாக வெளியிட்டுள்ளது.\nதிருப்பதி ஏழுமலையான் கோயிலில், வைகுண்ட ஏகாதசி அன்று முதல் 10 நாட்கள் சொர்க்கவாசல் திறக்கப்படும்…\nஆரணி ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட வாலிபரை, தீயணைப்பு வீரர்கள் உயிருடன் மீட்டனர்…\nDILLI BABU A on இ.ஏ.ஐ 2020 மூலம், இயற்க்கை அன்னையின் கழுத்தை இறுக்கி கொல்ல, துடிக்கும் மத்தியஅரசு…\nதிருக்கண்டலம் ஏரியில், நீர்வரத்து கால்வாயில் 40 ஆண்டுகளாக இருந்த ஆக்கிரமிப்பு அகற்றம்…\nகொரோனோ தொற்று காலத்தில், முன் எச்சரிக்கை நடவடிக்கை இல்லாமல், திருத்தணி முருகன் கோயிலில் கார்த்திகை தீபத் திருவிழா…\nதிருப்பதி பெருமாளுக்கு சொந்தமான, சொத்துக்களின் விவரங்கள், தேவஸ்தான நிர்வாகம் வெள்ளை அறிக்கையாக வெளியிட்���ுள்ளது.\nதிருப்பதி ஏழுமலையான் கோயிலில், வைகுண்ட ஏகாதசி அன்று முதல் 10 நாட்கள் சொர்க்கவாசல் திறக்கப்படும்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141542358.71/wet/CC-MAIN-20201201013119-20201201043119-00687.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mykollywood.com/movie/movie-preview/corona-yogi-babu-director-sakthi-chidambaram-pei-mama-movie/", "date_download": "2020-12-01T01:45:24Z", "digest": "sha1:GFDHNEUIYOP73MJGJDNJ2RCAW55BSGIE", "length": 8551, "nlines": 93, "source_domain": "mykollywood.com", "title": "கொரோனோவில் இருந்து மக்களை காப்பாற்றிய யோகிபாபு - www.mykollywood.com", "raw_content": "\nகொரோனோவில் இருந்து மக்களை காப்பாற்றிய யோகிபாபு\nகொரோனோவில் இருந்து மக்களை காப்பாற்றிய யோகிபாபு\nபாக்யா சினிமாஸ் என்ற பட நிறுவனம் சார்பில் விக்னேஷ் ஏலப்பன் தயாரித்துள்ள படம் ” பேய்மாமா ”\nஇந்த படத்தில் யோகிபாபு கதாநாயகனாக நடித்துள்ளார். காதாநாயகியாக மாளவிகா மேனன் நடித்துள்ளார். மற்றும் எம்.எஸ்.பாஸ்கர், லிவிங்ஸ்டன், மொட்டை ராஜேந்திரன், இமான் அண்ணாச்சி, மனோபாலா, ரேகா, கோவை சரளா,ரமேஷ் கண்ணா, வையாபுரி, சிங்கம்புலி, பவர்ஸ்டார், அனுமோகன், பாஸ்கி, சாம்ஸ், லொள்ளுசபா மனோகர், அபிஷேக், பேபி சவி என ஏராளமான நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளனர்.\nஇசை – ராஜ் ஆர்யன்\nவசனம் – சாய் ராஜகோபால்\nஸ்டண்ட் – தளபதி தினேஷ், பிரதீப் தினேஷ்\nபாடல்கள் – ஷக்தி சிதம்பரம், ஏக்நாத்\nதயாரிப்பு மேற்பார்வை – ஷங்கர்.ஜி\nமக்கள் தொடர்பு – மௌனம் ரவி – மணவை புவன்\nதயாரிப்பு – விக்னேஷ் ஏலப்பன்\nகதை, திரைக்கதை, இயக்கம் – ஷக்தி சிதம்பரம்\nபடம் பற்றி இயக்குனர் ஷக்தி சிதம்பரம் கூறியதாவது..\nவடிவேலுவை இரட்டை வேடங்களில் நடிக்க வெச்சு இந்த படத்தை எடுக்கலாம் என்று முதலில் யோசித்திருந்தேன். சில பல காரணங்களால் அது நடக்கவில்லை. அப்போதான் இம்சை அரசன் படத்தில் வடிவேலுவுக்கு பதில் யோகிபாபு நடிக்கவிருப்பதாக செய்தி வந்தது ஆனால் அந்த செய்தி உண்மை இல்லை, ஆனால் அந்த செய்தி மூலமாக நாம ஏன் யோகிபாபுவை இந்த படத்தில் நடிக்க வைக்க கூடாதுன்னு தோணுச்சு அவரிடம் பேசினேன், இது வடிவேலுவுக்கு பண்ணின கதை’ன்னு சொன்னதும் முதலில் தயங்கினார் பிறகு ஓகே சொல்லிவிட்டார்.\nஇந்த படத்தில் யோகிபாபு ஒரு பிக் பாக்கெட் அடிக்கிறவர். அவரோட வாழ்க்கையில் நடக்கின்ற சம்பவங்கள் தான் படம். இதில் கொரோனா மாதிரி ஒரு விஷயமும் இருக்கு.வெளிநாட்டு மருத்துவக் கம்பெனியுடன் சேர்ந்துக்கிட்டு இங்கே இருக்குற ஒருசிலர் ஒரு வைரஸை மக்களிடையே பரப்ப���கிறார்கள். அந்த வைரஸுக்கான மருந்தும் அவர்களிடம் இருக்கும். ஆனால் அதை உடனே வெளியிடாமல் நோய் அதிகமாக பரவவேண்டும் என்று காத்திருக்கிறார்கள்.\nஇந்த நேரத்தில் தலைமுறை தலைமுறையாக சித்த மருத்துவ சேவையை செய்கின்ற குடும்பத்தை சேர்ந்த ஒருத்தர் அந்த வைரஸுக்கு மருந்து கண்டுபிடிக்கிறார். இதை அறிந்த அந்த வெளிநாட்டு மருத்துவக்குழு அந்த சித்த மருத்துவக் குடும்ப்பதையே கொலை செய்துவிடுகிறார்கள். அவர்களது ஆவி யோகிபாபுவுடன் சேர்ந்து எதிரிகளை பழிவாங்கி எப்படி மக்களை வைரஸிலிருந்து காப்பாற்றினார்கள், என்பதை முழுக்க முழுக்க காமெடி கலந்து உருவாக்கி இருக்கிறோம். படப்பிடிப்பு 2019 நவம்பர் மாதத்திலேயே முடித்துவிட்டோம். ஆனால் பிப்ரவரி, மார்ச்சில் தான் கொரோனாவே வந்துச்சு, இப்போ இருக்கிற நிலைமையும் எங்கள் கதைக்களமும் ஒன்றாக இருப்பது ஆச்சரியமாக இருக்கிறது. படம் நிச்சயமாக படம் ( OTT ) ஒன்லி தியேட்டர் தான் என்கிறார் ஷக்திசிதம்பரம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141542358.71/wet/CC-MAIN-20201201013119-20201201043119-00687.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.juicymoms.net/video/135/%E0%AE%9A-%E0%AE%9F-%E0%AE%A9-%E0%AE%AA%E0%AE%A4-%E0%AE%B5-%E0%AE%B1%E0%AE%95-%E0%AE%95-%E0%AE%9A-%E0%AE%95-%E0%AE%86%E0%AE%AA-%E0%AE%9A-%E0%AE%AA%E0%AE%B0-%E0%AE%A4-%E0%AE%A4-%E0%AE%89%E0%AE%B3-%E0%AE%B3-%E0%AE%9F-%E0%AE%95%E0%AE%B3-%E0%AE%AA-%E0%AE%AF-%E0%AE%95%E0%AE%B3-%E0%AE%AE-%E0%AE%A4-%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%B2-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B1-%E0%AE%95%E0%AE%B0-%E0%AE%A8-%E0%AE%B0-%E0%AE%B5-%E0%AE%A3-%E0%AE%B5-%E0%AE%9F-%E0%AE%AF-", "date_download": "2020-12-01T02:43:09Z", "digest": "sha1:KFQSOJEUFAU62LUXDOU2KQWBIX4ZRSOS", "length": 17702, "nlines": 249, "source_domain": "ta.juicymoms.net", "title": "சூடான பதிவிறக்க செக் ஆபாச பருத்தி உள்ளாடைகளை பொய்கள் மீது மணல் கடற்கரை நிர்வாண வீடியோ", "raw_content": "பக்க குறியீட்டு செக்ஸ் வகை\nதங்க நிற பல பளப்பான முடி பெண்\nபெண் கட்டுப்பாட்டில் செக்ஸ் வீடியோக்கள்\nசூடான பதிவிறக்க செக் ஆபாச பருத்தி உள்ளாடைகளை பொய்கள் மீது மணல் கடற்கரை நிர்வாண வீடியோ\nகன்னி cams பெரிய என் பதிவிறக்க செக் ஆபாச\nசூடான பருத்தி உள்ளாடைகளை பொய்கள் மீது பதிவிறக்க செக் ஆபாச மணல் கடற்கரை நிர்வாண வீடியோ\nமேரி ஜேன் ஜான்சன் ட்வீட்டி காதலர் மார்பகங்கள் எடுக்கிறது செக் pornomodel இரண்டு குழந்தை\nமிரட்டல் மோசடி உளவாளி for செக் ஆபாச நடிகை குத செக்ஸ்\nஇளம் ஏரியல் செக் ஆபாச மாணவர்கள் ஜோர்டான் குடிப்பதால் மீது அவள் மார்பகங்கள்\nஇதே போன்ற ஒரு ஆபாச திரைப்படம் வயது வந்தோர் வீடியோ\nஅவரது மனைவி செக் ஆபாச மொழிபெயர்ப்பு ஏமாற்றுகிறது மற்றொரு சேவல் மற்றும் செக்ஸ் செக்ஸ்\nமாண்டி வானத்தில் சவாரிகள் முதிர்ந்த, சேவல், வரை விந்தை watch செக் ஆபாச வீடியோக்கள் முழுங்குவது\nபிரேசில் மெழுகு பெரிய டிக் பகுதி 3 முடி சேமிப்புக்.MOV ஆபாச செக்\nMS செக் ஆபாச முதிர்ந்த பாரிஸ் மற்றும் அவரது தடைசெய்யப்பட்ட கதைகள்-கோடை\n- அதிர்ச்சி தரும் pornocchio சமந்தா சிலை உணர்ச்சி ஊடுருவி\nடீலக்ஸ் ஒல்லியாக, டீன் பிரச்சனையில் வேண்டும் செக்ஸ் பல ஓட்டைகள் 111 செக் pornovisione\nMS பாரிஸ் watch free செக் ஆபாச மற்றும் அவரது அமெச்சூர் நாடக கழுதை\nஇந்த செக் ஆபாச தளங்கள் orgasmo செறிவான\nஇங்கிலாந்து பிரஞ்சு, செவிலியர் உடலுறவு ஒரு ஆபாச செக் அதிர்ஷ்டம் பிரிட்டிஷ் மூத்த\nலெஸ்பியன் டீன் செக் தெருக்களில் ஆபாச வீடியோக்கள் இளவரசி பில்லி ஸ்டார்\nசூடான மெக்சிகன் மற்றும் பையன் செக் ஆபாச வீட்டில் கொண்ட வேடிக்கை\nஅழகா லிசா இல்லை செக்ஸ், ஆனால் தெரிகிறது ஒரு அழுக்கு கடன் ஆபாச ஆபாச செக் பணம்\nஆபாச பாஸ்டர்ட்ஸ்: ஆபாச செக் தெரு ஆண்-18\nஇரட்டை கருப்பு கைகள் ஆபாச வீடியோக்களை பார்க்க யோனியில் விடுதல்\nசூடான சேகரிப்பு முதிர்ச்சியடைந்த மற்றும் ஆபாச படங்கள் ஆன்லைன் ஆபாச செக்\nகருங்காலி, செக் porno அமெச்சூர் அழகு சாப்பிட நேசிக்கிறார், அவரது விதைகள்\nஅழுக்கு சாகசங்களை ஒரு கவர்ச்சி டீன் அல்லது pornopop செக் இளம்பெண்\nவீட்டில் கிழவன் ஆபாச வீடியோக்களை ஆன்லைன் செக் ஒரு விதமான ஸெக்ஸ் பொசிஷன் படகோட்டி விழுங்க தொகுப்பு முக\nமுதிர்ந்த டீன் ஏவுகிறீர்கள் செக் ஆபாச\nமன்னிக்கவும் பெயர் அழகான செக் ஆபாச\nரெபேக்கா ரிலே பெண்ணின் செக்ஸ் ஆபாச வீடியோக்களை பார்க்க இரு இரு-si\nதனியார் செக்ஸ், ஜெர்மன், மாணவர், செக் pornoholio டீன் - இளம் ஒல்லியாக பெண்\nநான் அனாதையாக இருக்கிறேன் போது கைவிலங்கிடப்பட்டு போன்ற செக் Pargo இந்த Joi\nஇறக்க செக் ஆபாச வீட்டில்\nநான் நீங்கள் ஆபாச செக் மசாஜ் நிலையம் உடனாக வலது என் மார்பகங்கள் Joi\nடீலக்ஸ் ஒல்லியாக, டீன் பிரச்சனையில் செக் ஆபாச தெருக்களில் செக்ஸ் ஒரு holes எண்ணிக்கை 87\nமனைவி செக்ஸ், பணம் செக்\nநடத்தை கெட்ட பெண்ணின் மனைவி ஆதிக்கம் இரு இரு-எஸ்ஐ, என்றாலும், சில நேரங்களில் உந்தி கணவனை செக் ஆபாச வீடியோக்கள் ஆன்லைன்\nபிரிட் கவசங்கள் - தடகள அமெச்சூர் மற்றும் ஆதிக்கம் உள்ள ஒரு ... செக் ஆபாச ஆ\nயூரோ செக்ஸ் செக் விபச்சார டாடி\nஅமெரிக்க நாட்டுக்காரன் காட்டுமாஸ்தான உடம்பு க்காரன் எல்லையில் செக் ஆபாச செக்ஸ் இருந்து\nசூடான டீன் ஜோடி செக் செக்ஸ் செய்யும் வேடிக்கை\nபுகைப்படம் வழிவகுக்கிறது ரஃப் செக்ஸ் செக்கோஸ்லோவாக்கியா ஆபாச\nஇனிப்பு, அழகி சிறிய நாய் நாயின் கட்டி வீட்டில். செக் ஆபாச தெருக்களில் பகுதி 2\nமார்செல்லா செல்வமாக செக், செக்ஸ், ஆதிக்கம் தன்னை கடின\nபிளாண்டி வெள்ளை காலுறைகள் மற்றும் இறுக்கமான காற்சட்டை xticrjt gjhyj குழாய்கள்\nபெண் சோனியா செக் செக்ஸ் தெரு கிண்டல் நீங்கள் அவரது பெரிய மார்பகங்கள்\nவார இறுதியில் 1 ஒரு நண்பர் செக் பெண்கள் ஆபாச மற்றும் என் கணவர்\nஅழகான இளம் வயதினரை செக் ஆபாச லெஸ்பியன்\nமனைவி சவாரி நண்பர் இரு இரு-si ஆன்லைன் ஆபாச செக்\nசிசி டீனேஜ் சிறந்த விற்பனையாகும் செக் ஆபாச நட்சத்திரம் 252\nகுறும்புக்கார கொடூரமான கைக்கடிகாரங்கள் watch செக் ஆபாச வீடியோக்கள் பெண் ஆதிக்கம் ஒரு அந்நியன் தசைகளுடன்\nபெரிய மார்பகங்கள் ஒல்லியாக, செக் ஆபாச வி. கே. டீன் விரல்கள் படகோட்டி PT2\nதனியா தனியா, செக்ஸ் ஆபாச செக் ஆன்லைன் பிறகு உறிஞ்சும்\nபுதுமண தம்பதிகளின் xticrjt gjhyj குழாய்கள் உல்லாச பிரயாணம் லெஸ்பியன் நான்\n- செக் ஆபாச Dein கடாபி\nமறைக்கப்பட்ட செக்ஸ் செக் இயன்முறையாளரை கேமரா மெக்சிகன் விடுமுறை காயடிப்பதற்கு ஏத காயி or மாங்கா கொடூரமான இளைஞன்\nகவர்ச்சியாக செக் தெருக்களில் ஆபாச வீடியோக்கள் சூடான பொன்னிற பேப்\nமிகவும் பிரபலமான ஆன்லைன் தளத்தில் அனைத்து மிகவும் கவர்ச்சிகரமான பெண்கள் இணைய சூடான, கவர்ச்சி, பெண்கள்\ncal செக்ஸ் cessionniste checkinventory Czechoslovakian ஆபாச gjhyj xticrjt porechskoe pornocchio pornopop செக் processcore sessionmessage sexscene watch free செக் ஆபாச watch online செக் ஆபாச watch செக் ஆபாச watch செக் ஆபாச இலவச watch செக் ஆபாச வீடியோக்கள் xticrjt gjhyj xticrjt gjhyj குழாய்கள் அழகான செக் ஆபாச ஆன்லைன் ஆபாச செக் ஆபாச ஆன்லைன் செக் ஆபாச கொண்ட செக் ஆபாச செக் ஆபாச செக் ஆபாச செக் ஆபாச செக் ஆன்லைன் ஆபாச செக் தெரு ஆபாச செக் தெருக்களில் ஆபாச செக் பணம் ஆபாச செக் பெண்கள் ஆபாச செக் பெண்கள் ஆபாச செக் மசாஜ் நிலையம் ஆபாச செக்ஸ் செக் ஆபாச பார்க்க செக் ஆபாச வீடியோ செக் தெரு ஆபாச வீடியோக்களை ஆன்லைன் செக் ஆபாச வீடியோக்களை பார்க்க ஆபாச வீடியோக்கள் இனிப்பு செக் பெண்கள் உச்சியை இருந்து செக்ஸ் இலவச செக் ஆபாச உச்சியை செக் பெண்கள் ஒரு குழு, செக் ஆபாச சிற்றின்ப செக் செக் hd செக் kingery செக் megascenery செக் paino செக் Pargo செக் parnuha செக் plrno செக் pono செக் porno ச���க் pornocasting செக் pornoholio செக் pornomodel செக் pornovisione செக் prno செக் ஆடுவது செக் ஆடுவது செக் ஆடுவது செக் ஆபாச செக் ஆபாச செக் ஆபாச செக் ஆபாச செக் ஆபாச செக் ஆபாச hd செக் ஆபாச to watch ஆன்லைன் செக் ஆபாச ஆன்லைன் செக் ஆபாச ஆன்லைன் இலவசமாக செக் ஆபாச இரு செக் ஆபாச இருந்து மசாஜ் பார்லர் செக் ஆபாச இலவசமாக செக் ஆபாச இளம் செக் ஆபாச எச்டி செக் ஆபாச எஸ்\nவலை தளத்தில் ஆபாச திரைப்படம் நோக்கம் நபர்கள் மீது 18 பழைய ஆண்டுகள் அனைத்து புகைப்படங்கள் மற்றும் வயது வந்தோர் வீடியோக்கள் இந்த இணையதளத்தில் ஆன்லைன் நடத்தினர் மற்றும் உள்ளன\nஇலவச அணுகல் இணையத்தில். அனைத்து மிகவும் கவர்ச்சிகரமான பெண்கள் விட பழைய 18 ஆண்டுகள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141542358.71/wet/CC-MAIN-20201201013119-20201201043119-00687.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.fat.lk/ta/teachers-by-category/international-syllabus-grade-1-to-5-dancing/colombo-district-kesbewa/", "date_download": "2020-12-01T01:47:08Z", "digest": "sha1:I5OKB6OJRQ7GPEFGUQ45XDFPBTWH5TKU", "length": 3976, "nlines": 72, "source_domain": "www.fat.lk", "title": "சர்வதேச பாடத்திட்டம் - தரம் 1 - 5 : நடனம் - கொழும்பு மாவட்டத்தில் - கெஸ்பேவ - பக்கம் 1", "raw_content": "\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nதேடல் பொறி, கடந்தகால வினாத்தாள்கள் மற்றும் விடைகள், வலைப்பதிவு\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nமுகப்பு > ஆசிரியர்கள் - வகை மூலம் > மாவட்டங்களைக் / நகரம் > விளம்பரங்களை\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nசர்வதேச பாடத்திட்டம் - தரம் 1 - 5 : நடனம்\nகொழும்பு மாவட்டத்தில் - கெஸ்பேவ\nவிளம்பரத்தை வெளியிடுக - இலவசமாக\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\nwww.FAT.lk - 2007ம் ஆண்டு முதல் செயற்பாட்டில்\nwww.FAT.lk - 2007ம் ஆண்டு முதல் செயற்பாட்டில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141542358.71/wet/CC-MAIN-20201201013119-20201201043119-00687.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/big-boss-gives-a-big-treat-to-the-fans/", "date_download": "2020-12-01T02:15:31Z", "digest": "sha1:TPMKCXITDVE2E7ZIZS5PSL323ISJFGU6", "length": 13291, "nlines": 140, "source_domain": "www.patrikai.com", "title": "நவராத்திரியை முன்னிட்டு ரசிகர்களுக்கு மிகப்பெரிய டிரீட் கொடுக்கும் பிக்பாஸ்….! | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nநவராத்திரியை முன்னிட்டு ரசிகர்களுக்கு மிகப்பெரிய டிரீட் கொடுக்கும் பிக்பாஸ்….\nகடந்த வாரம் ஆரி, சுரேஷ் சக்கரவர்த்தி, ஆஜீத், அனிதா சம்பத், பாலாஜி முருகதாஸ் ஆகிய ஐவரும் நாமினேஷன் பட்டியலில் இடம் பிடித்தனர்.\nஇதில் ஆஜீத் குறைவான வாக்குகள் வாங்கியதாகவும் இதையடுத்து அவரிடம் உள்ள எவிக்ஷன் பிரீ பாஸை வைத்து அவர் காப்பாற்றப்பட்டார் எனவும் கூறப்பட்டது.\nமாஸ்க் டாஸ்க் இந்த வாரம் அரசன்-அரக்கன் என்பது போல விளையாட்டு இருந்தது. பிடித்த நபர்களை ராஜாவாகவும், பிடிக்காத நபர்களை அரக்கனாகவும் தேர்வு செய்ய வேண்டும். சமீப காலமாக பாலாஜியிடம் நட்பு பாராட்டும் சனம் அரசன், அரக்கன் இரண்டையும் பாலாஜிக்கே அளித்தார். இனிமேல் சண்டை போட மாட்டேன் என பாலாஜி சத்தியம் செய்திருக்கிறாராம். இதையும் சனமே கமலிடம் எடுத்துரைத்தார்.\nஇந்நிலையில் இன்றைய தினம் நவராத்திரியை முன்னிட்டு ரசிகர்களுக்கு மிகப்பெரிய டிரீட் கொடுத்திருக்கிறது விஜய் டிவி. இதுவரை பிக்பாஸ் வரலாற்றிலேயே இல்லாத அளவுக்கு இன்று 6 :30 மணியிலிருந்து பிக்பாஸ் ஒளிபரப்பப்படுகிறது.\nஇன்று மனதிற்கு மகிழ்ச்சியான நல்ல கண்டென்டுகளை பார்க்கலாம் என்று நினைத்தால் பாலாவின் போட்டோவை ரியோ எரிப்பதும், ரியோவின் போட்டோவை பாலா எரிப்பதும் என இன்னைக்கும் சண்டையா இருக்கும் போல இருக்கிறது.\nதொடரி: நெட்டிசன் விமர்சனம் ட்விட்டரில் டிரெண்டான சிவகார்த்திகேயனின் ஹீரோ…. விஜய் ரசிகருடன் ட்விட்டரில் சண்டை போட்டு கொண்டிருக்கும் ஆர்த்தி…\nPrevious மனுஸ்மிருதி ட்வீட்: காயத்ரி ரகுராமின் கணக்கை ட்விட்டர் சஸ்பெண்ட் செய்தது….\nNext வெளியானது ‘சூரரைப் போற்று’ படத்தின் அட்டகாசமான டிரெய்லர்….\nவரலாறு காணாத ஆங்கில வில்லன் நடிகர் காலமானார்\n‘ஸ்டார் வார்ஸ்’ வில்லன் நடிகர் டேவிட் ப்ரவுஸ் காலமானார்….\nநவம்பர் 30: ஜானகி ராமச்சந்திரன் பிறந்த தினம் இன்று அரசு விழாவாக கவுரவிக்க குடும்பத்தினர் கோரிக்கை\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 94.63 லட்சத்தை தாண்டியது\nடில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 94,63,254 ஆக உயர்ந்து 1,37,659 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று இந்தியாவில் 31,179…\nஉலக அளவில் கொரோனா பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 6.35 கோடியை தாண்டியது\nவாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6,35,76,027 ஆகி இதுவரை 14,73,448 பேர் மர��ம் அடைந்துள்ளனர். உலக அளவில்…\nmRNA தொழில்நுட்பம் மூலம் 2 நாட்களில் வடிவமைக்கப்பட்ட கொரோனா தடுப்பு மருந்து\nநியூயார்க்: உலகளவில் பல நிறுவனங்கள், கோவிட்-19 தடுப்பு மருந்தை உருவாக்குவதற்கு முயன்று கொண்டிருக்க, அமெரிக்காவின் மாடெர்னா நிறுவனமோ, தன்னுடைய முன்மொழிவை…\nகர்நாடகாவில் இன்று 998 பேருக்கு கொரோனா உறுதி\nபெங்களூரு கர்நாடகா மாநிலத்தில் இன்று 998 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 8,84,897 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கர்நாடகா மாநிலத்தில் இன்று…\nஉத்தரப் பிரதேசத்தில் இன்று 2,044 பேருக்கு கொரோனா உறுதி\nலக்னோ உத்தரப் பிரதேச மாநிலத்தில் இன்று 2,044 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 5,43,888 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். உத்தரப் பிரதேச மாநிலத்தில் இன்று…\nமகாராஷ்டிராவில் இன்று 3,837 பேருக்கு கொரோனா உறுதி\nமும்பை மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்று 3,837 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 18,23,896 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மகாராஷ்டிர மாநிலத்தில் இன்று…\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 94.63 லட்சத்தை தாண்டியது\nஇன்று புயலாக மாறுகிறது ‘புரெவி’ புயல்\n9 mins ago ரேவ்ஸ்ரீ\nஇளநிலை முதலாம் ஆண்டு வகுப்பு 2021 பிப்ரவரி 1 முதல் தொடங்கும் – தமிழக அரசு அறிவிப்பு\n19 mins ago ரேவ்ஸ்ரீ\n14ம் தேதி முதல் மெரினா கடற்கரை செல்ல அனுமதி\n35 mins ago ரேவ்ஸ்ரீ\nஉலக அளவில் கொரோனா பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 6.35 கோடியை தாண்டியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141542358.71/wet/CC-MAIN-20201201013119-20201201043119-00687.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/cartoonist-pari-20-10-2020-2/", "date_download": "2020-12-01T02:52:22Z", "digest": "sha1:WRJED3ZKQ6DMG36S5RRHAYSERJG3X4WF", "length": 8958, "nlines": 129, "source_domain": "www.patrikai.com", "title": "ஓவியர் பாரியின் கார்ட்டூன் | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nஓவியர் பாரியின் கார்ட்டூன் ஓவியர் பாரியின் கார்ட்டூன் ஓவியர் பாரியின் கார்ட்டூன்\nPrevious ஓவியர் பாரியின் கார்ட்டூன்\nNext சதிஷ் ஆச்சார்யா கார்ட்டூன்கள்\nகொரோனா உருவான இடத்தை கண்டறிந்தால் எதிர்கால பாதிப்பைத் தவிர்க்கலாம் : உலக சுகாதார மைய தலைமை இயக்குநர்\nஜெனிவா கொரோனா உருவான இடத்தை கண்டுபிடித்தால் எதிர்கால பாதிப்பை தவிர்க்க முடியும் என உலக சுகாதார மையத்தின் தலைமை இயக்குநர்…\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 94.63 லட்சத்தை தாண்டியது\nடில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 94,63,254 ஆக உயர்ந்து 1,37,659 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று இந்தியாவில் 31,179…\nஉலக அளவில் கொரோனா பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 6.35 கோடியை தாண்டியது\nவாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6,35,76,027 ஆகி இதுவரை 14,73,448 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில்…\nmRNA தொழில்நுட்பம் மூலம் 2 நாட்களில் வடிவமைக்கப்பட்ட கொரோனா தடுப்பு மருந்து\nநியூயார்க்: உலகளவில் பல நிறுவனங்கள், கோவிட்-19 தடுப்பு மருந்தை உருவாக்குவதற்கு முயன்று கொண்டிருக்க, அமெரிக்காவின் மாடெர்னா நிறுவனமோ, தன்னுடைய முன்மொழிவை…\nகர்நாடகாவில் இன்று 998 பேருக்கு கொரோனா உறுதி\nபெங்களூரு கர்நாடகா மாநிலத்தில் இன்று 998 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 8,84,897 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கர்நாடகா மாநிலத்தில் இன்று…\nஉத்தரப் பிரதேசத்தில் இன்று 2,044 பேருக்கு கொரோனா உறுதி\nலக்னோ உத்தரப் பிரதேச மாநிலத்தில் இன்று 2,044 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 5,43,888 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். உத்தரப் பிரதேச மாநிலத்தில் இன்று…\nநாயுடன் விளையாடிய ஜோ பைடனுக்கு கால் எலும்பு முறிவு\nகொரோனா உருவான இடத்தை கண்டறிந்தால் எதிர்கால பாதிப்பைத் தவிர்க்கலாம் : உலக சுகாதார மைய தலைமை இயக்குநர்\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 94.63 லட்சத்தை தாண்டியது\nஇன்று புயலாக மாறுகிறது ‘புரெவி’ புயல்\n45 mins ago ரேவ்ஸ்ரீ\nஇளநிலை முதலாம் ஆண்டு வகுப்பு 2021 பிப்ரவரி 1 முதல் தொடங்கும் – தமிழக அரசு அறிவிப்பு\n56 mins ago ரேவ்ஸ்ரீ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141542358.71/wet/CC-MAIN-20201201013119-20201201043119-00687.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilexpressnews.com/madurai-south-gate-textile-shop-fire/", "date_download": "2020-12-01T02:18:06Z", "digest": "sha1:LOFQY565JZ4P54MOJWLRVPET5AEQAOB3", "length": 17037, "nlines": 239, "source_domain": "www.tamilexpressnews.com", "title": "மதுரை தெற்கு வாசல் பகுதி ஜவுளிக் கடையில் தீ விபத்து..!! - Tamil News | Tamil Online News | Tamil Trending News | Tamilexpressnews.com", "raw_content": "\nமதுரை தெற்கு வாசல் பகுதி ஜவுளிக் கடையில் தீ விபத்து..\nமதுரை தெற்கு மாசி வீதியில் உள்ள ஜவுளிக்கடையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. நள்ளிரவில் ஏற்பட்ட தீயை அணைக்கும் போது படுகாயம் அட���ந்த சிவராஜன், கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் உயிரிழந்தனர்.\nமதுரை தெற்கு மாசி வீதியில் உள்ள ஜவுளிக்கடையில் நேற்று நள்ளிரவில் தீ விபத்து ஏற்பட்டது.\nசிறிது நேரத்தில் தீ வேகமாக பரவியதால் அப்பகுதி முழுவதும் புகைமண்டலம் எழுந்தது.\nஇதுபற்றி தகவல் அறிந்த தீயப்பு வீரர்கள சம்பவ இடத்திற்கு சென்று தீயை கட்டுப்படுத்தும் பணியில் முழுவீச்சில் ஈடுபட்டனர்.\nஅப்போது, எதிர்பாராத விதமாக அந்த கட்டிடம் திடீரென இடிந்து விழுந்ததில், தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த 4 வீரர்கள் இடிபாடுகளில் சிக்கினர்.\nஅவர்களில் சிவராஜன் மற்றும் கிருஷ்ணமூர்த்தி ஆகிய தீயணைப்பு வீரர்கள் இடிபாடுகளில் சிக்கி பலத்த காயம் அடைந்தனர். அவர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.\nஆனால் சிகிச்சை பலனின்றி இருவரும் உயிரிழந்தனர். மேலும் 2 தீயணப்பு வீரர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.\nஜவுளிக்கடை செயல்பட்ட கட்டிடம் மிகவும் பழமையானது என்றும், தீப்பிடித்தபோது கட்டிடம் இடிந்து விழுந்ததால் உயிரிழப்பு ஏற்பட்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.\nகட்டிடம் தீப்பிடித்ததற்கான காரணம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். தற்போது மதுரை தெற்கு மாசிவீதியில் ஜவுளிக்கடையில் ஏற்பட்ட தீ கட்டுக்குள் வந்தது.\nசெய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள்.\nஇந்த செய்தியை பகிர விரும்பினால் கீழே உள்ள பட்டனை அழுத்தவும்\n← நாட்டு மக்கள் அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துகள் – பிரதமர் மோடி\nகளைக்கட்டிய தீபாவளி கொண்டாட்டம்..; இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்..\nஉங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே\tCancel reply\nதமிழக காங்கிரஸ் நிர்வாகிகளிடையே காணொலி வாயிலாக ராகுல் காந்தி பேச்சு..\nடிச.4ஆம் தேதி பிரதமர் மோடி தலைமையில் அனைத்துக்கட்சிக் கூட்டம்..\nஅரசியல் நிலைப்பாடு தொடர்பான எனது முடிவை விரைவில் அறிவிப்பேன் – ரஜினிகாந்த்\nபொதுப்பணித்துறை அமைச்சர் என்ற முறையில் முதல்வர் செய்த பணிதான் என்ன..\n”ரஜினிகாந்த் தெளிவான முடிவை எடுப்பார்”- அமைச்சர் செல்லூர் ராஜூ..\nமன் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி உரை..\nஇந்தியாவுக்கு 390 ரன்கள் வெற்றி இலக்கு..\nஇந்த செய்தியை பகிர விரும்பினால் கீழே உள்ள பட்டனை அழுத்தவும்\n64 பந்துகளில் 104 ரன்கள்..; அசுரத்தனமான பேட்டிங்கை வெளிப்படுத்திய ஸ்டீவ் ஸ்மித்..\nமுக்கியச் செய்திகள் விளையாட்டு செய்திகள்\nஇந்திய அணிக்கு எதிரான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி வெற்றி..\nமகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் ஒத்திவைப்பு..\nஐஎஸ்எல் கால்பந்தாட்ட தொடர் இன்று தொடக்கம்..; கொல்கத்தா – கேரளா மோதல்..\nவாட்ஸ்-அப் மூலம் பணம் அனுப்பும் வசதிக்கு ஒப்புதல்..\nஇந்த செய்தியை பகிர விரும்பினால் கீழே உள்ள பட்டனை அழுத்தவும்\nWhatsApp New Update : 7 நாட்களில் தானாக மறையும் செய்திகள்..\nஅவிட்டா எசென்ஷியல் லேப்டாப் – ஒரு பார்வை..\nவாட்ஸ் அப்பில் புதிய அப்டேட் அறிமுகம்..\nவிஜய் மக்கள் இயக்கம் சார்பில் யூட்யூப் சேனல்..\nஇந்த செய்தியை பகிர விரும்பினால் கீழே உள்ள பட்டனை அழுத்தவும்\nபுதிதாக 43 சீன மொபைல் செயலிகளுக்குத் தடை..\nபிளே ஸ்டோரிலிருந்து 5 கடன் அப்ளிகேஷன்களை நீக்கிய கூகுள்..\nதியேட்டரில் தான் மாஸ்டர் – தயாரிப்பு நிறுவனம் அறிவிப்பு..\nஇந்த செய்தியை பகிர விரும்பினால் கீழே உள்ள பட்டனை அழுத்தவும்\n#MasterOnlyOnTheaters : மாஸ்டர் ஓடிடியில் ரிலீஸ்..\nட்விட்டரில் ட்ரெண்டிங் ஆகும் #ReleasePerarivalan என்ற ஹேஷ்டேக்..\nவிற்பனையில் டாப் 10 இரு சக்கர வாகனங்கள்..\nஇந்த செய்தியை பகிர விரும்பினால் கீழே உள்ள பட்டனை அழுத்தவும்\nரெனால்ட்ஸ் நிறுவனம் பற்றிய சிறு தொகுப்பு..\nஉலகின் அதிவேக கார் SSC Tuatara ஹைப்பர் கார் சிறப்புகள்..\nகாருக்குள் குழந்தைகள் சிக்கி கொண்டால் பயம் இல்லை; புதிய முயற்சியில் டெஸ்லா கார் நிறுவனம்.\nCorona Update தேசிய செய்திகள்\nகொரோனா தடுப்பூசி – மக்களுக்கு புரியும் வகையில் விளக்கம் அளிக்க பிரதமர் மோடி வலியுறுத்தல்..\nஇந்த செய்தியை பகிர விரும்பினால் கீழே உள்ள பட்டனை அழுத்தவும்\nவேளாண் சட்டங்கள் விவசாயிகளுக்கு பயன் தரக்கூடியவை – பிரதமர் மோடி\nமரடோனா தங்கியிருந்த அறையை அருங்காட்சியகமாக மாற்றிய ஓட்டல் நிர்வாகம்..\nஉடனடி பேச்சுவார்த்தைக்கு தயார் – அமித்ஷா\nதங்கம் மற்றும் வெள்ளி விலை (தமிழ்நாடு)\nபெட்ரோல் மற்றும் டீசல் விலை (தமிழ்நாடு)\nஇலங்கை அரசால் சிறைப்பிடிக்கப்பட்ட 7 தமிழக மீனவர்கள் விடுதலை\nஉத்தரப் பிரதேசம் : தலித் சிறுவன் கோவிலுக்குள் நுழைந்ததால் சுட்டுக்கொலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141542358.71/wet/CC-MAIN-20201201013119-20201201043119-00687.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://padasalai.net.in/archives/282", "date_download": "2020-12-01T02:06:10Z", "digest": "sha1:F6BFECRPD5NSDNJQ4LHOGTVWDSPZ2LLI", "length": 7128, "nlines": 113, "source_domain": "padasalai.net.in", "title": "எஸ்.எஸ்.எல்.சி. தமிழ் 2-ம் தாள் தேர்வு எளிதாக இருந்தது மாணவர்கள் கருத்து | PADASALAI", "raw_content": "\nஎஸ்.எஸ்.எல்.சி. தமிழ் 2-ம் தாள் தேர்வு எளிதாக இருந்தது மாணவர்கள் கருத்து\nஎஸ்.எஸ்.எல்.சி. தமிழ் 2-ம் தாள் தேர்வு எளிதாக இருந்தது மாணவர்கள் கருத்து | எஸ்.எஸ்.எல்.சி. தமிழ் 2-ம் தாள் தேர்வு எளிதாக இருந்ததாக மாணவர்கள் தெரிவித்தனர்.\nசி.பி.எஸ்.இ. 12-ம் வகுப்பு கணிதத்தேர்வு நேற்று நடைபெற்றது. இந்த தேர்வை எழுதிவிட்டு வெளியே வந்த மாணவர்கள் கூறுகையில், கணிதத்தேர்வு எளிதாகவும் இல்லை, கடினமாகவும் இல்லை என தெரிவித்தனர். எஸ்.எஸ்.எல்.சி. தமிழ் 2-ம் தாள் தேர்வும் நேற்று நடைபெற்றது.\nஏற்கனவே தமிழ் முதல் தாள் கடினமாக இருந்ததாக மாணவர்கள் தெரிவித்து இருந்தனர்.\nஇந்த நிலையில் தமிழ் 2-ம் தாள் தேர்வு முடிந்து வெளியே வந்த மாணவர்களிடம் தேர்வு குறித்து கேட்டதற்கு அவர்கள் கூறியதாவது:- தமிழ் 2-ம் தாள் தேர்வு எளிதாக இருந்தது.\nமுதல் தாளை ஒப்பிட்டு பார்க்கையில் 2-வது தாள் மிக எளிதாக இருந்தது. படித்த கேள்விகள் தான் வந்திருந்தன. பல கேள்விகள் திருப்புதல் தேர்வுகளில் இருந்து கேட்கப்பட்டன.\nஅதனால் அனைத்து கேள்விகளும் நாங்கள் எதிர்பார்த்தது தான். பாடத்தின் உள்ளே இருந்து 2 கேள்விகள் கேட்கப்பட்டன. ஆனால் அவையும் எளிதாக தான் இருந்தன.\nஇவ்வாறு அவர்கள் கூறினர். எஸ்.எஸ்.எல்.சி. தமிழ் 2-ம் தாள் தேர்வில் காப்பி அடித்ததாக விழுப்புரம் மாவட்டத்தில் 20 பேரும், திருச்சி மாவட்டத்தில் 2 பேரும், நாமக்கல், திண்டுக்கல் மாவட்டங்களில் தலா ஒரு மாணவரும் பிடிபட்டனர். மொத்தத்தில் 24 பேர் பிடிபட்டனர்.\nபாடத்திட்டம் குறைக்கும் திட்டம் மாநிலங்கள் முடிவு செய்யட்டும்.\nபிளஸ்-1 கணித தேர்வுக்கு கருணை மதிப்பெண் வழங்கப்படுமா அரசு தேர்வுத்துறை இயக்குனர் பதில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141542358.71/wet/CC-MAIN-20201201013119-20201201043119-00688.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://emptypaper.in/ipl2020-mivdc-dc-mi/", "date_download": "2020-12-01T02:30:49Z", "digest": "sha1:FSG6WIWJFV2WZT2B3D5E5T4AZFDI4QGQ", "length": 13355, "nlines": 87, "source_domain": "emptypaper.in", "title": "டில்லி கேப்பிடல்ஸ் அணியை வீழ்த்தி மும்பை இந்தியன்ஸ் இறுதி சுற்றுக்கு முன்னேறியது 🏏 - Empty Paper", "raw_content": "\nடில்லி கேப்பிடல்ஸ் அணியை வீழ்த்தி மும்பை இந்தியன்ஸ் இறுதி சுற்றுக்கு முன்னேறியது ����\nடில்லி கேப்பிடல்ஸ் அணியை வீழ்த்தி மும்பை இந்தியன்ஸ் இறுதி சுற்றுக்கு முன்னேறியது 🏏\nமும்பை இந்தியன்ஸ் இறுதி சுற்றுக்கு முன்னேறியது\nநேற்றைய ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் குவாலிபையர் 1 ல் டில்லி கேப்பிடல்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் துபாய் இண்டர்நேஷனல் கிரிக்கெட் ஸ்டேடியம் மைதானத்தில் மோதின டாஸ் வென்ற டில்லி கேப்பிடல்ஸ் பந்துவீச்சை தேர்வு செய்து,\nமும்பை இந்தியன்ஸ் துவக்க வீரர்களாக டி காக்/ கேப்டன் ரோகித் ஷர்மா களம் காண இரண்டாவது ஓவரில் ரோகித் ரன் ஏதும் அடிக்காமல் அஸ்வின் சுழலில் எல் பி டபிள்யு முறையில் விக்கெட்டை பறிகொடுத்தார்,\nஅடுத்து களமிறங்கிய சூரிய குமார் யாதவ்/ டி காக் ஜோடி அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்த பவர் பிளே ஓவர்கள் முடிவில் 63 ரன்கள் என்ற நல்ல துவக்கத்துடன் ஆடி வர ஆட்டத்தின் 7.4 வது ஓவரில் டி காக் 25 பந்துகளில் 40 ரன்கள் எடுத்து அஸ்வின் சுழலில் தவான் வசம் கேட்ச் முறையில் விக்கெட்டை பறிகொடுக்க அடுத்த இஷான் கிஷன்/ யாதவ் கூட்டணி ஆட்டத்தை தொடர யாதவ் 38 பந்துகளில் 51 ரன்கள் எடுத்து நோர்ட்ஜே பந்துவீச்சில் வெளியேற அடுத்த ஓவரில் பொல்லார்ட் ரன் ஏதும் அடிக்காமல் அஸ்வின் சுழலில் அவுட் ஆகி வெளியேற குர்னால் பாண்டியா 13 ரன்கள் எடுத்து ஸ்டோனிஸ் பந்துவீச்சில் போல்ட் ஆகி பெவிலியன் திரும்ப ஹார்திக் பாண்டியா அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்த 14 பந்துகளில் 37 ரன்கள் நாட் அவுட் இஷான் கிஷன் 30 பந்துகளில் 55 ரன்கள் நாட் அவுட் இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் 200/5 ரன்களில் ஆட்டம் முடிவுக்கு வந்தது\nஇன்றைய காலை தலைப்புச் செய்திகள்..\nஅடுத்த பாதியில் ஆட்டத்தை தொடர்ந்த டில்லி கேப்பிடல்ஸ் அணிக்கு துவக்கமே பேரிடியாக முதல் மூன்று வீரர்கள் ரன் ஏதும் அடிக்காமல் பெவிலியன் திரும்பினர் முதல் ஓவரில் பிரிதிவி ஷா மற்றும் ரகானே டிரன்ட் போல்ட் பந்துவீச்சில் வெளியேற அடுத்த ஓவரில் பும்ரா வேகத்தில் தவான் வெளியேறினார் அடுத்து கேப்டன் ஸ்ரேயாஸ்அயர் 12 ரன்கள் பண்ட் 3 ரன்கள் எடுத்து வெளியேறினர் ஸ்டோனிஸ் மற்றும் அக்சர் பட்டேல் கூட்டணி பொறுப்புடன் விளையாடி அணியின் ஸ்கோர் கணிசமாக உயர பாடுபட்டனர் ஆட்டத்தின் 15.1 வது ஓவரில் ஸ்டோனிஸ் 46 பந்துகளில் 65 ரன்கள் எடுத்து பும்ரா வேகத்தில் போல்ட் ஆகி வெளியேற ரபாடா 15 பந்துகளில�� 15 ரன்கள் அக்சர் பட்டேல் 33 பந்துகளில் 42 ரன்கள் எடுக்க 20 ஓவர்கள் முடிவில் 143/8 ரன்களில் ஆட்டம் முடிவுக்கு வர 57 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் வெற்றி பெற்று இறுதி சுற்றுக்கு முன்னேறியது\nஸ்கோர் விவரம்- மும்பை இந்தியன்ஸ் 200/5(20 ஓவர்கள்)\nஇஷான் கிஷன் 55 ரன்கள் நாட் அவுட்\nடி காக் 40 ரன்கள்\nஹார்திக் பாண்டியா 37 ரன்கள் நாட் அவுட்\nடில்லி கேப்பிடல்ஸ் 143/8(20 ஓவர்கள்)\nஅக்சர் பட்டேல் 42 ரன்கள்\nஆட்டநாயகனாக 4 விக்கெட்டை வீழ்த்திய பும்ரா தேர்வானார்\nஇன்றைய காலை தலைப்புச் செய்திகள்..\nரேபிட் ஹஷ் மேயராக நாய் தேர்வு\n5 வது முறையாக சாம்பியன் பட்டம் வென்ற மும்பை இந்தியன்ஸ் 🏆🏏\n60 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை வீழ்த்திய கொல்கத்தா 🏏\nலீக் சுற்று போட்டிகளை வெற்றியுடன் தொடங்கி வெற்றியுடன் முடித்த சென்னை சூப்பர் கிங்ஸ் 🏏\n5 வது முறையாக சாம்பியன் பட்டம் வென்ற மும்பை இந்தியன்ஸ் 🏆🏏\nமும்பை இந்தியன்ஸ் நேற்றைய ஐபிஎல் 2020 கிரிக்கெட் போட்டியின் இறுதி போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் டில்லி கேப்பிடல்ஸ் அணிகள்…\nடில்லி கேப்பிடல்ஸ் அணியை வீழ்த்தி மும்பை இந்தியன்ஸ் இறுதி சுற்றுக்கு முன்னேறியது 🏏\nமும்பை இந்தியன்ஸ் இறுதி சுற்றுக்கு முன்னேறியது நேற்றைய ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் குவாலிபையர் 1 ல் டில்லி கேப்பிடல்ஸ் மற்றும்…\n60 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை வீழ்த்திய கொல்கத்தா 🏏\nநேற்றைய ஐபிஎல் 2020 கிரிக்கெட் போட்டியின் 54 வது லீக் சுற்றில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ்/ ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள்…\nஇன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம் \nஇன்றைய தங்கம் விலை நிலவரம் 1 கிராம்(22 கேரட் ) தங்கம்விலை ₹4574.00ஒரு சவரன் விலை ₹36592.00ஆகவிற்பனையாகிறது 1 கிராம்(22 கேரட் ) தங்கம்விலை ₹4574.00ஒரு சவரன் விலை ₹36592.00ஆகவிற்பனையாகிறது இன்றைய வெள்ளி விலை நிலவரம்…\nஇன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம் \nஇன்றைய தங்கம் இன்றைய தங்கம் விலை நிலவரம் 1 கிராம்(22 கேரட் ) தங்கம்விலை ₹4574.00ஒரு சவரன் விலை ₹36592.00ஆகவிற்பனையாகிறது 1 கிராம்(22 கேரட் ) தங்கம்விலை ₹4574.00ஒரு சவரன் விலை ₹36592.00ஆகவிற்பனையாகிறது \nஇன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம் \nஇன்றைய தங்கம் விலை நிலவரம் 1 கிராம்(22 கேரட் ) தங்கம்விலை ₹4801.00ஒரு சவரன் விலை ₹38408.00 ஆகவிற்பனையாகிறது 1 கிராம்(22 கேரட் ) தங்கம்விலை ₹4801.00ஒரு சவரன் விலை ₹38408.00 ஆகவிற்பனையாகிறது \nஇன்றைய காலை தலைப்புச் செய்திகள்..\nஇன்றைய காலை தலைப்புச் செய்திகள் திருவண்ணாமலை மகா தீபம் ஏற்றப்பட்டது திருவண்ணாமலை: அருள்மிகு அருணாசலேசுவரர் திருக்கோயிலில் நடைபெற்ற திருக்கார்த்திகை தீபத்திருவிழாவில்…\nதாய் தந்த ‘அன்பு பரிசு’ – மகிழ்ச்சியில் நடிகர் சிலம்பரசன் 🎁\nதாய் தந்த ‘அன்பு பரிசு’ - மகிழ்ச்சியில் நடிகர் சிலம்பரசன் டி.ஆர் இயக்குனர் சுசீந்தரன் இயக்கத்தில் உருவான “ஈஸ்வரன்” படத்தின்…\nதிருவண்ணாமலை தல குறிப்புகள் பஞ்சபூத தலங்களில் அக்னி தலமாகும் நினைத்தாலே முக்தி தரும் தலம் இறைவன் அருணாசலேஸ்வரர் உண்ணாமுலையாள் பதினெட்டு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141542358.71/wet/CC-MAIN-20201201013119-20201201043119-00688.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE_%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE_%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AE%BF", "date_download": "2020-12-01T03:03:35Z", "digest": "sha1:UBUWBS33WAKUQQVXJJ2HHNGKRAOJYE3M", "length": 7094, "nlines": 99, "source_domain": "ta.wikipedia.org", "title": "சாயிமாதா சிவபிருந்தா தேவி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇக்கட்டுரையுடன் (அல்லது இதன் பகுதியுடன்) சிவ பிருந்தாதேவி கட்டுரையை இணைக்கப் பரிந்துரைக்கப்படுகிறது. (கலந்துரையாடுக)\nசாயிமாதா சிவபிருந்தா தேவி தமிழ்நாட்டில்புதுக்கோட்டையில் நட்டுவனார்-நல்லம்மாளுக்கு மகளாக 1927இல் பிறந்தார்.\nஇவர், திருக்கோகர்ணம் ஸ்டேட் செகண்டரி பள்ளியில் 5ஆம் வகுப்பு வரை படித்தார். அது முதலாக கதை, கவிதைகள் எழுதினார்.\nபுதுக்கோட்டை ராணியார் உயர்நிலைப் பள்ளியில் படித்துக் கொண்டிருந்தபோதுதான், ஆன்மீக ஈடுபாடு ஏற்பட்டது. பிறகு பிருந்தவனம் எனும் தம் பெயரைப் பிருந்தாவனதேவி என மாற்றினார். நாளடைவில் புதுக்கோட்டையிலுள்ள திருவருள் மட ஆதீன கர்த்தரானார்.\n1948இல் காந்தி இறந்தபோது அவரைப் பற்றி தம் முதல் கவிதையை எழுதினார். வல்லத்தரசு தலைமையில் நடந்த விழாவில் காந்தி,நேருவின் தியாகத்தைப் பற்றி பேசினார்.\n27 நவம்பர் 1998இல் இயற்கையெய்தினார்.\nபைம்பொழில் மீரான், தலைநிமிர்ந்த தமிழச்சிகள், சூலை 2007\nதுப்புரவு முடிந்த தஞ்சாவூர் மாவட்ட ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 10 ஆகத்து 2017, 14:51 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141542358.71/wet/CC-MAIN-20201201013119-20201201043119-00688.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%82%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AA%E0%AF%82%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88_%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81_%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%8B%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-12-01T03:32:24Z", "digest": "sha1:PU6B5OHGJSF3WEYHXZXNLIICMDAPJT4H", "length": 6153, "nlines": 101, "source_domain": "ta.wikipedia.org", "title": "பூகம்பபூமியை புரிந்து வெல்வோம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஜி. மணிமாறன், கே. ரேணுகா\nபூகம்பபூமியை புரிந்து வெல்வோம் என்பது 2007 ஆம் ஆண்டு தமிழில் வெளிவந்த ஒரு நிலநடுக்கவியல்/பூகம்பவியல் தமிழ் நூல் ஆகும். பூவியியற்பியல், பூகம்பங்கள் தோன்றுவதற்கான காரணங்கள், பூகம்பத்தில் இருந்து பாதுகாத்துக் கொள்வதற்கான வழிகள், பூகம்பத்தை எதிர்வுகூற முடியுமா, முக்கிய பூகம்பங்கள், பூகம்ப ஆய்வுகள் போன்ற பல்வேறு செய்திகளை இந்த நூல் தொகுத்து தருகிறது. இந்த நூலில் புவியியற்பியல், பூகம்பவியல் தமிழ் கலைச்சொற்கள் பல எடுத்தாளப்பட்டுள்ளன.\nபுவி அறிவியல் தமிழ் நூல்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 1 சூன் 2019, 10:43 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141542358.71/wet/CC-MAIN-20201201013119-20201201043119-00688.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/ford-figo/car-price-in-nanded.htm", "date_download": "2020-12-01T03:22:59Z", "digest": "sha1:Q4AJMJBDC2BRV646ZWAX3GE7CMQJSU4N", "length": 24241, "nlines": 459, "source_domain": "tamil.cardekho.com", "title": "போர்டு ஃபிகோ நானிடு விலை: ஃபிகோ காரின் 2020 ஆன்ரோடு விலையை காண்க", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nsecond hand போர்டு ஃபிகோ\nமுகப்புபுதிய கார்கள்போர்டுஃபிகோroad price நானிடு ஒன\nநானிடு சாலை விலைக்கு போர்டு ஃபிகோ\nடைட்டானியம் டீசல்(டீசல்) (பேஸ் மாடல்)மேல் விற்பனை\non-road விலை in நானிடு : Rs.8,91,759*அறிக்கை தவறானது விலை\nஃ டைட்டானியம் ப்ளூ டீசல்(டீசல்) (top model)\non-road விலை in நானிடு : Rs.9,61,705*அறிக்கை தவறானது விலை\nஃ டைட்டானியம் ப்ளூ டீசல்(டீசல்)(top model)Rs.9.61 லட்சம்*\nஃ ஆம்பியன்ட்(பெட்ரோல்) (பேஸ் மாடல்)\non-road விலை in நானிடு : Rs.6,40,630*அறிக்கை தவறானது விலை\nஃ ஆம்பியன்ட்(பெட்ரோல்)(பேஸ் மாடல்)Rs.6.40 லட்சம்*\non-road விலை in நானிடு : Rs.7,50,624*அறிக்கை தவறானது விலை\nஃ டைட்டானியம் ப்ளூ(பெட்ரோல்) (top model)\non-road விலை in நானிடு : Rs.8,19,370*அறிக்கை தவறானது விலை\nஃ டைட்டானியம் ப்ளூ(பெட்ரோல்)(top model)Rs.8.19 லட்சம்*\nடைட்டானியம் டீசல்(டீசல்) (பேஸ் மாடல்)மேல் விற்பனை\non-road விலை in நானிடு : Rs.8,91,759*அறிக்கை தவறானது விலை\nஃ டைட்டானியம் ப்ளூ டீசல்(டீசல்) (top model)\non-road விலை in நானிடு : Rs.9,61,705*அறிக்கை தவறானது விலை\nஃ டைட்டானியம் ப்ளூ டீசல்(டீசல்)(top model)Rs.9.61 லட்சம்*\nஃ ஆம்பியன்ட்(பெட்ரோல்) (பேஸ் மாடல்)\non-road விலை in நானிடு : Rs.6,40,630*அறிக்கை தவறானது விலை\non-road விலை in நானிடு : Rs.7,50,624*அறிக்கை தவறானது விலை\nஃ டைட்டானியம் ப்ளூ(பெட்ரோல்) (top model)\non-road விலை in நானிடு : Rs.8,19,370*அறிக்கை தவறானது விலை\nஃ டைட்டானியம் ப்ளூ(பெட்ரோல்)(top model)Rs.8.19 லட்சம்*\nபோர்டு ஃபிகோ விலை நானிடு ஆரம்பிப்பது Rs. 5.49 லட்சம் குறைந்த விலை மாடல் போர்டு ஃபிகோ ஃ ஆம்பியன்ட் மற்றும் மிக அதிக விலை மாதிரி போர்டு ஃபிகோ டைட்டானியம் blu டீசல் உடன் விலை Rs. 8.15 லட்சம். உங்கள் அருகில் உள்ள போர்டு ஃபிகோ ஷோரூம் நானிடு சிறந்த சலுகைகளுக்கு. முதன்மையாக ஒப்பிடுகையில் போர்டு ப்ரீஸ்டைல் விலை நானிடு Rs. 5.99 லட்சம் மற்றும் டாடா டியாகோ விலை நானிடு தொடங்கி Rs. 4.70 லட்சம்.தொடங்கி\nஃபிகோ டைட்டானியம் blu டீசல் Rs. 9.61 லட்சம்*\nஃபிகோ ஃ ஆம்பியன்ட் Rs. 6.40 லட்சம்*\nஃபிகோ டைட்டானியம் Rs. 7.50 லட்சம்*\nஃபிகோ டைட்டானியம் blu Rs. 8.19 லட்சம்*\nஃபிகோ டைட்டானியம் டீசல் Rs. 8.91 லட்சம்*\nஃபிகோ மாற்றுகள் மாற்றிகளின் விலைகள் ஒப்பீடு\nநானிடு இல் ப்ரீஸ்டைல் இன் விலை\nநானிடு இல் டியாகோ இன் விலை\nநானிடு இல் ஸ்விப்ட் இன் விலை\nநானிடு இல் ஆல்டரோஸ் இன் விலை\nநானிடு இல் பாலினோ இன் விலை\nநானிடு இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nஒரு நாளில் ஓட்டிய கி.மீ.20 கி.மீ/ நாள்\nமாத எரிபொருள் செலவுRs.0* / மாதம்\nஎல்லா ஃபிகோ mileage ஐயும் காண்க\nடீசல் மேனுவல் Rs. 1,616 1\nபெட்ரோல் மேனுவல் Rs. 1,657 1\nடீசல் மேனுவல் Rs. 4,362 2\nபெட்ரோல் மேனுவல் Rs. 3,859 2\nடீசல் மேனுவல் Rs. 6,100 3\nபெட்ரோல் மேனுவல் Rs. 4,037 3\nடீசல் மேனுவல் Rs. 4,362 4\nபெட்ரோல் மேனுவல் Rs. 3,859 4\nடீசல் மேனுவல் Rs. 3,839 5\nபெட்ரோல் மேனுவல் Rs. 3,338 5\n10000 km/year அடிப்படையில் கணக்கிட\nஎல்லா ஃபிகோ சேவை cost ஐயும் காண்க\nதலை ஒளி (இடது அல்லது வலது)\nவால் ஒளி (இடது அல்லது வலது)\nஎல்லா ஃபிகோ உதிரி பாகங்கள் ஐயும் காண்க\nபோர்டு ஃபிகோ விலை பயனர் மதிப்புரைகள்\nஎல்லா ஃபிகோ விலை மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா ஃபிகோ விலை ம��ிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா ஃபிகோ விதேஒஸ் ஐயும் காண்க\nநானிடு இல் உள்ள போர்டு கார் டீலர்கள்\nகேள்விகள் இன் எல்லாவற்றையும் காண்க\nபக்கத்தில் உள்ள நகரங்களில் இல் ஃபிகோ இன் விலை\nநிசாமாபாத் Rs. 6.46 - 9.53 லட்சம்\nகரீம்நகர் Rs. 6.46 - 9.53 லட்சம்\nஅமராவதி Rs. 6.40 - 9.61 லட்சம்\nகுல்பர்கா Rs. 6.65 - 9.82 லட்சம்\nசோலாபூர் Rs. 6.40 - 9.61 லட்சம்\nஔரங்காபாத் Rs. 6.57 - 9.80 லட்சம்\nசெக்கிந்தராபாத் Rs. 6.53 - 9.61 லட்சம்\nஐதராபாத் Rs. 6.53 - 9.61 லட்சம்\nஎல்லா போர்டு கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: பிப்ரவரி 01, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஜூன் 15, 2021\nஎல்லா உபகமிங் போர்டு கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141542358.71/wet/CC-MAIN-20201201013119-20201201043119-00688.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/volkswagen/new-delhi/cardealers/volkswagen-safdarjung-181763.htm", "date_download": "2020-12-01T03:10:20Z", "digest": "sha1:KEOQYRMZI65BYORRV43WI3MCJ34SENGA", "length": 4885, "nlines": 114, "source_domain": "tamil.cardekho.com", "title": "வோல்க்ஸ்வேகன் safdarjung, சஃப்தர்ஜங் என்க்ளேவ், புது டெல்லி - ஷோரூம்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nமுகப்புபுதிய கார்கள்நியூ கார்கள் டீலர்கள்வோல்க்ஸ்வேகன் டீலர்கள்புது டெல்லிவோல்க்ஸ்வேகன் safdarjung\nA2/8, எல்லைப்புற ஆட்டோவர்ட், சஃப்தர்ஜங் என்க்ளேவ், சஃப்தர்ஜங் என்க்ளேவ், Opposite Bikaji Kama Place, புது டெல்லி, தில்லி 110029\nget டீலர் விவரங்கள் மீது your whatsapp\nவோல்க்ஸ்வேகன் டி-ர் ஓ சி\nஎல்லா வோல்க்ஸ்வேகன் கார்கள் ஐயும் காண்க\n*புது டெல்லி இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nபுது டெல்லி இல் உள்ள மற்ற வோல்க்ஸ்வேகன் கார் டீலர்கள்\nA/ 39, பிரதான மதுரா சாலை, மோகன் கூட்டுறவு தொழில்துறை எஸ்டேட், தூண் எண் 301, புது டெல்லி, தில்லி 110044\nGet டீலர் விவரங்கள் மீது your whatsapp\n68/3, நஜாப்கர் சாலை, மோதி நகர், மோதி நகர் மெட்ரோ நிலையம் அருகே, புது டெல்லி, தில்லி 110015\nGet டீலர் விவரங்கள் மீது your whatsapp\nவோல்க்ஸ்வேகன் rajdhani, நியூ தில்லி\nC- 91/10, Block சி, வஜீர்பூர் தொழில்துறை பகுதி, Royal Lush Banqute Hall, புது டெல்லி, தில்லி 110052\nGet டீலர் விவரங்கள் மீது your whatsapp\nஒப்பீடு சலுகைகள் from multiple banks\n100% வரை செயல்பாட்டு கட்டணம் சுட்டிக்காட்டி\nவீட்டு வாசலில் பெறப்படும் கோப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141542358.71/wet/CC-MAIN-20201201013119-20201201043119-00688.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/movies/mozhi.html", "date_download": "2020-12-01T03:38:57Z", "digest": "sha1:6YYKCTEA6PBNRD3HCPQDH55X46EQ65BA", "length": 8649, "nlines": 196, "source_domain": "tamil.filmibeat.com", "title": "Mozhi (2007) Movie: கதை, நடிகர்கள் மற்றும் பட குழு, வெளியீட்டு தேதி, டிரெய்லர், இசை, விமர்சனம், செய்திகள��, புகைப்படங்கள், வீடியோக்கள் - Filmibeat Tamil.", "raw_content": "\nCast : பிருத்திவிராஜ், பிரகாஷ் ராஜ்\nDirector : ராதா மோகன்\nமொழி 2007-ம் ஆண்டு வெளிவந்த காதல் திரைப்படம். இத்திரைப்படத்தை இயக்குனர் ராதா மோகன் இயக்க, ப்ருத்விராஜ், ஜோதிகா, பிரகாஷ்ராஜ், ஸ்வர்ணமால்யா மற்றும் பலர் நடித்துள்ள இத்திரைப்படத்தை நடிகர் பிரகாஷ்ராஜ் தயாரித்துள்ளார். இப்படத்திற்கு வித்யாசாகர்...\nஇந்த வாரமும் நாமினேஷனில் 7 பேர்.. அந்த 2 பேரும் இருக்காங்க.. அப்போ எவிக்ட்டாக போறது இவரா\nஎனக்கு நடந்தது நியாயமே இல்லை.. நேர்மை நேர்மைன்னு பொய் சொல்றாரு.. ஷிவானியிடம் கதறிய பாலாஜி\nகேப்டன் டாஸ்க் நீங்க கேளுங்க.. ஆரிக்கு எதிராய் பாலாஜிக்கு கொம்பு சீவி விட்ட சனம்.. சிறப்பா செஞ்சாங்க\nதேவையில்லாத ஆணி.. கேப்டன் டாஸ்க்கில் பாலாவுடன் ஆரியை கோர்த்துவிட்ட ரியோ.. தலைவர் யாருன்னு பாருங்க\nமக்கள் மன்ற நிர்வாகிகளை சந்தித்த ரஜினி…இன்று சந்திக்க காரணம் என்ன தெரியுமா\n2 வாரமா ஃபீலிங்ஸ் இல்லையா.. ரம்யாவை வைத்து சோமை ஓட்டு ஓட்டென ஓட்டிய கேபி\nகாவல் துறை உங்கள் நண்பன்\nஇரண்டாம் குத்து - இருட்டு அறையில் முரட்டு குத்து 2\nஇரண்டாம் குத்து - இருட்டு அறையில் முரட்டு குத்து 2\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141542358.71/wet/CC-MAIN-20201201013119-20201201043119-00688.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.sportskeeda.com/cricket/ipl-2019-kolkata-knight-riders-team-composition-and-analysis-1", "date_download": "2020-12-01T02:24:44Z", "digest": "sha1:PUEXRI4FSOKHTEXOHZVRFSHX2K73SJB7", "length": 8668, "nlines": 75, "source_domain": "tamil.sportskeeda.com", "title": "ஐபிஎல் 2019: கொல்கத்தா நைட் ரெய்டர்ஸ் அணியை பற்றிய ஒரு அலசல்", "raw_content": "\nஐபிஎல் 2019: கொல்கத்தா நைட் ரெய்டர்ஸ் அணியை பற்றிய ஒரு அலசல்\nமூன்றாவது முறையாக ஐபிஎல் கோப்பையை வெல்லுமா கொல்கத்தா நைட் ரெய்டர்ஸ் அணி\nஇரண்டு முறை ஐபிஎல் கோப்பையை வென்றுள்ள கொல்கத்தா நைட் ரெய்டர்ஸ் அணி 2019 ஐபிஎல் தொடரை கைப்பற்றும் நோக்கில் உள்ளது. ஐபிஎல் வரலாற்றில் அதிக முறை கோப்பைகளை வென்றுள்ள மும்பை இந்தியன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் இணையும் நோக்கில் இந்த வருட ஐபிஎல் சீசனில் களமிறங்க உள்ளது. கொல்கத்தா அணி பேட்டிங் அல்லது பௌலிங் என இரண்டிலும் அசத்தும் திறமை கொண்ட அணியாக திகழ்கிறது. ஐபிஎல் ஏலத்தில் கொல்கத்தா அணி சிறப்பாக செயல்பட்டு வீரர்களை வாங்கியது. சற்று அதிக புகழ்பெற்ற அதிரடி வீரர்களை தேடி வாங்கியது.\nமொத்தமாக 8 வீரர்களை ஏலத்தில் வாங்கியது கொல்கத்தா அணி. கர்லாஸ் பிராத்வெய்ட்-ஐ 5 கோடி என்ற பெரிய விலைக்கு ஏலத்தில் எடுத்தது. அத்துடன் லாக்கி பெர்குசன் மற்றும் ஜோ டென்லி ஆகியோரையும் தம் பக்கம் இழுத்துள்ளது கொல்கத்தா அணி.\nகொல்கத்தா நைட் ரெய்டர்ஸ் அணி விவரம்:\nபேட்ஸ்மேன்கள் - கிறிஸ் லின், சுப்மன் கில், ரன்கு சிங், நிகில் நாயக், நிதிஷ் ராணா.\nஆல்-ரவுண்டர்கள் - ஜோ டென்லி, ஶ்ரீகாந்த் முந்தி, கர்லஸ் பிராத்வெய்ட், அன்ரிவ் ரஸ்ஸல், பியூஸ் சாவ்லா.\nவிக்கெட் கீப்பர்கள் - தினேஷ் கார்த்திக், ராபின் உத்தப்பா\nபௌலர்கள் - சுனில் நரைன், குல்தீப் யாதவ், சந்தீப் வாரியர், பிரஷித் கிருஷ்ணா, லாக்கி பெர்குசன், அன்ரீஜ் நோர்டிச், ஹாரி குர்னே, யாரா பிரித்விராஜ், கே.சி கரியப்பா.\nஅணியின் கலவை மற்றும் பகுப்பாய்வு\nஐபிஎல் அணிகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை போலவே கொல்கத்தா அணியிலும் அவ்வளவாக மாற்றங்கள் ஏதும் செய்யவில்லை. இதில் உள்ள வீரர்கள் பல பேர் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் அசத்தியவர்கள் ஆவர். அத்துடன் தற்போது சிறந்த ஆட்டத்திறனுடன் விளங்கும் வீரர்கள் அதிகம் இந்த அணியில் இடம்பிடித்து உள்ளனர். குறிப்பாக உள்ளுர் கிரிக்கெட்டில் சாதனைகளை தகர்த்தெறியும் சுப்மண் கில் கொல்கத்தா அணியின் இளம் நட்சத்திர பேட்ஸ்மேனாக பார்க்கப்படுகிறார்.\nகிறிஸ் லின் மற்றும் சுனில் நரைன் ஆகியோரது தொடக்க பேட்டிங் எதிரணி பௌலர்களின் நம்பிக்கையை உடைக்கும் வகையில் இருக்கும். நிதிஷ் ராணா மூன்றாவது வீரராக களமிறங்கி அசத்துவார். அத்துடன் ராபின் உத்தப்பா மற்றும் சுப்மன் கில் ஆகியோர் தங்களது இயல்பான ஆட்டத்தை மிடில் ஆர்டரில் வெளிபடுத்துவர். இவர்கள் சோபிக்க தவறினாலும் கர்லஸ் பிராத்வெய்ட் மற்றும் ஆன்ட்ரிவ் ரஸ்ஸல் ஆகியோர் இணைந்து டெத் ஓவரில் பெரிய ஷாட்கள் விளாசும் திறமை உடையவர்களாக உள்ளனர். அணியின் கேப்டன் தினேஷ் கார்த்திக் முக்கிய வீரராக ஃபினிஷர் பொறுப்பு மற்றும் ஆட்டத்தை சரியான வழியில் எடுத்துச் செல்வதில் வல்லவர்.\nபந்துவீச்சில் பார்க்கும் போது சுனில் நரைன் மற்றும் குல்தீப் யாதவ் ஆகியோர் சுழலில் கலக்குவர். கொல்கத்தா நைட் ரெய்டர்ஸ் அணியியின் பிரச்சினை என்னவென்றால் அனுபவமில்லாத வேகப்பந்து வீச்சாளர்கள். நோர்டிச் மற்றும் லாக்கி பெர்குசன் இந்திய மைதானத்தில் சிறப்பாக வீசும் த���றமை பெற்றுள்ளனர்.\nஇந்த வருட ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட் ரெய்டர்ஸ் அணி கோப்பையை தக்க வைக்க முயலுமா என்பதை பொறுத்திருந்துதான் காண வேண்டும்.\nவிண்டீஸ் Vs இந்தியா 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141542358.71/wet/CC-MAIN-20201201013119-20201201043119-00688.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinakaran.com/District_Detail.asp?Nid=956755", "date_download": "2020-12-01T03:11:08Z", "digest": "sha1:O7GBSVC3QCNLH6SUD7PYW4TT62BTZIIY", "length": 8215, "nlines": 63, "source_domain": "www.dinakaran.com", "title": "திருக்காட்டுப்பள்ளி அருகே பைக்குகள் விபத்தில் 2 பேர் படுகாயம் | தஞ்சாவூர் - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மாவட்டம் > தஞ்சாவூர்\nதிருக்காட்டுப்பள்ளி அருகே பைக்குகள் விபத்தில் 2 பேர் படுகாயம்\nதிருக்காட்டுப்பள்ளி, செப்.11: திருக்காட்டுப்பள்ளி அருகே பைக்குகளி விபத்தில் 2 பேர் படுகாயமடைந்தனர்.திருக்காட்டுப்பள்ளி அடுத்த கோவிலடி வள்ளுவர் நகரை சேர்ந்தவர் இளையராஜா (39). துவாக்குடியில் தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார். கடந்த 8ம் தேதி வேலை முடித்து வீட்டுக்கு பைக்கில் வந்தபோது கல்லணை - திருக்காட்டுப்பள்ளி சாலை கூகூர் பாதை அருகே நிலை தடுமாறி வயலில் விழுந்தார். இதில் படுகாயமடைந்த அவரை 108 ஆம்புலன்ஸ் உதவியுடன் மீட்டு திருக்காட்டுப்பள்ளி அரசு மருத்துவமனையில் முதலுதவி பெற்று தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். இதுகுறித்து தோகூர் காவல் நிலையத்தில் இளையராஜா அண்ணன் குமார் புகார் செய்தார். சப் இன்ஸ்பெக்டர் கருணாகரன் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தினார்.\nதிருக்காட்டுப்பள்ளி அடுத்த நடுக்காவேரி மாதா கோயில் தெருவை சேர்ந்தவர் ஜூலியர் சீசர் (45). திருச்சி திருவெறும்பூர் பெல் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். கடந்த 8ம் தேதி வேலை முடித்து வீட்டுக்கு பைக்கில் வந்தார். கல்லணை- திருக்காட்டுப்பள்ளி சாலையில் செய்யாமங்கலம் பஸ்ஸ்டாப் அருகே எதிரில் வந்தபோது எதிரே வந்த பைக் மோதியது. இதில் படுகாயமடைந்த ஜூலியர் சீசரை மீட்டு தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். இதுகுறித்து தோகூர் காவல் நிலையத்தில் ஜூலியர் சீசர் மனைவி ஜென்ம ராக்னி புகார் செய்தார். சப் இன்ஸ்பெக்டர் கருணாகரன் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தினார்.\nதஞ்சை ரயில் நிலையத்தில் நோ பார்க்கிங்கில் நிறுத்திய 6 பைக்குகள் பறிமுதல்\nகாவல்துறையினர் அதிரடி வேளாண் புதிய சட்டங்களை கண்டித்து தஞ்சையில் இன்று முதல் பெருந்திரள் ஆர்ப்பாட்டம்\nமுககவசம் அணியாத 15 பேருக்கு அபராதம்\nலோடு ஆட்டோ, வேன், மாட்டு வண்டி பறிமுதல் வீரசிங்கம்பேட்டையில் மக்கள் அச்சமின்றி வாழ்வதற்காக போலீசாரின் விழிப்புணர்வு பேரணி\nதஞ்சை அருகே டெக்கரேசன் நிறுவன உரிமையாளர் மர்மச்சாவு உடலை வாங்க உறவினர்கள் மறுத்ததால் பரபரப்பு\nலாக்டவுன் டயட் உடலுக்கு ஊக்கம் அளிக்கும் இளநீர்\n01-12-2020 இன்றைய சிறப்பு படங்கள்\n: சீக்கியர்களின் புனிதத் தலமான அமிர்தசரசில் உள்ள பொற்கோவிலில் சிறப்பு வழிபாடு..\nஆஸ்திரேலியாவில் 6 வாரங்களாக தொடர்ந்து பற்றி எரியும் புதர் தீ: மூன்றில் ஒரு பகுதி எரிந்து சாம்பல்..\nஅரோகரா கோஷத்துடன் திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் மகாதீபம் ஏற்றப்பட்டது\n: அறுவடைக்கு சென்ற 100க்கும் மேற்பட்ட விவசாயிகள் கழுத்தறுத்து கொடூர கொலை..\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141542358.71/wet/CC-MAIN-20201201013119-20201201043119-00688.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinakaran.com/News_Detail.asp?Nid=501383", "date_download": "2020-12-01T02:08:42Z", "digest": "sha1:HFWDQKE3ROAKA2FHKQR2SILS7UBLO27Q", "length": 8919, "nlines": 63, "source_domain": "www.dinakaran.com", "title": "முதல்வர் துவக்கும் முன் லேப்டாப் வழங்கும் விழா: காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்ட சிஇஓ - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > தமிழகம்\nமுதல்வர் துவக்கும் முன் லேப்டாப் வழங்கும் விழா: காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்ட சிஇஓ\nராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்ட 2017-18ம் கல்வியாண்டு மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் விழா நேற்று முன்தினம் நடந்தது. மாவட்டத்தை சேர்ந்த 12 பள்ளி மாணவர்களுக்கு லேப்டாப்பை அமைச்சர் மணிகண்டன் வழங்கினார். இதில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அய்யணன் கலந்து கொண்டார். விழா முடிந்து காரில் ஏற சென்ற அமைச்சருக்கு போன் வந்தது. போனில் பேசிய அமைச்சர் டென்சனான முகத்துடன் ‘அண்ணே அண்ணே’’ என்றார். எதிர்முனையில் போன் துண்டிக்கப்பட்டதும் இறுகிய முகத்துடன் காரில் ஏறிய அமைச்��ர், அடுத்து நடக்க இருந்த திருப்புல்லாணி, திருவாடானையில் லேப்டாப் வழங்கும் நிகழ்ச்சிகளை ரத்து செய்தார். இதற்கிடையே மாநில பள்ளி கல்வித்துறை சார்பில், ‘‘யாரை கேட்டு லேப்டாப் வழங்கும் விழா நடத்தினீர்கள்’’ என முதன்மை கல்வி அலுவலர் அய்யணனிடம் விளக்கம் கேட்டு உடனடியாக அவர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டார். மக்களவை தேர்தல் நடந்ததால் லேப்டாப் வழங்கும் நிகழ்ச்சி நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. ஆனால் தேர்தல் முடிந்த நிலையில் முதல்வர் லேப்டாப் வழங்குவதை துவங்கி வைக்காத நிலையில், ராமநாதபுரத்தில் வழங்கியதால் முதன்மை கல்வி அலுவலர் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.\nசேலத்தில்: சேலம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கணேசமூர்த்தியும் நேற்று முன்தினம் அதிரடியாக காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டார். இதுகுறித்து ஆசிரியர்கள் கூறுகையில், ‘‘ஆளுங்கட்சியினரின் சிபாரிசுகளை ஏற்காததால் கணேசமூர்த்தி காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளார்’’ என்றனர்.\nமோசடி வழக்கில் இருந்து தப்பிக்க அப்பாவி பெண்ணை கொன்ற வக்கீல் தம்பதிக்கு இரட்டை ஆயுள்: கோவை நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு\nபிடிஓவின் வாகனத்தை எட்டி உதைத்த பாஜவினர் பிரதமர் படம் வைக்க கோரி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்துக்கு பூட்டு\nஒருங்கிணைந்த காஞ்சிபுரம் மாவட்டத்தில் 60 சதவீத ஏரிகள் முழு கொள்ளளவை எட்டின: விவசாயிகள் மகிழ்ச்சி\nசெங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் எய்ட்ஸ் விழிப்புணர்வு கருத்தரங்கம்\nமேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைக்க எதிர்ப்பு அரசு நிலத்தை ஆக்கிரமித்தவர்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்\nவிடியலை நோக்கி ஸ்டாலினின் குரல் திமுக கொள்கை பரப்பு செயலாளர் தலைமையில் பரப்புரை: காஞ்சிபுரத்தில் தொடங்கியது\n01-12-2020 இன்றைய சிறப்பு படங்கள்\n: சீக்கியர்களின் புனிதத் தலமான அமிர்தசரசில் உள்ள பொற்கோவிலில் சிறப்பு வழிபாடு..\nஆஸ்திரேலியாவில் 6 வாரங்களாக தொடர்ந்து பற்றி எரியும் புதர் தீ: மூன்றில் ஒரு பகுதி எரிந்து சாம்பல்..\nஅரோகரா கோஷத்துடன் திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் மகாதீபம் ஏற்றப்பட்டது\n: அறுவடைக்கு சென்ற 100க்கும் மேற்பட்ட விவசாயிகள் கழுத்தறுத்து கொடூர கொலை..\nபடங்கள் வீடியோ கல்��ி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141542358.71/wet/CC-MAIN-20201201013119-20201201043119-00688.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2279495", "date_download": "2020-12-01T02:57:12Z", "digest": "sha1:LYQUTPXOTJY3EQ6ZNRD7IQZIXE2WSXXI", "length": 21408, "nlines": 286, "source_domain": "www.dinamalar.com", "title": "தேர்தல் கமிஷனுக்கு மோடி நன்றி | Dinamalar", "raw_content": "\nவிவசாயிகள் போராட்டத்தில் பிரிவினைவாதிகள்: பா.ஜ., ஐடி ...\nபைடன் நிர்வாகத்தில் மற்றொரு இந்தியருக்கு முக்கிய ... 1\nசீனா - ஆஸ்திரேலியா பனிப்போர் உச்சம்\nதே.ஜ., கூட்டணியிலிருந்து வெளியேறுகிறது மற்றொரு கட்சி 2\nடிச.,01 : இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்\nஜோ பைடனுக்கு காலில் எலும்பு முறிவு; நாயுடன் ... 1\nகொரோனா பரிசோதனை கட்டணம் டில்லியில் ரூ.800 ஆக குறைந்தது\nதைரியம் இருந்தால் நடவடிக்கை எடுங்கள் பாக்., பிரதமர் ... 3\nஇன்று உருவாகிறது 'புரெவி' புயல் ; தென் ... 1\nபா.ஜ., வை வீழ்த்த புதிய ஆயுதம் கையில் எடுக்கிறது ... 9\nதேர்தல் கமிஷனுக்கு மோடி நன்றி\nகேதார்நாத்; நாம் எதையும் எடுப்பதற்காக பிறக்கவில்லை. கொடுப்பதற்காவே பிறந்துள்ளோம் என பிரதமர் மோடி கேதார்நாத்தில் தியானம் முடிந்த பின் நிருபர்களிடம் பேசுகையில் கூறினார். லோக்சபா தேர்தல் முடிந்து 2 நாள் கேதார்நாத், பத்ரிநாத் கோயிலுக்கு பிரதமர் மோடி சென்றுள்ளார். அங்கு நேற்று இரவு முழுவதும் தியானம் செய்தார். இன்று ( 19 ம் தேதி ) குகையில் இருந்து வெளியே வந்த மோடி\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nகேதார்நாத்; நாம் எதையும் எடுப்பதற்காக பிறக்கவில்லை. கொடுப்பதற்காவே பிறந்துள்ளோம் என பிரதமர் மோடி கேதார்நாத்தில் தியானம் முடிந்த பின் நிருபர்களிடம் பேசுகையில் கூறினார்.\nலோக்சபா தேர்தல் முடிந்து 2 நாள் கேதார்நாத், பத்ரிநாத் கோயிலுக்கு பிரதமர் மோடி சென்றுள்ளார். அங்கு நேற்று இரவு முழுவதும் தியானம் செய்தார். இன்று ( 19 ம் தேதி ) குகையில் இருந்து வெளியே வந்த மோடி நிருபர்களிடம் பேசுகையில்;\nகேதார்நாத்தில் வழிபட்டதை அதிர்ஷ்டமாக கருதுகிறேன். கேதார்நாத்துக்கும், எனக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. கேதார்நாத் வளர்ச்சிக்கு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறேன். நான் இறைவனிடம் யாருக்காகவும், எதையும் கேட்கவில்லை.\nஇந்தியாவுக்காக மட்டுமல்ல, மனித நேயத்திற்காக பிரார்த்தனை செய்தேன். நாட்டு மக்களுக்காக நான் பிரார்த்தனை செய்தேன். கொடுப்பதற்காக நாம் படைக்கப்பட்டுள்ளோம். எ��ுப்பதற்காக அல்ல. இவ்வாறு மோடி கூறினார்.\nதேர்தல் நடைமுறை விதிகள் அமலில் உள்ளபோதும் கேதார்நாத் பயணத்திற்கு அனுமதி அளித்த தேர்தல் கமிஷனுக்கு நன்றி தெரிவித்து கொண்டார், மோடி.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nRelated Tags மோடி கேதார்நாத் பத்ரிநாத் கோயில் ஆன்மிகம் தேர்தல்\n\"ரொம்ப காலம் வேண்டாமே\"- நிதிஷ்(19)\nஅரவக்குறிச்சியில் தி.மு.க., 2 ஆயிரம் ரூபா டோக்கன் விநியோகம்(46)\n» அரசியல் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுக்கிய கூட்டணி கட்சியான தேர்தல் கமிஷனுக்கு இவர் நன்றி தெரிவித்ததை பாராட்ட வேண்டும்.\nகடவுளை வழிபட தடை போடாது தேர்தல் கமிஷன். ஏன் தடை போடனும் . தமிழ் நாட்ல ராணுவ எலிகாப்படர் கொடுத்த தற்கு ஓபிஎஸ் நன்றி சொல்லி சர்ச்சையை ஏற்படுத்தினாரே அதுபோல் அல்ல இது. இறைவனை வழிபட தியானம் செய்யதேர்தல் கமிஷன் வேண்டாம்னா சொல்லும். பிரதமர் ஓய்வில்லா உழைப்பால் இறைவனிடம் மன அமைதியை பெற சென்றார் தவறில்லை ...\nஊழல் விஞ்ஞானி - இந்திய தேசம்,இந்தியா\nதிமுக போல திருடவில்லை, காங்கிரஸ் ஆட்சிபோல மக்கள் கதறவில்லை, மம்தா போல ரவுடிகள் அராஜகம் இல்லை, கம்யூனிஸ்ட் போல மத அவமதிப்பு இல்லை, தி.க போல சாமி சிலைகளை திருடவில்லை எனவே மிக மிக நல்லாட்சியை மோடி கொடுத்தார்............ஆனாலும் ஊழல்திமுக மற்றும் கட்டிங் காங்கிரஸ் என அழைக்கப்பட்ட கட்சிகளுக்கும் அதன் கோமாளி தலைவர்களுக்கும் பேதி மாத்திரை இல்லாமலே.......வயிற்று போக்கு ஆரம்......பம்...பம்....பம்......... ..\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்��ித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\n\"ரொம்ப காலம் வேண்டாமே\"- நிதிஷ்\nஅரவக்குறிச்சியில் தி.மு.க., 2 ஆயிரம் ரூபா டோக்கன் விநியோகம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141542358.71/wet/CC-MAIN-20201201013119-20201201043119-00688.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/devotional/devotionaltopnews/2020/09/03151939/1844594/worship-tips.vpf", "date_download": "2020-12-01T02:56:39Z", "digest": "sha1:2GD75BKJIF75LXH2TXUCFBEXLEUW6AW5", "length": 9118, "nlines": 84, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: worship tips", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nதெய்வீக சக்தி உங்கள் வீட்டில் இல்லை என்பதை உணர்த்தும் அறிகுறிகள்\nபதிவு: செப்டம்பர் 03, 2020 15:19\nஆன்மீக ரீதியாக நாம் வசிக்கும் வீட்டில் ஒரு சில அறிகுறிகள் இருந்தால் தெய்வம் இர���க்கிறது, அதே போல் ஒரு சில அறிகுறிகள் இருந்தால் தெய்வம் இல்லை என்பதையும் நாம் அறியலாம்.\nஆன்மீக ரீதியாக நாம் வசிக்கும் வீட்டில் ஒரு சில அறிகுறிகள் இருந்தால் தெய்வம் இருக்கிறது, அதே போல் ஒரு சில அறிகுறிகள் இருந்தால் தெய்வம் இல்லை என்பதையும் நாம் அறியலாம்.உங்கள் வீட்டில் தெய்வம் இல்லை என்பதை உணர்த்தும் சில அறிகுறிகள் இவை தான்:\nவீடானது இருள் சூழ்ந்ததை போல் காட்சி அளிக்கும். உங்கள் மனதில் தினமும் விளக்கு ஏற்ற வேண்டுமா என்னும் எண்ண ஓட்டம் ஏற்படும்.பூஜை பாத்திரங்களை எவ்வளவுதான் சுத்தமாக கழுவினாலும் இரண்டு நாட்களில் மங்கலாகத் தோற்றமளிக்கும் .தினமும் உணவு பொருட்கள் அதிகமாக வீணாகும் தன்மை ஏற்பட்டால் தெய்வீகத்தன்மை இல்லை என்பதை உணரலாம்.தண்ணீர் குழாய், மின்சார பொருட்கள் அடிக்கடி பழுதடையும்.\nதெய்வம் இருப்பதை உணர்த்தும் அறிகுறிகள்:\nவிபூதி,எலுமிச்சை,வேப்பிலை ,பூக்கள் போன்ற நல்ல நறுமணங்கள் வீட்டில் வரும்.பூஜைக்கு பயன்படுத்திய எலுமிச்சைப்பழம் காய்ந்து போகலாம். ஆனால் அழுகக்கூடாது.சாமி படங்களுக்கு வைக்கும் மஞ்சள்,குங்குமம் ஒரு வாரம் ஆனாலும் பொலிவாக இருக்கும்.நல்ல செயல்களை செய்ய வேண்டும் என்னும் எண்ண ஓட்டம் மனதில் தோன்றும்.\nஇதேபோன்று ஆன்மீகத்தில் பெண்கள் தெரிந்து கொள்ள வேண்டிய தகவல்களும் இங்கு தொகுக்கப்பட்டுள்ளது.பெண்கள் கோலம் போடும்போது தெற்கு திசை பார்த்தபடி கோலம் போடக்கூடாது.திருமணம் ஆன பெண்கள் ஒரேயொரு விரலில் மட்டும்தான் மெட்டி அணியவேண்டும். இரண்டு,மூன்று விரல்களில் மெட்டி அணியக்கூடாது.\nகர்ப்பிணி பெண்கள் உக்ரமான தெய்வங்கள் உள்ள கோவில்களுக்கு செல்லக்கூடாது.பெண்கள் கிழக்கு திசை பார்த்தபடி குங்குமம் வைத்துக் கொள்ளவேண்டும். அமாவாசை,தேவஷம் போன்ற நாட்களில் பெண்கள் வீட்டுவாசலில் கோலம் போடுவதை தவிர்க்கவேண்டும்.திருமணமான பெண்கள் மஞ்சள் கயிற்றில் மட்டுமே மாங்கல்யத்தை கோர்த்து அணியவேண்டும்.கோவில்களில் கொடுக்கும் துளசியை பெண்கள் தலையில் வைத்துக்கொள்ளக்கூடாது.\nபெண்கள் முந்தானையை தொங்கவிட்டு நடக்கக்கூடாது. தலைக்கு குளிக்கும்போது பெண்கள் சிறிது மஞ்சளை முகத்தில் பூசி குளிக்கவேண்டும். வெள்ளிக்கிழமை மற்றும் விசேஷ நாட்களில் பாவற்காயை சமைக்கக்கூடாது.அவ்வாறு செய���தால் பாவம் வந்து சேரும்.\nவழிபாட்டு தகவல்கள் | worship\nதிருவண்ணாமலையில் 2-வது நாளாக வெறிச்சோடிய கிரிவலப்பாதை\nஉலகிலேயே அதிகமான செல்வ வளம் கொண்ட கோவில்\nமறந்து போன குலதெய்வத்தை கண்டறிய இந்த பரிகாரம் செய்யலாம்\nஇன்னல்கள் போக்கும் கார்த்திகை ‘சோமவாரம்’: விரதம் இருப்பது எப்படி\nநாக தோஷம் நீங்க சொல்ல வேண்டிய ஸ்லோகம்\nதலை முன் வகிட்டில் குங்குமம் வைக்க காரணம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141542358.71/wet/CC-MAIN-20201201013119-20201201043119-00688.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://subavee.blogspot.com/2006/01/", "date_download": "2020-12-01T01:33:27Z", "digest": "sha1:U3GODMSFKLHIENOY5LF542XKELFNG5AV", "length": 46263, "nlines": 112, "source_domain": "subavee.blogspot.com", "title": "விடுதலைக்குயில்: January 2006", "raw_content": "\nபெரியாரின் சிந்தனைகளையும், புரட்சிக்கவிஞரின் வரிகளையும் மூச்சாக கொண்ட தமிழ்த்தேசியர் பேராசிரியர் சுபவீ சிந்தனைகள்\nஒகேனக்கல் மண்ணை இழக்க மாட்டோம்\nஒகேனக்கல் மண்ணை இழக்க மாட்டோம்\nகாவிரி ஆற்றில் தமிழர்களுக்கு உள்ள உரிமையை எப்போதும் மறுத்துவரும் கர்நாடகம், இந்த ஆண்டு பெருமளவு தண்ணீரை அனுப்பி வைத்தற்குக் காரணம் அதன் பெருந்தன்மையோ, ஞாயத்தைப் புரிந்துகொண்ட நிலைப்பாடோ அல்ல.\nகாவிரி நீர்ப்பிடிப்புப் பகுதியில் இவ்வாண்டு ஏராளமான மழை பெய்துவிட்ட காரணத்தால் தண்ணீரைத் தேக்கிக் கொள்ள வழியில்லாமல் இங்கே அனுப்பி உள்ளது. அதன் லம் அங்கே வெள்ளம் வராமல் தடுத்துக்கொள்வதே கர்நாடகத்தின் திட்டம்.\nகிருஷ்ணசாகர் அணை என்பது மிகப்பெரிய அணை. எளிதில் அந்த அணை நிறைந்துவிடாது. ஐந்தாண்டுகளுக்குப் பிறகு இப்போதுதான் நிறைந்துள்ளது. இந்த நிலையைக் கூட அவர்களால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை.\nஒகேனக்கல் பகுதியைக் கைப்பற்றி, அதற்குச் சற்று முன்பு மேகதாது அணை ஒன்றைக் கட்டி விட்டால், ஒட்டுமொத்தமாகத் தமிழ்நாட்டிற்குத் தண்ணீர் வருவதைத் தடுத்துவிடலாம். இந்தத் திட்டத்தின் அடிப்படையில்தான் ஒகேனக்கல் சிக்கலைப் புதிதாகக் கர்நாடகம் கையில் எடுக்கிறது.\n25 ஆண்டுகளுக்கு முன்பே ஒருமுறை இப்படியொரு முயற்சியில் கர்நாடகம் இறங்கியது. அப்போது அங்கு குண்டுராவ் முதலமைச்சராக இருந்தார். ஒகேனக்கலிலிருந்து 15 கி.மீ. தொலைவில் மேகதாதுத் திட்டம் அமையும் என்றும், அதனை உடனடியாகத் தொடங்க இருப்பதாகவும் அவர் அறிவித்தார்.\nஅப்போதிருந்த தமிழக அமைச்சரவையும், சட்டமன்றமும் அதற்குக் கடும் எதிர்ப்பைத் தெரிவித்தன. அனைத்துக் கட்சிகளும் ஓரணியில் நின்று அதனை எதிர்த்தன. தமிழக மக்களிடம் பெரும் எதிர்ப்புக் கிளம்பியது. அதன் விளைவாக அத்திட்டத்தை அன்று குண்டுராவ் கைவிட்டார். மீண்டும் இன்று கர்நாடகம் அதைக் கையில் எடுக்கிறது.\nஎந்த ஆவணங்களும் சான்றுகளும் இல்லாமல், ஒகேனக்கல் எங்களுக்கே சொந்தம் என்று கர்நாடகம் சொல்லுவது எவ்வளவு பெரிய மோசடி. பொய்யை மெய்யாக்குவதற்கு கன்னட வெறியர்களின் இயக்கங்களும், கர்நாடக அரசும் மிக விரைவாக வேலை செய்கின்றன.\nதங்கள் கொடியை நாட்டுவதற்கு செங்கற்களோடும், சீமெந்தோடும் ஒகேனக்கல் பகுதியில் அவர்கள் குவிந்திருக்கிறார்கள். தமிழக அரசியல் கட்சிகளும், தமிழக மக்களும் அதுபற்றிக் கவலை ஏதுமின்றி ஆழ்ந்த நித்திரையில் மூழ்கி உள்ளார்களோ என்று எண்ணத் தோன்றுகிறது.\nதமிழகத்தின் ஊடகங்களுக்குத் திரைப்பட நடிகையைப் பற்றிய செய்திதான் பெரிதாய் இருக்கிறதே தவிர, இருக்கும் மண்ணையும் இழக்கப்போகும் அவலம் பெரிதாய்ப் படவில்லை.\nகர்நாடகம் ஒகேனக்கல் பகுதியைக் குறிவைப்பதற்கு வேறு சில பொருளியல் காரணங்களும் உள்ளன. ஏறத்தாழ 45 ஆண்டுகளுக்கு முன்னால் ஒகேனக்கல் மின் உற்பத்தித் திட்டம் என ஒரு திட்டம் வகுக்கப்பட்டது.\n2581961 அன்று மத்திய நீர் மற்றும் மின்சக்திக் குழுவிற்கு, கர்நாடகத்தில் உள்ள சிம்சா மின்நிலையத்திற்குக் கீழே ஒகேனக்கல் மின் உற்பத்தி நிலையம் ஒன்றைத் தொடங்குவதற்கான திட்டத்தைத் தமிழக அரசு அனுப்பி வைத்தது.\nஅத்திட்டத்தின்படி காவிரியில் இரண்டு அணைகள் கட்டப்படும். முதலாவது அணை சுந்தர்பெட்டா மலையில் அமையும். அந்த அணையின் உயரம் ஆற்றுப் படுகையில் இருந்து 449 அடி ஆகும். அந்த அணையின் அடிவாரத்தில் ஒவ்வொன்றும் 100 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யும் வகையில் 6 மின் நிலையங்கள் அமைக்கப்படும்.\nஇரண்டாவது அணை ஒகேனக்கலுக்கு அருகில் அமையும். இந்த அணையின் அடிவாரத்தில் ஒவ்வொன்றும் 50 மெகாவாட் உற்பத்தி செய்யும் திறன்படைத்த 4 மின் நிலையங்கள் அமைக்கப்படும்.\nஇத்திட்டத்தின் மூலம் மொத்தம் 800 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படும் என்பதோடு, இதனால் ஏற்படும் பயன் இரண்டு மாநிலங்களுக்கும் உரிய���ாக இருக்கும். நீரிலிருந்து இம்மின்சார உற்பத்தி அமைவதால், நிலக்கரி பெருமளவில் மிச்சமாகும்.\nஅத்திட்டத்தின்படி கட்டப்படும் இரண்டு அணைகளில் தேங்கும் நீரும், மின்சார உற்பத்திக்கு மட்டுமே அன்றி வேறு பாசன நோக்கம் எதற்கும் பயன்படக்கூடாது என்பதும் திட்டத்தின் ஒர் அங்கமாகும்.\nஇந்த அணைகள் கட்டப்படுவதால் வெள்ள அபாயம் தடுக்கப்படுகிறது. அதனைச் சுற்றுலாப் பகுதியாக ஆக்குவதன் மூலம் அரசுக்கு வருமானம் கிடைக்கிறது. இத்தனை நன்மைகள் கொண்ட இத்திட்டம் இன்னும் நிறைவேற்றப் படாமலேயே உள்ளது. அத்திட்டத்தை இப்போதாவது நாம் வலியுறுத்திப் பெற வேண்டும்.\nநம்டைய அலட்சியத்தைப் பயன்படுத்திக் கொண்டு ஒகேனக்கல் பகுதியைக் கைப்பற்றுவதன் மூலம் அரசியல் பொருளியல் லாபங்களை ஈட்டுவதற்கு கர்நாடகம் முயற்சி செய்கிறது.\nஇது பகற் கொள்ளையைக் காட்டிலும் கொடுமையானது. தமிழகமே திரண்டெழுந்து இச் சதியை முறியடிக்க வேண்டும். தமிழ்நாட்டின் அரசியல் கட்சிகள் அனைத்தும் இத்தருணத்தில் ஓரணியில் திரண்டு நின்று போர்க்குரல் எழுப்ப வேண்டும்.\nஏற்கனவே தமிழகத்தின் வளமான நிலப்பகுதி பலவற்றை நாம் இழந்து நிற்கிறோம். இனியும் இழப்பதற்கு ஒன்றுமில்லை. எல்லோர் கவனமும் இதிலே திரும்பட்டும். இயக்கங்கள் எல்லாம் ஒருங்கிணைந்து கிளம்பட்டும்.\nஒகேனக்கல் என்பது தமிழக மண். ஒரு நாளும் அதை இழக்கச் சம்மதியோம்.\nஇறுதிப் புயல் வீசும்- சுபவீ\nஈழத்தில் எந்த நேரத்திலும் போர் மூளக்கூடும் என்பது இங்கு பலருக்கு ஒரு செய்தி மட்டுமே. வேறு பலருக்கு அது ஒரு செய்தி கூட இல்லை. ஆனால் ஈழ மக்களுக்கு அது வாழ்வின் ஓலம், உயிரின் வலி.\nஎன்று ஒரு கவிதையை நீண்ட நாட்களுக்கு முன்பு படித்திருக்கிறேன். இன்றைக்கும் அவ்வரிகள் பொருத்தமாக உள்ளன. போர் என்பது பேரழிவு. வாழும் நிலத்தைக் சுடுகாடாக்கும் வன்முறை, உலகின் எந்த மூலையில் உள்ள மக்களும் போரை விரும்ப மாட்டார்கள். ஆனால் தங்கள் மீது திணிக்கப்படும் போரை, ஈழத்துப் போராளிகளும், தமிழீழ மக்களும் எதிர்கொண்டாக வேண்டிய கட்டாயத்திற்கு இப்போது தள்ளப்பட்டுள்ளனர்.\n17122005 அன்று யாழ்ப்பாணத்தில் மிகவும் அதிர்ச்சி தரக்கூடிய நிகழ்வாக தர்சணி என்ற இளம்பெண் இலங்கைக் கடற்படையினரால் சட்டவிரோதமாகக் கடத்தப்பட்டு, கற்பழிக்கப்பட்டு, கொலை செய்��ப்பட்டு உள்ளார். கல்லோடு கட்டப்பட்டு நீரில் மூழ்கிய நிலையில் அவரது உடல் கண்டு எடுக்கப்பட்டு உள்ளது. இலங்கை ஆயுதப்படையினரால் யாழ்ப்பாணப் பல்கலைக் கழக வளாகத்தின் உள்ளேயும் வெளியேயும் பொதுமக்களுக்கு எதிராகக் காட்டுமிராண்டித் தனமான வன்முறை கட்டவிழ்த்துவிடப்பட்டதை எதிர்த்து அங்கு உள்ள மாணவர்கள், பேராசிரியர்கள், யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத் துணைவேந்தர் தலைமயில் இலங்கை மானிடரிங் மிஷன் என்ற அமைப்பிடம் மனுக் கொடுக்க ஊர்வலமாகச் சென்றார்கள். ஆனால், அவர்கள் இலங்கை இராணுவத்தால் தடுக்கப்பட்டு பல்கலைக் கழகத் துணைவேந்தரும், பேராசிரியர்களும், மாணவர்களும் இரத்தம் கொட்டும் அளவுக்குத் தாக்கப்பட்டு இருக்கிறார்கள்.\nதாங்கள் எச்சரிக்கை செய்வதற்காக வானில் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக இலங்கை இராணுவம் கூறினாலும், பேராசிரியர்களுக்கு மாணவர்களுக்கும் துப்பாக்கிச் சூட்டால் காயம் எற்பட்டு உள்ளது என்பதை மருத்துவர்கள் தெளிவுபடுத்தி இருக்கிறார்கள். கிறிஸ்துமஸ் அன்று நள்ளிரவில் தேவாலயத்தில், சீறிலங்காவின் நாடாளுமன்ற உறுப்பினர், மிகச் சிறந்த தமிழின உணர்வாளர், மனித நேயர் ஜோசப் பரராஜசிங்கம் சுட்டுக் கொல்லப்பட்டிருக்கிறார். அவருடைய மனைவி உட்பட 8 பேர் படுகாயப்பட்டிருக்கிறார்கள். இந்தப் படுகொலைக்குப் பின்னால் சிங்கள இராணுவமும், துரோகக் கூட்டமும் ஒளிந்திருப்பதை எவராலும் எளிதில் உணரமுடியும்.\nபுலிகளை இடறும் முயற்சியில் இராணுவம் இறங்கி இருக்கிறது. அரசு அதற்குத் துணை போகிறது. விரைவில் அங்குப் போர் மூண்டால் அதற்குச் சிங்கள இனவெறியே காரணம் என்பதை அனைத்துலகச் சமூகம் அறிந்து கொள்ள வேண்டும். போருக்கான நாளை, சிங்களர்கள் குறிக்கட்டும். வெற்றிக்கான நாளை, தமிழர்கள் குறிப்பார்கள்.\n\"விரைவில் இறுதிப் புயல் வீசும்\nவேங்கைகள் ஆள்வார் தமிழ்த் தேசம்.''\nசென்னையில் 24122005 அன்று நடைபெற்ற திரைப்படப் பாடலாசிரியர், கவிஞர் நா. முத்துக்குமாரின் நூல்கள் வெளியீட்டு விழாவிற்குச் சென்றிருந்தேன். அ னா ஆ வன்னா, பாலகாண்டம், கண் பேசும் வார்த்தைகள் என அவர் எழுதிய மூன்று நூல்கள் அன்று வெளியிடப்பட்டன. அப்துல் ரகுமான், பாலு மகேந்திரா, தங்கர்பச்சான், அறிவுமதி, பாலா, ஜெயமோகன், பிரபஞ்சன், சீமான், பாமரன், இளம்பிறை எனப் பேச்ச���ளர்களின் வரிசை மிக நீண்டதாய் இருந்தது. மூன்று அமர்வுகளில் விழா நடைபெற்றது. இரவு 10.30 மணிக்கு விழா நிறைவடைந்தபோது, வீட்டிற்கு எப்படித் திரும்புவது என்ற கவலை பலரையும் பற்றிக்கொண்டது.\nமூன்றாவது அமர்வு நடைபெற்றுக் கொண்டிருந்த வேளையில், பின்வரிசையில் என் அண்ணன் எஸ்.பி. முத்துராமன் அமர்ந்திருப்பதைப் பார்த்தேன். மேடையில் இருந்த யாரும் அவரைக் கவனித்ததாகத் தெரியவில்லை. அவர் சற்றுக் காலம் தாழ்ந்து வந்திருக்கிறார். இருக்கைகள் அனைத்தும் நிறைந்துவிட்டதால், கூட்டத்தோடு கூட்டமாய் நின்றபடியே விழா நிகழ்வுகளைப் பார்த்துக் கொண்டிருந்திருக்கிறார். அதைக் கவனித்த யாரோ, அவரை அழைத்து வந்து இரண்டாம் வரிசையில் அமர வைத்திருக்கிறார்கள். மிகச் சுருக்கமாகப் பேசிய திரைப்பட இயக்குனர் பாலா, தன் பேச்சின் முடிவில் ஒரு வேண்டுகோள் வைத்தார். மூத்த திரைப்பட இயக்குனரான எஸ்.பி. முத்துராமன் மேடைக்கு வந்து எங்களோடு அமர வேண்டும் என்பதே அவரது வேண்டுகோள். அதனை ஏற்று அண்ணன் மேடைக்குச் சென்றார்.\nஅப்போது மேடையில் கவிஞர் முத்துக்குமார், அவருடைய தந்தையார், கவிஞர் அறிவுமதி, திரைப்பட இயக்குனர்கள் சீமான், பாலா, லிங்குசாமி, பாலாஜி சக்திவேல் ஆகியோர் அமர்ந்திருந்தனர். அண்ணன் மேடையில் ஏறிய போது, அவர்கள் அனைவரும் எழுந்து நின்று கையொலி எழுப்பி அவரை வரவேற்றார்கள். முத்துக்குமார் அவருக்குச் சால்வை போர்த்தி வரவேற்றார். அரங்கம் கைதட்டலில் அதிர்ந்தது. அந்த நிகழ்வில் நான் நெகிழ்ந்து போனேன் என்றுதான் கூறவேண்டும். அந்த மகிழ்ச்சி, அண்ணனுக்குக் கிடைத்த மதிப்பைக் கண்டு ஒரு தம்பி அடைந்த மகிழ்ச்சி மட்டுமன்று. பண்பாடும், மனித நேயமும் இந்த மண்ணில் இன்னும் மிச்சமிருப்பதைக் கண்டும் அடைந்த மகிழ்ச்சி அது.\nதன் வயதுக்கும் அனுபவத்திற்கும் முன்னால், இவர்களெல்லாம் நேற்று முளைத்தவர்கள் என்று கருதாமல், கூட்டத்தில் ஒருவராய் நின்றபடியே விழாவைப் பார்த்துக் கொண்டிருந்தது அவருடைய பெருந்தன்மையைக் காட்டியது. இளைஞர்களாக இருந்தாலும், காதல், சேது, ஆனந்தம் முதலான பல வெற்றிப்படங்களைத் தந்துள்ள இன்றைய சாதனையாளர்களான அவர்கள், வயதையும், அனுபவத்தையும் மதித்து, அண்ணனை மேடைக்கு அழைத்து, எழுந்து நின்று வரவேற்ற தன்மை அவர்களின் நாகரிகத்தையும், பண���பாட்டையும் உணர்த்தியது. ஒருவரையொருவர் புரிந்து கொள்ளவும், மதிக்கவும் தெரிந்து கொண்ட உலகில், தலைமுறை இடைவெளி எழுவதற்கு வாய்ப்பில்லை.\nசென்னையில் 24122005 அன்று நடைபெற்ற திரைப்படப் பாடலாசிரியர், கவிஞர் நா. முத்துக்குமாரின் நூல்கள் வெளியீட்டு விழாவிற்குச் சென்றிருந்தேன். அ னா ஆ வன்னா, பாலகாண்டம், கண் பேசும் வார்த்தைகள் என அவர் எழுதிய மூன்று நூல்கள் அன்று வெளியிடப்பட்டன. அப்துல் ரகுமான், பாலு மகேந்திரா, தங்கர்பச்சான், அறிவுமதி, பாலா, ஜெயமோகன், பிரபஞ்சன், சீமான், பாமரன், இளம்பிறை எனப் பேச்சாளர்களின் வரிசை மிக நீண்டதாய் இருந்தது. மூன்று அமர்வுகளில் விழா நடைபெற்றது. இரவு 10.30 மணிக்கு விழா நிறைவடைந்தபோது, வீட்டிற்கு எப்படித் திரும்புவது என்ற கவலை பலரையும் பற்றிக்கொண்டது.\nமூன்றாவது அமர்வு நடைபெற்றுக் கொண்டிருந்த வேளையில், பின்வரிசையில் என் அண்ணன் எஸ்.பி. முத்துராமன் அமர்ந்திருப்பதைப் பார்த்தேன். மேடையில் இருந்த யாரும் அவரைக் கவனித்ததாகத் தெரியவில்லை. அவர் சற்றுக் காலம் தாழ்ந்து வந்திருக்கிறார். இருக்கைகள் அனைத்தும் நிறைந்துவிட்டதால், கூட்டத்தோடு கூட்டமாய் நின்றபடியே விழா நிகழ்வுகளைப் பார்த்துக் கொண்டிருந்திருக்கிறார். அதைக் கவனித்த யாரோ, அவரை அழைத்து வந்து இரண்டாம் வரிசையில் அமர வைத்திருக்கிறார்கள். மிகச் சுருக்கமாகப் பேசிய திரைப்பட இயக்குனர் பாலா, தன் பேச்சின் முடிவில் ஒரு வேண்டுகோள் வைத்தார். மூத்த திரைப்பட இயக்குனரான எஸ்.பி. முத்துராமன் மேடைக்கு வந்து எங்களோடு அமர வேண்டும் என்பதே அவரது வேண்டுகோள். அதனை ஏற்று அண்ணன் மேடைக்குச் சென்றார்.\nஅப்போது மேடையில் கவிஞர் முத்துக்குமார், அவருடைய தந்தையார், கவிஞர் அறிவுமதி, திரைப்பட இயக்குனர்கள் சீமான், பாலா, லிங்குசாமி, பாலாஜி சக்திவேல் ஆகியோர் அமர்ந்திருந்தனர். அண்ணன் மேடையில் ஏறிய போது, அவர்கள் அனைவரும் எழுந்து நின்று கையொலி எழுப்பி அவரை வரவேற்றார்கள். முத்துக்குமார் அவருக்குச் சால்வை போர்த்தி வரவேற்றார். அரங்கம் கைதட்டலில் அதிர்ந்தது. அந்த நிகழ்வில் நான் நெகிழ்ந்து போனேன் என்றுதான் கூறவேண்டும். அந்த மகிழ்ச்சி, அண்ணனுக்குக் கிடைத்த மதிப்பைக் கண்டு ஒரு தம்பி அடைந்த மகிழ்ச்சி மட்டுமன்று. பண்பாடும், மனித நேயமும் இந்த மண்ணில் ���ன்னும் மிச்சமிருப்பதைக் கண்டும் அடைந்த மகிழ்ச்சி அது.\nதன் வயதுக்கும் அனுபவத்திற்கும் முன்னால், இவர்களெல்லாம் நேற்று முளைத்தவர்கள் என்று கருதாமல், கூட்டத்தில் ஒருவராய் நின்றபடியே விழாவைப் பார்த்துக் கொண்டிருந்தது அவருடைய பெருந்தன்மையைக் காட்டியது. இளைஞர்களாக இருந்தாலும், காதல், சேது, ஆனந்தம் முதலான பல வெற்றிப்படங்களைத் தந்துள்ள இன்றைய சாதனையாளர்களான அவர்கள், வயதையும், அனுபவத்தையும் மதித்து, அண்ணனை மேடைக்கு அழைத்து, எழுந்து நின்று வரவேற்ற தன்மை அவர்களின் நாகரிகத்தையும், பண்பாட்டையும் உணர்த்தியது. ஒருவரையொருவர் புரிந்து கொள்ளவும், மதிக்கவும் தெரிந்து கொண்ட உலகில், தலைமுறை இடைவெளி எழுவதற்கு வாய்ப்பில்லை.\nஎது பொது ஒழுங்கு- சுபவீ\nஇன்றைய நிகழ்ச்சிகள் பகுதியின் மூலம், கருத்து அமைப்பின் முதல் கூட்டம் சென்னையில் நடைபெறுவதை அறிந்து, பார்வையாளனாய் அங்குச் சென்றிருந்தேன். கவிஞர் கனிமொழியும், கார்த்திக் சிதம்பரமும் வரவேற்க, நடிகர் சத்யராசும், இதழாளர் சித்ரா ரவீந்திரநாத்தும் உரையாற்றினார்கள். கருத்துரிமை பற்றிய அன்றைய உரைகளுக்கிடையே வழக்கம் போல் குஷ்புவும் வந்து போனார். கடந்த மூன்று மாதங்களாகக் குஷ்பு கற்பு பற்றிய விவாதங்களில் பங்கேற்காமல் நான் மௌனமாகவே இருந்து வந்தேன். எனினும் அது குறித்து நடை பெற்ற எதிரெதிர்க் கூட்டங்கள் அனைத்திலும் பார்வையாளனாக அமர்ந்திருந்தேன்.\nஒரு நண்பர், ஏன் இந்தக் கள்ள மௌனம் என்று கூடக் கேட்டார். இல்லையில்லை, இது நல்ல மௌனம் என்று நான் விடையிறுத்தேன். இரண்டு தரப்புகளிலும், எனக்கு உடன்பட்ட கருத்துக்களும் இருந்தன. மாறுபட்ட கருத்துக்களும் இருந்தன. சிலவற்றில் சிறிது குழப்பமும் இருந்தது. எனக்கே தெளிவு எற்படாதபோது, பிறருக்கு நான் என்ன சொல்வது என்பதால்தான் அந்த மௌனம். குஷ்புவின் கருத்துக்கு எதிராக எழுந்த குரல்களில் வேறு ஒரு கோபம் பின்புலமாக இருந்ததை அனைவரும் அறிவோம். தங்கர்பச்சான் என்னும் அரிய கலைஞர், நடிகர் சங்கத்தினரால் இழிவுபடுத்தப்பட்டதற்கு எதிர் வினையாக அது இருந்தது என்பதை மறுக்க முடியாது. இன்று குஷ்புவிற்காக குரல் எழுப்புவோர், அன்று தங்கர்பச்சானுக்காக ஏன் குரல் எழுப்பவில்லை என்னும் கேள்வியில் நியாயம் உள்ளது. தன் கூற்றுக்காக அவர�� வெளிப்படையாக மன்னிப்புக் கேட்டுக் கொண்ட பிறகும், நடிகர் சங்கத்திற்கு நேரில் வந்து மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று கட்டப் பஞ்சாயத்து செய்த அராஜகத்தை அனைவரும் கண்டித்திருக்க வேண்டும்.\nஅதே நேரத்தில், தங்கர்பச்சானை இழிவுபடுத்தியதற்காகவும், சட்ட நெறிமுறைகளுக்குப் புறம்பாகக் கட்டப்பஞ்சாயத்து செய்ததற்காகவும் நடிகர் சங்கத்தையும், குஷ்புவையும் எதிர்த்து நேரடியான போராட்டத்தைத் தொடங்கியிருந்தால், கற்பு மீதான விவாதமே எழாமல் போயிருக்கும் என்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். அவ்வாறு செய்யாமல் உண்மைச் சிக்கல் திசைதிரும்பிப் போனதால், கற்பு பற்றிய பிற்போக்கான, ஆணாதிக்கச் சொல்லாடல்களும் அரங்கேறவே செய்தன. இந்தச் சூழலில்தான் நான் மௌனம் காத்தேன்.\nஆனாலும் அன்று கருத்து அமைப்பில் அது குறித்து நான் ஒரு வினாவை எழுப்பினேன். அவ்வினா, அடுத்த நாள் தினகரன், தினமணி ஆகிய நாளேடுகளில் அரைகுறையாக வெளியாகியிருந்தது. ஆதலால் அன்று நான் எழுப்பிய வினா என்ன என்பது குறித்தும், அதில் என் நிலைப்பாடு என்னவாக இருந்தது என்பது குறித்தும் இப்போது விளக்கம் சொல்ல வேண்டிய கடமை எனக்கு எற்பட்டுள்ளது.\nஆங்கில ஏடுகளில் கட்டுரைகள் எழுதும், சித்ரா ரவீந்திரநாத் அன்று பேசும் பொழுது, அடுத்தவருக்குப் பாதிப்பு ஏற்படுத்தாமலும், பொது ஒழுங்கிற்குப் பங்கம் வராமலும், எல்லாவிதமான கருத்துகளையும் சொல்வதற்கு எல்லோருக்கும் உரிமை வேண்டும் என்று பேசினார். மற்றவர்களின் எண்ணமும் அதுவாகவே இருந்தது. இந்த இடத்தில்தான் என்னுடைய அடிப்படையான ஐயம் எழுந்தது. அதனை, பார்வையாளர்கள் நேரத்தில் நான் எழுப்பினேன்.\nஒரு கருத்தை மேடையில் பேசியதற்காகவே, ஒன்றரை ஆண்டு காலம் பொடாச் சிறையில் இருந்தவர்களில் நானும் ஒருவன். இன்று கருத்துரிமைக்காகக் குரல் கொடுக்கும் இந்து போன்ற நாளேடுகள், நாங்கள் கைது செய்யப்பட்டபோது வேறு விதமாகப் பேசின. வைகோவைக் கைது செய்த மறுநாள், அப்படிப் பேசுவது அவருடைய கருத்துரிமை, அவரை ஏன் கைது செய்தீர்கள் என்று கேட்டிருக்க வேண்டிய இந்து ஏடு, ஏன் இன்னும் நெடுமாறனையும் கைது செய்யாமல் இருக்கிறீர்கள் என்று கேட்டது. பிறகு, பொடா மறுஆய்வுக்குழு எங்கள் மீது சுமத்தப் பெற்ற குற்றச்சாட்டுகளுக்கு அடிப்படை ஆதாரம் ஏதும் ��ல்லை என்று சொன்னபிறகு, இந்து ஏடு வருத்தம் தெரிவித்திருக்க வேண்டாமா இல்லை, அப்போது இந்து மௌனமாக இருந்தது. அதுதான் இந்து ஏட்டின் கருத்துரிமைக் கோட்பாடு. அதனை அன்று நான் எடுத்துச் சொன்னேன். அதற்குச் சித்ரா விடை சொல்வார் என்று எதிர்பார்த்தேன். ஆனால் அவர் எதுவும் பேசவில்லை.\nஎங்களுக்கு எதிராகத் தலையங்கம் எழுதிய இந்து, கருத்துரிமை என்ற பெயரால் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவு தெரிவிப்பவர்களை அனுமதித்தால், சட்டமும் ஒழுங்கும் கெட்டுவிடும் என்று கூறியிருந்தது. துக்ளக் போன்ற ஏடுகளின் கருத்தும் அதுவாகவே உள்ளது. தமிழக அரசும் அதே பொது ஒழுங்கு சட்டம் என்பனவற்றைக் காரணம் காட்டியே எங்களைக் கைது செய்தது. கற்பு குறித்துக் கருத்துச் சொல்ல குஷ்புவிற்கு உரிமையில்லையா என்னும் கேள்வி இப்போது ஒரு பகுதியினரால் எழுப்பப்படுகிறது. உரிமை உண்டுதான். ஆனால் அது தமிழ்ப் பண்பாட்டையும், பொது ஒழுங்கையும் கெடுப்பதாக இருக்கிறது. அதனால் அதனை அனுமதிக்க முடியாது என்று இன்னொரு பகுதியினரிடமிருந்து விடை வருகிறது.\nஆக, பொது ஒழுங்கிற்குத் தீங்கு வராத கருத்துரிமையை அனைவரும் ஏற்றுக்கொண்டாலும், எது பொது ஒழுங்கு என்பதை வரையறுப்பதில் பெரும் சிக்கல் உள்ளது. பொது ஒழுங்கு என்பது அரசின் பார்வையில் ஒன்றாகவும், அமைப்புகளின் பார்வையில் இன்னொன்றாகவும், தனிமனிதர்களின் பார்வையில் வேறுவேறாகவும் உள்ளது. எனவே இதனை யார், எப்படி வரையறை செய்வது என்பதே அவ்வரங்கில் நான் எழுப்பிய வினா. மொத்தத்தில் பொது ஒழுங்கு என்பதை அவரவர் பார்வையில் முன்னிறுத்தி, கருத்துரிமைக்குத் தடை விதிக்கின்றோமோ என்பதே என்னுடைய அச்சமாக உள்ளது. நம்முடைய கருத்து வெளிப்பாடுகளால் சிதைந்து போகும் அளவிற்கு இந்நாட்டின் சட்டம் ஒழுங்கும், தமிழ்ப் பண்பாடும் பலவீனமாக உள்ளன என்று நான் கருதவில்லை.\nஎந்தக் கருத்து வேண்டுமானாலும் அரங்கிற்கு வரட்டும், வலியவை வாழும். பொருளற்றவைகளைக் காலம் புறந்தள்ளும். நமக்கு எதிரான கருத்துகளைக் கூடப் பிறர் வெளியிடும் உரிமைக்காகப் போராடுவதே கருத்துரிமைப் போராட்டம், அப்போராட்டமே இன்றைய தேவையாக உள்ளது என நான் உணர்கிறேன்.\nஒகேனக்கல் மண்ணை இழக்க மாட்டோம்\nஇறுதிப் புயல் வீசும்- சுபவீ\nஎது பொது ஒழுங்கு- சுபவீ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141542358.71/wet/CC-MAIN-20201201013119-20201201043119-00689.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/newsitems/1173480.html", "date_download": "2020-12-01T01:50:16Z", "digest": "sha1:CMGXDGTVPSLIYE4ZP7IXDCQS6QNEUC5E", "length": 14087, "nlines": 186, "source_domain": "www.athirady.com", "title": "பல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-3..!! (25.06.2018) – Athirady News ;", "raw_content": "\nபல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-3..\nபல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-3..\nதுப்பாக்கி சூட்டில் பாதாள உலக உறுப்பினர் பலி\nபாதாள உலக உறுப்பினரான திலக் எனும் மானெல் ரோஹன துப்பாக்கி சூட்டில் உயிரிழந்துள்ளார்.\nகம்புருபிட்டிய பகுதியில் வைத்து பொலிஸ் விஷேட படையினருடன் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டில் இவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.\nஇவர் மாகந்துர மாதேஸின் உதவியாளர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.\nகார் முச்சக்கர வண்டியுடன் மோதி விபத்து – இரு பொலிஸாருக்கு காயம்\nபதுளை வின்சென் டயஸ் மைதானத்திற்கு அருகில் இன்று (25) பகல் 1 மணி அளவில் இடம்பெற்ற விபத்தில் 2 பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் காயமடைந்துள்ளனர்.\nகார் ஒன்று முச்சக்கர வண்டியுடன் மோதி விபத்துக்குள்ளாகிய நிலையில், அருகில் கடமையில் ஈடுபட்டிருந்த 2 பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் மீது கார் மோதியுள்ளது.\nஇதனால் கடமையில் ஈடுபட்டிருந்த பெண் பொலிஸ் உத்தியோகஸ்தர் ஒருவர் உட்பட இரு பொலிஸ் உத்தியோகஸ்தர்களும் காயமடைந்த நிலையில் பதுளை பொது வைத்தியசாலையில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.\nகாரை செலுத்திய சாரதி கைது செய்யப்பட்டுள்ளதோடு, பதுளை பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.\nகுளவி தாக்குதல் காரணமாக பாடசாலை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது\nவலஸ்முல்ல, ஹொரவேல மஹா வித்தியாலய வளாகத்தில் உள்ள மரம் ஒன்றில் இருந்த குளவிக்கூடு கலைந்து, குளவிகளால் தாக்குதலுக்கு இலக்காகிய 5 மாணவர்கள் மற்றும் பாதுகாப்பு உத்தியோகஸ்தர் வலஸ்முல்ல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.\nஇன்று (25) காலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதோடு, குளவி தாக்குதலுக்கு இலக்கான நான்கு மாணவர்கள் வைத்தியசாலையில் இருந்து சிகிச்சைப் பெற்ற நிலையில் வீடு திரும்பியுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.\nமேலும், பாதுகாப்பு உத்தியோக���்தர் மற்றும் ஒரு மாணவன் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருவதாகவும் எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.\nஎனினும், இந்த சம்பவத்தை தொடர்ந்து ஏனைய மாணவர்களின் நலன் கருதி பாடசாலை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.\nகுடு செல்வியின் கணவன் மீதே துப்பாக்கிச்சூடு – பொலிஸ் ஊடக பேச்சாளர்..\nசம்பந்தனுக்கு வழங்கப்பட்ட குடிநீரை பாதுகாவலர் ஏன் ஊற்றினார்\nபிட்டும், வடையும், பொலிஸ்காரனும் – நிலாந்தன்\nகேள்விக்கு பதில் சொல்றது எவ்ளோ கஷ்டம்னு தெரியுதா\nஇன்று 496 பேருக்கு கொரோனா\nரவிகரன், சிவாஜி உள்ளிட்ட நால்வர் மீதான வழக்குவிசாரணை மே-17இற்கு ஒத்திவைப்பு\nகியூமெடிக்கா தன்னார்வ தொண்டு நிறுவனத்தினரால் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 110…\nகடும் சுகாதார பாதுகாப்பு வலயமாக பெயரிடப்பட்டுள்ள அக்கரைப்பற்று\nபாதை இல்லாமல் பரிதவிக்கும் வளிமண்டலவியல் திணைக்களம்\nஇலங்கையில் கொரோனா மரணங்கள் மேலும் அதிகரிப்பு\nஆடையில் சும்மா புகுந்து விளையாடிய டிசைனர்கள் \nபிட்டும், வடையும், பொலிஸ்காரனும் – நிலாந்தன்\nகேள்விக்கு பதில் சொல்றது எவ்ளோ கஷ்டம்னு தெரியுதா\nஇன்று 496 பேருக்கு கொரோனா\nரவிகரன், சிவாஜி உள்ளிட்ட நால்வர் மீதான வழக்குவிசாரணை மே-17இற்கு…\nகியூமெடிக்கா தன்னார்வ தொண்டு நிறுவனத்தினரால் வெள்ளத்தால்…\nகடும் சுகாதார பாதுகாப்பு வலயமாக பெயரிடப்பட்டுள்ள அக்கரைப்பற்று\nபாதை இல்லாமல் பரிதவிக்கும் வளிமண்டலவியல் திணைக்களம்\nஇலங்கையில் கொரோனா மரணங்கள் மேலும் அதிகரிப்பு\nஆடையில் சும்மா புகுந்து விளையாடிய டிசைனர்கள் \nகொவிட்- 19 மரணங்கள்: ஜனாஸாக்களை நல்லடக்கம் செய்ய முஸ்லிம் சமூகம்…\n20 வயசுதான்.. கணவர் சொன்ன அந்த வார்த்தை.. மனைவி செய்த…\nநரம்புகளை வெட்டி.. குடும்பமே தற்கொலை.. வளர்த்த நாயையும் விட்டு…\nஒரே டீமிற்குள் இரண்டு குழு.இந்திய அணிக்குள் நடக்கும் தேவையில்லாத…\n – ரோகித தெரிவித்திருப்பது என்ன\nபிட்டும், வடையும், பொலிஸ்காரனும் – நிலாந்தன்\nகேள்விக்கு பதில் சொல்றது எவ்ளோ கஷ்டம்னு தெரியுதா\nஇன்று 496 பேருக்கு கொரோனா\nரவிகரன், சிவாஜி உள்ளிட்ட நால்வர் மீதான வழக்குவிசாரணை மே-17இற்கு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141542358.71/wet/CC-MAIN-20201201013119-20201201043119-00689.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF/85-/72-106640", "date_download": "2020-12-01T02:05:27Z", "digest": "sha1:D7KDISXXGG7HV44LMH5ZFRMGURY6N2G4", "length": 7993, "nlines": 149, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || 85 மாணவர்களுக்கு புலமைப்பரிசில் TamilMirror.lk", "raw_content": "2020 டிசெம்பர் 01, செவ்வாய்க்கிழமை\nசிறப்பு கட்டுரை Radio New சிந்தனைச் சித்திரம் வணிகம் விளையாட்டு\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு\nகாணொளி பல்சுவை தொழில்நுட்பம் என்னாச்சு உலக செய்திகள் இந்தியா ஜோதிடம் Archive\nயாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மலையகம் தென் மாகாணம் வடமேல், வடமத்தி மேல் மாகாணம்\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு விளையாட்டு கட்டுரை\nசினிமா காஜனாதிபதித் தேர்தல் - 2019 பொதுத் தேர்தல் - 2020\nவணிக ஆய்வுகளும் அறிமுகங்களும் காணொளி சிந்தனைச் சித்திரம் Fashion and Beauty வாழ்க்கை விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் சாதனைகள் விசித்திர பிரபலங்கள் சுற்றுலா வழிபாட்டுத் தலங்கள் மருத்துவம் கலை கலைஞர்கள் சிறுகதை வரலாற்றில் இன்று வரைகலை\nHome வன்னி 85 மாணவர்களுக்கு புலமைப்பரிசில்\nமன்னார் மாவட்டத்தில் பல்கலைக்கழகத்திற்கு தெரிவான 85 மாணவர்களுக்கு 'மஹபொல' புலமைப்பரிசில் வழங்கும் நிகழ்வு வியாழக்கிழமை (10) மன்னார் மாவட்ட செயலகத்தின் ஜெய்க்கா மண்டபத்தில் நடைபெற்றது.\nமாவட்ட அரச அதிபர் எம்.வை.எஸ்.தேசப்பிரிய தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் அமைச்சர் ரிஷாட் பதியுதீன், வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஹூனைஸ் பாரூக், மேலதிக அரசாங்க அதிபர் திருமதி ஸ்ரான்லி டி மேல், வடமாகாணசபை உறுப்பினர் றிப்கான பதியுதீன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.\nமுழுமையாக செயல்படும் ICU ஐ பரிசளித்த டயலொக்\nவிமான நிலையத்தில் விரைவான ரோபோடிக் பி.சி.ஆர் பரிசோதனை\nடயலொக் - ‘மனுசத் தெரண’இணைந்து பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிவாரணம்\n28 அமைச்சு பதவிகளும் இவைதான்\nநாட்டுக்கு வந்த 181 பேர் மட்டக்களப்பில் தங்கவைப்பு\nகட்டுநாயக்கவில் தரையிறங்கிய விமானத்தில் இருந்து இரண்டு சடலங்கள் மீட்பு\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\n’WHOவை நிராகரிக்கும் ஒரே நாடாக இருக்காதீர்கள்’\nகொரோனாவால் மேலும் இரு மரணங்கள்\nஅக்கரைப்பற்று சுகாதார பாதுகாப்பு வலயமாக பிரகடனம்\nபுதிய முறைமையில் அமைச்சரவை சந்திப்பு\nசம்யுக்தாவுக்கு கேக் வெட்டி வரவேற்பு\nயூடியூப் சேனல் ஆரம்பிக்கும் தளபதி விஜய்\nதிடீர் காதல்.. நடிகை ரகசிய திருமணம்\nநாமினேஷன் பட்டியலில் ரம்யா, ஷிவானி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141542358.71/wet/CC-MAIN-20201201013119-20201201043119-00689.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vanniexpressnews.com/2020/08/corona_19.html", "date_download": "2020-12-01T02:39:30Z", "digest": "sha1:I3KOWTNVNLOLOLZCKKBLNVORRHGF5F2W", "length": 12008, "nlines": 92, "source_domain": "www.vanniexpressnews.com", "title": "Vanni Express News : கொரோனா உச்சம் - மிக மோசமான நிலை - பேரழிவுப் பகுதியாக அறிவிப்பு", "raw_content": "\nகொரோனா உச்சம் - மிக மோசமான நிலை - பேரழிவுப் பகுதியாக அறிவிப்பு\nஅவுஸ்திரேலியாவின் விக்டோரியா மாகாணத்தில் கொரோனா பாதிப்பு மிக மோசமான நிலையில் உச்சம் பெற்றதை அடுத்து பேரழிவுப் பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nதொடர்ந்து கடுமையான ஊரடங்கு நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அரசு அதிகாரிகள் தரப்பு தெரிவித்துள்ளனர்.\nபுதிய கட்டுப்பாடுகளின் அடிப்படையில் தலைநகர் மெல்போர்னில் இரவு நேர ஊரடங்கு அமுலுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.\nமேலும், குடியிருப்பை விட்டு வெளியேற வேண்டாம் என்ற உத்தரவானது மேம்படுத்தப்படும் எனவும், வீட்டை விட்டு வெளியேறுவதற்கு குடியிருப்பாளர்களுக்கு குறைந்த விலக்குகளை அளிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.\nகுடியிருப்பாளர்கள் தங்கள் வீட்டிலிருந்து 5 கி.மீ (3.1 மைல்) க்கு மேல் பயணிக்க அனுமதிக்கப்பட மாட்டார்கள், உடற்பயிற்சி ஒரு நாளைக்கு ஒரு முறை மட்டுமே என கட்டுப்படுத்தப்படும், மேலும் ஒரு நபர் ஒரு நேரத்தில் அத்தியாவசிய பொருட்களுக்காக ஷாப்பிங் செல்ல அனுமதிக்கப்படுவார்கள்.\nகொரோனா பெருந்தொற்றை கட்டுப்படுத்துவதில் ஆரம்பகால வெற்றியின் பின்னர், அவுஸ்திரேலியாவில் எஞ்சிய பல நாடுகளை விட குறைவான நோயாளிகளே உள்ளனர்.\nஆனால் விக்டோரியா மாகாணத்தில் கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருகின்றன, சமீபத்திய வாரங்களில் அவுஸ்திரேலியாவின் பல புதிய தொற்றுநோய்களுக்கு இது காரணமா அமைந்தது என கூறப்படுகிறது.\nஞாயிற்றுக்கிழமை, மாகாணத்தில் 671 புதிய கொரோனா வைரஸ் பாதிப்புகள் மற்றும் 7 இறப்புகள் பதிவாகியுள்ளன. இதனை அடுத்து மாகாணத்தில் மொத்தம் 11,557 நோய்த் தொற்றுகள் மற்றும் 123 இறப���புகள் என தகவல் வெளியாகியுள்ளது.\nஇச் செய்தி பற்றி உங்கள் கருத்து Vanniexpressnews@gmail.com என்ற ஈமைல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள் | Vanni Express News இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு Vanni Express News நிருவாகம் பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு கருத்துக்களை பதியவும்\nகொழும்பு மக்களுக்கு மிகவும் முக்கியமான அவசர அறிவித்தல்\nகொழும்பு மாநர சபைக்கு உட்பட்ட பிரதேசங்களைச் ​சேர்ந்த மக்களுக்கு, கொழும்பு மாநகர ஆணையாளர் விசேட அறிவித்தல் ஒன்றை விடுத்துள்ளார். அதன்படி கீழ...\nஇந்த மாவட்டத்தில் உள்ள பாடசாலைகள் நாளை மூடப்படுகிறது \nகிளிநொச்சி மாவட்ட பாடசாலைகள் அனைத்தும் நாளை (24) தொடக்கம் மறு அறிவித்தல் வரை மூடப்படும் என்று வட மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் எல்.இளங்கோவன...\nசவுதி அரேபியாவிற்கு பணியாளர்களை அனுப்பும் நடவடிக்கை இன்று இரவு ஆரம்பம்\nகொவிட் - 19 தொற்றின் காரணமாக நிறுத்தப்பட்டிருந்த சவூதி ஆரேபியாவிற்கு தொழில்களுக்காக ஆண் பணியாளர்களை அனுப்பும் நடவடிக்கை இன்று இரவு ஆரம்பமாகவ...\nசர்வதேச பயணிகள் விமானப் போக்குவரத்து சேவை டிசம்பர் 31 வரை ரத்து\nசர்வதேச பயணிகள் விமானப் போக்குவரத்து சேவை ரத்து டிசம்பர் 31 ஆம் திகதி வரை நீட்டிக்கப்படுவதாக இந்திய மத்திய விமானப் போக்குவரத்து அமைச்சகம் அற...\nஇலங்கையில் மேலும் பல பகுதிகள் முடக்கம் - விவரம் உள்ளே\nஏற்கனவே முடக்கப்பட்டுள்ள பண்டாரகம பொலிஸ் அதிகாரப்பிரிவின் கிரிமண்குடாவ கிராம சேவகர் பிரிவு வழமைக்கு திரும்புவதாக தேசிய கொரோனா தடுப்பு மையம் ...\nஜப்பான் சிறுமியை இலங்கை அழைத்து வந்த விவகாரம் - தொடரும் சர்ச்சைகள்\nஜப்பானிய சிறுமி ஒருவரை இலங்கைக்கு அழைத்து வந்து அவரை திருமணம் செய்ய முயற்பட்ட இளைஞர் ஒருவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சம்பவம் குறித்து ...\nV.E.N.Media News,20,video,8,அரசியல்,6717,இரங்கல் செய்தி,20,இஸ்லாமிய சிந்தனை,430,உதவி,20,உள்நாட்டு செய்திகள்,15024,கட்டுரைகள்,1536,கவிதைகள்,71,சினிமா,335,நேர்காணல்,6,மருத்துவ குறிப்பு,140,வாழ்த்துக்கள்,91,விசேட செய்திகள்,3832,விளையாட்டு,780,வினோதம்,158,வெளிநாட்டு செய்திகள்,2804,வேலைவாய்ப்பு,13,ஜனாஸ��� அறிவித்தல்,39,\nVanni Express News: கொரோனா உச்சம் - மிக மோசமான நிலை - பேரழிவுப் பகுதியாக அறிவிப்பு\nகொரோனா உச்சம் - மிக மோசமான நிலை - பேரழிவுப் பகுதியாக அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141542358.71/wet/CC-MAIN-20201201013119-20201201043119-00689.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://islamindia.wordpress.com/2020/04/02/a-tale-of-two-cities-religions-congregations-corona-spread/", "date_download": "2020-12-01T02:38:29Z", "digest": "sha1:3KOT5QU7NU5RW55CNMZFFOJEDA2ROEPK", "length": 20277, "nlines": 51, "source_domain": "islamindia.wordpress.com", "title": "இரு நகரங்கள், இரு மதங்களின் கூடுதல், விளைவு கொரோனா பாதிப்பு, பரப்பு மற்றும் குற்றச்சாட்டு, அபாயகரமான விளைவு! [2] | இஸ்லாம்-இந்தியா", "raw_content": "\nஇஸ்லாம் மற்றும் முஸ்லிம்களின் இந்தியாவின் மீதான தாக்கங்கள் அலசப்படுகின்றன\n« இரு நகரங்கள், இரு மதங்களின் கூடுதல், விளைவு கொரோனா பாதிப்பு, பரப்பு மற்றும் குற்றச்சாட்டு, அபாயகரமான விளைவு\nகரோனா வைரஸ் / கோவிட்-19 தொற்று வியாதியும், முஸ்லிம்களும், தனிமைப்படுத்தலும், நோய்தீர்க்கும் முயற்சிகளும், முஸ்லிம் நோயாளிகளின் அடாவடித் தனங்களும்\nஇரு நகரங்கள், இரு மதங்களின் கூடுதல், விளைவு கொரோனா பாதிப்பு, பரப்பு மற்றும் குற்றச்சாட்டு, அபாயகரமான விளைவு\nவைரஸ்இரு நகரங்கள், இரு மதங்களின் கூடுதல், விளைவு கொரோனா பாதிப்பு, பரப்பு மற்றும் குற்றச்சாட்டு, அபாயகரமான விளைவு\n01-04-2020 அன்றைய நிலை: தமிழ்நாட்டில் இன்று எத்தனை பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது என்பது தொடர்பான விவரங்களை மாநில சுகாதாரத்துறை செயலர் பீலா ராஜேஷ் வெளியிட்டார்[1]. 01-04-2020 அன்று ஒரே நாளில் 110 பேருக்கு கொரோனா உறுதிசெய்யப்பட்டிருப்பதாக அவர் தெரிவித்தார். இவர்கள் அனைவருமே டெல்லி தப்லிக் ஜமாத் மாநாட்டில் பங்கேற்றவர்கள் என்றும் கூறினார். தமிழகத்திலிருந்தும் 1500க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் கலந்துகொண்டனர். சென்னையில் 31-03-2020 அன்று செய்தியாளர்களிடம் பேசிய பீலா ராஜேஷ், டெல்லியில் நிஜாமுதீன் மர்கஸில் நடந்த தப்லிக் ஜமாத் மாநாட்டில் கலந்துகொண்டவர்கள் பலரைத் தங்களால் கண்டறிய முடியவில்லையென்றும் அவர்கள் தாங்களாக முன்வந்து அரசிடம் தங்களைப் பற்றிய தகவல்களைக் கூற வேண்டுமென்றும் தெரிவித்திருந்தார். அதன்படி, நேற்று மாலையிலிருந்தே பலர் தாமாக முன்வந்து தகவல் தெரிவித்ததாகக் கூறிய சுகாதாரத் துறைச் செயலர், இவர்களில் 658 பேருக்கு கொரோனோ தொற்று இருக்கிறதா என்ற சோதனை செய்யப்பட்டிருப்பதாகவும் கூறினார்.\nதிரும்பி வந்துள்ளவர்களில், தமிழ்நாட்டில் தொற்றுள்ளவர்கள்: தற்போது தமிழ்நாட்டில் 77330 பேர் வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப் படுவதாகவும் 81 பேர் அரசின் கண்காணிப்பில் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது[2]. இதுவரை தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிப்பில் இருந்தவர்களில் 4070 பேர் கண்காணிப்பிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர். தமிழ்நாட்டில் இதுவரை 2726 பேருக்கு கொரோனா சோதனை செய்யப்பட்டுள்ளது. இதில் 234 பேருக்கு அந்நோய் இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது[3]. இன்று கொரோனா நோய் உறுதிசெய்யப்பட்ட 110 பேரில் ஒருவர் பர்மாவையும் ஒருவர் இந்தோனீசியாவையும் சேர்ந்தவர். தமிழ்நாட்டில் இதுவரை நோய் உறுதிசெய்யப்பட்ட 234 பேரில் 190 பேர் டெல்லி மாநாட்டில் பங்கேற்றவர்கள். இன்று நோய் உறுதிசெய்யப்பட்டவர்களில் 6 பேர் திருநெல்வேலியையும் 28 பேர் கோயம்புத்தூரையும் 20 பேர் தேனி மாவட்டத்தையும் 17 பேர் திண்டுக்கல் மாவட்டத்தையும் 9 பேர் மதுரை மாவட்டத்தையும் 5 பேர் சிவகங்கை மாவட்டத்தையும் சேர்ந்தவர்கள். மேலும் திருப்பத்தூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் இருந்து தலா 7 பேருக்கும் ஈரோடு, தூத்துக்குடி, திருவாரூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் இருந்து தலா 2 பேருக்கும் கரூர், சென்னை, திருவண்ணாமலை மாவட்டங்களில் இருந்து தலா ஒருவருக்கும் நோய் இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது.\nதமிழக அரசு கெஞ்சிக் கேட்கும் விதம்: டெல்லி மாநாட்டில் பங்கேற்றது குறித்து தாமாக முன்வந்து தகவல் தெரிவித்த 1103ல் இதுவரை 658 பேருக்கு கொரோனா சோதனை செய்யப்பட்டுள்ளது[4]. மீதமுள்ளவர்களுக்கும் சோதனை செய்யப்படும் என மாநில அரசு தெரிவித்துள்ளது. இந்த 1103 பேர் வசித்துவந்த வீடுகளை தனிமைப்படுத்தும் பணிகள் துவங்கிவிட்டதாகவும் அவர்களோடு யார் யாரெல்லாம் பழகியவர்கள் என்பது குறித்த தகவல்கள் சேகரிக்கப்பட்டுவருவதாகவும் விரைவில் அவர்களும் கண்காணிப்பு வளையத்தில் வருவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது[5]. தமிழ்நாட்டில் இருந்து டெல்லி மாநாட்டில் பங்கேற்றவர்கள் குறித்த எண்ணிக்கையை உறுதி செய்வதில் சிக்கல்கள் இருப்பதாகவும் தொடர்ந்து இது தொடர்பான தகவல்களைச் சேகரித்து வருவதாகவும் பீலா ராஜேஷ்[6], தமிழக அரசு சுகாதாரத் துறைச் செயலா் தெரிவித்தார்[7].\nநிஜாமுத்தீன் ஜமாத் மர்ஜஸ் மாநாட்டிற்கு சென்று வந்தவர்களின் நிலைமை: பீலா ராஜேஷ் சொன்னதாவது[8], “நீங்கள் சொல்லும் தகவல் உங்கள் குடும்பத்தைக் காக்கும், சமுதாயத்தைக் காக்கும் என தெரிவித்திருந்தேன் அதை ஏற்று அனைவரும் தாமாக முன் வந்து தகவலை தெரிவித்துள்ளனர் அதற்கு முழுமையான நன்றி . தற்போது 1103 பேர் அவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டு அவர்களில் 658 பேருக்கு சோதனை நடத்தப்பட்டுள்ளது. மீதமுள்ளவர்களுக்கும் நாளை சோதனை நடத்தப்படும்……..1500 மேல் என்று சொன்னோம் அதில் 250 , 300 பேர் அங்கே யே இருக்கிறார்கள். மீதமுள்ளவர்கள் வந்துவிட்டார்கள். நேற்று நாங்கள் கோரிக்கை வைத்தவுடன் இரவு முழுதும் அனைவரும் வந்துவிட்டார்கள் அவர்கள் அனைவருக்கும் டெஸ்ட் எடுத்துள்ளோம். மொத்த எண்ணிக்கை 1103 பேர் தாமாகவே வந்துள்ளனர்…………நோய்த்தொற்று பாதிக்கப்பட்ட 110 பேர் 15 மாவட்டங்களிலிருந்து வந்துள்ளனர். மாவட்ட வாரியாக நெல்லை 6 பேர், கோவை 28 பேர், ஈரோடு 2 பேர், தேனி 20 பேர், திண்டுக்கல் 17, மதுரை 9 பேர், சிவகங்கை 5, பேர் திருப்பத்தூர் 7பேர், செங்கல்பட்டு 7 பேர், திருவாரூர் 2 பேர், தூத்துக்குடி 2 பேர், காஞ்சிபுரம் 2 பேர், கரூர் 1, சென்னை 1, திருவண்ணாமலை 1 மாநாட்டில் வந்தவர்கள் மொத்தம் 110 பேர் 15 மாவட்டத்திலிருந்து சென்றுள்ளனர். நேற்றைய கணக்கு 80 பேர் 18 மாவட்டங்கள். மொத்தம் மாநாட்டிலிருந்து வந்தவர்கள் 19 மாவட்டங்களில் உள்ளனர்.…”\nஇதனை யாரும் மதப் பிரச்சினை ஆக்கவில்லை: கொரோனா நிலைமையை, இங்கு புள்ளி விவரங்களுடன் காணலாம்[9]. இவை எல்லாம் யாரும் மதம், ஜாதி பார்த்து தயாரிப்பது இல்லை. ஆனால், பெரும்பாலானோர் துலுக்கராக இருக்கும் போது, அவ்வாறே சொல்லப் படுகிறது. தில்லி முஸ்லிம்களின் அடவாடி, ஆபத்தான நடவடிக்கைகள் பற்றி கொஞ்சம்-கொஞ்சமாக ஊடகங்களில் பேச ஆரம்பித்து விட்டார்கள். செய்திகளும் வந்து கொண்டிருக்கின்றன. அந்நிலையில், அதைப் பற்றி அதிகம் பேசாமல், அமைதி காத்து வருகிறார்கள். இதை யாரும் மதப்பிரச்சினசென்று யாரும் நினைக்கவில்லை. முஸ்லிம்கள் விவகாரங்களை வெளியில் சொல்லாமல், அதிகாரிகளுக்கு தெரிவிக்காமல், ரகசியமாக வைத்துக் கொண்டனர். தில்லி பிரச்சினை வெளியே வந்தவுடன், மற்ற விவரங்களும் வெளிவந்தன்ன. அந்நிலயில் தான், இவ்விவரங்கள் வெளிவந்தன. ஆகவே, மதம், நம்பிக்கை, சித்தாந்தம் என���றெல்லாம் இருந்தால் கூட உயிர் மீது ஆசை இருப்பவர்கள் அரசிடம் உண்மை சொல்ல வேண்டும். தற்கொலை படையாவதை விட, தன்னையும் காத்து, தன் குடும்பம், சமூகம், நாடு, உலகம் என்று எல்லாவற்றையும் காக்க உண்மை சொல்லவேண்டும்.\n[1] பிபிசி.தமிழ், தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரிப்பு: டெல்லி மத நிகழ்வில் பங்கேற்ற 190 பேருக்கு தொற்று, ஏப்ரல்1, 2020, 7.48 PM\n[2] தமிழ்.இந்து, டெல்லி மாநாட்டில் கலந்துகொண்டு தமிழகம் திரும்பிய 523 பேரில் 50 பேருக்கு கரோனா தொற்று: பாதிப்பு எண்ணிக்கை 124 ஆனது ,Published : 31 Mar 2020 09:09 PM; Last Updated : 31 Mar 2020 09:23 PM.\n[4] தினமணி, தமிழகத்தில் புதிதாக 110 பேருக்கு கரோனா: பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 234-ஆக உயா்வு, By DIN | Published on : 02nd April 2020 04:17 AM\n[6] இந்தியன்.எக்ஸ்பிரஸ்.தமிழ், ‘தமிழகத்தில் ஒரே நாளில் 110 பேருக்கு கொரோனா; மொத்தம் 234 – சுகாதாரத்துறை, WebDesk, April 01, 2020 08:23:38 pm\nExplore posts in the same categories: இந்திய விரோதத் தன்மை, இந்திய விரோதம், இந்தோனேசியா, இஸ்லாமிய தீவிரவாதம், இஸ்லாமிய மாநாடு, இஸ்லாமியத் தீவிரவாதி, ஈரோடு, உயிர்கொல்லி, உரிமை, கோவிட்-19, தென் கொரியா, நிஜாமுத்தீன், நிஜாமுத்தீன் ஜமாத், நிஜாமுத்தீன் ஜமாத் மர்கஸ், பீலா ராஜேஷ்\nThis entry was posted on ஏப்ரல் 2, 2020 at 12:52 முப and is filed under இந்திய விரோதத் தன்மை, இந்திய விரோதம், இந்தோனேசியா, இஸ்லாமிய தீவிரவாதம், இஸ்லாமிய மாநாடு, இஸ்லாமியத் தீவிரவாதி, ஈரோடு, உயிர்கொல்லி, உரிமை, கோவிட்-19, தென் கொரியா, நிஜாமுத்தீன், நிஜாமுத்தீன் ஜமாத், நிஜாமுத்தீன் ஜமாத் மர்கஸ், பீலா ராஜேஷ். You can subscribe via RSS 2.0 feed to this post's comments.\nகுறிச்சொற்கள்: ஆட்கொல்லி, இஸ்லாம், உயிர்கொல்லி, கூடுதல், கொரோனா, கொரோனா வைரஸ், ஜமாத், தாய்லாந்து, தில்லி, தில்லி மசூதி, தென் கொரியா, நிஜாமுத்தீன், நிஜாமுத்தீன் ஜமாத் மர்கஸ், பீலா ராஜேஷ், மர்கஸ், வைரஸ், வைரஸ் கொரோனா, வைரஸ் பரவுதல்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141542358.71/wet/CC-MAIN-20201201013119-20201201043119-00689.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF,_%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF", "date_download": "2020-12-01T03:21:59Z", "digest": "sha1:X6QAETQYVLNHHF5TXTOY2WPCV7SYMSS6", "length": 5756, "nlines": 78, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"ரிச்மண்ட் கல்லூரி, காலி\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்ப���டியா", "raw_content": "\n\"ரிச்மண்ட் கல்லூரி, காலி\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\n← ரிச்மண்ட் கல்லூரி, காலி\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nரிச்மண்ட் கல்லூரி, காலி பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nவாசுதேவ நாணயக்கார ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nரிச்மண்ட் கல்லூரி (இலங்கை) (வழிமாற்றுப் பக்கம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமகிந்த ராசபக்ச ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகி. வி. வி. கன்னங்கரா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிஜயானந்த தகநாயக்கா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஒஸ்டின் பெர்னாண்டோ ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவாணிந்து அசரங்கா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகமிந்து மெண்டிஸ் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nடி. ஏ. ராஜபக்ச ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141542358.71/wet/CC-MAIN-20201201013119-20201201043119-00689.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/poet-na-muthukumar-s-son-aadhavan-writen-poem-for-pongal-goes-viral-066892.html", "date_download": "2020-12-01T03:29:25Z", "digest": "sha1:MVMLUGLIGQBNHLIVOM2SDTFUGSUC2WKH", "length": 19705, "nlines": 233, "source_domain": "tamil.filmibeat.com", "title": "சார் நிச்சயம் உங்கள் ஆன்மா சந்தோஷப்படும்.. வைரலாகும் கவிஞர் நா முத்துக்குமார் மகனின் கவிதை வரிகள்! | Poet Na Muthukumar's son Aadhavan writen poem for pongal goes viral - Tamil Filmibeat", "raw_content": "\n18 min ago இரவு விருந்துக்கு அழைத்தார் அமைச்சர்.. வித்யா பாலன் மறுத்ததால் ஷூட்டிங்கிற்கு அனுமதி மறுப்பு\n51 min ago இந்த மாத இறுதியில் தொடங்குகிறது.. விக்னேஷ் சிவனின் காத்து வாக்குல ரெண்டு காதல் ஷூட்டிங்\n3 hrs ago இந்த வாரமும் நாமினேஷனில் 7 பேர்.. அந்த 2 பேரும் இருக்காங்க.. அப்போ எவிக்ட்டாக போறது இவரா\n3 hrs ago எனக்கு நடந்தது நியாயமே இல்லை.. நேர்மை நேர்மைன்னு பொய் சொல்றாரு.. ஷிவானியிடம் கதறிய பாலாஜி\nNews \"ஜெகஜால\" மோகனா.. அம்மாசையை கொன்றது எப்படி.. தம்பதியருக்கு இரட்டை ஆயுள்.. கோவை கோர்ட் அதிரடி\nAutomobiles இந்த 2020 டிசம்பரில் விற்பனை���்கு வர இருக்கும் கார்கள் இவைதான்\nLifestyle இந்த 3 ராசிக்காரர்களும் இன்று கொஞ்சம் சிக்கனமாக செலவு செய்வது நல்லது…\nSports ஐஎஸ்எல் 2020: இக்கட்டான நிலையில் கோவா.. அடித்து வெளுத்த நார்த்-ஈஸ்ட்.. கடைசியில் ஆட்டம் டிரா\nFinance லட்சுமி விலாஸ் வங்கி ஊழியர்களும், வாடிக்கையாளர்களும் மகிழ்ச்சி.. DBS புதிய அறிவிப்பு..\nEducation கல்லூரிகள் டிச.,7 முதல் தொடங்கப்படும்\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசார் நிச்சயம் உங்கள் ஆன்மா சந்தோஷப்படும்.. வைரலாகும் கவிஞர் நா முத்துக்குமார் மகனின் கவிதை வரிகள்\nசென்னை: மறைந்த கவிஞர் நா முத்துக்குமாரின் மகன் எழுதிய பொங்கல் கவிதைகள் சமூக வலைதளங்களில் ஷேர் செய்யப்பட்டு வருகிறது.\nகவிஞர் நா முத்துக்குமார் காஞ்சிபுரம் மாவட்டம் கன்னிகாபுரத்தை சேர்ந்தவர். இயக்குநராகும் ஆசையில் திரைத்துறைக்கு வந்தவர். இயக்குநர் பாலு மகேந்திராவிடம் உதவி இயக்குநராக பணியாற்றினார்.\nதமிழ்த் திரைப்பட துறையில் 'வீர நடை' படத்தின் மூலம் பாடலாசிரியராக அறிமுகமான நா. முத்துக்குமார்,மின்சாரக் கண்ணா, ஹலோ,வெற்றிக்கொடிகட்டு உள்ளிட்ட 200 திரைப்படங்களுக்கு பாடல் எழுதியுள்ளார்.\nசுமார் 1,500 திரைப்பட பாடல்கள் மட்டுல்லாது தூசிகள், நியூட்டனின் மூன்றாம் விதி, பட்டாம்பூச்சி விற்பவன், போன்ற பல கவிதை தொகுப்புகளையும், சில்க்சிட்டி என்ற நாவலையும் எழுதியிருக்கிறார் நாமுத்துக்குமார்.\nதங்கமீன்கள் படத்தில் இடம்பெற்ற ஆனந்த யாழை மீட்டுகிறாய் என்ற பாடலுக்காகவும் சைவம் படத்தில் இடம்பெற்ற அழகே அழகு என்ற பாடலுக்குகாகவும் இரண்டு தேசிய விருதுகளை பெற்றிருக்கிறார்.\nஅது மட்டுமின்றி மாநில விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகளையும் பெற்றுள்ளார். தனது 41-வது வயதில் மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கட்டிருந்த அவர் 2016-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 16-ம் தேதி உயிரிழந்தார்.\nஅவருக்கு தீபலட்சுமி என்ற மனைவியும், ஆதவன் என்ற மகனும், யோகலட்சுமி என்ற மகளும் உள்ளனர்.\nஇந்நிலையில் அவரது மகன் ஆதவன் தமிழர் திருநாளாம் பொங்கலுக்கு எழுதிய கவிதைகள் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகின்றன.\nபோகி பண்டிகையை முன்னிட்டு ஆதவன் எழுதிய அந்த கவிதை இதோ..\n\"நீ உன் ஆணவத்தை அன்பில் எறி\nஇதை செய்பவனுக்கு வாழ்க்கை சரி\nபானையை செய்யத் தேவை சேறு\nவீட்டில் இருக்கும் வீண் பொருட்களை வெளியே போடு\nஇல்லையென்றால் வீடு ஆகிவிடும் காடு\nதமிழரின் பெருமை மண் வாசனை\nஇந்த கவிதை என் யோசனை\nபொங்கல் திருநாளுக்காக கவிஞர் நா முத்துக்குமார் அவர்களின் மகன் ஆதவன் எழுதிய கவிதை,\nஅவர்களால் தான் நமக்கு கிடைக்கிறது சோறு\nஅவர்கள் இல்லையென்றால் சோற்றுக்கு பெரும் பாடு\nஇதை சொன்னது தமிழர் பந்தம்\nபொங்கல் இன்றும் என்றும் சொல்லும்\nஇவர்கள் இல்லையென்றால் கிடைக்காது நெல்லும்\nமாட்டுப் பொங்கலை முன்னிட்டு ஆதவன் எழுதிய அந்த கவிதை தொகுப்பு,\nநீ உன் வேட்டியைத் தூக்கிக்கட்டு\nநீ உன் துணிச்சலுக்கு கை தட்டு\nநீ உன் அன்பை இங்கு காமி\nகாணும் பொங்கலுக்காக ஆதவன் எழுதிய கவிதை இதோ,\nஉறவினர்கள் வந்தார்களா என்று பாரு\nஉலகத்தில் நல்ல நண்பர்களை சேரு\nநீ அழகாகக் கோலம் போடு\nநீ உனக்குள் கடவுளைத் தேடு\nஇல்லையென்றால் நீ படுவாய் பாடு\nஇவ்வாறு முடிகிறது கவிஞர் நா.முத்துக்குமாரின் மகன் ஆதவன் எழுதிய அந்த கவிதை வரிகள்.\nசமூக வலைதளங்களில் பரவி வரும் இந்த கவிதையை பார்தத நெட்டிசன்கள் நிச்சயம், அப்பா விட்டுச்சென்ற இடத்தை ஆதவன் நிரப்புவான் என வாழ்த்தி வருகின்றனர். மேலும், கவிஞர் முத்துக்குமாரின் ஆன்மா நிச்சயம் இந்த கவிதை வரிகளை பார்த்து சந்தோஷப்படும் என்றும் தெரிவித்து வருகின்றனர்.\nஇன்னும் கொஞ்சம் நாள் உயிரோடு இருந்திருந்தால் என்ன தப்பா அப்பா பற்றி நா.முத்துக்குமார் மகன் கவிதை\nஆனந்த யாழை மீட்டியவன்.. மறக்க முடியாத பாடலாசிரியர் நா. முத்துகுமாரின் பிறந்த தினம் இன்று\n7/ஜி ரெயின்போ காலனி -15 ஆண்டுகள் ஆனாலும் மறக்க முடியாத கதிர் அனிதா\nபட்டாம்பூச்சி விற்பவன் நா. முத்துக்குமாரின் படைப்பை இயக்கும் வெற்றிமாறன் ஹீரோவாகும் சூரி\nஅன்பு கொழிக்கும் வார்த்தைகளால் நம் நெஞ்சை அள்ளி கவிஞர நா.முத்துக்குமார்\nகவிதையால் திரையுலகம் ஆண்ட சிறந்த கவிஞன்.. தமிழை பறைசாற்றிய அற்புத கவிஞன்.. நெட்டிசன்கள் புகழஞ்சலி\nகண்தூங்கும் நேரம் பார்த்து கடவுள் வந்து போனது போல் வந்தே போனாய் ஏமாற்றம் தாங்கலையே\nமீண்டும் வருமா உன் ஆனந்த யாழ்\nஇசை வாழும் வரை உயிர்த்திருக்கும் நா.முத்துக்குமார் #BestOfTamilCinema2017 #FilmibeatPolls\n'2.ஓ' படத்தின் மூன்றாவது பாடல் விரைவில் ரிலீஸ்\nதமிழ் ஒரு மகாகவிஞனை இழந்த நாள்\nகவிஞர் நா.முத்துக்குமார்: வந்தார்.. வென்றார்.. சென்றார்... காத்துப் பனித்திருக்கும் கண்கள்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nRead more about: na muthukumar poet na muthukumar நா முத்துக்குமார் ஆதவன் கவிதை கவிஞர் நா முத்துக்குமார்\nஜெயிலுக்கு போன கேப்டன்.. தலைமைகளை எச்சரித்த கமல்.. வீட்டதான் சொன்னேன் என்று கன்ஃபர்மேஷன் வேற\nவிரைவில் வருகிறது.. விஜய் மக்கள் இயக்கம் சார்பில் தனி யூடியூப் சேனல்.. நிர்வாகிகள் முடிவு\nமன்ற நிர்வாகிகளை இன்று சந்திக்கிறார் ரஜினி.. அரசியலுக்கு வருவது பற்றி அதிரடி முடிவை அறிவிப்பாரா\nவிஸ்வாசம், சர்கார் படங்களில் நடித்துள்ள பிரபல பாப்ரி கோஷ் தொழிலதிபரை திருமணம் செய்துகொண்டார்.\nரியோவிடம் சண்டை இருந்தாலும் ரியோவின் தலைமைக்கு 5 ஸ்டார் வழங்கி பாலா பல்டி\nஇயக்குனர் சிறுத்தை சிவாவின் தந்தை, உடல் நலக்குறைவு காரணமாக நேற்று உயிரிழந்தார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141542358.71/wet/CC-MAIN-20201201013119-20201201043119-00689.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/chief-minister-edappadi-palanichamy-inspected-in-puthukottai-jallikattu-kaalai-statue-itc-factory-opened/", "date_download": "2020-12-01T02:55:05Z", "digest": "sha1:HL6E34AHQUFEK3WJTY73SBPQP7HWD233", "length": 19570, "nlines": 137, "source_domain": "www.patrikai.com", "title": "முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி புதுக்கோட்டையில் ஆய்வு... ஜல்லிக்கட்டுக்காளை, ஐடிசி தொழிற்சாலை திறந்து வைப்பு... | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nமுதல்வர் எடப்பாடி பழனிச்சாமி புதுக்கோட்டையில் ஆய்வு… ஜல்லிக்கட்டுக்காளை, ஐடிசி தொழிற்சாலை திறந்து வைப்பு…\nபுதுக்கோட்டை: புதுக்கோட்டையில் இன்று ஆய்வு செய்து வரும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, விராலிமலையில் அமைக்கப்பட்டுள்ள ஜல்லிக்கட்டு காளை சிலையை திறந்து வைத்தார் அதுபோல, விராலிமலையில் ஐடிசி (ITC) நிறுவனத்தின் ரூ.100 கோடி மதிப்புள்ள ஆசிர்வாத் ஆட்டா தொழிற்சாலையையும் திறந்து வைத்து உரையாற்றினார்.\nகொரோனா வைரஸ் நோய் தடுப்பு பணிகள், மாவட்ட வளர்ச்சிப் பணிகள் குறித்து மாவட்டங்களுக்கு நேரடியாக சென்று ஆய்வு செய்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, இன்று புதுக்கோட்ட�� மாவட்டத்தில் ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.\nமுன்னதாக புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை இனாம்குளத்தூர் பிரிவு சாலை ரவுண்டானாவில் தமிழர்களின் பாரம்பரியத்தை பறைசாற்றும் வகையில் நிறுவப்பட்டுள்ள ஜல்லிக்கட்டு சிலையை முதலமைச்சர் பழனிசாமி இன்று திறந்து வைத்தார். அப்போது பேசிய முதல்வர், தமிழர்களின் பாரம்பரியத்தை பறைசாற்றும் விதமாக தத்ரூபமாக வீரர் காளையை அடக்குவது போன்று ஜல்லிக்கட்டு சிலை அமைக்கப்பட்டுள்ளது பெருமையாக உள்ளது. இந்த மண் வீரம் நிறைந்த மண். தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டி அதிகம் நடைபெறும் மாவட்டம் புதுக்கோட்டை. இது வீரர்கள் பிறந்த மண். இதனால் இந்த மண்ணுக்கு வலிமை அதிகமாக உள்ளது என்றார்.\nதொடர்ந்து, விராலிமலையில் அமைந்துள்ள ஐடிசி (ITC) நிறுவனத்தின் ரூ.100 கோடி மதிப்புள்ள ஆசிர்வாத் ஆட்டா தொழிற்சாலையை திறந்து வைத்து உரையாற்றினார். அப்போது, தொழில்மயமான மாநிலங்களில் முன்னணி மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது தொழில் வளர்ச்சியில் பின்தங்கிய பகுதியில் ஐடிசி நிறுவனம் தொழிற்சாலை தொடங்கியதில் மகிழ்ச்சியளிக்கிறது; பாராட்டுகிறேன்.\nஐ.டி.சி. லிமிடெட் நிறுவனம், 351 கோடி ரூபாய் முதலீட்டில் 150 நபர்களுக்கு வேலை வாய்ப்பளிக்கும் வகையில், மறு பொட்டலமிடுதல் மற்றும் சேமிப்பு கிடங்கு வசதிகளுக்காக தனது இரண்டாம் கட்ட திட்டத்திற்கான கட்டுமானப் பணிகளை இன்று துவக்கி உள்ளது. தொழில் வளர்ச்சியில் பின்தங்கிய இந்த பகுதியில் முதலீடு செய்துள்ள ஐ.டி.சி. லிமிடெட் நிறுவனத்தின் இத்திட்டத்தினைத் துவக்கி வைப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். தொழில் திட்டங்களை செம்மையாக உலகதரத்தில் செயல்படுத்தி வருகின்ற ஐ.டி.சி. லிமிடெட் நிறுவனத்திற்கு எனது பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன். இதுமட்டுமல்லாமல், இப்பகுதியில் பல்வேறு சமுதாய மேம்பாட்டு திட்டங்களை செயல்படுத்தி வரும் ஐ.டி.சி. நிறுவனத்திற்கு எனது பாராட்டுகளை மீண்டும் ஒருமுறை தெரிவித்துக் கொள்கிறேன்.\nஐ.டி.சி. நிறுவனம் தமிழ்நாட்டில் மேலும் மேலும் அதிக முதலீடுகளை செய்திட முன்வர வேண்டும் என அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். ஐ.டி.சி. நிறுவனம் தனது வெற்றிப் பயணத்தினைத் தொடர எனது மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.\nஇவ்வாறு எடப்பாடி பழனிசாமி கூறின��ர்.\nமேலும், புதுக்கோட்டை மாவட்டம் கவிநாடு கண்மாயில் மேற்கொள்ளப்படும் குடிமராமத்து திட்டப்பணிகளை முதல்வர் எடப்பாடி பழனிசாமி பார்வையிட்டு வருகிறார். கவிநாடு பெரிய கண்மாயில் பாசன பரப்பளவு 1,766 ஏக்கர்; சுமார் 30 கிராமங்களில் உள்ள பாசன நிலங்கள் பயனடைகின்றன என்று கூறியவர், இதேபோல் ஆயிரக்கணக்கான விவசாயிகள் நிறைந்த மண். புதுகை மக்களின் நீண்ட நாள் கனவு திட்டமான காவிரி-குண்டாறு இணைப்பு திட்டம் நிறைவேற்றப்படும். இதனால் வறட்சி மாவட்டமான புதுக்கோட்டை வளம்பெற்ற மாவட்டமாவது உறுதி. இத்திட்டத்துக்கு தற்போது நில ஆர்ஜிதம் செய்யப்பட்டு வருகிறது. துரித நடவடிக்கை எடுத்து விரைவில் இத்திட்டத்துக்கு நானே நேரடியாக வந்து அடிக்கல் நாட்டுவேன். இது பசுமை நிறைந்த பூமியாக மாறும் என்றும், இலுப்பூர், – புதுக்கோட்டையில் காவிரி-குண்டாறு இணைப்பு திட்டம் நிறைவேற்றப்படுவது உறுதி. விரைவில் நானே நேரில் வந்து அடிக்கல் நாட்டுவேன் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி உறுதியளித்துள்ளார்.\nசென்னையைச் சேர்ந்த 15 ஆசிரியர்களுக்கு நல்லாசிரியர் விருது வழங்கினார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி… கஜா புயல் பாதித்த 6,39,495 குடும்பங்களுக்கு தமிழக அரசு நிவாரணம் சட்டமன்றத்தில் முதல்வர் தகவல் அரசியலில் வெற்றிடம் இல்லை: ரஜினி என்ன அரசியல் தலைவரா சட்டமன்றத்தில் முதல்வர் தகவல் அரசியலில் வெற்றிடம் இல்லை: ரஜினி என்ன அரசியல் தலைவரா முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கேள்வி\nPrevious தமிழகத்தில் புதிதாக பிரிக்கப்பட்டுள்ள மாவட்டங்களுக்கான சட்டப்பேரவைத் தொகுதிகள் வெளியீடு…\nஇன்று புயலாக மாறுகிறது ‘புரெவி’ புயல்\n48 mins ago ரேவ்ஸ்ரீ\nஇளநிலை முதலாம் ஆண்டு வகுப்பு 2021 பிப்ரவரி 1 முதல் தொடங்கும் – தமிழக அரசு அறிவிப்பு\n59 mins ago ரேவ்ஸ்ரீ\n14ம் தேதி முதல் மெரினா கடற்கரை செல்ல அனுமதி\n1 hour ago ரேவ்ஸ்ரீ\nகொரோனா உருவான இடத்தை கண்டறிந்தால் எதிர்கால பாதிப்பைத் தவிர்க்கலாம் : உலக சுகாதார மைய தலைமை இயக்குநர்\nஜெனிவா கொரோனா உருவான இடத்தை கண்டுபிடித்தால் எதிர்கால பாதிப்பை தவிர்க்க முடியும் என உலக சுகாதார மையத்தின் தலைமை இயக்குநர்…\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 94.63 லட்சத்தை தாண்டியது\nடில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 94,63,254 ஆக உயர்ந்து 1,37,659 பேர் மரணம் ��டைந்துள்ளனர். நேற்று இந்தியாவில் 31,179…\nஉலக அளவில் கொரோனா பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 6.35 கோடியை தாண்டியது\nவாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6,35,76,027 ஆகி இதுவரை 14,73,448 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில்…\nmRNA தொழில்நுட்பம் மூலம் 2 நாட்களில் வடிவமைக்கப்பட்ட கொரோனா தடுப்பு மருந்து\nநியூயார்க்: உலகளவில் பல நிறுவனங்கள், கோவிட்-19 தடுப்பு மருந்தை உருவாக்குவதற்கு முயன்று கொண்டிருக்க, அமெரிக்காவின் மாடெர்னா நிறுவனமோ, தன்னுடைய முன்மொழிவை…\nகர்நாடகாவில் இன்று 998 பேருக்கு கொரோனா உறுதி\nபெங்களூரு கர்நாடகா மாநிலத்தில் இன்று 998 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 8,84,897 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கர்நாடகா மாநிலத்தில் இன்று…\nஉத்தரப் பிரதேசத்தில் இன்று 2,044 பேருக்கு கொரோனா உறுதி\nலக்னோ உத்தரப் பிரதேச மாநிலத்தில் இன்று 2,044 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 5,43,888 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். உத்தரப் பிரதேச மாநிலத்தில் இன்று…\nநாயுடன் விளையாடிய ஜோ பைடனுக்கு கால் எலும்பு முறிவு\nகொரோனா உருவான இடத்தை கண்டறிந்தால் எதிர்கால பாதிப்பைத் தவிர்க்கலாம் : உலக சுகாதார மைய தலைமை இயக்குநர்\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 94.63 லட்சத்தை தாண்டியது\nஇன்று புயலாக மாறுகிறது ‘புரெவி’ புயல்\n48 mins ago ரேவ்ஸ்ரீ\nஇளநிலை முதலாம் ஆண்டு வகுப்பு 2021 பிப்ரவரி 1 முதல் தொடங்கும் – தமிழக அரசு அறிவிப்பு\n59 mins ago ரேவ்ஸ்ரீ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141542358.71/wet/CC-MAIN-20201201013119-20201201043119-00689.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://arputharaju.blogspot.com/2015/08/blog-post.html", "date_download": "2020-12-01T02:21:38Z", "digest": "sha1:A4YYWSXXW6U3HTXVEHSCFSMKXRKX5KCG", "length": 7724, "nlines": 185, "source_domain": "arputharaju.blogspot.com", "title": "தலை வாழை: படித்ததில் பிடித்தவை (அ. வெண்ணிலா கவிதை)", "raw_content": "\nஎனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்\nபடித்ததில் பிடித்தவை (அ. வெண்ணிலா கவிதை)\nபுத்தர் சிலைகளை வாங்குவது வழக்கம்\nஒன்று நானாகத் தேடிப் போவேன்\nஅல்லது புத்தரே கண்ணில் பட்டு\nஅமைதி தவழும் தன் முகத்தைக் காட்டி\nஎன்னை வாங்க வைத்து விடுவார்.\nஎல்லா சிற்பிக்கும் வாகானவர் புத்தர்\nஎதையும் அவரிடம் சொல்லிவிடலாம் என்ற\nநம்பிக்கையைத் தந்து வாங்கச் செய்துவிடும்\nஅழுக்குத் துணி மூட்டைகளுக்கு மத்தியில்\nவீடு முழுக்க சேர்ந்துவிட்ட புத்தர் சிலைகளுக்கு\nமத்தியில் புது புத்தருக்கு இடம் தேடவே\nபுத்தர் வீட்டுப் பொருட்களில் ஒன்றாக\nமேசையில் புத்தருக்கு எதிரிலேயே அமர்ந்து\nமகான் ஒருவரை எதிர் வைத்திருக்கிற\nதேடும் பொருட்கள் அகப்படாத கோபத்தில்\nஉடையாத புத்தரை ஒன்றிரண்டு முறை\nஎன கண்ணில் படும் இடங்களில் எல்லாம்\nஎன் மனதில் புத்தர் இல்லை.\nபடித்ததில் பிடித்தவை (சேயோன் யாழ்வேந்தன் கவிதைகள்)\nபடித்ததில் பிடித்தவை (விரலைக் கிள்ளும் நகம் - கவிதை)\nபடித்ததில் பிடித்தவை (கவிதை - 2)\nபடித்ததில் பிடித்தவை (எறும்பு - கவிதை)\nபடித்ததில் பிடித்தவை (காதலிலே ரெண்டு வகை – சுஜாதா ...\nபடித்ததில் பிடித்தவை (அ. வெண்ணிலா கவிதை)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141542358.71/wet/CC-MAIN-20201201013119-20201201043119-00690.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://arputharaju.blogspot.com/2018/12/blog-post_16.html", "date_download": "2020-12-01T02:20:03Z", "digest": "sha1:XORMDQPDW2BUBWV7WNVVWGW46ANF4NEU", "length": 4300, "nlines": 136, "source_domain": "arputharaju.blogspot.com", "title": "தலை வாழை: படித்ததில் பிடித்தவை (‘கடைசித்துளி’ – கவிஞர். நாணற்காடன் கவிதை)", "raw_content": "\nஎனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்\nபடித்ததில் பிடித்தவை (‘கடைசித்துளி’ – கவிஞர். நாணற்காடன் கவிதை)\nபடித்ததில் பிடித்தவை (‘பார்வை’ – பாப்பு கவிதை)\nபடித்ததில் பிடித்தவை (‘பள்ளி வாசல்’ – கவிஞர் யுகபா...\nபடித்ததில் பிடித்தவை (‘பிறவிகள்’ – கவிஞர். தென்கரை...\nபடித்ததில் பிடித்தவை (‘கடைசித்துளி’ – கவிஞர். நாணற...\nபடித்ததில் பிடித்தவை (‘அங்கே முறிந்து விழுந்து கிட...\nபடித்ததில் பிடித்தவை (‘குருவிக்கூடு’ – கவிஞர் தேவத...\nபடித்ததில் பிடித்தவை (‘பாட்டியின் புடவை’ – கவிஞர் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141542358.71/wet/CC-MAIN-20201201013119-20201201043119-00690.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.76, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/node/24724", "date_download": "2020-12-01T02:24:39Z", "digest": "sha1:2HLYAVJY2AJG7JVBJQAQCMW5HEDAEN76", "length": 17320, "nlines": 226, "source_domain": "www.arusuvai.com", "title": "புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் :-) | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nஅறுசுவை தோழிகள் அனைவருக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் :) டிசம்பர் 21 ங்கற பயம் தந்த கண்ணாமூச்சி ஆட்டத்தில் இருந்து தப்பிய அழகான 2013 பிறக்க போகுதே ..\nபுது இழை தொடங்க��� பல மாதங்கள் ஆகி போனது..அதான் புத்தாண்டு இழையை தொடங்கலாம் என முடிவு செய்தேன்..\nபுத்தாண்டுனாவே, உறுதிமொழி எடுப்பது ஜகஜம் .. அதை கடைபிடிக்கறோமோ இல்லையோ.. எடுக்காமல் இருந்தால் எப்படி..\nசோ எல்லாருமே வந்து எது எதை உங்களிடம் மாத்திக்க நினைக்கறிங்கனு சமர்த்தா சொல்லுங்கோ..\nமீண்டும் அனைத்து தோழமைகளுக்கும் மனமார்ந்த புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். புதிய ஆண்டில் மனதில் இருக்கும் குறைகள் நீங்கி எல்லாரும் மகிழ்ச்சியா இருக்கணும்.. :)\nஎல்லாருக்கும் வாழ்க்கை வளமாக அமையனும்.:)\nம்ம்ம்ம். நான் என்னை மாத்திக்க வேண்டியது நிறைய இருக்கு.. அதெல்லாம் இந்த ஆண்டு சத்தியமா கடைபிடிக்கணும்னு நினைக்கிறேன்..சாமி தான் காப்பாத்தணும்..:)\n* முதலில் நேரமா எழுந்து யோகா செய்யனும்னு நினைத்து இருக்கேன். கஷ்டம் தான் என்ன செய்ய..\n* மூனு வேளையும் கண்டிப்பா சாப்பிடனும்.. இதுவும் அதே தான்..\n* வாரம் ஒருமுறை தான் நான் வெஜ் சாப்பிடனும்.. பார்ப்போம்.. :) ஹ்ஹிஹி\n* சின்ன சின்ன விஷயத்துக்கு எமோஷனல் ஆகாம லைஃபை லைட்டா எடுத்துக்கணும்..:) மனம் உடஞ்சிட கூடாது .. செஞ்சே ஆகணும்..\n* அறுசுவைக்கு மாதம் ஒருமுறையாவது எதாவது பங்களிப்பை கொடுக்கணும்..அப்பப்ப பதிவு போடனும்.\n*டிவி முன் சாப்பிட கூடாது.அளவா கம்ப்யூட்டர் பயன்படுத்தணும்.\n*அடுத்தவங்களை பற்றி அதிகம் கவலைப்பட்டு என் உடலை கெடுத்துக் கூடாது.\n* யாரிடமும் அதிக எதிர்பார்ப்பையும், அதிக உரிமையும் வெச்சிக்க கூடாது.எது நடந்தாலும் ஏத்துக்க பழகிக்கணும். கணவரை தவிர .. :) இப்போதைக்கு இது தான்..\nஇனி உங்க பதிவை பார்த்து, அட இதையும் நாம மாத்திக்கலாமேனு நினைக்க வாய்ப்புண்டு.. ;)\nஅறுசுவை நேயர்களுக்கு என் இனிய\nஅறுசுவை நேயர்களுக்கு என் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்\nரம்யா, உங்களுக்கும் மற்றும் அறுசுவை நேயர்கள் அனைவருக்கும் என் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.\nரம்யா நீங்க எடுத்த சபதம் எனக்கு ரொம்ப பிடித்திற்கு ஏன்ன நானும் இது தான் செய்ய முடிவு எடுத்த உள்ளேன். ஏன்ன இந்த குளிர் நாட்டுக்கு வந்து முதல்ல கஷ்டமான விசயம் சீக்கிரம எழும்புறது. Anyway இந்த try முறை பண்ணி பார்ப்போம்.\nஅறுசுவை சகோதரிகள் அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்.\nஅனைவருக்கும் என் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்.\nஅனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வா��்த்துக்கள் :))))\nரம்ஸ் எல்லோருமே கடைபிடிக்க நினைப்பது,கடைபிடிக்க வேண்டியதை நீங்களே சொல்லிட்டீங்க :) அதுல நான் கடைபிடிக்கவேண்டியது எதுலாம்னு சொல்றேன்\n/முதலில் நேரமா எழுந்து யோகா செய்யனும்னு நினைத்து இருக்கேன்./ யோகா இதுவரை செய்தது இல்லை இனியும் செய்யப்போறதும் இல்லை ஆனா நேரமா எழனும் இதுதான் நான் அவசியம் கடைபிடிக்கவேனியது :)\n/மூனு வேளையும் கண்டிப்பா சாப்பிடனும்.. / இதுல நான் குறையே\n/வாரம் ஒருமுறை தான் நான் வெஜ் சாப்பிடனும்../இது வழக்கமா செய்யும் வேலைதான் வாரத்துக்கு ஒரு முறைதான் செய்வேன் :)\n/சின்ன சின்ன விஷயத்துக்கு எமோஷனல் ஆகாம லைஃபை லைட்டா எடுத்துக்கணும்..:) மனம் உடஞ்சிட கூடாது .. செஞ்சே ஆகணும்..\n* அறுசுவைக்கு மாதம் ஒருமுறையாவது எதாவது பங்களிப்பை கொடுக்கணும்..அப்பப்ப பதிவு போடனும்../இதுவும் நான் செய்யனும் :)\n/*டிவி முன் சாப்பிட கூடாது.அளவா கம்ப்யூட்டர் பயன்படுத்தணும்./\nநான் எப்பவும் டீவி முன் சாப்பிட்டதே இல்லை,கம்ப்யூட்டர் அளவா பயன்படுத்தனும் இது செய்யவேண்டிய விசயம் தான் :)\nகடைசி இரண்டும் நானும் கட்டாயம் கடைபிடிக்கனும் ;)\nஅடுத்து இரவில் நேரமே படுக்கனும்னு நினைக்கிறேன் ஆனால் செய்ய முடியல இந்த புத்தாண்டில் இருந்து இதையும் கடைபிடிக்கனும் :)\nஅறுச்சுவை தோழிகள் அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்,\nதோழிகள் அனைவருக்கும் இனிய புத்தான்டுவாழ்த்துக்கள் நம் அனைவருக்கும் இப்புத்தான்டு பொன்னான வருடமாக அமைய இறைவனை வேன்டுகிறேன்\nஅனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்\nசெயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்\nசெயற்கரிய செய்கலா தார். (26)\nஅறுசுவை சகோதர சகோதரிகளுக்கு இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் எல்லாருக்கும் வர ஆண்டு ரொம்ப சிறப்பா சந்தோஷமா நினைத்ததெல்லாம் நடக்கனும்னு இறைவனை வேண்டிக்கிறேன்\nஎன் தோழியின் திருமணநாள் வாழ்த்தலாம் வாங்க\nஎனக்கு திருமணம் நிச்சயமாகிவிட்டது . \nவனியை வாழ்த்த வாங்க தோழமைஸ்\nசனா குட்டிக்கு முதல் பிற்ந்த நாள்\nகுழந்தையின் திடீர் கால் வலி\nவேலை தேவை.. ஆட்கள் தேவை..\nD-ல் ஆரம்பிக்கும் பெண் குழந்தை பெயர்கள்\nதோட்டம் - செல்லப் பிராணிகள் பாகம் 5\nசொ, சு, செ, ல -வில் பெண் குழந்தை பெயர் சொல்லுங்கள்\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141542358.71/wet/CC-MAIN-20201201013119-20201201043119-00690.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mayyam.com/talk/member.php?272166-suharaam63783", "date_download": "2020-12-01T03:05:16Z", "digest": "sha1:TCXCQNK7QPK2AJKULJUBCKKSW5ST4EYM", "length": 20294, "nlines": 267, "source_domain": "www.mayyam.com", "title": "View Profile: suharaam63783 - Hub", "raw_content": "\nமக்கள் மனதில் என்றுமே நிலைத்திருக்கும் பெயர் #எம்ஜிஆர் எம்ஜிஆர் கொடுத்த இன்ப அதிர்ச்சி எம்ஜிஆர் முதலமைச்சராக இருந்தபோது அவரது மூத்த...\nமருத்துவமனையில் எம்.ஜி.ஆர் வாங்கிய சத்தியம் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். பற்றி பல அரிய சம்பவங்களை கடந்த சில வாரங்களாக நம்முடன் பகிர்ந்து கொண்டு...\nதமிழக முன்னாள் முதல்வர் எம்ஜியார். மக்கள் செல்வாக்கு அதிகம் உள்ளவர். இளமையில் வறுமையில் வாடினாலும் திரைத்துறைக்கு வந்தபின் செல்வச் செழிப்பில்...\n#mgr_அவர்களின்_தமிழ்ப்_புலமை m.g.r. முறைப்படி பள்ளி, கல்லூரிகளில் பெரிய படிப்பு படித்தவர் அல்ல. என்றாலும் கல்லூரிகளில் படித்தவர்களைவிட அதிக...\nசிரித்து வாழ வேண்டும் – விகடன் விமர்சனம் டிசம்பர் 8-ம் தேதி அன்று ‘சிரித்து வாழ வேண்டும்’ படத்தைப் பற்றி ஒரு கருத்தரங்கு நடைபெற்றது. அதில் பிரபல...\nமக்கள் திலகத்தின் ''சிரித்து வாழவேண்டும்'' - 30.11.1974 7.11.1974 அன்று வெளிவந்த மக்கள் திலகத்தின் ''உரிமைக்குரல் '' வேலூர் தாஜ் அரங்கில் 24 வது...\nஅனைவருக்கும் வணக்கம்...������... நமது ரசிக சகோதரர்கள், சகோதரிகள் எல்லோரும் என்றும் விரும்பும், பூஜிக்கும், நிழலை உண்மையிலேயே நிஜமாகவே, நிஜமாக்கிய...\nஅய்யன் நடித்த \"தெய்வ மகன்\" ஒரு மாபெரும் மிகை நடிப்பின் உச்சக்கட்டம் என்று சொன்னால் அது மிகையல்ல.. மூன்று வேடங்களிலும் மிகை நடிப்பை புகுத்தி வெகு...\n\"எம்.ஜி.ஆரும் விடுதலைப் புலிகளும் பிரிக்க முடியாத பந்தம்.\" இலங்கையில் இருக்கும் கண்டியில் பிறந்தமையால் தமிழ் ஈழம் குறித்தான ஆர்வமும்,...\nநம் அனைவரையும் அந்த காலத்து பத்திரிகைகள் குறிப்பாக \"தினத்தந்தி\" குடும்ப பத்திரிகைகள் மற்றும் \"குமுதம்\" போன்ற ஆபாசத்தை அரங்கேற்றும் பத்திரிக்கைகள்...\nஇதேபோல் எம்ஜிஆர் தமிழக முதல்வராக இருந்த நேரம். வெளி நாட்டு கலைஞர்கள் ஸ்வர்ட் பைட்(வாள் சண்டை) பார்க்க ஆசைப் பட்டார்கள். உடனே தலைவர் எம்ஜிஆர்...\nஎம்.ஜி.ஆர் தனது படங்களில் பல்வேறு நாட்டிய வகைகளை அமைத்து ரசிகர்களைக் கவர்ந்தார். லாவணி என்பது எதிர்பாட்டு பாடுவதாகும். அதாவது பாட்டு வடிவில் கேள்வி...\nதமிழகமெங்கும் புதிய படங்கள் வெளியீட்டும் காலாவத��யாகிறது... நேற்று சேலம் மாவட்டம் குமாரபாளையத்தில் லஷ்மி தியேட்டரில் புதியபடம் திரையிட்டு பார்க்க 10...\nகொரனா காலமாகட்டும், இல்லை இந்த நிவர் புயல், மழை, பனி காலமாக இருக்கட்டும் ஆஹா, திரையுலகை என்றும் வாழ வைக்க இதோ..........நான் இருக்கிறேன்... என்று...\n' ஹலோ தியேட்டர் மேனேஜர் பேசுறேன்...இப்ப ஓடிகிட்டிருக்கிற படத்தைப் போட்டு ரொம்ப பேஜாராப் போச்சு...கட்டுப்படி ஆகலீங்க...உடனே எம்ஜிஆர் படம் போட்டே...\n**********mgr மதகு************ 1979-கோவையில் பெய்த கணமழை காரணமாக நெய்யல் ஆற்றில் வெள்ளம் கரைபுரன்டு ஒடியது. கோவையை சுற்றி உள்ள 32...\nகைபிள்ளைகள் கோபத்தில் விட்ட சாபம். மற்ற தரமான MGR ரசிகர் குரூப்பை நாம் ,மதிப்போம் நட்பு பாராட்டுவோம் , முன்ஜென்ம பாவியான ,(பல பேரில் உலாவரும்...\nஇன்று முதல் (27-11-2020) கோடிகளில் ஒருவர் வழங்கும்...\"ஆயிரத்தில் ஒருவன்\" டிஜிட்டல் காவியம்... 1.நெல்லை- ரத்னா 2.தூத்துக்குடி - கிளியோபாட்ரா 3....\nஎன்றும் என்றென்றும் கலையுலகின் தனிப்பிறவி மக்கள் திலகம் எம்ஜிஆர் தான்... கத்திப் பேசுவது தான் நடிப்பு கத்தியுடன் நடிப்பது நடிப்பா\n**********mgr மதகு************ 1979-கோவையில் பெய்த கணமழை காரணமாக நெய்யல் ஆற்றில் வெள்ளம் கரைபுரன்டு ஒடியது. கோவையை சுற்றி உள்ள 32...\nதமிழ்த் திரைப்பட வரலாற்றில் அதிக படங்களில் இரட்டை வேடங்களில் நடித்தவர் என்ற சாதனைக்குச் சொந்தக்காரர் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்., அவர்கள். தன்னுடைய...\nநம் வள்ளலுக்கு இருந்த பல நல்ல குணங்களில் அவரின் நன்றி மறவாத குணம் மிகவும் அனைவருக்கும் பிடித்த ஒன்று ஆகும். ஒரு முறை 1972 இல் தனிக்கட்சி கண்ட...\n#மீண்டும்_கிளம்பும்_நாித்தனம் புரட்சித் தலைவர் காலத்தில் , நிவாரண பணிகளில் இடையூறு செய்தனா் , திமுகவினர் ..... ஆம் , அது 1983 ஆம் ஆண்டு...\nநம்பியாருக்கு எம்.ஜி.ஆர். செய்த துரோகம் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். கதாநாயகனாக நடித்த முதல் படம் ஜூபிடர் பிக்சர்ஸ் தயாரிப்பில் 1947-ம் ஆண்டு...\n#நாடோடி_மன்னன் படம் குறித்து ஒரு சின்ன பிளாஷ்பேக்... 'மலைக்கள்ளன், 'அலிபாபாவும் 40 திருடர்களும், 'மதுரை வீரன், 'தாய்க்குப் பின் தாரம் என்று...\nபரமார்த்த குரு கதை தெரியுமா அநேகமாக அந்தக்கதை எல்லோருக்கும் தெரிந்திருக்கும். அதில் வரும் சீடர்கள் வேறு யாரும் இல்லை. நம்ம அய்யனின்...\nபுரட்சிதலைவர் நடித்து ஒப்பந்தம் போட்டு நாம் காண கிடைக்காத படங்களின் எண்ணிக்கை எவ்வளவு தெரியுமா எம்ஜிஆர் நெஞ்சங்களே.. இதோ உலக எம்ஜிஆர் ரசிகர்கள்...\n# இந்த போண்டா மணி, ஐஸ் குச்சி குமாரன், முக்கியமா கனடா நியூ மன்னாரன் கம்பெனி தங்கவேலு, இப்போ புதுசா நாலைந்து அல்லக்கைகள் தொல்லை தாங்க முடியலப்பா \nஎம்.ஜி.ஆர். கற்றுத் தந்த பாடம் இங்கே முதல்வர் எம்.ஜி.ஆருடன் சென்னை கடற்கரையிலுள்ள மேடையில் உண்ணாவிரதம் இருப்பவர்கள், இடதுபுறம் அ.தி.மு.கவின்...\nகுறவர் வேஷம் போட்டு குறவஞ்சி பாடிய தேடி வந்த மாப்பிள்ளை யாரோ படகோட்டி சென்று மீனவ நண்பனை கண்டது யாரோ படகோட்டி சென்று மீனவ நண்பனை கண்டது யாரோ நாளை நமதே என்று நம்பிக்கை அளித்தவர்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141542358.71/wet/CC-MAIN-20201201013119-20201201043119-00690.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "http://www.noolaham.org/wiki/index.php/%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2020-12-01T02:40:50Z", "digest": "sha1:2UMWPXSJZCPBAOPO3L6XOUE5FYBILY4J", "length": 5599, "nlines": 109, "source_domain": "www.noolaham.org", "title": "என்னில் விழும் நான் - நூலகம்", "raw_content": "\nநூல் வகை தமிழ்க் கவிதைகள்\nஎன்னில் விழும் நான் (14.7 MB) (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி\nஎன்னில் விழும் நான் (எழுத்துணரியாக்கம்)\nஇனங் கண்ட இளைஞன் - டொமினிக் ஜீவா\nஇது ஒரு முன்னுரையல்ல; முதலுரை - புதுவை இரத்தினதுரை\nபுயலைச் சுமந்த பூவின் மரணம்\nதீவின் திறப்பு விழாவும் பிறகும்...\nஅதிகாலை மீது இரண்டு வேட்டுகள்\nபூட்டுக் கடைகள் பூட்டப்படும் வரை...\nநூல்கள் [10,650] இதழ்கள் [12,450] பத்திரிகைகள் [49,507] பிரசுரங்கள் [827] நினைவு மலர்கள் [1,421] சிறப்பு மலர்கள் [5,003] எழுத்தாளர்கள் [4,138] பதிப்பாளர்கள் [3,386] வெளியீட்டு ஆண்டு [148] குறிச்சொற்கள் [89] வலைவாசல்கள் [25] சுவடியகம் [24] நிறுவனங்கள் [1,705] வாழ்க்கை வரலாறுகள் [3,044]\n1986 இல் வெளியான நூல்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141542358.71/wet/CC-MAIN-20201201013119-20201201043119-00690.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolaham.org/wiki/index.php/%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:764", "date_download": "2020-12-01T01:41:53Z", "digest": "sha1:UMKQESQVCN4RFQSH2WQ2VEQRM26Z5ZIW", "length": 21136, "nlines": 144, "source_domain": "www.noolaham.org", "title": "நூலகம்:764 - நூலகம்", "raw_content": "\nஅனைத்துப் பட்டியல்களையும் பார்வையிட வார்ப்புரு:நூலகத் திட்ட மின்னூல்கள்\n76354 காலைக்கதிர் 2020.05.01 (மாலைப்பதிப்பு) 2020.05.01\n76356 காலைக்கதிர் 2020.05.02 (மாலைப்பதிப்பு) 2020.05.02\n76358 காலைக்கதிர் 2020.05.04 (மாலைப்பதிப்பு) 2020.05.04\n76360 காலைக்கதிர் 2020.05.06 (மாலைப்பதிப்பு) 2020.05.06\n76362 காலைக்கதிர் 2020.05.07 (மாலைப்பதிப்பு) 2020.05.07\n76364 காலைக்கதிர் 2020.05.08 (மாலைப்பதிப்பு) 2020.05.08\n76366 காலைக்கதிர் 2020.05.09 (மாலைப்பதிப்பு) 2020.05.09\n76369 காலைக்கதிர் 2020.05.11 (மாலைப்பதிப்பு) 2020.05.11\n76371 காலைக்கதிர் 2020.05.12 (மாலைப்பதிப்பு) 2020.05.12\n76373 காலைக்கதிர் 2020.05.13 (மாலைப்பதிப்பு) 2020.05.13\n76375 காலைக்கதிர் 2020.05.14 (மாலைப்பதிப்பு) 2020.05.14\n76377 காலைக்கதிர் 2020.05.15 (மாலைப்பதிப்பு) 2020.05.15\n76379 காலைக்கதிர் 2020.05.16 (மாலைப்பதிப்பு) 2020.05.16\n76381 காலைக்கதிர் 2020.05.17 (மாலைப்பதிப்பு) 2020.05.17\n76384 காலைக்கதிர் 2020.05.19 (மாலைப்பதிப்பு) 2020.05.19\n76386 காலைக்கதிர் 2020.05.20 (மாலைப்பதிப்பு) 2020.05.20\n76388 காலைக்கதிர் 2020.05.28 (மாலைப்பதிப்பு) 2020.05.28\n76390 காலைக்கதிர் 2020.05.29 (மாலைப்பதிப்பு) 2020.05.29\n76392 காலைக்கதிர் 2020.05.30 (மாலைப்பதிப்பு) 2020.05.30\n76394 காலைக்கதிர் 2020.05.31 (மாலைப்பதிப்பு) 2020.05.31\n76395 காலைக்கதிர் 2020.06.24 (மாலைப்பதிப்பு) 2020.06.24\n76397 காலைக்கதிர் 2020.06.25 (மாலைப்பதிப்பு) 2020.06.25\nஆவண வகைகள் : எழுத்து ஆவணங்கள் - நூலகத் திட்டம் [79,858] பல்லூடக ஆவணங்கள் - ஆவணகம் [28,644]\nதகவல் மூலங்கள் : நூல்கள் [10,650] இதழ்கள் [12,450] பத்திரிகைகள் [49,507] பிரசுரங்கள் [827] சிறப்பு மலர்கள் [5,003] நினைவு மலர்கள் [1,421]\nபகுப்புக்கள் : எழுத்தாளர்கள் [4,138] பதிப்பாளர்கள் [3,386] வெளியீட்டு ஆண்டு [148]\nஉசாத்துணை வளங்கள் : நிறுவனங்கள் [1,705] ஆளுமைகள் [3,044]\nதகவல் அணுக்க நுழைவாயில்கள் : குறிச்சொற்கள் [89] வலைவாசல்கள் [25]\nசிறப்புச் சேகரங்கள் : முஸ்லிம் ஆவணகம் [1,129] | மலையக ஆவணகம் [485] | பெண்கள் ஆவணகம் [433]\nநிகழ்ச்சித் திட்டங்கள் : பள்ளிக்கூடம் - திறந்த கல்வி வளங்கள் [4,390] | வாசிகசாலை [58] |\nபிராந்திய சேகரங்கள் : கிளிநொச்சி ஆவணகம் [27]\nதொடரும் செயற்திட்டங்கள் : ஈவ்லின் இரத்தினம் பல்லினப் பண்பாட்டு நிறுவனம் [276] | அரியாலை [47] | இலங்கையில் சாதியம் [76] | முன்னோர் ஆவணகம் [336] | உதயன் வலைவாசல் [6,721]\nநூலக நிறுவனத்திற்கு நிதிப்பங்களிப்பு செய்து உதவுங்கள் | நூலகத்திற்குப் பங்களிக்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141542358.71/wet/CC-MAIN-20201201013119-20201201043119-00690.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.6, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=14328", "date_download": "2020-12-01T02:53:46Z", "digest": "sha1:PNA7K2D3QVTQU6ORPZL7TGFDE37RXM4E", "length": 7387, "nlines": 107, "source_domain": "www.noolulagam.com", "title": "முக அழகைப் பாதுகாப்பது எப்படி? » Buy tamil book முக அழகைப் பாதுகாப்பது எப்படி? online", "raw_content": "\nமுக அழகைப் பாதுகாப்பது எப்படி\nவகை : பெண்கள் (Pengal)\nஎழுத்தாளர் : பதிப்பக வெளியீடு (Pathippaga Veliyeedu)\nபதிப்பகம் : மணிமேகலை பிரசுரம் (Manimegalai Prasuram)\nமருமகள் போற்றும் மாமியாராக இருப்பது எப்படி (old book - rare) உங்கள் குழந்தைகளுக்கு அதிர்ஷ்டப் பெயர் சூட்டுவது எப்படி\nஇந்த புத்தகம் பற்றி�� தகவல்கள் விரைவில்...\nஇந்த நூல் முக அழகைப் பாதுகாப்பது எப்படி, பதிப்பக வெளியீடு அவர்களால் எழுதி மணிமேகலை பிரசுரம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nஆசிரியரின் (பதிப்பக வெளியீடு) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nகம்பன் கல்வியில் பெரியன் - Kamban Kalviyil Periyan\nசகல ஐஸ்வர்யம் தரும் ஸ்ரீராகு கால துர்க்கை வழிபாடு\nவீட்டுப் பூச்சிகளின் தொல்லைகளும் ஒழிக்கும் முறைகளும் (old book - rare)\nமற்ற பெண்கள் வகை புத்தகங்கள் :\nசைவ அசைவ சூப் வகைகள்\nதையற்கலை தற்கால பெண்களுக்கான உடைகள்\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nஅல்லி அரசாணி கதை (பாரம்பரியக் கதைகள் வரிசை)\n30 வகையான ஓட்டு வீடுகளுக்கான மாதிரிகள் பாகம் 2\nஏசல் சிலேடை நையாண்டிப் பாடல்கள்\nநீங்களும் தஞ்சாவூர் ஓவியம் வரையலாம் - Neengalum Thanjavur Oviyam Varaiyalam\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141542358.71/wet/CC-MAIN-20201201013119-20201201043119-00690.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/81135/does-Bollywood-actor-Jackie-Shroff-playing-villain-against-Rajinikanth-in", "date_download": "2020-12-01T02:35:57Z", "digest": "sha1:4EAH5KCNJ7CUWMZKVY72ELKDC7PTINRO", "length": 8129, "nlines": 107, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "அண்ணாத்த அப்டேட் : பாலிவுட் நடிகர் ஜாக்கி ஷெராஃப் ரஜினிக்கு வில்லனா? | does Bollywood actor Jackie Shroff playing villain against Rajinikanth in Annaatthe | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவணிகம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் டெக்னாலஜி கல்வி-வேலைவாய்ப்பு ஆல்பம் நிகழ்ச்சிகள்\nஅண்ணாத்த அப்டேட் : பாலிவுட் நடிகர் ஜாக்கி ஷெராஃப் ரஜினிக்கு வில்லனா\nநடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் படம் அண்ணாத்த. இந்த படத்தை இயக்குனர் சிவா இயக்குகிறார்.\nநயன்தாரா, கீர்த்தி சுரேஷ், குஷ்பு, மீனா, பிரகாஷ்ராஜ், சதீஷ், சூரி என பல நடிகர்கள் இந்த படத்தில் நடித்து வருகின்றனர்.\nஇந்நிலையில் அண்ணாத்த படத்தில் ரஜினிக்கு வில்லனாக நடிக்க பாலிவுட் நடிகர் ஜாக்கி ஷெராஃப்பிடம் படத் தயாரிப்பு நிறுவனம் பேசி வருவதாக தகவல் கிடைத்துள்ளது.\n“கொரோனா ஊரடங்கிற்கு முன்னர் ரஜினிகாந்த் படத்தில் நடிக்க தயாரிப்பு நிறுவனம் ஒன்று எங்களை தொடர்பு கொண்டது உண்மை தான். ஆனால் அது அண்ணாத்த படத்திற்காகவா என தெரியவில்லை. அதன் பிறகு தயாரிப்பு நிறுவனம் எந்தவித பேச்சுவார்த்தை��ையும் நடத்தவில்லை” என நடிகர் ஜாக்கி ஷெராஃப் தரப்பு தெரிவித்துள்ளது.\nநடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் கடைசியாக வெளிவந்த காலா, 2.0, பேட்ட மற்றும் தர்பார் மாதிரியான படங்களில் பாலிவுட் நடிகர்களே வில்லனாக நடித்திருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.\nஜாக்கி ஷெராஃப் பிகில் படத்தில் வில்லனாக நடித்திருந்தார்.\nகொரோனா அச்சுறுத்தலினால் அண்ணாத்த படத்தின் ஷூட்டிங் தற்போது நிறுத்தப்பட்டுள்ளன.\nதெருவில் கிடந்த பணப்பை: உரியவரிடம் ஒப்படைக்க உதவிய முதியவர்\nபல் டாக்டருக்கு 12 ஆண்டுகள் சிறை: அப்படி என்ன செய்தார் தெரியுமா\nவங்கக் கடலில் உருவாகும் புயல்... இலங்கையில் கரையை கடக்கும் என கணிப்பு\n#TopNews புயலாக வலுப்பெறும் 'புரெவி' முதல் விவசாயிகளின் தொடர் போராட்டம் வரை..\n7.5 சதவீத உள் ஒதுக்கீடு - அரசுப் பள்ளி மாணவர்கள் கட்டணத்திற்கு ரூ.16 கோடி ஒதுக்கீடு\nஉருவாகும் ‘புரெவி‘ புயல்... எங்கே கரையைக் கடக்கிறது தெரியுமா\nடெல்லி விவசாயிகள் புரட்சி இந்தியா முழுமைக்கும் வெடிக்கும்: சீமான்\nடெல்லி சலோ: வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியை ஸ்தம்பிக்க வைக்கும் விவசாயிகள் போராட்டம்\nமரங்கள் குறைந்து கான்கிரீட் காடாகும் சென்னை நகரின் தற்போதைய தேவை என்ன\n\" - கலங்கும் செம்மஞ்சேரி சுனாமி குடியிருப்புவாசிகள்\nநிவர் துயர்: விவசாயிகளின் பேரிழப்புகள் பலரது கண்களுக்குத் தெரியாமல் போவது ஏன்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nதெருவில் கிடந்த பணப்பை: உரியவரிடம் ஒப்படைக்க உதவிய முதியவர்\nபல் டாக்டருக்கு 12 ஆண்டுகள் சிறை: அப்படி என்ன செய்தார் தெரியுமா", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141542358.71/wet/CC-MAIN-20201201013119-20201201043119-00690.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://jayabarathan.wordpress.com/category/blogroll/", "date_download": "2020-12-01T02:19:45Z", "digest": "sha1:RFIVMFUIUTRDYQZSGI6ANN7TSFFNZ6CE", "length": 146655, "nlines": 613, "source_domain": "jayabarathan.wordpress.com", "title": "இணைப்புகள், Blogroll | . . . . . நெஞ்சின் அலைகள் . . . . . வையகத் தமிழ் வலைப் பூங்கா", "raw_content": ". . . . . நெஞ்சின் அலைகள் . . . . . வையகத் தமிழ் வலைப் பூங்கா\n நீ மகத்தான வினைகள் புரியப் பிறந்திருக்கிறாய் – விவேகானந்தர்\nசனிக்கோளைச் சுற்றும் என்சிலாடஸ் துணைக் கோளின் பனித்துகள் எழுச்சி வீச்சுகளில் புதிய ஆர்கானிக்கூட்டு கண்டுபிடிப்பு\nமுகில் மயமான அயான் வாயுக்கள் \nநீரெழுச்சி வேகம் தணியும், விரையும் \nஎன்சிலாடஸின் சக்தி வாய்ந்த உந்த�� ஊற்றுகள் என்சிலாடஸிஸ் சிற்று ஊற்றுகளாக எளிய வெளியாகி விடும் . நமது பூமியில் இதுபோல் ஆற்றல் மிக்க நீர் ஊற்றுகள் புதிய கண்டுபிடிப்பான அமினோ அமில மூலக்கூறுகளோடு சேர்ந்து, உயிரினத் தோற்றம் உருவாக ஏதுவாகிறது. அமினோ அமிலங்கள் நைட்டிரஜன், ஆக்சிஜன் சேர்ந்த மூலக்கூறுகள்.\nஎன்சிலாடஸ் துணைக்கோளில் நீரெழுச்சி ஊற்றுகள்\nகாஸ்ஸினி விண்ணுளவி என்சிலாடஸ் துணைக்கோளை 24 முறைச் சுற்றி வந்து சுழலீர்ப்பு உந்துவிசை [Gravity Swing Flyby Force] மிகையாகி, அவற்றில் ஏழுமுறைத் தென்துருவ நீரெழுச்சி ஊற்றுக்கள் [Water Geysers] ஊடே புகுந்து ஆழமாய் ஆய்வுகள் செய்தது. பாதி விஞ்ஞான ஆய்வுகள் முடிவதற்குள், சில சமயம் வேறான திசையில் சென்று, எதிர்பாராத அற்புதக் கண்டு பிடிப்புகள் நேர்ந்துள்ளன. அவ்வாறே காஸ்ஸினியின் சின்னஞ் சிறிய காந்தப் பரிமாணக் கருவிச் சமிக்கை [Magnetometer Signal] அபூர்வமாய்த் துணைக்கோளில் நீர்க்கடல் இருப்பை மெய்ப்பித்தது.\nலிண்டா ஸ்பில்கெர் [நாசா காஸ்ஸினி திட்ட விஞ்ஞானி]\nமுக்கிய விளைவு : சூரிய மண்டலத்திலே எதிர்பாராத விதத்தில் உயிரின வசிப்புச் சூழ்வெளித் தகுதி [Habitable Environments] பெற்றுள்ள கோள்கள் உள்ளன. என்சிலாடஸ் துணைக்கோள் தள உஷ்ணம் சுமார் [-180 C] [-292 F]. ஆனால் வியப்பாக அத்தளத்தின் கீழே திரவநீர்க் கடல் உள்ளது.\nலுசியானோ ஐயஸ் [Luciano Iess] காஸ்ஸினி தலைமை ஆய்வாளி.\nகாஸ்ஸினி விண்ணுளவி என்சிலாடஸ் துணைக்கோளைச் சுற்றிவந்து உந்துவிசை மிகையாகும் சமயத்தில் ஈர்ப்புவிசை மாற்றத்தை அளக்க முயலும் போது, அதன் மாறுபாடுக்கு ஏற்ற முறையில் விண்ணுளவியின் வேகத்தில் தடுமாற்றம் பதிவாகிறது. [Gravity changes due to Liquid water presence near South pole]. இந்த வேக மாற்றம் வானலை அதிர்வு [Radio Frequency] மாற்றமாகப் பதிவாகிறது.\nசனிக்கோளின் சந்திரன் என்செலாடஸில் 101 நீரூற்று எழுச்சிகள் கண்டுபிடித்ததின் குறிப்புணர்வு, நமது சூரிய மண்டலத்தில் எதிர்பாராத வாறு உயிரின வசிப்புக்குத் தகுதியான வாய்ப்புகள் அமைந்தமைக்கு ஆதாரங்கள் உள்ளன என்பதே. என்செலாடஸ் மேற்தள உஷ்ணம் : சுமார் -180 செல்சியஸ் [-292 டிகிரி F]. ஆனால் அப்பனித்தள அடியில் இருப்பது விந்தையாக திரவ நீர். கடல் நீர்மயம் சுமார் 6 மைல் ஆழத்தில், 20 -25 மைல் உயரமுள்ள திடப்பாறைக்குக் கீழே உள்ளது என்று கணிக்கப் படுகிறது. கடலும் உயிரின வசிப்புக்கு ஏற்ற தகுதியில், பல்வேறு ரசாயன இயக்கங்கள் நிகழும் வாய்ப்புள்ள, ஒரு பாறை மட்டத்தின் மேலே அமைந்துள்ளது.\nலுசியானோ ஐயஸ் [ரோம், ஸபைன்ஸா பல்கலைக் கழகப் பதிவுத் தலைமை ஆசிரியர்]\nதிரவக்கடல் துணைக்கோள் தென் துருவக் கோளத்தில், பனித்தட்டுக்குக் கீழ் துவங்கி மத்தியரேகை வரை பரவி இருக்கலாம். அது கோள் முழுதும் நிரம்பி இருக்கலாம் என்னும் கருத்து நிராகரிக்கப் படவில்லை. அந்தக் கடல் நீரே துணைக்கோளில் நீரெழுச்சிகளாக, உயிரின வளர்ச்சிக்கு ஏதுவான கார்பன் சேர்ந்த ஆர்கானிக் கலவைகளுடன் வெளியேறுகின்றன. அவையே விண்வெளியில் பனித்துண்டங்களாக, நீரக ஆவியாகச் [Ice & Water Vapor] சனிக்கோளைச் சுற்றி வளையங்களாக அமைந்துள்ளன.\nஅபூர்வ மின்னலைச் சமிக்கை நீர்க்கடல் இருப்பை மெய்ப்பித்தது.\n2017 பிப்ரவரி 19 இல் வெளியான விஞ்ஞான அறிக்கையில், நாசா விண்ணுளவி காஸ்ஸினியின் காந்தப் பரிமாணக் கருவி [Magnetometer], சனிக்கோளின் துணைக்கோளான என்சிலாடஸைச் சுற்றி ஈர்ப்பு விசையால் வேகம் மிகையாகி, மின்னலை மாற்றச் சமிக்கை [Change in Radio Singnal] பெற்ற போது, தென் துருவக் கோளப் பகுதியில் நீர்க்கடல் இருப்பது மெய்யானது. அந்த அபூர்வச் சமிக்கை குளிர்ந்து போன, வாயு இல்லாத துணைக் கோளைக் காணவில்லை. அதற்குப் பதிலாக நீர் ஆவி, வாயுக்கள் வெளியேற்றும் வால்மீன் போன்ற, ஓர் இயக்கமுள்ள அண்டத்தைக் கண்டார். சனிக்கோள், அதைச் சூழ்ந்த துணைக்கோள், காந்தவிசையைக் காணும் விண்ணுளவியின் காந்தப் பரிமாணக் கருவி, தென் துருவப் பகுதியைக் கடக்கும் போது காந்த பரிமாணத்தில், ஏற்ற இறக்கத் தடுமாற்றம் தெரிந்தது. அதாவது தென் துருவத்தில் காணப் பட்ட நீரெழுச்சி ஊற்றுகளை வெளியேற்றுவது, உள்ளே ஒளிந்துள்ள ஓர் திரவ நீர்க்கடல் என்பது நிரூபிக்கப் பட்டது. பனிக்கோளான துணைக்கோள் என்சிலாடஸ்ஸில் திரவக்கடல் இருக்க வெப்பசக்தி எங்கிருந்து, எப்படி எழுகிறது நீரெழுச்சி ஊற்றுகள் விட்டுவிட்டு வருவதற்குக் காரணம் என்ன \nஎன்சிலாடஸ் பனிக்கோள் உள்ளே, திரவக்கடல் நிலைப்பட, வெப்பம் உண்டாக்க ரேடியம் போல் கதிர்வீச்சு உலோகங்கள் பேரளவில் இருக்கலாம். நீர்க்கடல் உஷ்ணம் பெருகி அழுத்தம் மிகுந்து நீர் எழுச்சிகள் உருவாக ஏதுவாகலாம். என்சிலாடஸ் துணைக்கோள் உண்டாக்கும் வெப்பசக்தியின் அளவு 15.8 கெகா வாட்ஸ் [gega watts] என்று மதிப்பீடு செய்யப்படுகிறது. இவைபோன்ற காரணங்கள் ஆய்வுகள் மூலம் இனிமேல் தீர்மானிக்கப் படலாம்.\nதுணைக்கோள் என்சிலாடஸ்ஸின் தென்துருவ நீர்க்கடல் 6 மைல் [10 கி.மீ.] ஆழம் உள்ளது, திரவக்கடல் பனித்தளம் 19 – 25 மைல் [30 -40 கி.மீ] கீழ் இருக்கிறது என்று கணிக்கப்படுகிறது. இந்த வெப்ப நீர்க்கடல் உப்புக்கடல் என்றும், உயிரினம் வாழத் தகுதி உடையதென்றும் அறியப்படுகிறது.\nசனிக்கோளின் சந்திரன் என்செலாடஸில் 101 நீரூற்று எழுச்சிகள் கண்டுபிடித்ததின் குறிப்புணர்வு, நமது சூரிய மண்டலத்தில் எதிர்பாராத வாறு உயிரின வசிப்புக்குத் தகுதியான வாய்ப்புகள் அமைந்தமைக்கு ஆதாரங்கள் உள்ளன என்பதே. என்செலாடஸ் மேற்தள உஷ்ணம் : சுமார் -180 செல்சியஸ் [-292 டிகிரி F]. ஆனால் அப்பனித்தள அடியில் இருப்பது விந்தையாக திரவ நீர். கடல் நீர்மயம் சுமார் 6 மைல் ஆழத்தில், 20 -25 மைல் உயரமுள்ள திடப்பாறைக்குக் கீழே உள்ளது என்று கணிக்கப் படுகிறது. கடலும் உயிரின வசிப்புக்கு ஏற்ற தகுதியில், பல்வேறு ரசாயன இயக்கங்கள் நிகழும் வாய்ப்புள்ள, ஒரு பாறை மட்டத்தின் மேலே அமைந்துள்ளது.\nநாசாவின் விண்ணுளவி காஸ்ஸினியின் மிகக் கூரிய உஷ்ண உணர்வுக் கருவி 2010 ஆண்டில் சேகரித்த தகவலின்படி, தனித்தனியாக எழும் நீரூற்றுகளின் அருகே, பத்து மீடர் அகண்ட [30-40 அடி] சிறு சிறு வெப்பத் தளங்கள் இருப்பது நிரூபணம் செய்யப் பட்டது. அவை உராய்வு உஷ்ணம் அல்ல. தளவாய்ப் பகுதியில் குளிர்ந்து குவிந்த ஆவியால் [Condensation of Vapour] எழும் மறை வெப்பமே [Latent Heat] அது. இந்த விளைவைப் பற்றி அறிந்தவுடன் நாங்கள் முடிவு செய்தது : நீர் ஊற்றுகள் எழுவதற்குக் காரணம் உராய்வு வெப்பமில்லை; நீரூற்று வெளியேற்றத்தாலே வாய்ப் புறத்திலே வெப்பம் உண்டாகிறது. மேலும் நீரூற்று எழுச்சிகள் யாவும் மேற்தள நிகழ்ச்சிகள் அல்ல அவை துணைக்கோள் ஆழத்தில் உற்பத்தியாகி வெளியேறுபவை.\nகாரலின் போர்கோ [காஸ்ஸினி விண்கப்பல் படமெடுப்புக் குழுத் தலைவி]\n“(சனிக்கோளுக்கு அனுப்பிய) காஸ்ஸினி விண்கப்பல் உளவித் தேடிய விண்வெளித் தளங்களுக்குள் என்செலாடஸின் தென் துருவத்தில் கண்டுபிடித்தைப் போல் பிரமிக்கத் தக்க நிகழ்ச்சி வேறில்லை மிகச் சிறிய கோளில், மிகக் குளிர்ந்த தளத்தில் அவ்விதம் நீர் இருப்பது வியப்பளிக்கிறது மிகச் சிறிய கோளில், மிகக் குளிர்ந்த தளத்தில் அவ்விதம் நீர் இருப்பது வியப்பளிக்கிறது அங்கே பீறிட்டெழும் வெந்நீர் எ���ுச்சி ஊற்றுக்களின் குறிப்பான தடங்கள் எதுவும் அருகில் காணப்பட வில்லை. அதாவது தென் துருவத்தில் பனித்தளப் பிளவுகள் பல்லாண்டு காலமாகத் திறந்தும், மூடியும், மேலும் கீழும் நகர்ந்தும் போனதாகக் கருத இடமிருக்கிறது. நீர் ஊற்றுகளில் வெளிப்படும் துகள்கள் பல்லாண்டு காலமாகத் தளத்தின் மீது பெய்து கவசப்பனி மூடிப்போனவை.”\nகாரலின் போர்கோ, காஸ்ஸினி விண்கப்பல் படமெடுப்புக் குழுத் தலைவி [அக்டோபர் 5, 2008]\n“என்சிலாடஸிலிருந்து பீறிட்டெழும் துகள்களின் மின் அயனிகள் (Ions of the Particles) என்சிலாடஸின் சுற்றுவீதி வேகத்திலிருந்து [12.64 கி.மீ/விநாடி (7.5 மைல்/விநாடி)] சனிக்கோளின் சுற்றுவீதி வேகத்துக்கு [9.54 கி.மீ/விநாடி (6 மைல்/விநாடி)] மாறிச் சேர்கின்றன. மென்மேலும் அயான் துகள்கள் முகில் எழுச்சியில் (Plume from the Jets) மிகையாகும் போது, சனிக்கோளுக்கு மிக்க சிரமத்தைக் கொடுத்து, புதிய துகள் அயனிகளின் வேகம் விரைவாகக் கால தாமதம் ஆகிறது.”\nகிரிஸ்டஃபர் ரஸ்ஸல், கலி·போர்னியா பல்கலைக் கழகம், காஸ்ஸினி விஞ்ஞானக் குழு\nபனிக்கோள் என்செலாடஸில் 101 வெந்நீர் எழுச்சி ஊற்றுக்கள் கண்டுபிடிப்பு\n2014 ஜூலை 28 இல், நாசாவின் விண்ணுளவி காஸ்ஸினி சனிக்கோளின் சிறிய சந்திரன் என்செலாடஸின் தென்துருவத்தில் 101 வெந்நீர் எழுச்சி ஊற்றுக்களைப் [101 Geysers] படமெடுத்து அனுப்பியுள்ளது. என்செலாடஸ் ஒரு பனிக்கோள். நாசா விஞ்ஞானிகள் பனிக்கோளின் அடித்தளத்தில் ஒரு கடல் இருக்க வேண்டும் என்று கருதுகிறார். அத்தகைய வெந்நீர் ஊற்றுக்கள் வெடித்தெழுவதைப் பற்றித் தற்போது வெளிவந்துள்ள வானியல் வெளியீட்டில் இரு அறிவிப்புகள் பதிவாகியுள்ளன. காஸ்ஸினி விண்ணுளவி கடந்த ஏழாண்டுகளாகத் தொடர்ந்து, என்செலாடஸின் தென் துருவத்தைக் கூர்ந்து நோக்கி வருகிறது. அந்த ஆய்வுகளின் விளைவாக நான்கு புலிப் பட்டடைகள் போல் [Four Tiger Stripes] தளப்பிளவுகள் தென் துருவத்தில் தென்பட்டு அவற்றிலிருந்து வெந்நீர்த் திவலைகள் ஆவியுடன் [Water Particles & Vapour] பத்தாண்டுகட்கு முன்னரே வெளிவரக் கண்டனர். இப்போது அவற்றின் எண்ணிக்கை 101 என்று தெளிவாகக் கூறுகிறார். அவ்வாறு வெளிவரும் வெந்நீர் ஊற்றுக்களின் வாயில் சூடாக இருப்பதாகவும் கண்டிருக்கிறார். 2005 ஆண்டில்தான் முதன்முறை வெந்நீர் ஊற்றுகள் இருப்பு அறியப் பட்டது. சனிக்கோளின் அலைகள் ஓட்டமே அதனைச் சுற்று��் என்செலாடஸில் இத்தைய கொந்தளிப்பை உண்டாக்கி இருக்க வேண்டும் என்று விஞ்ஞானிகள் கருதுகிறார்.\nநாசாவின் விண்ணுளவி காஸ்ஸினியின் மிகக் கூரிய உஷ்ண உணர்வுக் கருவி 2010 ஆண்டில் சேகரித்த தகவலின்படி, தனித்தனியாக எழும் நீரூற்றுகளின் அருகே, பத்து மீடர் அகண்ட [30-40 அடி] சிறு சிறு வெப்பத் தளங்கள் இருப்பது நிரூபணம் செய்யப் பட்டது. அவை உராய்வு உஷ்ணம் அல்ல. தளவாய்ப் பகுதியில் குளிர்ந்து குவிந்த ஆவியால் [Condensation of Vapour] எழும் மறை வெப்பமே [Latent Heat] அது. இந்த விளைவைப் பற்றி அறிந்தவுடன் நாங்கள் முடிவு செய்தது : நீர் ஊற்றுகள் எழுவதற்குக் காரணம் உராய்வு வெப்பமில்லை; நீரூற்று வெளியேற்றத்தாலே வாய்ப் புறத்திலே வெப்பம் உண்டாகிறது. மேலும் நீரூற்று எழுச்சிகள் யாவும் மேற்தள நிகழ்ச்சிகள் அல்ல அவை துணைக்கோள் ஆழத்தில் உற்பத்தியாகி வெளியேறுபவை என்று காஸ்ஸினி விண்கப்பல் படமெடுப்புக் குழுத் தலைவி, காரலின் போர்கோ கூறுகிறார்.\n“சனிக்கோளின் துணைக்கோள் என்சிலாடஸின் உட்தளத்தில் திரவ நீர்ச் சேமிப்புகள் தங்கி, அமெரிக்காவின் எல்லோ ஸ்டோன் பூங்கா கெய்ஸர் நீர் ஊற்றுகள் [Yellowstone Park Geysers] போல் தளத்தைத் துளைத்துக் கொண்டு வருகின்றன என்று ஊகிக்கிறோம். முதலில் எரிமலைப் பனிவெடிப்புகள் என்று கருதினோம். ஆனால் வெளியாகும் துணுக்குகளின் பரிமாணத்தைக் கண்ட போது, பேரழுத்தம் உள்ள புதைவு நீர்க்குளம் ஒளிந்திருப்பது ஆய்வுகளுக்குப் பிறகு அறியப்பட்டது\nலிண்டா ஸ்பில்கர் [காஸ்ஸினி துணைத் திட்ட விஞ்ஞானி (மார்ச் 9, 2006)]\n“சூரிய மண்டலம் எப்போது தோன்றியது, உயிரினங்கள் எவ்விதம் உதயமாகின போன்ற வினாக்களுக்குப் பதில் கிடைக்கும் ஓர் அபூர்வ வாய்ப்பை விஞ்ஞானிகளுக்கு அளிக்கப் போகிறது, காஸ்ஸினி விண்கப்பலின் குறிப்பணி”\n“இதுவரை அனுப்பிய அண்டவெளி உளவுக் கப்பல்களிலே காஸ்ஸினி விண்கப்பலே மாபெரும் வேட்கையான தொலைப் பயணக் கருவியாகக் கருதப்படுகிறது. மனித இனம் அண்டவெளியைத் தேடித் தகவல் திரட்டி, நமது எதிர்கால விஞ்ஞான அறிவுக்கு முன்னடி வைக்கும் ஆய்வுப்பணி அது”\n“பூகோளத்தின் கடந்த கால வரலாற்றைக் காட்டும் ஒரு ‘கால யந்திரம் ‘ [Time Machine] போன்றது, சனிக்கோளின் டிடான் துணைக்கோள் முகில் மண்டலம் சூழ்ந்த அந்தப் பனிச்சந்திரன், உயிரினங்கள் பெருகும் ஓரண்டமாக எவ்விதம் பூர்வீகப் பூமி உருவாகியது என்பதற்கு மூல ஆதாரங்களைக் கொண்டிருக்கலாம் முகில் மண்டலம் சூழ்ந்த அந்தப் பனிச்சந்திரன், உயிரினங்கள் பெருகும் ஓரண்டமாக எவ்விதம் பூர்வீகப் பூமி உருவாகியது என்பதற்கு மூல ஆதாரங்களைக் கொண்டிருக்கலாம்\nடாக்டர் டென்னிஸ் மாட்ஸன், நாஸா காஸ்ஸினித் திட்ட விஞ்ஞானி [Jet Propulsion Laboratory, Pasadena, California]\nசனிக்கோளின் துணைக்கோளை நெருங்கிப் படமெடுத்த காஸ்ஸினி விண்ணுளவி\n2008 அக்டோபர் 5 ஆம் தேதி சனிக்கோளின் துணைக்கோள் என்சிலாடஸைச் சுற்றிவரும் காஸ்ஸினி-ஹியூஜென்ஸ் விண்கப்பல் (Cassini-Huygens Spacecraft) துணைக்கோளின் அருகே 25 கி.மீ. (15 மைல்) தூரத்தில் சுற்றும் போது அதன் கொந்தளிக்கும் தென் துருவத்திலிருந்து 300 மைல் உயரத்தில் பீறிடெழும் பிரமிப்பான ஊற்றுக்களையும் நீர்மயத் தூள்களையும் தெளிவாகப் படமெடுத்தது. என்சிலாடஸ் பனித்தளத்தைப் பிளந்து பீறிடும் முகில் எழுச்சிகள் (Erupting Plumes) அமெரிக்காவின் எல்லோ ஸ்டோன் பூங்காவின் “வெந்நீர் ஊற்றுக்களைப்” (Yellowstone Park Geysers) போல் காட்சி அளிக்கின்றன. என்சிலாடஸில் வெந்நீர் ஊற்றுக்கள் எழுகின்ற தென்புறத் தளமானது மற்ற இடங்களை விடச் சூடாக உள்ளது. மேலும் அந்தப் பனித்தள முறிவுகள் வரி வரியாக “வரிப்புலி” (Tiger Stripe Cracks) போல் காணப்படுகின்றன, அந்தப் பிளவுகளிலிருந்து ஓங்கி உயர்ந்தெழும் “மின் அயானிக் துகள்கள்” (Plumes of Ionic Particles) சனிக்கோளின் E வளையத்தில் விழுந்திருக்கலாம் என்று கருதுவோரும் உள்ளார். அதற்கு மாறாக சனிக்கோள் E வளையத்தின் தூள்கள் என்சிலாடஸ் துணைக்கோளில் படிந்திருக்கலாம் என்று நினைப்போரும் இருக்கிறார்.\nசனிக்கோளின் 52 துணைக்கோள்களில் (2008 கணிப்பு) 300 மைல் விட்டமுள்ள சிறிய கோள் என்சிலாடஸை 1789 இல் கண்டுபிடித்தவர் விஞ்ஞான மேதை வில்லியம் ஹெர்செல் (William Herschel). சனிக்கோளின் வெளி விளிம்பில் சுற்றும் மாபெரும் E வளையத்தை (Outermost E Ring) அதி விரைவில் 1.37 நாட்களில் சுற்றி வருகிறது. சனிக்கோளைச் சுற்றும் அதே 1.37 நாட்களில் அது தன்னையும் ஒருமுறைச் சுற்றிக் கொள்கிறது. அதாவது நமது நிலவு ஒரே முகத்தைக் காட்டிப் பூமியைச் சுற்றுவது போல் என்சிலாடஸ் துணைக்கோளும் சனிக்கோளுக்கு ஒரே முகத்தைக் காட்டிச் சுற்றி வருகிறது. E வளையத்துக்கு அருகில் சுற்றுவதால் சனிக்கோளின் வளையத்தில் சிக்கிய தூசி துணுக்குகள் தொடர்ந்து கோடான கோடி ஆண்டுகள் என்சிலாடஸில் விழுந்து கொண்டிருக்கின்றன. பூமிக்கு அடியில் அடிக்கடிப் புவித்தட்டு நகர்ச்சிகள் (Plate Tectonics) ஏற்படுவது போல், எரிமலைகள் வெடிப்பதுபோல் என்சிலாடஸ் துணைக் கோளிலும் நிகழ்ந்து வருவதாக விஞ்ஞானிகளால் கருதப்படுகிறது. அவ்விதக் கொந்தளிப்பு அதன் தென் துருவப் பகுதில் நிகழ்ந்து வெந்நீர் எழுச்சி ஊற்றுக்கள் (Geyser Like Volcanic Eruptions) வெளிப்படுகின்றன என்று எண்ணப்படுகிறது. சூரிய மண்டலத்தில் பூமி, செவ்வாய், பூதக்கோள் வியாழனின் துணைக்கோள் “ஈரோப்பா” ஆகிய மூன்று அண்டக் கோள்கள் போன்று என்சிலாடஸிலும் தீவிர எரிமலைக் கொந்தளிப்புகளும், அடித்தள நீர்மயப் பகுதிகளும் இருப்பதாக அறியப் பட்டுள்ளன. காஸ்ஸினி விண்கப்பல் 2005 ஆண்டில் முதன்முதலில் என்சிலாடஸ் அருகில் பயணம் செய்த போது வெந்நீர் ஊற்றுக்கள் கிளம்புவதைப் படமெடுத்து வானியல் விஞ்ஞானிகளின் கவனத்தைக் கவர்ந்திருக்கிறது \nஎன்சிலாடஸ் தென் துருவத்தில் பீறிடும் முகில் எழுச்சிகளில் உள்ளவை என்ன \nவரிப்புலிப் பனித்தளத்தில் பீச்சிடும் ஊற்றுக்களில் உள்ளவை, வால்மீன்களின் பனித்தூள்கள் (Icy Grains) போல் தெரிகின்றன. என்சிலாடஸ் துணைக்கோளின் ஊற்று எழுச்சிகள் வால்மீனின் வால் எழுச்சிகள் போல் தோன்றினாலும் அது வால்மீன் ஆகாது. வால்மீனின் வால் நீட்சி பரிதியின் ஈர்ப்பு விசையால் எதிராகத் தள்ளப்படுகிறது. ஆனால் என்சிலாடஸின் வெந்நீர் எழுச்சிகள் அதன் அடித்தட்டு நகர்ச்சிகளால் (Plate Tectonics) உந்தப் படுகின்றன. பனித்தளங்கள் தென் துருவப் பகுதியில் நூற்றுக் கணக்கான மீடர் ஆழம்வரைப் படர்ந்துள்ளன. சில இடங்களில் ஆழம் குறைவு. அந்தத் தளங்களின் பிளவுகளிலிருந்து பீறிடும் ஊற்றுக்களின் உஷ்ணமும், அழுத்தமும் குன்றியே உள்ளன.\nபரிதியைச் சுற்றிவரும் சனிக்கோளின் தூரம் சுமார் 1.3 பில்லியன் கி.மீடர் (800 மில்லியன் மைல்). ஆதலால் அதன் வெளி விளிம்பு வளையத்தின் அருகில் சுற்றிவரும் என்சிலாடஸ் மிக்கக் குளிர்ச்சியுள்ள கோளாகத்தான் இருக்க வேண்டும். ஆனால் அப்படி மிகக் குளிர்ந்த மண்டலத்தில் வெந்நீர் ஊற்றுக்கள் எப்படித் தென் துருவத்தில் எழுகின்றன பனித்தளமாக இறுகி இருக்கும் நீர்க்கட்டிகள் முதலில் எப்படித் திரவம் ஆகின்றன பனித்தளமாக இறுகி இருக்கும் நீர்க்கட்டிகள் முதலில் எப்படித் திரவம் ஆகின்றன அதற்குப் பேரளவு வெப���ப சக்தி கோளின் உள்ளே எங்கிருந்து தொடர்ந்து கிடைக்கிறது அதற்குப் பேரளவு வெப்ப சக்தி கோளின் உள்ளே எங்கிருந்து தொடர்ந்து கிடைக்கிறது இரண்டாவது அந்த திரவ நீர் வெள்ளத்தை எரிமலை போல் கிளப்பி வெளித்தள்ள எப்படிப் பேரளவு உந்துசக்தி தொடர்ந்து உண்டாகுகிறது \nபரிதி மண்டலத்தில் பூமியைப் போல் தன் வடிவுக்குள் சக்தியை உற்பத்தி செய்யும் சிறிய எண்ணிக்கைக் கோள்களில் என்சிலாடஸ் துணைக்கோளும் ஒன்று. பூமியைப் போல் அடித்தட்டு நகர்ச்சியே உராய்வு வெப்பத்தை (Frictional Heat Generated by Tectonics Plates) என்சிடாலஸில் உண்டாக்குகிறது என்பது ஒரு கோட்பாடு. யுரேனியம் போன்ற கதிரியக்க உலோகங்கள் தேய்வதால் எழும் வெப்பச் சக்தியால் (Radioactive Decay Heat) பனிக்கட்டிகள் திரவமாக மாறுகின்றன என்பது இரண்டாவது கோட்பாடு. நீர் வெள்ளத்துக்கு உந்துசக்தி அளிப்பது, பூமியில் சுனாமியை உண்டாக்கும் கடல் அடித்தட்டு ஆட்ட உசுப்புகள் போன்ற நிகழ்ச்சியே. காஸ்ஸினி விண்ணுளவியில் அமைக்கப் பட்டுள்ள “உட்சிவப்புக் கதிர்வீச்சு மானி” (Infrared Radiation Monitor) என்சிலாடஸின் தென்துருவத்தில் மிகுந்துள்ள உஷ்ணத்தை அளந்து வெப்பப் பகுதிகள் இருப்பதைக் காட்டியது. அடுத்தொரு கருவி மற்ற பகுதியில் இல்லாத கண்ணாடிப் பனித்தளங்களைக் காட்டியது. மேலும் காமிராக்கள் பனித்தளத்தில் உள்ள பெரும் பிளவு முறிவுகளைப் படமெடுத்தன. மற்றுமொரு கருவி நூற்றுக் கணக்கான மைல் உயரத்தில் எழுந்திடும் நீர்ப்பனித் தூள்கள் கலந்த வாயு முகில்களைக் காட்டியது.\nதென்துருவ ஊற்றுகளில் கசிந்து வெளியேறும் வெப்பமும் வாயுக்களும்\nஎன்சிலாடஸின் தென்பகுதியில் உள்ள புதிரான, மர்மமான வெப்ப சக்தியைக் குளிர்மயம் சூழ்ந்த விண்வெளியில் சூரியன் அளிக்க முடியாது. சனிக்கோளில் நேரும் கொந்தளிப்பு “இழுப்பு-விலக்கு” விசைகள் என்சிலாடஸில் வெப்பத்தை உண்டாக்கலாம். அந்த வெப்பம் பனித்தட்டை நீராக்கி அடித்தளதில் அழுத்ததை மிகையாக்கலாம். பிறகு நீர் கொதித்து வெப்ப ஆவி பனித்தளத்தைப் பிளந்து நீரெழுச்சி ஊற்றுக்கள் தோன்றிப் பனித்தூள்களுடன் பீறிட்டு எழலாம். என்சிலாடஸ் போன்று உட்புற வெப்பத்தைக் காட்டும் மற்ற கோள்கள் : பூமி, வியழக் கோளின் துணைக்கோள் “லோ” [LO] மற்றும் நெப்டியூன் கோளின் துணைக்கோள் டிரிடான் (Triton). பூமியும், லோ துணைக்கோளும் வெளியேற்று��் எரிமலை எழுச்சிகளில் உருகியோடும் தாதுக்களையும் (Molten Materials), ஆவி வாயுக்களையும் காணலாம்.\nதென் துருவத்தில் தெரியும் நீண்ட பனிப்பிளவுகளின் மேல்தளம் அதிக உஷ்ணத்தில் இருக்கிறது. பிளவின் உட்புற உஷ்ணம் : 145 டிகிரி கெல்வின் (-200 டிகிரி F) அல்லது (-130 டிகிரி C) பனித்தளத்தின் கீழ் 40 மீடர் (130 அடி ஆழத்தில்) கொதிக்கும் வெந்நீர் இருக்க வேண்டும் என்று கணிக்கப்படுகிறது. இந்தக் கண்டுபிடிப்பு மகத்தானது. அதுவே என்சிலாடஸில் உயிரினம் வாழ்ந்திருக்கக் கூடுமா என்று சிந்திக்கவும் அது வழி காட்டுகிறது. வெந்நீர் எழுச்சி முகில் ஊற்றுக்களில் நீரைத் தவிர மற்றும் நைட்டிரஜன், மீதேன், கார்பன் டையாக்ஸைடு ஆகிய வாயுக்களுடன், கார்பன் கலந்த மூலக்கூறுகளும் காணப்பட்டன. 2007 மே மாதம் வெளியான ஆய்வு அறிவிப்பில் என்சிலாடஸ் பனித்தளம் 3 முதல் 5 மைல் ஆழம் வரை அல்லது பத்து கி.மீடர் ஆழத்தில் கூட ஒருவேளை அமைந்திருக்கலாம் என்று விஞ்ஞானிகள் மதிப்பீடு செய்கிறார்.\nசனிக்கோளுக்கு ஏவப்பட்ட காஸ்ஸினி விண்கப்பல்\n2004 ஆண்டு ஜூலை முதல் தேதி காஸ்ஸினி விண்கப்பல் சனிக்கோளின் ஈர்ப்பு மண்டலத்தில் சிக்கி, முதன்முதலாக அதைச் சுற்றத் துவங்கி அண்டவெளி யுகத்தில் ஒரு புதிய மைல் கல்லை நாட்டியது பிளாரிடா கென்னடி விண்வெளி ஏவுதள மையத்திலிருந்து, 1997 அக்டோபர் 15 ஆம் தேதி நாசா ஏவிய காஸ்ஸினி விண்வெளிக் கப்பல், சுமார் நான்கு ஆண்டுகளாய் 2.2 பில்லியன் மைல் கடந்து, சனிக்கோளை முற்றுகையிட ஆரம்பித்தது பிளாரிடா கென்னடி விண்வெளி ஏவுதள மையத்திலிருந்து, 1997 அக்டோபர் 15 ஆம் தேதி நாசா ஏவிய காஸ்ஸினி விண்வெளிக் கப்பல், சுமார் நான்கு ஆண்டுகளாய் 2.2 பில்லியன் மைல் கடந்து, சனிக்கோளை முற்றுகையிட ஆரம்பித்தது தாய்க்கப்பல் காஸ்ஸினி சனிக்கோளைச் சுற்றிவர, 2004 டிசம்பர் 25 ஆம் தேதி ஹியூஜென்ஸ் சேய்க்கப்பல் பிரிக்கப்பட்டு, பாராசூட் குடை விரித்து டிடானில் 2005 ஜனவரி 15 இல் இறங்கி முதன் முதலாக நெருங்கிப் படமெடுத்தது. சனிக்கோள், அதன் வளையங்கள், அதன் காந்த கோளம், டிடான் போன்ற மற்ற பனித்தளத் துணைக்கோள்கள் ஆகியவற்றைப் பற்றி மிகையான மெய்ப்பாடுத் தகவல்களை அறியப் பதினேழு உலக நாடுகளின் திறமை மிக்க 260 விஞ்ஞானிகள் ஒருங்கிணைந்து பணியாற்றி வருகிறார்கள் தாய்க்கப்பல் காஸ்ஸினி சனிக்கோளைச் சுற்றிவர, 2004 டிசம்பர் 25 ஆம் தேதி ஹியூஜென்ஸ் சேய்க்கப்பல் பிரிக்கப்பட்டு, பாராசூட் குடை விரித்து டிடானில் 2005 ஜனவரி 15 இல் இறங்கி முதன் முதலாக நெருங்கிப் படமெடுத்தது. சனிக்கோள், அதன் வளையங்கள், அதன் காந்த கோளம், டிடான் போன்ற மற்ற பனித்தளத் துணைக்கோள்கள் ஆகியவற்றைப் பற்றி மிகையான மெய்ப்பாடுத் தகவல்களை அறியப் பதினேழு உலக நாடுகளின் திறமை மிக்க 260 விஞ்ஞானிகள் ஒருங்கிணைந்து பணியாற்றி வருகிறார்கள் 3.4 மில்லியன் நிதிச் செலவில் உருவான காஸ்ஸினி-ஹியூஜென்ஸ் விண்வெளித் திட்டம் மாபெரும் அண்டவெளிப் பயணமாகும். காஸ்ஸினி ஹியூஜென்ஸ் நூதன விண்கப்பல் புரியும் மகத்தான சனிக்கோள்-டிடான் பயணம் 40 வருட அனுபவம் பெற்ற நாசா, ஈசா விஞ்ஞானிகள் பலரின் வல்லமையால் வடிவம் பெற்றது\n2006 மார்ச் மாதம் 9 ஆம் தேதி சனிக்கோளைச் சுற்றிவரும் காஸ்ஸினி விண்கப்பல் அதன் துணைக் கோளான என்செலாடஸ் [Enceladus] உட்தளத்திலிருந்து பீறிட்டு எழும் நீர் ஊற்றுகளைப் [Geysers] படமெடுத்து பூகோளத்து விஞ்ஞானிகளுக்கு முதன்முதல் அனுப்பியுள்ளது சனிக் கோளுக்கு இதுவரைக் கண்டுபிடிக்கப்பட்ட 52 (2008 வரை) சந்திரன்களில் ஒன்று என்செலாடஸ். சூரிய மண்டலத்திலே பூமிக்கு அடுத்தபடி நீர்மை யுள்ளதாகக் காட்டும் நீர்ப்பனிப் பாறைகள் கொண்ட செவ்வாய்க் கோளை விண்வெளிக் கப்பல்கள் படமெடுத்து அனுப்பின. விஞ்ஞானிகள் வியாழக் கோளின் துணைக்கோள் யுரோப்பாவில் [Europa] திரவக் கடல் ஒன்று உறைந்த பனித்தளத்தின் கீழிருக்கலாம் என்று ஊகிக்கிறார்கள். இப்போது சனிக்கோளைச் சுற்றிவரும் காஸ்ஸினி விண்வெளிக் கப்பல், அதன் துணைக்கோள் ஒன்றில் வெளியேறும் நீர் ஊற்றுக்கள் பீறிட்டு உட்தளத்தில் நீர் திரவமாகத் தங்கி யிருப்பதை நிரூபித்து உலக மாந்தரை வியப்பில் ஆழ்த்தி யிருக்கிறது \nகாஸ்ஸினி-ஹியூஜென் விண்ணுளவுத் திட்டத்தின் குறிக்கோள் என்ன \n1970-1980 ஆண்டுகளில் பரிதியின் புறக்கோள்களை ஆராய ஏவிய பயனீயர், வாயேஜர் [Pioneer-11, Voyager-I & II] ஆகிய விண்கப்பல் பயணங்களில் தீர்க்கப்படாத புதிர்களை ஆய்ந்தறியக் காஸ்ஸினி-ஹியூஜென்ஸ் விண்கப்பல் அண்டவெளியில் குறிப்பாக சனிக்கோளையும், அதன் பெரிய துணைக்கோளையும் உளவிட அனுப்பப்பட்டது. திட்டமிட்ட முக்கிய பயணக் குறிப்பணிகள் பின்வருபவை:\n1. சனிக்கோளுக்குப் பரிதியிலிருந்து உறிஞ்சும் ஒளிச்சக்தியை விட 87% மிகையான சக்���ி சனியின் உட்கருவுக்கு எங்கிருந்து கிடைக்கிறது \n2. சனிக்கோளைத் தொடாமல் வெகு வேகத்தில் சுற்றிவரும் வளையங்களின் மூலப் பிறப்பிடம் எது \n3. சனிக்கோளின் வளையங்களுக்குக் கண்கவர் நிறங்கள் எங்கிருந்து பூசப்படுகின்றன \n4. முப்பத்தி யொன்று நிலவுகளைக் கொண்ட சனிக்கோளுக்கு, வேறு சந்திரன்கள் ஏதேனும் உண்டா [இப்போது காஸ்ஸினி மேலும் 21 (மொத்தம் :52) துணைக் கோள்களைக் கண்டுபிடித்துள்ளது.]\n5. சனியின் சந்திரன் என்சிலாடஸ் [Enceladus Moon] எப்படி வழவழப்பான ஒரு மேனியைக் கொண்டதாய் உள்ளது சமீபத்தில் உருகிப் போன குழம்பு ஆழக்குழிகளை [Craters] நிரப்பியதாய்க் கருதுவது ஒரு காரணமா சமீபத்தில் உருகிப் போன குழம்பு ஆழக்குழிகளை [Craters] நிரப்பியதாய்க் கருதுவது ஒரு காரணமா பனித்தளமாக இருந்தால் அடித்தளத்தில் நீர்க்கடல் ஒன்று உள்ளதா பனித்தளமாக இருந்தால் அடித்தளத்தில் நீர்க்கடல் ஒன்று உள்ளதா 2005 ஆம் ஆண்டில் காணப்பற்ற வெந்நீர் எழுச்சி ஊற்றுக்கள் எப்படி உண்டாகிகின்றன \n6. சனிக்கோளின் சந்திரன் ஐயாபீடஸ் [Iapetus Moon] ஒருபுறம் மட்டும் கரிய ஆர்கானிக் இரசாயனத்தை ஏன் பூசியுள்ளது அதன் மூலப் பிறப்பிடம் எது \n7. டைடான் சூழ்வெளியில் ஏற்படும் இரசாயன இயக்கங்கள் யாவை \n8. பூமியில் உயிரியல் நடப்புக்கு [Biological Activity] ஆதார மூலக்கூட்டான மீதேன் [Methane Compound] எப்படி டைட்டான் தளத்தில் பேரளவில் வந்தடைந்தது \n9. டைடானில் ஏதாவது கடல்கள் [மீதேன், ஈதேன்] உள்ளனவா \n10 மேலும் பெரும் பின்னலான ஆர்கானிக் மூலக்கூட்டுகள் [Complex Organic Compounds], உயிரியல் முன்தோற்ற மூலக்கூறுகள் [Pre-Biotic Molecules] டைட்டானில் இருக்கின்றனவா \nmodule=displaystory&story_id=40805151&format=html(வால்மீனிருந்து உயிரின மூலங்கள் பூமிக்கு வந்தனவா \nPosted in அணுசக்தி, அண்டவெளிப் பயணங்கள், இணைப்புகள், இணைப்புகள், Blogroll, காவியங்கள், பிரபஞ்சம், பொறியியல், மீள்சுற்று எரிசக்தி, வரலாறு, விஞ்ஞானம், வினையாற்றல்\t| 1 Reply\nஐரோப்பிய விண்ணுளவி ரோஸெட்டா உறங்கும் வால்மீன் விழித்தெழும் ஒளிக் கிளர்ச்சியைப் பதிவு செய்தது.\nகியூப்பர் முகில் கூண்டைத் தாண்டி,\nவால்மீன் மீது கவண் வீசிக்\nமுதன்முதல் திடீர்ப் பதிவு செய்து\nகடந்த ஆண்டில் [2015] ஐரோப்பிய விண்ணுளவி ரோஸெட்டாவின் பயணக் காலத்தை நீடிக்க முடிந்தாலும், உறங்கும் உறைந்த வால்மீன் எப்போது வெடித்தெழுந்து ஒளிக்கிளர்ச்சி வால் நீளும் என்று உறுதியாகச் சொல்ல இயலாது. ரோஸெட்டாவின் இந்த திடீர் வால்மீன் ஒளிக்கிளர்ச்சிப் பதிவு எதிர்பாராத அதிர்ஷ்டக் காட்சி.\nஒருங்கொத்த மகிழ்ச்சி நிகழ்வாக ரோஸெட்டாவின் பெரும்பான்மைக் கருவிகள் வால்மீன் ஒளிக்கிளர்ச்சியைப் பதிவு செய்துள்ளன. ஒரே சமயத்தில் ஒளித்தூசி எழுச்சியை அளவெடுத்த கருவிகள் ஒருங்கே முழுமையான தகவலை அனுப்பியுள்ளன.\nரோஸெட்டா விண்ணுளவியின் நோக்குப் பதிவுகளில் நாங்கள் நம்புவது, அந்த ஒளிக்கிளர்ச்சிகள் வால்மீனின் ஆட்டம் அரங்கில் [Atum Region] பெருந்தலையின் [Large Lobe] செங்குத்துச் சரிவிலிருந்து எழுந்திருக்க வேண்டும் என்பது. விண்ணுளவிப் படங்களை நெடு நேரத் தூசித் தாக்குத லோடு சேர்த்துப் பார்த்தால், தூசிக் கூம்பு [Dust Cone] மிகவும் அகண்டதாக இருக்க வேண்டும் என்று நம்புகிறோம். அதன் விளைவாக ஒளிக்கிளர்ச்சி புதிய கீழ்ப் பொருட்களை வெளியில் தள்ளும், உட்தள உந்து ஆற்றலின்றி மேற்தளச் சரிவிலிருந்து எழுந்துள்ளது என்றும் எண்ணுகிறோம்.\n2015 ஆம் ஆண்டில் நேர்ந்த ரோஸெட்டா விண்ணுளவியின் பதிவு ஆய்வுகள்\nரோஸெட்டா எதிர்பாராத விதமாக 2015 பிப்ரவரி 19 இல் வால்மீன் சூரியுமோவ்-ஜெராசி மெங்கோவில் [Comet Name : 67P/Churyumov-Gerasimenko] உறைந்த உறக்கத்திலிருந்து திடீரென எழுந்த ஒளிக்கிளர்ச்சியை [Comet Outburst] பதிவு செய்து படமெடுத்தது. 20 மைல் தூரத்தில் விண்ணுளவி பறந்து பதிவு செய்த வரைப் படங்களை ஒன்பது கருவிகள் [காமிராக்கள், தூசி சேர்ப்பிகள், வாயு, ஒளிப் பிழம்பு ஆய்வு மானிகள்] [Cameras, Dust Collectors, Gas & Plasma Analysers] ஒரே சமயத்தில் உடனே அனுப்பியுள்ளன. இந்த நிகழ்ச்சி வால்மீன் விண்வெளித் தேடல் ஆராய்ச்சியில் வரலாற்று முக்கியத்துவம் உள்ளது. வால்மீன் ஒளிக் கிளர்ச்சிப் பதிவுகள் முதன்முறையாக ராயல் வானியல் குழுவினரால் [Royal Astronomical Society] ஏற்றுக் கொள்ளப்பட்டு, அவரது மாத அறிவிப்பு இதழில் வெளிவரப் போகிறது. அதன் தலைமை விஞ்ஞானி ஜெர்மனியைச் சேர்ந்த ஹைடல்பர்க் நகரின் மாக்ஸ் பிளங்க் ஆய்வுக் கூடத்தின் எபர்ஹார்டு குருயின் [Eberhard Grun, Max-Plank Institute, Heidelberg, Germany].\nரோஸெட்டின் விரிகோணக் காமிரா 2016 பிப்ரவரி காலை 9:40 மணிக்கு [GMT] நிழலில் உறங்கும் உறைப்பனித் தூசித் தலையிலிருந்து [Comet Dusty Coma] மிக்க வெளிச்சத்தில் பளிச்சென எழும் ஒளிக்கிளர்ச்சி உண்டாவது ஓர் அரங்கில் தெரிந்தது. அடுத்த இரண்டு மணிப் பொழுதில் ரோஸெட்டா 100 மடங்கு வெளிச்சமுள்ள ஒளிக்கிளர்ச்சிப் பதிவுகளை அலிஸ் [ALICE] கருவி மூலம் காட்டியது. அவற்றில் சூரியனின் புறவூதா வெளிச்சம் வால்மீன் தலைக்கரு பிரதிபலித்தது [Ultraviolet Brightness of the Sunlight Reflected by the Comet Nucleus]. வால்மீன் தூசிக் கிளர்ச்சி ஒளியுடன் 6 மடங்கு வெளிச்சத்தில் தெரிந்தது. ரோஸினா, ஆர்பிசி கருவிகள் [ROSINA & RPC] பெருத்த அளவில் [1.5 TO 2.5 மடங்கு] வாயு வீச்சு, ஒளிப்பிழம்பு வீச்சுகளைக் காட்டின. மேலும் மைரோ [MIRO] கருவி சூழ்ந்த வாயுவின் உஷ்ணம் 30.C ஏறிடக் காட்டியது. சாதாரணமாக 3 முதல் 10 வரை காட்டும் கியாடா கருவி [GIADA] 200 துகள்களைக் கண்டுபிடித்தது. ரோஸெட்டா விண்ணுளவியில் குறுங்கோணக் காமிரா ஒளிக்கிளர்ச்சியில் தூசித் துகள்கள் [Dust Grains] வெளியாகப் படம்பிடித்தது. புவி மீதுள்ள வானியல் விஞ்ஞானிகள் வால்மீன் ஒளித்திரள் திணிவு [Comet Coma Density] மிகையாகக் கண்டனர்.\nரோஸெட்டா விண்ணுளவியின் நோக்குப் பதிவுகளில் விஞ்ஞானிகள் நம்புவது, அந்த ஒளிக்கிளர்ச்சிகள் வால்மீனின் ஆட்டும் அரங்கில் [Atum Region] பெருந்தலையின் [Large Lobe] செங்குத்துச் சரிவிலிருந்துதான் நேர்ந்திருக்க வேண்டும் என்பது. விண்ணுளவிப் படங்களை நெடு நேரத் தூசித் தாக்குதலோடு சேர்த்துப் பார்த்தால், தூசிக் கூம்பு [Dust Cone] மிகவும் அகண்டதாக இருக்க வேண்டும் என்று நம்புகிறார். அதன் விளைவாக ஒளிக்கிளர்ச்சி புதிய கீழ்ப் பொருட்களை வெளியில் தள்ளும், உட்தள உந்து ஆற்றலின்றி மேற்தளச் சரிவிலிருந்து எழுந்துள்ளது என்றும் எண்ணுகிறார். வால்மீன் நிழலிலிருந்து வெளிச்சத்துக்கு வந்ததும் மேற்தளத்தில் வெப்ப அழுத்தப்பாடு [Thermal Stress] உந்தியே தளச்சரிவு தூண்டப்பட்டு நீர்ப்பகுதி நேரடி சூரிய ஒளியின் பாதிப்புக்கு உட்பட்டிருக்க வேண்டும். உடனே நீர் ஆவியாகி அருகில் எழும் தூசியோடு கலந்து வால்மீன் ஒளிவாலாய் உருவாகி இருக்க வேண்டும் என்று ஊகிக்கப் படுகிறது.\nஓய்வில் இருந்த ஃபிலே தளவுளவியில் [Philae Lander] இன்னும் மிகை யான தகவல் சேமிப்பில் உள்ளது. பரிதி ஒளிபட்டு அடுத்துக் கிடைக்கும் தொடர்பில் நிறையச் செய்தி நாங்கள் பெற முடியும். இதுவரை பெற்ற தகவலில் தளவுளவியின் உடல்நலமும், விழித்துக் கொண்ட செய்தியும் அறிந்து கொண்டோம். தளவுளவி உட்புற வெப்பநிலை சீராக இருந்தது. பரிதி வெப்பத் தட்டுகள் யாம் எதிர்பார்த்தது போல் சூரிய சக்தி சேமித்த வண்ணம் இருந்தன.\nபார்பரா கொஸ்ஸோனி [ஜெர்மன் ���ிண்வெளி மைய எஞ்சினியர்]\n240 கி.மீ. [150 மைல்] உயரத்தில் சுற்றிக் கொண்டிருக்கும் ரோஸெட்டா விண்ணுளவி இப்போது வால்மீனை நெருங்கி, தளவுளவி தகவல் பெற 180 கி.மீ. [110 மைல்] உயரத்துக்குக் கீழிறக்கப்படும்.\nஎல்ஸா மாண்டாகனன் [ரோஸெட்டா விண்ணுளவி துணைப் பயண மேலாளர்]\n“எமது பெரு வேட்கை ரோஸெட்டா குறிப்பணித் திட்டம் விண்வெளித் தேடல் வரலாற்று மைல் கல்லாய் ஓரிடத்தைப் பெற்றுள்ளது. ஓடும் வால்மீனை முதன்முதல் நெருங்கிச் சுற்றியது மட்டுமின்றி, முதன்முதல் தளவுளவி ஒன்றை வால்மீனில் இறக்கிச் சோதனை செய்தது. ரோஸெட்டா புவிக்கோளின் தோற்ற மூலத்தை அறியக் கதவைத் திறந்துள்ளது மகத்தான ஒரு சாதனை.”\n“விண்வெளியில் பத்தாண்டுகள் [2004 – 2014] தொடர்ந்து பயணம் செய்து, ரோஸெட்டா சூரிய குடும்பத் தோற்றத்தின் பூர்வீக எச்சங்களில் ஒன்றான வால்மீனில் தளவுளவி ஒன்றை இறக்கி சிறந்த முறையில் விஞ்ஞானச் சோதனை செய்து வருகிறது.”\n“வால்மீன்களைப் பற்றி ஏன் அறிந்து கொள்ள வேண்டும் வால்மீன்களை விண் வெளியில் ஏன் உளவு செய்ய வேண்டும் வால்மீன்களை விண் வெளியில் ஏன் உளவு செய்ய வேண்டும் காரணம் இதுதான், பரிதி மண்டலத்தில் திரிந்து வரும் வால்மீன்களே பிரபஞ்சத்தின் பூர்வீகக் கோள்கள் காரணம் இதுதான், பரிதி மண்டலத்தில் திரிந்து வரும் வால்மீன்களே பிரபஞ்சத்தின் பூர்வீகக் கோள்கள் அவற்றில் காணப்படும் பிண்டப் பொருட்களில்தான் அனைத்து அண்ட கோள்களும், பரிதியும் ஆக்கப் பட்டிருப்ப தாகக் கருதப் படுகிறது அவற்றில் காணப்படும் பிண்டப் பொருட்களில்தான் அனைத்து அண்ட கோள்களும், பரிதியும் ஆக்கப் பட்டிருப்ப தாகக் கருதப் படுகிறது நாசாவின் ஆழ்மோதல் திட்டம் [Deep Impact] உயிரினத் தோற்றத்தின் ஆரம்பத் தோற்றத்தை ஆராய உதவும். இதுவரைச் செய்யாத, துணிச்சலான, புத்துணர்வு மூட்டும், ஒரு பரபரப்பான முதல் விஞ்ஞான முயற்சி அது நாசாவின் ஆழ்மோதல் திட்டம் [Deep Impact] உயிரினத் தோற்றத்தின் ஆரம்பத் தோற்றத்தை ஆராய உதவும். இதுவரைச் செய்யாத, துணிச்சலான, புத்துணர்வு மூட்டும், ஒரு பரபரப்பான முதல் விஞ்ஞான முயற்சி அது\nமுதன்முதல் வால்மீனில் இறங்கிய ஐரோப்பிய விண்கப்பல் தளவுளவி\n2014 நவம்பர் 12 ஆம் தேதி விண்வெளித் தேடல் வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய நாள் அன்றுதான் ஈசாவின் ரோஸெட்டா விண்கப்ப���் [ESA -European Space Agency Spaceship Rosetta] முதன்முதல் ஒரு வால்மீனை நெருங்கிச் சுற்றி அதன் மீது தளவுளவி [Philae Lander] ஒன்றை இறக்கிச் சோதித்துத் தகவல் அனுப்பியது. 1969 ஆண்டில் முதன்முதல் நீல் ஆர்ம்ஸ்டிராங் நிலவில் தடம் வைத்தது போன்ற ஓர் மகத்தான சாதனையாக இந்நிகழ்ச்சி கருதப் படுகிறது. 2004 ஆண்டு மார்ச் 2 ஆம் தேதி ஏவப்பட்ட ஈசாவின் ரோஸெட்டா விண்கப்பல் 10 ஆண்டுகள் பயணம் செய்து, 6.4 பில்லியன் கி.மீ. தூரம் [3.8 பில்லியன் மைல்] கடந்து சென்று ஒரு வால்மீனை [Comet : 67P /Churyumov-Gerasimenko] 2014 ஆகஸ் 6 ஆம் தேதி நெருங்கி வட்டமிட்டு, துல்லிய மாகத் தளத்தில் இறங்கியது, சவாலான ஒருபெரும் விண்வெளிச் சாதனையாகும். ரோஸெட்டா விண்கப்பல் வால்மீனுக்கு 30 கி.மீ. தூரத்தில் சுற்றி, 34,000 mph [55,000 kmh] வேகத்தில் வால்மீனைப் பின்பற்றி வந்தது. சூரியன் அருகில் சென்று வால்மீன் சுற்றும் போது, ரோஸெட்டா விண்கப்பலும், ஃபிலேயும் பரிதியைச் சுற்றித் தகவல் அனுப்பும்.\nவரலாற்று முக்கிய அந்த வால்மீன் அப்போது பூமியிலிருந்து 510 மில்லியன் கி.மீ. [300 மில்லிய மைல்] தூரத்தில் சூரியனை நோக்கிச் சென்று கொண்டிருந்தது. வால்மீனில் இறங்கிய ஃபிலே தளவுளதி தரையில் அமர்ந்ததும், அது தாய்க்கப்பல் ரோஸெட்டா மூலம் தகவல் தெரிவித்து வால்மீனின் படங்களையும் அனுப்பியது. மூன்று கால் உடைய ஃபிலே தளவுளவி இறங்கிய வேகம் : விநாடிக்கு சுமார் 1 மீடர். “ரோஸெட்டா, ஃபிலேயின் தொடர்ந்த தொலைத் தொடர்வு இயக்கக் கட்டுப்பாடுகள் மிகச் சவாலான பொறியியல் சாதனையாகும். அதற்கு நுணுக்கமான பொறியியல் ஆக்க பூர்வத் திறனும், விண்வெளிப் பயணக் கட்டுப்பாடு அனுபவமும் தேவை,” என்று ஈசா ஆளுநர் [ESA Director of Human Spaceflight Operations] கூறினார். தற்போதைய வால்மீன் வேகம் : 18 kms [3600 mph]. பின்னால் சூரியனை நெருங்கும் போது வால்மீன் வேகம் பன்மடங்கு மிகையாகும். ரோஸெட்டா வால்மீன் குறிப்பணித் திட்ட நிதி ஒதுக்கு : 1.6 பில்லியன் டாலர் [1.3 பில்லியன் ஈரோ]\nவால்மீனில் இறங்கிய தளவுளவி ஃபிலே\nதளவுளவி இறங்கிய முதல் மூன்று நாட்கள், மின்கலன் ஆற்றலில் இயங்கி வால்மீன் பற்றித் தகவல் அனுப்பியது. மின்கலன் ஆற்றல் 60 மணி நேரம்தான் நீடிக்கும். வால்மீனின் ஒருநாள் பொழுது 12 மணி நேரமே துரதிர்ஷ்ட்மாக தளவுளவி தவறிப் போய் ஓர் இடுக்குக் குழியில் இறங்கி விட்டதால், திட்டப்படி எதிர்பார்த்த சூரிய ஆற்றல் மின்சக்தி சேமிக்க இயலவில்���ை. மூன்று நாட்கள் கழித்து தளவுளவி ஓய்ந்து போய் உறங்கி விட்டது. சூரியனை வேகத்தில் நெருங்கும் வால்மீனில் சூரியக் கதிர்கள் மிகையாக விழும் போது, மீண்டும் தளவுளவி இயங்கிடலாம் என்று எதிர்பார்க்கப் படுகிறது. ஃபிலே தளவுளவி 2015 மார்ச் மாதம் வரை பணிசெய்யும் என்று திட்டமிடப் பட்டது. சூரியக் கதிர்கள் பட்டு மீண்டும் தளவுளவி எப்போது விழித்து வேலை செய்யும் என்பது ஊகிக்க முடியவில்லை. அத்துடன் வால்மீன் இன்னும் 13 மாதங்களில் சூரியனை நெருங்கிச் சுற்றும் போது நேரும் மகத்தான நிகழ்ச்சிகளை விண்கப்பல் ரோஸெட்டாவும், தளவுளவி ஃபிலேயும் விளக்கமாகத் தகவல் அனுப்பப் போகின்றன. அப்போது [டிசம்பர் 6, 2014] ரோஸெட்டா விண்கப்பல் வால்மீனை 20 கி.மீ. [12 மைல்] தூர வட்டவீதியில் சுற்றக் கட்டுப் படுத்தப் படும். மேலும் ரோஸெட்டா இயக்கமாகி வால்மீனை 8 கி.மீ. [5 மைல்] தூரத்தில் நெருங்கிச் சுற்ற வைத்து ஆய்வுகள் நடத்தப்படும். அச்சமயத்தில் [2015 ஆகஸ்டு 13] வால்மீன் பூமிக்கும் செவ்வாய்க் கோளுக்கும் இடையே பூமியிலிருந்து 185 மில்லியன் கி.மீ. [சுமார் 110 மில்லியன் மைல் ] தூரத்தில் பயணம் செய்யும்.\nஈசாவின் ரோஸெட்டா வால்மீன் குறிப்பணி, நமது சூரிய மண்டலத் தோற்றத்தின் சில புதிர்களை விடுவிக்கும் என்று எதிர்பார்க்கப் படுகிறது. 4.5 பில்லியன் ஆண்டுக்கு முன்பு தோன்றிய சூரிய குடும்பத்தின் பூர்வீக ஆரம்ப நிலை எப்படி இருந்தது, அதனில் எச்சப் படைப்புகளான வால்மீன்களின் பங்குகள் என்ன, வால்மீனின் உள்ளமைப்பு யாது போன்ற வினாக்களுக்குப் பதில் கிடைக்கலாம் என்று வானியல் விஞ்ஞானிகள் கருதுகிறார்.\n2014 ஆண்டில் செவ்வாய்க் கோளுக்குப் போகும் முதற் பயண ஆரம்பத்துக்கு முன்பு அணுசக்தி ஆற்றலில் உந்தி மூவர் செல்லும் விண்வெளிக் கப்பல் “ஓரியான்” [Orion Spacecraft] வெண்ணிலவைத் தாண்டி 7 முதல் 14 நாட்கள் வரை ஒரு விண்கல்லைச் [Asteroid] சுற்றி வந்து ராயப் போவதாகத் திட்டமிடப் பட்டுள்ளது. விண்கப்பல் விண்கல்லைச் சுற்றி வரும் போது விண்விமானிகள் விண்கல்லில் இறங்கி முதன் முதல் தடம் வைத்து மண் தளத்தில் ஆய்வுகள் செய்வார்கள். அதுவே விண்வெளி வரலாற்றில் நிலவுக்கு அப்பால் மனிதர் பயணம் செய்து முதன்முதலில் ஆராய்ச்சிகள் நடத்திய மாபெரும் சாதனையாகக் கருதப்படும்.”\n“டெம்பெல் வால்மீனுக்குக் கிடைத்த அடி ஒரு பேரடி மட்டுமன்று நாங்கள் நெடுங்காலமாய் வாதித்து வரும் ஆய்வுரைகளுக்கு ஓர் அரிய சோதனையாகவும் ஆயிற்று நாங்கள் நெடுங்காலமாய் வாதித்து வரும் ஆய்வுரைகளுக்கு ஓர் அரிய சோதனையாகவும் ஆயிற்று வால்மீன்கள் வெறும் குப்பைப் புழுதி கொண்டவை அல்ல வால்மீன்கள் வெறும் குப்பைப் புழுதி கொண்டவை அல்ல அங்குமிங்கும் சிதறிக் கிடக்கும் பனித்தளக் கட்டிகளின் களஞ்சியமும் அல்ல அங்குமிங்கும் சிதறிக் கிடக்கும் பனித்தளக் கட்டிகளின் களஞ்சியமும் அல்ல கரித் தூள்கள் நிரம்பிய மேற்தட்டுக்கு அடியே துளைகளுள்ள ஆர்கானிக்ஸ் பிண்டமும் (Porous Organic Mass), உறைந்த பனித்தளமும் அமைந்திருப்பதை வால்மீனின் ஆழ்குழிச் சோதனை நிரூபித்துக் காட்டும்.”\nடாக்டர் சந்திரா விக்கிரமசிங், பேராசிரியர் கார்டி·ப் பல்கலைக் கழகம், இங்கிலாந்து\nரோஸெட்டா விண்ணுளவிப் பயணத் திட்டத்தின் குறிக்கோள் என்ன\nஈசாவின் விண்ணுளவி ரோஸெட்டா பத்தாண்டுகள் பயணம் செய்து விண்வெளியில் பரிதியை நோக்கி விரையும் ஒரு வால்மீனைச் சுற்றி விந்தையாக முதன்முதல் தள உளவி ஒன்றை இறக்கி உட்கார வைத்து, ஆய்வுத் தகவலைப் பூமிக்கு அனுப்பப் போகிறது அந்த வெகு நீண்ட பயணத்துக்கு [1000 மில்லியன் கி.மீ] விண்ணுளவி மூன்று முறைப் பூகோளத்தையும், ஒருமுறைச் செவ்வாய்க் கோளையும், ஓரிரு முறை விண்கற்களையும் சுற்றிப் ஈர்ப்பியக்கக் கவண் சுழற்சியால் [Gravity Assist Swing] தனது சுற்றுப் பாதையின் நீள்வட்டத்தையும் வேகத்தையும் [Elliptical Path & Velocity] மிகையாக்கும். பரிதியை நோக்கிச் செல்லும் விண்ணுளவி வால்மீனின் ஈர்ப்பு மண்டலத்தில் பாய்ந்து பற்றிக் கொண்டு முதன்முதல் சாதனையாக அதைச் சுற்றி வரும் அந்த வெகு நீண்ட பயணத்துக்கு [1000 மில்லியன் கி.மீ] விண்ணுளவி மூன்று முறைப் பூகோளத்தையும், ஒருமுறைச் செவ்வாய்க் கோளையும், ஓரிரு முறை விண்கற்களையும் சுற்றிப் ஈர்ப்பியக்கக் கவண் சுழற்சியால் [Gravity Assist Swing] தனது சுற்றுப் பாதையின் நீள்வட்டத்தையும் வேகத்தையும் [Elliptical Path & Velocity] மிகையாக்கும். பரிதியை நோக்கிச் செல்லும் விண்ணுளவி வால்மீனின் ஈர்ப்பு மண்டலத்தில் பாய்ந்து பற்றிக் கொண்டு முதன்முதல் சாதனையாக அதைச் சுற்றி வரும் வால்மீனைச் சுற்றி வந்து தன் முதுகில் தாங்கிச் செல்லும் தள உளவியை வால்மீனில் இறக்கி விடும். தாய்க் கப்பல் எனப்படும் விண்ணுளவித் தளவுளவியைக் கண்காணிப்பதுடன் தளத்தில் நிகழும் ஆய்வுகளை ரேடியோ அலைகளில் பூமிக்குத் தொடர்ந்து அனுப்பி வைக்கும்\nவால்மீனைச் சுற்றி வந்து தன் முதுகில் தாங்கிச் செல்லும் தள உளவியை வால்மீனில் இறக்கி விடும். தாய்க் கப்பல் எனப்படும் விண்ணுளவித் தள உளவியைக் கண்காணிப்ப துடன் தளத்தில் நிகழும் ஆய்வுகளை ரேடியோ அலைகளில் பூமிக்குத் தொடர்ந்து அனுப்பி வைக்கும் ரோஸெட்டா விண்ணுளவியின் உன்னத விஞ்ஞான ஆய்வுக் கருவிகள் வால்மீன் மூலத் தோற்றத்தை நேராக அறிய முற்படும். விண்கற்களுக்கும் [Asteroids] வால்மீன்களுக்கும் உள்ள வேறுபாடுகள் என்ன என்பதை நுட்பமாய்க் கண்டறியும். பரிதி மண்டலத் தோற்றத்திற்கு வால்மீன்களின் பங்களிப்புகள் உள்ளனவா ரோஸெட்டா விண்ணுளவியின் உன்னத விஞ்ஞான ஆய்வுக் கருவிகள் வால்மீன் மூலத் தோற்றத்தை நேராக அறிய முற்படும். விண்கற்களுக்கும் [Asteroids] வால்மீன்களுக்கும் உள்ள வேறுபாடுகள் என்ன என்பதை நுட்பமாய்க் கண்டறியும். பரிதி மண்டலத் தோற்றத்திற்கு வால்மீன்களின் பங்களிப்புகள் உள்ளனவா மேற்கூறிய வினாக்களுக்கு விடை அளிக்கும் தகுதி பெற்ற கீழ்க்காணும் பொறியியற் கருவிகள் ரோஸெட்டாவில் அமைக்கப் பட்டுள்ளன.\nரோஸெட்டா விண்ணுளவியில் உள்ள கருவிகள்\nரோஸெட்டா விண்ணுளவித் திட்டத்தின் தொகைநிதி மதிப்பீடு: 1000 மில்லியன் ஈரோ [டாலர் நாணய மதிப்பு: 1.325 பில்லியன் டாலர்] ரோஸெட்டா விண்ணுளவித் திட்டத்தைச் சிந்தித்து உருவாக்கிக் கண்காணித்து வரும் ஈரோப்பியன் விண்வெளி ணையகத்தின் [European Space Agency (ESA)] கூட்டியக்க உறுப்பினர்கள்: ஜெர்மெனி, பிரான்ஸ், பிரிட்டன், ஃபின்லாந்து, ஸ்டிரியா, அயர்லாந்து, இத்தாலி, ஹங்கேரி ஆகியவை. அந்த கூட்டியக்கம் ஜெர்மெனி தலைமையில் ஜெர்மென் வாயுவெளி ஆய்வுக் கூடத்தின் [German Aerospace Research Institute (DLR)] கீழாக விண்வெளி ஆய்வுகளை நடத்தி வருகிறது.\nரோஸெட்டா விண்கப்பலின் பரிமாணம் உளவிகளுடன் [3 மீடர் x 2 மீடர் x 2 மீடர்] நீளம், அலகம், உயரம் உள்ளது. ரோஸெட்டாவின் எடை: 100 கிலோ கிராம். மின்சக்தி தயாரிக்க இரண்டு 14 மீடர் பரிதித் தட்டுகள் [Solar Panels] விண்கப்பலின் இறக்கைகள் போல் பொருத்தப் பட்டிருக்கின்றன. பரிதித் தட்டுகளின் மொத்தப் பரப்பு 64 சதுர மீடர். விண்ணுளவியின் ஒரு பக்கத்தில் 2.2 மீடர் விட்டமுள்ள ரேடியோ அலைத் தொலைத் தொடர்புத் தட்டு பிணைக்கப் ��ட்டுள்ளது. அடுத்த பக்கத்தில் தள உளவி பொருத்தப் பட்டிருக்கிறது.\nவிண்ணுளவியின் 11 விஞ்ஞான ஆய்வுக் கருவிகள்:\n1. “அலிஸ்” புறவூதா படமெடுப்பு ஒளிப்பட்டை மானி [ALlCE: Ultraviolet Imaging Spectrameter]\n2. “கான்ஸெர்ட்” வால்மீன் உட்கரு உளவி [CONSERT: Comet Nucleus Sounding]\n5. “மைடாஸ்” நுட்பப் படமெடுப்பு ஆய்வு ஏற்பாடு [MIDAS: Micro-Imaging Analysing System]\n6. “மைக்ரோ” ரோஸெட்டா விண்சுற்றியின் நுட்பலைக் கருவி [MICRO: Microwave Instrument for Rosetta Orbiter]\n7. “ஓஸிரிஸ்” ரோஸெட்டா விண்சுற்றிப் படமெடுப்பு ஏற்பாடு [OSIRIS: Rosetta Orbiter Imaging System]\n8. “ரோஸினா” அயான், நடுநிலை ஆய்வு செய்யும் ரோஸெட்டா விண்சுற்றி ஒளிப்பட்டை மானி [ROSINA: Rosetta Orbiter Spectrometer for Ion & Neutral Analysis]\n9. “ஆர்பிஸி” ரோஸெட்டா ஒளிப்பிழம்பு ஆய்வுக்குழுக் கருவி [RPC: Rosetta Plasma Consortium]\n11 “விர்டிஸ்” புலப்படும், உட்சிவப்புத் தள ஆய்வு ஒளிப்பட்டை மானி [VIRTIS: Visible & Infrared Mapping Spectrometer]\nவால்மீனில் கால்வைக்கும் தள உளவியின் கருவிகள்:\nதள உளவியில் உள்ள 9 விஞ்ஞானக் கருவிகள்:\n1. “அபெக்ஸ்” ஆல்ஃபா புரோட்டான் எக்ஸ்-ரே ஒளிப்பட்டை மானி [APXS: Alpha Proton X-Ray Spectrometer]\n2. “சிவா/ரோலிஸ்” ரோஸெட்டா தள உளவி படமெடுப்பு ஏற்பாடு [CIVA/ROLIS: Rosetta Lander Imaging System]\n3. “கான்ஸெர்ட்” வால்மீன் உட்கரு உளவி [CONSERT: Comet Nucleus Sounding]\n7. “ரோமாப்” ரோலண்டு காந்தவியல், ஒளிப்பிழம்பு மானி [ROMAP: RoLand Magentometer & Plasma Monitor]\nவிண்ணுளவி கட்டுப்பாடு நிலையம்: ஈரோப்பியன் விண்வெளி இயக்க மையம் [European Space Operation Centre (ESOC), Darmstadt, Germany] கண்காணிப்பு நிலையம்: நியூ நார்ஸியா, பெர்த், ஸ்திரேலியா [New Norcia, Near Perth, Australia]\nஅணுசக்தி உந்தும் விண்ணுளவியில் விண்கல் தள ஆய்வுகள்\n2007 மார்ச் 14 ம் தேதி நாசா வானியல் நிபுணர் டாக்டர் பால் பெல் 2014 ஆம் ஆண்டில் செவ்வாய்க் கோளில் கால் வைக்க மனிதரை அனுப்புவதற்கு முன்பாக, நிலவுக்கு அப்பால் நகர்ந்து கொண்டிருக்கும் சின்னஞ் சிறு விண்கற்களில் [Asteroid] விண்வெளி விமானிகளை அனுப்பி அவற்றைப் பற்றி அறிந்து வரும் விண்கப்பல் ஓரியான் [Orion Spacecraft] திட்டத்தை அறிவித்திருக்கிறார். ஓரியான் விண்கப்பல் முதன்முதலில் அணுசக்தி ஆற்றலில் ஏவப்பட்டு அண்ட வெளியில் பயணம் செய்யப் போகிறது. அத்திட்டத்தில் விண்கப்பல் தேர்ந்தெடுத்த சிறு விண்கல் ஒன்றைச் சுற்றும். பயணம் செய்து பங்கெடுக்கும் மூன்று விஞ்ஞானிகளில் ஒருவர் விண்கப்பலில் அமர்ந்து கண்காணிக்க இருவர் விண்கல்லில் இறங்கித் தடம் வைத்து அதன் மண்தளப் பண்பாடுகளை ஆய்வு செய்வார். அத்துடன் அங்கே நீர் உற்பத்தி செய்யத் தேவையான ஆக்ஸிஜென், ஹைடிரஜன் வாயுக்களைப் பிரித்தெடுக்க ஏதுவான மூலத்தாதுக்கள் கிடைக்குமா வென்றும் கண்டறிவார். செவ்வாய்க் கோள் யாத்திரைக்கு நிலவைப் போல் விண்கற்களை இடைத்தங்கு அண்டங்களாக விமானிகள் பயன்படுத்த முடியுமா வென்றும் கண்டறிவார்கள். அந்த பயணத்துக்கு நிலவுக்குச் செல்வதை விட சற்று கூடுமானதாய் 7 முதல் 14 தினங்கள் நாட்கள் எடுக்கலாம் என்று மதிப்பிடப் படுகிறது. டாக்டர் பால் பெல் தயாரித்த அந்த புதிய திட்டத்திற்கு நாசா மேலதிகாரிகள் அங்கீகாரம் அளித்துள்ளர்கள்.\n2004 மார்ச் 2 ஆம் தேதி பிரென்ச் கயானாவிலிருந்து ஏரியன்-5 ராக்கெட் [Ariane-5G+] மூலமாக ஏவப்பட்டது, ரோஸெட்டா விண்ணுளவி. ரோஸெட்டாவின் முதல் பூகோளச் சுழல்வீச்சு [Earth Gravity Assist (Earth’s Fly-by)] 2005 மார்ச் 4 ஆம் தேதி நிகழ்ந்தது. “ஈர்ப்பாற்றல் உந்தியக்கம்” என்பது கவண் கல்லைக் கையால் வீசிச் சுழற்றி அடிப்பது [Sling-shot like Effect] போன்றது. விண்ணுளவியின் இரண்டாவது கவண் வீச்சைச் செவ்வாய்க் கோளின் ஈர்ப்பாற்றல் புரிந்தது. அப்போது விண்ணுளவின் வேகம் செவ்வாய்க் கோளின் வேகத்துக்கு ஒப்பாக மணிக்கு 22,500 மைல் வீதத்தில் பயணம் செய்தது. மூன்று டன் எடையுடைய ரோஸெட்டா விண்ணுளவி செவ்வாய்க் கோளைச் சுற்றப் பின்புறம் சென்ற போது 20 நிமிடங்கள் ரேடியோ அலைச் சமிக்கைப் பூமிக்கு வராமல் தடைப் பட்டது விண்ணுளவியின் சூரிய ஒளித்தட்டுகளுக்கு பரிதி ஒளி மறைக்கப் பட்டு மின்சார உற்பத்தி நின்றது. நுணுக்க விண்வெளி இயக்கத்தில் நடந்த அந்த பயங்கர 20 நிமிடங்களில் ஈசா எஞ்சினியரின் மூச்சும், பேச்சும் சற்று நின்று நெஞ்சத் துடிப்பு வேகமாய் அடித்துக் கொண்டது. விண்ணுளவி செவ்வாயின் முதுகுப் புறத்தைத் தாண்டி வெளிவந்து, பூமியில் ரேடியோ தொடர்பு மீண்டதும் அனைவரது முகத்தில் ஆனந்த வெள்ளம் பொங்கி எழுந்தது.\nஈரோப்பிய விண்வெளி ஆணையகத்தின் வால்மீன் உளவுப்பணி\nஈசாவின் ராக்கெட் ஏவுதளம் தென் அமெரிக்காவின் வடக்கே பிரென்ச் கயானாவில் கௌரொவ் [Kourov, French Guiana] என்னுமிடத்தில் அமைக்கப் பட்டுள்ளது. 1993 நவம்பரில் அகில நாடுகளின் ரோஸெட்டா விண்வெளித் திட்டம் ஈசா விஞ்ஞானக் குழுவின் அங்கீகாரம் பெற்றது. அந்த திட்டத்தின் குறிக்கோள், விண்ணுளவி ஒன்றை அனுப்பி, வியாழன் ஈர்ப்பு மண்டலத்தில் சுற்றிவரும் “சூரியுமாவ்-ஜெராஸிமென்கோ” (Churyumov-Gerasimenko) என்னும் வால்மீனைச் (67P) சந்திப்பது. விண்கப்பல் ஒன்று வால்மீனை வட்டமிட, தள உளவி ஒன்று கீழிறங்கி வால்மீனில் தங்கிச் சோதனைகள் செய்யும். அது பத்தாண்டு நீள் பயணத் திட்டம். அந்த விண்ணுளவிக்கு “ரோஸெட்டா” [Name from Rosetta Stone of Black Basalt with Egyptian Scripts about Ptolemy V] என்னும் பெயர் அளிக்கப்பட்டது. ராக்கெட் எஞ்சின் ஏரியன்-5 [Ariane 5 Generic Rocket Engine, Payload 6-9.5 Tons] 2004 மார்ச் 2 ஆம் தேதி பிரென்ச் கயானாவிலிருந்து, ஈசாவின் ரோஸெட்டா விண்ணுளவியைத் தூக்கிக் கொண்டு கிளம்பியது.\nரோஸெட்டாவின் வேகத்தை அதிகமாக்கவும், பயணப் பாதையை நீளமாக்கவும் பூமி, செவ்வாய், லுடீஸியா, ஸ்டைன்ஸ் விண்கற்கள் [Astroids: Lutetia & Steins] ஆகிய அண்டக்கோள்களின் ஈர்ப்பாற்றல் சுழல் உந்துத் திருப்புகள் [Gravity Assist Maneuvers] பயன்படுத்தப் பட்டன. 2005 மார்ச் 4 ஆம் நாள் விண்ணுளவி பூமியைச் சுற்றி வந்து வேகத்தையும், பாதை நீள்வட்டத்தையும் முதலில் மிகையாக்கியது. நுணுக்கமான அந்த இயக்க முறைகள் அனைத்தும் ஜெர்மெனியில் உள்ள ஈசாவின் விண்ணுளவி ஆட்சி அரங்க எஞ்சியர்களால் தூண்டப்பட்டுச் செம்மை யாக்கப்பட்டுக் கண்காணிக்கப் பட்டன. சமீபத்தில் [2007 பிப்ரவரி 25] வெற்றிகரமாகச் செவ்வாய்க் கோள் சுழல் உந்துத் திருப்பல் [Mars Fly-by] செய்யப் பட்டுள்ளது. அடுத்த இரண்டு பூகோளச் சுழல் உந்து திருப்பல்கள் 2007 நவம்பரிலும், 2009 நவம்பரிலும் நிகழப் போகின்றன. பிறகு லுடீஸியா, ஸ்டைன்ஸ் விண்கற்கள் சுழல் உந்துத் திருப்பல்கள் முறையே 2008 செப்டம்பரிலும், 2010 ஜூலையிலும் திட்டமிடப் பட்டுள்ளன.\nபரிதியை நோக்கிப் பயணம் செய்யும் ரோஸெட்டா விண்ணுளவி நீள் வட்டப் பாதையை விட்டுப் புலம்பெயர்ந்து, வால்மீனின் ஈர்ப்பு மண்டலத்துக்குப் புகுந்திடும் நிகழ்ச்சி, இன்னும் ஏழாண்டுகள் கடந்து 2014 மே மாதம் ஆரம்பிக்கும். 2014 ஆகஸ்டில் தாய்க் கப்பல் விண்ணுளவி வால்மீனைச் சுற்ற ஆரம்பித்து, நவம்பரில் தள உளவியைக் கீழே இறக்கி விடும். தள உளவி வால்மீனில் அமர்ந்து சில மாதங்கள் வால்மீனின் தளப் பண்பாடுகளை ஆய்வு செய்துத் தகவலைத் தாய்க் கப்பலுக்கு அனுப்பிக்கும். தாய்க் கப்பல் அனுப்பும் தகவலை ஆஸ்திரேலியாவில் உள்ள ரேடியோ அலைத்தட்டு உறிஞ்சி எடுத்து ஜெர்மெனியில் உள்ள ஆட்சி அறைக்குத் தொடர்ந்து அனுப்பி வைக்கும். ரோஸெட்டா வால்மீன் திட்டப் பணிகள் 2015 டிசம்பர் மாதம் நிறைவு பெறும்.\nPosted in அண்���வெளிப் பயணங்கள், இணைப்புகள், Blogroll, பிரபஞ்சம், விஞ்ஞானம்\t| Leave a reply\n2012 ஆண்டு முடிவு அறிக்கை\n2013 ஆண்டு முடிவு அறிக்கை\nஆக்க மேதை தாமஸ் ஆல்வா எடிசன்\nஆக்கமேதை அலெக்ஸாண்டர் கிரஹாம் பெல் : தொலைபேசி கண்டுபிடிப்பு -1\nஆப்ரஹாம் லிங்கன் (வரலாற்று நாடகம்)\nஆயுத மனிதன் (ஓரங்க நாடகம்)\nஇதுவரைப் பார்வைகள் (டிசம்பர் 31, 2012)\nஇந்திய விஞ்ஞான மேதை ஜெயந்த் நர்லிகர் D.Sc.\nஇந்தியாவின் முதல் தமிழ்ப் பெண் விஞ்ஞானி\nஉமர் கயாம் ஈரடிப் பாக்கள்\nஓவியக்கவி கலில் கிப்ரான் கவிதைகள்\nகூடங்குள ரஷ்ய அணு உலையில் 2011 ஜப்பான் சுனாமியில் நேர்ந்த புகுஷிமா விபத்துகள் போல் நிகழுமா \nகூடங்குளம் அணு உலை, கடலிலிருந்து குடிநீர், அசுரப்படை எதிர்ப்புகள் \nசீதாயணம் நாடகம், படக்கதை நூல் வெளியீடு\nசூழ்வெளிக் கவிஞர் வைகைச் செல்வியின் கவிதைகள் நாற்பது\nசெயற்கைக் கதிரியக்கம் உருவாக்கி நோபெல் பரிசு பெற்ற ஐரீன் ஜோலியட் கியூரி\nதமிழில் முதல் அணுசக்தி நூல்\nபிரபஞ்ச சூட்டுத் தளங்களில் விண்மீன்களின் அருகிலே டியென்ஏ [DNA] உயிர் மூலச் செங்கற்கள் உற்பத்தி\nபுகாரியின் கவிதை நூல் வெளியீட்டு விழா\nபுளுடோவின் துணைக் கோள்கள் தாறுமாறாய்ச் சுற்றுவதை நாசா ஹப்பிள் விண்ணோக்கி கண்டுபிடிப்பு\nபோதி மரம் தேடி .. \nமானிடக் கவிஞர் பாரதி ஒரு மகாகவியே\nமுதல் பெளதிக விஞ்ஞானி காலிலியோ\nவால்ட் விட்மன் வசன கவிதைகள்\nவிடுதலை இந்தியாவில் விஞ்ஞானத் தமிழ் வளர்ச்சி\nவிண்வெளிக் கப்பலில் பணிசெய்த பாரத வீராங்கனை கல்பனா செளலா\nவெள்ளி மலையும் குமரிக் கடலும்\nதொகுப்பு வகைகள் Select Category அணுசக்தி (202) அண்டவெளிப் பயணங்கள் (451) இணைப்புகள் (1) இணைப்புகள், Blogroll (2) இலக்கியம் (7) உயிர் ஈந்தோர் (2) உலக மேதைகள் (12) எரிசக்தி (12) கட்டுரைகள் (25) கணிதவியல் (3) கதிரியக்கம் (9) கதைகள் (11) கனல்சக்தி (24) கலைத்துவம் (8) கவிதைகள் (52) காவியங்கள் (7) கீதாஞ்சலி (11) குறிக்கோள் (2) சூடேறும் பூகோளம் (15) சூரியக்கதிர் கனல்சக்தி (19) சூழ்வெளி (26) சூழ்வெளிப் பாதிப்பு (37) நாடகங்கள் (18) பார்வைகள் (2) பிரபஞ்சம் (161) பேரிடர்கள் (2) பொறியியல் (115) மின்சக்தி (19) மீள்சுற்று எரிசக்தி (5) முதல் பக்கம் (437) வரலாறு (22) விஞ்ஞான மேதைகள் (102) விஞ்ஞானம் (300) வினையாற்றல் (13) Uncategorized (13)\nஇந்தியாவின் முதல் சுய நிறுவகக் கட்டமைப்பு 700 MWe அணுமின்சக்தி நிலையம் பூரணத் தொடரியக்கம் அடைந்தது.\nதுணைவியின் இறுதிப் பயணம் ��� 6\nமுதன்முதல் ஸ்பேஸ்X விண்சிமிழ் அகில விண்வெளி நிலைய ஆய்வு நிபுணர் இருவரை மெக்சிகோ கடல் நீர் மீது பாதுகாப்பாக இறக்கியது.\nசெர்நொபிள், புகுஷிமா மாதிரிக் கோர அணு உலை விபத்துகளைத் தவிர்க்கும் உலகளந்த புதிய தடுப்பு அரண்கள்\nஇஸ்ரேல் நாட்டின் அரவா பகுதியில் 2021 இல் எழும் மிகப்பெரும் சூரியக் கதிர்ச்சக்தி மின்சார நிலையத் திட்டம்\nஐரோப்பிய நாடுகளில் மாவட்டக் கணப்பளிக்க 300 MWe தொழிற்கூடக் கட்டமைப்பு சிற்றணுவுலை நிலையம் நிறுவத் திட்டங்கள்\nஇந்தியாவில் ஆறு 1000 மெகாவாட் அணுமின்சக்தி நிலையங்கள், அமெரிக்கன் வெஸ்டிங்ஹவுஸ் நிறுவகம் கட்டப் போகிறது\nபல்வேறு இயற்கை நேர்வுகள் & மனிதர் புரியும் சூழ்வெளிச் சீர்கேடுகளால், மாந்தருக்கு ஏற்படும் பேரிடர்கள், பெருஞ் செலவுகள்\nகருஞ்சக்தி இயக்கம் பற்றி விளக்கும் தற்போதைய புதிய பிரபஞ்ச நியதி\nகாலவெளிப் பிரபஞ்சத்தை வெகு விரைவாக விரித்து வருவது கருஞ்சக்தியா \nஇரட்டை விண்மீன் சுற்றமைப்பு நடனத்தில் கால-வெளி அரங்கு இழுப்பினை நாசா வானியல் விஞ்ஞானிகள் உறுதி செய்தார்\n2022 ஆண்டு இந்தியர் மூவர் இயக்கும் விண்கப்பல் பயணத்துக்கு நான்கு விமானிகள் ரஷ்யாவில் பயிற்சி\nபிலிப்பைன்ஸ் தீவில் அசுர எரிமலை பீறிட்டு ஐந்து லட்சம் மக்களைப் புலம்பெயர்த்தது.\nநாசா ஏவப்போகும் 2020 செவ்வாய்த் தளவூர்தி பூர்வ உயிர்மூலவி வசிப்பு தேடி, மனிதர் இயக்கும் பயணத்துக்கு குறிவைக்கும்\n2020 ஆண்டில் இந்தியா சந்திரயான் -3 புதிய நிலவுப் பயணத் திட்டக் குறிப்பணி மேற்கொள்ளும்\nநாசா தமிழ் விண்வெளி ஆர்வலர் சந்திரயான் -2 தளவுளவி தவறி விழுந்த இடத்தைக் கண்டுபிடித்தார்\nஅசூரச் சூரியச் சக்தி உற்பத்தி நிறுவகம் இந்திய மாநில எரிசக்தி வாரியத்துக்கு 2000 மெகாவாட் சூரியக்கனல் மின்சக்தி நிலையங்கள் அமைக்கத் திட்டம்\nஅமெரிக்க நெவேடா மின்சார வாரியம் 1190 மெகாவாட், புதிய சூரியக்கனல் மின்சக்தி தயாரிக்கத் திட்டம்\nகரிவாயுவை எரிவாயு வாக மாற்ற இரசாயன விஞ்ஞானிகள் ஒளித்துவ இயக்க ஊக்கியைப் பயன்படுத்துகிறார்.\n2011 மார்ச் சுனாமியில் சிதைந்த ஜப்பான் “ஓனகவா அணுமின் நிலையம்” செப்பனிடப் பட்டு ஒன்பது ஆண்டுகள் கடந்து மீண்டும் இயங்கப் போகிறது.\nபூகோளத்தில் அனுதினம் அளவுக்கு மீறும் கரிவாயு சேமிப்பைக் குறைப்பது எப்படி \n50 ஆண்டுக்குப் பிறகு கடல்புகு வெனிஸ் நகரத்தில் கடல் அலை உயர்ந்து முடக்கமானது.\nதுணைவியின் இறுதிப் பயண நினைவு நாள்\nபோர்ப் படைஞர் நினைவு நாள் (நவம்பர் 11, 2019)\nநாசாவின் வாயேஜர் – 2 விண்கப்பல் நாற்பத்தி இரண்டு ஆண்டுகள் தொடர்ப் பயணம் செய்து அண்டைப் பரிதி மண்டலத்திலிருந்து தகவல் அனுப்புகிறது\n2020 ஆண்டில் நாசா, போயிங், ஸ்பேஸ்-எக்ஸ் கூடி, மனிதர் இயக்கும் விண்கப்பல் சுற்றுலா தொடங்கத் திட்டம்.\nசனிக்கோளைச் சுற்றும் என்சிலாடஸ் துணைக் கோளின் பனித்துகள் எழுச்சி வீச்சுகளில் புதிய ஆர்கானிக்கூட்டு கண்டுபிடிப்பு\nசந்திரயான் -2 விக்ரம் தளவுளவி நிலவில் இறங்கி இறுதியில் தோற்பினும், ஆசிய விண்வெளிப் பந்தயம் நிற்காது.\nஇந்திய விண்வெளித் தேடல் வாரியம் ஏவிய சந்திரயான் -2 விண்சிமிழ் தொடர்ந்து நிலவைச் சுற்றிவர, விக்ரம் தளவுளவி நிலவில் சாய்ந்து ஓய்வெடுக்கிறது.\nஇந்திய விண்வெளித் தேடல் வாரியம் ஏவிய சந்திரயான் -2 விக்ரம் தளவுளவி இறுதியில் தகவல் இழந்து நிலவில் சாய்ந்து கிடக்கிறது.\nஇந்தியா சமீபத்தில் ஏவிய சந்திரயான் -2 தளவுளவி பிரிந்து நிலவு நோக்கிச் சீராய் இறங்கத் துவங்கி இறுதியில் மின்னலைத் தகவல் அனுப்பத் தவறியது.\nஅட்லாண்டிக் உப்புக் கடலடியே, புதிராய்ச் சுவைநீர்ப் பூதக்கடல் ஒன்று புதைந்துள்ளது.\nஇந்தியா சமீபத்தில் ஏவிய சந்திரயான் -2 விண்சிமிழ் நிலவைச் சுற்றத் துவங்கி முதன் முதல் முழு நிலவின் படத்தை அனுப்பியுள்ளது.\n2022 ஆண்டில் இந்தியா அடுத்து முற்படும் மூவர் இயக்கும் விண்வெளிச் சிமிழ் தயாரிக்க ரஷ்ய நூதனச் சாதனங்கள் பயன்படுத்தும்\nமாபெரும் பூகம்பத்தின் பூத ஆற்றல் கடல் நீர் மட்டத்தை உயர்த்துகிறது\nநிலவில் மனிதர் தங்கும் குடியிருப்புக் கூடங்கள் வடிப்பதில் எதிர்ப்படும் பொறியியல் சவால்கள்\nஇந்திய விண்வெளித் தேடல் வாரியம் ஏவிய விண்சிமிழ் சந்திரயான் -2 ஆகஸ்டு 20 ஆம் தேதி நிலவை நெருங்கும்\nஅரை நூற்றாண்டுக்கு முன் நீல் ஆர்ம்ஸ்டிராங் நிலவில் முதல் தடம் வைத்து புவிக்கு மீண்ட நாள் கொண்டாட்டம்\nஎளிய நிதிச் செலவில் புரியும் நிலவுப் பயணத் திட்ட அரிய முயற்சிகளில் இந்தியா ஒரு முன்னணி நாடாய் நிற்கிறது.\nஎளிய நிதிச் செலவில் புரியும் நிலவுப் பயணத் திட்ட முயற்சிகளில் இந்தியா ஒரு முன்னணி நாடாய் நிற்கிறது.\nஎளிய நிதிச் செலவில் புரி���ும் அரிய நிலவுப் பயணத் திட்ட முயற்சிகளில் இந்தியா ஒரு முன்னணி நாடாய் நிற்கிறது.\nஎளிய நிதிச் செலவில் புரியும் அரிய நிலவுப் பயணத் திட்ட முயற்சிகளில் இந்தியா ஒரு முன்னணி நாடாய் நிற்கிறது.\n2019 ஆண்டு ஜுலை 2 நிகழ்ந்த பூரண சூரிய கிரகணமும் காலிஃபோர்னியாவில் ஜூலை 7 ஆம் நாள் நேர்ந்த நிலநடுக்கமும்\nசென்னையில் மாபெரும் மூன்றாம் உப்பு நீக்கி குடிநீர் அனுப்பு நிலையம் நிறுவிடத் திட்டம்\nகனடா தேசீய நினைவு விழா\nதமிழகத்தில் தற்போது இயங்கிவரும் இருபெரும் கடல் உப்பு நீக்கி குடிநீர் உற்பத்தி நிலையங்கள்\nபுகுஷிமாவில் சிதைந்த நான்கு அணு மின்சக்தி உலைகளில் யூனிட் -3 வின் தீவிரக் கதிரியக்க யுரேனிய எரிக்கோல்கள் முதன்முதல் நீக்கப்பட்டன\nகிரீன்ஹவுஸ் வாயுக்கள் பெருக்கம் —>> பூகோளச் சூடேற்றக் கலக்கம் —>> சூழ்வெளிப் பாதிப்பு —>> மானிட உடல்நலக் கேடு\nஅணுசக்தி – அப்துல் கலாம்\nஇந்து மதம் ஓர் அறிமுகம்\nதகடூர் தமிழ் மாற்றுருச் சுவடி\nதமிழ் இணையக் கல்விக் கழகம்\nதமிழ் இலக்கியம் – புதுப்பார்வை\nதமிழ் ஏ-கலப்பை 3.0.1 வலை இறக்கம்\nதமிழ்வழிக் கற்கும் ஆங்கிலப் பாடம்\nதிருக்குறள் – ஆங்கில மொழிபெயர்ப்பு\nவலை வெளி -வலை இலக்கியம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141542358.71/wet/CC-MAIN-20201201013119-20201201043119-00690.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/land-rover/range-rover-evoque/price-in-chennai", "date_download": "2020-12-01T03:07:40Z", "digest": "sha1:7GAKRKWCIOQTOZDCJKCOR6PYGYEYZLIY", "length": 21222, "nlines": 373, "source_domain": "tamil.cardekho.com", "title": "லேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் இவோக் சென்னை விலை: ரேன்ஞ் ரோவர் இவோக் காரின் 2020 ஆன்ரோடு விலையை காண்க", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nரேன்ஞ் ரோவர் evoque இ‌எம்‌ஐ\nரேன்ஞ் ரோவர் evoque காப்பீடு\nsecond hand லேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் evoque\nமுகப்புபுதிய கார்கள்லேண்டு ரோவர்ரேன்ஞ் ரோவர் இவோக்road price சென்னை ஒன\nலேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் evoque\nலேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் velar\nலேண்டு ரோவர் டிஸ்கவரி ஸ்போர்ட்\nசென்னை சாலை விலைக்கு லேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் இவோக்\n2.0 எஸ் டீசல்(டீசல்) (பேஸ் மாடல்)\non-road விலை in சென்னை : Rs.70,46,928*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nலேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் evoqueRs.70.46 லட்சம்*\non-road விலை in சென்னை : Rs.74,02,159*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\n2.0 எஸ்(பெட்ரோல்) (பேஸ் மாடல்)\non-road விலை in சென்னை : Rs.69,66,792*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\n2.0 எஸ்(பெட்ரோல்)(பேஸ் மாடல்)Rs.69.66 லட்சம்*\non-road விலை in சென்னை : Rs.74,38,041*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\n2.0 எஸ் டீசல்(டீசல்) (பேஸ் மாடல்)\non-road விலை in சென்னை : Rs.70,46,928*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nலேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் evoqueRs.70.46 லட்சம்*\non-road விலை in சென்னை : Rs.74,02,159*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\n2.0 எஸ்(பெட்ரோல்) (பேஸ் மாடல்)\non-road விலை in சென்னை : Rs.69,66,792*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nலேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் evoqueRs.69.66 லட்சம்*\non-road விலை in சென்னை : Rs.74,38,041*அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nலேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் இவோக் விலை சென்னை ஆரம்பிப்பது Rs. 58.00 லட்சம் குறைந்த விலை மாடல் லேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் evoque 2.0 எஸ் மற்றும் மிக அதிக விலை மாதிரி லேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் evoque 2.0 r-dynamic எஸ்இ உடன் விலை Rs. 61.94 லட்சம்.பயன்படுத்திய லேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் இவோக் இல் சென்னை விற்பனைக்கு கிடைக்கும் Rs. 35.00 லட்சம் முதல். உங்கள் அருகில் உள்ள லேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் evoque ஷோரூம் சென்னை சிறந்த சலுகைகளுக்கு. முதன்மையாக ஒப்பிடுகையில் லேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் velar விலை சென்னை Rs. 73.30 லட்சம் மற்றும் லேண்டு ரோவர் டிஸ்கவரி ஸ்போர்ட் விலை சென்னை தொடங்கி Rs. 59.91 லட்சம்.தொடங்கி\nரேன்ஞ் ரோவர் evoque 2.0 எஸ் Rs. 58.00 லட்சம்*\nரேன்ஞ் ரோவர் evoque 2.0 எஸ் டீசல் Rs. 58.67 லட்சம்*\nரேன்ஞ் ரோவர் evoque 2.0 r-dynamic எஸ்இ டீசல் Rs. 61.64 லட்சம்*\nரேன்ஞ் ரோவர் இவோக் மாற்றுகள் மாற்றிகளின் விலைகள் ஒப்பீடு\nலேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் velar\nசென்னை இல் ரேன்ஞ் ரோவர் விலர் இன் விலை\nரேன்ஞ் ரோவர் விலர் போட்டியாக ரேன்ஞ் ரோவர் இவோக்\nலேண்டு ரோவர் டிஸ்கவரி ஸ்போர்ட்\nசென்னை இல் டிஸ்கவரி ஸ்போர்ட் இன் விலை\nடிஸ்கவரி ஸ்போர்ட் போட்டியாக ரேன்ஞ் ரோவர் இவோக்\nசென்னை இல் எக்ஸ்சி60 இன் விலை\nஎக்ஸ்சி60 போட்டியாக ரேன்ஞ் ரோவர் இவோக்\nசென்னை இல் எக்ஸ்சி40 இன் விலை\nஎக்ஸ்சி40 போட்டியாக ரேன்ஞ் ரோவர் இவோக்\nசென்னை இல் ஜிஎல்சி இன் விலை\nஜிஎல்சி போட்டியாக ரேன்ஞ் ரோவர் இவோக்\nசென்னை இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nலேண்டு ரோவர் ரேன்ஞ் ர���வர் இவோக் விலை பயனர் மதிப்புரைகள்\nஎல்லா ரேன்ஞ் ரோவர் evoque விலை மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா ரேன்ஞ் ரோவர் evoque விலை மதிப்பீடுகள் ஐயும் காண்க\nலேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் evoque\nபயன்படுத்தப்பட்ட லேண்டு ரோவர் கார்கள்\nசென்னை இல் உள்ள லேண்டு ரோவர் கார் டீலர்கள்\nவி எஸ் டி கிராண்டூர்\nலேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் evoque 2.0 டிடி4 ஹெச்எஸ்இ டைனமிக்\nலேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் evoque ஹெச்எஸ்இ\n இல் இன் எல்லாவற்றையும் காண்க\n இல் இன் எல்லாவற்றையும் காண்க\n இல் இன் எல்லாவற்றையும் காண்க\nகேள்விகள் இன் எல்லாவற்றையும் காண்க\nபக்கத்தில் உள்ள நகரங்களில் இல் ரேன்ஞ் ரோவர் இவோக் இன் விலை\nபெங்களூர் Rs. 72.54 - 77.45 லட்சம்\nகுண்டூர் Rs. 69.00 - 73.67 லட்சம்\nகோயம்புத்தூர் Rs. 69.60 - 74.31 லட்சம்\nஐதராபாத் Rs. 70.43 - 75.15 லட்சம்\nகொச்சி Rs. 71.32 - 76.15 லட்சம்\nராய்ப்பூர் Rs. 66.10 - 70.58 லட்சம்\nபுவனேஷ்வர் Rs. 66.68 - 71.20 லட்சம்\nரேன்ஞ் ரோவர் evoque பிரிவுகள்\nரேன்ஞ் ரோவர் evoque படங்கள்\nரேன்ஞ் ரோவர் evoque வகைகள்\nபயன்படுத்தப்பட்ட ரேன்ஞ் ரோவர் evoque\nபோக்கு லேண்டு ரோவர் கார்கள்\nலேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர்\nலேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் விலர்\nலேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் ஸ்போர்ட்\nஎல்லா லேண்டு ரோவர் கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141542358.71/wet/CC-MAIN-20201201013119-20201201043119-00690.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/national/hostel-forces-150-female-students-to-get-a-haircut-to-save-water-in-telangana-san-193645.html", "date_download": "2020-12-01T03:13:19Z", "digest": "sha1:BQE3NDTD2GPJF672662TUPK5MXKUYGWX", "length": 10402, "nlines": 122, "source_domain": "tamil.news18.com", "title": "Hostel Forces 150 Female Students To Get A Haircut To Save Water In Telangana– News18 Tamil", "raw_content": "\nTrending Topics :#நிவர் புயல் #தமிழக தேர்தல் 2021 #பிக்பாஸ் #கொரோனா\nதண்ணீரை மிச்சப்படுத்த மாணவிகளின் தலைமுடியை வெட்டிய பள்ளி நிர்வாகம்\nதலைமுடி நீளமாக இருப்பதால் குளிக்க அதிகளவு தண்ணீர் செலவாகிறது என்பதால், விடுதியில் தங்கியுள்ள மாணவிகளின் தலைமுடியை பாதியாக வெட்டியுள்ளது தெலங்கானாவில் உள்ள ஒரு பள்ளி நிர்வாகம்.\nதெலுங்கானா மாநிலத்தில் மெதக் என்ற நகரத்தில் உள்ள அரசு பள்ளியில் 6-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு உள்ள மாணவிகள் விடுதியில் தங்கி படித்து வருகிறார்கள்.\nஇந்த மாணவிகளுக்கு தங்கும் இடம், உணவு அனைத்தும் இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது.\nகடந்த ஏப்ரல் மாதம் முதல் இப்பகுதியில் கடுமையான தண்ணீர் தட்டுப்பாடு நிலவியது. ஆழ்குழாய் கிணறு வறண்டதால் 3 நாட்களுக்கு ���ருமுறை டேங்கர் லாரி மூலம் தண்ணீர் வினியோகம் செய்யப்பட்டது. இதற்கு அதிக பொருட்செலவு ஆகியது.\nபள்ளி மாணவிகள் குளிப்பதற்கு அதிக அளவில் தண்ணீர் செலவழிப்பதாகவும், மாணவிகளுக்கு தலைமுடி நீளமாக இருப்பதால் தான் குளிப்பதற்கு அதிக தண்ணீர் செலவு ஆவதாகவும் கருதிய தலைமை ஆசிரியர் அருணா ரெட்டி விநோத முடிவெடுத்துள்ளார். இதையடுத்து அங்கு தங்கி பயின்ற 180 மாணவிகளின் தலை முடியையும் வெட்ட அவர் உத்தரவிட்டார். இதனால் மாணவிகளின் தலைமுடி பாதியாக வெட்டப்பட்டது.\nநேற்று மாணவிகளை சந்திப்பதற்காக அவர்களது பெற்றோர்கள் வந்த போது தங்கள் பெண் குழந்தைகள் முடிவெட்டப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.இதையடுத்து ஆத்திரம் அடைந்த அவர்கள் தலைமை ஆசிரியருக்கு எதிராக பள்ளி முன்பு போராட்டத்தில் குதித்தனர். இதனால் பள்ளி வளாகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.\nஇந்த சம்பவம் தொடர்பாக மாநில பள்ளிக்கல்வித்துறை விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.\nதமிழகத்தில் புதிதாக 1,410 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி..\nகுளிர்காலத்தில் ஏற்படும் குதிகால் வெடிப்பு, பாத வறட்சியை தவிர்க டிப்ஸ்\nகருப்பு நிற உடையில் மாஸ் காட்டும் நடிகை அபர்ணதி...அசத்தல் ஃபோட்டோஷூட்.\nவங்கங் கடலில் இன்று புயல் உருவாகிறது..\nமருத்துவ சேவைகள் கழகத்துக்கு தமிழக அரசு அரசாணை..\nபொறியியல் மாணவர்கள் ஆன்லைன் தேர்வுகளி இடையூறு கூடாது - கல்வியாளர்கள்\nதமிழகத்தில் காங்கிரஸ் கட்சி வலிமையாக உள்ளது : ராகுல் காந்தி\nவண்ணாரப்பேட்டை சிறுமி பாலியல் வழக்கில் சிக்கும் முக்கிய புள்ளிகள்\nதண்ணீரை மிச்சப்படுத்த மாணவிகளின் தலைமுடியை வெட்டிய பள்ளி நிர்வாகம்\nடெல்லியை அதிரவைக்கும் விவசாயிகள் போராட்டம்: விவசாய சட்டங்களில் உறுதியாக இருக்கும் பிரதமர் மோடி\nவேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு... எதிர்க்கட்சிகள் விவசாயிகளைத் தூண்டிவிடுகின்றன - பிரதமர் மோடி குற்றச்சாட்டு\nதிருப்பதி ஏழுமலையான் தேவஸ்தான இணையதளம் முடங்கியது\nமோடி பெயரிலான ஆடு: ரூ.70 லட்சத்துக்கு ஏலம் கேட்பு - ரூ.1.5 கோடிக்குதான் தருவேன் என்று அடம்பிடிக்கும் உரிமையாளர்\nவண்ணாரப்பேட்டை சிறுமி பாலியல் வழக்கில் சிக்கும் முக்கிய புள்ளிகள்\nதமிழகத்தில் தங்கத்துக்கு நிகராக மணலின் விலை உள்ளது.. சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை கருத்து..\n7.5% இடஒதுக்கீடு மாணவர்களுக்காக சுழல் நிதி உருவாக்க மருத்துவ சேவைகள் கழகத்துக்கு தமிழக அரசு அரசாணை..\nஅரசு அலுவலரின் வாகனத்தை எட்டி உதைத்த பாஜகவினர்... ராமநாதபுரத்தில் பரபரப்பு\nசெம்மஞ்சேரியில் மழைநீர் தேங்குவதை தடுக்க ரூ.583 கோடியில் திட்டம் - முதல்வர் பழனிசாமி அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141542358.71/wet/CC-MAIN-20201201013119-20201201043119-00690.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/what-will-be-rajini-s-political-decision-in-the-future-401773.html?utm_medium=Desktop&utm_source=FB-TA&utm_campaign=Left_Include", "date_download": "2020-12-01T02:39:07Z", "digest": "sha1:M2SZ3PR63NUQYCGRRQXOCERZDUMOBBS2", "length": 20573, "nlines": 209, "source_domain": "tamil.oneindia.com", "title": "படார்னு பாயை சுருட்டிக் கொண்டு கிளம்பிய ரஜினி.. சுருட்டி வாரிப் போட்ட பாஜக.. அப்ப பாமக கதி?! | What will be Rajini's political decision in the future - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ரஜினிகாந்த் கோவிட் 19 தடுப்பு மருந்து சபரிமலை குருப்பெயர்ச்சி பிக் பாஸ் தமிழ் 4\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nசில்லுன்னு ஒரு அனுபவம்.. அத்தியாயம் 4... \"யாதும் ஊரே யாவரும் கேளிர்\"\nசபரிமலை செல்ல முடியாத பக்தர்களே திருச்சி ஐயப்பன் கோவிலில் நெய் அபிஷேகம் செய்யலாம்\nகல்லூரிகள், பல்கலைக்கழகங்களை டிச. 7 முதல் திறக்க தமிழக அரசு அனுமதி.. விவரம்\nசெம ஃபார்ம்.. ரஜினி ஆலோசனைக்கு இதுதான் காரணமா.. 234 தொகுதிகளிலும்.. அதிரடி\nஇந்தியாவில் 24 மணிநேரத்தில் 38,722 பேருக்கு கொரோனா- மொத்த பாதிப்பு 94 லட்சத்தை தாண்டியது\nபோர் தொடுக்கலாமா... சீக்கிரமா வாங்க... ட்விட்டரில் ட்ரெண்ட் ஆகும் #Rajinikanth\nகல்லூரிகள், பல்கலைக்கழகங்களை டிச. 7 முதல் திறக்க தமிழக அரசு அனுமதி.. விவரம்\nசெம ஃபார்ம்.. ரஜினி ஆலோசனைக்கு இதுதான் காரணமா.. 234 தொகுதிகளிலும்.. அதிரடி\nபோர் தொடுக்கலாமா... சீக்கிரமா வாங்க... ட்விட்டரில் ட்ரெண்ட் ஆகும் #Rajinikanth\nநெருங்கும் புரேவி.. வந்தாச்சு \"ரெட் அலர்ட்\".. இந்த 5 மாவட்ட மக்களுக்கும் வார்னிங்.. செம மழையாம்\nடிச.31 வரை தளர்வுடன் கூடிய லாக்டவுன் நீட்டிப்பு.. தமிழக அரசு அறிவிப்பு\nதொகுதிகளில் அடம் பிடிக்குமா காங். தமிழக நிர்வாகிகளுடன் இன்று ராகுல் காந்தி ஆலோசனை\nSports இதை கேப்டன்சி என்றே சொல்ல மாட்டேன்.. என்ன கோலியை பார்த்து கம்பீர் இப்படி சொல்லிட்டாரே.. அடக்கடவுளே\nFinance ரெப்போ விகிதத்தை குறைக்கும் முடிவில் ரிசர்வ் வங்கி இல்லை..\nMovies கவர்ச்சியில் உச்சத்திற்கே சென்ற ஈஸ்வரன் பட நடிகை... வசனமாடா முக்கியம் படத்த பாருடா\nAutomobiles கட்டுமான பணி தொடங்கியது... விரைவில் பயன்பாட்டிற்கு வருகிறது புதிய வகை சாலை... இதோட ஸ்பெஷல் என்னனு தெரியுமா\nLifestyle இன்றைக்கு இந்த 3 ராசிக்காரர்கள் வீண் விவாதத்தை தவிர்க்காவிடில், பின்விளைவு மோசமாக இருக்கும்…\nEducation ரூ.35 ஆயிரம் ஊதியத்தில் மத்திய பொதுத்துறை நிறுவனத்தில் பணியாற்ற ஆசையா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபடார்னு பாயை சுருட்டிக் கொண்டு கிளம்பிய ரஜினி.. சுருட்டி வாரிப் போட்ட பாஜக.. அப்ப பாமக கதி\nசென்னை: எதிர்பார்த்த ஒன்றுதான்.. இருந்தாலும் அது ரஜினியின் ட்வீட் மூலம் நேற்று நிரூபணமாகிவிட்டது.. இனி கட்சியை தொடங்குவது சிரமம்தான் என்ற நிர்ப்பந்தமும் ஏற்பட்டுள்ள நிலையில், அது தொடர்பான நிறைய சந்தேகங்களும் எழுந்து வருகின்றன.\nரஜினி அரசியலுக்கு குட் பை சொன்னால் என்னாகும் என்பது முதல் சந்தேகமாக உள்ளது.. ஒன்னும் பெரிசா மாற்றம் வந்துவிடாது, ஏன் என்றால் அவர்தான் அரசியலுக்குள்ளேயே இறங்கவில்லையே என்று மேலோட்டமாக சொல்லிவிடலாம்.. ஆனால் உள்ளார்ந்த அர்த்தம் நிறைய பொதிந்து உள்ளது.\nகுறிப்பாக, ரஜினியை வைத்து இந்து மத வாக்குகளை அள்ள நினைப்பவர்கள் ஏமாந்து போய்விடுவார்கள்.. ரஜினி என்றாலே காவி என்ற முத்திரையை கடைசிவரை பிரிக்கவே முடியவில்லை.\nசில சமயங்களில் ரஜினியே அதை தெளிவுபடுத்தினாலும், அந்த பிம்பம் உடைவது சிரமமாகவே இருககும் பட்சத்தில், இந்து மத வாக்குகளை பிரித்து பார்க்க முடியவில்லை. எனவே ரஜினி அரசியலுக்கு குட் பை சொன்னால், பாஜக, ஆர்எஸ்எஸ் போன்றவைகளுக்குதான் சிரமம்.. அமித்ஷா முதல் அர்ஜூன் சம்பத்வரை ரஜினியை அழைத்து கொண்டே இருந்தும், அவர்களுக்கு இந்த விஷயத்தில் ஏமாற்றம்தான் கிடைக்கும்.\nஅடுத்ததாக, ரஜினியை வைத்து யாராவது பலன் அடைய வாய்ப்பு இருக்குமா என்று பார்த்தால், நிச்சயம் பாமகவுக்கு வாய்ப்பு இருக்கும்.. டாக்டர் ராமதாஸ் சில மாதங்களுக்கு முன்புகூட ரஜினியுடன் கூட்டணியா என்று கேட்ட போது, மொத்தமாக மறுத்து பேசவில்லை.. அவர் வரட்டும் பார்க்கலாம் என்றாரே தவிர, நோ.. ரஜினியுடன் எக்காலமும் கூட்டணி கிடையாது என்று அழுத்தமாக சொல்லவில்லை.\nஇதற்கு காரணம், அன்புமணிக்கு துணை முதல்வர் பதவிக்காக முயற்சிக்கும்போது, அதை திமுக, அதிமுக தரப்பு தரவில்லையாயின், நிச்சயம் ரஜினி தரப்பு தரும் என்றே ஒரு மறைமுக நம்பிக்கை பாமகவுக்கு இருந்தது.. ரஜினியே முதல்வராக ஏற்றாலும், அன்புமணி துணை முதல்வர் என்றால் அதற்கு ஓகே சொல்லும் மனநிலையிலும் இருந்ததை மறுக்க முடியாது. அந்த வகையில் பலனடையாமல் போனது பாமகவுக்கு சற்று அப்செட் ஆக வாய்ப்பு இருந்திருக்கும்.\nயாரும் எதிர்பாராவிதமாக வந்தால் என்னாகும் என்ற கேள்வி எழுகிறது.. அப்படி அவர் தீவிரமாக அரசியலுக்குள் நுழைந்துவிட்டால், நிச்சயம் கமலுக்கு ஆதரவு தருவார்.. கமல் ஆதரவு இல்லாமல் தன் அரசியல் பாதையை அவரால் நகர்த்த முடியாது... ஒருமித்த கருத்துடன் செயல்பட தயார் என்று இருதரப்புமே ஏற்கனவே பகிரங்கமாக சொல்லிய நிலையில், இவர்கள் இணைய வாய்ப்பு உள்ளது.. இதை தவிர ஊழல் இல்லா ஆட்சியே கமல் கருத்து என்பதுபோல, ரஜினியும் அதே கொள்கையை உடையவர் என்பதால் இது சாத்தியமாகும்.\nஅடுத்ததாக, ரஜினி வராவிட்டால் என்னாகும் என்ற கேள்வி எழுகிறது.. அப்படியானால் மாற்று வழியில் தன்னுடைய இருப்பை காட்ட கண்டிப்பாக முயல்வார்.. ஏன் என்றால் தமிழக மக்கள் மீது ரஜினிக்கு பாசம் இருக்கிறது.. ஆட்சி மாற்றம் வந்தே தீர வேண்டும் என்ற பிடிவாதமே அதற்கு சாட்சியாக இருந்திருக்கிறது.. அந்த வகையில் நிச்சயம் வரப்போகும் தேர்தலில் தன்னுடைய வாய்ஸை தருவார்.. ஆனால் அது யாருக்கு என்பதில்தான் லட்சக்கணக்கான சஸ்பென்ஸ்கள் ஒளிந்து கொண்டிருக்கின்றன\n தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nடிச. 2 முதல் டெல்டா பகுதிகளில் மழை பெய்யும்.. விசாயிகளின் வயிற்றில் பால் வார்த்த வெதர்மேனின் செய்தி\nதூத்துக்குடி சமூக விரோதிகள், யார் அந்த 7 பேர், பத்து பேரும் பலசாலியும்-சர்ச்சை நாயகனாக ரஜினிகாந்த்\nரஜினிகாந்த் கட்சி தொடங்குவார்... நேற்றே தீர்மானம் நிறைவேற்றிய கோவை மக்கள் மன்ற நிர்வாகிகள்\n1996 திமுக- தமாகா ஆதரவு முதல் 2019 லோக்சபா தேர்தல் வரை... ரஜினிகாந்தின் அரசியல் பாதை\nஜனவரியில் கட்சி தொடங்கும் அறிவிப்பை வெளியிடுங்க தலைவா..ரஜினிக்கு மன்ற நிர்வாகிகள் நெருக்கட���\nநடிகர் ரஜினிகாந்த் மன்ற நிர்வாகிகளுடன் தற்போது ஆலோசனை- LIVE Updates: அரசியல் குறித்து முடிவு\nசென்னையில் திடீர் மழை.. ஒரு வேளை அதுதான் காரணமா இருக்குமோ.. வானிலை அறிக்கையை பார்க்கும் மக்கள்\nகோவிஷீல்டு தடுப்பு மருந்தால் நரம்பு பிரச்சினை.. ரூ 5 கோடி நஷ்டஈடு கேட்ட சென்னை தன்னார்வலர்\nசென்னையில் குறையும் கொரோனா.. 3 இலக்கமான மாயம்.. மாவட்டங்களில் நிலவரம் என்ன\nநல்லதொரு மாற்றம்.. தமிழகத்தில் கொரோனா.. பாதிப்பை விட வீடு திரும்பியோர் எண்ணிக்கை அதிகம்\nசமஸ்கிருதச் செய்தித் திணிப்பை திரும்பப் பெறுக... ஸ்டாலின் வலியுறுத்தல்..\nபோயஸ் கார்டனில் மக்கள் மன்றம் சுதாகருடன் ரஜினிகாந்த் 2 மணிநேரம் மந்திராலோசனை\nமக்கள் மன்ற நிர்வாகிகளுடன் ரஜினிகாந்த் நாளை ஆலோசனை- பாதுகாப்பு வழங்க கோரி போலீஸுக்கு கடிதம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141542358.71/wet/CC-MAIN-20201201013119-20201201043119-00690.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/international/chile-earthquake-magnitude-6-0-intensity-ncs-401642.html?utm_medium=Desktop&utm_source=FB-TA&utm_campaign=Left_Include", "date_download": "2020-12-01T03:48:31Z", "digest": "sha1:HCVZ6PZ5JFARZBWMLI3OBMNNJ6JGFWBI", "length": 16084, "nlines": 205, "source_domain": "tamil.oneindia.com", "title": "சிலியில் பயங்கர நிலநடுக்கம்.. ரிக்டர் அளவுகோளில் 6.0 ஆக பதிவு | Chile earthquake magnitude 6.0 intensity NCS - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ரஜினிகாந்த் கோவிட் 19 தடுப்பு மருந்து சபரிமலை குருப்பெயர்ச்சி பிக் பாஸ் தமிழ் 4\nதமிழகத்தில் 1,410 பேருக்கு கொரோனா பாதிப்பு\nஇலங்கையில் ஈழத் தமிழருக்கு எதிரான போரில் இங்கிலாந்து கூலிப்படையினர்- லண்டன் போலீஸ் விசாரணை\nஅரசியலுக்கு வராவிட்டால் ரஜினியின் வாழ்வு அஸ்தமனமாகும்.. சகாயத்தை நிறுத்தினால் 51% வாக்கு.. சாமியார்\nமயக்கிய மோகனா.. அம்மாசையை கொன்றது எப்படி.. தம்பதியருக்கு இரட்டை ஆயுள்.. கோவை கோர்ட் அதிரடி\nசென்னையில் உளவுத் துறை அதிகாரியின் மனைவி தற்கொலை ஏன்.. பரபரப்பு புகாரை அளித்த பெண்ணின் பெற்றோர்\n20% இடஒதுக்கீடு போராட்டம்- போலீஸ் தடுத்து நிறுத்தம்- சென்னை பெருங்களத்தூரில் பாமகவினர் சாலை மறியல்\nவைகுண்ட ஏகாதசி, ஆருத்ரா தரிசனம்... டிசம்பர் மாதத்தில் என்னென்ன விசேஷம்\nகுஜராத்: சூரத் அருகே நிலநடுக்கம்.. ரிக்டர் அளவுகோலில் 4.2 என்ற அளவுக்கு பதிவானது\nலடாக்கில் இரவில் அடுத்தடுத்து 2 முறை மிதமான நிலநடுக்கம்\nதுருக்கி.. 196 முறை அடுத்தடுத்து நில அதிர்வு.. சுனாமியும் தாக்கியது.. பலி எண்ணிக்கை 22ஆக உயர்வு\n2014ல் வந்த சுனாமியை போலவே.. அதே மாதிரி பேரலை.. நடுங்கிப் போன துருக்கி, கிரீஸ்\nநாக்பூர் அருகே.. அதிகாலையில் நிலநடுக்கம்.. ரிக்டர் அளவுகோலில் 3.3 ஆக பதிவு\nபாகிஸ்தானில் நிலநடுக்கம்.. ரிக்டரில் 4.8ஆக பதிவு\nMovies பாரதி ராஜா, சூரி நடிப்பில்.. எழுத்தாளர் ஜெயமோகன் கதையை படமாக்குகிறார் இயக்குனர் வெற்றிமாறன்\nAutomobiles இந்த 2020 டிசம்பரில் விற்பனைக்கு வர இருக்கும் கார்கள் இவைதான்\nLifestyle இந்த 3 ராசிக்காரர்களும் இன்று கொஞ்சம் சிக்கனமாக செலவு செய்வது நல்லது…\nSports ஐஎஸ்எல் 2020: இக்கட்டான நிலையில் கோவா.. அடித்து வெளுத்த நார்த்-ஈஸ்ட்.. கடைசியில் ஆட்டம் டிரா\nFinance லட்சுமி விலாஸ் வங்கி ஊழியர்களும், வாடிக்கையாளர்களும் மகிழ்ச்சி.. DBS புதிய அறிவிப்பு..\nEducation கல்லூரிகள் டிச.,7 முதல் தொடங்கப்படும்\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசிலியில் பயங்கர நிலநடுக்கம்.. ரிக்டர் அளவுகோளில் 6.0 ஆக பதிவு\nசாண்டியாகோ: சிலி நாட்டில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது... இது ரிக்டர் அளவுகோளில் 6.0-ஆக பதிவாகியுள்ளது.\nதென்அமெரிக்க நாடுகளில் ஒன்றான சிலியில் அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படுவது இயல்பான ஒன்று.. இங்குள்ள மத்திய பகுதியில் பசிபிக் பெருங்கடலை ஒட்டி அமைந்துள்ள ஓவல்லே பகுதியில் சில தினங்களுக்கு முன்புகூட நிலநடுக்கம் ஏற்பட்டதாக செய்திகள் வெளிவந்தன.\nஇந்நிலையில், இன்று இரவு 8:23 மணியளவில் சிலியில் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது.. இது ரிக்டர் அளவு கோளில் 6.0-ஆக பதிவாகியுள்ளதாக சொல்லப்படுகிறது.\nசில நிமிடங்கள் நீடித்த அந்த நிலநடுக்கத்தால் வீடுகள், கடைகள் மற்றும் கட்டிடங்கள் அதிர்ந்தன.. இதனால் அச்சம் கொண்ட மக்கள் அனைவரும் அலறி அடித்துக் கொண்டு வீடுகளை விட்டு வெளியேறி வீதிகளுக்கு வந்தனர். இந்த பகுதியில் உள்ள மின்சார சேவைகள் துண்டிக்கப்பட்டன.\nஇந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விவரங்கள் குறித்த தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.. அதே சமயத்தில் பெரிய அளவில் பொருள் சேதங்கள் எதுவும் ஏற்பட்டுள்ளதா என்பதும் உடனடியாக தெரியவில்லை.\nகொரோனா.. டிசம்பர் இறுதிக்குள் தடுப்பு மருந்து ரெடியாகி விடும்.. பூனாவாலா ஹேப்பி நியூஸ்\nசுனாமி எச்சரிக்கை ஏதும் விடுக்கப்படவுமில்லை. சிலி, பசிபிக் பெருங்கடலில் உள்ள ரிங் ஆப் பயர் என்ற பகுதியில் உள்ளது.. இந்த பகுதியில் அடிக்கடி நிலநடுக்கம், மற்றும் எரிமலை வெடிப்பால் பாதிப்புக்கு உள்ளாவது குறிப்பிடத்தக்கது\n தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nஅமெரிக்காவின் அலாஸ்கா மாகாணத்தில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்.. கடற்கரை பகுதிக்கு சுனாமி எச்சரிக்கை.\nஅசாம் மணிப்பூரில் நிலநடுக்கம்...உயிர்ச் சேதம் பொருட்சேதம் இல்லை...மக்கள் அச்சம்\nலடாக் லேவில் 5.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவு- கட்டிடங்கள் அதிர்ந்தன\nலடாக்கில், லேவில் 5.4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவு....கட்டிடங்கள் சேதம்\nஜம்மு காஷ்மீரில் நிலநடுக்கம்- கடும் நில அதிர்வு - ரிக்டரில் 3.6 அலகுகளாக பதிவு\nஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்- ரிக்டரில் 6.1 ஆக பதிவு- சுனாமி எச்சரிக்கை இல்லை\nஅந்தமான் நிக்கோபர் தீவுகளில் மிதமான நிலநடுக்கம்- ரிக்டரில் 4.3 ஆக பதிவு\nஇந்தோனேசியாவில் அடுத்தடுத்து சக்திவாய்ந்த இரு நிலநடுக்கங்கள்- சுனாமி எச்சரிக்கை இல்லை\nபிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலா அருகே சக்திவாய்ந்த நிலநடுக்கம்- ரிக்டரில் 6.4 ஆக பதிவு\nஅமெரிக்காவின் வடக்கு கரோலினாவில் 96 ஆண்டுகளுக்கு பின் சக்திவாய்ந்த நிலநடுக்கம்\nஅலாஸ்காவின் நகரங்களில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்... சுனாமி எச்சரிக்கை ரத்து\nஅலாஸ்காவில் ஒரே நாளில் இரண்டாவது முறையாக சக்தி வாய்ந்த நிலநடுக்கம்.. சுனாமி வார்னிங்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141542358.71/wet/CC-MAIN-20201201013119-20201201043119-00690.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.aljazeeralanka.com/2019/05/no-coordinating-secy-of-rishad-arrested.html", "date_download": "2020-12-01T02:33:55Z", "digest": "sha1:OAA7JBVBIAIDW3WAM5IDJ5APSS3CYDTO", "length": 10801, "nlines": 322, "source_domain": "www.aljazeeralanka.com", "title": "No Coordinating Secy of Rishad arrested", "raw_content": "\nஒவ்வொரு நிமிடமும் நம்மை நோக்கி எறிகணைகள் வந்த வண்ணமே இருக்கிறது. நாங்கள் ஒற்றுமைப்பட்டு இனி செயலாற்ற முன்வர வேண்டும். அம்பாறை மாவட்டத்தில் உள்ள சகல அரசியல் கட்சி முக்கியஸ்தர்களும் ஒன்றிணைந்து எதிர்வரும் பொதுத்தேர்தலை சந்தித்து நாங்கள் ஒற்றுமையாக வாக்களித்தால் அம்பாறை மாவட்டத��தில் இருந்து ஐந்து முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவாவார்கள் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித்தலைவரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் தெரிவித்தார். தொடர்ந்தும் அங்கு பேசும் போது, கல்முனை பிரதேச விவகாரம் பற்றிய பிரதமருடனான கலந்துரையாடலுக்கு குறித்த தொகுதியின் மக்கள் பிரதிநிதியாகிய எனக்கு எவ்வித அழைப்புக்களும் விடுக்கப்பட்டிருக்க வில்லை. நான் நேரடியாக பிரதமர் மஹிந்தவை சந்தித்து மக்களின் பிரச்சினையை பற்றி தெளிவாக விளக்கியவுடன் அன்று மாலை என்னையும் கூட்டத்தில் கலந்துகொள்ளுமாறும் அதற்கான ஏற்பாடுகளை தான் செய்வதாகவும் வாக்குறுதியளித்தார். அதன் பிரகாரமே நான் அக்கூட்டத்திற்க்கு சென்று வரவேற்பறையில் காத்திருந்தேன். அங்கு கலந்து கொண்டிருந்த முக்கிய பிரமுகர்கள் பலரும் அதிருப்\nமைத்திரிபால ஒரு புத்திஜீவியாகவோ, அறிஞராகவோ அவருடைய ஆட்சிக் காலத்தில் செயற்படவில்லை.\nசிறுபான்மையினரின் வாக்குகளே பிரதமர் யார் என்பதை தீர்மானிக்கும் சஜீத் − ரணில் பிரச்சினை கூட்டனிக்கு பாதிப்பில்லை சஜீத் − ரணில் பிரச்சினை கூட்டனிக்கு பாதிப்பில்லை நான் நிரபராதி என்பதை சிங்கள மக்கள் உணர்வர் நான் நிரபராதி என்பதை சிங்கள மக்கள் உணர்வர் ஆட்சியில் இணையுமாறு அழைப்பு வந்தால் தீர்மானிக்கலாம் ஆட்சியில் இணையுமாறு அழைப்பு வந்தால் தீர்மானிக்கலாம் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தேசியத் தலைவர் ரிஷாத் பதியுதீன் பி.பி.சிக்கு பரபரப்பு பேட்டி.... அப் பேட்டியில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது...; கேள்வி: தற்போது நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் முஸ்லிம் தலைவர்களை தமது அரசாங்கத்தில் சேர்த்துக் கொள்வதில்லை என்றுகூறி ஆளுந்தரப்பு நிராகரித்திருப்பது பற்றி என்ன நினைக்கிறீர்கள் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தேசியத் தலைவர் ரிஷாத் பதியுதீன் பி.பி.சிக்கு பரபரப்பு பேட்டி.... அப் பேட்டியில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது...; கேள்வி: தற்போது நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் முஸ்லிம் தலைவர்களை தமது அரசாங்கத்தில் சேர்த்துக் கொள்வதில்லை என்றுகூறி ஆளுந்தரப்பு நிராகரித்திருப்பது பற்றி என்ன நினைக்கிறீர்கள் பதில்: ஆளுங்கட்சியில்தான் இருக்க வேண்டும் என்கிற நிலைப்பாட்டுடன் நாம் அரசியல் செய்யவில்லை. கடந்த ஜனாதிபதி தேர்தலில் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு கிடைத்த 69 லட்சம் வாக்குகளை எதிர்வரும் பொதுத் தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷ அணியினர் ஒட்டுமொத்தமாகப் பெற்றாலும், அவற்றினைக் கொண்டு நாடாளுமன்றத்திலுள்ள 225 ஆசனங்களில் 105 ஆசனங்களை மட்டுமே கைப்பற்ற முடியும். அதேவேளை, எதிர்த்தரப்பினருக்கு 119 ஆசனங்கள் கிடைக்கும். எனவே, எதிர்வரும் பொதுத் தேர்தல் சவ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141542358.71/wet/CC-MAIN-20201201013119-20201201043119-00690.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/government-and-politics/education/students-and-teachers-test-covid-19-positive-after-schools-reopen-in-andhra-pradesh", "date_download": "2020-12-01T01:37:11Z", "digest": "sha1:7K5WLL2SV4EOPC5H4452RDRSUI25SJZ5", "length": 13922, "nlines": 177, "source_domain": "www.vikatan.com", "title": "ஆந்திரா: பள்ளிகள் திறப்பு... 575 மாணவர்கள், 829 ஆசிரியர்களுக்கு கொரோனா தொற்று உறுதி! | students and teachers test COVID-19 positive after schools reopen in Andhra Pradesh", "raw_content": "\nஆந்திரா: பள்ளிகள் திறப்பு... 575 மாணவர்கள், 829 ஆசிரியர்களுக்கு கொரோனா தொற்று உறுதி\n``நவம்பர் 4-ம் தேதி, நான்கு லட்சம் மாணவர்கள் பள்ளிக்கு வருகை தந்தனர். ஆனால் 262 மாணவர்களுக்கு மட்டுமே நோய்த் தொற்று கண்டறியப்பட்டிருக்கிறது. இது 0.1% கூட இல்லை’’- ஆந்திர பள்ளிக் கல்வித்துறை.\nஆந்திராவில் அரசுப் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் நவம்பர் 2-ம் தேதி திறக்கப்பட்டன. உயர்நிலைப் பள்ளிகள் திறக்கப்பட்ட மூன்று நாள்களுக்குள், 575 மாணவர்களும், 829 ஆசிரியர்களும் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.\nகொரோனா வைரஸ் தொற்று காரணாமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு, படிப்படியாகத் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுவருகின்றன. கடந்த எட்டு மாதங்களாக கல்வி நிறுவனங்கள் அனைத்தும் மூடப்பட்டு, மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்பட்டுவந்தன.\nஇந்தநிலையில், நவம்பர் 2 ம் தேதி ஆந்திர மாநிலத்தில் 9-ம் வகுப்பு மற்றும் 10-ம் வகுப்பு மாணவர்களுக்கான அனைத்து அரசுப் பள்ளிகளும் கல்லூரிகளும் மீண்டும் திறக்கப்பட்டன. கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் காரணமாக 40 சதவிகித மாணவர்கள் மட்டுமே வகுப்புகளுக்கு வரத் தொடங்கியிருப்பதாக அதிகாரிகள் கண்டறிந்தனர்.\nஆந்திரா மாநிலத்தில் பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில், பள்ளிக்கு வருகை தரும் மாணவர்கள், ஆசிரியர்கள் நலன் கருதி கொரோனா வைரஸ் பரவாமலிருக்க அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் அரசால் மேற்கொள்ளப்பட்டன. இருப்பினும், பள்ளிக்கு வருகை தந்த 829 ஆசிரியர்களுக்கும், 575 மாணவர்களுக்கும் நோய்த் தொற்று கண்டறியப்பட்டிருக்கிறது. இந்தச் சம்பவம் பெற்றோர்கள் மத்தியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது.\nஅச்சுறுத்தும் கொரோனா 2-வது அலை... பள்ளிகள் திறக்கும் முடிவைத் திரும்பப் பெறுமா தமிழக அரசு\nஆந்திர கல்வித்துறை புள்ளிவிவரங்களின்படி, 9 மற்றும் 10-ம் வகுப்புகளில் 9.75 லட்சம் பதிவு செய்யப்பட்ட மாணவர்கள் இருக்கிறார்கள். கடந்த நவம்பர் 4-ம் தேதி அவர்களில் 3.93 லட்சம் மாணவர்களும், 1.11 லட்சம் ஆசிரியர்களில், 99,000 ஆசிரியர்களும் பள்ளிக்கு வருகை தந்திருக்கிறார்கள். நவம்பர் 5-ம் தேதி, மாநிலத்தில் 99.2 சதவிகித உயர்நிலைப் பள்ளிகள் திறக்கப்பட்டிருப்பதாகவும், 89.92 சதவிகித ஆசிரியர்கள் வகுப்புகளுக்குச் சென்று பாடம் எடுக்கத் தொடங்கியிருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்திருக்கிறார்கள்.\nஇது குறித்துப் பேசிய, பள்ளி கல்வித்துறை ஆணையர் வி.சின்ன வீரபத்ருடு (Chinna Veerabhadrudu), ``பள்ளியில் படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கையுடன் ஒப்பிடும்போது இந்தப் புள்ளிவிவரங்கள் ஆபத்தானவை அல்ல. கோவிட்-19 பாதுகாப்பு நெறிமுறைகள் முறையாகச் செயல்படுத்தப்பட்டுள்ளன. ஒரு வகுப்பறையில் 15-16 மாணவர்கள் மட்டுமே குழுவாக இருக்கிறார்கள்.\nநவம்பர் 4-ம் தேதி, நான்கு லட்சம் மாணவர்கள் பள்ளிக்கு வருகை தந்தனர். ஆனால் 262 மாணவர்களுக்கு மட்டுமே நோய்த் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இது 0.1% கூட இல்லை. 1.11 லட்சம் ஆசிரியர்களில், சுமார் 160 ஆசிரியர்களுக்கு மட்டுமே நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டது. பள்ளிகளுக்கு வருவதால் மட்டுமே அவர்கள் பாதிக்கப்பட்டார்கள் என்று சொல்வது சரியானதல்ல. ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் வாழ்க்கை எங்களுக்கு முக்கியம்.\nஆன்லைன் கல்வியைப் பெற வாய்ப்பில்லாத, பொருளாதாரரீதியாக பின்தங்கிய மாணவர்களுக்காகப் பள்ளிகளை மீண்டும் திறப்பது முக்கியம். பள்ளிகள் திறக்கப்படாத சூழல் காரணமாக பழங்குடியினர் மற்றும் கிராமப்புறங்களைச் சேர்ந்த மாணவர்கள் பள்ளியைவிட்டு வெளியேறவும், திருமணம் செய்துகொள்ளவும் அழுத்தம் கொடுக்கப்படலாம்\" என்றார்.\nஇந்தச் சம்பவம் குறித்து பள்ளி கல்வித்துறை அமைச்சர் அதிமுபாலு சுரேஷ் கூறுகையில், ``இது குற���த்து ஆய்வு செய்ய குழு அமைக்கப்பட்டிருக்கிறது. பள்ளிகளில் முறையான பாதுகாப்பு நடைமுறைகள் பின்பற்றப்படுகின்றன. ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் பள்ளியில் இருக்கும்போது வைரஸால் பாதிக்கப்படுவது மிகவும் குறைவு. கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட மாணவர்களின் மன ஆரோக்கியம் தொடர்பாக ஆலோசனை வழங்கவிருக்கிறோம். அவர்களது மன அழுத்தத்தைப் போக்க மனநலப் பயிற்சியாளர்கள் மற்றும் உளவியல் பேராசிரியர்கள் மூலம் பயிற்சியளிக்கப்படும்’’ என்றார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141542358.71/wet/CC-MAIN-20201201013119-20201201043119-00690.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://arputharaju.blogspot.com/2015/09/", "date_download": "2020-12-01T03:12:07Z", "digest": "sha1:S3ORSCQTXYTYHGDNF52WSO3MOL74AEMC", "length": 17506, "nlines": 310, "source_domain": "arputharaju.blogspot.com", "title": "தலை வாழை: September 2015", "raw_content": "\nஎனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்\nபடித்ததில் பிடித்தவை (பின்தொடர்தல் – தேவதச்சன் கவிதை)\nபின் தொடர வேண்டும் போல்\n[இந்தக் கவிதையிலிருக்கும் மூன்று சொற்கள் வாசிப்பில் மோதுகின்றன. தோட்டம், செடிகள், வண்ணத்துப்பூச்சி. இவை அகராதியிலிருக்கும் பொருளில் அல்லது அறிவியல் சுட்டும் பொருளில் இல்லை. ஆனால் கவிதைக்குள்ளிருக்கும் வண்ணத்துப்பூச்சி செடிகளை நிமிர்த்தி வைத்தபடி, நிமிர்த்தி வைத்தபடி பறக்கிறது. பழக்கமான வண்ணத்துப்பூச்சியை நமது நினைவிலிருந்து அழித்துப் புதிய வண்ணத்துப்பூச்சியைக் கவிஞன் கொண்டுவருவதே இங்கு கவிதை.\nகவிதை எப்போதும் எழுதாத பொருளையே பேசுகிறது. எழுதப்பட்ட வார்த்தைகளைத் தாண்டியே கவிதை இருக்கிறது. வார்த்தைகளின் வாயில்களைத் தாண்டும்போது புதிய வெளியொன்று காட்சியாகி விரியத் தொடங்குகிறது. கவிதையை வாசித்த பின்பு முன்பு துண்டிக்கப்பட்ட உலகத்தோடு மீண்டும் இணைகிறோம். புதிய இணைப்பு ஒரு வெளிச்சமாக மனதில் பரவுகிறது. வெளிச்சமாக வாசனையாக மனதில் பரவுவதே கவிதையின் வேலை.\nஒடிந்த சாய்ந்த செடிகளை நிமிர்த்தி வைத்தபடிச் செல்கிற வண்ணத்துப்பூச்சியை யாரும் பின்தொடரவே செய்வார்கள். நம்பிக்கை தருகிற எதுவும் மிக முக்கியமானது. மனம் கண்டடைந்த ஏதோ ஒன்று இத்தகைய மாயம் செய்கிறது. நவீன கவிதை ஒன்றை வாசித்து முடித்த பிறகு வார்த்தைகளுக்கு வேலையே இல்லை. வார்த்தைகள் வெளியேறிவிடுகின்றன. மனம் உணர்தலின் தளத்தில் மூழ்கிக் கிடக்கிற��ு. படைப்பின் ரகசியம், உருவம் மறைத்து தனது பேரழகின் துளியைத் தெறித்தபடி இருக்கிறது. கவிதையின் படைப்பாக்கச் செயல்பாடுதான் அந்தக் கவிஞனின் சுயம்.\nகவிதைக்கு முந்தைய கணங்களின் மனவினைதான் கவிதையின் எழுத்து. வார்த்தைகளின் ஊடாகத் தன்னைப் பார்க்க முயல்கிறது கவிதை. வார்த்தைகள் பயனற்ற இடத்தில் வாசகனைத் தனது பிரத்யேக வார்த்தைகளின் மூலம் அணுகுகிறது கவிதை.\nஒரு கவிதையைப் பின்தொடர்வது... - க. வை. பழனிசாமி (தி ஹிந்து, 13.09.2015)].\nபடித்ததில் பிடித்தவை (அந்த நாட்கள் - கவிதை)\nபடித்ததில் பிடித்தவை (அப்பா – கனிமொழி கவிதை)\nதெரிந்த நேசத்தை ஏன் ஒளித்துவைத்தாய்\n[தேக்கா நிலையம் (Tekka Centre) என்பது சிங்கப்பூரின் லிட்டில் இந்தியா பகுதியில் உள்ள பேரங்காடி. இதில் உணவகங்களும், பிற கடைகளும் உள்ளன.]\nபடித்ததில் பிடித்தவை (விதி – கலாப்ரியா கவிதை)\nபடித்ததில் பிடித்தவை (அந்த மழையில்... - கவிதை)\nபுன்னகைகள் விற்கப்படுகின்றன... சில நேரங்களில்...\nபடித்ததில் பிடித்தவை (பின்தொடர்தல் – தேவதச்சன் கவிதை)\nபடித்ததில் பிடித்தவை (அந்த நாட்கள் - கவிதை)\nபடித்ததில் பிடித்தவை (அப்பா – கனிமொழி கவிதை)\nபடித்ததில் பிடித்தவை (விதி – கலாப்ரியா கவிதை)\nபடித்ததில் பிடித்தவை (அந்த மழையில்... - கவிதை)\nபுன்னகைகள் விற்கப்படுகின்றன... சில நேரங்களில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141542358.71/wet/CC-MAIN-20201201013119-20201201043119-00691.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kollywoodvoice.com/keerthy-suresh-news/", "date_download": "2020-12-01T02:10:12Z", "digest": "sha1:FO6ZC5HCLQZQTN3DU7INZH336UKO67UB", "length": 9385, "nlines": 90, "source_domain": "kollywoodvoice.com", "title": "மிஸ் இந்தியா கீர்த்தி சுரேஷ்! - Kollywood Voice", "raw_content": "\nமிஸ் இந்தியா கீர்த்தி சுரேஷ்\nதேசிய விருது பெற்ற நாயகி நடிக்கும் புதிய தெலுங்கு படமான மிஸ் இந்தியா நவம்பர் 4, 2020 அன்று நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் பிரத்யேகமாக வெளியாகிறது.மும்பை, 24 October, 2020: கீர்த்தி சுரேஷ் நடிக்கும் புதிய தெலுங்கு படமான மிஸ் இந்தியாவின் ட்ரெய்லரை நெட்ஃப்ளிக்ஸ் இன்று வெளியிட்டுள்ளது. புதியவரான ஒய். நரேந்திரநாத் இயக்கியுள்ள இப்படம் நவம்பர் 4, 2020 அன்று நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் பிரத்யேகமாக வெளியாகவுள்ளது.\nமிஸ் இந்தியா திரைப்படமானது சம்யுக்தா மானசாவின் (கீர்த்தி சுரேஷ்) பயணத்தை பற்றி பேசுகிறது. ஒரு உணர்ச்சிமிகு இளம் பெண்ணான அவர் தனது தாத்தாவின் கனவையும் தனது பால்யகால லட்சியத்தையும் நிறைவேற்ற முயல்கிறார். தன் வாழ்வில் புதிய வழியை உருவாக்கும் நோக்கில் அமெரிக்கா சென்று வெற்றிகரமான தேயிலை வியாபாரம் ஒன்றை நிறுவுகிறார். இந்த பயணத்தில் பிரபலமான காபி நிறுவனங்கள், துரோகங்கள், போட்டியாளர்கள், சொந்த குடும்பத்திலிருந்து எழும் எதிர்ப்புகள் ஆகிய அனைத்தையும் நேருக்கு நேர் எதிர்கொள்கிறார்.\nமிஸ் இந்தியா படத்தின் மூலம், ஒரு தெரியாத நாட்டில் இருக்கும் தன்னைத் தானே செதுக்கிய ஒரு பெண்ணின் ஊக்கமிகு பயணத்துக்கு நம் அனைவரையும் கீர்த்தி சுரேஷ் அழைத்துச் செல்கிறார். இப்படம் தமிழ் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளிலும் டப்பிங் செய்யப்படுகிறது.இப்படத்தை பற்றி கீர்த்தி கூறும்போது, ‘தனது கனவுகளை அடைவதைத் தடுக்க எதையும் விடக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கும் சம்யுக்தாவின் அழகாக வடிவமைக்கப்பட்ட கதையே மிஸ் இந்தியா. இப்படம் உலகளாவிய ரசிகர்களுக்காக நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் வெளியாவது எனக்கு மகிழ்ச்சியை தருகிறது, ஏனெனில் பல இளம்பெண்கள் தாங்கள் பார்க்கும் மொழியை பொருட்படுத்தாமல் அவர்களின் கனவுகளை அடைய இப்படம் ஊக்கப்படுத்தும் என்று நான் உணர்கிறேன்.’ என்றார்.\nஇப்படத்தில் ஜகபதி பாபு, நாடியா மோயுடு, ராஜேந்திர பிரசாத், நவீன் சந்திரா, விகே நரேஷ், பூஜிதா பொன்னடா உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.தயாரிப்பாளர்: மகேஷ் எஸ் கொனேரு இயக்குநர் : ஒய். நரேந்திரநாத் (அறிமுகம்) கதை: தருண் குமார் & ஒய். நரேந்திரநாத் திரைக்கதை: ஒய். நரேந்திரநாத் இசை: எஸ். தமன்\nநெட்ஃப்ளிக்ஸ் பற்றி: 190க்கும் மேற்பட்ட நாடுகளில் 195 மில்லியனுக்கும் அதிகமான சந்தாதாரர்களைக் கொண்ட உலகின் முன்னணி ஸ்ட்ரீமிங் பொழுதுபோக்கு சேவையாக நெட்ஃப்ளிக்ஸ் உள்ளது. இது பல்வேறு வகைகள் மற்றும் மொழிகளில் தொலைக்காட்சி தொடர்கள், ஆவணப்படங்கள் மற்றும் திரைப்படங்களை கொண்டுள்ளது. இணையத்துடன் இணைக்கப்பட்ட எந்த திரையிலும் உறுப்பினர்கள் எந்த நேரத்திலும், எங்கிருந்தும், தாங்கள் விரும்பியவற்றை பார்க்கலாம். உறுப்பினர்கள் எந்த வித விளம்பர இடைவேளையுமின்றி பார்க்கலாம், நிறுத்தலாம் மீண்டும் பார்க்கலாம்.\nஜப்பான் நாட்டின் ‘ஓசகா சர்வதேச தமிழ் திரைப்படவிழா’வில் தேர்ந்தெடுக்கப்பட்ட ‘சில்லுக் கருப்பட்டி’..\nஅடடே… அனிருத்துக்கும் ஒரு காதலி இருக்கிறார்\nஎன் வாழ்க்கையில் நான் இழந்த ம��க்கியமான விஷயம் – நடிகர் மைம் கோபி\n‘ஸ்ட்ராபெரி’க்கு புது கலர் கொடுத்த சமுத்திரக்கனி\nதிரையில் ஒரு புதிய முயற்சி : ‘6 அத்தியாயம்’ எனும் ‘ஹெக்ஸா’\nதாய் தந்த ‘அன்பு பரிசு’ – மகிழ்ச்சியில் நடிகர்…\n“அந்தகாரம்” படம் குறித்து இயக்குநர் அட்லி பேட்டி\nமிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகும் பிரம்மாஸ்த்ரா\nஅதிக திரையரங்குகளில் “காவல்துறை உங்கள் நண்பன்” திரைப்படம்\nஆண்ட்ரியா லேட்டஸ்ட் ஸ்டில்ஸ் கேலரி\nஐஸ்வர்யா மேனன் – லேட்டஸ்ட்…\nஆதித்ய வர்மா – ஆடியோ ரிலீஸ் கேலரி\nரைசா வில்சன் ஸ்டில்ஸ் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141542358.71/wet/CC-MAIN-20201201013119-20201201043119-00691.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.brahminsnet.com/forums/showthread.php/19968-96-tharpana-vivaram?s=a5ff899386c8b8c0c0ff8f9dd7053617", "date_download": "2020-12-01T01:32:49Z", "digest": "sha1:PF6DCSQMRK3OBLXW7GTKTWHFQEN7OHTS", "length": 19175, "nlines": 233, "source_domain": "www.brahminsnet.com", "title": "96 tharpana vivaram.", "raw_content": "\n*முசிறி அண்ணா ஷண்ணவதி தர்ப்பணம் விளக்கத்தை மேலும் தொடர்கிறார்.*\n*ஒரு வருடத்தில் செய்யக்கூடிய தர்ப்பண விவரங்களை வரிசைப் படுத்திப் பார்க்கும் பொழுது யுகாதி பற்றிய புண்ணிய காலத்தை பார்க்கிறோம். அதற்கு நடுவில் சில சந்தேகங்களுக்கு பதிலைப் பார்ப்போம்.*\n*அதாவது இந்த ஷண்ணவதி தர்ப்பணங்களை ஒருநாள் ஆரம்பித்து அப்படியே ஒரு வருடம் செய்து முடிப்பது என்கின்ற வழக்கம் உண்டா என்றால் அப்படி கிடையாது. ஒரு புண்ணிய காலம் பார்த்து அதை ஆரம்பிப்பதும் ஒரு புண்ணிய காலம் பார்த்து அதை முடிப்பதும் என்றெல்லாம் கிடையாது.*\n*சந்தியாவந்தனம் எப்படி செய்கிறோமோ அதே போல்தான் இந்த தர்ப்பணங்கள். அதனால் ஒரு வருடத்திற்கு நான் செய்கிறேன் என்று சங்கல்பித்து கொண்டு செய்வது என்பதெல்லாம் கிடையாது, இது முதலில் தெரிந்து கொள்ள வேண்டும்.*\n*இரண்டாவது, இந்த 96 தர்ப்பணங்களை நாம் குறித்து வைத்துக்கொண்டு அப்பப் பொழுது பார்த்து செய்துகொண்டு வருகிறோம். சில காரணங்களினால் நடுவில் செய்ய முடியாமல் போகலாம். அப்பொழுது அதற்கான பரிகாரத்தையும் தெரிந்து கொள்ள வேண்டும்.*\n*எதனால் அது விட்டுப் போகிறது என்பதை தீர்மானம் செய்து கொள்ள வேண்டும். மூன்றுவிதமான காரணங்கள் சொல்லப்படுகின்றன.*\n*தீட்டு நடுவில் வந்தால் அந்த புண்ணிய காலங்கள் விட்டு போகலாம் 10 நாள் தீட்டு ஒருவர் காக்க நேரிடுகிறது என்றால், அதற்கு நடுவில் ஒரு புண்ணிய காலம் வருகிறது அந்த தீட்டு முடிந்து அந்த புண்ணிய ���ாலத்தை செய்ய வேண்டுமா என்றால் வேண்டியதில்லை.*\n*தாயார் தகப்பனார் களுக்கு செய்யக்கூடிய ஸ்ராத்தம் நடுவில் வந்தால், தீட்டு போகக்கூடிய அன்று அதை செய்தே ஆக வேண்டும். ஆனால் இந்த ஷண்ணவதி தர்ப்பணங்கள் செய்து கொண்டு வரும்போது தீட்டுக்கு நடுவில் அவைகள் வந்தால், அந்த தர்ப்பணங்கள் கிடையாது தீட்டுக்கு நடுவில். அது விடப்பட்டு போய்விடுமே என்றால் அங்குதான் ஒரு சுவாரஸ்யம் இருக்கிறது.*\n#செய்ததாக_ஆகிறது_என்று_தர்ம #சாஸ்திரம்_காண்பிக்கிறது. நாம் தீட்டு காத்துக் கொண்டிருக்கும் பொழுது என்ன விதமான நியமங்களில் இருக்கிறோமோ அதே நியமங்கள் தான் நாம் தர்ப்பணம் செய்யக்கூடிய தினத்திலும் கடைபிடிக்கிறோம்.*\n*அதாவது ஒரு காலம்தான் போஜனம் செய்ய வேண்டும் மற்ற இடங்களுக்குப் போய் சாப்பிடக்கூடாது. இந்த நியமங்கள் தீட்டு காலத்திலும் உண்டு. தர்ப்பணம் மட்டும்தான் கிடையாதே தவிர மற்ற எல்லா நியமங்களும் ஒன்றாகத்தான் இருக்கும். அதனாலே அந்த தீட்டு காலத்தில் வரக்கூடிய அமாவாசையும் மற்ற புண்ணிய காலங்கள் செய்ய வேண்டியதில்லை, தீட்டு காலம் முடிந்த பிறகும் கூட, அதற்கு #கால_பிரயத்தம் என்று பெயர்.*\n*அதுதான் காலம் இப்போது அம்மாவாசை இருக்கிறது என்றால், அப்போது நமக்கு ஒரு தீட்டு வந்துவிட்டது என்றால், அம்மாவாசை போன பிறகு நாம் அதை செய்யக்கூடாது. அந்தக் காலம் தான் முக்கியம். அந்தக் காலம் விட்டு போனது என்றால் விட்டு போனது தான். இதுபோன்ற காலங்களில் விட்டுப்போனால் தோஷமில்லை.*\n*அதேபோல் இரண்டாவது காரணம் ஏதாவது உடல் நிலை சரியில்லாமல் இருந்து வியாதிகள் வந்தால். மருத்துவமனையில் போய்ச் சேர்ந்துவிட்டோம் எழுந்திருக்க முடியவில்லை என்ற காரணத்தினால். இது போன்ற காரணங்களினால் சில புண்ணிய காலங்கள் வரும் பொழுது நாம் செய்ய முடியவில்லை என்றால் அப்போது என்ன செய்வது அதற்காக சில மந்திரங்களை சொல்லி இருக்கிறார்கள்.*\n*ஒவ்வொரு புண்ணிய காலங்களிலும் அந்த தர்ப்பணங்களை செய்ய முடியாவிடில், அதற்குப் பரிகாரமாக சில மந்திரங்களை காண்பித்திருக்கிறார்கள் அந்த மந்திரங்களை நாம் ஜெபம் செய்யப்படும். ஒரு மந்திரத்தை காண்பித்து குறிப்பிட்ட எண்ணிக்கையும் சொல்லியிருக்கிறார்கள்*\n*இந்த மந்திரத்தை 12 அல்லது 108 முறை ஜெபம் செய்யவேண்டும் என்று காண்பித்து இருக்கிற��ர்கள். அதை ஜெபிக்கவேண்டும் அன்றைய தினம் சாப்பிடக்கூடாத வஸ்துக்களை சாப்பிடாமல் இருக்க வேண்டும். நோயுற்றவன் அதுபோல்தான் இருப்பார் கஞ்சி குடித்துக் கொண்டு. ஆகையினாலே அது விட்டு போனதாக ஆகாது தோஷமில்லை.*\n#ஏதோவொரு_பிரயாணத்தின் மூலமாகவோ அல்லது மறதியின் மூலமாகவோ விடுபட்டு போகிறது, என்றால் அதற்கு #தோஷம்_ஜாஸ்தி. நமக்குத் தெரிந்தே அது விட்டுப் போகிறது என்றால் #அதற்கு_பரிகாரம் #சமுத்திர_ஸ்நானம். காயத்ரி மந்திரம் சொல்லி விட்டு போனதற்கான மந்திரங்களையும் சொல்லி சமுத்திர ஸ்நானம் மூலமாக அந்த பரிகாரம் செய்து கொள்ள வேண்டும். அந்த அளவுக்கு முக்கியத்துவம் சொல்லப்பட்டிருக்கிறது.\n*நமக்கு உடனே என்ன தோன்றும் இவ்வளவு பொறுப்புகள் இருக்கும் போது இதை செய்யாமலேயே இருந்து விடலாமே என்று, மன்வாதி புண்ணிய காலம் வருகிறது உத்தியோகம் காரணமாக நாம் எங்கோ இருக்கிறோம் நமக்கு தெரியவில்லை, எடுத்துக்கொண்டு அதை ஏன் விட்டு விடுவானே என்று செய்யாமலேயே இருந்து விடுகிறோம். #செய்யாமல் #இருந்தால்_இன்னும்_பாவங்கள் #ஜாஸ்தி.\n*ஆகையினாலே புத்திபூர்வமாக அதை விடக் கூடாது. அந்த ரிங் மந்திரம் இருக்கிறது. வாத்தியாரை வைத்துக்கொண்டு அந்த மந்திரங்களை நாம் ஜெபம் செய்ய வேண்டும். ஒவ்வொரு புண்ணிய காலமும் விட்டு போனால் என்ன விதமான ரிங் மந்திரங்களை நாம் ஜெபம் செய்ய வேண்டும், என்று பார்த்த பிறகு இந்த 96 தர்ப்பணங்களை நாம் பார்க்க இருக்கிறோம்.*\nஎந்தெந்த காலங்களில் நமக்கு தர்ப்பணங்கள் விட்டு போய்விட்டதோ அதற்கான ரிங் மந்திரங்கள் என்ன, அந்த மந்திரங்களுக்கு ஆன அர்த்தங்கள் என்ன, என்பதை தனியாக நாம் கடைசியில் பார்க்கலாம்.\nஇப்பொழுது யுகாதி புண்ணிய காலம் பற்றி பார்த்துக்கொண்டு வருகிறோம். இவை விட்டுப் போகாமல் நாம் செய்ய வேண்டும் என்பதை வைத்துக் கொள்ள வேண்டும். #எந்த_ஒரு_புண்ணிய #காலத்திற்கும்_ஒரு_நியமம் #வைத்துக்கொள்ள_வேண்டும். #தர்ப்பணம்_நாம்_செய்த_பிறகு #இன்னொருவர்_வீட்டிலே_போய் #போஜனம்_செய்யக்கூடாது_தர்ப்பணம்\n#தினமன்று_நாம்_வெளியில்_போக #வேண்டிய_நிலைமை_ஏற்படுமேயானால்_நாம்_கையிலே_ஆகாரம்_எடுத்துக் #கொண்டு_போய்விட_வேண்டும். #அல்லது_போகின்ற_இடத்திலே_நாமே #ஆகாரம்_செய்து_சாப்பிட_வேண்டும்.\nமுக்கியமாக இன்னொருவர் வீட்டில் இன்னொருவர் சமைத்து ���ாம் சாப்பிடக்கூடாது என்பது வைத்துக்கொள்ளவேண்டும். அதே நாளில்தான் கூடுமானவரையில் புண்ணிய காலங்களில் நாம் வீட்டிலேயே இருக்க வேண்டும் என்கின்ற நியமங்கள் வைத்துக் கொள்ள வேண்டும்.\n*இந்த யுகாதிக்கும் மாத பிறப்பிற்கும் சம்பந்தம் உள்ளது. அவைகள் தனியாக இருக்கின்றன என்று நினைக்காமல் ஒன்றுகொன்று சம்பந்தம் உள்ளது என்று தெரிந்து கொள்ள வேண்டும். இவை இரண்டுக்கும் என்ன சம்பந்தம் என்பதை அடுத்த உபன்யாசத்தில் பார்ப்போம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141542358.71/wet/CC-MAIN-20201201013119-20201201043119-00691.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/node/4761", "date_download": "2020-12-01T02:37:45Z", "digest": "sha1:F2PU7N4Q4XNXAYWBKZDNG7QZKBQG4BIT", "length": 10989, "nlines": 216, "source_domain": "www.arusuvai.com", "title": "தமிழ் படங்களை டாப் 10 நிகழ்ச்சியில் எந்த சானல் சரியாக வரிசைப்படுத்தி வழங்குகிறது. | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nதமிழ் படங்களை டாப் 10 நிகழ்ச்சியில் எந்த சானல் சரியாக வரிசைப்படுத்தி வழங்குகிறது.\nதமிழ் படங்களை டாப் 10 நிகழ்ச்சியில் எந்த சானல் சரியாக வரிசைப்படுத்தி வழங்குகிறது\nஇங்க தமிழ் சேனலுக்கே வழியில்லாம உட்கார்ந்துருக்கேன், இப்படி எல்லாம் ஸ்டொமக் பர்னிங் பண்ணலாமா\nநலமா உஙகளுடைய நகைச்சுவை கலந்த பேச்சுக்கு சல்யூட். தமிழ் நாடகம் கீழுள்ள லின்ங்கில் இருக்கிறது\n அப்புறம் நீங்க மல்லி பொடி செஞ்சு நல்லா வந்துதா சல்யூட் எல்லாம் வெக்காதீங்க, நான் சின்ன பொண்ணு. தமிழ் நாடகமா சல்யூட் எல்லாம் வெக்காதீங்க, நான் சின்ன பொண்ணு. தமிழ் நாடகமா கண்டிப்பா பாக்கறேன். இங்க கொஞ்ச நாள் முன்னாடி ஒரு மேடை நாடகம் போட்டாங்க, ரொம்பவும் அருமை. இந்தியாவில் கூட இவ்வளவு முயற்சி செஞ்சு போடுவாங்களானு சந்தேகம் தான்\n மாலினி மிக்க நன்றி. எத்தனை மாசம், வருஷம் ஆனாலும், பாஸ்கர் மாற மாட்டான் போல\nநம் அறுசுவை சகோதரிகள் உங்களுக்கு நிறைய இணையத்தள முகவரிகள் எழுதியிருக்கிறார்கள். இனி சந்தோஷமாக அதில் தமிழ் நிகழ்ச்சிகளை பார்த்து மகிழவும்.பிறகு உங்கள் கருத்துகளை பரிமாறவும்.\nநலமாக இருக்கிறீர்களா.உங்கள் நகைச்சுவை கலந்த பேச்சு எனக்கு மிகவும் பிடிக்கும்.வாழ்த்துக்கள்.\nமிக்க நன்றி பானு, எல்லாரும் தோண்டி துருவி ஏகப்பட்ட சைட் தேடி வெச்சுருக்கீங்க :-)\nஹலோ யுவராணி, சந்தோஷம் இல்லை, ஹிஹி எனக்கு சொல்லலை, என் கணவருக்கு இத்தனை நாளா இதெல்லாம் பார்க்காம ஒழுங்கா இருந்தவ ஒரு நாள்ல இப்படி ஆகிட்டாளேனு சோகமா இருக்காரு :-) எனக்கு குதூகலமே\nதிருமதி செல்வம் என்னும் தலைப்பிற்கே அர்த்தம் இல்லாம போச்சு\nகபாலி நாயகியின் சாய் தன்ஷிகா லேட்டஸ்ட் புகைப் படங்கள்\nசூப்பர் சிங்கர் 2008 (\nபிரான்ஸ் நாட்டு சகோதரிகளீடம் ஒரு கேள்வி\nகுழந்தையின் திடீர் கால் வலி\nவேலை தேவை.. ஆட்கள் தேவை..\nD-ல் ஆரம்பிக்கும் பெண் குழந்தை பெயர்கள்\nதோட்டம் - செல்லப் பிராணிகள் பாகம் 5\nசொ, சு, செ, ல -வில் பெண் குழந்தை பெயர் சொல்லுங்கள்\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141542358.71/wet/CC-MAIN-20201201013119-20201201043119-00691.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=15490", "date_download": "2020-12-01T02:25:31Z", "digest": "sha1:GQXPQFZOZGOLRIETQTH5MWOKA6TDZXO7", "length": 6261, "nlines": 99, "source_domain": "www.noolulagam.com", "title": "பாட்டி பாட்டி கதை சொல்லு » Buy tamil book பாட்டி பாட்டி கதை சொல்லு online", "raw_content": "\nபாட்டி பாட்டி கதை சொல்லு\nபதிப்பகம் : வானதி பதிப்பகம் (Vaanathi Pathippagam)\nபாட்டரங்கில் கம்பன் (old book rare) பாட்டுக்கு ஒரு பாரதிதாசன்\nஇந்த புத்தகம் பற்றிய தகவல்கள் விரைவில்...\nஇந்த நூல் பாட்டி பாட்டி கதை சொல்லு, கிருத்திகா அவர்களால் எழுதி வானதி பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nஆசிரியரின் (கிருத்திகா) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nமற்ற கதைகள் வகை புத்தகங்கள் :\nபத்மாவதி சரித்திரம் - Padmavathy sarithiram\nடாக்டர் புரட்சித்தலைவி சொன்ன குட்டிக் கதைகள் 100\nஉலகின் சிறந்த நாடோடிக் கதைகள்\nஎன் முதல் ஆசிரியர் - En Mutha Aasiriyar\nமூன்று கேள்விகள் - Moondru Kelvigal\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nஆரண்ய காண்ட ஆய்வு (old book rare)\nதுரத்தும் நினைவுகள் அழைக்கும் கனவுகள் - Thurathum ninaivukal azhaikkum kanavukal\nஸ்ரீபுவனேஸ்வரி பீடம் (old book rare)\nஇனிய சொர்க்கம் இங்கே இப்பொழுதே\nமனதில் நிற்கும் மனிதர்கள் பாகம் 3\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141542358.71/wet/CC-MAIN-20201201013119-20201201043119-00691.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://www.thinaboomi.com/2017/12/17/82305.html", "date_download": "2020-12-01T02:29:20Z", "digest": "sha1:BFLBETKFTNW76XJQFDMNNK3KA6HAK4HN", "length": 15348, "nlines": 191, "source_domain": "www.thinaboomi.com", "title": "சங்கரன்கோவில் அனுமன் கோவில் அனுமன் ஜெயந்தி விழா திரளான பக்தர்கள் சாமி தரிசனம்", "raw_content": "\nசெவ்வாய்க்கிழமை, 1 டிசம்பர் 2020\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nசங்கரன்கோவில் அனுமன் கோவில் அனுமன் ஜெயந்தி விழா திரளான பக்தர்கள் சாமி தரிசனம்\nஞாயிற்றுக்கிழமை, 17 டிசம்பர் 2017 திருநெல்வேலி\nசங்கரன்கோவிலில் ரயில்வேபீடர் ரோட்டில் உள்ள பிரசித்தி பெற்ற அனுமன் கோவிலில் அனுமன் பிறந்த அமாவாசை முலம் நட்சத்திர தினமான நேற்று ஞாயிற்றுக்கிழமை அனுமன் ஜெயந்தி விழா வெகு விமரிசியாக நடந்தது.\nகாலை 6.00 மணி அளவில் தொடங்கி அனுமனுக்கு சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் அலங்காரமும் அதனை தொடர்ந்து 11.30 மணிக்கு சிறப்பான சஹஸ்ரநாம அர்ச்சனைகள் நடந்தது. அதனை தொடர்ந்து மதியம் 1.30 மணிக்கு விசேஷசோடஸ தீபராதனை நடந்தது. தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சியும் நடந்தது. இதில் சங்கரன்கோவில் சுற்று பகுதிகளில் இருந்து ஆயிரக்கனக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை அய்யாச்சாமி, சரவணாஸ்வாமி, மற்றும் அர்ச்சகர்கள், செய்திருந்தனர்.\nசெம்பரம் பாக்கம் ஏரியிலிருந்து நீர் வீணாக போகவில்லை துரைமுருகன் குற்றச்சாட்டுக்கு முதல்வர் எடப்பாடி பதிலடி : அரசின் மீது வீண் பழி சுமத்த வேண்டாம்\nதமிழகத்தில் எய்ட்ஸ் தொற்று இல்லாத நிலையை உருவாக்கிட உறுதியேற்போம்: முதல்வர் எடப்பாடி பழனிசாமி சூளுரை\nமுதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு: தமிழகத்தில் பல்வேறு தளர்வுகளுடன் ஊரடங்கு டிசம்பர் 31 வரை நீட்டிப்பு: கல்லூரிகளில் இளநிலை இறுதியாண்டு வகுப்புகள் 7-ம் தேதி துவங்கும்.\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\n105 எம்.எல்.ஏ.க்கள் இருந்தும் ஆட்சி அமைக்க முடியாத பா.ஜ.க.: அஜித்பவார் கிண்டல்\nபீகாரில் தே.ஜ. கூட்டணி வெற்றி: வாக்காளர்களுக்கு பிரதமர் நன்றி\nபீகார் தேர்தல் தோல்விக்கு ராகுல் பொறுப்பு அல்ல: ராஷ்டீரிய ஜனதா தளம் கருத்து\nமும்பையில் ரூ.15 ஆயிரம் கோடியில் முகேஷ் அம்பானியின் பிரமாண்ட பங்களா\nஉ.பி.மாநிலம் வாரணாசியில் நெடுஞ்சாலை விரிவாக்க திட்டம் : நாட்டுக்கு அர்ப்பணித்தார் மோடி\nவருகிற 4-ம் தேதியன்று பிரதமர் மோடி தலைமையில் அனைத்துக்கட்சி கூட்டம்\nவிரைவில் முடிவை அறிவிப்பேன் ரஜினிகாந்த்\nஅரசியல் நிலைப்பாடு குறித்து மாவட்�� செயலாளர்களுடன் ரஜினி இன்று ஆலோசனை\nபா.ஜ.க.வில் இணைகிறார் பிரபல நடிகை விஜயசாந்தி\nசபரிமலை கோவில் நடை இன்று திறப்பு: ஆனால் பக்தர்களுக்கு அனுமதி இல்லை\nகர்நாடக மாநிலம் : மாதேஸ்வரன் மலைக்கோவில் தரிசனம் செய்ய பக்தர்களுக்கு தடை\nதிருப்பதியில் இலவச தரிசன டோக்கன் வழங்குவது அதிகரிப்பு\nபுதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் எதிரொலி : 24 மணி நேரமும் கண்காணித்து நடவடிக்கை: அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேட்டி\nமழையால் பாதிக்கப்பட்ட பள்ளிகரணை பகுதியில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேரில் ஆய்வு: தேங்கிய மழைநீரை அகற்ற நடவடிக்கை\nசென்னை புறநகர் மாவட்ட அ.தி.மு.க நிர்வாகிகள்: இ.பி.எஸ். – ஓ.பி.எஸ். அறிவிப்பு\nஜோ பைடன் காலில் சுளுக்கு குணமடைய டிரம்ப் வாழ்த்து\nநைஜீரியாவில் விவசாயிகள் 110 பேர் கழுத்தறுத்து கொடூர கொலை - பயங்கரவாதிகள் அட்டூழியம்\nஇலங்கை ஜெயிலில் கலவரம் : 8 கைதிகள் சுட்டுக்கொலை\nகடைசி போட்டி மழையால் கைவிடல்: டி20 தொடரை 2-0 என வென்றது நியூசிலாந்து\nசர்வதேச போட்டிகளில் விராட் கோலி 22 ஆயிரம் ரன் குவித்து சாதனை\nசென்னை கார் பந்தய வீரர் மோசடி வழக்கில் கைது\nரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றம் இல்லை: ரிசர்வ் வங்கி\nரூ. 224 அதிகரித்து தங்க விலை- சவரன் ரூ.40,824-க்கு விற்பனை\nதங்கம் விலை சவரனுக்கு ரூ.360 உயர்ந்து ரூ.35,808-க்கு விற்பனை\nகொரோனாவுக்கு பா.ஜ.க. பெண் எம்.எல்.ஏ. பலி: பிரதமர் நரேந்திர மோடி இரங்கல்\nபுதுடெல்லி : கொரோனாவுக்கு பா.ஜ.க. பெண் எம்.எல்.ஏ. பலியானார்அவரது மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் ...\nகொரோனா தடுப்பூசி குறித்து எளிய மொழியில் சாதாரண மக்களுக்கு விளக்க வேண்டும் : ஞ்ஞானிகளுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள்\nபுதுடெல்லி : இந்தியாவில் கொரோனா தடுப்பூசி உற்பத்தி செய்ய 7 நிறுவனங்களுக்கு மத்திய மருந்து தரக்கட்டுப்பாட்டு அமைப்பு ...\nவேளாண் அமைப்புகளுடன் வரும் 3-ந் தேதி மத்திய அரசு பேச்சுவார்த்தை உள்துறை மந்திரி அமித்ஷா தகவல்\nபுதுடெல்லி : வேளாண் அமைப்புகளுடன் வரும் 3-ந் தேதி மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்தும் என்று மத்திய உள்துறை மந்திரி ...\nபாகிஸ்தானுடன் பேச்சு நடத்துவதே காஷ்மீர் பிரச்சினைக்கு தீர்வு - மெகபூபா முப்தி பேட்டி\nஸ்ரீநகர் : காஷ்மீரில் மாவட்ட வளர்ச்சி கவுன்சில் தேர்தல் நடந்து முடிந்துள்ளது. அதில் அதிகமான ஓட்டுகள் ��திவாகி உள்ளது. ...\nமுஸ்லிம்களுக்கு தேர்தலில் போட்டியிட பாரதிய ஜனதாவில் சீட் கிடையாது: கர்நாடக மந்திரி பரபரப்பு பேட்டி\nபெங்களூரு : முஸ்லிம்களுக்கு தேர்தலில் போட்டியிட பாரதிய ஜனதாவில் சீட் கிடையாது என்று கர்நாடக மந்திரி ...\nசெவ்வாய்க்கிழமை, 1 டிசம்பர் 2020\n1விரைவில் முடிவை அறிவிப்பேன் ரஜினிகாந்த்\n2மும்பையில் ரூ.15 ஆயிரம் கோடியில் முகேஷ் அம்பானியின் பிரமாண்ட பங்களா\n3உ.பி.மாநிலம் வாரணாசியில் நெடுஞ்சாலை விரிவாக்க திட்டம் : நாட்டுக்கு அர்ப்பணி...\n4வருகிற 4-ம் தேதியன்று பிரதமர் மோடி தலைமையில் அனைத்துக்கட்சி கூட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141542358.71/wet/CC-MAIN-20201201013119-20201201043119-00691.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://globalrecordings.net/ta/language/4557", "date_download": "2020-12-01T03:14:15Z", "digest": "sha1:RX3ZIFJ4HFREIXLHMAEBR3Z6AGYSNPQE", "length": 19952, "nlines": 142, "source_domain": "globalrecordings.net", "title": "Spanish: Latin America மொழி. சுவிசேஷம் அறிவிக்கத் தேவைப்படும் உபகரணங்கள்,தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கான மூல வளங்கள், கிறிஸ்தவ பாடல்கள்,கேட்பொலியில் வேதாகம படிப்பிற்கான உபகரணங்கள். MP3 களை இலவசமாக பதிவிறக்க.", "raw_content": "\nGRN மொழியின் எண்: 4557\nROD கிளைமொழி குறியீடு: 04557\nஒலிப்பதிவுகள் கிடைக்க பெறும்Spanish: Latin America\nஇந்த பதிவுகள் குறிப்பாக கல்வியறிவு இல்லாதஅல்லது வாய்வழிச் கலாச்சாரம் உள்ள குறிப்பாக சென்றடைய இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினருக்கு சுவிசேஷமும் வேதாகம போதனைகளின் மூலமாக நற்செய்தியை அறிவிக்கும்படியாக வடிவமைக்கப்பட்டுள்ளது.\nஆடியோ காட்சியுடன் பைபிள் பாடங்கள் 40 பிரிவுகளாக படங்களோடு கிடைக்கிறது. படைப்பிலிருந்து கிறிஸ்துவரையிலான பைபிள் கண்ணோட்டமும் மற்றும் கிறிஸ்தவ வாழ்க்கையைப் பற்றிய போதனைகளையும் கொண்டுள்ளது. சுவிசேஷம் மற்றும் தேவாலயம் நாட்டப்படுவதற்காகவும் பயன்படுத்தப்படுகிறது. This script follows the pattern for the Good News program but uses much direct Scripture from older Spanish Bible translations..\nசுருக்கமான கேட்பொலியில் வேதாகம கதைகள், சுவிஷேச செய்திகள் மற்றும் பாடல்களும் இசையும் கூட இருக்கலாம். அவைகள் இரட்சிப்பின் விளக்கமும் மற்றும் அடிப்படை கிறிஸ்தவ போதனைகளையும் கொண்டுள்ளது. .\nசுவிசேஷ ஊழியத்தின் வளர்ச்சி மற்றும் உற்சாகப்படுத்துதலுக்கும் பிறப்பினாலே சொந்தமான விசுவாசிகளின் செய்திகள். மதப்பிரிவுக்கான முக்கியத்துவம் இருந்தாலும் முக்கிமான கிறிஸ்தவ போதனைகளை பின்பற்றுவர். Lessons by Don Sloan.\nபா���்க்க,கவனிக்க,வாழ 1 தேவனோடு ஆரம்பம்\nபுத்தகம்-1 ஒலி-ஒளிகாட்சி தொடரில் ஆதாம், நோவா,யோபு, ஆபிரகாம் பற்றிய வேதாகம கதைகள் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கும் முறையான கிறிஸ்தவ போதனைகளும் கொண்டது .\nபார்க்க,கவனிக்க,வாழ 2 வல்லமையுள்ள தேவ மனிதர்கள்\nபுத்தகம்- 2 ஒலி-ஒளிகாட்சி தொடரில் யாக்கோபு, யோசேப்பு,மோசே பற்றிய வேதாகம கதைகள் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கும் முறையான கிறிஸ்தவ போதனைகளும் கொண்டது .\nபார்க்க,கவனிக்க,வாழ 3 தேவன் மூலமாக ஜெயம்\nபுத்தகம்-3 ஒலி-ஒளி காட்சி தொடரில் யோசுவா, தபோராள், கிடியோன், சாம்சன் பற்றிய வேதாகம கதைகள் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கும் முறையான கிறிஸ்தவ போதனைகளும் கொண்டது .\nபார்க்க,கவனிக்க,வாழ 4 தேவனின் ஊழியக்காரர்கள்\nபுத்தகம்-4 ஒலி-ஒளிகாட்சி தொடரில் ரூத், சாமுவேல், தாவீது, எலியா, பற்றிய வேதாகம கதைகள் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கும் முறையான கிறிஸ்தவ போதனைகளும் கொண்டது .\nபார்க்க,கவனிக்க,வாழ 5 சோதனைகளில் தேவனுக்காக\nபுத்தகம்-5 ஒலி-ஒளிகாட்சி தொடரில் எலிசா, தானியேல், யோனா, நெகேமியா, எஸ்தர் பற்றிய வேதாகம கதைகள் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கும் முறையான கிறிஸ்தவ போதனைகளும் கொண்டது .\nபார்க்க,கவனிக்க,வாழ 6 இயேசு - போதகர் & சுகமளிப்பவர்\nபுத்தகம்-6 ஒலி-ஒளிகாட்சி தொடரில் மத்தேயு, மாற்கு எழுதிய இயேசுவை பற்றிய வேதாகம கதைகள் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கும் முறையான கிறிஸ்தவ போதனைகளும் கொண்டது .\nபார்க்க,கவனிக்க,வாழ 7 இயேசு - கர்த்தர் & இரட்சகர்\nபுத்தகம்-7 ஒலி-ஒளிகாட்சி தொடரில் லூக்கா, யோவான் எழுதிய இயேசுவை பற்றிய வேதாகம கதைகள் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கும் முறையான கிறிஸ்தவ போதனைகளும் கொண்டது .\nபார்க்க,கவனிக்க,வாழ 8 பரிசுத்த ஆவியானவரின் செயல்கள்\nபுத்தகம்-8 ஒலி-ஒளிகாட்சி தொடரில் வளர்ந்து வரும் சபைகளும் அப்போஸ்தலர் பவுல் பற்றிய வேதாகம கதைகள் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கும் முறையான கிறிஸ்தவ போதனைகளும் கொண்டது .\nஉலக தோற்றமுதல் கிறிஸ்துவின் இரண்டாம் வருகை மட்டும் வேதாகம போதனைகள் கால வரிசையின்படி 120 படங்களுடன் இயேசுவின் தனித்தன்மையையும் அவருடைய போதனைகளையும் புரிந்துக்கொள்ள பயன்படுகிறது .\nபதிவிறக்கம் செய்க Spanish: Latin America\nமற்ற வளங்களில் இருந்து கேட்பொலி / காணொளி\nSpanish: Latin America க்கான மாற்றுப் பெயர்கள்\nSpanish: Latin America எங்கே பேசப்படுகின்றது\nSpanish: Latin America க்கு தொடர்புள்ள கிளைமொழிகள்\nமொழி பேசும் மக்கள் குழுக்கள் Spanish: Latin America\nஇந்த மொழியில் GRN உடன் இணைந்து பணிபுரியுங்கள்\nநீங்கள் இயேசுவைப் பற்றிய வாஞ்சை உள்ளவராக இந்த கிறிஸ்தவ சுவிசேஷத்தை இதுவரை வேதாகம செய்திகளை தங்கள் இருதய மொழியில் கேட்டிராதவர்களுக்கு தெரிவிப்பீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஅப்படியானால் தயவு செய்து தொடர்புக்கு GRN இன் உலகளாவிய பரப்பரங்கம்.\nகவனிக்க GRN ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனம், மொழி பெயர்ப்பாளர்களுக்கோ அல்லது மொழி உதவியாளர்களுக்கோ ஊதியம் வழங்காது.அனைத்து விதமான உதவிகளும் தன்னார்வ தொண்டாக செய்யப்படுவதுதான்\nநற்செய்தி வழங்குவதில் தொடர்பு கொள்ள இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவுக்கு கேட்பொலியில்வேதாகம கதைகள்,வேதாகம பாடல்கள்,வேதாகம ஆய்வு உபகரணங்கள்,சுவிசேஷ செய்திகள், பாடல்கள் இவைகளால் அர்த்தமுள்ள பங்களிப்பு செய்யும் கிறிஸ்தவர்களுக்கு GRN நிறுவனம் வாய்ப்பளிக்கிறது.சுவிசேஷம் அறிவிக்கும் மதக் குழுக்களுக்கோ அல்லது சுவிசேஷ ஊழியத்தில் ஈடு பட்டிருக்கும் தேவாலயங்களுக்கோ அல்லது தேவாலயங்கள் நாட்டப்படுவதுற்கோ ஆதரவளிப்பதிலும் சுவிசேஷ பொருட்கள் விநியோகம் செய்வதிலும் நீங்கள் உதவி செய்யலாம். நீங்கள் உலகத்தின் எந்த பகுதியில் இருந்தாலும் இந்த சுவிசேஷ குழுவில் நீங்கள் ஈடுபட எங்களிடம் உற்சாக மளிக்கும் வாய்ப்புக்கள் உள்ளது .நீங்கள் பரிசுத்த வேதாகமத்தில் நம்பிக்கை உள்ளவராக தவறாமல் கிறிஸ்தவ ஆலயத்திற்கு செல்பவராக இருப்பின் இந்த மதக்குழுவில் ஒரு அங்கத்தினராக செயல் படுவதின் மூலம் சென்றடைய முடியாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினர் இயேசு கிறிஸ்துவைப் பற்றின சுவிசேஷத்தை கேட்கும்படியாக செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141542358.71/wet/CC-MAIN-20201201013119-20201201043119-00691.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/i-have-not-nailed-any-nails-mk-alagiri-boiling-against-the-media-qjyuwg", "date_download": "2020-12-01T03:02:31Z", "digest": "sha1:5ZRZFLTZKKYN5CY4AGARCX27TLVGHDDS", "length": 9034, "nlines": 103, "source_domain": "tamil.asianetnews.com", "title": "நான் எந்த ஆணியையும் புடுங்கவில்லை... ஊடகங்களுக்கு எதிராக கொதிக்கும் மு.க.அழகிரி..! | I have not nailed any nails ... MK Alagiri boiling against the media", "raw_content": "\nநான் எந்த ஆணியையும் புடுங்கவில்லை... ஊடகங்களுக்கு எதிராக கொதிக்கும் மு.க.அழகிரி..\nநான் எந்தவொரு நடவடிக்கை எடுத்தாலும், ஊடகங்களை அழைத்து தகவல் சொல்வேன்\nஅரசியல் நிலைப்பாடு குறித்து எந்தவொரு ஆலோசனையும், திட்டமிடலும் நடத்தவில்லை என முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி தெரிவித்துள்ளார்.\nதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் மத்திய அமைச்சரும், தென் மண்டல அமைப்புச் செயலாளருமான மு.க.அழகிரி, விரைவில் தனிக்கட்சி தொடங்க உள்ளதாகவும் அதற்கான ஆலோசனை கூட்டம் நவம்பர் 20 ஆம் தேதி அவரது வீட்டில் நடைபெற உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியது. அதே நேரத்தில் அவர் பாஜகவில் இணைய பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் கூறப்பட்டது.\nஇதுகுறித்து விளக்கமளித்துள்ள மு.க.அழகிரி, ’’எனது எதிர்கால அரசியல் நிலைப்பாடு குறித்து எந்தவொரு ஆலோசனையும், திட்டமிடலும் நடத்தவில்லை. சமூக வலைதளங்களில் தேவையற்ற வதந்திகள் பரப்பி வருகிறார்கள். நான் எந்தவொரு நடவடிக்கை எடுத்தாலும், ஊடகங்களை அழைத்து தகவல் சொல்வேன்\" எனத் தெரிவித்துள்ளார்.\nசம்பாத்தியம் செய்வதிலேயே குறியாக உள்ள கொங்கு அமைச்சர்கள்... வெளுத்துவாங்கிய மு.க. ஸ்டாலின்..\nஐயோ பாவம்.. செங்கோட்டையனிடம் கை கட்டி நின்றவர் பழனிசாமி என்பதற்காக இப்படி��ா பழிவாங்குவது\n கமல்ஹாசனுடன் ரகசிய கூட்டணி பேச்சு வார்த்தை..\nமிரட்டும் கொளத்தூர் சென்டிமென்ட்... மறுபடியும் ஆயிரம் விளக்கு\nஉதயநிதி ஸ்டாலினுக்கு நேரில் பிறந்த நாள் வாழ்த்து சொன்ன எஸ்.வி.சேகர்... எதிரி இல்லை என்றும் விளக்கம்..\nதுரோகம் செய்த பாஜக... துரோகத்துக்கு துணைபோன அதிமுக... மு.க. ஸ்டாலின் ஆவேசம்..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nதலைவர்களை சீண்டும் மம்தாபானர்ஜி... கட்சிக்குள் கடுப்பாகும் தலைவர்கள்..\nகிராமத்தில் பிறந்த விவசாயி நாட்டை ஆளமுடியும் என நிரூபித்தவர் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி..\nஅதிமுக தற்போது அமித்ஷா முன்னேற்றக் கழகமாக மாறிவிட்டது. கனிமொழி எம்பி குற்றச்சாட்டு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141542358.71/wet/CC-MAIN-20201201013119-20201201043119-00691.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/tamilnadu/close-sterlite-plant-permanently---naam-tamizhar-arrest", "date_download": "2020-12-01T03:14:31Z", "digest": "sha1:J4HJXWW2PXGTMDZFZQ2MMW7ULJPM3WQL", "length": 9896, "nlines": 121, "source_domain": "tamil.asianetnews.com", "title": "ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடு - வருமான வரித்துறை அலுவலகத்தை முற்றுகையிட்ட நாம் தமிழர் கட்சியினர் கைது...", "raw_content": "\nஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடு - வருமான வ��ித்துறை அலுவலகத்தை முற்றுகையிட்ட நாம் தமிழர் கட்சியினர் கைது...\nஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும் என்று வலியுறுத்தி கோயம்புத்தூர் வருமான வரித்துறை அலுவலகத்தை முற்றுகையிட்ட நாம் தமிழர் கட்சியினர் 50 பேர் கைது செய்யப்பட்டனர்.\nகோயம்புத்தூர் மாவட்டம், ரேஸ்கோர்சில் உள்ள வருமான வரித்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு நாம் தமிழர் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.\n\"தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும்\" போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த முற்றுகைப் போராட்டம் நேற்று நடைபெற்றது.\nஇந்த போராட்டத்துக்கு மாவட்ட செயலாளர் வகாப் என்கிற தமிழ் செல்வன் தலைமை தாங்கினார். இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு மத்திய அரசை கண்டித்து முழக்கங்களை எழுப்பினர்.\nபின்னர் அவர்கள் அந்த இடத்தில் காவலாளர்கள் வைத்திருந்த இரும்பு தடுப்புகளை தாண்டி வருமான வரித்துறை அலுவலகத்தை முற்றுகையிட முயன்றதால் அங்கு பாதுகாப்புக்கு நின்றிருந்த காவலாளர்கள் அவர்களை தடுத்தனர்.\nஅப்போது சிலர் சாலையில் படுத்துகொண்டு பேராட்டத்தில் ஈடுபட்டதைத் தொடர்ந்து காவலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட 50 பேரை கைது செய்தனர்.\nவங்கக் கடலில் இன்று உருவாகிறது புரெவி புயல்... தமிழக கடற்கரை மாவட்டங்களில் வெளுத்து வாங்கப்போகுது மழை..\n\"கோலி பண்றதுக்கு பேரு கேப்டன்சின்னு சொன்னா அது நல்ல கேப்டன்சை அசிங்கப்படுத்துற மாதிரி ஆகும்\" கம்பிர் பளிச்..\nஎன்னது ரோஹித் கூட போன் பேசமுடியாதா கோலி, சாஸ்திரிக்கு கான்பரன்ஸ் கால் போடு கோபத்தில் கத்திய கங்குலி..\n#AUSvsIND வார்னருக்கு பதிலா அவருதான் தொடக்க வீரராக களமிறங்கணும்.. ஆஸி., முன்னாள் வீரர் அதிரடி\n300 வர்த்தக தலைவர்கள் பங்கேற்ற ‘ஈஷா இன்சைட்’ நிகழ்ச்சியை சத்குரு தொடங்கிவைத்தார்..\n803 பேருக்காக சமஸ்கிருதத்தில் செய்தி.. சமஸ்கிருத மொழி திணிப்புக்கு எதிராக கொந்தளித்த திருமாவளவன்..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் ���ருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nவங்கக் கடலில் இன்று உருவாகிறது புரெவி புயல்... தமிழக கடற்கரை மாவட்டங்களில் வெளுத்து வாங்கப்போகுது மழை..\n#AUSvsIND வார்னருக்கு பதிலா அவருதான் தொடக்க வீரராக களமிறங்கணும்.. ஆஸி., முன்னாள் வீரர் அதிரடி\n300 வர்த்தக தலைவர்கள் பங்கேற்ற ‘ஈஷா இன்சைட்’ நிகழ்ச்சியை சத்குரு தொடங்கிவைத்தார்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141542358.71/wet/CC-MAIN-20201201013119-20201201043119-00691.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/tamilnadu/fill-vacancies-with-promotion---primary-school-teachers", "date_download": "2020-12-01T03:34:37Z", "digest": "sha1:KC4OOJZZIUL6CVIBNRLXQKPA37ON3HB5", "length": 9803, "nlines": 122, "source_domain": "tamil.asianetnews.com", "title": "காலிப் பணியிடங்களை பதவி உயர்வின் மூலம் நிரப்ப வேண்டும் - ஆரம்பப்பள்ளி ஆசிரியர்கள் முற்றுகைப் போராட்டம்...", "raw_content": "\nகாலிப் பணியிடங்களை பதவி உயர்வின் மூலம் நிரப்ப வேண்டும் - ஆரம்பப்பள்ளி ஆசிரியர்கள் முற்றுகைப் போராட்டம்...\nபொதுமாறுதல் கலந்தாய்விற்கு பின்னர் ஏற்பட்ட காலிப்பணியிடங்களை பதவி உயர்வின் மூலம் நிரப்ப வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியினர் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.\nதமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணியின், புதுக்கோட்டை மாவட்ட கிளையின் சார்பில் உள்ளிருப்பு போராட்டம் நடைபெற்றது.\nபுதுக்கோட்டை மாவட்ட தொடக்கல்வி அலுவலகத்தில் உள்ள தொடக்க கல்வி அலுவலர் குணசேகரனை முற்றுகையிட்டு இந்த உள்ளிருப்பு போராட்டம் ���டைப்பெற்றது.\nஇதில், \"பொதுமாறுதல் கலந்தாய்விற்கு பின்னர் ஏற்பட்ட காலிப்பணியிடங்களை பதவி உயர்வின் மூலம் நிரப்ப வேண்டும்.\nதொடக்க கல்வி அலுவலகத்தில் உள்ள லஞ்ச போக்கை கைவிடவேண்டும்\" போன்ற பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.\nஇந்த போராட்டத்தில் மாவட்ட தலைவர் ஜீவன்ராஜ், மாவட்ட செயலாளர் வின்சென்ட், மாவட்ட பொருளாளர் சக்திவேல், மாநில செயற்குழு உறுப்பினர் முத்துசுவாமி மற்றும் பலர் பங்கேற்றனர்.\nஉள்ளிருப்பு போராட்டத்தில் பங்கேற்ற அனைவரும் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.\nவங்கக் கடலில் இன்று உருவாகிறது புரெவி புயல்... தமிழக கடற்கரை மாவட்டங்களில் வெளுத்து வாங்கப்போகுது மழை..\n\"கோலி பண்றதுக்கு பேரு கேப்டன்சின்னு சொன்னா அது நல்ல கேப்டன்சை அசிங்கப்படுத்துற மாதிரி ஆகும்\" கம்பிர் பளிச்..\nஎன்னது ரோஹித் கூட போன் பேசமுடியாதா கோலி, சாஸ்திரிக்கு கான்பரன்ஸ் கால் போடு கோபத்தில் கத்திய கங்குலி..\n#AUSvsIND வார்னருக்கு பதிலா அவருதான் தொடக்க வீரராக களமிறங்கணும்.. ஆஸி., முன்னாள் வீரர் அதிரடி\n300 வர்த்தக தலைவர்கள் பங்கேற்ற ‘ஈஷா இன்சைட்’ நிகழ்ச்சியை சத்குரு தொடங்கிவைத்தார்..\n803 பேருக்காக சமஸ்கிருதத்தில் செய்தி.. சமஸ்கிருத மொழி திணிப்புக்கு எதிராக கொந்தளித்த திருமாவளவன்..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் த��ர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nவங்கக் கடலில் இன்று உருவாகிறது புரெவி புயல்... தமிழக கடற்கரை மாவட்டங்களில் வெளுத்து வாங்கப்போகுது மழை..\n#AUSvsIND வார்னருக்கு பதிலா அவருதான் தொடக்க வீரராக களமிறங்கணும்.. ஆஸி., முன்னாள் வீரர் அதிரடி\n300 வர்த்தக தலைவர்கள் பங்கேற்ற ‘ஈஷா இன்சைட்’ நிகழ்ச்சியை சத்குரு தொடங்கிவைத்தார்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141542358.71/wet/CC-MAIN-20201201013119-20201201043119-00691.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://wishprize.com/19478/", "date_download": "2020-12-01T02:43:28Z", "digest": "sha1:TPMXMTJMM5EB43XVNSME7X4WKIDIKMAT", "length": 7276, "nlines": 52, "source_domain": "wishprize.com", "title": "என்னதா அழகா உடை போட்டாலும் கெட்டியாக காட்டவேண்டிய விசியத்தை தரமா காட்டிய தமன்னா ..!! – Tamil News", "raw_content": "\nஎன்னதா அழகா உடை போட்டாலும் கெட்டியாக காட்டவேண்டிய விசியத்தை தரமா காட்டிய தமன்னா ..\nOctober 28, 2020 kuttytamilaLeave a Comment on என்னதா அழகா உடை போட்டாலும் கெட்டியாக காட்டவேண்டிய விசியத்தை தரமா காட்டிய தமன்னா ..\nதமிழில் முக்கிய கதாநாயகியாக இருப்பவர் நடிகை தமன்னா அவர்கள் , இவர் 2005 ஆம் ஆண்டு சந் சா ரோஷன் செகரா என்னும் ஹிந்தி திரைப்படம் மூலமே திரைக்கு அறிமுகம் ஆனவர் ,ஹிந்தியில் மட்டும் இன்றி சிறீ என்னும் படத்தின் மூலம் தெலுங்கில் கதாநாயகியாக அறிமுகமானார்.இவர் தமிழிற்கு அறிமுகமானது கே டி திரைப்படம் மூலமே அனைத்து முன்னணி நடிகர்களோடும் நடிக்கவும் செய்துள்ளார் தமன்னா , இவரது க வ ர்ச்சியான தோற்றத்தால் தனக்கென்ற தமிழ் ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி கொண்டார்.தமிழில் வாய்ப்புகள் குறைந்ததால் தெலுங்கு ஹிந்தி பக்கம் தனது கவனத்தை செலுத்தி அண்மையில் வெளியான சை ரா திரைப்படத்திலும் நடித்திருந்தார் முக்கிய வேடத்தில்ஊரடங்கு உத்தரவின் காரணமாக பிரபலங்கள் பலரும் வீட்டிலேயே முடங்கி வருகின்றனர். இதனால் என்ன செய்வதன்று தெரியாமல் திணறி வருகின்றனர்.\nஆரம்பத்தில் விளையாட்டாக பொழுதை கழித்து வந்த பிரபலங்கள் நாள் நீண்டுகொண்டே போக தற்போது வீட்டை சுத்தம் செய்வது போன்ற விஷயங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.சிலர் உடற் பயிற்சி செய்வது, தோட்டத்தை சுத்தம் செய்வது, புதிதாக ஏதாவது ஒன்றை புதிதாக கற்றுக்கொள்வது போன்றவைகளை ச��ய்து வருகின்றனர்.\nசமீபகாலமாக இவர் க வர்ச்சி போட்டோ ஷூ ட் நடத்தியுள்ளார்.அந்த புகைப்படங்களை ரசிகர்களை மகிழ்விக்கும் வண்ணம் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்தும் உள்ளார் நடிகை தமன்னா அவர்கள்.\nநடிகை ரஷ்மிகாவின் அம்மாவை பார்த்துள்ளீர்களா இவங்கதான் அம்மனு சொன்னால் நம்ப மாட்டிங்க அவ்வளவு அழகு\nதாயின் கருவறையை கண் முன் காட்டிய ஜோடி கோடிக்கணக்கான பார்வையாளர்களை க ண் ணீ ரில் நனைத்த க த றல்\n50 வயசிலும் மதுபாலா எப்படி இருக்காங்கன்னு பாருங்க பீச் பார்ட்டி மாடர்ன் டிரெஸ் என எப்படி வாழ்கிறார்ன்னு பாருங்க \nகுலதெய்வம் சீரியலில் குடும்ப கு த்துவிளக்காக கலக்கிய நடிகை ராணியா இது எப்போ எப்படி இருகிறாங்க பாருங்க\nகடைசிவரைக்கும் ரகுவரனுடன் உலகாயகன் கமல் நடிக்கமால் இருக்க இதுதான் காரணமா”..\nசிகரெட் விளம்பரத்தில் வந்த குழந்தையா இது போட்டோவை பார்த்து போட்டி போடும் ரசிகர்கள். போட்டோவை பார்த்து போட்டி போடும் ரசிகர்கள்.\nகண்ணா லட்டு தின்ன ஆசையா பட நடிகை ரித்தேஷ் சித்வானி எப்படி இருக்காங்க தெரியுமா\nஎன்னை 13 பேர் ஒரே நேரத்தில் பல ஆண்டு உண்மையை உடைத்த நடிகை ஷகிலா\nஇந்த புகைப்படத்தில் உள்ள குழந்தை யாரென்று தெரிகிறதா.. இந்த பிரபல நடிகரின் மகளா. இந்த பிரபல நடிகரின் மகளா.\nநடிகைகளையும் தூக்கி சாப்பிடும் அளவு அழகில் ஜொலிக்கும் நடிகர் ஜெயம் ரவியின் மனைவி மார்டன் உடையில் எப்படி இருக்கிறார் தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141542358.71/wet/CC-MAIN-20201201013119-20201201043119-00691.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.adminmedia.in/2020/09/blog-post_29.html", "date_download": "2020-12-01T02:58:43Z", "digest": "sha1:WYZ2KEHIR3KG5RIKIP3JQ2V6K2FRWSLH", "length": 8609, "nlines": 113, "source_domain": "www.adminmedia.in", "title": "ஸ்மார்ட் குடும்ப அட்டைக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பம் செய்வது எப்படி..? - ADMIN MEDIA", "raw_content": "\nஸ்மார்ட் குடும்ப அட்டைக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பம் செய்வது எப்படி..\nSept 04, 2020 அட்மின் மீடியா\nபுதிய ரேஷன் கார்டுக்கு எப்படி விண்ணப்பம் செய்வது \nமுதலில் www.tnpds.gov.in என்ற இணையதளம் செல்லுங்கள்\nஅதில் புதிய குடும்ப அட்டை விண்ணப்பிக்க என்ற பகுதியை தேர்தெடுங்கள்\nஅதில் உங்கள் குடும்ப விவரங்கள் அனைத்தையும் கவனமாகவும் சரியாகவும் பூர்த்தி செய்யுங்கள்\nஅதில் விண்ணப்பதாரரின் பெயர், தந்தை அல்லது கணவர் பெயர் மற்றும் முகவரி என அனைத்தையும் தமிழ் மற்றும் ஆங்கிலத்திலும் பூர்த்தி செய்யுங்கள்\nஅடுத்து உங்கள் மாவட்டம், தாலுகா, கிராமம் என அதில் உள்ள பட்டியலில் தேர்ந்தெடுக்கவும்.\nஅடுத்து அதன் கீழ் உள்ள உறுப்பினரைச் சேர்க்க என்ற பொத்தானை அழுத்துங்கள், அதில் அனைத்து குடும்ப உறுப்பினர்களின் விவரங்களையும் பூர்த்தி செய்து கொள்ளுங்கள்\nஅடுத்தாக குடும்ப அட்டை வகை குடும்ப அட்டை வகையைத் தேர்வு செய்யவும்\nசர்க்கரை அட்டை என வேண்டியதை தேர்ந்தெடுத்து கொள்ளுங்கள்\nஅதன் பின்பு குடியிறுப்பு சான்று பதிவேற்றம் செய்யுங்கள்\nகுடிசை மாற்று வாரியம் ஒதுக்கீடு விபரம்,\nவீட்டு வசதி வாரிய ஆவணங்கள்,\nஆகியவற்றில் ஏதாவது ஒன்றை இணைக்க வேண்டும்\nஎரிவாயு இணைப்பு விவரங்களை பூர்த்தி செய்து கொள்ளுங்கள்\nஅவ்வளவுதான் இறுதியாக விவரங்களைச் சமர்ப்பிக்க, என்பதை கிளிக் செய்யவும்.\nவிண்ணப்பத்தைப் பதிவு செய்த பின்னர், உங்களது மொபைல் எண்ணுக்கு குறிப்பு எண் அனுப்பப்படும்.\nஅந்த குறிப்பு எண் வைத்து குடும்ப அட்டை விண்ணப்பநிலை என்ற பகுதிக்கு சென்று சரிபார்த்து கொள்ளுங்கள்\nCyclone Nivar: நிவர் புயல் கரையை கடந்தது எப்படி எங்க இருக்கு நேரடி சாட்டிலைட் லைவ்\nஆதார் கார்டில் பெயர், பிறந்த தேதி, முகவரி திருத்தம், இனி உங்கள் மொபைல் மூலம் நீங்களே மாற்றலாம்\nதமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய லாக்டவுன் டிச. 31 வரை நீட்டிப்பு முழு விவரம்...\nFACT CHECK: பூந்தமல்லியில் மழையில் விளம்பர பலகை விழுந்து விபத்து நிகழும் வீடியோ\nநிவர் புயல் எதிரொலி : 16மாவட்டங்களுக்கு நாளை பொது விடுமுறை\nஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையில் வேலை வாய்ப்பு : டிப்ளமோ படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்\nFACT CHECK: புயலால் பாதிக்கபட்ட தர்காவை சீரமைத்த ஆர்.எஸ்.எஸ் உறுப்பினர்கள் என பரவும் செய்தியின் உண்மை என்ன\nஉங்கள் ஸ்மார்ட்கார்டில் ,பெயர் சேர்க்க, நீக்க, முகவரி மாற்றம், குடும்பதைவரை மாற்றம் செய்வது எப்படி\n144 மாடிகள் 165 மீட்டர் உயரம் கொண்ட அபுதாபி மினா பிளாசா டவர்ஸ் 10 விநாடிகளில் தகர்ப்பு வீடியோ\nகரையை கடந்தது நிவர் புயல்\nஇந்திய சுதந்திரத்தில் இஸ்லாமியர்களின் பங்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141542358.71/wet/CC-MAIN-20201201013119-20201201043119-00691.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kilakkunews.com/2020/07/14.html", "date_download": "2020-12-01T02:56:19Z", "digest": "sha1:CW5YVPFL5XMDK4VGTE3LEXKXWDUSH24I", "length": 14307, "nlines": 133, "source_domain": "www.kilakkunews.com", "title": "பொது இடங்களில் முககவசம் அணியாது நடமாடுபவர்கள் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவர். - கிழக்குநியூஸ்.கொம்", "raw_content": "\nஉங்களுடைய செய்திகள், விளம்பரங்கள், திருமண வாழ்த்துக்கள், பிறந்தநாள் வாழ்த்துக்கள், மற்றும் மரண அறிவித்தல்கள் என்பவற்றை எமது இணையத்தளத்தில் பிரசுரிக்க விரும்பின் info@kilakkunews.com எனும் இணையமுகவரிக்கு எமை தொடர்பு கொள்ளவும்.\nவெள்ளி, 10 ஜூலை, 2020\nHome Ampara breaking-news COVID-19 health Kalmunai news SriLanka பொது இடங்களில் முககவசம் அணியாது நடமாடுபவர்கள் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவர்.\nபொது இடங்களில் முககவசம் அணியாது நடமாடுபவர்கள் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவர்.\nபொது இடங்களில் முககவசம் அணியாது நடமாடுபவர்கள் 14 நாட்கள் தனிமைப்படுத்தல் சட்டத்தின் கீழ் முகாமிற்கு அனுப்பி வைக்க நடவடிக்கைபொது இடங்களில் முககவசம் அணியாது நடமாடுபவர்கள் 14 நாட்கள் தனிமைப்படுத்தல் சட்டத்தின் கீழ் முகாமிற்கு அனுப்பி வைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனகல்முனை பிராந்திய சுகாதார சேவை பணிமனையின் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஜி.சுகுணன் தெரிவித்தார்.\nஅம்பாறை மாவட்டத்தில் உள்ள கல்முனை பிராந்திய எல்லைக்குட்பட்ட பொதுச்சந்தைப்பகுதி மற்றும் பேரூந்து நிலையம் கடை தொகுதிகள் அதனை அண்டிய பிரதேசங்களில் இன்று மேற்கொள்ளப்பட்ட திடீர் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்ட பின்னர் முகக்கவசம் இன்றி நடமாடியவர்களை எச்சரிக்கை செய்த பின்னர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.\nகுறித்த தேடுதல் நடவடிக்கையின் போது கருத்து தெரிவித்த அவர்\nசுகாதார நடைமுறையுடன் கொரோனா வைரஸ் அச்சுறுத்தலில் இருந்து பாதுகாப்பு பெறுவது தொடர்பிலான அறிவுறுத்தலை பொதுமக்கள் பின்பற்றுவது மிக அவசியமாகும்.\nஎதிர்வரும் காலங்களில் பொதுமக்கள் சுகாதார தரப்பினருக்கு ஒத்துழைப்புகளை தர முன்வர வேண்டும்.கொவிட் 19 அச்சுறுத்தல் தொடர்ந்து எமது நாட்டில் காணப்படுவதனால் சுகாதார நடைமுறைகளை ஒவ்வொரு பொதுமகனும் பின்பற்றுவது அவசியமாகும்.எனவே இவ்வாறு சுகாதார நடைமுறைகளை பின்பற்றாது உள்ளவர்கள் 14 நாட்கள் தனிமைப்படுத்தல் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள் என எச்சரிக்கை விடுத்தார்.கொவிட் 19 அச்சுறுத்தலில் இருந்து எவ்வாறு எமது பாதுகாப்பை நாம் முன்னெடுப்பது என பல்வேறு விளக்கங்களை வியாபாரிகள் முதல் பொதுமக்கள் வரை தெளிவு படுத்தினார்.\nஇதன் போது இந்நடவடிக்கை��ில் கல்முனை தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் எம்.எச். றிஸ்வின் உட்பட பொதுச்சுகாதார பரிசோதகர்கள் இணைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.\nமேலும் கொரோனா அச்சுறுத்தலில் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என மக்களுக்கு ஒலிபெருக்கி வாயிலாக பொதுச்சுகாதார பரிசோதகர்கள் தெளிவு படுத்தியதுடன் சமூக இடைவெளி பேணல் கைகளை கழுவுதல் வசதிகளை ஒழுங்குபடுத்துதல் முகக்கவசம் அணிதலின் அவசியம் குறித்தும் அறிவித்ததுடன் முகக்கவசமின்றி நடமாடியவர்களின் பெயர் விபரங்கள் சேகரிக்கப்பட்டமையும் சுட்டிக்காட்டத்தக்கது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nகிழக்குநியூஸ்.கொம் ல் பிரசுரமாகும் படைப்புகளின் கருத்துகளுக்கு அவற்றை எழுதிய ஆசிரியர்களே பொறுப்பானவர்கள்.\nவிசேட அதிரடி படைப்பிரிவின் அதிகாரிகள் சிலருக்கு கொரோனா..\nஅமைச்சர்கள் மற்றும் உயர்மட்ட அதிகாரிகாரிகளுக்கான பாதுகாப்பு கடமைகளில் ஈடுபடும் விசேட அதிரடி படைப்பிரிவின் உத்தியோகத்தர்கள் சிலருக்கு கொரோன...\nதங்கத்தின் விலை சடுதியாக அதிகரிப்பு...\nஉலக சந்தையில் தங்கத்தின் விலையில் ஸ்திரமின்மையால், நாட்டிலும் விலை அதிகரித்துள்ளதாக கொழும்பு செட்டியார்தெரு தங்க நகை உரிமையாளர்கள் சங்கம் தெ...\nகடந்த ஒரு வாரகாலமாக இலங்கையில் மட்டுமல்ல சர்வதேசத்தின் கவனத்தையும் ஈர்த்த சம்பவமாக அம்பாறையில் தீப்பற்றிஎரியும் கப்பல் விவகாரம் அமைந்திருந...\nநாவிதன்வெளி பிரதேச சபையின் 2021 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது..\nநாவிதன்வெளி பிரதேச சபையின் 2021 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் தவிசாளரும் சுயேட்சை குழு தலைவருமான கௌரவ.அ.ஆனந்தன் அவர்களினால் 22.10.2020...\nஅணிலை சாப்பிட்ட சிறுவன் ப்ளேக் நோயால் மரணம் – மங்கோலியாவில் புதிய தொற்று\nமங்கோலியாவில் மர்மோட் வகை அணிலை சாப்பிட்டதால் சிறுவன் ப்ளேக் நோய் தாக்கி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உலகம் முழுவதும் கொ...\nArchive அக்டோபர் (13) செப்டம்பர் (13) ஆகஸ்ட் (34) ஜூலை (179) ஜூன் (304) மே (90)\nஉங்களது அனைத்து செய்தித்தேவைகளுக்காகவும் கிழக்கில் இருந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141542358.71/wet/CC-MAIN-20201201013119-20201201043119-00691.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.news4tamil.com/mk-stalins-letter-to-chief-minister-do-you-know-what-the-letter-is/", "date_download": "2020-12-01T02:31:06Z", "digest": "sha1:W4FKM4J24GJJSSKTUAPIG2K2FPFHKBNT", "length": 11770, "nlines": 138, "source_domain": "www.news4tamil.com", "title": "மு.க.ஸ்டாலின் முதலமைச்சருக்கு கடிதம்! கடிதம் எதற்கு தெரியுமா? - News4 Tamil : Tamil News | Online Tamil News Live | Tamil News Live | News in Tamil | No.1 Online News Portal in Tamil | No.1 Online News Website | Best Online News Website in Tamil | Best Online News Portal in Tamil | Best Online News Website in India | Best Online News Portal in India | Latest News | Breaking News | Flash News | Headlines | Neutral News Channel in Tamil | Top Tamil News | Tamil Nadu News | India News | Fast News | Trending News Today | Viral News Today | Local News | District News | National News | World News | International News | Sports News | Science and Technolgy News | Daily News | Chennai News | Tamil Nadu Newspaper Online | Cinema News | Tamil Cinema Hot News | Latest Tamil Cinema News | Latest Kollywood Cinema News | Tamil Movie News | Tamil Movie Reviews | Tamil Movie Trailer Updates | தமிழ் நியூஸ் | தமிழ் செய்திகள் | செய்தி தமிழ் | தற்போதைய செய்திகள் | உடனடி செய்திகள் | உண்மை செய்திகள் | நடுநிலை செய்திகள் | பரபரப்பான செய்திகள் | புதிய செய்திகள் | ஆன்லைன் செய்திகள் | மாவட்ட செய்திகள் | மாநில செய்திகள் | தமிழக செய்திகள் | தேசிய செய்திகள் | இந்திய செய்திகள் | உலக செய்திகள் | இன்றைய செய்திகள் | தலைப்பு செய்திகள் | விளையாட்டு செய்திகள் | தொழில்நுட்ப செய்திகள் | விவசாய செய்திகள் | வணிக செய்திகள் | ஆன்மீக செய்திகள் | ஜோதிட செய்திகள் | இன்றைய ராசிபலன்கள் | உள்ளூர் செய்திகள் | பொழுதுபோக்கு செய்திகள் | சினிமா செய்திகள் | மாற்றத்திற்கான செய்திகள் | தரமான தமிழ் செய்திகள் | நேர்மையான தமிழ் செய்திகள் | டிரெண்டிங் தமிழ் செய்திகள் | High Quality Tamil News Online | Trending Tamil News Online | Online Flash News in Tamil", "raw_content": "\nமத்திய அரசு கொண்டு வந்த வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து மு.க.ஸ்டாலின் அவர்கள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு கடிதம் எழுதியுள்ளார். அக்கடிதத்தில் மத்திய அரசின் வேளாண் திட்டங்கள் தமிழகத்தில் உள்ள விவசாய மக்களுக்கு அதிருப்தி அளிப்பதாகவும், எதிர்ப்பு அலைகளை உருவாக்கி உள்ளதாகவும் கூறியுள்ளார்.\nவேளாண் துறையை பொறுத்தவரையிலும் அரசமைப்பு சட்டப்பிரிவின் படி, தீர்மானம் நிறைவேற்றுவது என்பது மாநிலங்களுக்கே உரிய அதிகாரமாகும் என்றும் வேளாண் சட்டங்களை, மாநில சட்டமன்றத்தில் தான் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்றும் அக்கடிதத்தில் திமுக ஸ்டாலின் அவர்கள் குறிப்பிட்டுள்ளார்.\nதற்போது மத்திய அரசின் வேளான் சட்டங்களை தமிழகத்தில் ஏற்றுக்கொள்ள இயலாது என்றும் இந்த வேளாண் சட்டங்கள் மாநில அரசுகளின் அதிகாரத்திற்குள் நுழைந்து மத்திய அரசு தீர்மானம் நிறைவேற்றியுள்ளதை ஏற்க முடியாது என்றும் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.\nமேலும் மத்திய அரசு கொண்டு வந்த வேளாண் சட்டங்களை எதிர்த்து உடனடியாக தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்றும் அதற்காக தமிழக சட்டமன்றத்தை உடனே கூட்டுமாறு மு.க.ஸ்டாலின் தனது கடிதத்தில் எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கு தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇதுபோன்ற செய்திகளை பெற லிங்கில் சென்று Join பட்டனை அழுத்தவும்@News4Tamil on Telegram\nஉடனுக்குடன் Telegram ஆப்பில் நமது செய்திகளை படிக்க Join லிங்கை கிளிக் செய்து இணைந்து கொள்ளுங்கள்\nமக்கள் முடிவு எடுத்து விட்டார்கள்\nஉதயநிதி ஸ்டாலின் அவர்களை மரண பங்கம் செய்த செல்லூர் ராஜு\nமக்கள் முடிவு எடுத்து விட்டார்கள்\nஉதயநிதி ஸ்டாலின் அவர்களை மரண பங்கம் செய்த செல்லூர் ராஜு\nமுக்கிய அமைச்சர் சசிகலா அணிக்கு சென்றுவிடாமல் இருக்க முதல்வர் எடுத்த அதிரடி முடிவு\nசமூக விரோதிகள் செய்த சதியால் – வேடந்தாங்கல் ஏரிக்கு வந்த பறவை இனங்கள் ஏமாற்றம் அடைந்தன\nபாஜகவை சேர்ந்த பெண் எம்எல்ஏ கிரண் மகேஸ்வரி கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்தார்\nமுதல்வரின் அதிரடியால் தொழில் முனைப்பில் முதலிடம் பெற்ற நகரம்\n“மூலிகை டீ ” தலைவலி, இருமல், ஜுரம், உடல் பருமன் குறையும்\nமூலிகை டீ அனைவரும் கேள்விப்பட்டிருப்பீர்கள். அதை எப்படி செய்ய வேண்டும் என்பது தெரியுமா மூலிகை டீ குடிப்பதனால் இருமல் மற்றும் ஜுரம், தலைவலி,...\nஇந்த ராசிக்கு இன்று வருமானம் பெருகும்\nமக்கள் முடிவு எடுத்து விட்டார்கள்\nஉதயநிதி ஸ்டாலின் அவர்களை மரண பங்கம் செய்த செல்லூர் ராஜு\n“மூலிகை டீ ” தலைவலி, இருமல், ஜுரம், உடல் பருமன் குறையும்\nஇந்த ராசிக்கு இன்று வருமானம் பெருகும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141542358.71/wet/CC-MAIN-20201201013119-20201201043119-00691.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/metro-train-service-in-chennai-will-be-extended-till-9-pm-on-november-2/", "date_download": "2020-12-01T02:41:22Z", "digest": "sha1:WTDPPSLS6C3YOGHOMMSBXZDCF2X7FXCX", "length": 12466, "nlines": 133, "source_domain": "www.patrikai.com", "title": "நவம்பர் 2-ம் தேதி சென்னையில் மெட்ரோ ரயில் சேவை நேரம் இரவு 9மணி வரை நீட்டிப்பு! | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடி���்கும்\nநவம்பர் 2-ம் தேதி சென்னையில் மெட்ரோ ரயில் சேவை நேரம் இரவு 9மணி வரை நீட்டிப்பு\nசென்னை: பயணிகளின் வசதிக்காக சென்னையில் மெட்ரோரயில் சேவை நவம்பர் 2ந்தேதி அன்று இரவு 9 மணி வரை நீட்டிக்கப்படுவதாக மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.\nசென்னையில் மெட்ரோ ரயில்கள் காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை இயக்கப்பட்டு வரும் நிலையில் பண்டிகை காலங்களை முன்னிட்டு ரயில்களை இரண்டு மணி நேரம் கூடுதலாக இயக்கவுள்ளதாக சென்னை மெட்ரோ ரயில் ஏற்கனவை தெரிவித்திருந்தது. அதன்படி, நவராத்திரி விழாவை கொண்டாடி விட்டு தங்கள் ஊர்களுக்கு திரும்புபவர்களின் வசதிக்காக இரவு 9.30 மணி வரை இயக்கப்படும் என அறிவித்து உள்ளது.\nகொரோனா பொது முடக்கத்தால் முடக்கப்பட்டிருந்த மெட்ரோ ரயில் சேவை இந்த மாதம் தொடக்கத்தில், மீண்டும் தொடங்கியது. ஆரம்பத்தில் குறைந்த நேரத்திலேயே மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட்டு வந்த நிலையில், பயணிகளின் நிலையை கருத்தில் கொண்டு நேரம் நீட்டிக்கப்பட்டது. மேலும், அவ்வப்போது மக்களின் வசதிக்காக மெட்ரோ ரயில்கள் இயங்கும் நேரம் மாற்றியமைக்கப்பட்டு வருகிறது.\nதற்போதைய நிலையில் வழக்கமாக காலை 7 மணிக்கு இயக்கப்படும் ரயிலை காலை 5.30 மணிவரை இயக்கப்பட்டு வருகிறது.\nவிஜயகாந்த் தெளிவாக இருக்கிறார்: பிரேமலதா பேச்சு சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார் கவுசல்யா சரணடைந்தார் கவுசல்யா தாயார்\nPrevious உடனே ‘அரியர்’ தேர்வு முடிவுளை வெளியிடுங்கள்\nNext தீபாவளி வசூல்வேட்டை: 35 அரசு அலுவலகங்களில் கணக்கில் காட்டாத ரூ.4.12 கோடி பறிமுதல்…\nஇன்று புயலாக மாறுகிறது ‘புரெவி’ புயல்\n34 mins ago ரேவ்ஸ்ரீ\nஇளநிலை முதலாம் ஆண்டு வகுப்பு 2021 பிப்ரவரி 1 முதல் தொடங்கும் – தமிழக அரசு அறிவிப்பு\n45 mins ago ரேவ்ஸ்ரீ\n14ம் தேதி முதல் மெரினா கடற்கரை செல்ல அனுமதி\n1 hour ago ரேவ்ஸ்ரீ\nகொரோனா உருவான இடத்தை கண்டறிந்தால் எதிர்கால பாதிப்பைத் தவிர்க்கலாம் : உலக சுகாதார மைய தலைமை இயக்குநர்\nஜெனிவா கொரோனா உருவான இடத்தை கண்டுபிடித்தால் எதிர்கால பாதிப்பை தவிர்க்க முடியும் என உலக சுகாதார மையத்தின் தலைமை இயக்குநர்…\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 94.63 லட்சத்தை தாண்டியது\nடில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 94,63,254 ஆக உயர்ந்து 1,37,659 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று இந்தியாவில் 31,179…\nஉலக அளவில் கொரோனா பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 6.35 கோடியை தாண்டியது\nவாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6,35,76,027 ஆகி இதுவரை 14,73,448 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில்…\nmRNA தொழில்நுட்பம் மூலம் 2 நாட்களில் வடிவமைக்கப்பட்ட கொரோனா தடுப்பு மருந்து\nநியூயார்க்: உலகளவில் பல நிறுவனங்கள், கோவிட்-19 தடுப்பு மருந்தை உருவாக்குவதற்கு முயன்று கொண்டிருக்க, அமெரிக்காவின் மாடெர்னா நிறுவனமோ, தன்னுடைய முன்மொழிவை…\nகர்நாடகாவில் இன்று 998 பேருக்கு கொரோனா உறுதி\nபெங்களூரு கர்நாடகா மாநிலத்தில் இன்று 998 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 8,84,897 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கர்நாடகா மாநிலத்தில் இன்று…\nஉத்தரப் பிரதேசத்தில் இன்று 2,044 பேருக்கு கொரோனா உறுதி\nலக்னோ உத்தரப் பிரதேச மாநிலத்தில் இன்று 2,044 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 5,43,888 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். உத்தரப் பிரதேச மாநிலத்தில் இன்று…\nகொரோனா உருவான இடத்தை கண்டறிந்தால் எதிர்கால பாதிப்பைத் தவிர்க்கலாம் : உலக சுகாதார மைய தலைமை இயக்குநர்\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 94.63 லட்சத்தை தாண்டியது\nஇன்று புயலாக மாறுகிறது ‘புரெவி’ புயல்\n34 mins ago ரேவ்ஸ்ரீ\nஇளநிலை முதலாம் ஆண்டு வகுப்பு 2021 பிப்ரவரி 1 முதல் தொடங்கும் – தமிழக அரசு அறிவிப்பு\n45 mins ago ரேவ்ஸ்ரீ\n14ம் தேதி முதல் மெரினா கடற்கரை செல்ல அனுமதி\n1 hour ago ரேவ்ஸ்ரீ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141542358.71/wet/CC-MAIN-20201201013119-20201201043119-00691.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/tn-govt-relaxes-the-ban-for-new-jobs-creation/", "date_download": "2020-12-01T03:31:39Z", "digest": "sha1:M727KAW2FDES54ENNTEV4XMG6JHL5RR3", "length": 11828, "nlines": 139, "source_domain": "www.patrikai.com", "title": "புதிய பதவிகள் உருவாக்க விதித்த தடையை நீக்கிய தமிழக அரசு | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nபுதிய பதவிகள் உருவாக்க விதித்த தடையை நீக்கிய தமிழக அரசு\nகொரோனா பரவுதல் அதிகரித்ததால் புதிய பதவிகள் உருவாக்க விதிக்கப்பட்ட தடையைத் தமிழக அரசு நீக்கி உள்ளது.\nதமிழகத்தில் கொரோனா பரவுதல் மிகவும் அதிகமாக இருந்தது.\nஇதனால் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது.\nஇதையொட்டி தமிழக அரசு அனைத்து துறைகளிலும் புதிய பதவிகள் உருவாக்குவதற்குத் தடை விதித்தது.\nமேலும் காலியாக உள்ள பல பணிகளுக்கும் நியமனம் செய்யவும் தடை விதிக்கப்பட்டது.\nதற்போது மாநிலத்தில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.\nமேலும் கொரோனா பாதிப்பு படிப்படியாக குறைந்து வருகிறது.\nஇதனால் தமிழக அரசு அனைத்து துறைகளிலும் புதிய பதவிகள் உருவாக்க விதித்த தடையை நீக்கி உள்ளது.\nஅத்துடன் கொரோனா பணிக்கான முன் நிலை ஊழியர்களை நியமிக்க ஊழியர் குழுவின் ஒப்புதல் தேவை இல்லை எனவும் அரசு அறிவித்துள்ளது.\nமக்கள் ஊரடங்கை காலை 5 மணி வரை நீட்டித்த தமிழக அரசு நோய் எதிர்ப்புச் சக்தியை அளிக்கும் பானங்கள் : தமிழக அரசு பரிந்துரை குடிசை மாற்று வாரிய அடுக்குமாடி கட்டிடத்தை கொரோனா வார்டாக்குவதை எதிர்த்து வழக்கு\nPrevious தமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nNext அமைச்சா் துரைக்கண்ணு தொடர்ந்து கவலைக்கிடம்…\nஇன்று புயலாக மாறுகிறது ‘புரெவி’ புயல்\n1 hour ago ரேவ்ஸ்ரீ\nஇளநிலை முதலாம் ஆண்டு வகுப்பு 2021 பிப்ரவரி 1 முதல் தொடங்கும் – தமிழக அரசு அறிவிப்பு\n2 hours ago ரேவ்ஸ்ரீ\n14ம் தேதி முதல் மெரினா கடற்கரை செல்ல அனுமதி\n2 hours ago ரேவ்ஸ்ரீ\nகொரோனா உருவான இடத்தை கண்டறிந்தால் எதிர்கால பாதிப்பைத் தவிர்க்கலாம் : உலக சுகாதார மைய தலைமை இயக்குநர்\nஜெனிவா கொரோனா உருவான இடத்தை கண்டுபிடித்தால் எதிர்கால பாதிப்பை தவிர்க்க முடியும் என உலக சுகாதார மையத்தின் தலைமை இயக்குநர்…\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 94.63 லட்சத்தை தாண்டியது\nடில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 94,63,254 ஆக உயர்ந்து 1,37,659 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று இந்தியாவில் 31,179…\nஉலக அளவில் கொரோனா பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 6.35 கோடியை தாண்டியது\nவாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6,35,76,027 ஆகி இதுவரை 14,73,448 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில்…\nmRNA தொழில்நுட்பம் மூலம் 2 நாட்களில் வடிவமைக்கப்பட்ட கொரோனா தடுப்பு மருந்து\nநியூயார்க்: உலகளவில் பல நிறுவனங்கள், கோவிட்-19 தடுப்பு மருந்தை உருவாக்குவதற்கு முயன்று கொண்டிருக்க, அமெரிக்காவின் மாடெர்னா நிறுவனமோ, தன்னுடைய முன்மொழிவை…\nகர்நாடகாவில் இன்று 998 பேருக்கு கொரோனா உறுதி\nபெங்களூரு கர்நாடகா மா���ிலத்தில் இன்று 998 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 8,84,897 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கர்நாடகா மாநிலத்தில் இன்று…\nஉத்தரப் பிரதேசத்தில் இன்று 2,044 பேருக்கு கொரோனா உறுதி\nலக்னோ உத்தரப் பிரதேச மாநிலத்தில் இன்று 2,044 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 5,43,888 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். உத்தரப் பிரதேச மாநிலத்தில் இன்று…\nஜாதி மத பேதமின்றி விருப்பப்படி திருமணம் செய்துக் கொள்வது அடிப்படை உரிமை : கர்நாடக உயர்நீதிமன்றம்\nநாயுடன் விளையாடிய ஜோ பைடனுக்கு கால் எலும்பு முறிவு\nகொரோனா உருவான இடத்தை கண்டறிந்தால் எதிர்கால பாதிப்பைத் தவிர்க்கலாம் : உலக சுகாதார மைய தலைமை இயக்குநர்\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 94.63 லட்சத்தை தாண்டியது\nஇன்று புயலாக மாறுகிறது ‘புரெவி’ புயல்\n1 hour ago ரேவ்ஸ்ரீ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141542358.71/wet/CC-MAIN-20201201013119-20201201043119-00691.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilexpressnews.com/womens-t20-world-cup-cricket-series-postponed/", "date_download": "2020-12-01T02:51:06Z", "digest": "sha1:ZUGPYXEXHP7UAUO6B474ASINP3EJ45JR", "length": 15904, "nlines": 235, "source_domain": "www.tamilexpressnews.com", "title": "மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் ஒத்திவைப்பு..!! - Tamil News | Tamil Online News | Tamil Trending News | Tamilexpressnews.com", "raw_content": "\nமகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் ஒத்திவைப்பு..\nதென் ஆப்பிரிக்காவில் நடக்கவிருந்த மகளிர் கிரிக்கெட் டி20 உலகக்கோப்பை தொடர் ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக ஐசிசி அறிவித்துள்ளது.\nஇதுகுறித்து ஐசிசி வெளியிட்ட அறிக்கையில், ‘2022 ஆம் ஆண்டின் இறுதியில் நடைபெற இருந்த மகளிர் டி20 கிரிக்கெட் போட்டிகள் 2023ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் நடைபெறும்.\n2022ஆம் ஆண்டு காமன்வெல்த் போட்டிகள் உட்பட பல முக்கிய நிகழ்வுகள் நடைபெற உள்ளன. இதன் காரணமாகவே மகளிர் கிரிக்கெட் டி20 உலகக்கோப்பை தொடர் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.\nபோட்டிகள் ஒத்தி வைக்கப்பட்டதன் மூலம் வீராங்கனைகளுக்கு ஓய்வு கிடைக்கும். இதன் காரணமாக போட்டியில் பங்கு கொள்வதற்கு போதிய நேரம் கிடைக்கும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகரோனா பாதிப்பு காரணமாக உலகம் முழுவதும் நடைபெற இருந்த முக்கியப் போட்டிகள் ஒத்தி வைக்கப்பட்ட நிலையில், காமன்வெல்த் போட்டிகள் உள்ளிட்ட முக்கியப் போட்டிகளின் காரணமாக மகளிர் கிரிக்கெட் டி20 உலகக்கோப்பை தொடர் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.\nசெய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள்.\nஇந்த செய்தியை பகிர விரும்பினால் கீழே உள்ள பட்டனை அழுத்தவும்\n← வலிமை படப்பிடிப்பு தளத்தில் அஜித்துக்கு மீண்டும் காயம்..\nலடாக் பகுதி சாலை விபத்தில் தமிழக ராணுவ வீரர் உயிரிழப்பு..\nஉங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே\tCancel reply\nதமிழக காங்கிரஸ் நிர்வாகிகளிடையே காணொலி வாயிலாக ராகுல் காந்தி பேச்சு..\nடிச.4ஆம் தேதி பிரதமர் மோடி தலைமையில் அனைத்துக்கட்சிக் கூட்டம்..\nஅரசியல் நிலைப்பாடு தொடர்பான எனது முடிவை விரைவில் அறிவிப்பேன் – ரஜினிகாந்த்\nபொதுப்பணித்துறை அமைச்சர் என்ற முறையில் முதல்வர் செய்த பணிதான் என்ன..\n”ரஜினிகாந்த் தெளிவான முடிவை எடுப்பார்”- அமைச்சர் செல்லூர் ராஜூ..\nமன் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி உரை..\nஇந்தியாவுக்கு 390 ரன்கள் வெற்றி இலக்கு..\nஇந்த செய்தியை பகிர விரும்பினால் கீழே உள்ள பட்டனை அழுத்தவும்\n64 பந்துகளில் 104 ரன்கள்..; அசுரத்தனமான பேட்டிங்கை வெளிப்படுத்திய ஸ்டீவ் ஸ்மித்..\nமுக்கியச் செய்திகள் விளையாட்டு செய்திகள்\nஇந்திய அணிக்கு எதிரான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி வெற்றி..\nமகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் ஒத்திவைப்பு..\nஐஎஸ்எல் கால்பந்தாட்ட தொடர் இன்று தொடக்கம்..; கொல்கத்தா – கேரளா மோதல்..\nவாட்ஸ்-அப் மூலம் பணம் அனுப்பும் வசதிக்கு ஒப்புதல்..\nஇந்த செய்தியை பகிர விரும்பினால் கீழே உள்ள பட்டனை அழுத்தவும்\nWhatsApp New Update : 7 நாட்களில் தானாக மறையும் செய்திகள்..\nஅவிட்டா எசென்ஷியல் லேப்டாப் – ஒரு பார்வை..\nவாட்ஸ் அப்பில் புதிய அப்டேட் அறிமுகம்..\nவிஜய் மக்கள் இயக்கம் சார்பில் யூட்யூப் சேனல்..\nஇந்த செய்தியை பகிர விரும்பினால் கீழே உள்ள பட்டனை அழுத்தவும்\nபுதிதாக 43 சீன மொபைல் செயலிகளுக்குத் தடை..\nபிளே ஸ்டோரிலிருந்து 5 கடன் அப்ளிகேஷன்களை நீக்கிய கூகுள்..\nதியேட்டரில் தான் மாஸ்டர் – தயாரிப்பு நிறுவனம் அறிவிப்பு..\nஇந்த செய்தியை பகிர விரும்பினால் கீழே உள்ள பட்டனை அழுத்தவும்\n#MasterOnlyOnTheaters : மாஸ்டர் ஓடிடியில் ரிலீஸ்..\nட்விட்டரில் ட்ரெண்டிங் ஆகும் #ReleasePerarivalan என்ற ஹேஷ்டேக்..\nவிற்பனையில் டாப் 10 இரு சக்கர வாகனங்கள்..\nஇந்த செய்தியை பகிர விரும்பினால் கீழே உள்ள பட்டனை அழுத்தவும்\nரெனால்ட்ஸ் நிறுவனம் பற்றிய சிறு தொகுப்பு..\nஉலகின் அதிவேக கார் SSC Tuatara ஹைப்பர் கார் சிறப்புகள்..\nகாருக்குள் குழந்தைகள் சிக்கி கொண்டால் பயம் இல்லை; புதிய முயற்சியில் டெஸ்லா கார் நிறுவனம்.\nCorona Update தேசிய செய்திகள்\nகொரோனா தடுப்பூசி – மக்களுக்கு புரியும் வகையில் விளக்கம் அளிக்க பிரதமர் மோடி வலியுறுத்தல்..\nஇந்த செய்தியை பகிர விரும்பினால் கீழே உள்ள பட்டனை அழுத்தவும்\nவேளாண் சட்டங்கள் விவசாயிகளுக்கு பயன் தரக்கூடியவை – பிரதமர் மோடி\nமரடோனா தங்கியிருந்த அறையை அருங்காட்சியகமாக மாற்றிய ஓட்டல் நிர்வாகம்..\nஉடனடி பேச்சுவார்த்தைக்கு தயார் – அமித்ஷா\nதங்கம் மற்றும் வெள்ளி விலை (தமிழ்நாடு)\nபெட்ரோல் மற்றும் டீசல் விலை (தமிழ்நாடு)\nஇந்தியா – சிங்கப்பூர் ஹேக்கத்தான் 2019 நிகழ்ச்சி தொடக்கம்\nINDvsAUS : ஆஸ்திரேலியாவுக்கு 341 ரன்கள் வெற்றி இலக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141542358.71/wet/CC-MAIN-20201201013119-20201201043119-00691.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/specials/saravanan-became-surya-he-is-twenty-years-old-048306.html", "date_download": "2020-12-01T03:35:08Z", "digest": "sha1:YQYLS2MLBVYS5UI2LLQIBMKG2NFKHFMU", "length": 16672, "nlines": 193, "source_domain": "tamil.filmibeat.com", "title": "சரவணன், சூர்யாவாகி இருவது வருஷமாச்சு! - #20YearsOfSuriyaism | Saravanan became Surya and he is twenty years old - Tamil Filmibeat", "raw_content": "\n2 min ago பாரதி ராஜா, சூரி நடிப்பில்.. எழுத்தாளர் ஜெயமோகன் கதையை படமாக்குகிறார் இயக்குனர் வெற்றிமாறன்\n24 min ago இரவு விருந்துக்கு அழைத்தார் அமைச்சர்.. வித்யா பாலன் மறுத்ததால் ஷூட்டிங்கிற்கு அனுமதி மறுப்பு\n57 min ago இந்த மாத இறுதியில் தொடங்குகிறது.. விக்னேஷ் சிவனின் காத்து வாக்குல ரெண்டு காதல் ஷூட்டிங்\n3 hrs ago இந்த வாரமும் நாமினேஷனில் 7 பேர்.. அந்த 2 பேரும் இருக்காங்க.. அப்போ எவிக்ட்டாக போறது இவரா\nNews \"ஜெகஜால\" மோகனா.. அம்மாசையை கொன்றது எப்படி.. தம்பதியருக்கு இரட்டை ஆயுள்.. கோவை கோர்ட் அதிரடி\nAutomobiles இந்த 2020 டிசம்பரில் விற்பனைக்கு வர இருக்கும் கார்கள் இவைதான்\nLifestyle இந்த 3 ராசிக்காரர்களும் இன்று கொஞ்சம் சிக்கனமாக செலவு செய்வது நல்லது…\nSports ஐஎஸ்எல் 2020: இக்கட்டான நிலையில் கோவா.. அடித்து வெளுத்த நார்த்-ஈஸ்ட்.. கடைசியில் ஆட்டம் டிரா\nFinance லட்சுமி விலாஸ் வங்கி ஊழியர்களும், வாடிக்கையாளர்களும் மகிழ்ச்சி.. DBS புதிய அறிவிப்பு..\nEducation கல்லூரிகள் டிச.,7 முதல் தொடங்கப்படும்\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசரவணன், சூர்யாவாகி இருவது வருஷமாச்சு\nசென்னை : 'நேருக்கு நேர்' படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமான நடிகர் சூர்யாவுக்கு சினிமா உலகில் இன்று 20 ஆண்டுகள் நிறைவடைகிறது.\nநடிகர் சிவகுமாரின் மகனாகத் திரையுலகிற்கு அறிமுகமானாலும், தனது திறமையால் இருபது ஆண்டுகளாகத் தொடர்ச்சியாக நடித்து வருகிறார். தற்போது விக்னேஷ் சிவன் இயக்கத்தில் 'தானா சேர்ந்த கூட்டம்' படத்தில் பிஸியாக நடித்துவருகிறார் சூர்யா.\nபடப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிவடைந்த நிலையில் அது முடிந்தவுடன் டீஸர், ட்ரெய்லர் தேதிகள் பற்றி அறிவிக்கப்படும் என இயக்குனர் விக்னேஷ் சிவன் ஏற்கனவே அறிவித்திருக்கிறார்.\nசரவணன் நடிகர் சூர்யாவாகி திரையுலகில் காலடி எடுத்து வைத்து இன்றோடு 20 வருடங்கள் ஆகிறது. அவரின் முதல் படமான 'நேருக்கு நேர்' செப்டம்பர் 6, 1997-ல் வெளியானது.\n'நந்தா', 'பிதாமகன்', 'பேரழகன்', 'கஜினி', 'மாற்றான்' உள்ளிட்ட திரைப்படங்களில் வித்தியாசமான கதாபாத்திரங்களை ஏற்று நடித்து தான் ஒரு வெர்சட்டைல் நடிகர் என நிரூபித்திருக்கிறார் சூர்யா.\nசூர்யா குடும்பத்தினர் 'அகரம்' எனும் பெயரில் ஒரு பொதுநலன் கருதிய, லாப நோக்கற்ற தொண்டு நிறுவனத்தை நடத்தி வருகிறார்கள். ஏழைக் குழந்தைகளின் கல்விக்காக இத்தொண்டு நிறுவனம் பங்காற்றி வருகிறது.\nசூர்யா ஜோதிகா ஜோடி :\nநடிகை ஜோதிகாவைக் காதலித்துப் பெற்றோர் அனுமதியுடன் 2006-ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். வெற்றிகரமான இந்தத் தம்பதிக்கு தேவ், தியா என்ற இரு குழந்தைகள் உள்ளனர்.\nசூர்யா தொடங்கிய '2D Entertainment' தயாரிப்பு நிறுவனம் '36 வயதினிலே', 'பசங்க 2', '24' படங்களைத் தயாரித்திருக்கிறது. அடுத்து ஜோதிகா நடிக்கும் 'மகளிர் மட்டும்' படத்தைத் தயாரித்து வருகிறது.\nஒருவரது வெற்றியை அவரின் பிறப்பு மட்டும் தீர்மானிப்பதில்லை.உழைப்பு தான் தீர்மானிக்கிறது என்னும் தனது வாழ்க்கை அனுபவத்தை எழுத்துக் கண்ணாடியில் பார்த்துக் கொள்ளும் முயற்சியாக தனது வாழ்க்கை வரலாறை 'இப்படிக்கு சூர்யா' எனும் புத்தகமாய் எழுதியிருக்கிறார் சூர்யா.\nஇன்று சூர்யா ரசிகர்கள், சூர்யாவின் இருபது வருட நிறைவை சமூக வலைதளங்களில் கொண்டாடி வருகின்றனர். #Surya20 ஸ்பெஷலான இன்று, 'தானா சேர்ந்த கூட்டம்' படத்தின் டீஸர், ட்ரெய்லர் ரிலீஸ் பற்றிய அறிவிப்பு வரலாம் என எதிர்பார்க்கிறார்கள்.\nஅரசியல்��ாதியாக நடிக்கும் சூர்யா.. கசிந்தது அடுத்த பட அப்டேட்\nஇரக்கமற்ற குற்றவாளிகள்.. உங்கள் துக்கத்தில்.. ரெய்னாவுக்கு நடிகர் சூர்யா ஆறுதல்\nகொஞ்சம் பிளாஷ்பேக்.. நடிகர் சூர்யா நிராகரித்த அந்த காதல் படம்.. தனுஷ் நடிப்பில் சூப்பர் ஹிட்\nநான் வில்லன்.. கார்த்தி ஹீரோ.. லிங்குசாமிக்கு அதிரடி பதில் கொடுத்த சூர்யா\nசூர்யாவின் அருவா திரைப்படம் கைவிடப்பட்டதா..\nபிச்சைக்காரன்2 படத்தின் போஸ்டர் காப்பியா.. கலாய்க்கும் நெட்டிசன்கள் \nநடிப்பின் நாயகன் சூர்யாவுக்கு இன்று பிறந்தநாள்.. இணையத்தை அலற விடும் ரசிகர்கள்\nசூர்யா நடிக்கும் வெப்சீரிஸ் நவரசா.. ஒன்பது கதைகள்.. ஒன்பது இயக்குனர்கள் \nசூர்யா பிறந்த நாளில் ரிலீஸ் ஆகிறதா சூரரைப்போற்று ட்ரெயிலர்\nசூர்யாவின் சூரரைப் போற்று.. வெளியாகும் முன்பே 55 கோடிக்கு வியாபாரம்.. புது அப்டேட்\nவாடி வாசல் படத்தில் இரட்டை வேடத்தில் நடிக்கிறாரா சூர்யா\nசூர்யாவின் மாஸான 3 திரைப்படங்கள்.. புதிய அப்டேட் இதோ \nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nதொழிலதிபருடன் திடீர் காதல்.. விஸ்வாசம், சர்கார் பட நடிகை ரகசிய திருமணம்.. திரையுலகம் வாழ்த்து\nவிரைவில் வருகிறது.. விஜய் மக்கள் இயக்கம் சார்பில் தனி யூடியூப் சேனல்.. நிர்வாகிகள் முடிவு\nகார்கிலில் கடும் குளிரில் ஷூட்டிங்.. பிரபல நடிகருக்கு மூளை பக்கவாதம்.. மருத்துவமனையில் அனுமதி\nவிஸ்வாசம், சர்கார் படங்களில் நடித்துள்ள பிரபல பாப்ரி கோஷ் தொழிலதிபரை திருமணம் செய்துகொண்டார்.\nரியோவிடம் சண்டை இருந்தாலும் ரியோவின் தலைமைக்கு 5 ஸ்டார் வழங்கி பாலா பல்டி\nஇயக்குனர் சிறுத்தை சிவாவின் தந்தை, உடல் நலக்குறைவு காரணமாக நேற்று உயிரிழந்தார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141542358.71/wet/CC-MAIN-20201201013119-20201201043119-00692.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.stage3.in/movie-news/actor-sivakarthikeyan-joining-hands-with-director-ravikumar", "date_download": "2020-12-01T03:20:43Z", "digest": "sha1:5FET4SBSNJZYNV6DZ5P6EK2BJ2456F4N", "length": 4407, "nlines": 28, "source_domain": "tamil.stage3.in", "title": "சிவகார்த்திகேயனின் புது பட தகவல்", "raw_content": "\nசிவகார்த்திகேயனின் புது பட தகவல்\nசிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவரவுள்ள வேலைக்காரன் படத்தினை தொடர்ந்து வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன் போன்ற வெற்றி படங்களை கொடுத்த பொன்ராம் இயக்கத்தில் மூன்றாவது முறையாக இணைந்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்புகள் தென்காசி சுற்றியுள்ள பகுதியில் விற���விறுப்பாக நடைபெற்று வருகிறார். நாயகியாக சமந்தா நடித்து வரும் இப்படத்தில் சிம்ரன், சூரி முக்கிய வேடத்தில் இணைந்துள்ளனர்.\nஇதனை தொடர்ந்து சிவாவின் அடுத்த பட தகவல் வெளிவந்துள்ளது. கடந்த சில வருடத்திற்கு முன்பு விஷ்ணு விஷால் நடிப்பில் வெளிவந்த 'இன்று நேற்று நாளை' படத்தினை இயக்கிய இயக்குனர் ரவிக்குமார், சிவகார்த்திகேயனின் அடுத்த படத்தினை இயக்குவதாக செய்திகள் கசிந்துள்ளது. மேலும் இப்படத்தினை 24AM Studio சார்பில் ஆர்டி.ராஜா தயாரிப்பதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது. இந்த தகவலை உறுதி படுத்தும் விதமாக விரைவில் படக்குழு செய்திகளை வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nசிவகார்த்திகேயனின் புது பட தகவல்\nTags : indru netru naalai director ravikumar next project, sivakarthikeyan new project, actor sivakarthikeyan joined director ravikumar, actor sivakarthikeyan joining hands with director ravikumar, சிவகார்த்திகேயனின் புது பட தகவல், இன்று நேற்று நாளை இயக்குனர் ரவிக்குமாரின் புது பட தகவல், சிவகார்த்திகேயன் அடுத்த பட தகவல், சிவகார்த்திகேயனுடன் இணையும் ரவிக்குமார், இயக்குனர் ரவிக்குமார், சிவகார்த்திகேயன்\nவேலைக்காரன் படத்தின் கேரளா வெளியீட்டு உரிமையை வாங்கிய பிரபல நிறுவனம்\nசிவகார்த்திகேயனின் புது பட டைட்டில்\nசமந்தாவின் அடுத்த பட தகவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141542358.71/wet/CC-MAIN-20201201013119-20201201043119-00692.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.stage3.in/movie-news/nivetha-pethuraj-tells-about-prabhu-deva-pon-manickavel-movie", "date_download": "2020-12-01T02:14:48Z", "digest": "sha1:XVQLG57VN65AIZCJHCWBZN57Y6EAHWBR", "length": 6074, "nlines": 27, "source_domain": "tamil.stage3.in", "title": "பொன் மாணிக்கவேல் படம் குறித்து மனம் திறந்த நிவேதா பெத்துராஜ்", "raw_content": "\nபொன் மாணிக்கவேல் படம் குறித்து மனம் திறந்த நிவேதா பெத்துராஜ்\nநடிகை நிவேதா பெத்துராஜ், தான் பிரபு தேவாவுடன் இணைந்து நடிக்க உள்ள 'பொன் மாணிக்கவேல்' படம் குறித்து பேசியுள்ளார்.\nநடிகர் மற்றும் இயக்குனரான பிரபு தேவா நடிப்பில் 'மெர்குரி' படத்திற்கு பிறகு யங் மங் சங், சார்லி சாப்ளின் 2, காமாஷி, லக்ஷ்மி மற்றும் பொன் மாணிக்கவேல் போன்ற படங்கள் உருவாகி வருகிறது. இதில் தனது உதவி இயக்குனர் மற்றும் நண்பரான முகில் செல்லப்பன் இயக்கத்தில் முதன் முறையாக காவல் துறை அதிகாரியாக பிரபு தேவா 'பொன் மாணிக்கவேல்' படத்தில் நடித்து வருகிறார்.\nஇந்த படத்தில் பிரபு தேவாவுக்கு ஜோடியாக நிவேதா பெத்துராஜ் நடிக்க உள்ளார். இந்த படத்தில் பிரபு தேவாவுடன் இணைந்து நிவே���ா பெத்துராஜும் காவல் துறை அதிகாரியாக நடிக்க உள்ளார். இந்த படம் குறித்து நிவேதா பெத்துராஜ் கூறுகையில் \"இந்த படத்தின் மூலம் நான் இதுவரை நடித்திராத கதாபாத்திரம் கிடைத்துள்ளது. எனக்கு இந்த படத்தில் பிரபு தேவாவுக்கு மனைவி கதாபாத்திரம். நான் இந்த படத்தில் காவல் துறை அதிகாரியாக நடிப்பது எனக்கு பெருமையாக உள்ளது.\nநடன இயக்குனர் மற்றும் நடிகரான பிரபு தேவாவுடன் இணைந்து நடிப்பது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. தற்போது பரபரப்பாக நடைபெற்று வரும் இந்த படத்தின் படப்பிடிப்பில் நானும் விரைவில் இணைய உள்ளேன். இதற்காக ஆவலாக இருக்கிறேன்.இது தவிர நடிகர் விஜய் ஆன்டனியுடன் இணைந்து திமிரு புடிச்சவன் படத்திலும் நடித்து வருகிறேன்.\nஇந்த படத்தில் இயக்குனர் என்னை சண்டை காட்சியிலும் நடிக்க வைத்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது தள்ளி வைக்கப்பட்டுள்ளது. மீண்டும் ஆகஸ்டில் இந்த படத்தின் படப்பிடிப்பு துவங்கவுள்ளது.\" என்று அவர் தெரிவித்துள்ளார். நேமிசந்த் ஐபக் நிறுவனம் தயாரித்து வரும் இந்த படத்திற்கு இசையமைப்பாளர் டி இமான் இசையமைத்து வருகிறார்.\nபொன் மாணிக்கவேல் படம் குறித்து மனம் திறந்த நிவேதா பெத்துராஜ்\nTags : பொன் மாணிக்கவேல், திமிரு புடிச்சவன், நிவேதா பெத்துராஜ், பிரபு தேவா, nivetha pethuraj, விஜய் ஆண்டனி, prabhu deva, pon manickavel, thimiru pudichavan, vijay antony, nivetha pethuraj tells about prabhu deva pon manickavel movie, பொன் மாணிக்கவேல் படம் குறித்து மனம் திறந்த நிவேதா பெத்துராஜ்\nஅவெஞ்சர்ஸ் நடிகர்கள் தேர்வில் கலந்து கொள்ளும் நிவேதா பெத்துராஜ்\nகாவல் துறை அதிகாரியாக நிவேதா பெத்துராஜ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141542358.71/wet/CC-MAIN-20201201013119-20201201043119-00692.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/article/world-news-in-tamil/girl-saves-a-boy-when-accidently-hanging-in-the-rope-at-lift-119080500080_1.html", "date_download": "2020-12-01T03:20:22Z", "digest": "sha1:XN7UOQVRBN3HT66PIKEN4IT4PX7GPLVJ", "length": 11459, "nlines": 160, "source_domain": "tamil.webdunia.com", "title": "லிப்டில் கயிற்றில் சிக்கிய சிறுவன்: காப்பாற்றிய சிறுமி- வைரல் வீடியோ | Webdunia Tamil", "raw_content": "செவ்வாய், 1 டிசம்பர் 2020\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nலிப்டில் கயிற்றில் சிக்கிய சிறுவன்: காப்பாற்றிய சிறுமி- வைரல் வீடியோ\nதுருக்கியில் லிப்டில் கயிற்றில் சிக்கிய சிறுவனை சமயோஜிதமாக செயல்பட்டு சிறுமி காப்பாற்றும் வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.\nதுருக்கியில் உள்ள இஸ்தான்புலில் இரண்டு சிறுமியர்களும் ஒரு சிறுவனும் லிப்ட் ஒன்றினுள் நுழைகின்றனர். அந்த சிறுவன் ஒரு கயிற்றை இழுத்து வருகிறான். ஆனால் அதை யாரும் கவனிக்கவில்லை. லிஃப்டின் கதவுகள் மூடும்போது கயிறு கதவில் சிக்கிக் கொள்கிறது. லிஃப்ட் கீழே இறங்க தொடங்கவும் கயிறு சிறுவன் கழுத்தில் மாட்டி அவனை மேலே சடாரென தூக்கியது. உடனே சமயோஜிதமாக செயல்பட்ட சிறுமி அந்த சிறுவனை தூக்கி பிடித்து கழுத்து இறுகாதவாறு பார்த்துக் கொண்டார்.\nஅப்படியே லிஃப்டில் உள்ள அலாரம் பட்டனை அழுத்தி உடனே லிப்டை நிறுத்தினார். பிறகு கழுத்தை இறுக்கிய கயிறை விடுவித்து சிறுவனை மீட்டார். இந்த சம்பவம் அங்கிருந்த சிசிடிவி காட்சியில் பதிவாகி இருந்தது. இதை சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ள பலர் சிறுமியின் புத்திசாலித்தனத்தை வெகுவாக பாராட்டியுள்ளனர்.\nசிறையிலிருந்து தப்ப தனது மகளை போல மாறிய கைதி..\nவீட்டை வாடகைக்கு விடும் பிரதமர் – கடுப்பான நெட்டிசன்ஸ்\nகால்வாயை பறந்தே கடந்து பிரெஞ்சு வீரர் சாதனை\nதாண்டவமாடிய சூறாவளி: 3 படகுகள் கவிழ்ந்து 31 பேர் பலி\nஅமெரிக்காவில் மீண்டும் துப்பாக்கிச் சூடு: 9 பேர் பலி\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க தனியுரிமைக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141542358.71/wet/CC-MAIN-20201201013119-20201201043119-00692.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/news/sports/2018/09/11203008/1190683/ENGvIND-Risbhabh-Pant-Maiden-century-with-six-hit.vpf", "date_download": "2020-12-01T03:02:03Z", "digest": "sha1:KCSO6W4MGWF7N2J5EH3QRB2IWMS6JHGT", "length": 8912, "nlines": 87, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: ENGvIND Risbhabh Pant Maiden century with six hit", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nசிக்ஸ் அடித்து முதல் சதத்தை பதிவு செய்தார் விக்கெட் கீப்பர் ரிஷப் பந்த்- இந்தியா 298-5\nபதிவு: செப்டம்பர் 11, 2018 20:30\nலண்டன் ஓவல் டெஸ்டில் இந்திய விக்கெட் கீப்பர் ரிஷப் பந்த் சிக்ஸ் விளாசி தனது முதல் சதத்தை பதிவு செய்தார். #ENGvIND #RishabhPant\nஇங்கிலாந்து - இந்தியா இடையிலான 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. நேற்றைய நான்காவது நாள் ஆட்டத்தில் இந்தியாவின் வெற்றிக்கு 464 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது இங்கிலாந்து.\n464 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் இந்தியா களம் இறங்கியது. தவான் (1), புஜாரா (0), விராட் கோலி (0) அடுத்தடுத்து ஆட்டமிழந்ததால் இந்தியா 2 ரன்னிற்குள் 3 விக்கெட்டை இழந்தது. இந்த ஜோடி நிலைத்து நின்று விளையாடியது. ஆனால் ஸ்கோர் 120 ரன்னாக இருக்கும்போது ரகானே 37 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த விஹாரி ரன்ஏதும் எடுக்காமல் வெளியேறினார்.\n6-வது விக்கெட்டுக்கு லோகேஷ் ராகுல் உடன் விக்கெட் கீப்பர் ரிஷப் பந்த் ஜோடி சேர்ந்தார். லோகேஷ் ராகுல் தனது ஐந்தாவது சதத்தை பூர்த்தி செய்தார். மறுமுனையில் இளம் வீரரான ரிஷப் பந்த் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.\n78 பந்தில் 7 பவுண்டரி, 1 சிக்சருடன் அரைசதம் அடித்த ரிஷப் பந்த், 116 பந்தில் 95 ரன்கள் எடுத்திருந்த நிலையில் அடில் ரஷித் பந்தை சிக்சருக்கு தூக்கி தனது முதல் சதத்தை பூர்த்தி செய்தார். இவரது சதத்தில் 14 பவுண்டரி, 3 சிக்சர்கள் அடங்கும்.\nஇருவரின் சிறப்பான ஆட்டத்தால் இந்தியா 2-வது செசனில் விக்கெட் இழக்கவில்லை. லோகுஷ் ராகுல் - ரிஷப் பந்த் ஜோடி 6-வது விக்கெட்டுக்கு இதுவரை 38.2 ஓவரில் 177 ரன்கள் சேர்த்துள்ளது.\nலோகேஷ் ராகுல் 142 ரன்னுடனும், ரிஷப் பந்த் 101 ரன்னுடனும் களத்தில் உள்ளன. இந்தியாவின் வெற்றிக்கு கடைசி செசனில் 166 ரன்கள் தேவை.\nENGvIND | ரிஷப் பந்த் | லோகேஷ் ராகுல்\nஇங்கிலாந்து - இந்தியா 2018 -2019 பற்றிய செய்திகள் இதுவரை...\nஇங்கிலாந்தை விட சாம் குர்ரான்தான் எங்களை அதிகம் காயப்படுத்தி விட்டார்- ரவி ஷாஸ்திரி\nவிராட் கோலி இன்னும் கற்றுக் கொள்ள வேண்டும் - கவாஸ்கர் சொல்கிறார்\nஇங்கிலாந்து மண்ணில் இந்திய டெஸ்ட் அணியை விட பாகிஸ்தான் மேல்...\nஜேம்ஸ் ஆண்டர்சன் 600 என்ற மைல்கல்லை எட்டுவார்- மெக்ராத்\nஇந்திய பேட்ஸ்மேன்கள் நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை- சேவாக்\nமேலும் இங்கிலாந்து - இந்தியா 2018 -2019 பற்றிய செய்திகள்\nபார்முலா 1 கார் பந்தயம் : இங்கிலாந்து வீரர் ஹாமில்டன் வெற்றி\nஇந்தியாவுடனான ஒருநாள், 20 ஓவர் தொடரில் இருந்து டேவிட் வார்னர் விலகல் - டார்சி ஷார்ட் சேர்ப்பு\nஇந்தியாவில் ரசிகர்கள் உள்ளனர்: அவர்கள் ஆதரவு எப்போதும் தேவை என்கிறார் பாகிஸ்தான் கேப்டன்\nஸ்டீவ் ஸ்மித் இந்த பார்ம் உடன் டெஸ்ட் போட்டிக்கு சென்றால் இந்திய பவுலர்களுக்கு நல்லதல்ல: கவுதம்\nகடைசி போட்டி மழையால் கைவிடல்: டி20 தொடரை 2-0 என வென்றது நியூசிலாந்து\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141542358.71/wet/CC-MAIN-20201201013119-20201201043119-00692.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.news4tamil.com/indian-govt-allowed-migrant-workers-to-move-to-hometown/", "date_download": "2020-12-01T01:47:52Z", "digest": "sha1:KGMV3W7AYRSCAJHXNA7QLWE6P5WRO5AH", "length": 24657, "nlines": 151, "source_domain": "www.news4tamil.com", "title": "பணிகளுக்காக புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் சொந்த ஊர் திரும்ப மத்திய அரசு அறிவித்த புதிய உத்தரவு - News4 Tamil : Tamil News | Online Tamil News Live | Tamil News Live | News in Tamil | No.1 Online News Portal in Tamil | No.1 Online News Website | Best Online News Website in Tamil | Best Online News Portal in Tamil | Best Online News Website in India | Best Online News Portal in India | Latest News | Breaking News | Flash News | Headlines | Neutral News Channel in Tamil | Top Tamil News | Tamil Nadu News | India News | Fast News | Trending News Today | Viral News Today | Local News | District News | National News | World News | International News | Sports News | Science and Technolgy News | Daily News | Chennai News | Tamil Nadu Newspaper Online | Cinema News | Tamil Cinema Hot News | Latest Tamil Cinema News | Latest Kollywood Cinema News | Tamil Movie News | Tamil Movie Reviews | Tamil Movie Trailer Updates | தமிழ் நியூஸ் | தமிழ் செய்திகள் | செய்தி தமிழ் | தற்போதைய செய்திகள் | உடனடி செய்திகள் | உண்மை செய்திகள் | நடுநிலை செய்திகள் | பரபரப்பான செய்திகள் | புதிய செய்திகள் | ஆன்லைன் செய்திகள் | மாவட்ட செய்திகள் | மாநில செய்திகள் | தமிழக செய்திகள் | தேசிய செய்திகள் | இந்திய செய்திகள் | உலக செய்திகள் | இன்றைய செய்திகள் | தலைப்பு செய்திகள் | விளையாட்டு செய்திகள் | தொழில்நுட்ப செய்திகள் | விவசாய செய்திகள் | வணிக செய்திகள் | ஆன்மீக செய்திகள் | ஜோதிட செய்திகள் | இன்றைய ராசிபலன்கள் | உள்ளூர் செய்திகள் | பொழுதுபோக்கு செய்திகள் | சினிமா செய்திகள் | மாற்றத்திற்கான செய்திகள் | தரமான தமிழ் செய்திகள் | நேர்மையான தமிழ் செய்திகள் | டிரெண்டிங் தமிழ் செய்திகள் | High Quality Tamil News Online | Trending Tamil News Online | Online Flash News in Tamil", "raw_content": "\nபணிகளுக்காக புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் சொந்த ஊர் திரும்ப மத்திய அரசு அறிவித்த புதிய உத்தரவு\nபணிகளுக்காக புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் சொந்த ஊர் திரும்ப மத்திய அரசு அறிவித்த புதிய உத்தரவு\nகொரோனா வைரஸ் பாதிப்பினால் நாடு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு அதற்���ாக பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன. இதனால் அத்தியாவசிய சேவைகள் தவிர பஸ், ரயில் உள்ளிட்ட அனைத்து வகையான போக்குவரத்தும் நிறுத்தப்பட்டு உள்ளது.\nஇதன் காரணமாக சொந்த ஊரைவிட்டு சென்று பல்வேறு மாநிலங்களிலும் வேலை செய்து வரும் பெரும்பாலான புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல முடியாமல் இந்த நேரத்தில் தவித்து வருகின்றனர். அவர்களை போலவே பிற மாநிலங்களில் தங்கி படிக்க சென்ற மாணவர்கள் மற்றும் சுற்றுலா பயணிகளும் தங்களது சொந்த ஊர்களுக்கு திரும்ப முடியாமல் அங்கேயே போதுமான வசதிகளின்றி தவித்து வருகிறார்கள்.\nதமிழகத்தில் சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் கட்டிட பணி உள்ளிட்ட வேலைகளை செய்து வந்த வெளிமாநில தொழிலாளர்கள் அனைவரும் சிறப்பு முகாம்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். இதனையடுத்து அங்கு அவர்களுக்கு உணவு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்யப்பட்டு வருகிறது.\nஇதேபோல் ஆந்திரா, கர்நாடகம் மற்றும் மஹாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களிலும் இது போல ஏராளமான தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல ஆங்காங்கே சிறப்பு முகாம்களில் தங்கி இருக்கிறார்கள். இங்கிருந்து அரசின் கட்டுப்பாடுகளை மீறி தங்களது சொந்த மாநிலத்துக்கு செல்ல முயற்சிக்கும் தொழிலாளர்கள் ஆங்காங்கே தடுத்து நிறுத்தப்பட்டு மீண்டும் திருப்பி அனுப்பப்படுகிறார்கள்.\nஇவ்வாறு வெளிமாநில தொழிலாளர்களை நீண்ட நாட்கள் இது போன்ற முகாம்களில் தங்க வைக்காமல் அவர்களுடைய சொந்த மாநிலங்களுக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி மத்திய அரசிடம் கோரிக்கை விடுத்தது. ஏற்கனவே இந்த பிரச்சினை தொடர்பாகஉச்ச நீதிமன்றத்தில் வழக்கும் தொடரப்பட்டுள்ளது .\nஇதுபோன்ற தற்காலிக முகாம்களில் வெளிமாநில தொழிலாளர்களை ஒரு மாதத்துக்கும் மேலாக வைத்து பராமரிப்பது என்பது ஒவ்வொரு மாநில அரசுக்கும் பெரும் பிரச்சினையாக உருவாகி வருவது மட்டுமில்லாமல், அவர்களுக்கு கூடுதல் நிதிச்சுமையும் ஏற்படுகிறது என்றும் கூறப்படுகிறது.\nஇந்நிலையில் மராட்டிய மாநிலம் மும்பையில் உள்ள வெளிமாநிலங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள், அவர்களை தங்களது சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்க கோரி சமீபத்தில் போராட்டத்தில் ஈடுபட்டது இந்த பிரச்சினையின் தீவிரத்தை உணர்த்தியது.\nஇந்நிலையில் வெளிமாநிலங்களில் இருக்கும் தங்கள் மாநிலத்தை சேர்ந்த தொழிலாளர்களை திரும்ப அவர்களது மாநிலத்திற்க்கு அழைத்து வந்து தனிமைப்படுத்தி வைத்து பராமரிப்பதில் மீண்டும் ஒவ்வொரு மாநில அரசுக்கு பிரச்சினை உள்ளது. இதனால் இந்த இக்கட்டான சூழ்நிலையில் இந்த விவகாரத்தை எப்படி கையாளுவது என்பது குறித்து மத்திய அரசு தீவிரமாக பரிசீலித்து வந்தது. இந்த நிலையில், வெளிமாநில தொழிலாளர்கள் அனைவரும் தங்கள் ஊர்களுக்கு செல்ல அனுமதிக்க வேண்டும் என்று மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகளுக்கு மத்திய அரசு உத்தரவிட்டு உள்ளது.\nஇதுகுறித்து மத்திய உள்துறை அமைச்சக செயலாளர் அஜய் பல்லா பிறப்பித்துள்ள உத்தரவில் கூறி இருப்பதாவது:-\nநாடு முழுவதும் செயல்படுத்தப்பட்ட ஊரடங்கின் காரணமாக புலம் பெயர்ந்த தொழிலாளர்கள், பக்தர்கள், சுற்றுலா பயணிகள் மற்றும் மாணவர்கள் நாட்டின் பல்வேறு பகுதிகளில் சிக்கிதவித்து வருகின்றனர். தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல அவர்களை அனுமதிக்க வேண்டும். இதற்காக மாநில, யூனியன் பிரதேச அரசுகள் தனி அதிகாரிகளை நியமித்து, அவர்களை சொந்த ஊர்களுக்கு அனுப்புவதற்கான ஏற்பாடுகளை செய்ய வேண்டும். தங்கள் மாநிலங்களில் உள்ள வெளிமாநில தொழிலாளர்கள் பற்றிய விவரங்களை பதிவு செய்து, அவர்களில் யார்-யாரெல்லாம் சொந்த ஊர் செல்ல விரும்புகிறார்கள் என்பது உள்ளிட்ட விவரங்களை கேட்டு அறியவேண்டும்.\nஅவர்களில் கொரோனா வைரஸ் தொற்று இல்லாதவர்களை மட்டும் பேருந்துகளில் ஏற்றி அவர்களுடைய சொந்த மாநிலங்களுக்கு அனுப்பி வைக்க வேண்டும். பேருந்துகளில் தொழிலாளர்கள் முக கவசம் அணிந்து, குறிப்பிட்ட இடைவெளியில் அமர்ந்து செல்ல ஏற்பாடு செய்ய வேண்டும். இவர்கள் பயணம் செய்யும் பேருந்துகளில் கிருமி நாசினி தெளிக்க வேண்டும். அந்தபேருந்துகள் பல்வேறு மாநிலங்கள் வழியாகவும் தடையின்றி செல்ல அனுமதிக்கப்பட வேண்டும். அவர்களை அனுப்பி வைக்கும் முன்னால், சம்பந்தப்பட்ட மாநில அரசுகளிடமும் இதுபற்றி கலந்து ஆலோசிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.\nமேலும் இவ்வாறு அனுப்பப்பட்ட தொழிலாளர்கள் தங்கள் மாநிலத்தை சென்று அடைந்ததும், அங்குள்ள அந்த மாநில சுகாதார அதிகாரிகள் அவர்களை முறையாக பரிசோதித்து அவர்களுடைய சொந்த ஊர���களுக்கு அனுப்பி வைக்க வேண்டும். அங்கு வீட்டில் தங்களை தனிமைப்படுத்திக் கொள்ளுமாறு அவர்களுக்கு அறிவுறுத்த வேண்டும். அதற்கான வாய்ப்பு இல்லையென்றால் அவர்களை மொத்தமாகவும் தனிமைப்படுத்தி வைக்கலாம். அவ்வப்போது அவர்களுக்கு முறையான மருத்துவ பரிசோதனையும் நடத்த வேண்டும் என்றும் அந்த உத்தரவில் கூறப்பட்டு உள்ளது.\nஇவ்வாறே கொரோனா வைரஸ் பாதிப்பினால் பெரும்பாலான உலக நாடுகளில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விமான போக்குவரத்து ரத்து செய்யப்பட்டு, கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதால், வளைகுடா நாடுகளுக்கு சென்றுள்ள ஏராளமான இந்தியர்கள் அங்கிருந்து தங்களுடைய தாய்நாடு திரும்ப முடியாமல் தவிக்கிறார்கள். இது தொடர்பாகவும், கொரோனா பாதிப்புகள் குறித்தும் சவுதி அரேபிய இளவரசர் முகமது பின் சல்மான் மற்றும் அபுதாபி பட்டத்து இளவரசர் ஷேக் முகமது பின் ஜாயத் அல் நயான் உள்ளிட்ட வளைகுடா நாடுகளின் தலைவர்களை தொலைபேசி மூலமாக தொடர்பு கொண்டு பிரதமர் மோடி பேசியுள்ளார்.\nஇதைத்தொடர்ந்து, மே 3 ஆம் தேதி ஊரடங்கு முடிவுக்கு வந்த பிறகு வளைகுடா நாடுகளுக்கு இந்திய கடற்படை கப்பல்கள், விமானங்கள் மற்றும் ராணுவ சரக்கு விமானங்களை அனுப்பி, அங்கு தவிக்கும் இந்தியர்களை அழைத்து வர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், இது தொடர்பான ஏற்பாடுகளை செய்யுமாறு மாநிலங்களை மத்திய அரசு கேட்டுக்கொண்டு இருப்பதாகவும் அரசு தரப்பு செய்திகள் தெரிவிக்கின்றன\nவெளிநாட்டில் பணிபுரியும் இந்தியர்களை அழைத்து வர தங்கள் தளங்களை தயாராக வைத்திருக்குமாறு விமானப்படை, கடற்படைகளை மத்திய அரசு கேட்டுக் கொண்டு இருப்பதாகவும், இவ்வாறு வளைகுடா நாடுகளில் உள்ள இந்தியர்களை அழைத்து வந்த பின்னர் ஐரோப்பிய நாடுகள் மற்றும் பிற நாடுகளில் சிக்கி தவிக்கும் இந்தியர்களை அழைத்து வர நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனையடுத்து மே 3 ஆம் தேதியுடன் ஊரடங்கு முடிந்து விட்டால், வெளிநாடுகளில் உள்ள இந்தியர்களையெல்லாம் உடனடியாக மீட்டு இந்தியா அழைத்து வருவதில் தாமதம் ஏற்படாது என்று கூறப்படுகிறது.\nஇதுபோன்ற செய்திகளை பெற லிங்கில் சென்று Join பட்டனை அழுத்தவும்@News4Tamil on Telegram\nஉடனுக்குடன் Telegram ஆப்பில் நமது செய்திகளை படிக்க Join லிங்கை கிளிக் செய்து இணைந���து கொள்ளுங்கள்\nசமூக விரோதிகள் செய்த சதியால் – வேடந்தாங்கல் ஏரிக்கு வந்த பறவை இனங்கள் ஏமாற்றம் அடைந்தன\nபாஜகவை சேர்ந்த பெண் எம்எல்ஏ கிரண் மகேஸ்வரி கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்தார்\nஒரே நாளில் 485 பேர் உயிரிழப்பு\nமுக்கிய அமைச்சர் சசிகலா அணிக்கு சென்றுவிடாமல் இருக்க முதல்வர் எடுத்த அதிரடி முடிவு\nசமூக விரோதிகள் செய்த சதியால் – வேடந்தாங்கல் ஏரிக்கு வந்த பறவை இனங்கள் ஏமாற்றம் அடைந்தன\nபாஜகவை சேர்ந்த பெண் எம்எல்ஏ கிரண் மகேஸ்வரி கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்தார்\nமுதல்வரின் அதிரடியால் தொழில் முனைப்பில் முதலிடம் பெற்ற நகரம்\nசசிகலாவின் கனவில் மண்ணை போட்ட ரூபா\nதிமுகவின் மரியாதையை கிழித்து தொங்க விட்ட சி.வி சண்முகம்\nசென்னை நுங்கம்பாக்கம் வருமான வரித்துறை அலுவலகம் பக்கத்தில் இருக்கும் கோத்தாரி கட்டடம் பலரையும் அண்ணாந்து பார்க்க வைக்கும் இடம் ஆனாலும் இப்போது அந்த...\nமக்கள் முடிவு எடுத்து விட்டார்கள்\nஉதயநிதி ஸ்டாலின் அவர்களை மரண பங்கம் செய்த செல்லூர் ராஜு\nமுக்கிய அமைச்சர் சசிகலா அணிக்கு சென்றுவிடாமல் இருக்க முதல்வர் எடுத்த அதிரடி முடிவு\nசமூக விரோதிகள் செய்த சதியால் – வேடந்தாங்கல் ஏரிக்கு வந்த பறவை இனங்கள் ஏமாற்றம் அடைந்தன\nமக்கள் முடிவு எடுத்து விட்டார்கள் கனிமொழி ஆவேசம்\nஉதயநிதி ஸ்டாலின் அவர்களை மரண பங்கம் செய்த செல்லூர் ராஜு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141542358.71/wet/CC-MAIN-20201201013119-20201201043119-00692.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.toptamilnews.com/tag/dmk-protest/", "date_download": "2020-12-01T01:39:25Z", "digest": "sha1:XKEWCK6VH6O6HYULMMRNMLKI2DZCIHCP", "length": 6222, "nlines": 85, "source_domain": "www.toptamilnews.com", "title": "DMK protest Archives - TopTamilNews", "raw_content": "\nபிக் பாஸ் சீசன் 4\nபிக் பாஸ் சீசன் 4\nஇரவு 10 மணியாகியும் உதயநிதியை விடுதலை செய்யாததால் போராட்டம்\nகிடப்பில் உள்ள மதுரவாயல் – துறைமுகம் பறக்கும் சாலைத்திட்டம் : திமுகவினர் ஆர்ப்பாட்டம்\nஅமைச்சர் உதயகுமாருக்கு எதிராக திமுக போராட்டம் அறிவிப்பு\nமு.க.ஸ்டாலின் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு\nஆளுநர் மாளிகையை முற்றுகையிட்டு திமுக கண்டன ஆர்ப்பாட்டம்\nஉள் ஒதுக்கீடு மசோதா: ஆளுநர் மாளிகை முன் வரும் 24 ஆம் தேதி திமுக...\nயாருடா அவன்… அந்த நாயை தூக்கி வெளியே போடுங்க தொண்டரை அசிங்கபடுத்திய ஆ. ராசா\nவிவசாயிகளுக்கு ஆதரவாக களமிறங்கிய மு.க ஸ்டாலின்; பச்சை நிற மாஸ்க், துண்டு அணிந்து போரா���்டம்\nவேளாண் மசோதாக்களுக்கு எதிராக திமுக தோழமை கட்சிகள் இன்று ஆர்ப்பாட்டம்\nவேளாண் மசோதாக்களை எதிர்த்து வரும் 28 ஆம் தேதி திமுக கூட்டணி ஆர்ப்பாட்டம்\nஅமெரிக்காவில் கொரோனாவால் இறந்தவர்கள் எண்ணிக்கை 96 ஆயிரத்தை கடந்தது\nஇந்திய பொருளாதாரத்தை அசுரன் காப்பாற்றிவிட்டது – மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்\nரஜினியின் எண்ணங்களை புரிந்துகொண்டால் நன்மை – ராகவா லாரன்ஸ் கவிதை\nதிருச்சி: அடர்காடு வளர்ப்பு திட்டத்தை தொடங்கி வைத்த ஆட்சியர்\nமருத்துவப் படிப்பில் 27% ஒதுக்கீட்டுக்கு மத்திய அரசின் நிபந்தனைகள் அநீதியானவை\nமுறைகேடு காரணமாக பாரத் நெட் டெண்டர் ரத்து\nபிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள எனக்கு தகுதி இல்லையாம்: உச்சக்கட்ட கோபத்தில் பிரபல...\n‘8 கர்ப்பிணிகளுக்கு கொரோனா’.. விருதுநகர் மகப்பேறு மருத்துவமனை மூடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141542358.71/wet/CC-MAIN-20201201013119-20201201043119-00692.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vanniexpressnews.com/2020/09/dhoni.html", "date_download": "2020-12-01T02:55:51Z", "digest": "sha1:7HBBRD3WCRAJCV5W3WYM4PTULMLQHJKS", "length": 9677, "nlines": 92, "source_domain": "www.vanniexpressnews.com", "title": "Vanni Express News : திரையுலகில் மனைவியுடன் களமிறங்கும் டோனி", "raw_content": "\nதிரையுலகில் மனைவியுடன் களமிறங்கும் டோனி\nஇந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் திரு. மஹேந்திர சிங் தோனி. சர்வதசே போட்டிகளில் இருந்து சமீபத்தில் தான் இவர் விலகினார்.\nதற்போது சென்னை கிரிக்கெட் டீமான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறார்.\nஇந்நிலையில் தனது காதல் மனைவி சாக்ஷியுடன் இணைந்து புதிதாக சைன்ஸ் பிக்ஃசன் படம் ஒன்றை தயாரிக்க போகிறாராம் தோனி.\nஇந்த தகவல் அறிந்த ரசிகர்கள் பலர் மிகவும் கொண்டாட்டதில் இதனை மிகவும் வைரலாகி வருகின்றனர்.\nமேலும் யார் கதாநாயகன், யார் கதாநாயகி, இயக்குனர் யார் என்று கூடிய விரைவில் படத்தை குறித்து அதிகாரப்பூர்வ தகவல் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஇச் செய்தி பற்றி உங்கள் கருத்து Vanniexpressnews@gmail.com என்ற ஈமைல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள் | Vanni Express News இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு Vanni Express News நிருவாகம் பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு கருத்துக்களை பதியவும்\nகொழும்பு மக்களுக்கு மிகவும் முக்கியமான அவசர அறிவித்தல்\nகொழும்பு மாநர சபைக்கு உட்பட்ட பிரதேசங்களைச் ​சேர்ந்த மக்களுக்கு, கொழும்பு மாநகர ஆணையாளர் விசேட அறிவித்தல் ஒன்றை விடுத்துள்ளார். அதன்படி கீழ...\nஇந்த மாவட்டத்தில் உள்ள பாடசாலைகள் நாளை மூடப்படுகிறது \nகிளிநொச்சி மாவட்ட பாடசாலைகள் அனைத்தும் நாளை (24) தொடக்கம் மறு அறிவித்தல் வரை மூடப்படும் என்று வட மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் எல்.இளங்கோவன...\nசவுதி அரேபியாவிற்கு பணியாளர்களை அனுப்பும் நடவடிக்கை இன்று இரவு ஆரம்பம்\nகொவிட் - 19 தொற்றின் காரணமாக நிறுத்தப்பட்டிருந்த சவூதி ஆரேபியாவிற்கு தொழில்களுக்காக ஆண் பணியாளர்களை அனுப்பும் நடவடிக்கை இன்று இரவு ஆரம்பமாகவ...\nசர்வதேச பயணிகள் விமானப் போக்குவரத்து சேவை டிசம்பர் 31 வரை ரத்து\nசர்வதேச பயணிகள் விமானப் போக்குவரத்து சேவை ரத்து டிசம்பர் 31 ஆம் திகதி வரை நீட்டிக்கப்படுவதாக இந்திய மத்திய விமானப் போக்குவரத்து அமைச்சகம் அற...\nஇலங்கையில் மேலும் பல பகுதிகள் முடக்கம் - விவரம் உள்ளே\nஏற்கனவே முடக்கப்பட்டுள்ள பண்டாரகம பொலிஸ் அதிகாரப்பிரிவின் கிரிமண்குடாவ கிராம சேவகர் பிரிவு வழமைக்கு திரும்புவதாக தேசிய கொரோனா தடுப்பு மையம் ...\nஜப்பான் சிறுமியை இலங்கை அழைத்து வந்த விவகாரம் - தொடரும் சர்ச்சைகள்\nஜப்பானிய சிறுமி ஒருவரை இலங்கைக்கு அழைத்து வந்து அவரை திருமணம் செய்ய முயற்பட்ட இளைஞர் ஒருவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சம்பவம் குறித்து ...\nV.E.N.Media News,20,video,8,அரசியல்,6717,இரங்கல் செய்தி,20,இஸ்லாமிய சிந்தனை,430,உதவி,20,உள்நாட்டு செய்திகள்,15024,கட்டுரைகள்,1536,கவிதைகள்,71,சினிமா,335,நேர்காணல்,6,மருத்துவ குறிப்பு,140,வாழ்த்துக்கள்,91,விசேட செய்திகள்,3832,விளையாட்டு,780,வினோதம்,158,வெளிநாட்டு செய்திகள்,2804,வேலைவாய்ப்பு,13,ஜனாஸா அறிவித்தல்,39,\nVanni Express News: திரையுலகில் மனைவியுடன் களமிறங்கும் டோனி\nதிரையுலகில் மனைவியுடன் களமிறங்கும் டோனி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141542358.71/wet/CC-MAIN-20201201013119-20201201043119-00693.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilpower.com/2012/03/blog-post_5216.html", "date_download": "2020-12-01T03:11:29Z", "digest": "sha1:VYSJSIWBSL5GWFBOGO6A34CVKMFUJVDG", "length": 7314, "nlines": 138, "source_domain": "www.tamilpower.com", "title": "::TamilPower:: ::All in One::: அமெரிக்காவின் பிரமாண்டமான போர் விமானங்களின் உற்புறம் எப்படி இருக்கும்…?", "raw_content": "\nஅமெரிக்க��வின் பிரமாண்டமான போர் விமானங்களின் உற்புறம் எப்படி இருக்கும்…\nஅமெரிக்க வல்லரசின் போர் விமானங்கள் பிரமாண்டமானவை. பார்ப்பதற்கே எதிரியை கதிகலங்க வைக்கக்கூடியவை. ஒரே தடவையில் பல்லாயிரக்கணக்கான படைவீரர்களையும் (அண்ணளவாக 15000), யுத்த தளபாடங்களையும் காவி செல்லக்கூடியவை.\nஅத்தகைய போர் தேவைகளுக்கு பயன்படும் விமானங்களின் உட் புறம் எப்படி இருக்கும்\nஅல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை - நெடுந்தொடர்\nTamil Baby Names - மழலைகள் பெயர்கள்\nஉலகில் அதிகூடிய ஜாக்பாட் பரிசுத்தொகை வெல்லப்பட்டுள...\nஇலங்கையின் வெளியுறவு அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.ப...\nகாதலியுடன் சுற்றும் பேஸ்புக் உரிமையாளர்\nவட கடலில் சிங்கள தேசத்தால் திறக்கப்படும் புதிய போர...\nசோனியாவை உறைய வைத்த பாலச்சந்திரனின் ஒளிப்படம் – அத...\nஜேஆரை அடக்கிவைந்த இந்திராவும் மகிந்தவிடம் மன்றாடும...\nச‌சிகலா‌வி‌ன் ‌திடீ‌ர் பாச அ‌றி‌க்கையா‌ல் அ‌.தி.மு...\nகால்களை உறுதியாக வைத்திருந்தால் கைகள் எங்கும் பற்ற...\nஇலங்கைக்கும் ஆஸ்திரேலியாவுக்கும் இடையில் இந்தியப் ...\nஅமெரிக்காவின் பிரமாண்டமான போர் விமானங்களின் உற்புற...\nபயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கைகளின் போது பொதுமக்கள் இ...\nஐக்கிய நாடுகள் சபை ஏன் இலங்கையை போர்க் குற்றங்களுக...\n“மே நடுப்பகுதி வரை நேரமில்லை“ – பீரிசை சந்திக்க ஹி...\nசிறிலங்கா - இந்திய கூட்டுச்சதியில் தி.மு.கவுக்கும்...\nதமிழ்நாடே ஐக்கிய நாடுகளவையின் இலங்கைத் தீர்மான வெற...\nசிரியா – போராளிக்குழுக்களை ஒற்றுமைப்படுத்த முயற்சி\nதவறாக சிக்க வைக்கப்பட்டுள்ளேன்... 2 ஜி வழக்கிலிருந...\nஇருந்தாலும் இந்தியாவின் செயல் இடிக்கிறது: சீமான்\nஉடையும் அமெரிக்க - மற்றும் இலங்கையின் குட்டுகள் \nஎந்தவொரு வெளிநாட்டு சக்தியையும் அனுமதிக்கப் போவதில...\nதளபதி ரமேஸ் படுகொலை - வெளிவரும் புதிய ஆதாரங்கள்\nஇலங்கையைக் காக்க முயன்று மூக்குடைந்த சீனா\nகுற்றவாளிகளை தாக்க அதி நவீன ஆயுதத்தை கண்டறிந்துள்ள...\nஅமெரிக்க அழுத்தங்களால் சிறிலங்காவைக் கைவிட பெரும்ப...\nமோசமாகச் சரியும் சிறிலங்கா நாணய மதிப்பு – தூக்கிநி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141542358.71/wet/CC-MAIN-20201201013119-20201201043119-00693.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://lanka4tv.com/", "date_download": "2020-12-01T01:41:31Z", "digest": "sha1:PYPJ3UUIECT7PB4PU4VXTPM3FJRL3YV3", "length": 34702, "nlines": 455, "source_domain": "lanka4tv.com", "title": "Lanka4 - Tamil News Website | Lanka4 News Paper | Lanka4 News Online | Breaking News, Latest Lanka4 News, Lanka4 News - lanka4.com", "raw_content": "\nNov 30, 2020 - 9 வயது சிறுமி பாடசாலை கழுத்து பட்டியில் தொங்கிய நிலையில் சாவு-பருத்தித்துறையில் சம்பவம்\nNov 30, 2020 - மனிதர்களை நூறு ஆண்டுகள் வாழவைக்கும் அற்புத பானம்\nNov 30, 2020 - திருகோணமலையில் திடீரென உயிரிழந்த சிறுவன்- வைத்தியசாலையில் பதற்றம்\nNov 30, 2020 - காட்டுப்பகுதியில் ஆயிரத்துக்கு மேற்பட்ட துப்பாக்கி ரவைகள் மீட்பு\nNov 30, 2020 - கட்டாய தனிமைப்படுத்தலில்..\nNov 30, 2020 - லங்கா பிரிமியர் லீக் தொடரின் இரண்டு போட்டிகள் இன்று\nNov 30, 2020 - யாழ்.பிசிஆர் சான்றிதழை ஏற்க மறுக்கும் விமான நிலையம்; நவலோகா வைத்தியசாலையை ஏற்பது ஏன்\nNov 30, 2020 - கைதிகளை சந்திக்க அனுமதியுங்கள்; சிறைச்சாலையின் முன் குடும்பத்தவர்கள் கதறல்..\nNov 30, 2020 - கண்டி – திகன பகுதியில் தினமும் நில அதிர்வா\nNov 30, 2020 - நண்பனுக்கு உதவப்போய் விபரீத முடிவெடுத்த இளைஞன்\nNov 30, 2020 - பஷில் ராஜபக்ச விடுதலை\nNov 30, 2020 - பெண்களுக்கு கொரோனா கற்றுக்கொடுத்த கைத்தொழில்\nNov 30, 2020 - பாடகி வாணி ஜெயராம் பிறந்த நாள் இன்று 30-11-2020\nNov 30, 2020 - பொதுமக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை- வளிமண்டலவியல் திணைக்களம்..\n9 வயது சிறுமி பாடசாலை கழுத்து பட்டியில் தொங்கிய நிலையில் சாவு-பருத்தித்துறையில் சம்பவம்\nமனிதர்களை நூறு ஆண்டுகள் வாழவைக்கும் அற்புத பானம்\nதிருகோணமலையில் திடீரென உயிரிழந்த சிறுவன்- வைத்தியசாலையில் பதற்றம்\nகாட்டுப்பகுதியில் ஆயிரத்துக்கு மேற்பட்ட துப்பாக்கி ரவைகள் மீட்பு\nலங்கா பிரிமியர் லீக் தொடரின் இரண்டு போட்டிகள் இன்று\nயாழ்.பிசிஆர் சான்றிதழை ஏற்க மறுக்கும் விமான நிலையம்; நவலோகா வைத்தியசாலையை ஏற்பது ஏன்\nகைதிகளை சந்திக்க அனுமதியுங்கள்; சிறைச்சாலையின் முன் குடும்பத்தவர்கள் கதறல்..\nகண்டி – திகன பகுதியில் தினமும் நில அதிர்வா\nநண்பனுக்கு உதவப்போய் விபரீத முடிவெடுத்த இளைஞன்\nபெண்களுக்கு கொரோனா கற்றுக்கொடுத்த கைத்தொழில்\nபாடகி வாணி ஜெயராம் பிறந்த நாள் இன்று 30-11-2020\nபொதுமக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை- வளிமண்டலவியல் திணைக்களம்..\n9 வயது சிறுமி பாடசாலை கழுத்து பட்டியில் தொங்கிய நிலையில் சாவு-பருத்தித்துறையில் சம்பவம்\n9 வயது சிறுமி பாடசாலை கழுத்து பட்டியில் தொங்கிய நிலையில் சாவு-பருத்தித்துறையில் சம்பவம்\nதிருகோணமலையில் திடீரென உயிரிழந்த சிறுவன்- வைத்தியசாலையில் பதற்றம்\nதிருகோணமலையில் திடீரென உயிரிழந்த சிறுவன்- வைத்தியசாலையில் பதற்றம்\nபாடகி வாணி ஜெயராம் பிறந்த நாள் இன்று 30-11-2020\nபாடகி வாணி ஜெயராம் பிறந்த நாள் இன்று 30-11-2020\nகொவிட்டை குணப்படுத்தக்கூடிய ஆயுர்வேத மருந்து கண்டுபிடித்த இலங்கையர்\nகொவிட்டை குணப்படுத்தக்கூடிய ஆயுர்வேத மருந்து கண்டுபிடித்த இலங்கையர்\nசந்திர கிரகணம் எங்கு, எப்படி, எப்போது தெரியும்\nசந்திர கிரகணம் எங்கு, எப்படி, எப்போது தெரியும் இந்தியாவில் நிலவு மறையும் நேரம் என்ன\nமருமகனுக்கு மாமியார் வழங்கிய விசித்திரமான திருமணப்பரிசு; அப்பிடி என்னதான் வழங்கினார் ..\nமருமகனுக்கு மாமியார் வழங்கிய விசித்திரமான திருமணப்பரிசு; அப்பிடி என்னதான் வழங்கினார் ..\n294 லட்சம் ரூபா நிதியை முறையற்ற விதத்தில் பயன்படுத்திய பஷில் ..\n294 லட்சம் ரூபா நிதியை முறையற்ற விதத்தில் பயன்படுத்திய பஷில் ..\n இம்முறை இலங்கையை ஊடறுத்தே செல்லும்\n இம்முறை இலங்கையை ஊடறுத்தே செல்லும்\nயாழில் மீன்பிரியர்களுக்கு பெரும் மகிழ்ச்சி; குவிந்துகொண்டிருக்கும் ஓரா மீன்கள்\nயாழில் மீன்பிரியர்களுக்கு பெரும் மகிழ்ச்சி; குவிந்துகொண்டிருக்கும் ஓரா மீன்கள்\nமுட்டைகளை பிரிட்ஜில் வைப்பது கடும் ஆபத்தான செயல் என்று தெரியுமா\nமுட்டைகளை பிரிட்ஜில் வைப்பது கடும் ஆபத்தான செயல் என்று தெரியுமா\nபலமுறை உயிரிழந்த இளம் பெண்\nபலமுறை உயிரிழந்த இளம் பெண்\nபழமையான ஆலமரத்தில் காட்சியளித்த அம்மன் திருவுருவம்- பார்வையிட படையெடுக்கும் பக்தர்கள்\nபழமையான ஆலமரத்தில் காட்சியளித்த அம்மன் திருவுருவம்- பார்வையிட படையெடுக்கும் பக்தர்கள்\nவெறும் வைத்தியத்தால் மட்டும் அல்ல வார்த்தைகளால் டாக்டர்\nவெறும் வைத்தியத்தால் மட்டும் அல்ல வார்த்தைகளால் டாக்டர்\n28.11.2020 இன்றைய ராசி பலன்\n28.11.2020 இன்றைய ராசி பலன்\n27.11.2020 இன்றைய ராசி பலன்\n27.11.2020 இன்றைய ராசி பலன்\n26.11.2020 இன்றைய ராசி பலன்\n26.11.2020 இன்றைய ராசி பலன்\n25.11.2020 இன்றைய ராசி பலன்\n25.11.2020 இன்றைய ராசி பலன்\n24.11.2020 இன்றைய ராசி பலன்\n24.11.2020 இன்றைய ராசி பலன்\n23.11.2020 இன்றைய ராசி பலன்\n23.11.2020 இன்றைய ராசி பலன்\n21.11.2020 இன்றைய ராசி பலன்\n21.11.2020 இன்றைய ராசி பலன்\n20.11.2020 இன்றைய ராசி பலன்\n20.11.2020 இன்றைய ராசி பலன்\n19.11.2020 இன்றைய ராசி பலன்\n19.11.2020 இன்றைய ராசி பலன்\n18.11.2020 இன்றைய ராசி பலன்\n18.11.2020 இன்றைய ராசி பலன்\n17.11.2020 இன்றைய ராசி பலன்\n17.11.2020 இன்றைய ராசி பலன்\nதோஷம்_நீங்க - ஏற்ற வேண்டிய தீபங்கள்\nதோஷம்_நீங்க - ஏற்ற வேண்டிய தீபங்கள்\n9 வயது சிறுமி பாடசாலை கழுத்து பட்டியில் தொங்கிய நிலையில் சாவு-பருத்தித்துறையில் சம்பவம்\n9 வயது சிறுமி பாடசாலை கழுத்து பட்டியில் தொங்கிய நிலையில் சாவு-பருத்தித்துறையில் சம்பவம்\nதிருகோணமலையில் திடீரென உயிரிழந்த சிறுவன்- வைத்தியசாலையில் பதற்றம்\nதிருகோணமலையில் திடீரென உயிரிழந்த சிறுவன்- வைத்தியசாலையில் பதற்றம்\nகாட்டுப்பகுதியில் ஆயிரத்துக்கு மேற்பட்ட துப்பாக்கி ரவைகள் மீட்பு\nகாட்டுப்பகுதியில் ஆயிரத்துக்கு மேற்பட்ட துப்பாக்கி ரவைகள் மீட்பு\nலங்கா பிரிமியர் லீக் தொடரின் இரண்டு போட்டிகள் இன்று\nலங்கா பிரிமியர் லீக் தொடரின் இரண்டு போட்டிகள் இன்று\nயாழ்.பிசிஆர் சான்றிதழை ஏற்க மறுக்கும் விமான நிலையம்; நவலோகா வைத்தியசாலையை ஏற்பது ஏன்\nயாழ்.பிசிஆர் சான்றிதழை ஏற்க மறுக்கும் விமான நிலையம்; நவலோகா வைத்தியசாலையை ஏற்பது ஏன்\n9 வயது சிறுமி பாடசாலை கழுத்து பட்டியில் தொங்கிய நிலையில் சாவு-பருத்தித்துறையில் சம்பவம்\n9 வயது சிறுமி பாடசாலை கழுத்து பட்டியில் தொங்கிய நிலையில் சாவு-பருத்தித்துறையில் சம்பவம்\nதிருகோணமலையில் திடீரென உயிரிழந்த சிறுவன்- வைத்தியசாலையில் பதற்றம்\nதிருகோணமலையில் திடீரென உயிரிழந்த சிறுவன்- வைத்தியசாலையில் பதற்றம்\nகாட்டுப்பகுதியில் ஆயிரத்துக்கு மேற்பட்ட துப்பாக்கி ரவைகள் மீட்பு\nகாட்டுப்பகுதியில் ஆயிரத்துக்கு மேற்பட்ட துப்பாக்கி ரவைகள் மீட்பு\nலங்கா பிரிமியர் லீக் தொடரின் இரண்டு போட்டிகள் இன்று\nலங்கா பிரிமியர் லீக் தொடரின் இரண்டு போட்டிகள் இன்று\nயாழ்.பிசிஆர் சான்றிதழை ஏற்க மறுக்கும் விமான நிலையம்; நவலோகா வைத்தியசாலையை ஏற்பது ஏன்\nயாழ்.பிசிஆர் சான்றிதழை ஏற்க மறுக்கும் விமான நிலையம்; நவலோகா வைத்தியசாலையை ஏற்பது ஏன்\nநண்பனுக்கு உதவப்போய் விபரீத முடிவெடுத்த...\nநண்பனுக்கு உதவப்போய் விபரீத முடிவெடுத்த இளைஞன்\nசந்திர கிரகணம் எங்கு, எப்படி, எப்போது...\nசந்திர கிரகணம் எங்கு, எப்படி, எப்போது தெரியும்\nஒரே நாளில் மாஸ்.. 3 தடுப்பூசி தயாரிப்பு...\nஒரே நாளில் மாஸ்.. 3 தடுப்பூசி தயாரிப்பு நிறுவனங்களில் பிரதமர்...\nபிரசவத்தின் போது பெண்ணின் வயிற்றில் வைத்து...\nபிரசவத்தின் போது பெண்ணின் வயிற்றில் வைத்து தைக்கப்பட்ட பஞ்சு...\nகொரோனா சிகிச்சை மருத்துவமனையில் பயங்கர தீ...\nகொரோனா சிகிச்சை மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து.\nநிவர் புயல் அடுத்த 3மணி நேரத்தில்...\nநிவர் புயல் அடுத்த 3மணி நேரத்தில் வலுவிழக்கும்.\nஊரடங்கை எதிர்த்து போராட்டம் லண்டனில் 155 பேர்...\nஊரடங்கை எதிர்த்து போராட்டம் லண்டனில் 155 பேர் கைது\nபிரித்தானியர்களுக்கு புதிய எச்சரிக்கை விடுத்த நிபுணர்கள்\nகொரோனா தடுப்பூசி நம்பகத்தன்மை இழக்கும்...\nகொரோனா தடுப்பூசி நம்பகத்தன்மை இழக்கும் சுவிஸ் மக்கள்\nபிரித்தானியாவில் கடுமையான இந்தக் கட்டுப்பாடுகள் எப்போது...\nசட்டவிரோத குடியேற்றம்.. டிரம்பின் அதிரடி...\nசட்டவிரோத குடியேற்றம்.. டிரம்பின் அதிரடி சட்டம்\nஉலகம் முழுவதும் கொரோனாவால் பாதிப்பு...\nஉலகம் முழுவதும் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 6.19 கோடியை...\nலங்கா பிரிமியர் லீக் தொடரின் இரண்டு போட்டிகள் இன்று\nலங்கா பிரிமியர் லீக் தொடரின் இரண்டு போட்டிகள் இன்று\nகால்பந்தாட்ட கடவுளின் இறுதி நிமிடத்தை, கண்ணீருடன் வழியனுப்பி வைத்த ரசிகர்கள்\nகால்பந்தாட்ட கடவுளின் இறுதி நிமிடத்தை, கண்ணீருடன் வழியனுப்பி வைத்த ரசிகர்கள்\nகால்பந்தாட்ட நட்சத்திர வீரர் மாரடோனா மாரடைப்பால் காலமானார்\nகால்பந்தாட்ட நட்சத்திர வீரர் மாரடோனா மாரடைப்பால் காலமானார்\nஜப்னா ஸ்டேலியன்ஸ் அணிக்காக களமிறங்கவுள்ள மேற்கிந்திய தீவுகள் அணியின் விக்கட் காப்பாளர் ஜோன்சன் சார்ள்ஸ்\nஜப்னா ஸ்டேலியன்ஸ் அணிக்காக களமிறங்கவுள்ள மேற்கிந்திய தீவுகள் அணியின் விக்கட் காப்பாளர் ஜோன்சன் சார்ள்ஸ்\nஹாலிவுட் நடிகர் பிரவுஸ் காலமானார்\nஹாலிவுட் நடிகர் பிரவுஸ் காலமானார்\nகம்பீரமான பிக்பாஸ் குரலுக்கு சொந்தக்காரர் யார் தெரியுமா\nகம்பீரமான பிக்பாஸ் குரலுக்கு சொந்தக்காரர் யார் தெரியுமா\nபிக்பாஸ் லொஸ்லியாவிற்காக இலங்கையின் சட்டத்தை மாற்றமுடியாது; மகிந்தவின் மகன் கொடுத்த பதிலடி\nபிக்பாஸ் லொஸ்லியாவிற்காக இலங்கையின் சட்டத்தை மாற்றமுடியாது; மகிந்தவின் மகன் கொடுத்த பதிலடி\nஇலங்கையில் சிங்களவர்களால் நடிகர் விஜய்க்குரிய சொத்து பறிபோகும் அபாயம்\nஇலங்கையில் சிங்களவர்களால் நடிகர் விஜய்க்குரிய சொத்து பறிபோகும் அபாயம்\nமனிதர்களை நூறு ஆண்டுகள் வாழவைக்கும் அற்புத பானம்\nமனிதர்களை நூறு ஆண்டுகள் வாழவைக்கும் அற்புத பானம்\nபெண்களுக்கு கொரோனா கற்றுக்கொடுத்த கைத்தொழில்\nபெண்களுக்கு கொரோனா கற்றுக்கொடுத்த கைத்தொழில்\nமுட்டைகளை பிரிட்ஜில் வைப்பது கடும் ஆபத்தான செயல் என்று தெரியுமா\nமுட்டைகளை பிரிட்ஜில் வைப்பது கடும் ஆபத்தான செயல் என்று தெரியுமா\nவாழையடி வாழையாய் தொடரும் வாழையின் நன்மைகள்\nஎண் 4 (4,13,22,31) ல் பிறந்தவர்களின் வாழ்க்கை ரகசியம்\nஎண் 4 (4,13,22,31) ல் பிறந்தவர்களின் வாழ்க்கை ரகசியம்\nஎண் (3) மூன்றில் பிறந்தவர்களின் வாழ்க்கை ரகசியங்கள்\nஎண் (3) மூன்றில் பிறந்தவர்களின் வாழ்க்கை ரகசியங்கள்; இவர்கள் முன்னேறாமல் இருப்பதற்கு கரணம் \nஎண் 2 (2,11, 20, 29) ல் பிறந்தவர்களா\nஎண் 2 (2,11, 20, 29) ல் பிறந்தவர்களா\nமேலும் எண் சோதிடம் ...\nசந்திர கிரகணம் எங்கு, எப்படி, எப்போது தெரியும்\nசந்திர கிரகணம் எங்கு, எப்படி, எப்போது தெரியும் இந்தியாவில் நிலவு மறையும் நேரம் என்ன\nபழமையான ஆலமரத்தில் காட்சியளித்த அம்மன் திருவுருவம்- பார்வையிட படையெடுக்கும் பக்தர்கள்\nபழமையான ஆலமரத்தில் காட்சியளித்த அம்மன் திருவுருவம்- பார்வையிட படையெடுக்கும் பக்தர்கள்\nஈழ கலைஞர்கள் பலர் ஒருங்கிணைந்த வீரத்தமிழ் பாடல் வீடியோ\nஈழ கலைஞர்கள் பலர் ஒருங்கிணைந்த வீரத்தமிழ் பாடல் வீடியோ\nவாழைக்காய் வறுவல் இன்று செய்து பாருங்கள்\nவாழைக்காய் வறுவல்இன்று செய்து பாருங்கள்\nமனம் இருந்தால் மார்க்கம் உண்டு மனஉறுதி இருந்தால் எல்லாம் உண்டு\nமனம் இருந்தால் மார்க்கம் உண்டு மனஉறுதி இருந்தால் எல்லாம் உண்டு\nஉங்க முடி எலி வால் மாதிரி ஒல்லியா இருக்கா அடர்த்தியாக்க சக்தி வாய்ந்த இந்த கறுப்பு பொருள் போதும்\nஉங்க முடி எலி வால் மாதிரி ஒல்லியா இருக்கா அடர்த்தியாக்க சக்தி வாய்ந்த இந்த கறுப்பு பொருள் போதும்\nஈழ கலைஞர்கள் பலர் ஒருங்கிணைந்த வீரத்தமிழ் பாடல் வீடியோ\nஈழ கலைஞர்கள் பலர் ஒருங்கிணைந்த வீரத்தமிழ் பாடல் வீடியோ\nமீன் பிரியாணி செய்யும் முறை\nசோயா தந்துாரி பிரட்டல் செய்து பாருங்கள்\nமுழு கோழி ரோஸ்ட் செய்யும் முறை\nசோற்றுடன் தாமரை வேர்ப் பிரட்டல்\nசோற்றுடன் தாமரை வேர்ப் பிரட்டல் செய்யும் முறை\nஉடனடி மரக்கறி பிரியாணி செய்து பாருங்கள்\nபாலில் பூண்டை சேர்த்து குடிப்பதால் ஏற்படும் அதிசயம் என்ன தெரியுமா\nபாலில் பூண்டை சேர்த்து குடிப்பத��ல் ஏற்படும் அதிசயம் என்ன தெரியுமா\nசுவைக்க நல்ல கேரள மீன் கறி\nசுவைக்க நல்ல கேரள மீன் கறி சமைக்கும் முறை\nஇந்தியன் சமையலுக்கு பயன்படுத்தப்படும் கரம் மசாலா\nஇந்தியன் சமையலுக்கு பயன்படுத்தப்படும் கரம் மசாலா\nமணமணக்கும் மீன் குழம்பு செய்திடுவீர்\nபாகற்காய் ஸ்டப்டு செய்து பாருங்கள்\nவேப்பம்பூ ரசம் அதிகம் நன்மை பயக்கும் சுவையே\nவேப்பம்பூ ரசம் அதிகம் நன்மை பயக்கும் சுவையே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141542358.71/wet/CC-MAIN-20201201013119-20201201043119-00693.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/mk-stalin-humble-politics-minister-jayakumar-qjmjvi", "date_download": "2020-12-01T03:37:55Z", "digest": "sha1:FD36ZZA2DJYLCC3PLX27R2OF6TB3Q3HR", "length": 10528, "nlines": 104, "source_domain": "tamil.asianetnews.com", "title": "துரைக்கண்ணுவின் மரணத்தை கொச்சைப்படுத்துவது கீழ்த்தனமான அரசியல்.. ஸ்டாலினை வறுத்தெடுத்த ஜெயக்குமார்..! | mk Stalin humble politics.. minister jayakumar", "raw_content": "\nதுரைக்கண்ணுவின் மரணத்தை கொச்சைப்படுத்துவது கீழ்த்தனமான அரசியல்.. ஸ்டாலினை வறுத்தெடுத்த ஜெயக்குமார்..\nமுதல்வர் எடப்பாடி பழனிசாமி தான் அதிமுக கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் என்று மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.\nமுதல்வர் எடப்பாடி பழனிசாமி தான் அதிமுக கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் என்று மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.\nசென்னை சைதாப்பேட்டையில் உள்ள மீன்வளத்துறை அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மீனவர்கள் மற்றும் பெண்களுக்கு நல திட்ட உதவிகளை அமைச்சர் ஜெயக்குமார் வழங்கினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மருத்துவமனையில் இருப்பவர்கள் மற்றும் இறந்தவர்களை வைத்து அரசியல் செய்வது திமுகவின் வாடிக்கையாகிவிட்டதாக குற்றம்சாட்டினார். அந்த அரசியலை மக்கள் ஏற்றுக் கொள்ளமாட்டார்கள் என்றும் அவர் கூறினார்.\nஅமைச்சர் துரைக்கண்ணுவின் குடும்பத்தினரிடம் எந்த விதமான சோதனையோ, விசாரணை நடத்தப்பட்டதாக வெளியான தகவலையும் அமைச்சர் ஜெயக்குமார் திட்டவட்டமாக மறுத்தார். துரைக்கண்ணுவின் மரணத்தைக் கொச்சைப்படுத்துவது கீழ்த்தரமான அரசியல். மேலும், திமுகவிடம் வாங்கும் பணத்திற்கு வேலை செய்ய வேண்டும் என்பதற்காகவே goback ஹாஷ்டேக் டிரெண்ட் செய்யப்படுள்ளது.\nதிமுக - காங்கிரஸ் கூட்டணி ஒரு முரண்பட்ட கூட்டணி என்றும் அவர் விமர்சித்தார். ஜார்ஜ் கோட்டையில் தமிழக முதல்வர் பழனிசாமி தான் கொடிய��ற்றுவார் என்றும், கமல்ஹாசன் உள்ளிட்ட மீதமுள்ளவர்கள் வேண்டுமானால் செஞ்சி கோட்டையில் போய் கொடி ஏற்றிக் கொள்ளட்டும். அதிமுக பாஜக இடையே எந்த கருத்து வேறுபாடும் இல்லை எனவும் விளக்கமளித்துள்ளார்.\nதுரைமுருகனை முதல்வர் வேட்பாளராக அறிவிக்க ஸ்டாலின் தயாரா கொளுத்தி போடும் அமைச்சர் ஜெயக்குமார்..\nசட்ட ஒழுங்கு குறித்து பேச திமுகவுக்கு என்ன தகுதி இருக்கு.. ஸ்டாலினுக்கு சரமாரி பதிலடி கொடுத்த ஜெயக்குமார்.\nகூட்டணி ஆட்சி என்ற பேச்சுக்கே இடமில்லை... அமைச்சர் ஜெயக்குமார்..\nதடையை மீறி வேல் யாத்திரை நடத்தினால் வேடிக்கை பார்க்க முடியாது.. பாஜகவை எச்சரிக்கும் அமைச்சர் ஜெயக்குமார்..\nதிருமாவளவனுக்கு பயப்படவேண்டிய அவசியம் அதிமுகவுக்கு இல்லை..\nஉங்கள் கோரிக்கைகள் பரிசீலிக்கப்படும்.. மனக்குறையை கொட்டி தீர்த்த ராமதாஸுக்கு அதிமுக அமைச்சர் சமாதானம்..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nவங்கக் கடலில் இன்று உருவாகிறது புரெவி புயல்... தமிழக கடற்கரை மாவட்டங்களில் வெளுத்து வாங்கப்போகுது மழை..\n#AUSvsIND வார்னருக்கு பதிலா அவருதான் தொடக்க வீரராக களமிறங்கணும்.. ஆஸி., முன்னாள் வீரர் அதிரடி\n300 வர்த்தக தலைவர்கள் பங்கேற்ற ‘ஈஷா இன்சைட்’ நிகழ்ச்சியை சத்குரு தொடங்கிவைத்தார்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141542358.71/wet/CC-MAIN-20201201013119-20201201043119-00693.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/ford-figo/car-price-in-karnal.htm", "date_download": "2020-12-01T03:10:43Z", "digest": "sha1:C6KTMMGVJVY2I3HZ7SH6ICITNLVHGVHM", "length": 24502, "nlines": 459, "source_domain": "tamil.cardekho.com", "title": "போர்டு ஃபிகோ கார்னல் விலை: ஃபிகோ காரின் 2020 ஆன்ரோடு விலையை காண்க", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nsecond hand போர்டு ஃபிகோ\nமுகப்புபுதிய கார்கள்போர்டுஃபிகோroad price கார்னல் ஒன\nகார்னல் சாலை விலைக்கு போர்டு ஃபிகோ\nடைட்டானியம் டீசல்(டீசல்) (பேஸ் மாடல்)மேல் விற்பனை\non-road விலை in கார்னல் : Rs.8,54,009*அறிக்கை தவறானது விலை\nஃ டைட்டானியம் ப்ளூ டீசல்(டீசல்) (top model)\non-road விலை in கார்னல் : Rs.9,20,955*அறிக்கை தவறானது விலை\nஃ டைட்டானியம் ப்ளூ டீசல்(டீசல்)(top model)Rs.9.20 லட்சம்*\nஃ ஆம்பியன்ட்(பெட்ரோல்) (பேஸ் மாடல்)\non-road விலை in கார்னல் : Rs.6,07,690*அறிக்கை தவறானது விலை\nஃ ஆம்பியன்ட்(பெட்ரோல்)(பேஸ் மாடல்)Rs.6.07 லட்சம்*\non-road விலை in கார்னல் : Rs.7,31,274*அறிக்கை தவறானது விலை\nஃ டைட்டானியம் ப்ளூ(பெட்ரோல்) (top model)\non-road விலை in கார்னல் : Rs.7,98,220*அறிக்கை தவறானது விலை\nஃ டைட்டானியம் ப்ளூ(பெட்ரோல்)(top model)Rs.7.98 லட்சம்*\nடைட்டானியம் டீசல்(டீசல்) (பேஸ் மாடல்)மேல் விற்பனை\non-road விலை in கார்னல் : Rs.8,54,009*அறிக்கை தவறானது விலை\nஃ டைட்டானியம் ப்ளூ டீசல்(டீசல்) (top model)\non-road விலை in கார்னல் : Rs.9,20,955*அறிக்கை தவறானது விலை\nஃ டைட்டானியம் ப்ளூ டீசல்(டீசல்)(top model)Rs.9.20 லட்சம்*\nஃ ஆம்பியன்ட்(பெட்ரோல்) (பேஸ் மாடல்)\non-road விலை in கார்னல் : Rs.6,07,690*அறிக்கை தவறானது விலை\non-road விலை in கார்னல் : Rs.7,31,274*அறிக்கை தவறானது விலை\nஃ டைட்டானியம் ப்ளூ(பெட்ரோல்) (top model)\non-road விலை in கார்னல் : Rs.7,98,220*அறிக்கை தவறானது விலை\nஃ டைட்டானியம் ப்ளூ(பெட்ரோல்)(top model)Rs.7.98 லட்சம்*\nபோர்டு ஃபிகோ விலை கார்னல் ஆரம்பிப்பது Rs. 5.49 லட்சம் குறைந்த விலை மாடல் போர்டு ஃபிகோ ஃ ஆம்பியன்ட் மற்றும் மிக அதிக விலை மாதிரி போர்டு ஃபிகோ டைட்டானியம் blu டீசல் உடன் விலை Rs. 8.15 லட்சம்.பயன்படுத்திய போர்டு ஃபிகோ இல் கார்னல் விற்பனைக்கு கிடைக்கும் Rs. 1.20 லட்சம் முதல். உங்கள் அருகில் உள்ள போர்டு ஃபிகோ ஷோரூம் கார்னல் சிறந்த சலுகைகளுக்கு. முதன்மையாக ஒப்பிடுகையில் போர்டு ப்ரீஸ்டைல் விலை கார்னல் Rs. 5.99 லட்சம் மற்றும் டாடா டியாகோ விலை கார்னல் தொடங்கி Rs. 4.70 லட்சம்.தொடங்கி\nஃபிகோ டைட்டானியம் blu டீசல் Rs. 9.20 லட்சம்*\nஃபிகோ ஃ ஆம்பியன்ட் Rs. 6.07 லட்சம்*\nஃபிகோ டைட்டானியம் Rs. 7.31 லட்சம்*\nஃபிகோ டைட்டானியம் blu Rs. 7.98 லட்சம்*\nஃபிகோ டைட்டானியம் டீசல் Rs. 8.54 லட்சம்*\nஃபிகோ மாற்றுகள் மாற்றிகளின் விலைகள் ஒப்பீடு\nகார்னல் இல் ப்ரீஸ்டைல் இன் விலை\nகார்னல் இல் டியாகோ இன் விலை\nகார்னல் இல் ஸ்விப்ட் இன் விலை\nகார்னல் இல் ஆல்டரோஸ் இன் விலை\nகார்னல் இல் பாலினோ இன் விலை\nகார்னல் இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nஒரு நாளில் ஓட்டிய கி.மீ.20 கி.மீ/ நாள்\nமாத எரிபொருள் செலவுRs.0* / மாதம்\nஎல்லா ஃபிகோ mileage ஐயும் காண்க\nடீசல் மேனுவல் Rs. 1,616 1\nபெட்ரோல் மேனுவல் Rs. 1,657 1\nடீசல் மேனுவல் Rs. 4,362 2\nபெட்ரோல் மேனுவல் Rs. 3,859 2\nடீசல் மேனுவல் Rs. 6,100 3\nபெட்ரோல் மேனுவல் Rs. 4,037 3\nடீசல் மேனுவல் Rs. 4,362 4\nபெட்ரோல் மேனுவல் Rs. 3,859 4\nடீசல் மேனுவல் Rs. 3,839 5\nபெட்ரோல் மேனுவல் Rs. 3,338 5\n10000 km/year அடிப்படையில் கணக்கிட\nஎல்லா ஃபிகோ சேவை cost ஐயும் காண்க\nதலை ஒளி (இடது அல்லது வலது)\nவால் ஒளி (இடது அல்லது வலது)\nஎல்லா ஃபிகோ உதிரி பாகங்கள் ஐயும் காண்க\nபோர்டு ஃபிகோ விலை பயனர் மதிப்புரைகள்\nஎல்லா ஃபிகோ விலை மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா ஃபிகோ விலை மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா ஃபிகோ விதேஒஸ் ஐயும் காண்க\nகார்னல் இல் உள்ள போர்டு கார் டீலர்கள்\nஜி டி சாலை கார்னல் 132001\nகேள்விகள் இன் எல்லாவற்றையும் காண்க\nபக்கத்தில் உள்ள நகரங்களில் இல் ஃபிகோ இன் விலை\nபானிபட் Rs. 6.07 - 9.20 லட்சம்\nகுருக்ஷேத்ரா Rs. 6.07 - 9.20 லட்சம்\nயமுனா நகர் Rs. 6.07 - 9.20 லட்சம்\nஅம்பாலா Rs. 6.07 - 9.20 லட்சம்\nசோனிபட் Rs. 6.07 - 9.20 லட்சம்\nபட்டியாலா Rs. 6.29 - 9.29 லட்சம்\nரோஹ்டாக் Rs. 6.07 - 9.20 லட்சம்\nமோஹாலி Rs. 6.12 - 9.00 லட்சம்\nஎல்லா போர்டு கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: பிப்ரவரி 01, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஜூன் 15, 2021\nஎல்லா உபகமிங் போர்டு கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141542358.71/wet/CC-MAIN-20201201013119-20201201043119-00693.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/tamil-nadu/chennai-sister-sexually-assaulted-with-her-father-in-law-so-i-shooted-them-accused-explained-sowcarpet-gunshot-crime-video-vai-371765.html", "date_download": "2020-12-01T02:30:59Z", "digest": "sha1:TYCMGJMNSRLJKTC26YADX4CMWV4ZZ4UB", "length": 11007, "nlines": 128, "source_domain": "tamil.news18.com", "title": "சகோதரிக்கு மாமனார் பாலியல் தொல்லை கொடுத்ததால் கொலை: சவுகார்பேட்டை துப்பாக்கிச்சூடு சம்பவத்தின் பகீர் பின்னணி| Sister sexually assaulted with her father in law so i shooted them accused explained sowcarpet gunshot issue– News18 Tamil", "raw_content": "\nTrending Topics :#நிவர் புயல் #தமிழக தேர்தல் 2021 #பிக்பாஸ் #கொரோனா\nசகோதரிக்கு மாமனார் பாலியல் தொல்லை கொடுத்ததால் கொலை: சவுகார்பேட்டை துப்பாக்கிச்சூடு சம்பவத்தின் பகீர் பின்னணி\nதனது சகோதரிக்கு கணவரின் தந்தையும், உறவினர்களும் பாலியல் தொல்லை கொடுத்ததால் அவர்களை சுட்டுக் கொன்றதாக சவுக்கார்பேட்டை கொலை வழக்கில் கைதான கைலாஷ், வாக்குமூலம் அளித்துள்ளார்.\nசென்னை சவுகார்பேட்டையில் கடந்த 11ஆம் தேதி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்த வழக்கில் கைலாஷ், ரபீந்திரநாத் கர் மற்றும் விஜய் உத்தம் ஆகியோரை போலீசார் 10 நாள் காவலில் எடுத்துள்ளனர். விடிய, விடிய நடத்தப்பட்ட விசாரணையில் ஜெயமாலாவின் அண்ணன் கைலாஷ் திடுக்கிடும் வாக்குமூலம் அளித்துள்ளார்.\nதனது தங்கை ஜெயமாலாவிற்கு அவரது கணவனின் தந்தை தலீல் சந்த் மற்றும் உறவினர்கள் பாலியல் தொல்லை கொடுத்ததாக தெரிவித்துள்ளார். அதனை கணவர் சீத்தல்குமார் கண்டும் காணாமல் இருந்ததால் அவரது குடும்பத்தையே திட்டமிட்டு தீர்த்து கட்டியதாக வாக்குமூலம் அளித்துள்ளார். கொலை செய்வதற்கு நாட்டு துப்பாக்கி ஒன்றும், முன்னாள் விமானப்படை அதிகாரி துப்பாக்கி ஒன்றையும் பயன்படுத்தியதாகவும் கூறியுள்ளார்.\nதனது சகோதரர் விலாஸ் ஒரு வழக்கறிஞர் என்பதால் முன்னாள் விமானப்படை அதிகாரி ஒருவருடன் பழக்கம் இருந்ததாக தெரிவித்துள்ளார். அதனால் அந்த விமானப்படை அதிகாரியின் லைசென்ஸ் துப்பாக்கியை கொலைக்கு பயன்படுத்தியதாக கூறியுள்ளார்.\nமேலும் படிக்க...ஜம்மு - காஷ்மீரில் 4 பயங்கரவாதிகள் என்கவுண்டரில் சுட்டுக்கொலை\nஓய்வு பெற்ற விமானப்படை வீரரின் காரையும் கொலை சம்பவத்திற்கு பயன்படுத்தியதாகவும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.\nமுன்னாள் விமானப்படை அதிகாரியின் விவரங்களை திரட்டும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.\nCrime | குற்றச் செய்திகள்\nதமிழகத்தில் புதிதாக 1,410 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி..\nகுளிர்காலத்தில் ஏற்படும் குதிகால் வெடிப்பு, பாத வறட்சியை தவிர்க டிப்ஸ்\nகருப்பு நிற உடையில் மாஸ் காட்டும் நடிகை அபர்ணதி...அசத்தல் ஃபோட்டோஷூட்.\nவங்கங் கடலில் இன்று புயல் உருவாகிறது..\nமருத்துவ சேவைகள் கழகத்துக்கு தமிழக அரசு அரசாணை..\nபொறியியல் மாணவர்கள் ஆன்லைன் தேர்வுகளி இடையூறு கூடாது - கல்வியாளர்கள்\nதமிழகத்தில் காங்கிரஸ் கட்சி வலிமையாக உள்ளது : ராகுல் காந்தி\nதங்கத்துக்கு நிகராக மணலின் விலை - உயர்நீதிமன்றம் கருத்து\nசகோதரிக்கு மாமனார் பாலியல் தொல்லை கொடுத்ததால் கொலை: சவுகார்பேட்டை துப்பாக்கிச்சூடு சம்பவத்தின் பகீர் பின்னணி\nவண்ணாரப்பேட்டை சிறுமி பாலியல் வழக்கில் சிக்கும் முக்கிய புள்ளிகள்\nதமிழகத்தில் தங்கத்துக்கு நிகராக மணலின் விலை உள்ளது.. சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை கருத்து..\n7.5% இடஒதுக்கீடு மாணவர்களுக்காக சுழல் நிதி உருவாக்க மருத்துவ சேவைகள் கழகத்துக்கு தமிழக அரசு அரசாணை..\nஅரசு அலுவலரின் வாகனத்தை எட்டி உதைத்த பாஜகவினர்... ராமநாதபுரத்தில் பரபரப்பு\nசோலார் இஸ்திரி வண்டி உருவாக்கிய திருவண்ணாமலை பள்ளி மாணவி... குவியும் பாராட்டு\nவண்ணாரப்பேட்டை சிறுமி பாலியல் வழக்கில் சிக்கும் முக்கிய புள்ளிகள்\nதமிழகத்தில் தங்கத்துக்கு நிகராக மணலின் விலை உள்ளது.. சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை கருத்து..\n7.5% இடஒதுக்கீடு மாணவர்களுக்காக சுழல் நிதி உருவாக்க மருத்துவ சேவைகள் கழகத்துக்கு தமிழக அரசு அரசாணை..\nஅரசு அலுவலரின் வாகனத்தை எட்டி உதைத்த பாஜகவினர்... ராமநாதபுரத்தில் பரபரப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141542358.71/wet/CC-MAIN-20201201013119-20201201043119-00693.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.digit.in/ta/huawei-mobile-phones/", "date_download": "2020-12-01T03:10:48Z", "digest": "sha1:RW7YTQX752KRTUYTDSOQWBG42SAQH6EE", "length": 18806, "nlines": 968, "source_domain": "www.digit.in", "title": "ஹூவாவய் மொபைல்-ஃபோன்கள் இந்தியாவின் விலை லிஸ்ட் December 2020| Digit.in", "raw_content": "\n15000 ரூபாய்க்குள் இருக்கும் சிறந்த போன்கள்లు\n20000 ரூபாய்க்குள் இருக்கும் சிறந்த போன்கள்లు\n10000 ரூபாய்க்குள் இருக்கும் சிறந்த போன்கள்లు\nஸ்மார்ட்போன்களின் உலகில், ஹவாய் மொபைல் போன்கள் ஈர்க்கக்கூடிய கேமராவுக்கு நன்கு அறியப்பட்டவை. உலகின் இரண்டாவது பெரிய ஸ்மார்ட்போன் நிறுவனமாக, ஹவாய் புதிய போன் மாடல் சந்தையில் அடிக்கடி கிடைக்கிறது. டிஜிட்டில், உங்களிடம் சமீபத்திய ஹவாய் மொபைல் சேகரிப்பு பிரீமியம் வடிவமைப்பு, டிரிபிள் கேமரா மற்றும் நேர்த்தியான மாடல் ஆகியவை உள்ளன, அவை உங்கள் இதயத்தை ஈர்க்கும். இந்த போன்களின் அற்புதமான ஜூம் கேமராக்கள் உள்ளன, எனவே புகைப்பட வல்லுநர்கள் சிறிய விவரங்களை கூட தெளிவுடன் பிடிக்க முடியும்.பாக்கெட்டில் எளிதில் வைக்க முடியும் அல்ல, பயணத்திற்கான சிறந்த ஸ்மார்ட்போன்க���ில் ஒன்றாகும்; அதற்கு பதிலாக, இது அற்புதமான வாழ்க்கைத் தருணங்களை எளிதில் எடுக்கக்கூடிய படத் தரம். எனவே இங்கே எங்களிடம் ஹவாய் போன்களின் விலை பட்டியல் உள்ளது, என்பது உங்களுக்குத் தெரியும். இந்தியாவில் ஹவாய் மொபைல் விலை ஒப்பீட்டளவில் பயனர் ரேட்டிங்கள் மற்றும் விலை பட்டியல்களைக் கொண்ட ஹவாய் ஸ்மார்ட்போன்களின் விரிவான பகுப்பாய்விற்கு எங்கள் வலைத்தளத்தைப் பாருங்கள்.Read More...\nஹூவாவய் Y8p NA NA\nபிரபலமானவை என்ன ஹூவாவய் மொபைல் ஃபோன்கள் இந்தியாவில் வாங்க\nஹூவாவய் Mate 9 , ஹூவாவய் Y8p மற்றும் ஹூவாவய் G620S பிரபலமானவை ஹூவாவய் G620S இந்தியாவில் வாங்க.\nஇந்தியாவில் வாங்க ஹூவாவய் மிக குரைந்த மொபைல் ஃபோன்கள் எது இருக்கிறது \nஇந்தியாவில் வாங்குவதற்கு ஹூவாவய் Ideos X3 , ஹூவாவய் Honor Bee 4G மற்றும் ஹூவாவய் Honor 7S மொபைல் ஃபோன்கள் மிக குறைந்ததாக இருக்கிறது .\nஇந்தியாவில் வாங்க ஹூவாவய் மிக அதிகமான மொபைல் ஃபோன்கள் எது இருக்கிறது \nஇந்தியாவில் வாங்க ஹூவாவய் Mate 20 Pro , ஹூவாவய் P20 Pro மற்றும் ஹூவாவய் P30 Pro 256GB மொபைல் ஃபோன்கள் மிக அதிகமானதாகும்\nஇந்தியாவில் வாங்க ஹூவாவய் யின் லேட்டஸ்ட்மொபைல் ஃபோன்கள்எது இருக்கிறது \nஇந்தியாவில் வாங்க லேட்டஸ்ட் மொபைல் ஃபோன்கள் ஹூவாவய் Y9s , ஹூவாவய் Y8p மற்றும் ஹூவாவய் P40 Lite E இருக்கிறது\nHonor 10 lite 6gb ஸ்மார்ட்போன் அறிமுகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141542358.71/wet/CC-MAIN-20201201013119-20201201043119-00693.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.6, "bucket": "all"} +{"url": "https://www.dinakaran.com/News_Detail.asp?Nid=539404", "date_download": "2020-12-01T03:30:23Z", "digest": "sha1:5VLL6BQ6DNANKOITR6IA7BKTN54XKVFE", "length": 6723, "nlines": 70, "source_domain": "www.dinakaran.com", "title": "மேகதாது அணை தொடர்பாக தமிழக அரசின் மனு மீதான விசாரணை ஜனவரி 23-ம் தேதிக்கு ஒத்திவைப்பு - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > இந்தியா\nமேகதாது அணை தொடர்பாக தமிழக அரசின் மனு மீதான விசாரணை ஜனவரி 23-ம் தேதிக்கு ஒத்திவைப்பு\nடெல்லி : காவிரியின் குறுக்கே கர்நாடகம் மேகதாது அணை கட்டுவதற்கு எதிரான தமிழக அரசின் மனு மீதான விசாரணை ஜனவரி 23-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. கூடுதல் பிரமாண பத்திரங்களை தாக்கல் செய்ய கர்நாடக அரசு கால அவகாசம் கோரியதையடுத்து விசாரணையை ஜனவரி 23ம் தேதிக்கு ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்.\nகாவிரி கர்நாடகம் மேகதாது அணை உச்சநீதிமன்றம்.கால அவகாசம்\nசந்தைகளில் பின்பற்ற கூடிய கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது மத்திய அரசு\nவங்க கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது\nடெல்லியில் வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடும் விவசாயிகள் சங்கத்துடன் மத்திய அரசு இன்று பேச்சுவார்த்தை\nமதுரையில் இருந்து புனலூர் செல்லும் பாசஞ்சர் ரயில் எக்ஸ்பிரஸ் ரயிலாக மாற்றம்\nசென்னையில் பாமக நிர்வாகிகள் 100 பேர் கைது\nபருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடர்பாக முதல்வர் பழனிசாமி இன்று ஆலோசனை\nபுயல் சின்னம் காரணமாக நாகை, கன்னியாகுமரி மாவட்ட மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லவில்லை\nநாட்டின் 5 வது பெரிய மாநகராட்சியான ஐதராபாத்தில் மாநகராட்சி தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது\nடிச-01: பெட்ரோல் விலை ரூ.85.31, டீசல் விலை ரூ.77.84\nகொரோனாவுக்கு உலக அளவில் 1,473,327 பேர் பலி\nவிமானப்படை பயிற்சி மையத்தில் நுழைந்தவர் கைது\nகஞ்சா விற்ற வாலிபர் கைது\n01-12-2020 இன்றைய சிறப்பு படங்கள்\n: சீக்கியர்களின் புனிதத் தலமான அமிர்தசரசில் உள்ள பொற்கோவிலில் சிறப்பு வழிபாடு..\nஆஸ்திரேலியாவில் 6 வாரங்களாக தொடர்ந்து பற்றி எரியும் புதர் தீ: மூன்றில் ஒரு பகுதி எரிந்து சாம்பல்..\nஅரோகரா கோஷத்துடன் திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் மகாதீபம் ஏற்றப்பட்டது\n: அறுவடைக்கு சென்ற 100க்கும் மேற்பட்ட விவசாயிகள் கழுத்தறுத்து கொடூர கொலை..\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141542358.71/wet/CC-MAIN-20201201013119-20201201043119-00693.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalviseithi.net/2020/08/2013.html", "date_download": "2020-12-01T02:15:12Z", "digest": "sha1:6OY3GM4DBI75UCPCGCLI7YZTTANZWINC", "length": 53398, "nlines": 1395, "source_domain": "www.kalviseithi.net", "title": "2013ல் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களின் நிலை கவலையளிக்கிறது:அமைச்சர் செங்கோட்டையன் - kalviseithi", "raw_content": "\n10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு - கோரோனா அடங்காவிட்டால் புதிய திட்டத்தை செயல்படுத்த கல்வித்துறை முடிவு\nஇனி பள்ளிகள் வாரத்தில் 3 நாட்கள் மட்டும்தான்\nFlash News : பள்ளிகள் திறப்புக்கு முன் அனைத்து தலைமையாசிரியர்களும் பாட புத்தகங்களை பெற்று வழங்க வேண்டும் - பள்ளிக்கல்வித்துறை உத்தரவு.\nFlash News : பொதுத் தேர்வுகளுக்கான தேர்வு நாள் நடைமுறையில் மாற்றம் - தேர்வுத்துறை அறிவிப்பு.\n - அமைச���சர் செங்கோட்டையன் விளக்கம்\nகொரோனா முன்னெச்சரிக்கை - நாளை முதல் அனைத்து வங்கிகள் சேவைகளில் மாற்றம்\nFlash News : கொரானா வைரஸ் - தமிழக பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு.\nஆகஸ்டு 3 - வது வாரம் பள்ளிகளை திறக்கலாம் ஆசிரியர் சங்கம் தீர்மானம்\nபள்ளிகள் திறப்பு , தேர்வு முடிவுகள் வெளியீடு குறித்து அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம்.\nபட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம் - TANGEDCO அறிவிப்பு\nHome sengottaiyan minister 2013ல் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களின் நிலை கவலையளிக்கிறது:அமைச்சர் செங்கோட்டையன்\n2013ல் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களின் நிலை கவலையளிக்கிறது:அமைச்சர் செங்கோட்டையன்\n2013ல் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களின் நிலை கவலையளிக்கிறது என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.\nஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிபாளையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், இந்த ஆண்டு பள்ளிகளில் சுதந்திர தினம் கொண்டாடுவது குறித்து முதல்வர் ஆலோசனை செய்து முடிவெடுப்பார்.\nதற்போதைய சூழ்நிலையில் பள்ளிகளை திறக்க முடியாது. பள்ளிகள் திறப்பு குறித்து பெற்றோர்கள், கல்வியாளர்களுடன் கலந்து ஆலோசித்து முடிவு செய்யப்படும்.\n2013ல் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களின் நிலை கவலையளிக்கிறது. அதற்கு அரசு தான் முடிவு செய்ய வேண்டும்.\nதமிழகத்தில், அரசுப்பள்ளி மாணவர்கள், கல்வி பயில வசதியாக, முதல்வர் மூலம் கல்வி தொலைக்காட்சி துவங்கப்பட்டுள்ளது.\nபள்ளியில் பாடங்கள் போதிப்பது போல், தனியார் டிவி சேனல்கள் மூலம் கல்வி போதிக்கப்படுகிறது.\nதமிழக அரசு எடுத்து வரும் நடவடிக்கையை கண்டு, இந்தியாவே வியந்து பார்த்து கொண்டிருக்கிறது.\nதமிழகத்தில் மட்டுமே, அரசுப் பள்ளிகளில் உயர் ரக ஆய்வகம் வசதி துவங்கப்பட்டுள்ளது.\nஇதுவரை, 52 லட்சம் மாணவ, மாணவியருக்கு லேப்டாப் வழங்கப்பட்டுள்ளது.\nஇந்தியாவிலேயே, க்யூ ஆர் கோடு மூலம் கல்வி கற்கும் முறை, தமிழகத்தில் மட்டுமே நிறைவேற்றப்பட்டுள்ளது. புதிய கல்வி கொள்கை குறித்து ஆராய, நிபுணர் குழு ஒன்று அமைக்கப்படும்.\nஇக்குழுவினரின் கருத்துகளை அறிந்து, என்ன நடவடிக்கை மேற்கொள்ளலாம் என்பதை அரசு முடிவு செய்யும், என்று கூறியுள்ளார்.\n2013-17_19 தகுதி தேர்வில் தேர்ச்சி ��ெற்றவர்களுக்கு தமிழ்நாடு அரசு நடத்தும் TNPSC மற்றும் இதரப் பணிகளுக்கு ஒரு 50% இட ஒதுக்கீடு வழங்கினால் நன்றாக இருக்கும், இந்த முறையைப் பயன்படுத்தி எங்களுக்கும் ஒரு வாய்ப்பு வழங்கலாம் மாண்புமிகு அமைச்சா் அவர்களே\nஇதுவே சரியான முறை அதிக மதிப்பெண் மற்றும் seniority முறை அல்லது TET மதிப்பெண் 90%+ seniority கு 10% கொடுத்தால் யாருக்கும் பாதிப்பு வராமல் பணி நியமனம் செய்ய முடியும். அதை விடுத்து நியமனத்தேர்வு என்பதெல்லாம் ஏமாற்று வேலை..\n2017ல் தேர்ச்சி பெற்றவர்களின் நிலை என்ன\nமாண்புமிகு அமைச்சருக்கு மனநிலை சரியில்லையோ\nஒவ்வொரு நாளும் பைத்தியம் போல பேசுகிறார்\n2013-17_19 தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு தமிழ்நாடு அரசு நடத்தும் TNPSC மற்றும் இதரப் பணிகளுக்கு ஒரு 50% இட ஒதுக்கீடு வழங்கினால் நன்றாக இருக்கும், இந்த முறையைப் பயன்படுத்தி எங்களுக்கும் ஒரு வாய்ப்பு வழங்கலாம் மாண்புமிகு அமைச்சா் அவர்களே\nPG chemistry 2019 case apple supperim court SC mbc பிரிவினருக்கு எதிராக தமிழ்நாடு அரசு அதிமுக ஆட்சி மேல்முறையீடு செய்துள்ளது சென்ற வாரத்தில் இது சமூக நீதிக்கு எதிரானது குறைவான மதிப்பெண் பெற்ற பிசி பிரிவினர் 31% முழுமை பெற்று அவர்களுக்கு உரிய இடம் கிடைக்கும் பெற்று மொத்தம் 123 பேர் தேர்வாகியுள்ளனர் தமிழ்நாடு அரசு எம் பி சி எஸ் சி பிரிவினரை துரோகம் இழைத்து விட்டது காலம் காலமாக பின்பற்றி வரும் இட ஒதுக்கீடு முறையை சீர்குலைத்து விட்டு இந்த ஆட்சியில் ஏற்படக்கூடிய அநீதியை நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது அதை ஏற்காமல் சுப்ரீம் கோர்ட் சென்றுள்ளது இந்த ஆட்சி மக்களுக்கு எதிரானது சமூக நலத்திற்கு எதிரானது இதை கல்விச்செய்தி கூட வெளியிடவில்லை டெய்லி நியூஸ் பேப்பரில் நேற்று வெளியிடப்பட்டுள்ளது ஆகவே இதைப் போன்று துரோகங்கள் நிலைக்காமல் இருக்க அனைத்து கட்சியின் சார்பாக இந்த நிதியை தட்டி கேட்க வேண்டும் இனிமேல் இந்த ஆட்சியை தமிழகத்தில் காலூன்ற தவறு மக்கள் தக்க பாடங்கள் புகட்ட வேண்டும் காட்சி சமூக நீதிக்கு எதிரானது சட்டத்துக்கு எதிரானது\nநாய்க்கு supreme court கு spelling தெரில.. தமிழ் சரியா வரல, ஆனால் ஐடா ஒதுக்கீடு வேணுமாம் .. அறிவுகெட்ட மூதேவி 114 BC பணியிடங்கள் பொது பட்டியலில் சேர்த்து அதில் 22 இடம் MBC க்கு பிச்சை போடப்பட்டுள்ளது.. தமிழ்நாடு service act 2016 தெளிவாக உள்ளது பின்னடைவு பணியிடம் முதலில் நிரப்பப்பட வேண்டும் என்று.. 12 வருடமாக தொடரும் முறையை சில சமூக விரோதிகள் சட்டத்தை வளைத்து பெற்ற தீர்ப்புக்காக மாற்ற முடியாது, அரசு நடுநிலையோடு சவ்யல் பட வேண்டும்.. சொல்லப்போனால் பாதிக்கப்பட்டது BC சமூகம் தான்.. அது தெரிஞ்சும் தெரியாத மாதிரி மாங்காய் எதுக்கு அறிக்கை விடுத்துன்னு தெரில.. அதும் இல்லாம உச்சநீதிமன்றம் செல்ல அரசுக்கு அனைத்து உரிமையும் உள்ளது.தேர்ச்சி பெறாத 10 சுயநல நாய்கள் வழக்கு போட்டு அதற்கு வாதாடிய வழக்கறிஞர்கள் நிச்சயம் 329 குடும்பங்களின் சாபங்களால் நாசமாய் போவது உறுதி.\nகேஸ் போட்டவன் அடிபட்டு நாறி போய் சாவணும்\nவேதியல் முதுகலை ஆசிரியர் தேர்வு பட்டியலை முறைகேடாக இட ஒதுக்கீடுக்கு எதிராகவும் பொதுப்பிரிவில் யாரும் தேர்வாக கூடாது என்று ஒரு பிரிவினருக்கு மட்டும் 31% முழுமையாக வழங்கியுள்ளது பிசி பிரிவினருக்கு மட்டும் வளைந்துள்ளது இவர்கள் குறைந்த மதிப்பெண் பெற்றவர்கள் அனைவரும் மேலும் அவர்கள் கூறிய இட ஒதுக்கீடு பணியிடங்களையும் வழங்கியுள்ளது\nநாய்க்கு supreme court கு spelling தெரில.. தமிழ் சரியா வரல, ஆனால் ஐடா ஒதுக்கீடு வேணுமாம் .. அறிவுகெட்ட மூதேவி 114 BC பணியிடங்கள் பொது பட்டியலில் சேர்த்து அதில் 22 இடம் MBC க்கு பிச்சை போடப்பட்டுள்ளது.. தமிழ்நாடு service act 2016 தெளிவாக உள்ளது பின்னடைவு பணியிடம் முதலில் நிரப்பப்பட வேண்டும் என்று.. 12 வருடமாக தொடரும் முறையை சில சமூக விரோதிகள் சட்டத்தை வளைத்து பெற்ற தீர்ப்புக்காக மாற்ற முடியாது, அரசு நடுநிலையோடு சவ்யல் பட வேண்டும்.. சொல்லப்போனால் பாதிக்கப்பட்டது BC சமூகம் தான்.. அது தெரிஞ்சும் தெரியாத மாதிரி மாங்காய் எதுக்கு அறிக்கை விடுத்துன்னு தெரில.. அதும் இல்லாம உச்சநீதிமன்றம் செல்ல அரசுக்கு அனைத்து உரிமையும் உள்ளது.தேர்ச்சி பெறாத 10 சுயநல நாய்கள் வழக்கு போட்டு அதற்கு வாதாடிய வழக்கறிஞர்கள் நிச்சயம் 329 குடும்பங்களின் சாபங்களால் நாசமாய் போவது உறுதி\nஆசிரியர் நியமனத் தேர்வு வருமோ இல்லை, அரசு வேறு வழியை பின்பற்றி தேர்வு செய்யுமோ இல்லை, அரசு வேறு வழியை பின்பற்றி தேர்வு செய்யுமோ அரசுதான் முறையான அறிவிப்பை வெளியிட வேண்டும்.அதுவரை நியமனத்தேர்வு எப்படி இருக்கும் என்று தெரிந்து கொள்ள விரும்புபவர்கள் மட்டும் இந்த லிங்க் இல் பார்க்கவும்.\nஇது மற்ற மாநிலங்கள் அடிப்படையில் ஒரு Model syllabus.\nஆடு நனையுதே என்று ஓநாய் அழுத கதையா இருக்கு பத்து வருஷம் ஆச்சி முடிச்சுட்டு இப்போ ஆட்சி முடிந்து மறு தேர்வுக்கு வரும் போது கெட்ட ஆசிரியப் அதிகாலை பொழுது எவ்வளவு அரசியல் தந்திரம் மக்களே புரிந்து கொள்ளுங்கள்\nஉன்னுடைய சாதித் திமிர் ஆணவ பேச்சு உன்னுடைய வார்த்தையிலே தெரியும் பொதுப்பிரிவில் இடம்பெற யாருக்கும் இடமில்லை என்று சொல்வதற்கு நீ யார் இது எந்த சட்டத்தில் இருக்கும் நீ இட ஒதுக்கீடு அப்படின்னு எழுதுவதற்கு பதிலாக ஒரு தப்பு எழுதி இருக்கா பாத்திருக்கியா இட ஒதுக்கீடு அதுல தப்பு செஞ்சிருக்கேன் பார் பொதுப்பட்டியல் 31% உங்களுக்கு மட்டும் தானா இட ஒதிக்கீடு உங்களுக்கு தனியாக ஒரு இருபத்தைந்து சதவீதம் உங்களுக்கு மட்டும் தானா இதெல்லாம் புரியாது வாய்க்கு வந்தபடி பேசாத இது காலங்காலமாக பின்பற்றி வரக்கூடிய ஒரு சமூக நீதி இது யாரும் அவங்களா கேக்கல அவர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியை எதிர்த்து கேட்டிருக்கிறேன் உனக்கு வேணும்னா ஆசிரியர் தேர்வாணைய வெளியிடும்போது நோட்டிபிகேஷன் பாத்து தெரிஞ்சுக்கோ அதுக்கு இது இருக்குனு செலக்ஷனில் பிராடு பண்ணி இருக்கிறார்கள் உன்னை போன்ற அரசியல்வாதிகளும் பணத்திற்காக விலை போயிருக்காங்க இது தெரியாம பேசாதே நாயே பேயே நீ என்ன சாரிடா இந்த வார்த்தை நான் யூஸ் பண்றேன்\nசாதி திமிரில் ஆடும் தருதலைகள் யார் என்று தமிழ்நாட்டுக்கே தெரியும்.. ஆண்ட பரம்பரை பேண்ட பரம்பரைனு சொல்லிக்கிட்டு... 12 வருசமா இதே முறை தான் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.. சில சுயநல எச்சைகளுக்காக நடைமுறையை மாற்ற முடியாது என்று தான் TRB உச்சநீதிமன்றம் செல்கிறது..2016 service act இல் MBC கு மட்டும் பின்னடைவு பணியிடம் உறுதி செய்யப்பட்டது நீ சொன்ன விலை போன அரசியல் வியாதிகளால் தான்..\nகேஸ் போட்டவன் ரோட்ல போறப்பமணல் லார்ரி ல அடிபட்டு சாவணும் சாபம் சும்மா விடாது\n2016 இல் இருந்து 31% பொதுப்பிரிவு இடம் முழுவதையும் அபகரித்து உங்களுக்குரிய 27% முழுமை பெற்று எத்தனை பேர் வைத்தார் செல்லக்குட்டி இருக்கீங்க நீங்க எல்லாம் எங்க போய் சாப்பிடுங்க மற்றவர்களுக்கு பேசுவதைவிட ஆசிரியர் தேர்வு வாரியத்தால் வெளியிடப்பட்ட நோட்டிபிகேஷன் உற்று நோக்கு அதைவிட்டு இதை அநியாயம் என்று எதிர்த்து கேட்டு நீதிமன்றம் நாடு நீதியரசர்கள் வழங்கிய தீர்ப்பை தவறு என்று ஒருதலைப்பட்சமாக யோசிக்கிறார் உங்களுக்கு வந்தா தக்காளி சட்னி மற்றவர்களுக்கு வந்தா ரத்தம் நல்ல தீர்ப்பு டா உனக்கு\n2013 டெட் க்கு paper 1 போஸ்டிங் podunga\n2016 அதிமுக ஆட்சியில் இருந்து பொதுப்பட்டியலில் ஒரு பிரிவினருக்கு மட்டும் வழங்கியது அப்பட்டமாக தெரிகிறது.இதனால் எஸ் சி எம் டி சி வேறு எந்த பிரிவினரும் பிசி தவிர எவரும் இடம்பெறவில்லை அதிமுக ஆட்சியில் இவ்வளவு பெரிய மோசடி நடைபெற்றுள்ளது அப்பட்டமாக தெரிகிறது பொதுப்பிரிவு 31% பேசிக்கு அதுமட்டுமல்லாமல் இட ஒதுக்கீடு 25 சதவீதமும் முழுமையாக வழங்கப்பட்டு 56% ஒரு சமுதாயத்திற்கு மட்டும் வழங்கப்படுகிறது இதில் எதற்கு பொதுப்பட்டியல் சமூக நீதகேட்டு நீதி வழங்கினார் அதைத் தப்பு என்று மேல்முறையீடு செய்கிறார்கள் இது என்ன இட ஒதுக்கீடு பேசாமல் 100% உண்மை பேசி கண்டுபிடிக்க கொடுத்துட்டு போகலாம் இதை நியாயம் என்று பேசுகிறேன்\nநான்‌ 2013 TET selact எனக்கு ஆசிரியர் பதவி தரவில்லை எனில் பள்ளிகளில் வாட்ச்மென் வேலை தர வாய்ப்பு இருப்பதாக கூறினால் அதாவது செய்யுங்கள் வீட்டில் வேலை கிடைக்க வில்லை என திட்டுவது மானம் போகிறது pls helpe\n2013 Batchuku 15000 vacnt fill panniirukkanga.அதேபோல 2017 Batchuku 15000 காலிபணியிடம் நிரப்பி பின்பு2019 batchuku அதே மாதிரி நிரப்பி,அதன் பின்பு 2013 batchuku சீனியாரிட்டி பின்பற்றினா சரியா இருக்கும்\nஇந்த நூற்றாண்டு முழுவதும் பள்ளிகளில் உள்ள காலிப் பணியிடங்கள் 2013க்கே........ லூசு பயலுக...... மார்க் எடுக்க துப்பு இல்ல.... மவனே case போட்டு கடைசி வரைக்கும் posting poda விடாம pannirvom....carefull\n12000 பணியிடம் நிரப்பப்பட்டடும் அதில் பணி நியமனம் பெற முடியவில்லை என்றால் நீங்கள் வடிகட்ட பட்டு விட்டீர்கள் என்று அர்த்தம்....மேதாவிகள்...2017 க்கு பணி வாய்ப்பு கிடைக்கும்.... அதுவரை நீதி மன்றம் சென்று இதை நிறுத்தி வைக்க போராடுவோம்... கனவு காணும் உரிமை 2013 க்கு உண்டு....\nகணவன் இல்லை, இரண்டாவது பெண் பிள்ளை லூக்கோமியா இரத்த புற்றுநோயால் 2013இல்இறந்தார்,2013 ஆசிரியர் தகுதி தேர்வில் தாள்1 தாள்2 தேர்ச்சி, இரண்டு பெண் பிள்ளைகள் வாழ்வாதாரம்\nநீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..\nவாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.\n1. இங்கு பதிவாகும் கர��த்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.\n2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.\n3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.\n4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.\nஅஞ்சல் வழிக் கல்வி (1)\nஆசிரியர் இயக்க வரலாறு (7)\nதினமும் ஒரு விளையாட்டு (3)\nதினம் ஒரு அரசாணை (1)\nதினம் ஒரு அறிஞரின் வாழ்க்கை குறிப்பு (17)\nதினம் ஒரு விளையாட்டு (17)\nநீர் மேலாண்மை உறுதிமொழி (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141542358.71/wet/CC-MAIN-20201201013119-20201201043119-00693.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://www.learnkolam.net/2017/08/", "date_download": "2020-12-01T02:37:38Z", "digest": "sha1:XWLRQ52NSQUUEC25KBWC4X5YHK7E6FFS", "length": 12952, "nlines": 579, "source_domain": "www.learnkolam.net", "title": "Learn Kolam", "raw_content": "\n.புதிய வெள்ளிக் கிழமை கோலம்\n.புதிய வெள்ளிக் கிழமை படி கோலம்\n9 நாட்கள் 9 நவராத்திரி கோலங்கள்Navratri muggulu\nFriday padi kolam with deepam புதிய வெள்ளிக்கிழமை படி கோலம் தீபம் வடிவமைப்பு\nஆடி மாத செவ்வாய்க் கிழமைக் கோலம்\nசங்கு சக்ர துளசி மாட கோலம் Purattasi Sanikizhamai kolam\nதமிழில் 108 போற்றி -திருவிளக்கு வழிபாடு\nதனுர் - மார்கழி கோலம்\nதனுர் - மார்கழி மாத கோலம்\nதீபாவளி வண்ணக் கோலங்கள் புதிய வடிவமைப்புகள்\nநவராத்திரி வாயிற்படி வண்ண கோலங்கள்\nபுதிய ஆடி மாத பண்டிகைக் கோலம்\nபுதிய ஆடி வெள்ளிக் கிழமை படி கோலம்\nபுதிய சித்ரா பௌர்ணமி கோலம்\nபுதிய வெள்ளிக் கிழமை கோலம்\nபுதிய வெள்ளிக் கிழமை கோலம் -7\nபுதிய வெள்ளிக் கிழமை படி கோலம்\nபுதிய வெள்ளிக் கிழமை படி கோலம் 9 புள்ளி 9 வரிசை\nபுதிய வெள்ளிக் கிழமை புள்ளி படி கோலம்\nபுதிய வெள்ளிக்கிழமை படி கோலம்\nபுதிய வெள்ளிக்கிழமைப் படி கோலம்\nபுள்ளி படி கோலம் 5 to 1 dots\nபூஜை அறை கோலம் ஏழு நாட்கள்\nபௌமாஸ்வினி புண்ய காலம் . Poumaswini punya kaalam\nமகர சங்கராந்தி - பொங்கல் கோலம்\nமகர சங்கராந்தி கோலம் - பொங்கல் கோலம்\nவாழைப்பூ தோசை செய்முறை விளக்கம்\nவெள்ளிக்கிழமைக் கோலம் - படி கோலம்\nவெள்ளிக்கிழமைக் கோலம் - படி கோலம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141542358.71/wet/CC-MAIN-20201201013119-20201201043119-00693.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.52, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/news/national/2020/09/02082720/1844251/Jagadish-Shettar-Coalition-Government-Overthrown-by.vpf", "date_download": "2020-12-01T03:09:47Z", "digest": "sha1:6ZFF5ESYIX3IMANWXJLYRN77LCACXYA2", "length": 8283, "nlines": 87, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Jagadish Shettar Coalition Government Overthrown by Drug Gang Money", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nபோதைப்பொருள் கும்பல் பணத்தால் கூட்டணி அரசு கவிழ்க்கப்பட்டதா: மந்திரி ஜெகதீஷ் ஷெட்டர் பேட்டி\nபதிவு: செப்டம்பர் 02, 2020 08:27\nகுமாரசாமி ஆட்சி காலத்தில் போதைப்பொருள் கும்பல் இருக்கவில்லையா. இதுகுறித்து உளவுத்துறை தகவல் வழங்கவில்லையா. இதுகுறித்து உளவுத்துறை தகவல் வழங்கவில்லையா. போதைப்பொருள் கும்பல் பணத்தால் கூட்டணி அரசு கவிழ்க்கப்பட்டதாக எழுந்த குற்றச்சாட்டுக்கு மந்திரி ஜெகதீஷ்ஷெட்டர் பதிலளித்துள்ளார்.\nதொழில்துறை மந்திரி ஜெகதீஷ்ஷெட்டர் யாதகிரியில் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-\nபோதைப்பொருள் கும்பலின் பணத்தால் கூட்டணி அரசு கவிழ்க்கப்பட்டது என்று முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி குற்றம்சாட்டியுள்ளார். இதை அவர் அப்போதே கூறியிருக்க வேண்டும். இப்போது தான் அது அவரது நினைவுக்கு வருகிறதா. சித்தராமையாவின் சதியால் கூட்டணி அரசு கவிழ்ந்ததாக அவர் கூறுகிறார்.\nகாலத்திற்கு ஏற்றார் போல் அவ்வப்போது வெளியாகும் தகவலின் அடிப்படையில் குமாரசாமி தனது கருத்தை மாற்றிக்கொள்கிறார். அவரது இத்தகைய கருத்துகளுக்கு மதிப்பு கிடையாது. குமாரசாமி ஆட்சி காலத்தில் போதைப்பொருள் கும்பல் இருக்கவில்லையா. இதுகுறித்து உளவுத்துறை தகவல் வழங்கவில்லையா. இதுகுறித்து உளவுத்துறை தகவல் வழங்கவில்லையா. ஆட்சி அதிகாரத்தில் இருக்கும்போது இதுபற்றி அவர் பேசியிருக்க வேண்டும்.\nபோதைப்பொருள் கும்பல் விஷயத்தில் அரசு எந்தவித அழுத்தத்திற்கும் அடிபணியாது. இந்த விவகாரத்தில் ஈடுபட்டவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். போதைப்பொருள் கும்பலை ஒடுக்க போலீஸ் துறை அனைத்துவிதமான நடவடிக்கைகளையும் எடுக்கும்.\nநடிகை ஊர்மிளா சிவசேனாவில் சேருகிறார்\nஐதராபாத் மாநகராட்சி தேர்தல்- வாக்குப்பதிவு தொடங்கியது\nநாடு முழுவதும் 3-ந்தேதி முதல் டாக்சிகள் ஓடாது - அகில இந்திய சங்கம் எச்சரிக்கை\nமந்திரிசபை விரிவாக்கம் மேலும் தள்ளி போகிறதா\nமந்திரிசபை விரிவாக்கத்தில் பாஜக மேலிட தலைவர்கள் எடுக்கும் முடிவே இறுதியானது: மந்திரி பசவராஜ் பொம்மை\nபாஜகவை எதிர்த்து வெற்றி பெறுவது கடினம்: குமாரசாமி\nஎனக்கு ஓட்டு மட்டும் போடுவது இல்லை: குமாரசாமி வேதனை\nகர்நாடக சட்டசபை தேர்தலில் ராமநகர் தொகுதியில் நிகில் போட்டியா\nவிவசாயிகள் தற்கொலையை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்: குமாரசாமி கோரிக்கை\nநடிகர்கள் பிரசாரத்தால் யாரும் வெற்றி பெற முடியாது - குமாரசாமி\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141542358.71/wet/CC-MAIN-20201201013119-20201201043119-00693.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilanjal.page/2019/06/0yWzIS.html", "date_download": "2020-12-01T01:45:07Z", "digest": "sha1:LFD4SVXHQWYB2BOO4YBF7ZZLR2IHAYMS", "length": 15240, "nlines": 27, "source_domain": "www.tamilanjal.page", "title": "தமிழ் நாடு பொறியியல் சேர்க்கை - 2019 ; ஜூன் 25 ஆம் தேதி முதல் சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வு தமிழ் நாடு பொறியியல் சேர்க்கை - 2019 ஜூன் 25 ஆம் தேதி முதல் சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வு (Counselling) மாண்புமிகு உயர்கல்வித் துறை அமைச்சர் திரு. கே.பி. அன்பழகன் அவர்கள் அறிவிப்பு", "raw_content": "\nதமிழ் அஞ்சல் - TAMIL ANJAL\nதமிழ் நாடு பொறியியல் சேர்க்கை - 2019 ; ஜூன் 25 ஆம் தேதி முதல் சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வு தமிழ் நாடு பொறியியல் சேர்க்கை - 2019 ஜூன் 25 ஆம் தேதி முதல் சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வு (Counselling) மாண்புமிகு உயர்கல்வித் துறை அமைச்சர் திரு. கே.பி. அன்பழகன் அவர்கள் அறிவிப்பு\nதமிழ் நாடு பொறியியல் சேர்க்கை - 2019 ஜூன் 25 ஆம் தேதி முதல் சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வு (Counselling) நடக்கிறதென உயர்கல்வித் துறை அமைச்சர் திரு. கே.பி. அன்பழகன் அவர்கள் அறிவித்துள்ளார். • பொறியியல் மாணாக்கர் சேர்க்கையின் முதல் கட்டமாக விண்ணப்பப்பதிவு மே 2-ஆம் தேதி முதல் மே 31-ஆம் தேதி வரை நடைபெற்றது. . அதைத் தொடர்ந்து 2வது கட்டமாக, 3.6.2019 அன்று சமவாய்ப்பு எண் (Random Number) ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதன் தொடர்ச்சியாக ஜூன் 7-ஆம் தேதி முதல் 13-ஆம் தேதி வரை சான்றிதழ் சரிபார்ப்பு அனைத்து மாவட்டங்களிலும் உள்ள 46 சான்றிதழ் சரிபார்ப்பு மையங்களில் நடைபெற்று முடிந்தது. அதன் அடிப்படையில் தரவரிசைப் பட்டியல் ஜூன் 20 ஆம் தேதி வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக 25.6.2019 அன்று மாற்று திறனாளிகளுக்கான நேரடி கலந்தாய்வும், 26.6.2019 அன்று முன்னாள் இராணுவத்தினர் வாரிசுகளுக்கும், 27.6.2019 அன்று விளையாட்டு வீரர்களுக்கான நேரடி கலந்தாய்வு சென்னை, தரமணியில் உள்ள மையப் பாலிடெக்னிக் கல்லூரியில் (Central Polytechnic College, Taramani, Chennai 600 113) 2_6116 அரங்கில் (Auditorium) நடைபெறும். அதே போன்று தொழிற் பிரிவினருக்கு (Vocational Group) 26.6.2019 முதல் 28.6.2019 வரை அதே மையப் பாலிடெக்னிக் கல்லூரி (Central Polytechnic College, Taramani, Chennai 600 113) வளாகத்தில் உள்ள ஒருங்கிணைந்த தொழிற் கூட வளாகத்தில் (Centralized Workshop) நேரடி கலந்தாய்வு நடைபெற உள்ளது. தரவரிசைப் பட்டியல் வெளியிட்ட பின்பாக, சிறப்புப் பிரிவைச் சார்ந்த (Special Reservation) மாணாக்கர்கள் எந்தெந்த தேதிகளில் கலந்தாய்வு மையத்திற்கு வருகை புரிய வேண்டும் என்பதை தனித் தனியாக அவர்கள் விண்ணப்பப் பதிவின் போது பதிவு செய்த கைபேசி எண்ணில் (Mobile Number) குறுஞ்செய்தியும் (SMS) அவர்களுடைய மின்னஞ்சல் (Email ID) முகவரிக்கு தகவலும் அனுப்பி வைக்கப்படும். மேலும், 3.7.2017 அன்று பொதுப் பிரிவு (General Counselling) கலந்தாய்வு நடைபெறுவதில் எவ்வித மாற்றமும் இல்லை. . இது தொடர்பாக மாணாக்கர்களுக்கான சந்தேகம் ஏதேனும் இருப்பின், 044-22351014 மற்றும் 044-22351015 என்ற எண்ணிற்கு காலை 8.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை தொலைபேசியில் கேட்டுத் தெரிந்து கொள்ளலாம் என மாண்புமிகு உயர்க்கல்வித் துறை அமைச்சர் அவர்கள் தெரிவித்துள்ளார்.\nபோட்றா வெடிய... தமிழ்நாட்டில் அனைத்து தொழில்களும் செயல்படலாம்: முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பால் மக்கள் மகிழ்ச்சி\nதமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி இன்று வெளியிட்டுள்ள அறிக்கை: கொரோனா வைரஸ் நோய்த் தொற்றை தடுப்பதற்காக மாநில பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் கீழ், ஊரடங்கு உத்தரவு 4.5.2020 முதல் 17.5.2020 நள்ளிரவு 12.00 மணி வரை கீழ்க்காணும் வழிமுறைகளுடன் நீட்டிப்பு செய்யப்படுகிறது. நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் (Containment zones) தற்போது உள்ள நடைமுறைகளின்படி, எந்தவிதமான தளர்வுகளும் இன்றி ஊரடங்கு முழுமையாக கடைபிடிக்கப்படும். 1) பெருநகர சென்னை காவல்துறை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் கீழ்க்கண்ட பணிகளுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்படுகிறது (நோய் கட்டுப்பாட்டு பகுதி தவிர - Except Containment Zones): • கட்டுமான பணி நடைபெறும் இடத்திலேயே கட்டுமான தொழிலாளர்கள் இருக்கும் பட்சத்தில், அக்கட்டுமான பணிகள் அனுமதிக்கப்படும். அனைத்து அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களின் கட்டுமான பணிகள் மற்றும் சாலை பணிகள் அனுமதிக்கப்படும். சிறப்பு பொருளாதார மண்டலங்கள், ஏற்றுமதி சார்ந்த தொழில் நிறுவனங்கள், ஏற்றுமதி நிறுவனங்கள் (SEZ, EOU & Export Units): சென்னை மாநகராட்சி ஆணையர் மாவட்ட ஆட்சியர் ஆய்வுக்குப் பின், சூழ்நிலைக\nதிருப்பூரில் வடமாநில தொழிலாளர்கள் தடியெடுத்து வெறியாட்டம்...50 நாள் சோறு போட்டத்துக்கு நல்லா வச்சு செஞ்சுட்டானுக...\nதிருப்பூரில் உள்ள பனியன் கம்பெனியில் வடமாநில தொழிலாளர்கள் தங்களை சொந்த ஊருக்கு அனுப்பச் சொல்லி தடிகளை எடுத்துக் கொண்டு தகராறில் ஈடுபட்டனர். இதில் கம்பெனி ஊழியர்களுக்கு காயம் ஏற்ப்பட்டதால் பரபரப்பு நிலவுகிறது. கொரோனா தொற்றில் இருந்து தப்பிக்க அறிவிக்கப்பட்ட ஊரடங்கு நிறைவுக்கு வரும் நிலையில், வெளிமாநில தொழிலாளர்கள் சொந்த ஊருக்குச் செல்ல மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. அதனடிப்படையில் திருப்பூரில் உள்ள வடமாநில தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு அனுப்ப கணக்கெடுக்கும் பணி நடந்து வருகிறது. அவர்களை அனுப்பி வைப்பதற்கான பணிகளில் தாமதம் ஏற்படுவதற்கு வடமாநில அரசு நிர்வாகங்களே காரணம். வெளிமாநிலத்திலிருந்து வரும் சொந்த மாநிலத்துக்காரர்களை குவாரண்டைன் செய்ய வசதிகளை அந்த அரசுகள் ஏற்பாடு செய்த பின்னரே இவர்களை அழைத்துக் கொள்ள முடியும். எனவே அவர்களது சொந்த மாநில அரசு அனுமதி அளித்த பின்னர் தான், சிறப்பு ரயிலில் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்க முடியும். அதுவரை இருக்கும் இடத்திலேயே இருக்க வேண்டும் என திருப்பூர் மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. அவர்களுக்கு கம்பெனிகளில் அந்தந்த முதலாளிகள் செலவிலேயே உணவு வழங்க ஏற்ப\nதிருப்பூர் பனியன் கம்பெனிகள் இயங்கலாமா... கலெக்டர் விஜய கார்த்திகேயன் தகவல்\nதிருப்பூர் கலெக்டர் விஜய கார்த்திகேயன் இன்று மாலை பத்திரிகையாளர்களிடம் கூறியது: திருப்பூர் மாவட்டத்தில் 114 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதில் 107 பேர் குணமடைந்து உள்ளனர். நேற்று தொற்று ஏற்ப்பட்ட இருவரும் சென்னையில் இருந்து வந்தவர்கள். 5 பேர் மட்டுமே ஏக்டிவ் கேசாக உள்ளனர். ஆறாம் தேதி அனைவரும் குணமடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. திருப்பூரில் செக் போஸ்ட் அதிகப்படுத்தி உள்ளோம். சுகாதார குழு சார்பில் பரிசோதனை உடனுக்குடன் சோதனை செய்யப்பட்டு வருகிறது. சென்னை சென்று வந்தவர்கள் உடனே தகவல் தெரிவித்து தங்களை தாங்களே தனிமைப்படுத்தி கொள்ள வேண்டும். ஊரக பகுதிகளில் 50 சதவீத பணியாளர்களுடன் பணிகளை துவங்கலாம். பேரூராட்சிகளில் 15 ஆயிரத்துக்��ும் குறைவான மக்கள் தொகை கொண்ட பகுதிகளில் தொழில்கள் நடைபெறலாம். அத்தியாவசிய தேவைகளுக்கு, மருத்துவ உபகரணங்கள் செய்யும் தொழில்களுக்கு அனுமதி உண்டு. ஊரக பகுதிகளில் கட்டுமான பணிகள் செய்யலாம். மாநகர பகுதிகளில் ஏற்றுமதி மற்றும் சிறு, குறு நிறுவனங்கள் 50 சதவீத பணியாளர் கொண்டு இயங்களாம் என்பதை உறுதி செய்ய நாளை கலெக்டர் அலுவலகத்தில் நடைபெறும் தொழில்துறையினர் க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141542358.71/wet/CC-MAIN-20201201013119-20201201043119-00693.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/miscellaneous/sivagangai-physically-challenged-mani-gets-help", "date_download": "2020-12-01T02:18:48Z", "digest": "sha1:HB5A7EWELETC2EJZAZN7YZXPEE4N6UBG", "length": 11255, "nlines": 175, "source_domain": "www.vikatan.com", "title": "``என் கணவர் நிச்சயம் ஜெயிப்பார்!''- காரைக்குடி மணிக்கு உதவும் மனங்கள்! | Sivagangai physically challenged Mani gets help", "raw_content": "\n``என் கணவர் நிச்சயம் ஜெயிப்பார்''- காரைக்குடி மணிக்கு உதவும் மனங்கள்\nஇதுவரை கிட்டத்தட்ட 1 லட்சத்து 70 ஆயிரம் ரூபாய் நிதி உதவியும், மூன்று சக்கர சைக்கிளும் எனப் பலரும் உதவி செய்துள்ளனர்.\nசிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே உள்ள அமராவதி புதூரில் அப்பா, தங்கச்சி, மனைவியுடன் வாழ்க்கை நடத்திவருகிறார், அந்த மாற்றுத்திறனாளி இளைஞர். வீரபத்ரமணிக்கு 25 வயதுதான். ஆனால், பெரிதாக இயங்கமுடியாத அளவுக்கு முடங்கியுள்ளது அவரின் உடல் வாகு. பிறந்த 3 மாதத்தில் ஏற்பட்ட இளம்பிள்ளை வாதம்தான் இப்படி அவர் கஷ்டப்பட காரணமாக இருக்கிறது. வீரபத்ரமணி வாழ்க்கையில் தனியாக நின்றபோது அன்பையும், காதலை கொடுத்து திருமணம் செய்து கொண்டுள்ளார் அவரது மனைவி சுமதி.\nஉடலில் எந்தக் குறையும் இல்லாத சுமதி வீரபத்திர மணியை காதல் திருமணம் செய்துகொண்டு பலரையும் நெகிழ்ச்சிடைய செய்துள்ளார். இந்நிலையில் இது குறித்து விகடன் இணையதளத்தில் \"நொண்டி, நுடமா இருக்க என்ன நீ கட்டிக்கிவியா\"- ஒரு தெய்வீக காதல் கதை\" என்ற தலைப்பில் செய்தி வெளியிட்டோம். இந்நிலையில் வீரபத்ரமணியின் நிலை குறித்து பலரும் நெகிழ்ச்சியுற்று உதவி செய்துள்ளனர்.\n\"நொண்டி, நுடமா இருக்க என்னை நீ கட்டிக்குவியா\"- ஒரு தெய்விகக் காதல் கதை\nஇது குறித்து வீரபத்ரமணியின் மனைவி சுமதி நம்மிடம், \"என் வீட்டுக்காரர் திறமையானவர். ஆனால் அவரிடம் போதிய வசதி இல்லை. மாற்றுத்திறனாளியா இருந்தாலும் உழைத்து வாழவேண்டும் என நினைத்தார். ஆனால் கைகொடுக்க ஆள் இல்லாமல் இருந்தது. இ��்நிலையில் அவரைப் பற்றி செய்தி வெளியானதால் பலரும் உதவி செய்துள்ளனர். அவர் செல்போன் சர்வீஸ், மிக்சி, கிரைண்டர், ஏர் கூலர், கரன்ட் அடுப்பு உள்ளிட்ட பல்வேறு எலக்ட்ரானிக் சாதனங்களும் பழுது நீக்குவார்.\nஇந்நிலையில் என் கணவர் தொழில் செய்ய வாடகைக்கு கடையும், எலக்ட்ரானிக் பொருட்களும் வாங்கிக் கொடுத்து உதவி செய்துள்ளனர். இதுவரை கிட்டத்தட்ட 1 லட்சத்து 70 ஆயிரம் ரூபாய் நிதி உதவியும், மூன்று சக்கர சைக்கிளும் எனப் பலரும் உதவி செய்துள்ளனர். மேலும் நாங்கள் புதிதாக குடிபுகுந்துள்ள வீட்டு உரிமையாளர் ராஜேந்திரன், கணேஷனும் தேவையான உதவிகள் செய்துள்ளனர். இதனால் எங்களால் அடுத்த கட்டத்திற்கு நகர முடிந்துள்ளது. என் கணவர் நிச்சயம் அவருடைய தொழிலை நல்ல படியாக செய்து உதவி செய்தவர்களின் மனதில் இடம்பிடிப்பார்\" என்றார்.\nமதுரை அமெரிக்கன் கல்லூரியில் bsc ( vis-com), 2014 - 15 விகடனில் மாணவ பத்திரிக்கையாளராக பயிற்சிபெற்று நிருபர் பணியில் இணைந்தேன். மதுரை மற்றும் சிவகங்கை செய்திகள் என்னுடைய கவனத்திற்கு கொண்டுவரலாம். எனக்கு அரசுப் பள்ளிகள், கிராமிய கலைகள், இயற்கை மீதும் அதிக ஆர்வம் உள்ளது.\nஎனது சொந்த ஊர் மதுரை. நான் 2004ம் ஆண்டு விகடன் மாணவ பத்திரிக்கையாளர் திட்டத்தில் புகைப்படக்காரராக சேர்ந்து இன்று வரை விகடனில் பணிபுரிந்து வருகிறேன். நான் மதுரை, ராமநாதபுரம், விருதுநகர், திருச்சி ஆகிய மாவட்டங்களில் பணிபுரிந்துள்ளேன். தற்போழுது மதுரையில் பணிபுரிந்து வருகிறேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141542358.71/wet/CC-MAIN-20201201013119-20201201043119-00693.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://padasalai.net.in/archives/585", "date_download": "2020-12-01T02:13:42Z", "digest": "sha1:UMYWQIYDU3LQ3KJLVPT6USCTZWBORZCX", "length": 8187, "nlines": 117, "source_domain": "padasalai.net.in", "title": "பிளஸ் 2 விடை திருத்த விதிகளில், கொள்குறிவகை வினாக்களுக்கான, கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டுள்ளன. | PADASALAI", "raw_content": "\nபிளஸ் 2 விடை திருத்த விதிகளில், கொள்குறிவகை வினாக்களுக்கான, கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டுள்ளன.\nபிளஸ் 2 விடைத்தாள் திருத்தம் – தேர்வுத்துறை கட்டுப்பாடு நீக்கம் | பிளஸ் 2 விடை திருத்த விதிகளில், கொள்குறிவகை வினாக்களுக்கான, கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டுள்ளன.\nபிளஸ் 2 தேர்வு முடிந்து, நேற்று முன்தினம் முதல், விடைத்தாள் திருத்தும் துவங்கியுள்ளது.\nமுதல் நாளில், தலைமை விடை திருத்துனர்கள், விடைத்தாள்களை திருத்தம் செய்தனர்.\nஅப்போது, அரசு தேர்வுத்துறை வழங்கிய, புதிய கட்டுப்பாட்டால், பல மாணவர்களுக்கு மதிப்பெண் குறைவது தெரிய வந்தது.\nஅதாவது, கொள்குறி வகை என்ற, ‘அப்ஜெக்டிவ்’ வினாக்களில், சரியான விடையை தேர்வு செய்யும் போது, விடையையும், அதற்கான குறியீட்டையும் சேர்த்து எழுத வேண்டும்.\nஅவ்வாறு, எழுதாதோருக்கு மதிப்பெண் வழங்க வேண்டாம் என, கட்டுப்பாடு விதிக்கப்பட்டது.\nஇந்த கட்டுப்பாடு குறித்து, வினாத்தாளிலும் குறிப்பிடப்பட்டிருந்தது.\nஆனால், மாணவர்கள் கவனக்குறைவால், விடை அல்லது குறியீட்டை மட்டுமே எழுதியிருந்தனர்.இது குறித்து, தேர்வுத்துறையிடம் ஆசிரியர்கள் முறையிட்டனர்.\nஇந்த பிரச்னை குறித்து, நமது நாளிதழிலும், நேற்று முன்தினம் செய்தி வெளியானது. இதை தொடர்ந்து, விடை திருத்த கட்டுப்பாடு நீக்கப்பட்டு, புதிய உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.\nஒரு மதிப்பெண், அப்ஜெக்டிவ் வகை வினாக்களில், விடைக்கான குறியீடு அல்லது விடையில் ஏதாவது ஒன்றை மாணவர்கள் எழுதியிருந்தால், அதற்கு மதிப்பெண் வழங்கப்படும்.\nவிடைக்குறியீடு மற்றும் விடை என, இரண்டையும் எழுதி, அதில் ஒன்று, விடைக்கு பொருத்தமானதாக இல்லாவிட்டால், அந்த கேள்விக்கு, பூஜ்யம் வழங்க வேண்டும் என, அரசு தேர்வுத்துறை இயக்குனர், வசுந்தராதேவி உத்தரவிட்டுள்ளார்.\nஆசிரியர் இடமாறுதல் கவுன்சிலிங் எப்போது மே மூன்றாவது வாரத்தில், கவுன்சிலிங்கை நடத்தலாமா என, அதிகாரிகள் ஆலோனை.\nபிளஸ்2 வரை ஒரே பள்ளியில் படிக்கலாம் | பிளஸ் 2 வரை இனி ஒரே பள்ளியாக துவக்கவும், அவ்வாறு பள்ளிகள் துவக்கப்பட வேண்டிய இடங்கள் குறித்த ஆய்வறிக்கையை மே 5க்குள் அனுப்பவும் மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141542358.71/wet/CC-MAIN-20201201013119-20201201043119-00694.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/83361/bjp-murugan-refuse-about-admk-alliance-chief-minister-candidate-edappadi", "date_download": "2020-12-01T03:16:22Z", "digest": "sha1:XO5YCRTRUEYLNTYCO2XRQ22FB3K2VVBW", "length": 7782, "nlines": 103, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "அதிமுக கூட்டணி வேட்பாளரா ஈபிஎஸ்? -பதிலளிக்க முருகன் மறுப்பு | bjp murugan refuse about admk alliance chief minister candidate edappadi palanisamy | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவணிகம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் டெக்னாலஜி கல்வி-வேலைவாய்ப்பு ஆல்பம் நிகழ்ச்சிகள்\nஅதிமுக கூட்டணி வேட்பாளரா ஈபிஎஸ்\nமுதல்வர் எடப்பாடி பழனிசாமி அதிமுக கூட்டணியின் முதலமைச்சர் வேட்பாளரா என்ற கேள்விக்கு பாஜக மாநில தலைவர் எல்.முருகன் பதிலளிக்க மறுப்பு தெரிவித்து விட்டார்.\nமுதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை, பாஜக மாநிலத்தலைவர் எல்.முருகன் நேரில் சந்தித்தார். சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள முதலமைச்சர் இல்லத்தில் இந்தச் சந்திப்பு நடைபெற்றது. அப்போது முதலமைச்சர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டதற்கு எல்.முருகன் வாழ்த்து தெரிவித்தார்.\nமேலும், அதிமுக - பாஜக கூட்டணி தொடர்பாக முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் முரண்பாடான கருத்துகளை கூறி வரும் நிலையில், அவை தொடர்பாக ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.\nசந்திப்புக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய எல்.முருகன், மத்திய அரசின் வேளாண் சட்டங்களை முதலமைச்சர் ஆதரித்ததற்கு நன்றி தெரிவித்தாக கூறினார். தொடர்ந்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி அதிமுக கூட்டணியின் முதலமைச்சர் வேட்பாளரா என்ற கேள்விக்கு பதிலளிக்க அவர் மறுப்பு தெரிவித்து விட்டார்.\nசென்னை சூப்பர் கிங்ஸ் vs பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் இன்று மோதல் : பலம்- பலவீனம் என்ன\nட்ரம்ப் - ஜோ பைடன் இடையிலான 2ஆவது விவாதம் ரத்து\nRelated Tags : அதிமுக , கூட்டணி , ஈபிஎஸ், முருகன் , முதல்வர் எடப்பாடி பழனிசாமி , முதலமைச்சர் வேட்பாளர், எல்.முருகன், பாஜக மாநில தலைவர்,\nகடைசி ஒருநாள் போட்டி: வார்னர், கம்மின்ஸ் விலகல்\nவிவசாயிகள் போராட்டம்: பேச்சுவார்த்தைக்கு இன்று அழைப்பு\nவங்கக் கடலில் உருவாகும் புயல்... இலங்கையில் கரையை கடக்கும் என கணிப்பு\n#TopNews புயலாக வலுப்பெறும் 'புரெவி' முதல் விவசாயிகளின் தொடர் போராட்டம் வரை..\nஎய்ட்ஸ் தாக்கத்திலிருந்து நாம் கற்றது கொரோனாவிலிருந்து மீள உதவுமா\nடெல்லி சலோ: வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியை ஸ்தம்பிக்க வைக்கும் விவசாயிகள் போராட்டம்\nமரங்கள் குறைந்து கான்கிரீட் காடாகும் சென்னை நகரின் தற்போதைய தேவை என்ன\n\" - கலங்கும் செம்மஞ்சேரி சுனாமி குடியிருப்புவாசிகள்\nநிவர் துயர்: விவசாயிகளின் பேரிழப்புகள் பலரது கண்களுக்குத் தெரியாமல் போவது ஏன்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசென்னை சூப்பர் கிங்ஸ் vs பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் இன்று மோதல் : பலம்- பலவீனம் என்ன\nட்ரம்ப் - ஜோ பைடன��� இடையிலான 2ஆவது விவாதம் ரத்து", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141542358.71/wet/CC-MAIN-20201201013119-20201201043119-00694.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinappuyalnews.com/archives/237019", "date_download": "2020-12-01T01:37:34Z", "digest": "sha1:GOSCUHVUV53ZR6QYGJYBLSS5BXSZQGPW", "length": 5724, "nlines": 62, "source_domain": "www.thinappuyalnews.com", "title": "ஹானர் பிராண்டை விற்க ஹூவாய் முடிவு | Thinappuyalnews", "raw_content": "\nஹானர் பிராண்டை விற்க ஹூவாய் முடிவு\nஹூவாய் நிறுவனம் தனது ஹானர் பிராண்டை விற்பனை செய்ய இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறது.\nசீனாவை சேர்ந்த முன்னணி தொழில்நுட்ப நிறுவனமான ஹூவாய், தனது ஹானர் ஸ்மார்ட்போன் பிராண்டை விற்பனை செய்வதாக அறிவித்து இருக்கிறது. இதன் மூலம் ஹூவாய் நிறுவனம் தனது வர்த்தகத்தை மறுசீரமைப்பு செய்ய திட்டமிட்டு இருக்கிறது.\nசீன ஸ்மார்ட்போன் நிறுவனங்கள் மற்றும் செயலிகள் மக்களின் தரவுகளை திருடுவது மற்றும் கண்காணிப்பது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருவதாக பல்வேறு குற்றச்சாட்டுகள் இருக்கின்றன. இதையே காரணம் காட்டி அமெரிக்காவில் ஹுவாய் டெலிகாம் உபகரணங்கள் மற்றும் ஸ்மார்ட்போன்களுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது.\nஅமெரிக்காவில் ஆட்சி மாற்றம் காரணமாக ஹூவாய் நிறுவனத்தின் மீதான தடை நீங்கும் வாய்ப்பு மிகவும் குறைவு என்பதால் ஹானர் பிராண்டை விற்கும் முடிவை ஹூவாய் எடுத்திருக்கலாம் என கூறப்படுகிறது. ஹானர் பிராண்டு விற்பனை பற்றிய வர்த்தக விவரங்கள் வெளியாகவில்லை.\nதற்சமயம் ஹானர் பிராண்டை மட்டும் விற்பனை செய்துவிட்டு, ஹூவாய் பிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் பிரிவில் அதிக கவனம் செலுத்த முடிவு செய்துள்ளது. இதன் மூலம் சாம்சங், ஆப்பிள் போன்ற நிறுவனங்களுக்கு ஹூவாய் கடும் போட்டியை ஏற்படுத்தலாம்.\nஏற்கனவே வெளியான தகவல்களின் படி ஹானர் பிராண்டை ஷென்சென் பகுதியை ஒட்டிய தெற்கு நகர அரசாங்கம் அமைத்த நிறுவனம் வாங்க இருப்பதாக தெரிகிறது. ஹூவாய் தனது ஹானர் பிராண்டை இந்திய மதிப்பில் ரூ. 1,13,300 கோடிகளுக்கு விற்பனை செய்யும் என கூறப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141542358.71/wet/CC-MAIN-20201201013119-20201201043119-00694.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kuralvalai.com/category/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/", "date_download": "2020-12-01T02:01:33Z", "digest": "sha1:AWUEZZMYVOF54X2WGWTI6BXSQ24VUGLS", "length": 97171, "nlines": 228, "source_domain": "kuralvalai.com", "title": "நாட்டுநடப்பு – குரல்வலை", "raw_content": "\nதமிழ் செய்தி, நாட்டுநடப்பு, கட்டுரை, அரசியல், சினிமா விமர்சனம், தொழில்நுட்பம், கிரிக்கெ��், ஸ்போர்ட்ஸ், புத்தகம்\nதலையிலிருந்து உதித்த ப்ளூ ஆல்கான் பட்டாம்பூச்சி\nநெட்ஃபிலிக்ஸ் சந்தாதாரராக இருந்தால் Our Planetஐ கண்டிப்பாகப் பார்த்துவிடுங்கள். அதில் ப்ளூ ஆல்கான் என்கிற பட்டாம்பூச்சியைப் பற்றிய ஒரு எபிசோட் வருகிறது. இதை எப்படி படம் பிடித்தார்கள் என்பதும் இணையத்தில் இருக்கிறது. அது நான் இங்கே சொல்லப்போகும் கதையைவிட சுவராஸ்யமானது. இணையத்தில் தேடிப்பாருங்கள்.\nஇந்த பட்டாம்பூச்சி வசீகரமானது. அழகானது. அளவில் பெரியதும் கூட. ஆனால் பயங்கர தந்திரமானது. நயவஞ்சகமானது.\nமுட்டை போட்டுவிட்டால் மட்டும் போதுமா. மூட்டையிலிருந்து வெளிவரும் லார்வாவை (கம்பளிபூச்சியை) யார் பார்த்துக்கொள்வது நேரத்திற்கு யார் உணவளித்து, சொந்தப்பிள்ளை போலப் பார்த்துக்கொள்வார்கள். பறவைகள் தங்கள் லார்வாவை கொத்தித் திண்ணாமல் எப்படி மறைத்துவைப்பது நேரத்திற்கு யார் உணவளித்து, சொந்தப்பிள்ளை போலப் பார்த்துக்கொள்வார்கள். பறவைகள் தங்கள் லார்வாவை கொத்தித் திண்ணாமல் எப்படி மறைத்துவைப்பது ம்ம்.. இது என்னடா பட்டர்ஃப்ளைக்கு வந்த சோதனை, என்று நினைத்தது அந்த ப்ளூ பட்டர்ஃப்ளை.\nஅந்த நீல வண்ண பட்டாம்பூச்சி, தான் தலையிலிருந்தல்லாவா வந்தோம், காலிலிருந்து வந்தவர்கள் தனக்கு சேவை செய்யவேண்டுமே என்கிற நம்பவே முடியாத அரிய வகை வேதத்தை எப்படியோ துப்புதுலக்கி தெரிந்துகொண்டுவிட்டது. பிறகு ஒரு திட்டம் தீட்டியது. கம்பளிப்பூச்சிக்கு வேலாவேலைக்கு உணவளித்து ராஜாவை விட (கவனிக்க, ராஜா போல அல்ல, ராஜாவைவிட) மேலாக கவனிக்க வைக்க வேண்டும். உணவு வேண்டும், பிச்சையாக அல்ல, அதிகாரமாக. பறவைகளிடமிருந்து பாதுகாப்பும் வேண்டும். உணவு. மரியாதை. பாதுகாப்பு. அப்பொழுது அந்த வழியாக தினமும் உழைக்கச் செல்லும் உழைக்கும் வர்க்கமான சிகப்பு எறும்புகள் அதன் கண்களில் பட்டது. கவனிக்க: சாதாரண எறும்பில்லை, சிகப்பு எறும்பு.\nஎறும்புகள் உழைப்பதிலே கவனமாக இருப்பதால் அதற்கு அரசியலைத் தெரிந்து கொள்ளவோ, புரிந்து கொள்ளவோ நேரமில்லை. அழகா இருப்பவன் பொய் சொல்லமாட்டான் என்கிற உண்மையை முழுசாக ஏற்றுக்கொண்டவர்கள் அந்த உழைக்கும் வர்கத்தைச் சேர்ந்தவர்கள். எதையாவது சும்மா சொன்னால் போதும், ஆதாரம் என்ன, இவன் எதற்கு இதைச் சொல்கிறான், இதற்குப் பின்னால் இருக்கும் அரசியல் என்ன, இவனுக்கு இதனால் கிடைக்கும் ஆதாயம் என்ன என்று சிந்திக்காது. சட்டென்று நம்பிவிடும். ஏனெனில் பயம் ஜாஸ்தி. நாளைக்கு உணவு கிடைக்குமோ கிடைக்காதோ என்கிற பயத்திலே வாழ்வதால் ஆழ்ந்து சிந்திக்கும் திரனை முழுவதுமாக இழந்துவிட்ட அந்த உழைக்கும் வர்க்கத்தை எளிதாக ஏமாற்றிவிடலாம். திட்டம் ரெடி.\nஅப்படி முட்டையிலிருந்து வெளிவரும் லார்வாவான கம்பளிப்பூச்சி செடிகளின் இலைகளைத் தின்று கொழுத்தவுடன், இலைகளிலிருந்து பட்டு நூலின் வழியாக தேவதூதனைப் போல கீழே இறங்கும். சிகப்பு எறும்புகள் சாரை சாரையாக உழைக்கச்செல்லும் வழியில் தந்திரமாகப் படுத்துக்கொள்ளும். பிறகு தன் உடம்பிலிருந்து ஒரு வகையான இரசாயனத்தை வெளிப்படுத்தும். அந்த ரசாயனத்தின் மணம் சிகப்பு எறும்புகளின் குட்டிகளிடமிருந்து (லார்வா) வரும் மணத்தைப் போன்றே இருக்கும். எறும்பும் ஏமாந்து இதுவும் தன் குட்டிதான் என்று நினைத்து பட்டுப்பூச்சியின் லார்வாவைத் தனது எறும்பு புற்றுக்குள் பத்திரமாகத் தூக்கிச் சென்று விடும்.\nஇப்பொழுது பட்டுப்பூச்சியின் லார்வாவும், எறும்புகளின் லார்வாவும் ஒன்றாக எறும்புகளின் ப்ரூட் சாம்பர் என்றழைக்கப்படும் இடத்தில் இருக்கும். ப்ரூட் சாம்பர் என்பது எறும்புகள் தங்கள் லார்வாக்களுக்கு உணவளித்து வளர்த்து ஆளாக்கும் இடம். எறும்புகள் தங்களது லார்வாக்களுக்கும், பட்டுப்பூச்சியின் லார்வாக்களுக்கும் ஒரே மாதிரியாக உணவளித்து சூப்பரா பராமரிக்கும். ஆனால் இது பட்டுப்பூச்சிக்குப் போதவில்லை. போதாதல்லவா நாம தலையிலிருந்தல்லவா வந்தோம் நமக்கு சாமியைபோலல்லவா சிறப்பு அங்கீகாரமும் முதல் மரியாதையும் கிடைக்கவேண்டும்.எறும்புகளின் “ராணி எறும்பு” போல கம்பளிப்பூச்சி இப்பொழுது ஒலி எழுப்ப அரம்பிக்கும். அவ்வளவுதான் எறும்புகள் இன்னும் விழுந்தடித்துக்கொண்டு உணவளித்துப் பராமரிக்கும். எந்தளவிற்கென்றால் – தன் குட்டிகளுக்கு உணவில்லையென்றால் கூட எறும்புகள் பட்டுப்பூச்சியின் குட்டிகளுக்குத்தான் முதலில் உணவளிக்கும். இப்படி எறும்புகளின் ராஜ்ஜியத்திற்குள் புகுந்து கொண்டு எறும்புகளுக்கு பயம் ஏற்படுத்தி, நாளொறு மேனியும் பொழுதொறு வண்ணமாக தின்று கொழுக்கும் அந்த நயவஞ்சக கம்பளிப்பூச்சி.\nஇப்படி உழைக்கும் வர்க்கத்தை ஏமாற்றி ஏய்த்து பிடுங்கித் தின்று கொழுத்த கம்பளிப்பூச்சி ஒரு நாள் அழகான பெரிய நீல நிற பட்டாம்பூச்சியாக உருமாறி எறும்புகளின் ராஜ்ஜியத்தை விட்டுப் பறந்து செல்லும். பிடிங்கித்தின்றால் ருசியாகத்தானே இருக்கும். பிடிங்கித் திண்பவன் கொழுத்துத்தானே கிடப்பான். பட்டாம்பூச்சி பறந்து சென்று விட, அது பறந்து செல்வதற்கு நாம் தான் காரணம் என்பதை அறியாத அடிமுட்டாள் எறும்புக்கூட்டம் வழக்கம் போல அடுத்த பட்டாம்பூச்சிக்கு உணவளிக்க உழைக்க ஓடிக்கொண்டிருக்கும்.\nஇந்த ப்ளூ ஆல்கன் பட்டாம்பூச்சி முற்றிலுமாக இந்த எறும்புகளை நம்பியே இருக்கிறது. எறும்புகள் இல்லையென்றால் அதன் இனமே அழிந்துவிடும் அபாயம் இருக்கிறது. ஆனால் இது அந்த எறும்புகளுக்கு ஒரு போவதும் தெரியப்போவது இல்லை. தெரிந்து கொள்ளவும் அவை விரும்பாததுதான் விந்தையிலும் விந்தை.\nபிகு: இந்த எபிசோட் யூடியூபில் கூட இருக்கிறது. https://www.youtube.com/watch\nபிபிகு: Our Planet முழுக்கவே சுவராஸ்யமாக இருக்கும். டேவிட் அட்டன்பரோ லயித்து நரெட் செய்யும் குரலுக்காகவே பார்க்கலாம். யானைகள் நீருக்காக தேடி அலைவதும், ஆழ்கடலின் உயிரினங்களும் ஆச்சரியமூட்டும் எபிசோட்கள்.\nபிபிபிகு: சமூகநீதிக் காவலர் கட்டுமரத்தின் 96வது பிறந்தநாள் ஜூன் 3 அன்று வருகிறது.\nபிபிபிபிகு: அவரை கட்டுமரம் என்றழைப்பதில் எனக்கு எந்த கூச்சமும் இல்லை. அவருக்கு இதனால் எந்த இகழ்ச்சியும் இல்லை. என்றென்றும் அவர் எங்கள் கட்டுமரம்.\nட்விட்டர் உலா: மகேஷ் மூர்த்தி, த்ரிஷா, பா.ரஞ்சித், நீல் டைசன்..\nமுதலீட்டாளர் மகேஷ் மூர்த்தி, ஃபேஸ்புக்கின் மாதாந்திர மக்கள் வரத்து () குறைந்திருக்கிறது என்று சொல்கிறார். #சோனமுத்தாபோச்சா\nபிரபல விஞ்ஞானி (கார்ல் சாகனின் காஸ்மோஸ் சீரிஸின் ரீமேக்கின் ப்ரசண்டர்) நீயூட்டனின் மூன்றாம் விதியை கவித்துமாக்கியிருக்கிறார். #ரொமாண்டிக்\nட்ரம்ப் தொடர்ந்து மொக்கவாங்கிக் கொண்டிருக்கிறார். அவருடைய கட்டிடத்தில் தீ பிடித்த செய்தியைப் பகிர்கையில், தீயணைப்பு வீரர்களைப் பற்றிக் குறிப்பிடவில்லையாம். #மனமில்லியோ\nசிரியாவில் 7 ஆண்டுகளாக தொடரும் போரைப் பற்றிய ட்வீட்டை பா.ரஞ்சித் ரீ ட்வீட்டியிருக்கிறார்.#முடிவே இல்லியா\nஸ்டார்டப்களுக்கும் மாணவர்களுக்கும் குருவாக இருக்கும் தொரை தோட்லா ஃப்ரான்சின் ��ர்ட்டிஃபீசியல் இண்டெலிஜென்சில் கடுமையாக முதலீடு செய்து வருவதை ட்வீட்டிருக்கிறார். #நீங்களும்செய்யவேண்டும்\nவெளிச்சத்தைப் பார்த்து நில்லுங்கள், நிழல் உங்கள் பின்னால் விழும் என்று கருத்திட்டிருக்கிறார் த்ரிஷா #செம\nயூட்டியூப் வீடியோ பதிவாளரின் வைரல் வெறி : யூட்டியூப் துப்பாக்கி சூடு\nஈரானில் க்ரீன் நசிம் என்று அவர் அறியப்படுவார். இவர் ஒரு சோஸியல் மீடியா ஸ்டார் – நிறைய பேர் இவரை யூட்யூபில், இன்ஸ்டாகிராமில் பின் தொட்ர்கிறார்கள். அமெரிக்காவில் அவருக்கு வேறு முகம். வேகன் டயட்டைப் பரப்புபவராகவும், விலங்குகள் நல ஆர்வளராகவும் அறியப்படுபவர். அவருக்கு மக்களுடன் உரையாட ஒரு ப்ளாட்பார்ம் அமைத்துக்கொடுத்த யூட்டிபின் மேல் இவர் தீராக் கோபம் கொண்டிருந்தார்.\nகடந்த செவ்வாய்கிழமை மதியம் நசிம் நஜஃபி அஃக்டம், சான் ப்ருனோ, கலிஃபோர்னியாவில் இருக்கும் யூ ட்யூபின் தலைமை அலுவலகத்தில் புகுந்து துப்பாக்கியால் சுட ஆரம்பித்தார், மூன்று நபரைச் சுட்டுவிட்டு, தன்னைத்தானே சுட்டுக்கொண்டு இறந்தார்.\nஅஃக்டம் பற்றிய விசாரணை இன்னும் தொடர்ந்து கொண்டிருக்கிறது. யூட்யூபின் தாய் நிறுவனமான கூகுள் இருக்கும் மௌண்டன் வ்யூ, கலிஃபோர்னியாவில், இந்த சம்பவம் நடந்து 11 மணி நேரத்துக்கு முன்பு, காரில் அவர் தூங்கிக்கொண்டிருந்த பொழுது போலீஸ் அவரை விசாரணை செய்திருக்கிறது. அவரது லைசன்ஸை வைத்து அவரது குடும்பம் அவரை சில நாட்களுக்கு முன் காணாமல் போய்விட்டதாக புகார் கொடுத்திருப்பது போலீஸுக்கு தெரிய வந்திருக்கிறது.\nஅஃக்டம் போலீஸிடம் தனக்கு குடும்பத்துடன் சில பிரச்சனைகள் இருக்கிறது என்றும், கலிஃபோர்னியாவுக்கு வேலை தேடி வந்திருப்பதாகவும் சொல்லியிருக்கிறார். போலீஸுக்கு இவர் அபத்தானவர் இல்லை என்று நினைத்து விட்டுவிட்டது.\nமுப்பத்தைந்து வயதைக் கடந்துவிட்ட இவர், இவரது பல வீடியோக்களில் ஈரானில் இருக்கும் உர்மியா நகரத்தில் பிறந்ததாக சொல்லியிருக்கிறார். அங்கு மக்கள் டர்கிஷ் மொழி பேசுவது போல இவரும் சில வீடியோக்களில் டர்கிஷ் பேசியிருக்கிறார். இவர் டர்கிஷ், ஆங்கிலம் மற்றும் பெர்சியன் மொழிகளில் யூட்யூப் பக்கங்கள் வைத்திருக்கிறார். இவரது குடும்பம் பஹாய் என்கிற நம்பிக்கையைப் பின்பற்றுகிறது என்றும், முஸ்லிம் நாடான ��ரானில் இது கஷ்டமாக இருக்கிறது என்றும் கூறியிருக்கிறார். அவருடைய பல வீடியோக்கள் – கலர்ஃபுல்லானவை – ஈரானில் வைரல் ஆகியிருக்கின்றன.\nஅவரை விட்டுவிட்ட பிறகு போலீஸ் அஃக்டமின் வீட்டுக்கு ஃபோன் செய்து அவர் நலமாக இருப்பதாக சொல்லியிருக்கிறார்கள், ஆனால் அப்பொழுது யூட்யூபின் மேல் அவருக்கு இருக்கும் கோபத்தைப் பற்றி யாரும் சொல்லவில்லை. ஆனால் இரண்டாவது ஃபோன் காலில் யூட்யூப் அஃக்டம் கோபப்படும்படி ஏதோ செய்திருக்கிறது என்றும் அதனால் கூட அஃக்டம் கலிஃபோர்னியாவுக்கு வந்திருக்கக் கூடும் என்று சொன்னதாகவும் ஆனால் அவர் அதைப் பெரிய விசயமாக சொல்லவில்லை என்றும் போலீஸ் சொல்கிறது.\nசெவ்வாய்கிழமை காலை அவர் அருகிலிருக்கும் துப்பாக்கி சுடப் பழகும் இடத்துக்கு சென்றுவிட்டு, மதியம் யூட்யூபின் அலுவலகத்துக்குப் பக்கத்தில் காரைப் பார்க் செய்துவிட்டு, யூட்யூம் அலுவலர்கள் அமர்ந்து சாப்பிடும் இடத்துக்குள் நுழைந்திருக்கிறார்.\nபோலீஸ் தகவல் வந்து இரண்டு நிமிடத்தில் யூட்யூப் அலுவலகத்திற்கு வந்திருக்கிறது. அவர்கள் வந்த பொழுது அஃக்டம் இறந்துவிட்டிருந்தார். அவர் பெயரில் ரெஜிஸ்டர் செய்யப்பட்டிருந்த 9 மிமி செமி ஆட்டோமேட்டிக் துப்பாக்கி அருகில் கிடந்திருக்கிறது. செவ்வாய்க்கிழமை இரவுக்குள் யூட்யூப், ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாக்ராம் அவரது பக்கங்களையும் வீடியொக்களையும் பொதுமக்கள் பார்வையிலிருந்து அகற்றிவிட்டது.\nஅவரது பெர்சனல் வலைதளத்திலும் அவர் போஸ்ட் செய்த வீடியோக்களிலும் யூட்யூப் பற்றிய புகார்கள் கொட்டிக் கிடந்திருக்கின்றன.\nடெலிக்ராம் என்கிற ஈரானில் மிகவும் பிரபலமான சோசியல் மீடியாத் தளத்தில் அவர் கடைசியாக பதிவிட்டது பூக்களுக்கு மத்தியில் அவர் நிற்கும் அவருடைய சிறிய வயது ஃபோட்டோ. தலைப்பு ஏதும் இல்லை\nகாவிரி – பிரச்சனையின் நதிமூலம்\nகாவிரிப் பிரச்சனை 1892ஆம் ஆண்டு சென்னை பிரசிடென்ஸிக்கும் மைசூர் மாகானத்துக்கும் இடையே ஆற்றின் தண்ணீரைப் பிரித்துக்கொள்வதில் ஆரம்பித்தது. அந்த நாளிலிருந்து இன்று வரை அப்பம் யாருக்குச் சொந்தம் என்கிற விடை கிடைத்தபாடில்லை.\n1910 ஆம் ஆண்டு இரண்டு மாநிலங்களும் ஆற்றில் அணைக்கட்ட முற்பட்டன. இந்த பிரச்சனையை பிரிட்டிஷ் அரசாங்கம் கையிலெடுத்து யாருக்கு எவ்வளவு பங��கு என்று பிரித்துக்கொடுத்தது. 1924இல் இரண்டு மாநிலங்களுக்கு இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது, இந்த ஒப்பந்தத்தில் இப்பொழுது இருக்கும் பாசன வசிதிகளை புதிதாக கட்டப்படும் எந்த அனைக்கட்டும் சேதப்படுத்தக்க்கூடாது என்றும், அப்படி புதிதாகக் கட்டப்படும் எந்த அனையும் தமிழ்நாட்டின் ஒப்புதலோடுதான் கட்டப்பட வேண்டும் என்றும் சொல்லப்பட்டது. சரியாகச் சொன்னால், மைசூர் தமிழ்நாட்டுக்கு தண்ணீர் தர மாட்டேன் என்று சொல்லவே முடியாது.\nஆனால் கர்நாடகா மேற்குறிப்பிட்ட எதையுமே செய்யவில்லை. அதற்குப் பதிலாக மத்திய அரசின் அனுமதி பெறாமல் புதிதாக நான்கு (ஹரங்கி, கபினி, ஹேமாவதி, சுவர்னாவதி) கட்டுமானப் பணிகளைத் துவக்கியது.\n1910இல் மைசூரு அரசாங்கம் கண்ணம்பாடியில் ஒரு நீர்த்தேக்கம் கட்டுவதற்கு மெட்ராஸ் அரசாங்கத்திடம் அனுமதி கோரியது. மெட்ராஸ் அரசாங்கம் இதற்கு ஒத்துக்கொள்ளவில்லை, பஞ்சாயத்து கூட்டப்பட்டது. பஞ்சாயத்தார் சொன்ன தீர்ப்பை மெட்ராஸ் ஏற்றுக்கொள்ளவில்லை, மேல் முறையீடு செய்தது. இந்திய அரசாங்கம் இந்த விசயத்தில் தலையீடு செய்யவில்லை, காரியங்கள் நடந்தேரின, 1924 ஒப்பந்தம் கையெழுத்தானது.\nநீங்கள் இந்திய வரைபடத்தைப் பார்த்தீர்கள் என்றால் ஒன்று புரியும்:\n765 கிமீ நீளம் உள்ள காவிரி ஆறு இரண்டு மாநிலங்களை கடந்து ஓடுகிறது: கர்நாடகா, தமிழ்நாடு.\nகர்நாடகாவின் கொடகு மாவட்டத்தில் இருக்கும் தலைக்காவிரியில் தொடங்குகிறது. கர்நாடகாவிலும் தமிழ்நாட்டிலுமே பெரும்பாலும் ஓடினாலும் இதன் ஆற்றுப்படுகை கேரளாவிலும் புதுச்சேரியிலும் இருக்கிறது.\n1892 மற்றும் 1924இல் போடப்பட்ட ஒப்பந்தம்: மொத்த தண்ணீரில் 75 சதவிகிதம் தமிழ்நாட்டுக்கும் புதுச்சேரிக்கும், 23 சதவிகிதம் கர்நாடகாவிற்கும், எஞ்சியிருக்கும் தண்ணீரை கேரளாவிற்குக் கொடுக்கவேண்டும் என்று கூறப்பட்டது.\nசுதந்திரத்துக்குப் பிறகு மாநிலங்களைப் பிரிக்கும் பொழுது தான் பிரச்சனை ஆரம்பித்தது. அதற்கு முன்பு பிரச்சனைகள் பேசியே தீர்த்துக்கொள்ளப்பட்டன. பிறகு தமிழ்நாடு ஆற்றின் குறுக்கே அனைக் கட்டுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்தது. அதே சமயத்தில் கர்நாடகா கொடுக்கும் தண்ணீரை நிறுத்திவிடத் துடித்தது. 1924இல் போடப்பட்ட ஐம்பது வருடத்துக்கான ஒபந்தம் 1974இல் காலாவதியாகிவிட்டது, காவிரி கர்��ாடகாவில் தொடங்குவதால் எங்களுக்கே காவிரியில் உரிமை அதிகம் என்று வாதிட்டது. பிரிட்டிஷ் அரசாங்கத்துக்கும் மைசூர் மகாராஜாவுக்கும் இடையே போடப்பட்ட ஒப்பந்தம் இப்பொழுது செல்லாது செல்லாது என்று விஜயகுமாராய் திமிர் காட்டியது.\n1974க்கு அப்புறம் கர்நாடகா காவிரியை மேற்குறிப்பிட்ட நான்கு நீர்த்தேக்கங்களுக்கு திருப்பிவிட்டது. இதற்கு தமிழ்நாட்டின் ஒப்பந்தத்தைப் பெறவில்லை.\nவிவசாய நிலங்கள் பெருகிவிட்ட காரணத்தால் தமிழ்நாடும் காவிரியைச் சார்ந்திருக்க வேண்டிய சூழ்நிலை. தண்ணீர் பிரிப்பதில் சிக்கல் ஆனால் விவசாயம் முற்றிலும் பாதிக்கபடும் என்று வாதிட்டது தமிழ்நாடு. 1972இல் மத்திய அரசு எந்தெந்த மாநிலங்கள் – தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா, புதுச்சேரி – எவ்வளவு தண்ணீர் பயன்படுத்துகின்றனர் என்கிற கணக்கு எடுப்பதற்கு ஒரு கமிட்டியை நியபித்தது. அந்தக் கமிட்டி தமிழ்நாடு 566 tmcf பயப்படுத்துகிறது என்றும் கர்நாடகா 177 tmcf பயன்படுத்துகிறது என்றும் கண்டறிந்தது. முன்பு பயன்படுத்தியதைப் போலவே இப்பொழுதும் பயன் படுத்திக்கொள்ளவேண்டும் என்று அந்தக் கமிட்டி பரிந்துரைத்தது .\nசர்வதேச முறைப்படிதான் – அதாவது இருவருக்கும் சரி சமமாக – தண்ணீரைப் பிரித்துக்கொள்ள வேண்டும் என்று கர்நாடகா வாதிட்டது. 94 சதவிகிதத்தை கர்நாடகாவும் தமிழ்நாடும் பிரித்துக்கொள்ள வேண்டும் என்றும் மீதமிருப்பதை புதுச்சேரிக்கும் கேரளாவிற்கும் பிரித்துக்கொடுக்க வேண்டும் என்று கூறியது. ஆனால் 1924ஆம் ஆண்டு ஒப்பந்தத்தின் படியே இப்பொழுதும் தொடரவேண்டும் என்று தமிழ்நாடு சொன்னது.\n1986இல் தஞ்சாவூரிலிருக்கும் ஒரு விவசாயிகள் குழுமம் சுப்ரீம் கோர்ட்டில் மனு செய்து காவிரிப் பிரச்சனையைத் தீர்க்க ஒரு ட்ரிபியூனல் ஏற்பாடு செய்யவேண்டும் என்று சொன்னது. 1990இல் இரு தரப்பு வாதப்பிரதிவாதங்களையும் கேட்ட சுப்ரீம் கோர்ட் இருவரும் பேசித்தீர்த்துக்கொள்ள கால அவகாசம் கொடுத்தது. ஆனால் இருவரும் ஒத்துவராத காரணத்தால் காவிரி ட்ரிப்யூனல் அமைக்க மத்திய அரசுக்கு உத்தரவிட்டது சுப்ரீம் கோர்ட்.\n1980 இல் இருந்து 1990 வரையிலான நீர் உபயோகத்தை ஆராய்ந்து, காவிரி ட்ரிப்யூனல், 1991இல் கர்நாடகா தமிழகத்துக்கு வருடந்தோரும் ஜூன் முதல் மே மாததிற்குள், மேட்டூர் அணைக்கு 205 tmcf அளவு தண்ணீர் கொட���க்க வேண்டும் என்றும் மேலும் கர்நாடகா விவசாய நிலங்களை அதிகப்படுத்தக்கூடாது என்றும் இடைக்காலத் தீர்ப்பு வழங்கியது.\nஎதிர்பார்த்தபடியே இந்தத் தீர்ப்பை கர்நாடகா ஏற்றுக்கொள்ளாமல் அதை செல்லாது என்று அறிவிக்க முயற்சி மேற்கொண்டது. ஆனால் சுப்ரீம் கோர்ட் இது தான் தீர்ப்பு மாற்றமுடியாது, டாட் என்று சொல்லிவிட்டது. கர்நாடகா அடிபணியவில்லை. இந்திய அரசாங்க கெசட்டில் இந்த இடைக்காலத் தீர்ப்பு பதிவுசெய்யப்பட்டது.\nஅடுத்த மூன்று வருடங்களுக்கு இரு மாநிலத்திலும் நல்ல மழை இருந்ததால் பெரிய போராட்டங்கள் இல்லாமல் இரு மாநிலங்களும் அமைதியாக இருந்தன. 1995இல் கர்நாடகாவில் மழை சரிவர இல்லாத காரணத்தால், இடைக்காலத்தடையை அது மதிக்கவில்லை. தமிழ்நாடு, சுப்ரீம் கோர்ட்டை நாடி 30 டி எம் சி தண்ணீர் திறந்துவிட கோரிக்கை வைத்தது. சுப்ரீம் கோர்ட்டும் கர்நாடகாவும் இதைக் கண்டுகொள்ளவில்லை. பிறகு நிறைய போராட்டங்களுக்குப் பிறகு சுப்ரீம் கோர்ட் அன்றைய பிரதம மந்திரி பி வி நரசிம்மராவ் தலைமையிட வேண்டும் என்று கேட்டுக்கொண்டது. ராவ் இரண்டு மாநில முதலமைச்சர்களையும் கலந்து ஒரு வழி சொல்லி இருவரையும் சம்மதிக்கவைத்தார்.\n1998இல் காவிரி அதிகார மைய்யம் அமைக்கப்பட்டது. பிரதமந்திரி அந்த குழுவிற்கு தலைமை தாங்கினார். மற்ற மாநில முதலமைச்சர்கள் உறுப்பினர்களாக இருந்தனர்.\nபதினாறு வருடங்கள் கழித்து 2007இல் காவிரி ட்ரிபியூனல் (CWDT) இறுதித் தீர்பை வழங்கியது. 1892, 1924 ஆம் ஆண்டுகளில் போடப்பட்ட ஒப்பந்தம் இன்றும் செல்லும் என்று அறிவித்தது. தமிழ்நாட்டிற்கு 410 டி எம் சியும், கர்நாடகாவிற்கு 270 டி எம் சியும், கேரளாவிற்கு 30 டி எம் சியும் புதுச்சேரிக்கு 7 டி எம் சியும் அறிவித்தது. கர்நாடகா இதை எதிர்த்து மாநிலம் தழுவிய பந்த அறிவித்தது.\n2013இல் பிப்ரவரி 19 அன்று மத்திய அரசு CWDTஇன் இறுதித் தீர்ப்பை உறுதிசெய்து கெஜட்டில் பதிவு செய்தது , காவிரி மேலான்மை வாரியம் அமைக்கவும் உத்தரவிட்டது.\nகாவிரி மேலாண்மை வாரியம் இன்று வரை அமைக்கப்படவேயில்லை.\nஒவ்வொரு வருடமும் செப்டம்பர் மாதத்திற்குள் தண்ணீர் வரவில்லையெனில் சம்பா பயிர்கள் வாடிவிடுமே என்ற கவலை விவசாயிகளிடம் தொற்றிக்கொள்ளும். ஏப்ரல் மேயிலே பிரச்சனை ஆரம்பமாகிவிடும். மேமாதத்திலிருந்து கர்நாடகா தண்ணீர் திறந்துவிட வேண்டுமே கர்நாடகா தண்ணீர் திறந்துவிடாது. தமிழ்நாடு கையேந்தி நிற்கும். சுப்ரீம் கோர்ட் படியேறும். கடைசியில் செப்டம்பருக்கு கொஞ்சம் முன்பு சுப்ரீம் கோர்ட் 15000 குசக்ஸ் (கிட்டத்தட்ட ஒரு டி எம் சி) அளவு மட்டுமாவது திறந்துவிடுங்கள் என்று கேட்கும். அதை மறுத்து கர்நாடகாவில் பந்த் வெடிக்கும். போராட்டம் நடக்கும். தமிழ் கடைகள் உடைக்கப்படும்.\nதண்னீர் வந்து சேரும் வரை, விவசாயி வயிற்றில் புளியைக் கரைத்துக் இலவு காத்த கிளியாகக் காத்துக்கொண்டிருக்க வேண்டியதுதான்.\nகொஸ்டீன் கோயிந்து : ஆதார் லீக்ஸ்\n2014இல் ஆட்சியைப் பிடித்தவுடன், பிரதமர் நரேந்திர மோடி டிஜிட்டல் ஆட்சியை முன்னிறுத்தத் தொடங்கினார். சில மாதங்களுக்குள்ளாகவே இந்திய அரசாங்கம், எந்த எந்த அரசாங்க ஊழியர்கள் வேலைக்கு வருவதில்லை என்பதை அறிவதற்கு பயோமெட்ரிக் சாதனங்களைப் பயன்படுத்தத் தொடங்கியது. மோடி பத்துவருடங்கள் ஆட்சி புரிந்த குஜராத் மாநிலத்தில் பள்ளிக்கூடம் வராத மாணவர்களுக்கு சிகப்பு கோடிட பயோமெட்ரிக்ஸைப் பயன்படுத்தியது.\nஆதார், இந்தியாவின் மிகப் பெரிய பயோமெட்ரிக் அடையாள திட்டம், முதலில் தன்னார்வத் திட்டமாகத் தான் இருந்தது. அதாவது வேண்டுமென்றால் தானாகவே முன்வந்து ஆதாரை வாங்கிக்கொள்ளலாம் – இதை வைத்து பொது சேவைகளைச் சீர் செய்யவும், லஞ்சத்தைத் தவிர்க்கவும் திட்டம். ஆனால் நாளாக நாளாக ஆதார் பொதுத்துறைக்கும் தனியார் துறைக்கும் – மகப்பேறு மருத்துவமனைகளில் மகப்பேறின் போதும், பால்வாடியில் குழந்தைகளைச் சேர்க்கும் போதும், உங்கள் காலேஜ் டிகிரியை வாங்குவதற்கும், டெலிபோன் சேவை பெறுவதற்கும், வங்கியில் புது கணக்கு தொடங்குவதற்கும், ஏன் இறப்பு சான்றிதல் பெறுவதற்கும் – மிக முக்கியமான அடையாள அட்டையாக மாறிவிட்டது.\nதனது டிஜிட்டல் இந்தியா என்கிற கனவை ஓயாது பேசிய மோடி, ஹோலோகிராம் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி பல் வேறு இடங்களில் ஒரே சமயத்தில் பொதுவில் தோன்றி பொது மக்களை அதிசயிக்க வைத்த மோடி, டேட்டா (தகவல்) தான் உண்மையான சொத்து, யாரொருவர் அதை அடைகிறார்களோ, யாரொருவர் அதைக் கட்டுப்படுத்துகிறார்களோ, அவர்களின் கையே வருங்காலத்தில் ஓங்கியிருக்கும் என்று சொன்னார்.\nவேண்டிய திறமைக்கும் (அல்லது விருப்பத்திற்கு) எவ்வளவு இடைவெளி இருக்கிறது என்பதை கடந்த இரண்டு வருடங்களில் நிறைய முறை பொதுமக்களின் பொதுவில் வைக்கக்கூடாத டேட்டாக்கள் (தகவல்கள்) லீக் ஆனதாக சர்சை எழுந்ததைப் பார்த்தால் புரியும்\n2015இல் மோடி அவர்கள் அவருடைய லட்சனக்கான ஃபாலோயர்களுக்கு உடனுக்குடன் பிரதமரிடமிருந்து நேரிடையாக செய்தியையும் மெயிலையும் பெற ஆப் (ஆப்பு இல்லை, செயலி) ஒன்றை வெளியிட்டார். நடுவே யாரும் இல்லை. மீடியா இல்லை. அதிகாரிகள் இல்லை. ரெட் டேப் இல்லை. நீயும். நானும். பின்ன ஆப் மட்டும் தான் என்று சத்தியம் செய்யப்பட்டது. இந்த செயலி (ஆண்ட்ராய்ட்) 50 லட்சம் முறை தரவிரக்கம் செய்யப்பட்டது.\nஆனால் நமோ செயலி அந்த செயலியைப் பயன்படுத்துபவர்களைப் பற்றிய தகவல்களை அவர்களின் சம்மதமின்றி ஒரு அமெரிக்க கம்பெனியிடம் கொடுத்தது என்று ஒரு சர்ச்சை எழுந்தது. இண்டியன் எக்ஸ்பிரஸ் செய்த விசாரனையில் மோடி செயலியின் ஓட்டைகளை கண்டறிந்தது. அதன் பின் அடுத்த நாளே செயலியின் ப்ரைவசி பாலிஸி மாற்றப்பட்டது.\nஅதே நேரத்தில், ZDNet என்கிற தொழிநுட்ப நிறுவனம், இந்திய அரசாங்கத்தின் எல் பி ஜி நிறுவனமான இண்டேன் ஒரு வெப் பக்கத்தில், கோடிக்கனக்கான இந்தியர்களின் பெயர்கள், வங்கி கணக்குகள், ஆதார் எண்களைக் காட்டியது என்றும், அதைக் கொஞ்சம் தொழில்நுட்பம் தெரிந்தவர்களாக இருந்தால் கண்டுபிடித்து எடுத்து விட முடியும் என்று சொன்னது.\nகரன் சைனி என்கிற நியூ டில்லியிலிருக்கும் ஒரு செக்யூரிட்டி ஆய்வாளர், ஒவ்வொரு நிமிடமும் ஆயிரக்கணக்கான ஆதார் எண்களை ரேண்டமாக மென்பொருளுக்கு அனுப்பினார். அப்படி அனுப்பட்ட ஆதார் எண்கள் உண்மையான எண்களுடன் பொருந்திப் போனால், டடா, உண்மையான ஆதார் எண்ணின் உண்மையான தகவல்களை நீங்கள் பெறமுடியும் என்று நடு இரவில் கண்டறிந்தார்.\nஆதார் ப்ராஜெக்ட்டை நடத்தும் Unique Identification Authority of India, தங்களுடைய டேட்டா பேஸை யாரும் திருடவில்லை என்றும் கண்டுபிடித்த அந்த செக்யூரிட்டி ஆய்வாளரின் மீது நாங்கள் சட்டப்படி நடவடிக்கை எடுப்போம் என்றது.\nகிராம வளர்ச்சி அமைச்சகம் கிட்டத்தட்ட பதினாறு மில்லியன் ஆதார் எண்களை அம்பலப்படுத்தியது.ஆந்திரப் பிரதேசத்தில் இருபது மில்லியன் கூலி வேலையாட்களின் ஆதார் எண்கள் ஆம்பலப்படுத்தப்பட்டன.\nடேட்டா தவறாகப் பயன்படுத்தப்படுகிறதா என்கிற கேள்விக்கு அதிகாரிகள் எப்பொழுதுமே இல்லை என்று கோபத்துடனே கூறியிருக்கின்றனர், ஆனால் ஒரு பொழுதும் அதை விசாரணை செய்யச் சொன்னதில்லை. இவ்வளவு பெரிய ப்ராஜெக்ட் செயல்படுத்தும் பொழுது பிரச்சனைகள் வரத்தான் செய்யும். சண்டையில கிழியாத சட்டை எங்கிருக்கு ஆனால் அவ்வாறான பிரச்சனை அல்லது சர்ச்சை கிளம்பும் பொழுது அதை வெளிப்படைத்தன்மையோடு அனுகவேண்டும். லீக் ஆனாதா\nஅரசாங்கம் குடிமக்களின் வாழ்க்கையை டிஜிட்டலைஸ் செய்வது வரவேற்கத்தக்க ஒன்று. அனால் அதே நேரத்தில் குடிமக்களின் தகவல்களைப் பாதுகாக்க வேண்டிய கடமையும், பொறுப்பும், தவறு ஏற்படும் பொழுது விசாரனை செய்து விசாரனையின் முடிவை வெளிப்படையாக விளக்க வேண்டிய கடமையும் தங்களுக்கு இருக்கிறது என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.\nமூன்றாம் பாலினரை சமூகம் ஏற்றுக்கொள்வதற்கு இன்னும் நிறைய தூரம் போகவேண்டும். அவர்களை அரவணைத்துச் செல்லும் சூழலை – பாடசாலைகள் ஆகட்டும் அல்லது அலுவலகங்கள் ஆகட்டும் – நாம் ஏற்படுத்தித் தர வேண்டும்.\nஏர் இந்தியாவின் பரிட்சையில் பாஸாகியும் கூட விமானப் பணிப்பெண் வேலைக்கு தன்னை ஏர் இந்தியா நிராகரித்து விட்டதாக தமிழ்நாட்டிலிருந்து திருநங்கை ஷானவி பொன்னுச்சாமி ஜனாதிபதிக்கு கடிதம் ஒன்றை எழுதினார். ஒரு மாதம் கழித்து சமூக நீதி அமைச்சகம் காபினட்டுக்கு திருத்தப்பட்ட மசோதாவை அனுப்பியது. அதில் பொதுத்துறையையும் பகுதி ஐந்தில் இணைத்தது. இந்த திருத்தம் வேலை வாய்ப்பு சம்பந்தமான எந்த விஷயத்திலும் – புதிய ஆள் சேர்க்கை, பதவி உயர்வு போன்றவை -பாகுபாடு கூடாது என்று சொல்லியிருக்கிறது.\nஷானவி பொன்னுச்சாமிக்கு நேர்ந்தது ஒன்றும் புதிதல்ல. திருநங்கைகளின் ஒவ்வொரு சின்ன வெற்றிக்குப்பின் ஒரு பெரிய நீண்ட வரலாறு இருக்கிறது.\nஇந்தியாவின் முதல் திருநங்கை போலீஸ் சப் இன்ஸ்பெக்டருக்கு (ப்ரித்திகா யாசினி) நேர்ந்ததும் இதுதான். தமிழ்நாடு போலீஸ் ஆள்சேர்க்கைக் குழுவிற்கு சென்னை உயர்நீதி மன்றம் கொடுத்த ஆர்டருக்கு அப்புறமே விஷயம் தீவிரமடைந்தது.\n2016இல் நிறவேற்றப்பட்ட மூன்றாம்பாலினரின் உரிமை பாதுகாப்புச் சட்டம், 2014 ஆம் ஆண்டு உச்சநீதி மன்றம் அளித்த தீர்ப்பின் பிறகே நிறைவேற்றப்பட்டது. அந்தச் சட்டம் மூன்றாம் பாலினருக்கான அலுவலகங்களுக்கான விதிகளையும், பல நல திட்டங்களையும் அ���ிமுகபடுத்தியது. மேலும் மூன்றாம் பாலின ஊழியர்களை மற்ற உழியர்கள் / முதலாளிகள் கேலி பேசியும் பிற வழிகளில் துன்புறுத்துவதையும் தடுத்து, அவ்வாறு செய்தால் குறைந்தபட்சம் ஆறு மாதம் சிறைத் தண்டனையும் அறிவுறுத்தியிருக்கிறது.\nமனாபி பண்டோபதியே என்கிற திருநங்கை இந்தியாவின் முதல் கல்லூரி தலைமை ஆசிரியராக 2015இல் நியமிக்கப்பட்டார். ஆனாலும் அவர் அந்தப் பதவியிலிருந்து 2016ஆம் ஆண்டு தாங்கமுடியாத மன உளைச்சல் என்று காரணம் காட்டி ராஜினாமா செய்துவிட்டார். அவருக்கு அவ்வாறான மன உளைச்சல் கொடுத்தது யார் உடன் வேலை செய்யும் ஆசிரியர்களும் மாணவர்களும் தான். என்றாலும் அவருடைய ராஜினாமா ஏற்கப்படவில்லை. அவர் தலைமை ஆசிரியராகத் தொடர்கிறார்.\nமூன்றாம் பாலினரை சமூகம் ஏற்றுக்கொள்வதற்கு இன்னும் நிறைய தூரம் போகவேண்டும். அவர்களை அரவணைத்துச் செல்லும் சூழலை – பாடசாலைகள் ஆகட்டும் அல்லது அலுவலகங்கள் ஆகட்டும் – நாம் ஏற்படுத்தித் தர வேண்டும். இது அவர்களது உரிமைகளையும் மரியாதையையும் சட்டம் கொண்டு பாதுகாப்பதன் மூலமே நடைபெறும். சட்டம் இயற்றுவது முதல் படி என்றாலும் அதை செயல்முறைப்படுத்தவேண்டும். இந்த மசோதா தேசிய கவுன்சில் அமைத்து மூன்றாம் பாலினருக்காக உருவாக்கப்படும் கொள்கைகளை கண்கானிக்கவும் மதிப்பீடு செய்யவும் தேசிய கவுன்சில் ஒன்று அமைக்கவேண்டும் என்று வலியிறுத்தியது. ராஜ்ய சபாவில் அவர்களுக்கு பிரதிநிதித்துவம் வழங்கவேண்டும் என்கிற அவர்களது நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றுவதன் மூலம் நடைபெறலாம்.\nசாதியை சொல்லாதே/சாதியை கேட்காதே/ஆனால் ஏதும் செய்யாதே/சாதியை மறப்பதற்கு என்று ஐயப்ப பனிக்கர் எழுதினார். ஆர் உன்னி எழுதிய ஒழிவு தெவசத்தே களி என்கிற சிறுகதையை வைத்து சனல் குமார் சசிதரன் டைரக்ட் செய்த படம் இது. ஒழிவு தெவசத்தே களி என்றால் ஓய்வு நாளில் விளையாட்டு என்று பொருள். கேரளாவில் சாதி மக்களின் வாழ்க்கையில், அதிகார அடுக்கில், அரசியல் மட்டத்தில் எப்படி ஊடுறுவியிருக்கிறது என்பதை அப்பட்டமாக தோலுரித்துக் காட்டியிருக்கிறது படம்.\nஆயிர வருட பழமையை எதிர்ப்பதென்பது அவ்வளவு எளிதல்ல.அதை மாற்ற முயற்சிக்கும் பொழுது பெரிய எதிர்ப்புகளை சந்திக்க வேண்டும். அது தான் எனக்கு நடந்தது. ஆனால் இந்த போலித்தனத்தை வெளிச்சம் ���ோட்டுக் காட்டி மக்களிடம் உரையாட விவாதம் செய்ய இது தான் சந்தர்ப்பம். இல்லாவிட்டல் இந்த சமூகம் இருக்கிற இடத்திலே தேங்கிவிடும்.\nஎன்று செக்ஸி துர்கா படத்தினால் தான் சந்தித்த சிக்கல்களைப் பற்றி ஒரு பேட்டியில் சொன்னார் சனல் குமார் சசிதரன்.\nசனல் குமார் சசிதரன் ஒரு வழக்கறிஞர். மாணவ காலத்தில் அவர் அகில் பாரதிய வித்யார்த்தி பரிஷத்தில் உறுப்பினராக இருந்தார். இது பாரதிய ஜனதா கட்சியின் மாணவ கிளை. பிறகு கருத்து வேறுபாட்டால் பாஜாகாவிலிருந்து வெளியேறி பாஜாகாவை தீவிரமாக விமர்சிக்கத் தொடங்கினார். க்ரௌட் ஃபண்ட் மூலம் மலையாளத்தின் முதல் க்ரௌட் ஃபண்டட் சினிமாவை இயக்கினார்.\nகடைசிக்கட்ட தேர்தல் பிரச்சாரத்தின் கடைசி நாளன்றைய கடைசி சில மணி நேரங்களில் ஒழிவு தெவசத்தே களி படம் தொடங்குகிறது. அந்தப் பெருங்கூச்சலிலிருந்து விலகி ஐந்து நண்பர்கள் ஓடைப் பக்கம் ஒதுங்குகின்றனர். ஓடையின் ஓரம் அமர்ந்து அவர்கள் பல கதைகள் பேசுகின்றனர். நடக்கவிருக்கும் தேர்தல் பற்றியும் அரசியல் பற்றியும் வேறு சில ஜோக்குகள் அடித்துக்கொண்டும் பொழுதைப் போக்குகிறார்கள். நாளை தேர்தல் தினம். மேலும் குடிப்பதற்கு சரக்கு எங்கும் கிடைக்கவும் செய்யாது. நாளைய ஓய்வு தினத்தை எப்படிக் கொண்டாடுவது கழிப்பது என்றும் பேசிக்கொள்கிறார்கள்.\nஅவர்கள் காட்டுக்குள் இருக்கும் தனிமையான பழைய பெரிய வீட்டில் எப்படி ஓய்வு தினத்தைக் கழித்தார்கள் என்பது மீதிப் படம். அவர்களுடைய ஆழ்மனதையும் உள்ளுணர்வுகளையும் அது வெளிக் கொண்டுவரும் கொடூர குணங்களையும் இப்படம் காட்டுகிறது. அந்த வீட்டில் அவர்களுக்கு குடி ஒன்றே பிரதானம். சமைப்பதற்கு ஒரு பெண் இருக்கிறார். குடியினூடே அவர்களது விவாதம் எமர்ஜென்சி பற்றியும் துபாய் குடிபெயற்சி பற்றியும் அரசியல், ஜனநாயகம் என்று முடிவில் சாதியை முன்னிலைப்படுத்தி நடக்கவிருக்கும் ஒரு சோக நிகழ்ச்சிக்கு அச்சாரமாக அமைகிறது. ஒரு சின்ன சச்சரவு சண்டையாக முடியும் பொழுது அவர்களுள் இருக்கும் ஒடுக்கப்பட்ட சாதியைச் சேர்ந்தவனே பெரிய விலை கொடுக்க வேண்டியிருக்கிறது.\nஐந்து நண்பர்களுள் தர்மன் பணக்காரன் திமிர்ப்பிடித்தவன். நண்பரளுக்குள்ளே மதிப்பையும் மரியாதையையும் பணத்தாலும் பேச்சுத்திரணாலும் பெருகிறான். ஆனல் திருமேனி ஒரு ஐயர். அவனுக்கு இயல்காகவே மதிப்பும் மரியாதையும் கிடைத்துவிடுகிறது. வினயன் ஜனநாயக நெறிமுறைகளைப் பேசுகிறான், தர்மனின் திமிரை எதிர்த்து சண்டையிடுகிறான். தாசனிடம் பாட்டாளி வர்க்க மனப்பாண்மை இருக்கிறது. அசோகன் பாசாங்குக்காரன்.\nமரமேறி பலாப்பலம் பறிப்பதாகட்டும் கறிக்குழம்பிற்காக கோழியை பிடித்து அடிப்பதாகட்டும் இப்படி எந்த எடுபிடி வேலையாகட்டும் அவர்களுள் கருப்பு நிறத்தவனான தாசன் (வேலைக்காரன் என்று பொருள்) என்பவனே முடிவில் செய்ய வேண்டியிருக்கிறது. ஏன் அவர்களுடைய சண்டைகளைக்கும் அவனே சமாதானம் போகவேண்டியிருக்கிறது. எதிர்ப்பார்த்தபடி அவன் ஒருவனே தேர்தல் முடிவுகளை தெரிந்துகொள்ள ஆர்வமாக இருக்கிறான்.\nபேச்சினூடே தாசனின் கருப்பு நிறம் கேலிக்குட்படுத்தப்படுகிறது. அவனது நணபர்களே அவனை கருப்பு என்று கேலி செய்து அதை விளையாட்டு என்கின்றனர். அவர்கள் கேலி செய்வது அவனது நிறத்தை அல்ல – அவனது சாதியை. பொறுமையிழந்த தாசன் எழுந்து “நான் பிறக்கும் பொழுது கருப்பு. வளரும் பொழுது நான் கருப்பு. சூரிய வெளிச்சத்தில் நான் விளையாடும் பொழுது நான் கருப்பு. நோய்வாய்ப்படும் பொழுது நான் கருப்பு. சாகும் பொழுது நான் கருப்பு. நீ.. நீ பிறக்கும் பொழுது..” என்கிற பாடலை அவன் பாடுகிறான். அனைவரும் எழுந்து வெளியேறி விடுகின்றனர். பால்கனியில் சென்று நின்றுகொள்கின்றனர். அதாவது அவர்கள் எவ்வளவு பகடி செய்தாலும், தாசன் பொறுமையாக இருக்கவேண்டும். விளையாட்டு என்று எடுத்துக்கொள்ளவேண்டும். அவன் சிறு எதிர்ப்பு காட்டிவிட்டாலும் மற்றவர்களுக்கு அது பிடிப்பதில்லை.\nஒடுக்கப்பட்ட சாதியைச் சேர்ந்த மற்றொருவர் அவர்களுக்கு சமைத்துக்கொடுக்கும் பெண் கீதா – படத்திலிருக்கும் ஒரே பெண். வந்திருந்த விருந்தாளிகள் அனைவருக்கும் – தாசனைத் தவிர – அவள் மீது ஒரு கண் இருக்கிறது. அனைவரும் அவளை அவர்களுடைய வழிகளில் அடைய முயற்சிசெய்கின்றனர். சின்னச் சின்ன சமிஞ்சைகளின் மூலம், மறைமுகமான பேச்சின் மூலம், ஆனால் கட்டாயப்படுத்தாமல் அவளை அவர்களின் ஆசைக்கு இழுக்கப்பார்க்கிறார்கள். அவர்களுள் பெரியவன் போல இருக்கும் ஒருவன், தருமன், அவளைக் கைபிடித்து இழுக்க, அவள் ஓங்கி ஒரு அறை விடுகிறாள். தரையில் அரிவாளால் ஓங்கி வெட்டி ஆண்வர்க்கதினரின் மேலிரு���்கும் பெண்களின் கோபத்தைக் காட்டுகிறாள்.\n“என்ன அரசியல், அது ஆண்களின் விளையாட்டு” என்று அவள் சொல்லும் பொழுது இந்த நாட்டில் பெண்களின் உலகமும் பெண்களுடைய மொத்த பிரச்சனைகளும் ஒட்டு மொத்தமாக ஆளும் ஆண் வர்க்கத்தால் நிராகரிக்கப்படுகிறதென்பதை தெளிவாகச் சொல்லுகிறாள். உதாரணம்: தெருத் தெருவுக்கு கோயில் இருக்கும் இந்நாட்டில் பெண்கள் அவசரத்துக்கு சிறுநீர் கழிக்க இடம் வேண்டும் என்பதை ஆளும் ஆண் அதிகாரவர்க்கம் எப்படி புரிந்துகொள்ளும் இந்நாட்டில் ஆளும் மந்திரிகூட அவசரத்துக்கு காரைவிட்டிறங்கி நின்றவாறு சிறுநீர் கழித்து எளிதாக சென்றுவிடுவார் – அவர் எப்படி பெண்களுடைய பிரச்சனையைப் புரிந்துகொள்ள இயலும்\nஇத்தனைக்கும் சமையற்காரி போல தாசன் வெளியாள் இல்லை. மாறாக அவன் அந்த நெடுநாளைய நட்பு வட்டத்தில் ஒரு ஆள். அந்த நட்புவட்டம் அவனை உள்ளுக்குள் ஏற்றுக்கொண்டது போலத் தெரிந்தாலும், அவனை வெளியிலேயும் அவர்களுக்கு கீழேயுமே வைத்திருக்கிறது.\nநேரம் ஆக ஆக வெறுமனே நண்பர்களுக்குள்ளேயான தண்ணிப் பார்ட்டி கொஞ்சம் கொஞ்சமாக ஒரு விளையாட்டாக உருமாறுகிறது . அதிகாரமும் வன்மமும் வெறியும் கொண்ட விளையாட்டு. அவர்கள் சிறுவர்களாக இருந்தபொழுது அவர்கள் விளையாடிய விளையாட்டு. சீட்டுப் போட்டு அவர்களுள் யார் அரசனாவது, யார் மந்திரியாவது, யார் போலீஸாவது, யார் திருடனாவது, யார் நீதிபதியாவது என்று அவர்களுக்குள்ளே முடிவு செய்துகொள்கிறார்கள். சீட்டுப் போடுகிறார்களே தவிர அந்த அந்தச் சாதியினார் அந்த விளையாட்டில் தங்களுக்கென்ன பங்கு என்று அவர்களாவே முடிவு செய்கின்றனர். வெள்ளையாக இருப்பவன் அவனாகவே நீதிபதியாகிக் கொள்கிறான். கடைசியில் கருப்பாக இருப்பவனுக்கே திருடன் ரோல் கிடைக்கிறது. அவன் மறுத்துப் பார்க்கிறான் – ஆனால் விளையாட்டு தானே என்று அவனைச் சமாதானப்படுத்துகின்றனர். இந்த விளையாட்டும் விளையாடும் நபர்களும் நமது ஜனநாயகத்தில் பின்னிப்பிணைந்திருக்கும் வர்னாசிரம அடுக்குகளையே பிரதிபலிக்கின்றனர்.\nவிளையாட்டில் நீதிபதி தவறு செய்யும் பொழுது அவர்களுக்குள் பேசி நீதிபதிக்கு எந்த தண்டனையும் கிடைக்காதவாறு பார்த்துக்கொள்கின்றனர். நீதிபதியை எப்படி தண்டிப்பது நீதிபதியாக உட்கார்ந்திருக்கும் சாதியைச் சேர்ந்தவரை எப்படி தண்டிப்பது நீதிபதியாக உட்கார்ந்திருக்கும் சாதியைச் சேர்ந்தவரை எப்படி தண்டிப்பது அவரைத் தண்டிப்பது மகாப்பாவம் ஆகாதோ அவரைத் தண்டிப்பது மகாப்பாவம் ஆகாதோ அதே போல ராஜா தவறு செய்து பிடிபடும் பொழுது ராஜாவுக்கு அறிவுரை வழங்கப்படுகிறது. இவ்வாறு செய்யலாகாது என்று அனைவரும் எடுத்துச் சொல்கின்றனர். மந்திரி தவறு செய்து பிடிபடும் பொழுது மாறாக அவனுக்கு தண்டனை கிடைக்கிறது. ஆனால் அந்த தண்டனையிலிருந்து வெளிவர சொற்ப அபராதம் மட்டுமே வழங்கப்படுகிறது. போலீஸ் தவறு செய்து பிடிபடும்பொழுது அவனுக்கு மிகச்சிறிய தண்டனையும் பிறகு அதிலிருந்து வெளியேறுவது எப்படி என்பதையும் மந்திரியும் நீதிபதியுமே சொல்கின்றனர். ராஜா கண்டுகொள்வதில்லை. ஆனால் திருடன் – ஒடுக்கப்பட்ட சாதியைச் சேர்ந்தவன் – தவறு செய்து பிடிபடும்பொழுது அவனைக் காப்பாற்ற யாரும் இல்லை. அவனுக்கு இருப்பதிலே கொடுமையான தண்டனை கொடுக்கப்படுகிறது. அதிலிருந்த அவன் மீள வாய்ப்பேயில்லை. அவனை அதிலிருந்து வெளியேற்றிவிட யாரும் முன்வருவதில்லை. இந்த விளையாட்டிலும் அப்படியே. யாரும் அவனைக் காப்பாற்ற முயற்சிக்கவில்லை. முடிவில் அந்தக் கொடூரம் அரங்கேறுகிறது.\nஇந்தப் படத்தின் கடைசிக் காட்சி பார்ப்பவர்களை நிலைகுலையச் செய்துவிடும். சாதீயம் மீதும் சாதி சார்ந்த சமூக படிநிலைகள் மீதும் அனல்கக்கும் கேள்விகளை அவர்களைக் கேட்கத் தூண்டும். அந்த கடைசிக் காட்சியில் பார்ப்பவர்கள் ஒன்று தண்டனை பெறுபவராகவோ அல்லது தண்டனை கொடுப்பவர்களுல் ஒருவராகவோத்தான் இருக்க முடியும்.\nஎல்லைதாண்டி கைகுலுக்க வேண்டிய தருணம்\nபாக்கிஸ்தான் தனது ஹைக்கமிஷனரை (ஷோஹைல் மொகமத்) திரும்பவும் இந்தியாவுக்கு (ஒரு வாரத்திற்கு முன் பாக்கிஸ்தான் அவரைத் திரும்பப் பெற்றுக்கொண்டது) அனுப்ப முடிவுசெய்திருக்கிறது. அவர் டெல்லியில் நடக்கவிருக்கும் பாக்கிஸ்தான் தேசிய தின விழாவை நடத்துவார். அதே போல இந்தியாவும் அந்த நிகழ்ச்சிக்கு விவசாயம் மற்றும் விவசாயிகள் நல அமைச்சர் கஜேந்திர சிங் செக்காவத்தை அனுப்ப முடிவு செய்திருப்பது இரு நாட்டுக்குள்ளும் துளிர் விடும் நல்லிணக்கத்தைக் காட்டுகிறதா இந்த மாதம் 19ஆம் தேதிக்குப் பிறகு இரு தரப்பினரும் ஜம்மு காஷ்மீர் எல்லையில் பரஸ்பரம் தோட்டாக்க���் பரிமாறிக்கொள்ளவில்லை என்பதும் வரவேற்கத்தக்க செய்தி. ஆனால் இருதரப்பினரும் தூதுவர்களை கொடுமைப் படுத்த தூண்டிய காரணங்கள் என்ன என்ன என்பதை அறிந்து அதைக் களைய முற்பட வேண்டும். இல்லையேல் இது போன்ற செயல்கள் மீண்டும் நடக்கக்கூடும்.\nஏன் பாக்கிஸ்தான் தூதுவரைத் திரும்பப் பெற்றுக்கொண்டது என்கிற பிரச்சனை எங்கே ஆரம்பித்தது என்பதைப் பார்த்தால்: முதலில் பாக்கிஸ்தானில் புதிதாக கட்டப்படும் இந்தியத் தூதரகத்திற்கு (இப்பொழுது இருக்கும் தூதரகத்திற்கு அருகே) கட்டுமானப் பொருட்கள் வழங்கப்படுவது நிறுத்தப்பட்டன. மேலும் அங்கே வேலை செய்துகொண்டிருந்த ஆட்களும் வெளியேற்றப்பட்டனர். காரணம் கேட்கப்பட்ட பொழுது டெல்லியிலிருக்கும் பாக்கிஸ்தான் ஹைகமிஷனுக்குட்பட்ட இடத்தில் புதிதாக ஒரு கட்டடம் கட்ட பாக்கிஸ்தான் பல முறை கேட்டும் ஞாபகப் படுத்தியும் அனுமதி வழங்கப்படவில்லை என்று சொன்னது பாக்கிஸ்தான். இரண்டாவதாக க்ளப் உறுப்பினர் சர்சை. பாக்கிஸ்தான் தூதுவர்களுக்கு இந்திய க்ளப்கள் மிக மிக அதிகமாக கட்டணம் வசூலிக்கிறது என்று கூறி பாக்கிஸ்தான் இந்திய தூதுவர்களை தனது க்ளப்பிற்குள் அனுமதிக்க மறுத்தது. இந்தியா தனியார் க்ளப்களில் வசூலிக்கப்படும் கட்டணங்களை அரசு கட்டுப்படுத்த முடியாது என்று பதில் சொன்னது. க்ளப் பிரச்சனை கொஞ்சம் தனியார் வசம் இருந்தாலும், கட்டடம் கட்டும் பிரச்சனையை இரு அரசுகளும் பரஸ்பரம் பேச்சுவார்த்தையின் மூலம் சுலபமாக சுமூகமாகத் தீர்த்துக்கொண்டிருக்க முடியும்.\nஇவ்வாறான பிரச்சனைகள் போர் நிறுத்த ஒப்பந்தகளை சேதப்படுத்தி தோட்டாக்களையும் சமயத்தில் உயிர்களையும் வீணடிக்கும். மேலும் தூதுவர்களை மோசமாக நடத்தவும் இவ்வாறான பிரச்சனைகள வழிவகுக்கும். இது 1961இல் நிறைவேற்றப்பட்ட வியன்னா ஒப்பந்தத்திற்கு எதிரானது.\nஇரண்டு தரப்பு தூதுவர்களும் கடுமையான கண்காணிப்பிற்கு உள்ளாவது ஒன்றும் புதிதல்ல. 1990இல் காஷ்மீரில் ஊடுருவல்கள் ஆரம்பித்தபொழுது இந்தியாவிற்கும் பாக்கிஸ்தானிற்கும் இடையே போர் மூளக்கூடும் என்கிற சூழ்நிலையில் இரு தரப்பு தூதுவர்களுக்கும் அந்தந்த நாடுகளில் பணியாற்றுவதென்பது மிகவும் கஷ்டமாக இருந்தது. இன்றிருக்கும் நிலையை விட அப்பொழுது இன்னும் மோசம். ஆனால் அப்பொழுதே நவம்��ரில் இருதரப்பினரும் தூதுவர்களை பாதுகாக்கும் விதிமுறைகளை வகுத்துக்கொண்டது. அந்த சமையத்தில் லோக்கல் போலிசுக்கு எப்படி தூதுவர்களை நடத்துவது என்று தெரியாத காரணத்தினாலேயே தூதுவர்கள் துன்புறுத்தப்பட்டார்கள் என்று விதிமுறைகள் இந்தியிலும் உருதிலும் மொழிபெயர்க்கப்பட்டு லோக்கல் போலீஸுக்கு அனுப்பப்பட்டது.\nஇது நம்மை வேறொரு கொஞ்சம் சம்பந்தப்பட்ட டாப்பிக்கான உளவாளிகள் பற்றி பேசவைக்கிறது. எப்படி இரு நாட்டினரும் உளவாளிகளைக் கையாள வேண்டும் இரு நாட்டினரும் நாங்கள் உளவாளிகள் அனுப்புவதில்லை என்றே சொல்லிவந்திருக்கின்றனர். உளவாளிகள் பிடிபடும் பொழுது இரு அரசும் மௌனம் காத்து எங்களுக்கும் உளவாளிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றே சொல்லும், ஆனால் உளவாளிகள் எல்லையைக் கடந்து அந்தப்பக்கம் சென்றவுடன் தான் உளவு செய்ததாக ஒப்புக்கொள்வர். மிகவும் மோசமான விஷயம் என்னவென்றால் அப்படிப் பிடிபடும் உளவாளிகள் மிகவும் கொடூரமான துன்புறுத்தல்களுக்கு ஆளாகின்றனர்.\nநாம் ஒரு விஷயத்தை ஒத்துக்கொள்ளவேண்டும்: நமது நாடுகள் உளவு பார்க்கும். பார்க்கத்தான் வேண்டும். இல்லையேல் எப்படி நாட்டை பாதுகாப்பது. நாடாள்வதில் மிக முக்கியமான அங்கம் உளவு. உளவு செய்யவில்லை என்று ஒரு அரசாங்கம் சொல்வது நகைத்தலுக்குறியது. அப்படி உளவாளிகள் பிடிபடும் பொழுது அவர்கள் நாட்டை விட்டு வெளியேற்றப்பட வேண்டுமேயன்றி துன்புறுத்தலுக்கு ஆளாக்கக் கூடாது. சமீபத்தில் 2010இல் அமெரிக்காவும் ரஷ்யாவும் வியன்னாவில் உளவாளிகளை பரிமாற்றம் செய்து கொண்டது.\nஇருதரப்பினருக்கும் இடையேயான தொடர்பு மிகவும் மோசமான நிலையில் இருக்கும் இந்த சூழ்நிலையில் துளிர்விடும் நல்லிணக்க முயற்சியை இரு தரப்பினரும் உறுதியாக பிடித்துக்கொள்ள வேண்டும்.\n(தி ஹிந்துவில் வெளிவந்த ஒரு கட்டுரையின் தேர்ந்தெடுக்கப்பட்ட பகுதிகளின் தமிழாக்கம். ஆங்கிலத்தில் எழுதியவர்: ஹேப்பிமோன் ஜேகோப்)\nBhopal Gas Tragedy – யார் முழித்திருக்கப்போகிறார்கள்\nCricket Gadgets Obituary Science sports Uncategorized அனுபவம் அயல் சினிமா ஆங்கில சினிமா எரிச்சல் கருத்து சினிமா சிறுகதை செய்திகள் ஜோதிடம் தொடர்-அ-புனைவு தொடர்கதை தொழில் தொழில்நுட்பம் நாட்டுநடப்பு புத்தகம் மின் புத்தகம் மொழிபெயர்ப்பு வரலாறு வாசிப்பு\nCoronavirus – ஒரு கொலைகாரனின் டைரி குறிப்பு\nபுத்தக வாசிப்பு பற்றி கார்ல் சாகன் என்ன சொன்னார்\nதலையிலிருந்து உதித்த ப்ளூ ஆல்கான் பட்டாம்பூச்சி\nIPL விசில் போடு – 12: சிங்கநடை போட்டு சிகரத்தில் ஏறு….\nIPL விசில் போடு – 11: சிங்கமொன்று புறப்பட்டதே…\nபூனம் யாதவ் : ஏழ்மைப… on காமன்வெல்த் போட்டிகள் : இந்திய…\nIPL விசில் போடு -2 :… on IPL – விசில் போடு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141542358.71/wet/CC-MAIN-20201201013119-20201201043119-00694.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/article/regional-tamil-news/corona-confirms-1688-in-tamil-nadu-today-18-death-120112000103_1.html", "date_download": "2020-12-01T03:22:09Z", "digest": "sha1:BSYOJNFAJUW2QUDIXH2I6FQ22ANFAUGU", "length": 10320, "nlines": 165, "source_domain": "tamil.webdunia.com", "title": "தமிழகத்தில் இன்று 1688 பேருக்கு கொரோனா உறுதி… 18 பேர் பலி | Webdunia Tamil", "raw_content": "செவ்வாய், 1 டிசம்பர் 2020\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nதமிழகத்தில் இன்று 1688 பேருக்கு கொரோனா உறுதி… 18 பேர் பலி\nதமிழகத்தில் இன்று 1,688 பேருக்குக் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதுவரை பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 7,66,677 ஆக அதிகரித்துள்ளது.\nஇன்று கொரோனாவிலிருந்து குணமடைந்தோரின் மொத்த\nஎண்ணிக்கை 2,173 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 741705 ஆக அதிகரித்துள்ளது.\nதமிழகத்தில் கொரொனாவல் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 18 ஆகும். இதுவரை மொத்தம் 11,568 ஆக அதிகரித்துள்ளது.\nஇன்று 68,033 பேர் பரிசோதனை செய்தனர். இதுவரை 1 கோடியே 14 லட்சத்து அயிரத்து 239 ஆக அதிகரித்துள்ளது.\nபுதிய வங்கி தொடங்க...ரூ. 1000 கோடி முதலீடு நிர்ணயித்துள்ள ரிசர்வ் வங்கி\nபிரபல பாடகரின் மகன் மரணம்....ரசிகர்கள் அதிர்ச்சி\nஅமெரிக்காவின் பொறுப்பற்ற அதிபர் டிரம்ப் - ஜோ பைடன் குற்றச்சாட்டு\nகால் நூற்றாண்டு கடந்தும் கண்ணீரோடு போராடும் ஒரு தாய்… ஆர்யா டுவீட்\nஉங்களுடைய நடிப்பு பிரமாதம் ….சூர்யாவைப் பாராட்டிய விஜய் பட வில்லன்\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க தனியுரிமைக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141542358.71/wet/CC-MAIN-20201201013119-20201201043119-00694.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B2%E0%AE%BE_%E0%AE%AE%E0%AE%9C%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%81_(1962_%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D)", "date_download": "2020-12-01T02:28:17Z", "digest": "sha1:PRAC6GK7EHD222FKOIVUYADXNFTSVVUN", "length": 12250, "nlines": 298, "source_domain": "ta.wikipedia.org", "title": "லைலா மஜ்னு (1962 திரைப்படம்) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "லைலா மஜ்னு (1962 திரைப்படம்)\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇதே பெயரில் உள்ள மற்றவைக்கு, லைலா மஜ்னு கட்டுரையைப் பார்க்கவும்.\nபி. என். கொண்டா ரெட்டி<>பி. பாசுக்கரன்\nலைலா மஜ்னு என்பது 1962-ல் வெளியான மலையாளத் திரைப்படம். இந்தபடத்தை இயக்கியது பி. பாசுக்கரன். பாரசீகக் கவிஞரான நிசாமியின் கதையான, லைலா மஜ்னுவை முதன்மைப்படுத்தி எடுக்கப்பட்டது. இதில் பன்னிரண்டு பாடல்கள் உள்ளன.[1][2]\nஐஎம்டிபி தளத்தில் லைலா மஜ்னு பக்கம்\nபுதிய ஆகாசம் புதிய பூமி\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 25 ஏப்ரல் 2019, 18:50 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141542358.71/wet/CC-MAIN-20201201013119-20201201043119-00694.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://totamil.com/world-news/%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B5/", "date_download": "2020-12-01T01:43:56Z", "digest": "sha1:OXWPWFRWIVPDZBJXEU7A2ZCSH46T4JHY", "length": 14319, "nlines": 73, "source_domain": "totamil.com", "title": "அன்றைய சிறந்த செய்தி: வரவர ராவ் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற மகாராஷ்டிரா ஒப்புக்கொள்கிறது; ஃபைசர் COVID-19 தடுப்பூசி பரிசோதனையை 95% செயல்திறனுடன் முடிக்கிறது, மேலும் பல - ToTamil.com", "raw_content": "\nஅன்றைய சிறந்த செய்தி: வரவர ராவ் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற மகாராஷ்டிரா ஒப்புக்கொள்கிறது; ஃபைசர் COVID-19 தடுப்பூசி பரிசோதனையை 95% செயல்திறனுடன் முடிக்கிறது, மேலும் பல\nஅன்றைய முக்கிய செய்தி தலைப்புச் செய்திகள் மற்றும் பல.\nபம்பாய் உயர்நீதிமன்றத்தில் இருந்து தீர்ப்பளிக்கப்பட்ட பின்னர் முடிவு வருகிறது.\nநவம்பர் 16 ம் தேதி மாடர்னா அதன் தடுப்பூசிக்கான ஆரம்ப தரவுகளை வெளியிட்டது, இது போன்ற செயல்திறனைக் காட்டுகிறது. மெசஞ்சர் ஆர்.என்.ஏ (எம்.ஆர்.என்.ஏ) என அழைக��கப்படும் புதிய தொழில்நுட்பத்துடன் உருவாக்கப்பட்ட இரண்டு தடுப்பூசிகளிலிருந்தும் எதிர்பார்த்ததை விட சிறந்த தரவு, உலகளவில் 1.3 மில்லியனுக்கும் அதிகமான மக்களைக் கொன்றது மற்றும் பொருளாதாரங்கள் மற்றும் தினசரி வாழ்க்கை.\nசாத்தியமான நன்கொடையாளர்கள் மற்றும் பெறுநர்களுக்கு குறிப்பிட்ட அளவுகோல்களை வெளியிடுகிறது.\nஅக்டோபர் 28 ஆம் தேதி முதல், தினசரி உயர்வு முதல் தடவையாக 5,000 புள்ளிகளை மீறி, நவம்பர் 11 ஆம் தேதி 8,000 ஐத் தாண்டியது.\nமுன் வரிசையில் உள்ள துருப்புக்கள் தங்களின் வரிசைப்படுத்தலின் தந்திரோபாயக் கருத்தின்படி சூடான கூடாரங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக ஒரு வட்டாரம் தெரிவித்துள்ளது. அக்டோபர் நடுப்பகுதியில் கட்டுமானப் பணிகள் நிறைவடைந்தன. எந்தவொரு அவசர தேவைகளையும் பூர்த்தி செய்ய போதுமான சிவில் உள்கட்டமைப்பு அடையாளம் காணப்பட்டுள்ளது.\nவடகிழக்கு முழுவதும் அறியப்படாத குரல்களின் பல பிரச்சினைகள் மற்றும் உரிமைகள் குறித்த குரல் நிலைப்பாட்டிற்கு பெயர் பெற்ற மூத்த பத்திரிகையாளர், கில்ட் தனது வழக்கைப் பற்றி ம silent னமாக இருப்பதாகக் கூறினார், அதே நேரத்தில் உறுப்பினர் அல்லாத அர்னாப் கோஸ்வாமி கைது செய்யப்பட்டதைக் கண்டித்து அறிக்கைகளை வெளியிட்டார். பத்திரிகை நோக்கங்களின் அடிப்படையில் கூட இல்லை.\nதிரு. கப்பன் சார்பாக இதேபோன்ற ஒரு மனுவை உச்சநீதிமன்றம் விசாரிக்கும் அதே வேளையில், மற்ற மூன்று பேரும் “சட்டவிரோத காவலில்” இருப்பதாகக் கூறப்படுவதிலிருந்து விடுவிக்கப்பட வேண்டும் என்று பிரார்த்தனை செய்து உயர் நீதிமன்றத்தை அணுகினர்.\n2019 மக்களவைத் தேர்தலில் வாரணாசியில் இருந்து போட்டியிடுவதற்கான வேட்பு மனு நிராகரிக்கப்பட்டதாகக் கூறும் பி.எஸ்.எஃப் ஜவான் தேஜ் பகதூர் யாதவ் ஒரு மனுவில் உச்சநீதிமன்றம் தனது உத்தரவை முன்பதிவு செய்துள்ளது.\nகராச்சியில் தரையிறங்கிய பின்னர் சாத்தியமான அனைத்து மருத்துவ உதவிகளும் கப்பலில் வழங்கப்பட்ட ஆண் பயணி இறந்ததாக அறிவிக்கப்பட்டதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.\nஆர்மீனியாவும் அஜர்பைஜானும் நாகோர்னோ-கராபாக் மற்றும் அதனைச் சுற்றியுள்ள இராணுவ நடவடிக்கைகளை ரஷ்யாவின் தரகு யுத்த நிறுத்தத்தில் முடிவுக்கு கொண்டுவர ஒப்புக்கொண்டன.\nஒஸ்லோவில் தற்போதைய கட்டுப்பாடுகள��� இருப்பதால், விழா அல்லது பரிசு பெற்றவரின் பாரம்பரிய திட்டத்தின் பிற பகுதிகளை நல்ல மற்றும் தகுதியான முறையில் செயல்படுத்த முடியாது என்று நோபல் குழு ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.\nட்விட்டரின் ஜாக் டோர்சி மற்றும் பேஸ்புக்கின் மார்க் ஜுக்கர்பெர்க் ஆகியோர் செனட் நீதித்துறைக் குழுவில் தங்கள் தளங்களை பொய்யைப் பரப்புவதற்கும், ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மற்றும் ஜனநாயகக் கட்சி உறுப்பினர் ஜோ பிடனுக்கும் இடையிலான போட்டியில் வன்முறையைத் தூண்டுவதற்குப் பயன்படுத்துவதற்கான பாதுகாப்புகளைக் கேட்டனர். குழுத் தலைவர் சென். லிண்ட்சே கிரஹாம் உள்ளிட்ட குடியரசுக் கட்சி செனட்டர்கள், சமூக ஊடக தளங்களுக்கு எதிராக தணிக்கை மற்றும் பழமைவாத எதிர்ப்பு சார்பு பற்றிய புகார்களை புதுப்பித்தனர்.\nபயனர்கள் ‘மறைந்த பயன்முறையில்’ மாறலாம் மற்றும் தானாக மறைந்துவிடும் செய்திகளை அனுப்பலாம். செய்திகளைப் பெறுபவர் பார்த்த பிறகு அல்லது அனுப்புநர் அரட்டையிலிருந்து வெளியேறும்போது மறைந்துவிடும்.\nவங்கிக்கு ஒரு தடை விதிக்கப்பட்டுள்ளது மற்றும் பணம் திரும்பப் பெறுவது ஒரு கணக்கிற்கு ₹ 25,000 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.\nஇந்திய மகளிர் அணி தற்போது இங்கிலாந்துக்கு பின்னால் ஐ.சி.சி தரத்தில் மூன்றாவது இடத்தில் உள்ளது.\nஎங்கள் பத்திரிகைக்கு உங்கள் ஆதரவு விலைமதிப்பற்றது. இது பத்திரிகையில் உண்மை மற்றும் நியாயத்திற்கான ஆதரவு. நிகழ்வுகள் மற்றும் நிகழ்வுகளுடன் விரைவாக இருக்க இது எங்களுக்கு உதவியது.\nஇந்து எப்போதும் பொது நலனுக்காக இருக்கும் பத்திரிகைக்காக நிற்கிறது. இந்த கடினமான நேரத்தில், நமது உடல்நலம் மற்றும் நல்வாழ்வு, நம் வாழ்க்கை மற்றும் வாழ்வாதாரங்களை பாதிக்கும் தகவல்களை அணுகுவது இன்னும் முக்கியமானது. ஒரு சந்தாதாரராக, நீங்கள் எங்கள் வேலையின் பயனாளியாக மட்டுமல்லாமல், அதை செயல்படுத்துபவராகவும் இருக்கிறீர்கள்.\nஎங்கள் நிருபர்கள், நகல் தொகுப்பாளர்கள், உண்மைச் சரிபார்ப்பவர்கள், வடிவமைப்பாளர்கள் மற்றும் புகைப்படக் கலைஞர்கள் குழு தரமான பத்திரிகையை வழங்குவதற்கான வாக்குறுதியையும் இங்கு மீண்டும் வலியுறுத்துகிறோம்.\nPrevious Post:வனியாம்படியில் சாலை விபத்தில் மூன்று பேர் உயிரிழந்தனர்\nNext Post:விபத்து விசாரணைகளுக்குப் பிறகு போயிங் 737 MAX விமானத் தடையை அமெரிக்கா முடிவுக்கு கொண்டுவந்தது\nவிவசாயிகளைத் தடுக்க நீர் பீரங்கிகள், 3,000 போலீசார்\nஜோ பிடன், ஐ.நா. தலைவர் அன்டோனியோ குட்டெரெஸ் கோவிட் -19, காலநிலை குறித்த வலுவான கூட்டாண்மை பற்றி விவாதிக்க\nஇந்தியாவின் கோவிட் -19 வழக்குகள் 94 லட்சம்-மார்க் கடக்கின்றன\nடொனால்ட் லோ: சிங்கப்பூரர்களும் ஹாங்காங்கர்களும் ஏன் குமிழி இடைநீக்கத்திற்கு வித்தியாசமாக பதிலளித்தனர்\nCOVID-19 குறித்து டிரம்பின் சிறப்பு ஆலோசகர் பதவியை ஸ்காட் அட்லஸ் ராஜினாமா செய்தார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141542358.71/wet/CC-MAIN-20201201013119-20201201043119-00694.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.akuranatoday.com/local-news/plastic-ban/", "date_download": "2020-12-01T02:41:35Z", "digest": "sha1:DERTTH63PEAOS2X2XO4JE3IMCIHRB2T5", "length": 5554, "nlines": 94, "source_domain": "www.akuranatoday.com", "title": "2021 Budget - பொலித்தீன் மற்றும் பிளாஸ்டிக் பயன்பாடு தடை - Akurana Today Local News", "raw_content": "\n2021 Budget – பொலித்தீன் மற்றும் பிளாஸ்டிக் பயன்பாடு தடை\nஒற்றைப் பயன்பாட்டு பொலித்தீன் மற்றும் பிளாஸ்டிக் பயன்பாட்டை தடை செய்யுமாறு நிதி அமைச்சர், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ முன்மொழிந்துள்ளார்.\nபாராளுமன்றத்தில் இடம்பெற்றுவரும் 2021 ஆம் ஆண்டிற்கான சம கால அரசாங்கத்தின் வரவு செலவுத் திட்ட உரையின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.\nசுற்றாடல் உணர்திறன் முறையில் பொலித்தீன் மற்றும் பிளாஸ்டிக் கழிவுகளில் இருந்து ஏற்படும் பாதிப்பை குறைப்பதற்காக 2021 ஆம் ஆண்டு ஜனவரி 1 ஆம் திகதி முதல் இதனை தடை செய்யுமாறு முன்மொழிந்துள்ளார்.\nஇதேவேளை, 2021 ஆம் ஆண்டிற்கான சம கால அரசாங்கத்தின் வரவு செலவுத் திட்ட உரையை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ வாசித்து நிறைவு செய்தவுடன், பாராளுமன்றம் நாளை (18) காலை 9.30 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.\nகண்டி மாவட்டத்தில் முதலாவது கொரோனா மரணம் பதிவானது.\nசடலங்களை அடக்கம் செய்வதற்கு அனுமதி கிடைக்கும் என்பதில் நம்பிக்கையில்லை\nமோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் சேவையை பெற்றுக் கொள்ள விஷேட இலக்கம்\n5 குடும்பங்கள் கோவிட் பாதிப்பில் உயிரிழந்தவர்களின் உடல்களை தகனம் செய்யும் சவப்பெட்டிகளை வழங்க மறுத்தன.\nPCR பரிசோதனையை புறக்கணிப்போர், அவர்களுக்கு உதவுவோருக்கு 3 வருடங்கள் சிறை -அஜித் ரோஹண\nவேறு நோயினால் இறப்போருக்கு ஒரே நாளில், பி.சி.ஆர் நடத்தி சடலத்தை கையளிக்க விசேட திட்டம்: முஜீபுர் ரஹ்மான்\nகொரோனா பாதிப்பு மேலும் ம���சமடையும் – உலக சுகாதார ஸ்தாபனம் எச்சரிக்கை\nஜனாஸா அறிவித்தல் – உக்கல, M.M.M. ஹஸன்\nஅலி சப்றி நீதியமைச்சராக நியமிக்கப்பட்டமைக்கு எதிராக வழக்கு \nபாதாள உலகத் தலைவன் அங்கொட லொக்கா இந்தியாவில் படுகொலை ; இலங்கையிலிருந்து சென்ற பெண்...\nஅரபுக் கல்லூரியொன்றில், மாணவர்கள் 28 பேரும் ஆசிரியர்கள் இருவரும் தனிமைப்படுத்தப்பட்டனர்.\nதொலைபேசி இணைப்புக்கள் செயலிழப்பதால் முஸ்லிம் தலைமைகள் கவலை – இஸ்திஹார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141542358.71/wet/CC-MAIN-20201201013119-20201201043119-00694.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinakaran.com/News_Detail.asp?Nid=501389", "date_download": "2020-12-01T03:22:12Z", "digest": "sha1:BHYM6JYRJT6CEQ6GJR3EUHSMMGQYPB7W", "length": 7443, "nlines": 62, "source_domain": "www.dinakaran.com", "title": "மின் வாரியத்தில் வெளிமாநிலத்தவர் நியமனம் ஏன்? அமைச்சர் பேட்டி - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > அரசியல்\nமின் வாரியத்தில் வெளிமாநிலத்தவர் நியமனம் ஏன்\nமொடக்குறிச்சி: ஈரோடு-நாமக்கல் மாவட்டங்களுக்கு இடையே காவிரி ஆற்றின் குறுக்கே பாசூர்-சோழசிராமணி மின்சார கதவணை பாலம் உள்ளது. இந்த பாலத்தின் சீரமைப்பு பணிகளை மின்சார துறை அமைச்சர் தங்கமணி நேற்று பார்வையிட்டார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழக மின்சார வாரியத்தில் காலியாக உள்ள இடங்களை நிரப்புவதற்காக 5 ஆயிரம் ஒப்பந்த தொழிலாளர்களை நியமிக்கும் பணி நடந்து வருகிறது. காலியாக இருந்த 375 பொறியாளர்கள் பணியிடம் ஏற்கனவே நிரப்பப்பட்டுள்ளது. உச்சநீதிமன்றத்தின் உத்தரவுப்படி வெளி மாநிலங்களில் இருந்து 36 பேர் புதிதாக பணியில் சேர்ந்துள்ளனர். அவர்கள் இரண்டு ஆண்டுகளில் தமிழ் கற்றுக் கொள்ளவில்லை என்றால் வேலை வாய்ப்பை இழப்பார்கள். இவர்கள் உச்சநீதிமன்றத்தின் ஆணைப்படி பணியில் சேர்ந்துள்ளதால் இதில் மத்திய, மாநில அரசுகள் தலையிட முடியாது. தமிழகத்தில் தேவையான அளவு மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. இதனால் 24 மணி நேரம் கடைகள் திறப்பதால் தங்கு தடையின்றி மின்சாரம் வழங்க முடியும். இவ்வாறு தங்கமணி கூறினார்.\nதிமுகவின் பிரசாரத்தை கண்டு அதிமுக அரசு அஞ்சி நடுங்குகிறது: உதயநிதி ஸ்டாலின் பேட்டி\nஉத்தரபிரதேச அரசு கொண்டு வந்த லவ்ஜிகாத் தடை சட்டம் மாயாவதி கடும் எதிர்ப்பு\nகர்நாடக அமைச்சர் சர்ச்சை முஸ்லிம்களுக்கு பாஜ சீட் தராது\nபோராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுடன் பேச்சு நடத்தி 3 வேளாண் சட்டத்தை ரத்து செய்வதாக மத்திய அரசு அறிவிக்க வேண்டும்: பிரதமருக்கு திமுக, காங்கிரஸ், மதிமுக உள்ளிட்ட அனைத்து கட்சித்தலைவர்கள் வலியுறுத்தல்\nகட்சி தொடங்குவது இப்போது இல்லை மக்கள் மன்ற நிர்வாகிகள் செயல்பாட்டில் அதிருப்தி: மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் ரஜினிகாந்த் பரபரப்பு பேச்சு\n01-12-2020 இன்றைய சிறப்பு படங்கள்\n: சீக்கியர்களின் புனிதத் தலமான அமிர்தசரசில் உள்ள பொற்கோவிலில் சிறப்பு வழிபாடு..\nஆஸ்திரேலியாவில் 6 வாரங்களாக தொடர்ந்து பற்றி எரியும் புதர் தீ: மூன்றில் ஒரு பகுதி எரிந்து சாம்பல்..\nஅரோகரா கோஷத்துடன் திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் மகாதீபம் ஏற்றப்பட்டது\n: அறுவடைக்கு சென்ற 100க்கும் மேற்பட்ட விவசாயிகள் கழுத்தறுத்து கொடூர கொலை..\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141542358.71/wet/CC-MAIN-20201201013119-20201201043119-00694.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1120248.html", "date_download": "2020-12-01T01:36:29Z", "digest": "sha1:XGAWHPUQF2E2TTBF7OIXEEBNUSOZ5YNC", "length": 16471, "nlines": 180, "source_domain": "www.athirady.com", "title": "அமித்ஷா மகன் சொத்து குவித்தது பற்றி பேச தயங்குவது ஏன் என பிரதமர் மோடிக்கு ராகுல்காந்தி கேள்வி..!! – Athirady News ;", "raw_content": "\nஅமித்ஷா மகன் சொத்து குவித்தது பற்றி பேச தயங்குவது ஏன் என பிரதமர் மோடிக்கு ராகுல்காந்தி கேள்வி..\nஅமித்ஷா மகன் சொத்து குவித்தது பற்றி பேச தயங்குவது ஏன் என பிரதமர் மோடிக்கு ராகுல்காந்தி கேள்வி..\nஅமித்ஷா மகன் சட்டவிரோதமாக சொத்து குவித்தது பற்றி பேச பிரதமர் மோடி தயங்குவது ஏன் என்று ராகுல்காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.\nகர்நாடக சட்டசபைக்கு விரைவில் தேர்தல் நடைபெற உள்ளதால் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி கர்நாடகத்தில் 4 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். பல்லாரி மாவட்டத்தில் கடந்த 10-ந் தேதி தனது சுற்றுப்பயணத்தை தொடங்கிய அவர், நேற்று 3-வது நாளாக ராய்ச்சூர் மாவட்டத்தில் சுற்றுப்பயணம் செய்தார். ராய்ச்சூர் டவுனில் உள்ள மசூதிக்கு ராகுல்காந்தி சென்று பிரார்த்தனை செய்தார். 15 நிமிடங்கள் வரை அங்கிருந்த அவரை முஸ்லிம் தலைவர்கள் சந்தித்து பேசினர்.\nஅப்போது அவருடன் முதல்-மந்திரி சித்தராமையா, மாந���ல தலைவர் பரமேஸ்வர், கர்நாடக மாநில மேலிட பொறுப்பாளர் வேணுகோபால் உள்ளிட்ட தலைவர்கள் உடன் இருந்தார்கள். பின்னர் அங்கிருந்து தேவதுர்காவுக்கு ராகுல்காந்தி பஸ்சில் புறப்பட்டு சென்றார். அவ்வாறு செல்லும் வழியில் பொதுமக்களை பார்த்து கையசைத்தபடியே சென்றார். மேலும் சில இடங்களில் கூடியிருந்த காங்கிரஸ் தொண்டர்களுடன் ராகுல்காந்தி கைகுலுக்கினார். ராய்ச்சூர் டவுனில் கூடியிருந்த பொதுமக்கள் முன்னிலையில் ராகுல்காந்தி பேசியதாவது:-\nகர்நாடகத்தில் காங்கிரஸ் ஆட்சிக்கு வருவதற்கு முன்பாக கொடுத்த வாக்குறுதிகளை முதல்-மந்திரி சித்தராமையா நிறைவேற்றியுள்ளார். பொய் வாக்குறுதிகளை காங்கிரஸ் ஒரு போதும் கொடுத்தது கிடையாது. காங்கிரஸ் கட்சி கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றும். மக்களுக்கு தேவையான ஏராளமான திட்டங்களை முதல்-மந்திரி சித்தராமையா கொண்டு வந்து செயல்படுத்தி உள்ளார். மக்கள் மத்தியில் காங்கிரஸ் கட்சியின் செல்வாக்கு பலமடங்கு அதிகரித்துள்ளது. மக்கள் மனதில் சித்தராமையா இடம் பிடித்து விட்டார்.\nஇதனால் நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சியை மக்கள் வெற்றி பெற செய்வார்கள் என்ற நம்பிக்கை உள்ளது. மாநில அரசு மீது மக்களிடையே எந்த விதமான எதிர்ப்பு அலையும் இல்லை. ஊழல் குற்றச்சாட்டுகளும் இல்லை. கர்நாடகத்தில் காங்கிரஸ் கட்சி மீண்டும் வெற்றி பெற்று ஆட்சியை பிடிப்பது உறுதி.\nமத்தியில் பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜனதா அரசு மக்கள் விரோத செயல்களில் ஈடுபடுகிறது. ஊழல் வழக்கில் சிறைக்கு சென்று வந்த முன்னாள் முதல்-மந்திரி எடியூரப்பாவை அருகில் வைத்து கொண்டு கர்நாடக காங்கிரஸ் அரசு ஊழலில் ஈடுபடுவதாக பிரதமர் குற்றச்சாட்டு கூறுகிறார். பா.ஜனதா தேசிய தலைவர் அமித்ஷாவின் மகனின் சொத்து கடந்த 3 ஆண்டுக்கு முன்பு ரூ.50 ஆயிரமாக இருந்தது. தற்போது அவரது சொத்து மதிப்பு ரூ.80 கோடியாக இருக்கிறது.\nஅமித்ஷாவின் மகன் சட்டவிரோதமாக சொத்து குவித்து இருப்பதாக காங்கிரஸ் குற்றச்சாட்டு கூறியுள்ளது. அதுபற்றி பிரதமர் பேச தயங்குவது ஏன். தேர்தலுக்கு முன்பாக 2 கோடி பேருக்கு வேலை வாய்ப்பு வழங்கப்படும் என்று பிரதமர் மோடி கூறினார். நமது நாட்டில் உள்ள இளைஞர்களுக்கு வேலை கிடைக்கவில்லை. நமது நாட்டை விட சீனாவில் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்க, அந்த நாடு நடவடிக்கை எடுத்து வருகிறது.\nஜெனிவாவில் இலங்கை அரசாங்கத்தை மீண்டும் காப்பாற்றப்போகிறதோ தமிழரசுக்கட்சி..\nபிரதமர் பதவியை கைவிடுவாரா ரணில்…\nபிட்டும், வடையும், பொலிஸ்காரனும் – நிலாந்தன்\nகேள்விக்கு பதில் சொல்றது எவ்ளோ கஷ்டம்னு தெரியுதா\nஇன்று 496 பேருக்கு கொரோனா\nரவிகரன், சிவாஜி உள்ளிட்ட நால்வர் மீதான வழக்குவிசாரணை மே-17இற்கு ஒத்திவைப்பு\nகியூமெடிக்கா தன்னார்வ தொண்டு நிறுவனத்தினரால் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 110…\nகடும் சுகாதார பாதுகாப்பு வலயமாக பெயரிடப்பட்டுள்ள அக்கரைப்பற்று\nபாதை இல்லாமல் பரிதவிக்கும் வளிமண்டலவியல் திணைக்களம்\nஇலங்கையில் கொரோனா மரணங்கள் மேலும் அதிகரிப்பு\nஆடையில் சும்மா புகுந்து விளையாடிய டிசைனர்கள் \nபிட்டும், வடையும், பொலிஸ்காரனும் – நிலாந்தன்\nகேள்விக்கு பதில் சொல்றது எவ்ளோ கஷ்டம்னு தெரியுதா\nஇன்று 496 பேருக்கு கொரோனா\nரவிகரன், சிவாஜி உள்ளிட்ட நால்வர் மீதான வழக்குவிசாரணை மே-17இற்கு…\nகியூமெடிக்கா தன்னார்வ தொண்டு நிறுவனத்தினரால் வெள்ளத்தால்…\nகடும் சுகாதார பாதுகாப்பு வலயமாக பெயரிடப்பட்டுள்ள அக்கரைப்பற்று\nபாதை இல்லாமல் பரிதவிக்கும் வளிமண்டலவியல் திணைக்களம்\nஇலங்கையில் கொரோனா மரணங்கள் மேலும் அதிகரிப்பு\nஆடையில் சும்மா புகுந்து விளையாடிய டிசைனர்கள் \nகொவிட்- 19 மரணங்கள்: ஜனாஸாக்களை நல்லடக்கம் செய்ய முஸ்லிம் சமூகம்…\n20 வயசுதான்.. கணவர் சொன்ன அந்த வார்த்தை.. மனைவி செய்த…\nநரம்புகளை வெட்டி.. குடும்பமே தற்கொலை.. வளர்த்த நாயையும் விட்டு…\nஒரே டீமிற்குள் இரண்டு குழு.இந்திய அணிக்குள் நடக்கும் தேவையில்லாத…\n – ரோகித தெரிவித்திருப்பது என்ன\nபிட்டும், வடையும், பொலிஸ்காரனும் – நிலாந்தன்\nகேள்விக்கு பதில் சொல்றது எவ்ளோ கஷ்டம்னு தெரியுதா\nஇன்று 496 பேருக்கு கொரோனா\nரவிகரன், சிவாஜி உள்ளிட்ட நால்வர் மீதான வழக்குவிசாரணை மே-17இற்கு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141542358.71/wet/CC-MAIN-20201201013119-20201201043119-00695.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.sportskeeda.com/cricket/rain-saves-australia-from-loss-in-second-t20-against-india", "date_download": "2020-12-01T02:19:57Z", "digest": "sha1:SV4C7ZGKWJENXYDWNHHJJC5JLPQMXFKI", "length": 8852, "nlines": 66, "source_domain": "tamil.sportskeeda.com", "title": "தப்பித்தது ஆஸ்திரேலியா ! மழையால் ஆட்டம் ரத்து", "raw_content": "\nபெரும் எதிர்பார்ப்புக்கு இடையே நடந்த இரண்டாவது டி20 போட்டி மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் நடந்தது. இந்தப் போட்டியிலும் இந்திய அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது, அணியில் எந்தவித மாற்றமும் இல்லாமல் களமிறங்கியது கோலி தலைமையிலான இந்திய அணி.\nமேக மூட்டத்திற்கிடையே புவனேஸ்வர் குமார் தனது முதல் ஓவரை வீச ஆயத்தமானார். இரண்டாவது பந்திலேயே ஆஸ்திரேலியா கேப்டன் ஆரோன் பின்ச் பெவிலியன் திரும்பினார். மேகமூட்டத்துடன் மெல்லிய காற்று ஆடுகளத்தில் வீசிக்கொண்டிருந்தது. அதன் விளைவாக புவனேஸ்வர் குமார் பந்தை இரண்டு பக்கங்களிலும் ஸ்விங் செய்தார்.\nமுதல் டி20 போட்டியில் பெரிதும் அடிவாங்கிய கலீல் அஹமதை இரண்டாவது ஓவரை வீச அழைத்து இந்திய கேப்டன் கோலி புது யுக்தியை கையாண்டார், அதாவது பும்ராவிற்கு முன்பாகவே கலீல் அஹமதை பந்துவீச செய்து அதிர்ச்சி கொடுத்தார்.கலீல் முதல் ஓவரை நேர்த்தியாக வீசி இருந்தாலும் விக்கெட் எதுவும் கிடைக்கவில்லை. அவரது அடுத்த ஓவரில் பவுண்டரிகளாக விளாசிக்கொண்டிருந்த கிறிஸ் லின்னை அவுட் ஆக்கினார். பின்பு அதுக்கு அடுத்த ஓவரில் டார்சி ஷார்டை இன்சைட் எட்ஜ் மூலம் அவுட் ஆக்கினார் கலீல்.இது ஒரு சிறந்த “comeback” என வர்ணனையாளர்கள் கூறிக்கொண்டனர்.\nகலீல் விக்கெட் எடுத்த உற்சாகத்தில்\nஆல்ரவுண்டரான மார்கஸ் ஸ்டோய்னிஸ் விக்கெட்டை தனது இரண்டாவது ஓவரில் மாய்த்தார் பும்ரா. கடந்த போட்டியில் கடும் விமர்சனத்திற்கு உண்டான க்ருனால் பாண்டியா க்ளென் மேக்ஸ்வெல்லின் விக்கெட்டை எடுத்தார். மேக்ஸ்வெல் கடந்த போட்டியில் அதிரடியாக ஆடி இருந்தது குறிப்பிடத்தக்கது.அதன்பின் இறங்கிய விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் அலெக்ஸ் கேர்ரி ,குலதீப் யாதவ் சுழலில் வீழ்ந்தார். பேன் மேக்டெர்மோன்டட் மற்றும் நாதன் கோல்டர் நைல் இணை அதிரடியாக ஆடி ரன்களை சேர்த்தனர்.பத்தொன்பதாவது ஓவரின் முடிவில் மழை குறுக்கிட்டதால் ஆட்டம் நிறுத்திவைக்கப்பட்டது.\nஆஸ்திரேலியா 132 ரன்களை மட்டுமே எடுத்திருந்தது. சிறிது நேரம் கழித்து மழை நின்றபின் DLS முறையில் இந்தியாவிற்கு திருத்தப்பட்ட இலக்காக 137 ரன்களை (19 ஓவரில் ) சேஸ் செய்ய ரோஹித் மற்றும் தவான் இணை தயாராகிக் கொண்டிருந்தது. மீண்டும் மழை குறுக்கிட்டதால் ஆட்டம் தடைப்பட்டது.\nமீண்டும் ஒரு கட்டத்தில் மழை ஓய்ந்த பின் DLS முறையில் திருத்தப்பட்ட டார்கெட்டான 90 ரன்களை 11 ஓவர்களில் எடுத்தால் வெற்றி என ஆட்டக்களத்தில் வீரர்கள் வந்து கொண்டிருந்தனர்.ஆனால் ஆக்ரோஷ மழை பின்வாங்கவில்லை மீண்டும் கொட்ட ஆரம்பித்து விட்டது.\nமழை ஓயும் என்று காத்திருந்த வீரர்கள் மற்றும் ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. ஏனெனில் சிறிது நேரத்திற்குப் பின்பு ஆட்டம் கைவிடப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.\nஅடுத்த போட்டியில் ஜெயித்தால் தான் தொடரை சமன் செய்ய இயலும் என்ற கட்டாயத்திற்கு தள்ளப்பட்டு இருக்கிறது இந்திய அணி. அடுத்த போட்டி சிட்னி நகரில் உள்ள சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் (SCG) வரும் ஞாயிற்றுக்கிழமை நடக்க உள்ளது.ஆஸ்திரேலியா தொடரை வெல்லவும் இந்தியா தொடரை சமன் செய்யவும் முனைப்போடு களத்தில் இறங்குவர் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஇத்தொடரை இந்தியாவால் வெற்றி பெற இயலாது, ஆனால் அடுத்த போட்டியில் வெற்றி கண்டால் தொடரை சமன் செய்யலாம். கடந்த 7 டி20 சர்வதேச தொடர்களில் இந்தியா வெற்றியைத் சுவைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.\nவிண்டீஸ் Vs இந்தியா 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141542358.71/wet/CC-MAIN-20201201013119-20201201043119-00695.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=4900:2009-02-02-08-10-21&catid=108&Itemid=259", "date_download": "2020-12-01T03:16:04Z", "digest": "sha1:AKEWCSYFPBXHEIKR5TX5EMX5IXSTFJX4", "length": 24768, "nlines": 64, "source_domain": "www.tamilcircle.net", "title": "பாசிசமும் சர்வதேசியமும் இந்தியத் தோழர்களும்", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபாசிசமும் சர்வதேசியமும் இந்தியத் தோழர்களும்\nதாய்ப் பிரிவு: கட்டுரையாளர்களின் ஆக்கங்கள்\nவெளியிடப்பட்டது: 02 பிப்ரவரி 2009\nஒரு கடைந்தெடுத்த வலதுசாரிய பாசிச புலிகளுக்கும் சிங்கள பேரினவாத போர்வெறியர்களுக்கும் இந்திய பிராந்திய மேலாதிக்க வல்லரசுக்கும் இரத்தப்பலியாகிக் கொண்டிருக்கும் தமிழ்மக்கள் மேலான எல்லா அடக்குமுறைகளும் கொன்றழிப்புகளும் இன்றல்ல நேற்றல்ல ஆரம்பம்.\nஇதுவே நாங்கள் வாழ்ந்த வாழும் சூழல்.\nஇந்திய இராணுவ நடவடிக்கையின் போது :\n- சிதறிக்கிடந்த அப்பாவி பொதுமக்களின் பிணங்களை தெருநாய்கள் குதறுவதிலிருந்து மீட்டெடுத்த வேளை.\n- புலிகளுக்கு எதிரான (தமிழ்மக்களுக்கு) கண்மண் தெரியாத எறிகணைத்தாக்குதலில் குற்றுயிரும் குலையுயிருமாய் சதைக் குன்றுகளாய் கை கால் அவயவங்கள் சிதைக்கப்பட்டு ஊனப்பட்டு எழுந்து நகரமுடியாதபடி இரத்தக் காயங்களுடன் புழுதியில் அழுந்திக் கிடந்த குழந்தைகளை ப���ண்களை முதியவர்களை இளைஞர்களை மழையாய் பொழிந்த துப்பாக்கிச் சன்னங்களுக்கிடையில் அப்புறப்படுத்திய பின்னாலும் தகுந்த மருத்துவ வசதியின்றி அவர்களை காப்பாற்ற முடியாத கையறு நிலையிலிருந்த வேளை.\n- மீட்கப்பட்டவர்கள் உயிர் ஊசலாடியபடி கண்முன்னே அவர்கள் கிடந்து மரணித்துப் போனவேளை அவர்களின் கைகளை வெறுமனே பற்றிக் கொண்டு உடனிருப்பதைப் தவிர காப்பாற்றும் மார்க்கங்கள் யாவும் அடைபட்டிருந்த வேளை.\n-திலீபன் என்ற உண்ணாநிலைப் போராளி இந்திய இலங்கை ஒப்பந்தத்துக்கெதிராய் உயிர்ப்பலியான வேளை.\n-ஒரு அந்திய இராணுவமாய் இந்திய “அமைதிப்படை” வந்து அழிக்கும் படையாய் தமிழ் மக்கள் மேல் ஏவி விடப்பட்ட போது, வீடுவீடாய் உருவாக்கிய இழவுகளும் செய்த அட்டூழியங்களும் பாலியல் கொடுமைகளும் கட்டுக்கடங்காது போன வேளை.\nகருணா பிளவின் போது கிழக்கிலும் நாட்டின் ஏனைய பகுதிகளிலும் கொத்துக் கொத்தாய் தங்களிடமிருந்து பிரிந்து சென்ற முன்னைநாள் போராளிகளை கொடுமையிலும் கொடுமையாய் கொன்றழித்த புலிகள் பாசிட்டுக்களாய் கோரத் தாண்டவமாடிய வேளை.\nமுத்துக்குமரன்களுக்கு முன்னமேயே ஈழத்துத் தெருக்களில் மாற்று இயக்கப் போராளிகள் உயிரோடு தீயில் வெந்து சாம்பலாகும் கோரத்தை நடாத்தி யாருக்காக போராடுவதாக கூறினார்களோ அந்த மக்களின் மனங்களில் அச்சத்தை உறைய வைக்கும் நோக்குடன் தம்மை எதிர்ப்பவர்களுக்கு தண்டனை எவ்வாறமையும் என்று கற்பிப்பதற்காக சொந்தமக்களையே எச்சரிப்பதற்காகவே இவ்வாறு தெருவோரங்களில் நாம் இவர்களை தீயிலிட்டு அழிக்கின்றோம் என்ற நியாய குதர்க்கம் கூறிக்கொண்டே நரபலி வேட்டையாடிய கொடிய பாசிட்டுக்கள் தெருவெங்கும் கோலோச்சிய வேளை.\nயாழ்குடாநாட்டிலிருந்து முஸ்லீம் மக்கள் இரவோடிரவாக வெளியேற்றப்பட்டு போக்கிடம் இன்றி உடமைகள் எதுவுமின்றி துரத்தியடிக்கப்பட்ட அவலம் நடந்தேறிய வேளை.\nஉள்ளியக்கத்தினுள் எழுந்த முரண்பாடுகளால் ஜரோப்பிய நாடுகள் வரை தேடியழிக்கப்பட்ட கொலைகள் பல போராளிகளின் உயிர்களை காவு கொண்ட வேளை.\nசிங்கள கிராமங்களில் பொதுமக்கள் மேல் குழந்தைகள் பெண்கள் வயோதிபர்கள் என்ற எதுவித பாகுபாடுமின்றி வெட்டியும் குத்தியும் கொலைக்கரங்களை ஏவிவிட்டு போராட்டத்தின் மீதான நியாயப்பாட்டை சிங்களப்பாட்டாளி மக்கள் புரிய��த வண்ணம் களங்கப்படுத்திய வேளை.\nமுஸ்லீம்களின் வணக்கத்தலங்களில் (புத்தளம், காத்தான்குடி பள்ளிவாசல்கள்) தொழுகைநேரத்தில் புகுந்து “விடுதலைப் போராளிகள்” இரத்த ஆற்றில் அவர்களை மிதக்கவிட்டு உயிர்ப்பலி கொண்ட வேளை.\nஇந்திய கைக்கூலிகளாய் அநுராதபுரப்படுகொலையை நிகழ்த்தி “விடுதலைப் போராளிகள்” கூலிப்படைகளாய் விலைபோன வேளை.\nசிங்கள கடற்படை நெடுந்தீவு குமுதினிப்படகுப் பயணிகளை இடைமறித்து வெட்டிச்சாய்த்து இனவெறிக் கொடுங்கரங்களால் கொன்றழித்த வேளை.\nதமிழ்மக்கள் மேல் இனவெறிப்போர் தொடுத்து இராணுவ அடக்குமுறைகளை நாளும் பொழுதுமாய் பேரினவாதிகள் ஏவிவிட்டு கொக்கரித்து நின்று இன்றுவரைக்கும் தமிழ்மக்களின் சுயநிர்ணய உரிமையை தனது காலில் போட்டு மிதித்து இனத்துவம்சம் செய்யும் பேரினவாதிகள் ” மக்களை பயங்கரவாதிகளிடமிருந்து விடுவிக்கும் ” இராணுவ நடவடிக்கையாய் தமது இனத்துவம்சப் போரை பிரச்சாரம் செய்யும் “தார்மீகத்தை” அவர்கள் பக்கம் தள்ளிவிட்ட தவறுகளை தமது பாசிசக்கரங்களால் தாமே மக்கள் மேல் குந்தியிருந்து உருவாக்கிய வேளை.\nதமிழ் சிங்கள பாட்டாளி வர்க்க கூட்டை தேசிய இனப்பிரச்சனையில் அப்புறப்படுத்தும் வகையில், சிங்களப்பேரினவாதம் ஏகாதிபத்திய நிகழ்ச்சிநிரலுக்கேற்ப நடாத்தும் இனவெறிக்கூச்சலுக்கு உரம் சேர்க்கும் ஒரு இனக்கலவரம் ஒன்றை மீண்டும் உருவாக்கி பெரும்பான்மை மக்கள் பகுதிகளில் பெருமளவிலான பொதுமக்களின் உயிரிழப்பை ஏற்படுத்துவதன் மூலம் தமிழ்மக்கள் மேலான கலவரம் ஒன்றை ஏவிவிட்டு அவர்களின் உயிரிழப்பின் மேல் இறந்த உடலங்களின் மேல் மூன்றாம் தரமான கேவலமான பிரச்சாரமேடை ஒன்றை அமைக்க போராளிகளை குண்டுதாரிகளாள வெடித்துச் சிதறச் செய்த வேளை.\nஒப்பபாரும் மிக்காருமின்றிய புலித்தலைமை இடதுசாரிகளும் முற்போக்கான அணிகளும் தலையெடுக்காத வண்ணம் ஏகாதிபத்திய கள்ளக்கூட்டுடன் இனவெறி ஆட்சியாளர்களுடன் கைகோர்த்து சமாதான காலத்தில் அழித்தொழித்த வேளை.\nபோராட்டம் ஆரம்பமான நாளிலிருந்தே ஊடகங்களை மிரட்டிப் பணிய வைத்து தங்களின் தாழ்பணிந்த ஊதுகுழலாய் மாற்றிய புலிகளிடமிருந்தே பேரினவாதம் ஊடகங்களின் குரல்வளையை நெரிப்பது எவ்வாறு என பாடம் கற்றுக்கொண்டது. புலிகளால் உயிருக்கு அச்சுறுத்தப்பட்ட ஊடகவியலாளர்கள் மவுனிகளாக்கப்பட்ட வேளை. ( யாழ் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம்)\nயாழ் பல்கலைக்கழகத்தில் மக்களின் அடிப்படை உரிமைகளுக்காய் போராடிய மாணவப் போராளிகளுக்கு மரணதண்டனை பரிசளிக்கப்பட்ட வேளை.\nபல்கலைக்கழக மாணவர்கள் (விஜிதரன், செல்வநிதி தியாகராஜா, தர்மசீலன் ) கடத்தப்பட்டு காணாமல் போன வேளை.\nமனித உடற்கூற்று விரிவுரையாளர் திருமதி ரஜனி திரணகமவை பல்கலைக்கழக வாசலிலேயே துப்பாக்கிதாரிகள் கொன்றழித்த வேளை.\nஅன்றைய ஈழ மக்கள் புரட்சிகர முன்னணிப் (EPRLF)போராளிகள் சிறைப்பிடிக்கப்பட்டு சிறைக்குள்ளேயே (கந்தன் கருணை) கைக்குண்டுகளால் கூண்டோடு கொலைசெய்யப்பட்ட வேளை.\nயாழ் பல்கலைக்கழக போராட்டத்தில் முன்னணி போராளியாய் இருந்த காரணத்துக்காகவும் மாற்று இயக்க உறுப்பினர் என்ற காரணத்திற்காகவும் இராயகரன் கடத்தப்பட்டு சித்திரவதைக்கு ஆளாக்கப்பட்டு உயிரைப்பணயம் வைத்து கூரையைப் பிரித்து குதித்து தப்பி வந்த பின் மரணத்தின் நிழல்களால் பின்தொடரப்பட்டு சொந்தப் பிரதேசம் பாதுகாப்பற்றதாக மாற பேரினவாத இடர்கள் இருந்தும் கொழும்பு நகரம் ஒப்பீட்டளவில் பாதுகாப்பாக உணரப்பட்ட வேளை.\nஅதே பாதுகாப்பின்மை மற்றும் புலிகளால் கண்காணிக்கப்படும் காரணங்களால் தங்கள் சொந்தப்பிரதேசங்களை விட்டு தலைநகர் கொழும்பிற்கு வந்ததன் பின்னாலேயே மூச்சுவிடும் நிலைமைகள் சற்றேனும் கிடைத்ததென ” சரிநிகர்” பத்திரிகை வெளியிட்ட குழுவினர் தமக்கிருந்த மட்டுப்படுத்தப்பட்ட இயல்பு வாழ்வுக்குள்ளும் சிங்கத்தின் குகைக்குள் சிறுமுயலாய் இனவாத அரசின் குகைக்குள்ளேயே பேரினவாத அரசுக்கு எதிரான குரலாய் தம்மை வெளீப்படுத்தும் வாய்ப்பு கிடைக்கப் பெற்றார்கள். புலிகளால் மறுக்கப்பட்ட அவர்களது நடமாட்டங்கள் கொழும்புத் தெருக்களில் “உரிமையாய்” அவர்கள் அநுபவித்தபோது விடுதலைப் பிரதேசங்கள் சிறைவாழ்வாய் படிப்படியாய் மக்களுக்கு அந்நியமாகிக் கொண்டிருந்த வேளை.\nவெறும் சுத்த இராணுவக் கண்ணோட்டத்தினையும் குவியத் தத்துவத்தினையும் வழிமுறையாய் கொண்டு ஆயுதங்களை வணங்கிய துப்பாக்கி மனிதர்களிடம் எமது போராட்டத்தின் கடிவாளம் ஏகாதிபத்தியங்களால் பறித்துக் கொடுக்கப்பட்டதன் பின்னால் தமிழ் தேசியப் போராட்டம் இனவெறிப்பாதைக்கு இழுத்துச்செல்லப்பட்ட தருணங்��ளில் எல்லாம் இன்றைய முடிபுகளை அன்றே முன்னெதிர்வு கூறிய விமர்சனங்கள் ஓற்றை வரிகளில் இனத் துரோகிகள் என்று ஒதுக்கி அழிக்கப்பட்ட வேளைகளில்\nமூதூரிலிருந்து முஸ்லீம் மக்கள் விரட்டப்பட்டு துரத்தியடிக்கப்பட்ட வேளைகளில்\nஇன்றிந்த வேளை நடக்கும் மக்களை மாய்விக்கும் போரின் ஆரம்பம் கிழக்கிலங்கையில் தான் தொடங்கியது. பிரதேச இழப்புகள், மக்கள் இடம் பெயர்ந்த மனித அவலங்கள் அன்றே ஆரம்பித்து விட்டது. அன்று அந்த மக்களின் அவலங்கள் புலம் பெயர் தழிழர்களால் புறக்கணிக்கப்பட்ட வேiளை\nஇந்திய மண்ணிலேயே கொன்றழிக்கப்பட்ட பத்மநாபா குழுவினரின் குருதியின் மேல் தமிழ்மக்கள் போராட்டத்தை தடம் புரளச் செய்ய சத்தியப்பிரமாணம் ஏற்றுக்கொண்ட புலிகள் தலைதெறித்து ஆடிய வேளைகளில்\nஇந்த இந்த வேளைகளில் எல்லாம் வேதனை, வலி கொள்ளாத இந்திய தமிழின உணர்வாளர்கள் மற்றும் திரையில் நடித்தது போதாதென்று இந்திய பாட்டாளி மக்களின் விடுதலைக்கே வேட்டுவைக்க புறப்பட்டிருக்கும் கட்சித்தலைவர்களாயிருக்கும் நடிகர்களின் கூக்குரல்கள் என்றுமே புலிகளை எதிர்நிறுத்தி எழாது என்பது தெரிந்ததே.\nஇன்று வன்னிமக்களை கேடயமாக்கி அந்த மக்களின் இறப்புகளை பிரச்சாரமாக்கி தப்பிப்பிழைக்க முனையும் புலியின் மூன்றாம்தர வலதுசாரி பாசிச அரசியலை இவர்கள் யாருமே அம்பலப்படுத்தப் போவதில்லை. அது இந்த இன உணர்வாளர்கள் குணாம்சம். அவர்களும் தங்கள் அரசியலை அவ்வாறே அறுவடை செய்து கொள்வார்கள்.\nதேசம் இனம் கடந்த உணர்வுகளின் மேலால் நிறுவப்படும் சர்வதேச பாட்டாளி வர்க்க ஓருமைப்பாடு முத்துக்குமரனின் தற்கொலையோடு இனவுணர்வுடன் இழுபட்டு சென்று தமிழ் சிங்களப் பாட்டாளி வர்க்கத்தின் கால்களை வாரிவிட முனையக் கூடாது.\nஇலங்கை பேரினவாத அரசுக்கும் இந்திய வல்லாதிக்க அரசுக்கும் தமிழ்மக்கள் துரும்பும் தூசும் தான். புலிகளுக்கும் அவர்கள் சொந்தமக்கள் அவ்வாறே தான் என்பதுவும் அவர்கள் நடாத்துவது தேசிய விடுதலைப் போராட்டமல்ல என்பதுவும் ஏகாதிபத்தியங்களினால் அவர்களது கள்ள உறவில் பிறந்த குழந்தை இன்று தோழர் மருதையன் மிகச் சரியாகவே குறிப்பிட்டபடி இந்திய டாட்டா அம்பானிகளுக்கு ஒதுங்கி வழிவிட வேண்டியிருப்பதால் கைவிடப்படுகிறார்கள் என்பதுவும் தான் யதார்த்தம். இவர்கள் தே��ிய போராட்டசக்திகள் இல்லையென புரட்சிகர அணிகளுக்கு இனம் காட்டப்படுவதை விடுத்து அவர்களோடு வளைந்து செல்வது அணிகளை தவறாக வழிகாட்டும் என்ற விமர்சனத்தை நாம் முன்வைக்கின்றோம்.\nஎதிர்ப்புக் கோசங்களை தெளிவாக இந்திய இலங்கை அரசுகளுக்கெதிராகவும் எதிர்த்தரப்பில் புலிகளை வர்க்க அடிப்படையில் இனம் காட்டியும் மக்களின் இன்றைய அவலங்களுக்கு அவர்களும் பொறுப்பாளிகளே என்பதை தெளிவாக இனம் காட்டியும் உங்கள் போராட்டங்கள் அமையட்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141542358.71/wet/CC-MAIN-20201201013119-20201201043119-00695.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/comment/172738", "date_download": "2020-12-01T02:08:26Z", "digest": "sha1:7U42MHOVXHGMWE5ZU6TMZZJUDN5UHSB5", "length": 15171, "nlines": 191, "source_domain": "www.arusuvai.com", "title": "help me friends | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\n உணவுப் பொருட்கள், திரவப் பொருட்களை ஹேண்ட் லக்கேஜில் வைக்க வேண்டாம். அது போல் நகைகளையும் ஹேண்ட் லக்கேஜில் வைக்காமல் உங்கள் ஹேண்ட் பேகில் வைத்துக் கொள்ளுங்கள். சில நேரங்களில் ஹேண்ட் லக்கேஜாக நீங்கள் வைத்திருக்கும் பெட்டியையும் செக் இன் செய்யச் சொன்னால் அந்த நேரத்தில் அதைத் திறந்து நகைகள் மற்றும் விலை உயர்ந்த பொருட்களை எடுத்துக் கொண்டிருக்க வேண்டாம்.\nசெக் இன் செய்யும் லக்கேஜிலும் சிறிய அளவில் கூட கசகசா எடுத்துப் போகாதீங்க. மாட்டிக்கிட்டா வம்புதான்.\nஎக்காரணத்தைக் கொண்டும் ஏர் போர்ட்டில் யாராவது வந்து அவர்களது லக்கேஜையும் உங்களோடு சேர்த்து செக் இன் செய்ய கேட்டால் அனுமதிக்காதீர்கள். அதுபோல் யாராவது தரும் பார்சல்களையும் வாங்காதீர்கள். தெரிந்த நபர் தவிர்க்க முடியாது என்றாலும் பார்சலில் என்ன இருக்கிறது என்பதைப் பிரித்து பார்த்தே எடுத்துட்டு போங்க.\nபாஸ்போர்ட் டிக்கெட் போன்றவற்றை தனியே ஒரு பவுச்சில் வைத்து அதை உங்கள் ஹேண்ட் பேகில் வைத்துக் கொண்டால் ஹேண்ட்பேகிலுள்ள மற்ற பொருட்களோடு குழப்பாமல் தேவைப்படும் போது எடுக்க வசதியாக இருக்கும்.\nமறக்காமல் ஒரு பேனா வச்சுக்கோங்க. இமிக்ரேஷன் ஃபார்ம் நிரப்ப தேவைப் படும்.\nஉங்கள் எல்லா லக்கேஜுகளின் சாவியையும் சேர்த்து கீ செயின்ல் போட்டு சுலபமாக எ���ுக்கக் கூடிய அளவில் உங்கள் ஹேண்ட் பேகில் வச்சுக்கோங்க. பெட்டியை திறந்து சோதிக்க வேண்டும் என்று சொன்னால் அந்த நேரத்தில் சாவியை தேடி பேகினுள் குடையாமல் இருக்க உதவும்.\nஹேண்ட்ஃபோன் சார்ஜர், பேட்டரியில் இயங்கும் விளையாட்டு சாமான்கள், மற்றும் கேபிள்களை ஹேண்ட் லக்கேஜில் வைக்காதீங்க. அவற்றை செக் இன் செய்யும் பெட்டியில் வச்சிடுங்க.\nஎல்லாத்துக்கும் மேல நீங்க டென்ஷனாக இருக்கீங்கன்னு வெளியில் காட்டிக்காதீங்க. ஏன்னா டென்ஷனில் நாம் திரு திருன்னு முழிச்சாலே அதிகாரிகளுக்கு நம்மை கேள்வி கேட்டு குடையணும்னு ஆசை வந்துடும் :)\nசெக் இன் செய்யும் இடத்திலும் இமிக்ரேஷனிலும் பாஸ்போர்ட் கொடுத்து திரும்ப வாங்கும் போது நிதானமா எல்லா டாக்குமெண்டுகளையும் திரும்ப வாங்கிட்டீங்களான்னு செக் பண்ணிக்கோங்க. அவங்க முன்னாடி நின்னு செய்யலேன்னாலும் கவுண்டரை விட்டு கொஞ்சம் தள்ளி நின்னு செக் பண்ணிட்டே போங்க.\nபையனுக்கும் ஹேண்ட் லக்கேஜில் கொஞ்சம் எடுத்துக்கலாமேன்னு அதிகமா ஹேண்ட்லகேஜில் வச்சுக்காதீங்க. ஏன்னா குழந்தையையும் பார்த்துக்கிட்டு லக்கேஜையும் தூக்கிட்டு போக கொஞ்சம் கஷ்டமா இருக்கும்.\nஇது எல்லாத்தையும் படிச்சுட்டு பயந்துடாதீங்க. ஆனா கவனத்தில் வச்சுக்கோங்க. பயணம் இனிதே அமைய வாழ்த்துக்கள்.\nதேவைப்பட்டால் மட்டுமே தங்க நகைகள் எடுத்திட்டு போங்க. அதுவும் ரொம்ப கொஞ்சமா எடுத்துட்டு போங்க. இருக்கவே இருக்கு இமிட்டேஷன் நகைகள் :)\n இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல\nபசீனா... குழந்தைக்கு தேவையான ஸ்னாக்ஸ் வெச்சுக்கங்க ஹேன்ட் லக்கேஜ்'ல கேட்டா சொல்லுங்க. தப்பில்லை. தனியா ஒரு சின்ன பேக் வைத்து வெச்சுக்கங்க.\nபொதுவாக ஹேன்ட் பேக்'ல பெர்ஃப்யூம், டியோ, நெயில் கட்டர் போன்ற ஆபத்தான பொருட்கள், பேட்டரி இவை எதுவும் அனுமதிப்பதில்லை.\nகண்ணம்மா... இது புத்தம் புதிது \nயாரேனும் உதவுங்கள் என் தோழிக்கு\nகருத்து தெரிவிக்க வாருங்கள் தோளிகளே\nஎனது கவிதையை எங்கே பதிவது சொல்லுங்கள்\nநான் தற்காலிகமாக விடை பெறுகிறேன் -சௌமியன்\nகுழந்தையின் திடீர் கால் வலி\nவேலை தேவை.. ஆட்கள் தேவை..\nD-ல் ஆரம்பிக்கும் பெண் குழந்தை பெயர்கள்\nதோட்டம் - செல்லப் பிராணிகள் பாகம் 5\nசொ, சு, செ, ல -வில் பெண் குழந்தை பெயர் சொல்லுங்கள்\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141542358.71/wet/CC-MAIN-20201201013119-20201201043119-00696.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.navakudil.com/%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%81%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%86%E0%AE%B0/", "date_download": "2020-12-01T01:54:00Z", "digest": "sha1:ZSRIX52URJ2MU7Z36DI3EHCPYKXDG7NE", "length": 5436, "nlines": 37, "source_domain": "www.navakudil.com", "title": "வலுவடையும் தாய்லாந்து ஆர்ப்பாட்டங்கள், போக்குவரத்து முடக்கம் – Truth is knowledge", "raw_content": "\nவலுவடையும் தாய்லாந்து ஆர்ப்பாட்டங்கள், போக்குவரத்து முடக்கம்\nBy admin on October 18, 2020 Comments Off on வலுவடையும் தாய்லாந்து ஆர்ப்பாட்டங்கள், போக்குவரத்து முடக்கம்\nகடந்த சில தினங்களாக தாய்லாந்தில் அரச எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் வலுவடைந்து வருகின்றன. அவற்றை தடை செய்ய அரசும் முயன்று வருகின்றது. சில பகுதிகளில் தற்போது பொது போக்குவரத்து சேவைகளும் இடைநிறுத்தப்பட்டு உள்ளன.\nஆர்ப்பாட்டம் செய்வோரின் நகர்வுகளை முறியடிக்கும் நோக்கில் போலீசார் 77 ரயில் நிலையங்களை மூடி உள்ளனர். அத்துடன் வீதி தடைகளையும் அமைத்து உள்ளனர். ஆனாலும் ஆர்ப்பாட்டம் செய்பவர்களின் தொகை கடந்த 4 தினங்களாக அதிகரித்து வருகின்றது.\nஆர்ப்பாட்டம் செய்வோர் முன்னாள் இராணுவ அதிகாரியான பிரதமர் Prayuth Chan-ocha வை பதவி விலகும்படி கூறுகின்றனர். அத்துடன் தாய்லாந்து அரசரினதும், இராணுவத்தினதும் பங்கை ஆட்சியில் குறைத்து, சனநாயகத்தை நடைமுறை செய்ய கேட்டுள்ளனர்.\nஅதேவேளை தாய்லாந்து அரசர் King Maha Vajiralongkorn ஜெர்மனியில் வசித்துக்கொண்டு தாய்லாந்தை ஆழ்கிறாரா என்று ஜேர்மன் பாராளுமன்றில் கேள்வி கேட்கப்பட்டு உள்ளது. அதற்கு பதிலளித்த ஜேர்மன் வெளியுறவு அமைச்சர் Heiko Maas தாம் அதற்கு இடமளிக்க முடியாது என்றுள்ளார். தாய்லாந்து அரசர் பெரும்பாலாக ஜெர்மனியிலேயே வசித்து வருகிறார். அவருக்கு ஜெர்மனியின் Bavaria பகுதியில் ஆடம்பர மனை ஒன்று உண்டு. இவரிடம் சுமார் $70 பில்லியன் சொத்துக்கள் உள்ளதாக கூறப்படுகிறது.\nதற்போது தனது தந்தையாரின் 4 ஆம் ஆண்டு நினைவு நிகழ்வுகளுக்கு Vajiralongkorn தாய்லாந்து சென்று இருக்கையிலேயே ஆர்ப்பாட்டங்கள் வலுவடைந்து உள்ளன.\nமுற்காலங்களில் இடம்பெற்ற பல ஆர்ப்பாட்டங்களை தாய்லாந்து இராணுவம் அடக்கி இருந்தது. அங்கே இராணுவத்தை அரசர் பாதுகாக்க, அரசர் இராணுவத்தை பாதுகாத்து வருகின்றது.\nவலுவடையும் தாய்லாந்து ஆர்ப்பாட்டங்கள், போக்குவரத்து முடக்கம் added by admin on October 18, 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141542358.71/wet/CC-MAIN-20201201013119-20201201043119-00696.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vocayya.com/tag/%E0%AE%85-%E0%AE%B9%E0%AF%8B%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2-%E0%AE%9C%E0%AF%80%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2020-12-01T02:41:45Z", "digest": "sha1:2DCTUJS4ZEBCI3FOCLIUYRJNZDEBYIUG", "length": 19612, "nlines": 99, "source_domain": "www.vocayya.com", "title": "அ ஹோபில ஜீயர் – வ. உ. சிதம்பரம் பிள்ளை V.O.C", "raw_content": "வ. உ. சிதம்பரம் பிள்ளை V.O.C\nவ. உ. சிதம்பரம் பிள்ளை அவர்கள், பிரபலமாக ‘வ. உ. சி’ என்று அழைக்கப்பட்டார்\nTag Archive: அ ஹோபில ஜீயர்\nபலராமர் ஜெயந்தி & ரக்ஷா பந்தன் நாள் சிறப்பு கட்டுரை :\nLike Like Love Haha Wow Sad Angry பலராமர் ஜெயந்தி & ரக்ஷா பந்தன் நாள் சிறப்பு கட்டுரை : 👆🏽🌾🎋🌏🎋🌾👆🏽 பலராமர் ஜெயந்தி & ரக்‌ஷா பந்தன். ஆடி 19 – பௌர்ணமி (ஆவணி அவிட்டம்) தமிழகத்தில் பலராமர் பெயரில் உள்ள ஊர் – வெள்ளக்கோயில்(வெள்ளையனக்கு கோயில்). தங்கை பெயர்-…\n#weareindigenous http://sarvadharma.net volunteer@sarvadharma.net, #சேனைத்தலைவர், 10% EWS பொருளாதார இடஒதுக்கீடு, 10% Reservation, 10% பொருளாதார இடஒதுக்கீடு, admk, AIADMK, dk, EWS, Hindu, HSSF, Kshatriya, Vainavam, Vaishiyaas, அ ஹோபில ஜீயர், அகமுடைய முதலியார், அகமுடையார் அரண், அகரம், அக்னி குலம், அசத்சூத்திரர், அம்பட்டர், ஆசாரி, ஆடிட்டர் குருமூர்த்தி, ஆண்டி பண்டாரம், ஆற்காடு முதலியார், இந்திர குலம், இந்து ஆன்மீக கண்காட்சி, இராஜ குல அகமுடையார், இராமாயணம், ஈழவர், உவச்ச பண்டாரம், கடையர், கண்ணன், கதிர் News, கம்பளத்து நாயக்கர், கம்மாளர், கருடா, கள், கள் இறக்க அனுமதி, கிருஷ்ணர், குலாலர், கேரளா முதலியார், கைக்கோளர், கொங்கு நாவிதர், கொங்கு பண்டாரம், கொண்டை கட்டி முதலியார், கொண்டை கட்டி வெள்ளாளர், கொந்தள ரெட்டியார், கொந்தள வெள்ளாளர், கொல்ல ஆசாரி, கோ - வைசியர், கோ - வைசியர் முதுகுடுமி பெருவழுதி, கோனார், கோவம்ச பண்டாரம், சக்கிலியர், சந்திர குலம், சந்திராதீய்யா குலம், சற்சூத்திரர், சவளக்காரர், சித்தர்காடு சைவ செட்டியார், சிவபிராமணர், சுண்ணாம்பு பறையர், சூத்திரர், சூரிய குலம், செங்குந்தர், செட்டியார், செம்படவர், சேர குல குலாலர், சைவ நாவிதர், சோழப்புரம் சைவ செட்டியார், தங்க ஆசாரி, தச்சு ஆசாரி, தன - வைசியர், திரிசங்கு, நாஞ்சில் முதலியார், நாவிதர், நீர்பூசி வெள்ளாளர், பகவத்கீதை, பட்டங்கட்டியார், பண்டிதர், பனைமரம், பரதவர், பறையர், பலராமர், பள்ளர், பாணர், பாண்டிய அம்பட்டர், பாண்டிய குலாலர், பார்க்கவ குலம், பால முருகன் அகமுடையார், பிரம்ம சஷத்திரியர், புதர் வண்ணார், பூ - வைசியர், பூந்தமல்லி முதலியார், மகாபாரதம��, மருத்துவர், மலையக பண்டாரம், யசோதா, யது குலம், யாதவர், ரக்ஷா பந்தன், ராஜ வண்ணார், வன்னிய பண்டாரம், வாணிப செட்டியார், விஸ்வாபிராமணர், வெள்ளாளஞ் செட்டியார், வேட்டுவ நாவிதர், வேளா பார்ப்பனர், வேளிர், வைசியர், வைணவம், ஹீந்து சேனா\n பொருளாதார இடஒதுக்கீட்டை தமிழ்நாட்டில் அமல்படுத்துங்கள் யார் பின்தங்கியோர் தென்மாவட்டங்களில் 42 பாளையக்காரர்கள் மறவர் சாதியினர் தான், பூலிதேவன், தென்காசி, முத்துராமலிங்க தேவர், ஏழாயிரம் பண்ணை என பல்வேறு பாளையங்கள், ஆனால் மறவர் MBC போதாது என்று DNT கேட்கிறார்கள்…\n#பலிஜா, 10% EWS பொருளாதார இடஒதுக்கீடு, 10% Reservation, 10% பொருளாதார இடஒதுக்கீடு, admk, AIADMK, Backward Class, bjp, Brahmin Matrimonial, Christians, dk, dmk, DYFI, EWS, Iyar Matrimonial, Kallar Matrimonial, Kamal, Kammavar, Matrimonial, MNM, Most Backward Class, Mudhaliyaar Matrimonial, Muslims, Naadar Matrimonial, Naaidu Matrimonial, Nayakkar Matrimonial, OBC Politics, pmk, Reddiyar, Reddy Matrimonial, SC Reservation, Suriya kula Kshatriya Vellalar, Tamil Vellala Kshatriya, Udaiyar Matrimonial, Vanniyar Matrimonial, vellalar, VHP, அ ஹோபில ஜீயர், அஇஅதிமுக, அகமுடையார், அக்கினி குல சஷத்திரியர், அக்கினி குலம், அதிமுக, ஆதிசைவசிவாச்சாரியார், ஆதீனம், ஆர்எஸ்எஸ், ஆழ்வார்திருநகரி ஜீயர் மடம், இடஒதுக்கீடு, இந்திய கம்யூனிஸிட், இந்திய கம்யூனிஸ்ட், இராஜ கம்பளத்து நாயக்கர், இராஜ குல அகமுடையார், இராம்மோகன்ராவ், கஞ்சம ரெட்டியார், கடம்பூர் ராஜீ, கமல், கமல்ஹாசன், கம்பளத்து நாயக்கர், கம்மவார், கம்மவார் நாயுடு, கம்யூனிஸ்ட், கள்ளர், கவுரா நாயுடு, காங்கிரஸ், காசி திருப்பனந்தாள் ஆதீனம், காஞ்சிப்புர ஆதீனம், காமராஜர், காரைக்குடி ஆதீனம், கொங்கு செட்டியார், கொங்கு நாயக்கர், சஷத்திரிய ராஜீஸ், சாணார், சீமா, சுத்த சைவம், செங்கோல் ஆதீனம், செந்தமிழன் சீமான், ஜீயர், தருமைபுரம், திக, திமுக, திருப்பதி ஜீயர், திருவாசகம், திருவாவடுதுறை, துலாவூர்ஆதீனம், தொட்டிய நாயக்கர், நகரத்தார், நவாப், நாங்குநேரி ஜீயர் மடம், நாடார், நாட்டுக்கோட்டை செட்டியார், நாம் தமிழர் கட்சி, நாயகர், நாயுடு, பரகால ஜீயர், பாஜக, பாமக, பிராமணன், பூலுவ கவுண்டர், பெரும்பிடுகு முத்தரையர், மக்கள் நீதி மய்யம், மதுரை ஆதீனம், மன்னார்குடி ஜீயர், மறவர், மார்க்ஸிட் கம்யூனிஸ்ட், மீர், முத்தரையர், முத்துராஜா, மைமன் கட்ஸீ, யாழ்பாணம், ரவீந்திரன் துரைச்சாமி, ராவுத்த நாயுடு, ரெட்டியார், வன்னிய குல சஷத்திரியர், வன்னியர், வள்ளலார் ஆதீனம், விசிக, வேட்டுவ கவுண்டர், வேட்டுவர், வேளக்குறிச்சி ஆதீனம், ஸ்ரீரங்கம் ஜீயர் மடம், ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர்\nமூன்று மந்தை எண்பெத்தி நான்கு ஊர் சோழிய வேளாளர் கூட்டங்கள் (கோத்திரங்கள்) (Gotra) :\nLike Like Love Haha Wow Sad Angry 4 மூன்று மந்தை எண்பெத்தி நான்கு ஊர் சோழிய வேளாளர் கூட்டங்கள் (கோத்திரங்கள்) (Gotra) : 1. பூமன்னர் கூட்டம் 2.காரி கூட்டம் 3.அனுமந்தை கூட்டம் 4.நயினா கூட்டம் 5.சாஞ்சிஆடி கூட்டம் 6.ஓட்டநாளி கூட்டம் 7. சோழபிள்ளையார்…\n#KeezhadiTamilCivilisation, #weareindigenous http://sarvadharma.net volunteer@sarvadharma.net, #வல்லம்பர், Choliya Vellalar, Eelam, foreign tamils, Suriya kula Kshatriya Vellalar, Tamil Brahmin, Tamil Caste, Tamil History, Tamil People, Tamil Surname, Tamil Vellala Kshatriya, Vellala Kshatriya, அ ஹோபில ஜீயர், ஆழ்வார்திருநகரி ஜீயர் மடம், இரட்டை சங்கு, ஒற்றை சங்கு, ஒளியன், ஒளியர், கச்சத்தீவு, கரூர், காளை கொடி, குயில் கொடி, குவளை, குவளையூர், சிங்ககொடி, சீரகமாலை, செங்குவளை, சோழிய வேளாளர், திண்டுக்கல், திருப்பதி ஜீயர், நடிகர் அருண் விஜய் சாதி, நடிகர் சிவகார்த்திகேயன் சாதி, நடிகர் விக்ரம் சாதி, நடிகர் விஜய் சாதி, நடிகர் விஜய் சேதுபதி சாதி, நடிகை அனுஷ்கா சாதி, நாங்குநேரி ஜீயர் மடம், பன்றி கொடி, பரகால ஜீயர், புலி கொடி, மட்டக்களப்பு, மந்தை, மன்னார்குடி ஜீயர், மீன் கொடி, முல்லைத்தீவு, மூன்று மந்தை எண்பத்தி நான்கு ஊர் சோழிய வேளாளர்கள், மேழி கொடி, யாழ்பாண வெள்ளாளர், யாழ்பாணம், வில் அம்பு, வெண்குவளை, வேடசந்தூர், வைணவர்கள், ஸ்ரீரங்கம் ஜீயர் மடம், ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர்\nவைணவ ஜீயர் மடங்களும் இந்துக்களும் (Tamil Vainavam)\nLike Like Love Haha Wow Sad Angry 711 வைணவ ஜீயர் மடங்களும் இந்துக்களும் : வைணவ ஜீயர் மடங்கள் தமிழ்நாடு முழுக்க பரந்து விரிந்து உள்ளன, மன்னார்குடி ஜீயர் மடம், ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர் மடம், ஸ்ரீரங்கம் ஜீயர் மடம், காஞ்சி ஜீயர் மடம், பரகால ஜீயர் மடம், அஹோபில ஜீயர் மடம் ,ஆழ்வார்திருநகரி…\n, Vainavam, Vellala Kshatriya, Vellalar Matrimonial, அ ஹோபில ஜீயர், அனுராதாபுரம், அனுலோமர், ஆதிசைவம், ஆதிசைவர், ஆதீனங்கள், ஆழ்வார்திருநகரி ஜீயர் மடம், இலங்கை சாதி, இலங்கை தமிழ் சங்கம், இலங்கை மூஸ்லீம், ஐயங்கார், ஐயர், ஓங்காரம், ஓதுவார், கச்சத்தீவு, கவூண்டர், காஞ்சி சங்கர மடம், காஞ்சி மடாதிபதி, கிளிநொச்சி, கீ.வீரமணி, குருக்கள், கௌமாரம், சக்தி பீடம், சாதி, சுப.வீரபாண்டியன், செட்டியார், சைவம், ஜாதி, ஜீயர்கள், திக, திருப்பதி ஜீயர், தேசிகர், நயினார், நாங்குநேரி ஜீயர் மடம், நாட்டார், பட்டர், பரகால ஜீயர், பாசுபதம், பிரதிலோமர், பிராமணர், பிராமிண���, பிள்ளை, பெரியார், ப்ரஹஷ்சரணம், மடாதிபதிகள், மட்டக்களப்பு, மன்னார்குடி ஜீயர், முதலியார், முல்லைத்தீவு, வர்ணம், விடுதலை சிறுத்தைகள் கட்சி, வீரசைவம், வெள்ளாளர், வேளாளர், வைணவம், ஸ்ரீரங்கம் ஜீயர் மடம், ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர்\nவேளாளர் மாண்பு காக்கும் போராட்டம் | வரலாற்றில் முதல் முறையாக வேளாளச்சிகள் களமிறங்கினர் முசுகுந்தநாடு\nவேளாளர் – பள்ளர் பற்றிய தமிழ்தேசிய கருத்தியல் சிந்தனை\nகன்னியாக்குமரி மாவட்ட கல்வெட்டில் வெள்ளாளர் சாதி பெயர்\nகாளையார்கோவிலில் வேளாளர் – பள்ளர் பிரச்சனை\nகன்னியாக்குமரி பாராளுமன்ற இடைத்தேர்தல் நகர்வுகள் :\nadmin on வெள்ளாளர் முன்னேற்ற கழக அறிவிப்பு\nadmin on பாண்டிய வேளாளர்கள் கோத்திரங்கள் (கூட்டங்கள்) : (Pandiya Vellalar Gotras)\nArun pillai on பாண்டிய வேளாளர்கள் கோத்திரங்கள் (கூட்டங்கள்) : (Pandiya Vellalar Gotras)\nA.THAMBARANATHAN on பாண்டிய வேளாளர்கள் கோத்திரங்கள் (கூட்டங்கள்) : (Pandiya Vellalar Gotras)\nSathiyaraja on வெள்ளாளர் முன்னேற்ற கழக அறிவிப்பு\nவ. உ. சிதம்பரம் பிள்ளை அவர்கள் வாழ்க்கை வரலாறு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141542358.71/wet/CC-MAIN-20201201013119-20201201043119-00696.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/topic/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%B4%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2020-12-01T03:08:17Z", "digest": "sha1:4THLGWCCOHVIFPARLGOXNMBK4DEAI6SC", "length": 7449, "nlines": 145, "source_domain": "tamil.filmibeat.com", "title": "கரு பழனியப்பன் நியூஸ் அப்டேட்ஸ், செய்திகள், வீடியோ மற்றும் புகைப்படங்கள் - Tamil Filmibeat", "raw_content": "\n'இவங்க எல்லாம் சௌகிதார்களிடம் பயிற்சி பெற்றவங்க'... அதிமுக, பாஜகவை செமையா கலாய்த்த பிரபல இயக்குனர்\nமற்றவர்களின் ரசனையை நீங்கள் தீர்மானிக்காதீர்கள்.. கரு.பழனியப்பனை சாடிய எழுத்தாளர்\nகாமாட்சி ஒரு பொறுக்கி, பியூஷ் மனுஷ் தலைமை பொறுக்கி: கரு. பழனியப்பன்\nவிஜய் ஆண்டனி, உங்களுக்கு நல்லவராய் தோன்றும் அன்பு 6 மாதம் முன்பு வரை சசிக்கும் நல்லவரே: இயக்குனர்\nகரு.பழனியப்பன், அருள்நிதி இணையும் அரசியல் நையாண்டி படம்\nதமிழகமே திரண்டு இளையராஜாவுக்கு பாராட்டு விழா நடத்த வேண்டும்\nதமிழர் அடையாளம் மறக்கப்பட்டு வருகிறது... கீழடியில் அமீர், ஜனநாதன், கரு.பழனிப்பன் வேதனை- வீடியோ\nகரு.பழனியப்பன் - மாதவன் இணையும் கிராமஃபோன்\nகபாலி ஜாதி அரசியலை பேச பயந்து சீறினாரா கரு.பழனியப்பன்\n'பார்த்திபன் கனவு' கரு.பழனியப்பனுடன் கைகோர்க்கும் மாதவன்\nகரு பழனியப்பன் நடிக்கும் ‘கள்ளன்’... கேரளாவில் படப்பி��ிப்பு தொடங்கியது\nகரு.பழனியப்பனின் புது அவதாரம்... உள்ளம் கவர்வானா இந்தக் 'கள்ளன்\nவிஸ்வாசம், சர்கார் படங்களில் நடித்துள்ள பிரபல பாப்ரி கோஷ் தொழிலதிபரை திருமணம் செய்துகொண்டார்.\nரியோவிடம் சண்டை இருந்தாலும் ரியோவின் தலைமைக்கு 5 ஸ்டார் வழங்கி பாலா பல்டி\nஇயக்குனர் சிறுத்தை சிவாவின் தந்தை, உடல் நலக்குறைவு காரணமாக நேற்று உயிரிழந்தார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141542358.71/wet/CC-MAIN-20201201013119-20201201043119-00696.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/daily-special-train-from-chennai-to-thanjavur-trichy-and-kollam-southern-railway-401232.html?utm_medium=Desktop&utm_source=FB-TA&utm_campaign=Left_Include", "date_download": "2020-12-01T03:53:11Z", "digest": "sha1:GJ76KVQHWBEDIWFSCFCFQQ26CPSMGPKG", "length": 21779, "nlines": 207, "source_domain": "tamil.oneindia.com", "title": "சென்னையில் இருந்து தஞ்சாவூர், திருச்சி, கொல்லத்துக்கு தினசரி சிறப்பு ரயில் - தெற்கு ரயில்வே | Daily special train from Chennai to Thanjavur, Trichy and Kollam - Southern Railway - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ரஜினிகாந்த் கோவிட் 19 தடுப்பு மருந்து சபரிமலை குருப்பெயர்ச்சி பிக் பாஸ் தமிழ் 4\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nToday Rasi Palan: இன்றைய ராசிபலன்கள்\nஇன்றைய ஜன்ம நட்சத்திர பலன்கள்\nபஞ்சாங்கம் - நல்ல நேரம்\nரஜினிதான் முடிவெடுக்கணும்.. வந்தால் போராளியாக வரணும்.. தன்னம்பிக்கையுடன் வரணும்.. அவர் வருவாரா\nகன்டெய்ன்மென்ட் பகுதிகளில் உள்ள மார்க்கெட்டுகள் மூட மத்திய அரசு புதிய நெறிமுறைகள் வெளியீடு\nஅரசியல் பிரவேசம் குறித்து தெளிவான முடிவுக்கு வந்த ரஜினி.. இன்று அறிக்கை ரிலீஸ்.. இன்று அறிக்கை ரிலீஸ்\nரஜினிதான் முடிவெடுக்கணும்.. வந்தால் போராளியாக வரணும்.. தன்னம்பிக்கையுடன் வரணும்.. அவர் வருவாரா\nஅரசியல் பிரவேசம் குறித்து தெளிவான முடிவுக்கு வந்த ரஜினி.. இன்று அறிக்கை ரிலீஸ்.. இன்று அறிக்கை ரிலீஸ்\n2020-இன் 5ஆவது புயல் எது தெரியுமா.. புரேவி எப்படிப்பட்ட பாதிப்பை ஏற்படுத்தும்.. புரேவி எப்படிப்பட்ட பாதிப்பை ஏற்படுத்தும்\nஓய்வு பெற்ற நீதிபதி கர்ணனை ஏன் இதுவரை கைது செய்யவில்லை.. ஹைகோர்ட் கண்டனம்\nஎழுத்துக்களே இல்லாத சமஸ்கிருதத்தில் எதற்கு செய்தி ஒளிபரப்பு - வேல்முருகன் கண்டனம்\nநாணய சேகரிப்பில் உலக சாதனை படைத்து சென்னை சிறுவர்கள் அசத்தல்\nMovies தேவையில்லாத ஆணி.. கேப்டன் டாஸ்க்கில் பாலாவுடன் ஆரியை கோர்த்துவிட்ட ரியோ.. தலைவர் யாருன்னு பாருங்க\nAutomobiles ஃபோக்ஸ்வேகனின் மற்றுமொரு ஆற்றல்மிக்க தயாரிப்பு 315 பிஎச்பி என்ஜின் ஆற்றல் உடன் 2021 டிகுவான் ஆர்...\nSports ஐஎஸ்எல் 2020: இக்கட்டான நிலையில் கோவா.. அடித்து வெளுத்த நார்த்-ஈஸ்ட்.. கடைசியில் ஆட்டம் டிரா\nFinance லட்சுமி விலாஸ் வங்கி ஊழியர்களும், வாடிக்கையாளர்களும் மகிழ்ச்சி.. DBS புதிய அறிவிப்பு..\nLifestyle உங்க கணவன் அல்லது மனைவியிடம் இந்த அறிகுறிகள் இருந்தால் அவர்கள் சுயநலவாதியாக இருப்பார்களாம்\nEducation கல்லூரிகள் டிச.,7 முதல் தொடங்கப்படும்\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசென்னையில் இருந்து தஞ்சாவூர், திருச்சி, கொல்லத்துக்கு தினசரி சிறப்பு ரயில் - தெற்கு ரயில்வே\nசென்னை: தீபாவளி, புத்தாண்டு, தை திருநாளை முன்னிட்டு சென்னை எழும்பூரில் இருந்து தஞ்சாவூர், திருச்சி, கொல்லத்துக்கு தினசரி சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இந்த சிறப்பு ரயில்களுக்கான டிக்கெட் முன்பதிவு இன்று சனிக்கிழமை முதல் தொடங்குகிறது.\nகொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த கடந்த மார்ச் மாதம் ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. படிப்படியாக தளர்வுகள் அறிவிக்கப்பட்டாலும் கடும் கட்டுப்பாடுகளுடன் ரயில்கள் இயக்கப்படுகின்றன. ரிசர்வேசன் செய்பவர்களுக்கு மட்டுமே ரயிலில் பயணம் செய்ய அனுமதிக்கப்படுகிறது. பண்டிகை காலத்தை முன்னிட்டு பல சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன.\nதெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:\nதஞ்சாவூர்-சென்னை எழும்பூர் வண்டி எண்: 06866 இடையே இயக்கப்படும் சிறப்பு ரயில் வருகிற 26ஆம் தேதி முதல், தஞ்சாவூரில் இருந்து தினசரி இரவு 9.50 மணிக்கு புறப்படும். மறுமார்க்கமாக எழும்பூர்-தஞ்சாவூர் இடையே இயக்கப்படும் சிறப்பு ரயில் வருகிற 27ஆம் தேதி முதல், தினசரி எழும்பூரில் இருந்து இரவு 10.55 மணிக்கு புறப்படும்.\nஎழும்பூர்-கொல்லம் வண்டி எண் 06101 இடையே இயக்கப்படும் சிறப்பு ரயில் வருகிற 25ஆம் தேதி முதல், மாலை 5 மணிக்கு தினசரி எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து புறப்படும். மறுமார்க்கமாக கொல்லம்-எழும்பூர் இடையே ��யக்கப்படும் சிறப்பு ரயில் வருகிற 26ஆம்தேதி முதல், தினசரி மதியம் 12 மணிக்கு கொல்லத்தில் இருந்து புறப்படும்.\nஎழும்பூர்-திருச்சி இடையே இயக்கப்படும் சிறப்பு ரயில் வருகிற 27ஆம் தேதி முதல், எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து தினசரி இரவு 11.15 மணிக்கு புறப்படும். மறுமார்க்கமாக திருச்சி-எழும்பூர் இடையே இயக்கப்படும் சிறப்பு ரயில் வருகிற 26ஆம் தேதி முதல், தினசரி இரவு 10.45 மணிக்கு திருச்சியில் இருந்து புறப்படும்.\nமேற்கண்ட சிறப்பு ரயில்களுக்கான டிக்கெட் முன்பதிவு இன்று முதல் தொடங்குகிறது.\nஇதுகுறித்து திருச்சி கோட்ட ரயில்வே மக்கள் தொடர்பு அலுவலகம் விடுத்துள்ள அறிக்கை:\nதிருச்சியிலிருந்து அக்டோபர் 26ஆம் தேதி புறப்படும் சிறப்பு ரயில் அடுத்த நாள் காலை 4.15க்கு சென்னை எழும்பூரைச் சென்றடையும். அங்கிருந்து 27ஆம் தேதி இரவு 11.15க்கு புறப்படும் ரயில் அடுத்த 28ஆம் தேதி காலை 4.45க்கு திருச்சிக்கு வரும். இந்த ரயிலானது மாம்பலம், தாம்பரம், செங்கல்பட்டு, விழுப்புரம், விருத்தாச்சலம், அரியலூா், லால்குடி, ஸ்ரீரங்கம், திருச்சி ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.\nதஞ்சாவூரிலிருந்து 26ஆம் தேதி புறப்படும் சிறப்பு ரயில் சென்னை எழும்பூரை அடுத்தநாள் அதிகாலை 4.30க்கு சென்றடையும். எழும்பூரில் இருந்து இரவு 10.55க்கு புறப்படும் ரயில் அடுத்தநாள் காலை 6 மணிக்கு தஞ்சாவூருக்கு வரும். இந்த ரயில், பாபநாசம், கும்பகோணம், ஆடுதுறை, குற்றாலம், மயிலாடுதுறை, சிதம்பரம், விழுப்புரம், செங்கல்பட்டு, தாம்பரம், மாம்பலம் மற்றும் சீா்காழி, வைத்தீஸ்வரன் கோயில் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.\nசென்னை எழும்பூரிலிருந்து அக்டோபர் 25ஆம் தேதி மாலை 5 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் 26ஆம் தேதி காலை 8.45க்கு கொல்லத்தைச் சென்றடையும். அங்கிருந்து அக்டோபர் 26 இல் புறப்படும் ரயில் சென்னை எழும்பூரை பிற்பகல் 3.05க்கு சென்றடையும். இந்த ரயில், தாம்பரம், செங்கல்பட்டு, விழுப்புரம், விருதாச்சலம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகா், ஸ்ரீவில்லிபுத்தூா், ராஜபாளையம், சங்கரன்கோயில், கடையநல்லூா், தென்காசி, செங்கோட்டை, புன்னலூா், அவனேஸ்வரம், கொட்டரகரா, குண்டரா மற்றும் சிவகாசி ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேற்கண்ட சிறப்பு ர���ில்களுக்கான டிக்கெட் முன்பதிவு இன்று முதல் தொடங்குகிறது.\n தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nகொரோனா பாதிப்பை விட டிஸ்சார்ஜ் எண்ணிக்கை அதிகம்.. சென்னையின் பாசிட்டிவ் ஸ்டேட்டஸ்\nதமிழகத்தில் நாளுக்கு நாள் குறையும் கொரோனா.. இன்னும் கொஞ்ச நாள்தான்.. அப்பறம் நம்ம இஷ்டம்தான்\nமாஸ்க்கை கழட்டி விட்டு.. இடுப்பில் கை வைத்து.. ஜம்முன்னு நின்ற ரஜினி.. சொக்கி விழுந்த ரசிகர்கள்\nசென்னை பள்ளிக்கரணை, வேளச்சேரி பகுதிகளில் மழை நீர்.. சூப்பர் திட்டத்தை அறிவித்த முதல்வர்\nஅநாகரீக கொலை மிரட்டல் பதிவுகள் இதயத்தை நொறுக்குகிறது - வெதர்மேன் பிரதீப் ஜான்\nஜெகத்ரட்சகனை கைது செய்யக் கூடாது.. ஜனவரி 5ம் தேதி வரை தடை நீடிப்பு.. ஹைகோர்ட் உத்தரவு\nஆஹா.. இன்னிக்கு ரஜினி.. நாளைக்கு கமல்.. முக்கிய முடிவு அறிவிப்பா.. என்னாவா இருக்கும்.. ஒரே பரபரப்பு\nஐஏஎஸ் அதிகாரி சகாயத்திற்கு மீண்டும் போலீஸ் பாதுகாப்பு வழங்க ஹைகோர்ட் உத்தரவு\nசமஸ்கிருத செய்தித் திணிப்பு.. தமிழினம் ஒருபோதும் ஏற்காது.. தமிழ்த்தேசியப் பேரியக்கம் கண்டனம்\nஎனக்கு என் உயிரை பற்றி எல்லாம் கவலை இல்லை... உருகிய ரஜினி.. கதறிய நிர்வாகிகள்.. நெகிழ்ச்சி காட்சிகள்\nதோற்க விரும்பலை.. ஸ்ட்ரெயிட்டா ஆட்சியேதானாம்... லாஜிக்கே இல்லாத ரஜினி பேச்சால் ஷாக்கில் மா.செ.க்கள்\nவேஷ்டி வரை முடிவெடுக்க வேண்டும்.. 3 மாதத்தில் ரஜினிக்கு இதுவெல்லாம் சாத்தியமா\nஅடித்து தூக்கிய எடப்பாடியார்.. 3வது முறையாக பூட்டப்பட்டு.. மீண்டும் திறக்கப்படும் மெரீனா..\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nsouthern railway special train chennai தெற்கு ரயில்வே சிறப்பு ரயில்கள் சென்னை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141542358.71/wet/CC-MAIN-20201201013119-20201201043119-00696.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.sportskeeda.com/cricket/prithvi-shaw-injured-and-ruled-out-of-first-test", "date_download": "2020-12-01T03:10:52Z", "digest": "sha1:U4GU3ZQHUBSTJB7F6T4AQ7JTZGOWX4ZQ", "length": 9987, "nlines": 74, "source_domain": "tamil.sportskeeda.com", "title": "ப்ரித்வி ஷா காயம்! முதல் டெஸ்டிலுருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்", "raw_content": "\nகாயத்தால் அவதிப்பட்ட ப்ரித்வி ஷா\nமிக ஆவலுடன் ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருந்த ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடர் வரும் டிசம்பர் 6 ஆம் தேதி தொடங்க உள்ளது. இந்தத் தொடருக்கு முன்பாகவே இந்திய ரசிகர்களுக்கு பேரிடியாக ப்ரித்வி ஷா காயம் என்ற செய்தி அமைந்துள்ளது. இன்று நடந்த பயிற்சி ஆட்டத்தில் ப்ரித்வி ஷா கணுக்���ால் காயத்திற்கு உள்ளானார். இதனிடையே முதல் டெஸ்ட் போட்டியிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.\nடெஸ்ட் தொடருக்கு முன் இந்தியா, கிரிக்கெட் ஆஸ்திரேலியா X1 அணியுடன் பயிற்சி ஆட்டத்தில் ஆடி வருகிறது. இப்போட்டி சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.பயிற்சி ஆட்டத்தின் மூன்றாம் நாளான இன்று ஒரு கேட்ச் பிடிக்க முயன்றபோது ப்ரித்வி ஷா தனது இடது கணுக்கால் திசை திரும்பவே, களத்தில் வீழ்ந்து வலியால் துடித்தார். பின்பு இந்திய மருத்துவ நிபுணர்கள் ப்ரித்வி ஷாவை கிரவுண்டிலிருந்து தூக்கிச் சென்றனர்.\nஇதனிடையே, பிசிசிஐ அறிக்கை ஒன்றை வெளியிட்டது அதில்\n“காலையில் ஷா மெடிக்கல் ஸ்கேனுக்கு உள்ளாக்கப்பட்டார், மருத்துவ அறிக்கையில் பக்கவாட்டு காயம் ஏற்பட்டுள்ளதாக ரிசல்ட் வந்துள்ளது, இதனால் ஷா வரும் முதல் டெஸ்ட் விளையாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. ஷா குணமடைய தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்படும் மேலும் அவர் சீக்கிரம் குணமடைய அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படும்” என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது\nஷா அணியில் இடம் பெற்று வெறும் இரண்டு டெஸ்டுகளே ஆடியுள்ள நிலையில்,அப்போட்டிகளில் தனது அதிரடியான பேட்டிங்கின் மூலம் அனைவரின் கவனத்தை ஈர்த்தார். அணியில் உள்ள மற்ற தொடக்க ஆட்டக்காரர்கள் முரளி விஜய் மற்றும் கேஎல் ராகுல், இரண்டாம் தொடக்க ஆட்டக்காரராக களம் காண போட்டி நிலவிவந்தது.இந்த 19 வயது இளம் வீரர் (ஷா) அணி பேட்டிங் வரிசையில் முதல் தொடக்க ஆட்டக்காரராக இருப்பார் என எதிர்பார்க்கப்பட்டது.\nஇந்த 4 நாள் பயிற்சி ஆட்டம் இந்திய அணிக்கு மிகவும் பக்கபலமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 358 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. ப்ரித்வி ஷா அதிரடியாக ஆடி 69 பந்துகளில் 66 ரன்கள் எடுத்திருந்தார். எதிர்பாராதவிதமாக மணிக்கட்டு ஸ்பின்னர் டேனியல் பால்லின்ஸ் சுழலில் வீழ்ந்தார் ஷா.\nஇன்று நடந்த பயிற்சி ஆட்டத்தின் முதல் செஷனில் கிரிக்கெட் ஆஸ்திரேலியா X1-ன் தொடக்க பேட்ஸ்மேனான மாக்ஸ் பிரையண்ட் அஸ்வின் போட்ட பந்தை காற்றில் அடித்தார்,டீப் மிட் விக்கெட் திசையில் இருந்த ப்ரித்வி ஷா காற்றிலிருந்த பந்தை பிடிக்க முற்படும்போது இடது கணுக்கால் திசைதிரும்பியது. எனவே வலி தாங்காமல் அக்கணமே கீழ��� விழுந்தார் ஷா.\nஇந்திய அணி பிசியோ பேட்ரிக் பர்ஹார்ட் ப்ரித்வி ஷாவிடம் விரைந்தார்.ஷா கால்களுக்கு வலி ஏற்படக் கூடாது என்ற நோக்கத்தில் அவரை கிரவுண்டிலிருந்து தூக்கிச் சென்றனர்.இதனை கண்ட கேப்டன் கோலி வருத்தத்துடன் ஷாவின் நலம் விசாரிக்க களத்தில் இருந்து வெளியேறினார். பின்பு ஷா மைதானத்திலிருந்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு பல்வேறு விதமான ஸ்கேன்கள் எடுக்கப்பட்டன.\nஷா இல்லாததால், முரளி விஜய் மற்றும் கேஎல் ராகுல் தொடக்க ஆட்டக்காரர்களாக வரும் முதல் போட்டியில் களம் இறங்குவர் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஇந்நிலையில் ஷாவிற்கு பதிலாக எந்த ஒரு வீரரையும் மாற்று வீரராக பிசிசிஐ அறிவிக்கவில்லை. இந்திய அணி நிர்வாகம் தற்போது ஷா குணமடைந்து விடுவார் என்று நம்பிக்கை கொண்டு இருக்கின்றனர். ஒருவேளை முதல் போட்டியில் தொடக்க ஆட்டக்காரர்கள் சொதப்பினாலோ அல்லது ஷா குணமடைய தாமதம் ஏற்பட்டாலோ மயங்க் அகர்வால் மாற்று வீரராக அறிவிக்கப்படலாம் என்று தெரிகிறது\nவிண்டீஸ் Vs இந்தியா 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141542358.71/wet/CC-MAIN-20201201013119-20201201043119-00696.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://totamil.com/tamil-nadu/180-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81-7-5-%E0%AE%92%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%87%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3/", "date_download": "2020-12-01T01:34:17Z", "digest": "sha1:GTIAII5ATLE4PP7NQNOYDSYUEXEOY3D3", "length": 8143, "nlines": 63, "source_domain": "totamil.com", "title": "180 அரசு 7.5% ஒதுக்கீட்டு இடங்களின் கீழ் காத்திருப்பு பட்டியலில் பள்ளி மாணவர்கள் - ToTamil.com", "raw_content": "\n180 அரசு 7.5% ஒதுக்கீட்டு இடங்களின் கீழ் காத்திருப்பு பட்டியலில் பள்ளி மாணவர்கள்\nவியாழக்கிழமை 180 பேர் வேட்பாளர்கள் மருத்துவ சேர்க்கைக்காக காத்திருந்தனர், நீட் தகுதி வாய்ந்த மாநில அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5% இட ஒதுக்கீடு கீழ் ஆலோசனையின் கடைசி நாள்.\nஅரசு மருத்துவக் கல்லூரிகளில் 227 இடங்களும், சுயநிதி மருத்துவக் கல்லூரிகளில் 86 இடங்களும் ஒதுக்கீட்டின் கீழ் நிரப்பப்பட்டன. இதேபோல், அனைத்து 12 அரசு பல் கல்லூரி இடங்களும் நிரப்பப்பட்டன, அதே நேரத்தில் தனியார் பல் கல்லூரிகளில் 33 இடங்கள் நிரப்பப்படவில்லை.\nவியாழக்கிழமை மொத்தம் 123 இடங்கள் ஒதுக்கப்பட்டன. கவுன்சிலிங்கிற்கு அழைக்கப்பட்ட 374 வேட்பாளர்களில் 303 பேர் கலந்து கொண்டனர், 71 பேர் ஆஜராகவில்லை. அரசு மருத்துவக் கல்லூரிகளில் மூன்று இடங்களும், சுயநிதி மருத்துவக் கல்லூரிகளில் 82 இடங்களும் ஒதுக்கப்பட்டுள்ளன என்று தேர்வுச் செயலாளர் ஜி.செல்வராஜன் தெரிவித்தார். 80 வேட்பாளர்கள் காத்திருப்போர் பட்டியலில் இடம் பிடித்தனர்.\nவியாழக்கிழமை, நகர கல்லூரிகளில் இடங்கள் ஒதுக்கப்பட்ட வேட்பாளர்கள் அந்தந்த கல்லூரிகளில் பதிவு செய்வதற்கான ஆவணங்களை முடித்தனர்.\nமாற்றுத்திறனாளிகள் 23 நபர்களை அவர்களின் சான்றிதழ்களை ஆய்வு செய்ய தேர்வுக் குழு அழைத்திருந்தது. இந்த வேட்பாளர்களுக்கான ஆலோசனை சனிக்கிழமை நடைபெறும். விளையாட்டு வீரர்கள் பிரிவின் கீழ் 51 வேட்பாளர்கள் வெள்ளிக்கிழமை தங்கள் சான்றிதழ்களை ஆய்வு செய்ய அழைக்கப்பட்டுள்ளனர்.\nஎங்கள் பத்திரிகைக்கு உங்கள் ஆதரவு விலைமதிப்பற்றது. இது பத்திரிகையில் உண்மை மற்றும் நியாயத்திற்கான ஆதரவு. நிகழ்வுகள் மற்றும் நிகழ்வுகளுடன் விரைவாக இருக்க இது எங்களுக்கு உதவியது.\nஇந்து எப்போதும் பொது நலனுக்காக இருக்கும் பத்திரிகைக்காக நிற்கிறது. இந்த கடினமான நேரத்தில், நமது உடல்நலம் மற்றும் நல்வாழ்வு, நம் வாழ்க்கை மற்றும் வாழ்வாதாரங்களை பாதிக்கும் தகவல்களை அணுகுவது இன்னும் முக்கியமானது. ஒரு சந்தாதாரராக, நீங்கள் எங்கள் வேலையின் பயனாளியாக மட்டுமல்லாமல், அதை செயல்படுத்துபவராகவும் இருக்கிறீர்கள்.\nஎங்கள் நிருபர்கள், நகல் தொகுப்பாளர்கள், உண்மைச் சரிபார்ப்பவர்கள், வடிவமைப்பாளர்கள் மற்றும் புகைப்படக் கலைஞர்கள் குழு தரமான பத்திரிகையை வழங்குவதற்கான வாக்குறுதியையும் இங்கு மீண்டும் வலியுறுத்துகிறோம்.\nPrevious Post:1,707 புதிய சிஓவிடி -19 வழக்குகள் தமிழகத்தில் அடையாளம் காணப்பட்டுள்ளன\nNext Post:தொற்றுநோய் ஆசிரியர்களை விவசாயத்தை மேற்கொள்ள தூண்டுகிறது\nஜோ பிடன், ஐ.நா. தலைவர் அன்டோனியோ குட்டெரெஸ் கோவிட் -19, காலநிலை குறித்த வலுவான கூட்டாண்மை பற்றி விவாதிக்க\nஇந்தியாவின் கோவிட் -19 வழக்குகள் 94 லட்சம்-மார்க் கடக்கின்றன\nடொனால்ட் லோ: சிங்கப்பூரர்களும் ஹாங்காங்கர்களும் ஏன் குமிழி இடைநீக்கத்திற்கு வித்தியாசமாக பதிலளித்தனர்\nCOVID-19 குறித்து டிரம்பின் சிறப்பு ஆலோசகர் பதவியை ஸ்காட் அட்லஸ் ராஜினாமா செய்தார்\nஆன்லைன் கற்றல் கணக்கெடுப்பில், மாணவர்கள் ஆசிரியர் ஆதரவுக்கு கட்டைவிரலைக் கொடுக்கிறார்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141542358.71/wet/CC-MAIN-20201201013119-20201201043119-00696.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinakaran.com/News_Detail.asp?Nid=528094", "date_download": "2020-12-01T03:25:30Z", "digest": "sha1:XPAZSFLYCIQCXNZ3FDV6PRGXPR4ICCTK", "length": 8059, "nlines": 63, "source_domain": "www.dinakaran.com", "title": "ஹாங்காங்கில் இருந்து கடத்தி வரப்பட்ட ரூ.28.5 லட்சம் தங்கம் ஐபோன்கள் பறிமுதல்: 2 பேர் பிடிபட்டனர் - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > குற்றம்\nஹாங்காங்கில் இருந்து கடத்தி வரப்பட்ட ரூ.28.5 லட்சம் தங்கம் ஐபோன்கள் பறிமுதல்: 2 பேர் பிடிபட்டனர்\nசென்னை: ஹாங்காங்கில் இருந்து சென்னைக்கு கடத்தி வரப்பட்ட ₹28.5 லட்சம் மதிப்புள்ள தங்க கட்டிகள், இ-சிகரெட், ஐபோன் ஆகியவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக 2 பேரை பிடித்து விசாரித்து வருகின்றனர். ஹாங்காங்கில் இருந்து தாய்லாந்து வழியாக தாய் ஏர்லைன்ஸ் விமானம் நேற்று அதிகாலை 2.30 மணிக்கு சென்னை விமான நிலையம் வந்தது. அதில் வந்த பயணிகளை விமான நிலைய சுங்க அதிகாரிகள் சோதனையிட்டனர். அப்போது சென்னையை சேர்ந்த சையத் இப்ராகிம் (43), முகமது ரிபாய் (41) ஆகிய 2 பேர் சுற்றுலா பயணிகள் விசாவில் ஹாங்காங்கிற்கு சென்று, சென்னைக்கு திரும்பி வந்தனர். இவர்கள் மீது சுங்க அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதனால், அவர்களை நிறுத்தி விசாரித்தனர். அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பதில் கூறினர். இதையடுத்து இவர்களது உடமைகளை திறந்து பார்த்து சோதித்தனர். அப்போது, சூட்கேசில் தடை செய்யப்பட்ட இ-சிகரெட் 89 பாக்கெட்டுகள் மறைத்து வைக்கப்பட்டிருந்ததை கண்டு பிடித்தனர். இதன் மதிப்பு ரூ.1.1 லட்சம்.\nஅதேபோல் ஏராளமான ஐபோன்கள் மறைத்து வைத்திருந்ததையும் கண்டுபிடித்தனர். இதன் மதிப்பு ரூ.21.2 லட்சம். சூட்கேசின் லைனிங் துணிக்குள் 164 கிராம் தங்க கட்டிகளும் இருந்தன. இதன் மதிப்பு ரூ.6.2 லட்சம். தங்கம் உள்ளிட்ட அனைத்து கடத்தல் பொருட்களையும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதன் மொத்தமதிப்பு ரூ.28.5 லட்சம் ஆகும். இவைகளை கடத்தி வந்த 2 பேரை சுங்க அதிகாரிகள் கைது செய்தனர். இவைகளை யாருக்காக கடத்தி வந்தனர் என்பது குறித்து சுங்க அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.\nரூ.28.5 லட்சம் தங்கம் ஐபோன்கள் பறிமுதல்\n50 கொள்ளைகளில் ஈடுபட்ட 2 கிரிமினல்கள் கைது\nதீபாவளி சீட்டு நடத்தி மோசடி நகைக்கடை உரிமையாளர் பல லட்சத்துடன் ஓட்டம்: பாதிக்கப்பட்டவர்கள் மறியல்\nஇன்ஸ்டாகிராம் காதலால் விபரீதம் சிறுமி கூட்டு பலாத்காரம்\nகான்ட்ராக்டரிடம் 2 லட்சம் அபேஸ்\nபட்டப்பகலில் துணிகரம் இரண்டு வீடுகளை உடைத்து நகை, பணம் கொள்ளை\n01-12-2020 இன்றைய சிறப்பு படங்கள்\n: சீக்கியர்களின் புனிதத் தலமான அமிர்தசரசில் உள்ள பொற்கோவிலில் சிறப்பு வழிபாடு..\nஆஸ்திரேலியாவில் 6 வாரங்களாக தொடர்ந்து பற்றி எரியும் புதர் தீ: மூன்றில் ஒரு பகுதி எரிந்து சாம்பல்..\nஅரோகரா கோஷத்துடன் திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் மகாதீபம் ஏற்றப்பட்டது\n: அறுவடைக்கு சென்ற 100க்கும் மேற்பட்ட விவசாயிகள் கழுத்தறுத்து கொடூர கொலை..\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141542358.71/wet/CC-MAIN-20201201013119-20201201043119-00696.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.puthiyakural.com/2020/10/blog-post_617.html", "date_download": "2020-12-01T02:20:38Z", "digest": "sha1:LFMKQHWAN6PQIUICLGV2DZNBU7LPEC4L", "length": 4008, "nlines": 38, "source_domain": "www.puthiyakural.com", "title": "சார்லி எப்தோ வெளியிட்ட துருக்கி ஜனாதிபதியின் கேலி சித்திரம்! - கடும் கண்டனம்..!! - புதிய குரல் - தமிழ் பேசும் மக்களின் உரிமைக்குரல் | Puthiya Kural Newspaper & Magazine Monthly", "raw_content": "\nபுதிய குரல் - தமிழ் பேசும் மக்களின் உரிமைக்குரல் | Puthiya Kural Newspaper & Magazine Monthly\nசார்லி எப்தோ வெளியிட்ட துருக்கி ஜனாதிபதியின் கேலி சித்திரம்\nசார்லி எப்தோவின் இந்த வார அட்டைப்படத்தில் துருக்கி ஜனாதிபதி டய்யிப் எர்டோகனின் கேலிச்சித்திரம் வெளியானது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nமுகம்மதின் கேலிச்சித்திரம் சார்லி எப்தோவில் வெளியானதில் இருந்து தொடர்ச்சியாக துருக்கிக்கும் பிரெஞ்சு அரசுக்கும் முறுகல் நிலை நீடித்து வருகின்றது. துருக்கியில் இருந்து வெளியாகும் பல பத்திரிகைகள் ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோனை கேலிச்சித்தமாக வெளியிட்டன.\nஇந்நிலையில், இவ்வாரத்தின் சார்லி எப்தோ பத்திரிகையில் துருக்கிய ஜனாதிபதி Tayyip Erdogan இன் கேலிச்சித்தம் வெளியாகியுள்ளமை அந்நாட்டு அரசியல் தலைவர்களிடையே பெரும் கோபத்தை தூண்டியுள்ளது.\nதுருக்கி அரசு 'இதற்குரிய சட்ட நடவடிக்கைகளை எடுப்போம்' என அறிவித்து கண்டனம் வெளியிட்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141542358.71/wet/CC-MAIN-20201201013119-20201201043119-00696.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://padasalai.net.in/archives/588", "date_download": "2020-12-01T02:48:00Z", "digest": "sha1:PZHYID3OSQGM7OXZ6EHLVQS5ODHK36KT", "length": 7387, "nlines": 113, "source_domain": "padasalai.net.in", "title": "பிளஸ்2 வரை ஒரே பள்ளியில் படிக்கலாம் | பிளஸ் 2 வரை இனி ஒரே பள்ளியாக துவக்கவும், அவ்வாறு பள்ளிகள் துவக்கப்பட வேண்டிய இடங்கள் குறித்த ஆய்வறிக்கையை மே 5க்குள் அனுப்பவும் மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. | PADASALAI", "raw_content": "\nபிளஸ்2 வரை ஒரே பள்ளியில் படிக்கலாம் | பிளஸ் 2 வரை இனி ஒரே பள்ளியாக துவக்கவும், அவ்வாறு பள்ளிகள் துவக்கப்பட வேண்டிய இடங்கள் குறித்த ஆய்வறிக்கையை மே 5க்குள் அனுப்பவும் மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.\nஇனி பள்ளி மாற தேவையில்லை : பிளஸ்2 வரை ஒரே பள்ளியில் படிக்கலாம் | பிளஸ் 2 வரை இனி ஒரே பள்ளியாக துவக்கவும், அவ்வாறு பள்ளிகள் துவக்கப்பட வேண்டிய இடங்கள் குறித்த ஆய்வறிக்கையை மே 5க்குள் அனுப்பவும் மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.\nநாடு முழுவதும் ஒரே விதமான கல்வித்திட்டத்தை அமல்படுத்தும் நோக்கில், அனைவருக்கும் கல்வி இயக்கம், அனைவருக்கும் இடைநிலைக்கல்வி இயக்கம் ஆகியவற்றை இணைத்து, ஒருங்கிணைந்த கல்வி இயக்கமாக (சமந்த்ரா சிக்சா அபியான்) மாற்ற மத்திய அரசு முடிவு செய்துள்ளது.\nதற்போதுள்ள தொடக்கப்பள்ளி, நடு நிலைப்பள்ளி, உயர்நிலைப்பள்ளி, மேல்நிலைப்பள்ளிகளுக்கு பதில் ஒன்று முதல் பிளஸ் 2 வரை கொண்ட ஒரே பள்ளியாக துவக்கப்பட உள்ளது.\nஇந்த பள்ளிகளில், எந்த வகுப்பிலும் மாணவர்களை சேர்க்க முடியும்.இதற்காக, தமிழகத்தில் 413 ஊராட்சி ஒன்றியங்களில் மிகவும் பின் தங்கிய 75 ஒன்றியங்கள் முதற்கட்டமாக தேர்வு செய்யப்பட்டு புதிய பள்ளிகள் தொடங்கப்பட உள்ளன.\nஇதற்கான சாத்தியக்கூறுகள், பள்ளிகள் தேவைப்படும் இடம் குறித்த விவரங்களை ஆய்வு செய்து, மே 5க்குள் விரிவான அறிக்கை தர, அனைவருக்கும் கல்வி இயக்க ஆசிரியர் பயிற்றுனர்கள், அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.\nபிளஸ் 2 விடை திருத்த விதிகளில், கொள்குறிவகை வினாக்களுக்கான, கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டுள்ளன.\nதொடக்கப்பள்ளி ஆசிரியர்களைப் பதறவைத்த தமிழக அரசின் சுற்றறிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141542358.71/wet/CC-MAIN-20201201013119-20201201043119-00697.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://lanka4tv.com/news-view/4643/11", "date_download": "2020-12-01T02:55:58Z", "digest": "sha1:FW6DF5HM3S2BPVXTAQ2Z6AXQSASKP4Q2", "length": 17714, "nlines": 186, "source_domain": "lanka4tv.com", "title": "திருமணம்_என்பது??", "raw_content": "\nNov 30, 2020 - 9 வயது சிறுமி பாடசாலை கழுத்து பட்டியில் தொங்கிய நிலையில் சாவு-பருத்தித்துறையில் சம்பவம்\nNov 30, 2020 - மனிதர்களை நூறு ஆண்டுகள் வாழவைக்கும் அற்புத பானம்\nNov 30, 2020 - திருகோணமலையில் திடீரென உயிரிழந்த சிறுவன்- வைத்தியசாலையில் பதற்றம்\nNov 30, 2020 - காட்டுப்பகுதியில் ஆயிரத்துக்கு மேற்பட்ட துப்பாக்கி ரவைகள் மீட்பு\nNov 30, 2020 - கட்டாய தனிமைப்படுத்தலில்..\nNov 30, 2020 - லங்கா பிரிமியர் லீக் தொடரின் இரண்டு போட்டிகள் இன்று\nNov 30, 2020 - யாழ்.பிசிஆர் சான்றிதழை ஏற்க மறுக்கும் விமான நிலையம்; நவலோகா வைத்தியசாலையை ஏற்பது ஏன்\nNov 30, 2020 - கைதிகளை சந்திக்க அனுமதியுங்கள்; சிறைச்சாலையின் முன் குடும்பத்தவர்கள் கதறல்..\nNov 30, 2020 - கண்டி – திகன பகுதியில் தினமும் நில அதிர்வா\nNov 30, 2020 - நண்பனுக்கு உதவப்போய் விபரீத முடிவெடுத்த இளைஞன்\nNov 30, 2020 - பஷில் ராஜபக்ச விடுதலை\nNov 30, 2020 - பெண்களுக்கு கொரோனா கற்றுக்கொடுத்த கைத்தொழில்\nNov 30, 2020 - பாடகி வாணி ஜெயராம் பிறந்த நாள் இன்று 30-11-2020\nNov 30, 2020 - பொதுமக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை- வளிமண்டலவியல் திணைக்களம்..\n35 வயதை கடந்தும் திருமணம் ஆகாமல் ஒவ்வொரு ஊரிலும் குறைந்தது 100க்கும் மேற்பட்ட ஆண்மகன்கள் உள்ளார்கள் 30 வயதை கடந்தும் திருமணம் ஆகாமல் 50க்கும் மேற்பட்ட பெண்களும் உள்ளனர்.\nகாரணம் எதிர்பார்ப்பு அதிகரித்ததே அதாவது மாப்பிள்ளைக்கு அடிப்படை சொத்து விவசாய தோட்டம் ஒருசில ஏக்கர் இருக்க வேண்டும்.\nஅவரே Post graduate degree முடித்து, சென்னை, பெங்களூர் IT கம்பெனியில் வேலையில் இருக்க வேண்டும் அல்லது வெளிநாட்டில் வேலையில் இருக்க வேண்டும்.குறைந்தது 75,000க்கும் மேல் சம்பளம் வாங்க வேண்டும்.\nபல இளைஞர்கள் படித்த படிப்பிற்கேற்ற தகுதியான வேலை கிடைக்காததால், சுயதொழில் செய்து வருகின்றனர். சுயதொழில் செய்யும் ஆண்களை திருமணம் செய்துகொள்ள பெண்களும் அவர் வீட்டாரும் விரும்புவதில்லை\nவீட்டுக்கு ஒரே பையனாக இருந்தால் நல்லது தோற்றத்தில் திரைப்பட நடிகர்கள் #விஜய், #அஜித், #சூர்யா போல் இருக்க வேண்டும்.\nபெண்ணின் தந்தை செல்வந்தராக இருக்க வேண்டும் பெண் பெயரில் நிறைய சொத்தும் சம்பாதிப்பவளாக வும் இருக்க வேண்டும்,எல்லாவகையிலும் ஆணை அனுசரித்து நடக்கவேண்டும்இறுதியாக பெண் நயன்தாரா,அனுஷ்கா, தமன்னா போலிருக்க வேண்டும்.\n1995 வரை திருமணம் செய்தவர்கள் சொத்து, உத்தியோகம், தகுதி பார்த்துதான் திருமணம் செய்வேன் என்று எண்ணி இருந்தால் இந்த தலைமுறையே இருக்காது.\nஇதன் விளைவுகள் திருமண வயதை கடந்தும் ஆணும், பெண��ணும் அதிக அளவில் இருப்பது.ஒரு வகையில் ஜாதகமும் திருமணத்திற்கு தடங்கலாக இருக்கிறது.\n1960 முன்பு வரை ஒவ்வொரு கிராமத்திலும் பலர் 10 குழந்தைகள், 8 குழந்தைகள், குறைந்தது 5 குழந்தைகள் சர்வ சாதாரணமாக பெற்றுக்கொண்டார்கள்.1980க்கு பின் 80விழுக்காடு இரண்டு குழந்தைகளுடன் நிறுத்திக்கொண்டனர். எங்காவது ஒரு சில குடும்பத்தில் மூன்று குழந்தைகள் உண்டு.\n2000க்கு பின் ஒரு குழந்தை அல்லது இரண்டு குழந்தைதான் என்பது எழுதப்படாத தீர்ப்பாக மாறிவிட்டது.\nஆனால், 2010க்கு பின் ஒரு குழந்தை வேண்டுமே இறைவா என்று போகாத கோவிலும் இல்லை, பார்க்காத மருத்துவமும் இல்லை. என்ற நிலையில் உள்ளோம்.\nஇதற்கு அறிவியல் ஆயிரம் காரணம் சொல்லலாம், ஆனால் முதல் காரணம் ஆரோக்கியம்..1960 வரை பெண்ணுக்கு 16, ஆணுக்கு 20ல் திருமணம் உணவு: ராகி, கம்பு, சோளம். 1975க்கு மேல் பெண்ணுக்கு 18, ஆணுக்கு 22.உணவு: அரிசி 1992க்கு மேல் பெண்ணுக்கு 20, ஆணுக்கு 25 உணவு: பட்டை தீட்டப்பட்ட அரிசி.\n2000க்கு மேல் பெண்ணுக்கு 25, ஆணுக்கு 30க்குள்..உணவு: துரித உணவு. 2010க்கு மேல் மைதா மாவில் தயாரித்த உணவு, வெள்ளை சர்க்கரை பயன்பாடுதரம் குறைந்த எண்ணெயில் தயாரிக்கப்பட்ட உணவுகள் உட்கொண்டதன் விளைவால் மலட்டுத்தன்மை மற்றும் நோயின் தாக்கம் அதிகரித்தது.\nஇந்நிலையில் பெண்கள் 28வயதுக்கு மேல் 35 வயது வரையிலும் ஆண்கள் 30 வயது முதல் 40 வயது வரையிலும் திருமணம் ஆகாமல் அதிகளவில் இருக்கிறார்கள்.\nவசதிகள் வைத்து திருமணம் முடிக்கப்பட்டால் அது வியாபாரம். திருமணத்துக்கு முன் ஏழையாக இருந்து, பிற்காலத்தில் பணம் புகழ் பெற்ற மனிதர்கள் ஏராளம்.முதலில் சொத்து சுகம் என வாழ்ந்து திருமணம் முடிந்த சில ஆண்டுகளில் ஏழ்மைக்கு வந்தவர்கள் அதிகம்.\nஎனவே, வரும்காலம் இப்படிதான் இருக்கும் என்று தீர்மானம் செய்யாமல், நல்லதை மட்டும் நினைத்து மனங்கள் பிடித்தால் மணம் செய்யுங்கள். குடும்பம் மிக முக்கியமானது அதற்கு பணம் தேவைதான். ஆனால் பணம் மட்டுமே வாழ்க்கை இல்லை.\nகல்வியறிவு, ஒழுக்கம், நல்லகுணம், சுறுசுறுப்பு, உழைக்கும் எண்ணம் உள்ள ஆணா, பெண்ணா என கண்டறிந்து மண முடியுங்கள்... வாழ்க்கை இனிமையாகும்.\nமேலதிக வீடியோ செய்திகளை பார்வையிட கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்\nஎண் 4 (4,13,22,31) ல் பிறந்தவர்களின் வாழ்க்கை ரகசியம்\nஎண் 4 (4,13,22,31) ல் பிறந்தவர்களின் வாழ்க்கை ��கசியம்\nஎண் (3) மூன்றில் பிறந்தவர்களின் வாழ்க்கை ரகசியங்கள்\nஎண் (3) மூன்றில் பிறந்தவர்களின் வாழ்க்கை ரகசியங்கள்; இவர்கள் முன்னேறாமல் இருப்பதற்கு கரணம் \nஎண் 2 (2,11, 20, 29) ல் பிறந்தவர்களா\nஎண் 2 (2,11, 20, 29) ல் பிறந்தவர்களா\nமேலும் எண் சோதிடம் ...\nசந்திர கிரகணம் எங்கு, எப்படி, எப்போது தெரியும்\nசந்திர கிரகணம் எங்கு, எப்படி, எப்போது தெரியும் இந்தியாவில் நிலவு மறையும் நேரம் என்ன\nபழமையான ஆலமரத்தில் காட்சியளித்த அம்மன் திருவுருவம்- பார்வையிட படையெடுக்கும் பக்தர்கள்\nபழமையான ஆலமரத்தில் காட்சியளித்த அம்மன் திருவுருவம்- பார்வையிட படையெடுக்கும் பக்தர்கள்\nஈழ கலைஞர்கள் பலர் ஒருங்கிணைந்த வீரத்தமிழ் பாடல் வீடியோ\nஈழ கலைஞர்கள் பலர் ஒருங்கிணைந்த வீரத்தமிழ் பாடல் வீடியோ\nவாழைக்காய் வறுவல் இன்று செய்து பாருங்கள்\nவாழைக்காய் வறுவல்இன்று செய்து பாருங்கள்\nமனம் இருந்தால் மார்க்கம் உண்டு மனஉறுதி இருந்தால் எல்லாம் உண்டு\nமனம் இருந்தால் மார்க்கம் உண்டு மனஉறுதி இருந்தால் எல்லாம் உண்டு\nஉங்க முடி எலி வால் மாதிரி ஒல்லியா இருக்கா அடர்த்தியாக்க சக்தி வாய்ந்த இந்த கறுப்பு பொருள் போதும்\nஉங்க முடி எலி வால் மாதிரி ஒல்லியா இருக்கா அடர்த்தியாக்க சக்தி வாய்ந்த இந்த கறுப்பு பொருள் போதும்\nஈழ கலைஞர்கள் பலர் ஒருங்கிணைந்த வீரத்தமிழ் பாடல் வீடியோ\nஈழ கலைஞர்கள் பலர் ஒருங்கிணைந்த வீரத்தமிழ் பாடல் வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141542358.71/wet/CC-MAIN-20201201013119-20201201043119-00697.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/kamalhassan-i-will-not-criticize-the-government", "date_download": "2020-12-01T03:22:24Z", "digest": "sha1:VFFUFVVC7AADCMUVCUYLDHTFUZJ72VKC", "length": 11443, "nlines": 108, "source_domain": "tamil.asianetnews.com", "title": "அந்தளவுக்கு பணம் என்கிட்ட இல்லீங்க...! இதில் அரசை விமர்சிக்க மாட்டேன்.. - கமல் ஓபன் டாக்...!", "raw_content": "\nஅந்தளவுக்கு பணம் என்கிட்ட இல்லீங்க... இதில் அரசை விமர்சிக்க மாட்டேன்.. - கமல் ஓபன் டாக்...\nஎல்லா நேரத்திலும் அரசை விமர்சிக்க மாட்டேன் எனவும் குரங்கணி காட்டுத் தீ சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு கொடுக்கும் அளவுக்கு என்னிடம் பணம் இல்லை எனவும் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல் தெரிவித்துள்ளார்.\nதேனி மாவட்டம் போடி அருகே உள்ள குரங்கணி வனப்பகுதியின் கொழுக்கு மலைக்கு திருப்பூரில் இருந்தும் சென்னையில் இருந்தும் 26 பெண்கள், 8 ஆண்கள், 3 குழந்தைகள் உள்பட 40 பேர் இரு குழுக்களாக சென்றுள்ளனர். இவர்கள் இன்று திங்கள்கிழமை திரும்ப திட்டமிட்டதாக கூறப்படுகிறது.\nஇந்த நிலையில், மலை ஏறி திரும்பும் போது அவர்கள் காட்டுத்தீயில் சிக்கியுள்ளனர். இதையடுத்து அவர்கள் தனிதனியாக பிரிந்து சென்றுள்ளனர். அதில் இதுவரை 27 பேர் லேசான மற்றும் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளனர். மற்றவர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.\nஇதுவரை மீட்கப்பட்டவர்கள் அனைவரும் போடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 8 பேர் மட்டும் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். 9 பேர் இறந்துள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகியுள்ளது.\nஇதனிடையே சில நாட்களுக்கு முன்பு காவல் ஆய்வாளரால் உயிரிழந்த கர்ப்பிணி பெண்ணின் குடும்பத்திற்கு மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் அக்கட்சியின் சார்பாக ரூ. 10 வழங்கி உத்தரவிட்டார்.\nஇந்நிலையில் குரங்கணி சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்குவீர்களா என கமலஹாசனிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.\nஅதற்கு பதிலளித்த கமல், குரங்கணி சம்பவத்தில் உயிரிழந்தவர்களுக்கு நிவாரணம் கொடுக்கும் அளவிற்கு என்னிடம் பணம் இல்லை எனவும் அரசு நிவாரணம் கொடுக்கிறது என்றால் அது மக்கள் பணம், நான் கொடுப்பது நான் சம்பாதித்த பணம் எனவும் தெரிவித்தார்.\nஎல்லாவற்றிற்கும் நிவாரணம் என்றால் நான் சம்பாதித்த பணம் போதாது எனவும் எல்லா நேரத்திலும் அரசை விமர்சிக்க மாட்டேன் எனவும் தெரிவித்தார்.\nவங்கக் கடலில் இன்று உருவாகிறது புரெவி புயல்... தமிழக கடற்கரை மாவட்டங்களில் வெளுத்து வாங்கப்போகுது மழை..\n\"கோலி பண்றதுக்கு பேரு கேப்டன்சின்னு சொன்னா அது நல்ல கேப்டன்சை அசிங்கப்படுத்துற மாதிரி ஆகும்\" கம்பிர் பளிச்..\nஎன்னது ரோஹித் கூட போன் பேசமுடியாதா கோலி, சாஸ்திரிக்கு கான்பரன்ஸ் கால் போடு கோபத்தில் கத்திய கங்குலி..\n#AUSvsIND வார்னருக்கு பதிலா அவருதான் தொடக்க வீரராக களமிறங்கணும்.. ஆஸி., முன்னாள் வீரர் அதிரடி\n300 வர்த்தக தலைவர்கள் பங்கேற்ற ‘ஈஷா இன்சைட்’ நிகழ்ச்சியை சத்குரு தொடங்கிவைத்தார்..\n803 பேருக்காக சமஸ்கிருதத்தில் செய்தி.. சமஸ்கிருத மொழி திணிப்புக்கு எதிராக கொந்தளித்த திருமாவளவன்..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nவங்கக் கடலில் இன்று உருவாகிறது புரெவி புயல்... தமிழக கடற்கரை மாவட்டங்களில் வெளுத்து வாங்கப்போகுது மழை..\n#AUSvsIND வார்னருக்கு பதிலா அவருதான் தொடக்க வீரராக களமிறங்கணும்.. ஆஸி., முன்னாள் வீரர் அதிரடி\n300 வர்த்தக தலைவர்கள் பங்கேற்ற ‘ஈஷா இன்சைட்’ நிகழ்ச்சியை சத்குரு தொடங்கிவைத்தார்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141542358.71/wet/CC-MAIN-20201201013119-20201201043119-00697.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/tamilnadu/hunger-strike-in-thiruvannamalai-by-admk-demanding-form", "date_download": "2020-12-01T02:51:54Z", "digest": "sha1:QEEIFAEQIKCZR4ZGYQK2D7INSBRCHJYC", "length": 10399, "nlines": 121, "source_domain": "tamil.asianetnews.com", "title": "காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி திருவண்ணாமலையிலும் அ.தி.மு.க.வினர் உண்ணாவிரதம்...", "raw_content": "\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி திருவண்ணாமலையிலும் அ.தி.மு.க.வினர் உண்ணாவிரதம்...\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி திருவண்ணாமலையில் அ.தி.மு.க.வினர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து நேற்று தமிழகம் முழுவதும் அ.தி.மு.க. சார்பில் அந்தந்த மாவட்ட தலை நகரங்களில் உண்ணாவிரதம் போராட்டம் நடைபெற்றது.\nஅதன்படி, நேற்று திருவண்ணாமலை மாவட்டத்திலும் அ.தி.மு.க. சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடந்தது. இந்தப் போராட்டத்துக்கு அ.தி.மு.க. அமைப்பு செயலாளரும், அமைச்சருமான சேவூர் எஸ்.ராமச்சந்திரன் தலைமை தாங்கினார்.\nதிருவண்ணாமலை தெற்கு மாவட்ட செயலாளர் பெருமாள் நகர் கே.ராஜன், எம்.எல்.ஏ.க்கள் தூசி கே.மோகன், வி. பன்னீர்செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.\nஇந்தப் உண்ணாவிரத போராட்டத்தில், \"உச்ச நீதிமன்ற தீர்ப்பை ஏற்று காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டும்.\nகாவிரி நீர் முறைப்படுத்தும் குழுவை அமைக்க வேண்டும்.\nகாவிரி நதிநீர் பங்கீட்டில் தமிழகத்தின் உரிமைகளை நிலைநாட்ட வேண்டும்.\nதமிழகத்தின் வாழ்வாதாரத்தையும், தமிழக விவசாயிகளின் நலன்களை மத்திய அரசு காத்திட வேண்டும்\" என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.\nஇதில் திருவண்ணாமலை மாவட்ட பொறுப்பாளர் கமலகண்ணன், மாவட்ட பொருளாளர் நைனாகண்ணு, மாவட்ட துணை செயலாளர் அமுதா அருணாசலம், நகர செயலாளர் செல்வம் மற்றும் வடக்கு, தெற்கு மாவட்ட, நகர, ஒன்றிய, கிளை கழக நிர்வாகிகள் என ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.\n\"கோலி பண்றதுக்கு பேரு கேப்டன்சின்னு சொன்னா அது நல்ல கேப்டன்சை அசிங்கப்படுத்துற மாதிரி ஆகும்\" கம்பிர் பளிச்..\nஎன்னது ரோஹித் கூட போன் பேசமுடியாதா கோலி, சாஸ்திரிக்கு கான்பரன்ஸ் கால் போடு கோபத்தில் கத்திய கங்குலி..\n#AUSvsIND வார்னருக்கு பதிலா அவருதான் தொடக்க வீரராக களமிறங்கணும்.. ஆஸி., முன்னாள் வீரர் அதிரடி\n300 வர்த்தக தலைவர்கள் பங்கேற்ற ‘ஈஷா இன்சைட்’ நிகழ்ச்சியை சத்குரு தொடங்கிவைத்தார்..\n803 பேருக்காக சமஸ்கிருதத்தில் செய்தி.. சமஸ்கிருத மொழி திணிப்புக்கு எதிராக கொந்தளித்த திருமாவளவன்..\n#AUSvsIND எங்களுக்கு எந்த பிரச்னையும் இல்ல.. அதிரடி மாற்றங்களுடன் குஷியா களமிறங்கும் ஆஸ்திரேலியா\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் ���ிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\n#AUSvsIND வார்னருக்கு பதிலா அவருதான் தொடக்க வீரராக களமிறங்கணும்.. ஆஸி., முன்னாள் வீரர் அதிரடி\n300 வர்த்தக தலைவர்கள் பங்கேற்ற ‘ஈஷா இன்சைட்’ நிகழ்ச்சியை சத்குரு தொடங்கிவைத்தார்..\n803 பேருக்காக சமஸ்கிருதத்தில் செய்தி.. சமஸ்கிருத மொழி திணிப்புக்கு எதிராக கொந்தளித்த திருமாவளவன்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141542358.71/wet/CC-MAIN-20201201013119-20201201043119-00697.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/overview/Honda_City/Honda_City_V_CVT.htm", "date_download": "2020-12-01T02:41:26Z", "digest": "sha1:L3GTNBQNWRQNE4GOPC36ZYSMS7ZLKXSW", "length": 45636, "nlines": 694, "source_domain": "tamil.cardekho.com", "title": "ஹோண்டா சிட்டி வி சிவிடி ஆன்ரோடு விலை (பெட்ரோல்), அம்சங்கள், சிறப்பம்சங்கள், படங்கள்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nஹோண்டா சிட்டி வி CVT\nbased மீது 83 மதிப்பீடுகள்\n*எக்ஸ்-ஷோரூம் விலை புது டெல்லி\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nமுகப்புபுதிய கார்கள்ஹோண்டா கார்கள்சிட்டிவி சிவிடி\nசிட்டி வி சிவிடி மேற்பார்வை\nஹோண்டா சிட்டி வி சிவிடி Latest Updates\nஹோண்டா சிட்டி வி சிவிடி Colours: This variant is available in 5 colours: பிளாட்டினம் வெள்ளை முத்து, சிவப்பு சிவப்பு உலோகம், சந்திர வெள்ளி metallic, நவீன எஃகு உலோகம் and கோல்டன் பிரவுன் மெட்டாலிக்.\nஹூண்டாய் வெர்னா எஸ்எக்ஸ் ivt, which is priced at Rs.12.03 லட்சம். மாருதி சியஸ் ஆல்பா ஏடி, which is priced at Rs.11.09 லட்சம் மற்றும் ஸ்கோடா நியூ ரேபிட் 1.0 பிஎஸ்ஐ onyx ஏடி, which is priced at Rs.11.49 லட்சம்.\nஹோண்டா சிட்டி வி சிவிடி விலை\nஇஎம்ஐ : Rs.26,750/ மாதம்\nஹோண்டா சிட்டி வி சிவிடி இன் முக்கிய குறிப்புகள்\narai மைலேஜ் 18.4 கேஎம்பிஎல்\nஎன்ஜின் டிஸ்பிளேஸ்மெண்ட் (சிசி) 1498\nஎரிபொருள் டேங்க் அளவு 40\nஹோண்டா சிட்டி வி சிவிடி இன் முக்கிய அம்சங்கள்\nmulti-function ஸ்டீயரிங் சக்கர Yes\nபவர் முறையில் மாற்றக்கூடிய பின்பக்கத்தில் வெளிப்புறத்தை பார்க்க உதவும் மிரர் Yes\nஆட்டோமேட்டிக் கிளைமேட் கன்ட்ரோல் Yes\nஎன்ஜின் ஸ்டார்ட் ஸ்டாப் பட்டன் Yes\nஆன்டிலைக் பிரேக்கிங் சிஸ்டம் Yes\nfog lights - rear கிடைக்கப் பெறவில்லை\nபவர் விண்டோ பின்பக்கம் Yes\nபவர் விண்டோ முன்பக்கம் Yes\nவீல் கவர்கள் கிடைக்கப் பெறவில்லை\nஹோண்டா சிட்டி வி சிவிடி விவரக்குறிப்புகள்\nஇயந்திர வகை 1.5l i-vtec பெட்ரோல் engine\nவேகமாக கட்டணம் வசூலித்தல் கிடைக்கப் பெறவில்லை\nஒவ்வொரு சிலிண்டரிலும் உள்ள வால்வுகள் 4\nஎரிபொருள் பகிர்வு அமைப்பு direct injection\nகியர் பாக்ஸ் 7 speed\nலேசான கலப்பின கிடைக்கப் பெறவில்லை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nஎரிபொருள் டேங்க் அளவு (லிட்டரில்) 40\nமாசுக் கட்டுப்பாட்டு விதிமுறை பிரச்சனை bs vi\nஸ்டீயரிங் அட்டவணை tilt & telescope\nஸ்டீயரிங் கியர் வகை rack & pinion\nமுன்பக்க பிரேக் வகை ventilated disc\nபின்பக்க பிரேக் வகை drum\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nசக்கர பேஸ் (mm) 2600\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nசக்தி மடிப்பு 3 வது வரிசை இருக்கை கிடைக்கப் பெறவில்லை\nதொலைநிலை காலநிலை கட்டுப்பாடு (ஏ/சி) கிடைக்கப் பெறவில்லை\nரிமோட் ப்யூயல் லிட் ஓப்பனர்\nஎரிபொருள் குறைவை எச்சரிக்கும் லைட்\nபொருள் வைப்பு பவர் அவுட்லெட்\nரிமோட் ஹார்ன் & லைட் கண்ட்ரோல் கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க படிப்பு லெம்ப் கிடைக்கப் பெறவில்லை\nheated இருக்கைகள் front கிடைக்கப் பெறவில்லை\nheated இருக்கைகள் - rear கிடைக்கப் பெறவில்லை\nசெயலில் சத்தம் ரத்து கிடைக்கப் பெறவில்லை\nஎனது கார் இருப்பிடத்தைக் கண்டறியவும் கிடைக்கப் பெறவில்லை\nநிகழ்நேர வாகன கண்காணிப்பு கிடைக்கப் பெறவில்லை\nமடக்க கூடிய பின்பக்க சீட் 60:40 split\nஸ்மார்ட் கீ பேண்ட் கிடைக்கப் பெறவில்லை\nஸ்டீயரிங் சக்கர gearshift paddles\nசென்ட்ரல் கன்சோல் ஆர்ம்ரெஸ்ட் with storage\nluggage hook & net கிடைக்கப் பெறவில்லை\nபேட்டரி saver கிடைக்கப் பெறவில்லை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nleather இருக்கைகள் கிடைக்கப் பெறவில்லை\nleather ஸ்டீயரிங் சக்கர கிடைக்கப் பெறவில்லை\nதோல் மடக்கு கியர்-ஷிப்ட் தேர்வாளர் கிடைக்கப் பெ���வில்லை\nவெளிப்புற வெப்பநிலை காட்டும் திரை கிடைக்கப் பெறவில்லை\nசிகரெட் லைட்டர் கிடைக்கப் பெறவில்லை\nஎலக்ட்ரிக் adjustable இருக்கைகள் கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்கத்தில் மடக்க கூடிய டேபிள் கிடைக்கப் பெறவில்லை\nventilated இருக்கைகள் கிடைக்கப் பெறவில்லை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nfog lights - rear கிடைக்கப் பெறவில்லை\nபவர் முறையில் மாற்றக்கூடிய பின்பக்கத்தில் வெளிப்புறத்தை பார்க்க உதவும் மிரர்\nmanually adjustable ext. பின்புற கண்ணாடி கிடைக்கப் பெறவில்லை\nஎலக்ட்ரிக் folding பின்புற கண்ணாடி\nஹெட்லேம்ப் துவைப்பிகள் கிடைக்கப் பெறவில்லை\nமழை உணரும் வைப்பர் கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க விண்டோ வைப்பர் கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க விண்டோ வாஷர் கிடைக்கப் பெறவில்லை\nவீல் கவர்கள் கிடைக்கப் பெறவில்லை\nபவர் ஆண்டினா கிடைக்கப் பெறவில்லை\nடின்டேடு கிளாஸ் கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க ஸ்பாயிலர் கிடைக்கப் பெறவில்லை\nremovable/convertible top கிடைக்கப் பெறவில்லை\nரூப் கேரியர் கிடைக்கப் பெறவில்லை\nசன் ரூப் கிடைக்கப் பெறவில்லை\nமூன் ரூப் கிடைக்கப் பெறவில்லை\nபக்கவாட்டு ஸ்டேப்பர் கிடைக்கப் பெறவில்லை\nஇரட்டை டோன் உடல் நிறம் கிடைக்கப் பெறவில்லை\nபுகை ஹெட்லெம்ப்கள் கிடைக்கப் பெறவில்லை\nஆலசன் ஹெட்லேம்ப்ஸ் கிடைக்கப் பெறவில்லை\nஹெட்லேம்ப்களை மூலைவிட்டல் கிடைக்கப் பெறவில்லை\nமூடுபனி ஃபோக்லாம்ப்ஸ் கிடைக்கப் பெறவில்லை\nரூப் ரெயில் கிடைக்கப் பெறவில்லை\nஹீடேடு விங் மிரர் கிடைக்கப் பெறவில்லை\nடயர் அளவு 185/55 r16\nஎல்.ஈ.டி மூடுபனி விளக்குகள் கிடைக்கப் பெறவில்லை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nside airbag-rear கிடைக்கப் பெறவில்லை\nday & night பின்புற கண்ணாடி\npassenger side பின்புற கண்ணாடி\nஸினான் ஹெட்லெம்ப்கள் கிடைக்கப் பெறவில்லை\nவாகன நிலைப்புத் தன்மையை கட்டுப்படுத்தும் அமைப்பு\ncentrally mounted எரிபொருள் தொட்டி\nஆட்டோமெட்டிக் headlamps கிடைக்கப் பெறவில்லை\nகிளெச் லாக் கிடைக்கப் பெறவில்லை\nவேகம் உணரும் ஆட்டோ டோர் லாக் கிடைக்கப் பெறவில்லை\nknee ஏர்பேக்குகள் கிடைக்கப் பெறவில்லை\nஈசோபிக்ஸ் சைல்டு சீட் மவுண்ட்ஸ்\nhead-up display கிடைக்கப் பெறவில்லை\nஎஸ் ஓ எஸ்/அவசர உதவி கிடைக்கப் பெறவில்லை\nபிளைண்டு ஸ்பாட் மானிட்டர் கிடைக்கப் பெறவில்லை\nலேன்-வாட்ச் கேமரா கிடைக்கப் பெறவில்ல���\nபுவி வேலி எச்சரிக்கை கிடைக்கப் பெறவில்லை\nமலை இறக்க கட்டுப்பாடு கிடைக்கப் பெறவில்லை\nதாக்கத்தை உணர்ந்து தானாக டோர் திறக்கும் வசதி கிடைக்கப் பெறவில்லை\n360 view camera கிடைக்கப் பெறவில்லை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nசிடி பிளேயர் கிடைக்கப் பெறவில்லை\nசிடி சார்ஜர் கிடைக்கப் பெறவில்லை\nடிவிடி பிளேயர் கிடைக்கப் பெறவில்லை\nஆடியோ சிஸ்டம் ரிமோட் கன்ட்ரோல் கிடைக்கப் பெறவில்லை\nமிரர் இணைப்பு கிடைக்கப் பெறவில்லை\nவயர்லெஸ் தொலைபேசி சார்ஜிங் கிடைக்கப் பெறவில்லை\nயுஎஸ்பி & துணை உள்ளீடு\nவைஃபை இணைப்பு கிடைக்கப் பெறவில்லை\nதொடுதிரை அளவு 8 inch\nஉள்ளக சேமிப்பு கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க பொழுதுபோக்கு அமைப்பு கிடைக்கப் பெறவில்லை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nஹோண்டா சிட்டி வி சிவிடி நிறங்கள்\nசிட்டி வி சிவிடிCurrently Viewing\nசிட்டி வி எம்டிCurrently Viewing\nசிட்டி விஎக்ஸ் எம்டிCurrently Viewing\nசிட்டி இசட்எக்ஸ் எம்டிCurrently Viewing\nசிட்டி விஎக்ஸ் சிவிடிCurrently Viewing\nசிட்டி இசட்எக்ஸ் சிவிடிCurrently Viewing\nசிட்டி வி எம்டி டீசல்Currently Viewing\nசிட்டி விஎக்ஸ் எம்டி டீசல்Currently Viewing\nசிட்டி இசட்எக்ஸ் எம்டி டீசல்Currently Viewing\nஎல்லா சிட்டி வகைகள் ஐயும் காண்க\nSecond Hand ஹோண்டா சிட்டி கார்கள் in\nஹோண்டா சிட்டி இசட்எக்ஸ் சிவிடி\nஹோண்டா சிட்டி வி எம்டி avn\nஹோண்டா சிட்டி ஐ விடெக் எஸ்வி\nஹோண்டா சிட்டி வி எம்டி avn\nஹோண்டா சிட்டி முனை பதிப்பு எஸ்வி\nஹோண்டா சிட்டி 1.5 வி எம்டி\nஹோண்டா சிட்டி 1.5 எஸ் ஏடி\nஹோண்டா சிட்டி வி எம்டி\n இல் இன் எல்லாவற்றையும் காண்க\nசிட்டி வி சிவிடி படங்கள்\nஎல்லா சிட்டி படங்கள் ஐயும் காண்க\nஎல்லா சிட்டி விதேஒஸ் ஐயும் காண்க\nஹோண்டா சிட்டி வி சிவிடி பயனர் மதிப்பீடுகள்\nஇதனால் டி ஜி எஸ்\nஎல்லா சிட்டி மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா சிட்டி மதிப்பீடுகள் ஐயும் காண்க\nசிட்டி வி சிவிடி கருத்தில் கொள்ள மாற்று வழிகள்\nஹூண்டாய் வெர்னா எஸ்எக்ஸ் ivt\nமாருதி சியஸ் ஆல்பா ஏடி\nநியூ ஸ்கோடா ரேபிட் 1.0 பிஎஸ்ஐ onyx ஏடி\nஹோண்டா அமெஸ் எக்ஸ்க்ளுசிவ் edition சிவிடி பெட்ரோல்\nக்யா Seltos ஹட்ஸ் இவர் கி\nஹூண்டாய் க்ரிட்டா எஸ்எக்ஸ் ivt\nடொயோட்டா யாரீஸ் ஜெ சிவிடி\nstart ஏ நியூ car ஒப்பீடு\n*புது டெல்லி இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nஇந்தியாவில் ஐந்தாவது தலைமுறையான ஹோண்டா சிட்டிக்கு மாசு உமிழ்வுக்க���ன சோதனை ஓட்டம் செய்யப்பட்டது\nஹோண்டா அதன் புதிய சிட்டியை பிஎஸ் 6-இணக்கமான 1.5 லிட்டர் பெட்ரோல் மற்றும் டீசல் இயந்திரங்களுடன் வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது\nவாரத்தின் முதல் 5 கார் குறித்த செய்திகள்: 2020 ஹூண்டாய் ஐ20 மற்றும் ஹோண்டா சிட்டி, டொயோட்டா பார்ச்சூனர் பிஎஸ்6 & ஹவல் எஸ்யூவி\nவரவிருக்கும் மாதங்களில் நமக்காகச் சேமித்து வைத்திருக்கும் சந்தோஷத்தை (புதிய கார்கள்) இந்த வாரம் குறிப்பிடுகிறது\n2020 ஹோண்டா சிட்டி வெளியிடப்பட்டது, 2020 ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் இந்தியா வெளியீடு எதிர்பார்க்கப்படுகிறது\nபுதிய டர்போ-பெட்ரோல் எஞ்சினுடன் இது பெரிய உருவளவில் உள்ளது\n2020 ஹோண்டா நகரம்: என்ன எதிர்பார்க்க வேண்டும்\nநியூ-ஜென் சிட்டியின் விவரங்கள் மறைத்து வைக்கப்பட்டுள்ளன, ஆனால் இதுவரை தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்தும் இங்கே\nஅடுத்த ஜெனெரேஷன் 2020 ஹோண்டா சிட்டி இந்தியாவில் காணப்பட்டது\nஐந்தாவது தலைமுறை ஹோண்டா சிட்டி இந்தியாவில் காணப்பட்டது. முன்பு கண்ட தாய் காரிலிருந்து நுண்ணியமாக வேறுபட்டது\nஎல்லா ஹோண்டா செய்திகள் ஐயும் காண்க\nஹோண்டா சிட்டி மேற்கொண்டு ஆய்வு\nஐஎஸ் சிட்டி வி mt மாடல் have allow wheal\ncity... இல் family க்கு Which கார் ஐஎஸ் better between சியஸ் ஆல்பா மற்றும் ஹோண்டா சிட்டி வி மாடல்\nஹோண்டா சிட்டி or க்யா சோநெட் which ஐஎஸ் ஏ கம்ப்ளீட் 5-seater \nகேள்விகள் இன் எல்லாவற்றையும் காண்க\nசிட்டி வி சிவிடி இந்தியாவில் விலை\nமும்பை Rs. 14.31 லக்ஹ\nபெங்களூர் Rs. 15.15 லக்ஹ\nசென்னை Rs. 14.54 லக்ஹ\nஐதராபாத் Rs. 14.42 லக்ஹ\nபுனே Rs. 14.18 லக்ஹ\nகொல்கத்தா Rs. 13.37 லக்ஹ\nகொச்சி Rs. 14.37 லக்ஹ\nஹோண்டா சிட்டி 4th generation\nஎல்லா ஹோண்டா கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஜனவரி 10, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஜூன் 06, 2021\nஎல்லா உபகமிங் ஹோண்டா கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141542358.71/wet/CC-MAIN-20201201013119-20201201043119-00697.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/technology/meowtalk-app-can-translate-your-cats-into-human-words-vjr-371707.html", "date_download": "2020-12-01T02:05:16Z", "digest": "sha1:YBRIV47UOYA75L2I2NPWAOC7CJCXR64T", "length": 9734, "nlines": 122, "source_domain": "tamil.news18.com", "title": "உங்கள் பூனையின் மியாவ் என்பதன் அர்த்தம் என்ன? கண்டுபிடித்து சொல்லும் புதுசெயலி | meowtalk app can translate your cats into human words– News18 Tamil", "raw_content": "\nTrending Topics :#நிவர் புயல் #தமிழக தேர்தல் 2021 #பிக்பாஸ் #கொரோனா\nஉங்கள் பூனையின் மியாவ் என்பதன் அர்த்தம் என்ன\nMeowTalk செயலியைத் தற்போது Google Play, Apple App Store ஆகிய தளங்களில் ��ருந்து இலவசமாகப் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.\n\"வாயில்லா ஜீவன்கள்\" என்று அழைக்கப்படும் விலங்குகள் எழுப்பும் சத்தங்களுக்கும் பொருள் உள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். இந்த சத்தங்களுக்கு உரிய பொருளைப் புரிந்து கொள்ள செயலி ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.\nMeowTalk என்னும் செயலி, பூனைகள் எழுப்பும் வெவ்வேறு சத்தங்களுக்கான பொருளைப் புரியவைக்கும் முயற்சியில் இறங்கியிருக்கிறது. செயற்கை நுண்ணறிவு முறையில் உருவாக்கப்பட்டுள்ள இந்த செயலியில் தற்போது 13 சொற்றொடர்கள் இடம்பெற்றுள்ளன.\n\"எனக்கு உணவு வேண்டும்\", \"நான் கோபமாக இருக்கிறேன்\", \"என்னைத் தனியே விடுங்கள்\" என்பது போன்ற சொற்றொடர்கள் இந்த பட்டியலில் உள்ளன. ஒவ்வொரு பூனை எழுப்பும் 'மியாவ்' சத்தத்தின் பொருளும் வேறுபட்டது. அதனால், பொதுவான தளத்தை அமைப்பதற்குப் பதிலாக, வெவ்வேறு பூனைகளின் ஒலிக்குறிப்புகளைப் பதிவுசெய்து அதற்கேற்ப புரிந்துகொள்ளும் வகையில் செயலி வடிவமைக்கப்பட்டுள்ளது.\nMeowTalk செயலியைத் தற்போது Google Play, Apple App Store ஆகிய தளங்களில் இருந்து இலவசமாகப் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.\nநாடு முழுவதும் பரவும் கொரோனா குறித்த தற்போதைய விரிவான தகவல்கள்\nதமிழகத்தில் புதிதாக 1,410 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி..\nகுளிர்காலத்தில் ஏற்படும் குதிகால் வெடிப்பு, பாத வறட்சியை தவிர்க டிப்ஸ்\nகருப்பு நிற உடையில் மாஸ் காட்டும் நடிகை அபர்ணதி...அசத்தல் ஃபோட்டோஷூட்.\nவங்கங் கடலில் இன்று புயல் உருவாகிறது..\nமருத்துவ சேவைகள் கழகத்துக்கு தமிழக அரசு அரசாணை..\nபொறியியல் மாணவர்கள் ஆன்லைன் தேர்வுகளி இடையூறு கூடாது - கல்வியாளர்கள்\nதமிழகத்தில் காங்கிரஸ் கட்சி வலிமையாக உள்ளது : ராகுல் காந்தி\nதங்கத்துக்கு நிகராக மணலின் விலை - உயர்நீதிமன்றம் கருத்து\nஉங்கள் பூனையின் மியாவ் என்பதன் அர்த்தம் என்ன\nசெல்ஃபி ஃபில்டர்களை அதிகம் பயன்படுத்தும் இந்தியர்கள் - கூகுள் நடத்திய ஆய்வு கூறுவதென்ன\n’கால் ஆஃப் ட்யூட்டி’ மொபைல் டோர்னமெண்ட்.. வெல்பவர்களுக்கு ரூ.7 லட்சத்துக்கான பரிசுப் பொருட்கள்..\nஆன்லைன் கேம்கள் விளையாடுவதிலும் நன்மைகள் உள்ளன... என்னென்ன தெரியுமா..\nAirtel, BSNL, Jio பிராட்பேண்ட் பிளான்களின் அட்டகாசமான சலுகைகள்..\nதமிழகத்தில் தங்கத்துக்கு நிகராக மணலின் விலை உள்ளது.. சென்னை உயர்நீதிமன��ற மதுரை கிளை கருத்து..\n7.5% இடஒதுக்கீடு மாணவர்களுக்காக சுழல் நிதி உருவாக்க மருத்துவ சேவைகள் கழகத்துக்கு தமிழக அரசு அரசாணை..\nஅரசு அலுவலரின் வாகனத்தை எட்டி உதைத்த பாஜகவினர்... ராமநாதபுரத்தில் பரபரப்பு\nசெம்மஞ்சேரியில் மழைநீர் தேங்குவதை தடுக்க ரூ.583 கோடியில் திட்டம் - முதல்வர் பழனிசாமி அறிவிப்பு\nCyclone | வங்க கடலில் இன்று புயல் உருவாகிறது.. தமிழக தென் மாவட்டங்களில் அடுத்த 3 நாள் கனமழைக்கு வாய்ப்பு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141542358.71/wet/CC-MAIN-20201201013119-20201201043119-00697.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/latest-news/crime/woman-arrested-for-throwing-acid-on-boyfriend-in-tripura/articleshow/78935708.cms?utm_source=recommended&utm_medium=referral&utm_campaign=article14", "date_download": "2020-12-01T02:53:34Z", "digest": "sha1:4C7CVRM33MMD5BIEOJDT35CMRGMWJGV4", "length": 12699, "nlines": 108, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "girl throws acid: பிரேக் அப் பண்ண காதலன் மீது இளம்பெண் ஆசிட் வீச்சு..\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nபிரேக் அப் பண்ண காதலன் மீது இளம்பெண் ஆசிட் வீச்சு.. 9 வருஷம் லவ் பாஸ்\nதிரிபுரா மாநிலத்தில் பிரேக் அப் செய்த காதலன் மீது ஆசிட் வீசிய இளம்பெண்ணை போலீசார் கைது செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nஅகர்தலா: கோவாய் மாவட்டத்திலுள்ள பெல்செரா கிராமத்தைச் சேர்ந்த பெண் பீனா சந்தல் . இவரும் அதே பகுதியைச் சேர்ந்த சவுமென் சந்தல் (30) என்ற வாலிபரும் காத்தது வந்துள்ளனர். இந்த நிலையில் கடந்த 2010 ஆம் ஆண்டு வீட்டை வெளியேறிய இருவரும் திருமணம் செய்துகொள்ளாமல் புனேவில் ஒன்றாக வசித்து வந்துள்ளனர்.\nபுனேவில் தங்கியிருந்தபோது, பீனா வீட்டு வேலைகளையும் பார்த்துக்கொண்டு காதலனின் உயர் படிப்புக்காக வெளியில் வேலை பார்த்தும் வந்துள்ளார். இந்நிலையில், கல்லூரியில் படிப்பை முடித்த பிறகு, சவுமென் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்யத் தொடங்கினார்.\nஅதன் பிறகு கடந்த 2019இல் மீண்டும் திரிபுராவுக்கு வந்து, பீனாவுடனான தொடர்பை நிறுத்தியதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, பீனா தனது காதலனை தேடி வந்ததாக கூறப்படுகிறது.\nஇந்நிலையில், கடந்த அக்டோபர் 19ஆம் தேதி கோவாய் என்ற இடத்தில் சவுமெனைக் கண்ட பீனா, அவருடன் பேச முயற்சித்துள்ளார். ஆனால் சவுமென் பீனாவுடன் பேச மறுத்துள்ளார். அதனால ஆத்திரமடைந்த பீனா பையில் வைத��திருந்த ஆசிடை சவுமென் மீது வீசியுள்ளார்.\nபிரசவ வலி எப்படி இருக்குமோ.. சென்னையில் கர்ப்பிணி தீக்குளித்து தற்கொலை\nஇதனால் இளைஞரின் முகம் மற்றும் உடலில் பலத்த தீக்காயங்கள் ஏற்பட்டு உள்ளூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருடைய மூக்கு, கண் ஆகியவை பெரும் சேதமடைந்துள்ளதாக தெரிவித்துள்ளனர். தொடர்ந்து அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையில் வாலிபர் மீது ஆசிட் வீசிய குற்றத்திற்காக பீனா சந்தலை கைது செய்துள்ள போலீசார் அவரை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி 14 நாட்கள் நீதிமன்ற காவலில் வைத்துள்ளது.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமுக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக் பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nதிருடிய பொருட்களை விற்பவரின் வீட்டிலேயே திருடிய கில்லாடி.. வேளச்சேரி பரபரப்பு அடுத்த செய்தி\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்:\nசெய்திகள்ஜெனி செழியன் இருவரின் நலங்கு விழாவில் கலந்துக்கொள்வாரா ஈஸ்வரி.. பாக்கியலட்சுமி அப்டேட்\nடெக் நியூஸ்Samsung QLED TV-யின் சினிமாட்டிக் அனுபவத்தை நம்மோடு பகிர்கிறார் ஃபராகான்\nகிரிக்கெட் செய்திகள்இந்திய அணி சொதப்பலுக்கு காரணம் இதுதான்: மைக்கேல் ஹோல்டிங் கணிப்பு\nடெக் நியூஸ்இனி கேபிள் மற்றும் வைஃபை பில்கள் தேவையில்லை வெப்சீரிஸ் & டிவி நிகழ்ச்சிகளைக் காண ஒரு 'ஸ்மார்ட் செட் டாப் பாக்ஸ்' இருந்தாலே போதும்\nஇந்தியாவிரும்பியவரை திருமணம் செய்வது அடிப்படை உரிமை: லவ் ஜிகாத் பேசியவர்களுக்கு உயர் நீதிமன்றம் குட்டு\nபிக்பாஸ் தமிழ்Bigg Boss 4 Highlights: தலைவர் டாஸ்கில் வெடித்த பிரச்சனை, இந்த வார நாமினேஷன் லிஸ்ட்\nசென்னைபிரபல நடிகரின் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்\nசெய்திகள்சுப்புவை பழி வாங்க காத்திருக்கும் தீபிகா.. காற்றின் மொழி அப்டேட்\nசென்னைஎப்படியெல்லாம் தங்கம் கடத்துறாங்க பாருங்க மக்களே\nதமிழ்நாடு‘ஒரு நாளைக்கு 17 மாத்திரை போடுறேன்...2017இல் எமோஷன்ல பேசிட்டேன்’: மனம் திறந்த ரஜினி\nமகப்பேறு நலன்சிசேரியன் : வலி இல்லாத பிரசவம் சிசேரியன் என்பது உண்மையா வதந்தியா, இன்னும் பல சுவாரஸ்ய தகவல்கள்\nடிரெண்டிங்எளிமையாக திருமணம் செய்துக் கொண்டு, ஏழை ம��்களுக்கு இலவசமாக உணவளித்த இளம் ஜோடி\nடெக் நியூஸ்சாம்சங் கேலக்ஸி M02 : எப்போது இந்திய அறிமுகம்\nடெக் நியூஸ்FAU-G கேம்: ஒருவழியாக Google Play Store-க்கு வந்தது; எப்படி இருக்கு\nமகப்பேறு நலன்கர்ப்பிணிக்கு ரத்தபோக்கு : எப்போ நார்மல், எப்போ அப்நார்மல்\nமுக்கிய செய்திகளை உங்கள் மெயிலில் பெற்றிடுங்கள்..\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141542358.71/wet/CC-MAIN-20201201013119-20201201043119-00697.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinakaran.com/News_Detail.asp?Nid=497234", "date_download": "2020-12-01T02:59:00Z", "digest": "sha1:SEM6YWGL6ND4QGWA3QTZ5J4MVL2ZU3SF", "length": 12264, "nlines": 68, "source_domain": "www.dinakaran.com", "title": "மூவாயிரம் ஆண்டுகளாக வழிபாட்டிலுள்ள கற்கால கல்வட்டங்கள் கண்டுபிடிப்பு - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > தமிழகம்\nமூவாயிரம் ஆண்டுகளாக வழிபாட்டிலுள்ள கற்கால கல்வட்டங்கள் கண்டுபிடிப்பு\nபுதுக்கோட்டை : புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி தாலுகா செவலூர் ஊராட்சி, மலையடிப்பட்டி கிராமத்திலுள்ள வனத்தில், கல்வட்ட அமைப்புக்குள்ளாக வித்தியாசமான முறையில், கொம்படி ஆலயம் ஒன்று அமைந்திருப்பதாக அதே ஊரைச்சேர்ந்த ஆறுமுகம் என்பவர் அளித்த தகவலைத்தொடர்ந்து புதுகோட்டை தொல்லியல் ஆய்வுக்கழகத்தினர் ஆய்வு மேற்கொண்டனர்.\nஆய்வின் மூலம் சுமார் பத்து ஏக்கர் பரப்பளவில் ஏழு கல்வட்டங்கள் அடையாளம் காணப்பட்டது. இதில் இரண்டு கல்வட்டங்கள் மட்டும் வழிபாட்டிலுள்ளது. இது குறித்து புதுக்கோட்டை தொல்லியல் ஆய்வுக்கழக நிறுவனரும் , தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்தின் தொல்லறிவியல் துறை ஆய்வாளருமான மங்கனூர் மணிகண்டன் கூறியதாவது,\nமலையடிப்பட்டி நெடுமலை அடிவாரத்தில் அமைந்திருக்கும் மேலச்சுங்காடு மொக்காண்டி கொம்படி ஆலயம் பெருங்கற்கால நினைவுச்சின்னமான கல்வட்டத்தின் மையத்தில் அமைக்கப்பட்டு வழிபாட்டிலுள்ளது.\nகோயிலின் முக்கிய வழிபாட்டு பகுதியிலிருந்த கல்வட்டம் மற்றும் கல்திட்டை முழுமையாக அகற்றப்பட்டு அதிலிருந்த கற்பலகைகள் கோயிலுக்கு நேர்எ திர்புறத்தில் கிடத்தப்பட்டு பலி பீடமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. அதன் அருகாமையில் இருக்கும் இரு கல் வட்டங்கள் முழுமையாக சிதைக்கபடாமல் கல்லறை அமைப���புகளுடன் உள்ளது. இதன் மையப்பகுதியில் மரங்கள் மற்றும் கொடிகள் மிகுந்த அடர்த்தியாக காணப்படுகிறது. இப்பகுதியும் துணை வழிபாட்டு அமைப்புகளாக இருக்கிறது. கோயிலின் வடபுறம் மற்றும் தெற்கு புறங்களில் ஐந்து கல்வட்டங்கள் காணப்படுகிறது. இவைகள் ஐந்து வழிபாட்டில் இல்லை.\nஇத்தகைய வழிபாட்டு முறை கோயில் கட்டுமான அமைப்புகளுக்கும் உருவ வழிபாட்டுக்கும் முந்தையது என மூத்த ஆய்வாளர்கள் கருதுகின்றனர். பெரும்பாலும் வட மாவட்டங்களைப்போல தென்மாவட்டங்களில் பெருங்கற்கால சின்னங்கள் வழிபாட்டில் காணப்படுவதில்லை ஆனால் கொம்படி வேல் வழிபாடும், சுடுமண் சிற்ப வழிபாடும் மிகுதியாக உள்ளது, ஆனால் நெடுங்கல் வழிபாடு , கல் திட்டை வழிபாடு, உள்ளிட்ட வழிபாட்டு முறைகள் பெரும்பாலும் அற்றுப்போய் கோயில் கட்டுமானங்களாக மாறி விட்ட நிலையில் இக்கோவிலில் மட்டும் கல் வட்டம் , கல் திட்டை வழிபாட்டிலுள்ள நிகழ்கால சான்றாக உள்ளது சிறப்பானது.\nபுதுக்கோட்டை மாவட்டத்தில் அம்மா சத்திரம் , ஆரணிப்பட்டி , ராஜகுளத்தூர் , செங்களூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கல்வட்டத்துடன் கூடிய கல்லறைகள் , கல் பதுக்கைகள் , கல் திட்டைகள் அடையாளம் காணப்பட்டு இந்திய தொல்லியல் துறையின் கட்டுபாட்டில் உள்ளன. பத்து ஆண்டுகளுக்கு முன்பு செங்களூர் கல்வட்டதிலுள்ள கல் பதுக்கையை ஆய்வு செய்ததில் கிடைத்த கருப்பு சிவப்பு பானை ஓடுகளும் மணிகளும் கிடைத்துள்ளன. அவற்றை காலக்கணிப்பு செய்ததது பற்றிய எவ்வித குறிப்புகளும் கிடைக்கவில்லை ஆனாலும் இவற்றின் காலம் இரண்டாயிரத்து ஐநூறு ஆண்டுகள் வரை பழமையானது என கணிக்கப்பட்டுள்ளது.\nஇதுவரை வெளியிடப்பட்ட அறிவியல் பூர்வ காலக்கணிப்புகளின்படி தற்போது நம்மால் அடையாளம் காணப்பட்ட கல்வட்டத்தின் 3000 ஆண்டுகளுக்கு முந்தையதாக கருதலாம் என்றார்.\nபுதுக்கோட்டை பொன்னமராவதி கல்வட்டங்கள் கொம்படி ஆலயம்\nமோசடி வழக்கில் இருந்து தப்பிக்க அப்பாவி பெண்ணை கொன்ற வக்கீல் தம்பதிக்கு இரட்டை ஆயுள்: கோவை நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு\nபிடிஓவின் வாகனத்தை எட்டி உதைத்த பாஜவினர் பிரதமர் படம் வைக்க கோரி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்துக்கு பூட்டு\nஒருங்கிணைந்த காஞ்சிபுரம் மாவட்டத்தில் 60 சதவீத ஏரிகள் முழு கொள்ளளவை எட்டின: விவசாயிகள் மகிழ்ச்சி\nசெங��கல்பட்டு அரசு மருத்துவமனையில் எய்ட்ஸ் விழிப்புணர்வு கருத்தரங்கம்\nமேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைக்க எதிர்ப்பு அரசு நிலத்தை ஆக்கிரமித்தவர்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்\nவிடியலை நோக்கி ஸ்டாலினின் குரல் திமுக கொள்கை பரப்பு செயலாளர் தலைமையில் பரப்புரை: காஞ்சிபுரத்தில் தொடங்கியது\n01-12-2020 இன்றைய சிறப்பு படங்கள்\n: சீக்கியர்களின் புனிதத் தலமான அமிர்தசரசில் உள்ள பொற்கோவிலில் சிறப்பு வழிபாடு..\nஆஸ்திரேலியாவில் 6 வாரங்களாக தொடர்ந்து பற்றி எரியும் புதர் தீ: மூன்றில் ஒரு பகுதி எரிந்து சாம்பல்..\nஅரோகரா கோஷத்துடன் திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் மகாதீபம் ஏற்றப்பட்டது\n: அறுவடைக்கு சென்ற 100க்கும் மேற்பட்ட விவசாயிகள் கழுத்தறுத்து கொடூர கொலை..\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141542358.71/wet/CC-MAIN-20201201013119-20201201043119-00697.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/2018-01-12-06-00-39/2014-03-08-04-36-23/2014-03-14-11-17-58/9169-2019-05-28-11-00-37", "date_download": "2020-12-01T03:02:15Z", "digest": "sha1:6OZLNPZBCTCFVL5GWPSDHMUU3CMXY57K", "length": 41835, "nlines": 258, "source_domain": "www.keetru.com", "title": "கானல் நீர்", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகீற்று, butitis இணையதளங்களுக்கு உதவுங்கள், தோழர்களே\nசெம்மலர் - மே 2010\nஆங்கில மோகம் & வணிக வெறி - மூழ்கி உதிர்ந்த மொட்டுகள்\nகாரல் மார்க்ஸ் - போராட்டமே மகிழ்ச்சி\nஏற்கெனவே சுட்ட தோசையை மறுபடியும் சுடுவது போன்றதே நீட் தேர்வு\nபெரியார் நாடும் தமிழ்நாடும் - 2\nமயிலை மாங்கொல்லை அன்றும்; இன்றும்\nதமிழ் வழிக் கல்வி உரிமை பாதுகாக்கப்பட வேண்டும்\nமருத்துவ நுழைவுத் தேர்வும் வஞ்சிக்கும் அரசுகளும்\nமோடி அரசுக்கு குலைநடுக்கத்தை ஏற்படுத்தும் விவசாயிகளின் போராட்டம்\nஅமித்ஷாவின் தமிழக வருகை பிஜேபிக்கு உயிர் கொடுக்குமா\nஉங்கள் உயிர் முகம் தேரில்வரும்\nசெங்கல்பட்டு ஜில்லா போர்டு தேர்தல்\nதலைவர் பிரபாகரன் இறுதி மாவீரர் நாள் உரை\nஇந்திரனின் ராணி – அவதாரங்களும் அதிகாரங்களும்\nபிரிவு: செம்மலர் - மே 2010\nவெளியிடப்பட்டது: 31 மே 2010\nஅந்த அறிவிப்பை நாளேட்டில் படித்த போது கேசவனுக்கு மட்டில்லா மகிழ்ச்சி. அதிர்ஷ்ட தேவதை தலைவாசலைத் தட்டிக் கொண்டிருப்பது போன்ற உணர்வு. அருள்மிகு ராகவேந்திரா ஆராய்ச்சி பவுண்டேஷன் நிகர்நிலைப் பல்கலைக்கழகம் அந்த அறிவிப்பினை வெளியிட்டிருந்தது. அதாவது நான்காண்டு படிக்க ��ேண்டிய, பட்டப்படிப்புக்குச் சமதையான 'டிப்ளமோ' படிப்பை ஒரே ஆண்டில் பயிற்றுவித்துப் பல்கலைக்கழகச் சான்றிதழும் வழங்கப்படும். 'டிப்ளமோ' வகுப்பில் சேருவதற்குப் பட்டப்படிப்பெல்லாம் படித்திருக்க வேண்டியதில்லை. வெறும் எஸ்.எஸ்.எல்.சி. பாசாகியிருந்தால் மட்டும் போதுமானது.\nஎஸ்.எஸ்.எல்.சி. படிப்பை முடித்த கையோடு கேசவன் பிடுங்கித் தின்னும் வறுமை காரணமாகப் படிப்பை மேலும் தொடர முடியாமல், இளமையிலேயே விதவையாகிப் போன தாயாக வடிவாம்பாளைக் காப்பாற்றுவதற்கும் தனது வயிற்றுப் பாட்டைப் பார்ப்பதற்கும் வேண்டி உள்ளூர் பெரிய மனிதர்களின் சிபாரிசில் 'சனியம்' பிடித்த இந்த நாலாந்தர அரசு உத்தியோகத்தில் சேர வேண்டியதாயிற்று. அரசு உத்தியோகம் என்று தான் பெயர் நகரக்குழிகூட தேவலாம்.\nஇந்த ஏழு ஆண்டுகளில் கேசவன் அனுபவித்த இன்னல்களும் அவமானமும் சொல்லிமாளாது. பேய்க்கு வாழ்க்கைப்பட்ட கதைதான். பேயாவது சற்று கருணைகாட்டும். ஆனால் அவன் வேலை பார்க்கும் இலாகாப் பொறுப்பில் வந்தமரும் அதிகாரிகள் பேய்களை விடக் கொடியவர்கள். எந்த நேரத்தில் என்ன அவதாரம் எடுப்பார்கள் என்று சொல்ல முடியாது. அவர்களது குரங்குத்தனங்களுக்கும், கோபக்கனலுக்கும் ஆளாகாமல் இருக்க நெருப்பை மடியில் கட்டிக் கொண்டு வேலை செய்கிற மாதிரி அவ்வளவு எச்சரிக்கையோடு வேலை பார்க்க வேண்டியிருக்கிறது.\nஅதிகாரிகள்தான் அப்படி என்றால் கையைப் பிடிச்சவனுக்கெல்லாம் பெண்டாட்டி என்கிற மாதிரி, வேற்று இலாகா அதிகாரிகள், அதிகாரிகளின் உறவினர்கள், உறவினர்களின் உறவினர்களின் உறவினர்கள், அரசியல் பிரமுகர்கள், காண்ட்ராக்டர்கள் என்று கண்ட கண்ட பயல்களுக்கெல்லாம் பதில் சொல்ல வேண்டியிருக்கிறது. அசந்து மறந்து பதில் சொல்லவில்லையென்றால், அல்லது எரிச்சல் தாளாமல் முறைத்துப் பார்த்துவிட்டால் போதும் மொட்டைப் பெட்டிஷன்கள் பறக்கும். வேலைக்கே உலை வைக்கப்போவதாக மறைமுகமாகவும், நேர்முகமானதுமான மிரட்டல்கள். அவற்றை ஒட்டிவரும் மெமோக்கள் அவற்றுக்கெல்லாம் விளக்கம் கேட்டு வரும் நோட்டீசுகள், இவ்வளவு சிரமங்களையும் தாங்கிக் கொண்டு இரவு பகலாகச் செக்குமாடாக உழைத்த போதும் நல்ல பெயர்கிடையாது. அதற்கேற்ற சன்மானமும் கிடையாது.\nஆபீஸ் பியூன் கொண்டுவந்து மேஜையில் குவித்து வைத்திருக்கும் பைல்களில் தாறுமாறாகக் கிடக்கும் கடிதங்கள், உத்தரவுகள், அரசு ஆணைகள், ஆவணங்கள், ஆதாரங்கள் அத்தனையையும் கண்ணில் விளக்கெண்ணையை ஊற்றிக்கொண்டு, கண்பூத்துப் போகும் படியாகப் படித்து, தானியத்தினின்றும் பதரை நீக்குவது போல் வேண்டாதவற்றை அப்புறப்படுத்திப் 'பைலை' ஒழுங்குபடுத்தி, அதிகாரியின் ஒப்புதலுக்கும், கையெழுத்துக்கும் வைத்தால் போதும், புதுமாப்பிள்ளையாட்டம் ஏட் கண்டிஷன் அறையில் கால்மேல் கால் போட்டு உட்கார்ந்திருக்கும் அதிகாரி தனது பாண்டித்தியத்தையும் மேலாண்மையையும் நிலை நாட்டுவதற்கு வேண்டி - ஏதோ அவன் அப்பன் வீட்டுச் சொத்தே பறிபோன மாதிரி நாலு நொள்ளைப்பேச்சுப் பேசாமல், மேஜையில் வைக்கப்பட்டிருக்கும் பைல் அவன் கண்ணில் படுவதில்லை. அல்லாமல் பேய்க்கு இரத்தப்பலி கொடுத்தமாதிரி அவனுடைய மேஜை டிராயரிலோ, மனைவியின் சேமிப்பிலோ தட்சணை விழாமல் 'பைலைப் பிரித்துக் கூடப் பார்க்க மாட்டான். சுளை சுளையாகப் பணம் வராத வரையில் அவனது பச்சைமை பேனா திறக்க மறுத்துவிடும்.\nஇவ்வளவு பணம் புரளும் இடத்தில் நெல்லுக்குப் பாயும் நீர் புல்லுக்கும் பொசியும் என்பது போல் கேசவனுக்கும் ஏதாவது கிடைக்க வேண்டுமே அதுதான் கிடையாது எல்லாவற்றையும் அதிகாரியே பகாசுரன்மாதிரி தனது பைக்குள் அடக்கமாக்கிக் கொள்கிறான். \"என்ன சார், எவ்வளவு சிரமப்பட்டு, ஓட்டை உடைசல்களையெல்லாம் ஒட்டுப்போட்டு சரி செய்து பைலை ஒழுங்குபடுத்தி வைத்திருக்கிறேன். ஒரு கையெழுத்தை மட்டும் போட்டுவிட்டு அவ்வளவு லஞ்சப்பணத்தையும் நீங்களே அமுக்கிக் கொள்கிறீங்களே இது நியாயமா\" என்று ஒரு அதிகாரியை ஒரு நாலாந்தர சிப்பந்தியகால் கேட்க முடியுமா கேட்டால் சண்டாளன் வேலைக்கல்லவா உலை வைத்துப் போடுவான்.\nபீயூனுக்காவது 'பக்லீஸ்' என்ற பேரில் வருகிறவர்கள். பிச்சைக் காசு போட்டுவிட்டுப் போகிறார்கள். அந்த நெற்றிக்காசு கூட கேசவனுக்குக் கிடைப்பதில்லை. சம்பளம் என்கிற பெயரில் சகலவிதமான பிடித்தங்களும் போகக் கிடைக்கும் வரட்டு வருமானத்தை வைத்துக் கொண்டு குடும்பமென்கிற வாழ்க்கைச் சக்கரத்தை நகர்த்த வேண்டியிருக்கிறது.\nஇந்த லெட்சணத்தில் மனைவி தையல் நாயகி கல்யாணமாகி வீட்டுப்படி ஏறி வந்த ஐந்து ஆண்டுகளிலேயே மூன்றுபிள்ளைகளுக்குத் தாயாகிப் போனாள். அதிலும் இரண்ட��� பெட்டைகள். அவனைக் கேட்டுக் கொண்டா பிள்ளைகள் பிறக்கின்றன அந்த இரண்டுக்கும் சீர்சினத்தி செய்ய இப்போவே சேமித்தாக வேண்டியுள்ளது. இந்தக்காலத்தில் எவ்வளவுதான் சீர்திருத்தம் பேசினாலும், யார்தான் வரதட்சணை வாங்காமல் கல்யாணம் பண்ணிக் கொள்கிறார்கள். மேற்கொண்டும் சிக்கனம் என்றால், நீண்டகாலத்திட்டமாகப் பிள்ளைகளைப் பெறாமல் இருக்க வேண்டும் என்பதுதான். எனவே, பிரம்ம தேவனை ஏமாற்றும் வித்தையாகக் கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சரியம் என்ற முறையில் கட்டாயப் பிரம்மச்சரியத்தை அனுஷ்டிக்க வேண்டியதாக இருக்கிறது. இருந்தாலும் உணர்ச்சி என்கிற இயற்கை விதி அவனது கட்டுப்பாட்டுக்குள் வர மறுக்கிறதே.\nஇப்படியாகப் பலவிதமான பொருளாதார சிக்கனங்களைக் கேசவன் கடைப்பிடித்த போதும், நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக விஷம் போல் ஏறிக் கொண்டிருக்கும் விலைவாசி காரணமாக மாதாந்திர வீட்டுப் பட்ஜெட்டில் ஏற்பட்டிருக்கும் இடைவெளியை அவனால் கட்டுப்படுத்த முடியவில்லை அமானுஷ சக்தியாக விசுவரூபம் பெற்று மென்னியைப் பிடிக்கிறது. நிலைமை இப்படியே நீடிக்குமானால் எப்படிப்பட்ட அரசு சிப்பந்தியாக இருந்தாலும் அவனும், அவன் குடும்பத்தாரும் என்றைக்காவது ஒரு நாள் கப்பறை ஏந்தி வீதிக்கு வந்துவிட நேரிடும் என்கிற பீதி 'டெமாக்கிளஸ்' வாளாக அவனை வாட்டிவதை செய்துகொண்டிருந்தது.\nஅல்லாமலும் கேசவனைப் பொறுத்தமட்டில் அவனது திறமைக்கும் புத்திக் கூர்மைக்கும் இந்த வேலை லாயக்கற்றதல்ல என்பது அவனது ஆணித்தரமான அபிப்பிராயம். பொறியில் மாட்டிக் கொண்ட எலியாக இந்த வேலையை உதறிவிட்டுப் போய்விட வேண்டும் என்று ஒவ்வெரு கணமும் துடியாய்த் துடித்துக் கொண்டிருந்தான்.\nஅப்படிப்பட்ட சூழ்நிலையில்தான் கேசவனது பார்வையில் அருள் மிகு ராகவேந்திரா\" நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தின் அறிவிப்பு கண்ணில் பட்டது. விளம்பரத்தைப் பார்த்த மட்டில் தனது நீண்டநாள் கனவு பரிதாபமாகிவிட்டதே போன்றும், ஜென்ம சாபல்யம் ஏற்பட்டுப் போனதே போன்றும் உணரலானான். மகிழ்ச்சியையே கண்டிராத கேவசனின் முகத்தில் அன்றுதான் ஒரு புன் முறுவல் முகிழ்த்தது.\nபட்டப்படிப்புக்குச் சமதையான நான்காண்டு 'டிப்ளமோ' படிப்பை ஒரே ஆண்டில் முடித்துச் சான்றிதழ் பெற்று விட்டால் போதும் வேலை கைமேல் கிட��த்த மாதிரிதான். அதிலும் மனிதனது ஆரோக்யம் பேணும் படிக்கான உணவுத் தூய்மை பற்றிய டிப்ளமோ படிப்பு அது.\nமூர்த்தி சிறிதானாலும் கீர்த்தி பெரிசு என்கிற அளவிலான அரசு உத்தியோகம் அது. அந்த அலுவலகம் கூட அவன் வேலை செய்யும் இலாகாவுக்குப் பக்கத்தில் கூப்பிடும் தூரத்தில் இருக்கிறது. அந்த அலுவலகமே மகாலெட்சுமி வாசம்செய்யும் அலுவலகம் அந்த வேலை மட்டும் கிடைத்துவிட்டால் அவன் இத்தனை ஆண்டுகள் அனுபவித்த அல்லல்களும், இன்னல்களும் வறுமையும் பஞ்சாய்ப் பறந்தோடிப் போய் விடும் என்பதை கற்பகத் தருவும், காமதேனும் அவனுக்குக் கைக்கட்டிச் சேவகம் செய்யும்.\nஅந்த அலுவலகத்தில் பணி செய்யும் ஒவ்வொரு உத்தியோகஸ்தனுடையவும் வீட்டில் செல்வம் கொழிக்கிறது. மாதம் திரும்பிவிட்டால் போதும், டிப்பார்ட்மென்ட் ஸ்டோர்களிலிருந்து பெட்டி பெட்டியாகப் பலசரக்குப் பொருட்கள் போய் இறங்கிவிடுகின்றன. அவர்களைக் கேட்காமலேயே கிம்பளம், அவர்களது மேஜை டிராயர்களின் அடைக்கலம் புகுத்துவிடுகின்றன.\nஅந்த அதிகாரிகள் நகரத்தின் எந்த உணவு விடுதிக்குள் - அது நட்சத்திர ஹோட்டல்களாக இருந்தாலும் கூட - அவர்கள் நுழைந்தால் ராஜமரியாதை. இவர்களுக்குக் கிடைக்கும் கிம்பளத்தைக் கணக்கில் கொண்டால் இவர்கள் வாங்கும் அரசுச் சம்பளம் கொசுறு மாதிரிதான்.\nதெய்வ பக்தியும், பயந்த சுபாவமும் கொண்ட கேசவனுக்குச் சம்பளம் அல்லாமல் கிம்பளம் பற்றியும், லஞ்சம் வாங்குவது பற்றியும் யோசனை எழுந்தபோது உடம்பு ஓடிப் புல்லரித்தது. மனதில் இனம் தெரியாத ஒரு பீதி. ஆண்டவன் தன்னைத் தண்டித்து விடுவாரோ என்று மனஉறுத்தல் ஏற்படத்தான் செய்தது.\nஆனால் இந்தக் காலத்தில் கிம்பளம் பெறுவதும், லஞ்சம் வாங்குவதும் மாமூலாகவும் நியதியுமாகிப் போனபின்பு அவன் மட்டும் எப்படி விதி விலக்காக இருக்க முடியும் பெரிய பெரிய அதிகாரிகளும் மந்திரிப் பிரதானிகளும் லஞ்சம் வாங்கத்தானே செய்கிறார்கள். கடவுளுக்குப் பயந்தவர்கள் ஆண்டவனைச் சாந்தப்படுத்துவதற்கு நேர்த்திக்கடன் என்ற பெயரில் திருப்பதி வெங்கடாஜலபதி உண்டியலிலும், பழனி முருகன் சந்நிதானத்திலும் காணிக்கையாக ஆண்டவனுக்கான பங்கை அர்ப்பணம் பண்ணிப் போடுகிறார்கள். தமது பங்கைப் பெற்றுக் கொண்டு அந்தச் சாமிகளும் பாவமன்னிப்பு அளித்துவிடுகின்றன. பா��த்துக்குப் பரிகாரம் என்பது விலை போகும் சரக்காக மாறிப்போன கலியுகத்தில் கேசவன் மட்டும் என்ன விதிவிலக்காக இருக்கமுடியும் விரலுக்குத் தக்க வீக்கம் என்ற வகையில் கேசவன் தன் பங்குக்குக் காவியோ, கருப்பு உடையோ போட்டுக் கொண்டு ஒரு மண்டலம் உபவாசம் இருந்து பழனிக்கோ, ஐயப்பன் மலைக்கோ நடைபயணம் போய்விட்டு வந்தால் பாவவிமோச்சனம் கிடைத்துவிடப்போகிறது.\nஇவ்வாறு பலவாறாகச் சிந்தித்து மனதைத் திடப்படுத்தி ஒரு மனதாக அந்த டிப்ளமோ படிப்பை முடித்து, உத்தியோகத்தில் சேர்ந்துவிட வேண்டும் என்று தீர்மானம் செய்துகொண்டு, விண்ணப்பப் படிவத்துக்கான பணஓலையுடன் விண்ணப்பப் படிவத்துக்கு எழுதிப்போட்டான். விண்ணப்பப் படிவத்தைப் பார்த்தபோது கேசவன் மலைத்துப் போனான்.\nஅதாவது அந்த ஓராண்டு படிப்புக்கான கட்டணம் (ஃபீஸ்) எகிறிக்கொண்டு, விண்ணுக்கும் மண்ணுக்குமாக நின்று வாமனாக அவனைப் பயமுறுத்துவதாக இருந்தது. இருந்தாலும் நாலு ஆண்டு படிப்பை ஓராண்டில் முடித்துச் சான்றிதழ் பெற்று, உத்தியோகம் பெற்றுவிட்டால் என்கிற தூரத்துக் கனவு தனது பொருளாதார எல்லையையும் தாண்டி நிற்கும் கல்விக் கட்டணத்தை எப்படி ஈடுசெய்வது என்று இரவு - பகலாகச் சிந்தித்தபோது, கடைசியில் அவன் மனைவி தையல் நாயகி சீதனமாகக் கொண்டுவந்த பத்துசவரன் தங்க நகை ஆபத்பாந்தவனாக அவன் கண்ணிப்பட்டதும், நகையை விற்றுவிட்டால்தான் படிப்புக்கான கட்டணம் ஒரு வகையாகத்தேறும்.\nஅந்த பத்துச் சவரன் நகையைப் பொறுத்தமட்டில், தையல் நாயகி கேசவனின் தர்ம பத்தினியாக வந்த நாள் முதல் அவளது உடலை அலங்கரித்துக் கிடந்ததைவிட வங்கியிலும், வட்டிக்கடைகளிலும் அடைக்கலமாக இருந்த காலம்தான் அதிகம். தையல் நாயகியின் பிரசவ காலச் செலவினங்களையும், பிள்ளைகளின் வைத்தியச் செவுகளையும் சமாளிக்க அந்த நகைதான் ஆபத்பாந்தவனாக இருந்திருக்கிறது.\nவட்டிகட்ட முடியாமல், நகை மூழ்கிப் போகும் நிலை ஏற்படும் போதும், ஏல நோட்டீஸவிடப்பட்ட பிறகும் கடன் உடன்வாங்கி மீட்கப்பட்டு, மீண்டும் அடகுக் கடையில்- என்று இவ்வாறு இத்தனை ஆண்டுகாலம், நித்திய கண்டம் பூரண ஆயுசு என்ற கணக்கில் பாதுகாக்கப்பட்ட நகையை விற்றுவிடுவது என்ற கேசவனது முடிவைக் கேட்டபோது தையல் நாயகிக்கு மயக்கமே போட்டுவிட்டது. உயிரையே பறிகொடுத்த மாதிரி ஒப்பாரி வைத்தாள்.\nநாளை வரப்போகும் சுபிட்சத்தையும் நல்வாழ்வையும் சொல்லி அவளுக்கு ஆசைகாட்டி எப்படியோ மனைவியின் சம்மதத்தையும் பெற்று நகையைக் கிரயம் செய்த போதும் அஞ்சல்வழிக் கல்விக் கட்டணத்திற்கு நிதி போதாமையால் கந்துவட்டிக்காரனிடம் கேசவன் அடைக்கலம் புகவேண்டியதாயிற்று. கடைசியில் கேசவன் அவன் கனவு கண்டபடியே அருள்மிகு ராகவேந்திரா நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தில் தன்னை ஒரு டிப்ளமோ மாணவனாகப் பதிவு செய்து கொண்டான்.\nமெய்வருத்தம் பாராது, கண்துஞ்சாது கருமமே கண்ணாகச் சகல அல்லல்களையும், இன்னல்களையும் அவஸ்தைகளையும் தாங்கிக் கொண்டு பரீட்சையும் எழுதி முடித்தான். 'டிப்ளமோ' படிப்புக்கான தேர்வு முடிவுகளை ராகவேந்திரா நிகர்நிலைப் பல்கலைக்கழகமே பத்திரிகையில் வெளியிட்டிருந்தது. கேசவனது உழைப்புக்கேற்ற பலன் கிடைத்திருந்தது. அவன் முதல் வகுப்பில் வெற்றி பெற்றிருந்தான்.\nஅதிர்ஷ்டம் கூரையைப் பிய்த்துக் கொண்டு கேசவனை வந்தடைந்ததாட்டம், எந்த வேலையில் சேர வேண்டும் என்று கனவு கண்டானோ அந்தப் பணிக்கான விண்ணப்ப அறிவிப்பும் பத்திரிகையின் வேறு ஒரு பக்கத்தில் வெளியாகி இருந்தது. வேலைக்கான படிப்புத் தகுதி கொட்டை எழுத்துக்களில் பொறிக்கப்பட்டிருந்தது. விண்ணப்பதார், விஞ்ஞானம் சார்ந்த பட்டதாரியாகவோ, அதற்கு ஒப்பான நான்காண்டு டிப்ளமோ சான்றிதழ் பெற்றவராகவோ இருக்க வேண்டும் என்று கண்டிருந்தது.\nகேசவன் கண்ணைக் கசக்கிக் கொண்டு மீண்டும் அறிவிப்பைப் படித்தான். பல்கலைக்கழக மானியக்குழுவினுடையவும், பொறியியல் கல்விக்குழுமத்தினுடையவும் அங்கீகாரமோ ஒப்புதலோ பெறாத ஓராண்டு 'டிப்ளமோ' சான்றிதழ் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது என்று கொட்டை எழுத்துக்களில் எச்சரிக்கைவிடப்பட்டிருந்தது. நெஞ்சில் பாராங்கல்லைத் தூக்கிப் போட்டது போன்ற வேதனை.\nகேசவன் கண்ட கனவெல்லாம் பகல் கனவாக- வெறும் கர்ப்பனையாக வீணாகிப் போய்விட்ட வெறுமை. அவனை நம்பி தன் வாழ்வையே ஒப்படைத்துவிட்டிருந்த மனைவி. வரும் காலம் இருளாகிப் போன மக்கள், தாயார், எமனினும் கொடியவனான கந்துவட்டிக்காரன் அவன் மனத்திரையில் வந்து வந்து போனார்கள். கேசவனுக்குத் தலைசுற்றிக் கொண்டு வந்தது. நினைவு தப்பிப்போன மயக்கம். அந்த அரசு சிப்பந்தி ஆபீஸ் பைல்களுக்கிடையில் நெஞ்சு வெடித்துச் செத்துக் கிடந்தான்.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\nகதையைப் படித்து முடித்தவுடன் நெஞ்சை அடைத்தது. எத்தனையோ பேர் இவ்வாறு அல்லலுற்று வருகின்றனர். சமூகம் தன்னைச் சுற்றி இருப்பவர்களைப் பார்த்து இரங்கக் கூடாதா. அவர்களும் வாழ தம்மால் இயன்ற உதவிகளை செய்யக் கூடாதா. அவர்களும் வாழ தம்மால் இயன்ற உதவிகளை செய்யக் கூடாதா. காந்தியாருக்கு பிடித்த குரங்கு பொம்மை தான் நினைவுக்கு வருகிறது. மற்றவர்களின் இன்னலைப் பார்க்காதே, கேட்காதே உதவி கேட்டால் பேசாதே.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141542358.71/wet/CC-MAIN-20201201013119-20201201043119-00698.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.muthukamalam.com/story/shortstory/p321.html", "date_download": "2020-12-01T02:34:14Z", "digest": "sha1:VBQBEKURWTK6W2WZZPR5UNLDTJO3ETPB", "length": 49819, "nlines": 277, "source_domain": "www.muthukamalam.com", "title": " Muthukamalam.com / Short Story - சிறுகதை  Welcome to Muthukamalam Tamil Web Magazine...! முத்துக்கமலம் இணைய இதழ் தங்களை அன்புடன் வரவேற்கிறது...!", "raw_content": "\n1-6-2006 முதல் இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு\nமுகப்பு / Home ** எங்களைப் பற்றி / About us ** ஆசிரியர் குழு / Editorial Board ** படைப்புகள் / Articles ** கட்டுரைத் தொகுப்புகள் / Essay Compilation\nஇதுநாள் வரை இப்படி ஒரு மனநிலையில் நான் இருந்ததில்லை. யோசித்துப் பார்த்தால், இது தொடர்கதையாக என்னைப் பல ஆண்டுகளாகத் துரத்தி வந்துள்ளது. \"ச்சே... ச்சே... நிச்சயம் இருக்காது\" என்று என்னை நானே ஏமாற்றி வந்துள்ளேன். முதன் முதலில் எப்போது இது தொடங்கியது என்று என்னால் யூகிக்க முடியவில்லை. ஒரு வேளை பிறப்பிலிருந்தேக் கூடத் தொடர்ந்திருக்கலாம். ஆனால் என் நினைவில் இருக்கும் முதல் நிகழ்வு அதுதான். அந்த நிகழ்வு ஒரு முறை, இருமுறையல்ல பல ஆண்டுகளாகத் தொடர்ந்து நடந்தேறியது. அப்பா வாங்கி வரும் எந்தத் தீனியும் நான்காகப் பிரிக்கப்படும். அப்பாவின் பங்கை அவர் எப்போது சாப்பிடுகிறார் என்று யாருக்குமேத் தெரிவதில்லை. ஆனால் நான், என்னை விட இரண்டு வயது மூத்த என் அண்ணன் மற்றும் அம்மா மூவரும் ��ன்றாக அமர்ந்துதான் சாப்பிடுவோம். எனக்கும் என் அண்ணனுக்கும் அவைகள் சரியாகப் பிரித்துக் கொடுக்கப்படும். அவற்றை நாங்கள் சாப்பிட்டு முடித்ததும், அம்மா தனது பங்கில் பாதியை அண்ணனுக்குக் கொடுப்பாள்.\nநான் கேட்டால், \"ஆளுக்குப் பாதிக் குடுத்தாச்சு. உம் பங்கை நான் பிடிங்கியாக் கொடுத்தேன். இது என் பங்கு. அத நான் யாருக்கு வேணாக் குடுப்பேன் உனக்கு என்னடி வந்துச்சு. நீ சாப்பிட்டீல எழுத்திரி. தட்ட எடுத்துட்டு போயிக் கழுவு\" என்பாள் அம்மா.\nதட்டைக் கழுவும் வேலை கூட எனக்கு மட்டுமே உரித்தானது. அண்ணன் கை கழுவக் கூட எழுந்திருக்க மாட்டான். சாப்பிட்டத் தட்டிலேயேக் கழுவி இரண்டடி நகர்ந்து அமர்ந்து கொள்வான். இது ஒரு தொடர்கதை. அம்மா சொல்லும் \"நான் யாருக்கு வேணாக் குடுப்பேன்\" என்பதை ஒவ்வொரு முறையும் எதிர்பார்த்து, எதிர்பார்த்து இறுதியில் ஏமாற்றத்தையேச் சுவைத்திருக்கிறேன். காலப்போக்கில் அது எனக்குப் பழகிப்போனது. ஆனால் காரணம் புரியப் பல காலம் புடித்தது.\nஏனோ அம்மா நான் பூப்படைந்த நாள் முதல் எனது ஆடைகளைத் துவைப்பதை நிறுத்திவிட்டார். ஆனால் அண்ணனின் ஆடைகளை அவளேத் துவைத்தாள். கேட்டாள் \"அவன் ஆம்பளப் பையன். அவங் கூட என்னடி உனக்குப் போட்டி என்பாள்\".\nஇவை அனைத்தையும் ஒரு சிறிய கேள்வியோடு கடந்து சென்று விடுவேன். நாட்கள் செல்லச் செல்ல அந்தக் கேள்வியும் நின்று போனது. அச்சூழலுக்கு என்னைப் பழக்கிக் கொண்டேன். ஆணாகப் பிறந்திருக்கக் கூடாதா என ஏங்கிய நாட்கள் பல உண்டு.\nஅதேக் காலக்கட்டத்தில் எங்களது பூர்வீகச் சொத்துக்களின் பாகப்பிரிவினை தொடங்கியது. என் தாத்தா இறந்து பல வருடங்கள் ஆகியிருந்தது. அப்பாயி எங்களோடுதான் இருந்தாள். அவளது இரு மகன்களில் மூத்தவர் என் அப்பா. அரசாங்க அலுவலகத்தில் எழுத்தராகப் பணியாற்றினார். சிற்றப்பாவிற்கோச் சரியான வேலையில்லை. அதனால் அப்பாயி பெரும்பான்மை சொத்துக்களைச் சிற்றப்பாவிற்கு அவரது வாழ்வாதாரத்திற்காகக் கொடுக்க வேண்டும் என்றார். ஆனால் என் அம்மா ருத்திர தாண்டவம் ஆடினார்.\n\"ரெண்டு பேரையும் ஒரே மாதிரிதானேப் படிக்க வச்சீங்க. இவரு நல்லா படிச்சாரு, நல்ல வேலையில இருக்காரு. உங்க சின்னப்பையன் நல்லாப் படிச்சிருந்தா அவரும் நல்லா இருந்திருப்பாரு. அவரு படிக்காததுக்கு நாங்க என்ன பண்ண முடியும். சரிசமமாப் பிரிங்க அவ்வளவுதான்\" என்றார்.\nமிகப்பெரிய போராட்டங்களுக்குப் பின் என் அம்மா வெற்றிபெற்றார். சொத்து சரிசமமாகப் பிரிக்கப்பட்டது. குடும்பமும்தான். அதற்குப் பின் என் சிற்றப்பாவையோ, அவரது குடும்ப உறுப்பினர்களையோ நான் பார்க்கவேயில்லை.\nபன்னிரெண்டாம் வகுப்பில் போதுமான மதிப்பெண் இல்லாத போதும் பல ஆயிரங்கள் செலவு செய்து பொறியியல் படிப்பில் அண்ணன் சேர்க்கப்பட்டான். அரசாங்கத்தின் சலுகைகள் பெறும் வாய்ப்பிருந்தும் பி.காம் என் முன் நிறுத்தப்பட்டது. அதற்கும் அவன் ஆண் என்பதேப் பதிலானது. \"அடுத்த வீட்டுக்கு வாழப் போற புள்ள எதப் படிச்சா என்ன\" என்பதேப் பதிலானது. நான் திருமணம் செய்து கொண்டு குழந்தைகளைப் பெற்றுக் கொள்வதற்காகவே வளர்க்கப்பட்டதாக எனக்குத் தோன்றியது.\nபி.காம் முடிந்து மாப்பிள்ளை பார்க்கும் படலம் பல மாதங்களாகத் தொடர்ந்தும் எந்தப் பலனும் இல்லை. குண்டான பெண் என்ற சொல்லோடு ஓரங்கட்டப்பட்டேன். கூடவே எனது ஜாதகமும் குறைகளால் நிரம்பியிருந்தது. யாரோ ஒரு ஜோதிடர், இன்னும் சில ஆண்டுகள் தள்ளிப்போடுங்கள் என்று அறிவுறுத்த என் பெற்றோர் திருமணக்கல்லைக் கிணற்றில் போட்டனர். என்னை ஆசுவாசப் படுத்திக்கொள்ள அந்த இடைவெளி தேவையாக இருந்தது. இதற்கிடையில் அண்ணன் ஆளே மாறிப்போனான். புதிய விலை உயர்ந்த இரு சக்கர வாகனம், ஒரு காதில் மாத்திரம் கடுக்கன், வித விதமான ஜீன்ஸ் என்று வேறு உலகத்தை நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்தான். பல நேரங்களில் உனக்கு இதெல்லாம் புரியாது அல்லது தெரியாது என என்னை மட்டம் தட்டுவதை வாடிக்கையாக்கினான். வீட்டிற்கு வாங்கப்பட்டக் கணினி அவனது தனிப்பட்டப் பொருளாக மாறிப்போனது. ஒவ்வொரு முறையும் கணினியின் கடவுச்சொல்லுக்காக அவனிடம் கெஞ்சிக் கெஞ்சி வெறுத்து கணினி பயன்படுத்துவதையேத் தவிர்க்க ஆரம்பித்தேன்.\nநேரத்தைப் போக்க வேறு வழியின்றிச் சில கல்லூரி நண்பர்களோடு சேர்ந்து சி. ஏ பயிற்சி வகுப்புக்களை நாடினேன். அது அவ்வளவு சுலபமாக இல்லை. பல தாள்களில் தேர்ச்சி பெற முடியவில்லை. என் உடல் எடையும் சொல்லிக் கொள்ளும் அளவிற்குக் குறையவில்லை. உடலை மறந்தேன். வீட்டிலிருக்கும் நேரத்தைக் குறைத்துக் கொள்வதற்காகவே மீண்டும் மீண்டும் தேர்வு எழுதினேன். வேறு என்ன செய்வது. ஆண்டுகள் ஓடின திருமணப் படலம் மீண்டும் தொடங்கியது. ஆனால் சாதகக் குறைகள் தொடர்ந்தன. ஒவ்வொரு ஜோதிடரும் ஒவ்வொரு பரிகாரத் தலங்களாகத் தரிசிக்கப் பணித்தனர். திருத்தலங்களோடு தேர்வுத்தாள்களும் ஒவ்வொன்றாக விடைபெற்றன. ஒருவழியாகச் சி.ஏ முழுவதுமாகத் தேர்ச்சி பெற்றேன். அதற்குப் பின் வாழ்க்கை வேகமெடுத்தது. என்ன செய்வது என்று தெரியாத எனக்குச் சில அரசாங்க மற்றும் பொதுத்துறை நிறுவனங்களிலிருந்து வேலைக்கான அழைப்புகள் வீடு தேடி வந்தன. அதுவரை சரியில்லாத எனது ஜாதகம் நிமிடங்களில் சரியானது. எனது உடல் எடையைப் பற்றிய பேச்சுக்கள் காணாமல் போயின. அதுநாள் வரை யாராவது என்னை மணப்பெண்ணாகத் தெரிவு செய்யமாட்டார்களா என ஏங்கிய நிலை தலைகீழாய் மாறியது. என்னைத் திருமணம் செய்ய விரும்பிய மாப்பிள்ளைக் கூட்டங்களில் நான் சிலரை நிராகரித்துப் பிடித்தவரைத் தேர்ந்தெடுக்கும் நிலை உருவானது.\nஅண்ணன் சரியான வேலை கிடைக்காமல் தடுமாறினான். சில வேலைகளுக்குப் பின் அரசாங்க வேலைகளுக்காகத் தயாராவது என முடிவெடுத்தான். இதற்கிடையில் நான் எனக்குப் பிடித்த ஒருவரைத் தேர்ந்தெடுத்தேன்.\nநல்ல முறையில் திருமணம் நடந்தேறியது. திருமணம் முடிந்து கணவன் வீட்டிற்குக் கிளம்பும் நேரத்தில் என் அம்மா சொன்ன வார்த்தை இன்றும் என் காதுகளில் ஒலிக்கிறது... \"இவளுக்கு இந்த வேலை கிடைச்சதுக்குப் பதிலா எம்புள்ளைக்கு (என் அண்ணனுக்கு) கிடைச்சிருந்தா நல்லா இருந்திருக்கும்\"\nஅது நாள் வரை அம்மா சொல்லும் வார்த்தைகள் சிறிது ஏமாற்றத்தைத் தரும் பின்னர் அதை மறந்திடுவேன். ஆனால் \"எம் பிள்ளைக்குக் கிடைச்சிருந்தா\" என்ற வார்த்தை என்னை நிலை குலையச் செய்தது. நானும் அவள் பிள்ளைதானே. என்னால் அதை ஜீரணிக்கவே முடியவில்லை. இவ்வளவு நாள் அவர்களோடு வாழ்ந்த வாழ்க்கையை முடித்துவிட்டு வெளியேறும் போது கூடச் சிறிதும் வருத்தமின்றி இப்படிப் பேசியது பல நாட்கள் என்னுள் ஆராத ரணமாக இருந்து வாழ்க்கை ஓட்டத்தில் வடுவாகப் படிந்துவிட்டது.\nஎன் கணவர் வீட்டிற்குள் நான் நுழைந்த இரண்டு மாதங்களில் வைத்த தென்னம்பிள்ளை இப்போது காய்க்கத் தொடங்கியிருந்தது. நானும் இரண்டு குழந்தைகளின் தாயாகியிருந்தேன். என் அண்ணனுக்கு இதுவரை நல்ல வேலையும் அமையவில்லை திருமணமும் தாமதமாகியது. அன்று சில இலட்சங்���ளாக இருந்த எங்களது பூர்வீகச் சொத்தின் மதிப்பு இப்போது கோடிகளைத் தொட்டிருந்தது. சொத்து அனைத்தும் என் அண்ணனுக்கே என்றும், எனக்கும் அதற்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை என்றும் எழுதித் தருமாறு அம்மா என்னை வற்புறுத்தினார். ஏன் என்ற கேள்விக்குப் பெண்களுக்குத் திருமணம் செய்து வைப்பதுதான் நமது வழக்கம். சொத்து கொடுக்கும் பழக்கம் இல்லை. மேலும், அண்ணனுக்குச் சரியான வேலையில்லை எனவே அவனுக்குக் கொடுப்பதுதான் நியாயம் என்றார். என் அப்பாயி சிற்றப்பாவிற்காகப் பேசிய வார்த்தைகளும் அதற்கு எதிராக என் அம்மா அன்று ஆடிய ருத்திர தாண்டவமும் என் கண்முன்னே தோன்றி மறைந்தன.\nதன் தங்கைக்கும் சரிபாதியாகச் சொத்தை பகிர்ந்து கொடுத்திருந்த என் கணவர் நான் எதிர்பார்த்தபடியே இதற்குப் பெரிய முட்டுக்கட்டை இட்டார். நீதிமன்றத்தை நாடுவோம் என்றார். இருதலைக் கொள்ளி எறும்பு என்றோ இருபக்கம் அறையப்படும் மத்தளம் என்றோ எளிதாக அந்த நிலையை விளக்கிட முடியாது. ஒரு பெண்ணின் அந்த மனநிலையை வார்த்தைகளாலோ, காட்சிகளாலோ ஏன் காவியங்களாலோ கூடப் பிரதிபலித்திட முடியாது. ஓசைகளினால் வெளிப்படுத்த முடியாத மௌன வேதனை அது.\nஓரிரண்டு நாட்கள் உண்ணா விரதமும் சில கண்ணீர்த் துளிகளும் என்‌ கணவரின் பிடிவாதத்தைக் குறைத்தன. அனைத்தையும் எழுதி வாங்கி அதில் சிலவற்றை விற்று என் அண்ணனின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டு அதன் உதவியோடு தனது வாழ்க்கையைத் தொடங்கினான். அம்மாவின் மிகையான முயற்சியால் திருமணமும் நடந்தேறியது. அவனுக்கும் குழந்தைகள் பிறந்தன. காலம் உருண்டோட பிறந்தகத்துடனான எனது உறவு நாளடைவில் வெகுவாகக் குறைந்தது. அப்பாவின் மறைவிற்குப் பின் ஏறக்குறைய சுத்தமாக நின்றுவிட்டது எனலாம்.\nஒரு நாள் பிறந்தகத்திலிருந்து அழைப்பு வர விரைந்தோடினேன். அங்கே அம்மாவைக் காணவில்லை. மாறாக அண்ணனின் மாமியார் மற்றும் மச்சினிகள் சூழ சிரிப்பொலி என்னை வரவேற்றது. அண்ணனும் அண்ணியும் சாப்பிட்டுக் கொண்டிருந்தனர். என் வருகைக்குப் பின் அங்கே ஓர் இறுக்கம் படர்ந்தது.\n\"என்னையக் கேட்டா ... எங்கிட்டச் சொல்லிட்டா போறாங்க\" என்றவாறு சாப்பிட்ட தட்டை எடுத்துக்கொண்டு சமையலறைத் தொட்டியிலிட்டு கையைக் கழுவினான். பரவாயில்லை மனைவியின் வருகைக்குப் பின் சாப்பிட்ட தட்��ை எடுக்கிறானே என்று நினைத்துக்கொண்டேன்.\n\" ஒரு பிரச்சனையும் இல்ல. ஆனா அவுங்கள இனிமே இங்க வச்சுக்க முடியாது. நீ உங்க வீட்டுக்கு கூட்டிட்டுப் போறதுனா போ. இல்லாட்டி நல்ல முதியோர் இல்லமாப் பார்த்துச் சேர்க்கப் போறேன் \" என்றான்.\n\" சரி... இப்ப அம்மா எங்க\n\"தெரியல... ரெண்டு நாளைக்கு முன்னாடி பாத்தது. அதுக்கப்பறம் ஆளேக் காணல. எங்க போனாங்கன்னு தெரியல\"\nஎனக்குத் தூக்கி வாரிப் போட்டது. \"ரெண்டு நாளா காணலைனு இப்படிப் பொறுப்பு இல்லாமச் சொல்லுறியேடா \" என்றேன்.\n\"வீட்டுல சண்ட போட்டுட்டு எங்கையாது போயி நம்மள அலைய விட்டுட்டு ரெண்டு மூனு நாளைக்குப் பிறகுப் பொறுமையா வருவாங்க. இது அவங்களுக்கு ஒன்னும் புதுசு இல்ல\" என்றாள் அண்ணி.\nஅதற்கு மேல் அவர்களோடு பேச மனமில்லாமல் அங்கிருந்து வெளியேற முற்பட்ட போது தடுத்து நிறுத்தியது அவனது குரல்.\n\"நம்ம பரம்பர வைரக்கல்லு ஓங்கிட்டயா இருக்கு\" என்றான்.\nகோபம் கொப்பளித்தது. உள்ளம் கொதித்தது. அதையும் மீறி என் கவனத்தைக் கலைத்தது சுற்றி லாபித்திருந்த மௌனம். அதுவரை இருந்த இரைச்சல் இப்போது இல்லை. என் பதிலை எதிர் நோக்கிச் சுற்றம் (என்னைச் சுற்றி இருந்ததால் சுற்றம்) அமைதியாக என்னை வெறித்துக் கொண்டிருந்ததால் ஏற்பட்ட மௌனம் என்பதைப் புரிந்து கொண்டேன். \"ஏங் கிட்ட இல்ல... எங்க இருக்குன்னு எனக்குத் தெரியாது\" என்று கூறிவிட்டு அடுத்தக் கேள்விக்குக் காத்திருக்காமல் வெளியேறினேன்.\nகாவல்துறைக்குத் தகவல் தந்தேன். அடுத்த இரண்டாவது நாள் அம்மாவே திரும்பி விட்டதாகத் தகவல் வர சென்று அவளை அழைத்துக்கொண்டு என் வீட்டிற்கு வந்தேன். இராமேஸ்வரம் கோவிலில் ஒரு வாரமாக இருந்திருக்கிறாள். கசங்கி குருட்டழுக்கு ஏறிய புடவையோடு வந்திருந்தாள். அதற்குப் பின் அம்மா அங்கு செல்லவே இல்லை. அவ்வப்போது அண்ணன் எங்கள் வீட்டிற்கு வந்து அந்த வைரத்தைக் கேட்டுச் சண்டையிட்டுச் செல்வான். அம்மாவோ என்னை யார் கடைசிக் காலத்தில் பார்த்துக்கொள்கிறார்களோ அவர்களுக்குத்தான் அந்த வைரம் என்று அவனைத் திட்டி அனுப்பிடுவாள். அந்த நிகழ்விற்குப் பின் அம்மா கிட்டதட்ட ஒன்பது ஆண்டுகள் எங்கள் வீட்டில் தான் இருந்தாள். அண்ணன் வீட்டிற்குச் செல்லவே இல்லை. ஆரம்பத்தில் முகத்தைத் திருப்பிக் கொண்டு சென்ற எனது கணவர் காலப்போக்கில் இயல��பாய் மாறிப்போனார். அம்மாவின் தேவைகளை என்னைப் போல் அவரும் எனது குழந்தைகளும் கவனிக்கத் தொடங்கினர். அம்மா எங்களோடு ஒன்றிப் போனாள். என் குழந்தைகள் தான் அம்மாவின் உலகம் என்றானது. காலம் இனிமையாகவே நகர்ந்தது.\nஅன்றைய விடியல் எல்லா இடங்களிலும் ஒளியைப் பரவச்செய்தது அம்மாவின் விழியைத் தவிர. அம்மா இறந்த இரண்டு மணிநேரத்தில் அண்ணன் எங்கள் வீட்டை அடைந்தான். அனைத்து காரியங்களிலும் உடன் இருந்து இறுதி மரியாதையைச் சிறப்பாகச் செய்து முடிக்க உதவினான். எல்லாவற்றையும் முடித்துவிட்டுக் கிளம்பும்போது \"அந்த வைரம் எங்க\n\"எனக்குத் தெரியாது. இது வரை அம்மா அத பத்தி எங்கிட்ட பேசியதே இல்ல\" என்றேன்.\nஆனால் அவன் என்னை நம்ப மறுத்தான். \"கடைசிக் காலத்தில் யார் பாத்துக்கிறாங்களோ அவுங்களுக்குத்தான் அத குடுப்பேன்னு அம்மா சொன்னாங்க. அதனால அத உங்கிட்ட தான் குடுத்திருக்கனும்\" என்று என்னைத் தூற்றிச் சென்றான்.\nஅந்த வைரம் இருக்குமிடம் எனக்கும் தெரியாது. அது ஆங்கிலேயர் காலத்தில் என் கொள்ளு தாத்தாவிற்கு ஆங்கிலேயர்களிடமிருந்து வந்து சேர்ந்த ஒற்றை வைரம். மிகவும் அரிய வகையைச் சேர்ந்தது. ஒரே மகளான எங்கள் அம்மாவிற்கு அவளது அப்பா வழி வந்த விலையுயர்ந்த வைரம் அது. வைரம் கிடைக்காவிடினும் ஏதோ ஒரு நிம்மதி என்னுள் வியாபித்திருந்தது. அந்தத் தருணத்தில் பரிபூரணத் திருப்தி நிலையை அனுபவித்தேன்.\nஅடுத்த இரண்டாம் நாள் அம்மாவின் அறையைச் சுத்தம் செய்யும் போது அந்த நகைப் பெட்டியைக் கண்டுபிடித்தோம். வைரம் அதில் தான் இருந்தது. மிகவும் வித்தியாசமாக நீல நிறத்திலிருந்தது கூடவே ஒரு கடிதமும் இருந்தது. அம்மா எட்டாம் வகுப்பு வரை படித்தவள். தமிழ் நன்றாக எழுதப் படிக்கத் தெரியும். அவள் கைப்படவே எனக்கு எழுதப்பட்ட கடிதம் அது. சரியாக அவள் இறப்பதற்குப் பதினைந்து நாட்களுக்கு முன்புதான் அதை எழுதி இருந்தார். கடிதத்தில் தேதி இடப்பட்டிருந்தது.\nகடிதத்தில் இருந்த இரண்டே வரிகள்...\n\"இது எனது பங்கு... அண்ணனிடம் சேர்த்து விடவும். என்ன இருந்தாலும் அவன் என் பிள்ளை\"\nஅந்த வார்த்தைகளைப் படிக்கப் படிக்க நெஞ்சு வலித்தது... நா வறண்டு தொண்டை அடைத்தது... ஆயிரம் யானைகள் ஒருசேர நெஞ்சினில் எறி மிதிப்பதைப் போன்ற பாரத்தை உணர்ந்தேன்.\nகதை - சிறுகதை | பா. ஏகரசி தினேஷ் | ப���ைப்பாளர்கள்\nஇது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.\nஅச்சிட விமர்சிக்க விருப்பத் தளமாக்க\nமாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதா அவர்களிடமிருந்து ‘தமிழ் விக்கிப்பீடியா’ எனும் நூலுக்காகத் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் சிறந்த நூலாசிரியருக்கான பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழினைப் பெறுகிறார் தேனி மு. சுப்பிரமணி (13-04-2012)\nபெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்\nசைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு\nபிள்ளையார் சுழி வந்தது எப்படி\nவருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...\nஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்\nமாணவன் எப்படி இருக்க வேண்டும்\nமரம் என்பதன் பொருள் என்ன\nநீதி சதகம் கூறும் நீதிகள்\nமனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்\nமனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்\nயானை - சில சுவையான தகவல்கள்\nஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்\nதேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I\nகிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I\nதமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...\nகுபேரக் கடவுள் வழிபாட்டு முறை\nஉலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை\nஇயற்கை மற்றும் யோகா மருத்துவம்\nசெத்தும் செலவு வைப்பாள் காதலி\nஅவருக்கு ஒரு விவரமும் தெரியலடி\nகுனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...\nசொறி சிரங்குக்கு ஒரு பாடல்\nஇளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா\nஆறு தலையுடன் தூங்க முடியுமா\nபேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு\nசவ ஊர்வலத்தில் எப்படிப் போவது\nஎலி திருமணம் செய்து கொண்டால்\nவரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி\nஉள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை\nஅழுது புலம்பி என்ன பயன்\nகடவுளைக் காண உதவும் கண்ணாடி\nஉயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா\nராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை\nஅழியப் போவதில் ஆசை வைக்கலாமா\nவலை வீசிப் பிடித்த வேலை\nசாவிலிருந்து தப்பிக்க என்ன வழி\nஇறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது\nசிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா\nராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்\nபுண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா\nபயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா\nதகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா\nவிற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா\nதலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா\nசொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன\nதிரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்\nஇறைவன் தப்புக் கணக்கு போடுவானா\nஆன்மிகம் - இந்து சமயம்\nஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்\nதானம் செய்வதால் வரும் பலன்கள்\nமுருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா\nவிநாயகர் சில சுவையான தகவல்கள்\nமுருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்\nகேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்\nதசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்\nஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு\nஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா\nஅனுமனுக்கு வடை மாலை ஏன்\nவிநாயகருக்கு முதல் மரியாதை ஏன்\nகீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்\nமுருகா என்றால் என்ன கிடைக்கும்\nகுரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்\nகோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்\nதீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்\nகிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்\nகணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு\nதேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்\nஎங்களைப் பற்றி | விளம்பரங்கள் செய்திட | படைப்புகள் | Font Problem | உங்கள் கருத்து | தொடர்புக்கு |முகப்பு\nஇங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயர் மற்றும் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்\n©2006-2019 முத்துக்கமலம் இணைய இதழ் - பொறுப்பாகாமை அறிவிப்பு - ரகசிய காப்பு கொள்கை - உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141542358.71/wet/CC-MAIN-20201201013119-20201201043119-00698.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.newsview.lk/2020/10/33.html", "date_download": "2020-12-01T02:57:24Z", "digest": "sha1:5U7LSKKQCMMASCPWJ56W5TIR32THKWIS", "length": 8613, "nlines": 58, "source_domain": "www.newsview.lk", "title": "மட்டக்களப்பில் மேலும் இருவருக்கு கொரோனா - மாவட்டத்தில் தொற்றாளர்களின் எண்ணிக்கை 33 ஆக உயர்வு! - News View", "raw_content": "\nHome உள்நாடு மட்டக்களப்பில் மேலும் இருவருக்கு கொரோனா - மாவட்டத்தில் தொற்றாளர்களின் எண்ணிக்கை 33 ஆக உயர்வு\nமட்டக்களப்பில் மேலும் இருவருக்கு கொரோனா - மாவட்டத்தில் தொற்றாளர்களின் எண்ணிக்கை 33 ஆக உயர்வு\nமட்டக்களப்பு - கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பட்டிப்பளை - மாவடிமுன்மாரி பிரதேசத்தைச் சேர்ந்த நபர் ஒருவருக்கும், கோறளைப்பற்று மத்தி - வாழைச்சேனை பிரதேசத்தைச் சேர்ந்த நபர் ஒருவருமாக இருவருக்கு பி.சி.ஆர். பரிசோதனையில் கொரோனா தொற்று அடையாளம் காணப்பட்டுள்ளதாக இன்று (30.10.2020) கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் அழகையா லதாகரன் தெரிவித்தார்.\nஇவ்விரு ��ொற்றாளர்களுடன் மட்டக்களப்பு மாவட்டத்தில் தொற்றாளர்களின் எண்ணிக்கை 33 ஆக அதிகரித்துள்ளதாகவும் கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் அழகையா லதாகரன் மேலும் தெரிவித்தார்.\nகுறித்த பிரதேசத்தைச் சேர்ந்த நபர் கொழும்புக்கு சென்று திரும்பியதாகவும் சுகயீனம் காரணமாக வைத்தியசாலைக்கு சிகிச்சைக்கு சென்ற வேளை கொரோனா அறிகுறிகள் காணப்பட்டதனை தொடர்ந்து, அவருக்கு மேற்கொண்ட பி.சி.ஆர். பரிசோதனையில் கொரோனா தொற்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.\nஅத்துடன் சிகிச்சைக்காக அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் அவருடன் தொடர்புபட்டவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.\nஅதேவேளை கிழக்கு மாகாணத்தில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 58 ஆக அதிகரித்துள்ளது. எனவே பொதுமக்கள் தேவையில்லாமல் வீட்டை விட்டு வெளியேறாமல் சுகாதார வழிமுறைகளை பின்பற்றி கவனமாக செயற்படுமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.\nபல்கலைக்கழகங்களுக்கான பதிவை இன்று முதல் இணையம் வழியாக மேற்கொள்ளலாம்\n2019/2020 ஆண்டு பல்கலைக்கழகங்களுக்கு தகுதி பெற்றுள்ள மாணவர்கள் இணையத்தளத்தின் ஊடாக பதிவுகளை மேற்கொள்ளும் நடவடிக்கை இன்று (23.11.2020) முதல் ...\nகொவிட் ஜனாஸாக்களை பாதுகாப்பாக அடக்கம் செய்வது எப்படி - பொறியியலாளர்கள் குழு வெளியிட்டுள்ள அறிக்கை\n(சர்ஜுன் லாபீர்) கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி உயிரிழக்கும் சடலங்களை அடக்கம் செய்ய முடியும் என பொறியியலாளர்கள் குழுவினரினால் வெளியிடப்பட்டுள...\nமத்ரஸாக்கள் தடை செய்யப்பட வேண்டும், தனியார் சட்டங்கள் ஒழிக்கப்பட வேண்டும் - ஹெல பொது சவிய அமைப்பு ஜனாதிபதிக்கு கடிதம்\nஇலங்கையில் மத்ரஸா பாடசாலைகள் தடை செய்யப்பட வேண்டும். இல்லையேல் மத்திய அரசின் கண்காணிப்பின் கீழ் கொண்டு வரப்பட வேண்டும். அத்தோடு ‘ஒரே நாடு, ஒ...\nஅகதியாக வந்த நீங்கள் பணக்காரரானது எப்படி - சஹ்ரானை தெரியுமா - இன்சாபின் செப்புத் தொழிற்சாலையுடனான தொடர்பு என்ன - இராணுவத் தளபதிக்கு தொலைபேசி அழைப்பெடுத்தது ஏன் - இராணுவத் தளபதிக்கு தொலைபேசி அழைப்பெடுத்தது ஏன் : ஆணைக்குழுவின் கேள்விகளுக்கு ரிஷாத் பதியுதீன் அளித்த பதில்கள்\n21/4 உயிர்த்த ஞாயிறு தினம் இடம்பெற்ற தொடர் தற்கொலை தாக்குதல்களை மையப்படுத்தி விசாரணைகளை முன்னெடுத்துவரும் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் முன...\nபள்ளிவாசல்கள் மீது தாக்குதல் நடத்த 15 கோடி ரூபா கேட்ட கருணா : அம்பலப்படுத்திய நாமல் குமார் - வீடியோ இணைப்பு\nநாமல் குமார இப்போது புதுத் தகவல் ஒன்றை அம்பலப்படுத்தியுள்ளார். பள்ளிவாசல்கள் மீது தாக்குதல் நடத்துவதற்கு துசார பீரிஸ் என்பவர் திட்டமிட்டார் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141542358.71/wet/CC-MAIN-20201201013119-20201201043119-00698.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.unmainews.com/2016/03/blog-post_646.html", "date_download": "2020-12-01T03:20:08Z", "digest": "sha1:JAVIDKND6TKYDTG7M7X7EGYP7SCCB6BI", "length": 7113, "nlines": 69, "source_domain": "www.unmainews.com", "title": "சிறுமியை துஷ்பிரயோகம் செய்ய முயன்ற குடும்பஸ்தர் கைது ~ Chanakiyan", "raw_content": "\nசிறுமியை துஷ்பிரயோகம் செய்ய முயன்ற குடும்பஸ்தர் கைது\nபொகவந்தலாவ கிவ் கிழ் பிரிவு தோட்டத்தில் 12வயது சிறுமியை பாலியல் பலாத்காரத்துக்கு முயற்சித்த 35 வயது குடும்பஸ்த்தர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.\nகுறித்த நபரை நேற்று மாலை பொகவந்தலாவ பொலிஸார் தெரிவித்தனர்.\nபெற்றோர்கள் வீட்டில் இல்லாதபோது வீட்டில் தனித்திருந்த சிறுமியிடம் அயலில் வசிக்கும் நபரொருவர் பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சித்த வேளை மேற்படி சிறுமி அந்த நபரிடமிருந்து தப்பித்து வந்து தனக்கு ஏற்பட்ட நிலையை விபரித்துள்ளார்.\nஇச்சம்பவம் நேற்று பிற்பகல் 2 மணியளவில் இடம்பெற்றதாக சிறுமியின் பெற்றோர் பொலிஸ் நிலையத்தில் முறைபாடு செய்துள்ளனர்.\nசம்பவம் தொடர்பில் முறைபாட்டினை பதிவு செய்து கொண்ட பொலிஸார் கிவ் கிழ் பிரிவு தோட்டத்தில் வைத்து கைது செய்து விசாரனைகளை மேற்கொண்டு வருகின்றனர்\nகுறித்த சிறுமி பொகவந்தலாவ பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டுள்ளதோடு சட்ட வைத்திய அதிகாரியின் மருத்துவ பரிசோதனைக்காக நாவலபிட்டி மாவட்ட வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கபடவுள்ளதாக வைத்தியசாலையின் வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.\nசம்பவம் தொடர்பில் கைது செய்யபட்ட சந்தேகநபர் இன்று ஹற்றன் நீதவான் முன்னிலையில் அஜர்படுத்தபடவுள்ளதாக பொகவந்தலாவ பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.\nசம்பவம் தொடர்பில் மேலதிக விசாரனைகளை பொகவந்தலாவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.\nபுதிய சாளம்பைக்குளம் கிராமத்தில் மக்களே இல்லாத வீடுகள் நடப்பது என்ன\nஒவ்வொரு தமிழரும் எம் தலைமைகளிடம் கேள்வி கேட்க வேண்டிய சந்தர்ப்பம்\nமுன்னாள் ஈரோஸ் போராளிகள் வவுனியாவில் அணிதிரண்டனர் (படங்கள்)\nஈரோஸ் அமைப்பின் வடக்கு கிழக்கு மற்றும் மலையகத்தில் உள்ள ஆரம்பகால உறுப்பினர்கள் ஒன்றிணைந்து\nகடந்த செப்டம்பர் 22-ம் திகதி காய்ச்சல் மற்றும் உடலில் நீர்ச்சத்து குறைபாடு காரணமாக சென்னை அப்பல்லோ\nவவுனியா குளத்தின் அருகேயுள்ள, குடியிருப்பு பிள்ளையார் கோவிலுக்கு அண்மையில் அமைந்துள்ள கலாச்சார மண்டபம்,\nவவுனியா பறண்நட்டகல் அடைக்கல அன்னையின் திருநாள் இன்று\nவவுனியா பறண்நட்டகல் கிராமத்தில் அமைந்துள்ள அடைக்கல அன்னையின் திருநாள் இன்று\nயார் யாரோ விட்ட தவறுகளுக்கெல்லாம் பலியிடப்படும் மக்களா தமிழர்கள்\n'நாங்கள் மிகப் பெரிய தவறை இழைத்தோம். நாங்கள் மிக முக்கியமான பாடங்களைக்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141542358.71/wet/CC-MAIN-20201201013119-20201201043119-00698.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.vikaspedia.in/e-governance/b86ba4bbebb0bcd-b95bbebb0bcdb9fbcd-b9abc7bb5bc8/baebbeba8bbfbb2-ba4b95bb5bb2bcd-b95baebbfbb7ba9bcd-baebc1b95bb5bb0bbfb95bb3bcd", "date_download": "2020-12-01T02:10:35Z", "digest": "sha1:4R6U5BXLY2CPAMGWW5C4VTKWYELCFB52", "length": 12471, "nlines": 246, "source_domain": "ta.vikaspedia.in", "title": "மாநில தகவல் கமிஷன் முகவரிகள் — Vikaspedia", "raw_content": "\nமாநில தகவல் கமிஷன் முகவரிகள்\nமாநில தகவல் கமிஷன் முகவரிகள்\nமாநில/யூனியன் பிரதேச தகவல் கமிஷன் முகவரி\nநான்காவது மாடி, சூசனா பவன், பெய்லி சாலை,\nமீரா ததார் சாலை, சங்கர் நகர், ராய்பூர் - 492 001 (மபி)\nஎன் சி டி தில்லி\nகீழ்த் தளம், பட்டோ பனாஜி, கோவா,\n& கணக்கெடு்ப்புத் துறை கட்டடம்,\nபிரிவு-18, காந்திநகர் -382 018\nஹரியாணா மாநில தேசிய கமிஷன்.\nஎஸ்சிஓ எண். 70-71, பிரிவு 8C,\nஅறை எண்.222, ஆம்ஸ்டேல் கட்டடம்,\nஹெச்பி தலைமைச் செயலகம், சிம்லா -171 002\nஜார்க்கண்ட் மாநில தகவல் கமிஷன்.\nபொறியாளர்கள் விடுதி : 2, கோல் சக்கர் அருகில், துர்வா,\n3வது மாடி, 3வது ஸ்டேஜ்,\nஅடுக்குமாடி கட்டடங்கள், டாக்டர் அம்பேத்கார் சாலை,\nபெங்களூர் - 560 001\nகேரள மாநில தகவல் கமிஷன்,புன்னன் சாலை,\nதிருவனந்தபுரம் – 695039 (கேரளா), தொலைபேசி: 0471 – 320920\nஅரேரா ஹில்ஸ், போபால்- 462 011\n15வது மாடி, நியு அட்மினிஸ்ட்ரேடிவ் கட்டடம், மேடம் காமா சாலை, மந்த்ராலயா எதிரில்,\nமாநிலத் தலைமை தகவல் கமிஷனர்,\nலோயர் லாச்சுமியர், ஷில்லாங் - 3\nதபால் பெட்டி எண்– 148,\nமாநில விருந்தினர் மாளிகை அனெக்ஸர்,,\nஅறை எண். 44, யூனிட் 5,\nமாநில தகவல் கமிஷன் பஞ்சாப்,\nகீழ் தலைமைச் செயலகம், சூப்பர் மார்கெட் எதிரில், , காங்டோக் -737101\nகாமதேனு கூட்டுறவு சிறப்பங்காடிக் கட்டடம்,\nபழைய எண். 273, புது எண். 378,\nதபால் ��ெட்டி எண். 6405, தேனாம்பேட்டை,\nஅண்ணா சாலை, சென்னை - 600 018\nமேற்கு திரிபுரா - 799001\n4 சுபாஷ் சாலை, 4வது மாடி,\n6வது தளம், இந்திரா பவன்,\nமேற்கு வங்காள தகவல் கமிஷன், 2வது தளம்,\nகோல்கொத்தா - 700 027 (கி.வ)\n0 மதிப்பீடுகள் மற்றும் 0 comments\nநட்சத்திரங்களை உருட்டவும் பின்னர் மதிப்பிட கிளிக் செய்யவும்.\nபெண்கள் மற்றும் குழந்தை வளர்ச்சி\nதகவல் அறியும் உரிமைச் சட்டம் 2005 பற்றி\nஇந்த போர்டல் தேசிய அளவிலான முன்முயற்சியின் ஒரு பகுதியாக உருவாக்கப்பட்டுள்ளது - இந்தியா டெவலப்மென்ட் கேட்வே (ஐ.என்.டி.ஜி), தகவல் / அறிவு மற்றும் ஐ.சி.டி.\nகடைசியாக மாற்றப்பட்டது 03 Nov, 2020\n. © 2020 சி-டிஏசி. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141542358.71/wet/CC-MAIN-20201201013119-20201201043119-00698.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.vikaspedia.in/e-governance/baaba4bc1baeb95bcdb95bb3bc1b95bcdb95bbeba9-b87ba3bc8bafba4bb3-b9abc7bb5bc8b95bb3bcd/baaba4bbfbb5bc1ba4bcdba4bc1bb1bc8bafbbfba9bcd-b9abc7bb5bc8b95bb3bcd/bb5bc7bb2bc8bb5bbebafbcdbaabcdbaabc1-baebb1bcdbb1bc1baebcd-baabafbbfbb1bcdb9abbf-ba4bc1bb1bc8-b9abc7bb5bc8b95bb3bcd/ba4bc7b9abbfbaf-bb5bc7bb2bc8bb5bbebafbcdbaabcdbaabc1b95bb3bcd-b9abc7bb5bc8", "date_download": "2020-12-01T03:28:08Z", "digest": "sha1:O3DLR2CA6BADCQJ7QNXBQFGDTEM2ZZM3", "length": 27518, "nlines": 142, "source_domain": "ta.vikaspedia.in", "title": "தேசிய வேலைவாய்ப்புகள் சேவை — Vikaspedia", "raw_content": "\nவேலை தேடுபவர்களுக்கும், வேலைக்கு ஆள் தேடுபவர்களுக்கும், வேலைவாய்ப்புகள் குறித்து ஆலோசனைகளை நாடுபவர்களுக்கும், வேலைவாய்ப்புத் தரக்கூடிய பயிற்சிகளைப் பெற விரும்புவர்களுக்கும், இடையே தொடர்பை ஏற்படுத்துவதுதான் தேசிய வேலைவாய்ப்புகள் சேவையின் நோக்கமாகும். இவர்கள் அனைவருக்கும் வேண்டிய தகவல்களை வழங்கி ஒரு புள்ளியில் அவர்களை இந்தச் சேவை சந்திக்கச் செய்கிறது.\nதகவல் தொடர்பு தொழில்நுட்ப அடிப்படையில் நன்கு வடிவமைக்கபட்ட இணையதளம், நாடேங்கிலும் உள்ள வேலைவாய்ப்பு மையங்கள் பலமொழிகளிலும் பினரையும் இணைத்து, நாடு முழுவதும் உள்ள இளைஞர்களுக்கு வழிகாட்டிசேசை வழங்குவதே இதன் இலட்சியமாகும்.\nதேசிய வேலைவாய்ப்புகள் சேவையின் கூறுகள்\nதேசிய வேலைவாய்ப்புகள் சேவையின் இணையதளம்\nவேலை தேடுவோர், வேலை அளிப்பவர்கள், வேலை ஆலோசகர்கள், பயிற்சியாளர்கள் ஆகியோர் ஆதார் எண் மூலம் அடையாள நிரூபணம் செய்த பின்னர் இந்தத் தளத்தில் ஒருங்கிணைக்கின்றனர். ஆன்லைன் மூலம் இதில் இலவசமாக பதிவு செய்யலாம். தகவல் தொழில் நுட்பத்துறைமுறை ஜவுளித்துறைவரை, கட்டுமானத்தொழில் முதற்கொண்டு வாகனத்தொழில் வரை, மருந்துத் தொழில் முதற்கொண்டு இன்னும் பற்பல தொழில்துறைகள் என சுமார் 53 முக்கியமான துறைகளில் 3000த்திற்கும் மேற்பட்ட தகவல்கள் இந்தத் தளத்தில் உள்ளன. வேலைதேடுபவர்கள், பொது எதிர்பார்க்கப்படுகின்ற நிலவரத்தை எளிதாகத் தெரிந்து கொள்ளும்படியாகவும் இந்தத்தளம் உள்ளது.\nவேலை மையங்கள் (Career Centres)\nஆன்லைன் மூலமாக தேசிய வேலைவாய்ப்புகள் சேவைமையத்தில் பதிவுசெய்ய இயலாதவர்கள், அருகில் உள்ள வேலை மையங்களில் நேரில் சென்று பதிந்துகொள்ளலாம். அதன்மூலமாக, எல்லாவிதமான வேலைகள், வேலைகளில் சேருவதற்கான ஆலோசனைகள் வேலைவாய்ப்பு மூகாம்கள் உள்ளிட்ட பலவிதமான தகவல்களையும் பெற்றுக்கொள்ளலாம். வேலைவாய்ப்பு மூகாம்கள் பல்கலைக்கழகங்களின் வேலைவாய்ப்பு வழிகாட்டு மையங்கள், போன்றவற்றை வேலைமையங்களாக அரசு மாற்றி வருகிறது.\nஆன்லைன் மூலமாகப் பதிவுசெய்வதற்கு சிரமப்படுபவர்கள் அல்லது வேறு ஏதேனும் விளக்கம் பெற விரும்புபவர்களுக்காக, பல மொழிகளிலும், விளக்கம் தரக்கூடிய கால் சென்டர் உள்ளது. இது செவ்வாய்க்கிழமை முதல் ஞாயிற்றுக்கிழமை வரை காலை எட்டு மணி முதல் இரவு எட்டுமணிவரை பெயல்படும். இந்தக் கால் சென்டரின் எண் 1800 425 1514.\nதேசிய வேலைவாய்ப்புகள் சேவையின் இணையதளத்தில் தற்போது கிடைக்கின்ற 53 தொழில்துறைகளின் மூவாயிரத்திற்கும் மேற்பட்ட வேலைகளைப் பற்றி அனைத்து விவரங்களையும் தெரிந்து கொண்டு உகந்த ஒரு முடிவினை இளைஞர்கள் மேற்கொள்ளலாம். ஆன்லைன் மூலமாகவோ அல்லது வேலைமையங்களில் நேரில் சென்றோ பதிகன்றவர்களுக்கு கீழ்காணுட சேவைகள் கிடைக்கும்.\nபள்ளிப்படிப்பை முடித்தவர்கள் அல்லது தற்போது தான் பட்டப்படிப்பில் தேறியவர்கள் வேலைபெறுவதற்கான தமதுதிறனை மேம்படுத்திக்கொள்ள தகவல் தொழில் நுட்பப் பயிற்சி மென்திறன் பயிற்சி போன்றவற்றை அளிக்க கூடியவர்கள் பற்றிய விவரங்களைத் தெரிந்து கொள்ளலாம்.\nகிடைக்க கூடிய சில வேலைகளில் தனது எதிர்காலத்திற்கு உகந்தது எது என்றோ அல்லது வருங்காலத்தில் பதவி உயர்வுகள் கிடைக்கக்கூடிய வேலை எது என்றோ குழப்பங்கள் இருந்தாலும். இப்போதைய வேலையைவிட மேலும் நல்ல வேலைக்கு மாறிக்கொள்ள எந்தவிதமான திறன் பயிற்சிகளைப் பெற வேண்டும் என்று தெரிந்து கொள்ளவும், இதற்கான ஆலோசகர்களின் சேவைகளைப் பெற்றுக் கொள்ளலாம், இளைஞர்களுக்குத் தேவையான இதுபோன்ற நல்ல ஆலோசனைகளை வழங்கும் நிபுணர்களாக அவர்கள் இருக்கிறார்கள். அந்த ஆலோசகர்களின்; முழுவிவரங்களையும் தொலைபேசி எண்களையும் இணைய தளத்தில் பார்த்துத் தெரிந்து சந்திப்புக்கு நேரம் பெற்றுக் கொள்ளலாம். ஆலோசனைகளை நேரிலும், தொலைபேசி மூலமாகவும் அல்லது வீடியோ கான்பரன்சிஸ் மூலமாகவும் பெறலாம்.\nவேறு உதவிகளைப் பெற தமது வசிப்பிடத்திற்கு அருகில் உள்ள உள்ளுர் உதவியாளர் பற்றி தொடர்பினைப் பெறலாம்.\nவேலைகள் மற்றும் பயிற்சிகள் பற்றிய அறிக்கைகளைக் காணலாம்.\nவேலைக்கு ஏற்ற சரியான நபரைத் தேடிக்கொண்டிருக்கும் பணி அமர்த்துவோர். நாடு முழுவதும் இருந்த பதிவுசெய்துள்ள வேலைதேடுவோர் பற்றிய விவரத்தொகுப்பில் இருந்து நபர்களைத் தெரிவு செய்து கொள்ளளலாம். அலுவலகப் பணிமுதற்கொண்டு தொழிற்சாலைப் பணியாளர்கள் வரை பலதரப்பட்ட வேலைகளுக்கும் ஏற்றவர்களைக் கண்டறிந்து பணியில் அமர்த்திக் கொள்ளலாம். எவ்விதக் கட்டணமும் இன்றிக் ஆன்லைன் மூலமாக அல்லது நேரிடையாகச் சென்று தமது விவரங்களைப் பணி அமர்த்துவோர் பதிவு செய்து கொண்டால், கீழ்க்காணும் வசதிகளைப் பெறலாம்.\nதம்மிடம் உள்ள வேலைகளைப் பற்றி அறிவிப்பு வெளியிடலாம்.\nதமக்கு ஏற்ற பணியாளர்களைத் தெரிவு செய்து கொள்ளலாம்.\nநேர்முகத் தேர்வுக்கு அழைப்புகள் அனுப்பலாம்.\nதமக்கு அருகில் உள்ள உதவிதருபவரைப் பற்றிய விவரங்களைத் தெரிந்துகொள்ளலாம்.\nவேலைத்தேடுவோர் / பயிற்சிகள் பற்றிய அறிக்கைகளைக் காணலாம்.\nஆலோசகர் என்பவர் ஒரு பிரச்சினை பற்றி தெளிவினை ஏற்படுத்தி அதனை திர்ப்பதற்கான பல்வேறு மாற்று வழிகள் பற்றி எடுத்துரைத்தும் அதனை எதிர்கொள்வதற்கான உத்திகளை உருவாக்கி கொள்ள வழிகாட்டியும் நம்மைப் பற்றியே வழிப்புணர்வை ஏற்படுத்துகிறவர். இதற்கென முறையான பயிற்சிகளைப் பெற்ற தொழில்முறை ஆலோசகராகத் திகழ்பவர். வேலை தேடுபவர் தனது திறமைகளையும் பலவீனங்களையும் தெரிந்துகொள்ள உதவும் உளவியல் தேர்வான சைக்கோ மெட்ரிக் போன்ற தேர்வுகளை எதிர்கொள்ளவும் இந்தச் தளத்தில் ஏற்பாடுகள் உள்ளன. அத்தகைய தேர்வுகளில் பங்கேற்றவர்களின் அறிக்கைகள் அவர்களைப் பற்றிய விவரங்களோடு சேர்த்து பதிவேற்றப்படும். ஆலோசகர்கள் இந்த விவரங்களைப்பார்த்து, வேலை தேடுகின்ற நபருக்கு இன்னும் தேவையான திறன்பயிற்சிகள் எவையென்று பரிசீலித்து ஆ���ோசனைகளை வழங்குவார்கள். இங்கே பதிவு செய்து கொள்ளும் ஆலோசகர்களுக்கு கீழ்க்காணும் சேவைகள் கிடைக்கும்.\nதமது ஆலோசனை வகுப்புகளின் கால நிரலை வெளியிடலாம்.\nதேவைக்கு ஏற்றவாறு தமது ஆலோசனை வகுப்புகளைத் தொடங்கலாம்.\nஆலோசனை பெற நேரம் கேட்பவர்களுக்கு ஒப்புதல் அளிக்கலாம். அல்லது ஏற்கனவே ஒதுக்கிய நேரத்தை ரத்துசெய்யலாம்.\nதன்னுடைய விவரங்களை அப்-டேட் செய்யலாம். புதிய ஆலோசனை சேவைகளை பற்றிய விவரங்களைப் பதிவேற்றலாம்.\nவேலைவாய்ப்பு மூகாம் போன்றவற்றில் பங்கேற்கலாம்.\nவேலை தேடுபவர்களின் நலனுக்காகப் பலவிதமான நிகழ்ச்சிகளையும் ஏற்பாடு செய்கின்ற வேலை மையங்கள், புதிய வாய்ப்புகளுக்கான வழிகளையும் கண்டறியலாம். மேலும் பலதரப்பினருக்கும் இடையே கலந்துறவாடலும் ஏற்பாடு செய்யலாம். பதிவு செய்து கொள்ளும் வேலை மையங்களுக்குக் கீழ்க்காணும் வசதிகள் கிடைக்கும்.\nதளத்தைப் பயன்படுத்துவோரையும் அவர்களது பணிகளையும் நிர்வகித்தல்\nவேலை தேடுவோர், பணி அமர்த்துவோர், உள்ளுர் உதவி ஆலோசகர், வேலைவாய்ப்பு சேவைமையங்கள் போன்றவற்றைப் பதிவு செய்தல்\nஏதேனும் ஒரு விவர அடிப்படையில் வேலை தேடுவோர் பற்றிய விவரங்களைத் தேடுதல்.\nவேலை தேடுவோர் பற்றிய விவரங்களைப் பதிவிறக்கம் செய்தல்\nவேலை மையத்தின் விவாதக் களமாகத் திகழ்தல்\nவேலை வாய்ப்பு முகாம்களையும் மற்ற நிகழ்ச்சிகளையும் நடத்துதல்\nஆலோசனை கால நிரலைத் தெரிந்துகொள்ளுதல்\nவேலை தேடுபவர்களின் திறனை மேம்படுத்துவதற்காக சிறப்புப்பயிற்சிகளை அளிக்கின்றவர்களுக்கு, தேசிய வேலைவாய்ப்புகள் சேவை இணைய தளம் கீழ்க்காணும் வசதிகளை அளிக்கிறது.\nதிறன் பயிற்சி அளிப்பவர் பற்றிய விவரங்களை அப்டேட் செய்யலாம்\nபயிற்சி வேண்டும் என்று பதிந்துள்ள பலருடைய விவரங்களைப் பெறலாம்.\nதிறன் பயிற்சி வகுப்புகள் மற்றும்வேலையில் அமர்த்தும் பயிற்சிகள் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.\nஅருகில் உள்ள உள்ளுர் உதவி தருநர் பற்றி விவரம் அறியலாம்.\nபணியமர்த்தும் அமைப்புகள் / அரசுத்துறைகள்\nபணியமர்த்தும் அமைப்புகள் என்பவை தனியார் தொழில் முகமைகளாகும். தமக்கு வேண்டிய தகுதிகள் கொண்ட பணியாளர்களைக் கண்டறிந்து ஆளெடுப்பதற்கு தேசிய வேலைவாய்ப்புகள் சேவையின் இணையதளம் பெரிதும் உதவியாக இருக்கும். இவை தம்மைப்பற்றிப் ���திந்து கொண்டால் கீழ்க்காணும் சேவைகளைப் பெறலாம்.\nபுதிய வேலைகள் பற்றிய விவரங்களை பதிவேற்றலாம்.\nபதிவேற்றிய வேலைவிவரங்களில் மாறுதல் செய்யலாம்.\nதகுதியான நபர்பற்றிய விவரங்களைக் காணலாம் / பதிவிறக்கம் செய்யலாம்.\nநேர்முகத் தேர்வுக் கடிதங்கள் அனுப்பலாம்\nநிகழ்வுகளிலும், வேலை வாய்ப்பு முகாம்களிலும் பங்கேற்கலாம்.\nஅருகில் உள்ள உள்ளுர் உதவி தருநர்பற்றி விவரம் அறியலாம்.\nபதிவேற்றப்பட்டுள்ள வேலைகள் பற்றிய விவரங்களைக் காணலாம்.\nஅரசுத்துறைகளும், இதே போலப்ப பதிவு செய்து கொண்டு தமது தேவைக்கு ஏற்ற தகுதிகள் கொண்ட நபர்கரைளத் தெரிவு செய்து பணி அமர்த்தலாம். பணி அமர்த்தும் அழைப்புகளுக்கு உரிய அனைத்து சேவைகளும் அரசுத்துறைகளுக்கும் கிடைக்கும்.\nதேசிய வேலைவாய்ப்புகள் சேவை இணையதளத்தின் பிரத்யேக சேவைகளில் ஒன்று, வீடுகளுக்குத் தேவையான ஓட்டுநர், மின்பணியாளர்,. குழாய் பணியாளர்கள், தச்சர், போன்றவர்களைப் பற்றிய விவரம் அளிப்பதாகும். சிறுவேலைகளுக்கு எளிதாக ஆட்கள் கிடைப்பதை உறுதிசெய்வதுடன் உள்ளுரில் உள்ளவர்களுக்கும் வேலைகள் கிடைக்க இந்த ஏற்பாடு உதவுகிறது. பதிவுசெய்யப்படுபவர்களின் அடையாளம் ஆதார் எண் மூலம் உறுதிசெய்யப்படுவதால் பாதுகாப்பம் பிரச்சினைகள் தவிர்க்கப்படும்.\nநிதிவசதி, தொழில்நுட்ப வசதி, சந்தை வசதி போன்ற அனைத்தும் எளிதாக கிடைக்கிற தற்காலச் சூழலில் சுயதொழில் புரிகின்றவர்கள்,தொழில்முனைவோராக வளர்வதற்குப் பெரும் அளவில் வாய்ப்புகள் உள்ளன. அவர்களும் வளர்ந்து பலருக்கும் வேலைவாய்ப்புகளையும் அவர்கள் உருவாக்கித்தரமுடியும். இந்த நோக்கத்தில் தொழில்முனைவோருக்குத் தேவையான பலவிவரங்களையும் உதவிகரமான பல இணைப்புகளையும் இந்தத் தளத்தில் காணலாம்.\nஆதாரம் : தேசிய வேலைவாய்ப்புகள் சேவையின் இணையதளம்\n0 மதிப்பீடுகள் மற்றும் 0 comments\nநட்சத்திரங்களை உருட்டவும் பின்னர் மதிப்பிட கிளிக் செய்யவும்.\nபெண்கள் மற்றும் குழந்தை வளர்ச்சி\nதகவல் அறியும் உரிமைச் சட்டம் 2005 பற்றி\nஇந்த போர்டல் தேசிய அளவிலான முன்முயற்சியின் ஒரு பகுதியாக உருவாக்கப்பட்டுள்ளது - இந்தியா டெவலப்மென்ட் கேட்வே (ஐ.என்.டி.ஜி), தகவல் / அறிவு மற்றும் ஐ.சி.டி.\nகடைசியாக மாற்றப்பட்டது 03 Nov, 2020\n. © 2020 சி-டிஏசி. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141542358.71/wet/CC-MAIN-20201201013119-20201201043119-00698.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE_(%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D)", "date_download": "2020-12-01T03:26:39Z", "digest": "sha1:B2S5K7EFN5TVKKXP2HUUAATXY2MXAKCQ", "length": 6392, "nlines": 107, "source_domain": "ta.wikipedia.org", "title": "சந்திரகாந்தா (தொலைக்காட்சித் தொடர்) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nசுனில் அக்னிஹோத்ரி, நிரிஜா குலேறி\nசந்திரகாந்தா சோனு நிகம் மூலம்.\nசந்திரகாந்தா ஒரு இந்திய கற்பனை கதை நாடகம் ஆகும். 1995 ஆம் ஆண்டுகளில் தூர்தர்சனில் ஒளிபரப்பு செய்யப்பட்டது. இந்த கதையானது தேவகி நந்தன் காற்றி என்பவரின் நாவலில் இருந்து சுனில் அக்னிஹோத்ரி என்பவரால் இயக்கப்பட்டது. இத்தொடரின் இயக்குனர் நீதிமன்றத்தில் 1996 ஆம் ஆண்டு தூர்தர்சன் தொலைக்காட்சியை எதிர்த்து வழக்கு தொடர்ந்தார்.[1] சிறிது காலத்திற்குப் பின் இந்தத் தொடர் சோனி மற்றும் ஸ்டார் பிளஸ் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பானது.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 21 மார்ச் 2016, 09:26 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141542358.71/wet/CC-MAIN-20201201013119-20201201043119-00698.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/cinema/big-boss-losliya-father-dies-suddenly-qjvhb3", "date_download": "2020-12-01T03:29:52Z", "digest": "sha1:5J2XGMRMO5KRRPZ5GDSOFRLRRNUYRR3M", "length": 11207, "nlines": 113, "source_domain": "tamil.asianetnews.com", "title": "எப்படித் தாங்குவாய் மகளே... பிக்பாஸ்- லாஸ்லியாவின் தந்தை திடீர் மரணம்..! | Big Boss - losliya father dies suddenly", "raw_content": "\nஎப்படித் தாங்குவாய் மகளே... பிக்பாஸ்- லாஸ்லியாவின் தந்தை திடீர் மரணம்..\nதமிழில் விஜய் டிவி நடத்தும் பிக் பாஸ் 3வது சீஸனில் பிரபலமான போட்டியாளர்களில் ஒருவரான இலங்கையை சேர்ந்த லாஸ்லியாவின் தந்தை மரியநேசன் காலமானார்.\nதமிழில் விஜய் டிவி நடத்தும் பிக் பாஸ் 3வது சீஸனில் பிரபலமான போட்டியாளர்களில் ஒருவரான இலங்கையை சேர்ந்த லாஸ்லியாவின் தந்தை மரியநேசன் காலமானார்.\nலாஸ்லியா, தனது தந்தை மரியநேசன் குடும்பத்தைப் பிரிந்து, கனடா நாட்டில் 10 ஆண்டுகளாகப் பணிபுரிந்து வருவதாகவும் தனக்கு தன் தந்தையை மிகவும் பிடிக்கும் என்பதையும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பல முறை கூறி இருந்தார்.\nஇந்நிலையில் கனடாவில் இருந்த மரியநேசன், நேற்று நள்ளிரவில் மாரடைப்பால் திடீர் மரணமடைந்தார். லாஸ்லியாவும் இதனை தனது ட்விட்டர் பக்கத்தில் தனது தந்தையின் புகைப்படத்தைப் பகிர்ந்து மனமுடைந்துவிட்டதாக எமோஜி போட்டு பகிர்ந்தார். இதைத் தொடர்ந்து லாஸ்லியாவின் எண்ணற்ற திரையுலக நண்பர்களும், ரசிகர்களும் அவருக்கு ஆறுதல் தெரிவித்து வருகின்றனர்.\nபிக்பாஸ் நிகழ்ச்சியில் தன்னுடன் கலந்து கொண்ட சக போட்டியாளர் இயக்குநர் சேரன் தனது அப்பாவைப் போல இருப்பதால், லாஸ்லியா அவரை அப்பா என்றே அழைத்து வந்தார். மரியநேசனின் மறைவுக்கு சேரன் ட்விட்டரில் இரங்கல் தெரிவித்துள்ளார். “லாஸ்லியா.. தந்தையின் மேல் எத்தனை அன்பும், கனவும் வைத்திருந்தாய் என்பது நன்றாக தெரியும். இந்த செய்தி என்னையே உலுக்குகிறது. எப்படித் தாங்குவாய் மகளே. சொல்ல முடியாத துயரில் துடிக்கும் உனக்கும் குடும்பத்துக்கும் எப்படி ஆறுதல் சொல்வதென தெரியவில்லை. ஆழ்ந்த அனுதாபங்கள்\" என்று சேரன் பகிர்ந்துள்ளார்.\nமரியநேசனின் உடல் கனடாவிலிருந்து இலங்கைக்குக் கொண்டு செல்லப்படவுள்ளது. சென்னையில் இருக்கும் லாஸ்லியா தற்போது இலங்கைக்கு விரைந்துள்ளார். லாஸ்லியா தற்போது சில திரைப்படங்களில் நடித்து வருகிறார்.\nநிஷாவை பற்றி ஒற்றை வார்த்தையில் உண்மையை உடைத்த சுரேஷ்..\nவிபத்தில் சிக்கிய பிரபல நடிகையின் கார்.. சம்பவ இடத்திலேயே 3 பேர் பலி..\nதிருவண்ணாமலையில் கார்த்திகை மகா தீபம் ஏற்றப்பட்டது.. பரவசத்தோடு தரிசனம் செய்த பக்தர்கள்..\nவிஜய் டிவி 'நாம் இருவர் நமக்கு இருவருவர்' ஹீரோயினுக்கு நிச்சயதார்த்தம் முடிந்தது..\nசிம்புவிற்கு தாய் உஷா தந்த திடீர் சர்பிரைஸ்... காஸ்லி கிஃப்டால் இன்ப அதிர்ச்சி..\n'நாயகி' சீரியல் கண்மணிக்கு திருமணம் முடிந்தது..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nதலைவர்களை சீண்டும் மம்தாபானர்ஜி... கட்சிக்குள் கடுப்பாகும் தலைவர்கள்..\nகிராமத்தில் பிறந்த விவசாயி நாட்டை ஆளமுடியும் என நிரூபித்தவர் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி..\nஅதிமுக தற்போது அமித்ஷா முன்னேற்றக் கழகமாக மாறிவிட்டது. கனிமொழி எம்பி குற்றச்சாட்டு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141542358.71/wet/CC-MAIN-20201201013119-20201201043119-00698.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalvinews.com/2020/05/todays-gadget-dry-cleaning.html", "date_download": "2020-12-01T02:30:24Z", "digest": "sha1:4I4KQZCJR6RFWMUMS4APUYLBTPTQYCY7", "length": 11815, "nlines": 150, "source_domain": "www.kalvinews.com", "title": "Todays Gadget வரலாற்றுக் கதை உலர் சலவை Dry Cleaning", "raw_content": "\nTodays Gadget வரலாற்றுக் கதை உலர் சலவை Dry Cleaning\nTodays Gadget வரலாற்றுக் கதை உலர் சலவை Dry Cleaning\nகந்தையானாலும் கசக்கிக் கட்டு’ என்பது முன்னோர் வாக்கு. நம் முன்னோர்கள் காலத்தில் ஆடைகளை தூய்மையாக்கி, வெள்ளாவியில் வைத்து வெளுப்பதன் மூலம் துணிகளில் உள்ள அழுக்கு, எண்ணெய் பிசுக்கு ஆகியவை நீக்கப்பட்டது. நாகரிகம் வளர வளர, ஆடைகளின் அழுக்கை போக்கவும், மனிதனின் போராட்டத்தை குறைத்து உழைப்பை லேசாக்க சோப்பு தோன்றியது. அதன்பிறகு டிடர்ஜெண்ட் எனப்படும் சலவைப் பொடி பயன்பட்டது. கடந்த 2 தலைமுறையாக இந்த சலவை முறைகள் அதிகமாகின.\nமேலை நாடுகளில் துணிகளை வெளுத்து தர லாண்டரிகள், சலவைத் தொழிற்சாலைகள் தோன்றின. ஆனால் பட்டு மற்றும் நேர்த்தியான செயற்கை இழைகளினால் உருவான ஆடைகளை இந்த டிடர்ஜெண்டுகளின் சலவை நாசமாக்கியது. ஆகவே இத்தகைய உடைகளை வெளுக்க ஒரு புதிய முறை தேவைப்பட்டது. அதற்காக கையாளப்படும் சலவை முறையே ‘டிரைவாஷிங்’ அல்லது ‘டிரைகிளீனிங்’ என்று அழைக்கப்படும் ‘உலர் சலவை’யாகும். இதை ‘பெட்ரோல் வாஷ்’ என்றும் கூறுவார்கள்.\nபெட்ரோல் வாஷ் முறையை கண்டுபிடித்தது ஒரு பிரெஞ்சுக்காரர். அவரது பெயர், ஜின் பாப்டிஸ்ட் ஜாலி. இவர் இதை கண்டுபிடித்தது ஒரு எதிர்பாராத நிகழ்ச்சி. இந்த ஜாலி என்பவர் ஒரு சாயத் தொழிலாளி.\nஇவருடைய வீட்டு வேலைக்காரி, தவறுதலாக விளக்கை கவிழ்க்க, அதிலுள்ள சுத்திகரிக்கப்பட்ட டர்பண்டைன் அழகான மேஜை விரிப்பில் கொட்டிவிட்டது. பயந்துபோன அவள், தன் செயலை மறைக்க அவசர அவசரமாக துடைத்து தேய்த்தாள்.\nஎன்ன ஆச்சரியம்.. மேஜை விரிப்பின் அழுக்கெல்லாம் அகன்று பளீர் என்று மின்னத் தொடங்கியது.\nTodays Gadget வரலாற்றுக் கதை உலர் சலவை Dry Cleaning\nசாயத் தொழிலாளியான ஜாலிக்கு, டர்பண்டைன் செய்த ரசாயன மாற்றம் பற்றி ஏதும் தெரியாது. ஆனால் மேஜைவிரிப்பு சோப்பைவிட பிரமாதமாக வெளுத்திருப்பதை கண்டதும், அதைக்கொண்டு புதிய சலவை முறையை உருவாக்கலாம் என்று தெரிந்து கொண்டார்.\nஅவ்வளவுதான் சிறிது காலத்தில் பிரான்ஸ் முழுவதும் இந்த டிரைகிளீனிங் பிரபலமாகி, கால்வாயைக் கடந்து பிரிட்டனுக்குள்ளும் புகுந்தது. 1854-ல் செயின்ட் பால்கதீட்ரலைச் சுற்றி பத்து மைல் வட்டாரத்தில் 3 ஆயிரத்துக்கும் மேலான சாயம் போடுபவர்களும், சலவைக்காரர்களும் டிரைகிளீன் முறையில் இருந்தார்கள். அந்த அளவுக்கு இந்த டிரைகிளீனிங் பிரபலமாகியது.\nTodays Gadget வரலாற்றுக் கதை உலர் சலவை Dry Cleaning\nஅதன்பிறகு இதில் பல்வேறு மேம்பாடுகள் ஏற்பட்டுக் கொண்டே வந்தன. சில பெட்ரோலிய பொருட்கள் சுத்தம் தந்தாலும் சிறிது வாடை வீசியது. சில நேரங்களில் பெட்ரோல் பொருட்கள் தீப்பற்றும் வாய்ப்பு இருந்தது. 1897-ல் பெட்ராக்ளோரைடு என்பதை பயன்படுத்தி துணியை வெளுத்தார். அது பளிச்சென்று இருந்தது. இது நெருப்பு பிடிக்காது, வாசனை வராது என்பது உறுதியானது. ஆனால் இதை முகர்ந்தால் உயிருக்கே ஆபத்து என்று தெரியவந்தது.\nஇதையடுத்து 1918-ல் டிரைகுளோரோதலீன் என்ற ஒரு பொருளைக் கண்டார்கள். 1930 வரை டிரை கிளீனுக்கு இந்த பொருளே புழக்கத்தில் இருந்தது. அதன்பிறகு விஞ்ஞானம் வளர வளர பல புதிய கரைப்பான்கள் தோன்றி அதன் இடத்தைப் பிடித்தன. இன்று பொதுவாக எல்லோராலும் டிரை கிளீனுக்கு பயன்படுத்தப்படும் பொருள், தேக ஆரோக்கியத்துக்கு தீங்கு விளைவிக்காத, தீப்பிடிக்கும் என்ற பயமில்லாத ‘பெர்குளோரோதலீன்’ என்பதாகும்.\n# இந்த பயனுள்ள த��வலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...\nஅரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கு எச்சரிக்கை: பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன்\nState Bank of India வங்கியில் கணக்கு உள்ளதா - உங்களுக்கான முக்கிய அறிவிப்பு.\nவலுவடைந்தது அடுத்த புயல் : நாளைமுதல் கன மழை - 5 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை \nCEO -வை அவதூறாக பேசிய ஆசிரியர் பணியிட மாற்ற உத்தரவு - Proceedings \nதேசிய கீதம் பாடல் - Mp3\nதமிழ்த்தாய் வாழ்த்துப்பாடல் - Mp3\nதாயின் மணிக்கொடி பாடல் வரிகள்\nதேசிய கீதம் பாடல் – Download Mp3\nதமிழ்த்தாய் வாழ்த்து பாடல் - Download Mp3\nதாயின் மணிக்கொடி பாடல் வரிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141542358.71/wet/CC-MAIN-20201201013119-20201201043119-00698.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kannottam.com/2009/10/blog-post_16.html", "date_download": "2020-12-01T02:07:42Z", "digest": "sha1:VC2L7CO4Z67VDWZASOTMMN5EWS3BXKT4", "length": 24354, "nlines": 83, "source_domain": "www.kannottam.com", "title": "பன்றிக் காய்ச்சலும் பன்னாட்டுக் கொள்ளையும் - க.அருணபாரதி - கண்ணோட்டம் - இணைய இதழ்", "raw_content": "\nகண்ணோட்டம் - இணைய இதழ்\nஆசிரியர் : பெ. மணியரசன் | இணையாசிரியர் : கி. வெங்கட்ராமன்\nHome / அரசியல் / பன்றிக் காய்ச்சலும் பன்னாட்டுக் கொள்ளையும் - க.அருணபாரதி\nபன்றிக் காய்ச்சலும் பன்னாட்டுக் கொள்ளையும் - க.அருணபாரதி\nஇனக்குழு சமூகத்தில் இயற்கையுடன் இயைந்து வாழ்ந்து வந்த மனித இனம், முதலாளியத்தின் வளர்ச்சிப் போக்கால், இயற்கையின் மீதே படையெடுக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறது. வெப்பமயமாதல் முதல் இன்றைக்கு உலகை அச்சத்திற்குள்ளாக்கி இருக்கும் பன்றிக் காய்ச்சல் வரையான அனைத்து நிகழ்வுகளும் முதலாளியத்தின் வழிநடத்தலால் மறைமுகமாகப் பிறப்பெடுத்தவையே.\nஇராசாயன உணவுமுறையும், இயற்கைக்கு எதிரான வாழ்முறையும் ஏற்படுத்திய கோலங்களாகவே நோய்கள் மனித இனத்தை ஆட்டிப்படைக்கின்றன. எய்ட்ஸ், ஆந்த்ராக்ஸ், பிளேக், சார்ஸ், பறவைக் காய்ச்சல் என பலவிதமான தொற்று நோய்களும் மக்களுக்கு தான் பாதிப்பு. ஆனால், மருந்து முதலாளிகளுக்கு இவை சந்தையை உருவாக்கிய வரங்கள். அந்த வரிசையில் தற்பொழுது ‘பன்றிக் காய்ச்சல்’ நோயும் இடம் பிடித்துள்ளது.\nவெறும் 25லிருந்து 60 ரூபாய் வரை மதிப்புள்ள ஒரு முகமூடியை, மக்களுக்கு அச்சமூட்டிய ஊடகங்களின் துணையால், ரூ. 300, ரூ.500 வரை விற்க முடிகின்ற நிலையை இது ஏற்படுத்தியுள்ளது. ‘பன்றிக்காய்ச்சல்’ எனப்படுகின்ற இந்நோய் அதன் ப��யருக்கேற்ப பன்றிகளில் இருந்து பரவும் நோய் அல்ல. இந்நோய்க்குக் காரணமான ‘H1N1‘ என்ற கிருமி பன்றிகளில் இருந்து உருவானதன் காரணமாகவே இப்பெயர் ஏற்பட்டது. வழக்கமாக பன்றிகளுக்கு அவ்வப் போது ஏற்படும் தொற்று நோய்களை விட இது வேறுபட்டதாகவும் பன்றிகளுக்கு மட்டும் பரவாமல் மனிதர்களிடமும் பரவக் கூடியத் தன்மையுள்ளதாகவும் இக்கிருமி வெளிப்பட்டது.\nஇந்தக் கிருமி மனிதர்களுக்கு பரவியதன் பரிணாமத்தில் முதலாளியத்திற்கும் முக்கியப் பங்கிருக்கிறது. சுமித் ஃபுட்ஸ் (Smith Foods Inc.) எனப்படும் பெரு நிறுவனத்தின் பன்றிப் பண்ணையிலிருந்தே இந்நோய்க் கிருமி உருவானது. இலாபவெறியுடனும் அலட்சியத்துடனும், தொடர் பராமரிப்புகள் ஏதுமின்றி பெருமளவிலான பன்றிகளை இந்நிறுவனத்திற்குரிய பண்ணையில் இறைச்சிக்காக வளர்த்து வந்தனர். அகற்றப்படாத கழிவுகள் காரணமாக அங்கு ஏற்பட்ட சுகாதரமற்ற சூழ்நிலை அங்கிருந்த தட்பவெட்ப நிலைக்கேற்ப பன்றிகளுக்கிடையே ஒரு புதுவிதமான தொற்று நோய்க் கிருமி பிறப்பெடுப்பதற்கு காரணமாக அமைந்தன. இது அங்கு பணிபுரிந்த தொழிலாளர்களுக்கு எளிதில் பரவியது. விரைவில், இந்நோய் எளிதில பல்வேறு நாடுகளுக்கும் பரவியது. இந்தியாவில் இன்று(26.08.09) வரை 84 பேர் மரணமடைந்துள்ளனர். இப்பேர்ப்பட்ட சுகாதரமற்ற இந்நிறுவனம் தான், ‘சுற்றுச்சூழலுக்கு ஏற்ற உற்பத்தி முறை”யைக் கொண்டிருப்பதாகக் கூறி ISO 14001 எனப்படுகின்ற தரச்சான்றிதழ் 2005ஆம் ஆண்டில் முதன் முதலில் பெற்ற அமெரிக்க நிறுவனமாகும். முதலாளிகளின் தரநிர்ணய முறை பல்லிளிக்க வைக்கிறது.\nசெலவுகளை மிச்சம் பிடித்தும், இறைச்சியை அதிகளவு விற்றும் இலாபம் சம்பாதிக்க நினைத்த அந்நிறுவனத்தின் இலாபவெறி அலட்சியப் போக்கால் ஏற்பட்ட வினையாக இந்தக் கிருமி உருவாகியிருக்கிறது. தொடக்கத்தில், இந்நோயின் பெயர் ‘பன்றிக் காய்ச்சல்’ என்றிருந்ததால் பன்றிகளின் இறைச்சி விலை குறைந்தது. பின்னர், அமெரிக்க அதிபர் ஒபாமாவிடம் பன்றிப் பண்ணை நிறுவனங்கள் முறையிட்டதன் காரணமாக, அந்நோய்க் கிருமியின் பெயரான H1N1 என்ற பெயரை ஒபாமாவே முன்மொழிந்தார். உலக சுகாதார நிறுவனம் வழிமொழிந்தது.\nஅமெரிக்கா உள்ளிட்ட பல முதலாளிய நாடுகளிலும் மருத்துவம் முற்றிலும் தனியார் மயமாகிவிட்ட நிலையில், பல்வேறு பன்னாட்டு மருந்து நிறுவனங��களும், மருத்துவமனைகளும் இந்நோய்ப் பரவலை எண்ணி பெரு மகிழ்ச்சி கொண்டன. அந்நிறுவனங்களின் பங்குச் சந்தைக் குறியீடுகள் உயர்ந்தன. முதலாளிகளின் அலட்சிப் போக்கால் மட்டுமே இந்நோய் தோன்றியது ஒருபுறமாக இருந்தாலும். இந்நோயின் பிறப்புக் குறித்து இன்றும் மர்மங்கள் நிலவுகின்றன.\nமுதலாளியத்தின் தலைமைப் பீடமான அமெரிக்கா உள்ளிட்ட ஏகாதிபத்திய நாடுகள், பிற நாடுகளை மிரட்டிப் பணிய வைப்பதற்கும் அச்சுறுத்துவதற்கும் உயிரியல் போரில் இறங்கியிருப்பதாக இன்றும் நம்பப்படுகின்றது. ஆங்கிலப் படங்களிலும், ‘ஈ’ போன்ற தமிழ்ப் படங்களிலும் கூட இது சித்தரிக்கப்பட்டிருக்கிறது.\n1960களில் இது போன்ற முயற்சிகள் தொடங்கி விட்டன. புற்றுநோய் ஆராய்ச்சியை முன்வைத்து இச்சோதனைகள் தொடங்கின. AIDS: A Biological Warfare என்ற ஆங்கில நூலில் தமிழக மருத்தவர் புகழேந்தி அவர்கள் எய்ட்ஸ் கிருமியை உருவாக்க அமொரிக்காவில் அமைக்கப்பட்ட MK-NAOMI (Negroes Are Only Momentary Individuals என்ற திட்டத்தைப் பற்றி எழுதியிருக்கிறார். 1965 இல் உருவாக்கப்பட்ட LEMSIP (The Laboratory for Experimental Medicine and Surgery) என்ற ஆய்வுக்கூடம் இதற்கெனவே இயங்கி வந்தது. உயிரியல் சோதனை மட்டுமல்லமால் தனது சொந்த மக்கள் மீதே கதிர்வீச்சு சோதனை நடத்திய “திருப் பணி”களையும் இவ்வாய்வுக்கூடம் மேற்கொண்டதன் காரணமாக இக்கூடத்திற்கு மக்கள் எதிர்ப்பு கிளம்பியது. அரசோ தொடர்ந்து ஆய்வுக்கூடங்களை இடம் மாற்றியதேத் தவிர ஆய்வுகளை நிறுத்தவில்லை.\nஅமெரிக்காவின் வழக்கறிஞர் பாய்ட் கிரேவ்ஸ் என்பவர் எழுதிய State Origin: The Evidence of the Laboratory Birth of AIDS என்ற புத்தகத்தில் அமெரிக்க அரசின் பாதுகாப்புத்துறை இயக்குநர் பசீரெல்லா(A.H.Passerella - Director, Department of Defence, USA) எழுதியக் கடிதம் ஒன்றின் மூலம் இதனை ஆதாரங்களுடன் நிறுவியுள்ளார். (பக்கம் 180)\nஇவ்வாறான நிகழ்வுகளின் மூலம், உயிரியல் சோதனைகளில் தொடர்ந்து ஈடுபட்டு வரும் வல்லாதிக்க நாடுகளின் சோதனைகளின் ஒரு பகுதியாகக் கூட இந்நோய்க் கிருமி உருவாக்கப்பட்டிருக்கலாம். ஏனெனில் இந்நோய்க் கிருமியின் உள்ளடக்கம் வலுத்த ஐயத்தை ஏற்படுத்துவதாகவே உள்ளது. ‘ரென்ஸ்.காம்’ (Rense.com) என்ற செய்தி நிறுவனம் இத்தகவலை வெளியிட்டிருக்கிறது.\nஇக்கிருமியின் உட்கூறுகளாக பறவைக் காய்ச்சல் (Avian flu) மனிதக் காய்ச்சல்களுக்குக் காரணமான ‘ஏ’ ப்ளூ வகை(Human flu Type A) மற்றும் ‘பி’ ப்ளூ வகை(Human flu Type B), ஆசியாவில் வந்த பன்றிக் காய்ச்சலுக்கான கிருமி(Asian swine flu) மற்றும் ஐரோப்யிப் பன்றிக் காய்ச்சல் கிருமி (European swine flu) என பல்வேறு கிருமிகளின் கலப்பு வகையாக இக்கிருமி உள்ளது. பத்திற்கு ஒன்று (1/10%) விழுக்காட்டில் தான் இயல்பு நிலையில் இவ்வாறான வடிவத்தை இக்கிருமி பெற்றிருக்க வேண்டும்.\nஒரு குறுகிய காலகட்டத்திலேயே நான்கு கண்டங்களில் உருவான பல்வேறு கிருமிகளின் ஒருங்கிணைக்கப்பட்ட வடிவமாக இக்கிருமி இருப்பதால் இது சோதனைச் சாலையில் உருவாக்கப்பட்டதாக இருக்கலாம் என இவ்விணையம் ஐயம் எழுப்புகிறது.\nதற்பொழுது இந்நோயை முழுமையாக கட்டுப்படுத்தும் மருந்து இதுவரை கண்டுபிடிக்கப்படாத நிலையில், பல்வேறு நிறுவனங்கள் தடுப்பூசிகளையும் வழங்கி வருகின்றன. உலக சுகாதார நிறுவனம் காய்ச்சலுக்கான தடுப்பு மருந்தை உட்கொள்ளுமாறு வலியுறுத்தி யிருக்கிறது. முதலாளிகள் தலைமையிலான நாடுகளின் வல்லாதிக்க நோக்கிலும், முதலாளிகளின் லாபவெறியிலும் உருவாக்கப்படும் புதுப்புது நோய்களாலும், மருந்துகளாலும் பாதிப்புக் குள்ளாக்கப்படுவது உலகெங்கும் வாழும் ஒடுக்கப்பட்ட உழைக்கும் மக்களே ஆவர். சுற்றுச்சூழல் பாதுகாப்பு, வாழ்முறைத் தற்காப்பு என்பதை விட காய்ச்சலுக்கு மருந்துகளை முன் வைப்பதிலேயே இவர்கள் முனைப்புக் காட்டுகிறார்கள். இன்றைய உலகமயச் சூழலை எதிர்கொள்ள மண்ணின் மரபுக்கேற்ற வாழ்முறையும், உணவு முறையுமே நமக்குக் கேடயமாக வீற்றிருப்பதை நாம் எண்ணிப் பார்க்க வேண்டும்.\n(தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம் - செப்டம்பர் 2009 இதழ்)\nநீங்கள் கூறிய அனைத்தும் சரியே இன்றைய காலகட்டத்தில், நெறைய நோய்கள் வருவதற்கு காரணம், சரியில்லாத சூழல் பராமரிப்பு முறையே. ISO 14001 சான்றிதழ் சுற்று சூழல் மாசுபடுவதை தவிர்க்கவே அன்றி வேறு எதற்கும் இல்லை. உதாரணமாக, ஒரு நிறுவனத்தின் தயாரிப்பு அள்ளுது சேவை சுற்று சூழலுக்கு உகந்ததாக இல்லை என்றால், அந்த நிறுவனம் ISO 14001 சான்றிதழ் பெற முடியாது. அவ்வாறு, அந்த நிறுவனம் ஐசோ ௧௪௦௦௧ சான்றிதழ் பெற வேண்டும் என்றால், அவர்களின் சேவையோ அல்லது தயாரிப்போ, சுற்று சூழலுக்கு எந்த பாதிப்பும் விதிக்க கூடாது இன்றைய காலகட்டத்தில், நெறைய நோய்கள் வருவதற்கு காரணம், சரியில்லாத சூழல் பராமரிப்பு முறையே. ISO 14001 சான்றிதழ் சுற்று சூழல் மாசுபடுவதை ��விர்க்கவே அன்றி வேறு எதற்கும் இல்லை. உதாரணமாக, ஒரு நிறுவனத்தின் தயாரிப்பு அள்ளுது சேவை சுற்று சூழலுக்கு உகந்ததாக இல்லை என்றால், அந்த நிறுவனம் ISO 14001 சான்றிதழ் பெற முடியாது. அவ்வாறு, அந்த நிறுவனம் ஐசோ ௧௪௦௦௧ சான்றிதழ் பெற வேண்டும் என்றால், அவர்களின் சேவையோ அல்லது தயாரிப்போ, சுற்று சூழலுக்கு எந்த பாதிப்பும் விதிக்க கூடாது என்னை பொறுத்த வரை, ISO 14001 இம்மாதிரியான பிரச்சனைகளுக்கு தீர்வு இல்லை. மேலும் ஐசோ ௧௪௦௦௧ பற்றி தெரிந்து கொள்ள - https://www.isocertificationinuae.com/blog/everything-need-know-iso-14001/\nபகிரியில் தமிழர் கண்ணோட்டம் இதழ்களைப் பெற்றிட\nகண்ணோட்டம் - வலையொளியில் இணைய கீழே உள்ள பொத்தானை சொடுக்கவும்\nதமிழர் கண்ணோட்டம் 2020 சூலை\n\"தில்லி முற்றுகை: மக்கள் போரின் மகத்துவம்\" - ஐயா பெ. மணியரசன் அவர்களின் உரை\n\"மாவீரர் நாள் 2020\" ஐயா பெ. மணியரசன் அவர்களின் உரை\n\"பிரபாகரன் - ஓர் இனத்தின் உயிர்ப்பு\" - “கோணம்” ஊடகத்துக்கு... பாவலர் கவிபாஸ்கர் கவிதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141542358.71/wet/CC-MAIN-20201201013119-20201201043119-00698.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.etr.news/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A-%E0%AE%B5%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88/", "date_download": "2020-12-01T02:28:19Z", "digest": "sha1:U7B5MRLHZ2IOUZE4NM5ZLG4L5V3OQDW2", "length": 8154, "nlines": 105, "source_domain": "www.etr.news", "title": "ETR News", "raw_content": "\nHome விளையாட்டு குறைந்தபட்ச வயது எல்லையை ICC அறிவிப்பு\nகுறைந்தபட்ச வயது எல்லையை ICC அறிவிப்பு\nசர்வதேச கிரிக்கெட் சபை (ICC ) வீரர்கள் சர்வதேச கிரிக்கெட்டை விளையாடுவதற்கான குறைந்தபட்ச வயது எல்லை அதன்படி, உலகளவில் இந்த விளையாட்டை விளையாட கிரிக்கெட் வீரர் 15 வயதாக இருக்க வேண்டும் என அறிவித்துள்ளது .\nநிகழ்வுகள், இருதரப்பு கிரிக்கெட் மற்றும் U 19 கிரிக்கெட் உள்ளிட்ட அனைத்து கிரிக்கெட்டிலும் பொருந்தும் வீரர்களின் பாதுகாப்பை மேம்படுத்துவதற்காக சர்வதேச கிரிக்கெட்டுக்கு குறைந்தபட்ச வயது வரம்புகளை அறிமுகப்படுத்துவதை சபை உறுதிப்படுத்தியது. ஆண்கள் மற்றும் பெண்கள் அல்லது U 19 சர்வதேச கிரிக்கெட் வீரர்கள் இப்போது குறைந்தபட்சம் 15 வயதாக இருக்க வேண்டும், ”என்று ICC வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது .\n.இருப்பினும், விதிவிலக்கான சூழ்நிலைகளில், 15 வயதிற்குட்பட்ட ஒரு வீரரை அந்தந்த நாட்டிற்காக விளையாட அனுமதிக்க ICC க்கு விண்ணப்பிக்கலாம்.\nவிதிவிலக்கான சூழ்நிலைகளில், 15 வயதிற்குட்பட்ட ஒரு வீரர் அவர்களுக்காக விளையாட ஒரு உறுப்பினர் சபை ICC .க்கு விண்ணப்பிக்கலாம். இதில் வீரரின் விளையாட்டு அனுபவம், மன வளர்ச்சி மற்றும் நல்வாழ்வு ஆகியவை சர்வதேச கிரிக்கெட்டின் கோரிக்கைகளை சமாளிக்கும் திறன் கொண்டவை என்பதை நிரூபிப்பதும் இதில் அடங்கும் என்று ICC மேலும் தெரிவித்துள்ளது .\nமுன்னதாக, எந்தவொரு சர்வதேச கிரிக்கெட்டிலும் விளையாட ஒரு கிரிக்கெட் வீரரின் வயதில் எந்த தடையும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும் .\nPrevious articleமுதல்தர கிரிக்கெட் வீரராகத் திகழ்ந்த ரகுநாத் சந்தோர்கர் தனது 100-வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார்.\nஈடு இணையே இல்லாத கலைவாணி…\nதிடீரென சம்பந்தனை சந்தித்த மோடியின் பாதுகாப்பு ஆலோசகர் மூடிய அறைக்குள் பேசப்பட்டது என்ன\nஇஸ்ரேலைத் தயார்ப்படுத்தும் டொனால்ட் ட்ரம்ப்\nஏ.ஆர்.ரகுமான் சினிமா அமைப்புக்கு தூதராக நியமனம்\nசிவாஜிலிங்கம் பத்திரிகையாளர் சந்திப்பு (ஒலி வடிவம் இணைப்பு)\nநயன்தாராவின் கடைசி 3 படங்களுக்கும் அமைந்த அபூர்வ ஒற்றுமை\nஅரசியல் கைதிகளை விடுதலை செய்யகோரி ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு\nகைதிகள் விவகாரம் – பிரதமரின் பணிப்பில் துரிதமாக விபரங்கள் சேகரிப்பு\nஈடு இணையே இல்லாத கலைவாணி…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141542358.71/wet/CC-MAIN-20201201013119-20201201043119-00699.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://canadauthayan.ca/2018-%E0%AE%92%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87/", "date_download": "2020-12-01T03:13:20Z", "digest": "sha1:652VFCAZZOEGHGCAP7DZNF47F4ZRLFN3", "length": 13181, "nlines": 68, "source_domain": "canadauthayan.ca", "title": "2018 ஒன்றாரியோமாகாணசபைத் தேர்தலில் அரங்கேறப்போகும் \"அசிங்கங்களுக்கு\"அரசியல் கட்சிகள் அன்றி தமிழர்களா காரணம்?? | Canada Uthayan | #No1 Tamil Weekly in Canada", "raw_content": "\nநைஜீரியாவில் விவசாயிகளை துப்பாக்கியால் சுட்டு கழுத்தை அறுத்தும் விவசாயிகளைக் கொடூர கொலை\nமுஸ்லிம்களுக்கு தேர்தலில் சீட் கிடையாது: கர்நாடகா பா.ஜ அமைச்சர்\nஇலங்கையில் மாவீரர் தினம் கிளிநொச்சி, வவுனியாவில் அனுசரித்த தமிழர்கள்\nகால்பந்து 'ஜாம்பவான்' மாரடோனாவின் உடல் அடக்கம் செய்யப்பட்டது \nநியூசிலாந்து இந்திய வம்சாவளி எம்.பி சமஸ்கிருதத்தில் பதவிப் பிரமாணம்\n* யு.ஏ.இ. வாழ் இந்தியர்கள் குறைகளுக்கு தீர்வு: ஜெய்சங்கர் * தாக்குதல் நடந்து 12 ஆண்டு கடந்தும் கைது செய்யப்படாத பயங்கரவாதிகள் * டெல்லி மைதானத்தில் திரளும் விவசாயிகள் - போராட���டத்துக்கு டெல்லி முதல்வர் கேஜ்ரிவால் ஆதரவு * ஜிடிபி முடிவுகள் காட்டும் இந்திய பொருளாதார மந்தநிலை - அறிய வேண்டிய 15 குறிப்புகள்\n2018 ஒன்றாரியோமாகாணசபைத் தேர்தலில் அரங்கேறப்போகும் “அசிங்கங்களுக்கு”அரசியல் கட்சிகள் அன்றி தமிழர்களா காரணம்\nகனடாஎன்னும் பல்;லினமக்கள் வாழும் நாட்டில் பல்லினபண்பாட்டுக்கும் கலாச்சாரத்திற்கும் மதம் சார்ந்தநிறுவனங்களைநடத்தும் வண்ணம் அங்கீகரிக்கப்பட்டுள்ளஉரிமைகளும் இங்குஅனைவராலும் மதி;க்கப்படுகின்றஒன்றாகவேஉள்ளது. இதைப் போன்றதேகுடியேற்றவாசிகளுக்குவழங்கப்படும் “கனடியக்குடியுரிமை”என்னும் அங்கீகாரம்,தேர்தல்களில் வாக்களிக்கும் உரிமைமற்றும் தேர்தல்களில் போட்டியிடும் சந்தர்ப்பங்கள் ஆகியனபல்லினமக்களுக்குமெய்சிலிர்க்கவைக்கும் ஒருவிடயமாகும்.\nஇவ்வாறானஒருநாட்டில் எமதுஈழத்தமிழர்களைவிடபலஆண்டுகளுக்குமுன்னதாகவேகுடியேறிய இந்தியர்கள்,சீனர்கள் மற்றும் நாட்டவர்கள்,நாம் மேலேகுறிப்பிட்டஅனைத்துஉரிமைகளையும் சலுகைகளையும் நன்குஅனுபவித்துவருகின்றனர். சிலசமூகங்களிலிருந்துஅரசியல் பிரவேசம் செய்தசமூகத் தலைவர்கள் கனடாவின் பலபகுதிகளிலும் நகரபிதாக்களாகவும் பாராளுமன்றஉறுப்பினர்களாகவும்,அமைச்சர்களாகவும் கனாடவின்; அரசியல் பீடத்தைஅலங்கரித்துவருகின்றார்கள். இவ்வாறானசமூகத் தலைவர்கள்,தாங்கள் சார்ந்த இனங்களுக்கும் சமூகங்களுக்கும் நற்பெயரைத் தேடித்தந்தவண்ணமேஉள்ளார்கள் என்பதும் கண்கூடு.\nஇந்தவரிசையில் தமிழ் மக்களைப் பொறுத்தளவில் முதன் முதலாகமார்க்கம் மாநகரசபையி;ன் 7ம் வட்டாரஉறுப்பினராகபோட்டியிட்டதிருலோகன் கணபதிமுதன் முதலாகஒருதேர்தலில் போட்டியிட்டுவெற்றிபெற்றவர் என்றபெருமையைப் பெற்றார். தொடர்ந்தும் அவர் தான் பதவிவகித்தமார்க்கம் நகரசபையின் 7ம் வட்டாரஉறுப்பினர் என்னும் பதவியைப் பாவித்துஎமதுதமிழ் மக்களும் ஏனைய இன மக்களும் பாராட்டுகின்றஅளவிற்குபணிகளைஆற்றினார். ஆனால் காலப் போக்கில் அவரதுஅரசியல் சார்ந்தபோக்கிலும் தடுமாற்றங்களும் தவறுகளும் காணப்பட்டுதமிழ் மக்களாலேயேவிமர்சிக்கப்படும் ஒருவராகதோன்றிவருகின்றார்.\nதொடர்ந்துஎமதுதமிழ் மக்கள் சார்பில் முதன்முதலாகபாராளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டுவெற்றிபெற்றவராகராதிகாசிற்சபைஈசன் அவர்களும் தனது இரண்டாம் கட்டத் தேர்தலில் தான் சார்ந்தகட்சியில் போட்டியிட்டும்,தோல்வியைத் தழுவினார். இதற்குகாரணம்,தான் பாராளுமன்றஉறுப்பினராகப் பதவிவகித்தகாலத்தில் அவரால் மக்களின் மனங்களையும் தமிழர் சமூகம் சார்ந்ததலைவர்களையும் வென்றெடுக்கமுடியாமல் போய்விட்டது.\nஇவ்வாறானஒரு சூழலில்தான் ஒன்றாரியோமாகாணஅரசின் மட்டத்தில் தமிழ் பேசும் மக்களின் முக்கியத்துவம் நன்குஉணரப்படுகின்றஒருகட்டம் உருவானது. ஓன்றாரியோமாகாணத்தின் கொன்சர்வேர்ட்டிவ் கட்சியின் தலைவராக,பெற்றிக் பிரவுண் அவர்களைதேர்ந்தெடுக்கும் உள்ளகத் தேர்தலிலதமிழ் மக்கள் அளித்துஅதிகபட்சஆதரவுதான் அவரைக் கட்சியின் தலைவராகஉயர்த்தியதுஎன்பதை முழு கனடியஅரசியல்வாதிகளுமேஏற்றுக்கொண்டார்கள் என்பதும் உண்மையே.\nஇவ்வாறாகமுக்கியத்துவம் பெற்றதமிழ் மக்களின் அரசியல் அக்கறைஅல்லதுஅரசியல் ஈடுபாடு,நுழைவுஎன்பதுதற்போதுமிகவும் கேலிக்கிடமாகமாறிவிட்டதாஎன்றுசந்தேகப்படுகின்றஅளவிற்குநிலைமைமோசமாகமாறிவிட்டது. தற்போது 2018ம் ஆண்டுநடைபெறவுள்ளஒன்றார்pயோமாகாணசபைத் தேர்தலில் போட்டியிடும் வகையில் தங்களைபலர் தயார்படுத்திவருகின்றார்கள். ஆனால் எமதுபார்வைக்கு,நாட்கள் நெருங்கநெருங்க,எமதுதமிழ் மக்கள் சார்ந்தவேட்பாளர்கள் தொடர்பில் “அசிங்கமானசெயற்பாடுகள்”அரங்கேறும் என்;றேநாம் கணிக்கும் அளவிற்குசம்பவங்கள் இடம்பெறுவதைகவனிக்கக் கூடியதாகவுள்ளது.\nஇவ்வாறானமுறைதவறியசெயற்பாடுகள் ஒன்றாரியோமாகாணசபைக்கு 2018ம் ஆண்டுநடத்தப்படவுள்ளதேர்தலில் இடம்பெறுமானால்,அவ்வாறானசெயற்பாடுகளுக்குஅரசியல் கட்சிகளாஅன்றிதமிழ் மக்களின் அறியாமையும் அவசரமுமாகாரணம் என்பதைநாம் பொறுத்திருந்தேபார்க்கவேண்டும்.\nஅன்னை மடியில் : 02-05-1933 – ஆண்டவன் அடியில் : 27-10-2018 திதி : 14-11-2019\nதிருமதி. கேமலதா விக்னராஜ் (கேமா )\nதாயின் மடியில் : 28-11-1977 – ஆண்டவன் அடியில் : 09-11-2014\nஅமரர். ஆறுமுகம் கனகரத்தினம் சிவபாதசுந்தரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141542358.71/wet/CC-MAIN-20201201013119-20201201043119-00699.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://iporder.icu/category/orgy", "date_download": "2020-12-01T02:54:30Z", "digest": "sha1:7RVYBE4FQSLC3IFXVT64YO32KR4IAFXF", "length": 5636, "nlines": 61, "source_domain": "iporder.icu", "title": "பார்க்க புதிய வீடியோக்கள், கவர்ச்சி வீடியோக்கள் ஆன்லைன் சிறந்த ஆபாச மற்றும் சிறந்த இருந்து ஆபாச ���ுக்கிய சூடான மனைவி செக்ஸ் திறந்த யோனி", "raw_content": "\nதங்க நிற பல பளப்பான முடி பெண்\nசூடான மனைவி செக்ஸ் திறந்த யோனி\nகாட்யா காசின் கேங்பாங் கருங்காலி ஆபாச வீடியோக்கள்\nக்வின் xxx வயது வைல்ட் அழகு\nஜப்பானிய ஆபாச இலவச டீன் ஆபாச காதலர்கள் வாய்வழி செக்ஸ்\n- அழகான ஹங்கேரிய குழந்தை தனது புண்டையை குழந்தையை ஆபாச சூடான ஃபக் துளையிடுகிறது\nஅமெச்சூர் லன்னா ஆபாச திரைப்படங்கள் கார்ட்டர் முதல் திரைப்படத்தில் ஒரு முகவரைப் பிடிக்கிறார்\nமுழு காட்சி இந்தியா கோடை பதின்ம குத செக்ஸ் ஆபாச வயதினருடன்\nதம்பதியினர் தங்கள் நேரத்தை உடலுறவுக்கு எடுத்துக்கொள்கிறார்கள் ஆபாசத்தின்\n3d ஆபாச 4k ஆபாச hq ஆபாச jav ஆபாச megapornfreehd porntube xvideos அமெரிக்க நாட்டுக்காரன் xxx இலவச அசையும் ஆபாச அனிமேஷன் ஆபாச அமெச்சூர் ஆபாச அரபு ஆபாச ஆண் குழாய் ஆபாச hd ஆபாச அப்பட்டமான அழுக்கு பொருட்கள் விட்டு ஆபாச கனா ஆபாச திரைப்படங்கள் ஆபாச திரைப்படங்கள் ஆபாச பதிவிறக்கம் ஆபாச வீடியோ பதிவிறக்க ஆலோஹா ஆபாச ஆலோஹா குழாய் இலவச brazzers இலவச xxx வீடியோக்கள் இலவச அடிப்பது இலவச ஆபாச இலவச ஆபாச குழாய் இலவச ஆபாச செக்ஸ் இலவச ஆபாச தளங்கள் இலவச ஆபாச திரைப்படங்கள் இலவச ஆபாச பதிவிறக்கம் இலவச ஆபாச லெஸ்பியன் இலவச உச்சரிப்பு இலவச எச்டி ஆபாச இலவச கருப்பு ஆபாச இலவச கே ஆபாச இலவச செக்ஸ் இலவச செக்ஸ் திரைப்படங்கள் இலவச டீன் ஆபாச இலவச மொபைல் ஆபாச இளம் ஆபாச உச்சரிப்பு படம் எச்டி ஆபாச திரைப்படங்கள் ஐஸ் கே குழாய் ஓரினச்சேர்க்கை ஆபாசப்படம் கடினமான ஆபாச கருங்காலி ஆபாச கருப்பு ஆபாச கருப்பு கே ஆபாச கல்லூரி ஆபாச\n© 2020 பார்க்கலாம், கவர்ச்சி வீடியோக்கள் ஆன்லைன் இலவசமாக", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141542358.71/wet/CC-MAIN-20201201013119-20201201043119-00699.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/compare/bmw-z4-and-land-rover-range-rover-velar.htm", "date_download": "2020-12-01T02:03:51Z", "digest": "sha1:MI4XWGN72SCG4QVAI2YS6UIJGVBA3YA4", "length": 29568, "nlines": 660, "source_domain": "tamil.cardekho.com", "title": "பிஎன்டபில்யூ இசட்4 vs லேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் velar ஒப்பீடு - விலைகள், வகைகள், அம்சங்கள்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nமுகப்புபுதிய கார்கள்ஒப்பீடு கார்கள்ரேன்ஞ் ரோவர் விலர் போட்டியாக இசட்4\nலேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் velar ஒப்பீடு போட்டியாக பிஎன்டபில்யூ இசட்4\nபிஎன்டபில்யூ இசட்4 பி எ ம் டப்ள்யு இசட் 4 எம் .40 இ\nலேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் velar லேண்ட் ரோவர் ரேஞ்ச�� ரோவர் வேலார் ஆர்-டைனமிக் எஸ் பெட்ரோல்\nபி எ ம் டப்ள்யு இசட் 4 எம் .40 இ\nலேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் விலர்\nலேண்ட் ரோவர் ரேஞ்ச் ரோவர் வேலார் ஆர்-டைனமிக் எஸ் பெட்ரோல்\nலேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் velar போட்டியாக பிஎன்டபில்யூ இசட்4\nநீங்கள் வாங்க வேண்டுமா பிஎன்டபில்யூ இசட்4 அல்லது லேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் velar நீங்கள் எந்த கார் சிறந்தது என்பதை கண்டுபிடிக்க சிறந்தது வேண்டும்- விலை, அளவு, இடம், துவக்க இடம், சேவை விலை, மைலேஜ், அம்சங்கள், நிறங்கள் மற்றும் பிற விவரக்குறிப்பின் அடிப்படையில் இரண்டு மாடல்களை ஒப்பிடுக. பிஎன்டபில்யூ இசட்4 லேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் velar மற்றும்எக்ஸ்-ஷோரூம் விலை ரூபாய் 67.00 லட்சம் லட்சத்திற்கு பி எ ம் டப்ள்யு இசட் 4 எஸ். டிரைவ் 20இ (பெட்ரோல்) மற்றும் ரூபாய் 73.30 லட்சம் லட்சத்திற்கு லேண்ட் ரோவர் ரேஞ்ச் ரோவர் வேலார் ஆர்-டைனமிக் எஸ் பெட்ரோல் (பெட்ரோல்). இசட்4 வில் 2998 cc (பெட்ரோல் top model) engine, ஆனால் ரேன்ஞ் ரோவர் விலர் ல் 1997 cc (பெட்ரோல் top model) engine. மைலேஜ் பொறுத்தவரை, இந்த இசட்4 வின் மைலேஜ் 14.37 கேஎம்பிஎல் (பெட்ரோல் top model) மற்றும் இந்த ரேன்ஞ் ரோவர் விலர் ன் மைலேஜ் 15.8 கேஎம்பிஎல் (பெட்ரோல் top model).\nபி எ ம் டப்ள்யு இசட் 4 எம் .40 இ\nலேண்ட் ரோவர் ரேஞ்ச் ரோவர் வேலார் ஆர்-டைனமிக் எஸ் பெட்ரோல்\nரேன்ஞ் ரோவர் velar காப்பீடு\nஒவ்வொரு சிலிண்டரிலும் உள்ள வால்வுகள்\nபோர் எக்ஸ் ஸ்ட்ரோக் ((மிமீ))\nசூப்பர் சார்ஜர் No No\nகிளெச் வகை No No\nமைலேஜ் (சிட்டி) No No\nஎரிபொருள் டேங்க் அளவு (லிட்டரில்)\nமாசுக் கட்டுப்பாட்டு விதிமுறை பிரச்சனை\nட்ராக் கோஎப்பிஷன்டு No No\nலேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் ஸ்போர்ட்\nமாசுக் கட்டுப்பாட்டு விதிமுறை பிரச்சனை\n9.0 ஜெ எக்ஸ் 18\nபவர் ஸ்டீயரிங் Yes Yes\nபவர் விண்டோ முன்பக்கம் Yes Yes\nபவர் விண்டோ பின்பக்கம் No Yes\nஆட்டோமேட்டிக் கிளைமேட் கன்ட்ரோல் Yes Yes\nகாற்று தர கட்டுப்பாட்டு Yes Yes\nரிமோட் ட்ரங் ஓப்பனர் No Yes\nரிமோட் ப்யூயல் லிட் ஓப்பனர் No Yes\nஎரிபொருள் குறைவை எச்சரிக்கும் லைட் Yes Yes\nபொருள் வைப்பு பவர் அவுட்லெட் Yes Yes\nட்ரங் லைட் Yes Yes\nவெனிட்டி மிரர் Yes Yes\nபின்பக்க படிப்பு லெம்ப் No Yes\nபின்பக்க சீட் ஹெட்ரெஸ்ட் Yes Yes\nமுன்பக்க கப் ஹொல்டர்கள் Yes Yes\nபின்பக்க கப் ஹொல்டர்கள் Yes No\nபின்புற ஏசி செல்வழிகள் No Yes\nக்ரூஸ் கன்ட்ரோல் Yes Yes\nநேவிகேஷன் சிஸ்டம் Yes Yes\nமடக்க கூடிய பின்பக்க சீட்\nஎன்ஜின் ஸ்டார்��் ஸ்டாப் பட்டன் Yes Yes\nகிளெவ் பாக்ஸ் கூலிங் No No\nவாய்ஸ் கன்ட்ரோல் Yes Yes\nஸ்டீயரிங்கில் ஏறி வரும் ட்ரிப்மீட்டர் No No\nசென்ட்ரல் கன்சோல் ஆர்ம்ரெஸ்ட் Yes Yes\nடெயில்கேட் ஆஜர் Yes No\nகியர் ஸ்விப்ட் இன்டிகேட்டர் Yes No\nபின்பக்க கர்ட்டன் No No\nலைன் மாறுவதை குறிப்புணர்த்தி Yes No\nmassage இருக்கைகள் No No\nஏர் கன்டீஸ்னர் Yes Yes\nமாற்றியமைக்கும் ஸ்டீயரிங் Yes Yes\nகீலெஸ் என்ட்ரி Yes Yes\nஎலக்ட்ரானிக் மல்டி ட்ரிப்மீட்டர் Yes Yes\nதுணி அப்ஹோல்டரி No No\nleather ஸ்டீயரிங் சக்கர Yes Yes\nகிளெவ் அறை Yes Yes\nடிஜிட்டல் கடிகாரம் Yes No\nவெளிப்புற வெப்பநிலை காட்டும் திரை No Yes\nசிகரெட் லைட்டர் No Yes\nடிஜிட்டர் ஓடோமீட்டர் Yes Yes\nபின்பக்கத்தில் மடக்க கூடிய டேபிள் No No\nஇரட்டை நிறத்திலான டேஸ்போர்டு No No\nகிடைக்கப்பெறும் நிறங்கள் மிசானோ ப்ளூ மெட்டாலிக்ஆல்பைன் வெள்ளைகனிம வெள்ளைமத்திய தரைக்கடல் நீலம்சான் பிரான்சிஸ்கோ ரெட் மெட்டாலிக்உறைந்த சாம்பல் II உலோகம்பனிப்பாறை வெள்ளிகருப்பு சபையர் மெட்டாலிக்+3 More ஃபயர்ன்ஸ் சிவப்புசிலிக்கான் வெள்ளிகைக ou ரா கல்யுலாங் வைட்நார்விக் பிளாக்கார்பதியன் கிரேeiger சாம்பல்பைரன் ப்ளூசாண்டோரினி பிளாக்புஜி வெள்ளை+6 More\nஇவிடே எஸ்யூவிall இவிடே எஸ்யூவி கார்கள்\nமாற்றியமைக்க கூடிய ஹெட்லைட்கள் Yes Yes\nமுன்பக்க பேக் லைட்க்ள் No Yes\nபின்பக்க பேக் லைட்கள் Yes Yes\nபவர் முறையில் மாற்றக்கூடிய பின்பக்கத்தில் வெளிப்புறத்தை பார்க்க உதவும் மிரர் Yes Yes\nஎலக்ட்ரிக் folding பின்புற கண்ணாடி\nமழை உணரும் வைப்பர் No Yes\nபின்பக்க விண்டோ வைப்பர் No Yes\nபின்பக்க விண்டோ வாஷர் No Yes\nபின்பக்க விண்டோ டிபோக்கர் No Yes\nவீல் கவர்கள் No No\nஅலாய் வீல்கள் Yes Yes\nபவர் ஆண்டினா No No\nடின்டேடு கிளாஸ் No Yes\nபின்பக்க ஸ்பாயிலர் No Yes\nரூப் கேரியர் No Yes\nசன் ரூப் No Yes\nமூன் ரூப் No Yes\nபக்கவாட்டு ஸ்டேப்பர் No No\nஒருங்கிணைந்த ஆண்டினா Yes Yes\nபுகை ஹெட்லெம்ப்கள் No No\nஆலசன் ஹெட்லேம்ப்ஸ் No No\nரூப் ரெயில் No Yes\nr டைனமிக் வெளி அமைப்பு pack\nஆன்டிலைக் பிரேக்கிங் சிஸ்டம் Yes Yes\nபிரேக் அசிஸ்ட் Yes Yes\nசென்ட்ரல் லாக்கிங் Yes Yes\nபவர் டோர் லாக்ஸ் Yes Yes\nஆன்டி தேப்ட் அலாரம் Yes No\nஓட்டுநர் ஏர்பேக் Yes Yes\nபயணி ஏர்பேக் Yes Yes\nமுன்பக்க பக்கவாட்டு ஏர்பேக் Yes Yes\nபின்பக்க பக்கவாட்டு ஏர்பேக் No No\nday night பின்புற கண்ணாடி No No\nஸினான் ஹெட்லெம்ப்கள் No No\nஆலசன் ஹெட்லேம்ப்ஸ் No No\nபின்பக்க சீட் பெல்ட்கள் Yes Yes\nசீட் பெல்ட் வார்னிங் Yes Yes\nடோர் ��ஜர் வார்னிங் Yes Yes\nசைடு இம்பாக்ட் பீம்கள் Yes Yes\nமுன்பக்க இம்பாக்ட் பீம்கள் Yes Yes\nடிராக்ஷன் கன்ட்ரோல் Yes Yes\nடயர் அழுத்த மானிட்டர் Yes Yes\nவாகன நிலைப்புத் தன்மையை கட்டுப்படுத்தும் அமைப்பு Yes Yes\nஎன்ஜின் இம்மொபைலிஸர் Yes Yes\nக்ராஷ் சென்ஸர் Yes Yes\nஎன்ஜின் சோதனை வார்னிங் Yes Yes\nஆட்டோமெட்டிக் headlamps Yes Yes\nகிளெச் லாக் No No\nஆன்டி தெப்ட் சாதனம் Yes Yes\nவேகம் உணரும் ஆட்டோ டோர் லாக் Yes Yes\nknee ஏர்பேக்குகள் Yes Yes\nஈசோபிக்ஸ் சைல்டு சீட் மவுண்ட்ஸ் No Yes\nபிளைண்டு ஸ்பாட் மானிட்டர் Yes No\nமலை இறக்க கட்டுப்பாடு Yes Yes\nமலை இறக்க உதவி Yes Yes\nதாக்கத்தை உணர்ந்து தானாக டோர் திறக்கும் வசதி Yes No\nசிடி பிளேயர் No No\nசிடி சார்ஜர் No No\nடிவிடி பிளேயர் Yes No\nஆடியோ சிஸ்டம் ரிமோட் கன்ட்ரோல் Yes No\nபேச்சாளர்கள் முன் Yes Yes\nபின்பக்க ஸ்பீக்கர்கள் Yes Yes\nஒருங்கிணைந்த 2 டின்ஆடியோ Yes Yes\nயுஎஸ்பி மற்றும் துணை உள்ளீடு Yes Yes\nப்ளூடூத் இணைப்பு Yes Yes\nதொடு திரை Yes Yes\nஉள்ளக சேமிப்பு Yes No\nபின்பக்க பொழுதுபோக்கு அமைப்பு No No\nப்ரோ சேவை மற்றும் wi-fi hotspot\nஅறிமுக தேதி No No\nஉத்தரவாதத்தை time No No\nஉத்தரவாதத்தை distance No No\nஒத்த கார்களுடன் இசட்4 ஒப்பீடு\nபோர்ஸ்சி 718 போட்டியாக பிஎன்டபில்யூ இசட்4\nஜீப் வாங்குலர் போட்டியாக பிஎன்டபில்யூ இசட்4\nஆடி ஏ6 போட்டியாக பிஎன்டபில்யூ இசட்4\nபிஎன்டபில்யூ எக்ஸ்5 போட்டியாக பிஎன்டபில்யூ இசட்4\nலேண்டு ரோவர் டிபென்டர் போட்டியாக பிஎன்டபில்யூ இசட்4\nஒப்பீடு any two கார்கள்\nஒத்த கார்களுடன் ரேன்ஞ் ரோவர் விலர் ஒப்பீடு\nலேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் velar\nலேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் evoque\nலேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் evoque போட்டியாக லேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் velar\nலேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் velar\nபிஎன்டபில்யூ எக்ஸ்5 போட்டியாக லேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் velar\nலேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் velar\nபிஎன்டபில்யூ எக்ஸ்3 போட்டியாக லேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் velar\nலேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் velar\nலேண்டு ரோவர் டிஸ்கவரி போட்டியாக லேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் velar\nலேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் velar\nலேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் ஸ்போர்ட்\nலேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் ஸ்போர்ட் போட்டியாக லேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் velar\nஒப்பீடு any two கார்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141542358.71/wet/CC-MAIN-20201201013119-20201201043119-00699.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/india/600953-india-china-agreement.html", "date_download": "2020-12-01T03:13:51Z", "digest": "sha1:4JCN6XDYALBV2KEMQ5TBC3V2N2EHVPRV", "length": 17081, "nlines": 283, "source_domain": "www.hindutamil.in", "title": "லடாக் எல்லையில் 3 கட்டங்களாக படைகள் வாபஸ் பெற இந்தியா, சீனா ஒப்புதல்: ஆளில்லா விமானம் மூலம் கண்காணிக்கவும் உடன்பாடு | india china agreement - hindutamil.in", "raw_content": "செவ்வாய், டிசம்பர் 01 2020\nலடாக் எல்லையில் 3 கட்டங்களாக படைகள் வாபஸ் பெற இந்தியா, சீனா ஒப்புதல்: ஆளில்லா விமானம் மூலம் கண்காணிக்கவும் உடன்பாடு\nகடந்த ஜூன் 15-ம் தேதி லடாக்கின் கல்வான்பள்ளத்தாக்கில் இந்திய, சீன வீரர்களுக்கு இடையே மிகப்பெரிய மோதல் ஏற்பட்டது.இதில் இந்திய தரப்பில் 20 வீரர்கள் வீர மரணம் அடைந்தனர். சீன தரப்பில் 40 முதல் 50 வீரர்கள் உயி ரிழந்தனர். இதைத் தொடர்ந்து போர்ப் பதற்றம் ஏற்பட்டதால் எல்லையில் இரு நாடுகளுக்கும் வீரர் களையும் ஆயுதங்களையும் குவித்தன.\nஇதனிடையே, கடந்த செப்டம்பரில் ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் இந் திய, சீன வெளியுறவு அமைச்சர்கள் சந்தித்துப் பேசினர். அப்போது எல்லைப் பிரச்சினைக்கு தீர்வு காண 5 அம்ச திட்டத்துக்கு இருநாடுகளும் ஒப்புதல் அளித்தன. அதன்படிஇரு நாடுகளின் ராணுவ உயரதிகாரிகள் தொடர் பேச்சுவார்த்தை நடத்தி வருகின் றனர். கடந்த 6-ம் தேதி 8-வது சுற்று பேச்சுவார்த்தை நடந்தது. அப்போது எல்லையில் இரு நாடுகளின் வீரர்களும் கட்டுப்பாட்டுடன் நடக்க உடன்பாடு எட்டப்பட்டது. இந்தக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின் படி, லடாக் எல்லையில் 3 கட்டங்களாக படைகளை வாபஸ் பெற இரு நாடுகளும் ஒப்புக் கொண்டுள்ளன.\nமுதல்கட்டமாக இரு நாடுகளின் ராணுவங்களும் ஒரே நாளில் டாங்கிகள், கவச வாகனங்களை எல்லைக் கோட்டில் இருந்து வாபஸ் பெற வேண்டும். இரண்டாம் கட்டமாக லடாக் பான்காங் ஏரியின் வடக்குகரை பகுதியில் நாள்தோறும் 30 சதவீதபடை வீரர்களை இரு ராணுவங்களும் பின்வாங்கச் செய்ய வேண்டும். இந்திய வீரர்கள்,தான் சிங் தாபா நிலைக்கும் சீன வீரர்கள் பிங்கர் 8 நிலைக்கும் திரும்பிச் செல்ல வேண்டும்.\nமூன்றாம் கட்டமாக பான்காங் ஏரியின் தெற்கு கரையில் முகா மிட்டுள்ள இரு நாடுகளின் வீரர்கள் அவரவர் பழைய நிலைகளுக்கு திரும்பிச் செல்ல வேண்டும்.படைகள் முறையாக வாபஸ் பெறப்படுகி றதா என்பதை இருதரப்பும் ஆளில்லா விமானங்கள் மூலம் கண்காணிக்கலாம் என்றும் உடன்பாடு எட்டப்பட்டிருக்கிறது.\nஇதுகுறித்து இந்திய ராணுவ வட்டாரங் கள் கூறும்போது, \"சீன ர��ணுவத்தின் நம்பகத்தன்மை கேள்விக்குறியானது. எனவே, படைகள் வாபஸ் பெறும் திட்டத்தை மிகவும் உன்னிப்பாக கண்காணிப்போம். எந்தச் சூழ்நிலையிலும் எச்சரிக்கையாக செயல்படுவோம்\" என்று தெரிவித்தன.\nஇந்திய, சீன ராணுவ உயரதி காரிகள் இடையிலான 9-வது சுற்று பேச்சுவார்த்தை இந்த வாரத்தில் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் இருதரப்பு படைகளை வாபஸ் பெறுவது குறித்த திட்டம் இறுதி செய்யப்படும் என்று தெரிகிறது.\nலடாக் எல்லைபடைகள் வாபஸ்இந்தியாசீனாஆளில்லா விமானம்சீனாஆளில்லா விமானம்\nதீபாவளிக்கு வாழ்த்து... கோயில்களுக்காக போராட்டம்... ‘இந்து விரோதக்...\nதொலைக்காட்சி செய்திகள் மூலம் சமஸ்கிருதத் திணிப்பு; மொழி...\nதனது விலை உயர்ந்த காருக்காக ரூ.34 லட்சத்துக்கு...\nஎவ்வளவு சீக்கிரம் அறிவிக்க முடியுமோ அவ்வளவு விரைவில்...\n10 ஆண்டுகள் சிறை: கட்டாய மதமாற்றம், லவ்...\nராஜீவ் காந்தி கொலைக் குற்றவாளிகள் 7 பேரையும்...\nமே. வங்கத் தேர்தல்: பாஜகவை வீழ்த்த இடதுசாரி...\nவிளையாட்டாய் சில கதைகள்: 21 ஓவர்களில் சுருண்ட இந்தியா\nநாள் ஒன்றுக்கு 10 லட்சத்துக்கும் மேற்பட்ட பிபிஇ உடைகள்: ஹர்ஷ் வர்தன் பெருமிதம்\nபிரம்மபுத்திரா நதியின் குறுக்கே மிகப்பெரிய அணை கட்டுகிறது சீனா: மிகப்பெரிய நீர்மின்நிலையம் அமைக்கத்...\nவட இந்தியாவில் கடும் குளிர் நிலவும்: இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை\n‘பிரதமர் மோடி- சீக்கியர்களுடனான சிறப்பு உறவு’ - புத்தகம் வெளியீடு\nஎப்போதெல்லாம் தேச நலனில் மாற்றங்கள் ஏற்படுகிறதோ அப்போதெல்லாம் தேவையற்ற எதிர்ப்புக் குரல்கள் எழுகின்றன:...\nகாற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று புயலாகிறது: தென் தமிழகத்திற்கு பலத்த மழை எச்சரிக்கை\nபிரதமர் மோடியின் சீர்திருத்தங்கள் ஜிடிபி வளர்ச்சிக்கு வழி வகுக்கும்: மத்திய உள்துறை அமைச்சர்...\n‘பிரதமர் மோடி- சீக்கியர்களுடனான சிறப்பு உறவு’ - புத்தகம் வெளியீடு\nஎப்போதெல்லாம் தேச நலனில் மாற்றங்கள் ஏற்படுகிறதோ அப்போதெல்லாம் தேவையற்ற எதிர்ப்புக் குரல்கள் எழுகின்றன:...\nபோனாலும் குத்தம், போகலன்னாலும் குத்தமா\nகாற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று புயலாகிறது: தென் தமிழகத்திற்கு பலத்த மழை எச்சரிக்கை\nகொடிநாள் நிதி அதிக வசூல் செய்த அலுவலருக்கு பாராட்டு\nதமிழகத்தில் பள்ளி, கல்லூரிகளை டிசம்பருக்கு பிறகு திறக்கலா��் உயர் நீதிமன்றம் கருத்து\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141542358.71/wet/CC-MAIN-20201201013119-20201201043119-00699.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kodikkalpalayam.in/2011/12/blog-post_30.html", "date_download": "2020-12-01T01:35:25Z", "digest": "sha1:AAZQASDXG6GKJPC3Q5CFQB667KCZHBBT", "length": 7060, "nlines": 115, "source_domain": "www.kodikkalpalayam.in", "title": "கொடிக்கால் பாளையம் கிளை சார்பாக ஸ்டிக்கர் விளம்பரம் « கொடிக்கால்பாளையம்.இன் - kodikkalpalayam.in ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nதமிழகம் கண்ட தவ்ஹீது புரட்சி\nநன்கொடை அனுப்புவோர்( வங்கி கணக்கு)\nYou are here: Home » செய்தி » கொடிக்கால் பாளையம் கிளை சார்பாக ஸ்டிக்கர் விளம்பரம்\nகொடிக்கால் பாளையம் கிளை சார்பாக ஸ்டிக்கர் விளம்பரம்\nகடந்த 30-12-2011 வெள்ளி கிழமை அன்று கொடிக்கால் பாளையம் கிளை சார்பாக பிப்ரவரி 14 ஆம் தேதி நடைபெற உள்ள முஸ்லிம்களின் உரிமை மீட்பு போராட்டத்திற்கான ஸ்டிக்கர் விளம்பரம் செய்யப்பட்டு ஊர் முழுவதும் ஒட்டப்பட்டது.\nஇணையைதள பொறுப்பளாரின் ஆய்வுக்கு பின் வெளியிடப்படும்\nநமது பள்ளிவாசல் பெண்கள் மேல்தளத்திற்கு இரண்டு\nSPLIT AC தேவைப்படுவதால் பொருளாதார உதவி\nசெய்ய விருப்பம் உள்ளவர்கள் நிர்வாகத்தை\nதவ்ஹீத் ஜமாஅத் கொடிநகர் கிளையின் வங்கி கணக்கு எண்\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கொடிநகர் கிளையின் பணிகளுக்கு நன்கொடை அனுப்புபவர்கள், கீழ்காணும் வங்கி கணக்கு எண்ணிற்கு அனுப்பவும்.\nஇன்றைய தினத்தந்தி நாளிதழில் கொடிக்கால்பாளையம் விபத்து செய்தி\nகொடிநகர் பாச்சோற்று பெருநாளும் (பொங்கல் திருவிழா) படைத்தவனின் எச்சரிக்கையும்..\nமத்ஹப் சட்டங்களை பின்பற்றுவார்களா மத்ஹப்வாதிகள்..\nகொடிநகர்சகோதர்களின் ஃபேஸ்புக்கில் பெருநாள் படங்கள்.\nநமதூரில் போலிசுன்னத் ஜமாத்தார்கள் போடும் குத்தாட்டம்\nபதிவுகளை ஈ மெயில் பெற\nதள ஆக்கங்களை மின் அஞ்சலில் பெற்றுக் கொள்ள, உங்கள் மின் அஞ்சல் முகவரியை இட்டு உறுதி செய்யவும். நன்றி\nதீ விபத்து முழு கொனொலி\nகஜா புயல் மீட்பு பணிகள்\nகஜா புயல் மீட்பு பணிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141542358.71/wet/CC-MAIN-20201201013119-20201201043119-00699.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/torch-of-social-justice-mk-stalin-remembers-former-president-k-r-narayanan/", "date_download": "2020-12-01T03:28:09Z", "digest": "sha1:PGBZKHK3UJ2N7YERORETA6U2ZNN5BAHF", "length": 15812, "nlines": 136, "source_domain": "www.patrikai.com", "title": "சமூகநீதி தீபத்தை கையில் ��ந்தி செல்லவேண்டிய காலகட்டமிது! முன்னாள் குடியரசுத் தலைவரை நினைவுக்கூர்ந்த மு.க.ஸ்டாலின் | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nசமூகநீதி தீபத்தை கையில் ஏந்தி செல்லவேண்டிய காலகட்டமிது முன்னாள் குடியரசுத் தலைவரை நினைவுக்கூர்ந்த மு.க.ஸ்டாலின்\nசென்னை: சமூகநீதி தீபத்தை கையில் ஏந்தி செல்லவேண்டிய காலகட்டமிது என்று மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் கே ஆர் நாராயணனை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நினைவுகூர்ந்தார். மேலும், இந்திய குடியரசுத் தலைவர் தேர்தலில், முத்தமிழறிஞர் கலைஞரால் முதலில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு, நாட்டின் பத்தாவது குடியரசுத் தலைவராக வெற்றி பெற்றவர் கே ஆர் நாராயணன் என்றும்இ கே.ஆர்.நாராயணன் விட்டுச்சென்ற சமூகநீதி தீபத்தை, வீறுகொண்ட விவேகத்துடன் களத்தில் கையில் ஏந்தி முன்னெடுத்துச் செல்ல வேண்டிய முக்கியமான காலகட்டத்தில் அவரது நூற்றாண்டு விழாவைக் கொண்டாடுகிறோம்” என தெரிவித்துள்ளார்.\nஇது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,\n“இந்தியக் குடியரசு முன்னாள் தலைவர் கே.ஆர்.நாராயணனின் பிறந்த நாள் நூற்றாண்டு இன்று இந்திய குடியரசுத் தலைவர் தேர்தலில், முத்தமிழறிஞர் கலைஞரால் முதலில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு, நாட்டின் பத்தாவது குடியரசுத் தலைவராக வெற்றி பெற்றவர்.\nஅவர் குடியரசுத் தலைவரான போது “நமது ஜனநாயகத்தில் நலிந்த பிரிவினரின் வெற்றிச் சரித்திரத்தையும், சமூகநீதியின் புதிய சகாப்தத்தையும் தொடங்கி வைத்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது” என்று முத்தமிழறிஞர் கலைஞர் மனமார வாழ்த்தியது, இன்றும் என் செவிகளில் ரீங்காரமிட்டுக் கொண்டிருக்கிறது.\nஅவரை அழைத்து வந்து, தமிழ்நாட்டில் கழக ஆட்சியில் துவங்கப்பட்ட சட்டப் பல்கலைக் கழகத்திற்கு இந்தியாவிலேயே முதன்முறையாக “அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம்” எனப் பெயர் சூட்டி, திறந்திடவும் செய்தார் கலைஞர். பிறகு திராவிட இயக்கத்தின் வரலாற்றுச் சுவடுகள் நிரம்பியிருக்கும் அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் கருவூலத்தையும் மரியாதைக்குரிய கே.ஆர்.நாராயணன் தான் திறந்து வைத்தார்.\nமறைந்த குடியரசுத் தலைவருக்கும், முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களுக்கும் மிக நெருக்கமான, உணர்வுபூர்வமான, ஆழமான நட்புறவு மிளிர்ந்து கொண்டிருந்ததை நானறிவேன். கே.ஆர்.நாராயணன் விட்டுச்சென்ற சமூகநீதி தீபத்தை, வீறுகொண்ட விவேகத்துடன் களத்தில் கையில் ஏந்தி முன்னெடுத்துச் செல்ல வேண்டிய முக்கியமான காலகட்டத்தில் அவரது நூற்றாண்டு விழாவைக் கொண்டாடுகிறோம். அவருடைய கனவுகள் நிறைவேற, தொடர்ந்து பாடுபடுவோம் அந்த வெற்றிச் சரித்திரம் மீண்டும் திரும்ப, சபதம் ஏற்போம் அந்த வெற்றிச் சரித்திரம் மீண்டும் திரும்ப, சபதம் ஏற்போம்\nநாளை காலை 10.30 மணிக்கு திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்… சாத்தான்குளம் சம்பவம்: தென்மண்டல ஐஜியாக முருகன் நியமனம்… தூத்துக்குடி எஸ்பியும் மாற்றம் சாத்தான்குளம் விவகாரம்: நெல்லை சிபிசிஐடி டி.எஸ்.பி உடனே விசாரிக்க உயர்நீதி மன்றம் உத்தரவு…\nPrevious நடப்பாண்டில் 2வது முறையாக 100அடி தாண்டிய மேட்டூர் அணை நீர்மட்டம்…\nNext 27/10/2020 சென்னையில் கொரோனா நோய் உறுதிசெய்யப்பட்டவர்களின் மண்டலவாரி நிலைப் பட்டியல்\nஇன்று புயலாக மாறுகிறது ‘புரெவி’ புயல்\n1 hour ago ரேவ்ஸ்ரீ\nஇளநிலை முதலாம் ஆண்டு வகுப்பு 2021 பிப்ரவரி 1 முதல் தொடங்கும் – தமிழக அரசு அறிவிப்பு\n2 hours ago ரேவ்ஸ்ரீ\n14ம் தேதி முதல் மெரினா கடற்கரை செல்ல அனுமதி\n2 hours ago ரேவ்ஸ்ரீ\nகொரோனா உருவான இடத்தை கண்டறிந்தால் எதிர்கால பாதிப்பைத் தவிர்க்கலாம் : உலக சுகாதார மைய தலைமை இயக்குநர்\nஜெனிவா கொரோனா உருவான இடத்தை கண்டுபிடித்தால் எதிர்கால பாதிப்பை தவிர்க்க முடியும் என உலக சுகாதார மையத்தின் தலைமை இயக்குநர்…\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 94.63 லட்சத்தை தாண்டியது\nடில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 94,63,254 ஆக உயர்ந்து 1,37,659 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று இந்தியாவில் 31,179…\nஉலக அளவில் கொரோனா பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 6.35 கோடியை தாண்டியது\nவாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6,35,76,027 ஆகி இதுவரை 14,73,448 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில்…\nmRNA தொழில்நுட்பம் மூலம் 2 நாட்களில் வடிவமைக்கப்பட்ட கொரோனா தடுப்பு மருந்து\nநியூயார்க்: உலகளவில் பல நிறுவனங்கள், கோவிட்-19 தட��ப்பு மருந்தை உருவாக்குவதற்கு முயன்று கொண்டிருக்க, அமெரிக்காவின் மாடெர்னா நிறுவனமோ, தன்னுடைய முன்மொழிவை…\nகர்நாடகாவில் இன்று 998 பேருக்கு கொரோனா உறுதி\nபெங்களூரு கர்நாடகா மாநிலத்தில் இன்று 998 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 8,84,897 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கர்நாடகா மாநிலத்தில் இன்று…\nஉத்தரப் பிரதேசத்தில் இன்று 2,044 பேருக்கு கொரோனா உறுதி\nலக்னோ உத்தரப் பிரதேச மாநிலத்தில் இன்று 2,044 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 5,43,888 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். உத்தரப் பிரதேச மாநிலத்தில் இன்று…\nஜாதி மத பேதமின்றி விருப்பப்படி திருமணம் செய்துக் கொள்வது அடிப்படை உரிமை : கர்நாடக உயர்நீதிமன்றம்\nநாயுடன் விளையாடிய ஜோ பைடனுக்கு கால் எலும்பு முறிவு\nகொரோனா உருவான இடத்தை கண்டறிந்தால் எதிர்கால பாதிப்பைத் தவிர்க்கலாம் : உலக சுகாதார மைய தலைமை இயக்குநர்\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 94.63 லட்சத்தை தாண்டியது\nஇன்று புயலாக மாறுகிறது ‘புரெவி’ புயல்\n1 hour ago ரேவ்ஸ்ரீ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141542358.71/wet/CC-MAIN-20201201013119-20201201043119-00699.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kollywoodvoice.com/puppy-press-meet-stills/", "date_download": "2020-12-01T01:54:32Z", "digest": "sha1:WVAT6JP4T355DGDIOEKN44RF4FIXBR4N", "length": 2773, "nlines": 86, "source_domain": "kollywoodvoice.com", "title": "பப்பி பிரஸ்மீட் ஸ்டில்ஸ் கேலரி - Kollywood Voice", "raw_content": "\nபப்பி பிரஸ்மீட் ஸ்டில்ஸ் கேலரி\nதிரும்ப திரும்ப ‘டேக்’ வாங்கிய ஜி.வி.பிரகாஷ்\nஅருவம் பிரஸ்மீட் ஸ்டில்ஸ் கேலரி\nமீண்டும் மீசையை முறுக்கி கம்பீரம் காட்ட வரும் நெப்போலியன்\nஅக்‌ஷயகுமார் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு\nஅரசாங்கத்தோடு மோதும் ‘தோழர் வெங்கடேசன்’\nஒரே டைட்டிலில் இரண்டு படங்கள் – யார் ரியல் ‘ஹீரோ’\nதாய் தந்த ‘அன்பு பரிசு’ – மகிழ்ச்சியில் நடிகர்…\n“அந்தகாரம்” படம் குறித்து இயக்குநர் அட்லி பேட்டி\nமிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகும் பிரம்மாஸ்த்ரா\nஅதிக திரையரங்குகளில் “காவல்துறை உங்கள் நண்பன்” திரைப்படம்\nஆண்ட்ரியா லேட்டஸ்ட் ஸ்டில்ஸ் கேலரி\nஐஸ்வர்யா மேனன் – லேட்டஸ்ட்…\nஆதித்ய வர்மா – ஆடியோ ரிலீஸ் கேலரி\nரைசா வில்சன் ஸ்டில்ஸ் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141542358.71/wet/CC-MAIN-20201201013119-20201201043119-00700.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://subavee.blogspot.com/2007/", "date_download": "2020-12-01T01:49:51Z", "digest": "sha1:7URJNHM6RQHB5PVFKTSPJLKVUPPKVY2H", "length": 227370, "nlines": 542, "source_domain": "subavee.blogspot.com", "title": "விடுதலைக்குயில்: 2007", "raw_content": "\nப��ரியாரின் சிந்தனைகளையும், புரட்சிக்கவிஞரின் வரிகளையும் மூச்சாக கொண்ட தமிழ்த்தேசியர் பேராசிரியர் சுபவீ சிந்தனைகள்\nஅது ஒரு பொடா காலம்\nஅது ஒரு பொடா காலம்\nஅந்த இளைஞனைப் பக்கத்து அறையில் அடைத்துவிட்டு, என்னிடம் வந்த காவலர்கள், ‘‘சார், வழக்கம் போல கொசுவத்தி எதுவும் அவனுக்குக் கொடுத்தனுப்பாதீங்க. கொசுவத்தியைச் சாப்பிட்டு செத்துக்கித்துப் போயிட்டான்னா, அப்புறம் நாங்க, நீங்க எல்லாருமே மாட்டிக்குவோம்’’ என்று சிறிதாக அச்சுறுத்திவிட்டுப் போனார்கள்.\nபுதிதாகச் சிறைக்கு வருபவர்-களுக்குப் பழைய சிறையாளி என்ற முறையில் கொசுவத்தி கொடுத்து அனுப்பி ‘விருந்தோம்புவது’ என் வழக்கமாக இருந்தது. அந்த இளைஞனுக்கு அதுவும் கூடாது என்று கூறிவிட்டனர். ஏனெனில் அது ‘பயங்கரமான கேஸாம்’. அந்த இளைஞனின் பெயர் ராஜாராம்.\nகொலை வழக்கு, வெடிகுண்டு வழக்கு உள்ளிட்ட பல வழக்குகளில் தேடப்பட்டுத் ‘தமிழ்த் தீவிரவாதி’ என்று காவல் துறையினரால் பெயர் சூட்டப்பட்டவன். குடியரசு நாள், விடுதலை நாள், காந்தியார் பிறந்த நாள் ஆகியவை வந்துவிட்டால் எங்காவது ஒரு குண்டு வெடிக்கும். குண்டு வைத்தவன் ராஜாராம்தான் என்று காவல் துறை அறிவிக்கும். ஆண்டுகள் பலவாகத் தேடுதல் வேட்டை நடைபெற்றது. நாளேடுகளில் ராஜாராம் படம் (சின்ன வயதில் எடுத்தது) அடிக்கடி வரும்.\nராஜாராமுக்கும் எனக்கும் ஒரு வேடிக்கையான தொடர்பு உண்டு. தேடுதல் வேட்டையின் ஒரு பகுதியாக என்னையும் காவல் துறை இரண்டு முறை அழைத்துச் சென்று விசாரணை நடத்தியுள்ளது. ஒரு -முறை, விருகம்பாக்கம் காவல் நிலையத்தில்; இன்னொரு முறை, சைதாப்பேட்டையில் உள்ள உதவி ஆணையர் அலுவலகத்தில்.\nசைதாப்பேட்டையில் சற்று மிரட்டலாகவே விசாரணை நடைபெற்றது. ‘‘அவன் இருக்குமிடம் உங்களுக்குத் தெரியும் என்று நாங்கள் நினைக்கிறோம். மறைக்காமல் உண்மையைச் சொல்லிவிடுங்கள்’’ என்றனர்.\nஎனக்கு உள்ளூரச் சிரிப்பாக இருந்தது. எனக்கும் ராஜாராமுக்கும் எந்த தொடர்பும் இல்லை. நான் அந்த மனிதனைப் பார்த்ததுகூட இல்லை. எனக்குத் தொடர்பே இல்லாத வழக்கில், என்னை ஏன் இப்படித் துன்புறுத்து-கிறீர்கள்’’ என்று நான் கேட்டதற்கு, அவர்கள் சொன்ன விடை, மீண்டும் எனக்குச் சிரிப்பையே வரவழைத்தது.\nராஜாராம் எழுதிய நாட்குறிப்பு ஒன்று, காவல் துறையிடம் ���ிக்கியுள்ளதாகவும், அதில் என்னையும் என் மேடைச் சொற்பொழிவையும் பாராட்டி எழுதியுள்ளதோடு, என்னைச் சந்திக்க வேண்டும் என்ற ஆவலையும் பதிவு செய்துள்ள-தாகக் கூறினர். அவர்கள் சொல்வது உண்மை-யாக இருக்குமா என்பதிலேயே எனக்கு ஐயம் இருந்தது. அப்படியே இருந்தாலும் அதற்கு நான் எப்படிப் பொறுப்பாவேன் என்று கேட்-டேன். இறுதியில் என்னை விடுவித்து-விட்டனர்.\n2003 ஜனவரி 2 அன்றுதான், முதன்முதலாக ராஜாராமை நான் சிறையில் நேரில் பார்த்தேன். மறு நாள் அறிமுகமானோம். பகல் முழுவதும் ராஜாராம் என்னுடன் பேசிக்கொண்டே இருந்ததைக் காவலர்கள் கவனித்துக்கொண்டு இருந்தனர். நான்காம் தேதி காலை எட்டு மணிக்கெல்லாம், அந்த இளைஞனை வேறு தொகுதிக்கு மாற்றிவிட்டனர்.\nஅதன் பின்பு மனுப் பார்க்கவும், வழக்குரை-ஞர்களைப் பார்க்கவும் போய் வரும்போது, எதிரெதிராகச் சந்தித்துக்கொள்வோம். இரண்-டொரு சொற்கள் பரிமாறப்படும். ஒரு முறை, கூடுதல் கண்காணிப்பாளர் என்னைத் தன் அறைக்கு அழைத்திருந்தார். அங்கு ராஜா-ராமைப் பார்த்தேன். ‘‘வாங்க, இந்தப் பையன், சிறையில இருந்தபடியே, தமிழ்ல மேல் படிப்பு படிக்கணும்னு ஆசைப்படுறாரு. ஜெயில்ல அதுக்கு அனுமதி உண்டு. தொல்காப்பியம்னு ஒரு பாடத்துல ஒங்ககிட்ட சந்தேகம் கேட்டுக்கிறேன்னு சொல்றார். ஒங்களுக்குச் சம்மதம்னா சொல்லிக்-குடுங்க’’ என்றார் அதிகாரி.\n‘‘அதுக்கென்ன, சிறையில் சும்மாதானே இருக்கேன். நல்லா சொல்லிக் குடுக்க-லாம்’’ என்றேன்.\n‘‘யாராவது ஒரு ஏட்டு கூட்டிக்கிட்டு வருவாங்க. அவுங்க முன்னாடி, வாரத்-துக்கு ஒரு நாள் ஹெல்ப் பண்ணுங்க’’ என்றார்.\nஎன் புன்முறுவலைக் கண்ட அவர், ‘‘ஏட்டு முன்-னால’’ என்பது ஒரு நடை-முறை என்றார். ‘‘தாராளமா அவருக்கும் கொஞ்சம் தொல்காப்பியம் போகட்-டுமே’’ என்றேன். இருவரும் சிரித்தனர்.\nஆனால், என்ன காரணத்-தினாலோ, அப்படி ஒரு வகுப்பு நடைபெறவே இல்லை. எப்போதேனும் சந்திப்பதோடு சரி.\nஅப்படித்தான் 25.03.2003 அன்று மாலையும் ராஜா-ராமைச் சந்தித்தேன். அப்-போது என் நண்பர் தமிழ் முழக்கம் சாகுல் அமீதும் பொடாவில் கைதாகி உள்ளே வந்து-விட்டார்.\nநான், பரந்தாமன், சாகுல் அமீது மூவரும், வழக்குரைஞர்களைப் பார்த்துவிட்டுத் தொகுதிகளுக்குத் திரும்பியபோது எதிரில் ராஜாராமைப் பார்த்-தோம்.\nசாகுலும், ராஜா-ராமும் மூன்றாவது தொகுதி��ில் இருந்-தனர். நானும், பரந்தாம--னும் முதல் தொகுதி.\n‘‘கோர்ட்டுக்குப் போறேன்’’ என்றார் ராஜாராம்.\n‘‘சாயந்திரம் ஆயி-டுச்சு. இப்ப என்ன கோர்ட்டு\n‘‘காலையில இருந்து காத்திருந்தேன். இப்ப-தான் வழிக்காவல் வந்திருக்கு.’’\nகையில் பழமும், ரொட்டியும் வைத்தி-ருந்தார். ‘‘திரும்பி வர நேரமாச்சுன்னா, இதை வெச்சுக்க. சாப்பிடு’’ என்று சொல்லி சாகுல் கொடுத்தாராம்.\nஎன்னைப் பார்த்து, ‘‘நாளயில இருந்து, நீங்க படிச்சு முடிச்சதும் தினமணி பத்திரிகையை அனுப்பி-வைங்க’’ என்றார்.\n‘‘அதிகாரிகிட்ட சொல்லிடு. காலையிலயே அனுப்பிவைக்கிறேன்’’ என்றேன்.\n‘‘நேத்தே சொல்லிட்டேன். மறக்காம நாளைக்கி அனுப்பிடுங்க.’’\nராஜாராம் வெளியேற, நாங்கள் உள்நோக்கி நடந்தோம்.\nஅந்த நிமிடத்தில் அது எங்களுக்கு ஒரு சாதாரண சந்திப்பாகவும், மிகச் சாதாரண நிகழ்வாகவுமே இருந்தது. அவரவர் தொகுதியில், அவரவர் அறையில் வழக்கம் போல் மாலை ஆறு மணிக்கு பூட்டப்பட்டோம்.\nஅறை பூட்டப்படும் நேரத்தில், உயரே இருக்கும் தொலைக்காட்சிப் பெட்டியை எடுத்து, தன் அறைக்கு அருகில் மோகன் வைத்துக்கொள்வார். நள்ளிரவு வரை, ஒலியைக் குறைத்து, தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைப் பார்த்துக்கொண்டு இருப்பார். பல ஆண்டுகளாகச் சிறையில் இருக்கும் அவருக்கு அந்தப் பெட்டிதான் தோன்றாத் துணை என்று சொல்ல வேண்டும்.\nஅந்தப் பெட்டியில் பொதிகை மற்றும் அரசுத் தொலைக்காட்சிகள் மட்டும்தான் தெரியும். அவற்றை அவர் தொடர்ந்து பார்த்துக்கொண்டே இருப்பார். ஏதேனும் முக்கியமான செய்தி என்றால் எங்களையும் அழைத்துச் சொல்வார்.\nஅப்படித்தான் அன்று இரவு 8.30 மணிக்கு, மேலே இருந்து அவர் ‘சார்... சார்’ என்று அழைக்கும் குரல் கேட்டது. ‘‘என்ன மோகன்\n‘‘மூணாம் பிளாக்குல இருந்த ராஜாராமை போலீஸ் சுட்டுடுச்சு சார். செத்துப்போயிட்டான். தப்பி ஓட முயன்றபோது சுடப்பட்டான்னு சொல்றாங்க’’ என்றார்.\nஅது ஒரு பொடா காலம்\nஅது ஒரு பொடா காலம்\nகவலை காரணமாக, பரந்தாமனின் மூல நோய் மிகுதி-யாகிவிட்டது. உடலாலும், உள்ளத்தாலும் அவரைத் துன்புறுத்திய அன்றைய அரசின் மீது எனக்கு அடங்காச் சினம் எழுந்தது. ‘கருணை இல்லா ஆட்சி கடுகி ஒழிய வேண்டும்’ என்று கருதினேன்.\n21.11.2002 காலை, உடல் நலிவுகளைப் பொருட்படுத்தாமல், காவல் துறையினரின் காவலுக்குப் பரந்தாமன் அழைத்துச் செ���்லப்பட்டார்.\nடிசம்பர் மாதத்தில் ஒரு நாள், மதியம் வரை நீதிமன்றம் நடக்கும் என்று வழக்கறிஞர் கூறியதும், மகன் இலெனினிடம் சொல்லி, அன்று நீதிமன்றத்துக்கு வீட்டி-லிருந்து மதிய உணவு கொண்டு வரும்படி கூறினேன். சிறை உணவுகளைச் சாப்-பிட்டுச் சாப்பிட்டு நாக்கு செத்துப் போயி-ருந்தது.\nஅந்த நாள் வந்தது. நீதிமன்றத்தில் ‘கேஸ்காரர்கள்’ அனைவரும் சந்தித்துக் கொண்டோம். கடலூரிலிருந்து, நெடுமாறன் ஐயாவும், கோவைச் சிறையிலிருந்து நண்பர் பாவாணனும், சேலம் சிறையிலி ருந்து மருத்துவர் தாயப்பனும் அழைத்து வரப்பட்டிருந்தனர்.\nதாயப்பனிடம் மெதுவாக, வீட்டிலிருந்து உணவு வரவிருக்கும் செய்தியைச் சொன்னேன். உமாவும் வீட்டு உணவு கொண்டுவர இருக்கும் செய்தியை அவர் சொன்னார். அதன் பின் இருவரும் நீதிமன்ற நடவடிக்கை-களில் அதிகம் கவனம் செலுத்தவில்லை.\nமதியம் 2 மணியளவில் நீதிமன்றத்தை ஒத்திவைத்துவிட்டு, நீதிபதி கீழ் இறங்கி விட்டார்.\nவீட்டிலிருந்து என் மனைவியும், மருமகள் விஜியும் எனக்கு எது பிடிக்கும் என்று எண்ணி எண்ணிச் சமைத்துக் கொண்டு வந்திருந்தனர். உமாவும் ஐயாவுக்குப் பிடித்த எலுமிச்சைச் சோறு, தேங்காய்ச் சோறு எனப் பலவித உணவைக் கொண்டு-வந்திருந்தார்.\nபாவாணனும் தாயப்பனும் ‘பணி-’யைத் தொடங்கி-விட்டனர். ஐயாவுக்-கும் எனக்கும் தட்டுகளில் உணவு பரிமாறப்பட்டது. முதல் வாய் உணவை நான் கையில் எடுத்தது-தான் தாமதம்... வழிக் காவலாக வந்த ஓர் உதவி ஆய்வாளர் மிக விரைந்து என்னிடம் வந்தார். ‘‘வீட்டுச் சாப்பாட்டுக்கெல்லாம் அனுமதி கிடையாது’’ என்றவர், என் மனைவியை நோக்கி ‘‘அம்மா, அந்தத் தட்டை வாங்கிக்குங்க’’ என்றார்.\nஅன்று நீதிமன்றத்துக்கு என் அண்ணன் எஸ்.பி.முத்து ராமனும் வந்திருந்தார். ‘‘உங்க கண்ணு முன்னாடிதானே சாப்பாட்டையெல்லாம் எடுத்துவெச்சாங்க. அப்பெல்லாம் ஒண்ணும் சொல்லாம, இப்படி சாப்பிடப் போற நேரத்துல வந்து தடுக்கிறீங்களே\n‘‘அதோ, அங்கே நிக்குற ஏ.சி.யோட உத்தரவு. நாங்க ஒண்ணும் செய்ய முடியாது’’ என்றார் காவலர்.\n‘‘நாங்க எல்லாம் வழக்கமா சாப்பிட்டுக்கிட்டு-தானே இருக்கோம்\n‘‘அது ஒங்க எஸ்கார்ட்ஸைப் பொறுத்த விஷயம். ஆனா, எங்க ஏ.சி கூடாதுங்கறார். நாங்க அனுமதிக்க மாட்டோம். அவ்வளவுதான்\nபாவாணன் சற்று கோபக்காரர். அவர் என் பக்கம் திரும்பி, ‘‘���ீங்க சாப்பிடுங்க. என்ன செய்யுறாங்கன்னு பார்த்துடுவோம். அதென்ன ஊருக்கு ஒரு சட்டம்..\nஅதுவரை பொறுமையாக எல்லா-வற்றையும் பார்த்துக்கொண்டு இருந்த நெடுமாறன் ஐயா, அந்த உதவி ஆய்வாளரை அருகில் அழைத்தார். ‘‘என்ன, ஒங்க அதிகாரத்தைக் காட்டு-றீங்களா’’ என்று தொடங்கிப் பல கேள்விகளைக் கேட்டார். எதற்கும் பதில் சொல்லாமல் கேட்டுக்கொண்டு இருந்த அவர், பிறகு உதவி ஆணை யர் (ஏ.சி.) இருக்குமிடம் நோக்கி நகர்ந்தார். அவரிடம் ஏதோ பேசி-விட்டு மீண்டும் நெடுமாறன் ஐயா-விடம் வந்து, ‘‘ஸாரி சார், ஏ.சி. அனு-மதிக்க முடி-யாதுன்னு கண்டிப்பா சொல்லிட்டாரு’’ என்றார்.\nஅவ்வளவுதான்... ஐயா சட்டென எழுந்து, காவல் ஊர்தியை நோக்கி விரைந்தார். கடலூரிலிருந்து வந்த வழிக் காவலர்கள், ‘‘ஐயா நீங்க சாப்பிட்டுட்டு வாங்க’’ என்றனர். ‘‘ஓ நீங்க சாப்பிட்டுட்டு வாங்க’’ என்றனர். ‘‘ஓ அவர் சாப்பிடக் கூடாது. நாங்க மட்டும் சாப்பிடலாம். நல்லா இருக்குய்யா ஒங்க சட்டம்’’ என்று சொல்லி-விட்டு, ஊர்தியில் ஏறி அமர்ந்துவிட்டார்.\nஅண்ணன்கூட அருகில் சென்று சொல்லிப் பார்த்தார். ஐயா எதையும் கேட்கவில்லை. எனக்காகக் கடலூர் வரை அவரும் பட்டினி-யாகவே பயணப்பட்டார். பாவாணனும் தாயப் பனும்கூடப் பாதியில் உணவை நிறுத்திவிட்டுப் புறப்பட்டுவிட்டனர். என் அண்ணன், மனைவி, மகன், மருமகள் எல்லோர் முகத்திலும் ஒரு வாட்டம்.\nஉணவு பெரிதில்லை; ஆனால், உணர்வு பெரிதல்லவா சிறையிலும், வெளியிலும் அன்று யாருமே மதிய உணவு உண்ணவில்லை.\nகாவல் துறைக் காவல் முடிந்து, பரந்தாமன் சிறை திரும்பினார். நாங்கள் அஞ்சியதைப் போல அங்கு எதுவும் நடைபெறவில்லை. மிரட்டல்களோ, சித்ரவதைகளோ எதுவும் இல்லை என்றும், மதிப்புடனேயே நடத்தினார்கள் என்றும் கூறினார். ஆறுதலாக இருந்தது.\nவெடிகுண்டு குச்சிகளின் விவரம் காவல்துறைக்குத் தெரியும்தானே அதனால்தான் வேறு வகையில் நெருக்கி விசாரிக்கவில்லை போலும் என்று பேசிக்கொண்டோம். எந்த ஒரு கூற்றின் கீழும், வெள்ளைத் தாளிலும் கையப்பமிடவில்லை என்ற செய்தியையும் கூறினார்.\nஎனினும், அவருடைய உடல்நலம் மேன்-மேலும் கெடத் தொடங்கியதால், சிறைக்-குள்ளேயே இருக்கும் மருத்துவமனையில் அனு-மதிக்கப்பட்டார்.\nவெளியில் இருக்கும் போது, மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவது துன்ப மானது. ஆனால், சிறையில் அதற்��ுப் பெரிய போட்டியே நடக்கும். கைதிகளில் பலர், சிறை மருத்துவரிடம், ‘‘ஐயா என்னை ஒரு வாரமாவது ஆஸ்பத்திரிக்கு அனுப்பணும்னு எழுதிக் கொடுங்கய்யா’’ என்று கெஞ்சுவார்கள். நேர்மையான மருத்துவர்கள், உண்மையான நோயாளிகளை மருத்துவமனைக்கு அனுப்புவார்கள். மற்றவர்கள் ‘பார்த்து’ அனுப்புவார்கள்.\nசிறையைக் காட்டிலும், சிறை மருத்துவ-மனையில் சில வசதிகளும் சில சுதந்திரங்களும் உண்டு. மாலை 6 மணிக்கு அறையில் அடைத்துப் பூட்டுவது என்பது அங்கு கிடையாது. வெளியிலிருக்கும் ஒரு பெரிய கதவை மட்டுமே பூட்டுவார்கள். எனவே, நடமாட்டம் தடைப்-படாது. வரிசையாகப் படுக்கைகள் இருக்கும். சேர்ந்து அமர்ந்து பேசிக்கொண்டு இருக்கலாம். இரவில் ரொட்டியும், பாலும் கொடுப்பார்கள். எல்லாவற்றையும்விட, அங்கே மின் விசிறி உண்டு. அப்பாடா.... கொஞ்சம் காற்று வாங்கலாம். மருத்துவமனையில் மாடிப்பகுதி கிடைத்துவிட்டால், எதிரேயுள்ள சென்னை மாநகராட்சிக் கட்டடம் தெரியும். வாகனப் போக்குவரத்தைச் சற்று வேடிக்கை பார்க்கலாம். இவ்வாறு பல வாய்ப்புகள் உண்டென்று மோகனும், செல்வராஜும் சொன்னதைக் கேட்டு பரந்தாமனும் மகிழ்ச்சியாக மருத்துவ மனைக்குப் புறப்பட்டார். மருத்துவமனைக்கு மகிழ்ச்சியாகப் புறப்படும் முரண், எங்களைச் சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்தது.\nமுதல் வகுப்புக் கைதிகள் என்பதால், எங்களுக்கு நாற்காலியும், மேசையும் வழங்கப்பட்டன. ஓர் இரவில், வெளியில் எரியும் விளக்கின் மங்கலான வெளிச்சத்தில், மேசை மீது புத்த கத்தை வைத்துச் சிரமப்பட்டுப் படித்துக்கொண்டு இருந்தேன். அப்போது காவலர்கள், ஓர் இளைஞனை எங்கள் தொகுதிக்குள் அழைத்து வந்தனர். ‘ஏதோ புது வரவு’ என்று நினைத்துக் கொண்டேன். என் அறையைத் தாண்டி, அந்த இளைஞனை அழைத்துச் சென்றபோது, அவனை எங்கோ பார்த்திருப்பது போன்று எனக்குப் பட்டது. சட்டென்று ஒரு மின்னல் வெட்டு கண்டுபிடித்துவிட்டேன். ‘அட, அவன்-தானா இவன் கண்டுபிடித்துவிட்டேன். ‘அட, அவன்-தானா இவன்’ என்ற ஆர்வத்தில் மீண்டும் அந்த இளைஞனை உற்றுப்பார்க்க முயல்வதற்-குள், பக்கத்து அறையில் அவன் அடைக்கப்பட்டுவிட்டான்\nஅது ஒரு பொடா காலம்\nஅது ஒரு பொடா காலம்\nஅந்த அதிர்ச்சிச் செய்தியை அன்றைய மாலை நாளேடுகள் வெளியிட்டு இருந்தன.\n‘நெடுமாறன் கட்சிப் பிரமுகர் வீட்டுக��� கோழிப் பண்ணையில் ஜெலட்டின் குச்சிகள்’ என்று தலைப்பிட்டு, காவல்துறை கொடுத்த செய்தி அது. எங்கள் வழக்குரைஞர்கள் சந்திரசேகரன், புருசோத்தமன் இருவரும் அது பற்றி விரிவாகக் கூறினர்.\nநவம்பர் 6&ம் தேதி அதிகாலை, மானாமதுரையில் உள்ள பரந்தாமன் இல்லத்துக்குச் சென்ற உளவுத்துறைக் காவல் பிரிவினர், கோழிப் பண்ணையைச் சோதனை யிட வேண்டும் என்று கூறியுள்ளனர்.\nவீட்டிலிருந்த அவருடைய மகன் ரகுராமனை அழைத்துக்கொண்டு அங்கே போய், பல இடங்களைச் சோதனையிட்டுள்ளனர். ஒரு பிரிவினருடன் ரகு நின்றுகொண்டு இருக் கும்போது, இன்னொரு பிரிவினர், ‘வாங்க... இங்கே வாங்க’ என்று கூவியுள்ளனர்.\n‘இதோ... இங்கே பாருங்க, ஜெலட்டின் குச்சிகளும் டெட்டனேட்டர்களும் மறைத்து வைக்கப்பட்டுள்-ளன’ என்று, எல்லாவற்றையும் வீடியோ படம் எடுத்து, அவர் மகனையே சாட்சியாக ஆக்கிவிட்டனர்.\nஎனினும், அவர்கள் கவனத்தில் கொள்ளாமல்போன சில சட்ட நுணுக்கங்களை எங்களுக்கு வழக்குரைஞர்கள் தெளிவுபடுத்தினர்.\n‘‘ஒண்ணும் கவலைப்படாதீங்க... இதெல்லாம் கோர்ட்டில் நிக்காது” என்று பரந்தாம-னுக்கு ஆறுதல் கூறினர். ஆறுதல் மொழிகள் அவ்வளவாக வேலை செய்யவில்லை. கடுமையான மன உளைச்சலில் இருந்தார் பரந்தாமன். குடும்பத்தினருக்கும் ஏதாவது பாதிப்பு வந்துவிடுமோ என்று கவலைப்பட்டார்.\n‘‘ஏன் சுபவீ... டெட்டனேட்டர்னு ஏதோ சொல்றாங்களே, அப்படின்னா என்ன..’’ என்று என்னிடம் திரும்பத் திரும்பக் கேட்டுக்கொண்டு இருந்தார். ‘‘ஏன் அண்ணாச்சி, நான் மட்டும் என்ன இதுக்கு முன்னாடி வெடிகுண்டா வெச்-சுக்கிட்டு இருந்தேன்’’ என்று என்னிடம் திரும்பத் திரும்பக் கேட்டுக்கொண்டு இருந்தார். ‘‘ஏன் அண்ணாச்சி, நான் மட்டும் என்ன இதுக்கு முன்னாடி வெடிகுண்டா வெச்-சுக்கிட்டு இருந்தேன்’’ என்று நான் கேலியாகக் கேட்க, இருவரும் சிரித்தோம்.\nமறுபடியும் கடும் மழை தொடங்கியது. இரண்டு நாள்கள் மழை பெய்யும் என்றும், புயல் சின்னம் தோன்றியிருப்பதாகவும் செய்தியில் சொன்னார்-களாம். மழையில் நனைந்தபடி, பரந்தாமன் மாடிக்கு ஓடினார். இரவு கடுமையாகக் காற்று வீசியது. மின்சாரமும் துண்டிக்கப்பட்டுவிட்டதால், சிறிது நேரம் முழுமையான இருட்டு, தனிமை, காற்று மழையின் இரைச்சல் என்று புதிய அனுபவமாக இருந்தது.\nமின்சாரம் வந்து வந்து போய்க்-கொண்டு இரு���்த அந்த இரவில், கடுங்குளிர் தாக்கத் தொடங்கிவிட்டது. கம்பிக் கதவு-களுக்குள் சாரல் விழுந்து விழுந்து, தரை ஏறத்தாழ ஈரமாகிவிட்டது. படுக்கவும் முடியாமல், நடக்கவும் முடியாமல்... அது ஒருவிதமான சோகம்\nசிறையில் கொடுக்-கப்படும் போர்வை, ஒன்றுக்கும் பயன்படவில்லை. உள்ளேயிருந்து ஒரு ‘ஜீன்ஸ்’ முழுக்கால் சட்டையை எடுத்து மாட்டிக்கொண்டேன். ஒரு சட்டைக்கு மேல் இன்னொரு சட்டையை எடுத்துப் போட்டுக்கொண்டேன்.\nஅந்த நேரம் பார்த்து மழைக்கோட்டு, கையில் விளக்குடன் வந்த ஒரு அதிகாரி என்னை ஒரு மாதிரியாகப் பார்த்தார். நள்ளிரவில் உடைமாற்றிக் கொண்டு இருப்பதைப் பார்த்துவிட்டு, ‘என்ன, இந்த ஆள் புறப்படுறானா’ என்று எண்ணியிருக்கக் கூடும்.\n‘‘ஒண்ணுமில்லே, ரொம்பக் குளிரா இருக்கு’’ என்றேன்.\n’’ என்றார் சந்தேகம் தீராமல்.\nஅன்று, நவம்பர் 13. செய்தித் தாளில் மதுரைப் பல்கலைக்கழகப் பேராசிரியர் நண்பர் வண்ணமுத்து வின் படம் இருப்பதைப் பார்த்துவிட்டு, செய்தியைப் படித்தபோது வலித்தது. மாரடைப்பு காரணமாகப் பேராசிரியர் வண்ணமுத்து மறைவு என்ற செய்தி என்னைத் துயரில் ஆழ்த்தியது.\nநல்ல மனிதர். எனக்கு நல்ல நண்பர். 1976&ம் ஆண்டு, சென்னை எஸ்.ஐ.வி.இ.டி. கல்லூரியில் நான் பயிற்றுநராக வேலையில் சேர்ந்த-போது, வண்ணமுத்துவும் பாலசுந்தரமும்தான் எனக்கு நேர் மூத்த ஆசிரியர்கள். இரண்டு பேருமே பக்திப் பழங் களாக இருந்தார்கள். சைவ இலக்கியங்களில் இருவருக்கும் நல்ல தோய்வு. சிவன், சக்தி, முருகன் என்று அவர்கள் பேசிக்கொண்டு இருக்க, பெரியார், அண்ணா, பாரதி தாசன் என்று நான் பேசிக்கொண்டு இருப்பேன். அவர் கள் இருவரும் பட்டை பட்டை யாகத் திருநீறு பூசியிருப்பார்கள். நானோ, ‘கோயில் இல்லா ஊரில் குடியிருப்போர் வாழ்க குழைத்துநீறு பூசாக் கொள்கையினர் வளர்க குழைத்துநீறு பூசாக் கொள்கையினர் வளர்க ஆயிரமாம் பகைகள் அணி வகுத்தபோதும் அயராத பெரியார் அருந்தொண்டு வெல்க ஆயிரமாம் பகைகள் அணி வகுத்தபோதும் அயராத பெரியார் அருந்தொண்டு வெல்க’ என்று 1972&ம் ஆண்டி லேயே கவிதை எழுதி யவன். ஆனாலும் எங்க ளுக்குள் நல்ல நட்பு இருந்தது. எப்போதும் என்னைத் ‘தம்பி, தம்பி’ என்று வாய் நிறைய அழைப்பார் வண்ண முத்து. இன்று அவர் போய்விட்டார்.\nசிறையில் இருந்த நாள்களில் அடுத்தடுத்து எழுத்தாளர் சு.சமுத்திரம��, கவிஞர் மீரா போன்ற-வர்களையும் காலம் விழுங்கிவிட்டது.\nசமுத்திரம் ஓர் அரிய எழுத்தாளர். பன்னீர்ப் பூக்களைப் பற்றிப் பலர் பாடிக்கொண்டு இருந்த வேளையில், வியர்வை மலர்களின் வேதனையை வெளிப்படுத்தியவர் அவர்.\nஇன்றைய இளைஞர்கள் ‘ரசிகர்’களாக மட்டுமே நின்று, தங்கள் வாழ்க்கையைத் தொலைக்கும் அவலத்தை ‘மேய்ச்சல் நிலம்’ என்னும் பெயரில், நான் சிறப்பாசிரியராக இருந்த நந்தனில் தொடர்கதையாக எழுதினார். அப்போது இருவரும் அடிக்கடி சந்தித்துப் பேசிக்கொள்ளும் வாய்ப்புகள் கிடைத்தன.\nகவிஞர் மீரா, எனக்கு மிகவும் மூத்தவர். நேரடிப் பழக்கம் குறைவு. ஆனாலும், எங்கள் கல்லூரி நாள்களில் அவர் எழுதிய ‘கனவுகள்+ கற்பனைகள் = காகிதங்கள்’ என்னும் கவிதை நூல்தான் எங்களின் வேதப் புத்தகம். காதல் சுவை நனி சொட்டச் சொட்டக் கவிஞரால் எழுதப்பட்ட நூல்.\nகாரைக்குடிக் கல்லூரி வகுப்பறையில் ஒரு நாள், ஒரு நண்பன், ‘‘ஏன் மச்சி... இந்தக் கவிதையைப் படிச்சியா..\n’’ என்று வகுப்புத் தோழிகள் காதில் விழுகிற மாதிரி உரத்துப் படிக்க, ‘‘தீயணைப்பு நிலையத்துக்குப் போன் பண்ணச் சொல்லுடி’’ என்று ஒரு மாணவி சொல்லிவிட்டுப் போனார்.\nஇப்படி அன்று ஏராளமான இளைஞர்களை ஈர்த்த, தன் சமூகக் கவிதைகளால் அண்ணாவின் பாராட்டைப் பெற்ற கவிஞர் மீராவின் இறப்புச் செய்தியும், எங்களைச் சிறையில்தான் வந்து எட்டியது.\nதுக்கமோ, இன்பமோ தூரத்திலிருந்துதான் பங்கேற்க முடியும் என்ற நிலையைச் சிறை உருவாக்கி-விட்டது.\nசிறையில், கண்காணிப்பாளர் அழைத்து வரச் சொன்னதாக யாரேனும் வந்து கூப்பிட்டால், நல்லதாகவோ, கெட்டதாகவோ ஒரு செய்தி உள்ளது என்று பொருள்.\nஅன்று பரந்தாமனுக்கு அப்படி ஓர் அழைப்பு வந்தது. அவர் திரும்ப வரும் வரை, எதற்காக அழைத்திருப்பார்கள் என்று இங்கே யூகங்கள் ஓடும்.\n15 நிமிடங்களுக்குப் பிறகு திரும்பி வந்த அவரிடம், மீண்டும் பழைய துயரம் குடிகொண்டு இருந்தது. கெட்ட செய்திதான் என்று முடிவாகிவிட்டது. அவராகச் சொல்-லட்டும் என்று காத்திருந் தேன்.\n‘‘போலீஸ் கஸ்டடிக்கு என்னை அனுப்பச் சொல்லி கோர்ட் உத்தரவாம்’’ என்றார்.\nஎனக்கும் அதிர்ச்சியாக இருந் தது. ஏன் அவருக்கு இப்படிச் சோதனை மேல் சோதனை என்று தோன்றியது. சிறை என்பது நீதி-மன்றக் காவல். அப்படி இல்லாமல் காவல் நிலையத்திலேயே வைத்து விசாரிப்பதைக் காவல் துறைக் காவல் என்பார்கள்.\nகாவல் துறைக் காவலில் பல சித்ரவதைகள் நடக்கும் என்று கேள்விப்பட்டுள்ளோம். இப்போது அது போன்ற காவல் பரந்தாமனுக்கு எதற்காக என்று புரியவில்லை. என்ன ஆகுமோ என்ற கவலை எல்லோரையும் பற்றிக்-கொண்டது\nமிக்க நன்றி: ஆனந்த விகடன்\nஅது ஒரு பொடா காலம்\nஅது ஒரு பொடா காலம்\nநவம்பர் மாதத் தொடக்கத்தில் சில நல்ல செய்திகள் வந்தன. எந்த காஷ்மீரைக் காட்டி, இந்தியா முழுமைக்கும் பொடா சட்டத்தைக் கொண்டு வந்தார்களோ, அந்த காஷ்மீரில் பொடா விலக்கிக் கொள்ளப்பட்டது. பொடாவின் கீழ் அன்று சிறையில் அடைக்கப் பட்டு இருந்த ஜே.கே.எல்.எஃப். அமைப்புத் தலைவரான யாசின் மாலிக் விடுதலை செய்யப்படுவதாக அறிவிப்பு வெளியானது.\n‘‘என்னங்கய்யா இது, காஷ்மீர்லேயே பொடா கைதிகளை விடுதலை செய்யுறப்போ, உங்களை ஏன் விட மாட்டேங்குறாங்க’’ என்று மோகன் கேட்டார். ‘‘எங்க மேல அம்மாவுக்கு அபாரமான அன்பு. அதான் விட மாட்டேங்குறாங்க’’ என்று வேடிக்கையாகச் சொன்னாலும், அந்த வினா ஆழமானது என்பதை நான் அறிவேன். அதற்கு விடை சொல்லத் தொடங்கினால், அது மிக நீளமானதாக அமையும்.\nபொடா சட்டத்தை நடுவண் அரசு கொண்டுவந்தாலும், அதனை நடைமுறைப்படுத்தும் அதிகாரம் அந்தந்த மாநில அரசுகளிடமே உள்ளது. எனவே, ஒருவரைப் பொடாவில் கைது செய்வதும் செய்யாமல் இருப்பதும் மாநில அரசுகளின் விருப்பு வெறுப்பை ஒட்டியதாக அமைந்துவிட்டது.\nகுஜராத்தில், 2002 பிப்ரவரிக்கும் ஏப்ரலுக்கும் இடையே ஏறத்தாழ 2,000 இஸ்லாமியர்கள் கொல்லப்பட்டனர். அந்தக் கொலை-களுக்காக எவர் ஒருவரும் பொடாவின் கீழ் கைது செய்யப்படவில்லை. மாறாக, 200&க்கும் மேற்பட்ட இஸ்லாமிய மக்கள், வேறுவேறு சிறு காரணங்களுக்காகப் பொடாவில் உள்ளே தள்ளப்பட்டனர்.\nஜார்க்கண்ட் மாநிலத்தில், 60&க்கும் மேற்பட்ட சிறுவர், சிறுமியர் பொடாவில் கைது செய்யப்பட்டனர். பழங்குடி வகுப்பைச் சேர்ந்த, ஏழாம் வகுப்பு மாணவியான மயந்திரகுமாரி, பொடாவில் கைதான ‘பயங்கரவாதி’களில் ஒருவர். சிறுவர்களைத்தான் கைது செய்தார்கள் என்று யாரும் சொல்லிவிடக் கூடாது என்பதற்காக, அம்மாநிலத்தில் ராஜ்சரத் என்ற 81 வயது முதிய-வரையும் பொடா கைதி ஆக்கி-னார்கள். அவரால் நடக்கவே முடியாது. ஆனாலும் ‘நடமாட முடியாத பயங்கரவாதி’யாக அவர் ஜார்கண்ட் அரசின் கண் களுக்குத் தெரிந்த��ர். அதே மாநிலத் தில், நக்ஸலைட் ஒருவருக்குத் தேநீர் கொடுத்ததற்காக, பன்சிதார் சாகு என்பவரும் நக்ஸ-லைட்டாகக் கருதப்பட்டு, பொடா சிறைக்கு வந்து சேர்ந்தார்.\nஇவ்வாறு, ஒவ்வொரு மாநிலத்திலும் நிலைமை வேறுவேறாக இருந்தது. அந்தக் காலகட்டத்தில் நடைபெற்ற இன்னொரு நிகழ்வும் எங்கள் சிந்தனையைத் தூண்டியது.\nதாய்லாந்து நாட்டில், சிறீலங்கா அரசுக்கும், தமிழீழ விடுதலைப் புலிகளுக்குமிடையில் தொடங்கிய பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் காணப்படுவதாகச் செய்தித்தாள்கள் கூறின.\nசிறீலங்காவில் புலிகள் அமைப்புக்குத் தடை இல்லை. அவர்களோடு அதிகாரபூர்வமாகப் பேச்சு வார்த்தை நடைபெறுகிறது. ஆனால், இந்தியாவில் புலிகளுக்குத் தடை. அவர்களை ஆதரித்துப் பேசியவர்களுக்குப் பொடா. இந்த அரசியல் விந்தைகளையெல்லாம் சொல்லிச் சிரிப்பதற்குக்கூட எங்க ளுக்கு யாரும் இல்லை.\nதமிழக அரசியலில் எப்போதுதான் மாற்றம் வரும் என்று நாங்கள் எண்ணிக்கொண்டு இருந்த வேளை யில், அந்தச் செய்தி வெளியானது.\nதிராவிட முன்னேற்றக் கழகத் தின் தலைவர் கலைஞர், வேலூர் சிறைக்குச் சென்று வைகோவைச் சந்தித்தார் என்பதும், இருவரும் நெகிழ்ந்துபோனார்கள் என்பதும் நல்ல செய்தியாக இருந்தது.\nஇதனை, வெறும் தலைவர்களின் சந்திப்பாக மட்டும் நான் பார்க்கவில்லை. பாரதிய ஜனதா கட்சிக் கூட்டணியிலிருந்து, திராவிடக் கட்சிகள் விலகி வரக்கூடிய தொடக்கமாகவே அது தெரிந்தது.\nஇந்த இரு கட்சிகளுக்குள் ஏற்படுகிற நெருக்கம், காலப் போக்கில் பொடாவுக்கும், பா.ஜ.க. கூட்டணிக்கும் எதிரான ஒன்றாக அமைய வேண்டும் என்பதே என் விருப்பமாக இருந்தது. அந்த விருப்பம், பிறகு நிறைவேறி யது என்பதே உண்மை.\nஒரு நாள் காலையில், கண்விழிக்கும்போது நல்ல மழை. அறைக்கதவைத் திறக்க வந்த காவலர், ‘‘என்ன சார், மேல தூறல் விழுகிறதுகூடத் தெரியாம நல்லாத் தூங்குறீங்களே’’ என்றார். சிரித்துக் கொண்டே எழுந்தேன்.\nஇந்த ‘சார்’ மரியாதை எல்லாம் இது போல் ஒரு சில தொகுதிகளுக்கும், குறிப்பிட்ட ஒரு சிலருக்கும் மட்டுமே உரியது. மற்றபடி ‘பள்ளி எழுச்சிப் படலம்’ வேறு மாதிரி இருக்கும்.\nதூக்கம் கலைந்த நான், மழை நன்றாகவே பெய்வதை அப்போது-தான் கவனித் தேன். மாடியிலிருந்த அவர்கள் நான்கு பேரும் கீழே வர முடியாமலும், நான் மேலே போக முடியா மலும் மழை எங்களைப் ப���ரித்துவிட்டது. ஏறத்தாழ இரண்டு, மூன்று மணி நேரம், அன்றைய மழை என்னைச் சிறைக்குள் சிறை வைத்து விட்டது.\nஅன்று காலை பரந்தாமன், நீதி மன்றம் செல்ல வேண்டும். மழை இன்னும் விடவில்லை என்பதோடு, அவருக்குச் சிறிது உடல் நலமில்லாமலும் இருந்தது. சிறைக்கு வந்ததி லிருந்தே அவ்வப்போது அவரை மூலநோய் சிரமப்படுத்திக்கொண்டு இருந்தது.\nஉதவிச் சிறை அதிகாரியை அணுகி, இன்று நீதிமன்றம் செல்ல உடல்நலம் இடம் தரவில்லை என்றும், மருத்துவரைச் சந்தித்துக் கடிதம் பெற்று, நீதிமன்றத் துக்கு அனுப்ப விரும்புவ தாகவும் கூறினார். அப்படி ஒரு நடைமுறை உண்டு. மருத்துவர் பரிந்துரை செய்தால், சிறை அதிகாரி கள் அவருக்கு ஓய்வு கொடுக்க முடியும்.\nஆனால், அந்த நடை முறையைப் பொடா கைதிக்குப் பின்பற்ற, சிறை அதிகாரிகள் தயங்கினர். ‘மருத்துவரை வரவழைக்கிறோம்; உரிய மாத்திரைகளை எடுத்துக்கொண்டு நீதிமன்றம் சென்று வந்து விடுங்கள்’ என்று கூறிவிட்டனர்.\nஅவ்வாறே, பாதிக்கப்பட்ட உடல் நலத்தோடு, காலை 10 மணி அளவில் பரந்தாமன் நீதிமன்றத்துக்குப் புறப் பட்டுப் போனார்.\nஒருவர் நீதிமன்றம் சென்றால், திரும்பி வரும்போது வெளியுலகச் செய்தி ஏதேனும் கொண்டுவருவார் என்ற எதிர்பார்ப்பு உண்டு. அன்று நானும் அப்படி எதிர்பார்த்துக் காத்திருந்தேன்.\nமதியம் இரண்டு மணியளவில், பரந்தாமன் சிறைக்குத் திரும்பி வந்தபோது, அவர் முகம் சோர்வாகக் காணப்பட்டது. ‘‘என்ன ஆச்சு... ஏன் ஒரு மாதிரியா இருக்கீங்க’’ என்று கேட்டேன். ‘‘நீதிமன்றத்துக்கு வந்த கதிரவன் அதிர்ச்சியான செய்தி ஒண்ணு சொன்னாரு’’ என்றார்.\nகதிரவன் அவருடைய இரண்டா வது மருமகன். சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்குரைஞராக இருக்கிறார்.\n‘‘இன்னிக்கு அங்கே போனவுடனே, ‘ரகுராமன்கிறது யாரு’ன்னு நீதிபதி கேட்டார். ‘என் மகன்தான்’னு சொன்னேன். அப்புறம், ‘கலைமகள் கோழிப் பண்ணை யாருடையது’ன்னு நீதிபதி கேட்டார். ‘என் மகன்தான்’னு சொன்னேன். அப்புறம், ‘கலைமகள் கோழிப் பண்ணை யாருடையது’ன்னு கேட்டார். ‘என்னுடையதுதான்’னேன். வேற ஒண்ணும் கேக்கலை. அடுத்த வாய்தா கொடுத்து அனுப்-பிட்டார்’’ என்றார் பரந்தாமன்.\n‘‘இதையெல்லாம் ஏன் நீதிபதி கேக்குறார்னு, அங்கே வந்திருந்த என் மாப்பிள்ளைகிட்ட கேட்ட போதுதான், அவர் அப்படி ஓர் அதிர்ச்சியான விஷயத்தைச் சொன்னாரு\n���து ஒரு பொடா காலம்\nஅது ஒரு பொடா காலம்\nஅவ்வப்போது நாங்கள் பிணைக்கு மனுப் போடுவதும், அதனை நீதிமன்றம் மறுப்பதும் வழக்கமாகி-விட்டது.ஒவ்வொரு முறையும், நெடுமாறன் ஐயாவின் மகள் உமா எங்களைப் பார்க்க வரும்போது, ‘‘இன்னிக்கு நம்ம சந்துரு சார் (எங்கள் வழக்குரைஞர்) கடுமையா வாதங்-களை வெச்-சாரு. நீதிபதியும் நல்லா கேட்டாரு’’ என்று நீதிமன்றத்தில் நடந்தவற்றை எடுத்துச் சொல்வார். பரந்தாமனுக்கு அதில் நம்பிக்கை முழுமையாகப் போய்விட்டது. ‘‘ஆமா, தெனமும்-தான் நீதிபதிகள் நம்ம வாதங்களைக் கேக்குறாங்க. அப்புறம் ஜாமீன் இல்லேங்கிறாங்க. இதானே நடக்குது’’ என்பார்.\nஉமாவைப் போல ஒரு பெண்ணைப் பார்க்க முடியாது. தன் அப்பாவுக்காக மட்டுமின்றி, பொடாவில் அடைபட்ட எங்கள் அனைவருக்காகவும் உமா பட்ட துன்பங்கள் அதிகம். தினந்தோறும் வழக்குரைஞர்களைப் பார்ப்பது, வழக்கு நாள்-களில் நீதிமன்றம் செல்வது, சிறைக்கு வந்து எங்களைப் பார்ப்பது, பிறகு, எங்கள் குடும்பத்தினருக்குச் செய்திகள் சொல்வது என ஒன்றரை ஆண்டு காலமும் பம்பரமாகச் சுற்றிச் சுழன்று அவர் ஆற்றிய பணிகளை எங்கள் வாழ்-நாளில் மறக்க முடியாது.\nஒருநாள், நீதிபதி பக்தவச்சலம் தலைமையில் பொடா மறு ஆய்வுக் குழு ஒன்றை அரசு அமைத்திருக்கும் செய்தியை உமா கொண்டுவர, சற்று மகிழ்ந்தோம். ஆனால், அந்தக் குழு இயங்கவே தொடங்கவில்லை. அந்தக் குழுவுக்கென்று ஓர் அறைகூட ஒதுக்கப்படாத செய்தியைச் சில நண்பர்கள் கூறினர். பிணை எதிர்-பார்ப்பு எங்களை விட்டு விடைபெற்றுச் சென்றுவிட்டது.\nஒருநாள் கவிப்பேரரசு வைரமுத்து-விடமிருந்து கடிதம் வந்தது. ‘சிறை உங்களைச் சிதைக்காது; செதுக்கும்’ என்று தன் கைப்பட எழுதியிருந்தார். சிறைத் துன்பங்களுக்கிடையிலும் அவர் தமிழ் இனித்தது.\nகவிஞர் சிற்பிக்கு விருது கொடுக்-கப்படும் செய்தியை ஒருநாள் நாளேடு-களில் பார்த்துவிட்டு, ஒரு அறுசீர் விருத்தத்தை மட்டும் மடலில் எழுதி அனுப்பினேன்.\n‘விருது ஓர் தமிழன் பெற்றான்\nதமிழ்மானம் வாழ்க வென்றே’ என்று நான் அனுப்பிய வாழ்த்துச் செய்தி கண்டு மகிழ்ந்து, உடன் அவரும் கவிதையிலேயே ஒரு விடை எழுதினார்.\nதமிழைத் தடுக்கச் சுவர்கள் உண்டோ\nஅன்புக்கு ஏதும் தாழ்கள் உண்டோ\nஎன்று அவர் தந்த விடை, என் நெஞ்சை நெகிழச் செய்தது.\nஇலக்கிய வேட்கைக்குக் கிடைத் தது சில இரை இப்படியும் இலக்கியம் வளர்த்தது சிறை\nசிறைக்குப் புதிய புதிய ‘விருந்தாளிகள்’ வருவதும் போவதுமாக இருப்பர். எப்போதாவது சில முக்கிய விருந் தாளி-களை எங்கள் தொகுதிக்கு அனுப்புவார்கள். அப்படி வந்தவர் களில் ஒருவர்தான் ‘பங்க் குமார்.’\nஒருநாள், இரவு எட்டு மணி இருக் கும்... தொட்டியில் இருக்கும் நீரை ஒருவர் அள்ளிக் குளிக்கும் சத்தம் கேட்டது. இந்த நேரத்தில் யார்குளிப் பது என்ற வியப்பில் எட்டிப் பார்த்தேன். உருவம் சரியாகத் தெரிய வில்லை. அருகில் இரண்டு காவலர் கள் நின்றனர்.\nகுளித்து முடித்ததும், அந்த மனிதரை என் பக்கத்து அறைக்கு அழைத்து வந்தனர். அவர் என்னை ஒரு மாதிரி யாக ஏற இறங்கப் பார்த்தார். அடுத்த அறைக்குப் போனதும், ‘‘ம்ஹ¨ம்... இங்க காத்தும் வரலை, ஒண்ணும் வரலை. பேசாம, என்னை மாடியில வெச்சுப் பூட்டுங்க’’ என்றார். அவர் கேட்டபடி, மாடிக்கு அழைத்துச் சென்று காலியாக இருந்த ஓர் அறையில் பூட்டிவிட்டுத் திரும்பினர்.\nஒரு காவலர் என் அறைக்கு அருகில் வந்து, ‘‘ஆளு எப்பிடி ஜம்முனு இருக்கான் பார்த்தீங்களா சார், இவன்தான் பயங்கர ரவுடி பங்க் குமார்’’ என்றார்.\n‘பங்க் குமார்’ என்ற பெயரை நானும் கேள்விப்பட்டு இருக்கிறேன். நீதிமன்ற வாசலிலேயே பட்டப் பகலில் ஒருவரை வெட்டிக் கொன்றதாக அவர் மீது ஏற்கெனவே ஒரு வழக்கு உள்ளது. மேலும் பல வழக்குகளும் உள்ளன-வாம். இப்போது ஒரு குண்டு வெடிப்பு வழக்கு\nமறுநாள் காலையில் அறிமுகப்படலம். மோகனுக்கும் செல்வராஜுக்கும் பங்க் குமாரை நன்றாகவே தெரிந்திருந்தது. எங்கள் இருவருக்கும் அறிமுகம் செய்துவைத்தனர். பார் வைக்கு மிகவும் சாதுவா கத் தெரிந்த குமாரை, ‘சாமி, சாமி’ என்று செல்வராஜ் அழைத்ததைப் பார்த்ததும், எனக்கு வியப்பாக இருந்தது. பிறகு தனியாகக் கேட்டேன்... ‘‘அது என்ன சாமி\n‘‘அவருக்கு ரொம்பப் பக்தி சார் பாருங்க, இன்னும் கொஞ்ச நாள்ல இங்கேயே பெரிய பூஜை எல்லாம் ஆரம்பிச்சிடுவாரு. அதனால ‘சாமி’ன்னுதான் கூப்பிடு-வோம் பாருங்க, இன்னும் கொஞ்ச நாள்ல இங்கேயே பெரிய பூஜை எல்லாம் ஆரம்பிச்சிடுவாரு. அதனால ‘சாமி’ன்னுதான் கூப்பிடு-வோம்\nஎனக்கும் பரந்தாம-னுக்கும் உள்ளூரச் சிரிப்-பாக இருந்தது. அவருக்-கும் அறவே கடவுள் நம்பிக்கை கிடையாது. ‘‘என்னய்யா... குத்து, வெட்டு, கொலைனு அலையுறீங்க. அப்புறம் ச���மி, கடவுள் பூஜை வேற பண்றீங்க’’ என்றார் பரந்தாமன்.\n‘‘அது வேற, இது வேற நயினா’’ என்று விடை வந்தது செல்வராஜிடமிருந்து.\nசில நாள்களுக்குப் பிறகு, பங்க் குமாருடன் பழக்கம் ஏற்பட்டது. அவர் சதுரங்க விளையாட் டில் கெட்டிக்காரர் என்று மோகன் சொல்ல, ஒருநாள் குமாருடன் சதுரங்கம் விளையாடி னேன்.\nபள்ளி, கல்லூரி நாள்களிலிருந்தே அந்த விளையாட்டில் எனக்கு மிகுந்த ஈடுபாடு உண்டு. அதில் பல பரிசுகளையும் வாங்கியுள்ளேன். எனவே, குமாரை எளிதாக வென்றுவிடலாம் என்று விளை யாடத் தொடங்கினேன். ஆனால், குமார் வெற்றி பெற்றுவிட, அதிர்ச்சிக்குள்ளானேன். கவனமில் லாமல் விளையாடிவிட்டோமோ என்று எண்ணி, மறுபடியும் விளையாடினேன். தொடர்ந்து பல தடவை குமாரே வெற்றி பெற, எப்போதாவதுதான் எனக்கு வெற்றி கிடைத்தது.\nஅவ்வளவு புத்திசாலித்தனமும் நல்ல வழியில் திருப்பப்பட்டிருந்தால், பங்க் குமார் மட்டுமல்ல, நாடும் பயன்பெற்றிருக்கும்.\nஇரண்டு மாதங்களுக்குப் பின், பிணை கிடைத்து பங்க் குமார் விடுதலையானார். பிரியும்போது, மனம் மாறி வெளியில் செல்வதாகவும், படிக்க-வேண்டிய சில நல்ல புத்தகங்களின் பெயர்களை எழுதித் தருமாறும் கேட்டார். கொடுத்தேன்.\nநான்கு ஆண்டுகளுக்குப் பிறகு இப்போது சில மாதங்களுக்கு முன் நாளேடுகளில் ஒரு நாள், ‘ரவுடி பங்க் குமார் சுட்டுக் கொலை’ என்று செய்தி வந்திருந்தது.\nநல்லவரோ, கெட்டவரோ... பழகிய அந்த நாள்கள் இப்போதும் என் நினைவில்\nஅது ஒரு பொடா காலம்\nஅது ஒரு பொடா காலம்\nநான் நந்தன் இதழின் சிறப்பாசிரியராக இருந்தபோது, தாயப்பன் எனக்கு அறிமுகமானார்.\nஅப்போது அவர், சென்னை பல் மருத்துவக் கல்லூரி மாணவர். துடிப்பான இளைஞர். தமிழில் சிறந்த சொல்லாற்றலும் எழுத்தாற்றலும் உடையவர். எனவே, அவரைப் பொது மேடைகளில் அறிமுகப்-படுத்துவதில், நானும் நண்பர் சாகுல் அமீதும் மிக விருப்பமாக இருந்தோம். அதன் விளைவாகவே, சிக்கலுக்குக் காரணமாக இருந்த சென்னைக் கூட்டத்துக்கும் அழைத்திருந்தோம்.\nஆனாலும், அன்றைய நிலைமைகள் குழப்பமாக இருந்த காரணத்தால், நான் அவரை வரவேற்புரை மட்டும் நிகழ்த்துமாறு சொன்னேன். பொடாவில் கைது செய்வதற்கு வரவேற்புரை மட்டுமேகூடப் போதுமானது என அன்றைய அரசு கருதிவிட்டது.\nதுன்பத்திற்கிடையில், தாயப்பனை எப்போது இங்கு அழைத்து வருவார்கள் என்ற எதிர்பார்ப்-பு எங்களுக்கு இருந்தது. ஆனால், இரவு வரை தாயப்பன் வரவில்லை. மறுநாள் காலைச் செய்தித்தாள்களைப் பார்த்தபோதுதான், அவரை சேலம் சிறையில் அடைத்துவிட்டார்-கள் என்பது தெரிந்தது.\nஅருகில் உள்ள சிறையில் அடைப்பதன் மூலம் நண்பர்களும் உறவினர்களும் அடிக்கடி பார்க்கும் வாய்ப்பு ஏற்பட்டுவிடக் கூடாது என்ற ‘நல்ல எண்ண’த்தில் தொலைதூரச் சிறைகளில் கொண்டுபோய் அடைக்-கும் பழக்கம் அன்றிருந்தது. சென்னையில் கைது செய்யப்-பட்ட தாயப்பனை சேலத்திலும், மானாமதுரையில் கைது செய்யப்பட்ட பரந்தாமனை சென்னையிலும், புதுக்கோட்டையில் கைது செய்யப்பட்ட பாவாணனை கோவையிலும், ஈரோட்டில் கைது செய்யப்பட்ட கணேசமூர்த்தியை மதுரையிலும் சிறைகளில் அடைத்து மகிழ்ந்தது ஜெயலலிதா அரசு. என்னைப் போன்ற ஒரு சிலருக்கு விதிவிலக்கு என்றே கூற வேண்டும். சென்னையில் கைது செய்து, சென்னையிலேயே சிறை வைத்ததால், ‘மனு பார்க்க’ வருவோரின் எண்ணிக்கை கூடுதலாகவே இருக்கும். அதற்கும், இடையில் தடை விதிக்கப்பட்டது. வாரத்துக்கு மூன்று நாட்கள், குறிப்பிட்ட எண்ணிக்-கையில் மட்டும் மனு பார்க்கலாம் என்று கூறிவிட்டனர்.\nஅக்டோபர் 16&ம் நாள், மனுவுக்கு அழைப்பு வந்தபோது, மனம் மகிழும் வாய்ப்பு ஒன்றும் வந்தது.\nவழக்கம் போல் காலை 11 மணியளவில், கூடுதல் கண்காணிப்பாளர் அறைக்கு நான் அழைத்துச் செல்லப்பட்ட-போது, யாரெல்லாம் என்னைப் பார்க்க வந்துள்ளனர் என்று தெரி-யாது. ஒவ்வொரு முறையும் நாங்கள் அங்கு கொண்டுசெல்லப்பட்ட பின் சிறிது நேரத்தில், எங்களைப் பார்க்க வருவோர் வலைக்கம்பிகள், தடுப்புகளுக்கு அந்தப் பக்கத்தில் உள்ளே அனுப்பப்படுவர். அப்போது-தான் யார் யார் வந்துள்ளனர் என்பதை நாங்கள் அறியமுடியும்.\nஆனால் அன்றோ, எனக்கு முன்பே அவர்கள் அழைத்து வரப்-பட்டு இருந்தனர். அதுமட்டு-மல்லாமல், சிறைக்கு உள்ளே, கூடுதல் கண்காணிப்பாளர் அறையின் உள்ளேயே அவர்கள் அமர்த்திவைக்கப்பட்டு இருந்தனர்.\nஎன் மூத்த அண்ணன் திரைப்பட இயக்குநர் எஸ்.பி.முத்து-ராமன், என் மனைவி, என் மகள் மூவரும் அமர்ந்திருக்க, மகளின் மடியில் புத்தம் புது மலராக ஒரு குழந்தை. வியப்பி- லிருந்தும் மகிழ்விலிருந்தும் மீள முடியாமல் அந்தக் குழந்தையை நான் உற்றுப் பார்க்க, ‘‘நம்ம பேரன்தாங்க’’ என்று என் மனைவி சொன்னதும், மகிழ்ச்சி, அப்படியரு மகிழ்ச்சி\nஅவர்கள் அருகில் அமர, அன்று சிறை என்னை அனுமதித்தது. கண்காணிப்பாளர் ஒப்புதலுடன் இப்படிச் சில சிறப்புச் சலுகைகளைச் சிறையில் வழங்குவார்கள். அன்று காலை என் அண்ணன், கண்காணிப்பாளருடன் தொலைபேசியில் பேசியதன் விளைவாக, அவர்கள் உள்ளே அனுமதிகப்பட்டுள்ளனர் என்று அறிந்துகொண்டேன்.\nஇரண்டு மாதங்கள்கூட நிரம்பாத அந்தப் பிஞ்சுக் குழந்தையை என் மடியில் வைத்துவிட்டு, என் தோளில் சாய்ந்து மகள் இந்து அழுத அழுகை இப்போதும் என் நினைவில் உள்ளது.\nஅண்ணன் அதட்டினார்... ‘‘அழக் கூடாது பெரியப்பா என்ன சொல்லிக் கூட்டிக்கிட்டு வந்தேன், மறந்துட்டியா பெரியப்பா என்ன சொல்லிக் கூட்டிக்கிட்டு வந்தேன், மறந்துட்டியா\nஎன் மனமும் இளகத் தொடங்-கியது. ஆனாலும், அது கண்ணீராய்க் கரைந்துவிடாமல் கட்டுப்படுத்திக் கொண்டேன்.\nகுழந்தையை என் முகத்தருகில் தூக்கி, அதன் கன்னத்தில் ஒரு முத்தம் பதித்தேன். ‘‘அப்பா, நாங்க அமெரிக்கா போறதுக்குள்ள வந்துடுவீங்களா’’ என்று இந்து கேட்க, ‘‘ஜாமீன் கேட்டு போட்ட மனுவில் இன்னிக்-குத் தீர்ப் பாம். சாயங்காலம் தீர்ப்புச் சொல் லிட்டா, நாளைக்கே அப்பா வந்துடப் போறான். எதுக்கு அழுவுற’’ என்று இந்து கேட்க, ‘‘ஜாமீன் கேட்டு போட்ட மனுவில் இன்னிக்-குத் தீர்ப் பாம். சாயங்காலம் தீர்ப்புச் சொல் லிட்டா, நாளைக்கே அப்பா வந்துடப் போறான். எதுக்கு அழுவுற’’ என்று அண்ணன் ஆறுதல் சொன்னார்.\n10, 15 நிமிடங்கள் அருகருகே அமர்ந்து பேசிக்கொண்டு இருந்தோம். சட்ட விதிப்படி, இரண்டு காவலர்கள் இரண்டு பக்கமும் நின்று, எங்கள் பேச்சைக் கேட்டுக்கொண்டு இருந்தனர். வழக்கு பற்றிய ரகசியங்களைப் பேசிக்கொள்கிறோமா, மறைமுக மாகக் கடிதங்கள், பொருள்-களைப் பரிமாறிக்கொள்கிறோமா என்றெல்லாம் கவனிக்க வேண்டியது அவர்கள் கடமை.\nபார்வையாளர்கள் புறப்-பட வேண்டிய நேரம் வந்து-விட்டது என்பதைக் காவலர்-கள் உணர்த்-தினர். புறப்படுவதற்கு முன், அண்ணன் ஒரு பழைய செய்தியை நினைவு கூர்ந்தார். ‘‘உன் பேரனை மட்டுமில்லப்பா... நீ குழந்தையா இருந்தப்போ, உன்னையும் நான் சிறைக்-குத் தூக்கிட்டுப் போயிருக்-கேன்’’ என்று அவர் சொல்ல, மனைவியும், மகளும் விழித்தனர்.\nஎங்கள் அப்பா காரைக்குடி இராம.சுப்பையா, கல்லக்குடிப் போராட்டத்தில் ஈடுபட்டு, 1953&ம் வருடம், கைதாகி திருச்சி சிறையில் இருந்தார். கல்லக்குடிப் போராட்-டத்தில் முதல் அணிக்குக் கலை-ஞரும், இரண்டாவது அணிக்கு அப்பாவும், மூன்றாவது அணிக்குக் கவிஞர் கண்ணதாசனும் தலைமை ஏற்றிருந்தனர்.\nஅப்போது கலைஞரின் நெருக்க-மான தொண்டராக, அவர் கூடவே அப்பா சிறையில் இருந்தார். அந்த வேளையில், ஒரு வயதுக் குழந்தை-யான என்னைப் பார்க்க அவர் ஆசைப்பட, அம்மாவும், அண்ணன் முத்துராமனும் என்னைச் சிறைக்குத் தூக்கிச் சென்றுள்ளனர். அன்று, இந்த அளவுச் சலுகை-கூட வழங்கப்படாமல், கம்பி வலை-களின் வழியாக விரலைவிட்டு, என்னைத் தொட்டு அவர் முத்தம் கொடுத்துள்ளார்.\nஅந்தக் காட்சியைத்தான் அண்ணன் இப்போது நினைவுபடுத்-தினார். 50 ஆண்டு கால இடைவெளிக்குப் பிறகு, அதே காட்சி மீண்டும் எங்கள் குடும்-பத்தில் அரங்கேறியது. இரண்டு காட்சி-களிலும் அண்ணனுக்கு இடம் இருந்தது.\nபேரனின் பிஞ்சு விரல்களில் நான் மீண்டும் ஒரு முறை முத்தமிட, ‘பிரிவென்னும் ஒரு பாவி’ இடையில் வந்தான்.\nமாலை வழக்குரைஞர்கள் வந்தனர். சற்று நேரம் மௌனமாக இருந்தனர். அவர்களின் மௌனம் எனக்குச் சத்தமாகச் செய்தி சொல்லியது.\n‘‘என்ன, பிணை கிடைக்க வில்லையா\n‘‘ஜாமீன் குடுக்க முடியாதுன்னு நீதி-மன்றம் சொல்லிடுச்சு. மறுபடியும் ஜாமீன் கேட்டு மனுப் போடக் கொஞ்ச நாளாகும்\nஅது ஒரு பொடா காலம்\nஅது ஒரு பொடா காலம்\nசிறையில் சில வேடிக்கையான விதிகள் உண்டு. காவலர் அனுமதியோடு கொசுவத்தி வைத்துக் கொள்ளலாம். ஆனால், தீப்பெட்டி வைத்துக்கொள்ளக் கூடாது. அவர்களிடம் தீக்குச்சி வாங்கிக் கொசுவத்தி ஏற்றினாலும், அந்தச் சிறைக் கொசுக்கள் அதையெல்லாம் மதிப்பதே இல்லை. உள்ளே விளக்கும் கிடையாது. வராந்தாவில் கண்சிமிட்டும் சின்ன விளக்கின் வெளிச்சம் மட்டும்தான், நம் ஒரே நண்பன். அந்த வெளிச்சத்தில் புத்தகங்கள் படிப்பதும் மிகவும் கடினம். கம்பிகளின் நிழல்கள், புத்தகத்தின் மேல் கோடுகளாக விழும்.\nஅன்று கொஞ்சம் புழுக்கமாகவும் இருந்தது. வியர்வையைத் துடைத்தபடி இருந்தபோது, பக்கத்து அறையில் பரந்தாமன் பூட்டப்பட்டார். ஒரு காவலர் மூலம் கொசுவத்திச் சுருள் ஒன்றை அவருக்கு அனுப்பிவைத்தேன். ‘‘என்ன சுபவீ, எதுக்கு இது’’ என்றார். ‘‘கொஞ்ச நேரத்தில் தெரியும்’’ என்றேன்.\nஆனால், அதையும் மீறிய கொசுக்கடியாலும், மிகக் கடுமையான புழுக்கத்தினா���ும், அன்று அவரால் சரியாகத் தூங்க முடியவில்லை. மறுநாள் காலை, இருவரும் சந்தித்துப் பேசி னோம். வெளியே நிலைமைகள் எப்படி உள்ளன என்று நானும், உள் நிலவரம் பற்றி அவரும் ஒருவரையருவர் கேட்டு அறிந்து கொண்டோம். இரண்டுமே மகிழ்ச்சி தருவதாக இல்லை.\nஅவரை பொடாவில் கைது செய்ததற்கான காரணம், எந்த ஜனநாயக நாட்டிலும் நடைபெற முடியாத ஒன்றாக இருந்தது. 25.08.2002 அன்று, கட்சி அலுவலகத்தை மூடுவதாகச் சொல்லி, ‘தென் செய்தி’ இதழ் அலுவலகத்துக்குச் ‘சீல்’ வைத்தபோது, திருச்சி சௌந்தரராசன், பரந்தாமன் உள்ளிட்ட இயக்கத் தோழர்கள் சிலர் அங்கு இருந்துள்ளனர். அப்போது தொலைக்காட்சியினர் பரந்தாம னிடம் கருத்து கேட்டுள்ளனர். அதற்கு விடையாக அவர் சொன்ன நான்கு வரிகள் தொலைக்காட்சிகளிலும், மறுநாள் நாளேடுகளிலும் வெளிவந் துள்ளன.\n‘ஈழத் தமிழருக்கு ஆதரவாகப் பேசியதைத் தமிழக அரசு தவறு என்று கருதினால், அதைத் தொடர்ந்து செய்யத் தயங்க மாட்டோம். தமிழக அரசின் நடவடிக்கை கண்டிக்கத் தக்கது’ என்பதுதான் அவருடைய கூற்று. இந்தப் ‘படு பயங்கரவாதச் சொல்லாட’லுக்காகவே அவரை அன்றைய அரசு பொடாவில் கைது செய்தது.\nமீண்டும் 24.09.2002 அன்று, நீதிமன்றம் அழைத்துச் செல்லப்பட்டேன். கடலூர் சிறையிலிருந்து நெடு மாறன் ஐயாவையும், கோவைச் சிறையிலிருந்து நண்பர் பாவாணனையும் அழைத்து வந்திருந்தனர்.\nசிறையிலிருந்து புறப்படும்போதே மோகன் சொன்னார்... ‘‘ஐயா, இன்னிக்கு நீங்க உங்க கேஸ்காரங்க எல்லாரையும் பார்க்க வாய்ப்பிருக்கு’’ என்று. ‘‘அது என்ன ‘கேஸ்காரங்க’’’ என்று கேட்டேன். ‘ஊர்க்காரங்க, உறவுக்காரங்க’ என்பது போல், ஒரு குறிப்பிட்ட வழக்கில் குற்றம்சாட்டப் பெற்றுள்ள அனைவரும் ‘கேஸ்காரங்க’ ஆகிவிடுவார்கள் என்று விளக்கினார். அந்தச் சிறை மொழியின்படி ‘கேஸ் காரங்க’ மூவரும் ஒருவரையருவர் அன்று சந்தித்துக்கொண்டோம். பரந்தாமன் வேறு ‘கேஸ்காரர்’ என்பதால், அன்று நீதிமன்றம் அழைத்து வரப்படவில்லை.\nஎங்கள் மூவரையும்கூட ஒரே சிறையில் வைத்திருந்தால், ஒன்றாகவே அழைத்துச் சென்றுவிடலாம். அரசுக் குச் செலவும் மிச்சம். ஆனால்,மூலைக் கொருவராக ஆளுக்கொரு சிறையில் அடைத்து வைக்கப்பட்டோம். ‘‘ஐயா எப்படியிருக்கீங்க’’ என்று நெடுமாறன் ஐயாவிடம் நான் கேட்க, ‘‘நல்லா யிருக்கேன். நல்ல ஓய்வு. ‘இந்திய தேசியம்: உரு��ாகாத கரு’ங்கிற தலைப்பில் ஒரு புத்தகம் எழுதுறதுக்குக் குறிப்புகள் எடுத்துட்டு இருக்கேன். அது தொடர்பா உங்ககிட்டே ஏதாவது புத்தகங்கள் இருந்தாலும், கொடுத்தனுப்புங்க’’ என்றார்.\n‘‘அந்த அம்மா அவ்வளவு சிரமப் பட்டு நம்மளையெல்லாம் உள்ளே போட்டிருக்குது. நீங்க ரெண்டு பேரும், ‘நல்ல ஓய்வு, புத்தகம் எழுத லாம்’னா பேசிக்கிறீங்க’’ என்று கிண்டலடித்தார் பாவாணன்.\nநானும் பாவாணனும் காரைக்குடி அழகப்பர் கல்லூரியில் ஒன்றாகப் படித்தவர்கள். என்னைவிட ஓர் ஆண்டு இளையவர். குழிபிறை சிங்காரமாக இருந்து, தனித் தமிழியக்கப் பற்றின் காரணமாகத் தன் பெயரை புதுக்கோட்டை பாவாணனாக மாற்றிக்கொண்டவர். படிக்கும் காலத்தில் நான் அவரிடம் பார்த்த மாணவத் தீ இன்னும் அணையாமலே உள்ளது.\nவைகோ உட்பட எல்லோருக்கும் முன்பாக, ஜூலை மாதம் 4&ம் தேதியே கைது செய்யப்பட்டவர் அவர்தான். முதலில் சாதாரணச் சட்டத்தின் கீழ் கைது செய்யப் பட்டு, பிறகு பொடா வழக்குக்கு மாற்றப்பட்டார். அவருக்கு இன் னொரு சிறப்பையும் அரசு வழங் கியது. கவுந்தப்பாடி கூட்டத்தில் பேசியதற்கு ஒரு வழக்கு, சென்னைக் கூட்டத்தில் எங்களோடு பேசியதற்கு ஒரு வழக்கு என அவர் மீது இரண்டு பொடா வழக்குகள் இரண்டு தங்கப் பதக்கங்கள் வாங்கிய மாதிரி அவர் முகத்தில் ஒரு பெருமை தென் படும்.\nசிறைக்கு வந்து ஒரு வாரத்துக்கு மேலாகிவிட்ட நிலையிலும், இரவு நேரப் புழுக்கத்தைத் தாள முடியா மல் தவித்தார் பரந்தாமன். ‘‘பொடா கைதிகள் மின் விசிறி வெச்சுக் கிறதுக்குச் சட்டத்தில் இடம் இருக் காமே’’ என்றார். ‘‘கேக்கிறதுக்குக் குளுமையாத்தான் இருக்கு’’ என் றேன். ‘‘நான் விளையாட்டுக்குச் சொல்லலை. நாளைக்கு வக்கீல் கிட்ட கேப்போம்’’ என்றார்.\nஅப்படியே சட்டத்தில் இடம் இருந் தாலும், நடைமுறைச் சிக்கல்களை எல்லாம் தாண்டி வருவதற்குச் சில மாதங்கள் ஆகிவிடும். அதற்குள் குளிர் காலமே வந்துவிடும். மின் விசிறி எதற்கு என்று தோன்றியது. அடுத்த கோடைக் காலத்துக்கும் இங்குதான் இருக்கப் போகிறோம் என்பதை அப்போது நான் உணரவில்லை.\nஆனாலும், சிறைக்கு வந்த மறுநாளே அதிகாரிகளிடம் அனுமதி பெற்று, பரந்தாமன் மேல் தளத்துக்குச் சென்று விட்டார். அங்கே கொஞ்சம் காற்று வரும் என்பது அவருடைய நம்பிக்கை. மீண்டும் கீழ்த்தளத்தில் நான் மட்டுமே.\nஒரு நாள் இரவு அயர்ந்து உறங்கிக் கொண்டு இருந்த வேளையில், யாரோ காலின் பெருவிரலைச் சுரண்டுவது போலிருந்தது. சட்டென்று காலை உதறிவிட்டு, மீண்டும் உறங்கினேன். சற்று நேரத்தில் மறுபடியும் சுரண்டல். தூக்கம் கலைந்து எழுந்தேன். மங்கிய வெளிச்சத்தில் உற்றுப்பார்த்தபோது, ஒரு மூலையில் கறுப்பாக ஓர் உருவம் தெரிந்தது. உர்ரென்று உறுமியது. அடடா, பெருச்சாளி என்ன செய்வ தென்று புரியவில்லை.\nபகலில் சில வேளைகளில் எலிகள், பெருச்சாளிகள் ஓடுவதைப் பார்த்திருக் கிறேன். இரவில் இப்படி அறைக்குள் வந்து காலைச் சுரண்டும் என்று எதிர் பார்க்கவே இல்லை. மணி என்னவாக இருக்கும் என்று தெரியவில்லை. அருகில் ஓடுகிற மின் தொடர் வண்டி ஒலியை வைத்து ஓரளவு முடிவு செய்வோம். இப்போது எந்த ஒலியும் இலை. ஆகவே, இரவு 12 மணிக்கும், அதிகாலை 4 மணிக்கும் இடையில் இருக்கிறோம் என்று பொருள்.\nபக்கத்திலிருந்த செய்தித் தாளையும், புத்தகங்களையும் வைத்து அந்தப் பெருச்சாளியை விரட்டப் பார்த்தேன். எதற்கும் அசைந்து கொடுக்காத முரட்டுப் பெருச்சாளியாக இருந்தது அது.\nவேறு வழியின்றிக் கம்பியின் வழியாகக் காவலரை அழைக்க முயற்சி செய்தேன். ‘‘வார்டர்’’, ‘‘வார்டர்’’ என்று ஓங்கிக் குரல் கொடுத்ததும், மேலேயிருந்து செல்வராஜ், ‘‘என்ன ஐயா’’ என்று கேட்டார். சொன்னேன். ‘‘அது ஒண்ணும் பண்ணாது, சும்மா தூங்குங்க’’ என்றார். ‘‘எனக்கு ஆறுதல் வேண்டாம்; காவலர்தான் வேண்டும்’’ என்று சொன்னதும், அவரும் குரல் கொடுத்தார். அதன் பிறகு ஒரு காவலர் உள்ளே வந்து, தன் கையிலிருந்த தடியைக் கொடுத்தார். தடியால் பெருச் சாளி மீது ஓர் அடி போட, ஓட்டம் எடுத்தது. ‘அப்பாடா’ என்று ஒரு பெரு மூச்சு வந்தது. ஆனாலும், மறுபடியும் பெருச்சாளி வந்தால் என்ன செய்வது என்று புரியவில்லை. ‘‘சார், இந்தத் தடியை காலையில வந்து வாங்கிக்குங்களேன்’’ என்றேன். ‘‘ஒங்ககிட்ட தடி இருந்தா பெருச்சாளி போயிடும். ஆனா, என் வேலையும் போயிடுமே’’ என்றவர், ‘‘மறுபடி வந்தா கூப்பிடுங்க’’ என்று சொல்லிவிட்டுத் தடியை வாங்கிக்கொண்டு போய்விட்டார்.\nஎவ்வளவோ முயற்சி செய்தும், அதன் பின், அன்று இரவு முழுக்க வரவே இல்லை & தூக்கம்\nமறுநாள் காலை, அதிகாரிகளிடம் நடந்ததைச் சொல்ல, அவர்கள் ஒரு கைதியை அழைத்து, கீழ்ப் பகுதிக்கு வலை அடித்துக் கொடுக்கச் சொன்னார்கள். அந���தப் பையன் என்னைப் பார்த்து, ‘‘எங்க பிளாக்குக்கு இந்தப் பெருச்சாளி வர மாட்டேங்குதே சார் வந்துச்சுன்னா மறு நாள் மட்டன் சாப்பாடுதான்’’ என்றான். எலிக் கறிக்கு அங்கே ஏகப்பட்ட போட்டி\nஇயல்பான உரிமைகள்கூட எங்களுக்கு மறுக்கப்பட்டன. இலங்கையின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராசசிங்கமும், அவருடைய துணைவியாரும் கடலூர் சிறைக்கு வந்தபோது, நெடுமாறன் ஐயா வைப் பார்க்க அனுமதி மறுக்கப்பட்டதாக செய்தித்தாள்களில் ஒரு செய்தி வெளியாகி யிருந்தது. சென்னைச் சிறையிலும், சிறை அதிகாரி அறையில் அமர்ந்து என்னையும் பரந்தாமனையும் சந்திக்க, விடுதலைச் சிறுத்தைகளின் அமைப்பாளர் திருமா வளவன் அனுமதி கோரி, அது மறுக் கப்பட்டதால் திரும்பிச் சென்றுவிட் டார் என்று சில காவலர்கள் கூறினர்.\nஎல்லாவற்றுக்கும், ‘மற்ற சட்டங்கள் வேறு, பொடா வேறு’ என்பது மட்டும்தான் எங்களுக்கு விடையாகச் சொல்லப்பட்டது.\nவலைத் தடுப்புகளின் வழியே பார்வையாளர்களைச் சந்திப்பது என்பது, சில நேரங்களில் முற்றிலும் பயனற்றதாகப் போய்விடும். கூடுதல் கண்காணிப்பாளரின் அறையில் நாங்கள் நிறுத்தப்படுவோம். வலைக் கம்பிகளைத் தாண்டிக் கொஞ்சம் இடைவெளி. அதன் பிறகு அங்கே வலைக் கம்பித் தடுப்பு இருக்கும். அதற்கு அப்பால் பார்வையாளர்கள் நிற்பார்கள். இந்தப் பக்கம் குற்றம் சாட்டப்பட்டவர்கள் பத்து பேர் நின்றால், அந்தப் பக்கம் நாற்பது பார்வையாளர்கள் நிற்பார்கள். எல்லோரும் சத்தம் போட்டுப் பேசு வார்கள். யார் யாரோடு பேசுகிறார்கள் என்பதே சில நேரங்களில் புரியாது. இரைச்சலுக்கு இடையே, சில சொற் கள் செவிகளை எட்டும்.\nஇவற்றுக்கெல்லாம் என்ன மாற்று எனச் சிந்தித்துக்கொண்டு இருந்த வேளையில், மாலை எங்களைச் சந்திக்க வந்த எங்கள் வழக்குரைஞர்கள் சந்திரசேகரும் புருசோத்தமனும், பொடா சட்டத்தின் சில பிரிவுகளை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கலாம் என்று அறிவுரை கூறினர். கடலூர் சென்று நெடுமாறன் ஐயாவிடம் கருத்துப் பெற்று வந்துள்ளதாகக் கூறினார்கள். அதன் அடிப்படையில், ‘பொடா சட்டத்தின் பிரிவுகள் 1(4), 3&9, 14, 18&24, 26, 27, 29, 33, 36&53 ஆகியன, இந்திய அரசியல் சாசனச் சட்டத் துக்கு முரணானவை. எனவே, அவை செல்லாது என்று அறிவிக்கவேண்டும்’ என என் பெயரில், நீதிமன்றத்தில் மனு செய்யப்பட்டது.\nவழக்குர��ஞர்கள் இன்னொரு அதிர்ச்சித் தகவலையும் கொண்டு வந்தனர். வேறு சிலரும்கூட பொடா வில் கைது செய்யப்படலாம் என்பதே அது\nஅவர்கள் கூற்று, சில நாட்களில் உண்மையாகிவிட்டது. எங்கள் கூட்டத்தில் வரவேற்பு ஆற்றிய மருத்துவர் தாயப்பன், 03.10.2002 அன்று பொடாவில் கைது செய்யப்பட்டார்.\nஅது ஒரு பொடா காலம்\nஅது ஒரு பொடா காலம்\nஎன்னைப் பார்த்ததும், துப்பாக்கி ஏந்திய இருபது காவலர்கள், தடதடவென்று ஓடிவந்து என்னைச் சூழ்ந்துகொண்டார் கள். ஒருவர் என் கைகளைப் பிடித்து விலங்குகளை மாட்டத் தொடங்கினார். சட்டென்று நான் கைகளைப் பின்னிழுத்துக் கொண்டேன். ‘‘என்ன இதெல்லாம்’’ என்று கேட்டேன். ‘‘விலங்கு மாட்டி அழைத்துச் செல்வதுதான் சட்டம்’’ என்றார்கள். ‘‘அந்தச் சட்டம் எங்கே இருக்கிறது’’ என்றேன். எங்களுக்குள் வாக்குவாதம் முற்றியது. ‘‘நீங்க ஒத்துழைக்கலைன்னா, அப்புறம் நாங்க ஃபோர்ஸ் (யீஷீக்ஷீநீமீ) யூஸ் பண்ணவேண்டி வரும்’’ என்று மிரட்டலாகச் சொன்னார் காவல் அதிகாரி. ‘‘பண்ணுங்க’’ என்றேன். பிறகு சற்றுத் தணிந்த குரலில், ‘‘ஏன் இப்படி வம்பு பண்றீங்க’’ என்றேன். எங்களுக்குள் வாக்குவாதம் முற்றியது. ‘‘நீங்க ஒத்துழைக்கலைன்னா, அப்புறம் நாங்க ஃபோர்ஸ் (யீஷீக்ஷீநீமீ) யூஸ் பண்ணவேண்டி வரும்’’ என்று மிரட்டலாகச் சொன்னார் காவல் அதிகாரி. ‘‘பண்ணுங்க’’ என்றேன். பிறகு சற்றுத் தணிந்த குரலில், ‘‘ஏன் இப்படி வம்பு பண்றீங்க\nநான் விளக்கமாக விடை சொன்னேன். ‘‘நான் பேசுவது வம்பு இல்லை; சட்டம். பொதுவாழ்க்கைக்கு வந்த பிறகு, விலங்கு மாட்டிக்கொள்வதற்கு எல்லாம் வெட்கப்பட முடியாது. எங்கள் பாட்டன் செக்கே இழுத்திருக்கிறார். ஆனால், நீங்கள் சட்டத் துக்குப் புறம்பாக நடந்துகொள்கிறீர்கள் என்பதால்தான் நான் ஒத்துழைக்க மறுக்கிறேன்’’ என்று கூறிவிட்டு, சிறப்பு அனுமதி பெற்ற வழக்குகளைத் தவிர பிறவற்றில் எந்த ஒரு கைதிக்கும் கைவிலங்கு போடக் கூடாது என்று அறிவித்த உச்சநீதிமன்ற ஆணையை, அதன் எண், வருடம், மாதம், தேதியோடு சொன்னேன். ‘‘நான் இவ்வளவு ஆதாரத்தோடு சொன்ன பிறகும், எனக்கு நீங்கள் விலங்கிட்டு அழைத்துச் சென்றால், நீதிமன்றத்தில் இது குறித்துக் கண்டிப்பாக முறையிடுவேன்’’ என்றேன்.\nஇப்போது அவர்களின் வேகம் குறைந்திருந்தது. அதிகாரிகள் தனியாகப் போய் பேசிவிட்டுத் திரும்பி வந��தனர். ‘‘சரி, வாங்க போகலாம்’’ என்றார்கள். விலங்குகள் மாட்டப்படவில்லை.\nஆனால், இதற்கான எதிர்வினையை அவர்கள் நீதிமன்றத்தில் காட்டினார்கள். அங்கே உறவினர்களும் இயக்கத் தோழர் களும் நண்பர்களும் ஏராளமாகக் காத்திருக்க, யாரையும் என்னோடு பேசவிடாமல் கெடுபிடி செய்தனர்.\nஎன் மகன் இலெனின் மட்டும், பேத்தி ஓவியாவைத் தூக்கிக்கொண்டு உள்ளே வர முயற்சித்தான். காவலர்கள் விடவில்லை. துப்பாக்கிகளைத் தாண்டி, பத்து மாதக் குழந்தையான என் பேத்தியின் முகம் தெரிந்தது. அந்தச் சூழலில் குழந்தையின் முகம் மிரண்டு போய்க்கிடந்தது. காவல் துறை வட்டத்தைக் விலக்கிக்கொண்டு, குழந்தையை நோக்கி நடந்தேன். வழி மறித்து, ‘‘அங்கே போகக் கூடாது’’ என்றனர். ‘‘ஏன்’’ என்றேன். ‘‘சட்டத்தில் அதற்கெல் லாம் இடமில்லை\nகோபம் கொள்ளுதல் என் இயல்பன்று. ஆனாலும், சில வேளைகளில் சினம், மனிதனின் அடையாளம். இப்போது எனக்குள்ளி ருந்து அந்த அடையாளம் வெளிப்பட்டது. உரத்துப் பேசினேன். ‘‘உங்கள் மிரட்ட லுக்குப் பயப்பட முடியாது’’ என்று சத்தம் போட்டேன். ‘‘வராந்தாவில் என்ன சத்தம்’’ என்று கேட்ட நீதிபதி, செய்தியை அறிந்து என்னை உள்ளே அழைத்து வரச் சொன்னார்.\nநீதிபதி முன் நிறுத்தப்பட்ட நான், விலங்கிட முயற்சித்த நிகழ்விலிருந்து எல்லாவற்றையும் கூறிவிட்டு, ‘‘குழந்தை யைக் கொஞ்சுவதற்குக்கூடவா பொடா சட்டம் தடை விதிக்கிறது’’ என்று கேட் டேன். நீதிபதி என்ன சொல்லப் போகிறார் என்பதை எல்லோரும் ஆவலுடன் எதிர் நோக்கிக் காத்திருந்தனர்.\nவழிக்காவலர்களுக்குத் தலைமை ஏற்று வந்த உதவி ஆணையரை (ஏ.சி) நீதிபதி அழைத்தார். ‘‘ஏன் இப்படியெல்லாம் நடந்துகொள்கிறீர்கள்’’ என்று சற்று கடுமையாக அவர் கேட்ட கேள்விக்கு, விடையேதும் சொல்லாமல் நின்றிருந்தார் காவல் அதிகாரி. ‘‘இனிமேல் இங்கு அழைத்துவரப்படும் கைதிகள் யாருக்கும் என் அனுமதி இல்லாமல், விலங்கு பூட்ட முயற்சிக்க வேண்டாம்’’ என்ற நீதிபதி, குழந்தையைத் தூக்கிக் கொஞ்சு வதற்கு என்னை அனுமதிக்குமாறு அந்த அதிகாரிக்கு அறிவுறுத்தி னார்.\nவீட்டில், தெருவில், பூங்கா வில் குழந்தைகளைக் கொஞ்சி மகிழ்ந்த அனுபவம் எனக்கு உண்டு; உங்களுக்கும் இருக்கும். பரபரப்பான நீதிமன்ற நடை பாதையில், துப்பாக்கி ஏந்திய காவலர்கள் நெருங்கி நிற்க, பல்வேறு வகையான மனிதர்��ள் அந்தக் காட்சியை வேடிக்கை பார்க்க, போராடிப் பெற்ற அனுமதியின் பேரில் பேத்தியைக் கொஞ்சி மகிழும் ‘பெரும் பாக்கியம்’ எல்லோருக்கும் வாய்த்து விடாது.\nஆனாலும், மிரண்டு போயிருந்த குழந்தையின் முகம் பார்த்தபின், முதலில் அந்த இடத்திலிருந்து குழந்தையை மட்டுமாவது ‘விடுதலை’ செய்துவிட வேண்டும் என்று தோன்றியது. இலெனினிடம், ‘‘தம்பி ஓவியாவை நாளைக்குச் சிறைக்கே தூக்கிட்டு வா ஓவியாவை நாளைக்குச் சிறைக்கே தூக்கிட்டு வா இங்கே வேணாம். பாவம், பயப் படுது’’ என்று சொல்லி விட்டு, ஊர்தியை நோக்கி நடந்தேன்.\nவழக்கத்துக்கு மாறாக, அன்று கைதிகள் பலர், சிறையில் மகிழ்வுடன் காணப்பட்டனர். நான் உள்ளே வந்து ஒரு மாதத்தில் அன்றுதான் அப்படி ஒரு முகமலர்ச்சியைப் பலரிடம் பார்த்தேன்.\nகாலை ‘படி’யாகச் சப்பாத்தி கொண்டுவந்த ஓர் இளைஞன், ‘ஐயா, நாளையிலேருந்து உங்க ளுக்கு இன்னொருத்தன் சப்பாத்தி கொண்டு வருவான்யா’’ என்றான்.\n பத்து வருஷமாச்சு. நாளைக்கு ராத்திரி சாப்பாடு வீட்டுல தானுங்கய்யா. எங்க ஆத்தாகிட்ட மீனு வாங்கி கொழம்பு வைக்கச் சொல்லியிருக்கேன்.’’\n மகிழ்ச்சி ராஜா, தொடர்ந்து வீட்டுச் சாப்பாடே சாப்பிடு. மறுபடியும் சிறை சாப்பாட்டுக்கு ஆசைப்பட்டுடாதே\nஅவன் சிரித்தான். ‘‘போதுங்கய்யா, இனிமே இங்க வர மாட்டேன்’’ என்றவன், ‘‘அந்தப் பையன்கிட்ட சொல்லியிருக்கேன். இதே மாதிரி நல்ல சப்பாத்தி போட்டுத் தருவான்’’ என்றான்.\nவிடுதலை ஆகப்போகும் அவன் என்னைப் பற்றியும் அக்கறை காட்டுகிறானே என்பது மகிழ்ச்சியாக இருந்தாலும், ‘இதே மாதிரி நல்ல சப்பாத்தி’ என்றானே, அங்குதான் ஒரு பேரச்சம் என்னைப் பற்றிக்கொண்டது.\nஎல்லாக் கைதிகளுக்கும், மூன்று வேளையும் ‘பட்டைச் சோறு’தான் ஒரு நீளமான தட்டில் வைத்து நான்கு பேர் அதைத் தூக்கிக்கொண்டு வருவார்கள். பார்ப்பதற்குக் கொஞ்சம் வேறு மாதிரி இருக்கும்.\nமுதல் வகுப்புக் கைதிகளுக்கு மட்டும் சப்பாத்தி. ‘அடடா, அது ஒரு பெரிய வரம்’ போல முதலில் தோன்றும். சிலர் பகலிலும்கூடச் சப்பாத்தி கேட்டு வாங்கிக்கொள்வார்கள். ஒரு மாதத்தில் சலித்துப் போகும். ‘காலையில் சப்பாத்தி, கடும் பகல் சப்பாத்தி, மாலையில் சப்பாத்தி, மறுபடியும் சப்பாத்தி’ என்றால் யாருக்குத்தான் வெறுத்துப் போகாது அதிலும் இரவுக்கான சப்பாத்தியை மாலை 5 மணிக்கே கொண்டுவந்து தந்து விடுவார்கள். இரவு எட்டு மணிக்கு அதை உண்ணும்போது, அட்டையைப் பிய்த்துத் தின்பது போல அவ்வளவு ‘மென்மை’யாக இருக்கும்.\nஇந்த இளைஞன் கொண்டுவரும் சப்பாத்தியோ பகலிலேயே கனமாய் இருக்கும். அதே மாதிரி தொடர்ந்து வரும் என்று எனக்கு ‘ஆறுதல்’ கூறிவிட்டு அவன் விடைபெற்றான்.\nமதியப் ‘படி’யாகச் சோறு கொண்டுவந்த பெரியவரிடமும் ஒரு சுறுசுறுப்பு மகிழ்ச்சி ‘என்ன... ஒங்களுக்கும் நாளைக்கு விடுதலையா ‘என்ன... ஒங்களுக்கும் நாளைக்கு விடுதலையா’’ என்று வேடிக்கையாகக் கேட்டேன். ‘‘அட’’ என்று வேடிக்கையாகக் கேட்டேன். ‘‘அட ஆமாங்கய்யா, எப்படிக் கரெக்கிட்டா சொல்லிப் போட்டீங்க ஆமாங்கய்யா, எப்படிக் கரெக்கிட்டா சொல்லிப் போட்டீங்க\nஎனக்கு வியப்பாக இருந்தது. அருகிலிருந்த மோகனிடம், ‘‘என்ன இது, ரொம்பப் பேர் நாளைக்கு விடுதலைங்கிறாங்களே\n‘‘நாளைக்கு அண்ணா பிறந்த நாள் இல்லீங்களா... பொதுமன்னிப்பில் போயிடுவாங்க’’ என்றார்.\n‘‘எல்லாப் பயலும் பொறப்புடு றானுங்க. நமக்குத்தான் இந்தக் கதவு எப்பத் தெறக்கும்னு தெரியலே’’ & செல்வராஜின் குரல் விரக்தியாக வெளிப்பட்டது.\nஅன்று மாலை, மனு பார்க்க வந்த தங்கள் உறவினர்களிடம் நூற்றுக் கணக்கான கைதிகள் தம் உடைகள் மற்றும் பொருள்களை எல்லாம் கொடுத்து அனுப்பினர்.\nநாளைக்கு வெளியே போகும் போது, அணிந்து செல்ல ஒரு நல்ல உடையை மட்டும் வரவழைத்துக் கொண்டனர். மற்றபடி, கை வீசிச் செல்ல வேண்டும் என்பது அவர்கள் விருப்பம்.\nசெப்டம்பர் 15 & அண்ணா பிறந்த நாள் வந்தது. ‘காவலர்கள் வருவார்கள்; அழைத்துச் செல்வார்கள்; அடை யாளங்களைச் சரிபார்த்து அனுப்பி வைப்பார்கள்... அவ்வளவுதான் சிறகை விரிக்கலாம், வானில் பறக்கலாம்’ என்று கனவுகளோடு கைதிகள் பலர் காத்திருந்தனர்.\nஆனால், சிறையில் ஓர் அசைவும் தென்படவில்லை. மாலை ஆனவுடன், கைதிகளிடம் அச்சம் பரவத்தொடங் கியது. அதிகாரிகளிடம் ஓரிருவர் நேரடியாகவே கேட்டனர். ‘‘அரசாங் கத்துல இருந்து ஒரு உத்தரவும் வரலியே, நாங்க என்ன பண்றது’’ என்று அவர்கள் கைவிரித்த பின்புதான், நிலைமை புரிந்தது.\nஇருள் கவிந்த வானம் போல் இருண்டது சிறை எல்லோரும் வழக்கம் போல் அவரவர் அறைகளில் வைத்துப் பூட்டப்பட்டனர். அங்கே வீடுகளில் மீன்குழம்போடு காத்திருக்க, இங்கே இவர்கள் பட்டைச் சோறும் வேண்ட���மென்று படுத்து உறங்கி னார்கள்.\nஅடுத்த நாள் காலையிலிருந்து, ‘ஏன், ஏன் இப்படி’ என்ற வினாக்கள் அலைமோதின. அண்ணாவின் பிறந்த நாளில், ஆண்டுகள் பலவாய்ச் சிறையில் இருப்போருக்குப் பொது மன்னிப்பு வழங்குவது என்பது நெடு நாளாக இருந்துவரும் மரபு. இந்த ஆண்டில் மட்டும் என்ன நேர்ந்தது என்று வாதங்கள் நிகழ்ந்தன.\n‘‘அந்த அம்மா விடாதுடா நம்மளை யெல்லாம்..\n‘‘இல்லையில்ல... நான் விசாரிச்சுட்டேன். இனிமே அண்ணாவுக்குப் பதிலா, அந்த அம்மாவின் பொறந்த நாளுக்குதான் விடப் போறாங்களாம்\n‘‘அப்படியா, அது பிப்ரவரி மாசம்ல வரும் அதுவரைக்கும் இங்கேயே கெடக்க வேண்டியதுதானா அதுவரைக்கும் இங்கேயே கெடக்க வேண்டியதுதானா\nஇவையெல்லாம் அன்று எங்கள் செவிகளில் விழுந்த உரையாடல்கள். ஆனால், எல்லா நம்பிக்கைகளும் பொய்த்துப் போயின. யாரு டைய பிறந்த நாளிலும் பொதுமன்னிப்பு வழங்கப் படவே இல்லை.\nஆட்சி மாற்றம் ஏற் பட்ட பின், 2006&ம் ஆண்டு தான் மீண்டும் அந்த செப்டம்பர் 15 வந்தது.\nஅன்று காலை குளித்து முடித்த பின், ஒரு கருஞ்சட்டையை எடுத்து அணிந்துகொண்டேன்.\nகறுப்புதான் எனக்குப் பிடித்த வண்ணம். வெயிலில் உழைப்பவர்கள், வியர்வையில் நனைபவர்கள், சூரியனை முதுகில் சுமப்பவர்கள் கறுப்பாகத்தான் இருப்பார்கள். எனவே, அது உழைப்பின் நிறம்; உயர்வின் நிறமும்கூட\nஆனால், கறுப்புச் சட்டை அணிவது என்பது, சிறையில் ஏதோ எதிர்ப்பைக் காட்டுவது என்று பொருளாம். எனக்கு அது தெரியாது. காலையில் என் அறைக்குத் தற்செயலாக வந்த சிறைக் கண்காணிப்பாளர், ‘‘என்ன, இன்னிக்குக் கறுப்புச் சட்டை, எதுவும் பிரச்னையா\n‘‘அதெல்லாம் ஒண்ணுமில்லை. இன்று நம் அய்யா பெரியாரோட பிறந்த நாளாச்சே அதைத் தனிமையில் நானா கொண்டாடுறேன்’’ என்று சொல்லிச் சிரித்தேன்.\nஒவ்வொரு நாளும், மாலை ஆறு மணிக்கு உள்ளே வைத்துப் பூட்டப்படும்போது, இன்னும் 12 மணி நேரத்தை எப்படிக் கழிப்பது என்ற கவலை ஒட்டிக்கொள்ளும். அன்றைக்கும் தொற்றிக்கொண்டது.\nஅப்போது... வெளிக்கதவு திறக்கும் சத்தம் கம்பிகளின் வழியே பார்த்தேன். சிறை அதிகாரி யும், அவரைத் தொடர்ந்து வெள்ளை முழுக்கைச் சட்டை, வேட்டி அணிந்த ஒரு நெடிய உருவமும் உள்ளே வந்தனர்.\n‘‘துணைக்கு ஆள் வேணும்னு கேட்டீங்களா... ஒங்க கட்சிக்காரர் இன்னொருத்தரையும் அனுப்பி வெச்சிருக்காங்க’’ என்று ���ிரித்துக்கொண்டே சிறை அதிகாரி சொல்ல, பின்னால் நிற்பவரைக் கவனித்தேன்.\n‘‘என்ன சுபவீ, எப்படி இருக்கீங்க’’ என்று கேட்ட அவர், எங்கள் இயக்கத்தின் இன்னொரு பொதுச் செயலாளர் பரந்தாமன். ‘‘இன்னிக்கு அதிகாலையில மானாமதுரைக்கு வந்து என்னையும் பொடாவில் கைது பண்ணிட்டாங்க’’ என்றார்.\nவருத்தம் என்பதைவிட, துணைக்கு ஒரு நண்பர் கிடைத்த மகிழ்ச்சிதான் என்னுள் மேலோங்கி நின்றது.\nஅது ஒரு பொடா காலம் (பகுதி-4)\nஅது ஒரு பொடா காலம் (பகுதி-4)\n‘சிறை மொழி’ என்றே ஓர் அகராதி தயாரிக்கலாம். விதவிதமான சொல்லாடல்கள். உள்ளே போய்ச் சில நாள்களில் நமக்கும் புரிந்துவிடும். மனு, ஆல்டி, டர்க்கி, ரைட்டன், படி என்று பல சொற்கள் அங்கு புழங்கும். நண்பர்களோ, உறவினர்களோ நம்மைப் பார்க்க வந்துள்ளனர் என்பதை ‘மனு வந்திருக்கு’ என்றுதான் சொல்வார்கள். முதல் வகுப்பில் கைதிகளாக உள்ளவர்களுக்கு உதவி செய்ய அனுப்பப்படும் இன்னொரு கைதியின் பெயர் ‘ஆல்டி’. (ஆர்டர்லி என்னும் ஆங்கிலச் சொல்லே அப்படித் திரிந்துவிட்டதாகப் பிறகு அறிந்தேன்.)\nஎப்போதும் போதையிலேயே இருப்பவன், ‘டர்க்கி’; ஒரு தொகுதியில் எத்தனை கைதிகள் இருக்கின்றனர் என்பதைக் கணக்கெடுப்பதில் காவலர்களுக்கு உதவுகிற கைதியின் பெயர் ‘ரைட்டன்’; உணவின் மறு பெயர் ‘படி’. வேளாவேளைக்குப் படி அளப்பார்கள்.\nஅன்று காலை, எனக்கு மனு வந்தது. மகிழ்வோடும், கூடவே ஒருவித அச்சத்தோடும் நடந்தேன்.\n30.08.02 இரவே பேரன் பிறந்துவிட்ட செய்தியையும், மகள் நலமுடன் உள்ள செய்தியையும் ‘மனு’வில் அறிந்து மகிழ்ந்தேன். ஏற்கெனவே மகன் வழியில் ஒரு பேத்தி ஓவியா; இப்போது மகள் வழியில் ஒரு பேரன்.\n‘பிள்ளைகள், பேரன், பேத்தி பெறற்கரும் அரிய பேறும் அள்ளவே குறைந்தி டாத அன்பையும் உலகில் பெற்ற’ மகிழ்வோடு மறுபடியும் என் தொகுதிக்குத் திரும்பினேன்.\nஇரண்டு நாள்களுக்குப் பிறகு, ஒரு மாலையில், எங்கள் தொகுதியில் காலியாக உள்ள மற்ற அறைகளையும் சுத்தப்படுத்தினர். யாரோ வருகிறார் கள் என்று பொருள். யாரென்று கேட்டேன். காவலர்களுக்குத் தெரிய வில்லை. அதிகாரிகள் சொல்ல வில்லை. வழக்கம் போல, மாலை 6 மணிக்கு அறையில் வைத்து எங்களைப் பூட்டிவிட்டார்கள்.\nஇரவு 8 மணியளவில், வெள்ளைச் சட்டை, கட்சிக் கரை வேட்டியுடன் இருவரைக் காவலர்கள் அழைத்து வந்தனர். அருகில் வந்தவுடன் முக���் தெரிந்தது. எங்களுக்கு முன்பே பொடாவில் கைதாகி, வெவ்வேறு சிறைகளில் உள்ள ம.தி.மு.க. நண்பர் களே அவர்கள் ஈரோடு கணேச மூர்த்தியும், புலவர் செவந்தியப்பனும், மதுரைச் சிறையிலிருந்து அழைத்து வரப்பட்டுள்ளனர். சிறிது நேரத்தில் திருச்சி சிறையிலிருந்து சோழவந்தான் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பி.எஸ்.மணியம், வழக்குரைஞர் அழகுசுந்தரம், மதுரை கணேசன், திருமங்கலம் நாகராஜன் ஆகியோர் வந்தனர். இறுதியாக சேலம் சிறையிலிருந்து வீர.இளவரசன், பூமிநாதன் வந்து சேர்ந்தார்கள்.\nபதினைந்து நாள்களுக்குப் பிறகு, இரவில் மனித நடமாட்டத்தைப் பார்த்த மகிழ்ச்சி. கம்பிகளுக்கிடையில் கை நீட்டி அவர்களை வரவேற்றேன். சிறை மறந்து எல்லோரும் மகிழ்ச்சி யாக இருந்தோம். ஒருவரையருவர் விசாரித்துக்கொண்டோம். எப்படித் தெரியுமா... ‘‘ஒங்க சிறை எப்பிடி யிருக்கு’’, ‘‘திருச்சியைவிட மதுரை ஜெயில் பரவாயில்லையா’’, ‘‘திருச்சியைவிட மதுரை ஜெயில் பரவாயில்லையா\nஅடுத்த நாள், அவர்களுக்குப் பூவிருந்தவல்லி பொடா நீதிமன்றத்தில் வழக்கு. அதற்காக முதல் நாள் இரவு இங்கு கொண்டுவந்துள்ளனர். இது வெறும் இரவுத் தங்கல். பொழுது விடிந்தால் வேடந்தாங்கல் கலைந்து விடும் என்று தெரிந்ததும், என் மகிழ்ச்சி வடிந்துவிட்டது. மீண்டும் அவர்களைச் சந்திக்க ஒரு மாதம் ஆகலாம்\nபொதுவாக எந்த ஒரு கைதியை யும், 15 நாள்களுக்கு ஒருமுறை நீதிமன்றம் அழைத்துச் செல்ல வேண்டும் என்பது விதி. அப்படி அழைத்துச் செல்லப்படும்போது ஊரை, உலகைப் பார்க்கலாம் என்பதோடு, நீதிமன்றத்தில் உறவினர் களையும் பார்க்கலாம்.\nவழிக்காவல் (escorts) வருகிறவர் அனுமதியோடு வீட்டு உணவையும் ஒரு வேளை சுவை பார்க்கலாம். வழக்கிலும் சில முன் நகர்வுகள் ஏற்படலாம். இப்படிப் பல நன்மைகள் உள்ளதால், நீதிமன்றம் செல்லும் நாளை விசாரணைக் கைதிகள் ஆவலுடன் எதிர்பார்ப்பார்கள்.\nபொடா கைதிகளுக்கு அதிலும் ஒரு மாற்றம். ஒரு மாதத்துக்கு ஒருமுறை நீதிமன்றம் அழைத்துச் சென்றால் போதும் என்கிறது பொடா சட்டம்.\nபொடா (POTA-prevention of Terrorist Act 2002) போன்ற சட்டங்கள் இந்தியாவுக்குப் புதியவை அல்ல. ஏறத்தாழ 200 ஆண்டுகள் இந்தியாவை ஆண்டபோது, இதுபோன்ற பல அடக்குமுறைச் சட்டங்களை பிரிட்டிஷ் அரசு கொண்டுவந்தது. அவற்றுள் குறிப் பிடத்தக்கது, ரௌலட் சட்டம்.\nவெள்ளைக்கார நீதிபதி ரௌலட்டு��், சென்னையில் நீதிபதியாக இருந்த சி.வி.குப்புசாமி சாஸ்திரியும் சேர்ந்து அந்தக் கொடுமையான சட்ட முன் வடிவை அரசுக்கு அளித்தனர். அதனை அப்போது சென்னை, திலகர் பவனில் (இப்போது ‘சோழா’ ஓட்டல் இருக்கு மிடம்) தங்கியிருந்த காந்தியடிகள் கடுமையாக எதிர்த்தார். அன்னி பெசன்ட், வி.எஸ்.சீனிவாச சாஸ்திரி, எஸ்.சுப்பிரமணிய அய்யர், ஜி.ஏ.நடேசன் ஆகியோர் ஆதரித்தனர்.\nஇறுதியில் 1919&ம் ஆண்டு அச்சட்டம் நடைமுறைக்கு வந்து விட்டது. அதனை எதிர்த்து பஞ்சாப், ஜாலியன் வாலாபாக் மைதானத்தில் 1919 ஏப்ரல் 13 அன்று பல்லாயிரக்கணக் கான மக்கள் கூடினர். அவர்களைக் கலைக்க ஆங்கில அரசு நடத்திய துப்பாக்கிச் சூட்டில் (1650 ரவுண்டுகள்) 800&க்கும் மேற்பட்டோர் இறந்தனர். ஆயிரக்கணக்கானோர் படுகாயம் அடைந்தனர்.\nவிடுதலை பெற்ற இந்தியாவிலும் ரௌலட்&சாஸ்திரி சட்டத்தின் மறுபதிப்புகள் வந்துகொண்டே இருந்தன. ‘டி.ஐ.ஆர்’ (D.I.R- Defence of Indian Rules) சட்டத்தின் கீழ்தான் 1965-&ல் கலைஞர் கைது செய்யப்பட்டு, பாளையங்கோட்டைத் தனிமைச் சிறையில் அடைக்கப்பட்டார்.\n1971&ம் ஆண்டு ‘மிசா’ (Maintenance of Internal security Act-MISA) சட்டமும், 1985&ம் ஆண்டு ‘தடா’ (TADA- The Terrorist and Disruptive Activities prevention Act) சட்டமும் நடைமுறைக்கு வந்தன. அந்தச் சட்டங்களின் மறு பதிப்பும் மலிவுப் பதிப்பும்தான் பொடா\nஆகவே, மற்ற சட்டங்களின் கீழ் பெறக்கூடிய இயல்பான உரிமைகளைக்கூட, நாங்கள் இழக்க வேண்டி யதாயிற்று. அச்சட்டத்தின் பெயரால், எத்தனை விதமான ஒடுக்குமுறைகள் அரங்கேற்றப்படுகின்றன என்பதை 13.09.2002 அன்று நான் நேரடியாகவே உணர்ந்தேன்.\nஅன்றுதான், நான் கைது செய்யப்பட்ட பிறகு முதன்முறையாகச் சிறையிலிருந்து நீதிமன்றத்துக்கு அழைத்துச் செல்லப்படவிருக்கிறேன். மற்ற கைதிகளைப் போல, எனக்குள்ளும் ஒரு மகிழ்ச்சி இருந்தது. காலை 10 மணிக்குச் சிறையைத் தாண்டிக் காலடி எடுத்து வைத்த நான் அதிர்ச்சிக்குள்ளானேன்.\nஅது ஒரு பொடா காலம் (பகுதி 3) சுப.வீரபாண்டியன்\nஅது ஒரு பொடா காலம் (பகுதி 3)\nகூவம் நதியால் சூழப்பட்டு இருந்த சென்னை நடுவண் சிறையின், உயர் பாதுகாப்புத் தொகுதி 1&ல் அடைக்கப்பட்டேன். ஒருவனைப் பயங்கரவாதியாகச் சித்திரிப்பதற்கு அரசு மேற் கொள்ளும் உத்திகளில் ஒன்று, உயர் பாதுகாப்புத் தொகுதியில் சிறைவைப்பது. அந்தத் தொகுதியில் அடைக்கப்படுபவர்கள், பகல் நேரத்தில்கூட, அதனைவிட்டு வெளியில் வந்த�� பிற கைதிகளுடன் பேசவோ, பழகவோ இயலாது. கொலை, கொள்ளை போன்ற வழக்குகளில் உள்ளே வந்திருப்போருக்கு இருக்கும் பகல் நேரச் சுதந்திரம்கூட என் போன்ற ‘பயங்கரவாதி’களுக்குக் கிடையாது.\nஅந்தத் தொகுதியில் கீழே நான்கும், மாடியில் நான்குமாக எட்டு அறைகள். ஒவ்வொரு அறைக்குள்ளும் ஒரு கழிப்பறை உண்டு. வெளியில் இரண்டு பொதுக் கழிப்பறைகளும், ஒரு நீர்த் தொட்டியும், கொஞ்சம் திறந்தவெளி இடமும் இருந்தன. மொத்த உலகம் இவ்வளவுதான்\nசிறையதிகாரி என்னை அங்கே அழைத்துக்கொண்டு போனபோது, எட்டு அறைகளுக்குமாகச் சேர்த்து இரண்டே இரண்டு பேர்தான் இருந்தார்கள். நான் மூன்றாவது ஆள். அவர்களில் ஒருவர் பெயர் மோகன். இன்னொருவர் செல்வராஜ்.\nஉள்ளே நுழைந்ததுமே மோகன் என்னிடம் அன்பாகப் பேசினார். ‘என்னைத் தெரிகிறதா’ என்று கேட்டார். ‘பார்த்த மாதிரி இருக்கிறது’ என்றேன். அவர் விளக்கம் சொன்னபின், அந்தப் பழைய நிகழ்வு கள் நினைவுக்கு வந்தன.\nவிடுதலைப் புலிகளை ஆதரித்துப் பேசியதற்காக, 1996&ம் ஆண்டு இறுதியில் நான் கைது செய்யப்பட்டு, வேலூர் சிறையில் அடைக்கப்பட்டேன். ஒரு நள்ளிரவில் அங்கு என்னை அழைத்துச் சென்றார்கள். ஏற்கெனவே 53 பேர் அடைக்கப்பட்டு இருந்த, அந்த நீள் அறையில் 54&வதாக என்னை உள்ளே அனுப்பினார்கள்.\nகுறுக்கும் நெடுக்குமாகவும், தாறுமாறாகவும் எல்லோரும் படுத்திருக்க, நான் ஒரு ஓரமாகப் படுக்க இடம் தேடியபடி நின்றிருந்த போது, ஒரு ஆள் எழுந்து, என்னைப் பற்றி விசாரித்து, எனக்கு மரியாதை கொடுத்து, படுப்பதற்கு ஓர் இடத்தையும் ஒதுக்கித் தந்தார். அவர்தான் மோகன்.\nமோகனைப் பற்றிய இன்னொரு செய்தி, அவர் தூக்கிலிடப்பட்ட ஆட்டோ சங்கரின் தம்பி. அதே வழக்கில் கைதாகி உள்ளே இருக்கும் இன்னொருவர்தான் செல்வராஜ். வழக்குக் காரண மாக ‘ஆட்டோ’ செல்வராஜ். அவர்கள் இருவரும் மாடியில் உள்ள அறைகளில் இருக்க, நான் மட்டும் கீழ் அறை ஒன்றில், மாலை ஆறு மணிக்குப் பூட்டப்பட்டேன்.\nஆளரவமற்ற அன்றைய இரவின் நிசப்தம், வாழ்க்கை என்னை எப்படிப் புரட்டிப் போட்டுள்ளது என்பதை எனக்கு உணர்த்திற்று. வீட்டிலும் உறுப்பினர்கள் அதிகம்; வெளியிலும் நண்பர்கள் அதிகம். கலகலப்பாகவே வாழ்ந்து பழகிய நான் தனிமையில், வராந்தாவில் எரியும் ஒரு சின்ன விளக்கின் வெளிச் சத்தில் கம்பிகளைப் பிடித்தபடி நின்றிருந்தேன்.\n���ழ மக்களின் விடுதலைக்காகப் போராடும் புலிகளின் பக்கம் உள்ள நியாயங்களை எடுத்துரைப்பதில் எப்போதும் நான் தயங்கியதில்லை. ஒருமுறை, ‘உங்கள் மீது விடுதலைப்புலி கள் ஆதரவாளர் என்று முத்திரை குத்தப்பட்டுள்ளதே’ என்னும் வினாவுக்கு, ‘அது முத்திரையன்று, என் முகவரி’ என்னும் வினாவுக்கு, ‘அது முத்திரையன்று, என் முகவரி’ என விடை எழுதியிருந்தேன்.\nநாங்கள் கைது செய்யப்படுவதற்குக் காரணமாக இருந்த கூட்டத்தில் பேசும்போது, ‘எல்லோரும் ஒரே மாதிரியாகச் சிந்திக்க முடியாது. கருத்து வேறுபாடுகளுக்குரிய களமாக அமைவதுதான் ஜனநாயகம். விடுதலைப் புலிகளைப் பயங்கரவாதிகள் என்று கருதுவோர், தங்கள் கருத்தை ஊடகங்களிலும், மேடைகளிலும் வெளிப்படுத்த உரிமை இருக்கும்போது அவர்களைப் போராளிகள் என்று கருதும் எங்கள் கருத்தை வெளியிடுவது மட்டும் எப்ப டிப் பயங்கரவாத மாகும்’ என்று நான் வினா எழுப்பினேன்.\nஎல்லாவற்றுக்கும் உலகில் ஒரு விலை உள்ளது. இது கருத்து உரிமைக்காக நாம் கொடுக்கும் விலை என்று எண்ணிக்கொண்டு இருந்தபோது, என்னையும் மறந்து உறங்கிவிட்டேன்.\nஅடுத்த நாள் காலைச் செய்தித்தாள்களில், நான் கைது செய்யப்பட்ட செய்தியோடு, என் வீட்டில் சோதனை (ரெய்டு) நடந்ததாகவும் குறிப்பிடப் பட்டிருந்தது. வீட்டில் சோதனை என்றால், மீண்டும் ஒரு பரபரப்பு அரங்கேற்றப்பட்டு இருக்கும். ஏன் இத்தனை பரபரப்பு எதற்காக இவ்வளவு உருட்டலும், மிரட்டலும்\nஜெயலலிதா அரசின் சர்வாதிகாரம் குறித்து, வைகோ தன் அறிக்கை ஒன்றில் மிகத் தெளிவாகக் குறிப் பிட்டு இருந்தார். ‘தமிழகத்தில் கருத்துச் சுதந்திரத்தைப் பறிக்கவும், எதிர்க் கட்சிகளை அச்சுறுத்தவும், தமிழகத்தின் கோடானுகோடி மக்களைப் பாதிக்கும் பல்வேறு அடிப்படைப் பிரச்னைகளிலிருந்து திசை திருப்பவும், அ.தி.மு.க. அரசு பொடா சட்டத்தைப் பயன்படுத்து கிறது’ என்று வைகோ சொல்லியிருப்பது எவ்வளவு உண்மை\nஇரண்டு நாள்களுக்குப் பின்னர், சிறையில் என்னைச் சந்திக்க என் குடும்பத்தினருக்கு அனுமதி வழங்கப் பட்டது. காரைக்குடியில் படித்துக் கொண்டு இருந்த என் இளைய மகன் பாரதிதாசன் கண் கலங்குவதைக் கம்பி வலைகளைத் தாண்டி என்னால் காண முடிந்தது.\n‘சிறைச்சாலையைப் பூஞ்சோலை என்று பாடியவரின் பெயரை அல்லவா உனக்கு வைத்திருக்கிறேன். இப்படிக் கலங்கலாமா’ என்று ஆறுதல் சொன்னேன்.\nமனைவியிடம், வீட்டில் நடந்த சோதனை பற்றிக் கேட்டறிந்தேன். சில புத்தகங்களை மட்டும் எடுத்துச் சென்றார்களாம். ‘நீங்கள் வைத்திருந்த பிரபாகரன் படத்தையும் எடுத்துச் சென்றுவிட்டார்கள்’ என்று மனைவி கூற, ‘படமே வெடிகுண்டாய் அவர்களைப் பயமுறுத்தி யிருக்கும், விடு\n25.08.02&ம் நாள் நாளேடுகளில், ஒரு வியப்பான செய்தி வெளியாகி இருந்தது. சிறீலங்காவின் மறு வாழ்வுத் துறை அமைச்சர் ஜெயலத் ஜெயவர்த்தன, ‘செப்டம்பர் 16 அன்று, தாய்லாந்தில் தொடங்க விருக்கும் பேச்சுவார்த்தைக்கு வசதியாக, விடுதலைப் புலிகள் மீது இலங்கை அரசு விதித்துள்ள தடை செப்டம்பர் 6 அன்று விலக்கிக்கொள்ளப்பட உள்ளது’ என்று அறிவித் திருந்தார்.\nஎந்த நாட்டில் சிக்கலோ, அந்த நாட்டிலேயே தடை நீக்கப்படும்போது, இந்த நாட்டில் தடை இருப்பதும், தடை செய்யப்பட்ட இயக்கம் பற்றிப் பேசி விட்டோம் என்று சொல்லி எங்களைப் பொடாவில் கைது செய்வதும் வேடிக்கை யான செய்தி அன்று; வேதனையான முரண்\nசிறையில் காலை நேரம் செய்தித்தாள்களில் கழியும். பிறகு, நான் கொண்டு சென்றிருந்த நூல்களைப் படிப்பேன். இருப்பினும் எவ்வளவு நேரம் படிக்க முடியும் பேச்சுத் துணைக்கு ஆள் வேண்டும் போலிருக்கும். மோகன் அதிகம் பேசமாட்டார். செல்வராஜ், பேசுவதை நிறுத்தமாட்டார். அவரு டைய கதையை அவர் சொல்லச் சொல்ல, நானும் சுவைத்துக் கேட்கத் தொடங்கினேன். பின்னாளில் அதுவே, என்னால் எழுதப்பட்ட ‘இடைவேளை’ என்னும் தொடர்கதை ஆனது.\n26&ம் தேதி காலை. ‘ஐயா பாத்தீங்களா’ என்று செய்தித்தாளை எடுத்துக் கொண்டு செல்வராஜ் ஓடி வந்தார். கர்நாடக முன்னாள் அமைச்சர் நாகப்பாவை வீரப்பன் கடத்திவிட்ட செய்தி பெரிதாக வந்திருந்தது.\nஎனக்கு ஒரே கவலையாகப் போய்விட்டது. என் கவலை நாகப்பா பற்றியது மில்லை; வீரப்பன் பற்றியதுமில்லை. அப்போது, பெரியார் திராவிடர் கழகத் தலைவர் கொளத்தூர் மணி கைது செய்யப்பட்டு, கர்நாடகச் சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார். ஏதேனும் கலவரம் ஏற்பட்டு, அவருக்கு ஆபத்து ஏதும் நேர்ந்துவிடக் கூடாதே என்று எண்ணி, மனம் கலங்கினேன். ஆனால், நல்லவேளையாக அப்படி ஒன்றும் நடக்கவில்லை.\nஅதே செய்தித்தாளின் பின் பக்கத்தில் ‘நெடுமாறன் கட்சி அலுவலகத்துக்குச் சீல் வைப்பு’ என்று இன்னொரு செய்தி வந்திருந்த���ு.\nதமிழனத்தின் மீதும், தமிழின உணர்வாளர்களின் மீதும் ஜெயலலிதா வுக்கு ஏன் இத்தனை கோபம் என்று கேள்வி எழுந்தது. பரம்பரை யுத்தம் போன்று அவர் நடந்துகொண்டார்.\nநாள்கள் நகர்ந்தன. உறவினர்களும் நண்பர்களும் திங்கள், புதன், வெள்ளி ஆகிய மூன்று நாள்களிலும் வந்து பார்த்துச் சென்றனர். அந்தச் சந்திப்புகள், விதவிதமான உணர்ச்சி களின் வெளிப்பாடாக இருந்தன.\nநாள் தவறாமல் சிறைக்கு வந்து கொண்டு இருந்த இலெனின், 30.08.02 அன்று விரவில்லை. என் அண்ணன் செல்வமணியும், நண்பர்கள் சிலரும் வந்திருந்தனர்.\n‘இந்துவுக்குக் காலையிலிருந்து இடுப்பு வலியாக இருக்கிறதாம். அதனால்தான் இலெனின் வரவில்லை’ என்று அண்ணன் சொன்னார். ‘தலைப் பிரசவம்.... எல்லோருமாகப் பார்த்துக் கொள்ளுங்கள்’ என்றேன்.\nமீண்டும் சிறையில் அறைக்குத் திரும்பிய பின், மகளின் நினைவு மனத்தை வாட்டியது. ‘வந்தது, வந்தது ஞாபகம் & மகளே, வாடாத பூப் போன்ற உன் முகம்’ என்னும் அறிவுமதியின் பாடல் வரிகளை வாய் முணு முணுத்தது.\nஅன்று வெள்ளிக்கிழமை. அடுத்து இரண்டு நாள்களுக்கு எதையும் தெரிந்துகொள்ள முடியாது. திங்கள் கிழமை வரை நெஞ்சம் அதையே நினைத்துக்கொண்டு இருந்தது. நல்ல செய்திக்காகக் காத்திருந்தேன்\nஅது ஒரு பொடா காலம் (பகுதி - 2)\nஅது ஒரு பொடா காலம் (பகுதி - 2)\nபொடா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட நான் சென்னை ஐஸ் அவுஸ், நடேசன் தெருவில் உள்ள க்யூ பிரிவு காவல்துறை அலுவலகத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டேன்.\nஅங்கே துணைக் கண்காணிப்பாளர் சில கேள்விகளைக் கேட்டார். அங்க அடை யாளங்களைக் குறித்துக்கொண்டார். பேச்சுவாக்கில், ‘‘நீங்கள் சிறைக்குப் போவது, இதுதான் முதல் முறையா\n‘‘இது முதல் முறை இல்லை’’ என்ற நான், சிறிய இடைவெளி விட்டு, ‘‘கடைசி முறையும் இல்லை’’ என்றேன். இந்த ‘அதிகப்பிரசங்கித்தனம்’ அவரிடமிருந்து ஒரு சிரிப்பை வரவழைத்தது. ‘திருத்த முடியாத ஆள் போலிருக் கிறது’ என்று நினைத்திருக்கக்கூடும். வேறு எதுவும் கேட்கவில்லை.\nகாவலர்களையும் ஆய்வாளரையும் பார்த்து, ‘‘உடனே புறப்படுங்க. கொஞ்ச நேரம் ஆச்சுன்னா விஷயம் தெரிஞ்சு பத்திரிகைக்காரங்க வந்துடுவாங்க’’ என்றார் துணைக் கண்காணிப்பாளர்.\nமடமடவென்று வேலைகள் நடந்தன. என்னை அழைத்துக்கொண்டு எல்லோரும் புறப்பட்டனர். மாடிப்படிகளைவிட்டுக் கீழிறங்க��� வந்தவுடன், அவர்களுக்கு ஒரே அதிர்ச்சி\nவாயில் கதவுகளுக்கு வெளியே புகைப்படக் கருவிகளுடன், ஏராளமான பத்திரிகை, தொலைக்காட்சி நண்பர்கள் தயாராக எங்களை எதிர்பார்த்து நின்றிருந்தனர்.\nஇதனைச் சற்றும் எதிர்பாராத காவலர்கள், எப்படி செய்தி கசிந்தது என்று விளங்காமல், என்னை அழைத்துக்கொண்டு பின்புறமாகச் சென்றனர். காவல் ஊர்தி பின்புறம் வரவழைக்கப்பட்டது. என்னை அதில் ஏற்றியதும், வாயில் கதவுகளைத் திறந்தார்கள். மின்னல் வேகத்தில், ஊர்தி அந்த இடத்தைக் கடந்து சென்றுவிட்டது.\nபூவிருந்தவல்லியில் உள்ள பொடா சிறப்பு நீதிமன்றத்தை நோக்கி எங்கள் வாகனம் சென்றது.\nஇந்தப் பயணம் எங்கே தொடங்கியது என்று நான் நினைத்துப் பார்த்தேன்.\n2002 ஏப்ரல் 7 அல்லது 8&ம் தேதியாக இருக்க வேண்டும். நானும், ‘தமிழ் முழக்கம்’ சாகுல் அமீதும், கோடம்பாக்கத்தில் உள்ள ஓர் உணவகத்தில் அமர்ந்திருந்தபோதுதான், இதற்கான தொடக்கம் ஏற்பட்டது.\nநண்பர் சாகுலுடன் அவ்வப்போது இப்படி உரையாடுவது வழக்கம். கவிஞர் அறிவுமதி, இயக்குநர் சீமான், அன்புத் தென்னரசன் ஆகியோரும் சில வேளைகளில் இணைந்துகொள் வார்கள். பல நிகழ்ச்சிகள், அடுத்த கூட்டங்கள் முதலானவை அங்கு முடிவு செய்யப்படுவதுண்டு. குறிப்பிட்ட அந்த நாளில், நாங்கள் இருவர் மட்டுமே\n‘தமிழ் முழக்கம்’ சார்பில், ஒவ்வொரு மாதமும் ஒரு திறனாய்வுக் கூட்டத்தை சாகுல் நடத்திக்கொண்டு இருந்தார். அந்தக் கூட்டம், வடபழனியில் உள்ள ஒரு சிறிய திருமண மண்டபத்தில் நடக்கும். திருமண நாளாக இருந்தால் மண்டபம் கிடைக்காது என்பதால், ஒவ்வொரு மாதமும் ‘அஷ்டமி’யன்று கூட்டம் நடத்தலாம் என்று முடிவு செய்தோம். பகுத்தறிவாளனாகிய நான், பஞ்சாங்கம் பார்த்து அஷ்டமி நாளை அவருக்குக் குறித்துக் கொடுப்பேன். அன்று, அடுத்த மாத ‘அஷ்டமிக் கூட்ட’த்தை எப்படி நடத்தலாம் என்று பேசிக்கொண்டு இருந்தோம்.\nமுதலில், நூல்களுக்கான திறனாய்வுக் கூட்டமாகத்தான் அது நடந்தது. பிறகு, நல்ல திரைப்படங்களையும் திறனாய்வு செய்தால் என்ன என்று தோன்றியது. ‘அழகி’ திரைப்படம் தேர்வு செய்யப்பட்டது.\nஏப்ரல் 8&ம் தேதி, எனக்குப் புதிய சிந்தனை ஒன்று தோன்றியது. 2002 பிப்ரவரி 22 அன்று, ஸ்ரீலங்கா அரசுக்கும் விடுதலைப் புலிகளுக் கும் ‘புரிதல் ஒப்பந்தம்’ ஏற்பட்ட பிறகு, ஏப்ரல் 10&ம் தேதியன்று, விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன், உலகச் செய்தியாளர் களுக்கு, வன்னியில் பேட்டி அளிக்கப்போகிறார் என்னும் செய்தி, அன்று பரபரப்பாகப் பேசப்பட்ட ஒன்று ஆகும்.\n‘அந்தப் பேட்டியை ஏன் இந்த முறை நாம் திறனாய்வு செய்யக் கூடாது’ என்று நான் சாகுலிடம் கேட்டதும், துள்ளிக்குதித்து விட்டார். அவருக்கு ஒன்று பிடித்து விட்டால், பிறகு வேறு எது குறித்தும் அவர் சிந்திக்க மாட்டார். அதைச் செய்து முடிக்கும் வரை, காரியமே கண்ணாயிருப்பார்.\nஅஷ்டமி, இடம் எல்லாம் மாறிப் போய்விட்டது. ஏப்ரல் 13&ம் தேதி, சென்னை, அண்ணா சாலையில் உள்ள ஆனந்த் திரையரங்கைப் பதிவுசெய்து விட்டார். நெடுமாறன் ஐயா, தேனிசை செல்லப்பா, புதுக்கோட்டைப் பாவாணன், கவிஞர் அறிவுமதி, வழக்குரைஞர் அருள்மொழி, மருத்துவர் தாயப்பன் அனைவரிடமும் அன்று மேடையில் பேசுவதற்கு ஒப்புதல் வாங்கிவிட்டார்.\nநான்கே நாள்கள் இடைவெளியில் நண்பர் சாகுல் ஒரு பரபரப்பை ஏற்படுத்திவிட்டார். அந்தப் பரபரப்பு, காவல்துறையிடம் ஓர் எச்சரிகை உணர்வை ஏற்படுத்தியிருக்கக்கூடும். அதனால், நெடுமாறன் ஐயா எழுதியுள்ள ‘தமிழீழம் சிவக்கிறது’ என்னும் நூலை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய முயற்சித்ததாகச் சொல்லி, ஏப்ரல் 12&ம் தேதி மாலையே, சாகுலைக் காவல் துறை யினர் கைது செய்து விட்டனர். ஏறத்தாழ 1,000 புத்தகங்களையும் பறிமுதல் செய்துவிட்டனர். அந்தப் புத்தகம் தடை செய்யப்பட்ட நூல் அன்று. ஏற்றுமதி, இறக்குமதிக்கு சாகுலிடம் முறையான உரிமமும் உள்ளது. ஆனால், அது பற்றி யெல்லாம் கவலைகொள்ளாமல், அவரைக் கைது செய்துவிட்டனர்.\nஅவரைக் கைது செய்துவிட்டால், விழா நடக்காது என்று அவர்கள் கருதியிருக்கலாம். விளைவு எதிர்மாறாக ஆகிவிட்டது.\nமாலை 4 மணிக்கே, அரங்குக்குக் கூட்டம் வரத் தொடங்கிவிட்டது. ஆறு மணியளவில் கூட்டம் தொடங்கிய போது, அந்த இடமே உணர்ச்சிப் பிழம்பாக இருந்தது.\nஅன்று காலைதான், ‘விடுதலைப் புலிகளை ஆதரித்துப் பேசினால், பொடா சட்டம் பாயும்’ என்று முதல்வர் எச்சரிக்கை விடுத்திருந்தார். ஏறத்தாழ மூன்று மணி நேரம் மிகச் சிறப்பாகக் கூட்டம் நடந்தது. அன்று அந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய தற்காகவே நெடுமாறன் ஐயாவும், நானும் கைது செய்யப்பட்டுள்ளோம்.\nஏப்ரல் 8&ம் தேதி, ஒரு உணவகத்தில் விழுந்த விதை, ஆகஸ்ட் மாதம் மரமாக வள��்ந்துவிட்டது. அதே நேரம், அந்தக் கூட்டம் ஒருவேளை நடக்காமல் இருந் திருப்பினும், வேறு ஒரு கூட்டத்தைக் காட்டி எங்களை அந்த அம்மையார் கைது செய்திருப்பார் என்பதே உண்மை.\nஇவ்வாறு பல்வேறு வகையான சிந்தனைகளில் மூழ்கியிருந்த நான், காவல் ஊர்தி பூந்தமல்லி நீதி மன்றம் வந்துவிட்டதை உணர்ந்து, எண்ணங்களிலிருந்து விடுபட்டேன்.\nநீதிமன்ற வாயிலில் என்னை எதிர்பார்த்து பரந்தாமன், திருச்சி சௌந்தரராசன், பத்மநாபன் முதலான இயக்கத் தோழர்கள் பலரும், என் அண்ணன் சுவாமி நாதன், என் மகன் இலெனின் ஆகியோரும் காத்திருந்தனர். எவரும் என்னை நெருங்குவதற்குக் காவல்துறை அனுமதிக்கவில்லை.\nஏ.கே&47 துப்பாக்கி ஏந்திய காவலர்கள் என்னைச் சூழ்ந்து வர, நான் நீதிமன்றத்துக்குள் அழைத்துச் செல்லப்பட்டேன். அந்தக் காட்சியைப் பார்ப்பவர் களுக்கு, ஏதோ கார்கில் போரி லிருந்து, அந்நிய நாட்டுப் படை வீரனை அழைத்து வருவது போலிருக்கும்.\nவழக்கைக் கேட்ட நீதிபதி, என்னை செப்டம்பர் 13 வரை நீதிமன்றக் காவலில் வைக்கும்படி ஆணையிட்டார். எங்கள் வழக்கறிஞர் புருசோத்தமன் கேட்டுக்கொண்ட தற்கிணங்க, மகனை மட்டும் அருகில் வந்து பேச அனுமதிக்குமாறு நீதிபதி கூறினார். விடைபெற்றேன். பெரியப்பா மூவரிடமும், அத்தை யிடமும், தம்பி பாரதிதாசனிடமும் செய்தியைக் கூறச் சொல்லிவிட்டுப் புறப்பட்டேன்.\n‘க்யூ’ பிரிவு அலுவலகத்தில் ஏமாற்றமடைந்த இதழியலாளர்கள், இங்கு சரியாக வாய்ப்பைப் பயன் படுத்திக்கொண்டனர். ‘‘சொல்லுங் கள், என்ன சொல்ல விரும்பு கிறீர்கள்’’ என்று தொடர்ந்து கேட்டனர்.\nஓரிரு நிமிடங்களில் நிதானமாக நான் எண்ணியதைச் சொல்லி முடித்தேன்.\n‘‘அங்கும் போர் நடக்கவில்லை. இங்கும் கலவரம் ஏதுமில்லை. பிறகு ஏன் பொடா என்று தெரியவில்லை. இங்கே நடப்பது ஜெயலலிதா ஆட்சியா, சந்திரிகா ஆட்சியா என்றே சந்தேகம் வருகிறது. தமிழ் இங்கு கெட்ட வார்த்தையாகிவிட்டது. தமிழ் உணர் வாளர்களெல்லாம் இந்த அரசுக்குத் தீவிரவாதியாகத் தெரிகின்றனர். இந்நிலைமைகள் மாறியே தீரும். வரலாறு எங்களை விடுதலை செய்யும்’’ என்றேன்.\nஎன்னை ஏற்றிக்கொண்டு ஊர்தி நகர்ந்தது. இயக்கத் தோழர்கள் முழக்கம் எழுப்பினர்.\nஎந்தச் சிறைக்குக் கொண்டுசெல் கின்றனர் என்று தெரியவில்லை. அப்போது வைகோ வேலூரிலும், நெடுமாறன் ஐயா கடலூரிலும், கணேச மூர்த்தி மதுரையிலும், பாவாணன் கோவையிலுமாகப் பல்வேறு சிறை களில் இருந்தனர். ‘நமக்குப் பாளையங் கோட்டையோ என்னவோ’ என்று எண்ணிக்கொண்டு இருந்தேன்.\nஎன் எண்ணத்துக்கு மாறாக, சென்னை நடுவண் சிறைக்கே என்னை அழைத்துச் சென்றனர்.\nமதியம் 12.15 மணிக்கு நான் சிறைக்குள் நுழைந்தேன். நான் உள்ளே சென்றபின், அந்தப் பெரிய கதவுகள் அடித்து மூடப்பட்டன.\nஅவை மீண்டும் திறக்க, ஒன்றரை ஆண்டுகள் ஆகும் என்பது, எனக்கு அப்போது தெரியாது\nஅது ஒரு பொடா காலம் - சுப. வீரபாண்டியன் -1\nஅது ஒரு பொடா காலம் - சுப. வீரபாண்டியன் -1\nபேரா. சுப. வீரபாண்டியன் அவர்கள் ஆனந்த விகடன் இதழில் தனது பொடா சிறை அனுபவங்களை ‘அது ஒரு பொடா காலம்’ என்னும் தலைப்பில் தொடராக எழுத தொடங்கியுள்ளார்.\nஅவரின் அனுபவ பதிவுகள் இங்கே நண்பர்களுக்காக..\nஅறியாதவர்களும் என்னை அறிந்து கொள்ளும் வகை செய்த ஜெயலலிதாவுக்கு\nஇரண்டாவது நன்றி & சிறையிலிருந்து மீட்டெடுத்து, மறுக்கப்பட்ட பேச்சுரிமையை மறுபடியும் வழங்கி, இப்போது பொடாவிலிருந்து முழுமையாகவே விடுவித்திருக்கும் கனிவு மிகுந்த கலைஞருக்கு\nவிகடனுக்கும் உங்களுக்கும் என் நன்றி எப்போதும்\nஇரவு 11.30 மணிக்கு விளக்கை அணைத்துவிட்டுக் கண்ணயரத் தொடங்கிய வேளையில், தொலை பேசி மணி ஒலித்தது.\nஇரவில் காலந்தாழ்ந்து தொடர்புகொள்வதற்காக வருத்தம் தெரிவித்த அவர், சன் தொலைக்காட்சியின் நிருபர் என்று தன்னை அறிமுகம் செய்துகொண்டார்.\n‘‘ஒண்ணுமில்லே... ஒரு சின்ன கறுப்புக் கம்பி கேட்ல 28&ன்னு நம்பர் எழுதியிருக்கே, அதுதானே உங்க வீடு\nஎனக்குள் ஒரு சின்ன வியப்பு. ‘‘நீங்க இப்போ எங்கேர்ந்து பேசுறீங்க\n‘‘இதுதான் உங்க வீடுன்னா, உங்க வீட்டு வாசல்லயிருந்துதான்’’ என்றார்.\nஎன் வீடு வரை வந்தவர் உள்ளே வரவோ, என்னுடன் பேசவோ முயற்சிக்காமல், என் வீடு எது என்பதை மட்டும் உறுதிப்படுத்திக்கொள்ள விரும்புவது & அதுவும் இந்த நள்ளிரவில் & ஏன் என்னும் வினா எனக்குள் எழுந்தது.\nஅவரே அதற்கான காரணத்தைத் தெளிவுபடுத்தினார்... ‘‘நாளைக்கு அதிகாலையில் உங்களை பொடாவுல கைது செய்யப்போறாங்கன்னு ஒரு தகவல் கிடைச்சுது. அப்பிடி நடந்தா, அதை உடனே படமாக்குறதுக்குத் தான், இப்பவே உங்க வீட்டைப் பார்த்து வெச்சுக்கலாம்னு வந்தோம்’’ என்று விளக்கினார்.\nநான் அப்போது தமிழர் தேசிய இயக்கத்தின் பொது���் செயலாளராக இருந்தேன். அவ்வியக்கத்தின் தலைவர் பழ.நெடுமாறன் பத்துப் பன்னிரண்டு நாள்களுக்கு முன்பு (2002 ஆகஸ்ட்&1) பொடாவில் கைது செய்யப்பட்டதி லிருந்து, நானும் இயக்கத்தைச் சார்ந்த வேறு பொறுப்பாளர்கள் சிலரும் கைது செய்யப்படலாம் என்ற ஐயம் எல்லோருக்கும் இருந்தது. எனவே, தொலைக்காட்சி நண்பர் சொன்ன செய்தி, எனக்குள் பெரிய அதிர்ச்சி எதையும் ஏற்படுத்திவிடவில்லை.\nஏற்கெனவே ஏழு முறை சிறை சென்ற அனுபவமும் இருக்கிறது. இருந்தாலும், ஒவ்வொரு சிறை வாழ்வும் ஒரு புதிய அனுபவம்\nசற்றுப் புரண்டு படுத்த நான், மீண்டும் தொலைபேசியை எடுத்து, என் மூத்த மகன் இலெனினுக்குப் பேசினேன்.\n‘‘தம்பி, நாளைக்கு அதிகாலையில கொஞ்சம் வீட்டுக்கு வாப்பா\nமெல்லிய குரலில், சற்று முன் வந்த தொலைபேசிச் செய்தியைச் சொல்லி முடித்தேன். ‘கிசுகிசு’ என்று மெதுவாகப் பேசும்போதுதான், அருகில் உள்ளவர்களுக்குச் சத்தமாகக் கேட்கும் என்பார்கள். முதலில் உரத் துப் பேசியபோது, நன்றாக உறங்கிக் கொண்டு இருந்த என் மனைவியும், நிறைமாதக் கர்ப்பிணியாக இருந்த என் மகள் இந்துவும் இப்போது விழித்துக்கொண்டனர்.\n’’ &அவர்கள் குரலில் பதற்றம் இனி மறைத்துப் பயனில்லை என்று கருதி, செய்தியை மெள்ள மெள்ள எடுத்துச் சொன்னேன்.\n‘‘என்னங்க இது... அமெரிக்காவில் இருந்து பொண்ணைப் பிரசவத்துக்குக் கூட்டிட்டு வந்திட்டு, இப்ப நீங்கபாட்டுக்கு ஜெயிலுக்குப் போயிட்டா, நான் ஒருத்தியா என்ன செய்யமுடியும்’’ & மனைவியின் குரல் உடைந்து வெளிப்பட்டது.\n‘‘பெரியவனுக்கு இன்னும் சரியான வேலை கிடைக்கலே. சின்னவனுக்குப் படிப்பு, ஹாஸ்டலுக்குப் பணம் அனுப்பணும். இருந்த வேலையையும் விட்டுட்டீங்க. பென்ஷனை மட்டும் வெச்சுக் கிட்டு எப்படிச் சமாளிக்கிறது’’ என்று பொருளாதாரச் சிக்கல்களும் வெளிப்பட்டன.\n நண்பர்கள் இருக்காங்க... அண்ணன்லாம் இருக்காங்க... பார்த்துக்குவாங்க’’ என்று ஆறுதல் சொன்னேன். பிறகு பல செய்திகள் குறித்தும் பேசி முடித்து, நாங்கள் தூங்கியபோது, இரவு மணி இரண்டைத் தாண்டிவிட்டது.\nஅதிகாலை ஐந்து மணிக்கெல்லாம். அழைப்பு மணி எழுப்பியது. காவல் துறையினர்தான் என்று எண்ணிக் கதவைத் திறந்தபோது, மகன் இலெனின் நின்றிருந்தான்.\n‘‘நம்ம தெரு முனையில கல்யாணி மண்டபத்துக்கிட்ட ரெண்டு டி.வி. வேன் மட்டும் நிக்���ுதப்பா\nவிரைந்து இயங்கி, குளித்து முடித்து, ஒரு பெட்டியில் தேவையான துணிகளையும், சில புத்தகங்களையும் எடுத்து வைத்துக்கொண்டு, சிறைப் பயணத்துக்குத் தயாரானேன்.\nஆறு, ஏழு, எட்டு மணியாகிவிட்டது. ஒருவரும் வரவில்லை. ‘‘நேத்து ராத்திரி வந்த செய்தி வதந்தியா இருக்குமோ’’ என்றாள் இந்து. வதந்தியாக இருந்து விட வேண்டும் என்பது அவள் விருப்பம். மெள்ளச் சிரித்தபடி, ‘‘உண்மையா இருக்கத்தான் வாய்ப்பு அதிகம், பாக்கலாம்’’ என்றேன். இறுதியில் அது வதந்தியாகத்தான் போய்விட்டது. ஒன்பது மணி வரை காத்திருந்துவிட்டு தொலைக்காட்சி நண்பர்களும் ‘ஒருவிதமான விரக்தி யோடு’ விடைபெற்றுச் சென்றுவிட்டனர்.\nநானும் மயிலாப்பூர் ‘தென் செய்தி’ அலுவலகத்துக்குப் புறப்பட்டேன்.\nநானும் நெடுமாறன் ஐயாவின் மகள் உமாவும் சேர்ந்து, செய்தித் தயாரிப்புப் பணிகளில் ஈடுபட்டோம். கைது, அது குறித்த கண்டனங்கள், இயக்கம் நடத்தவிருக்கும் எதிர்வினை கள் என எல்லாவற்றையும் தொகுத்துக் கொண்டு இருந்தோம்.\nஐயா கைது செய்யப்பட்ட சில தினங்களிலேயே, மாநிலம் முழுவதும் உள்ள பொறுப்பாளர்களைச் சென் னைக்கு வரவழைத்துக் கூட்டத்தை நடத்தினோம். கூட்ட முடிவில், ‘‘உங்கள் தலைவரைப் பொடாவில் கைது செய்துவிட்ட இன்றைய நிலையில், விடுதலைப் புலிகள் போராட்டம் பற்றி உங்கள் கருத்து என்ன’’ என்று இதழாளர்கள் கேட்டபோது, ‘‘அவர்கள் அம்மண்ணின், மக்களின் விடுதலைக்காகப் போராடிக்கொண்டு இருக்கின்றனர். அவர்களின் போராட்டத்தை நாங்கள் எப்போதும் ஆதரிப் போம்’’ என்று உறுதிப்படக் கூறினோம். ஏறத்தாழ அப்போதே எங்கள் சிறைப் பயணம் முடிவாகிவிட்டது.\nஒரு நண்பர் தொலைபேசியில் அழைத்து, ‘‘தொலைக்காட்சியைப் பாருங்கள், ஒரு அதிர்ச்சியான செய்தி ஓடிக்கொண்டு இருக்கிறது’’ என்றார். ‘தமிழர் தேசிய இயக்கத்தைத் தமிழக அரசு தடை செய்துள்ளது’ என்பதே அச்செய்தி\nஅடுத்து என்ன நடக்கும், யார் யாரெல்லாம் கைது செய்யப்படுவார்கள், அலுவலகம் இயங்க அனுமதிப் பார்களா என ஆயிரம் வினாக்கள் எழுந்தன. எங்கள் வழக்குரைஞர் சந்துருவைத் தொடர்புகொண்டு, பல செய்திகளைத் தெரிந்துகொண்டேன். தடையைக் கண்டித்து ஓர் அறிக்கை வெளியிட்டேன்.\nதமிழர் தேசிய இயக்கம், 1908&ம் ஆண்டுக் குற்றவியல் திருத்தச் சட்டத்தின்கீழ் தடை செய்யப்பட்டிருந்தது. க��ந்தியடிகள் எதிர்த்துப் போராடிய சட்டங்களில் ஒன்று அது. அதன்கீழ் 1950&ம் ஆண்டு மக்கள் கல்வி இயக்கம் (றிமீஷீஜீறீமீs ணிபீuநீணீtவீஸ்மீ ஷிஷீநீவீமீtஹ்) எனும் ஓர் அமைப்பு மட்டுமே தடை செய்யப் பட்டது. அந்தத் தடையை எதிர்த்து, அவ்வமைப்பின் நிறுவனர் வி.ஜி.ராவ் நீதிமன்றம் சென்றார். தடை செல்லாது என்று உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பை, உச்ச நீதிமன்றமும் உறுதி செய்தது. அதற்குப் பிறகு, கடந்த 50 ஆண்டுகளில் அல்&amp;உம்மாவும், தமிழ்த் தேசிய இயக்கமும்தான் தடை செய்யப்பட்டுள்ளன. மேற்காணும் விவரங்களையெல்லாம் என் அறிக்கையில் கூறியிருந்ததோடு, தடையை எதிர்த்து நீதிமன்றம் செல்வோம் என்றும் அறிவித்திருந்தேன்.\nஅடுத்த நாள், இந்திய விடுதலை நாளையட்டிக் கோட்டையில் கொடி ஏற்றிய முதல்வர், தமிழின உணர்வாளர்களுக்கு மறைமுகமாகச் சில எச்சரிக்கைகளை விடுத்தார். அவர் உரையில், ‘‘மொழி, இன, வட்டார உணர்வு என்ற போர்வையில், சில சக்திகள் தலைதூக்க முற்பட் டுள்ளன. அந்தப் பிற்போக்குச் சக்திகளுக்குப் பாடம் புகட்ட, இங்கே தடந்தோள்கள் உண்டு’’ என்று குறிப் பிட்டிருந்தார். முதலமைச்சர் ஜெயலலிதாவின் விடுதலை நாள் உரை, அடுத்தடுத்தும் நடவடிக்கைகள் தொடரும் என்பதையே உணர்த்தியது.\nதென்செய்தி வேலையை முடித்து விட்டு தியாகராய நகரில் அறை எடுத்துத் தங்கியிருந்த, இயக்கத்தின் இன்னொரு பொதுச் செயலாளர் பரந்தாமனைச் சந்தித்தேன். அடுத்து இயக்கத்தை எப்படிக் கொண்டு செல்வது என்று குறித்து உரையாடினோம்.\n‘‘நாளை காலையில் கடலூருக்குப் போய், சிறையில் தலைவரைச் சந்திச்சு அவருடைய யோசனைகளைக் கேட்டுக்கிட்டுப் பிறகு எல்லாத்தையும் முடிவு செய்யலாம்’’ என்றார் பரந்தாமன். எனக்கும் அதுவே சரி என்றுபட்டது.\nஅடுத்த நாள் (16.08.02) அதிகாலையிலேயே எழுந்து, கடலூர் புறப்படத் தயாரானேன். ‘‘தேநீராவது குடிச்சுட்டுப் போங்க’’ என்று மனைவி சொல்ல, ‘சரி’ என்று சொல்லிக் காத்திருந்தேன்.\nசரியாகக் காலை 6.10&க்கு அழைப்பு மணி ஒலித்தது.\nகாக்கிச் சட்டைப் பட்டாளமே காத்திருந்தது.\nதுப்பாக்கி ஏந்திய, துப்பாக்கி ஏந்தாத, சீருடை அணிந்த, சீருடை அணியாத, ஆண், பெண் காவலர்கள் பலரும் நின்றிருந்தனர். என்னைக் கைது செய்வதற்கான நீதிமன்ற ஆணையோடு காவல்துறை அதிகாரி யும் பிறரும் வீட்டுக்குள் நுழைந்தனர்.\nபொடாவின் அ��ைப்பைப் புன்னகையோடு வரவேற்றேன்\nபொடா வழக்கிலிருந்து நெடுமாறன், சுப.வீ விடுதலை\nபொடா வழக்கிலிருந்து நெடுமாறன், சுப.வீ விடுதலை\nபழ. நெடுமாறன், சுப. வீரபாண்டியன், பாவாணன், சாகுல் அமீது, மருத்துவர் தாயப்பன் ஆகியோர் மீது போடப்பட்டிருந்த பொடா வழக்கிலிருந்து அவர்களை விடுதலை செய்து இன்று பொடா சிறப்பு நீதீமன்றம் தீர்ப்பளித்துள்ளது.\nஇத்தீர்ப்பின் மூலம், இவர்களுக்கு பொதுக் கூட்டங்களில் பேசுவதற்கு இருந்த தடையும், வெளிநாடுகளுக்கு செல்வதற்கு இருந்த தடையும் நீங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.\nகடந்த 2002-ஆம் ஆண்டு விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பை ஒட்டி 2002, ஏப்ரல் 13-ஆம் நாள், சென்னையில் நடந்த பொதுக் கூட்டத்தில் விடுதலைப் புலிகளை ஆதரித்து பேசியதற்காக பழ. நெடுமாறன், சுப. வீரபாண்டியன், பாவாணன், சாகுல் அமீது, மருத்துவர் தாயப்பன் ஆகியோர் மீது பொடா வழக்கு போடப்பட்டது.\nஅதன் அடிப்படையில் அவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டு ஏறக்குறைய ஒன்றரை ஆண்டு காலம் சிறை வைக்கப்பட்டிருந்தனர்.\nபின்னர் பிணையில் வெளிவந்த பிறகும், பொதுக் கூட்டங்களில் பேசக் கூடாது, ஊடகங்களுக்கு நேர்காணல் வழங்கக் கூடாது, தடை செய்யப்பட்ட இயக்கங்களை பற்றி பேசக் கூடாது, வெளிநாடுகளுக்கு செல்லக் கூடாது என பல விதத் தடைகள் அவர்கள் மீது போடப்பட்டிருந்தன.\nஇந்த நிலையில், பொடா மறு ஆய்வுக் குழு இந்த வழக்கு செல்லாது என்று தீர்ப்பளித்ததன் அடிப்படையில், தமிழக அரசு, பொடா சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கை திரும்பப் பெறும் மனுவை அளித்தது.\nஅம்மனுவை ஏற்றுக் கொள்ள மறுத்த பொடா சிறப்பு நீதிமன்றம், அவர்கள் மீதான வழக்கில் சான்றுகள் உள்ளன என்ற அடிப்படையில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டு விட்டதால், இந்த நிலையில் வழக்கை திரும்பப் பெற இயலாதெனக் கூறியது.\nபின்னர், தமிழக அரசின் சார்பில் வாதிட்ட மூத்த வழக்கறிஞர் சண்முகசுந்தரம், பொடா மறு ஆய்வுக் குழு இவ்வழக்கு அடிப்படை ஆதாரமற்றது என தீர்ப்பளித்திருப்பதைச் சுட்டிக்காட்டி, அந்த அடிப்படையில், குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்ட நிலையிலும் வழக்கை அரசு திரும்பப் பெறலாம் என வாதிட்டார்.\nஅவரின் வாதத்தை ஏற்றுக் கொண்ட பொடா சிறப்பு நீதிமன்றம், இன்று, இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்டிருந்த பழ. நெடுமாறன், சுப. வீரபாண்டியன், பாவாணன், சாகுல் அமீது, மருத்துவர் தாயப்பன் ஆகிய அனைவரையும் இவ்வழக்கிலிருந்து முழுமையாக விடுதலை செய்து தீர்ப்பளித்துள்ளது.\nதடா, பொடா சட்டங்களெல்லாம் போய்விட்டன என்பது உண்மைதான். ஆனால் அந்தச் சட்டங்களின் கீழ் தொடரப்பட்ட வழக்குகள் அனைத்தும் இன்னும் நடந்து கொண்டுதான் உள்ளன. அதைக்காட்டிலும் கொடுமையான செய்தி, அச் சட்டங்களின் கீழ்க் கைது செய்யப்பட்ட பலர் இன்னும் சிறைகளில்தான் உள்ளனர் என்பதாகும்.\nவைகோ, நெடுமாறன் உள்ளிட்ட பலர் சிறைகளில் இருந்தபோது, அவர்களைப் பற்றிய செய்திகளையேனும் நாளேடுகளும், தொலைக் காட்சிகளும் வெளியிட்டுக் கொண்டிருந்தன. அவர்கள் பிணையில் வெளிவந்த பின்பு, தமிழகத்தில் பொடாவின் கீழ்க் கைது செய்யப்பட்ட அனைவரும் விடுதலையாகி விட்டனர் என்பது போன்ற ஓர் உணர்வு மக்களிடையே ஏற்பட்டுள்ளது. ஆனால் தருமபுரியில் கைது செய்யப்பட்ட தோழர்கள் அனைவரும் இன்றுவரை சிறையில்தான் உள்ளனர்.\n18 வயது கூட நிரம்பாதவர்கள் என்னும் அடிப்படையில், பிரபாகரன், பகத்சிங் என்னும் இரண்டு சிறுவர்கள் விடுவிக்கப்பட்டனர். அவர்களைத் தவிர பெண் தோழர்கள் அறுவர் பிணையில் வெளிவந்தனர். மற்றபடி இருபதுக்கும் மேற்பட்ட தருமபுரித் தோழர்களுக்கு பிணை கூட வழங்கப்படவில்லை. முழுமையாக 3 ஆண்டுகளை, விசாரணைக் கைதிகளாகவே அவர்கள் சிறையில் கழித்துள்ளனர்.\nபிணையில் வெளிவந்துள்ள பெண்களும், தினந்தோறும் பூந்தமல்லி நீதிமன்றத்தில் கையெழுத்திட வேண்டும் என்னும் நிபந்தனைக்கு உட்பட்டே வெளியில் உள்ளனர். ஏழை எளிய குடும்பங்களைச் சார்ந்த வெளியூர்ப் பெண்களான அவர்கள், சென்னையில் தங்கி தினமும் காலையில் பூந்தமல்லி பொடா நீதிமன்றத்தில் கையெழுத்துப் போட்டுக் கொண்டிருக்கின்றனர்.\nவயதில் பொடாவிற்கு மூத்த தடாவின் நிலைமையும் இவ்வாறுதான் உள்ளது. தடாவில் கைது செய்யப்பட்ட இசுலாமியத் தோழர்கள் பலர் ஆண்டுகள் பலவாய் சிறையில் இருந்து வருகின்றனர். தமிழ்நாட்டில் 250க்கும் மேற்பட்ட இசுலாமியர்கள் மீது 35 வழக்குகள் போடப்பட்டுள்ளன. இவை 12 ஆண்டுகளாக நிலுவையில் உள்ளன. பிணையும் வழங்கப்படாமல், வழக்கும் நடத்தி முடிக்கப்படாமல் 12 ஆண்டுகளாக இவர��கள் சிறையாளிகளாக உள்ளனர்.\nமதக்கலவரம், தீவிரவாதம் என்னும் அடிப்படையில் இவர்களின் மீது வழக்குகள் தொடுக்கப்பட்டுள்ளன. மதக்கலவரம் என்றால், அதில் ஒன்றுக்கும் மேற்பட்ட மதத்தைச் சார்ந்தவர்கள் ஈடுபட்டுள்ளார்கள் என்பதுதானே பொருள். அவ்வாறாயின், ஒரு மதத்தினர் மட்டுமே கைது செய்யப்பட்டிருப்பது என்ன நியாயம் மற்ற வகுப்பில் ஒருவர் கூட தவறே செய்யவில்லை என்று சொல்ல முடியுமா\nஉள்ளே இருக்கும் சிறையாளிகளின் சிலர் மீது தொடுக்கப்பட்டிருக்கும் குற்றச்சாட்டுகள் மெய்ப்பிக்கப்பட்டு, தண்டனை வழங்கப்பட்டால் கூட, அது 10 ஆண்டுகளுக்கும் குறைவாகவே இருக்கும் என்று வழக்குரைஞர்கள் கூறுகின்றனர். ஆனால் இவர்களோ 12 ஆண்டுகளாக உள்ளே இருப்பதோடு மட்டுமல்லாமல், வழக்குகள் எப்போது முடியும் என்பது கூட தெரியாத நிலையில் உள்ளனர். திசைதெரியாத இருட்டில் அவர்கள் வாழ்க்கை உள்ளே நகர்ந்து கொண்டிருக்கிறது. அவர்களின் குடும்பத்தினர் வெளியே தவித்துக் கொண்டிருக்கிறார்கள்.\nதடாவும் பொடாவும் உண்மையாகவே நீக்கப்படும் காலம் எப்போது வரும் என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.\nதிராவிட இயக்கத் தமிழர் பேரவை தொடக்க விழா\nதிராவிட இயக்கத் தமிழர் பேரவை தொடக்க விழா சென்னை கலைவாணர் அரங்கில் 22-01-2007 மாலை நடைபெற்றது\nபல்லடம் தாய்த் தமிழ் பள்ளி சிறார்களின் கலைநிகழ்ச்சி\nதொடக்க விழா : (இடமிருந்து வலம்) திரைப்பட இயக்குனர் செல்வபாரதி, அதியமான், கயல் தினகரன், பேரா. அன்பழகன் - நிதியமைச்சர், தமிழ்நாடு அரசு, நடிகர் சத்தியராஜ், திரைப்பட இயக்குனர் சீமான், நக்கிரன் ஆசிரியர் கோபால், தீரு. சுப.வீரபாண்டியன் - தலைவர் திராவிட இயக்கத் தமிழர் பேரவை.\nகலைவாணா அரங்கம் நிரம்பி வழிந்த கூட்டம்.\nஅது ஒரு பொடா காலம்\nஅது ஒரு பொடா காலம்\nஅது ஒரு பொடா காலம்\nஅது ஒரு பொடா காலம்\nஅது ஒரு பொடா காலம்\nஅது ஒரு பொடா காலம்\nஅது ஒரு பொடா காலம்\nஅது ஒரு பொடா காலம்\nஅது ஒரு பொடா காலம் (பகுதி-4)\nஅது ஒரு பொடா காலம் (பகுதி 3) சுப.வீரபாண்டியன்\nஅது ஒரு பொடா காலம் (பகுதி - 2)\nஅது ஒரு பொடா காலம் - சுப. வீரபாண்டியன் -1\nபொடா வழக்கிலிருந்து நெடுமாறன், சுப.வீ விடுதலை\nதிராவிட இயக்கத் தமிழர் பேரவை தொடக்க விழா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141542358.71/wet/CC-MAIN-20201201013119-20201201043119-00700.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bigils.com/", "date_download": "2020-12-01T01:38:07Z", "digest": "sha1:2BMIF2T4E7CH2KJEGLLBHCMTFHRWGWHQ", "length": 9583, "nlines": 95, "source_domain": "bigils.com", "title": "Trending Vibs | Coin Master Free Spins", "raw_content": "\nகட்டார் நாட்டில் தற்போது வலியுறுத்தப்பட்டு விடயங்களை மீறிய குற்றத்திற்காக 169 பேருக்கு பொது வழக்கு விசாரணைக்கு அனுப்பப்பட்டனர்.\nகொரோனா வைரஸ் தொற்று பரவலை தடுப்பதற்காக முகக்கவசம் அணிவது மற்றும் சமூக இடைவெளியை கடைபிடிப்பது போன்ற பாதுகாப்பு நடவடிக்கைகளை கடைபிடிக்க கட்டார் அமைச்சு அறிவுறுத்தியுள்ளது. இவ்வாறான சட்டங்கள்ஒவ்வொரு நாட்டிலும் வலியுருத்தப்பட்டு வருகிறது.இதற்காக ஒவ்வொரு நாட்டிலும்...\nதனியார் நிறுவன வாகனங்களும் இனி அவசர அழைப்புகளின்போது உதவும்\nசிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையுடன் ஒப்பந்தம் செய்துள்ள இரு தனியார் அவசர மருத்துவ உதவி வாகன நிறுவனங்கள் நாளை முதல் படையின் சீருடையையும் வாகனங்களையும் பயன்படுத்தும். Unistrong Technology, Lentor Ambulance நிறுவனங்களின் ஊழியர்கள் அவசர அழைப்புகளை ஏற்று குடிமைத்...\nஇந்தியாவின் தொழில் வல்லுனர்களுக்கு எதிராக சிங்கப்பூரர் மாறுவது ஏன்\nசிங்கப்பூர் ஊழியர்களின் வேலை வாய்ப்புகள் இந்தியர்களால் பாதிக்கப்படுகிறது என பல்வேறு கண்டனங்களை வெளிப்படுத்துகின்றனர். ஆயினும் பிரதமர் லீ இந்தியர்களை கைவிடவில்லை. நாங்கள் கூறுவதற்கான அனைத்து ஆதாரங்களும் இறுதியில் தரப்படும் லிங்க் இல் உள்ளது....\nதமிழ் ரசிகர்களின் பெரும் எதிர் பார்ப்பை பெற்றுள்ள தளபதி விஜய் நடிப்பில் உருவான மாஸ்டர் பட வெளியீடு குறித்து...\nமாஸ்டர்' திரைப்படத்தின் ரிலீஸ் குறித்து பல்வேறு தகவல்கள் வெளியான நிலையில் அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக தயாரிப்பாளர் அறிக்கை வெளியிட்டுள்ளார். இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடித்துள்ளார்...\nஈரான் அணு விஞ்ஞானியை படுகொலை எரியும் தீயில் எண்ணெய் வார்ப்பது போல் இருக்கிறது.\nஈரானின் அணு விஞ்ஞானி மொஹ்ஷன் ஃபக்ரிசேதா தீவிரவாதிகளால் படுகொலை செய்யப்பட்டதை அடுத்து அமீரக வெளியுறவுத் துறை மற்றும் சர்வதேச ஒத்துழைப்பு அமைச்சகம் கடும் கண்டனத்தை வெளியிட்டுள்ளது. பிராந்தியத்திலுள்ள அனைத்து அரசுகளும் ஸ்திரத்தன்மை மற்றும்...\nதுபாயில் டாக்ஸி ஓட்டுனரால் இவ்வளவு சம்பாதிக்க முடியுமா\nதுபாய் // டாக்ஸி ஓட்டுநர்களுக்கான பணி நிலைமைகளை சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையம் மதிப்ப��ய்வு செய்து வருகிறது, அவர்கள் சக்கரத்தின் பின்னால் ஆபத்தான நீண்ட நேரம் செலவிடுகிறார்கள் என்று கூறுகிறார்கள் துபாயில் சாதாரணமாக...\nநேற்று உள்ளூர் அளவில் கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்ட வெளிநாட்டு ஊழியர்..\nசிங்கப்பூரில், நேற்று(29.11.2020) உள்ளூரில் புதிதாக ஒருவருக்குக் கொரோனா கிருமித்தொற்று உறுதிசெய்யப்பட்டது. அவர் 41 வயது உடைய வெளிநாட்டு ஊழியர் ஆவார் அந்நபர், கஃப் ரோட்டில் (Cuff Road) அமைந்துள்ள கிடங்குகளில்...\nகத்தார் நாட்டில் தொழிலாளர் ஒருவர் தான் செய்யும் வேலையை விட்டு வேறொரு வேலைக்கு மாற வேண்டுமா\nகத்தார் நாட்டில் தொழிலாளர் ஒருவர் தான் செய்யும் வேலையை விட்டு வேறொரு வேலைக்கு மாற விரும்பினால் தன் ராஜினாமா நகலை வேலை மாற்றத்திற்கான விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டும் என்றும், இடமாற்றம் செய்ய...\n இந்திய ஊழியர்களின் ஆள் குறைப்பு\nதொடங்கியது இந்திய ஊழியர்களின் ஆள் குறைப்பு. அண்மைக்காலமாக சிங்கப்பூர் அரசு வெளிநாட்டு தொழிலாளரிகளை வேலைக்கு எடுப்பதை மட்டுப்படுத்தி வருகிறது. 2012 இல் இருந்து வெளிநாட்டு ஊழியர்களை எடுப்பதில் 60% குறைத்துள்ளது. ஆயினும் இவை அனைத்தும் அடிப்படை ஊழியர்களையே அதாவது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141542358.71/wet/CC-MAIN-20201201013119-20201201043119-00700.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ezilnila.ca/archives/category/c001", "date_download": "2020-12-01T03:20:59Z", "digest": "sha1:XLH6NSKGQD3C4RGWB5GNQDFE57IAX2JX", "length": 7648, "nlines": 77, "source_domain": "ezilnila.ca", "title": "எழுதப்பழகுவோம் HTML – எழில்நிலா", "raw_content": "\nஆக்கம்: மறைந்த நண்பர் கணிஞர் உமர்\nஎழுதப் பழகுவோம் எச். ரி. எம். எல் – பகுதி 1\nஇந்த ஆக்கம் முழுக்க முழுக்க வெகு சாதாரண உபயோகிப்பாளர்களை மனதில் வைத்து எழுதப் பட்டது. தொழில் ரீதியாக உள்ளவர்களுக்காக அல்ல. தொழில் ரீதியில் பயிற்றுவிக்கும் முறையும் பயிலும் முறையும் வேறானவை. சாதாரண உபயோகிப்பாளருக்கு ஓர் ஆர்வத்தைக் கொடுப்பதே என் எண்ணம்.\nதொடர்ந்து வாசிக்க >> “எழுதப் பழகுவோம் எச். ரி. எம். எல் – பகுதி 1”\nPosted in எழுதப்பழகுவோம் HTML\nஎழுதப் பழகுவோம் எச். ரி. எம். எல் – பகுதி 2\nஇதுவரை கண்ட பட்டிகள் அனைத்தையும் கையாண்டு ஒரு முழுமையான படிவத்தைக் காணும் முன் மேலும் ஒரு உபயோகமான பட்டியைப் பார்ப்போம்.\nதொடர்ந்து வாசிக்க >> “எழுதப் பழகுவோம் எச். ரி. எம். எல் – பகுதி 2”\nPosted in எழுதப்பழகுவோம் HTML\nஎழுதப் பழகுவோம் எச். ரி. எம். எல் – பகுதி 3\nஇந்த மூன்றாவது பகுதியி���் நாம் காணப் போவது, ஒரு வலைப் பக்கத்திற்கென\nநீங்கள் படிவம் எழுதப் போவதாக இருந்தால் குறைந்த அளவு அறிந்திருக்க\nவேண்டிய விடயங்களைப் பற்றிது. தொடர்ந்து வாசிக்க >> “எழுதப் பழகுவோம் எச். ரி. எம். எல் – பகுதி 3”\nPosted in எழுதப்பழகுவோம் HTML\nஎழுதப் பழகுவோம் எச். ரி. எம். எல் – பகுதி 4\nஇனி ஒரு மிகத் தேவையான ஒரு பட்டியைப் பார்ப்போம். பெரும்பாலும் அட்டவணை (Table) இல்லாத இணையப் பக்கங்களே இல்லை எனலாம். தெரியும்படியோ அல்லது மறைமுகமாகவோ அது இருக்கலாம். எப்படி என்பதை இதன் இறுதியில் தெரிந்து கொள்வீர்கள். தொடர்ந்து வாசிக்க >> “எழுதப் பழகுவோம் எச். ரி. எம். எல் – பகுதி 4”\nPosted in எழுதப்பழகுவோம் HTML\nஎழுதப் பழகுவோம் எச். ரி. எம். எல் – பகுதி 5\nநாம் இதுவரை கற்றுக் கொண்டது ஒரு அடிப்படையான இணையப்பக்கம் எழுதும்\nஅளவுக்கு போதுமானது என்றாலும் இத்துறையின் ஒரு விளிம்பைத்தான்\nதொட்டிருக்கிறோம். இந்த மீயுரைகுறிமொழியின் வளர்ச்சி மேலொங்கிப்\nபோய் பல கிளைகளாக வளர்ந்திருக்கிறது. தொடர்ந்து வாசிக்க >> “எழுதப் பழகுவோம் எச். ரி. எம். எல் – பகுதி 5”\nPosted in எழுதப்பழகுவோம் HTML\n விண்டோஸ் 1.0 அறிமுகமாகி 35 ஆண்டுகள் ஆகின்றன\nமின்னஞ்சல் அனுப்புவதை குறைப்பதால் கார்பன் உமிழ்வு குறைகிறதா\nவாட்ஸ்அப் புதிய “மறைந்துபோகும் செய்திகள்” விருப்பத்தை அறிமுகப்படுத்துகிறது.\nமைக்ரோசாப்ட் 2021 ஆம் ஆண்டில் ‘Sun Valley’ என்ற குறியீட்டு பெயரில் பெரிய விண்டோஸ் 10 பயனர் இடைமுகத்தை புதுப்பிக்க திட்டமிட்டுள்ளது\nஎஸ்.பி.பி என்ற “பன்முக கலைஞன்” – “பாடும் நிலா” மறைந்தது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141542358.71/wet/CC-MAIN-20201201013119-20201201043119-00700.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://febs-iubmb-2008.org/ta/%E0%AE%AE-%E0%AE%95%E0%AE%AA-%E0%AE%AA%E0%AE%B0", "date_download": "2020-12-01T01:48:11Z", "digest": "sha1:OKQFLYBSTMVTXITL3UTX2HX5JMT6B6CS", "length": 4941, "nlines": 18, "source_domain": "febs-iubmb-2008.org", "title": "முகப்பரு: புல்ஷிட்டா அல்லது அதிசயமாக குணமடைதலா? 5 உண்மைகள் கடினமான உண்மைகள்", "raw_content": "\nஉணவில்முகப்பருவயதானதள்ளு அப்நோய் தடுக்கஅழகிய கூந்தல்சுருள் சிரைதசை கட்டிடம்ஆண்குறி விரிவாக்கம்சக்தி\nமுகப்பரு: புல்ஷிட்டா அல்லது அதிசயமாக குணமடைதலா 5 உண்மைகள் கடினமான உண்மைகள்\nகுறிப்பிடப்பட்ட சில தயாரிப்புகள் முகப்பருவை குணப்படுத்தாது. நீங்கள் வாங்குவதற்கு முன் கவனமாக ஆராய்ச்சி செய்ய வேண்டும். முகப்பருவுக்கு சிகிச்சையளிக்கவும் அதை சிறப்பாக செய்யவும் நான் பரி��்துரைக்கும் சில தயாரிப்புகளுக்கான இணைப்பு இங்கே. இந்தப் பக்கத்தில் உள்ள தகவல்கள் அமெரிக்காவில் பயன்படுத்த எழுதப்படவில்லை. இது உங்களுக்கு பயனுள்ளதாகவும் பயனுள்ளதாகவும் இருந்தால், அதிகாரப்பூர்வ அமேசான் தளத்திலிருந்து வாங்கவும். தளத்தைப் பற்றியும் அமேசானில் எனது மதிப்புரை பற்றியும் மற்றவர்களிடம் சொல்ல தயவுசெய்து இந்த பக்கத்திற்கான இணைப்பை விட்டு விடுங்கள். நன்றி.\nமேலும் தகவலுக்கு, டாக்டர் கிளினிக், இன்க்., 3333 ஈ. பிராட்வே, டல்லாஸ், டெக்சாஸ் 75228 இல் டாக்டர் ஜான் சி. காக்ஸ்மரெக்கை தொடர்பு கொள்ளவும். (214) 929-0066. இங்கே கிளிக் செய்வதன் மூலம் நீங்கள் பெறக்கூடிய இந்த தலைப்பில் ஒரு வெளியீட்டிலிருந்து பின்வரும் தகவல்கள் எடுக்கப்பட்டுள்ளன: முகப்பருவை நிர்வகிக்க உதவும் வகையில் ஆய்வு செய்யப்பட்ட தயாரிப்புகளை இந்த வலைத்தளம் பட்டியலிடும். இந்த வலைத்தளம் முகப்பரு தயாரிப்புகளின் பட்டியலையும் தயாரித்துள்ளது. மிகவும் தற்போதைய தகவலுக்கு இந்த வலைத்தளத்தின் ஆசிரியரை நீங்கள் தொடர்பு கொள்ளலாம்.\nமுகப்பருவுக்குப் பிறகு முகப்பருவை எவ்வாறு கையாள்வது\nமுகப்பருவுக்குப் பிறகு பொதுவான புகார் என்னவென்றால், தோல் மந்தமானதாகவும், வறண்டதாகவும், மெல்லியதாகவும் தெரிகிறது. இறந்த சரும செல்களால் ஆன செபம் இல்லாததால் இது ஏற்படுகிறது என்று கூறப்படுகிறது.\nசமீபத்தில் பொதுமக்களிடம் வந்த பல விமர்சனங்களை நீங்கள் நம்பினால், பல ஆர்வலர்கள் Black Mask சுத்தமான ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141542358.71/wet/CC-MAIN-20201201013119-20201201043119-00700.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasee.com/2020/05/06/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B1%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81/", "date_download": "2020-12-01T03:05:53Z", "digest": "sha1:DGZE4YTXC5UNFSQIWTVM26I4IIY5VAE3", "length": 9694, "nlines": 108, "source_domain": "lankasee.com", "title": "வாடகைக்கு பதில் உறவுக்கு அழைத்த வீட்டு உரிமையாளர்: இளம்பெண் எடுத்த முடிவு… | LankaSee", "raw_content": "\nமன்னார் மாவட்டத்தில்; கொரோனா தொற்றாளர்கள் 4 பேரும் வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டனர்\nஇலங்கையில் மேலும் இரண்டு கொரோனா மரணங்கள்\nஇன்று 496 பேருக்கு கொரோனா\nபோலந்து வேலைவாய்ப்பென ஏமாற்றும் கும்பல்\nஇலங்கையில் 15- 24 வயதினரிடையே அதிகரிக்கும் எயிட்ஸ்..\nகொள்ளை அழகில் ஜொலிக்கும் நகுலின் குழந்தை…\nஇலங்கை பொலிஸாருக்கு பிரதமர் மஹிந்த புகழாரம்\nவவுனியாவில் அதிகரிக்கும் மற்றுமொரு நோய்..\nபிரித்தானியின் கொலனித்தீவில் ஆளுனராக நியமிக்கப்பட்ட இலங்கை தமிழ் பெண்..\nவாடகைக்கு பதில் உறவுக்கு அழைத்த வீட்டு உரிமையாளர்: இளம்பெண் எடுத்த முடிவு…\nகனடாவில் வாடகை கொடுக்க முடியாத பெண்களை வாடகைக்கு பதில் பாலுறவுக்கு அழைக்கும் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்தவண்ணம் உள்ளன.\n2013ஆம் ஆண்டு, St. John’s பகுதியில் நான்கு படுக்கையறைகள் கொண்ட வீடு ஒன்றை வாடகைக்கு எடுத்தனர் Judy Whiteம் அவரது காதலரும்.\nஆனால், துரதிர்ஷ்டவசமாக அவரது காதலர் அவரை கைவிட்டுச் செல்ல, Judyக்கு பணப்பிரச்சினை ஏற்பட்டுள்ளது.\nவாடகை கொடுக்க முடியாத ஒரு நிலை ஏற்பட்டபோது, Judyயைப் பார்த்து கண்ணடித்த அவரது வீட்டு உரிமையாளர், வாடகையில் தள்ளுபடி தருகிறேன், பதிலுக்கு என்னுடன் படுக்கையைப் பகிர்ந்துகொள்ள வேண்டும் என்று கூறியிருக்கிறார்.\nமுதலில் சும்மா வேடிக்கைக்காக அவர் சொல்லுகிறார் என்று எண்ணியிருக்கிறார் Judy. ஆனால், வீட்டு உரிமையாளர் Judyயை விட்டபாடில்லை.\nகனடாவில் வாடகை கொடுக்க முடியாத பெண்களை வாடகைக்கு பதில் பாலுறவுக்கு அழைக்கும் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்தவண்ணம் உள்ளன.\n2013ஆம் ஆண்டு, St. John’s பகுதியில் நான்கு படுக்கையறைகள் கொண்ட வீடு ஒன்றை வாடகைக்கு எடுத்தனர் Judy Whiteம் அவரது காதலரும்.\nஆனால், துரதிர்ஷ்டவசமாக அவரது காதலர் அவரை கைவிட்டுச் செல்ல, Judyக்கு பணப்பிரச்சினை ஏற்பட்டுள்ளது.\nவாடகை கொடுக்க முடியாத ஒரு நிலை ஏற்பட்டபோது, Judyயைப் பார்த்து கண்ணடித்த அவரது வீட்டு உரிமையாளர், வாடகையில் தள்ளுபடி தருகிறேன், பதிலுக்கு என்னுடன் படுக்கையைப் பகிர்ந்துகொள்ள வேண்டும் என்று கூறியிருக்கிறார்.\nமுதலில் சும்மா வேடிக்கைக்காக அவர் சொல்லுகிறார் என்று எண்ணியிருக்கிறார் Judy. ஆனால், வீட்டு உரிமையாளர் Judyயை விட்டபாடில்லை.\n7 வயதில் அவ்வை சண்முகி படத்தில் நடித்த குட்டி பொண்ணா இது இப்போ என்ன தொழில் செய்கிறார் தெரியுமா\nஷார்ஜாவில் 49 மாடி கட்டிடத்தில் பயங்கர தீ விபத்து.. பேரழிவு தவிர்ப்பு\nபோலந்து வேலைவாய்ப்பென ஏமாற்றும் கும்பல்\nபிறந்த குழந்தையின் உடலில் கொரோனா ஆன்டிபாடிகள்: ஒரு அபூர்வ கண்டுபிடிப்பு… வெளியான முக்கிய தகவல்\nமணமேடையில் வாடிய முகத்துடன் மாப்பிள்ளை சொத்துக்காக மிகவும் வயதான பெண்ணை மணந்தாரா\nமன்னார் மாவட்டத்தில்; கொரோன��� தொற்றாளர்கள் 4 பேரும் வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டனர்\nஇலங்கையில் மேலும் இரண்டு கொரோனா மரணங்கள்\nஇன்று 496 பேருக்கு கொரோனா\nபோலந்து வேலைவாய்ப்பென ஏமாற்றும் கும்பல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141542358.71/wet/CC-MAIN-20201201013119-20201201043119-00700.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.sportskeeda.com/cricket/bumrah-rested-for-the-australia-and-new-zealand-limited-overs-series", "date_download": "2020-12-01T03:21:34Z", "digest": "sha1:WIJFBH47LSDHUVQO5X2QAMCS5VMG7KBA", "length": 7810, "nlines": 78, "source_domain": "tamil.sportskeeda.com", "title": "ஜஸ்பிரிட் பும்ராவிற்கு ஒய்வு அளித்தது இந்திய கிரிக்கெட் வாரியம்", "raw_content": "\nஜஸ்பிரிட் பும்ராவிற்கு ஒய்வு அளித்தது இந்திய கிரிக்கெட் வாரியம்\nஆஸ்திரேலியாவில் நடைபெற்ற நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இந்திய அணி 2-1 என்ற கணக்கில் வென்றது. 71 வருடங்கள் கழித்து ஒரு ஆசிய அணி ஆஸ்திரேலியாவில் டெஸ்ட் தொடரை வென்றது இதுவே முதல் முறையாகும். இந்த நிலையில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் வருகிற ஜனவரி மாதம் 12ம் தேதி சிட்னியில் தொடங்க உள்ளது. இந்த தொடருக்கான அணியை சிறு வாரங்களுக்கு முன்பு அறிவித்திருந்தது இந்திய தேர்வுக்குழு.\nஇந்திய அணியின் நட்சத்திரா வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரிட் பும்ராவிற்கு ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து தொடரில் இருந்து ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. கடந்த ஜனவரி மாதம் டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமான ஜஸ்பிரிட் பும்ரா இதுவரை 49 டெஸ்ட் விக்கெட்டுகளை எடுத்துள்ளார். இவரின் பௌலிங் புள்ளிகளானது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.\nமெல்போர்ன் டெஸ்டில் இந்தியா வெற்றி பெற அவர் மிக முக்கிய காரணியாக விளங்கினார், அது மட்டுமில்லாமல் கடந்த ஒரு வருடங்களில் இந்தியா வெளிநாடுகளில் பெற்ற டெஸ்ட் வெற்றியில் இந்திய அணிக்கு அதிகபட்ச விக்கெட்டுகளை எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.\nதான் அறிமுகமான முதல் பத்து டெஸ்டுகளில் தென் ஆப்பிரிக்கா இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவில் ஒரு இன்னிங்சில் 5 விக்கெட்டுகளை வீழ்த்திய பெருமையைப் பெற்றுள்ளார். மேலும் அறிமுகமான பொழுது டெஸ்ட் தரவரிசையில் 85-வது இடத்தில இருந்து ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடர் முடிவடையும்போது பதினாறாவது இடத்திற்கு முன்னேறியுள்ளது குறிப்பிடத்தக்கது.\n2019 ஆம் ஆண்டுக்கான உலக கோப்பை இங்கிலாந்தில் மே மாதம் தொடங்க உள்ளது. பும்ராவின் பந்து வீச��சு இந்திய அணிக்கு மிகவும் முக்கிய காரணியாக விளங்குவதால் அவரின் வேலைப் பளுவை குறைத்து அவரை உலக கோப்பைக்கு முழு உடல் தகுதியுடன் வைத்துக்கொள்வதே இந்த முடிவின் நோக்கமாக இருக்கும் என கருதப்படுகிறது.\nஇந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் நியூசிலாந்துக்கு எதிராக 5 ஒருநாள் போட்டிகள் மற்றும் 3 டி20 போட்டிகளில் விளையாட உள்ளது.\nபும்ராவிற்கு பதிலாக ஒருநாள் போட்டியில் சித்தார்த் கவுல் சேர்க்கப்பட்டுள்ளார் மற்றும் நியூசிலாந்துக்கு எதிராக நடைபெறும் 3 டி20 ஒருநாள் போட்டியில் முஹம்மத் சிராஜ் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.\nஆஸ்திரேலியாவிற்கு எதிரான ஒருநாள் தொடர் அட்டவணை:\n12 ஜனவரி - முதல் ஒரு நாள்\n15 ஜனவரி - இரண்டாவது ஒரு நாள்\n18 ஜனவரி - மூன்றாவது ஒரு நாள்\nநியூஸிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடர் அட்டவணை:\n23 ஜனவரி - முதல் ஒரு நாள்\n26 ஜனவரி - இரண்டாவது ஒரு நாள்\n28 ஜனவரி - மூன்றாவது ஒரு நாள்\n31 ஜனவரி - நான்காவது ஒரு நாள்\n3 வது பிப்ரவரி - ஐந்தாவது ஒரு நாள்\nநியூஸிலாந்துக்கு எதிரான T20I தொடர் அட்டவணை:\n6 பிப்ரவரி - முதல் T20I\n8 பிப்ரவரி - இரண்டாவது T20I\n10 பிப்ரவரி - 3 மூன்றாவது T20I\nவிண்டீஸ் Vs இந்தியா 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141542358.71/wet/CC-MAIN-20201201013119-20201201043119-00700.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vaikaitamil.wordpress.com/2010/07/10/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%85%E0%AE%A3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2020-12-01T03:14:48Z", "digest": "sha1:DURGU5743WXKSGMQ77UAH7M7JVMD2JXI", "length": 9886, "nlines": 154, "source_domain": "vaikaitamil.wordpress.com", "title": "கருப்பு அணுக்கள்! |", "raw_content": "\nஇமைகள் எனும் மயிர் நுனிகளில்\nதேங்கி நின்ற கண்ணீர் துளிகள்,\nஇறுதியாய் என் வருத்தங்களோடு கரைந்தோட\nநிரந்தரமாய் ஒரு கனவு கண்டேன்\nஅதை இன்று முற்றிலும் புரிந்தவனாய்,\nபுத்தம் புதிதாய் ஒரு கனவு கண்டேன்\nஎன் திசைகளும் என்னசைவில் ஒடுங்கியதாய்,\nஎனக்குள் நான் இன்னுமொருமுறை புதிதாய் பிறந்ததாய்\nஎனக்கே எனக்கென காத்திருந்த கட்டுபாடுகள் அனைத்தும்\nமழை நீர் மணலாய் கரைதகர்த்து ஓடியதாய்\nஎன்னை அடையாளம் கண்டு கொள்ள போவதில்லை\nகண்ணீர்த்துளிகளும் என்னை உறவு கொண்டாட போவதில்லை\nஎன் பிண்டம் வைத்து எரிக்கப்படும்\nஅந்த விறகு கட்டைகளின் சாம்பலோடு..\nகாற்றோடு கள்ளமொழி பேசும் அந்த புகையோடு..\n நான் கண்ட கனவு சொல்லிச் சென்றது இது தான்\nவருத்தங்கள் … மனிதனின் குருதியோடு கலந்த கருப்பு அணுக்கள்..”\n← ந���ள் கடலின் சிறு துளி நான்…\n2 thoughts on “கருப்பு அணுக்கள்\n நான் கண்ட கனவு சொல்லிச் சென்றது இது தான்\nவருத்தங்கள் … மனிதனின் குருதியோடு கலந்த கருப்பு அணுக்கள்..” means what\nvpmaravan சொல்கிறார்:\t 1:12 பிப இல் ஜூலை 12, 2010\nசகோதரன் திருச்சிக்காரன் அவர்களுக்கு வணக்கம்.\n நான் கண்ட கனவு சொல்லிச் சென்றது இது தான்\nவருத்தங்கள் … மனிதனின் குருதியோடு கலந்த கருப்பு அணுக்கள்..”\nஇதில் நான் சொல்ல வந்தது இதுதான். வருத்தங்கள் மனித வாழ்க்கை முழுதும் ஏதாவது ஒரு வழியின் பின் தொடர்பவை. அதனை கண்டு அஞ்சவோ, கண்ணீர் வடிக்கவோ தேவை இல்லை. ஏற்புடையதாக இருக்குமென்று நம்புகிறேன்.\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nஎன் எண்ணங்களை உங்கள் பார்வைகளுக்காய் பக்கங்கள் ஆக்குகிறேன்\nமனிதநேயம் – கொஞ்சம் நின்று பார்ப்போம்..\n‘தன்னல’ தலைவர் அண்ணா ஹாசரே\nநீள் கடலின் சிறு துளி நான்…\nதேவை இல்லை அன்னையர் தினம்\nகடவுளை கடந்து செல் – பகுதி 4\nகடவுளை கடந்து செல் – பகுதி 3\nகடவுளை கடந்து செல் – பகுதி 2\nகடவுளை கடந்து செல் – பகுதி 1.\nமனிதநேயம் – கொஞ்சம் நின்று பார்ப்போம்.. இல் sekar\nநீள் கடலின் சிறு துளி நான்… இல் Mohan Kumar.P\nகடவுளை கடந்து செல் – பகுதி 3\nதேவை இல்லை அன்னையர் தினம்\nதேவை இல்லை அன்னையர் தினம்\nபுது பதிவுகளின் தகவல்களை பெற..\nநண்பர்கள், மின்னஞ்சல் முகவரியை பதியவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141542358.71/wet/CC-MAIN-20201201013119-20201201043119-00700.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://wishprize.com/21113/", "date_download": "2020-12-01T02:12:49Z", "digest": "sha1:6ESANR2BHCPDI7AT2LIUOZPLGBOXJM4F", "length": 7946, "nlines": 54, "source_domain": "wishprize.com", "title": "தளதளவென்று தலுக்கு மொழுக்குன்னு இருக்கும் பிரபல விஜே..!!தொகுப்பாளினி பிரியங்கா காட்டிய ஹாட் காட்ச்சிகள் ..!! – Tamil News", "raw_content": "\nதளதளவென்று தலுக்கு மொழுக்குன்னு இருக்கும் பிரபல விஜே..தொகுப்பாளினி பிரியங்கா காட்டிய ஹாட் காட்ச்சிகள் ..\nNovember 16, 2020 kuttytamilaLeave a Comment on தளதளவென்று தலுக்கு மொழுக்குன்னு இருக்கும் பிரபல விஜே..தொகுப்பாளினி பிரியங்கா காட்டிய ஹாட் காட்ச்சிகள் ..\nபிரபல நிகழ்ச்சி தொகுப்பாளினி பிரியங்கா தற்போது கர்ப்பமாக இருப்பதாக தகவல் ஒன்று இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது.கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க பொதுமுடக்கம் அமலில் உள்ளதால், அனைத்து தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் படப்பிடிப்புகளும் நிறுத்தப்பட்டுள்ளது.இதனால், விஜே பிரியங்காவும் வீட்டில் இருந்து வருகிறார். பிரியங்கா தற்போது கர்ப்பமாக இருப்பதாக அண்மையில் வதந்திகள் பரவின பின்னர் அது பொய்யான தகவல் ஆனது . தனது கலகலப்பான பேச்சாலும் நகைச்சுவையாலும் ரசிகர்களைக் கவர்ந்த பிரியங்கா இந்த லாக்டவுனில், கியூட் கணவருடன் சேர்ந்து எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வருகிறது.விஜே பிரியங்கா, பிரவீன் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். திருமணத்துக்குப் பிறகும், தொடர்ந்து நிகழ்ச்சி தொகுப்பாளினியாக வெற்றிகரமாக வலம் வருகிறார்.\nஊரடங்கு உத்தரவின் காரணமாக பிரபலங்கள் பலரும் வீட்டிலேயே முடங்கி வருகின்றனர். இதனால் என்ன செய்வதன்று தெரியாமல் திணறி வருகின்றனர்.ஆரம்பத்தில் விளையாட்டாக பொழுதை கழித்து வந்த பிரபலங்கள் நாள் நீண்டுகொண்டே போக தற்போது வீட்டை சுத்தம் செய்வது போன்ற விஷயங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.சிலர் உடற் பயிற்சி செய்வது, தோட்டத்தை சுத்தம் செய்வது, புதிதாக ஏதாவது ஒன்றை புதிதாக கற்றுக்கொள்வது போன்றவைகளை செய்து வருகின்றனர்.\nஇந்நிலையில் ஊரடங்கு காரணமாக வீட்டில் பொழுதை கழிக்கும் இவரின் க வர்ச்சியான புகைப்படங்கள் இணையத்தளத்தில் பரவி ரசிகர்களிடையே கவனிக்கப்பட்டு வருகின்றது. இதோ அந்த புகைப்படம்.\nரீ என்ட்ரினா இப்படிதா இருக்கணும் .. அரைகுறை ஆடையில் க வர்ச்சி காட்டிய நிலா நடிகை \nமுன்னழகை எடுப்பாக காட்டி புகைப்படம் எடுத்த இளம் நடிகை ..இளசுகள் கண் எடுக்காமல் பார்க்க வைக்கும் போஸ்..\n“அந்த மல்லிகபூ கொஞ்சோ எக்ஸ்ட்ரா வா வாகிர்க்கலாம் . செம ஹாட் போஸ் கொடுத்த ஆனந்தி அஜய் ..\nவெண்பாவை கழுத்தை பிடித்து வில்லியாக மாறிய கண்ணம்மா.. சீரியல் பற்றி உண்மையை உளறிய பரீணா\nகா தல் படத்தில் மெக்கானிக் ஷாப்பில் வேலை செய்த சிறுவனை ஞாபகம் உள்ளதா.. காமெடியில் கலக்கிய நடிகரின் தற்போதைய நிலை என்ன தெரியுமா..\nசிகரெட் விளம்பரத்தில் வந்த குழந்தையா இது போட்டோவை பார்த்து போட்டி போடும் ரசிகர்கள். போட்டோவை பார்த்து போட்டி போடும் ரசிகர்கள்.\nகண்ணா லட்டு தின்ன ஆசையா பட நடிகை ரித்தேஷ் சித்வானி எப்படி இருக்காங்க தெரியுமா\nஎன்னை 13 பேர் ஒரே நேரத்தில் பல ஆண்டு உண்மையை உடைத்த நடிகை ஷகிலா\nஇந்த புகைப்படத்தில் உள்ள குழந்தை யாரென்று தெரிகிறதா.. இந்த ப���ரபல நடிகரின் மகளா. இந்த பிரபல நடிகரின் மகளா.\nநடிகைகளையும் தூக்கி சாப்பிடும் அளவு அழகில் ஜொலிக்கும் நடிகர் ஜெயம் ரவியின் மனைவி மார்டன் உடையில் எப்படி இருக்கிறார் தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141542358.71/wet/CC-MAIN-20201201013119-20201201043119-00700.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.news4tamil.com/is-rajini-and-kamal-alliance-done/", "date_download": "2020-12-01T01:57:44Z", "digest": "sha1:BI6HTYAAESWP5SJGM2VPSIOLPES6KUL6", "length": 14100, "nlines": 140, "source_domain": "www.news4tamil.com", "title": "அரசியல் ரீதியில் கமல்-ரஜினி இணைப்பு சாத்தியமா? - News4 Tamil : Tamil News | Online Tamil News Live | Tamil News Live | News in Tamil | No.1 Online News Portal in Tamil | No.1 Online News Website | Best Online News Website in Tamil | Best Online News Portal in Tamil | Best Online News Website in India | Best Online News Portal in India | Latest News | Breaking News | Flash News | Headlines | Neutral News Channel in Tamil | Top Tamil News | Tamil Nadu News | India News | Fast News | Trending News Today | Viral News Today | Local News | District News | National News | World News | International News | Sports News | Science and Technolgy News | Daily News | Chennai News | Tamil Nadu Newspaper Online | Cinema News | Tamil Cinema Hot News | Latest Tamil Cinema News | Latest Kollywood Cinema News | Tamil Movie News | Tamil Movie Reviews | Tamil Movie Trailer Updates | தமிழ் நியூஸ் | தமிழ் செய்திகள் | செய்தி தமிழ் | தற்போதைய செய்திகள் | உடனடி செய்திகள் | உண்மை செய்திகள் | நடுநிலை செய்திகள் | பரபரப்பான செய்திகள் | புதிய செய்திகள் | ஆன்லைன் செய்திகள் | மாவட்ட செய்திகள் | மாநில செய்திகள் | தமிழக செய்திகள் | தேசிய செய்திகள் | இந்திய செய்திகள் | உலக செய்திகள் | இன்றைய செய்திகள் | தலைப்பு செய்திகள் | விளையாட்டு செய்திகள் | தொழில்நுட்ப செய்திகள் | விவசாய செய்திகள் | வணிக செய்திகள் | ஆன்மீக செய்திகள் | ஜோதிட செய்திகள் | இன்றைய ராசிபலன்கள் | உள்ளூர் செய்திகள் | பொழுதுபோக்கு செய்திகள் | சினிமா செய்திகள் | மாற்றத்திற்கான செய்திகள் | தரமான தமிழ் செய்திகள் | நேர்மையான தமிழ் செய்திகள் | டிரெண்டிங் தமிழ் செய்திகள் | High Quality Tamil News Online | Trending Tamil News Online | Online Flash News in Tamil", "raw_content": "\nஅரசியல் ரீதியில் கமல்-ரஜினி இணைப்பு சாத்தியமா\nஅரசியல் ரீதியில் கமல்-ரஜினி இணைப்பு சாத்தியமா\nசமீபத்தில் நடைபெற்ற ’கமல்ஹாசன் 60’ நிகழ்ச்சியில் கலந்து கொண்ட விஜய்யின் தந்தை எஸ்ஏ சந்திரசேகர் அவர்கள், ரஜினி-கமல் ஆகிய இருவரும் இணைந்து அரசியலில் கூட்டணி அமைத்து போட்டியிட வேண்டும் என்றும், இருவரும் இணைந்து ஆட்சி அமைத்தால் தமிழர்களுக்கும் தமிழ்நாட்டிற்கும் நல்லது என்றும் தெரிவித்தார். இதனை அடுத்து கமல் மற்றும் ரஜினி தரப்பிலிருந்து பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாக செய்திகள் வெளியாகி வருகிறது\nஇந்த நிலையில் ரஜினி-கமல் அரசியலில் இணைவது என்பது சாத்தியமா என்ற கேள்வி எழுந்துள்ளது. கமல், ரஜினி ஆகிய இருவரும் 40 ஆண்டுகால நண்பர்களாக இருந்தாலும் இருவரும் கொள்கை அளவில் அடிப்படையிலேயே வேறுபட்டவர்கள். ரஜினிகாந்த ஆன்மீக அரசியலை முன்வைப்பவர், ஆனால் கமல்ஹாசன் பகுத்தறிவு அரசியலை முன்வைப்பவர். எனவே இருவரும் இணைந்து அரசியலில் செய்வது என்பது சாத்தியமற்ற ஒன்றாகவே கருதப்படுகிறது\nமேலும் கமலஹாசன் அரசியல் கட்சியை ஆரம்பித்து ஒரு தேர்தலையும் சந்தித்து விட்டார். முதல் தேர்தலில் விஜயகாந்த் போல் டீசன்டான ஓட்டுகளை பெறுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவரது வேட்பாளர்கள் அனைவரும் டெபாசிட் இழந்தனர். அவருக்கு மிகக் குறைந்த சதவீதமே வாக்குகள் கிடைத்துள்ளதால் அவருக்கு மக்களிடம் செல்வாக்கு எவ்வளவு என்பது தெரிந்து விட்டது\nஆனால் ரஜினிகாந்த் இனிமேல் தான் அரசியலில் ஈடுபட போகிறார். அவர் சந்திக்கும் முதல் தேர்தலுக்குப் பின்னரே அவருக்கு மக்களிடம் எவ்வளவு செல்வாக்கு இருக்கின்றது என்பது தெரியவரும். இந்த நிலையில் அவர் கமல்ஹாசனுடன் கூட்டணி வைத்தால் அவரது தனிப்பட்ட செல்வாக்கு எவ்வளவு என்பது தெரியாமல் போய்விடும். எனவே பெரிதாக செல்வாக்கு இல்லாத கமல்ஹாசனுடன் ரஜினிகாந்த் கூட்டணி அமைக்க மாட்டார் என்று அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்\nமேலும் வரும் 2021 சட்டமன்றா தேர்தலில் தனது தனிப்பட்ட செல்வாக்கு எவ்வளவு இருக்கின்றது என்பதை அறிய ரஜினிகாந்த் தனித்தே போட்டியிடுவார் என்று அவருக்கு நெருக்கமானவர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்\nஇதுபோன்ற செய்திகளை பெற லிங்கில் சென்று Join பட்டனை அழுத்தவும்@News4Tamil on Telegram\nஉடனுக்குடன் Telegram ஆப்பில் நமது செய்திகளை படிக்க Join லிங்கை கிளிக் செய்து இணைந்து கொள்ளுங்கள்\nஎனக்கு leg piece வேணும் என அடம் பிடிக்கும் ரசிகர்கள் யாரோட போட்டோவை பார்த்து தெரியுமா\nEvict ஆனதுக்கு அப்புறம் சம்யுக்தா எடுத்துக்கொண்ட போட்டோ வைரல்\nஉனக்கு வேலையும் தெரியல, பேசாம உட்காரு என்று சொன்னாலும் கேட்க மாட்டேங்குற இயக்குனர்களை கடுப்பேற்றும் நம்பர் நடிகையின் காதலர்\nமுக்கிய அமைச்சர் சசிகலா அணிக்கு சென்றுவிடாமல் இருக்க முதல்வர் எடுத்த அதிரடி முடிவு\nசமூக விரோதிகள் செய்த சதியால் – வேடந்தாங்கல் ஏரிக்கு வந்த பறவை இனங்கள் ஏமாற்றம் அடைந்தன\nபாஜகவை சேர்ந்த பெண் எம்எல்ஏ கிரண் மகேஸ்வரி கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்தார்\nமுதல்வரின் அதிரடியால் தொழில் முனைப்பில் முதலிடம் பெற்ற நகரம்\nசசிகலாவின் கனவில் மண்ணை போட்ட ரூபா\nதிமுகவின் மரியாதையை கிழித்து தொங்க விட்ட சி.வி சண்முகம்\nசென்னை நுங்கம்பாக்கம் வருமான வரித்துறை அலுவலகம் பக்கத்தில் இருக்கும் கோத்தாரி கட்டடம் பலரையும் அண்ணாந்து பார்க்க வைக்கும் இடம் ஆனாலும் இப்போது அந்த...\nமக்கள் முடிவு எடுத்து விட்டார்கள்\nஉதயநிதி ஸ்டாலின் அவர்களை மரண பங்கம் செய்த செல்லூர் ராஜு\nமுக்கிய அமைச்சர் சசிகலா அணிக்கு சென்றுவிடாமல் இருக்க முதல்வர் எடுத்த அதிரடி முடிவு\nசமூக விரோதிகள் செய்த சதியால் – வேடந்தாங்கல் ஏரிக்கு வந்த பறவை இனங்கள் ஏமாற்றம் அடைந்தன\nமக்கள் முடிவு எடுத்து விட்டார்கள் கனிமொழி ஆவேசம்\nஉதயநிதி ஸ்டாலின் அவர்களை மரண பங்கம் செய்த செல்லூர் ராஜு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141542358.71/wet/CC-MAIN-20201201013119-20201201043119-00700.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.panuval.com/asiyavin-poriyiyal-athisayam-10015793", "date_download": "2020-12-01T03:01:16Z", "digest": "sha1:6H65ZBFDUDWJAIMZPWUQN7UT5ET2H4D4", "length": 7132, "nlines": 183, "source_domain": "www.panuval.com", "title": "ஆசியாவின் பொறியியல் அதிசயம் - எஸ் கோபு - தமிழ் திசை | panuval.com", "raw_content": "\nபுத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.\nபுத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nதற்போதுள்ள நவீனத் தொழில்நுட்பங்கள் பிரம்மாண்ட இயந்திரங்கள் எதுவும் இல்லாத அக்காலகட்டத்தில்,பொறியியல் திறமை - மனித உழைப்பைப் பிரதானமாகக் கொண்டு உருவாக்கப்பட்டதுதான் பரம்பிக்குளம் ஆழியாறு திட்டம்.\nவரலாறு நெடுகிலும் மண்ணுக்காகத்தான் பெரும்போர்களும்,கொலைகளும் நடந்து கொண்டேயிருக்கின்றன. நம் காலில் மிதிபடும் வெறும் மண் அல்ல இது. இதன் வரலாறும், தொடர்..\n2000 ஆண்டுகளுக்கு முந்தைய தமிழ் நிலம்\n2000 ஆண்டுகளுக்கு முந்தைய தமிழ் நிலம்சென்னைப் பல்கலைக் கழகத் தமிழ் இலக்கியத் துறையில் முதுகலைப் படிப்பை முடித்து “தமிழகப் பண்பாட்டு அமைப்புகள்: வரலாறு..\n38 தமிழக மாவட்டங்கள் வரலாறும் வளர்ச்சியும்\n'தி இந்து' தீபாவளி மலர் 2017\nகாசி குறித்த ஆன்மிகப் பயண அனுபவம், நாடெங்கும் பக்தர்களை ஈர்க்கும் ஐந்து ச���்தித் தல தெய்வங்களைப் பற்றிய கட்டுரைகள் ஆன்மிகப் பகுதியை அலங்கரிக்கின்றன. சி..\nஅறிஞர் அண்ணாவை பற்றிய (மாபெரும் தமிழ்க்கனவு) புத்தகம் மற்றும் கலைஞர்.கருணாநிதியை பற்றிய (தெற்கிலிருந்து ஒரு சூரியன்) புத்தகம் இரண்டும் சேர்த்து சலுகை ..\nஆங்கிலம் அறிவோமே (பாகம் III)\nபுதிதாக ஆங்கிலம் கற்றுக்கொள்பவர்களை மட்டுமல்லாமல் ஏற்கெனவே அம்மொழியில் ஆளுமை படைத்தவர்களையும் வெற்றிக்கொடியில் நீண்ட காலமாக வெளிவரும் ‘ஆங்கிலம் அறிவோம..\nஆண் நன்று பெண் இனிது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141542358.71/wet/CC-MAIN-20201201013119-20201201043119-00700.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://canadauthayan.ca/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%87%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%9A/", "date_download": "2020-12-01T02:45:49Z", "digest": "sha1:JMP235IDZZEED47AGKUWW6JTPKTQQKH4", "length": 8648, "nlines": 66, "source_domain": "canadauthayan.ca", "title": "விவேகம் படத்தில் அஜித் சாதனை பாடல் | Canada Uthayan | #No1 Tamil Weekly in Canada", "raw_content": "\nநைஜீரியாவில் விவசாயிகளை துப்பாக்கியால் சுட்டு கழுத்தை அறுத்தும் விவசாயிகளைக் கொடூர கொலை\nமுஸ்லிம்களுக்கு தேர்தலில் சீட் கிடையாது: கர்நாடகா பா.ஜ அமைச்சர்\nஇலங்கையில் மாவீரர் தினம் கிளிநொச்சி, வவுனியாவில் அனுசரித்த தமிழர்கள்\nகால்பந்து 'ஜாம்பவான்' மாரடோனாவின் உடல் அடக்கம் செய்யப்பட்டது \nநியூசிலாந்து இந்திய வம்சாவளி எம்.பி சமஸ்கிருதத்தில் பதவிப் பிரமாணம்\n* யு.ஏ.இ. வாழ் இந்தியர்கள் குறைகளுக்கு தீர்வு: ஜெய்சங்கர் * தாக்குதல் நடந்து 12 ஆண்டு கடந்தும் கைது செய்யப்படாத பயங்கரவாதிகள் * டெல்லி மைதானத்தில் திரளும் விவசாயிகள் - போராட்டத்துக்கு டெல்லி முதல்வர் கேஜ்ரிவால் ஆதரவு * ஜிடிபி முடிவுகள் காட்டும் இந்திய பொருளாதார மந்தநிலை - அறிய வேண்டிய 15 குறிப்புகள்\nவிவேகம் படத்தில் அஜித் சாதனை பாடல்\nஅஜித் நடிப்பில் உருவாகி வரும் புதிய படம் ‘விவேகம்’. இப்படத்தை சிறுத்தை சிவா இயக்கி வருகிறார். காஜல் அகர்வால், அக்ஷராஹாசன் ஆகியோர் கதாநாயகிகளாக நடித்து வருகின்றனர். விவேக் ஓபராய் வில்லனாக நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்புகள் சமீபத்தில் முடிவடைந்து, இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.\nஇப்படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார். இந்நிலையில், இப்படத்தில் அஜித் கடந்த 25 ஆண்டுகளாக சினிமாவில் கடந்து வந்த பாதையை திரும்பி பார்க்கும் வகையில் ‘தீம்’ பாடல் ஒன்று இடம் பெறுகிறதாம். இ��ில் அவருடைய சாதனைகள் பற்றிய வரிகள் உள்ளன. இந்த பாடலுக்காக அனிருத் பல ராகங்களை போட்டு காட்ட, அதில் ஒரு ராகத்தை அஜித் தேர்ந்தெடுத்துள்ளாராம். அது ‘தீம்’ பாடலாக உருவாகி இருக்கிறதாம். அதிரடி இசையில் உருவாகி இருக்கும் இந்த பாடல் பட்டிதொட்டி எல்லாம் ஒலிக்கும் என்று அனிருத் அடித்துச் சொல்கிறார்.\nஇதற்கிடையில், வருகிற 19-ந் தேதி விவேகம் படத்தில் இடம்பெறும் ஒரு பாடலை வெளியிடப்போவதாக படக்குழுவினர் அறிவித்துள்ளார். அதற்கான டீசரை இன்று படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். நேற்று 12 மணிக்கு இப்படத்தின் சர்வைவா என்ற பாடலின் 25 நொடி மேக்கிங் டீசர் வெளியானது. 10 நிமிடத்தில் 1 லட்சம் Views பெற்றது. ஒரு மணிநேரத்தில் 2 லட்சத்து 50 ஆயிரம் Viewsகளையும், 30 ஆயிரம் லைக்ஸ்களையும் பெற்று சாதனை படைத்தது. தற்போது வரை 1,077,379 Viewsகளையும் 79 லைக்ஸ்களையும் பெற்றுள்ளது.\nடீசரை விட குறைவான ஹிட்ஸ் என்றாலும் பாடல் டீசரை பொறுத்தவரை இதுதான் அதிகபட்சம். அநேகமாக, அஜித்தின் சாதனைகளை சொல்லும் பாடலாக அதுவாகத்தான் இருக்குமோ என்ற ஐயமும் கோலிவுட் வட்டாரத்தில் எழுந்துள்ளது.\nவிவேகம் டீசர் தற்போது பிரமாண்ட சாதனை ஒன்றை நிகழ்த்தியுள்ளது, இதுநாள் வரை வெளிவந்த தமிழ் டீசர்களிலேயே அதிக ஹிட்ஸ் கபாலி தான்.அடுத்து விவேகம் டீசர் இடம்பெற்று உள்ளது. அடுத்த இடத்தில் விஜயின் பைரவா உள்ளது.\nஅன்னை மடியில் : 02-05-1933 – ஆண்டவன் அடியில் : 27-10-2018 திதி : 14-11-2019\nதிருமதி. கேமலதா விக்னராஜ் (கேமா )\nதாயின் மடியில் : 28-11-1977 – ஆண்டவன் அடியில் : 09-11-2014\nஅமரர். ஆறுமுகம் கனகரத்தினம் சிவபாதசுந்தரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141542358.71/wet/CC-MAIN-20201201013119-20201201043119-00701.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/node/28569", "date_download": "2020-12-01T03:08:25Z", "digest": "sha1:D3PSEDLP2RLDMHLXTZV4RRV4DBGS46ED", "length": 6850, "nlines": 152, "source_domain": "www.arusuvai.com", "title": "பொன்னியின் செல்வன் | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nபொன்னியின் செல்வன் நாவல் நாடகமாக வெளியிடப்படுகிறது எப்பொழுது என்று தெரிந்தவர்கள் சொல்லுங்கள்\nபொன்னியின் செல்வன் நாடகம் எப்போது வெளியிடப்படுகிறது என்று சரியாக தெரியவில்லை ஆனால் கூடிய சீக்கிரம் வெளியிடப்பட போகிறத���, அதற்கான முயற்ச்சிகள் சென்னையில் தற்போது நடந்து கொண்டிருக்கின்றன,\nமெய்ச்சொல்லிக் கெட்டவனுமில்லை பொய்சொல்லி வாழ்ந்தவனுமில்லை.\nரொம்ப நன்றி திவ்யா&பாரதி.நானும் டிக்கெட் எடுக்க முயற்சி செய்கிறேன்.\nடாப் 3 தொலைக்காட்சி தொடர்கள்\nதொடர்ந்து பச்சிளம் குழந்தைகள் தடுப்பூசிக்கு பலியாவது ஏன்\nகுழந்தையின் திடீர் கால் வலி\nவேலை தேவை.. ஆட்கள் தேவை..\nD-ல் ஆரம்பிக்கும் பெண் குழந்தை பெயர்கள்\nதோட்டம் - செல்லப் பிராணிகள் பாகம் 5\nசொ, சு, செ, ல -வில் பெண் குழந்தை பெயர் சொல்லுங்கள்\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141542358.71/wet/CC-MAIN-20201201013119-20201201043119-00701.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.etr.news/%E0%AE%AA%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B4%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-12-01T02:26:59Z", "digest": "sha1:OYUBAJLYIMD2KL5BFD73J72BUBPEYOGE", "length": 8589, "nlines": 110, "source_domain": "www.etr.news", "title": "ETR News", "raw_content": "\nHome ETR சினிமா பி.சி.ஸ்ரீராம் புகழாரம்\nஎரிமலை போன்ற திறமையாளர் சூர்யா என்று ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம் புகழாரம் சூட்டியுள்ளார்.\nகரோனா அச்சுறுத்தலால் கடும் பாதிப்புக்கு உள்ளாகியிருக்கும் திரையுலகிற்கு நிதி திரட்டும் நோக்கில் ‘நவரசா’ என்ற ஆந்தாலஜி படம் எடுக்கப்பட்டு வருகிறது. இதில் பணிபுரியும் அனைவருமே எந்தவித சம்பளமும் இல்லாமல் பணிபுரிந்து வருகிறார்கள்.\nகாதல், சிரிப்பு, பரிவு, கோபம், வீரம், பயம், அருவருப்பு, அதிசயம், சாந்தம் என நவரசங்களையும் வைத்து 9 கதைகளை 9 இயக்குநர்கள் இயக்கவுள்ளனர். நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ள இந்த ஆந்தாலஜியை கே.வி.ஆனந்த், கெளதம் மேனன், பிஜாய் நம்பியார், கார்த்திக் சுப்புராஜ், ஹலிதா ஷமீம், பொன்ராம், கார்த்திக் நரேன், ரதிந்தீரன், அரவிந்த்சாமி ஆகிய 9 இயக்குநர்கள் இயக்கவுள்ளனர்.\nஇதில் கெளதம் மேனன் இயக்கத்தில் உருவாகி வரும் படத்தில் சூர்யா நடித்து வருகிறார். பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவாளராகப் பணிபுரிந்து வருகிறார். இதன் படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்று வருகிறது.\nஇதன் படப்பிடிப்புக்கு இடையே பி.சி.ஸ்ரீராம் தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:\n“கெளதம் மேனனுக்காகப் படப்பிடிப்பில் இருக்கிறேன். இணையத்துக்கான படம். புதிய வகையில் கதை சொல்லப்படுவதை அனுபவித்து வருகிறேன். நம் முன்னால் சூர்யா என்கிற எரிமலை போன்ற ஒரு திறமையாளர் இருக்கும்போது, நம்மை மயக்கும் அவரது நடிப்பைப் பார்க்கும்போது வேறென்ன வேண்டும்”.\n‘நவரசா’ ஆந்தாலஜியில் தனது பணிகளை முடித்துக் கொடுத்துவிட்டு, த.செ.ஞானவேல் இயக்கத்தில் உருவாகும் படத்தில் கவனம் செலுத்தவுள்ளார் சூர்யா.\nPrevious articleபடப்பிடிப்பில் அஜித்துக்குக் காயம்\nNext article‘அரண்மனை 3’ படத்துக்கான பணிகளைத் தொடங்கினார் சுந்தர்.சி.\nஈடு இணையே இல்லாத கலைவாணி…\nதிடீரென சம்பந்தனை சந்தித்த மோடியின் பாதுகாப்பு ஆலோசகர் மூடிய அறைக்குள் பேசப்பட்டது என்ன\nஇஸ்ரேலைத் தயார்ப்படுத்தும் டொனால்ட் ட்ரம்ப்\nஏ.ஆர்.ரகுமான் சினிமா அமைப்புக்கு தூதராக நியமனம்\nசிவாஜிலிங்கம் பத்திரிகையாளர் சந்திப்பு (ஒலி வடிவம் இணைப்பு)\nநயன்தாராவின் கடைசி 3 படங்களுக்கும் அமைந்த அபூர்வ ஒற்றுமை\nஅரசியல் கைதிகளை விடுதலை செய்யகோரி ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு\nகைதிகள் விவகாரம் – பிரதமரின் பணிப்பில் துரிதமாக விபரங்கள் சேகரிப்பு\nஈடு இணையே இல்லாத கலைவாணி…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141542358.71/wet/CC-MAIN-20201201013119-20201201043119-00701.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://irfanclicks.com/category/photography-tips-videos-tamil/klr-the-photo-guru-tutorials/", "date_download": "2020-12-01T01:35:27Z", "digest": "sha1:53WHYD3AO5KDNWIEEVTCW35J3HTKXSEE", "length": 13430, "nlines": 155, "source_domain": "irfanclicks.com", "title": "KLR the photo guru Tutorials Archives | Irfan Clicks", "raw_content": "\nPrime Lens ல அப்படி என்ன இருக்கு \nPrime லென்ஸ்களின் பலம் என்ன ஜூம் லென்ஸ்களை விட எந்தவகையில் Prime லென்ஸ்கள்(28mm,35mm,50mm,65mm,85mm,90mm,100mm,105mm,135mm,150mm,200mm,400mm,600mm, 800mm) சிறந்தது எந்தமாதிரியான ஒளிப்பட வேலைகளுக்கு Prime f/1.2,f/1.4,f/1.7,f/1.8,f/2.0,f/2.8 லென்சுகளை பயன்படுத்தலாம். வாங்க பேசலாம்….\n கேமரா லென்சுகளை கவனமா வாடகைக்கு எடுங்க \nகேமெராக்களையும், லென்சுகளையும், வாடகைக்கு எடுத்து பயன்படுத்துகிறீர்களா அல்லது, “இனிமேல் எல்லா கேமெராக்களையும், லென்சுகளையும், பிளாஸ்களையும் வாங்கி கட்டுபடியாகாது” என்னசெய்யலாம் என்று யோசிக்கிறீங்களா அல்லது, “இனிமேல் எல்லா கேமெராக்களையும், லென்சுகளையும், பிளாஸ்களையும் வாங்கி கட்டுபடியாகாது” என்னசெய்யலாம் என்று யோசிக்கிறீங்களா விலைஉயர்ந்த கேமெராக்களையும், சில prime f /1.2 , f /1.4 லென்சுகளையும், மேக்ரோ, fisheye, 100 – 400 ஜூம் லென்ஸ், studio strobe flashes, speedlites, tripods, gimbal etc. வாடகைக்கு எடுத்து பயன் படுத்தவேண்டும் என்று நினைத்தால், இந்த விடியோவை பாருங்கள்..\nநிகான் D750 மெனு செட்டிங்ஸ்….\nநிகான் D750கொண்டு திருமண ஒளிப்படங்கள் எடுக்கிறீர்களா\nஎக்கச்சக்கமான மெனு செட்���ிங்ஸ்….தேர்தெடுத்து பயன்படுவதில் சிக்கலா மெனு செட்டிங்ஸ்ஐ புரிந்துகொண்ட பயன்படுத்தினால் படங்கள் நம் ரசனைக்கும், தேவைக்கும் ஏற்றபடி இருக்குமில்லையா மெனு செட்டிங்ஸ்ஐ புரிந்துகொண்ட பயன்படுத்தினால் படங்கள் நம் ரசனைக்கும், தேவைக்கும் ஏற்றபடி இருக்குமில்லையா எல்லா தேவைகளுக்கும் ஏற்றபடி இருக்கும், டிஜிட்டல் காமெராக்களை, திருமண படப்பிடிப்புக்கு என பொருத்தமாக செட் பண்ணி படமெடுப்பது என்பதுதான் இந்த விடீயோவின் விடியல்.\nஉங்கள் காமெராவை, நீங்கள் விரும்பியபடி படமெடுக்க வையுங்கள்.. எங்கே…, நிகான் D750 காமெராவை கையில் எடுத்துக்கொண்டு இந்த விடியோவை முழுவதும் பொறுமையாக பார்க்கலாமே..\nகுறிப்பு: ‘KLR போட்டோ குரு’ விடீயோக்கள் பொழுதுபோக்கிற்காக உருவாக்கப்பட்டவை இல்லை, ஒளிப்படமெடுப்போருக்கு ‘பயனுள்ள கருத்துக்களையும், செய்திகளையும் முழுவதுமாக’ கொண்டு சேர்க்க வேண்டியே மிக கவனத்துடன் துல்லியமாக உருவாக்கப்பட்டாவை. எனவே, நேரமொதுக்கி, ஈடுபாட்டுடன் முழுவதுமாக பார்க்க முயற்சி செய்யுங்கள்.\nநிகான் D750 கொண்டு திருமண ஒளிப்படங்கள் எடுக்கிறீர்களா\nஎக்கச்சக்கமான கேமரா செட்டிங்ஸ்….தேர்தெடுத்து பயன்படுவதில் சிக்கலா கேமரா செட்டிங்ஸ்ஐ புரிந்துகொண்ட பயன்படுத்தினால் படங்கள் நம் ரசனைக்கும், தேவைக்கும் ஏற்றபடி இருக்குமில்லையா கேமரா செட்டிங்ஸ்ஐ புரிந்துகொண்ட பயன்படுத்தினால் படங்கள் நம் ரசனைக்கும், தேவைக்கும் ஏற்றபடி இருக்குமில்லையா எல்லா தேவைகளுக்கும் ஏற்றபடி இருக்கும், டிஜிட்டல் காமெராக்களை, திருமண படப்பிடிப்புக்கு என பொருத்தமாக செட் பண்ணி படமெடுப்பது என்பதுதான் இந்த விடீயோவின் விடியல்.\nஉங்கள் காமெராவை, நீங்கள் விரும்பியபடி படமெடுக்க வையுங்கள்.. எங்கே…, நிகான் D750 காமெராவை கையில் எடுத்துக்கொண்டு இந்த விடியோவை முழுவதும் பொறுமையாக பார்க்கலாமே..\nகுறிப்பு: ‘KLR போட்டோ குரு’ விடீயோக்கள் பொழுதுபோக்கிற்காக உருவாக்கப்பட்டவை இல்லை, ஒளிப்படமெடுப்போருக்கு ‘பயனுள்ள கருத்துக்களையும், செய்திகளையும் முழுவதுமாக’ கொண்டு சேர்க்க வேண்டியே மிக கவனத்துடன் துல்லியமாக உருவாக்கப்பட்டாவை. எனவே, நேரமொதுக்கி, ஈடுபாட்டுடன் முழுவதுமாக பார்க்க முயற்சி செய்யுங்கள்.\nஒளிப்படங்களின் ECG எனப்படும் ஹிஸ்டாக்ராமி���் (histogram) பயன் என்ன அதை எப்படி புரிந்துகொள்வது\nஹிஸ்டாக்ராமை இதுவரை கண்டுக்காம இருந்தீங்கன்னா, இனிமேல் அதை சரியாக பயன்படுத்துவது எப்படி என்று தெரிந்துகொள்ள இந்த விடியோவை முழுவதும் பொறுமையாக பாருங்கள். Expsoure சம்பந்தப்பட்ட பிரச்சினைகளுக்கு ஒரு முற்றுப்புள்ளி வையுங்கள், professional ஒளிபடங்களை உருவாக்குங்கள்.\nஜன்னல் வழியே வரும் ஒளியினை பயன்படுத்தி ஆழகான ஒளிப்படங்கள் எடுப்பது எப்படி அதற்கான கேமரா செட்டிங்ஸ், spot metering, hand held metering, grey card metering ரெபெல்க்டர் பயன்படுத்தும் முறை, பிளாஷ் பயன்படுத்துதல், பட அமைப்பு என இன்னும் பல நுணுக்கங்களை முழுமையாக, எளிமையாக தெரிந்து கொள்ள இந்த விடியோவை ஆரம்பம் முதல் கடைசிவரை முழுமையாக பாருங்கள். சூப்பெரான விண்டோ லைட் போர்ட்ரைட்ஸ் எடுத்து கலக்குங்க..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141542358.71/wet/CC-MAIN-20201201013119-20201201043119-00701.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://islamindia.wordpress.com/2013/12/22/tamilnadu-muslim-league-threatens-karunanidhi-and-bjp/", "date_download": "2020-12-01T03:26:43Z", "digest": "sha1:BH223FIABRUREUBE2535AI4K7OHES427", "length": 24264, "nlines": 65, "source_domain": "islamindia.wordpress.com", "title": "தமிழகத்தில் முஸ்லிம் கட்சிகள் உருவானது, மாறியது, கூட்டணியில் செயல்பட்டது (1960-2013) – பிஜேபியுடன் முஸ்லிம் கட்சி கூட்டு பற்றி ஒரு அலசல் கட்டுரை (3) | இஸ்லாம்-இந்தியா", "raw_content": "\nஇஸ்லாம் மற்றும் முஸ்லிம்களின் இந்தியாவின் மீதான தாக்கங்கள் அலசப்படுகின்றன\n« பர்வீன் ராதாவானது, பைசூல் ஷ்யாம் ஆனது – சினிமாவுக்கா, காதலுக்கா, பாலியலுக்கா, மதம் ரீதியில் நியாயப்படுத்துவதற்கா – ஒரு அலசல் (4)\nபர்வீன்-பைசூல் விவகாரம் – போலீசாருக்கு குழப்பமாம், ஊடகக்காரகள் தெளிவாக இருக்கிறார்களாம்\nதமிழகத்தில் முஸ்லிம் கட்சிகள் உருவானது, மாறியது, கூட்டணியில் செயல்பட்டது (1960-2013) – பிஜேபியுடன் முஸ்லிம் கட்சி கூட்டு பற்றி ஒரு அலசல் கட்டுரை (3)\nதமிழகத்தில் முஸ்லிம் கட்சிகள் உருவானது, மாறியது, கூட்டணியில் செயல்பட்டது (1960-2013) – பிஜேபியுடன் முஸ்லிம் கட்சி கூட்டு பற்றி ஒரு அலசல் கட்டுரை (3)\nமுஸ்லிம்கள் கருணநிதியை மிரட்டுவது சகஜமான விசயமே\nமுஸ்லிம்களின் மனப்பாங்கு இந்துவிரோதமே என்பது போலத்தான் முஸ்லிம் லீக் தலைவர்கள் இன்றும் பேசி வருவது வியப்பாகத்தான் இருக்கிறது. மக்களவைத்\nதேர்தலில் திமுக கூட்டணியில் ஒரு இடம் கொடுத்தாலும் ஏற்றுக்கொள்வோம் என ஏதோ கெஞ்சுகின்ற அல்லது சமரசம் செய்து கொள்ளும் மு��ையில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் மாநிலத் தலைவர் கே.எம். காதர் மொய்தீன் ஒரு பக்கம் தெரிவித்தார்[1]. மதவாதத்தை மனங்களில் ஏற்றிவைத்துள்ள முஸ்லிம்கள் இப்படி கருணாநிதியை மிரட்டியே எப்படியாவது எம்.பி, எம்,எல்.ஏ, போன்ற பதவிகளைப் பெற்றுக் கொண்டு, தமிழகத்தில் பிரிவினையை தொடர்ந்து ஏற்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.\nஆனால், அதே நேரத்தில், கருணாநிதிக்கு சவால் விடும் தோரணையில், “அதேப்போல் பா.ஜனதாவுடனும் கூட்டணி வைக்கமாட்டார். அப்படி வைத்தால் தி.மு.க.கூட்டணியில் இருந்து விலகுவோம்”. என்று இன்னொரு பக்கத்தில் மிரட்டியுள்ளார். [2]\nஇந்த கூட்டம் அன்று காங்கிரஸுக்கு எதிராக திட்டம் தீட்டியது, இன்றோ – அதாவது சித்தாந்த ரீதியில் – பிஜேபிக்கு எதிராக செயல்படுகிறது\nஜனநாயகம், சமயச்சார்பின்மை, சமூகநீதி ஆகியவையே இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின் கொள்கை; இப்படி ஒரு ஜோக்குடன் தூத்துக்குடியில் சனிக்கிழமை கே.எம். காதர் மொய்தீன் அளித்த பேட்டி என்று ஊடகங்கள் வெளியிட்டுள்ளன: ஜனநாயகம், சமயச் சார்பின்மை, சமூக நீதி ஆகியவையே இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின் கொள்கை. இதையே அரசியலமைப்புச் சட்டமும் வலியுறுத்துகிறது.\nகேரளத்தில் காங்கிரஸுடன் கூட்டணியில் இருந்தாலும் தமிழகத்தில் திமுகவுக்கு இந்திய யூனியன் முஸ்லீம் லீக் தொடர்ந்து ஆதரவு அளித்து வருகிறது. இப்படி லீக்கின் இரட்டை வேடங்கள் ஜனநாயகத்தைக் காட்டுகிறதா அல்லது பதவி ஆசை, சந்தர்ப்பவாதத்தைக் காட்டுகிறதா என்பதனை மக்கள் அறிவார்கள்\nபாஜகவை பொருத்தவரையில் அக்கட்சி எங்களுக்கு விரோதி கிடையாது. ஆனால், மோடி கிராம ராஜ்யம் பற்றி பேசுவதற்குப் பதிலாக, ராம ராஜ்யம் பற்றி பேசி வருகிறார். மதச்சார்பற்ற கொள்கையில் அவர் எங்களிடம் இருந்து முரண்படுகிறார். காந்தி கூடத்தான் ராம ராஜ்யம் வேண்டும் என்றால், “ஹே ராம்” என்று சொல்லிக் கொண்டுதான் இறந்தார். பிறகு காந்தியை ஒன்றும் ஜின்னா விட்டு வைக்கவில்லையே எனது இணத்தின் மீது தான் நடந்து செல்ல வேண்டும் என்ற போதிலும், பாகிஸ்தானை உருவாக்கத்தானே செய்தார்\nதிமுக தலைவர் கருணாநிதியைப் பொருத்தவரையில், அவர் காங்கிரஸ் மற்றும் பாஜகவுடன் கூட்டணி இல்லை என தெளிவாக அறிவித்துவிட்டார். நட்பு என்றாலும் சரி, பகை என்றாலும் சரி அதில் தெளிவாக இருப்பவர் கருணாநிதி. மக்களவைத் தேர்தலில் திமுக தலைமையில் 3-ஆவது அணி அமைய விரும்புகிறோம். நரேந்திர மோடியை கருணாநிதி பாராட்டினார் என்பதற்காக, அவர் பாஜகவுக்கு ஆதரவு தருவார் என்பதாக அர்த்தமில்லை.\nஇப்படி சண்டைப் போட்டுக் கொள்வது போல நடித்தாலும், தங்களது விசயங்களை சாதித்துக் கொள்வார்கள்\nபா.ஜனதாவுடன்கூட்டணிவைத்தால்தி.மு.க.வில்இருந்துவிலகுவோம்[3]: தமிழகத்தில் 55 லட்சம் முஸ்லிம்கள் உள்ளதால் முஸ்லிம்களுக்கு மக்களவைத் தேர்தலில் 4 தொகுதிகள் ஒதுக்க வேண்டும். திமுக கூட்டணியில் எங்களுக்கு ஒரு தொகுதி அளித்தாலும் ஏற்றுக்கொள்வோம். தி.மு.க.வுடன் கூட்டணி வைப்பதற்கு காரணம் கலைஞர் ஒரு சிறந்த தலைவர். அவர் நட்பாக இருந்தாலும், பகையாக இருந்தாலும் தெளிவான சிந்தனையோடு இருப்பார். கலைஞர் தலைமையில் 3–வது அணி அமைந்தால் சிறப்பாக இருக்கும். ஆனால் அவர் பிரதமராக ஆசைப்படாதவர். மற்றவர்களை பிரதமராக ஆக்குபவர். காங்கிரசுடன் கூட்டணி கிடையாது என்று தெளிவாக சொல்லிவிட்டார். அதேப்போல் பா.ஜனதாவுடனும் கூட்டணி வைக்கமாட்டார். அப்படி வைத்தால் தி.மு.க.கூட்டணியில் இருந்து விலகுவோம்[4].\nதிருச்சியில் டிசம்பர் 28-ஆம் தேதி மஹல்லா ஜமா அத் மாநில மாநாடு நடைபெறுகிறது. தமிழகத்தில் உள்ள 11 ஆயிரம் ஜமா அத் நிர்வாகிகள் மற்றும் அறிஞர்கள், முஸ்லிம் கல்வி நிறுவன நிர்வாகிகள் அதில் கலந்துகொள்ள உள்ளனர் என்றார் காதர் மொய்தீன்[5]. அதாவது என்னத்தான், ஜனநாயகம், கூட்டணி முதலியவை பேசினாலும், மதரீதியில் கூடுவோம் அங்கு முடிவெடுப்போம் என்ற ரீதியில் தான் முஸ்லிம் போகு உள்ளது. ஜமா அத் முடிவுதான் இறுதியானது போலும்\nபாவம், பிஜேபி – முஸ்லிம் முன்னேற்றக் கழகத்துடன் கூட்டு என்றார்கள், ஆனால், அக்கட்சியையே காணோம்\n பா.ஜ., அலறல்[6]: ”தி.மு.க.,வுடன் கூட்டணி அமைக்க, பா.ஜ., முயற்சிக்காத நிலையில், கூட்டணி பற்றி, அக்கட்சி கூறும் கருத்துகளுக்கு, பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லை,” என, பா.ஜ., மாநிலத் தலைவர், பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார். இதுகுறித்து, அவர் நேற்று அளித்த பேட்டி: “தி.மு.க.,வுடன் கூட்டணி அமைப்பது குறித்து, தமிழக பா.ஜ.,வோ, கட்சியின் அகில இந்திய தலைமையோ, இதுவரையில் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்நிலையில், ‘பா.ஜ.,வுடன் கூட்டணி இல்லை‘ என, தி.மு.க., கூறுவதற்கு, நாங்கள் பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லை. ‘மோடியை பிரதமராக ஏற்கும், கட்சிகளுடன் கூட்டணி அமைப்போம்‘ என, ஏற்கனவே அறிவித்துள்ளோம். எனவே, அதன் அடிப்படையில், தமிழகத்தில் கூட்டணி அமைப்பது குறித்து, உரிய நேரத்தில் முடிவெடுக்கப் படும்”, இவ்வாறு, பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார்[7].\nமுஸ்லிம்களின் முடிவு ரகசியமானது அதனை பார்க்க முடியாது\nமுஸ்லிம்களுக்குப் பின்னர் கிருத்துவர்களுடன் பிஜேபி கூட்டு: தமிழக பா.ஜனதா கட்சியில், பிற கட்சிகள் மற்றும் கிறிஸ்தவ அமைப்புகளை சேர்ந்த நிர்வாகிகள் இணையும் நிகழ்ச்சி சென்னை தியாகராயநகரில் உள்ள கட்சியின் மாநில தலைமை அலுவலகமான கமலாலயத்தில் 21-12-2013 அன்று நடைபெற்றது[8].\nஅதனைத் தொடர்ந்து நிருபர்கள் அவரிடம், ”பா.ஜனதா கட்சியுடன் கூட்டணி அமைக்கப்போவதில்லை என்று தி.மு.க. தலைவர் கருணாநிதி கூறியுள்ளாரே” என்று கேட்டதற்கு பொன்.ராதாகிருஷ்ணன் கூட்டணிக்கு வாருங்கள் என்று தி.மு.க.வை பா.ஜனதா அழைக்கவில்லை’ என்று பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார். முஸ்லிம்களை அடுத்து கிருத்துவர்களுடன் கூட்டு வைத்துக் கொள்ளும் முயற்சியில் பிஜேபி ஈடுபட்டுள்ளது தெரிகிறது. மோடியுடன் பால் தினகரன் சந்தித்துள்ளதும் நினைவு கூரத்தக்கது. ஆனால், சோனியாவை விடுத்து பிஜேபிக்கு விசுவாசமாக ஓட்டளிப்பார்களா என்றுதான் பார்க்க வேண்டியதுள்ளது.\nஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரி நாராயணன், ஐக்கிய ஜனதா தளம் பொது செயலர், தர்மன் யாதவ், 28 பாதிரியார், 50 வழக்கறிஞர் மற்றும், 75 கல்லுாரி மாணவர்கள் ஆகியோர் பொன்.ராதாகிருஷ்ணன் முன்னிலையில், பா.ஜ.,வில் இணைந்தனர்.\nசோனியாவின் மந்திர, தந்திய, யந்திய வசியங்கள் இந்த நான்கு-ஐந்து மாதங்களில் தெரிந்து விடும்\nசெக்யூலரிஸம், சிறுபான்மையினர் மற்றும் இந்திய அரசியல்: செக்யூலரிஸம் என்றால் பிஜேபியை வசைப்பாடினால் சான்றிதழ் கிடைத்து விடும் என்ற ரீதியில் மற்ற அரசியல் கட்சிகள் இருந்து வருகின்றன. முஸ்லிம் லீக், எம்.ஐ.எம், கேரளா காங்கிரஸ் போன்ற மிகவும் அடிப்படைவாதம், மதவாதம் கொண்ட கட்சிகள் இதனால் தான், தாங்கள் செக்யூலார் என்று மார்தட்டிக் கொண்டு போலி வேடம் போட்டுக் கொண்டு நாடகம் ஆடி ஜனநாயகத்தைக் கேவலப்படுத்தி வருகின்றன. சோனியா காங்கிர்ஸைப் பொறுத்த வரையிலும், அரசியல் விபச்சாரம் செய்து கொண்டு, பிஜேபியை ஆட்சிக்கு வராமல் தடுத்துக் கொண்டிருக்கிறார். இப்பொழுது மக்கள் பிஜேபிக்கு அதிக அளவில் ஓட்டளிப்பார்கள் என்று தெரிந்து கொண்ட பிறகு, இந்துக்களின் ஓட்டுகளை எப்படி பிரிப்பது என்று சதி செய்து கொண்டிருக்கிறார். இதன் விளைவுதான் ஆம் ஆத்மி பார்ட்டி, லாலு பிரசாத் யாதவ் ஜாமீனில் வெளிவருதல், ராம் விலாஸ் பாஸ்வான் ஆதரவு, ஜெயலலிதா பிரதமர் ஆசை, கம்யூனிஸ்டுகளிம் மௌனம் முதலியன. மூன்றாவது அணி என்பது, பிஜேபியின் ஓட்டுகளைப் பிரிப்பதற்காகவே அன்றி, இந்திய ஜனநாயகத்தைக் காப்பதற்கு அல்ல. இப்பொழுதைய நிலையில் மக்கள் பிஜேபிகு ஆதரவு கொடுக்கிறார்கள் என்பதால், 2004 மற்றும் 2009களில் செய்தது போன்ற அதிரடி நடவடிக்கைகளை சோனியா இந்த நான்கு-ஐந்து மாதங்களில் செய்து காட்டுவார். பிஜேபி அவற்றை எதிர்கொள்ளுமா, தாங்கி நிற்குமா அல்லது படுத்து விடுமா என்று பொறுத்துதான் பார்க்க வேண்டும்.\n[1] தினமணி, திமுககூட்டணியில்ஒருஇடம்கொடுத்தாலும்ஏற்போம், By dn, தூத்துக்குடி, First Published : 22 December 2013 01:23 AM IST.\n[2] மாலைமலர், பா.ஜனதாவுடன் கூட்டணி வைத்தால் தி.மு.க.வில் இருந்து விலகுவோம்: காதர்மொய்தீன் பேட்டி, பதிவு செய்த நாள் : சனிக்கிழமை, டிசம்பர் 21, 12:22 PM IST\n[4] மாலைமலர், பா.ஜனதாவுடன் கூட்டணி வைத்தால் தி.மு.க.வில் இருந்து விலகுவோம்: காதர்மொய்தீன் பேட்டி, பதிவு செய்த நாள் : சனிக்கிழமை, டிசம்பர் 21, 12:22 PM IST\n[7] தினமலர், தி.மு.க., கூட்டணியா பா.ஜ., அலறல், பதிவு செய்த நாள் : டிசம்பர் 22,2013,02:10 IST\nExplore posts in the same categories: 2014, காதர் மொகிதீன், காதர் மொஹ்தீன், குஜராத், ஜமா அத், நரேந்திர மோடி, மோடி\nகுறிச்சொற்கள்: 2014, இந்திய லீக், காதர் மொஹ்தீன், குஜராத், நரேந்திர மோடி, முஸ்லிம் லீக், மோடி, யூனியன் முஸ்லிம் லீக், லீக்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141542358.71/wet/CC-MAIN-20201201013119-20201201043119-00701.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/cinema/dhanush-release-his-vada-chennai-film-first-look-poster", "date_download": "2020-12-01T03:09:29Z", "digest": "sha1:MQQUD72WB2CYXERUKQ3QH2BDL2N4SK73", "length": 11405, "nlines": 107, "source_domain": "tamil.asianetnews.com", "title": "வாயில் கத்தியுடன் வந்த தனுஷ்... மிரட்டும் வடசென்னை ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்!", "raw_content": "\nவாயில் கத்தியுடன் வந்த தனுஷ்... மிரட்டும் வடசென்னை ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்\nபொல்லாதவன், ஆடுகளம், விசாரணை என தனது மாறுபட்ட படங்களின் மூலம் தமிழ் சினிமாவில் அசைக்க முடியாத இடத்தை பிடித்துள்ள இயக்குனர் வெற்றி மாறனின் அடுத்த பதிப்பாக உருவாகி வரும் வடசென்னைபடத்தை ஒட்டுமொத்த தமிஹ் சினிமாவே கவனித்து வருகிறது. அப்படியென்ன அதில் ஸ்பெஷல் ஆமாம் ஸ்பெஷல் இருக்கு இந்த படம் மூன்று பாகங்களாக தயாராகிறது இந்தன் முதல் பாகம் வரும் ஜூன் மாதமே வருகிறது.\nஇப்படம் ’விசாரணை’ படத்தின் வெற்றிக்குப் பிறகு வெற்றிமாறன் இயக்கம் இப்படம் தலைப்பிற்கேற்ப வட சென்னை மக்களின் வாழ்வியலை தனுஷின் கதாபாத்திரம் வழி விவரிக்க உள்ளார்.\nபடம் குறித்து வெற்றிமாறன் வார இதழ் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், “தனுஷ் அன்பு என்ற கேரக்டரில் நடித்துள்ளார். கேரம் பிளேயரான அன்பு, நேஷனல் லெவலில் கேரம் விளையாட்டில் ஜெயிக்க வேண்டும் என்று முயற்சி செய்துவருகிறார். உலக அளவில் சாம்பியன் ஆக வேண்டும் என்பதும் அன்புவோட கனவு இப்படி ஒரு கனவோட இருக்கிற அன்பு கேரக்டருக்கு என்ன நடந்தது என்பதுதான் படம். வட சென்னை மக்களோட வாழ்வியல்தான் களம். இங்கு வாழ்கிற மக்களின் நிலம் பறிக்கப்பட்டு வாழ்வாதாரம் மறுக்கப்பட்டு நெருக்கடியில் தள்ளப்படும்போது அந்த மக்கள் என்ன செய்வார்கள் இப்படி ஒரு கனவோட இருக்கிற அன்பு கேரக்டருக்கு என்ன நடந்தது என்பதுதான் படம். வட சென்னை மக்களோட வாழ்வியல்தான் களம். இங்கு வாழ்கிற மக்களின் நிலம் பறிக்கப்பட்டு வாழ்வாதாரம் மறுக்கப்பட்டு நெருக்கடியில் தள்ளப்படும்போது அந்த மக்கள் என்ன செய்வார்கள் போராடுவாங்க அந்தப் போராட்டமும் அவங்களோட வாழ்க்கையும்தான் மொத்த படமும்” என்று கூறியுள்ளார்.\nமூன்று பாகங்களாக உருவாக உள்ள நிலையில் முதல்பாகத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. இறுதிகட்டப் பணிகள் ஆரம்பமாகி நடைபெற்றுவரும் நிலையில் மகளிர் தினத்தை முன்னிட்டு தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளார்.\nசந்தோஷ் நாராயணன் இசையமைக்க, வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார், வெங்கடேஷ் படத்தொகுப்பாளராகப் பணியாற்றுகிறார். தனுஷ் தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான ‘வுண்டர்பார் ஃபிலிம்ஸ்’ மூலம் தயாரிக்கிறார். தனுஷுடன் ஐஸ்வர்யா ராஜேஷ், ஆண்ட்ரியா, டேனியல் பாலாஜி, கிஷோர், இயக்குநர்கள் சமுத்திரக்கனி, அமீர், சுப்ரமண்யம் சிவா ஆகியோர் நடிக்கிறார்கள்.\n\"கோலி பண்றதுக்கு பேரு கேப்டன்சின்னு சொன்னா அது நல்ல கேப்டன்சை அசிங்கப்படுத்துற மாதிரி ஆகும்\" கம்பிர் பளிச்..\nஎன்னது ரோஹித் கூட போன் பேசமுடியாதா கோலி, சாஸ்திரிக்கு கான்பரன்ஸ் கால் போடு கோபத்தில் கத்திய கங்குலி..\n#AUSvsIND வார்னருக்கு பதிலா அவருதான் தொடக்க வீரராக களமிறங்கணும்.. ஆஸி., முன்னாள் வீரர் அதிரடி\n300 வர்த்தக தலைவர்கள் பங்கேற்ற ‘ஈஷா இன்சைட்’ நிகழ்ச்சியை சத்குரு தொடங்கிவைத்தார்..\n803 பேருக்காக சமஸ்கிருதத்தில் செய்தி.. சமஸ்கிருத மொழி திணிப்புக்கு எதிராக கொந்தளித்த திருமாவளவன்..\n#AUSvsIND எங்களுக்கு எந்த பிரச்னையும் இல்ல.. அதிரடி மாற்றங்களுடன் குஷியா களமிறங்கும் ஆஸ்திரேலியா\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\n#AUSvsIND வார்னருக்கு பதிலா அவருதான் தொடக்க வீரராக களமிறங்கணும்.. ஆஸி., முன்னாள் வீரர் அதிரடி\n300 வர்த்தக தலைவர்கள் பங்கேற்ற ‘ஈஷா இன்சைட்’ நிகழ்ச்சியை சத்குரு தொடங்கிவைத்தார்..\n803 பேருக்காக சமஸ்கிருதத்தில் செய்தி.. சமஸ்கிருத மொழி திணிப்புக்கு எதிராக கொந்தளித்த திருமாவளவன்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141542358.71/wet/CC-MAIN-20201201013119-20201201043119-00701.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/there-is-no-way-to-show-up-in-the-cms-own-district-pala", "date_download": "2020-12-01T03:26:36Z", "digest": "sha1:LFEXJ6GWJNW4BVULSK4OB3LAHUMFM22Y", "length": 14184, "nlines": 115, "source_domain": "tamil.asianetnews.com", "title": "முதல்வரின் சொந்த மாவட்டத்தில் பொழைக்க வழியில்லை, கண்டுக்கவே மாட்டேங்கிறார் பழனிசாமி: எடப்பாடியை நோக்கி எகிறும் அவல கேள்விகள்.", "raw_content": "\nமுதல்வரின் சொந்த மாவட்டத்தில் பொழைக்க வழியில்லை, கண்டுக்கவே மாட்டேங்கிறார் பழனிசாமி: எடப்பாடியை நோக்கி எகிறும் அவல கேள்விகள்.\nதமிழகத்துக்கே முதல்வராக இருக்கிறார் எடப்பாடி பழனிசாமி. ‘இந்த மாநிலம் அமைதிப்பூங்காவாக திகழ்கிறது, மக்களின் வாழ்வாதாரம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.’ என்று மேடைக்கு மேடை பெருமை பேசுகிறார்.\nஆனால் அவர் பிறந்து, வளர்ந்து, ஜெயித்த சொந்த மாவட்டமான சேலத்தில் ‘இந்த மண்ணுல வாழ வழியில்லை. விவசாயத்துல தொடங்கி எல்லா வேலையும் பொய்ச்சு போச்சு. கவருமெண்டும் கண்டுக்க மாட்டேங்குது. அதனால குடும்பத்த காப்பாத்த குறுக்கு வழியில போற மக்கள் பொணமா ஊர் திரும்புறாங்க.’ என்று அவலக்குரல் கேட்பதுதான் குரூரம்.\nகடந்த 18-ம் தேதியன்று ஆந்திர மாநிலம் கடப்பாவுக்கு பக்கத்தில் ஒண்டிமிட்டா ஏரியில் 5 ஆண்களின் உடல் அழுகி, உப்பிய நிலையில் கண்டெடுக்கப்பட்டது. தீவிர விசாரணையில் அவர்கள் தமிழக முதல்வரின் சொந்த மாவட்டமான சேலம் மாவட்டம் கருமந்துறை கிராம சுற்றுவட்டாரத்தை சேர்ந்தவர்கள் என்று தெரிய வந்தது. இந்த பிணங்களை ‘செம்மர கடத்தல் கும்பல்’ என்று முத்திரை குத்தி போஸ்ட்மார்டம் செய்து தூக்கிப் போட்டிருக்கிறது ஆந்திரா.\nகருமந்துறை சுற்றுவட்டார மக்கள் பொதுவாக தை பொங்கல் முடிந்ததும் மைசூருக்கு காபி, மிளகு தோட்டத்துக்குதான் வேலைக்கு போவார்களாம். ஆனால் இந்த முறை ஆந்திராவுக்கு ஏன் சென்றார்கள் என்பது மர்மமாக இருப்பதாக ஊர்ப் பெண்கள் புலம்பி தீர்க்கிறார்கள்.\n“இந்த ஊர்ல வாழ வருமானமே இல்லை. வெவசாயம் பொய்ச்சு போச்சு. எங்க குடும்ப ஆம்பளைங்க கேரளா, கர்நாடகான்னு சுத்தி வேலை பார்த்துட்டு பணத்தோட வந்தால்தான் குடும்பத்தை நடத்த முடியும்.\nஎங்க கிராமத்தோட வறுமையை நிலையை பார்த்துட்டு, இங்கே இருக்கிற திடகாத்திர ஆம்பளைகளை சில புரோக்கருங்க செம்மர கடத்தலுக்கு திருட்டுத்தனமா அழைச்சுட்டு போற கொ��ுமை இப்ப துவங்கியிருக்குது. குடும்பத்துட்ட ‘நான் கர்நாடகாவுக்கு மிளகு தோட்டத்துக்கு வேலைக்கு போறேன்’ன்னு சொல்லிட்டு இப்படி ஆந்திராவுக்கு செம்மர கடத்தலுக்கு போயிருக்காங்க. தப்பான தொழில்னு தெரியும், ஆனா கொஞ்ச நாள் வேலை பார்த்தாலும் கூலி அதிகமா கிடைக்குமே\nபையனை படிக்க வைக்கிறது, புள்ளைய கலியாணம் பண்ணி கொடுக்குறதுன்னு ஆயிரத்தெட்டு செலவுகள். வேற வழி அதான் இப்படியொரு முடிவை எடுத்திருக்காங்க.\nபுரோக்கர் கூட செம்மரம் வெட்டத்தான் போறோமுன்னு தெரியாம, ஏதோ மரம் வெட்டுற தொழிலுக்கு போறோமுன்னு நினைச்சுட்டு போன அப்பாவிகளும் இருக்கிறாங்க.\n அரசாங்கம் எங்க மேலே கரிசனம் காட்டினா, எங்க மக்கள் ஏன் இப்படி ஊரை விட்டு வெளியில பொழைக்க போறாங்க முதல்வரோட சொந்த மாவட்டமுன்னுதான் பெருமையான பேரு. ஆனா பொழைக்க வழியில்லாம நாசமாகி கிடக்குறோம்.\nமாற்று விவசாயம் பண்ண வழி, வங்கி கடன், தொழிற்சாலையில் கூலி வேலைன்னு ஏதாச்சும் வாய்ப்பு ஏற்பாடு பண்ணி கொடுத்து எங்களை பொழைக்க வைக்கலாமில்லையா ஆனா அதை செய்ய மாட்டேங்கிறாரே முதல்வர்.\nசொந்த மாவட்டத்துக்காரன் இப்படி செத்துக் கிடக்குறான், அவரு கொஞ்சமாச்சும் கவலைப்பட்டாரா” என்று கேள்விகள் எழுகின்றன கன்னாபின்னாவென.\nவங்கக் கடலில் இன்று உருவாகிறது புரெவி புயல்... தமிழக கடற்கரை மாவட்டங்களில் வெளுத்து வாங்கப்போகுது மழை..\n\"கோலி பண்றதுக்கு பேரு கேப்டன்சின்னு சொன்னா அது நல்ல கேப்டன்சை அசிங்கப்படுத்துற மாதிரி ஆகும்\" கம்பிர் பளிச்..\nஎன்னது ரோஹித் கூட போன் பேசமுடியாதா கோலி, சாஸ்திரிக்கு கான்பரன்ஸ் கால் போடு கோபத்தில் கத்திய கங்குலி..\n#AUSvsIND வார்னருக்கு பதிலா அவருதான் தொடக்க வீரராக களமிறங்கணும்.. ஆஸி., முன்னாள் வீரர் அதிரடி\n300 வர்த்தக தலைவர்கள் பங்கேற்ற ‘ஈஷா இன்சைட்’ நிகழ்ச்சியை சத்குரு தொடங்கிவைத்தார்..\n803 பேருக்காக சமஸ்கிருதத்தில் செய்தி.. சமஸ்கிருத மொழி திணிப்புக்கு எதிராக கொந்தளித்த திருமாவளவன்..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநி��ி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nவங்கக் கடலில் இன்று உருவாகிறது புரெவி புயல்... தமிழக கடற்கரை மாவட்டங்களில் வெளுத்து வாங்கப்போகுது மழை..\n#AUSvsIND வார்னருக்கு பதிலா அவருதான் தொடக்க வீரராக களமிறங்கணும்.. ஆஸி., முன்னாள் வீரர் அதிரடி\n300 வர்த்தக தலைவர்கள் பங்கேற்ற ‘ஈஷா இன்சைட்’ நிகழ்ச்சியை சத்குரு தொடங்கிவைத்தார்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141542358.71/wet/CC-MAIN-20201201013119-20201201043119-00701.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/entertainment/gautham-menon-confirms-he-talks-with-kamal-hassan-about-vettaiyadu-vizhaiyadu-sequel-skd-273691.html", "date_download": "2020-12-01T02:36:58Z", "digest": "sha1:E6XNYB3U4S5NQYH6FH37Y7PTIDCDUYAJ", "length": 9638, "nlines": 119, "source_domain": "tamil.news18.com", "title": "வேட்டையாடு விளையாடு-2 குறித்து கமலுடன் பேச்சு -உறுதிசெய்த கவுதம் மேனன் | gautham menon confirms he talks with kamal hassan about vettaiyadu vizhaiyadu sequel– News18 Tamil", "raw_content": "\nTrending Topics :#நிவர் புயல் #தமிழக தேர்தல் 2021 #பிக்பாஸ் #கொரோனா\nவேட்டையாடு விளையாடு-2 குறித்து கமலுடன் பேச்சு -உறுதிசெய்த கவுதம் மேனன்\nவேட்டையாடு விளையாடு பாகம் 2 எடுப்பதற்கான பேச்சுவார்த்தை நடைபெற்றுவருகிறது என்று இயக்குநர் கவுதம் மேனன் தெரிவித்துள்ளார்.\nகவுதம் மேனன் இயக்கத்தில் கமல்ஹாசன், ஜோதிகா, பிரகாஷ் ராஜ், டேனியல் பாலாஜி ஆகியோர் நடிப்பில் 2006-ம் ஆண்டு வெளியான திரைப்படம் வேட்டையாடு விளையாடு. சஸ்பென்ஸ் திரில்லர் ஜானரில் வெளியான இந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. கமல்ஹாசனின் திரை வரலாற்றில் மிக முக்கியமான போலீஸ் படமாக அந்தப் படம் அமைந்தது.\nஇந்தந���லையில், சமீபத்தில் தி இந்து ஆங்கில நாளிதழுக்கு கவுதம் மேனன் பேட்டியளித்திருந்தார். அதில், ‘வேட்டையாடு விளையாடு படத்தின் இரண்டாம் பாகம் எடுப்பது குறித்து கமல்ஹாசனிடம் பேச்சுவார்த்தை நடத்திவருகிறேன். கமலின் ஒரு ரசிகனாக வேட்டையாடு விளையாடு படத்தின் அறிமுகக் காட்சியை எழுதினேன். ரசிகர்கள் அதனை திரையில் கொண்டாடித் தீர்க்கவேண்டும் என்று எழுதப்பட்டது அந்தக் காட்சி. வேட்டையாடு விளையாடு-2ம் பாகத்திலும் அதுபோன்ற அறிமுகக் காட்சி உள்ளது. சூட்டிங்கிற்கு செல்வதற்கு நான் மிகுந்த ஆர்வமாக உள்ளேன்’ என்று தெரிவித்துள்ளார். வேல்ஸ் இண்டர்நேஷ்னல் இந்தப் படத்தை தயாரிக்கும் என்று தெரிகிறது.\nதமிழகத்தில் புதிதாக 1,410 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி..\nகுளிர்காலத்தில் ஏற்படும் குதிகால் வெடிப்பு, பாத வறட்சியை தவிர்க டிப்ஸ்\nகருப்பு நிற உடையில் மாஸ் காட்டும் நடிகை அபர்ணதி...அசத்தல் ஃபோட்டோஷூட்.\nவங்கங் கடலில் இன்று புயல் உருவாகிறது..\nமருத்துவ சேவைகள் கழகத்துக்கு தமிழக அரசு அரசாணை..\nபொறியியல் மாணவர்கள் ஆன்லைன் தேர்வுகளி இடையூறு கூடாது - கல்வியாளர்கள்\nதமிழகத்தில் காங்கிரஸ் கட்சி வலிமையாக உள்ளது : ராகுல் காந்தி\nதங்கத்துக்கு நிகராக மணலின் விலை - உயர்நீதிமன்றம் கருத்து\nவேட்டையாடு விளையாடு-2 குறித்து கமலுடன் பேச்சு -உறுதிசெய்த கவுதம் மேனன்\nBigg Boss Tamil 4 : பிக் பாஸிலிருந்து வெளியேறிய சம்யுக்தா... இந்த வார நாமினேஷன் தொடங்கியது\nஅடுத்தடுத்து படப்பிடிப்புகளில் பிஸி: சிம்புவுக்கு தாய் அளித்த அன்புப் பரிசு\nபுதிய தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகள் பொறுப்பேற்க இருப்பதால் மீண்டும் தலைதூக்கும் VPF விவகாரம்..\nயூடியூப் சேனல் தொடங்குகிறார் நடிகர் விஜய் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nவண்ணாரப்பேட்டை சிறுமி பாலியல் வழக்கில் சிக்கும் முக்கிய புள்ளிகள்\nதமிழகத்தில் தங்கத்துக்கு நிகராக மணலின் விலை உள்ளது.. சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை கருத்து..\n7.5% இடஒதுக்கீடு மாணவர்களுக்காக சுழல் நிதி உருவாக்க மருத்துவ சேவைகள் கழகத்துக்கு தமிழக அரசு அரசாணை..\nஅரசு அலுவலரின் வாகனத்தை எட்டி உதைத்த பாஜகவினர்... ராமநாதபுரத்தில் பரபரப்பு\nசெம்மஞ்சேரியில் மழைநீர் தேங்குவதை தடுக்க ரூ.583 கோடியில் திட்டம் - முதல்வர் பழனிசாமி அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141542358.71/wet/CC-MAIN-20201201013119-20201201043119-00701.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.sportskeeda.com/cricket/world-cup-2019-rating-the-jerseys-of-all-the-teams", "date_download": "2020-12-01T03:26:12Z", "digest": "sha1:PUIX46SEYBEUHWBLXX34DD75RL55FYAB", "length": 9399, "nlines": 72, "source_domain": "tamil.sportskeeda.com", "title": "உலக கோப்பை தொடரில் பாகிஸ்தான் மற்றும் இங்கிலாந்து அணிகள் அணிய உள்ள புதிய ஜெர்சிகள்", "raw_content": "\nஐசிசி கிரிக்கெட் உலகக் கோப்பை 2019\nஉலக கோப்பை தொடரில் பாகிஸ்தான் மற்றும் இங்கிலாந்து அணிகள் அணிய உள்ள புதிய ஜெர்சிகள்\n1992 ஆம் ஆண்டில் இங்கிலாந்து அணி அணிந்த ஜெர்சியை போலவே மீண்டும் அணிய உள்ளது\n2019 உலகக்கோப்பை தொடரில் விளையாடும் பலம் வாய்ந்த 10 சர்வதேச அணிகள் தங்களை தற்போது தயார்படுத்தி வருகின்றனர். இந்த பெருமை மிக்க தொடரில் விளையாடுவது ஒவ்வொரு அணிக்கும் தனி கௌரவம். இங்கிலாந்து, ஆஸ்திரேலியா மற்றும் இந்திய அணிகள் உலகக் கோப்பை தொடரை ஏதேனும் ஒரு அணி வெல்லும் என பல கிரிக்கெட் வல்லுனர்களும் கணித்துள்ளனர். அதுபோல, உலகக்கோப்பை தொடரில் பங்கேற்கும் அணிகள் அனைத்தும் தங்களது ஜெர்சியை அவ்வப்போது வெளியிட்டுள்ளனர். அவ்வாறு, பாகிஸ்தான் மற்றும் இங்கிலாந்து அணிகள் உலக கோப்பை தொடரில் தாங்கள் அணியவிருக்கும் ஜெர்சியை வெளியிட்டுள்ளனர். அதைப்பற்றி இந்த தொகுப்பு விவரிக்கின்றது.\nசந்தேகத்திற்கிடமின்றி, 12வது உலக கோப்பை தொடரை நடத்தும் அணியாக உள்ள இங்கிலாந்து அணி சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தரவரிசையில் முதலிடத்தை வகித்து வருகிறது. நடந்து முடிந்த பாகிஸ்தான் அணிக்கு எதிரான தொடரில் கூட இந்த அணி தொடரை வென்று அசத்தியுள்ளது. அவற்றில் குறிப்பிடும் வகையில், சர்வ சாதாரணமாக பெரும்பாலான போட்டிகளில் 350 ரன்கள் இந்த அணி குவித்து அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது. எனவே, உலக கோப்பை தொடரில் இங்கிலாந்து அணியை உள்ள ஜெர்சியை நேற்று வெளியிட்டிருந்தது, அந்நாட்டு கிரிக்கெட் வாரியம்.\n1992 ஆம் ஆண்டு உலகக் கிரிக்கெட்டில் இங்கிலாந்து அணி அணிந்த நீல நிற ஜெர்சியை மீண்டும் வடிவமைத்துள்ளது, இங்கிலாந்து அணி. நீல வர்ணங்கள் தோள்பட்டை களிலும் இங்கிலாந்து என்ற வார்த்தை ஜெர்சியின் நடுப்பகுதியிலும் இங்கிலாந்து கிரிக்கெட் வாரிய குறியீடு வலது ஓரத்திலும் பொறிக்கப்பட்டுள்ளது. கடந்த நான்கு ஆண்டுகளாக இங்கிலாந்து அணி அணிந்த ஜெர்ஸியில் இருந்த தேசிய கொடியை காட்டிலும் இது சற்று வேறுபட்டு உள்ளது. ஜெர்சி மாற்றியாவது கோப்பையை வெல்ல வேண்டும் என்ற முனைப்பில் இங்கிலாந்து அணி, இம்முறை உலக கோப்பை தொடரின் ஆதிக்கம் செலுத்த உள்ளது.\nதொடர்ந்து 9 ஒருநாள் போட்டிகளில் தோல்வியை சந்தித்து பாகிஸ்தான் அணி கடும் கண்டனத்திற்கு உள்ளானது. ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் ஐந்து போட்டிகளிலும் தோற்ற கையோடு இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடரில் 4 போட்டிகளில் தோற்றுள்ளது. கடந்த திங்கட்கிழமை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் உலக கோப்பை தொடரில் பங்கேற்க உள்ள பாகிஸ்தான் அணி அணியும் புதுவகையான ஜெர்சியை அறிமுகப்படுத்தியது. இது ஓரளவுக்கு இங்கிலாந்து அணியின் ஜெர்சியை காட்டிலும் நன்றாக உள்ளது என்று அந்நாட்டு ரசிகர்கள் தெரிவிக்கின்றன.\nவழக்கம்போல், இந்த உடை பச்சை நிறத்தை பெரும்பாலான இடங்களில் கொண்டுள்ளது. முன்புறத்தின் வலது பக்கத்தில் உலகக்கோப்பை சின்னமும் இடது புறத்தில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய சின்னம் நட்சத்திரத்துடன் உருதுவில் சில வார்த்தைகள் எழுதியபடி உள்ளது. நடுப்பகுதியில் பாகிஸ்தான் என்ற வார்த்தை சரியான பச்சை நிறத்தில் இடம்பெற்றுள்ளது. அதே நிறம் ஜெர்சியில் பின்புறத்திலும் அச்சிடப்பட்டுள்ளது. பாகிஸ்தான் நாட்டு தேசிய கொடியும் சிறிய செவ்வக வடிவில் பின்புறத்தின் மேல் பகுதியில் அச்சிடப்பட்டுள்ளது. பாகிஸ்தான் அணியின் அதிகாரப்பூர்வ ஸ்பான்சராக உள்ள பெப்சி இடது கையில் பொறிக்கப்பட்டுள்ளது.\nஐசிசி கிரிக்கெட் உலகக் கோப்பை 2019\nவிண்டீஸ் Vs இந்தியா 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141542358.71/wet/CC-MAIN-20201201013119-20201201043119-00701.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kirutamilnews.com/archives/6333", "date_download": "2020-12-01T03:04:18Z", "digest": "sha1:NRCWXJQWZGEK662YJ3WPAWC2V65LGVTR", "length": 6294, "nlines": 90, "source_domain": "www.kirutamilnews.com", "title": "வடக்குக்கு சிவப்பு எச்சரிக்கை. – Kiru Tamil News : kirutamilnews.com", "raw_content": "\nஉங்கள் பிரதேசத்தின் சகல நிகழ்வுகளையும் பிரசுரிக்க மின்னஞ்சல் அனுப்புங்கள்\nநாட்டிலும் நாட்டை சூழவுள்ள கடற்பரப்புகளிலும் தற்போது காணப்படும் காற்றுடன் கூடிய காலநிலை தொடர்ந்தும் அதிகரிக்குமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.\nகுறிப்பாக வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் திருகோணமலை மாவட்டத்திலும் பிற்பகலிலும் இரவிலும் காற்றின் வேகமானது சடுதியாக மணித்தியாலத்துக்கு 70 கிலோ மீற்றர் வரை அதிகரித்��ு வீசக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.\nஅத்தோடு, நாட்டின் தென்மேற்குப் பிரதேசங்களில் தற்போது காணப்படும் மழையுடனான காலநிலையும் தொடர்ந்தும் அதிகரிக்குமென அந்த திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.\nவளிமண்டலவியல் திணைக்களம் இன்று (வியாழக்கிழமை) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இந்த விடயம் தொடர்பாக தெரிவித்துள்ளது.\nமேல், வடமேல் மற்றும் மத்திய மாகாணங்களில் மணித்தியாலத்துக்கு 50-60 கிலோ மீற்றர் வரை காற்று வீசுமென அத்திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.\nமேல், சப்ரகமுவ, மத்திய, தென் மற்றும் வடமேல் மாகாணங்களில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுவதாகவும் அத்திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.\nமன்னார், யாழ்ப்பாணம் மற்றும் அனுராதபுரம் மாவட்டங்களில் பரவலாக மழை பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுவதாகவும் வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.\nமேலும் மேல், மத்திய, வடமேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 100 மி.மீக்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.\nகடும் காற்று மற்றும் மழையுடன் கூடிய காலநிலை நீடிப்பதால் மக்களை மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.\nயாழ் பல்கலை முன்னாள் உடற்கல்வி அதிகாரி மரணம்\nயாழ் விமான நிலையம் மூடப்பட்டது\nநாக பாம்பை போதையில் பிடித்து விளையாடிய நபர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141542358.71/wet/CC-MAIN-20201201013119-20201201043119-00701.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/news/national/2020/10/13073556/1974152/Dinesh-Gundu-Rao-Kushboo-join-Bjp-no-changes.vpf", "date_download": "2020-12-01T03:03:57Z", "digest": "sha1:YBNY6IYD6ESMZZYY4QBYB2FBXQFCVIVK", "length": 7561, "nlines": 84, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Dinesh Gundu Rao Kushboo join Bjp no changes", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nகுஷ்பு பாஜகவில் சேர்ந்துள்ளதால் தமிழக அரசியலில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது: தினேஷ் குண்டுராவ்\nபதிவு: அக்டோபர் 13, 2020 07:35\nகுஷ்பு சேர்ந்துள்ளதால், தமிழகத்தில் பா.ஜனதா எந்த சாதனையும் செய்யாது. சில காரணங்களால் அவர் பா.ஜனதாவில் சேர்ந்துள்ளார் என்று தமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ் கூறியுள்ளார்.\nபிரபல நடிகையும், அகில இந்திய காங்கிரஸ் செய்தித்தொடர்பாளராக பணியாற்றி வந்தவருமான குஷ்பு நேற்று டெல்லியில் பா.ஜனதாவில் சேர்ந்தார். இதுகுறித்து தமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ் பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-\nகடந்த ஒரு வாரத்திற்கு முன்பு தான் நடிகை குஷ்பு, பா.ஜனதா மற்றும் பிரதமர் மோடிக்கு எதிராக பேசினார். இந்த நிலையில் அவர் அதே கட்சியில் சேர்ந்துள்ளார். இதன் மூலம் அவருக்கு எந்த கொள்கையும் இல்லை என்பது தெளிவாக தெரிகிறது. அவர் பா.ஜனதாவில் சேர்ந்ததால் தமிழக அரசியலில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது.\nதமிழக சட்டமன்ற தேர்தல் அடுத்த ஆண்டு (2021) நடைபெற உள்ளது. இதை எதிர்கொள்ள காங்கிரசை பலப்படுத்தும் பணிகளை நாங்கள் தீவிரமாக மேற்கொண்டுள்ளோம். குஷ்பு சேர்ந்துள்ளதால், தமிழகத்தில் பா.ஜனதா எந்த சாதனையும் செய்யாது. சில காரணங்களால் அவர் பா.ஜனதாவில் சேர்ந்துள்ளார்.\nஇவ்வாறு தினேஷ் குண்டுராவ் கூறினார்.\nவிவசாயிகள் பிரச்சினைக்கு தீர்வு காணாவிட்டால் நாடு முழுவதும் 3-ந்தேதி முதல் டாக்சிகள் ஓடாது\nநடிகை ஊர்மிளா சிவசேனாவில் சேருகிறார்\nஐதராபாத் மாநகராட்சி தேர்தல்- வாக்குப்பதிவு தொடங்கியது\nநாடு முழுவதும் 3-ந்தேதி முதல் டாக்சிகள் ஓடாது - அகில இந்திய சங்கம் எச்சரிக்கை\nமந்திரிசபை விரிவாக்கம் மேலும் தள்ளி போகிறதா\nபீகார் தேர்தல் முடிவு தமிழகத்தில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது - தினேஷ் குண்டுராவ்\nபாரதிய ஜனதாவின் ஊழியர்களாக கவர்னர்கள் செயல்படுகிறார்கள்- தினேஷ் குண்டுராவ்\nவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசு உதவி செய்யவில்லை: தினேஷ் குண்டுராவ் குற்றச்சாட்டு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141542358.71/wet/CC-MAIN-20201201013119-20201201043119-00701.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2019/07/army.html", "date_download": "2020-12-01T02:43:21Z", "digest": "sha1:66W47H37O7MSWOAE6JHOVJFELTRJ7VFJ", "length": 11632, "nlines": 86, "source_domain": "www.pathivu.com", "title": "மட்டக்களப்பில் காவல்துறையின் கைத்துப்பாக்கி பறிப்பு? - www.pathivu.com", "raw_content": "\nHome / சிறப்புப் பதிவுகள் / மட்டக்களப்பு / மட்டக்களப்பில் காவல்துறையின் கைத்துப்பாக்கி பறிப்பு\nமட்டக்களப்பில் காவல்துறையின் கைத்துப்பாக்கி பறிப்பு\nடாம்போ July 04, 2019 சிறப்புப் பதிவுகள், மட்டக்களப்பு\nமட்டக்களப்பு புதூர் பகுதியில் இலங்கை காவல்துறையினரின் கைத்துப்பாக்���ியினை பறித்துக்கொண்டு சிலர் தப்பித்து ஓடியுள்ளனர்.இதனையடுத்து இராணுவத்தினர் விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.\nசம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, இன்று வியாழக்கிழமை காலை 11 மணியளவில் மட்டக்களப்பு புதூர் சிமில தீவுப்பகுதியில் தலைக்கவசம் அணியாமல் மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவரை தடுத்து நிறுத்துவதற்கு போக்குவரத்து பொலிஸார் முயற்சித்துள்ளனர்.\nஎனினும், நிறுத்தாமல் சென்ற குறித்த இருவரும், எதிரே வந்த பட்டா ரக வாகனத்துடன் மோதி விபத்திற்குள்ளாகியுள்ளனர்.\nஇதனைத் தொடர்ந்து குறித்த பகுதியில் குவிந்த இளைஞர்கள் சிலர் போக்குவரத்து பொலிஸாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன், பொலிஸார் மீது தாக்குதல் மேற்கொள்ள முயற்சித்துள்ளதாகவும் பொலிஸ் தரப்பினால் கூறப்படுகின்றது.\nஇதன்போது போக்குவரத்து பொலிஸாரின் கைத்துப்பாக்கியினை ஒருவர் பறித்துக்கொண்டு ஓடியுள்ளதாகவும் தெரியவருகின்றது.\nஇதனைத் தொடர்ந்து மட்டக்களப்பு புதூர் பகுதியில் இராணுவத்தினர் மற்றும் விசேட அதிரடிப்படையினர் குவிக்கப்பட்டு விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.\nஇதேவேளை, விபத்தில் காயமடைந்த இருவரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு கிசிச்சை பெற்றுவருவதாகவும் குறிப்பிடப்படுகின்றது.\nஅரச ஆதரவில தப்பித்திருக்கும் கருணாவிற்கு எதிராக நடவடிக்கை எடுக்க இராணுவ அதிகாரிகள் அரசை கோரியுள்ளனர்.இலங்கை இராணுவத்தை படுகொலை செய்து, வெலிஓ...\nஅங்கயன் தரப்பு கலைத்தது கூட்டமைப்பினை\nஅங்கயன் வருகை தர தாமதமானதால் உடுப்பிட்டியில் வீதிக்கான அடிக்கல் நாட்டு விழாவில் குழப்பம் ஏற்பட்டுள்ளது. இன்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 3 மணி...\nபிரபாகரன் மீது எனக்கு எப்படி மரியாதை வந்தது விளக்குகிறார் முன்னாள் காவல்துறை அதிகாரி வரதராஜன்\nதமிழீழத் தேசியத் தலைவர் தொடர்பில் தமிழக காவல்துறை அதிகாரி வரதராஜன் அவர்கள் கூறும் கருத்துக்களின் முதல் பகுதியை இங்கே\nதாயத்தில் தடைகளை உடைத்து நினைவேந்தப்பட்டது மாவீரர்நாள்\nதுப்பாக்கி முனையில் இலங்கை அரசபடைகள் முடக்கி வைக்க தடை உடைத்து தமிழர் தேசம் இன்று மாவீரர்களிற்கு சுடரேற்றி அஞ்சலித்துள்ளது.\n தமிழ்நாட்டில் டுவிட்டர் ட்ரெண்டில் முதலிடத்தில்\nதமிழ் மக்களின் தேசிய தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் 66வது பிறந்த நாள் இன்றாகும். இதனை நினைவுகூறும் முகமாக சமூக\nபிரபாகரன்புரட்சியின் குறியீடு - கவிபாஸ்கர்\n இது… வெறும் பெயர்ச்சொல் இல்லை\nஷானி அபேசேகரவை போட்டுத்தள்ள முடிவு\nகுற்றப் புலனாய்வு திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேகரவுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளதாக கதைகளை அவிழத்;துவிட்டதால் அவரை...\nஅன்னைத் தமிழுக்கு அகவை 66\nஇன்று தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களுக்கு அகவை 66\nபிரான்சில் நடைபெற்ற தலைவரின் அகவை காண் விழா\nபிரான்சில் நடைபெற்ற தலைவரின் அகவை காண் விழா\nஆண்டான் அடிமை மனநிலை மாறவேண்டும\nஆட்சியாளர்கள் , ஆண்டான் அடிமை எனும் மனநிலையில் இருந்து மாறி, ஒரே நாட்டிற்குள் ஒற்றுமையாக வாழ விரும்பும் தமிழ் மக்களுக்கு இடையூறு\nஅமெரிக்கா அம்பாறை அறிவித்தல் ஆசியா ஆபிரிக்கா ஆஸ்திரேலியா இத்தாலி இந்தியா இலங்கை உலகம் எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை கனடா காணொளி கிளிநொச்சி கொழும்பு சிங்கப்பூர் சிறப்பு இணைப்புகள் சிறப்புப் பதிவுகள் சிறுகதை சினிமா சுவிற்சர்லாந்து சுவீடன் டென்மார்க் தமிழ்நாடு திருகோணமலை தென்னிலங்கை தொழில்நுட்பம் நியூசிலாந்து நெதர்லாந்து நோர்வே பலதும் பத்தும் பிரான்ஸ் பிரித்தானியா பின்லாந்து புலம்பெயர் வாழ்வு பெல்ஜியம் மட்டக்களப்பு மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு மருத்துவம் மலேசியா மலையகம் மன்னார் மாவீரர் முல்லைத்தீவு யாழ்ப்பாணம் யேர்மனி வரலாறு வலைப்பதிவுகள் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141542358.71/wet/CC-MAIN-20201201013119-20201201043119-00701.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/indian-navy-operationalises-first-batch-of-3-women-pilots-at-kochi-ready-to-fly-dornier-aircraft/", "date_download": "2020-12-01T03:27:42Z", "digest": "sha1:K7GGYCE3DF5BEEEN3QZ3DLGRNGQQSDDN", "length": 15062, "nlines": 135, "source_domain": "www.patrikai.com", "title": "முதன்முறையாக கடற்படை டோர்னியர் விமானத்தில் இணைந்த 3 பெண் பைலட்டுகள்... | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nமுதன்முறையாக கடற்படை டோர்னியர் வ��மானத்தில் இணைந்த 3 பெண் பைலட்டுகள்…\nகொச்சி: இந்திய கடற்படையில் முதன்முறையாக கடல்சார் உளவுப் பணிக்காக விமானத்தை இயக்கும் வகையில் 3 பெண் விமானிகள் அடங்கிய முதல் குழு தயாராகியுள்ளது. டோர்னியர் விமானத்தில் கடல்சார் மறுமலர்ச்சி (எம்ஆர்) பணிக்காக மூன்று பெண் விமானிகளின் முதல் குழுவை இந்திய கடற்படை தயார் செய்துள்ளது.\nலெப்டினன்ட் திவ்யா சர்மா, லெப்டினென்ட் சுபாங்கி ஸ்வரூப் மற்றும் லெப்டினென்ட் சிவாங்கி ஆகியோர் இப்போது டோர்னியர் விமானத்தை இயக்க உள்ளார்கள்.\nகொச்சி கடற்படை தளத்தில் ஐ.என்.எஸ் கருடாவில் நடைபெற்ற பாஸிங் அவுட் விழாவில், 27 வது டோர்னியர் செயல்பாட்டு பறக்கும் பயிற்சி (டாஃப்ட்) பாடநெறியின் ஆறு விமானிகளில் ஒரு பகுதியாக மூன்று பெண் விமானிகள் கடற்படை விமானத்தை இயக்க அனுமதிக்கப்பட்டுஉள்ளது. கொச்சி கடற்படைத்தளமான ஐஎன்எஸ் கருடாவில் வழியனுப்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது. விழாவில், முக்கிய விருந்தினராக தலைமைப் பணியாளர் அதிகாரி (பயிற்சி) ஆண்டனி ஜார்ஜ் பங்கேற்று, டார்னியர் விமானத்தை இயக்க முழுத் தகுதி பெற்ற 3 பெண் விமானிகளுக்கும் விருதுகளை வழங்கினார்.\nஇதுகுறித்து பாதுகாப்புத் துறை செய்தித் தொடர்பாளர் கூறியபோத, இந்திய கடற்படையில் புதிய அத்தியாயத்தை எழுதும் விதமாக, கடல்சார் கண்காணிப்புப் பணிக்காக டோர்னியர் விமானத்தில் பெண் விமானிகளை நியமிக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி, 6 பேர் தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்கு கொச்சியில் உள்ள கடற்படைத் தளமான ஐஎன்எஸ் கருடாவில் பயிற்சியளிக்கப்பட்டுவந்தது. அவர் 3 பேர் குழு தற்போது தயார்நிலையில் உள்ளது.\nமுன்னதாக, அவர்களுக்கு விமானப் படை, கடற்படை தொடர்பாக பயிற்சியளிக்கப்பட்டது. இவர்களில், சிவாங்கி 2019 டிசம்பர் 2-ஆம் தேதியும், 15 நாள்களுக்குப் பிறகு திவ்யா சர்மா, சுபாங்கி ஸ்வரூப் ஆகியோரும் கடற்படை விமானிகளாகத் தகுதி பெற்றனர். பின்னர், அவர்கள் ஒரு குழுவாக உருவாக்கப்பட்டு, 6 பெண் விமானிகள் கொண்ட குழுவின் அங்கமாக சேர்க்கப்பட்டனர். இது, 2-ஆம் கட்ட மற்றும் மிக முக்கியமான பயிற்சியாகும். இது, ஒரு மாத தரைப் பயிற்சி, ஐஎன்ஏஎஸ் 550 டார்னியர் படைப் பிரிவில் 8 மாதப் பறக்கும் பயிற்சி போன்றவற்றை உள்ளடக்கம்.\nஅதிமுக வேட்பாளர்களுக்கு எதிராக குவியும் புகார் ���னுக்கள் 500,1000 செல்லாது: ஜனாதிபதி மாளிகை நோக்கி மம்தா பேரணி ஆடத்தெரியாத ஐஸ்வர்யாவுக்கு ஐநா வாய்ப்பா ஆடத்தெரியாத ஐஸ்வர்யாவுக்கு ஐநா வாய்ப்பா: குமுறும் பரதக் கலைர் அனிதா ரத்னம்\nPrevious இந்தியா இழந்த ஈரான் எரிவாயு கிணறு : முழு விவரம்\nNext `துர்கா தேவிக்கு கொடுக்கும் மரியாதை, நாட்டின் பெண்களுக்கும் கொடுக்கப்பட வேண்டும்\nஜாதி மத பேதமின்றி விருப்பப்படி திருமணம் செய்துக் கொள்வது அடிப்படை உரிமை : கர்நாடக உயர்நீதிமன்றம்\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 94.63 லட்சத்தை தாண்டியது\nஎம்எல்சி விஸ்வநாத் உள்ளிட்ட மூவர் அமைச்சராக முடியாது: கர்நாடக உயர்நீதிமன்றம் தீர்ப்பு\nகொரோனா உருவான இடத்தை கண்டறிந்தால் எதிர்கால பாதிப்பைத் தவிர்க்கலாம் : உலக சுகாதார மைய தலைமை இயக்குநர்\nஜெனிவா கொரோனா உருவான இடத்தை கண்டுபிடித்தால் எதிர்கால பாதிப்பை தவிர்க்க முடியும் என உலக சுகாதார மையத்தின் தலைமை இயக்குநர்…\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 94.63 லட்சத்தை தாண்டியது\nடில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 94,63,254 ஆக உயர்ந்து 1,37,659 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று இந்தியாவில் 31,179…\nஉலக அளவில் கொரோனா பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 6.35 கோடியை தாண்டியது\nவாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6,35,76,027 ஆகி இதுவரை 14,73,448 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில்…\nmRNA தொழில்நுட்பம் மூலம் 2 நாட்களில் வடிவமைக்கப்பட்ட கொரோனா தடுப்பு மருந்து\nநியூயார்க்: உலகளவில் பல நிறுவனங்கள், கோவிட்-19 தடுப்பு மருந்தை உருவாக்குவதற்கு முயன்று கொண்டிருக்க, அமெரிக்காவின் மாடெர்னா நிறுவனமோ, தன்னுடைய முன்மொழிவை…\nகர்நாடகாவில் இன்று 998 பேருக்கு கொரோனா உறுதி\nபெங்களூரு கர்நாடகா மாநிலத்தில் இன்று 998 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 8,84,897 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கர்நாடகா மாநிலத்தில் இன்று…\nஉத்தரப் பிரதேசத்தில் இன்று 2,044 பேருக்கு கொரோனா உறுதி\nலக்னோ உத்தரப் பிரதேச மாநிலத்தில் இன்று 2,044 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 5,43,888 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். உத்தரப் பிரதேச மாநிலத்தில் இன்று…\nஜாதி மத பேதமின்றி விருப்பப்படி திருமணம் செய்துக் கொள்வது அடிப்படை உரிமை : கர்நாடக உயர்நீதிமன்றம்\nநாயுடன் விளையாடிய ஜோ ��ைடனுக்கு கால் எலும்பு முறிவு\nகொரோனா உருவான இடத்தை கண்டறிந்தால் எதிர்கால பாதிப்பைத் தவிர்க்கலாம் : உலக சுகாதார மைய தலைமை இயக்குநர்\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 94.63 லட்சத்தை தாண்டியது\nஇன்று புயலாக மாறுகிறது ‘புரெவி’ புயல்\n1 hour ago ரேவ்ஸ்ரீ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141542358.71/wet/CC-MAIN-20201201013119-20201201043119-00701.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilquran.in/quran1.php?id=100110", "date_download": "2020-12-01T01:35:49Z", "digest": "sha1:PUAUZKODSOQLIWDV2HN72WLIYVGB4EBJ", "length": 6077, "nlines": 146, "source_domain": "www.tamilquran.in", "title": "Tamil Quran தமிழ் குர்ஆன் -அந்நஸ்ர்- உதவி -அத்தியாயம் :110-www.tamilquran.in-மொழிபெயர்ப்பு :பீ.ஜைனுல் ஆபிதீன்", "raw_content": "\nமொத்த வசனங்கள் : 3\nஇந்த அத்தியாயத்தின் முதல் வசனத்தில் நஸ்ர் என்ற சொல் இடம் பெற்றிருப்பதால் இந்த அத்தியாயத்திற்கு இந்தப் பெயர் சூட்டப்பட்டுள்ளது.\nஅளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால்...\n110:1. அல்லாஹ்வின் உதவியும் வெற்றியும் வரும்போது,\n110:2. அல்லாஹ்வின் மார்க்கத்தில் மக்கள் கூட்டம் கூட்டமாக நுழைவதை நீர் காணும்போது,\n110:3. உமது இறைவனைப் புகழ்ந்து போற்றுவீராக அவனிடம் மன்னிப்புத் தேடுவீராக493 அவன் மன்னிப்பை ஏற்பவனாக இருக்கிறான்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141542358.71/wet/CC-MAIN-20201201013119-20201201043119-00701.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kayalpatnam.com/shownews.asp?id=180", "date_download": "2020-12-01T02:55:39Z", "digest": "sha1:O2AQ6ELKXCUJIFTRGQKZZGZV32YLEXEP", "length": 17843, "nlines": 316, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nசெவ்வாய் | 1 டிசம்பர் 2020 | துல்ஹஜ் 488, 1440\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:17 உதயம் 18:47\nமறைவு 17:56 மறைவு 06:52\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nசெய்தி எண் (ID #) 180\nசெவ்வாய், அக்டோபர் 2, 2001\nஇந்த பக்கம் 1574 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (0) <> கருத்து பதிவு செய்ய\n(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)\n{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள���}\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nஇந்த ஆக்கத்திற்கு முதலில் கருத்து பதிபவராக நீங்கள் இருங்கள்\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141542358.71/wet/CC-MAIN-20201201013119-20201201043119-00702.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "http://kayalpatnam.com/shownews.asp?id=2269", "date_download": "2020-12-01T03:11:11Z", "digest": "sha1:J5LDM455MXXDAGNZD6QJBR5B5UYFFAXF", "length": 15147, "nlines": 213, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nசெவ்வாய் | 1 டிசம்பர் 2020 | துல்ஹஜ் 488, 1440\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:17 உதயம் 18:47\nமறைவு 17:56 மறைவு 06:52\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nசெய்தி எண் (ID #) 2269\nஞாயிறு, அக்டோபர் 12, 2008\nஇந்த பக்கம் 2132 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (0) <> கருத்து பதிவு செய்ய\n(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)\n{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nஇந்த ஆக்கத்திற்கு முதலில் கருத்து பதிபவராக நீங்கள் இருங்கள்\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nகாயல்பட்டணம்.காம் இண���யதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141542358.71/wet/CC-MAIN-20201201013119-20201201043119-00702.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://noolaham.org/wiki/index.php?title=%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%80%E0%AE%B4%E0%AE%AE%E0%AF%8D_2000.08&diff=236035&oldid=147978", "date_download": "2020-12-01T02:12:16Z", "digest": "sha1:HBX56SEG36CRO6EQTK6OJRGDYI3VP5O5", "length": 5927, "nlines": 79, "source_domain": "noolaham.org", "title": "\"தமிழீழம் 2000.08\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - நூலகம்", "raw_content": "\n\"தமிழீழம் 2000.08\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n04:19, 7 சூன் 2015 இல் நிலவும் திருத்தம் (மூலத்தை காட்டுக)\nGopi (பேச்சு | பங்களிப்புகள்)\n02:57, 9 ஆகத்து 2017 இல் கடைசித் திருத்தம் (மூலத்தை காட்டுக)\nOCRBot (பேச்சு | பங்களிப்புகள்)\n(பயனரால் செய்யப்பட்ட ஒரு இடைப்பட்ட திருத்தம் காட்டப்படவில்லை.)\nவரிசை 11: வரிசை 11:\n02:57, 9 ஆகத்து 2017 இல் கடைசித் திருத்தம்\nதமிழீழம் 2000.08 (17) (483 KB) (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி\nஅரசியல் யாப்பு ஒரு பாரிய சதி: ஒன்றுபட்டு அதை முறியடிப்போம்\n'சிகள உறுமய' யினுள் கொலையாளிகள்\nதிட்டமிட்டே சட்டங்களை மீறும் சந்திரிகா\nபோராட்டத்தில் நமது மக்களின் பொருளாதார பங்களிப்பு - தருமு\nநம் அரசியல் பிரதிநிதித்துவம் பறிக்கப்படுகிறது\nமானுடத்துவத்திற் கெதிரான குற்றவாளி சந்திரிகா\nயுத்தகால பாலியல் வன்முறைகள்: குற்றவாளிகள் ஆணாதிக்க அரசுகளே\nமுஸ்லிம் தேசத்திற்கு விடுதலைப் புலிகளின் அழைப்பு...\nதனித்துவங்களின் சமத்துவம் - வரதன்\nபுதிய அரசியல் யாப்பையும் நிராகரிப்போம்\nநம் தேச வளங்களை நாசம் செய்யும் சிங்களப்படைகள்\nநூல்கள் [10,650] இதழ்கள் [12,450] பத்திரிகைகள் [49,507] பிரசுரங்கள் [827] நினைவு மலர்கள் [1,421] சிறப்பு மலர்கள் [5,003] எழுத்தாளர்கள் [4,138] பதிப்பாளர்கள் [3,386] வெளியீட்டு ஆண்டு [148] குறிச்சொற்கள் [89] வலைவாசல்கள் [25] சுவடியகம் [24] நிறு��னங்கள் [1,705] வாழ்க்கை வரலாறுகள் [3,044]\n2000 இல் வெளியான இதழ்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141542358.71/wet/CC-MAIN-20201201013119-20201201043119-00702.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/%E0%AE%B0%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%AF%20%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D?page=1", "date_download": "2020-12-01T02:48:47Z", "digest": "sha1:HY7DBC4W55OYXKLQIIUF3RZNLI56GSIN", "length": 3127, "nlines": 84, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | ரஷ்ய அதிபர் புதின்", "raw_content": "\nவணிகம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் டெக்னாலஜி கல்வி-வேலைவாய்ப்பு ஆல்பம் நிகழ்ச்சிகள்\n“ஏ.கே.203 ரக துப்பாக்கிகள் இந்தி...\nரத்தத்தில் குளிக்கும் ரஷ்ய அதிபர...\nடெல்லி சலோ: வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியை ஸ்தம்பிக்க வைக்கும் விவசாயிகள் போராட்டம்\nமரங்கள் குறைந்து கான்கிரீட் காடாகும் சென்னை நகரின் தற்போதைய தேவை என்ன\n\" - கலங்கும் செம்மஞ்சேரி சுனாமி குடியிருப்புவாசிகள்\nநிவர் துயர்: விவசாயிகளின் பேரிழப்புகள் பலரது கண்களுக்குத் தெரியாமல் போவது ஏன்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141542358.71/wet/CC-MAIN-20201201013119-20201201043119-00702.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://globalrecordings.net/ta/program/82736", "date_download": "2020-12-01T03:25:31Z", "digest": "sha1:53HTLMFOJ3MHMDCSNETVYYWWM3ORJUUP", "length": 10547, "nlines": 52, "source_domain": "globalrecordings.net", "title": "பார்க்க,கவனிக்க,வாழ 2 வல்லமையுள்ள தேவ மனிதர்கள் (Sunday Sch) - English: Canada - சுவிசேஷம் அறிவிப்பதற்கு, தேவாலயம் நாட்டப்படுவதற்கு மற்றும் அடிப்படை வேதாகம கல்விக்கும் மற்றும் போதனைகளுக்கும்", "raw_content": "\nபார்க்க,கவனிக்க,வாழ 2 வல்லமையுள்ள தேவ மனிதர்கள் (Sunday Sch) - English: Canada\nஇந்த பதிவு பயனுள்ளதாக இருக்கிறதா\nஎங்களிடத்தில் சொல்லுங்கள் நன்கொடை தருக\nபுத்தகம்- 2 ஒலி-ஒளிகாட்சி தொடரில் யாக்கோபு, யோசேப்பு,மோசே பற்றிய வேதாகம கதைகள் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கும் முறையான கிறிஸ்தவ போதனைகளும் கொண்டது\nமொழியின் பெயர்: English: Canada\nநிரலின் கால அளவு: 39:00\nபார்க்க,கவனிக்க,வாழ 2: Mighty Men of GOD\nஇந்த பதிவு தற்போது ஆன்லைனில் கிடைக்கவில்லை.\nஇதுவரை வெளியிடப்படாத அல்லது திரும்ப பெறப்பட்ட உபகரண பொருட்களில் ஆர்வமுள்ளவராக இருந்தால் தொடபுக்கு GRN இன் உலகளாவிய பரப்பரங்கம்\nபதிவுகளை CD அல்லது பிற ஊடகங்களில் பதிவு செய்ய ஆர்டர் செய்வதற்கு அல்லது இவைகளை திறம்பட பயன்படுத்துவது பற்றியும் மேலும் எங்கள் உள்ளூர் ஊழிய பணிகளை பற்றியும் பற்றி அ��ிந்து கொள்ள உங்கள் அருகாமையில் உள்ள GRN பணித்தளத்தை அணுகவும் . எங்கள் பணித்தளத்தில் அணைத்து பதிவுகளும் அதன் வடிவங்களும் கிடைக்காது என்பதை நினைவில் கொள்க.\nபதிவுகளை உருவாக்குவது சற்று அதிகவிலையானது. தயவுசெய்து எங்கள் பணி தொடர்வதற்கு நன்கொடை அளியுங்கள்.\nஇப்பதிவுகளை நீங்கள் பயன்படுத்துவது பற்றியும், அதன் சாதகப்பலன்களைப் பற்றியும் உங்கள் கருத்துக்களை நங்கள் அறிய விரும்புகின்றோம். கருத்து வரி தொடர்புக்கு.\nஎங்கள் கேட்பொலி பதிவுகளைப் பற்றி\nGRN கேட்பொலி வேதாகம பாடங்கள்,வேதாகம ஆய்வு கருவிகள்,சுவிசேஷ பாடல்கள்,mp3 கிறிஸ்தவ இசை, மற்றும் சுவிசேஷ செய்திகள் 6000 க்கும்மேற்பட்ட மொழிகளிலும் கிளை மொழிகளிலும் பெரும்பாலும் கணினியின் நேரடி தொடர்பில் இலவசமாக பதிவிறக்கம் செய்ய கிடைக்கிறது.கிறிஸ்தவ அமைப்பு நிறுவனங்கள்,மற்றும் கிறிஸ்தவ தேவாலயங்களுக்கும்,பிரபலமான இலவச mp3 களுடன் மற்றும் சுவிசேஷத்திற்கான விரிவுரைகள் சுவிசேஷ நோக்கத்திற்கும், தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கும், அத்துடன் கிறிஸ்தவ தேவாலய சூழ்நிலைகளுக்கும் பயன்படும்.இதய மொழியின் மூலமாக பேசப்பட்ட பேச்சுரைகள் பாடிய பாடல்கள்,வேதாகம கதைகள்,இசை,பாடல்கள் இவைகள் இயேசு கிறிஸ்துவின் சுவிசேஷத்தை அறிவிக்கும் நோக்கோடு பொருத்தமான கலாச்சார வழிகளிலும் குறிப்பாக வாய்மொழி சமூகத்தினருக்கும் சேரும்படியாக செய்யப்பட்டுள்ளது.\nஇலவச பதிவிறக்கங்கள் - இங்கே நீங்கள் GRN இன் முதன்மையான செய்தி உரைகளை பற்பலமொழிகளில், படங்கள் இன்னும் தொடர்புடைய உபகரணங்களையும் பதிவிறக்கம் செய்ய கிடைக்கிறது.\n\"பார்க்க,கேட்க,வாழ\" ஆடியோ காட்சி - நற்செய்தியும் கிறிஸ்தவ போதனைகளை பற்றிய 24 படங்கள் கொண்ட 8 நிகழ்ச்சி நிரல்கள் ஒரு தொகுப்பாக உள்ளது. இதில் வேதாகமத்தில் பழைய ஏற்பாட்டின் முக்கிய நபர்கள், இயேசுவின் வாழ்க்கை, மற்றும் ஆரம்பகால சபைகளைப் பற்றி அடங்கியுள்ளது.\nஆடியோவுடன் கூடிய காட்சி வளங்களை எப்படி பயன்படுத்துவது - 1: சுவிசேஷம் பகிர்ந்துகொள்ளுதலை எளிதாக்குதல் - இந்த பகுதி GRN இன் ஒலியுடன் கூடிய காட்சி வளங்களை எப்படி பல்வேறு வழிகளில் சிறப்பாக ஊழியத்தில் பயன்படுவது பற்றி ஒரு அறிமுகத்தை கொடுக்கிறது.\nGRN கேட்பொலியுடன் கூடிய காட்சி வளங்களை பயன்படுத்துவது எப்படி - 2: ஆழமாக செல்லுதல் - இந்த கட்டுரையில் மக்கள் எப்படி கதைகள் மூலம் கற்று கொள்கிறார்கள் மேலும் ஏன் கதைகளில் நிறைய வருணனை இருப்பதில்லை என்பது பற்றியும் விளக்கம் கொடுக்கிறது.\nGRN இன் ஆடியோ நூலகம் - சுவிஷேஷத்திற்கும் வேதாகம அடிப்படை போதனைகளுக்கும் தேவையான உபகரணப் பொருட்கள் மக்களின் தேவைக்கும் கலாச்சாரத்திற்கும் பாணிகளுக்கும் ஏற்ற விதத்தில் பல்வேறு வடிவமைப்புகளில் அமைந்துள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141542358.71/wet/CC-MAIN-20201201013119-20201201043119-00702.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalaipoonga.net/news/%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81/", "date_download": "2020-12-01T03:13:21Z", "digest": "sha1:LEOEIBOQARCH5LLSRAAR2XWZLEVOUODQ", "length": 7469, "nlines": 211, "source_domain": "kalaipoonga.net", "title": "இன்று மாலை நாட்டு மக்களுக்கு உரையாற்றுவார் பிரதமர் மோடி - Kalaipoonga", "raw_content": "\nHome Business இன்று மாலை நாட்டு மக்களுக்கு உரையாற்றுவார் பிரதமர் மோடி\nஇன்று மாலை நாட்டு மக்களுக்கு உரையாற்றுவார் பிரதமர் மோடி\nஇன்று மாலை நாட்டு மக்களுக்கு உரையாற்றுவார் பிரதமர் மோடி\nபுதுடெல்லி: கடந்த 34 ஆண்டுகளுக்குப் பின்னர், கல்விக் கொள்கையில் மத்திய அரசு மாற்றம் கொண்டு வந்துள்ளது. மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கைக்கு, ஆதரவும், எதிர்ப்பும் எழுந்துள்ளன.\nஇந்நிலையில், பிரதமர் மோடி இன்று மாலை 4.30 மணிக்கு நாட்டு மக்களிடம் உரையாற்ற உள்ளார். புதிய கல்விக் கொள்கையில் இடம் பெற்றுள்ள சிறப்பு அம்சங்கள் குறித்து அவர் விளக்க உள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமேலும் இந்த உரையில் கொரோனா பாதிப்பு, ரபேல் போர் விமானங்கள் வருகை உள்ளிட்டவை குறித்தும் குறிப்பிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஇன்று மாலை நாட்டு மக்களுக்கு உரையாற்றுவார் பிரதமர் மோடி\nபுதிய கல்விக் கொள்கை தொடர்பாக நாட்டு மக்களிடம் பிரதமர் மோடி இன்று உரை\nNext articleவெள்ளை யானைக்குத் தீனி போட்ட எட்டணா பேனா….. மக்கல் குரல் ராம்ஜி நினைவலைகள்\nஇயக்குனர் செ. ஹரி உத்ரா இயக்கும் PRODUCTION NO.4\nஇயக்குனர் செ. ஹரி உத்ரா இயக்கும் PRODUCTION NO.4\nஇயக்குனர் செ. ஹரி உத்ரா இயக்கும் PRODUCTION NO.4 'தெரு நாய்கள், படித்தவுடன் கிழித்துவிடவும், கல்தா'., படங்களை தொடர்ந்து இயக்குனர் செ. ஹரி உத்ரா இயக்கும் PRODUCTION NO.4 இன்று தொழில்நுட்ப கலைஞர்களுடன் எளிமையான முறையில்...\nஇயக்குனர் செ. ஹரி உத்ரா இயக்கும் PRODUCTION NO.4\nஇயக்குனர் செ. ஹரி உத்ரா இயக்கும் PRODUCTION NO.4 'தெரு நாய்கள், படித்தவுடன் கிழித்துவிடவும், கல்தா'., படங்களை தொடர்ந்து இயக்குனர் செ. ஹரி உத்ரா இயக்கும் PRODUCTION NO.4 இன்று தொழில்நுட்ப கலைஞர்களுடன் எளிமையான முறையில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141542358.71/wet/CC-MAIN-20201201013119-20201201043119-00702.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/movies/kadhala-kadhala.html", "date_download": "2020-12-01T03:41:17Z", "digest": "sha1:G33BVZWHWDVU7HSXOQNIVJ7MTTA5R3OI", "length": 8490, "nlines": 194, "source_domain": "tamil.filmibeat.com", "title": "Kadhala Kadhala (1998) Movie: கதை, நடிகர்கள் மற்றும் பட குழு, வெளியீட்டு தேதி, டிரெய்லர், இசை, விமர்சனம், செய்திகள், புகைப்படங்கள், வீடியோக்கள் - Filmibeat Tamil.", "raw_content": "\nCast : கமல் ஹாசன், பிரபு தேவா\nDirector : சிங்கீதம் ஸ்ரீனிவாச ராவ்\nகாதலா காதலா இயக்குனர் சிங்கீதம் ஸ்ரீனிவாச ராவ் இயக்கத்தில், கமல் ஹாசன், பிரபு தேவா, சௌந்தர்யா, ரம்பா, வடிவேலு மற்றும் பல நட்சத்திரங்கள் ஒன்று கூடி நடித்த நகைச்சுவை காதல் திரைப்படம். இத்திரைப்படத்திற்கு கார்த்திக் ராஜா...\nRead: Complete காதலா காதலா கதை\nஇந்த வாரமும் நாமினேஷனில் 7 பேர்.. அந்த 2 பேரும் இருக்காங்க.. அப்போ எவிக்ட்டாக போறது இவரா\nஎனக்கு நடந்தது நியாயமே இல்லை.. நேர்மை நேர்மைன்னு பொய் சொல்றாரு.. ஷிவானியிடம் கதறிய பாலாஜி\nகேப்டன் டாஸ்க் நீங்க கேளுங்க.. ஆரிக்கு எதிராய் பாலாஜிக்கு கொம்பு சீவி விட்ட சனம்.. சிறப்பா செஞ்சாங்க\nதேவையில்லாத ஆணி.. கேப்டன் டாஸ்க்கில் பாலாவுடன் ஆரியை கோர்த்துவிட்ட ரியோ.. தலைவர் யாருன்னு பாருங்க\nமக்கள் மன்ற நிர்வாகிகளை சந்தித்த ரஜினி…இன்று சந்திக்க காரணம் என்ன தெரியுமா\n2 வாரமா ஃபீலிங்ஸ் இல்லையா.. ரம்யாவை வைத்து சோமை ஓட்டு ஓட்டென ஓட்டிய கேபி\nகாவல் துறை உங்கள் நண்பன்\nஇரண்டாம் குத்து - இருட்டு அறையில் முரட்டு குத்து 2\nஇரண்டாம் குத்து - இருட்டு அறையில் முரட்டு குத்து 2\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141542358.71/wet/CC-MAIN-20201201013119-20201201043119-00702.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://totamil.com/india/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B1/", "date_download": "2020-12-01T03:42:00Z", "digest": "sha1:BBF2G3EAITMWPYMGTZ5HWOYS7KJQ3NDR", "length": 5413, "nlines": 58, "source_domain": "totamil.com", "title": "தேவாஸில் பெண்களை துன்புறுத்தியதாக மத்திய பிரதேச காவல்துறையினர் 2 ஆண்கள் உட்கார்ந்து கொள்ளுங்கள் - ToTamil.com", "raw_content": "\nதேவாஸில் பெண்களை துன்புறுத்தியதாக மத்திய பிரதேச காவல்துறையினர் 2 ஆண்கள் உட்கார்ந்து கொள்ளுங்கள்\nஅந்த இரண்டு பேரும் லேடி போலீஸ் கான்ஸ்டபிளிடம் தவறாக நடந்து கொ��்டதாக கூறப்படுகிறது.\nசனிக்கிழமை மத்திய பிரதேசத்தின் தேவாஸில் தெருக்களில் பெண்களை பாலியல் துன்புறுத்தல் செய்ததாக இரண்டு ஆண்கள் உள்ளிருப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.\n“இருவரும் கடந்து செல்லும் பெண்களைக் கேட்டுக்கொண்டிருந்தார்கள், அவர்கள் வீடுகளை விட்டு வெளியேறுவது கடினம்” என்று லேடி கான்ஸ்டபிள் மனிஷா கூறினார். “பெண்கள் மீதான இத்தகைய நடத்தை பொறுத்துக் கொள்ளப்படாது என்பதற்கு ஒரு முன்மாதிரி வைக்க நாங்கள் இதைச் செய்ய வேண்டியிருந்தது. அவர்களின் பொது ஊர்வலம், “என்று அவர் மேலும் கூறினார்.\nஅந்த பெண் லேடி போலீஸ் கான்ஸ்டபிளிடமும் தவறாக நடந்து கொண்டதாக கூறப்படுகிறது.\n#WATCH: தெருக்களில் பெண்களை பாலியல் துன்புறுத்தல் செய்ததாக மத்திய பிரதேசத்தின் தேவாஸில் இரண்டு நபர்களை போலீசார் குந்துகிறார்கள். (21.11.2020) pic.twitter.com/hNFGZ1J8U4\nகடந்த மாதம், அக்டோபர் 18 ம் தேதி காவல்துறையைத் தாக்கியதாகக் கூறப்படும் இரண்டு பேர் கைது செய்யப்பட்டு, பங்கங்கா பகுதியில் பொது இடத்தில் உள்ளிருப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.\ntamil newstoday world newsஆணகளஉடகரநதகளளஙகளகவலதறயனரதனபறததயதகதவஸலபணகளபரதசமததய\nPrevious Post:ஆஸ்திரேலியாவில் ஒரு பிரபலமான சுற்றுலா கடற்கரையில் சுறா கடித்த பிறகு மனிதன் இறந்துவிடுகிறான்\nNext Post:கோயம்புத்தூர் அருகே காணப்பட்ட யானைக் கன்றின் எலும்பு எச்சங்கள்\nஅமெரிக்க தடுப்பூசி அங்கீகாரத்திற்கான மாடர்னா கோப்புகள், ஐரோப்பிய ஒன்றிய முனையைத் தேடும்\nஇந்தியாவில் ஒரே ஒரு தேசியக் கொடி\nஎம்.பி. ரைசா கான் காம்பஸ்வேல் குடியிருப்பாளர்களுக்கு பாதுகாப்பான பிரசவத்தை விரும்பியதற்கு நன்றி\nகாலநிலை மாற்றம் – சி.என்.ஏ\nகொரோனா வைரஸ் குறித்த டிரம்பின் சிறப்பு ஆலோசகர் பதவியை ஸ்காட் அட்லஸ் ராஜினாமா செய்தார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141542358.71/wet/CC-MAIN-20201201013119-20201201043119-00702.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://totamil.com/india/%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%87-%E0%AE%9A%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BE-%E0%AE%B0%E0%AF%82-10-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A4/", "date_download": "2020-12-01T03:30:10Z", "digest": "sha1:NP6BJVKIMIW4OUGAY7IOXEZVJC75OG7N", "length": 10266, "nlines": 65, "source_domain": "totamil.com", "title": "வி.கே.சசிகலா ரூ .10 கோடி அபராதம் செலுத்துகிறார், வழக்கறிஞர் ஆரம்ப வெளியீட்டை எதிர்பார்க்கிறார் - ToTamil.com", "raw_content": "\nவி.கே.சசிகலா ரூ .10 கோடி அபராதம் செலுத்துகிறார், வழக்கறிஞர் ஆரம்ப வெளியீட்டை எதிர்பார்க்கிறார்\nஅபராதம் பெங்��ளூரு நீதிமன்றத்தில் கோரிக்கை வரைவுகள் மூலம் டெபாசிட் செய்யப்பட்டதாக வி.கே.சசிகலாவின் வழக்கறிஞர் (கோப்பு)\nதமிழக முன்னாள் முதல்வர் ஜே.ஜெயலலிதாவின் உதவியாளர் வி.கே.சசிகலா புதன்கிழமை முறையற்ற சொத்து வழக்கில் அவருக்கு வழங்கப்பட்ட ரூ .10 கோடி அபராதத்தை செலுத்தியுள்ளார், விரைவில் சிறையில் இருந்து விடுவிக்கப்படுவார் என்று அவரது வழக்கறிஞர் புதன்கிழமை தெரிவித்தார்.\nஅபராதம் கோரிக்கை வரைவுகள் மூலம் பெங்களூரு நீதிமன்றத்தில் டெபாசிட் செய்யப்பட்டதாக 69 வயதான வழக்கறிஞர் என் ராஜா செந்தூர் பாண்டியன் தெரிவித்தார்.\nஅபராதம் செலுத்துவது குறித்து நீதிமன்றம் இப்போது சிறை அதிகாரிகளுக்கு அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, மேலும் “2021 ஜனவரி 27 அன்று வெளியிட திட்டமிடப்பட்ட தேதியை விட அவர் விரைவில் விடுதலையாக இருப்பார் என்று நான் எதிர்பார்க்கிறேன்” என்று அவர் செய்தி நிறுவனமான பி.டி.ஐ.\nஎவ்வாறாயினும், விடுதலையான பிறகும், செல்வி சசிகலா மற்றும் அவரது குடும்பத்தினர் ஆளும் அதிமுக கட்சியிலோ அல்லது அரசாங்கத்திலோ சேர அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று முதல்வர் கே பழனிசாமி கூறினார். செல்வி சசிகலா மீதான கட்சி நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இருக்காது என்று அவர் கோவையில் செய்தியாளர்களிடம் கூறினார்.\nஎம்.எஸ்.சசிகலாவின் இரண்டு உறவினர்களும், நான்கு ஆண்டுகள் சிறையில் அடைக்கப்பட்டனர் மற்றும் சொத்து வழக்கில் ரூ .10 கோடி அபராதம் விதிக்கப்பட்டவர்கள் பரப்பனா அக்ரஹாரா மத்திய சிறையிலும் உள்ளனர். மற்ற இருவருக்கும் அபராதம் செலுத்தும் பணியும் மேற்கொள்ளப்பட்டு வருவதாக எம்.எஸ்.சசிகலாவின் வழக்கறிஞர் தெரிவித்தார்.\nசொத்து வழக்கில் செல்வி சசிகலா மற்றும் அவரது இரண்டு உறவினர்களான வி.என்.சுதாகரன் மற்றும் ஜே.லவரசி ஆகியோருக்கு எதிரான பெங்களூரு விசாரணை நீதிமன்ற தீர்ப்பை உச்சநீதிமன்றம் 2017 ல் மீட்டெடுத்த பிறகு, முன்னாள் முதல்வரின் நம்பிக்கை 2017 பிப்ரவரி 15 அன்று கர்நாடக நீதிமன்றத்தில் சரணடைந்தது, மேலும் அவர் அப்போதிருந்து அவரது தண்டனையை அனுபவித்து வருகிறார்.\nஊழல் மற்றும் கிரிமினல் சதி உள்ளிட்ட குற்றச்சாட்டுகளில் ஜே.ஜெயலலிதா மற்றும் மூன்று பேரை விசாரணை நீதிமன்றம் 2014 ல் குற்றவாளி என்று தீர்ப்பளித்தது. அதிமுக மே��்ரியார்க்கும் ரூ .100 கோடி அபராதம் விதிக்கப்பட்டது.\nசெல்வி ஜெயலலிதா மற்றும் மூன்று பேரை குற்றவாளியாக்கி விசாரணை நீதிமன்றத்தின் உத்தரவை 2015 ல் கர்நாடக உயர் நீதிமன்றம் ஒதுக்கி வைத்திருந்தது.\n2016 டிசம்பரில் ஜே.ஜெயலலிதா இறந்தவுடன், கர்நாடகா அவருக்கு எதிரான மேல்முறையீடு ரத்து செய்யப்பட்டது.\nதிருமதி ஜெயலலிதா பதவியில் இருந்த சில மாதங்களில், செல்வி சசிகலா ஆளும் அதிமுகவின் பொறுப்பை ஏற்றுக்கொண்டார், மேலும் சிறைத்தண்டனை விதிக்கப்படும் வரை முதலமைச்சராக பொறுப்பேற்க முயற்சித்தார். அவர் ஓ பன்னீர்செல்வத்தை பதவி நீக்கம் செய்து திரு பழனிசாமியை முதல்வராக நியமித்தார்.\nபின்னர் திரு பன்னீர்செல்வம் மற்றும் திரு பாலீஸ்வாமி ஆகியோரையும், கட்சியிலும் நம்பர் 2 இடத்தைப் பிடித்த அவரது மருமகன் தினகரனையும் வெளியேற்றினர். அவர்கள் கட்சியையும் அரசாங்கத்தையும் கூட்டாக கட்டுப்படுத்துகிறார்கள்.\nகடந்த மாதம் ரூ .1,500 கோடி மதிப்புள்ள செல்வி சசிகலாவின் சொத்துக்கள் வருமான வரித் துறையால் பறிமுதல் செய்யப்பட்டன.\nPrevious Post:அமெரிக்காவில் சீக்கிய எதிர்ப்பு வெறுப்பு குற்றங்கள் 2019 இல் குறைக்கப்பட்டன, 2018 இல் பதிவு ஸ்பைக்: அறிக்கை\nNext Post:கோழிக்கோட்டில் 811 புதிய COVID-19 வழக்குகள்\nஅமெரிக்க தடுப்பூசி அங்கீகாரத்திற்கான மாடர்னா கோப்புகள், ஐரோப்பிய ஒன்றிய முனையைத் தேடும்\nஇந்தியாவில் ஒரே ஒரு தேசியக் கொடி\nஎம்.பி. ரைசா கான் காம்பஸ்வேல் குடியிருப்பாளர்களுக்கு பாதுகாப்பான பிரசவத்தை விரும்பியதற்கு நன்றி\nகாலநிலை மாற்றம் – சி.என்.ஏ\nகொரோனா வைரஸ் குறித்த டிரம்பின் சிறப்பு ஆலோசகர் பதவியை ஸ்காட் அட்லஸ் ராஜினாமா செய்தார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141542358.71/wet/CC-MAIN-20201201013119-20201201043119-00702.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://totamil.com/singapore/2021-%E0%AE%86%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2/", "date_download": "2020-12-01T03:15:07Z", "digest": "sha1:WB5FEAPHLEAD3R5QSAZEWYZIKAGNRR7Y", "length": 11008, "nlines": 68, "source_domain": "totamil.com", "title": "2021 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் எஸ்'போருக்கு கோவிட் -19 தடுப்பூசி போடலாம் என்று பார்மா கூறுகிறது - ToTamil.com", "raw_content": "\n2021 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் எஸ்’போருக்கு கோவிட் -19 தடுப்பூசி போடலாம் என்று பார்மா கூறுகிறது\nசிங்கப்பூர் – சிங்கப்பூர் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் கோவிட் -19 தடுப்பூசி போடக்கூடும்.\nசிங்கப்பூர் ஆராய்ச���சியாளர்களுடன் இணைந்து உருவாக்கப்பட்ட இந்த தடுப்பூசியின் ஆரம்ப கப்பல் 2021 முதல் காலாண்டில் திட்டமிடப்பட்டுள்ளது என்று தி ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸில் ஒரு அறிக்கை விளக்கியது.\nஅமெரிக்க மருந்து நிறுவனமான ஆர்க்டரஸ் தெரபியூடிக்ஸ், தடுப்பூசி குறித்து டியூக்-என்யூஎஸ் விஞ்ஞானிகளுடன் ஒத்துழைத்து வருகிறது, மேலும் நிறுவனம் திங்கள்கிழமை (நவம்பர் 9) அவர்களின் ஆரம்ப கட்ட மருத்துவ பரிசோதனைகள் இதுவரை சாதகமான முடிவுகளைக் கொண்டுள்ளன என்று அறிவித்தன.\nஇந்த செய்தியுடன், சிங்கப்பூரின் பொருளாதார மேம்பாட்டு வாரியம் (ஈடிபி) தடுப்பூசியை முடிக்க எஸ் $ 60.5 மில்லியனை வெளியிடுகிறது என்றும் பார்மா நிறுவனம் பகிர்ந்து கொண்டது. 175 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ள தடுப்பூசிகளை பேச்சுவார்த்தைக்கு முந்தைய விலையில் வாங்க EDB க்கு தேர்வு வழங்கப்படும் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.\nதடுப்பூசியின் இணை உருவாக்குநரான டியூக்-என்யூஎஸ் மருத்துவப் பள்ளி பேராசிரியர் ஓய் எங் எயோங், ஒரு டோஸ் ஏற்கனவே பயனுள்ளதாக இருக்கும் என்று தெரிகிறது.\nஆர்க்டரஸின் தடுப்பூசி இயங்குதள அறிவியல் ஆலோசனைக் குழுவில் அமர்ந்திருக்கும் பேராசிரியர் ஈங், “இது இந்த விசாரணை தடுப்பூசியை வளர்ச்சியில் உள்ள பல கோவிட் -19 தடுப்பூசிகளிலிருந்து வேறுபடுத்துகிறது” என்று விளக்கினார்.\n“உலகெங்கிலும் உள்ள பல மக்களிடையே பரந்த நிர்வாகத்தை பெரிதும் எளிதாக்குவதன் மூலம் முக்கியமான பொது சுகாதார நலன்களை வழங்குவதற்கான தடுப்பூசி உள்ளது,” என்று அவர் கூறினார்.\nஆர்க்டரஸின் தலைமை நிதி அதிகாரி ஆண்டி சாசின் கருத்துப்படி, சிங்கப்பூர் நிதி தடுப்பூசியை விரைவாகப் பராமரிக்க நிறுவனத்தின் வளங்களை அதிகரிக்கும். இஸ்ரேல் மற்றும் சிங்கப்பூர் ஆகிய நாடுகளுடனான தற்போதைய ஒப்பந்தங்களையும், 2021 இல் ஏற்படக்கூடிய பிற விநியோக ஒப்பந்தங்களையும் மருந்து நிறுவனம் வைத்திருக்க முடியும்.\nஇது அவர்களின் ஆரம்ப ஆய்வுகள் பெருகிய முறையில் நம்பிக்கைக்குரியதாக இருக்கும் ஒரே தடுப்பூசி அல்ல. ஃபைசர் மற்றும் பயோஎன்டெக் நிறுவனங்களும் 90 சதவிகிதம் பயனுள்ள தடுப்பூசி வைத்திருப்பதாக அறிவித்துள்ளன.\nஒரு பகிர்ந்தபடி straitstimes.com ஃபைசர் தலைமை நிர்வாக அதிகாரியும் தலைவருமான ஆல்பர்ட் ப our ர்லா கூறுகையில், “எ��்கள் கட்டம் 3 கோவிட் -19 தடுப்பூசி சோதனையின் முதல் தொகுப்பு முடிவுகள் கோவிட் -19 ஐத் தடுப்பதற்கான எங்கள் தடுப்பூசியின் திறனுக்கான ஆரம்ப சான்றுகளை வழங்குகிறது.”\nசிங்கப்பூரில் செய்யப்பட்ட ஆர்க்டரஸ் சோதனைகளைப் பொறுத்தவரை, சுமார் 106 தன்னார்வலர்கள் சோதனைகளில் 28 பாடங்களுடன் பிளேஸ்போஸைப் பெற்றனர். மேலும், 78 தன்னார்வலர்களுக்கு ஒரு டோஸ் தடுப்பூசி வழங்கப்பட்டது, மீதமுள்ள பாடங்களுக்கு இரண்டு ஊசி மருந்துகள் வழங்கப்பட்டன.\nநோயாளிகளுக்குள்ளான எதிர்மறையான பக்க விளைவுகளை ஆராய்ச்சியாளர்கள் கவனித்துள்ளனர், ஆனால் இதுவரை, மனித நோயெதிர்ப்பு பதில் மற்றும் பாதுகாப்பு ஆகிய இரண்டிலும் கண்டுபிடிப்புகள் நேர்மறையானவை. எந்தவொரு பாடமும் சோதனைகளில் இருந்து விலகவில்லை, இதுவரை நோயாளிகளுக்கு சிகிச்சையிலிருந்து கடுமையான பாதகமான பதில்கள் எதுவும் வரவில்லை என்றும் பார்மா நிறுவனம் பகிர்ந்து கொண்டது.\nஒவ்வொரு நாளும் புதிய கோவிட் -19 நோய்த்தொற்றுகள் அதிகரித்து வருவதோடு, உலகளவில் உலகளவில் 50 மில்லியனுக்கும் அதிகமான தொற்றுநோய்களை எட்டியுள்ள நிலையில், பயனுள்ள தடுப்பூசி கிடைக்கும் என்ற நம்பிக்கையும் விரைவில் வரமுடியாது. – / TISG\nPrevious Post:வர்ணனை: COVID-19 முதல் ஒவ்வொரு நாளும் 11.11 போல உணர்கிறது\nNext Post:பாஜகவின் சஞ்சய் ஜெய்ஸ்வால், ராஷ்டிரிய ஜனதா தளம் தீர்ப்பை ஏற்க வேண்டும், நாடகத்தை நடத்துவதில் இருந்து விலக வேண்டும்\nகாலநிலை மாற்றம் – சி.என்.ஏ\nகொரோனா வைரஸ் குறித்த டிரம்பின் சிறப்பு ஆலோசகர் பதவியை ஸ்காட் அட்லஸ் ராஜினாமா செய்தார்\n‘உணவு மற்றும் பானம் துறையில் நீண்ட காலமாக அதில் வீரர்கள் உள்ளனர்’\nசிங்கு எல்லையில் ஆர்ப்பாட்டக்காரர்களின் குழு சுத்தமாக பரபரப்பை ஏற்படுத்தியது\nடொனால்ட் டிரம்பின் சர்ச்சைக்குரிய கொரோனா வைரஸ் ஆலோசகர் ஸ்காட் அட்லஸ் பதவி விலகினார்: அறிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141542358.71/wet/CC-MAIN-20201201013119-20201201043119-00702.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.puthiyakural.com/2020/10/134.html", "date_download": "2020-12-01T03:17:49Z", "digest": "sha1:D2MLVAUOOCRURX2T5U6AB4GPC6H4YMB3", "length": 5739, "nlines": 39, "source_domain": "www.puthiyakural.com", "title": "134 க்கும் அதிகமான மாணவர்கள் பல்கலைக்கழகத்துக்கு தெரிவு, சாதனையின் உச்சத்தை தொட்டது கெகுணகொல்ல தேசிய பாடசாலை - புதிய குரல் - தமிழ் பேசும் மக்களின் உரிமைக்குரல் | Puthiya Kural Newspaper & Magazine Monthly", "raw_content": "\nபுதிய குரல் - தமிழ் பேசும் மக்களின் உரிமைக்குரல் | Puthiya Kural Newspaper & Magazine Monthly\n134 க்கும் அதிகமான மாணவர்கள் பல்கலைக்கழகத்துக்கு தெரிவு, சாதனையின் உச்சத்தை தொட்டது கெகுணகொல்ல தேசிய பாடசாலை\n2019 ஆம் ஆண்டு க.பொ.த. உயர்தரப் பரீட்சைக்குத்தோற்றிய மாணவர்களில் இம்முறை வெளியான பல்கலைக்கழக வெட்டுப்புள்ளிகளின் படி வடமேல் மாகாணத்தின் குருநாகல் மாவட்டத்தில் கெகுணகொல்ல தேசிய பாடசாலை, விஞ்ஞான, கணிதப்பிரிவுகளில் மாத்திரம் சுமார் 134க்கும் அதிகமான மாணவர்கள் இம்முறை பல்கலைக்கழக அனுமதி பெற்றுள்ளதுடன் இவர்களில் 15 பேர் மருத்துவத்துறைக்குத் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக படசாலையின் அதிபர் சித்தீக் தெரிவித்தார்.\nமேலும் கலைத்துறையில் 10 மாணவர்களும் தொழில்நுட்பத் துறையில் 24 மாணவர்களும் பல்கலைக்கழக அனுமதி பெற்றுள்ளனர் மேலும் குறை நிறப்புத் தெரிவில் இன்னும் பல மாணவர்கள் தேரிவு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.\nகெகுணகொல்ல தேசிய பாடசாலையின் நூற்றாண்டு கல்விப்பணியில் இப்படியானதெரு அடைவை அடைந்திருப்பது மகிழ்ச்சியை தருகிறது.\nஎமது பாடசாலையையும் மாணவர்களையும் வரலாற்றுச் சிகரத்துக்குக் கொண்டு சென்ற கெகுணகொல்ல தேசிய பாடசாலையின் ஆசிரியர் குழாத்துக்கும், கண் விழித்தும் கூட்டிச் சென்றும் உதவிய பொற்றோர்களுக்கும், மேலதிக கல்வி வழங்கிய ASDA தனியார் கல்வி நிறுவானங்களின் இயக்குனர்கள் அதன் திறன்சார் ஆசிரியர்களுக்கும், கெகுணகொல்ல தேசிய பாடசாலையின் பழைய மாணவர்கள் சங்க உறுப்பினர்களுக்குமே இப்பெருமைசேர் பாராட்டுக்களையும் நன்றிகளையும் ஆத்ம திருப்தியுடன் தெரிவித்துக் கொள்கின்றேன் என்றும் தெரிவித்தார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141542358.71/wet/CC-MAIN-20201201013119-20201201043119-00702.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/product/nadar-varalaru-karuppa-kaaviya/?add-to-cart=106052", "date_download": "2020-12-01T01:38:34Z", "digest": "sha1:FIGZYLQH6IIEIP2YEFIX5DWHMTOY3VOE", "length": 20357, "nlines": 229, "source_domain": "www.vinavu.com", "title": "நாடார் வரலாறு கறுப்பா? காவியா? Nadar varalaru karuppa? Kaaviya? | வினவு", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல் மறந்து விட்டதா\n உங்கள் கணக்கில் உள் நுழைக\nஒரு கடவுச்சொல் உங்கள் மின்னஞ்சலுக்கு அனுப்பி விட்டோம்.\nஹிட்லரின் நியூரெம்பர்க் சட்டங்களின் மறுவடிவம்தான் ‘லவ் ஜிகாத்’ தடைச் சட்டம் \nஎதார்த்தத்தைக் காண மறுக்கும் வறட்டுத்தனம் மென்சுவிசமே \nநவம்பர் 26 : வெற்��ிகரமாக நடந்த நாடுதழுவிய வேலைநிறுத்தப் போராட்டம் \nபிரான்ஸ் : வலதுசாரி அரசியலுக்குத் தயாராகும் ‘லிபரல் ஜனநாயகம்’\nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nவரவர ராவ் உடல்நிலை மோசமானதற்கு என்.ஐ.ஏ. மட்டும்தான் காரணமா \nபி.எஸ்.என்.எல் (BSNL) – எம்.டி.என்.எல் (MTNL) வீழ்த்தப்பட்டது எப்படி \nஇராணுவமயமாக்கலை இலக்காகக் கொண்ட இலங்கை நிதியறிக்கை \nகோவா முதல் நெல்லை வரை : காவிகளின் பிடிக்குள் உயர்கல்வி \nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைட்ரெண்டிங் வீடியோவினவு பார்வைவிருந்தினர்\nபேராசான் எங்கெல்ஸ் – பாட்டாளி வர்க்கத்தின் போர்வாள் \nநூல் அறிமுகம் : காவி என்பது நிறம் அல்ல || மு. சங்கையா |…\nநம்பிக்கை தரும் கொரோனா தடுப்பூசி கண்டுபிடிப்புகள் || ஃபரூக் அப்துல்லா\n | மருத்துவர் ஃபரூக் அப்துல்லா\nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைதாய் நாவல்கவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்விளையாட்டு\nநூல் அறிமுகம் : காவி என்பது நிறம் அல்ல || மு. சங்கையா |…\nஆன்லைன் கேம்ஸ் : இளம் தலைமுறையை தக்கைகளாக்கும் சித்து விளையாட்டு \nபெண்கள் மீதான வன்முறைகள் : தோற்றுப்போன சட்டங்கள் \nநவ 26 : நம் வாழ்வாதாரம் காக்க வீதியில் இறங்குவோம் || தொழிற்சங்க நிர்வாகிகள்…\nபாசிசத்தை வீழ்த்த வேலைநிறுத்தப் போராட்டத்தில் களமிறங்குவோம் || தோழர் தியாகு\nபொதுத்துறைகளைப் பாதுகாக்க மக்கள் போராட்டமே ஒரே தீர்வு || சி.ஸ்ரீகுமார்\nநவ 26 : பொதுத்துறை வங்கிகளையும் தொழிலாளர் உரிமைகளையும் மீட்டெடுப்போம் || C.H. வெங்கடாச்சலம்…\nநவம்பர் 26 : பொது வேலை நிறுத்தம் அணிதிரள்வோம் || அசுரன் பாடல்…\nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nநவ. 26 பொது வேலைநிறுத்த போராட்டம் || பு.ஜ.தொ.மு – மக்கள் அதிகாரம்\nநிவார் புயல் : மக்களுடன் இணைந்து பேரிடரை எதிர்கொள்வோம் || மக்கள் அதிகாரம்\nகோவை : வேல் யாத்திரைக்கு எதிராக தபெதிக, மக்கள் அதிகாரம், விசிக போராட்டம் \nநவம்பர் 26 : பொது வேலைநிறுத்தத்தை வெற்றிபெறச் செய்வோம் || புஜதொமு\nமுழுவதும்இந்தியாஉலகம்கம்யூனிசக் கல்விபொருளாதாரம்தமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nஎதார்த்தத்தைக் காண மறுக்கும் வறட்டுத்தனம் மென்சுவிசமே \nபேராசான் எங்கெல்ஸ் – பாட்டாளி வர்க்கத்தின் போர்வாள் \nபகுத்தறிவும் ஜனநாயகமும் நாணயத்தின் இருபக்கங்கள் || லியூ ஷோசி\nமுழுவதும்Englishகேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nஇந்த தீபாவளி வட்டிக் கடைக்காரனுக்குத்தான் கொண்டாட்டம் \nமோடியின் தமிழ் காதல் : தேர்தல் நெருங்க நெருங்க ஒரே கவித மழ தான்…\nபாஜக : கத்திய எடுத்தா கட்சிப் பதவி உச்சா போனா AIIMS பதவி…\nவிடுதலை நாளில் லெபனான் மக்கள் போர்க்கோலம் \nHome Books நாடார் வரலாறு கறுப்பா காவியா\nYou cannot add \"நீட் : ஏழைகளுக்கு எதிரான மனுநீதி \nஇந்நூல் நாடார்களுடைய வரலாறை மட்டுமல்ல தமிழ்நாட்டின் அனைத்து சாதிகளின் வரலாறும் இதுதான் என்று மறைமுகமாக நிறுவுகிறது.\n, நூலறிமுகம், நூல் அறிமுகம்\nநாடார் இன மக்களின் கடந்த காலம் கருப்பாகத்தான் இருந்தது என்று நிறுவுகிற இந்த புத்தகத்தை, உண்மையில் நாடார் மக்கள் விரும்புகிறார்களா அந்த கடந்த காலம் நினைவு கூறப்படுவதை இப்போது ஏற்கிறார்களா அந்த கடந்த காலம் நினைவு கூறப்படுவதை இப்போது ஏற்கிறார்களா என்றால் அதை அம்மக்களுக்கு மட்டுமல்ல சூத்திர பஞ்சம சாதி மக்கள் அனைவருக்கும் இவ்வரலாற்றை கொண்டு செல்ல வேண்டும்.\nஏனெனில் இந்நூல் நாடார்களுடைய வரலாறை மட்டுமல்ல தமிழ்நாட்டின் அனைத்து சாதிகளின் வரலாறும் இதுதான் என்று மறைமுகமாக நிறுவுகிறது. அனைவரும் வாங்கிப் படிக்க வேண்டிய அவசியமான நூல். உங்கள் நண்பர்களுக்கும் அறிமுகம் செய்யுங்கள்.\nநாடார்கள் – சமூகத்தின் விளிம்பில் இருந்து மையத்தை நோக்கி\nநாடார்களின் கமுதி ஆலய நுழைவு முயற்சி\nகழுகுமலை கலவரமும் மதுரை மீனாட்சி அம்மன் கோவில் நுழைவு\nபெரியார் ஈ.வெ.ரா.வும் வைக்கம் போராட்டமும்\nசுசீந்திரம் கோயில் நுழைவுப் போராட்டம்\nசாணார்கள், நாடார்களாக மாறிய நிகழ்வு\nஅய்யா வைகுண்டர் அல்லது அய்யா முத்துகுட்டிசாமி\nநாடார்கள் தொடர்பான மத்திய பாடத்திட்ட வழக்கு\nசாதி மேலாதிக்கத்தை உடைத்த யேசு சபையினர்\nகாமராஜர் மீதான இந்து தீவிரவாதிகளின் தாக்குதல்\nஈ.வெ.ரா. பெரியாரும் பட்டிவீரன்பட்டி டபிள்யூ. பி.ஏ. சௌந்தரபாண்டியனாரும்\nநீதிபதி வேணுகோபால் ஆணைய அறிக்கையும் காவிமயமாகும், கன்னியாகுமரி நாடார்களும்\nநீட் : ஏழைகளுக்கு எதிரான மனுநீதி \nபார்ப்பன பாசிசத்தின் புதிய பிரகடனம் \nகாவி பயங்கரவாதம் : ஒரு நினைவூட்டல் \nரஜினி : வரமா – சாபமா \nபேரிடர் : புயலா – அரசா \nஅதிமுக : குற்றக்கும்பல் ஆட்சி \nadmk bjp book CAA ebook farmers suicide modi NEET NPR NRC puthiya jananayagam puthiya kalacharam rss அச்சுநூல் அதிமுக ஆர்.எஸ்.எஸ். ஊழல் எடப்பாடி அரசு ஒக்கி புயல் கம்யூனிசம் காவிரி காவிரி தீர்ப்பு காஷ்மீர் கீழடி குடியுரிமை திருத்தச் சட்டம் தேர்தல் 2019 பணமதிப்பழிப்பு பா.ஜ.க. பாஜக பார்ப்பன பாசிசம் பார்ப்பனியம் புதிய கலாச்சாரம் புதிய கலாச்சாரம் மின்னூல் புதிய கல்விக் கொள்கை புதிய ஜனநாயகம் பெண் பொருளாதார நெருக்கடி போராட்டம் மின்னிதழ் மின்னூல் மோடி மோடி அரசு விற்பனை விவசாயிகள் தற்கொலை வெளியீடு\nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141542358.71/wet/CC-MAIN-20201201013119-20201201043119-00702.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/2012-08-02-14-29-12/", "date_download": "2020-12-01T03:06:59Z", "digest": "sha1:QT5XTLGJZ76ZO2SDLOANPALFG3ABJRBS", "length": 11121, "nlines": 91, "source_domain": "tamilthamarai.com", "title": "மத்திய மின் தொகுப்பிற்கே மின்சாரம் தர தயார் ; குஜராத் |", "raw_content": "\nராஜஸ்தான் பாஜக பெண் எம்எல்ஏ கொரோனா தொற்றால் உயிரிழந்தார்\nகொரோனா தடுப்பூசி குறித்து சாதாரண மக்களுக்கு விளக்க வேண்டும்\nநமது மிகப்பெரிய ஆயுதம் முககவசம் மற்றும் கிருமிநாசினி\nமத்திய மின் தொகுப்பிற்கே மின்சாரம் தர தயார் ; குஜராத்\nநாட்டின் மத்திய மின் தொகுப்பில் இருந்து தங்களுக்கான கூடுதல் மின்சரத்துக்க்காகக் பல மாநிலங்கள் மத்திய அரசிடம் கையேந்தி நிற்கும் நிலையில், மத்திய மின் தொகுப்பிற்கே தாங்கள் மின்சாரம் தரதயார் எனும் குஜராத் அரசின் அறிவிப்பு அனைவரையும் திரும்பிப்பார்க்க வைத்துள்ளது.\nகடந்த சில நாட்களுக்கு முன்பு மத்திய மின் தொகுப்பில் ஏற்ப்பட்ட பிரச்னை காரணமாக நாட்டின் பாதி பகுதி ��ருளில் மூழ்கியது ,.இதனால் 15க்கும் அதிகமான மாநிலங்கள் மற்றும் சுமார் 60 கோடிக்கும் அதிகமான மக்கள் இதனால் கடுமையாக பாதிக்கப்பட்டனர். அதே நேரத்தில் குஜராத் மாநிலம் மட்டும் சிறந்த நிர்வாகத்தின் காரணமாக பாதிக்கப்பட வில்லை .\nஇந்நிலையில், குஜராத் மாநில மி்ன் துறை அமைச்சர் சவுரப் படேல் நாட்டின் வடக்கு, கிழக்கு, வட கிழக்கு மாநிலங்கள் கடும்மின்தடையால் பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில், அவர்களுக்கு உடனடி நிவாரணம் அளிக்கும்பொருட்டு, மத்திய மின் தொகுப்பிற்கு 2000 மெகா வாட்ஸ் மின்சாரம் தர தங்கள் மாநிலம் தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளார் .\nமேலும் இது குறித்து அவர் தெரிவித்திருப்பதாவது ; மாநிலத்தின் மின் தேவையை விட , தங்கள் மாநிலம் அதிகளவில் மி்ன் சாரத்தை உற்பத்தி செய்துவருகிறது. இதன் காரணமாக, மாநிலத்தில் உள்ள பாமரமக்‌களும், தாங்கள் நினைத்தநேரத்தில். நினைத்த மின்உபகரணங்களை இயக்க முடியும். கடந்த 1961ம் ஆண்டிலிருந்து 2002ம் ஆண்டு வரை, 8 ஆயிரம் மெகா வாட்ஸ் மின் சாரத்தை உற்பத்தி செய்துவந்த தங்கள் மாநிலத்தில் , கடந்த 10 ஆண்டுகளில் மின்உற்பத்தி கணிசமாக அதிகரித்துள்ளது.\nகுஜராத்தின் தற்போதைய மின் தேவை 12 ஆயிரம் மெகாவாட்‌, ஆனால் குஜராத்தோ 15,906 மெகாவாட்ஸ் மின்சாரத்தை உற்பத்தி செய்கிறது , இந்தாண்டு டிசம்பருக்குள் 18 ஆயிரம் மெகா வாட்ஸ்க்கு உயர்த்த திட்டமிட்டுள்ளது .\nமத்திய மின் தொகுப்பிற்கு தாங்கள் மி்ன்சாரம் தர தயாராக இருக்கும் நிலையில், பெட்ரோலை தங்கள் மாநிலத்துக்கு குறைந்த விலையில் மத்திய அரசு தர தயாரா என குஜராத் அரசு மத்திய அரசிடம் கேள்வி எழுப்பியுள்ளது\n2022க்குள் சூரிய ஒளீ மின்சக்தி உற்பத்தி 100 ஜிகா…\nசர்வதேச சோலார் மின் உற்பத்தியாளராக இந்தியா உருவெடுத்துள்ளது\nசீனா, பாகிஸ்தான் நாடுகளிலிருந்து மின்சாதனங்கள்…\nநாட்டின் அனைத்து கிராமங்களும் மின் வசதி பெற்றது\nதமிழகத்தில், ராணுவ பாதுகாப்பு கவசஆடைகள் தொழிற்சாலை\n18,000 கிராமங்களுக்கு மின்சாரம் வழங்காமல் இருட்டில்…\nவழக்கத்துக்கு மாறாக டெபாசிட்வரவில்லை: ...\nபாகிஸ்தானில் இருந்துவந்த, 90 ஹிந்துக்கள ...\nகுஜராத் உள்ளாட்சிதேர்தல் பாஜக 47 இடங்கள ...\nஅமித்ஷா சமரசம்: மனம் மாறினார் குஜராத் த ...\nகுஜராத்தில் தேசியரயில் மற்றும் போக்கு ...\nஒரே தேசம், ஒரே தேர்தல் என்ற கருத்து அவச� ...\nபிரதமர் நரேந்திர மோடி அவர்கள்,ஒரே தேசம், ஒரே தேர்தல் என்ற கருத்தை மீண்டும் வலியுறுத்தியுள்ளார். இந்த மாற்றம் அவசியம் தேவை என்று கூறியுள்ளார். பாராளுமன்றம் மற்றும் சட்டசபைகளுக்கான தேர்தல்களை ...\nராஜஸ்தான் பாஜக பெண் எம்எல்ஏ கொரோனா தொற ...\nகொரோனா தடுப்பூசி குறித்து சாதாரண மக்க� ...\nநமது மிகப்பெரிய ஆயுதம் முககவசம் மற்று� ...\nபுதிய வேளாண் சீர்திருத்தம், புதிய விரு� ...\nவங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த பகுத� ...\nவேளாண் சீர்திருத்த சட்டம் புதிய உரிமை � ...\nதொடர்ந்து ஓரிரு முறை கருச் சிதைவு ஏற்பட்டிருந்தால் என்ன செய்ய வேண்டும்\nஇயற்கையில் 30% - 40% கருச்சிதைவு முதல் 3 மாதத்திற்குள் ...\nமுற்றிய வேப்பிலையையும் வில்வ இலையையும் இடித்துச் சாறு எடுத்து காலையும் ...\nகூந்தல் பளபளப்பாகவும் மிருதுவாகவும் இருக்க\nவாரம் ஒருமுறை மருதாணி இலையை அரைத்து தலையில்தேய்த்து குளித்து வந்தால், ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141542358.71/wet/CC-MAIN-20201201013119-20201201043119-00703.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vanniexpressnews.com/2020/06/azathsalley_26.html", "date_download": "2020-12-01T03:06:12Z", "digest": "sha1:QWRF3ETQ7MR3FDZ6FUO5ITKDJJAEEPVX", "length": 15530, "nlines": 94, "source_domain": "www.vanniexpressnews.com", "title": "Vanni Express News : சிறுபான்மை மக்களை அடக்கி ஒடுக்குவதன் மூலம் கடும்போக்களர்களை மகிழ்வூட்டுவதே மொட்டுவின் திட்டம்", "raw_content": "\nசிறுபான்மை மக்களை அடக்கி ஒடுக்குவதன் மூலம் கடும்போக்களர்களை மகிழ்வூட்டுவதே மொட்டுவின் திட்டம்\nஇலங்கையை இராணுவ தேசமாக்கி, சர்வாதிகாரப் போக்குடன் ஆட்சியைக் கொண்டு செல்வதே அரசின் திட்டமாகும் என்று தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவரும் முன்னாள் ஆளுநருமான அஷாத் சாலி தெரிவித்துள்ளார்.\nசர்வதேச ஊடகம் ஒன்றுக்கு அவர் வழங்கிய நேர்காணலில் மேலும் தெரிவித்துள்ளதாவது,\nஇராணுவமயமாக்கல் மிகவும் விரைவாக நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. வடக்கு, கிழக்கு உட்பட சிறுபான்மை மக்கள் செறிந்து வாழும் பிரதேசங்களில் சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டு, இயல்பு வாழ்க்கைக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில், கெடுபிடிகள் அதிகரித்த வண்ணம் உள்ளன.\nவடக்கு, கிழக்கில் தொல்பொருள் பிரதேசங்களை அடையாளப்படுத்தும் திட்டத்தின் கீழ், ஜனாதிபதி செயலணி ஒன்று அமைக்கப்பட்டு, பாதுக��ப்பு செயலாளரை பிரதானியாக நியமித்து, தடல்புடலாக வேலைகள் இடம்பெறுகின்றன. கொரோனா உச்சமாக இருந்த வேளையிலும், ஊரடங்கு அமுலில் இருந்த போதும், செயலணி உறுப்பினர்கள், அவசர அவசரமாக கிழக்கு மாகாணத்துக்குச் சென்று, தொல்பொருள் பிரதேசத்தை அளவிடுகின்றனர். விஹாரைகளுக்குச் சொந்தமானது எனவும், புராதன சின்னங்கள் புதைந்து கிடப்பதாகவும் அறிவித்து, வடக்கு, கிழக்கு மக்களின் காணிகள் கபளீகரம் செய்யப்படும் அட்டகாசங்கள் தொடர்கின்றன.\nஅரச இயந்திரத்தின் முன்னணி செயற்பாடுகளுக்கும், முதன்மை பதவிகளுக்கும் இராணுவ அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். போகின்ற போக்கில் தேர்தல் ஆணைக்குழுவின் பதவிக்காலம் காலாவதியானதன் பின்னர், அதன் அங்கத்தவர்களாக இராணுவத்தினரை நியமித்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.\nதமிழர்களையும் முஸ்லிம்களையும் அடக்கி, ஒடுக்கி இனவாதிகளை மகிழ்வூட்டி, பெரும்பான்மைவாதிகளின் வாக்குகளை கொள்ளையடிப்பதுதான் இவர்கள் போட்டிருக்கின்ற திட்டம்.\nபொதுஜன பெரமுன வழங்கிய வாக்குறுதிகள் அனைத்தும் காற்றில் பறந்துவிட்டன. ஜனாதிபதித் தேர்தலில் வாக்களித்த மக்கள் விரக்தியடைந்துள்ளனர். இலவசமாக உரம் கிடைக்குமென்ற ஆசையில், பயிர் வளர்த்த விவசாயிகள், இன்று நடுத்தெருவில் இறக்கிவிடப்பட்டுள்ளனர். வறுமையின் கோரப்பிடிக்குள் சிக்கி, அன்றாட உணவுக்கே வழியின்றி மக்கள் திண்டாடுகின்றனர். பொதுத் தேர்தலில் தாங்கள் எதிர்பார்த்த வெற்றி கிடைக்காதென்று அவர்களுக்கு விளங்கிவிட்டது. எனவேதான், மீண்டும் கடும்போக்காளர்களை தூண்டியுள்ளனர்.\nமுன்னாள் ஜனாதிபதி மஹிந்தவின் ஆட்சிக்காலத்திலும், மின்சாரக் கதிரை மற்றும் டயஸ்போராக்களின் திட்டமென அப்பாவி மக்களை திசைதிருப்பியே ஆட்சிக் கதிரையை பிடித்தனர். எனினும், சர்வதேசத்திடம் பெற்ற கடனை இறுக்க முடியாமலேயே, இரண்டு வருடங்களுக்கு முன்னர் பதவியைவிட்டு ஓடினர்.\nதற்போது, மொட்டுக் கட்சியினர், ஐ.தே.க தலைவர் ரணில் விக்ரமசிங்கவுடன் டீல் ஒன்றை ஏற்படுத்தியே தேர்தலுக்கு முகங்கொடுத்துள்ளனர். எனினும், மக்கள் தெளிவடைந்துவிட்டனர். ஆகையால், சஜித் பிரேமதாசவின் தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி, இம்முறை பொதுத் தேர்தலில் வெற்றிபெறும் சாதக நிலைமைகளே தென்படுகின்றன” என்று கூறினார்.\nஇச் செய்தி பற்றி உங்கள் கருத்து Vanniexpressnews@gmail.com என்ற ஈமைல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள் | Vanni Express News இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு Vanni Express News நிருவாகம் பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு கருத்துக்களை பதியவும்\nகொழும்பு மக்களுக்கு மிகவும் முக்கியமான அவசர அறிவித்தல்\nகொழும்பு மாநர சபைக்கு உட்பட்ட பிரதேசங்களைச் ​சேர்ந்த மக்களுக்கு, கொழும்பு மாநகர ஆணையாளர் விசேட அறிவித்தல் ஒன்றை விடுத்துள்ளார். அதன்படி கீழ...\nஇந்த மாவட்டத்தில் உள்ள பாடசாலைகள் நாளை மூடப்படுகிறது \nகிளிநொச்சி மாவட்ட பாடசாலைகள் அனைத்தும் நாளை (24) தொடக்கம் மறு அறிவித்தல் வரை மூடப்படும் என்று வட மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் எல்.இளங்கோவன...\nசவுதி அரேபியாவிற்கு பணியாளர்களை அனுப்பும் நடவடிக்கை இன்று இரவு ஆரம்பம்\nகொவிட் - 19 தொற்றின் காரணமாக நிறுத்தப்பட்டிருந்த சவூதி ஆரேபியாவிற்கு தொழில்களுக்காக ஆண் பணியாளர்களை அனுப்பும் நடவடிக்கை இன்று இரவு ஆரம்பமாகவ...\nசர்வதேச பயணிகள் விமானப் போக்குவரத்து சேவை டிசம்பர் 31 வரை ரத்து\nசர்வதேச பயணிகள் விமானப் போக்குவரத்து சேவை ரத்து டிசம்பர் 31 ஆம் திகதி வரை நீட்டிக்கப்படுவதாக இந்திய மத்திய விமானப் போக்குவரத்து அமைச்சகம் அற...\nஇலங்கையில் மேலும் பல பகுதிகள் முடக்கம் - விவரம் உள்ளே\nஏற்கனவே முடக்கப்பட்டுள்ள பண்டாரகம பொலிஸ் அதிகாரப்பிரிவின் கிரிமண்குடாவ கிராம சேவகர் பிரிவு வழமைக்கு திரும்புவதாக தேசிய கொரோனா தடுப்பு மையம் ...\nஜப்பான் சிறுமியை இலங்கை அழைத்து வந்த விவகாரம் - தொடரும் சர்ச்சைகள்\nஜப்பானிய சிறுமி ஒருவரை இலங்கைக்கு அழைத்து வந்து அவரை திருமணம் செய்ய முயற்பட்ட இளைஞர் ஒருவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சம்பவம் குறித்து ...\nV.E.N.Media News,20,video,8,அரசியல்,6717,இரங்கல் செய்தி,20,இஸ்லாமிய சிந்தனை,430,உதவி,20,உள்நாட்டு செய்திகள்,15024,கட்டுரைகள்,1536,கவிதைகள்,71,சினிமா,335,நேர்காணல்,6,மருத்துவ குறிப்பு,140,வாழ்த்துக்கள்,91,விசேட செய்திகள்,3832,விளையாட்டு,780,வினோதம்,158,வெளிநாட்டு செய்திகள்,2804,வேலைவாய்ப்பு,13,ஜனாஸா அறிவித்தல்,39,\nVanni Express News: சிறுபான்மை மக்களை அடக்கி ஒடுக்குவதன் மூலம் கடும்போக்களர்களை மகிழ்வூட்டுவதே மொட்டுவின் திட்டம்\nசிறுபான்மை மக்களை அடக்கி ஒடுக்குவதன் மூலம் கடும்போக்களர்களை மகிழ்வூட்டுவதே மொட்டுவின் திட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141542358.71/wet/CC-MAIN-20201201013119-20201201043119-00703.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF", "date_download": "2020-12-01T03:29:19Z", "digest": "sha1:NF454GSQ72HBRNUXHYCK3XE5YHDGZ2BA", "length": 5231, "nlines": 71, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"புவனேஸ்வர் ராஜதானி விரைவுவண்டி\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"புவனேஸ்வர் ராஜதானி விரைவுவண்டி\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\n← புவனேஸ்வர் ராஜதானி விரைவுவண்டி\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nபுவனேஸ்வர் ராஜதானி விரைவுவண்டி பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nபுவனேஸ்வர் தொடருந்து நிலையம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகரக்பூர் சந்திப்பு தொடருந்து நிலையம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇந்திய இரயில்வேயினால் இயக்கப்படும் இரயில்களின் பட்டியல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141542358.71/wet/CC-MAIN-20201201013119-20201201043119-00703.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/news/topnews/2020/10/12080949/1963906/Governor-approves-purchase-of-corona-test-equipment.vpf", "date_download": "2020-12-01T03:03:39Z", "digest": "sha1:TDBJCTEV74HKQAZXVGGHH6KTFEHT356R", "length": 8159, "nlines": 85, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Governor approves purchase of corona test equipment finance", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nகொரோனா பரிசோதனை உபகரணங்கள் வாங்க ரூ.6 கோடி நிதி- கவர்னர் ஒப்புதல்\nபதிவு: அக்டோபர் 12, 2020 08:09\nபுதுவையில் கொரோனா பரிசோதனை உபகரணங்கள் வாங்க ரூ.6 கோடிக்கு கவர்னர் கிரண்பேடி ஒப்புதல் அளித்துள்ளார்.\nபுதுவை அரசு கடந்த 1-ந் தேதி முதல் 10-ந் தேதி வரை கவர்னர் மாளிகைக்கு அனுப்பி வைத்த 28 கோப்புகளுக்கு கவர்னர் கிரண்பேடி ஒப்புதல் அளித்துள்ளார். புதுச்சேரி அரசின் நகர திட்டமிடுதல் அதிகாரி ஸ்ரீதரன் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கும் கோப்பு, ஐ.ஆர்.பி.என். துணை கமாண்டன்ட் சுபாஷின் பணியிடை நீக்கம் 90 நாட்களுக்கு நீட்டிப்பு ஆகிய கோப்புகளுக்கு ஒப்புதல் அளித்துள்ளார்.\nகொரோனா பரிசோதனைக்கான ரேபிட் ஆண்டிஜன் டெஸ்ட் கிட் 50 ஆயிரம் வாங்க ரூ.2 கோடியே 29 லட்சம் ஒதுக்கீடு, ட்ரூனெட் முறையிலான கொரோனா பரிசோதனைக்கு தேவையான ட்ரூனெட் சிட் 28 ஆயிரம் வாங்க ரூ.3 கோடியே 66 லட்சத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளார்.\nமேலும் பாரதியார் பல்கலைக்கூடத்திற்கு மத்திய அரசு நிதி ரூ.2¼ கோடி, புதுச்சேரி மொழியியல் பண்பாட்டு ஆராய்ச்சி நிறுவனத்திற்கு ரூ. 76 லட்சம் ஒதுக்கீடு செய்து ஆகிய கோப்புகளுக்கு அனுமதி அளித்துள்ளார். புதுச்சேரி அரசு அலுவலகங்கள், வங்கிகளுக்கு 2021-ம் ஆண்டுக்கான பொதுவிடுமுறை பட்டியலுக்கு அனுமதி தரப்பட்டுள்ளது. இதேபோல் பல்வேறு துறைகளில் உள்ள மொத்தம் 28 கோப்புகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.\ncoronavirus | curfew | கவர்னர் கிரண்பேடி | கொரோனா வைரஸ் | ஊரடங்கு உத்தரவு | கொரோனா விழிப்புணர்வு\nஜானகி அம்மாள் பிறந்தநாளை அரசு விழாவாக கொண்டாட வேண்டும்- உறவினர்கள் கோரிக்கை\nவிவசாயிகள் பிரச்சினைக்கு தீர்வு காணாவிட்டால் நாடு முழுவதும் 3-ந்தேதி முதல் டாக்சிகள் ஓடாது\nஐதராபாத் மாநகராட்சி தேர்தல்- வாக்குப்பதிவு தொடங்கியது\nமெட்ரோ ரெயில் விரிவாக்கப் பாதை: வண்ணாரப்பேட்டை- திருவொற்றியூர் இடையே 2 வாரத்தில் சோதனை ஓட்டம்\nமாவட்ட கலெக்டர்களுடன் தலைமை தேர்தல் அதிகாரி ஆலோசனை\nதனியார் மருத்துவ கல்லூரிகள் 50 சதவீத இடங்கள் வழங்குவதை சென்டாக் நிர்வாகம் நடைமுறைப்படுத்த வேண்டும்- கவர்னர் கருத்து\nகாய்கறி கழிவுகளை மாடுகளுக்கு உணவாக்கும் திட்டம்- கவர்னர் வலியுறுத்தல்\nடிஜிட்டல் முறையில் காவலர் உடல் தகுதி தேர்வு- கவர்னர் ஒப்புதல்\nகணவரால் கைவிடப்பட்ட பெண்கள் உதவித்தொகையில் முறைகேடு- திருப்பி வசூலிக்க கவர்னர் உத்தரவு\nஆதிதிராவிட மக்களுக்கு இலவச துணிகளுக்கு பதிலாக வங்கி கணக்கில் பணம் - கவர்னர் கிரண்பெடி உத்தரவு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள ���ொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141542358.71/wet/CC-MAIN-20201201013119-20201201043119-00703.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsvanni.com/archives/7682", "date_download": "2020-12-01T02:23:33Z", "digest": "sha1:J7IQ7TS7X5TCGFUAWMCN5JKLH54JFQNS", "length": 7802, "nlines": 66, "source_domain": "www.newsvanni.com", "title": "வவுனியா வைரவர்புளியங்குளத்தில் மாணவிகளுடன் சேட்டை விட்ட சிங்கள இளைஞன் நையப்புடைப்பு – | News Vanni", "raw_content": "\nவவுனியா வைரவர்புளியங்குளத்தில் மாணவிகளுடன் சேட்டை விட்ட சிங்கள இளைஞன் நையப்புடைப்பு\nவவுனியா வைரவர்புளியங்குளத்தில் மாணவிகளுடன் சேட்டை விட்ட சிங்கள இளைஞன் நையப்புடைப்பு\nவவுனியா வைரவர்புளியங்குளம் 10ஒழுங்கை புளியடி வீதியில் பாடசாலை மாணவியுடன் தகாத முறையில் சேட்டை புரிந்த சிங்கள இளைஞன் பொதுமக்களால் கையும்மெய்யுமாக பிடிக்கப்பட்டு நையப்புடைத்து பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளான்\nவவுனியா ஈரற்பெரியகுளம் அவுசுது பிட்டியவை சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான ஜானக்க 31 வயதானவரே நையப்புடைக்கப்பட்டவரவார்.\nகுறித்த இளைஞன் பல நாட்களாக குறிப்பிட்ட பிரதேசத்தில் உள்ள தனியார் கல்வி நிலையங்களிற்கு முன் நின்று பெண்களுடன் சேட்டை விட்டு வந்துள்ளதாகவும் ஒரு சில பெற்றோர் கல்வி நிறுவனங்களின் நிர்வாகிகளிடம் முறையிட்டும் உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.\nஇன்று காலை 8.30 மணியளவில் வழமை போல் தனது மாணவியுடன் கைசேட்டை புரியும்போது பொதுமக்களால் பிடிக்கப்பட்டுள்ளார்.\nமேலதிக விசாரணைகளை வவுனியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.\nவவுனியாவில் அதிகாலை மாட்டினால் இடம்பெற்ற வி பத்தில் இளைஞர் ஒருவர் படு கா யம்\nசற்று முன் வவுனியா ஏ9 வீதியில் டிப்பருடன் இ.போ.ச பேரூந்து மோதுண்டு விபத்து : மேலதிக…\nசற்று முன் வவுனியாவில் கை க்கு ண்டு வெ டித் து இரு சிறுவர்கள் ப டுகா யமடைந்த நிலையில்…\nசற்று முன் வவுனியா வைரவப்புளியங்குளத்தில் வாகனத்துடன் மோட்டார் சைக்கில் மோதி வி பத்து…\nகாதலுடன் உ.ள்ளா.சம் கொ.ள் ள க.ணவ ரை கொ லை செய்த ம.னைவி :…\nதொலைபேசியில் வந்த கு றுந்தக வலை பார்த்து அ திர் ச்சிய டைந்…\nவைத்தியர் க னவுடன் படித்து வீ தியில் பி ச்சையெ டுக்கும் தி…\nநண்பனுக்கு வேறோரு பெ ண்ணு டன் திருமண ஏற்பாடு நண்பி எடுத்த…\nசற்று முன் வவுனியா ஏ9 வீதியில் டிப்பருடன் இ.போ.ச பேரூந்து…\nசற்று முன் வவுனியாவில் கை க்கு ண்டு வெ டித் து இரு…\nசற்று முன் வவுனியா வைரவப்புளியங்குளத்தில் வாகனத்துடன்…\nநோ யாளார் காவு வண்டியினை மோ தித்த ள்ளிய கா ட்டுயா னை : பே…\nவவுனியாவில் அதிகாலை மாட்டினால் இடம்பெற்ற வி பத்தில் இளைஞர்…\nசற்று முன் வவுனியா ஏ9 வீதியில் டிப்பருடன் இ.போ.ச பேரூந்து…\nசற்று முன் வவுனியாவில் கை க்கு ண்டு வெ டித் து இரு…\nசற்று முன் வவுனியா வைரவப்புளியங்குளத்தில் வாகனத்துடன்…\nகிளிநொச்சியில் பேருந்தொன்றுடன் டிப்பர் வாகனம் மோ தி வி…\nஆ யுதங் களு டன் இருவர் கைது -கிளி – புளியம்பெக்கனையில் ச…\nகிளிநொச்சி-பரந்தன் வீதியில் தினந்தோறும் தொ டரும் அ வ ல ம்\nவி பத்துக்களை த டுக்க இதுவே வழி: வைத்தியர்கள் சொல்லும்…\nநோ யாளார் காவு வண்டியினை மோ தித்த ள்ளிய கா ட்டுயா னை : பே…\nசற்று முன் மாங்குளம் சந்தியில் இ.போ.ச பேரூந்து விபத்து :…\nவிஸ்வரூபமெடுக்கும் போ தை பொ ருள் வி வகாரம்: பிரபல பாலிவுட்…\nவவுனியா வடக்கு நெ டுங்கேணியைச் சேர்ந்த பெ ண்ணே ல ண்டனில் ம…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141542358.71/wet/CC-MAIN-20201201013119-20201201043119-00703.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=7794:2011-04-11-15-06-54&catid=108&Itemid=259", "date_download": "2020-12-01T01:57:27Z", "digest": "sha1:4ICL5TQUK7EH4WI4X7EA2IABEXS2AIBW", "length": 5886, "nlines": 99, "source_domain": "www.tamilcircle.net", "title": "அடித்தால் திருப்பி அடிப்பேன்..", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nதாய்ப் பிரிவு: கட்டுரையாளர்களின் ஆக்கங்கள்\nவெளியிடப்பட்டது: 11 ஏப்ரல் 2011\nநான் எந்த அதிகார வர்க்கத்திலிருந்தும்\nஊற்றுப் பெற்றவன் அல்ல நண்பரே\nபால் சுரக்கா என் தாயின் வரண்ட முலை கண்டு\nதன் சேய்க்கு ஒரு முலையும்\nபசித்தழுத என் வாய்க்கு மறுமுலையும்\nயாழ்ப்பாணத் திமிருக்கு அவள் பறைத்தாய்.\nஎன் உடலில் ஓடுவது இரத்தமாயின்\nஅது அந்தத் தாயின் சிறப்பான சிகப்பு.\nகொண்டவர் சூழ கொதித்தது என் வாழ்க்கை.\nசிங்களன் தோலை உரிப்பேன் என்பதும்\nகாக்கா தொப்பி பிரட்டி உருட்டுவான்\nவாயும் வயிறும் ஒட்டி உலர்ந்து\nபோட்ட அத்தனை தடைகளையும் மீறி\nஎனக்கு தாழ்வு மனமும் இல்லை\nஆனால் அடித்தால் நீ அடிப்பதைப் பிடுங்கி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141542358.71/wet/CC-MAIN-20201201013119-20201201043119-00703.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/general-news/housemaids-lose-their-jobs-because-of-corona-and-suffer-now", "date_download": "2020-12-01T02:41:25Z", "digest": "sha1:DYIRLO24GTBUSQV3WLESSY7CEHKA5QBM", "length": 16972, "nlines": 175, "source_domain": "www.vikatan.com", "title": "கொரோனாவால் வேலை இழந்து தவிக்கும் வீட்டுப் பணிப்பெண்கள்... காப்பாற்றுமா அரசு? | housemaids lose their jobs because of corona and suffer now", "raw_content": "\nகொரோனாவால் வேலை இழந்து தவிக்கும் வீட்டுப் பணிப்பெண்கள்... காப்பாற்றுமா அரசு\n``ஏற்கெனவே வேலை பார்த்த வீடுகள்லேயே இப்படின்னா புது வீடுகள்ல வேலை தேடி போனா, `ஸ்லம் ஏரியாவுல மக்கள் நெருக்கமா வாழ்வீங்க. கொரோனா சீக்கிரம் பரவிடும். உங்களால எங்களுக்கும் வந்துடும்'னு பயப்படுறாங்க.\"\nகொரோனா வந்ததிலிருந்து இதுவரைக்கும், வீட்டு வேலைபார்க்கும் பெண்களில் 85 சதவிகிதத்தினர், தங்கள் வேலையை இழந்திருக்கிறார்கள் என்கிறது ஆக்‌ஷன் எய்ட் அசோசியேஷன் என்னும் தன்னார்வ நிறுவனத்தின் ஆய்வு. தர்க்கரீதியாகப் பார்த்தால், இது கொரோனா பரவலைத் தடுக்கும் ஒரு முயற்சிதான். ஆனால், வீட்டு வேலைபார்க்கிற பெண்களின் வாழ்வாதாரத்தின் வேரையே அசைத்துப்போட்டிருக்கிறது. இந்தப் பெண்களின் தற்போதைய நிலைமையைப் பற்றித் தெரிந்துகொள்வதற்காகத் தேசிய வீட்டு வேலை தொழிலாளர் இயக்கத்தின் தலைவி எம்.வளர்மதியிடமும், வீட்டு வேலைகள் பார்த்து வந்த இரண்டு பெண்களிடமும் பேசினோம்.\nதேசிய வீட்டு வேலை தொழிலாளர் இயக்கத்தின் தலைவி எம். வளர்மதி\n``கொரோனா பயத்தால் சமையல் வேலை செய்துகொண்டிருந்தவர்களுக்கு சுத்தமாக வேலை வாய்ப்பில்லை. குறிப்பாக, 50 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு நீரிழிவு, ரத்த அழுத்தம் போன்ற பிரச்னைகள் இருக்கும் என்பதாலும், அவர்களுக்கு கொரோனா எளிதில் தொற்றும் என்ற பயத்தாலும், யாருமே வீட்டு வேலை தருவதில்லை.\nசென்னைக்குள் இருந்த குடிசைவாசிகளையெல்லாம் காலி செய்ய வைத்து பெரும்பாக்கம், நாவலூர், படப்பை போன்ற இடங்களில் வீடு கட்டிக்கொடுத்திருக்கிறது அரசு. வீடு கட்டிக்கொடுத்தது நல்ல விஷயம்தான். ஆனால், வீட்டு வேலைபார்க்கும் பெண்களால் அவ்வளவு தூரத்திலிருந்து சென்னைக்கு வந்துபோக முடியவில்லை. அப்படியே ஒரு சிலர் வந்தாலும், வாங்குகிற சம்பளம் பேருந்துக் கட்டணத்துக்கே போய் விடுகிறது. இன்றைக்கு இருக்கிற விலைவாசியில் அவர்களால் நல்ல சாப்பாடுகூட சாப்பிட முடியாத நிலையில்தான் இருக்கிறார்கள்.\nவீட்டு வேலைகள் பார்க்கும் பெண்கள் நகரத்துக்குள் இருந்தபோது, அருகருகே நான்கைந்து வீடுகளில் வீட்டு வேலை, சமையல் வேலை, மேல் வேலை என்று செய்துகொண்டிருந்தார்கள். அதனால், அவர்கள் குடும்பத்தை நடத்துவதற்கு ஓரளவுக்கு வருமானம் கிடைத்து���்கொண்டிருந்தது. இப்போது பெரும்பாக்கம், படப்பை, நாவலூரிலிருந்து சென்னைக்குள் வருவதால், பயண நேரம் அதிகமாகிவிட்டது. அதனால், அவர்களால் முன்புபோல பல வீடுகளில் வேலைபார்க்க முடியவில்லை.\nஇந்த மக்களுக்கு பேண்டெமிக் ஆரம்பித்த முதல் இரண்டு மாதங்கள், அரசாங்கம் மாதம் 1,000 ரூபாய் தந்தது. இப்போது அதுவும் இல்லை. ஏழை மக்களுக்கு வயிறே இல்லை என்று நினைத்துவிட்டார்கள்போல. கிராமப்புறங்களில் 100 நாள் வேலைவாய்ப்புத் திட்டம் இருப்பதுபோல, இவர்களுக்கும் ஒரு வழி ஏற்படுத்தித் தரும்படி அரசாங்கத்தைக் கேட்டுக் கொண்டிருக்கிறோம். அதேபோல, வீட்டு வேலைபார்ப்பவர்களில் 50 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மாதம் குறைந்தது 5,000 ரூபாய் ஓய்வூதியம் கொடுத்தால் நன்றாக இருக்கும். வேலை பாதுகாப்பே இல்லாத நிலையில்தான் இந்த மக்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். `நாளையில இருந்து வேலைக்கு வராதீங்க' என்று ஓனர்கள் சொல்லிவிட்டால் இவர்கள் நிலைமை நிர்கதிதான். இவர்களைப் பாதுகாக்க மத்திய, மாநில அரசுகள் சட்டம் இயற்ற வேண்டும். தமிழ்நாட்டில் மட்டுமே கிட்டத்தட்ட 18 லட்சம் பேர் வீட்டு வேலைபார்க்கும் தொழிலாளர்களாக இருக்கிறார்கள். அரசு இந்த நேரத்திலாவது இவர்களைப் பற்றி யோசிக்க வேண்டும்'' என்று வருத்தத்துடன் சொல்கிறார் தேசிய வீட்டு வேலை தொழிலாளர் இயக்கத்தின் தலைவி எம்.வளர்மதி.\nவீட்டு வேலைபார்த்து வருகிற ரேணுகாம்மாளிடம் பேசியபோது, ``நான் பெரும்பாக்கத்துல இருக்கேங்க. கொரோனா பிரச்னைக்கு முன்னாடி வரைக்கும் பக்கத்துல இருக்கிற அப்பார்ட்மென்ட்ல வீட்டு வேலைபார்த்துக்கிட்டிருந்தேன். லாக்டெளன் முடிஞ்சுதும் மறுபடியும் வேலை கேட்டுப் போயிருந்தப்போ `நாங்களே வீட்டு வேலையெல்லாம் பார்த்துக்கிறோம். நீங்க கொரோனா பிரச்னை முழுசா போனதுக்கப்புறம் வாங்க'ன்னு திருப்பி அனுப்பிட்டாங்க. ஏற்கெனவே வேலை பார்த்த வீடுகள்லேயே இப்படின்னா புது வீடுகள்ல வேலை தேடி போனா, `ஸ்லம் ஏரியாவுல மக்கள் நெருக்கமா வாழ்வீங்க. கொரோனா சீக்கிரம் பரவிடும். உங்களால எங்களுக்கும் வந்துடும்'னு பயப்படுறாங்க. கடந்த அஞ்சு மாசமா வேலையில்லாம இருக்கேன். வீட்டுக்காரரு ஓலா ஆட்டோ ஓட்டுறாரு. மக்கள் எல்லாரும் வேலைக்குப்போனாதான் அவருக்கும் பழையபடி வருமானம் கிடைக்கும்'' என்கிறார் சோகம���க.\nஅடுத்து பேசிய பரிமளா காந்தி, ``எங்களுக்கு வீட்டு வேலையைத்தவிர வேறெதுவும் தெரியாதுங்க. மார்ச் மாசத்துல இருந்து வீட்லதான் இருக்கேன். சின்னதா கடை போடலாம்னா, அதுக்கும் பணம் வேணும். இதுக்கு நடுவுல பிள்ளைங்களுக்கு ஆன்லைன் கிளாஸுக்கு செல்போன் கேட்கிறாங்க. என்கிட்ட சாதாரண போன்தான் இருக்கு. மூணு வேளை சாப்பிடணும். பிள்ளைங்களை படிக்க வைக்கணும். எங்களுக்கு அரசாங்கம் ஏதாவது உதவி செஞ்சா நல்லாயிருக்கும்'' என்கிறார் கண்ணீருடன்.\nவாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் இந்தப் பெண்களைக் காப்பாற்ற அரசு என்ன செய்யப்போகிறது..\nமனிதர்களின் மேல் மிகுந்த நம்பிக்கை கொண்டவள் என்பதால் உறவுகளின் உன்னதம் பற்றி எழுதிக்கொண்டிருக்கிறேன். மற்றபடி, உணர்வுகளை எழுத்தின் வழி அடுத்தவருக்கு கடத்தத் தெரிந்த உணர்வுபூர்வமான கதைசொல்லி, இசைப்பிரியை. ஹெல்த், தன்னம்பிக்கையால் வெற்றிபெற்ற சாமான்யர்களின் கதைகள், ஆன்மிகம், கல்வி ஆகியவை எழுதப் பிடிக்கும். என் எழுத்தைப் படித்த சிலர் என்னைத் தேடி வந்து சந்தித்ததுதான் சாதனையென்று நினைக்கிறேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141542358.71/wet/CC-MAIN-20201201013119-20201201043119-00703.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/2012-09-12-17-14-07/", "date_download": "2020-12-01T02:36:52Z", "digest": "sha1:5GTELQJFJYRON62IIKLCTREP7NHWELAB", "length": 8101, "nlines": 83, "source_domain": "tamilthamarai.com", "title": "நாட்டை ஆழ்வதற்கு ராகுலுக்கு திறமை இல்லை |", "raw_content": "\nராஜஸ்தான் பாஜக பெண் எம்எல்ஏ கொரோனா தொற்றால் உயிரிழந்தார்\nகொரோனா தடுப்பூசி குறித்து சாதாரண மக்களுக்கு விளக்க வேண்டும்\nநமது மிகப்பெரிய ஆயுதம் முககவசம் மற்றும் கிருமிநாசினி\nநாட்டை ஆழ்வதற்கு ராகுலுக்கு திறமை இல்லை\nநாட்டை ஆழ்வதற்கு ராகுலுக்கு திறமை இல்லை, அவரால் நாட்டை பாதுகாக்க முடியும் என்ற நம்பிக்கையும் இல்லை என முலாயம்சிங்கின் சமாஜவாதி கட்சி கருத்து தெரிவித்துள்ளது .\nஇது குறித்து அந்த கட்சியின் பொதுச்செயலாளர் மோகன் சிங் கூறியதாவது: கடந்த இரண்டு ஆண்டுகளாக நாடு பொருளாதார பிரச்னைகள், அரசியல் பிரச்னைகள் என பல சவால்களை சந்தித்து வருகிறது. மேலும் மத்திய அரசுக்கு எதிராக பல குற்றச்சாட்டுகள் உள்ளன.ஆனால் இது குறித்தெல்லாம் உருப்படியான எந்தஒரு கருத்தையும் ராகுல்காந்தி தெரிவித்ததில்லை.\nஇப்படி பட்டவரிடம் எதிர் காலத்தில் அவரை நம்பி நாட்டின் ஆட்சிப்பொறுப்பை எப்படி ஒப்படைப்பது. நேருவின் குடும்பத்து வாரிசு என்பதால், அவரால் நாடு எதிர் கொள்ளும் பிரச்னைகளை சமாளிக்க முடியும் என சிலரால் நம்பப்படுகிறது. ஆனால் எனக்குத்தெரிந்த வரையில் ராகுலிடம் அப்படிப்பட்ட திறமைகள் எதுவும் உள்ளதாக தெரியவில்லை. அவரால் நாட்டை பாதுகாக்க முடியும் என்ற நம்பிக்கையும் இல்லை என்றார்.\nநாட்டைவிட முக்கியமானது எதுவும் இல்லை\nகறுப்புபண ஒழிப்பு மூலம் நாட்டை காப்பாற்றியுள்ளது பாஜக\nநாடுவேதனை அடையும் சமயங்களில் ராகுல் கொண்டாட்ட…\nபொறுமை, திறமை, மதிநுட்பம் ஆகியவைதான், மாற்றுத்…\nநரேந்திர மோதி ஏன் ஒரு சிறந்த நிர்வாகி\nஒரே தேசம், ஒரே தேர்தல் என்ற கருத்து அவச� ...\nபிரதமர் நரேந்திர மோடி அவர்கள்,ஒரே தேசம், ஒரே தேர்தல் என்ற கருத்தை மீண்டும் வலியுறுத்தியுள்ளார். இந்த மாற்றம் அவசியம் தேவை என்று கூறியுள்ளார். பாராளுமன்றம் மற்றும் சட்டசபைகளுக்கான தேர்தல்களை ...\nராஜஸ்தான் பாஜக பெண் எம்எல்ஏ கொரோனா தொற ...\nகொரோனா தடுப்பூசி குறித்து சாதாரண மக்க� ...\nநமது மிகப்பெரிய ஆயுதம் முககவசம் மற்று� ...\nபுதிய வேளாண் சீர்திருத்தம், புதிய விரு� ...\nவங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த பகுத� ...\nவேளாண் சீர்திருத்த சட்டம் புதிய உரிமை � ...\nஅதிக சப்தத்துடன் குறட்டை ஆரோக்கியத்துக்கு கேடு\nஅதிக சப்தத்துடன் குறட்டை விட்டு தூங்குபவர்களை பார்க்கும் போது, நிம்மதியாகத் ...\nசோகையை வென்று வாகை சூட\nஉயிர்வளியான ஆக்சிஜனை ரத்தத்தில் கடத்தி நம் உடலின் அனைத்து பாகங்களிலும் ...\nகாய்ச்சல் அகற்றியாகவும், பசி உண்டாக்கியாகவும், தாது பலம் உண்டாக்கியாகவும் செயல்படுகிறது.\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141542358.71/wet/CC-MAIN-20201201013119-20201201043119-00704.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/3871/If-we-were-racists,-we-wouldn't-be-living-with-South-Indians:-BJP's-Tarun", "date_download": "2020-12-01T02:28:41Z", "digest": "sha1:6DVJCQASKI5U2PARALPXYZ5WWT45KN64", "length": 9228, "nlines": 107, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "திருக்குறளை வைத்து ஏமாற்றிய தருண் விஜய் முகமூடி கிழிந்தது...... வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள் | If we were racists, we wouldn't be living with South-Indians: BJP's Tarun Vijay | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவணிகம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் டெக்னாலஜி கல்வி-வேலைவாய்ப்பு ஆல்பம் நிகழ்ச்சிகள��\nதிருக்குறளை வைத்து ஏமாற்றிய தருண் விஜய் முகமூடி கிழிந்தது...... வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்\nஇந்தியர்கள் இன பாகுபாடு பார்த்தால் எப்படி தென் இந்தியர்களுடன் சேர்ந்து வாழ முடியும் என பாஜகவின் முன்னாள் எம்.பி. தருண் விஜய் கூறியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நெட்டிசன்கள் அவரை சமூக வலைத்தளங்களில் வறுத்தெடுக்கின்றனர்.\nகிரேட்டர் நொய்டாவில் உள்ள ஒரு வணிக வளாகத்தில் நைஜீரிய மாணவர்கள் தாக்கப்பட்ட சம்பவம் இந்தியாவில் ஆப்பிரிக்க மாணவர்களின் பாதுகாப்பை குறித்த கேள்வியை எழுப்பியது.\nஇது குறித்து பேசிய இந்திய-ஆப்ரிக்க பாராளுமன்ற நட்பு குழுவின் தலைவரான தருண் விஜய், கருப்பாக இருக்கும் கடவுளான கிருஷ்ணரை வழிபடும் இந்தியர்கள் எப்படி இன பாகுபாடு பார்ப்பார்கள் என கேள்வி எழுப்பினார்.\nமேலும், இந்தியாவில் இன பாகுபாடு இருந்தால் கருப்பாக இருக்கும் தென் இந்தியகளுடன் நாங்கள் எப்படி சேர்ந்து வாழ முடியும் எனவும் கேள்வி எழுப்பினார். தருண் விஜய் இப்படிக் கூறியது பெரும் சர்ச்சையை எழுப்பியுள்ளது. நாங்கள் என்கிறீர்களே அந்த நாங்கள் யார்.... வடநாட்டில் வாழ்பவர்கள் மட்டும்தான் இந்தியர்களா.... என்று நெட்டிசன்கள் தங்களது பதிவுகளில் சரமாரி கேள்வி கேட்டு வருகிறார்கள்.\nதென் இந்தியர்களை தருண் விஜய் கேவலப்படுத்தியுள்ளதாக கூறும் நெட்டிசன்கள் தருண் விஜயின் திருக்குறள் பற்றையும் கேள்வி கேட்டுள்ளனர்.\nதிருக்குறளை வைத்து தமிழர்களை ஏமாற்றி வந்த தருண் விஜயின் முகமூடி கிழிந்திருப்பதாக கூறியிருக்கிறார் ஒரு ட்விட்டர் பயனாளர். தருண் விஜயின் மோசமான கருத்தை பெரிதுப்படுத்த கூடாது எனவும் சிலர் ட்விட்டரில் கருத்து தெரிவித்தனர்.\nதனது கருத்துக்கு மன்னிப்பு கேட்டுள்ள தருண் விஜய், தான் வார்த்தைகளை கவனமாக தேர்ந்தெடுத்திருக்க வேண்டும் எனக் கூறியுள்ளார்.\nபாகிஸ்தானில் தங்கல்... என்ன சொல்கிறார் அமீர்கான்\nதினமும் மாறப்போகிறதா பெட்ரோல், டீசல் விலை\nவங்கக் கடலில் உருவாகும் புயல்... இலங்கையில் கரையை கடக்கும் என கணிப்பு\n#TopNews புயலாக வலுப்பெறும் 'புரெவி' முதல் விவசாயிகளின் தொடர் போராட்டம் வரை..\n7.5 சதவீத உள் ஒதுக்கீடு - அரசுப் பள்ளி மாணவர்கள் கட்டணத்திற்கு ரூ.16 கோடி ஒதுக்கீடு\nஉருவாகும் ‘புரெவி‘ புயல்... எங்கே கரையைக் ��டக்கிறது தெரியுமா\nடெல்லி விவசாயிகள் புரட்சி இந்தியா முழுமைக்கும் வெடிக்கும்: சீமான்\nடெல்லி சலோ: வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியை ஸ்தம்பிக்க வைக்கும் விவசாயிகள் போராட்டம்\nமரங்கள் குறைந்து கான்கிரீட் காடாகும் சென்னை நகரின் தற்போதைய தேவை என்ன\n\" - கலங்கும் செம்மஞ்சேரி சுனாமி குடியிருப்புவாசிகள்\nநிவர் துயர்: விவசாயிகளின் பேரிழப்புகள் பலரது கண்களுக்குத் தெரியாமல் போவது ஏன்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nபாகிஸ்தானில் தங்கல்... என்ன சொல்கிறார் அமீர்கான்\nதினமும் மாறப்போகிறதா பெட்ரோல், டீசல் விலை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141542358.71/wet/CC-MAIN-20201201013119-20201201043119-00704.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinaboomi.com/2018/02/13/85442.html", "date_download": "2020-12-01T03:09:26Z", "digest": "sha1:QBRGG2PEKZ2OSIEZ4V66Q6B7LI2TXSRG", "length": 17605, "nlines": 191, "source_domain": "www.thinaboomi.com", "title": "மேலத்திடியூர் பி.எஸ்.என் கல்லூரியில் தேசிய அளவில் விளையாட்டு எஸ்.பி. அருண் சக்தி குமார் நாளை துவக்கி வைக்கிறார்", "raw_content": "\nசெவ்வாய்க்கிழமை, 1 டிசம்பர் 2020\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nமேலத்திடியூர் பி.எஸ்.என் கல்லூரியில் தேசிய அளவில் விளையாட்டு எஸ்.பி. அருண் சக்தி குமார் நாளை துவக்கி வைக்கிறார்\nசெவ்வாய்க்கிழமை, 13 பெப்ரவரி 2018 திருநெல்வேலி\nநெல்லை அருகே மேலத்திடியூரில் உள்ள பி.எஸ்.என் பொறியியல் கல்லூரியில் தேசிய அளவில் ஹாக்கி, கைப்பந்து, கூடைப்பந்து, கபடி ஆகிய போட்டிகள் பிப் 15, 16, 17 ஆகிய மூன்று நாட்கள் நடக்கிறது.\nமுதல் நாள் (15ந் தேதி) விளையாட்டு போட்டி நிகழ்ச்சியில் நெல்லை மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் அருண் சக்தி குமார் கலந்து கொண்டு விளையாட்டு விழாவை துவக்கி வைக்கிறார் மேலும் விழாவில் நெல்லை மாவட்ட வருவாய் அலுவலர் முத்துராமலிங்கம், சுகாதார பணிகள் துணை இயக்குநர் டாக்டர் செந்தில்குமார், பொதுப்பணித் துறை செயற்பொறியாளர் பாஸ்கர், பி.எஸ்.என் கல்வி குழும சட்ட ஆலோசகர் ராமகிருஷ்ணன் , பி எஸ்.என் கல்வி குழும தலைவர் முனைவர் சுயம்பு, தாளாளர் முனைவர் ருக்மணி சுயம்பு, துணைத் தலைவர்கள் பொறியாளர் ஆர்.பி.ராஜா, பொறியாளர் பி.எஸ் ஜெய லட்சுமி ராஜா, பொறியாளர் பி, எஸ்.ஜெகநாத் , பொறியாளர் பி.எஸ்.ஜெயராம், செயல் இயக்குநர் தம்பிதுரை, கல்லூரி முதல்வர்கள் பாலக்குமார், சக்திவேல், ரவிக்குமார், தங்கத்துரை , உள்ளிட்ட பலர் கலந்து கொள்க���றார்கள். போட்டியில் முதல் பரிசு ரூ15000 மற்றும் சுழற்கோப்பையும் , இரண்டாம் பரிசு ரூ 10,000 மற்றும் சுழற்கோப்பையும் மூன்றாம் பரிசு 7000 , 4வது பரிசு ரூ 5000 வழங்கப்படுகிறது. போட்டியில் தேசிய அளவில் பங்கேற்கும் வீரர்கள் , வீராங்கனைகள் அடங்கிய 250 அணிகள் கலந்து கொள்கின்றனர். விளையாட்டில் பங்கேற்க வருகை தரும் வீரர்கள், வீராங்கனை களுக்கு தங்கும் இடவசதி , வாகன வசதி சாப்பாடு ஏற்பாடு செய்ப்பட்டுள்ளது இவ்விளையாட்டு ஏற்பாடுகளை ஒருங்கிணைப்பாளர் ரகு , கல்லூரி முதன்மை உடற்கல்வி இயக்குனர் சிவா, மற்றும் கல்லூரி உடற்கல்வி இயக்குனர்கள், கல்லூரி நிர்வாகம் செய்துள்ளனர்.\nசெம்பரம் பாக்கம் ஏரியிலிருந்து நீர் வீணாக போகவில்லை துரைமுருகன் குற்றச்சாட்டுக்கு முதல்வர் எடப்பாடி பதிலடி : அரசின் மீது வீண் பழி சுமத்த வேண்டாம்\nதமிழகத்தில் எய்ட்ஸ் தொற்று இல்லாத நிலையை உருவாக்கிட உறுதியேற்போம்: முதல்வர் எடப்பாடி பழனிசாமி சூளுரை\nமுதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு: தமிழகத்தில் பல்வேறு தளர்வுகளுடன் ஊரடங்கு டிசம்பர் 31 வரை நீட்டிப்பு: கல்லூரிகளில் இளநிலை இறுதியாண்டு வகுப்புகள் 7-ம் தேதி துவங்கும்.\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\n105 எம்.எல்.ஏ.க்கள் இருந்தும் ஆட்சி அமைக்க முடியாத பா.ஜ.க.: அஜித்பவார் கிண்டல்\nபீகாரில் தே.ஜ. கூட்டணி வெற்றி: வாக்காளர்களுக்கு பிரதமர் நன்றி\nபீகார் தேர்தல் தோல்விக்கு ராகுல் பொறுப்பு அல்ல: ராஷ்டீரிய ஜனதா தளம் கருத்து\nமும்பையில் ரூ.15 ஆயிரம் கோடியில் முகேஷ் அம்பானியின் பிரமாண்ட பங்களா\nஉ.பி.மாநிலம் வாரணாசியில் நெடுஞ்சாலை விரிவாக்க திட்டம் : நாட்டுக்கு அர்ப்பணித்தார் மோடி\nவருகிற 4-ம் தேதியன்று பிரதமர் மோடி தலைமையில் அனைத்துக்கட்சி கூட்டம்\nவிரைவில் முடிவை அறிவிப்பேன் ரஜினிகாந்த்\nஅரசியல் நிலைப்பாடு குறித்து மாவட்ட செயலாளர்களுடன் ரஜினி இன்று ஆலோசனை\nபா.ஜ.க.வில் இணைகிறார் பிரபல நடிகை விஜயசாந்தி\nசபரிமலை கோவில் நடை இன்று திறப்பு: ஆனால் பக்தர்களுக்கு அனுமதி இல்லை\nகர்நாடக மாநிலம் : மாதேஸ்வரன் மலைக்கோவில் தரிசனம் செய்ய பக்தர்களுக்கு தடை\nதிருப்பதியில் இலவச தரிசன டோக்கன் வழங்குவது அதிகரிப்பு\nபுதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் எதிரொலி : 24 மணி நேரமும் கண்காணித்து நடவடிக்கை: அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேட்டி\nமழையால் பாதிக்கப்பட்ட பள்ளிகரணை பகுதியில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேரில் ஆய்வு: தேங்கிய மழைநீரை அகற்ற நடவடிக்கை\nசென்னை புறநகர் மாவட்ட அ.தி.மு.க நிர்வாகிகள்: இ.பி.எஸ். – ஓ.பி.எஸ். அறிவிப்பு\nஜோ பைடன் காலில் சுளுக்கு குணமடைய டிரம்ப் வாழ்த்து\nநைஜீரியாவில் விவசாயிகள் 110 பேர் கழுத்தறுத்து கொடூர கொலை - பயங்கரவாதிகள் அட்டூழியம்\nஇலங்கை ஜெயிலில் கலவரம் : 8 கைதிகள் சுட்டுக்கொலை\nகடைசி போட்டி மழையால் கைவிடல்: டி20 தொடரை 2-0 என வென்றது நியூசிலாந்து\nசர்வதேச போட்டிகளில் விராட் கோலி 22 ஆயிரம் ரன் குவித்து சாதனை\nசென்னை கார் பந்தய வீரர் மோசடி வழக்கில் கைது\nரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றம் இல்லை: ரிசர்வ் வங்கி\nரூ. 224 அதிகரித்து தங்க விலை- சவரன் ரூ.40,824-க்கு விற்பனை\nதங்கம் விலை சவரனுக்கு ரூ.360 உயர்ந்து ரூ.35,808-க்கு விற்பனை\nகொரோனாவுக்கு பா.ஜ.க. பெண் எம்.எல்.ஏ. பலி: பிரதமர் நரேந்திர மோடி இரங்கல்\nபுதுடெல்லி : கொரோனாவுக்கு பா.ஜ.க. பெண் எம்.எல்.ஏ. பலியானார்அவரது மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் ...\nகொரோனா தடுப்பூசி குறித்து எளிய மொழியில் சாதாரண மக்களுக்கு விளக்க வேண்டும் : ஞ்ஞானிகளுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள்\nபுதுடெல்லி : இந்தியாவில் கொரோனா தடுப்பூசி உற்பத்தி செய்ய 7 நிறுவனங்களுக்கு மத்திய மருந்து தரக்கட்டுப்பாட்டு அமைப்பு ...\nவேளாண் அமைப்புகளுடன் வரும் 3-ந் தேதி மத்திய அரசு பேச்சுவார்த்தை உள்துறை மந்திரி அமித்ஷா தகவல்\nபுதுடெல்லி : வேளாண் அமைப்புகளுடன் வரும் 3-ந் தேதி மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்தும் என்று மத்திய உள்துறை மந்திரி ...\nபாகிஸ்தானுடன் பேச்சு நடத்துவதே காஷ்மீர் பிரச்சினைக்கு தீர்வு - மெகபூபா முப்தி பேட்டி\nஸ்ரீநகர் : காஷ்மீரில் மாவட்ட வளர்ச்சி கவுன்சில் தேர்தல் நடந்து முடிந்துள்ளது. அதில் அதிகமான ஓட்டுகள் பதிவாகி உள்ளது. ...\nமுஸ்லிம்களுக்கு தேர்தலில் போட்டியிட பாரதிய ஜனதாவில் சீட் கிடையாது: கர்நாடக மந்திரி பரபரப்பு பேட்டி\nபெங்களூரு : முஸ்லிம்களுக்கு தேர்தலில் போட்டியிட பாரதிய ஜனதாவில் சீட் கிடையாது என்று கர்நாடக மந்திரி ...\nசெவ்வாய்க்கிழமை, 1 டிசம்பர் 2020\n1விரைவில் முடிவை அறிவிப்பேன் ரஜினிகாந்த்\n2மும்பையில் ரூ.15 ஆயிரம் கோடியில் முகேஷ் அம்பானியின் பிரமாண்ட பங்களா\n3உ.பி.மாநிலம் வாரணாசியில் நெடுஞ்சாலை விரிவாக்க திட்டம் : நாட்டுக்கு அர்ப்பணி...\n4வருகிற 4-ம் தேதியன்று பிரதமர் மோடி தலைமையில் அனைத்துக்கட்சி கூட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141542358.71/wet/CC-MAIN-20201201013119-20201201043119-00704.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinaboomi.com/news/2014/09/17/36818.html", "date_download": "2020-12-01T03:01:43Z", "digest": "sha1:P5NUDE3VYVO7K4MYMN5AWNPJOD3BUI5R", "length": 16290, "nlines": 176, "source_domain": "www.thinaboomi.com", "title": "2 நாள் சுற்றுப்பயணமாக ஆஸ்திரேலிய பிரதமர் மும்பை வந்தார்", "raw_content": "\nசெவ்வாய்க்கிழமை, 1 டிசம்பர் 2020\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\n2 நாள் சுற்றுப்பயணமாக ஆஸ்திரேலிய பிரதமர் மும்பை வந்தார்\nவியாழக்கிழமை, 4 செப்டம்பர் 2014 இந்தியா\nமும்பை, செப்.5 - 2 நாள் சுற்றுப்பயணமாக ஆஸ்திரேலிய பிரதமர் டோனி அபோட் நேற்று காலை மும்பை வந்தார். மும்பை விமான நிலையத்தில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அவருடன் 30 தொழிலதிபர்கள் குழுவும் வந்தது.\nமும்பை பல்கலை க்கழகத்தில் நடந்த நிகழ்ச்சியில் ஆஸ்திரேலிய பிரதமர் டோனி அபோட் பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது: ஆஸ்திரேலவியாவிடன் இருந்து இந்தியா சில விஷயங்களை எதிர்பார்க்கிறது. இந்தியாவிடன் இருந்து சிலவற்றை நாங்கள் திர்பார்க்கிறோம். ஒருவரையொருவர் பார்தது கற்று கொள்ள வேண்டிய விஷயங்கள் நிறைய உள்ளன என்றார்.\nபின்னர் அவர் தீவிரவாதிகள் தாக்குதலில் பலியானவர்களின் இடங்களுக்கு சென்று அஞ்சலி செலுத்தினார். அதை தொடர்ந்து தொழில் அதிபர்களை சந்தித்தார். இளம் கிரிக்கெட் வீரர்களுக்கு நடைபெறும் பாராட்டு விழாவில் அவர் கலந்து கொள்கிறார். ஆன்திரேலிய முன்னாள் வீரர்கள் கில்கிறிஸ்ட் பெர்ட்லி ஆகியோரும் பங்கேற்கின் பங்கேற்கிறார்கல். இந்த நிகழ்ச்சியின் போது கிரிக்கெட் சகாப்தமான தெண்டுகல்கரை ஆஸ்திரேலியப் பிரதமர் சந்தித்தார்.\nஆஸ்திரேலிய பிரதமர் அபோட் னேற்று முழுவதும் மும்பையில் இருப்பார். இன்று அவர் டெல்லி செல்கிறார். பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேசுகிறார். இந்த சந்திப்பின் போது இரு நாடுகள் இடையே முக்கிய ஒப்பந்தம் கையெழுத்தானது. அணுசக்தி, தொழில் வர்த்தம் உள்பட தொழில் வர்த்தகம் உள்பட பல்வேறு விஷயங்கள் குறித்து என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nசெம்பரம் பாக்கம் ஏரியிலிருந்து நீர் வீணாக போகவில்லை துரைமுருகன் குற்றச்சாட்டுக்கு முதல���வர் எடப்பாடி பதிலடி : அரசின் மீது வீண் பழி சுமத்த வேண்டாம்\nதமிழகத்தில் எய்ட்ஸ் தொற்று இல்லாத நிலையை உருவாக்கிட உறுதியேற்போம்: முதல்வர் எடப்பாடி பழனிசாமி சூளுரை\nமுதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு: தமிழகத்தில் பல்வேறு தளர்வுகளுடன் ஊரடங்கு டிசம்பர் 31 வரை நீட்டிப்பு: கல்லூரிகளில் இளநிலை இறுதியாண்டு வகுப்புகள் 7-ம் தேதி துவங்கும்.\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\n105 எம்.எல்.ஏ.க்கள் இருந்தும் ஆட்சி அமைக்க முடியாத பா.ஜ.க.: அஜித்பவார் கிண்டல்\nபீகாரில் தே.ஜ. கூட்டணி வெற்றி: வாக்காளர்களுக்கு பிரதமர் நன்றி\nபீகார் தேர்தல் தோல்விக்கு ராகுல் பொறுப்பு அல்ல: ராஷ்டீரிய ஜனதா தளம் கருத்து\nமும்பையில் ரூ.15 ஆயிரம் கோடியில் முகேஷ் அம்பானியின் பிரமாண்ட பங்களா\nஉ.பி.மாநிலம் வாரணாசியில் நெடுஞ்சாலை விரிவாக்க திட்டம் : நாட்டுக்கு அர்ப்பணித்தார் மோடி\nவருகிற 4-ம் தேதியன்று பிரதமர் மோடி தலைமையில் அனைத்துக்கட்சி கூட்டம்\nவிரைவில் முடிவை அறிவிப்பேன் ரஜினிகாந்த்\nஅரசியல் நிலைப்பாடு குறித்து மாவட்ட செயலாளர்களுடன் ரஜினி இன்று ஆலோசனை\nபா.ஜ.க.வில் இணைகிறார் பிரபல நடிகை விஜயசாந்தி\nசபரிமலை கோவில் நடை இன்று திறப்பு: ஆனால் பக்தர்களுக்கு அனுமதி இல்லை\nகர்நாடக மாநிலம் : மாதேஸ்வரன் மலைக்கோவில் தரிசனம் செய்ய பக்தர்களுக்கு தடை\nதிருப்பதியில் இலவச தரிசன டோக்கன் வழங்குவது அதிகரிப்பு\nபுதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் எதிரொலி : 24 மணி நேரமும் கண்காணித்து நடவடிக்கை: அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேட்டி\nமழையால் பாதிக்கப்பட்ட பள்ளிகரணை பகுதியில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேரில் ஆய்வு: தேங்கிய மழைநீரை அகற்ற நடவடிக்கை\nசென்னை புறநகர் மாவட்ட அ.தி.மு.க நிர்வாகிகள்: இ.பி.எஸ். – ஓ.பி.எஸ். அறிவிப்பு\nஜோ பைடன் காலில் சுளுக்கு குணமடைய டிரம்ப் வாழ்த்து\nநைஜீரியாவில் விவசாயிகள் 110 பேர் கழுத்தறுத்து கொடூர கொலை - பயங்கரவாதிகள் அட்டூழியம்\nஇலங்கை ஜெயிலில் கலவரம் : 8 கைதிகள் சுட்டுக்கொலை\nகடைசி போட்டி மழையால் கைவிடல்: டி20 தொடரை 2-0 என வென்றது நியூசிலாந்து\nசர்வதேச போட்டிகளில் விராட் கோலி 22 ஆயிரம் ரன் குவித்து சாதனை\nசென்னை கார் பந்தய வீரர் மோசடி வழக்கில் கைது\nரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றம் இல்லை: ரிசர்வ் வங்கி\nரூ. 224 அதிகரித்து தங்க விலை- சவரன் ரூ.40,824-க்கு விற்பனை\nதங்கம் விலை சவரனுக்கு ரூ.360 உயர்ந்து ரூ.35,808-க்கு விற்பனை\nகொரோனாவுக்கு பா.ஜ.க. பெண் எம்.எல்.ஏ. பலி: பிரதமர் நரேந்திர மோடி இரங்கல்\nபுதுடெல்லி : கொரோனாவுக்கு பா.ஜ.க. பெண் எம்.எல்.ஏ. பலியானார்அவரது மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் ...\nகொரோனா தடுப்பூசி குறித்து எளிய மொழியில் சாதாரண மக்களுக்கு விளக்க வேண்டும் : ஞ்ஞானிகளுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள்\nபுதுடெல்லி : இந்தியாவில் கொரோனா தடுப்பூசி உற்பத்தி செய்ய 7 நிறுவனங்களுக்கு மத்திய மருந்து தரக்கட்டுப்பாட்டு அமைப்பு ...\nவேளாண் அமைப்புகளுடன் வரும் 3-ந் தேதி மத்திய அரசு பேச்சுவார்த்தை உள்துறை மந்திரி அமித்ஷா தகவல்\nபுதுடெல்லி : வேளாண் அமைப்புகளுடன் வரும் 3-ந் தேதி மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்தும் என்று மத்திய உள்துறை மந்திரி ...\nபாகிஸ்தானுடன் பேச்சு நடத்துவதே காஷ்மீர் பிரச்சினைக்கு தீர்வு - மெகபூபா முப்தி பேட்டி\nஸ்ரீநகர் : காஷ்மீரில் மாவட்ட வளர்ச்சி கவுன்சில் தேர்தல் நடந்து முடிந்துள்ளது. அதில் அதிகமான ஓட்டுகள் பதிவாகி உள்ளது. ...\nமுஸ்லிம்களுக்கு தேர்தலில் போட்டியிட பாரதிய ஜனதாவில் சீட் கிடையாது: கர்நாடக மந்திரி பரபரப்பு பேட்டி\nபெங்களூரு : முஸ்லிம்களுக்கு தேர்தலில் போட்டியிட பாரதிய ஜனதாவில் சீட் கிடையாது என்று கர்நாடக மந்திரி ...\nசெவ்வாய்க்கிழமை, 1 டிசம்பர் 2020\n1விரைவில் முடிவை அறிவிப்பேன் ரஜினிகாந்த்\n2மும்பையில் ரூ.15 ஆயிரம் கோடியில் முகேஷ் அம்பானியின் பிரமாண்ட பங்களா\n3உ.பி.மாநிலம் வாரணாசியில் நெடுஞ்சாலை விரிவாக்க திட்டம் : நாட்டுக்கு அர்ப்பணி...\n4வருகிற 4-ம் தேதியன்று பிரதமர் மோடி தலைமையில் அனைத்துக்கட்சி கூட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141542358.71/wet/CC-MAIN-20201201013119-20201201043119-00704.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinereporters.com/latest-news/thirumavalavan-insult-hindu-women/cid1556847.htm", "date_download": "2020-12-01T02:14:22Z", "digest": "sha1:AACKDUTTKT7ZMIK7NWNHA4E74I6SQPUI", "length": 4433, "nlines": 60, "source_domain": "cinereporters.com", "title": "இந்து பெண்களை இழிவாக பேசிய திருமாவளவன் - வலுக்கும் எதிர்ப்பு", "raw_content": "\nஇந்து பெண்களை இழிவாக பேசிய திருமாவளவன் - வலுக்கும் எதிர்ப்பு\nசமீபத்தில் இந்து பெண்கள் பற்றி விடுதலை சிறுத்தை கட்சியின் தலைவர் திருமாவளவன் இழிவாக பேசிய விவகாரம் கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அவர் மீது போலீசார் வழக்கு��்பதிவும் செய்துள்ளனர்.\nஇந்து தர்மப்படி பெண்கள் அடிப்படையில் வேசிகளாக படைக்கப்பட்டவர்கள். அவர்கள் எப்போதும் ஆண்களுக்கு கீழானவர்கள் என அவர் பேசியிருந்தார்.\nஎனவே, மதநல்லிணக்கத்தை சீர் குலைக்கும் வகையில் அவர் பேசியதால், தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும் என பலரும் சமூகவலைத்தளங்களில் கூறி வருகின்றனர். அதேபோல், அவரின் கருத்தை அவர் திரும்ப பெற வேண்டும் எனவும், அப்படி பேசியதற்கு மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும் பலரும் கூறி வருகின்றனர். அவருக்கு எதிராக பாஜகவினர் போராட்டங்களையும் துவங்கியுள்ளனர்.\nநான் முதல்வரானால் மதுக்கடைகளை மூடுவேன் என கூறிய திருமாவளவன் பெண்களை பற்றி இழிவாக பேசியது விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் பெண்களின் உணர்வுகளை புண்படுத்தி அவர்களின் வெறுப்புக்கு அவர் ஆளாகிவிட்டார் என்றே கூற வேண்டும்.\nஇந்த தளம் Tamil Gen media குழுவால் நிர்வகிக்கப்படுகிறது. இணையதளம் மற்றும் பத்திரிக்கைகளில் பணியாற்றிய அனுபவம் மிக்க இளைஞர்களால் இந்த தளம் நிர்வகிக்கப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141542358.71/wet/CC-MAIN-20201201013119-20201201043119-00704.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mohanlakshmanan.blogspot.com/2019/01/11-05-01-2019.html", "date_download": "2020-12-01T01:35:03Z", "digest": "sha1:4ESOKSJNB4DSKX22TIG4J6ZIC2LLX2NE", "length": 5209, "nlines": 111, "source_domain": "mohanlakshmanan.blogspot.com", "title": "கிறுக்கல்-11 | 05-01-2019", "raw_content": "\nஉன்னோடு இருக்கைகில் உலகம் பிடிக்குதடி,\nஉன் அருகில் நான் இருந்தால் உலகமே மறக்குதடி,\nநீ பேசும் வார்த்தைகள் இதயத்தில் இனிக்குதடி,\nஉன் விழியில் தான் என் விடியல் தெரியுதடி,\nஉன் கைவிரல் பிடிக்கையில் பலவித உணர்வுகள் பிறக்குதடி,\nஎன் இதயம் உன் நினைவால்தான் துடிக்குதடி \nமுயற்சி மட்டுமே நம்மை முன் நகர்த்தும் \nஇல்வாழ்வான் என்பான் இயல்புடைய மூவர்க்கும்\n அன்பென்னும் கடவுளை தினம்தோறும், தொழுபவன் நான் ஆசையைன்னும் அரக்கனை அடியோடு, துறந்தவன் நான் ஆசையைன்னும் அரக்கனை அடியோடு, துறந்தவன் நான் ஆதிக்க அரசியலை அடியோடு, வெறுப்பவன் நான் ஆதிக்க அரசியலை அடியோடு, வெறுப்பவன் நான் மனிதருள் வேற்றுமை போற்றாமல், வாழ்பவன் நான் மனிதருள் வேற்றுமை போற்றாமல், வாழ்பவன் நான் வெற்றி தோல்விகளை சமமென, கருதுபவன் நான் வெற்றி தோல்விகளை சமமென, கருதுபவன் நான் உழைத்து வாழ்வதே உயர்வென, நினைப்பவன் நான் உழைத்து வாழ்வதே ��யர்வென, நினைப்பவன் நான் வாழ்வில் எதுவும் நிறந்திரமில்லை, என்பதை உணர்ந்தவன் நான் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141542358.71/wet/CC-MAIN-20201201013119-20201201043119-00704.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/patna/what-happened-to-bihar-package-tejashwi-yadav-asks-pm-modi-401190.html?utm_medium=Desktop&utm_source=FB-TA&utm_campaign=Left_Include", "date_download": "2020-12-01T03:46:53Z", "digest": "sha1:4YMP4BXRO7ZAG6XPX2M7PHLGECAX3N67", "length": 18832, "nlines": 208, "source_domain": "tamil.oneindia.com", "title": "பீகாருக்கு சிறப்பு அந்தஸ்து என்னாச்சு? கேள்விக்கு பதில் எங்கே...மோடி மீது தேஜஸ்வி யாதவ்ல் பாய்ச்சல் | What happened to Bihar package? Tejashwi Yadav asks PM Modi - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ரஜினிகாந்த் கோவிட் 19 தடுப்பு மருந்து சபரிமலை குருப்பெயர்ச்சி பிக் பாஸ் தமிழ் 4\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் பாட்னா செய்தி\nஇலங்கையில் ஈழத் தமிழருக்கு எதிரான போரில் இங்கிலாந்து கூலிப்படையினர்- லண்டன் போலீஸ் விசாரணை\nஅரசியலுக்கு வராவிட்டால் ரஜினியின் வாழ்வு அஸ்தமனமாகும்.. சகாயத்தை நிறுத்தினால் 51% வாக்கு.. சாமியார்\nமயக்கிய மோகனா.. அம்மாசையை கொன்றது எப்படி.. தம்பதியருக்கு இரட்டை ஆயுள்.. கோவை கோர்ட் அதிரடி\nசென்னையில் உளவுத் துறை அதிகாரியின் மனைவி தற்கொலை ஏன்.. பரபரப்பு புகாரை அளித்த பெண்ணின் பெற்றோர்\n20% இடஒதுக்கீடு போராட்டம்- போலீஸ் தடுத்து நிறுத்தம்- சென்னை பெருங்களத்தூரில் பாமகவினர் சாலை மறியல்\nவைகுண்ட ஏகாதசி, ஆருத்ரா தரிசனம்... டிசம்பர் மாதத்தில் என்னென்ன விசேஷம்\nநிதிஷ் ஆட்சிக்கு வந்த சோதனை.. ஜேடியூ எம்.எல்.ஏ.வின் ஆதரவாளர்கள் 2 பேர் சுட்டுப் படுகொலை\n\"வாயை மூடு.. நண்பனோட மகனா போயிட்டே.. இல்லாட்டி\".. கொந்தளித்த நிதீஷ் குமார்.. பீகாரில் பரபரப்பு\nபீகார் சட்டசபையில் சமஸ்கிருதத்தில் பதவியேற்ற காங்.-ன் முஸ்லிம் எம்.எல்.ஏ.\nதேசிய கீதம் தெரியாமல்.. திணறி விழித்த பாஜக \"மாஜி\" அமைச்சர்.. அதிர்ச்சியில் பீகார்.. வைரலாகும் வீடியோ\nஊழல் புகார்.. தேசியகீதமே பாட தெரியாத அவலம்... பீகார் கல்வி அமைச்சர் மேவலால் சவுத்ரி ராஜினாமா\n கல்வித்துறை அமைச்சர் மீது ஊழல் புகார்.. நிதிஷ் குமார் தீவிர ஆலோசனை\nMovies பாரதி ராஜா, சூரி நடிப்பில்.. எழுத்தாளர் ஜெயமோகன் கதையை படமாக்குகிறார் இயக்குனர் வெற்றிமாறன்\nAutomobiles இந்த 2020 டிசம்பரில் விற்பனைக்கு வர இருக்கும் கார்கள் இவைதான்\nLifestyle இந்த 3 ராசிக்காரர்களும் இன்று கொஞ்சம் சிக்கனமாக செலவு செய்வது நல்லது…\nSports ஐஎஸ்எல் 2020: இக்கட்டான நிலையில் கோவா.. அடித்து வெளுத்த நார்த்-ஈஸ்ட்.. கடைசியில் ஆட்டம் டிரா\nFinance லட்சுமி விலாஸ் வங்கி ஊழியர்களும், வாடிக்கையாளர்களும் மகிழ்ச்சி.. DBS புதிய அறிவிப்பு..\nEducation கல்லூரிகள் டிச.,7 முதல் தொடங்கப்படும்\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபீகாருக்கு சிறப்பு அந்தஸ்து என்னாச்சு கேள்விக்கு பதில் எங்கே...மோடி மீது தேஜஸ்வி யாதவ்ல் பாய்ச்சல்\nபாட்னா: பீகாருக்கு சிறப்பு அந்தஸ்து அல்லது பீகார் மாநிலத்துக்கு சிறப்பு நிதி அளிக்கப்படும் என்கிற வாக்குறுதி என்னதான் ஆச்சு என்று பிரதமர் மோடிக்கு ஆர்ஜேடி தலைவர் தேஜஸ்வி யாதவ் கேள்வி எழுப்பியுள்ளார்.\nபீகார் சட்டசபை தேர்தல் களை கட்டியுள்ளது. பிரதமர் மோடி, ராகுல் காந்தி இன்று பிரசாரம் செய்தனர். பிரதமர் மோடியுடன் முதல்வர் நிதிஷ்குமார் பங்கேற்றார். ராகுல் காந்தியுடன் தேஜஸ்வி யாதவும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்றார்.\nஹூசுவா பொதுக்கூட்டத்தில் ஆர்ஜேடி-காங்கிரஸ் கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் தேஜஸ்வி யாதவ் பேசியதாவது: பிரதமர் மோடி பீகாருக்கு வருகை தந்துள்ளார். அவரை நாங்கள் வரவேற்கிறோம். அதேநேரத்தில் பீகார் சிறப்பு அந்தஸ்து- பீகாருக்கு சிறப்பு நிதி ஒதுக்கீடு என்ன ஆனது என்பது பற்றி பதில் சொல்ல வேண்டும்.\nபீகார் வெள்ளத்தாலும் கொரோனாவாலும் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிற சூழ்நிலையில் சிறப்பு நிதி ஒதுக்கீடு குறித்து மோடி விளக்கம் தர வேண்டும். கடந்த 15 ஆண்டுகளில் நிதிஷ்குமார் வேலைவாய்ப்புகளை உருவாக்கி தந்தாரா இந்த மாநிலத்தில் வறுமையை நிதிஷ்குமார் ஒழித்துவிட்டாரா\nகொரோனாவால் வெளியே வராத நிதிஷ்\nஅரசு பணிகள் வழங்கப்படும் என்று அறிவித்த வாக்குறுதிகள் என்ன ஆனது நிதிஷ்குமார் ஆட்சிக் காலத்தில் எத்தனை தொழிற்சாலைகள் திறக்கப்பட்டிருக்கின்றன நிதிஷ்குமார் ஆட்சிக் காலத்தில் எத்தனை தொழிற்சாலைகள் திறக்கப்பட்டிருக்கின்றன கொரோனா அச்சத்தால் 4 மாதங்களாக வீட்டை விட்டே நிதிஷ்குமார் வெளியேவரவில்லை.\nதிரும்பிய 32 லட்சம் பீகாரிகள்\nகொரோனா லாக்டவுன் காலத்தில் 32 லட்சம் பீகாரிகள் சொந்த மாநிலங்களுக்கு திரும்பிவிட்டனர். அவர்களுக்கு அரசு பணிகள் வழங்கப்படும் என உறுதி அளித்தீர்கள். ஆனால் இன்னமும் மாநிலம் திரும்பிய அந்த தொழிலாளர்கள் வேலைவாய்ப்பு ஏதும் இல்லாதவர்களாகவே இருக்கின்றனர்.\nஇப்ப ஓட்டு கேட்க வருகிறார்\nகொரோனாவை கண்டு 144 நாட்கள் வீட்டுக்குள் முடங்கிக் கிடந்தவர் நிதிஷ்குமார். இப்போது வாக்கு கேட்டு வீதிக்கு வந்திருக்கிறார். லட்சக்கணக்கான பீகார் மக்கள் பிற மாநிலங்களில் லாக்டவுன் காலத்தில் துயரப்பட்ட போது கூட வீட்டை விட்டு வெளியே வராதவர்தான் நிதிஷ்குமார் என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். இவ்வாறு தேஜஸ்வி யாதவ் கூறினார்.\n தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nபீகார்: நிதிஷ்குமார் வசம் உள்துறை; நிதி அமைச்சராக பாஜகவின் தர்கிஷோர் பிரசாத்\nபீகாரில் வெறும் 0.03% வாக்கு வித்தியாசத்தில் ஆட்சியை பிடித்த பாஜக- நிதிஷ்குமார் \nபீகாரில் காங். 70 இடங்களில் போட்டியிட்டது ஆர்ஜேடி கூட்டணியின் பலவீனம்: சிபிஎம் சாடல்\nஒருபக்கம் முதல்வர் பதவியை தந்துவிட்டு.. இன்னொரு பக்கம் செக் வைத்த அமித் ஷா.. நிதிஷுக்கு செம சிக்கல்\nஒரு வழியாக.. நிதிஷ் குமாருக்கு வாழ்த்து சொன்ன தேஜஸ்வி யாதவ்.. கூடவே ஒரு 'குட்டு'\nநிதிஷ்குமார் பதவி ஏற்பு விழாவை புறக்கணித்த ஆர்ஜேடி- காங்.- இடதுசாரிகள்\nபீகார்: நிதிஷ்குமார் அமைச்சரவையில் பாஜகவுக்கு 21; ஜேடியூவுக்கு 12 இடங்கள்\n3 இடங்களில் மட்டும் ராகுல் பிரசாரம் .. பிரியங்கா வரவே இல்லை.. ஆர்ஜேடி செம எரிச்சல்\n\"அவங்க\" குறி எப்போதுமே எதிரிகள் அல்ல.. நண்பர்கள்தான்.. வசமாக \"சிக்கி\" கொண்ட நிதிஷ்\n4வது முறையாக பீகார் முதல்வராக பதவியேற்றார் நிதிஷ் குமார்.. பாஜகவிலிருந்து 2 துணை முதல்வர்கள்\nBihar CM Swearing in Ceremony LIVE: பீகார் முதல்வராக மீண்டும் பதவியேற்றார் நிதிஷ்குமார்\nபீகாரில் பாஜகவுக்கு 2 துணை முதலமைச்சர்கள்... வேறு வழியின்றி ஏற்க வேண்டிய கட்டாயத்தில் நிதிஷ்..\nபீகாரில் ஆளுநரை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார் நிதிஷ்குமார்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nbihar assembly election 2020 pm modi rjd பீகார் சட்டசபை தேர்தல் 2020 பிரதமர் மோடி ஆர்ஜேடி தேஜஸ்வி யாதவ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141542358.71/wet/CC-MAIN-20201201013119-20201201043119-00704.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.stage3.in/movie-news/vaishnavi-disgusted-and-sealed-in-separate-room", "date_download": "2020-12-01T02:56:22Z", "digest": "sha1:QDM4O2W4XBO5F6L3GQBD2N4FHGZFLWLU", "length": 5596, "nlines": 26, "source_domain": "tamil.stage3.in", "title": "பிக்பாஸில் கேவலப்பட்டு தனி ரூமில் அடைக்கப்பட்ட வைஷ்ணவி", "raw_content": "\nபிக்பாஸில் கேவலப்பட்டு தனி ரூமில் அடைக்கப்பட்ட வைஷ்ணவி\nநேற்று நடந்த பிக்பாஸில் வைஷ்ணவியை கேவலப்படுத்தி, வெளியேற்றுவதாக கூறி அவர் தனி அறையில் அடைத்து வைக்கப்பட்டுள்ளார்.\nகமல் ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 43வது நாள் ஞாயிற்று கிழமை நடந்து முடிந்துள்ளது. ஒவ்வொரு வாரமும் இருக்கும் போட்டியாளர்களில் மோசமாக விளையாடிய போட்டியாளரை மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு வெளியேற்றப்படுவர். அந்த வகையில் தற்போது மக்கள் அனைவரிடமும் பிக்பாஸ் போட்டியாளர்கள் கெட்ட பெயர் எடுத்து வருகின்றனர்.\nஇதில் வைஷ்ணவியின் ஜால்றா புத்தியினால் நேற்று வெளியேற்றப்படுவதாக அறிவிக்கப்பட்டார். ஆனால் அவரை வெளியேற்றாமல் போட்டியாளர்களுக்கே தெரியாமல் தனி அறையில் அடைக்கப்பட்டு, இதர போட்டியாளர்கள் வைஷ்ணவி குறித்து கூறும் கருத்துக்களை கேட்கும்படி அமைத்துள்ளனர். இதிலாவது அவருடைய புத்தியை மாற்றிக்கொள்ளுவாரா என்று மக்கள் எதிர்பார்க்கின்றனர். இது தவிர நேற்று சமையல் அறையில் வைஷ்ணவி செய்த புழுப்பர் வீடியோ வெளியீட்டு மக்களிடையே வைஷ்ணவியை கேவலப்படுத்தியுள்ளது.\nஇந்த விடியோவை பார்த்து சக போட்டியாளர்களும் அவரை கேவலமாக பார்த்தனர். இதன் பிறகு வைஷ்ணவி, மகத், மும்தாஜ் ஆகியோரில் வைஷ்ணவி தேர்ந்தெடுக்கப்பட்டு வெளியேற்றப்பட்டார். மேலும் சனிக்கிழமை நடந்த பிக்பாஸில் கமல் ஹாசனின் விஸ்வரூபம் 2 படக்குழுவில் இருந்து ஆண்ட்ரியா, கிப்ரான் மற்றும் சத்ய பிரகாஷ் ஆகியோர் பிக்பாஸ் வீட்டிற்குள் வந்து பாட்டு பாடி மகிழ்ந்தனர். இது தவிர விஸ்வரூபம் 2 படத்தின் இரண்டாவது டிரைலரும் வெளியிடப்பட்டது.\nபிக்பாஸில் கேவலப்பட்டு தனி ரூமில் அடைக்கப்பட்ட வைஷ்ணவி\nஇந்த வார பிக்பாஸ் எலிமினேஷனில் வெளியேற்றப்படுவாரா வைஷ்ணவி\nஇன்று நடைபெறவுள்ள பிக்பாஸ் நிகழ்ச்சியில் விஸ்வரூபம் 2 இரண்டாவது ட்ரைலர் வெளியீடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141542358.71/wet/CC-MAIN-20201201013119-20201201043119-00704.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kodikkalpalayam.in/2020/09/blog-post_13.html", "date_download": "2020-12-01T02:09:42Z", "digest": "sha1:2S6CVMDRU7MHVK4A57HSDLPU47WN63LG", "length": 7819, "nlines": 129, "source_domain": "www.kodikkalpalayam.in", "title": "வாராந்திர மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி « கொடிக்கால்பாளையம்.இன் - kodikkalpalayam.in ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nதமிழகம் கண்ட தவ்ஹீது புரட்சி\nநன்கொடை அனுப்புவோர்( வங்கி கணக்கு)\nYou are here: Home » வாராந்திர மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி\nவாராந்திர மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி\nபின்பற்றுவோம் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை மட்டும்..\nகொடிக்கால்பாளையம் கிளை-மாணவரணி *(Student Wing)*\nசார்பில் தவ்ஹீத் பள்ளிவாசலில் 🕋\nவாராந்திர மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி இன்று 13/09/2020 நடைபெற்றது இந்நிகழ்ச்சியில் *ரிஸ்வான் MISC மாணவர்* அவர்கள்\nஎன்ற தலைப்பில் உரை 🎙நிகழ்த்தினார்கள்.\nஇதில் இளைஞர்கள் பெண்கள் மாணவர்கள் என அனைவரும் கலந்துகொண்டு பயன்பெற்றனர்\nஇணையைதள பொறுப்பளாரின் ஆய்வுக்கு பின் வெளியிடப்படும்\nநமது பள்ளிவாசல் பெண்கள் மேல்தளத்திற்கு இரண்டு\nSPLIT AC தேவைப்படுவதால் பொருளாதார உதவி\nசெய்ய விருப்பம் உள்ளவர்கள் நிர்வாகத்தை\nதவ்ஹீத் ஜமாஅத் கொடிநகர் கிளையின் வங்கி கணக்கு எண்\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கொடிநகர் கிளையின் பணிகளுக்கு நன்கொடை அனுப்புபவர்கள், கீழ்காணும் வங்கி கணக்கு எண்ணிற்கு அனுப்பவும்.\nஇன்றைய தினத்தந்தி நாளிதழில் கொடிக்கால்பாளையம் விபத்து செய்தி\nகொடிநகர் பாச்சோற்று பெருநாளும் (பொங்கல் திருவிழா) படைத்தவனின் எச்சரிக்கையும்..\nமத்ஹப் சட்டங்களை பின்பற்றுவார்களா மத்ஹப்வாதிகள்..\nகொடிநகர்சகோதர்களின் ஃபேஸ்புக்கில் பெருநாள் படங்கள்.\nநமதூரில் போலிசுன்னத் ஜமாத்தார்கள் போடும் குத்தாட்டம்\nபதிவுகளை ஈ மெயில் பெற\nதள ஆக்கங்களை மின் அஞ்சலில் பெற்றுக் கொள்ள, உங்கள் மின் அஞ்சல் முகவரியை இட்டு உறுதி செய்யவும். நன்றி\nதீ விபத்து முழு கொனொலி\nகஜா புயல் மீட்பு பணிகள்\nகஜா புயல் மீட்பு பணிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141542358.71/wet/CC-MAIN-20201201013119-20201201043119-00704.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/news/state/2020/10/24033426/1996689/Tamil-Nadu-wind-power-generation-increase.vpf", "date_download": "2020-12-01T02:23:49Z", "digest": "sha1:FEDOF7EBAQ2T67JPWB64UJ6P5MH5I6RK", "length": 6560, "nlines": 78, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Tamil Nadu wind power generation increase", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nதமிழகத்தில் காற்றாலை மின் உற்பத்தி அதிகரிப்பு\nபதிவு: அக்டோபர் 24, 2020 03:34\nதமிழகத்தில் காற்றாலை மின் உற்பத்தி அதிகரித்��ுள்ளதாக மின் உற்பத்தியாளர்கள் சங்கம் தகவல் தெரிவித்துள்ளது.\nதமிழகத்தில் கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, திண்டுக்கல், கோவை, திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் அதிக காற்றாலைகள் உள்ளன. இந்தியாவில் உள்ள சுமார் 25 ஆயிரம் காற்றாலைகளில் சுமார் 10 ஆயிரம் காற்றாலைகள் தமிழகத்தில் தான் உள்ளன.\nதமிழகத்தின் மின் தேவையை அனல், நீர், காற்று மற்றும் அணு மின்சாரம் பூர்த்தி செய்கின்றன. காற்றாலைகள் மூலம் சுற்றுச்சூழலுக்கு மாசு இல்லாத மின்சாரம் கிடைக்கிறது. வழக்கமாக மே மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரை காற்றின் வேகம் அதிகமாக இருப்பதால் அதிக அளவு காற்றாலை மின்சாரம் உற்பத்தி ஆகும்.\nஏப்ரல் மாதம் முதல் அக்டோபர் வரையிலான கால கட்டத்தை பொறுத்தமட்டில் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு காற்றாலை மின்சாரம் உற்பத்தி உயர்ந்து உள்ளது. அதாவது, 2019-ம் ஆண்டை பொறுத்தமட்டில் ஏப்ரல் முதல் அக்டோபர் வரை 9,189 மில்லியன் யூனிட் மின்சாரம் காற்றாலை மூலம் உற்பத்தி செய்யப்பட்டது. இந்த ஆண்டு 9,236 மில்லியன் யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது.\nமேற்கண்ட தகவல் இந்திய காற்றாலை மின் உற்பத்தியாளர்கள் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.\nகண்ணன்கோட்டை-தேர்வாய் கண்டிகை நீர்த்தேக்கத்தில் 192 மில்லியன் கன அடி தண்ணீர் இருப்பு- அதிகாரிகள் தகவல்\nவெள்ளத்தை வேடிக்கை பார்க்க சென்ற தாய் - 2 மகள்கள் ஆற்றில் மூழ்கி பலி\nவேலூர் ஜெயிலில் முருகன் உண்ணாவிரதம்\nதங்கத்துக்கு நிகரான விலையில் மணல் விற்கப்படுகிறது- மதுரை ஐகோர்ட்டு நீதிபதிகள் வேதனை\nகொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வரும் 10 ஆயிரத்து 997 பேர் - மாவட்ட வாரியாக விவரம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141542358.71/wet/CC-MAIN-20201201013119-20201201043119-00704.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tntj.net/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0-%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%85%E0%AE%B2/", "date_download": "2020-12-01T02:22:10Z", "digest": "sha1:YNBRR3VGBHSFDJ6IITYTBHCABZVUAWAH", "length": 12294, "nlines": 314, "source_domain": "www.tntj.net", "title": "வாராந்திர சொற்பொழிவு – அல் அய்ன் – தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ)", "raw_content": "\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nஅமைப்பு நிர்ணயச் சட்டம் (பைலா) – 2017\nஅர்ரஹீம் முதியோர் ஆதரவு இல்லம்\nஅல்ஹிதாயா ஆண்கள் அ��ைப்பு இல்லம்\nஅல்ஹிதாயா பெண்கள் அழைப்பு இல்லம்\nஇஸ்லாமியக் கல்லூரி ஆண்கள் – M.I.Sc.\nதவ்ஹீத் இஸ்லாமிய பெண்கள் கல்லூரி\nஉள்நாடு & வெளிநாடு நிர்வாகம்\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nHomeவளைகுடா பகுதிதஃவா நிகழ்ச்சிகள்வாராந்திர சொற்பொழிவு – அல் அய்ன்\nவாராந்திர சொற்பொழிவு – அல் அய்ன்\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அல் அய்ன் கிளை மண்டலத்தின் சார்பாக வாரம் தோறும் மார்க்கச் சொற்பொழிவுகள் அல் அய்ன் தவ்ஹீத் ஜமாஅத் மர்க்கஸில் நடைபெற்று வருகிறது. சென்ற 10.01.2013 அன்று நடைபெற்ற சிறப்பு சொற்பொழிவில் சகோதரர். ஜாகிர் ஹுஸைன் அவர்கள் உரையாற்றினார்கள்.\nகுர்ஆன் விளக்கவுரை – சோனாப்பூர்\n”இஸ்லாம் கூறும் கடவுள் கொள்கை” நோட்டீஸ் விநியோகம் – லெட்சுமாங்குடி கிளை\nஅல் ஐன் கிளை பயான்\nதீவிரவாதத்திற்கு எதிரான தீவிர பிரச்சாரம் – அல் ஐன் கிளை\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141542358.71/wet/CC-MAIN-20201201013119-20201201043119-00704.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2018/76779/", "date_download": "2020-12-01T02:22:15Z", "digest": "sha1:EVCS7JTH6ZBCCDPFZOBYXQYNBNANPMUX", "length": 17547, "nlines": 174, "source_domain": "globaltamilnews.net", "title": "பூநகரி வைத்தியசாலையின் காணியை அதிகாரிகளிடமிருந்து பாதுகாத்து தருமாறு பொதுமக்கள் கோரிக்கை - GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபூநகரி வைத்தியசாலையின் காணியை அதிகாரிகளிடமிருந்து பாதுகாத்து தருமாறு பொதுமக்கள் கோரிக்கை\nகிளிநொச்சி பூநகரி பிரதேச வைத்தியசாலையின் காணியினை அதிகாரிகளிடமிருந்து பாதுகாத்து எதிர்கால வைத்தியசாலையின் அபிவிருத்திக்கு உதவுமாறு பூநகரி பிரதேச மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nபூநகரி வைத்தியசாலைக்கு அதன் எதிர்கால அபிவிருத்தியை நோக்கமாக கொண்டு 15 ஏக்கர் காணி ஒதுக்கப்பட்டுள்ளது. எதிர்காலத்தில் வைத்தியர்கள் மற்றும் தாதியர்களுக்கான விடுதிகள், மாற்று வலுவுள்ளோர் சிகிசை நிலையம், குடும்பலநல உத்தியோகத்தர்கள் விடுதி, மருத்துவ அதிகாரி அலுவலகம், சாரதிகளுக்கான விடுதி, மற்றும் கழிவகற்றல் முறைக்கான கட்டடம், சிறுவர் நோயாளர் விடுதி அதனை தவிர மேலதிக நோயாளர் விடுதிகள் என்பவற்றை அமைப்பதற்கு போதுமான நிலப்பரப்பு தேவையாக உள்ளது. இதனை கருத்தில் எடுத்தே குறித்த பரப்பளவு காணி பூநகரிவைத்தியசாலைக்கு ஒதுக்கப்பட்டது.\nஆனால் தற்போது கணக்காய்வ��ளர்கள் இவ்வளவு பரப்பளவு காணி ஏன் தேவை என ஜய வினாவை எழுப்பியதனை தொடர்ந்து மாகாண சுகாதார திணைக்களம் மற்றும், கிளிநொச்சி பிராந்திய பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் திணைக்களம் என்பன வைத்தியசாலைக்கு ஒதுக்கப்பட்டுள்ள காணியை பிரதேச செயலகத்திற்கு கையளிக்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக பொது மக்கள் கவலையும் குற்றமும் சுமத்தியுள்ளனர்.\nமீள் குடியேற்றம் நடைபெற்றபோது பூநகரி வைத்தியசாலை காணி குறித்த விடயங்களைக் கையாண்ட அதிகாரிகள் (அமரர் இராசநாயகம் தவிர) ஏனையோர் தற்போதும் அரச சேவையில் உள்ளனர். எனவே ஏன் இவ்வளவு பரப்பளவு காணி ஒதுக்கப்பட்டது என்ற கணக்காய்வாளர்களின் கேள்விக்கு இந்த அதிகாரிகளிடம் விளக்கத்தினை பெற்று கணக்காய்வாளர்களின் ஜய வினாவுக்கு தற்போதைய அதிகாரிகள் விளக்கத்தினை சமர்பித்து வைத்தியசாலை காணியை பாதுகாக்க வேண்டுமே தவிர காணி தேவையில்லை என்று அதனை அரசுக்கு மீண்டும் கையளிப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது.\nஇவ்வாறு காணியை அரசிடம் மீண்டும ் கையளித்துவிட்டு எதிர்காலத்தில் வைத்தியசாலையில் மேற்சொன்ன அபிவிருத்திகளை மேற்கொள்வதற்கு காணி போதுமானதாக இல்லாத நிலை ஏற்படுகின்ற போது அரசிடம் இருந்து குறித்த காணியை பெற்றுக்கொள்ள முடியாது சூழல் ஏற்பட்டு விடும். எனவே வைத்தியசாலைக்கு ஒதுக்கப்பட்டுள்ள காணியை அரசிடம் கைளயிப்பதனை நிறுத்தி விட்டு குறித்த காணியை பாதுகாக்கும் நடவடிக்கைக்யை மேற்கொள்ள வேண்டும் என பொது மக்களால் வலியுறுத்தப்பட்டுள்ளது\nதற்போது தர்மபுரம் பிரதேச வைத்தியசாலையினை அபிவிருத்தி செய்வதற்கு அங்கு ஏற்பட்டுள்ள காணி பிணக்கும், நிலப்பற்றாக்குறையும் பிரதான காரணமாக விளங்குகிறது. எனவே இது போன்றதொரு நிலைமை எதிர்காலத்தில் பூநகரி வைத்தியசாலைக்கும் ஏற்பட்டுவிடக்கூடாது என பொது மக்கள் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇது தொடர்பில் கிளிநொச்சி பிராந்திய பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் சி. குமாரவேலை தொடர்பு கொண்டு வினவிய போது\nபூநகரி பிரதேச வைத்தியசாலைக்கு ஒதுக்கப்பட்டுள்ள 15 ஏக்ககர் காணி தொடர்பில் பாராளுமன்ற கணக்காய்வு குழுவினால் ஏன் இவ்வளவு காணி என கேள்வி எழுப்பட்டு அதற்கான விளக்கம் கோரி மாகாண அமைச்சுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் ம��காண பிரதம செயலாளர் எங்களுக்கு குறித்த காணி தேவைப்பாடு குறித்து விளக்கம் கோரியுள்ளார் எனவே நாங்கள் எதிர்காலத்தில் மேற்கொள்ளவுள்ள அபிவிருத்தி திட்டங்களுக்கு எவ்வளவு காணி தேவை என அளவீடும் ஆய்வு செய்த பின்னர் மிகுதி காணியை மீண்டும் பிரதேச செயலகத்திற்கு கையளிப்போம் என்றார்\nமேலும் இன்று(27) பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரின் தலைமையில் இடம்பெற்ற பூநகரி பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கூட்டத்திலும் இது தொடர்பில் பேசப்படவில்லை என்பதோடு, குறித்த பாராளுமன்ற குழுவில் குறித்த பாராளுமன்ற உறுப்பினரும் காணப்படுகின்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.\nTagstamil tamil news அதிகாரிகளிடமிருந்து காணியை கோரிக்கை பாதுகாத்து தருமாறு பூநகரி வைத்தியசாலை பொதுமக்கள்\nஇலக்கியம் • இலங்கை • பிரதான செய்திகள்\nஅந்தச் சிறுவர்கள் வளர்ந்து வந்துவிட்டனர்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவரலாற்றில் முதல் முறையாக வீடியோ தொழில்நுட்பத்தினூடாக அமைச்சரவைக் கூட்டம்\nஉலகம் • பிரதான செய்திகள் • விளையாட்டு\nமரடோனாவின் மரணம் – மருத்துவரிடம் விசாரணை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகொவிட் நோய்த் தடுப்பு இராஜாங்க அமைச்சராக சுதர்ஷனி பெர்னாண்டோபுல்லே\nஇலங்கை • பிரதான செய்திகள்\n4 இளைஞர்களுக்கும் 14 நாட்கள் விளக்கமறியல்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகாரைநகரில் இயல்பு வாழ்க்கை பாதிப்பு – பல குடும்பங்கள் சுயதனிமைப்படுத்தல்\nபிரதமர் ரணில் விக்ரமசிங்க தீர்மானம் ஒன்றை எடுக்க வேண்டும் – சுஜீவ சேனசிங்க\nவெசாக் அலங்காரத்தில் ஈடுபட்டுள்ள இராணுவத்தினர் வீதியில் செல்லும் பெண்களுக்கு தொந்தரவு அளிப்பதாக குற்றச்சாட்டு\nஅந்தச் சிறுவர்கள் வளர்ந்து வந்துவிட்டனர்\nவரலாற்றில் முதல் முறையாக வீடியோ தொழில்நுட்பத்தினூடாக அமைச்சரவைக் கூட்டம் November 30, 2020\nமரடோனாவின் மரணம் – மருத்துவரிடம் விசாரணை\nகொவிட் நோய்த் தடுப்பு இராஜாங்க அமைச்சராக சுதர்ஷனி பெர்னாண்டோபுல்லே November 30, 2020\n4 இளைஞர்களுக்கும் 14 நாட்கள் விளக்கமறியல் November 30, 2020\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nசிஐடியின் முன்னாள் இயக்குநர் ஷானி அபேசேகர மாரடைப்பால் பாதிப்பு... - GTN on ஷானியின் உயிர் அச்சுறுத்தல் தொடர்பில் மனித உரிமைகள் ஆணைக்குழு அவதானம்\nLogeswaran on தமிழ்த் தேசியப் பேரவை \nகல்வி பொருளாதார அபிவிருத்தி அமைப்பின் (FEED) முக்கியஸ்த்தர் சுரேஸ் செல்வரட்ணம் காலம் ஆகினார்... - GTN on கூனித்தீவு, சூடைக்குடா முன்பள்ளிகளின் மேம்பாடு குறித்து, FEED அமைப்பின் பிரித்தானிய பிரதிநிதி நேரில் ஆய்வு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141542358.71/wet/CC-MAIN-20201201013119-20201201043119-00705.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://noolaham.org/wiki/index.php?title=%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%80%E0%AE%B4%E0%AE%AE%E0%AF%8D_2000.08&uselang=ta", "date_download": "2020-12-01T02:08:56Z", "digest": "sha1:JICC4JWELP4E4W5H4KC7JFIGIWLJM2ZY", "length": 4259, "nlines": 59, "source_domain": "noolaham.org", "title": "தமிழீழம் 2000.08 - நூலகம்", "raw_content": "\nதமிழீழம் 2000.08 (17) (483 KB) (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி\nஅரசியல் யாப்பு ஒரு பாரிய சதி: ஒன்றுபட்டு அதை முறியடிப்போம்\n'சிகள உறுமய' யினுள் கொலையாளிகள்\nதிட்டமிட்டே சட்டங்களை மீறும் சந்திரிகா\nபோராட்டத்தில் நமது மக்களின் பொருளாதார பங்களிப்பு - தருமு\nநம் அரசியல் பிரதிநிதித்துவம் பறிக்கப்படுகிறது\nமானுடத்துவத்திற் கெதிரான குற்றவாளி சந்திரிகா\nயுத்தகால பாலியல் வன்முறைகள்: குற்றவாளிகள் ஆணாதிக்க அரசுகளே\nமுஸ்லிம் தேசத்திற்கு விடுதலைப் புலிகளின் அழைப்பு...\nதனித்துவங்களின் சமத்துவம் - வரதன்\nபுதிய அரசியல் யாப்பையும் நிராகரிப்போம்\nநம் தேச வளங்களை நாசம் செய்யும் சிங்களப்படைகள்\nநூல்கள் [10,650] இதழ்கள் [12,450] பத்திரிகைகள் [49,507] பிரசுரங்கள் [827] நினைவு மலர்கள் [1,421] சிறப்பு மலர்கள் [5,003] எழுத்தாளர்கள் [4,138] பதிப்பாளர்கள் [3,386] வெளியீட்டு ஆண்டு [148] குறிச்சொற்கள் [89] வலைவாசல்கள் [25] சுவடியகம் [24] நிறுவனங்கள் [1,705] வாழ்க்கை வரலாறுகள் [3,044]\n2000 இல் வெளியான இதழ்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141542358.71/wet/CC-MAIN-20201201013119-20201201043119-00705.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/newsitems/1171615.html", "date_download": "2020-12-01T03:10:57Z", "digest": "sha1:DDEIQUOLHREBJSLLOME6HT7NLPLYAPWP", "length": 17650, "nlines": 192, "source_domain": "www.athirady.com", "title": "பல்சுவை���்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-1..!! (20.06.2018) – Athirady News ;", "raw_content": "\nபல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-1..\nபல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-1..\nதெற்கு அதிவேக வீதி மற்றும் மாத்தறை – கொழும்பு தனியார் பஸ்கள் பணி புறக்கணிப்பு\nதெற்கு அதிவேக வீதியின் அனைத்து தனியார் பஸ்களும் மற்றும் மாத்தறை – கொழும்பு தனியார் பஸ்களும் இன்று காலை முதல் பணி புறக்கனிப்பில் ஈடுபட்டுள்ளதாக அத தெரண செய்தியாளர் கூறினார்.\nநேற்று (19) அம்பலாங்கொட பிரதேசத்தில் தனியார் பஸ் சாரதி ஒருவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டமை மற்றும் போக்குவரத்து ஆணைக்குழு தலைவரின் தன்னிச்சையான செயற்பாட்டுக்கு எதிர்ப்பு தெரிவிப்பதற்கும் இந்த பணிப்புறக்கனிப்பு நடத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nநேற்று தாக்குதல் நடத்திய நபர் இதுவரை கைது செய்யப்படவில்லை என்றும், அவரை விரைவாக கைது செய்யுமாறும், போக்குவரத்து ஆணைக்குழு தலைவரின் கேள்விப்பத்திர முறைக்கு மாறான செயற்பாட்டை நிறுத்துமாறும் போராட்டக்காரர்கள் தெரிவித்துள்ளனர்.\nஇந்தக் கோரிக்கைகளுக்கு நாளைய தினத்திற்குள் தீர்வு கிடைக்காவிட்டால் தொடர் புறக்கணிப்பில் ஈடுபட போவதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.\nஇந்த புறக்கணிப்பு காரணமாக பொதுப் போக்குவரத்து பயணிகள் சிரமங்களை எதிர்நோக்கியுள்ளதாக எமது செய்தியாளர் கூறியுள்ளார்.\nநாட்டின் மீதான சர்வதேச நம்பிக்கை வீழ்ச்சியடைந்துள்ளது\nதெளிவான வெளிநாட்டு கொள்கை இல்லாத காரணத்தால் நாட்டின் மீதான சர்வதேச நம்பிக்கை வீழ்ச்சியடைந்துள்ளதாக வெளிநாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சர் வசந்த சேனாநாயக்க தெரிவித்துள்ளார்.\nசில தூதரகங்களுக்கு இதுவரையில் தூதவர்கள் நியமிக்கப்படவில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.\nகொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றை அடுத்து ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.\nமஹிந்தானந்தவுக்கு எதிரான வழக்கில் நீதிபதி கிஹான் குலதுங்கவை விலக்க உத்தரவு\nபாராளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகேவுக்கு எதிராக சட்டமா அதிபரால் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கில் இருந்து, கெழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி கிஹான் குலதுங்கவை விலக்கி வேறொரு நீதிபதி முன்னிலையில் விசாரிக்க மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nகுமுதினி விக்ரமசிங்க மற்றும் எஸ். துரைராஜா ஆகிய நீதிபதிகள் இந்த உத்தரவை பிறப்பித்ததாக அத தெரண நீதிமன்ற செய்தியாளர் கூறினார்.\nமஹிந்தானந்த அளுத்கமகே அமைச்சராக இருந்த காலத்தில் சட்டவிரோதமாக பெறப்பட்ட 274 இலட்சம் ரூபா பணத்தைப் பயன்படுத்தி பொரள்ளை – கிங்சி வீதியில் வீடொன்றைக் கொள்வனவு செய்ததாக குற்றம் சுமத்தப்பட்டு, சட்டமா அதிபரால் கெழும்பு மேல் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.\nகுறித்த வழக்கை கெழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி கிஹான் குலதுங்க முன்னிலையில் விசாரிக்காமல் வேறொரு நீதிபதி முன்னிலையில் விசாரிக்க உத்தரவிடுமாறு கோரி மஹிந்தானந்த அளுத்கமகே மேன்முறையீடு செய்திருந்தார்.\nநீதிபதி கிஹான் குலதுங்க பக்கச்சார்பாக செயற்படுவதாக மனுதாரரான மஹிந்தானந்த அளுத்கமகே தனது மேன்முறையீட்டில் கூறியிருந்தார்.\nதேரர் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய சந்தேகநபர்களுக்கு விளக்கமறியல்\nகிரிவெஹர ரஜமகா விகாரையின் விகாராதிபதி மீதான துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபர்கள் அனைவருக்கும் விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.\nஇதுவரை கைது செய்யப்பட்டுள்ள 07 சந்தேகநபர்களையும் எதிர்வரும் ஜூலை மாதம் 04ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு திஸ்ஸமஹாராம நீதவான் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டதாக அத தெரண செய்தியாளர் கூறினார்.\nகதிர்காமம், கிரிவெஹர ரஜமகா விகாரையின் விகாராதிபதி கோபவக தம்மிந்த தேரர் உட்பட இரண்டு தேரர்கள் மீது கடந்த 13ம் திகதி துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது.\nசிறுமி ஒருவரை கூட்டு வன்புணர்வு செய்த இருவருக்கு கிடைத்த தண்டனை..\nஇந்தியாவை விட பாகிஸ்தானிடம் அதிக அணு ஆயுதங்கள் – ஆய்வில் தகவல்..\nபிட்டும், வடையும், பொலிஸ்காரனும் – நிலாந்தன்\nகேள்விக்கு பதில் சொல்றது எவ்ளோ கஷ்டம்னு தெரியுதா\nஇன்று 496 பேருக்கு கொரோனா\nரவிகரன், சிவாஜி உள்ளிட்ட நால்வர் மீதான வழக்குவிசாரணை மே-17இற்கு ஒத்திவைப்பு\nகியூமெடிக்கா தன்னார்வ தொண்டு நிறுவனத்தினரால் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 110…\nகடும் சுகாதார பாதுகாப்பு வலயமாக பெயரிடப்பட்டுள்ள அக்கரைப்பற்று\nபாதை இல்லாமல் பரிதவிக்கும் வளிமண்டலவியல் திணைக்களம்\nஇலங்கையில் கொரோனா மரணங்கள் மேலும் அதிகரிப்பு\nபிட்டும், வடையும், பொலிஸ்காரனும் – நிலாந்தன்\nகேள்விக்கு பதில் சொல்றது எவ்ளோ கஷ்டம்னு தெரியுதா\nஇன்று 496 பேருக்கு கொரோனா\nரவிகரன், சிவாஜி உள்ளிட்ட நால்வர் மீதான வழக்குவிசாரணை மே-17இற்கு…\nகியூமெடிக்கா தன்னார்வ தொண்டு நிறுவனத்தினரால் வெள்ளத்தால்…\nகடும் சுகாதார பாதுகாப்பு வலயமாக பெயரிடப்பட்டுள்ள அக்கரைப்பற்று\nபாதை இல்லாமல் பரிதவிக்கும் வளிமண்டலவியல் திணைக்களம்\nஇலங்கையில் கொரோனா மரணங்கள் மேலும் அதிகரிப்பு\nஆடையில் சும்மா புகுந்து விளையாடிய டிசைனர்கள் \nகொவிட்- 19 மரணங்கள்: ஜனாஸாக்களை நல்லடக்கம் செய்ய முஸ்லிம் சமூகம்…\n20 வயசுதான்.. கணவர் சொன்ன அந்த வார்த்தை.. மனைவி செய்த…\nநரம்புகளை வெட்டி.. குடும்பமே தற்கொலை.. வளர்த்த நாயையும் விட்டு…\nஒரே டீமிற்குள் இரண்டு குழு.இந்திய அணிக்குள் நடக்கும் தேவையில்லாத…\nபிட்டும், வடையும், பொலிஸ்காரனும் – நிலாந்தன்\nகேள்விக்கு பதில் சொல்றது எவ்ளோ கஷ்டம்னு தெரியுதா\nஇன்று 496 பேருக்கு கொரோனா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141542358.71/wet/CC-MAIN-20201201013119-20201201043119-00705.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.navakudil.com/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%A3%E0%AF%8D/", "date_download": "2020-12-01T01:36:25Z", "digest": "sha1:YAQVH5QYOO42JN6TKWDIADG4MX5237YU", "length": 4297, "nlines": 37, "source_domain": "www.navakudil.com", "title": "இலஞ்சம் இந்தியாவில், தண்டம் அமெரிக்காவில் – Truth is knowledge", "raw_content": "\nஇலஞ்சம் இந்தியாவில், தண்டம் அமெரிக்காவில்\nBy admin on October 29, 2020 Comments Off on இலஞ்சம் இந்தியாவில், தண்டம் அமெரிக்காவில்\nஅமெரிக்காவின் சிக்காகோ நகரை தளமாக கொண்ட Beam Suntory என்ற மதுபான தயாரிப்பு நிறுவனம் இந்திய அரசியல்வாதிகளுக்கு வழங்கிய இலஞ்சத்துக்காக அமெரிக்க அரசுக்கு $20 மில்லியன் தண்டம் செலுத்துகிறது.\nஇந்தியாவில் தனது மதுபானங்களை போத்தல்களில் அடைத்து விற்பனை செய்ய விரும்பிய Beam அதற்கான அனுமதியை பெற தனது இந்திய முகவர் மூலம் இந்திய அரசியல்வாதிகளுக்கு இலஞ்சம் வழங்கி இருந்தது. அத்துடன் அந்த இலஞ்ச பணத்தை மறைக்க பொய்யான பதிவுகளையும் தமது கணக்கியலில் வைத்துக்கொண்டது.\nஆனால் இதை கண்டுபிடித்த அமெரிக்காவின் Department of Justice அந்நாட்டின் Foreign Corrupt Practices Act மூலம் Beam நிறுவனத்தை தண்டித்தது. குற்றத்தை ஏற்றுக்கொண்��� Beam $20 மில்லியன் தண்டம் செலுத்த இணங்கி உள்ளது.\nBeam இந்திய அரசியல்வாதிகளுக்கு ஒரு மில்லியன் இந்திய நாணயத்தை ($18,000) இலஞ்சமாக வழங்கியதாக அமெரிக்கா கூறியுள்ளது. இலஞ்சத்தை Beam உயர் அதிகாரிகளே அனுமதித்து இருந்தனர்.\nஇலஞ்சம் பெற்ற இந்திய அரசியல்வாதிகள் மீது இதற்குப்பின்னரும் நடவடிக்கைகள் எடுக்கவுள்ளதாக அரசு இதுவரை அறிவிக்கவில்லை.\n2018 ஆம் ஆண்டிலும் Beam இந்தியாவில் இலஞ்சம் வழங்கியதை நிரூபித்த அமெரிக்காவின் Security and Exchange Commission $8.2 மில்லியன் தண்டம் விதித்து இருந்தது.\nஇலஞ்சம் இந்தியாவில், தண்டம் அமெரிக்காவில் added by admin on October 29, 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141542358.71/wet/CC-MAIN-20201201013119-20201201043119-00705.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/68401/No-ban-for-Social-workers,-they-can-get-permission-from-police-station--", "date_download": "2020-12-01T03:12:30Z", "digest": "sha1:HGWI5GLZQCM7TTZXSP3IJ6F37K4BMLRW", "length": 12157, "nlines": 107, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "“தன்னார்வலர்களுக்கு தடையில்லை.. காவல்நிலையத்தில் அனுமதி பெறலாம்” - சென்னை ஆணையர் | No ban for Social workers, they can get permission from police station - Chennai Commissioner | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவணிகம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் டெக்னாலஜி கல்வி-வேலைவாய்ப்பு ஆல்பம் நிகழ்ச்சிகள்\n“தன்னார்வலர்களுக்கு தடையில்லை.. காவல்நிலையத்தில் அனுமதி பெறலாம்” - சென்னை ஆணையர்\nபாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிகளை வழங்க தன்னார்வலர்கள் காவல் நிலையங்களில் அனுமதி பெறலாம் என்று காவல்துறை ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் கூறியுள்ளார்.\nசென்னை காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் செய்தியாளர்களிடம் கூறுகையில், \"காவல்துறைக்கு ஒத்துழைப்பு அளித்து வரும் மக்களுக்கு நன்றி. ஒரு சிலர் விதிகளை மீறி வருகின்றனர். இதுவரை 144 தடையை மீறியதற்காகவும், போக்குவரத்து விதிகளை மீறியதற்காகவும் 48,500 வழக்குகளுக்கு மேல் பதிவு செய்துள்ளோம். 23 ஆயிரத்திற்கும் மேல் நான்கு சக்கரவாகனங்கள், இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்துள்ளோம். பொதுமக்கள் தேவையில்லாமல் வெளியே வர வேண்டாம் என்பது காவல்துறையின் வேண்டுகோள்.\nஅந்தந்த பகுதிகளிலேயே அத்தியாவசியப் பொருட்கள் கிடைக்கிறது. வேறொரு பகுதிகளுக்கு செல்ல வேண்டாம். தன்னார்வலர்களும், தன்னார்வ தொண்டு நிறுவனங்களும் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு உதவி செய்ய எந்த தடையும் விதிக்கவில்லை. உதவி செய்து வரும் அவர்களின் தொண்டு போற்றுத���ுக்குரியது. அவர்களது சேவையை மதிக்கிறோம். தொண்டு செய்வதற்கு வழிமுறை மட்டுமே மாற்றப்பட்டுள்ளது. 144 தடை உத்தரவுக்கு அர்த்தமில்லாமல் போய் விடக்கூடாது என்பதற்காக தான் வழிமுறை மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது. அவர்களுடைய பாதுகாப்பும் மிகவும் முக்கியமானது.\nகாவல்துறை, வருவாய் துறை, மாநகராட்சி அதிகாரிகள் மூலம் தன்னார்வலர்கள் உதவிகளை செய்யலாம். அவர்கள் அந்தந்த காவல்நிலையங்களையோ, மண்டல அலுவலகங்களையோ, ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள வருவாய்துறையினரையோ அணுகலாம். அவர்கள் மூலம் உதவிகளை செய்யலாம். பெண் காவலர்களுக்கு போதிய வசதிகளை செய்து கொடுத்துள்ளோம்\" என்றார்.\nதமிழக காவல்துறை சட்டம்-ஒழுங்கு கூடுல் டிஜிபி ஜெயந்த் முரளி செய்தியாளர்களிடம் கூறுகையில், \"வாகனங்களுக்கு வழங்கப்படும் பாஸ்களை குறைக்க முடிவு செய்துள்ளோம். சில இடங்களில் தேவையில்லாத பாஸ்கள் வழங்கப்படுகிறது. அத்தியாவசிய பாஸ்கள், அவசர பாஸ்களை குறைக்க முடிவு செய்துள்ளோம்\" என்றார். அத்துடன் டெல்லி மாநாட்டில் கலந்துகொண்டவர்களின் தொடர்பில் இருந்த 80% பேர் அடையாளம் காணப்பட்டுவிட்டதாகவும், அவர்கள் முழு ஒத்துழைப்பு தருவதாகவும் கூறினார்.\nஇதற்கிடையே சென்னை முழுவதும் மக்களை பாதுகாத்து வரும் காவல்துறையினருக்கு முக பாதுகாப்பு கவசம் (Face shield) வழங்கப்பட்டுள்ளது. இவற்றை தமிழக காவல்துறை சட்டம்-ஒழுங்கு கூடுதல் டிஜிபி ஜெயந்த் முரளி, சென்னை காவல்துறை ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் ஆகியோர் வழங்கியுள்ளனர். மூக்கு, வாய், கண் பகுதிகளை பாதுகாக்கும் இந்த முக பாதுகாப்பு கவசம், வெளிபுறத்தில் முகம் முழுவதையும் பாதுகாக்கும் விதத்தில் இது தாயாரிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 3000 முக பாதுகாப்பு கவசங்கள் கொள்முதல் செய்யப்பட்டு அனைத்தும் சென்னை போக்குவரத்து போலீசாருக்கு வழங்கப்பட்டுள்ளது. மேலும், 24 ஆயிரம் முக பாதுகாப்பு கவசங்களை தயாரித்து போலீசாருக்கு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.\nடிஎன்பிஎஸ்சி தலைவராக கா.பாலச்சந்திரன் ஐஏஎஸ் நியமனம் - தமிழக அரசு\n - நாளை காலை 10 மணிக்கு பிரதமர் மோடி உரை\nநெல்கொள்முதலுக்கு விவசாயிகளிடம் லஞ்சம் வாங்கிய ஊழியர் பணி இடைநீக்கம்\nகடைசி ஒருநாள் போட்டி: வார்னர், கம்மின்ஸ் விலகல்\nவிவசாயிகள் போராட்டம்: பேச்சுவார்த்தைக்கு இன்று அழைப்பு\nவங��கக் கடலில் உருவாகும் புயல்... இலங்கையில் கரையை கடக்கும் என கணிப்பு\n#TopNews புயலாக வலுப்பெறும் 'புரெவி' முதல் விவசாயிகளின் தொடர் போராட்டம் வரை..\nஎய்ட்ஸ் தாக்கத்திலிருந்து நாம் கற்றது கொரோனாவிலிருந்து மீள உதவுமா\nடெல்லி சலோ: வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியை ஸ்தம்பிக்க வைக்கும் விவசாயிகள் போராட்டம்\nமரங்கள் குறைந்து கான்கிரீட் காடாகும் சென்னை நகரின் தற்போதைய தேவை என்ன\n\" - கலங்கும் செம்மஞ்சேரி சுனாமி குடியிருப்புவாசிகள்\nநிவர் துயர்: விவசாயிகளின் பேரிழப்புகள் பலரது கண்களுக்குத் தெரியாமல் போவது ஏன்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n - நாளை காலை 10 மணிக்கு பிரதமர் மோடி உரை\nநெல்கொள்முதலுக்கு விவசாயிகளிடம் லஞ்சம் வாங்கிய ஊழியர் பணி இடைநீக்கம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141542358.71/wet/CC-MAIN-20201201013119-20201201043119-00705.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://canadauthayan.ca/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88/", "date_download": "2020-12-01T02:35:55Z", "digest": "sha1:AGP6QVSNGABGAWKRN7I2SLHLZPXGQIT5", "length": 7048, "nlines": 65, "source_domain": "canadauthayan.ca", "title": "தமிழர் பிரச்சினை: இலங்கை அரசுக்கு ஜெ. போலவே ஓபிஎஸ் அழுத்தம் தர கோரிக்கை | Canada Uthayan | #No1 Tamil Weekly in Canada", "raw_content": "\nநைஜீரியாவில் விவசாயிகளை துப்பாக்கியால் சுட்டு கழுத்தை அறுத்தும் விவசாயிகளைக் கொடூர கொலை\nமுஸ்லிம்களுக்கு தேர்தலில் சீட் கிடையாது: கர்நாடகா பா.ஜ அமைச்சர்\nஇலங்கையில் மாவீரர் தினம் கிளிநொச்சி, வவுனியாவில் அனுசரித்த தமிழர்கள்\nகால்பந்து 'ஜாம்பவான்' மாரடோனாவின் உடல் அடக்கம் செய்யப்பட்டது \nநியூசிலாந்து இந்திய வம்சாவளி எம்.பி சமஸ்கிருதத்தில் பதவிப் பிரமாணம்\n* யு.ஏ.இ. வாழ் இந்தியர்கள் குறைகளுக்கு தீர்வு: ஜெய்சங்கர் * தாக்குதல் நடந்து 12 ஆண்டு கடந்தும் கைது செய்யப்படாத பயங்கரவாதிகள் * டெல்லி மைதானத்தில் திரளும் விவசாயிகள் - போராட்டத்துக்கு டெல்லி முதல்வர் கேஜ்ரிவால் ஆதரவு * ஜிடிபி முடிவுகள் காட்டும் இந்திய பொருளாதார மந்தநிலை - அறிய வேண்டிய 15 குறிப்புகள்\nதமிழர் பிரச்சினை: இலங்கை அரசுக்கு ஜெ. போலவே ஓபிஎஸ் அழுத்தம் தர கோரிக்கை\nதமிழகத்தின் புதிய முதல்வர் ஓ. பன்னிர் செல்வமும், எதிர்கட்சி தலைவர் மு.க. ஸ்டாலினும் ஜெயலலிதாவைப் போல் இலங்கை தமிழர்கள் நலனில் கவனம் கொண்டு இலங்கை அரசுக்கு தொடர்ந்து அழுத்தம் தர வேண்டும் ��ன வடக்கு மாகாண உறுப்பினர் சிவாஜி லிங்கம் கூறியுள்ளார்.\nஇது குறித்து இலங்கையின் வடக்கு மாகாண உறுப்பினர் சிவாஜிலிங்கம் கூறியதாவது, தமிழிகத்தின் புதிய முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பன்னீர் செல்வமும், தமிழக எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலினும், மறைந்த முதல்வர் ஜெயலிலதா போல இலங்கை தமிழர்கள் நலனில் கவனம் செலுத்தி இலங்கை அரசுக்கு தொடர்ந்து அழுத்தம் கொடுப்பார்கள் என்று இலங்கை தமிழர்கள் நம்புகிறோம்.\nமறைந்த முதல்வர் ஜெயலிலதா, இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் தாக்கப்பட்டபோது தொடர்ந்து குரல் கொடுத்தவர். மேலும் தமிழக மீனவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற பல முயற்சிகளை செய்தவர்” என்று கூறியுள்ளார்.\nமுன்னதாக மறைந்த முதல்வர் ஜெயலலிதா மக்களால் அதிகம் விரும்பப்பட்ட தலைவர் என்று இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேனா புகழாரம் சூட்டியது குறிப்பிடத்தக்கது.\nஅன்னை மடியில் : 02-05-1933 – ஆண்டவன் அடியில் : 27-10-2018 திதி : 14-11-2019\nதிருமதி. கேமலதா விக்னராஜ் (கேமா )\nதாயின் மடியில் : 28-11-1977 – ஆண்டவன் அடியில் : 09-11-2014\nஅமரர். ஆறுமுகம் கனகரத்தினம் சிவபாதசுந்தரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141542358.71/wet/CC-MAIN-20201201013119-20201201043119-00705.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.jobnews360.com/2020/06/indian-coast-guard-recruitment-2020.html", "date_download": "2020-12-01T02:06:51Z", "digest": "sha1:FVN2SRZAU7MS44ZPHPOLJ63O5ZHXKKW5", "length": 8838, "nlines": 133, "source_domain": "tamil.jobnews360.com", "title": "இந்திய கடலோர காவல்படை வேலைவாய்ப்பு 2020: MTS, Driver, Operator, Lascar", "raw_content": "\nHome 10/12 தேர்ச்சி வேலை அரசு வேலை Diploma/ITI வேலை இந்திய கடலோர காவல்படை வேலைவாய்ப்பு 2020: MTS, Driver, Operator, Lascar\nஇந்திய கடலோர காவல்படை வேலைவாய்ப்பு 2020: MTS, Driver, Operator, Lascar\nஇந்திய கடலோர காவல்படை வேலைவாய்ப்பு 2020: மொத்தம் 9 காலியிடங்கள். இந்திய கடலோர காவல்படை அதிகாரப்பூர்வ வலைத்தளம் https://www.indiancoastguard.gov.in/\nஅதிகாரப்பூர்வ அறிவிப்பு இணையதளத்தில் வெளியிடப்பட்டது. இந்திய கடலோர காவல்படை பதவிகள்: Driver, Multi-Tasking Staff, Operator & Lascar. முழு வேலைவாய்ப்பு விவரங்கள் கீழே பகிரப்பட்டுள்ளன. ICG-Indian Coast Guard\nஇந்திய கடலோர காவல்படை வேலைவாய்ப்பு: MT Driver முழு விவரங்கள்\nஇந்திய கடலோர காவல்படை வேலைவாய்ப்பு: Fork Lift Operator முழு விவரங்கள்\nஇந்திய கடலோர காவல்படை வேலைவாய்ப்பு: Carpenter முழு விவரங்கள்\nஇந்திய கடலோர காவல்படை வேலைவாய்ப்பு: Multi-Tasking Staff முழு விவரங்கள்\nஇந்திய கடலோர காவல்படை வேலைவாய்ப்பு: Lascar முழு விவரங்கள்\nஇந்திய கடலோர காவல்படை வேலைவாய்ப���பு: வயது வரம்பு\nஇந்திய கடலோர காவல்படை வேலைவாய்ப்பு: தேர்வெடுக்கும் முறை\nஇந்திய கடலோர காவல்படை வேலைவாய்ப்பு: விண்ணப்பிக்க கட்டணம்\nஇந்திய கடலோர காவல்படை வேலைவாய்ப்பு விண்ணப்பிக்கும் முறை\nஇந்த பதவிக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்.\nஇந்த பதவிக்கு விண்ணப்பிக்கும் முறை இந்த லிங்கில் தெளிவாக குடுக்கப்பத்து இருக்கிறது. மேலும் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை படிக்கவும். நன்றி வணக்கம்.\nTags # 10/12 தேர்ச்சி வேலை # அரசு வேலை # Diploma/ITI வேலை\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: 10/12 தேர்ச்சி வேலை, அரசு வேலை, Diploma/ITI வேலை\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஆவின் வேலைவாய்ப்பு 2020: மொத்தம் 176 காலியிடங்கள் (தமிழகம் முழுவதும்)\nஇந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் வேலைவாய்ப்பு 2020: மொத்தம் 493 காலியிடங்கள்\nதமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் வேலைவாய்ப்பு 2020- 162 காலியிடங்கள்\nதமிழக அரசு ஆதி திராவிடர் நலத்துறையில் வேலைவாய்ப்பு 2020: ஓட்டுநர் & அலுவலக உதவியாளர்\nஇந்திய விமானப்படை தமிழக வேலைவாய்ப்பு 2020: Airmen\nநாகப்பட்டினம் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை வேலைவாய்ப்பு 2020: 8th தேர்ச்சி வேலை\nதஞ்சாவூர் அரசு ITI கல்லூரி வேலைவாய்ப்பு 2020: பயிற்றுநர்\nகன்னியாகுமரி ஊராட்சி அலுவலகம் வேலைவாய்ப்பு 2020: ஊராட்சி செயலாளர் - 27 காலியிடங்கள்\nதமிழ்நாடு தொழில்துறை மேம்பாட்டுக் கழகம் வேலைவாய்ப்பு 2020: AGM & Manager\nஇது JobNews360.comவின் தமிழ் இணையதளம். இங்கு நீங்கள் அனைத்து வேலைவாய்ப்பு தகவல்களும் தமிழில் பெறலாம்\n10/12 தேர்ச்சி வேலை பொறியாளர் வேலை மருத்துவ வேலை Diploma/ITI வேலை PG வேலை UG வேலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141542358.71/wet/CC-MAIN-20201201013119-20201201043119-00705.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.digit.in/ta/xiaomi-mobile-phones/", "date_download": "2020-12-01T03:09:02Z", "digest": "sha1:HNRIP6BDC5SX25BZCUMD33E7UKEHBQJL", "length": 20567, "nlines": 1006, "source_domain": "www.digit.in", "title": "ஷியாவ்மி மொபைல்-ஃபோன்கள் இந்தியாவின் விலை லிஸ்ட் December 2020| Digit.in", "raw_content": "\n15000 ரூபாய்க்குள் இருக்கும் சிறந்த போன்கள்లు\n20000 ரூபாய்க்குள் இருக்கும் சிறந்த போன்கள்లు\n10000 ரூபாய்க்குள் இருக்கும் சிறந்த போன்கள்లు\nசியோமி மொபைல் போன்கள் சந்தேகத்திற்கு இடமின்றி சந்தையில் உள்ள சிறந்த போன்களில் ஒன்றாகும், அவை வழங்க வேண்டிய விவரக்குறிப்புகளைக் கொண்டு . இந்த போன்களின் சிறந்த உருவாக்க தரம் மற்றும் அம்ச பிரீமியம் வ���்பொருள் உள்ளது., இந்த போன்களின் நல்ல கேமராக்கள் உள்ளன, அவை மிக அழகான ஸ்னாப்ஷாட்களைக் கிளிக் செய்கின்றன. இந்த தொலைபேசிகளில் MIUI எனப்படும் Android இன் தனிப்பயன் பதிப்பும் இடம்பெறுகிறது, இது மிகவும் தனிப்பயனாக்கக்கூடிய Android- அடிப்படையிலான . ஷியோமி புதிய போன் மாடலை வாங்குவதை நீங்கள் கருத்தில் கொள்ள வேண்டிய சில முக்கிய காரணங்கள் இவை. சமீபத்திய குழு சியோமி மொபைலுடன் ஷியோமி போன்களின் விலை பட்டியலையும் உள்ளடக்கிய பின்வரும் பட்டியலை. இந்தியாவில் ஷியோமி மொபைல் விலை பட்டியல் மிகவும் பட்ஜெட்டுக்கு ஏற்றது. இதற்கு ஒரு முக்கிய காரணம், சியோமி ஒரு பிராண்டாக மிகவும் வலுவானது, அது விளம்பரங்களில் முதலீடு செய்ய வேண்டிய அவசியத்தை உணரவில்லை. உங்கள் தேவைக்கேற்ப சரியான மொபைலைத் தேர்வுசெய்ய இந்த பட்டியல் நிச்சயமாக உங்களுக்கு உதவும்.Read More...\nஷியாவ்மி Redmi 6 pro\nஷியாவ்மி Mi Note 2\nபிரபலமானவை என்ன ஷியாவ்மி மொபைல் ஃபோன்கள் இந்தியாவில் வாங்க\nஷியாவ்மி Redmi Note 4 64GB , ஷியாவ்மி Redmi 7A 32GB மற்றும் ஷியாவ்மி Redmi Note 8 128GB பிரபலமானவை ஷியாவ்மி Redmi Note 8 128GB இந்தியாவில் வாங்க.\nஇந்தியாவில் வாங்க ஷியாவ்மி மிக குரைந்த மொபைல் ஃபோன்கள் எது இருக்கிறது \nஇந்தியாவில் வாங்குவதற்கு ஷியாவ்மி Redmi 2 , ஷியாவ்மி Redmi Y1 Lite மற்றும் ஷியாவ்மி Redmi 6a மொபைல் ஃபோன்கள் மிக குறைந்ததாக இருக்கிறது .\nஇந்தியாவில் வாங்க ஷியாவ்மி மிக அதிகமான மொபைல் ஃபோன்கள் எது இருக்கிறது \nஇந்தியாவில் வாங்க ஷியாவ்மி Mi 10 , ஷியாவ்மி Black Shark 2 256GB மற்றும் ஷியாவ்மி Black Shark 2 மொபைல் ஃபோன்கள் மிக அதிகமானதாகும்\nஇந்தியாவில் வாங்க ஷியாவ்மி யின் லேட்டஸ்ட்மொபைல் ஃபோன்கள்எது இருக்கிறது \nஇந்தியாவில் வாங்க லேட்டஸ்ட் மொபைல் ஃபோன்கள் Redmi 9 128GB 4GB RAM , ஷியாவ்மி Redmi 9 மற்றும் ஷியாவ்மி Mi Note 10 Lite இருக்கிறது\n10000 ரூபாய்க்கு கீழே உள்ள சிறந்த Xiaomi ஸ்மார்ட்போன்கள்\nஇந்தியாவில் ஆம் ஆண்டின் சிறந்த Xiaomi ஸ்மார்ட்போன்கள்\nஇன்று முதல் Redmi 4 a\nநீங்கள் இப்போது Redmi மற்றும் Redmi Prime ஐ amazon' இல் வாங்கலாம்\nநீங்கள் இப்போது Redmi மற்றும் Redmi Prime ஐ amazon இல் வாங்கலாம்\nஷவோமி ரெட்மி நோட் 4 விரைவில்\nக்ஸிங்ஓமி இரட்டை பின்புற கேமராவில் இருந்து மி 5ஸ் கொண்டுவரப்பட்டுள்ளது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141542358.71/wet/CC-MAIN-20201201013119-20201201043119-00705.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.7, "bucket": "all"} +{"url": "https://www.dinakaran.com/Aanmeegam_Detail.asp?Nid=24734", "date_download": "2020-12-01T03:22:05Z", "digest": "sha1:5NBDFCSIJD7YVYR3SDHFHOJYME5L2FE4", "length": 55371, "nlines": 116, "source_domain": "www.dinakaran.com", "title": "அனந்தனுக்கு 1000 நாமங்கள் | - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > ஆன்மீகம் > சிறப்பு தொகுப்பு\nகாஞ்சிபுரத்துக்கு அருகிலுள்ள முக்கூர் என்னும் ஊரில் ராஜகோபாலாச்சாரியார் என்னும் மகான் வாழ்ந்து வந்தார். அவர் ஒருமுறை காஞ்சிபுரத்தில் பேருந்து நிறுத்தத்தில் தம் நண்பரோடு பேருந்துக்காகக் காத்திருந்தார். அப்போது அவ்வழியே வந்த வழிப்போக்கர், முக்கூர் ராஜகோபாலாச்சாரியாரை வித்தியாசமாகப் பார்த்தார். “ஏன் அப்படிப் பார்க்கிறாய்” என்று ராஜகோபாலாச்சாரியார் கேட்டார். “இல்லை” என்று ராஜகோபாலாச்சாரியார் கேட்டார். “இல்லை உங்களது குடுமி, நெற்றியிலுள்ள நாமம், உங்கள் பூணூல், பஞ்சகச்சம் இவற்றை எல்லாம் பார்த்தால் எனக்குச் சிரிப்பாக வருகிறது உங்களது குடுமி, நெற்றியிலுள்ள நாமம், உங்கள் பூணூல், பஞ்சகச்சம் இவற்றை எல்லாம் பார்த்தால் எனக்குச் சிரிப்பாக வருகிறது\n“இதில் சிரிப்பதற்கு என்ன உள்ளது” என்று கேட்டார் ராஜகோபாலாச்சாரியார். அதற்குள் அவரது நண்பர், “சுவாமி” என்று கேட்டார் ராஜகோபாலாச்சாரியார். அதற்குள் அவரது நண்பர், “சுவாமி இவன் பெரிய நாத்திகன். நம் போன்றவர்களிடம் வம்பு செய்வது தான் இவன் வேலை இவன் பெரிய நாத்திகன். நம் போன்றவர்களிடம் வம்பு செய்வது தான் இவன் வேலை இவனிடம் பேச்சு கொடுக்காதீர்கள்” என்று கூறினார். ஆனால் ராஜகோபாலாச்சாரியார் அதற்கெல்லாம் அஞ்சவில்லை. “சொல்லப்பா சிரிப்பதற்கு என்ன உள்ளது\nவழிப்போக்கர், “நீங்கள் வேதத்தை நம்புகிறீர்களா” என்று கேட்டார். “நிச்சயமாக நம்புகிறேன்” என்று கேட்டார். “நிச்சயமாக நம்புகிறேன்” என்றார் ராஜகோபாலாச்சாரியார். “ஒவ்வொரு அந்தணரின் வலக்கையிலும் நெருப்பு இருப்பதாக வேதம் சொல்லியிருக்கிறது என்று நான் கேள்விப்பட்டிருக்கிறேன். உங்கள் வலக்கையைக் காட்டுங்கள். அதிலுள்ள நெருப்பைக் கொண்டு என் பீடியை நான் பற்ற வைத்துக் கொள்கிறேன்” என்றார் ராஜகோபாலாச்சாரியார். “ஒவ்வொரு அந்தணரின் வலக்கையிலும் நெருப்பு இருப்பதாக வேதம் சொல்லியிருக்கிறது என்று நான் கேள்விப்பட்டிருக்கிறேன். உங்கள் வலக்கையைக் ��ாட்டுங்கள். அதிலுள்ள நெருப்பைக் கொண்டு என் பீடியை நான் பற்ற வைத்துக் கொள்கிறேன் அவ்வாறு நெருப்பு வராவிட்டால் நீங்கள் அந்தணரே இல்லை.\nஉங்கள் குடுமியையும் பூணூலையும் வெட்டி எறிய வேண்டும்\n இவனிடம் பேச்சு கொடுத்தால் இப்படித்தான் சிக்கலில் மாட்டிக் கொள்வீர்கள்” என்றார் ராஜகோபாலாச்சாரியாரின் நண்பர். ஆனால் இதற்கெல்லாம் ராஜகோபாலாச்சாரியார் அசரவில்லை. “தீயவர்களுக்கு நெருப்பாகவும், அடியவர்களுக்கு அமுதமாகவும் இருக்கும் அழகிய சிங்கரான நரசிம்மனை மனதில் கொண்ட நான் யாருக்கும் அஞ்ச மாட்டேன்” என்றார் ராஜகோபாலாச்சாரியாரின் நண்பர். ஆனால் இதற்கெல்லாம் ராஜகோபாலாச்சாரியார் அசரவில்லை. “தீயவர்களுக்கு நெருப்பாகவும், அடியவர்களுக்கு அமுதமாகவும் இருக்கும் அழகிய சிங்கரான நரசிம்மனை மனதில் கொண்ட நான் யாருக்கும் அஞ்ச மாட்டேன் நெருப்பு தானே வேண்டும் நிச்சயமாகத் தருகிறேன். ஆனால் அதில் ஒரு சிக்கல் உள்ளது\n” என்று கேட்டார் வழிப்போக்கர். “இப்போது சூரியன் அஸ்தமிக்கப் போகிறது. நெருப்பை வரவழைக்கும் மந்திரத்தை நான் சொல்லி முடிப்பதற்குள் சூரியன் அஸ்தமித்து விட்டால் அப்புறம் நெருப்பு வராது. அதனால் உன் தாயை அழைத்துச் சூரிய அஸ்தமனத்தைக் கொஞ்சம் தாமதப் படுத்தச் சொல்” என்றார் ராஜகோபாலாச்சாரியார்.“என் தாயால் எப்படிச் சூரிய அஸ்தமனத்தைத் தாமதப்படுத்த முடியும்” என்றார் ராஜகோபாலாச்சாரியார்.“என் தாயால் எப்படிச் சூரிய அஸ்தமனத்தைத் தாமதப்படுத்த முடியும்” என்று கேட்டார் வழிப்போக்கர்.\n“கற்புடைய பெண் தன் கற்பின் மேல் சபதம் செய்தால் சூரிய அஸ்தமனத்தையே மாற்றலாம் என்று மகாபாரதம் சொல்கிறதே. உன் தாயைக் கூப்பிடு” என்றார் ராஜகோபாலாச்சாரியார். “என் தாயின் கற்பைப் பழிக்கிறாயா” என்றார் ராஜகோபாலாச்சாரியார். “என் தாயின் கற்பைப் பழிக்கிறாயா” என்று கோபத்துடன் ராஜகோபாலாச்சாரியாரைத் தாக்க வந்தார் வழிப்போக்கர். “அக்காலத்தில் வாழ்ந்த பெரும் கற்புக்கரசிகளுடன் உன் தாயை ஒப்பிட்டு, அவளது கற்பைப்பற்றிப் பேசுவது தவறு என்று உனக்குப் புரிகிறதல்லவா” என்று கோபத்துடன் ராஜகோபாலாச்சாரியாரைத் தாக்க வந்தார் வழிப்போக்கர். “அக்காலத்தில் வாழ்ந்த பெரும் கற்புக்கரசிகளுடன் உன் தாயை ஒப்பிட்டு, அவளது கற்பைப்பற்றிப் பேசுவது தவறு என்று உனக்குப் புரிகிறதல்லவா அதுபோலத் தான் அக்காலத்தில் வாழ்ந்த சான்றோர்களின் தவ வலிமையோடு எங்கள் தவ வலிமையை ஒப்பிட்டு எங்கள் பூணூலை அறுப்பேன் என்று சொல்வதும் மிகத்தவறு. அந்நாளில் வாழ்ந்த அந்தணர்கள் மிகுந்த தவ வலிமையுடன் இருந்தார்கள்.\nஅதனால் அவர்களால் தங்கள் கரத்தில் நெருப்பைக் கொண்டு வர முடிந்தது. இன்று வாழும் நாங்களெல்லாம் அவர்களின் நிழலாகத்தான் உள்ளோம். இதை உனக்குப் புரிய வைக்கத்தான் நான் இவ்வாறு பேசினேனே ஒழிய உன் தாயை அவமதிக்கும் எண்ணத்தில் நான் சொல்லவில்லை” என்று அமைதியாகச் சொன்னார் ராஜகோபாலாச்சாரியார்.\nமேலும், “இறைவன் முன் அனைவரும் சமம். ‘அந்தணர் அந்தியர் எல்லையில் நின்ற அனைத்துலகும் நொந்தவரே முதலாக’ என அனைவருக்கும் அருள்புரிய இறைவன் காத்திருக்கிறான். அவன் ஏற்றத்தாழ்வு பார்ப்பதில்லை. அந்த எம்பெருமானின் திருவடிகளை வணங்கு” என்று அறிவுறுத்தினார். வழிப்போக்கர் அங்கேயே அவரை விழுந்து நமஸ்கரித்து விட்டுச் சென்றார்.\nஅங்கிருந்த மக்கள் எல்லோரும், “உங்களால் இந்த ஆசாமியிடம் இருந்து எங்களுக்கு விடுதலை கிடைத்து விட்டது” என்று ராஜகோபாலாச்சாரியாருக்கு நன்றி சொன்னார்கள். “மிகுந்த வலிமையானவர்களையும் வீழ்த்துபவனான நரசிம்மன் தந்த வலிமையால் அவனை நான் வென்றேன்” என்று ராஜகோபாலாச்சாரியாருக்கு நன்றி சொன்னார்கள். “மிகுந்த வலிமையானவர்களையும் வீழ்த்துபவனான நரசிம்மன் தந்த வலிமையால் அவனை நான் வென்றேன்” என்று பணிவுடன் கூறினார் ராஜகோபாலாச்சாரியார். பின்னாளில் அவர் தான் அஹோபில மடத்தின் 44-வது பீடாதிபதியான முக்கூர் அழகிய சிங்கராக வந்து திருவரங்க நாதனுக்கு ராஜகோபுரம் கட்டித்தந்தார்.\nமுக்கூர் அழகிய சிங்கர் கூறியதுபோல், வலிமையானவர்களையும் பெருவீரர்களையும் வீழ்த்துபவராகத் திருமால் விளங்குவதால் ‘வீரஹா’ என்றழைக்கப்படுகிறார். அதுவே விஷ்ணு ஸஹஸ்ரநாமத்தின் 168-வது திருநாமம். “வீரக்னே நமஹ:” என்று தினமும் சொல்லி வரும் அன்பர்கள், அனைத்து விதமான தடைகளையும் எதிர்ப்புகளையும் மீறி வெற்றி\nஅக்கினிமுகர் என்ற முனிவருக்குக் கோபிலர், கோப்ரளயர் என்று இரண்டு மகன்கள் இருந்தார்கள். கண்ணனின் லீலைகளைப் பற்றிக் கேள்விப்பட்ட அவர்களுக்குக் கண்ணனை நேரில் தரிசிக்க வேண்டுமெ��்ற ஆவல் ஏற்பட்டது. அதனால், தென் தமிழகத்தில் வாழ்ந்த அவர்கள் இருவரும், கண்ணன் ஆட்சி புரிந்து வந்த துவாரகையை நோக்கி யாத்திரை மேற்கொண்டார்கள்.\nதுவாரகைக்குச் செல்லும் வழியில் காவிரியின் கிளை ஆறான பாமணியின் கரையிலுள்ள செண்பகாரண்ய க்ஷேத்ரத்தில் நாரதரை அவர்கள் சந்தித்தார்கள். “வாருங்கள் முனிவர்களே நீங்கள் எப்படி இங்கே வந்தீர்கள் நீங்கள் எப்படி இங்கே வந்தீர்கள்” என்று கோபில - கோப்ரளயர்களைப் பார்த்துக் கேட்டார் நாரதர். “நாங்கள் கண்ணனுடைய சேஷ்டிதங்களைப் பற்றிக் கேள்விப்பட்டோம். அவனை நேரில் காணவேண்டும் என்ற ஆவல் ஏற்பட்டது. அதனால் கண்ணனைத் தரிசிக்கத் துவாரகையை நோக்கி யாத்திரை சென்று கொண்டிருக்கிறோம்” என்று கோபில - கோப்ரளயர்களைப் பார்த்துக் கேட்டார் நாரதர். “நாங்கள் கண்ணனுடைய சேஷ்டிதங்களைப் பற்றிக் கேள்விப்பட்டோம். அவனை நேரில் காணவேண்டும் என்ற ஆவல் ஏற்பட்டது. அதனால் கண்ணனைத் தரிசிக்கத் துவாரகையை நோக்கி யாத்திரை சென்று கொண்டிருக்கிறோம்\n அவன் தனது அவதாரத்தையே நிறைவு செய்து கொண்டு வைகுண்டம் சென்று விட்டான். துவாரகை நகரமே இப்போது கடலில் மூழ்கி விட்டது” என்றார் நாரதர். இத்துயரச் செய்தியைக் கோபில-கோப்ரளயர்களால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. “துர்பாக்கியசாலிகளான எங்களுக்குக் கிருஷ்ண லீலைகளைத் தரிசிக்கும் பாக்கியம் இனி கிடைக்கவே கிடைக்காதா” என்றார் நாரதர். இத்துயரச் செய்தியைக் கோபில-கோப்ரளயர்களால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. “துர்பாக்கியசாலிகளான எங்களுக்குக் கிருஷ்ண லீலைகளைத் தரிசிக்கும் பாக்கியம் இனி கிடைக்கவே கிடைக்காதா” என்று அழுது புலம்பினார்கள்.\n” என்று சொல்லி அவர்களைத் தேற்றிய நாரதர், அவர்களுக்குப் பன்னிரெண்டு எழுத்துக்களை உடைய வாசுதேவ மந்திரத்தை உபதேசம் செய்தார். “இந்த மந்திரத்தைச் சொல்லி இந்தச் செண்பகாரண்ய க்ஷேத்ரத்தில் நீங்கள் தவம் புரிந்தால் கண்ணன் உங்களைத் தேடி வந்து உங்களுக்குக் காட்சியளிப்பான்” என்று கூறினார் நாரதர்.நாரதர் சொன்னபடி செண்பகாரண்ய க்ஷேத்ரத்தில் இரு முனிவர்களும் பன்னிரெண்டு எழுத்து மந்திரத்தைச் சொல்லிக் கொண்டு கடுந்தவம் புரிய, அவர்களின் தவத்துக்குத் திருவுள்ளம் உகந்த திருமால், கிருஷ்ணாவதாரத்தில் தான் செய்த முப்பத்தொன்று ��ீலைகளை அவர்களுக்கு அங்கே காட்டியருளினார். முப்பத்திரண்டாவது லீலையாக, ஸ்ரீவித்யா ராஜகோபாலனாக, ருக்மிணி சத்யபாமாவோடும், பசுங்கன்றுகளோடும் அவர்களுக்குக் காட்சியளித்தான்.\nஅந்தச் செண்பகாரண்ய க்ஷேத்ரம் தான் இன்று மன்னார்குடி என்று அழைக்கப்படும் திருத்தலமாகும். அங்குள்ள ஸ்ரீவித்யா ராஜகோபாலஸ்வாமி சந்நதியின் பிராகாரத்தில் கண்ணன் கோபில-கோப்ரளயர்களுக்குக் காட்டிய முப்பத்திரண்டு லீலைகளையும் சித்திரங்களாக வடித்திருப்பார்கள். முனிவர்களைப் பார்த்து, “முனிவர்களே நான் உங்களுக்கு இங்கே காட்டியது வெறும் லீலைகள் அல்ல. இவை முப்பத்திரண்டும் உபநிஷத்துக்களில் சொல்லப்பட்ட முப்பத்திரண்டு பிரம்ம வித்யைகள் ஆகும். இவைகளுள் ஒன்றைப் பின்பற்றி என்னைத் தியானிப்பவன் முக்தி அடைவான்” என்று கூறினார். இவ்வாறு முப்பத்திரண்டு பிரம்ம வித்யைகளை விளக்கியபடியால், ‘ஸ்ரீ வித்யா ராஜகோபாலன்’ என்று அப்பெருமாள் அழைக்கப்படுகிறார்.\nமன்னார்குடியில் கோயில் கொண்ட அதே ராஜகோபாலன், கும்பகோணம் கடைவீதியிலும் ஸ்ரீவித்யா ராஜகோபாலனாக எழுந்தருளியிருந்து அருட்பாலிக்கிறார். பன்னிரெண்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த நடாதூர் அம்மாள் என்னும் மகான், கும்பகோணம் ராஜகோபால ஸ்வாமியை வணங்கி, அப்பெருமாளின் அருளால் முப்பத்திரண்டு பிரம்ம வித்யைகளிலும் சிறந்த பாண்டித்யம் பெற்றார். பிரம்ம சூத்திரங்களில் உள்ள பிரம்ம வித்யைகளுக்கு நடாதூர் அம்மாள் அருளிய விளக்கங்களை ‘ச்ருதப்ரகாசிகை’ என்னும் நூலில் காணலாம். இன்றும் குடந்தை ராஜகோபால ஸ்வாமி கோயிலில், பெருமாளுக்கு அருகே பிரம்ம வித்யைகளை விளக்கியவரான நடாதூர் அம்மாளும் விக்கிரக வடிவில் எழுந்தருளியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.\n‘மா’ என்றால் இறைவனை அடையும் வழியாக இருக்கும் பிரம்ம வித்யை என்று பொருள். ‘தவ:’ என்றால் தலைவன் என்று பொருள். கோபிலர், கோப்ரளயர், நடாதூர் அம்மாள் போன்றோருக்குப் பிரம்ம வித்யைகளை உபதேசித்தவராகவும், அனைத்து பிரம்ம வித்யைகளுக்கும் தலைவராகவும் திருமால் விளங்குவதால், ‘மாதவ:’ என்றழைக்கப்படுகிறார். அதுவே விஷ்ணு ஸஹஸ்ரநாமத்தின் 169-வது திருநாமம். (73-வது திருநாமமான ‘மாதவ:’ என்பதற்கு மகாலட்சுமியின் கேள்வன் என்று பொருள். இங்கே ‘மாதவ:’ என்பதற்குப் பிரம்ம வித்யைகளின் தலைவன் என்று பொருள்.)\n“மாதவாய நமஹ:” என்று தினமும் சொல்லி வரும் மாணவர்கள் கல்வியிலும், இணைப் பாடங்களிலும், கூடுதல் பாடங்களிலும் (co-curricular activities & extra-curricular activities) சிறந்து விளங்குவார்கள்.\nபாற்கடலிலிருந்து வெளிவந்த மகாலட்சுமி, அங்கு நின்றுகொண்டிருந்த திருமாலைக் கண்டாள்; தேன் போலத் தித்திக்கும் அவரது வடிவழகில் மயங்கினாள். எனினும், அவள் உள்ளத்திலுள்ள அன்பை அவளது நாணம் மறைத்துவிட்டபடியால், தன் அன்பைத் திருமாலிடம் நேரில் அவளால் வெளிப்படுத்த இயலவில்லை. நாணம் தலைதூக்கிய நிலையில் பாற்கடலில் இருந்து விரைந்தோடினாள்.\nதிருவாரூரை அடுத்துள்ள திருக்கண்ணமங்கை என்னும் திருத்தலத்தை அடைந்தாள். அக்காலத்தில் அவ்விடம் ‘லட்சுமிவனம்’ என்றழைக்கப்பட்டது. நாணத்தால் திருமாலை விட்டு அவள் விலகி ஓடி வந்தாலும், அவளது மனக்கண்களில் திருமாலின் தோற்றம் நன்கு பதிந்திருந்தது. அங்கேயே தியானத்தில் அமர்ந்துகொண்டு தேனெனத் தித்திக்கும் திருமாலின் அழகைத் தன் மனக்கண்களால் பருகிக் கொண்டிருந்தாள்.\nஅதைக் கண்ட முனிவர்கள் சிலர், பிருகு முனிவரிடம், “மகாலட்சுமியால் இதே போல் எத்தனை நாட்கள் திருமாலைத் தியானிக்க முடியும்” என்று கேட்டார்கள். அதற்குப் பிருகு, “சாந்தோக்ய உபநிஷத்தில் மது வித்யை என்றொரு பகுதி உள்ளது. அதில், ஒளிமிக்கதான வைகுண்ட லோகம் சூரியனாக உருவகப் படுத்தப்படுகிறது. சாதாரண சூரியனுக்கு உதயம், அஸ்தமனம் இரண்டும் உண்டு. ஆனால் வைகுண்டத்திலோ எப்போதும் பகல் தானே ஒழிய உதயம், அஸ்தமனம் இரண்டுமே இல்லை. அந்த வைகுண்டமாகிய சூரியனுக்குள்ளே திருமால் தேனாகத் திகழ்கிறார்.\nதேனாகத் தித்திக்கும் திருமாலின் அழகை அங்குள்ள நித்யசூரிகளும் முக்தாத்மாக்களும் இடைவிடாது பருகிக் கொண்டே இருக்கிறார்கள். எவ்வளவு பருகினாலும், போதும் என்ற திருப்தி ஏற்படாத படி திகட்டாத அமுதமாக அவரது அழகு விளங்குகின்றது என்று உபநிஷத் விளக்குகிறது. திருமாலைக் குறித்துச் செய்யும் தியானம் தேன் போல இனிப்பதால், இந்த வித்யைக்கு ‘மது வித்யை’ என்று பெயர். (மது என்றால் வடமொழியில் தேன் என்று பொருள்.) எனவே திகட்டாத அமுதாகிய திருமாலின் அழகில் ஈடுபட்டிருக்கும் மகாலட்சுமிக்கு இந்த தியானத்தில் அலுப்பே ஏற்படாது. அதனால் எவ்வளவு காலம் வேண்டுமானாலும் ��ியானிப்பாள்\nமற்ற முனிவர்கள், “தியானிப்பது இருக்கட்டும். இவள் தான் வெட்கத்தால் விலகிச் செல்கிறாள் என்றால், திருமாலாவது இவளைத் தேடி வந்து மணந்து கொள்ளக் கூடாதா” என்று கேட்டார்கள். “இவளது தியானம் முதிர்ச்சி அடையும் நிலையில் திருமாலே இவளைத் தேடி வருவார்” என்று கேட்டார்கள். “இவளது தியானம் முதிர்ச்சி அடையும் நிலையில் திருமாலே இவளைத் தேடி வருவார்” என்றார் பிருகு. சில காலம் கடந்தது. திருமாலின் தளபதியான விஷ்வக்சேனர் மகாலட்சுமியிடம் ஒரு ஓலையைக் கொண்டு வந்து தந்தார். அதில், “நான் உனக்காக இங்குள்ள தர்ச புஷ்கரிணியின் மேற்குக் கரையில் காத்திருக்கிறேன்” என்றார் பிருகு. சில காலம் கடந்தது. திருமாலின் தளபதியான விஷ்வக்சேனர் மகாலட்சுமியிடம் ஒரு ஓலையைக் கொண்டு வந்து தந்தார். அதில், “நான் உனக்காக இங்குள்ள தர்ச புஷ்கரிணியின் மேற்குக் கரையில் காத்திருக்கிறேன்” என்று திருமால் எழுதியிருந்தார்.\nஅந்த வார்த்தைகளைப் படித்த அளவில், அவளது காதல் நாணத்தை வென்று விட்டது. தன் மனம் கவர்ந்த நாயகனைக் காணும் ஆர்வத்துடன் குளத்தின் மேற்குக் கரையை அடைந்தாள் மகாலட்சுமி. அங்கே தேவர்களும் முனிவர்களும் புடைசூழத் திருமால் நின்று கொண்டிருந்தார். முனிவர்கள் நான்கு வேதங்களை நான்கு தூண்களாக்கி ஒரு மண்டபத்தை அங்கே அமைத்தார்கள். அம்மண்டபத்தில் திருமால் மகாலட்சுமிக்கு அபிஷேகம் செய்தார். அதனால் ‘அபிஷேகவல்லி’ என்று மகாலட்சுமி பெயர் பெற்றாள். திருமாலை அங்கேயே திருக்கல்யாணம் செய்து கொண்டாள். கடல் போன்ற அன்போடு மகாலட்சுமியைத் தேடி வந்தமையால், அவ்வூரில் திருமாலுக்குப் ‘பெரும்புறக்கடல்’ என்ற பெயர் ஏற்பட்டது.\nபெரும்புறக்கடலாகிய திருமாலுடன், அபிஷேகவல்லியாகிய திருமகள் இணைந்திருக்கும் காட்சியைக் கண்ட தேவர்களும் முனிவர்களும் தேனாக இனிக்கும் இந்தச் சேர்த்தி அழகை எப்போதும் பருக வேண்டுமென விரும்பினார்கள். அதனால் தாங்களே தேனைப் பருகும் தேனீக்களாக வடிவெடுத்து, திருக்கண்ணமங்கையில் அபிஷேகவல்லித் தாயார் சந்நதியின் எதிரே குடிகொண்டு, திருமாலுடன் திருமகள் இணைந்திருக்கும் அழகாகிய தேனைத் தினமும் பருகுகிறார்கள்.\n(திருக்கண்ணமங்கை தாயார் சந்நதியில் இன்றும் அந்தத் தேன் கூட்டை நாம் காணலாம்.) இவ்வாறு தன் அடியார்க���ுக்குத் தேனாகத் தித்திப்பதால், திருமால் ‘மது:’ என்றழைக்கப்படுகிறார். அதுவே விஷ்ணு ஸஹஸ்ரநாமத்தின் 170-வது திருநாமம். “மதவே நமஹ:” என்று தினமும் சொல்லி வரும் அன்பர்களுக்கு வாழ்வில் எல்லா நாட்களும் தேனெனத் தித்திக்கும்படித் திருமால் அருள்புரிவார்.\nஒருவனுக்கு மிகவும் தாகமாக இருந்ததாம். அதனால் தனது நண்பனிடம் சென்று, “தாகத்துக்கு உடனடியாகத் தண்ணீர் வேண்டும்” என்றான். அதற்கு அவன் நண்பன், “தண்ணீர் தானே” என்றான். அதற்கு அவன் நண்பன், “தண்ணீர் தானே அதற்கென்ன பஞ்சம் நேராக ஆகாய கங்கைக்குச் சென்று, வேண்டும் அளவு தண்ணீரைப் பருகிக் கொள்” என்றான். “அவசரத்துக்குத் தண்ணீர் கேட்டால் ஆகாய கங்கைக்கு வழிகாட்டுகிறாயா” என்றான். “அவசரத்துக்குத் தண்ணீர் கேட்டால் ஆகாய கங்கைக்கு வழிகாட்டுகிறாயா” என்று சொல்லி விட்டு, இரண்டாவது நண்பனிடம் சென்றான்.\nஇரண்டாவது நண்பன், “நீ பாற்கடலுக்குச் சென்றால் பாலையே அள்ளிப் பருகலாம்” என்றான். “பசிஃபிக் பெருங்கடல், அட்லாண்டிக் பெருங்கடல் உள்ளிட்டவற்றை வரைபடைத்தைக் கொண்டாவது தேடலாம். பாற்கடலை எங்கு போய் தேடுவேன்” என்றான். “பசிஃபிக் பெருங்கடல், அட்லாண்டிக் பெருங்கடல் உள்ளிட்டவற்றை வரைபடைத்தைக் கொண்டாவது தேடலாம். பாற்கடலை எங்கு போய் தேடுவேன்” என்று சொல்லி விட்டு, மூன்றாவது நண்பனிடம் சென்றான். மூன்றாவது நண்பன், “அருகிலுள்ள காட்டாற்றுக்குச் சென்றால் தண்ணீர் கிடைக்கும்” என்று சொல்லி விட்டு, மூன்றாவது நண்பனிடம் சென்றான். மூன்றாவது நண்பன், “அருகிலுள்ள காட்டாற்றுக்குச் சென்றால் தண்ணீர் கிடைக்கும்” என்றான். இவனோ, “எனக்குத் தாகம் இருக்கையில், காட்டாற்றில் தண்ணீர் இருக்குமா என்று சொல்ல முடியாது. அதில் தண்ணீர் வரும் போது எனக்குத் தாகம் ஏற்படுமா என்றும் சொல்ல முடியாது” என்றான். இவனோ, “எனக்குத் தாகம் இருக்கையில், காட்டாற்றில் தண்ணீர் இருக்குமா என்று சொல்ல முடியாது. அதில் தண்ணீர் வரும் போது எனக்குத் தாகம் ஏற்படுமா என்றும் சொல்ல முடியாது” என்று சொல்லி விட்டு நான்காவது நண்பனிடம் சென்றான்.\nநான்காவது நண்பன், “புதிதாக ஒரு ஆழ்குழாய் போட்டு நிலத்தடி நீரை எடுத்து அருந்திக்கொள்” என்றான். “இது அவசரத்துக்கு ஆகும் காரியமா” என்றான். “இது அவசரத்துக்கு ஆகும் காரியமா எத்தன��� அடி தோண்டினாலும் தான் இந்நாட்களில் தண்ணீர் வருவதில்லையே எத்தனை அடி தோண்டினாலும் தான் இந்நாட்களில் தண்ணீர் வருவதில்லையே” என்று புலம்பி விட்டு ஐந்தாம் நண்பனிடம் சென்றான். ஐந்தாவது நண்பன், “குடம் குடமாகத் தண்ணீர் பிடித்து வைத்துள்ளேன். வேண்டும் அளவு எடுத்து பருகிக்கொள்” என்று புலம்பி விட்டு ஐந்தாம் நண்பனிடம் சென்றான். ஐந்தாவது நண்பன், “குடம் குடமாகத் தண்ணீர் பிடித்து வைத்துள்ளேன். வேண்டும் அளவு எடுத்து பருகிக்கொள்” என்றான். மகிழ்ச்சியுடன் இவனும் பருகினான். தாகம் தீர்ந்தது.\nமாபெரும் வைணவ குருவான பிள்ளை லோகாசாரியார் இக்கதையைத் தனது சீடர்களுக்குச் சொன்னார். “இதற்குள் ஒரு ஆழ்ந்த கருத்து இருக்கிறது” என்றார். “என்ன கருத்து” என்றார். “என்ன கருத்து” என ஆவலுடன் சீடர்கள் கேட்டார்கள். பிள்ளை லோகாசாரியார் கீழ்க்கண்டவாறு விளக்கம் அளித்தார்: இறைவனைக் காண விரும்பும் பக்தன் தான் இக்கதையில் வரும் தாகம் கொண்ட மனிதன். இறைவனைக் காண வேண்டுமென்று தாகத்துடன் இருக்கும் அவனிடம், “வைகுண்டத்தில் போய் பெருமாளைத் தரிசனம் செய்துகொள்” என ஆவலுடன் சீடர்கள் கேட்டார்கள். பிள்ளை லோகாசாரியார் கீழ்க்கண்டவாறு விளக்கம் அளித்தார்: இறைவனைக் காண விரும்பும் பக்தன் தான் இக்கதையில் வரும் தாகம் கொண்ட மனிதன். இறைவனைக் காண வேண்டுமென்று தாகத்துடன் இருக்கும் அவனிடம், “வைகுண்டத்தில் போய் பெருமாளைத் தரிசனம் செய்துகொள்” என்று சொல்வது “ஆகாயகங்கைக்குப் போய்த் தண்ணீர் பருகு” என்று சொல்வது “ஆகாயகங்கைக்குப் போய்த் தண்ணீர் பருகு” என்று சொல்வதற்குச் சமம். ஏனெனில், ஆகாயகங்கை எப்படி நம் புலன்களுக்கு அப்பாற்பட்டதோ, அதுபோலத் தான் வைகுண்டமும் அங்குள்ள பெருமாளும் நம் புலன்களுக்கு அப்பாற்பட்டவர்கள்.\n“பாற்கடலுக்குப் போய் பெருமாளைத் தரிசனம் செய்துகொள்” என்று சொல்வது “பாற்கடலுக்குச் சென்று பாலை அருந்து” என்று சொல்வது “பாற்கடலுக்குச் சென்று பாலை அருந்து” என்று சொல்வது போன்றதாகும். தேவர்களால் தான் பாற்கடலுக்குச் செல்ல இயலும். “வராகன், ராமன், கண்ணன் போன்ற அவதாரங்கள் எடுக்கும் போது பெருமாளைத் தரிசித்துக் கொள்” என்று சொல்வது போன்றதாகும். தேவர்களால் தான் பாற்கடலுக்குச் செல்ல இயலும். “வராகன், ராமன், கண்ணன் போன்ற ��வதாரங்கள் எடுக்கும் போது பெருமாளைத் தரிசித்துக் கொள்” என்று சொல்வது “காட்டாற்றிலுள்ள நீரை நாடிச் செல்” என்று சொல்வது “காட்டாற்றிலுள்ள நீரை நாடிச் செல்” என்பது போல. ஏனெனில் நாம் விரும்பும் போது அவர் அவதரிக்க மாட்டார். அவர் அவதரிக்கும் காலத்தில் நாம் அவரைக் காண விரும்புவோமா என்ற உத்திரவாதமும் இல்லை.\n“உனக்குள்ளேயே அந்தர்யாமியாகப் பெருமாள் இருக்கிறார். அவரைத் தரிசனம் செய்து கொள்” என்று சொல்வது, ஆழ்குழாய் மூலம் நீர் எடுக்கச் சொல்வது போல மிகவும் சிரமமான காரியம். கோயில்களிலும் வீடுகளிலும் விக்கிரக வடிவில் அர்ச்சாவதாரமாக எழுந்தருளியிருக்கும் பெருமாளைத் தரிசித்துக் கொள் என்று சொன்னால், அது குடங்களில் பிடித்து வைத்திருக்கும் நீரைப் பருகச் சொல்வது போல் மிக எளிதான காரியம்.\nஇவ்வாறு கதைக்குள் உள்ள தத்துவத்தை விளக்கிய பிள்ளை லோகாசாரியார், “வைகுண்டத்தில் நம் புலன்களுக்கு அப்பாற்பட்டவராகத் திருமால் எழுந்தருளியிருந்தாலும், நம் மேல் கருணை கொண்டு விக்கிரக வடிவில் நம் புலன்களால் அனுபவிக்கும்படி நம்முன் தோன்றுகிறார். அந்த அர்ச்சாவதார நிலையிலுள்ள இறைவனை வணங்கினால் உய்வடையலாம்\nஅர்ச்சாவதாரத்தில் நம் புலன்களால் அனுபவிக்கும்படி நம்முன் தோன்றும் திருமால், வைகுண்டத்தில் நம் புலன்களுக்கெல்லாம் அப்பாற்பட்டவராக விளங்குகிறார். வேதங்களைக் கொண்டு மட்டுமே அவரை அறிய முடியுமே ஒழிய, மெய், வாய், கண், மூக்கு, செவி ஆகிய எந்தப் புலன்களாலும் வைகுண்டநாதனை அறிய இயலாது.\nஎனவே வைகுண்டத்திலுள்ள திருமால் ‘அதீந்த்ரிய:’ என்றழைக்கப்படுகிறார். ‘இந்த்ரிய:’ என்றால் புலன்கள். ‘அதீந்த்ரிய:’ என்றால் அவற்றுக்கு அப்பாற்பட்டவர். அதுவே விஷ்ணு ஸஹஸ்ரநாமத்தின் 171-வது திருநாமம்.\n“அதீந்த்ரியாய நமஹ:” என்று தினமும் சொல்லி வரும் அன்பர்களின் புலன்கள், சரியான கட்டுப்பாட்டுடன் இயங்கும்படித் திருமால் அருள்புரிவார். (‘அதீந்த்ரிய:’ என்ற 171-வது திருநாமம் தொடங்கி, ‘அமேயாத்மா’ என்ற 181-வது திருநாமம் வரையிலான 11 திருநாமங்கள் வைகுண்டநாதனின் திருக்கல்யாண குணங்களை விளக்கவந்தவை.)\nஇரண்யாட்சன் என்ற அசுரன் பூமியைப் பாய்சுருட்டுவது போல் சுருட்டிக் கடலுக்கு அடியில் ஒளித்து வைத்தான். திருமால் பன்றி முகத்தோடு வராகராக அவதாரம் செ���்து இரண்யாட்சனை வதம் செய்து பூமியை மீட்டார். இரண்யாட்சனை இழந்த அவனது மனைவிகளும் மக்களும் அழுது புலம்பிக் கொண்டிருக்க, அங்கே இரண்யாட்சனின் அண்ணனான இரணியன் வந்தான். “வருந்தாதீர்கள் உடல் என்பது அழியக் கூடியது. ஆத்மா தான் எப்போதும் அழியாமல் இருக்கக்கூடியது. பிறப்பு என்பது இருந்தால், இறப்பு என்பதும் இருக்கத்தானே செய்யும் உடல் என்பது அழியக் கூடியது. ஆத்மா தான் எப்போதும் அழியாமல் இருக்கக்கூடியது. பிறப்பு என்பது இருந்தால், இறப்பு என்பதும் இருக்கத்தானே செய்யும் பிறந்தவர் அனைவரும் ஒரு நாள் இறந்தே ஆக வேண்டும் என்பது உலக நியதி பிறந்தவர் அனைவரும் ஒரு நாள் இறந்தே ஆக வேண்டும் என்பது உலக நியதி அந்த வகையில் என் தம்பிக்கும் மரணம் ஏற்பட்டுள்ளது. இதற்காக வருந்தாதீர்கள் அந்த வகையில் என் தம்பிக்கும் மரணம் ஏற்பட்டுள்ளது. இதற்காக வருந்தாதீர்கள் அழாதீர்கள்” என்றெல்லாம் ஆறுதல் மொழிகள் சொன்னான்.\nஇதைக் கேட்ட இரண்யாட்சனின் குடும்பத்தினர், “ஏய் இரணியா உன் அண்ணன் இறந்ததில் உனக்கு வருத்தமே இல்லையா உன் அண்ணன் இறந்ததில் உனக்கு வருத்தமே இல்லையா நீ அழாமல் இருப்பதோடு மட்டுமல்லாமல் துக்கத்திலிருக்கும் எங்களிடம் வந்து சம்பந்தமில்லாத வார்த்தைகளைப் பேசிக் கொண்டிருக்கிறாயே நீ அழாமல் இருப்பதோடு மட்டுமல்லாமல் துக்கத்திலிருக்கும் எங்களிடம் வந்து சம்பந்தமில்லாத வார்த்தைகளைப் பேசிக் கொண்டிருக்கிறாயே இது நியாயமா” என்று கேட்டார்கள். “எனக்கு வருத்தமில்லை என்று யார் சொன்னது எனது துக்கத்தை எல்லாம் மனத்துக்குள் தேக்கி வைத்துக் கொண்டிருக்கிறேன் எனது துக்கத்தை எல்லாம் மனத்துக்குள் தேக்கி வைத்துக் கொண்டிருக்கிறேன் ஆனால் அழுது என்ன பயன் ஆனால் அழுது என்ன பயன் இரண்யாட்சனைக் கொன்ற திருமாலைப் பழிவாங்க வேண்டாமா இரண்யாட்சனைக் கொன்ற திருமாலைப் பழிவாங்க வேண்டாமா” என்று கேட்டான் இரணியன்.\n” என்று மற்றவர்கள் கேட்க, “என் தம்பியைக் கொன்ற அந்தத் திருமாலை எனது வாளால் குத்திக் கொன்று அந்தத் திருமாலின் ரத்தத்தால் என் தம்பிக்குத் தர்ப்பணம் செய்வேன்” என்று சபதம் செய்தான் இரணியன். திருமாலைத் தேடிக் காரிய வைகுண்டத்துக்குச் சென்றான். அங்கே சென்று பார்த்தால், ஸ்ரீதேவி, பூதேவி, நீளாதேவி உள்ளிட்ட நாச்சிமார்கள் இருந்தார்கள். கருடன், விஷ்வக்சேனர் போன்ற நித்யசூரிகள் இருந்தார்கள். ஆதிசேஷன் படுக்கையும் இருந்தது. ஆனால் அந்த ஆதிசேஷன் மேல் திருமாலைக் காணவில்லை.\n“எங்கே போனான் அந்த நாராயணன் அவன் எங்கு சென்றாலும் நான் அவனை விட மாட்டேன். எனது வாளுக்கு அவனை இரையாக்குவேன் அவன் எங்கு சென்றாலும் நான் அவனை விட மாட்டேன். எனது வாளுக்கு அவனை இரையாக்குவேன் அவன் ரத்தத்தால் என் தம்பிக்குத் தர்ப்பணம் செய்வேன் அவன் ரத்தத்தால் என் தம்பிக்குத் தர்ப்பணம் செய்வேன்” என்றெல்லாம் கூச்சலிட்டான். வைகுண்டத்திலிருந்தோர், “இரணியா” என்றெல்லாம் கூச்சலிட்டான். வைகுண்டத்திலிருந்தோர், “இரணியா நீ வருவதைக் கேள்வியுற்ற திருமால், உன்னைக் கண்டு அஞ்சி எங்கேயோ ஓடிப் போய் ஒளிந்து கொண்டார். அவர் எங்கே ஒளிந்து கொண்டார் என்று எங்களுக்குத் தெரியாது நீ வருவதைக் கேள்வியுற்ற திருமால், உன்னைக் கண்டு அஞ்சி எங்கேயோ ஓடிப் போய் ஒளிந்து கொண்டார். அவர் எங்கே ஒளிந்து கொண்டார் என்று எங்களுக்குத் தெரியாது\n“பதினான்கு உலகங்களுள் அவன் எங்கு இருந்தாலும் நான் கண்டறிவேன்” என்று சொல்லிவிட்டு அனைத்துலகங்களிலும் தேடினான் இரணியன். ஆனால் திருமாலைக் கண்டுபிடிக்க முடியவில்லை. ஏமாற்றத்துடன் திரும்பினான் இரணியன். (அதன்பின் இரணியனுக்குப் பிரகலாதன் மகனாகப் பிறந்ததும், திருமால் நரசிம்மராக வந்து இரணியனை வதைத்ததும் வாசகர்கள் அறிந்த செய்தியே.)\nஇரணியவதம் ஆனபின், பிரகலாதன் திருமாலிடம், “என் தந்தை உன்னை அனைத்து உலகங்களிலும் தேடியதாகவும், எங்கு தேடியும் உன்னைக் காணமுடியவில்லை என்றும் சொன்னார். நீ எங்கே ஒளிந்து கொண்டாய்” என்று கேட்டான். “உன் தந்தையின் இதயத்துக்குள் ஒளிந்து கொண்டேன். அங்கே அவன் தேட மாட்டான் என்று எனக்கு நன்றாகத் தெரியும்” என்று கேட்டான். “உன் தந்தையின் இதயத்துக்குள் ஒளிந்து கொண்டேன். அங்கே அவன் தேட மாட்டான் என்று எனக்கு நன்றாகத் தெரியும்\n“என் தந்தையைக் கண்டு அஞ்சி ஒளிந்து கொண்டாயா” என்று கேட்டான் பிரகலாதன். “இல்லை” என்று கேட்டான் பிரகலாதன். “இல்லை அப்போதே அவன் முன் தோன்றி அவனைக் கொன்றிருந்தால், பக்தப் பிரகலாதனான உனது பெருமை உலகுக்குத் தெரியாமலே போயிருக்கும். அதனால் தான் நீ தூணிலும் உளன், துரும்பிலும் உளன் என்று சொல்லும் வர��� காத்திருந்து, அதன்பின் தூணைப் பிளந்து வெளி வந்து இரணியனைக் கொன்றேன் அப்போதே அவன் முன் தோன்றி அவனைக் கொன்றிருந்தால், பக்தப் பிரகலாதனான உனது பெருமை உலகுக்குத் தெரியாமலே போயிருக்கும். அதனால் தான் நீ தூணிலும் உளன், துரும்பிலும் உளன் என்று சொல்லும் வரை காத்திருந்து, அதன்பின் தூணைப் பிளந்து வெளி வந்து இரணியனைக் கொன்றேன்\nஇவ்வாறு, அடியார்களுக்குத் தன் வடிவத்தை நன்கு காட்டினாலும், அசுரர்களுக்குத் தன்னைக் காட்டாமல் மாயங்கள் செய்து தன்னை மறைத்துக் கொள்வதால் ‘மஹாமாய:’ என்று திருமால் அழைக்கப்படுகிறார். “மெய்யர்க்கே மெய்யனாகும் விதியிலா என்னைப் போலப் பொய்யர்க்கே பொய்யனாகும் புட்கொடி உடைய கோமான்” என்று ஆழ்வார் பாடுகிறார். ‘மஹாமாய:’ என்பது ஸஹஸ்ரநாமத்தின் 172-வது திருநாமம். இதில் ‘மாய:’ என்பது திருமாலின் சக்தியைக் குறிக்கிறது. இந்த ‘மாய:’ என்ற சொல்லுக்குப் பொய் என்றோ மாயை என்றோ அர்த்தமில்லை. “மஹாமாயாய நமஹ:” என்று தினமும் சொல்லிவரும் பக்தர்கள், அனைத்து விதமான மயக்கங்களிலிருந்தும் வெளிவரும்படித் திருமால் அருள்புரிவார்.\nதிருக்குடந்தை டாக்டர் உ.வே வெங்கடேஷ்\nலாக்டவுன் டயட் உடலுக்கு ஊக்கம் அளிக்கும் இளநீர்\n01-12-2020 இன்றைய சிறப்பு படங்கள்\n: சீக்கியர்களின் புனிதத் தலமான அமிர்தசரசில் உள்ள பொற்கோவிலில் சிறப்பு வழிபாடு..\nஆஸ்திரேலியாவில் 6 வாரங்களாக தொடர்ந்து பற்றி எரியும் புதர் தீ: மூன்றில் ஒரு பகுதி எரிந்து சாம்பல்..\nஅரோகரா கோஷத்துடன் திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் மகாதீபம் ஏற்றப்பட்டது\n: அறுவடைக்கு சென்ற 100க்கும் மேற்பட்ட விவசாயிகள் கழுத்தறுத்து கொடூர கொலை..\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141542358.71/wet/CC-MAIN-20201201013119-20201201043119-00705.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kayalpatnam.com/shownews.asp?id=184", "date_download": "2020-12-01T03:09:22Z", "digest": "sha1:FEFEFDIJ3W77NG3KQ6MWO7CPD2UP5U7Y", "length": 11991, "nlines": 201, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nசெவ்வாய் | 1 டிசம்பர் 2020 | துல்ஹஜ் 488, 1440\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:17 உதயம் 18:47\nமறைவு 17:56 மறைவு 06:52\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ��ாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nசெய்தி எண் (ID #) 184\nபுதன், அக்டோபர் 10, 2001\nஇந்த பக்கம் 1445 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (0) <> கருத்து பதிவு செய்ய\n(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)\n{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nஇந்த ஆக்கத்திற்கு முதலில் கருத்து பதிபவராக நீங்கள் இருங்கள்\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141542358.71/wet/CC-MAIN-20201201013119-20201201043119-00706.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://kollywoodvoice.com/tag/akshyakumar/", "date_download": "2020-12-01T02:49:17Z", "digest": "sha1:K2AYNEFBUUGIBFFF3TBFEEUYCB2AMLYZ", "length": 2115, "nlines": 81, "source_domain": "kollywoodvoice.com", "title": "Akshyakumar Archives - Kollywood Voice", "raw_content": "\nதாய் தந்த ‘அன்பு பரிசு’ – மகிழ்ச்சியில் நடிகர்…\n“அந்தகாரம்” படம் குறித்து இயக்குநர் அட்லி பேட்டி\nமிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகும் பிரம்மாஸ்த்ரா\nஅதிக திரையரங்குகளில் “காவல்துறை உங்கள் நண்பன்” திரைப்படம்\nஆண்ட்ரியா லேட்டஸ்ட் ஸ்டில்ஸ் கேலரி\nஐஸ்வர்யா மேனன் – லேட்டஸ்ட்…\nஆதித்ய வர்மா – ஆடியோ ரிலீஸ் கேலரி\nரைசா வில்சன் ஸ்டில்ஸ் கேலரி\nஅல்டி படத்தின் வீடியோ சாங்\nகாவல்துறை உங்கள் நண்பன் படத்தின் வீடியோ பாடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141542358.71/wet/CC-MAIN-20201201013119-20201201043119-00706.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://kollywoodvoice.com/vikram-apologized-to-actor-soori/", "date_download": "2020-12-01T02:35:46Z", "digest": "sha1:BPBZ4LDONTZX755H6MPBMH42CANRESBF", "length": 9706, "nlines": 97, "source_domain": "kollywoodvoice.com", "title": "''அதுக்கு காரணம் நான்தான்'' - சூரியிடம் மன்னிப்பு கேட்ட விக்ரம்! - Kollywood Voice", "raw_content": "\n”அதுக்கு காரணம் நான்தான்” – சூரியிடம் மன்னிப்பு கேட்ட விக்ரம்\nவிக்ரம் நடிப்பில் பொங்கலுக்கு ரிலீசான ‘ஸ்கெட்ச்’ திரைப்படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது, பாக்ஸ் ஆபீசிலும் சேர்ந்திருக்கிறது. அந்த சந்தோஷ செய்தியை ரசிகர்களோடு பகிர்ந்து கொள்ள பத்திரிகையாளர்களை சந்தித்தார் நடிகர் விக்ரம்.\nஸ்கெட்ச் படத்தைப் பார்த்த அத்தனை பேரும் இந்த வயசிலும் இப்படி நடிக்கிறாரே என்று விக்ரமின் நடிப்பை வியந்து பேசுகிற அதே வேளையில் பிரபல காமெடியன் சூரி சம்பந்தப்பட்ட காட்சிகள் குறைவாக இருந்தது கண்டும் அதிர்ச்சியடைந்தார்கள்.\nகவர்ந்து வரும் சூரியின் விழிப்புணர்வு வீடியோ\nஎன் அப்பாவும் பிடிக்கும் சினிமாவும் பிடிக்கும்\n“கதிர் நடிக்கும் “ஜடா ” டிசம்பர் 6 ல்…\nதமிழ்சினிமாவில் தற்போதைக்கு சூரியை விட்டால் பக்கத்தில் வைத்துக் கொண்டு காமெடி செய்ய காமெடி நடிகர்கள் இல்லாத சூழலில் சூரியை ஏன் இப்படி ஊறுகாய் மாதிரி ஸ்கெட்ச் படத்தில் தொட்டிருக்கிறார்கள் என்பது தான் ரசிகர்களின் கேள்வியாகவும் இருந்தது.\nஅந்த சந்தேகத்துக்கு சந்திப்பில் பதிலளித்த விக்ரம் சூரியிடம் பகிரங்கமாக மன்னிப்பு கேட்டார். இதுகுறித்து விக்ரம் மேலும் பேசுகையில்,‘ ஒரு நல்ல மெசேஜும் சொல்ல வேண்டும், அதே சமயம் அது கமர்ஷியலாகவும் இருக்க வேண்டும் என்று நினைத்து, அதற்காக கதைகளை கேட்டுக் கொண்டிருந்தேன். கேமராமேன் சுகுமார் மூலமாக டைரக்டர் விஜய் சந்தர் அறிமுகமாகி, என்னிடம் கதையைச் சொன்னார். அந்த கதையை கேட்டவுடன் பிடித்து விட்டது.\nஇந்த படத்தோட ஃபர்ஸ்ட் ஓபனிங்கே ‘கனவே கனவே..’ என்ற பாடலோடத்தான் ஆரம்பிச்சது. இந்த படத்துக்கு என்னோட ரசிகர்கள் கொடுத்த ஆதரவு மறக்க முடியாதது. ஒவ்வொரு வீடியோவ சோசியல் மீடியாவுல அப்லோட் பண்றதிலிருந்து, ஸ்கெட்ச்சோட டீ சர்ட்ட போட்டுகிட்டு டான்ஸ் ஆடிகிட்டே படம் பாத்து என்ஜாய் பண்றது வரைக்கும் அதைப் பார்க்கிறப்போ எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்குது. ஒவ்வொரு ரசிகர்களும் அவங்க வீட்ல ஒருத்தர என்ன கொண்டாடுறது எனக்கு கிடைச்ச பெரிய கிஃப்ட்.\nஎன்றவர் சூரி விவகாரத்த��க்கு வந்தார்…இந்தப் படத்தில் சூரி குறைவான காட்சிகளில் தான் வருவார். சூரி நடித்த காட்சிகள் படத்தில் குறைக்கப்பட்டதற்கு காரணம் நான் தான். அவரிடம் அதைப் பற்றி சொன்னதும் பெரிய மனது பண்ணி சரியென்றார். இதற்கு பிரயாசித்தமாக மற்றொரு படத்தில் அவர் ஹீரோவாகவும், நான் காமெடியனாகவும் நடிக்க தயார். இல்லையென்றால் இரண்டு பேரும் ஹீரோவாகவும் நடிக்க ரெடி. இல்ல இன்னொரு படத்துல அவர் கூட சேர்ந்து நடிக்கணும். இருந்தாலும் சூரி ஒரு பர்பெக்ட் ஜென்டில்மேன். படப்பிடிப்புக்கு வருவது தெரியாது. போவதும் தெரியாது. வேகமா போற திரைக்கதையில இவரோட சீன் ஸ்பிடு பிரேக் மாதிரி இருந்ததால தூக்கிட்டோம். இதுக்கு காரணம் நான் தான். அதுக்காக சூரிகிட்ட நான் ஸாரி கேட்டுகிறேன். இந்த படத்திற்காக உழைத்து அனைத்து கலைஞர்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.’ என்றார் விக்ரம்.\nபிச்சையெடுக்கும் விழாவாம்… நடிகர் சங்கத்தை அசிங்கப்படுத்தி விட்டார் விஷால் – பிரித்து மேய்கிறார் ராதாரவி\nவிஜயகாந்த் பற்றி பேசினா அழுதுருவேன் – ராதாரவி வருத்தம் (Deleted Scenes)\nஅஜித் – விஜய் ரசிகர்களை சிந்திக்க வைத்த வெங்கட்பிரபு\nபிரபாஸ் நடிப்பில் சாஹோ – டீசர்\nதாய் தந்த ‘அன்பு பரிசு’ – மகிழ்ச்சியில் நடிகர்…\n“அந்தகாரம்” படம் குறித்து இயக்குநர் அட்லி பேட்டி\nமிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகும் பிரம்மாஸ்த்ரா\nஅதிக திரையரங்குகளில் “காவல்துறை உங்கள் நண்பன்” திரைப்படம்\nஆண்ட்ரியா லேட்டஸ்ட் ஸ்டில்ஸ் கேலரி\nஐஸ்வர்யா மேனன் – லேட்டஸ்ட்…\nஆதித்ய வர்மா – ஆடியோ ரிலீஸ் கேலரி\nரைசா வில்சன் ஸ்டில்ஸ் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141542358.71/wet/CC-MAIN-20201201013119-20201201043119-00706.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://plotenews.com/2018/01/19/%E0%AE%8E%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%85/", "date_download": "2020-12-01T02:37:17Z", "digest": "sha1:ZZWA4P6VFVZZG5OLXXVJLKDMZZYTIZOC", "length": 5562, "nlines": 43, "source_domain": "plotenews.com", "title": "எஞ்சியுள்ள பொறிமுறைகளை அமுலாக்க வேண்டும்-ஐரோப்பிய ஒன்றியம்- -", "raw_content": "\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழத்தின் மக்கள் புனர்வாழ்வு சேவைகள்\nடான் ரிவியின் யாவரும் கேளீர் நிகழ்வில் புளொட் அமைப்பின் சர்வதேச இணைப்பாளர் எஸ்.ஜெகநாதன்\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்)அறிக்கைகள்\nவீரமக்கள் தினம் 13.07.13 – 16.07.13\n(புளொட்) ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணிய��ன் எட்டாவது தேசிய மகாநாடு\nவிடுதலைக்கு வித்தான கழகக் கண்மணிகள்\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) தலைவர் திரு.தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களின் செவ்விகள்\nமீண்டும் ஒருமுறை அரசாங்கம் மிகப்பெரிய தவறை இழைத்துள்ளது – தர்மலிங்கம் சித்தார்தன்:-\n52 பொது அமைப்புக்களின் வளர்ச்சிக்காக மாகாணசபை உறுப்பினர் சித்தார்த்தன் நிதி ஒதுக்கீடு\nஇலங்கை தொடர்பான ஐ.நா பிரேரணை தொடர்பாக (புளொட்) அமைப்பின் (D.P.L.F ) அரசியற் கட்சியினால் சமர்ப்பிக்கப்பட்ட பரிந்துரை.\nதமிழ் மக்கள் பேரவையின் அரசியல் தீர்வு வரைவு-\nலண்டனில் புளொட் தலைவர் பா.உ த.சித்தார்த்தன் அவர்களுடனான கலந்துரையாடல்-(படங்கள் இணைப்பு)-\nஎஞ்சியுள்ள பொறிமுறைகளை அமுலாக்க வேண்டும்-ஐரோப்பிய ஒன்றியம்-\nஜெனீவா மனித உரிமைகள் மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட பிரேரணையின் எஞ்சியுள்ள பொறிமுறைகளை அமுலாக்குவதற்கு இலங்கை அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.\nஐரோப்பிய ஒன்றியம் இந்த வலியுறுத்தலை இலங்கை அரசாங்கத்திடம் விடுத்துள்ளது. இலங்கை ஐரோப்பிய ஒன்றிய கூட்டு சபையின் 21வது கூட்டம் நேற்றையதினம் கொழும்பில் உள்ள வெளிவிவகார அமைச்சின் அலுவலகத்தில் நடைபெற்றது. இதனை அடுத்து ஐரோப்பிய ஒன்றியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. காணாமல் போனோர் அலுவலகத்தை உருவாக்குதல் உள்ளிட்ட விடயங்களில் சில முன்னேற்றங்கள் அவதானிக்கப்பட்டுள்ளன. ஆனால் எஞ்சியுள்ள பொறிமுறைகளையும் துரிதமாக அமுலாக்குவதற்கு இலங்கை அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\n« இந்தியா பொருளாதார அபிவிருத்திக்கு தொடர்ந்தும் உதவி- ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேபாள இராணுவப் பிரதானி சந்திப்பு- »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141542358.71/wet/CC-MAIN-20201201013119-20201201043119-00706.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sankathi24.com/news/naiisa-nakara-katataolaikaka-taevaalayatataila-katataivaetataila-mauvara-palai", "date_download": "2020-12-01T01:46:27Z", "digest": "sha1:TY7AKAI2XMW6AI2W7GNXPB55RO23ZQHI", "length": 7867, "nlines": 51, "source_domain": "sankathi24.com", "title": "நீஸ் நகர கத்தோலிக்க தேவாலயத்தில் கத்திவெட்டில் மூவர் பலி! | Sankathi24", "raw_content": "\nநீஸ் நகர கத்தோலிக்க தேவாலயத்தில் கத்திவெட்டில் மூவர் பலி\nவியாழன் அக்டோபர் 29, 2020\nபிரான்ஸில் தேவாலயம் ஒன்றில் இன்று காலை நடத்தப்பட்ட கத்திவெ���்டுத் தாக்குதலில் மூவர் கொல்லப்பட்டிருக்கின்றனர். பலர் காயமடைந்துள்ளனர்.\nநாட்டின் தெற்கு கடற்கரை நகரமான நீஸில் (Nice) அமைந்துள்ள நொத்தடாம் தேவாலயம் (Notre-Dame basilica) அருகிலேயே நபர் ஒருவரால் இத்தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது.\nபொதுமக்களைக் கண்டபடி கத்தியால் வெட்டிய நபர் பின்னர் பொலீஸார் நடத்திய தாக்குதலில் படுகாயமடைந்த நிலையில் கைது செய்யப்பட்டு மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டார் எனத் தகவல் வெளியாகி உள்ளது.\nகொல்லப்பட்டவர்கள் மற்றும் காயமடைந்தவர்களது விவரங்கள் உடனடியாக வெளியாகவில்லை. எனினும் தேவாலயத்தின் காவலர் மற்றும் இரு பெண்கள் ஆகியோர் உயிரிழந்துள்ளனர் என்று முற்கொண்டு வெளியான செய்திகள் தெரிவித்தன.\nகொல்லப்பட்ட பெண்களில் ஒருவரது தலை துண்டிக்கப்பட்டிருந்ததாக ஒரு தகவல் தெரிவித்தது.\nதாக்குதல் நடைபெற்ற நகரின் மத்திய பகுதியைப் பொலீஸார் சுற்றிவளைத்துள்ளனர். அம்புலன்ஸ் மற்றும் அவசர சேவைப் பிரிவினர் அங்கு விரைந்து காயமடைந்தவர்களை மீட்டுள்ளனர்.\nஅவசர நெருக்கடி காலப் பணியகம் ஒன்று அங்கு திறக்கப்பட்டிருக்கிறது. அதிபர் மக்ரோன், பிரதமர் ஆகியோர் சம்பவம் நடந்த நீஸ் நகருக்கு விரைகின்றனர் என்று பாரிஸ் ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.\n“சார்ளி ஹெப்டோ” கேலிச் சித்திரங்கள் தொடர்புடைய தாக்குதல் சம்பவங்களை அடுத்து நாடு முழுவதும் பயங்கரவாதத் தாக்குதல்கள் நடத்தப்படலாம் என்று முழு எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்த நிலையிலேயே இன்று இத்தாக்குதல் இடம்பெற்றிருக்கிறது.\nஇது ஒரு பயங்கரவாதத் தாக்குதல் என்பது தெளிவாகத் தெரிவதால் விசேட பயங்கரவாத விசாரணைப் பிரிவினர் விசாரணைகளைத் தொடக்கி உள்ளனர் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.\nஆஸ்திரேலிய தீவு சிறையில் 1000 நாட்களைக் கடந்த தமிழ் அகதி குடும்பம்\nதிங்கள் நவம்பர் 30, 2020\nஆஸ்திரேலியாவில் படகு வழியாக தஞ்சமடைந்து பின்னர் விசா காலாவதியாகிய நிலையில் த\nதற்காப்பு கலையை சொல்லித்தரும் ஆஸ்திரேலிய சிறுவன்\nதிங்கள் நவம்பர் 30, 2020\nகுர்து அகதியை சிறைப்படுத்தியிருக்கும் ஆஸ்திரேலிய அரசு\nபிரான்சில் பாதுகாப்பு மசோதாவுக்கு எதிரான போராட்டத்தில் வன்முறை\nதிங்கள் நவம்பர் 30, 2020\n60-க்கும் மேற்பட்ட காவல் துறையினர் படுகாயம் அடைந்தனர்.\nஅகதிகள் வருகையை தடுக்க இங்���ிலாந்து- பிரான்ஸ் இடையே புதிய ஒப்பந்தம்\nஞாயிறு நவம்பர் 29, 2020\nபிரான்சிலிருந்து ஆங்கில கால்வாய் வழியாக இங்கிலாந்துக்குள் படகு வழியாக அகதிகள்\n\" நாம் ஒரு இலட்சிய விதையை விதைத்திருக்கின்றோம். அதற்கு எமது வீரர்களின் இரத்தத்தைப் பாய்ச்சி வளர்க்கின்றோம். இந்த விதை வளர்ந்து விருட்சமாகி எமது மாவீரர்களின் கனவை நனவாக்கும்.\n- தமிழீழ தேசியத் தலைவர் \"\n-- தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன்\nபிரான்ஸ் ஊடகமையத்தில் மாவீரர்நாள் நிகழ்வுகள்\nதிங்கள் நவம்பர் 30, 2020\nஒஸ்லோவில் முன்பதிவு இல்லாமலே “கொரோனா” பரிசோதனை\nதிங்கள் நவம்பர் 30, 2020\nதமிழ் குடும்பத்தின் பொறுப்பற்ற செயல்\nஞாயிறு நவம்பர் 29, 2020\nசுவிசில் உணர்வெழுச்சியுடன் முன்னெடுக்கப்பட்ட தமிழீழத் தேசிய மாவீரர் நாள்\nஞாயிறு நவம்பர் 29, 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141542358.71/wet/CC-MAIN-20201201013119-20201201043119-00706.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://movies.codedwap.com/download/saamy-tamil-full-movie-vikram-trisha-krishnan/LS1NbXhiaXFFWk4tMA", "date_download": "2020-12-01T01:37:01Z", "digest": "sha1:ZVJOMQCI3X2T75IESXPTJSLFUMTWMQBN", "length": 3414, "nlines": 38, "source_domain": "movies.codedwap.com", "title": "Download Saamy | Tamil Full Movie | Vikram, Trisha Krishnan in Mp4 and 3GP | Codedwap", "raw_content": "\nSaamy 4k | விக்ரம், திரிஷா, விவேக் நடிப்பில் சென்டிமெண்ட், ஆக்சன்,நகைச்சுவை கலந்த சாமி by: 4K Tamil Cinema - 1 year ago\nயாருப்பா பின்னாடில இருந்து உஷ் உஷ்ன்னு \nஅண்ண என்ன தெரியலையா அண்ண Comedy Video HD | விவேக் , அணு மோகன் , பிரபு தேவா , ரோஜா , நாசர் , கௌசல்யா by: RJS Cinemas - 1 months ago\nThirumalai 4K விஜய், ஜோதிகாவின் மென்மையான காதல், காமெடி, அதிரடி கலந்த குடும்ப காவியம் திருமலை by: 4K Tamil Cinema - 1 year ago\nSaamy Full Movie HD சாமி விக்ரம் த்ரிஷா விவேக் நடித்த அதிரடி ஆக்சன் படம் by: Tamil cinema - 3 year ago\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141542358.71/wet/CC-MAIN-20201201013119-20201201043119-00706.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.53, "bucket": "all"} +{"url": "https://newcinemaexpress.com/tag/mookuthi-amman-aadi-kuththu-video-song/", "date_download": "2020-12-01T02:07:45Z", "digest": "sha1:RPMCN3RTSVCL2DP7ZHSWBO6PVY6DDD3E", "length": 2289, "nlines": 47, "source_domain": "newcinemaexpress.com", "title": "Mookuthi Amman Aadi Kuththu Video Song", "raw_content": "\nகால்பந்து விளையாட்டை மையமாக கொண்டு உருவாகும் படம்\nகே.ஜி.எஃப் படத்தை தயாரி்த்த Hombale films நிறுவனத்தின் சாதனை\nரசிகர்களிடம் பாராட்டு பெற்ற “அந்தகாரம்”\nகள்ள காதலியாக மாறிய அர்ஜுமன்(ள்)\nசிலம்பரசனுக்கு அம்மா தந்த பரிசு\nNovember 30, 2020 0 கால்பந்து விளையாட்டை மையமாக கொண்டு உருவாகும் படம்\nNovember 30, 2020 0 கே.ஜி.எஃப் படத்தை தயாரி்த்த Hombale films நிறுவனத்தின் சாதனை\nNovember 29, 2020 0 ரசிகர்களிடம் பாராட்டு பெற்ற “அந்தகாரம்”\nNovember 29, 2020 0 கள்ள காதலியாக மாறிய அர்ஜுமன்(ள்)\nNovember 30, 2020 0 கால்பந்து விளையாட்டை மையமாக கொண்டு உருவாகும் படம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141542358.71/wet/CC-MAIN-20201201013119-20201201043119-00706.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/bmw/bangalore/cardealers/deutsche-motoren-208161.htm", "date_download": "2020-12-01T02:47:17Z", "digest": "sha1:FB65SMIADT3YBHEDARUIHFCRRDEZXUXL", "length": 4358, "nlines": 106, "source_domain": "tamil.cardekho.com", "title": "டாய்ச் மோட்டோரன், sadaramangala, பெங்களூர் - ஷோரூம்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nமுகப்புபுதிய கார்கள்நியூ கார்கள் டீலர்கள்பிஎன்டபில்யூ டீலர்கள்பெங்களூர்டாய்ச் மோட்டோரன்\n222, 220a, Sadaramangala, வைட்ஃபீல்ட் சாலை, பெங்களூர், கர்நாடகா 560048\nget டீலர் விவரங்கள் மீது your whatsapp\nபிஎன்டபில்யூ 3 சீரிஸ் ஜிடி\nஎல்லா பிஎன்டபில்யூ கார்கள் ஐயும் காண்க\n*பெங்களூர் இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nபெங்களூர் இல் உள்ள மற்ற பிஎன்டபில்யூ கார் டீலர்கள்\n4, ஓசூர் சாலை, கொனப்பன அக்ரஹாரா பேகுர் ஹோப்லி, எலக்ட்ரானிக் அருகில் சிட்டி, பெங்களூர், கர்நாடகா 560100\nGet டீலர் விவரங்கள் மீது your whatsapp\nGet டீலர் விவரங்கள் மீது your whatsapp\nஒப்பீடு சலுகைகள் from multiple banks\n100% வரை செயல்பாட்டு கட்டணம் சுட்டிக்காட்டி\nவீட்டு வாசலில் பெறப்படும் கோப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141542358.71/wet/CC-MAIN-20201201013119-20201201043119-00706.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://vaikaitamil.wordpress.com/2010/03/23/%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF-3/", "date_download": "2020-12-01T02:49:53Z", "digest": "sha1:YCAYCRY67GYAX5I4J3JS56AU62PDPICZ", "length": 20235, "nlines": 129, "source_domain": "vaikaitamil.wordpress.com", "title": "கடவுளை கடந்து செல் – பகுதி 3! |", "raw_content": "\nகடவுளை கடந்து செல் – பகுதி 3\nகடைசி பதிப்பில்.. ஒரு மாநிலத்தின் பொறுப்புகள் மிகுந்த ஒரு அரசியல்வாதியை சந்தித்த நாம்.. மேற்கொண்டு பலதரப்பட்ட மக்களை சந்தித்தோம்.. அதன் பதிவுகளை மிக விரைவில் அளிக்கிறேன்..\nஅதன்முன்பு ஒரு சின்ன தேடல். உலகிலுள்ள கடவுள் நம்பிக்கையாளர்கள், பகுத்தறிவாளிகள். இதில் யாருடைய வாழ்வாதாரம் போதுமான அளவு உள்ளது\nஎன் தேடலில் சிக்கிய தீர்வுகள் இவையே..\nஜப்பான் நாட்டில் 60-65% மக்களுக்கு கடவுள் நம்பிக்கை கிடையாது. வியட்நாமில் 81% மக்களுக்கு கடவுள் நம்பிக்கை இல்லை. ஐரோப்பாவில் உள்ள முன்னேறிய பெரிய நாடுகளில் 40-50% மக்களுக்கு கடவுள் நம்பிக்கை கிடையாது\nகடவுள் நம்பிக்கை இல்லாத ஜப்பானியர்கள் கடவுள் நம்பிக்கை அதிகமாக உள்ள அமெரிக்காவையோ அல்லது இந்தியாவையோ விட எந்த வகையிலும் குறையவில்லை. உழைப்பிலும் சரி, டெக்னாஜ���லும் சரி, அறிவியலிலும் சரி, தத்துவங்களிலும் ஜப்பானியர்கள் யாருக்கும் என்றும் இளைத்தவர்கள் அல்ல\nகடவுள் பக்தியில்லாமல் மனசாட்சியுடன் நடந்து அறிவியலில் சாதிக்கலாம், சந்தோஷமாக வாழலாம், கடின உழைப்பும் உழைக்கலாம் என்பதை நாம் இதிலிருந்து உணரவேண்டும். ஒருவருடைய மத, கடவுள் நம்பிக்கையும், அவர்களுடைய சாப்பிடும் உணவுவகைகளும் ஒருவருக்கு அறிவையோ, திறமையையோ கொடுப்பதில்லை என்பதை நாம் தெரிந்துகொண்டு கடவுள் நம்பிக்கை உள்ளவர்கள்தான் சாதிக்க முடியும் என்கிற மூட நம்பிக்கை யிலிருந்து நாம் விடுபட வேண்டும். இதை பறைசாற்றவே இந்த என் எழுத்துக்கள்\nகடவுளை நோக்கிய வேண்டுதல்கள் / நம்பிக்கைகள்.. ஒரு ஆதாரபூர்வமான சோதனை\nகடவுள் நம்பிக்கையை தோண்டி துருவ, முதன் முதல் இதைப் பற்றிய ஒரு முயற்சியை மேற்கொண்டது பிரான்சிஸ் கல்தோன். இவர் டார்வினின் சகோதராக இருக்கலாம் என கருதப்படுபவர். ( அது குடும்ப பிரச்னை, நம்ம பிரச்சனைக்கு வரலாம்.)\n2006-ம் ஆண்டு பகுத்தரிவாளிகளின் சோதனையை ஒரு அறிவியல் சோதனை மேற்கொள்ளப் பட்டது: H.Benson et al. “Study of the therapeutic effects of intercessory prayer (STEP) . நடத்த பொருளுதவி செய்தது மதச்சார்புள்ள டேம்ப்லேடன் Foundation. இதற்காக செலவிடப்பட்ட காசு 2.4 மில்லியன் அமெரிக்கன் டாலர்கள்\nஇதில் மூன்று குழுக்களாக நோயாளிகள் தேர்ந்தெடுக்கப்பட்டார்களாம்; மொத்தம் ஆறு மருத்துவ மனைகளிலிருந்து 1802 நோயாளிகள்; எல்லோருமே coronary bypass surgery செய்து கொண்டவர்கள். ஒரு குழுவிற்காக கூட்டு வழிபாடு நடந்தது (experimental group); இன்னொரு குழுவிற்கு(control group)அப்படி ஏதுமில்லை. யார் யாருக்காக வழிபாடு நடக்கிறதென்பது நோயாளிகளுக்கோ, மருத்துவர்களுக்கோ,யாருக்குமே தெரியாது. வழிபாடு நடத்துபவர்களுக்கும் கூட நோயாளிகளைப் பற்றிய எந்த விவரமும் தெரியாது. அவர்களுக்குத் தெரிந்ததெல்லாம் ஒவ்வொரு நோயாளியின் இனிஷியலும் முதல் பெயரும் மட்டுமே.\nநோயாளிகளில் மூன்றில் ஒருகுழுவிற்காக வழிபாடு நடந்தது; ஆனால் அவர்களுக்கு அது தெரியாது.(Experimental Group). இரண்டாவது குழுவிற்காக வழிபாடு ஏதுமில்லை; அவர்களுக்கு அது தெரியாது. (Control group). மூன்றாவது குழுவிற்காக வழிபாடு நடந்தது; அது அவர்களுக்கும் தெரியும்.\nமூன்று குழுக்களுக்கும் நடுவில் எந்தவித வித்தியாசமுமில்லை என்பதே American Heart Journal-ன் ஏப்ரல் 2006-ல் வந்த முடிவு.\nசில நோயாளிகளுக்கு மட்டும் தங்களுக்காக வழிபாடு நடக்கிறதென்பது தெரியும். இதில் ஆச்சர்யதக்க விஷயம் என்னவென்றால், தங்களுக்காக வழிபாடு நடக்கிறதென்பதைத் தெரிந்திருந்த நோயாளிகள் மற்ற நோயாளிகளை விடவும் அதிகமான உடல் கேடுகளுக்கு உட்பட்டார்கள். ஒருவேளை அவர்களிடம் எதிர்பார்ப்புகளும், அதனால் ஏற்பட்ட அதீதமான டென்ஷனும் காரணமாக இருக்கலாமோ ஒரு ஆராய்ச்சியாளர், ‘பொதுவழிபாடு நடத்த வேண்டிய அளவிற்கு தங்கள் உடல் நிலை மோசமாக இருக்கிறதோ’ என்ற அச்ச உணர்வுகூட ஒரு காரணமாக இருந்திருக்கலாம் என்றார்.\nகேலியும் கிண்டலும் செய்யப்படுவதற்கான ஒரு ஆராய்ச்சிதான் இது. அதுபோலவே நடக்கும்போதும் நடந்து முடிந்த போதும் பலவிதமாக இந்த ஆராய்ச்சி கேலி செய்யப்பட்டது. அதைப் போலவே முடிவுகள் தெரிந்த பிறகு பலவித காரண காரியங்கள் கடவுள் என்றொரு நம்பிக்கைக்காய் தரப்பட்டன.\nகடவுள் நியாயமான வேண்டுதல்களை மட்டும்தான் கேட்பார் இல்லையா அதனால்தான் இதில் அவர் கருணைகாட்டவும் இல்லை. என்ற கூற்றுகளும் எழவே செய்ததாம்.\nசரி மீண்டும் கடவுள் இருக்கிறாரா என்ற கேள்வியை இங்கே எழுப்புவோம். ( இந்தக் கேள்வி மூட நம்பிக்கையை களையவே ஆகும். எப்பொழுதும் மதங்களையோ, கடவுள்களையோ கிண்டல் செய்ய அல்ல.)\nஆகிய இரண்டு விஷயங்கலாலனது. உடனே கடவுளை உணர்தலால் உணரும் பொருளாய் அடைக்க முர்ப்படக்கூடது.\nபொதுவாக தொட்டுணரும் பொருள் என்பது கல், கண்ணாடி, கட்டை, நான், நீங்கள் ( கையால் தொட்டு உணரக்கூடியவை) இவைகளை ஆதாரமாகப் அறிவியல் தனிமங்கள் ( கார்பன், துத்தநாகம், பொட்டாசியம்.). இன்னும பதம் பிரித்துப் பார்த்தால் ப்ரோட்டான்,நியூட்ரான்,எலக்ட்ரான்கள. இந்த ட்ரான்களை இன்னும் நுட்பமாக ஆராய்ந்தால் க்வார்க்குகளால் அமைந்த ஹேட்ரான்கள்,லெப்டான்கள் என்று வகுத்திருக்கிறார்கள்.\nசரி உணர்தலால் உணரும் பொருள் காற்று, புவி ஈர்ப்புவிசை, வலி இவற்றை போன்றது.\nஉணர்தலால் உணரும் பொருளில் கடவுளை அடைக்க நாம் முற்ப்பட்டால், இந்த இரண்டாம் குறியிட்ட உணர்தலால் உணரும் பொருள், தொட்டுணரும் பொருளால் வரையறுக்கப்படுகிறது. அதாவது அதுவும் ப்ரோட்டான்,நியூட்ரான்,எலக்ட்ரான்கள ஆகியவற்றால் கட்டுட்டண்டவையாகவோ அல்லது ஏற்ப்படுத்தக்கூடியவையாகவோ இருக்கிறது. கடவுளை இப்படி உணர்தலால் உணரும் பொருளில் அடிக்கும்போது, கடவுள் என்ற நம்பிக்கையானது ப்ரோட்டான்,நியூட்ரான்,எலக்ட்ரான்கள ஆகியவற்றின் சொல் பேச்சின்படி நடப்பதாக வரையருக்கப்பட்டுவிடுகிறது\nஆனால் எந்த மத, இன கோட்ப்படுகளோ, நம்பிக்கைகளோ.. கடவுள் என்ற நம்பிக்கை பொருளானது இன்னொன்றை சார்ந்து இருப்பதாக கூறுவதுமில்லை.. கூறவும் செய்யாது. கடவுள்கள் அறிவியலை பொருத்தமட்டில் ஒரு நம்பிக்கையே.. அந்த நம்பிக்கையை, நம்பிக்கையாக மட்டுமே பார்க்க வேண்டும். அதற்காக உங்கள் வாழ்வையும், உங்கள் உடலையும் மெனக்கெட செய்வது, சடங்குகள், சம்பிரதாயங்கள், வேண்டுதல்கள் என உயிர்த்துளி கொடுத்து ஈட்டிய பொருளை எங்கோ எறிவது போன்றது விமர்சிக்கமுடியாத முட்டால்தனகள் ஆகும்\n இனி வருவார்கள் ஆத்திகப் போர்வையில் மூட நம்பிக்கை புலிகள்\nThis entry was posted in ஏதோ சில எனக்கு எட்டியது\n← கடவுளை கடந்து செல் – பகுதி 2\nகடவுளை கடந்து செல் – பகுதி 4\n3 thoughts on “கடவுளை கடந்து செல் – பகுதி 3\nranjithbasu சொல்கிறார்:\t 9:28 முப இல் மார்ச் 12, 2011\nகடவுள் நம்பிக்கை = நம்பிக்கையே கடவுள்\nசிறப்பான கட்டுரையை அளித்த சகோதரர் மறவனை வாழ்த்துகிறேன்.\nபுள்ளி விவரங்களை சுட்டி காட்டியுள்ளார் .\nதான் சொல் வந்ததை தெளிவாகவும் , அழுத்தமாகவும் சொல்லி இருக்கிறார்.\nvpmaravan சொல்கிறார்:\t 11:26 பிப இல் மார்ச் 23, 2010\nஉங்கள் கருத்துக்களுக்கு மிக்க நன்றிகள் சகோதரர் சுந்தர் அவர்களே\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nஎன் எண்ணங்களை உங்கள் பார்வைகளுக்காய் பக்கங்கள் ஆக்குகிறேன்\nமனிதநேயம் – கொஞ்சம் நின்று பார்ப்போம்..\n‘தன்னல’ தலைவர் அண்ணா ஹாசரே\nநீள் கடலின் சிறு துளி நான்…\nதேவை இல்லை அன்னையர் தினம்\nகடவுளை கடந்து செல் – பகுதி 4\nகடவுளை கடந்து செல் – பகுதி 3\nகடவுளை கடந்து செல் – பகுதி 2\nகடவுளை கடந்து செல் – பகுதி 1.\nமனிதநேயம் – கொஞ்சம் நின்று பார்ப்போம்.. இல் sekar\nநீள் கடலின் சிறு துளி நான்… இல் Mohan Kumar.P\nகடவுளை கடந்து செல் – பகுதி 3\nதேவை இல்லை அன்னையர் தினம்\nதேவை இல்லை அன்னையர் தினம்\nபுது பதிவுகளின் தகவல்களை பெற..\nநண்பர்கள், மின்னஞ்சல் முகவரியை பதியவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141542358.71/wet/CC-MAIN-20201201013119-20201201043119-00706.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kayalpatnam.com/shownews.asp?id=185", "date_download": "2020-12-01T03:13:02Z", "digest": "sha1:J6FBKQ434WAMH2BWS5NANIHUSYY7MWNT", "length": 11863, "nlines": 197, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nசெவ்வாய் | 1 டிசம்பர் 2020 | துல்ஹஜ் 488, 1440\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:17 உதயம் 18:47\nமறைவு 17:56 மறைவு 06:52\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nசெய்தி எண் (ID #) 185\nபுதன், அக்டோபர் 10, 2001\nஇந்த பக்கம் 1421 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (0) <> கருத்து பதிவு செய்ய\n(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)\n{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nஇந்த ஆக்கத்திற்கு முதலில் கருத்து பதிபவராக நீங்கள் இருங்கள்\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141542358.71/wet/CC-MAIN-20201201013119-20201201043119-00707.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nallurkanthan.com/video%E0%AE%A8%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF-29/", "date_download": "2020-12-01T02:42:51Z", "digest": "sha1:CI3L4ZHFKQJFH2FASVEWENJ52YWS6IAT", "length": 1861, "nlines": 32, "source_domain": "nallurkanthan.com", "title": "(Video)நல்லூர் கந்தசுவாமி கோவில் 16ம் திருவிழா – 21.08.2019 - Welcome to NallurKanthan", "raw_content": "\n(Video)நல்லூர் கந்தசுவாமி கோவில் 15ம் திருவிழா – 20.08.2019\nநல்லூர் கந்தசுவாமி கோவில் 16ம் திருவிழா – 21.08.2019\n(Video)��ல்லூர் கந்தசுவாமி கோவில் 16ம் திருவிழா – 21.08.2019\nகாலை 04.30 மணி – பள்ளியறைப் பூஐை\nகாலை 05.00 மணி – உஷத்கால பூஐை\nபகல் 10.00 மணி – காலை சந்தி பூஐை\nநண்பகல் 12.00 மணி – உச்சிக்கால பூஐை\nமாலை 04.00 மணி – சாயங்கால பூஐை\nமாலை 05.00 மணி – இரண்டாங்கால பூஐை\nமாலை 06 .00 மணி – அர்த்த யாம பூஐை\nவிசேட தினங்களில் பூஐை நேரங்களில் சிறிது மாற்றம் வரும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141542358.71/wet/CC-MAIN-20201201013119-20201201043119-00707.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/2012-06-28-17-32-08/", "date_download": "2020-12-01T03:22:15Z", "digest": "sha1:KEP4PICESVGANIRHLVMXZPVIGM4I3C5A", "length": 8307, "nlines": 87, "source_domain": "tamilthamarai.com", "title": "எங்கள் ஆதரவு பிரணாப்புக்கே தவிர ஐக்கிய முற்போக்கு கூட்டணிக்கு அல்ல |", "raw_content": "\nராஜஸ்தான் பாஜக பெண் எம்எல்ஏ கொரோனா தொற்றால் உயிரிழந்தார்\nகொரோனா தடுப்பூசி குறித்து சாதாரண மக்களுக்கு விளக்க வேண்டும்\nநமது மிகப்பெரிய ஆயுதம் முககவசம் மற்றும் கிருமிநாசினி\nஎங்கள் ஆதரவு பிரணாப்புக்கே தவிர ஐக்கிய முற்போக்கு கூட்டணிக்கு அல்ல\nதங்கள் ஆதரவு பிரணாப் முகர்ஜிக்கு மட்டுமே தவிர நாட்டை அழிவின் விளிம்பிற்கே கொண்டு சென்றுள்ள சோனியாகாந்தி தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணிக்கு_அல்ல என ஐக்கிய ஜனதா தளகட்சி தலைவர் சரத் யாதவ் தெரிவித்துள்ளார் .\nதேசிய ஜனநாயக_கூடடணியின் ஒருங்கிணை பாளரான சரத்யாதவ் இது குறித்து மேலும் தெரிவித்ததாவது; ஜனாதிபதி தேர்தலில் தேசிய ஜனநாயக_கூட்டணி கட்சிகளிடையே மாற்றுகருத்துக்கள் இருக்கலாம் இருப்பினும் நாங்கள் அவர்களுடன் நாங்கள் நெருங்கிய தொடர்பில்தான் இருக்கிறோம். தங்களது ஆதரவு ஜனாதிபதி வேட்பாளரான_ பிரணாப்பிற்கே தவிர, நாட்டை அழிவின் விளிம்புக்கே கொண்டுசெல்லும் தவறான கொள்கைகளை உடைய ஐக்கிய முற்போக்கு கூட்டணிக் அல்ல என தெரிவித்தார் .\nசரத்யாதவ் மற்றும் அலி அன்வர் ஆகியோரை தகுதிநீக்கம்…\nபீஹார் மீண்டும் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி\nபாஜக கூட்டணி பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைக்கும்;…\nஎங்களுடைய ஆதரவு என்றும் உண்டு\nபவன் விரும்பினால் கட்சியில் இருந்து விலகி கொள்ளலாம்\nஐக்கிய முற்போக்கு கூட்டணி, சரத் யாதவ்\nசரத்யாதவ் மற்றும் அலி அன்வர் ஆகியோரை த� ...\nவாராணசியைப் போல வட்நகரும் சிவனின் சக்� ...\nசரத் யாதவுக்கு எங்கு விருப்பமோ அங்கு த� ...\nஊழல் பணம் எல்லாம் குப்பைபோல் ஆகிவிட்ட� ...\nடீசல் விலை உயர்வு நாடாளுமன்ற கூட்டத்த� ...\nஒரே தேசம், ஒரே தேர்தல் என்ற கருத்து அவச� ...\nபிரதமர் நரேந்திர மோடி அவர்கள்,ஒரே தேசம், ஒரே தேர்தல் என்ற கருத்தை மீண்டும் வலியுறுத்தியுள்ளார். இந்த மாற்றம் அவசியம் தேவை என்று கூறியுள்ளார். பாராளுமன்றம் மற்றும் சட்டசபைகளுக்கான தேர்தல்களை ...\nராஜஸ்தான் பாஜக பெண் எம்எல்ஏ கொரோனா தொற ...\nகொரோனா தடுப்பூசி குறித்து சாதாரண மக்க� ...\nநமது மிகப்பெரிய ஆயுதம் முககவசம் மற்று� ...\nபுதிய வேளாண் சீர்திருத்தம், புதிய விரு� ...\nவங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த பகுத� ...\nவேளாண் சீர்திருத்த சட்டம் புதிய உரிமை � ...\nகுழந்தை பிறந்த மூன்றாம் நாள் ஒரு சொட்டு விளக்கெண்ணெயை உள்ளங்கையில் ...\nஇது துவர்ப்பாக இருப்பதால் உடலை உரமாக்கிப் பலப்படுத்தும். சிறுநீர் பெருக்கும். ...\nசர்க்கரை நோயால் ஏற்ப்படும் பாதிப்புக்கள்\nஉங்கள் நிரிழிவை கட்டுப்பாட்டில் வைத்திருக்காவிடில் எதிர்காலத்தில் அது பலவிதமான பாதிப்புகளை ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141542358.71/wet/CC-MAIN-20201201013119-20201201043119-00707.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.tamilmurasam.com/2020/10/25/", "date_download": "2020-12-01T03:18:36Z", "digest": "sha1:SXN6HUV5BOTMPHSPFSNUN2L3WRKV6OO3", "length": 10353, "nlines": 182, "source_domain": "news.tamilmurasam.com", "title": "25. October 2020 - தமிழ்முரசம் செய்திச் சேவை", "raw_content": "\nபொங்கும் தமிழைப் பொலிவுறச் செய்வோம் ; எங்கள் மண்ணை விடிவுறச் செய்வோம்\nஎமது தாய் மொழியாம் தமிழ்மொழியின் இனிமை, செழுமை மற்றும் பெருமை என்பவற்றை பேணிக்காத்து வளர்த்தெடுக்கும் பணியோடு, எமது இனத்தின் விடிவிற்காய் தமிழின் குரலாய், தமிழரின் குரலாய் நோர்வே, ஒஸ்லோவிலிருந்து கடந்த 22 ஆண்டுகளாய் ஒலித்துக்கொண்டிருக்கின்றது உங்கள் தமிழ்முரசம் வானொலி.\nநோர்வேயில் முதன்மைத் தமிழ் வானொலி\nஉலகத் தமிழரின் தமிழ்த் தேசியவானொலி\n ஐ.நா.சபையின் தீர்மானத்துக்கு ஆதரவளிக்க மறுக்கும் நோர்வே\nமுள்ளியவளை விபத்தில் இளம் குடும்பஸ்தர் எரிந்து பலி\nநோர்வேயின் முன்னாள் படைவீரர்களுக்கு உளவியல் பாதிப்பு ஆய்வுகளை மேற்கொள்ளும் நோர்வே இராணுவம்\nவவுனியாவில் கைக்குண்டு வெடித்து சிறுவர்கள் இருவர் காயம்\nமட்டக்களப்பு – கல்முனை வீதியில் விபத்து: இருவர் படுகாயம்\nமன்னாரில் குண்டு வெடித்து சிறுவர் இருவர் காயம்\n21அகவை இளைஞன் திடீர் மரணம... 1.2k views\nசு���ிஸில்இளம் குடும்பப் பெ... 416 views\nநோர்வே அரசின் இன்றைய கொரோ... 365 views\nஒஸ்லோவில் அடுக்குமாடி ஒன்... 355 views\nசொந்த கட்சியில் சோபையிழக்... 349 views\nகார்த்திகை தீபம் வைக்க சென்ற முதியவர் கிணற்றில் விழுந்து பலி \nகாணமற்போன இளைஞன் கைகள் கால்கள் கட்டப்பட்ட நிலையில் வீதியில் மீட்பு\nதாய் பணம் கொடுக்க மறுத்ததால் தவறான முடிவெடுத்து இளைஞர் மரணம்\nரவிகரன், சிவாஜிலிங்கம் உள்ளிட்ட நால்வர் மீதான வழக்குவிசாரணை ஒத்திவைப்பு\nலெப்.கேணல் ஜோய் உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள், இன்றைய விடுதலைதீபங்கள் \nகலையக தொலைபேசி:+47 22 87 00 00\nகைத்தொலைபேசி:+47 97 19 23 14\nதமிழ் முரசம் - உங்கள் முரசம்\nநோர்வேயில் முதன்மைத் தமிழ் வானொலி\nநேரலை/ மீள் ஒலிபரப்புOpens in a new tab\nஅமெரிக்கா அறிவித்தல்கள் ஆசியா ஆப்பிரிக்கா ஆஸ்திரேலியா இந்தியா ஈரான் உலகம் ஐரோப்பா ஓவியம் கட்டுரைகள் கனடா கவிதைகள் கிரேக்கம் கொரியா கொரோனா சிங்கப்பூர் சினிமா சிறீலங்கா சீனா சுவிட்சர்லாந்து ஜெர்மனி டென்மார்க் தமிழர் தமிழின அழிப்பு தமிழீழம் தமிழ்நாடு தமிழ்முரசம் துயர் பகிர்வு துருக்கி தொழில்நுட்பம் நியூசிலாந்து நோர்வே பிரான்சு பிரான்ஸ் பிருத்தானியா பிரேசில் மருத்துவம் மலேசியா ரஷ்யா வரலாறு விடுதலைத் தீபங்கள் விபத்து விளையாட்டு ஸ்வீடன்\n© 2020 தமிழ்முரசம் செய்திப்பிரிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141542358.71/wet/CC-MAIN-20201201013119-20201201043119-00707.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/overview/Audi_TT_2006-2014/Audi_TT_2006-2014_1.8_TFSI_Convertible.htm", "date_download": "2020-12-01T02:19:53Z", "digest": "sha1:KMD2ASDPI7ZGT45HJDU4EB5NGVAPFOZX", "length": 16761, "nlines": 348, "source_domain": "tamil.cardekho.com", "title": "ஆடி டிடி 2006-2014 1.8 டிஎப்எஸ்ஐ மாற்றக்கூடியது ஆன்ரோடு விலை (பெட்ரோல்), அம்சங்கள், சிறப்பம்சங்கள், படங்கள்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nஆடி டிடி 2006-2014 1.8 TFSI மாற்றக்கூடியது\nமுகப்புபுதிய கார்கள்ஆடி கார்கள்டிடி 2006-2014\nடிடி 2006-2014 1.8 டிஎப்எஸ்ஐ மாற்றக்கூடியது மேற்பார்வை\nஆடி டிடி 2006-2014 1.8 டிஎப்எஸ்ஐ மாற்றக்கூடியது இன் முக்கிய குறிப்புகள்\narai மைலேஜ் 9.5 கேஎம்பிஎல்\nசிட்டி மைலேஜ் 7.8 கேஎம்பிஎல்\nஎன்ஜின் டிஸ்பிளேஸ்மெண்ட் (சிசி) 1781\nஎரிபொருள் டேங்க் அளவு 60\nஆடி டிடி 2006-2014 1.8 டிஎப்எஸ்ஐ மாற்றக்கூடியது இன் முக்கிய அம்சங்கள்\nmulti-function ஸ்டீயரிங் சக்கர Yes\nபவர் முறையில் மாற்றக்கூடிய பின்பக்கத்தில் வெளிப்புறத்தை பார்க்க உதவும் மிரர் Yes\nஆட்டோமேட்டிக் கிளைமேட் கன்ட்ரோல் Yes\nஆன்டிலைக் பிரேக்கிங் சிஸ்டம் Yes\nபவர் விண்டோ பின்பக்கம் Yes\nபவர் விண்டோ முன்பக்கம் Yes\nவீல் கவர்கள் கிடைக்கப் பெறவில்லை\nஆடி டிடி 2006-2014 1.8 டிஎப்எஸ்ஐ மாற்றக்கூடியது விவரக்குறிப்புகள்\nஇயந்திர வகை v-type engine\nஒவ்வொரு சிலிண்டரிலும் உள்ள வால்வுகள் 4\nகியர் பாக்ஸ் 6 speed\nஎரிபொருள் டேங்க் அளவு (லிட்டரில்) 60\nமுன்பக்க சஸ்பென்ஷன் mcpherson strut\nபின்பக்க சஸ்பென்ஷன் four link\nமுன்பக்க பிரேக் வகை ventilated disc\nபின்பக்க பிரேக் வகை ventilated disc\nசக்கர பேஸ் (mm) 2468\nரிமோட் ப்யூயல் லிட் ஓப்பனர்\nஎரிபொருள் குறைவை எச்சரிக்கும் லைட்\nபொருள் வைப்பு பவர் அவுட்லெட்\ncup holders-rear கிடைக்கப் பெறவில்லை\nheated இருக்கைகள் - rear கிடைக்கப் பெறவில்லை\nசீட் தொடை ஆதரவு கிடைக்கப் பெறவில்லை\nதுணி அப்ஹோல்டரி கிடைக்கப் பெறவில்லை\nவெளிப்புற வெப்பநிலை காட்டும் திரை\nபவர் முறையில் மாற்றக்கூடிய பின்பக்கத்தில் வெளிப்புறத்தை பார்க்க உதவும் மிரர்\nmanually adjustable ext. பின்புற கண்ணாடி கிடைக்கப் பெறவில்லை\nஎலக்ட்ரிக் folding பின்புற கண்ணாடி தேர்விற்குரியது\nவீல் கவர்கள் கிடைக்கப் பெறவில்லை\nபவர் ஆண்டினா கிடைக்கப் பெறவில்லை\nremovable/convertible top கிடைக்கப் பெறவில்லை\nரூப் கேரியர் கிடைக்கப் பெறவில்லை\nபக்கவாட்டு ஸ்டேப்பர் not applicable\nடயர் அளவு 245/40 r18\nசக்கர size 18 எக்ஸ் 9 ஜெ\nday & night பின்புற கண்ணாடி\npassenger side பின்புற கண்ணாடி\nவாகன நிலைப்புத் தன்மையை கட்டுப்படுத்தும் அமைப்பு\ncentrally mounted எரிபொருள் தொட்டி\nடிவிடி பிளேயர் கிடைக்கப் பெறவில்லை\nஆடியோ சிஸ்டம் ரிமோட் கன்ட்ரோல்\nஆடி டிடி 2006-2014 1.8 டிஎப்எஸ்ஐ மாற்றக்கூடியது நிறங்கள்\nசஹாரா சில்வர் மெட்டாலிக் - ஆடி டி.டி.\nஎல்லா டிடி 2006-2014 வகைகள் ஐயும் காண்க\nஆடி டிடி 45 tfsi\n இல் இன் எல்லாவற்றையும் காண்க\nடிடி 2006-2014 1.8 டிஎப்எஸ்ஐ மாற்றக்கூடியது படங்கள்\nஆடி டிடி 2006-2014 மேற்கொண்டு ஆய்வு\nஎல்லா ஆடி கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: dec 25, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: dec 10, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஜனவரி 10, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: பிப்ரவரி 15, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: மார்ச் 10, 2021\nஎல்லா உபகமிங் ஆடி கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141542358.71/wet/CC-MAIN-20201201013119-20201201043119-00707.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-12-01T03:01:33Z", "digest": "sha1:D43EFAJS6BWKHMZWK6KROVKS37QYIRWZ", "length": 5258, "nlines": 88, "source_domain": "ta.wikisource.org", "title": "பகுப்பு:கவிஞர் வயலூர் சண்முகம் - விக்கிமூலம்", "raw_content": "\n\"கவிஞர் வயலூர் சண்முகம்\" பகுப்பிலுள்ள பக்கங்கள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 9 பக்கங்களில் பின்வரும் 9 பக்கங்களும் உள்ளன.\nஅட்டவணை:தெற்கு ஜன்னலும் நானும்-மரபு மற்றும் புதுக்கவிதைகள்.pdf\nஅட்டவணை:தைப்பாவாய்-மொழி, பண்பாடு சார்ந்த கவிதைகள்.pdf\nஅட்டவணை:நடந்து கொண்டே இரு-இளைஞர் கவிதைகள்.pdf\nஅட்டவணை:மெழுகுச் சிறகுகள்-மரபுக் கவிதைக் கதைகள்.pdf\nவிக்கிமீடியா-த. இ. க. க. நாட்டுடைமை நூலாசிரியர்கள்-2015\nஇப்பக்கம் கடைசியாக 15 சூலை 2016, 15:26 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141542358.71/wet/CC-MAIN-20201201013119-20201201043119-00707.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://uyirmmaibooks.com/product/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2020-12-01T02:37:37Z", "digest": "sha1:ZHRWHMLDXEYVMXC4IFPNMZBWCPMYYLRP", "length": 4394, "nlines": 82, "source_domain": "uyirmmaibooks.com", "title": "புலரியின் முத்தங்கள் – Uyirmmai Pathippagam", "raw_content": "\nHome / கவிதைகள் / புலரியின் முத்தங்கள்\nமனுஷ்ய புத்திரனின் இப்புதிய தொகுப்பில் உள்ள கவிதைகள் நவீன கவிதைக்குப் புதிய சாரத்தை அளிக்கின்றன.\nமனுஷ்ய புத்திரனின் இப்புதிய தொகுப்பில் உள்ள கவிதைகள் நவீன கவிதைக்குப் புதிய சாரத்தை அளிக்கின்றன. கவிதையின் பழகிய தடங்களை மாற்றியமைக்கின்றன. இந்த யுகத்தின் அன்பை, காதலை, துரோகத்தை, வன்மத்தை எழுதுவது ஒரு சிலந்தி வலையைப் பிரிப்பது போன்றது. இந்த சவாலை இக்கவிதைகள் வெகு நுட்பமாகவும் நேர்த்தியாகவும் எதிர்கொள்கின்றன. எந்த நேரமும் துளிர்க்கக் காத்திருக்கும் கண்ணீர் துளியின் ததும்பலிலிருந்து எக்கணமும் உருவப்பட காத்திருக்கும் கொலைவாளின் மௌனத்திலிருந்தும் ஒரு சிறிய முத்தத்தில் நீளும் பெரும் யுகத்திலிருந்தும் இக்கவிதைகள் பேசுகின்றன\nபிக் பாஸ் எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டிருக்கிறார்\nஇதற்கு முன்பும் இதற்கு பின்பும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141542358.71/wet/CC-MAIN-20201201013119-20201201043119-00707.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.news4tamil.com/boris-johnson-conservative-party-won-in-britain-election/", "date_download": "2020-12-01T02:49:16Z", "digest": "sha1:ZW4X35MGYGNNV35FW4MURGQBSVT2S3DO", "length": 12413, "nlines": 142, "source_domain": "www.news4tamil.com", "title": "பிரிட்டன் நாடாளுமன்ற தேர்தல்: மீண்டும��� ஆட்சி அமைக்கின்றார் போரீஸ் ஜான்சன் - News4 Tamil : Tamil News | Online Tamil News Live | Tamil News Live | News in Tamil | No.1 Online News Portal in Tamil | No.1 Online News Website | Best Online News Website in Tamil | Best Online News Portal in Tamil | Best Online News Website in India | Best Online News Portal in India | Latest News | Breaking News | Flash News | Headlines | Neutral News Channel in Tamil | Top Tamil News | Tamil Nadu News | India News | Fast News | Trending News Today | Viral News Today | Local News | District News | National News | World News | International News | Sports News | Science and Technolgy News | Daily News | Chennai News | Tamil Nadu Newspaper Online | Cinema News | Tamil Cinema Hot News | Latest Tamil Cinema News | Latest Kollywood Cinema News | Tamil Movie News | Tamil Movie Reviews | Tamil Movie Trailer Updates | தமிழ் நியூஸ் | தமிழ் செய்திகள் | செய்தி தமிழ் | தற்போதைய செய்திகள் | உடனடி செய்திகள் | உண்மை செய்திகள் | நடுநிலை செய்திகள் | பரபரப்பான செய்திகள் | புதிய செய்திகள் | ஆன்லைன் செய்திகள் | மாவட்ட செய்திகள் | மாநில செய்திகள் | தமிழக செய்திகள் | தேசிய செய்திகள் | இந்திய செய்திகள் | உலக செய்திகள் | இன்றைய செய்திகள் | தலைப்பு செய்திகள் | விளையாட்டு செய்திகள் | தொழில்நுட்ப செய்திகள் | விவசாய செய்திகள் | வணிக செய்திகள் | ஆன்மீக செய்திகள் | ஜோதிட செய்திகள் | இன்றைய ராசிபலன்கள் | உள்ளூர் செய்திகள் | பொழுதுபோக்கு செய்திகள் | சினிமா செய்திகள் | மாற்றத்திற்கான செய்திகள் | தரமான தமிழ் செய்திகள் | நேர்மையான தமிழ் செய்திகள் | டிரெண்டிங் தமிழ் செய்திகள் | High Quality Tamil News Online | Trending Tamil News Online | Online Flash News in Tamil", "raw_content": "\nபிரிட்டன் நாடாளுமன்ற தேர்தல்: மீண்டும் ஆட்சி அமைக்கின்றார் போரீஸ் ஜான்சன்\nபிரிட்டன் நாடாளுமன்ற தேர்தல்: மீண்டும் ஆட்சி அமைக்கின்றார் போரீஸ் ஜான்சன்\nபிரிட்டன் நாடாளுமன்ற தேர்தலில் போரிஸ் ஜான்சனின் கன்சர்வேடிங் கட்சி முன்னிலை பெற்று ஆட்சியை பிடிக்கும் நிலையில் உள்ளது.\nபிரிட்டன் நாடாளுமன்ற தேர்தலில் போரிஸ் ஜான்சனின் கன்சர்வேட்டிவ் கட்சி 359 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. அதே நேரத்தில் தொழிலாளர் கட்சி 202 இடங்களில் மட்டுமே முன்னிலை வகித்து வருகிறது. பிரிட்டன் நாடாளுமன்றத்தில் மொத்தம் 650 தொகுதிகள் உள்ள நிலையில் 326 தொகுதிகளில் வெற்றி பெற்றால் மெஜாரிட்டி கிடைத்துவிடும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த மெஜாரிட்டியை கன்சர்வேட்டிவ் கட்சி பெற்றுவிட்டதால் போரிஸ் ஜான்சன் மீண்டும் பிரிட்டன் பிரதமர் ஆகிறார்.\nபிரிட்டன் தேர்தலில் போட்டியிட்ட எஸ்.என்.பி கட்சிக்கு 48 தொகுதிகளும், லிப் டெமாக்ரேட்டிவ் கட்சிக்கு 11 தொகுதிகளும் மற்ற கட்சிகளுக்கு 22 தொகுதிகளும் கிடைத்துள்ளன என்பது குறிப்பிடதக்��து. மெஜாரிட்டி பெற்று மீண்டும் பிரிட்டனில் ஆட்சி அமைக்கவுள்ள போரீஸ் ஜான்சனுக்கு இந்திய பிரதமர் மோடி, அமெரிக்க அதிபர் டிரம்ப் உள்பட உலக தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.\nஇதுபோன்ற செய்திகளை பெற லிங்கில் சென்று Join பட்டனை அழுத்தவும்@News4Tamil on Telegram\nஉடனுக்குடன் Telegram ஆப்பில் நமது செய்திகளை படிக்க Join லிங்கை கிளிக் செய்து இணைந்து கொள்ளுங்கள்\n6.19 கோடியை கடந்த கொரோனா பாதிப்பு\n6.13 கோடியை கடந்த கொரோனா பாதிப்பு: 15 லட்சத்துக்கும் அதிகமான உயிரிழப்பு\nஉலக பணக்காரர்கள் பட்டியல்: பில்கேட்ஸை பின்னுக்கு தள்ளிய அந்த நபர் யாருன்னு தெரியுமா\nமக்கள் முடிவு எடுத்து விட்டார்கள்\nஉதயநிதி ஸ்டாலின் அவர்களை மரண பங்கம் செய்த செல்லூர் ராஜு\nமுக்கிய அமைச்சர் சசிகலா அணிக்கு சென்றுவிடாமல் இருக்க முதல்வர் எடுத்த அதிரடி முடிவு\nசமூக விரோதிகள் செய்த சதியால் – வேடந்தாங்கல் ஏரிக்கு வந்த பறவை இனங்கள் ஏமாற்றம் அடைந்தன\nபாஜகவை சேர்ந்த பெண் எம்எல்ஏ கிரண் மகேஸ்வரி கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்தார்\nஇந்த பொருட்களையெல்லாம் நீரில் கலந்து குடித்தால் என்ன நடக்கும்\nநம் உடலில் ஏற்படும் பல்வேறு பிரச்சனைகளைத் தீர்க்க இயற்கையான வழி முறையை நாடினால் போதும். இயற்கையான வழிமுறை ஒன்று தான் நம் உடலை...\n“மூலிகை டீ ” தலைவலி, இருமல், ஜுரம், உடல் பருமன் குறையும்\nஇந்த ராசிக்கு இன்று வருமானம் பெருகும்\nமக்கள் முடிவு எடுத்து விட்டார்கள்\nஇந்த பொருட்களையெல்லாம் நீரில் கலந்து குடித்தால் என்ன நடக்கும் அற்புதம் இதோ\n“மூலிகை டீ ” தலைவலி, இருமல், ஜுரம், உடல் பருமன் குறையும்\nஇந்த ராசிக்கு இன்று வருமானம் பெருகும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141542358.71/wet/CC-MAIN-20201201013119-20201201043119-00707.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/details-of-ashtalakshmi-last-and-third-part/", "date_download": "2020-12-01T03:29:55Z", "digest": "sha1:AS2ESFK47G5HIOVXAS5CTTCDVG3EY5JT", "length": 13996, "nlines": 142, "source_domain": "www.patrikai.com", "title": "அஷ்ட லட்சுமிகள் தரும் ஆற்றல் – இறுதி மற்றும் மூன்றாம் பகுதி | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nஅஷ்ட லட்சுமிகள் தரும் ஆற்றல் – இறுதி மற்றும் மூன்றாம் பகுதி\nஅஷ்ட லட்சுமிகள் தரும் ஆற்றல் – இறுதி மற்றும் மூன்றாம் பகுதி\nஇன்று அஷ்ட லட்சுமிகளில் மீதமுள்ளோர் பற்றிக் காண்போம்\nசந்தானம் என்ற குழந்தை வரத்தை அளிப்பதனால் சந்தான லட்சுமி என்பது திருப்பெயர். இத்திருக்கோயிலில் சடையுடன் கிரீடத்தைத் தரித்தபடி வரத அபயத் திருக்கரங்களுடன் கத்தி, கேடயம் ஆகிய ஆயுதங்களை அணிந்து காட்சி தருகிறாள். இவள் பீடத்தில் அமர்ந்திருக்கக் கன்னிப் பெண்கள் சாமரம் வீசியும் விளக்கினைக் கையில் ஏந்திய வண்ணமும் நின்றுகொண்டிருக்கின்றனர். திருமண மற்றும் சந்தான பாக்கியம் அளிப்பவள். பித்ரு தோஷத்தை நீக்குபவள்.\nவெற்றியை அருளுபவள் விஜயலட்சுமி. எடுத்த காரியம் யாவினும் வெற்றியைத் தரும் விஜய லட்சுமிக்கு வெற்றித் திருமகள் என்ற பெயரும் உண்டு. கோயிலில் மேற்கு முகமாக அன்னப் பறவையின் மீது வீற்றிருக்கிறாள் விஜய லட்சுமி. இவள் அனைத்து வெற்றிகளையும் மங்களத்தோடு அளிக்கும் சர்வ மங்களை என்னும் நாமம் பெற்ற நாராயணி. தொழிலில் வெற்றி பெற விஜய லட்சுமிக்குப் புத்தாடை அணிவித்துக் குங்கும அர்ச்சனை செய்யலாம்.\nகல்விச் செல்வத்தை வழங்குவதால் இவளுக்கு வித்யா லட்சுமி என்று பெயர். சரஸ்வதியை வித்யா லட்சுமி ரூபமாகப் பாவித்து வழிபடுகின்றனர். தரைத் தளத்தில் பக்தர்கள் வல்வினை போக்கி வாழ வைக்க வடக்கு நோக்கிக் குதிரை வாகனத்துடன் கூடிய தாமரைப் பீடத்தில் வீற்றிருக்கிறாள். கல்வி, வித்தைகளில் சிறக்க, வித்யா லட்சுமிக்கு அர்ச்சனை செய்து பிரார்த்திக்கலாம்.\nதனம் என்ற செல்வ வளத்தை அளிப்பவள் தன லட்சுமி. தன லட்சுமியின் அருள் கிடைத்தால் செல்வங்கள் குவிகின்றன என்று நிகமாந்த தேசிகன் கூறுகிறார். தன லட்சுமி இத்திருக்கோயிலின் இரண்டாவது தளத்தில் கிழக்கு நோக்கி அமர்ந்த வண்ணத்தில் அருள் பாலிப்பவள். வறுமை போக்கும் தன்மை கொண்டவள்.\nஇத்துடன் அஷ்ட லட்சுமிகள் விவரம் முடிந்தது.\nஅஷ்ட லட்சுமிகள் தரும் ஆற்றல் – பகுதி 2 நவராத்திரி -50 குறிப்புகள் பகுதி 3 அஷ்ட லட்சுமிகள் தரும் ஆற்றல்\nPrevious அஷ்ட லட்சுமிகள் தரும் ஆற்றல் – பகுதி 2\nNext இந்த வருட துர்காஷ்டமி தேதி எது தெரியுமா\nதான்தோன்றிமலை கல்யாண வெங்கடரமண சுவாமி\nதிருவொற்றியூர் அருள்மிகு தியாகராஜ சுவாமி கவசத்திறப்பு விழா : நாளை வரை சிறப்பு தரிசனம்\nகொரோனா உருவான இடத்தை கண்��றிந்தால் எதிர்கால பாதிப்பைத் தவிர்க்கலாம் : உலக சுகாதார மைய தலைமை இயக்குநர்\nஜெனிவா கொரோனா உருவான இடத்தை கண்டுபிடித்தால் எதிர்கால பாதிப்பை தவிர்க்க முடியும் என உலக சுகாதார மையத்தின் தலைமை இயக்குநர்…\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 94.63 லட்சத்தை தாண்டியது\nடில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 94,63,254 ஆக உயர்ந்து 1,37,659 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று இந்தியாவில் 31,179…\nஉலக அளவில் கொரோனா பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 6.35 கோடியை தாண்டியது\nவாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6,35,76,027 ஆகி இதுவரை 14,73,448 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில்…\nmRNA தொழில்நுட்பம் மூலம் 2 நாட்களில் வடிவமைக்கப்பட்ட கொரோனா தடுப்பு மருந்து\nநியூயார்க்: உலகளவில் பல நிறுவனங்கள், கோவிட்-19 தடுப்பு மருந்தை உருவாக்குவதற்கு முயன்று கொண்டிருக்க, அமெரிக்காவின் மாடெர்னா நிறுவனமோ, தன்னுடைய முன்மொழிவை…\nகர்நாடகாவில் இன்று 998 பேருக்கு கொரோனா உறுதி\nபெங்களூரு கர்நாடகா மாநிலத்தில் இன்று 998 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 8,84,897 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கர்நாடகா மாநிலத்தில் இன்று…\nஉத்தரப் பிரதேசத்தில் இன்று 2,044 பேருக்கு கொரோனா உறுதி\nலக்னோ உத்தரப் பிரதேச மாநிலத்தில் இன்று 2,044 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 5,43,888 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். உத்தரப் பிரதேச மாநிலத்தில் இன்று…\nஜாதி மத பேதமின்றி விருப்பப்படி திருமணம் செய்துக் கொள்வது அடிப்படை உரிமை : கர்நாடக உயர்நீதிமன்றம்\nநாயுடன் விளையாடிய ஜோ பைடனுக்கு கால் எலும்பு முறிவு\nகொரோனா உருவான இடத்தை கண்டறிந்தால் எதிர்கால பாதிப்பைத் தவிர்க்கலாம் : உலக சுகாதார மைய தலைமை இயக்குநர்\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 94.63 லட்சத்தை தாண்டியது\nஇன்று புயலாக மாறுகிறது ‘புரெவி’ புயல்\n1 hour ago ரேவ்ஸ்ரீ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141542358.71/wet/CC-MAIN-20201201013119-20201201043119-00707.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/2017-04-18", "date_download": "2020-12-01T01:45:30Z", "digest": "sha1:7KB65KBWE4QMM2DCUWTIZJ2MY6FPCWDX", "length": 23453, "nlines": 331, "source_domain": "www.tamilwin.com", "title": "News by Date Tamilwin - தமிழ்வின் Sri Lankan Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவ��த்தல்கள்\nதிங்கள் ஞாயிறு சனி வெள்ளி வியாழன் புதன்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nகொழும்பு அலுவலகத்தில் அனுமானுஷ்ய செயற்பாடுகள் பெண்ணொருவர் மர்மமான முறையில் மரணம்\nகணனி தகவல்களை அழிக்கும் வைரஸ் இலங்கை கணனி அவசர பிரிவு எச்சரிக்கை\nஇலங்கையின் தென்பகுதியில் ஆணொருவர் கர்ப்பமான விநோத சம்பவம்\nதேசியகீதத்திற்கு மரியாதை கொடுக்க மறந்த டிரம்ப்\nவாழ்வுக்கான போராட்டம் மரணத்தில் முடிந்துவிட்டதே உறவுகளை இழந்து தவிக்கும் முதியவரின் உள்ளக் குமுறல்\nமஹிந்தவின் ஊழல், மோசடிகள் : மைத்திரியிடம் அறிக்கை கையளிப்பு\nஒரு பக்கம் பிணங்களைத் தேடும் நாய் : மறுபக்கம் புத்தகங்களைத் தேடும் தாய்\nஆசிய அளவில் இலங்கை இளைஞன் செய்த சாதனை\nமூன்றாவது முறையாக திருமணம் செய்ய முயற்சித்த குடும்பஸ்தருக்கு விளக்கமறியல்\nயானை சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் குறித்து விசாரணை\nநகைச்சுவையாக மாறிய வீரவன்சவின் அரசியல் தந்திரம்\nகாணாமல் போன பொலிஸ் உத்தியோகத்தர் சடலமாக மீட்பு\nஜெயலலிதா மரண மர்மம்: பிரதமர் மோடி மௌனம் ஏன்\nஅரசியல்வாதிகளே எம்மை வைத்து அரசியல் நடத்தாதீர்கள்\nஇலங்கைக்குள் பிரவேசித்துள்ள விடுதலைப் புலி புலனாய்வாளர்கள்\nதமிழ் நாட்டில் ஒபீஸ்-இபியஸ் ஆட்சியா\n9 ஆயிரம் கோடி மோசடி செய்த விஜய் மல்லையா பிரித்தானிய பொலிஸாரால் கைது\nராஜபக்‌ஸ ஆட்சி காலத்தில் கண்டுக்கொள்ளாத மீதொடமுல்லை விவகாரம்\nமீதொட்டமுல்லயில் தொடர்கிறது மீட்புப் பணி 31 சடலங்கள் இதுவரை மீட்பு\nவீட்டுக்குள் நுழைந்த பாம்புக்கு பூஜை செய்த யுவதி\nஇன்றைய தினசரிப் பத்திரிகையொன்றில் பல்கலைக்கழக ஊழியர் சங்கம் தெரிவித்ததாக வெளிவந்த செய்தி தவறானது\nமீதொட்டமுல்ல பகுதி மக்கள் ஒரு குடையின் கீழ் கொண்டுவரப்பட வேண்டும் : சாந்த பண்டார\nT20 தொடரில் 10,000 ஓட்டங்கள் எடுத்து உலக சாதனை படைத்தார் கெயில்\nதேர்தல் அறிவிப்பை தொடர்ந்து பிரித்தானியா பவுண்ட் பெறுமதியில் ஏற்பட்ட திடீர் மாற்றம்\nகட்சியை விட்டு சசிகலா குடும்பத்தை ஒதுக்கி வைக்க முடிவு அதிமுக அம்மா அணி திடீர் அறிவிப்பு\nகாலநிலை மாற்றத்தி���ால் இளநீரின் விலையில் ஏற்பட்ட அதிகரிப்பு\nமீதொட்டமுல்ல அனர்த்தம் : ரணிலிடம் வியட்நாம் ஜனாதிபதி அனுதாபம் தெரிவிப்பு\nகாணாமல்போனோர் அலுவலகச் சட்டம் : பாதுகாப்புத் தரப்பின் ஆட்சேபனைகளுக்கு ஜனாதிபதி பதில் தருவார்\nஇலங்கையின் பிரதான வீதிகளில் நவீன பஸ்கள்\nவறட்சியால் வடக்கில் நாலரை இலட்சம் பேர் பாதிப்பு\nஆசிரியர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை\nகிளிநொச்சியில் பெண்களை வழிமறித்து நீண்டநேரம் காக்க வைக்கும் பொலிஸார் : மக்கள் விசனம்\nமக்களின் காணிகள் தொடர்பில் ஜனாதிபதியிடம் அறிக்கை சமர்ப்பிக்கப்படும்\nஎல்லா பிரச்சினைக்கும் என்னிடமே வருகிறார்கள் நான் அரசியல்வாதியல்ல: றெஜினோல்ட் குரே\nநகர்ப்புற ஆதிக்கம் மேம்பட்டுள்ளதால் கிராமப்புறங்களும் மாற்றம் அடைந்து வருகிறது : சி.வி.விக்னேஸ்வரன்\nமருதங்கேணி கடல்நீரை நன்னீராக்கும் திட்டத்தை நிறுத்துவதென தீர்மானம்\nஅவுஸ்திரேலிய அணியில் விளையாடுவதற்கு வாய்ப்பு பெற்ற இலங்கையின் உயரமான யுவதி\n இழப்பீட்டை ஏற்க பாதிக்கப்பட்ட மக்கள் தயக்கம்\nவெளிநாடுகளில் இருந்து நாடு திரும்பும் இலங்கைப் பெண்களுக்கு ஓர் முக்கிய அறிவித்தல்\nநீர்கொழும்பு சிறைக்குள் போதைப் பொருள் கடத்தும் முயற்சி முறியடிப்பு\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு விசேட அழைப்பு\nமறிச்சிக்கட்டி பிரதேச மக்கள் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு\nமஹிந்த ராஜபக்ஸவை சந்திக்கும் சம்பந்தன் : காரணம் என்ன\nஜனாதிபதியின் சம்பூர் விஜயம் தொடர்பான விஷேட கூட்டம்\nதமிழர்களை இந்த மண்ணில் இருந்து அகற்ற புதிய நடவடிக்கைகளை அரசு மேற்கொள்கிறது : கணேசன் பிரபாகரன்\nஅனர்த்தம் ஏற்படும் என தெரிந்தே மீதொட்டமுல்லை குப்பை மேடு விவகாரம் இழுத்தடிப்பு செய்யப்பட்டது\nஇலங்கை உள்ளிட்ட பல நாடுகளைச் சேர்ந்த மூன்று இலட்சம் அகதிகள் இந்தியாவில் தஞ்சம்\nகொழும்பில் உள்ள 350 மெட்ரிக் தொன் குப்பைகள் இங்கே கொட்டப்படும்\nபிரிட்டனில் அகதி அந்தஸ்து கோரியுள்ள இலங்கையர்களுக்கு சிக்கல்\nயாழில் சிறப்பிக்கப்பட்ட கண்காட்சி மற்றும் விற்பனை நிகழ்வு\nடெங்குவால் பரிதாபமாக உயிரிழந்த பொலிஸ் உத்தியோகத்தர்\nகுப்பைமேடு சரிவில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி நிகழ்வு: மட்டக்களப்பு வேலையற்ற பட்டதாரிகள்\nநிமோனியா காய்ச்சலுக்கு இரை���ாகிய ஒன்றரை மாத பச்சிளம் குழந்தை\nபிரித்தானியாவில் புகலிடம் கோரியுள்ள ஈழ அகதிகளுக்கு நெருக்கடி\nமதுபான போத்தல்களுடன் கைதாகிய இருவருக்கு தண்டப்பணம்\nஅமெரிக்கா விடுத்த கடும் எச்சரிக்கை\nஇந்துசமய பாடத்துக்கென புதிய நிபுணத்துவக் குழு அமைக்க முடிவு\nஉயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 31 ஆக அதிகரிப்பு\nஅனுமதிப் பத்திரமின்றி மணல் ஏற்றிய மூவருக்கு தண்டப்பணம்\nவடமாகாண ஆளுநர் அலுவலகத்தில் சிநேகபூர்வ ஒன்றுகூடல்\nஅன்னை பூபதியின் 29ஆவது ஆண்டு நினைவு நிகழ்வு நாளை\nரயில் பயணம் தொடர்பில் யாழ் மக்களிடம் ஏற்பட்ட திடீர் மாற்றம்\nஇலங்கையில் ஏற்பட்ட முதல் சந்தர்ப்பம் சரிவின் பின்னர் மீதொட்டமுல்லயில் திடீர் புவியியல் மாற்றம்\nவிபத்தை தடுப்பாரும் இல்லை, தட்டிக்கேட்பாரும் இல்லை\nபுதிய உழவர் சந்தை செயற்றிட்டம் நல்லூர் பிரதேச சபையால் அறிமுகம்\n9 சிறுமிகளை கற்பழித்த பிறேமானந்தாவுடன் இயேசுவை ஒப்பிட்டு பேசிய முதலமைச்சருக்கு கடும் எதிர்ப்புகள்\nவவுனியாவில் 54ஆவது நாளாக தொடரும் போராட்டம்\nஎம்பம் செய்யாமல் புதைக்கப்பட்ட மீதொட்டமுல்ல மக்களின் சடலங்கள்\nகிளிநொச்சி ஊடகவியலாளர்களின் தொழில் திறன் விருத்திக்கான பயிற்சிகள்\n08 ஆண்டுகளாக துன்பங்களை அனுபவித்து வரும் கிளிநொச்சி மக்கள்\nமுல்லைத்தீவில் தமிழ் சிங்கள் மீனவர்களுக்கு இடையில் முறுகல்\nபண்டிவிரிச்சான் பகுதியில் சிறப்பாக இடம்பெற்ற சித்திரை புத்தாண்டு விளையாட்டு நிகழ்வுகள்\nசம்பந்தன் ஐயா நினைத்தால் எமக்கு முடிவை எடுத்து தர முடியும்\nமுன்னாள் சிரேஸ்ட பொலிஸ்மா அதிபர் அனுர சேனாநாயக்கவின் விளக்கமறியல் நீடிப்பு\nகிளிநொச்சியில் 58ஆவது நாளாக தொடரும் போராட்டம்\nதீர்வு கிடைக்காத நிலையில் 28ஆவது நாளாகவும் தொடரும் பன்னங்கண்டி மக்களின் போராட்டம்\nபொட்டு அம்மான் உயிரிழந்தார் என நான் கூறவில்லை.. உண்மையை வெளியிட்டார் கோத்தா..\nஎருவில் கிராமத்திற்கு நன்கொடை வழங்கும் நிகழ்வு\nகோர விபத்தில் இளைஞர் உட்பட இருவர் பலி\nஇலங்கை தமிழரசுக் கட்சியின் நீண்டகால உறுப்பினர் 73 ஆவது வயதில் காலமானார்\nமீதொட்டமுல்ல அனர்த்தத்துக்கு சம்பிக்கவின் அலட்சியமே காரணம் : மேல்மாகாண முதலமைச்சர்\nலசந்த கொலை : முன்னாள் இராணுவ அதிகாரிகளிடம் வாக்குமூலம் பதிவு\nஜனாதிபதி ஊடகப் பிரிவின் ��ளிப்பதிவாளர் காலமானார்\nநல்லாட்சி அரசின் சீர்கெட்ட நிர்வாகத்தினால் மனித உயிர்களை பலியெடுத்த குப்பைமேடு\nஇலங்கையர்களாக மாறிய வெளிநாட்டு வெள்ளைக்காரர்கள்\nஅடுத்த வாரம் ஏற்படப்போகும் மாற்றம்\nமீதொட்டமுல்ல பகுதியில் தொற்று நோய் பரவுவதனை தடுக்க நடவடிக்கை\nபேராதனை பல்கலைக்கழகத்தின் கல்வி நடவடிக்கைகள் மீள ஆரம்பம்\nமே தினம் பற்றிய அறிவில்லாத அரசியல்வாதிகள்\nஉலகின் மிகவும் செல்வாக்கு வாய்ந்த நபர் யார் தெரியுமா..\nகுப்பை மேட்டு அனர்த்தத்தில் பதிவாகிய மனிதாபிமானம்\nதரம் ஒன்றுக்கு மாணவர்களை சேர்த்தல்: ஊனமுற்ற படைவீரர்களின் பிள்ளைகளுக்கு முன்னுரிமை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141542358.71/wet/CC-MAIN-20201201013119-20201201043119-00707.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kayalpatnam.com/shownews.asp?id=186", "date_download": "2020-12-01T03:16:25Z", "digest": "sha1:OYMOSKTINAMQPNDFQJ5SQDYLPPPFOATA", "length": 13896, "nlines": 215, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nசெவ்வாய் | 1 டிசம்பர் 2020 | துல்ஹஜ் 488, 1440\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:17 உதயம் 18:47\nமறைவு 17:56 மறைவு 06:52\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nசெய்தி எண் (ID #) 186\nஞாயிறு, அக்டோபர் 14, 2001\nஇந்த பக்கம் 1547 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (0) <> கருத்து பதிவு செய்ய\n(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)\n{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nஇந்த ஆக்கத்திற்கு முதலில் கருத்து பதிபவராக நீங்கள் இருங்கள்\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141542358.71/wet/CC-MAIN-20201201013119-20201201043119-00708.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95-%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%8A%E0%AE%B4%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A/", "date_download": "2020-12-01T01:50:10Z", "digest": "sha1:TZ3XTMNER5673S6KHK7C7IS7CI2FSW3R", "length": 23168, "nlines": 99, "source_domain": "tamilthamarai.com", "title": "திமுக.,க்கு ஊழல்பற்றி பேச என்ன அருகதை இருக்கிறது? |", "raw_content": "\nராஜஸ்தான் பாஜக பெண் எம்எல்ஏ கொரோனா தொற்றால் உயிரிழந்தார்\nகொரோனா தடுப்பூசி குறித்து சாதாரண மக்களுக்கு விளக்க வேண்டும்\nநமது மிகப்பெரிய ஆயுதம் முககவசம் மற்றும் கிருமிநாசினி\nதிமுக.,க்கு ஊழல்பற்றி பேச என்ன அருகதை இருக்கிறது\nதமிழக அரசின், 67 ஆயிரம்கோடி ரூபாய் மதிப்பிலான, பல்வேறு திட்டங்களின் அடிக்கல் நாட்டு விழா, சென்னையில், நேற்று கலைவாணர் அரங்கில் நடந்தது. இதில், திட்டபணிகளுக்கு அடிக்கல்நாட்டி, அமித்ஷா பேசியதாவது:நீண்ட இடைவெளிக்கு பின், தமிழகத்துக்கு வந்திருக்கிறேன். உங்கள்மத்தியில், சில அரசியல் கருத்துகளையும் பேசவிரும்புகிறேன்.\nபிரதமர் மோடி ஆட்சி, மத்தியில் வந்தபின், நாடுமுழுதும் ஜனநாயக ஆட்சி பரவிவருகிறது. ஊழல் செய்யும் மற்றும் குடும்ப ஆட்சிகள் துாக்கி எறியப் படுகின்றன. பல மாநிலங்களில் குடும்ப ஆட்சிகளாலும், ஜாதிய கட்சிகளாலும், மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். இதை ஒழிக்க, பிரதமர் மோடி அரசு, திட்டமிட்டு செயல்பட்டுவருகிறது. அவற்றுக்கு, ஒவ்வொரு மாநிலமாக முற்றுப்புள்ளி வைக்கப்படுகிறது.\nஒவ்வொரு மாநிலதேர்தலிலும், குடும்ப கட்சிகளுக்கு, மக்கள் சரியானபாடம் புகட்டுகின்றனர். தமிழகத்திலும், வரும்சட்டசபை தேர்தலில், ஊழல் மற்றும் குடும்ப அரசியல் செய்யும் கட்சிகளுக்கு, மக்கள் சரியானபாடம் புகட்டுவர்.நாடுமுழுதும் ஜனநாயக அடிப்படையில் செயல்படும் கட்சிகளே, பெரும்வெற்றி பெறும். தமிழக மக்களும் அதைசெய்து காட்டுவர்.எங்களைப் பார்த்து, ஊழல் செய்வதாகவும், அநீதி இழைப்பதாகவும், தி.மு.க., பேசுவதை பார்த்து, ஆச்சரியமாக இருக்கிறது. அவர்கள் தங்கள் கட்சியையும், குடும்பத்தையும், அவர்களது ஆட்சியின் பின்னணியையும் திரும்பிபார்க்க வேண்டும்.\n‘2 ஜி’ அலைக்கற்றை ஒதுக்கீட்டில், 2 லட்சம்கோடி ரூபாய் ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளானது, திமுக., என்பதை மறந்து விடக்கூடாது. அக்கட்சிக்கு ஊழல்பற்றி பேச என்ன அருகதை இருக்கிறது மோடி ஆட்சி வந்தபின், எங்காவது தமிழக மீனவர்களுக்கு பாதிப்பு என்று, பிரச்னை ஏற்பட்டுள்ளதா; இலங்கை தமிழர்களுக்கு பிரச்னை ஏற்பட்டுள்ளதா மோடி ஆட்சி வந்தபின், எங்காவது தமிழக மீனவர்களுக்கு பாதிப்பு என்று, பிரச்னை ஏற்பட்டுள்ளதா; இலங்கை தமிழர்களுக்கு பிரச்னை ஏற்பட்டுள்ளதா பிரதமர் மோடி, இலங்கையின் யாழ்ப்பாணம் சென்றபோது, அங்குள்ள, 50 லட்சம் தமிழர்களுக்கு வீடுகள் கட்டிகொடுக்கும் திட்டத்தை துவக்கிவைத்தார்.\nபயங்கரவாதிகளின் சதி செயல்கள் முறியடிக்கப் படுகின்றன. இந்தியாவுக்கு எதிராக செயல்படும் வெளிநாடுகள் மீது, கடும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. ராணுவம் உள்ளிட்ட பாதுகாப்பு துறையில் உள்ள வீரர்கள், தன்னம்பிக்கையுடன் உள்ளனர். அவர்களின் தியாகங்களுக்கு, நான் தலைவணங்குகிறேன். உலகில் வளர்ந்த நாடுகளுக்கு இணையாக, நம் நாடும் முன்னிலை இடத்தை பெறும் என்று, உறுதியளிக்கிறேன்.\nதொழில்துறை ஆகட்டும், மக்களுக்கான நலத்திட்டங்கள் ஆகட்டும், தமிழகத்தின் முன்னேற்றத்துக்கு, மத்திய அரசு தேவையான உதவிகளை செய்துவருகிறது. முதல்வர் இபிஎஸ்., ஆட்சிக்கு தோளோடுதோள் நின்று, மத்திய அரசு உதவிவருகிறது. இந்த உதவிகள், எப்போதும்தொடரும்.இங்கே உள்ள திமுக.,வினரிடமும், அவர்கள் கூட்டணி வைத்த காங்கிரசாரிடமும் கேளுங்கள். அவர்களின் கூட்டணி ஆட்சியில், தமிழகத்துக்கு என்னசெய்தனர் என, கேளுங்கள். எங்களது திட்டங்களை பற்றி, நாங்கள் பட்டியல்தர தயார். அவர்களின் திட்டங்களில், ஒன்றாவதுசொல்ல முடியுமா\nமிகவும் பழமையான, சிறப்புமிக்க மொழியான, தமிழில் பேசுவதற்கு விருப்பம் இருந்தாலும், தமிழ்மொழியில் பேச இயலாததற்கு வருத்தம் தெரிவித்து கொள்கிறேன். தமிழக மக்களிடம், மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். உலகிலேயே மிகவும் பழமையான, தொன்மையான சிறந்த கலாச்சாரமும், பண்பாடும், அறிவியல் பங்களிப்பும் உடையது தமிழும், தமிழ்நாடும். இந்திய சுதந்திர போராட்டத்தில், தமிழகத்தின்பங்கு அளப்பரியது; அந்த தியாகங்களுக்கு தலை வணங்குகிறேன்.\nஇங்கே பலதிட்டங்கள் துவக்கப் பட்டுள்ளன. பல திட்டங்களின் பணிகள் நிறைவுபெற்று திறக்கப்பட்டுள்ளன. தமிழகத்தின் முதல்வர்களாக இருந்த, எம்ஜிஆர்., மற்றும் ஜெயலலிதாவின் சீர்மிகு திட்டங்களை, முதல்வர் இபிஎஸ்., சிறப்பாக செயல்படுத்துகிறார். அந்தபணிகளை, இன்னும் தொடர்வார் என, எங்களுக்கு நம்பிக்கை உள்ளது.கொரோனா பெருந்தொற்றை எதிர்த்து, உலகமே போராடுகிறது. இந்தபோரில், இந்தியா பெரும்வெற்றி பெற்றுள்ளது.\nவளர்ந்த நாடுகள் வியக்கும்வகையில், பிரதமர் மோடி தலைமையிலான ஆட்சியில், கொரோனா ஒழிப்புபணிகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன. 130 கோடி மக்களும் இணைந்து, இந்தபோரில் வெற்றிபெற்றுள்ளனர்.முதல்வர் இ.பி.எஸ்., மற்றும் துணை முதல்வர் ஓபிஎஸ்., தலைமையிலான நிர்வாகத்தில், கொரோனா ஒழிப்புபணி, மிகசிறப்பாக நடந்துள்ளது. இந்தியாவிலேயே தமிழகத்தில்தான், கொரோனாதொற்றில் இருந்து குணமடைவோரின் விகிதம் அதிகமாக உள்ளது.\nகொரோனா தொற்று ஒழிப்புபணியில், தமிழகத்தில் இருந்துதான், எங்கள் துறைக்கு மிகவும் அறிவியல் ரீதியான தகவல்கள் உரியநேரத்தில் தரப்பட்டுள்ளன. கர்ப்பிணியர் மற்றும் பிறந்த குழந்தைகளுக்கான தொற்றுபரவல் தடுப்பில், தமிழகம் முன்னோடியாக திகழ்கிறது. மாநிலங்களுக்கு இடையிலான நிர்வாகத்தில், நல்லாட்சிதரும் அரசாக, தமிழகம் முன்னணியில் உள்ளது.நீர் பாதுகாப்பு மற்றும் நீர்மேலாண்மையில், தேசியளவில், தமிழகம் முதலிடம் பெற்றுள்ளது. இந்தியளவில், மாவட்டங்களுக்கு இடையிலான நிர்வாக போட்டியில், வேலுார் மற்றும் கரூர்மாவட்டங்கள் முன்னிலையில் உள்ளன.\nமத்திய அரசை பொறுத்தவரை, ஏழைபெண்களின் குடும்பங்களுக்கு, எரிவாயு இணைப்பு வழங்குவதில், 13 கோடி குடும்பங்களுக்கு உதவியுள்ளது. கழிப்பறை ஏற்படுத்தும் திட்டம், சுத்தமான குடி நீர் வழங்குதல் போன்ற திட்டங்கள், சிறப்பாக செயல்படுத்தப் படுகின்றன.குடிநீர் வழங்குவதற்கான, ‘ஜல் ஜீவன்’ திட்ட செயல்பாட்டில், தமிழகம் முதலிடம் பெற்றுள்ளது. அனைவருக்கும் வீடுதிட்டம், நாடுமுழுதும் வரும், 2022க்குள், 100 சதவீதம் நிறைவேற்றப்படும்.விவசாயிகளின் வங்கிகணக்கில், ஆண்டுதோறும், 6,000 ரூபாய் வீதம், மூன்று ஆண்டுகளில், 95 ஆயிரம் கோட�� ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.\nஆனால், விவசாயிகளுக்கு அநீதி இழைப்பதாக, காங்கிரசார் பொய் பிரசாரம் செய்கின்றனர். அவர்கள், 10 ஆண்டு ஆட்சியில் என்ன செய்தனர் என்பதை, சொல்ல முடியுமா தமிழகத்தில், 45 லட்சம் விவசாயிகளின் வங்கி கணக்கில், 4,400 கோடி ரூபாய் செலுத்தப்பட்டுள்ளது. நீல புரட்சி திட்டத்தில், பல்வேறு நிதியுதவி வழங்குவதால், தமிழகம் தற்போதுள்ள, நான்காம் இடத்தில் இருந்து, முதல் இடத்துக்கு விரைவில் வரும் நிலை உள்ளது.\nதமிழகத்தில், 15 சதவீத கிராமங்களில், துாய்மையான குடிநீர் சரியாக கிடைக்காமல் உள்ளது. 2024ம் ஆண்டுக்குள், அனைத்து கிராமங்களுக்கும் துாய்மையான குடிநீர் கிடைக்க வழி ஏற்படுத்தப்படும்.தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி, எப்படி செயல்படுகிறது என்பது, தமிழக மக்களுக்கு தெரியும். நாட்டில் இரண்டு இடங்களில் தான், பாதுகாப்பு தொழில் தடங்கள் உள்ளன. உத்தர பிரதேசத்திலும், தமிழகத்திலும் அவை அமைக்கப்பட்டுள்ளன.\nசாகர்மாலா திட்டத்தில், 2.25 லட்சம் கோடி ரூபாய், தமிழகத்துக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. அதில், 1.35 லட்சம்கோடி ரூபாய் துறைமுக மேம்பாட்டுக்கும், மீதி, சாலை மேம்பாட்டுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது.உலகம்போற்றும் விஞ்ஞானி, முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமுக்கு ராமேஸ்வரத்தில் நினைவிடம் அமைக்கப்பட்டுள்ளது. சென்னை- – மதுரை இடையில், தேஜஸ் ரயில் போக்கு வரத்து துவக்கப்பட்டுள்ளது.\nசென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு, எம்ஜிஆர்., பெயர் சூட்டப் பட்டுள்ளது. இந்த கொரோனா காலத்தில் மட்டும், நேரடிமானிய திட்டத்தில், மக்களின் வங்கிகணக்கில், 4,300 கோடி ரூபாய் வழங்கியுள்ளோம். 1.08 கோடி கிலோ உணவுதானியங்கள், தமிழகத்துக்கு வழங்கியுள்ளோம்.மேலும், 3.36 கோடி கிலோ பருப்பு வழங்கியுள்ளோம். 1.38 கோடி பெண்களுக்கு, அவர்களின் ஜன்தன் வங்கி கணக்கில், 917 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு, அமித்ஷா பேசினார்.\nபெண்ணுக்கு அதிகாரம் கொடுக்கும் போது, அந்தகுடும்பமே…\n2014 - 2019. பா.ஜ ஆட்சியில் ரூ.5,42,068 கோடி நிதி…\nபா.ஜ.க, சித்தாந்தங்களுடன் ஒத்தகருத்து கொண்டவர்கள்…\nதமிழகத்தின் வளர்ச்சிக்கு எதிரானவர்கள் அனைவரும்…\nஊழல்பற்றி பேச ராகுலுக்கு எந்த தகுதியும் இல்லை\nதமிழகத்திற்கு 6 மாதத்திற்குள்ளாக ஒன்றரை லட்சம் கோடி…\nஒரே நாளில் 65 ஆயிரம் கோடி அளவில் நலத்திட ...\n‘நமது பாதுகாப்புப்படை துணிச்சலை வெள� ...\nதேர்தல் வெற்றி; ஒவ்வொருவரின் வளர்ச்சி� ...\nபிற நாடுகளின் இறையாண்மையை மதிக்கவேண்ட ...\nஒரே பதவி ஒரே ஓய்வூதியத் திட்டம் சிறப்ப� ...\nஒரே தேசம், ஒரே தேர்தல் என்ற கருத்து அவச� ...\nபிரதமர் நரேந்திர மோடி அவர்கள்,ஒரே தேசம், ஒரே தேர்தல் என்ற கருத்தை மீண்டும் வலியுறுத்தியுள்ளார். இந்த மாற்றம் அவசியம் தேவை என்று கூறியுள்ளார். பாராளுமன்றம் மற்றும் சட்டசபைகளுக்கான தேர்தல்களை ...\nராஜஸ்தான் பாஜக பெண் எம்எல்ஏ கொரோனா தொற ...\nகொரோனா தடுப்பூசி குறித்து சாதாரண மக்க� ...\nநமது மிகப்பெரிய ஆயுதம் முககவசம் மற்று� ...\nபுதிய வேளாண் சீர்திருத்தம், புதிய விரு� ...\nவங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த பகுத� ...\nவேளாண் சீர்திருத்த சட்டம் புதிய உரிமை � ...\nதொண்டை சதை அழற்சி நோய் (Tonsillitis)\nடான்சிலிட்டிஸ்' (Tonsillitis) என்பதன் பெயர்தான் தொண்டை அழற்சி நோய். இது. ...\nசெந்தாமரை மலரின் இதழ்களை மட்டும் ஆய்ந்து எடுத்து, 5௦ கிராம் ...\nஉங்களுக்கு நீரிழிவு என வைத்தியர் கூறியிருக்கிறார். இது உங்கள் மனத்தில் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141542358.71/wet/CC-MAIN-20201201013119-20201201043119-00708.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1427751.html", "date_download": "2020-12-01T03:09:51Z", "digest": "sha1:LWUMSCYPBICRKFTGJEFIIVBDSS7Q5JJW", "length": 11408, "nlines": 179, "source_domain": "www.athirady.com", "title": "கிளிநொச்சி- ஆனையிறவு பகுதியில் இடம்பெற்ற விபத்தில் தாயும், மகனும் பலி!! (படங்கள்) – Athirady News ;", "raw_content": "\nகிளிநொச்சி- ஆனையிறவு பகுதியில் இடம்பெற்ற விபத்தில் தாயும், மகனும் பலி\nகிளிநொச்சி- ஆனையிறவு பகுதியில் இடம்பெற்ற விபத்தில் தாயும், மகனும் பலி\nகிளிநொச்சி- ஆனையிறவு பகுதியில் இன்று இரவு 7 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் தாயும், மகனும் உயிரிழந்துள்ளனர்.\nமுச்சக்கரவண்டியும், பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்கு சொந்தமான வாகனமும் நேருக்கு நேர் மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.\nவிபத்தில் முச்சக்கரவண்டியில் பயணித்த இருவர் படுகாயங்களுக்கு உள்ளாகி கிளிநொச்சி வைத்தியசாலயில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் உயிரிழந்துள்ளனர்.\nகுறித்த விபத்தில் யாழ்ப்பாணம் நீராவியடி பகுதியை சேர்ந்த 58 வயதான ராதாகிருஸ்ணன் மீனாம்பாள் மற்றும் அவரது மகனான 28 வயதுடைய ராதாகிருஷ்ணன் கிர��பானந்தன் ஆகியோர் உயிரிழந்துள்ளனர்.\nவாகனத்தை செலுத்திய எரிபொருள் கொள்கலன் வாகன சாரதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.\n“அதிரடி” இணையத்துக்காக வன்னியில் இருந்து “வன்னியூரான்”\nயாழ். ஊர்காவற்றுறை கடற்பரப்பில் இருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்பு\nநாட்டில் மேலும் 124 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று\nபிட்டும், வடையும், பொலிஸ்காரனும் – நிலாந்தன்\nகேள்விக்கு பதில் சொல்றது எவ்ளோ கஷ்டம்னு தெரியுதா\nஇன்று 496 பேருக்கு கொரோனா\nரவிகரன், சிவாஜி உள்ளிட்ட நால்வர் மீதான வழக்குவிசாரணை மே-17இற்கு ஒத்திவைப்பு\nகியூமெடிக்கா தன்னார்வ தொண்டு நிறுவனத்தினரால் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 110…\nகடும் சுகாதார பாதுகாப்பு வலயமாக பெயரிடப்பட்டுள்ள அக்கரைப்பற்று\nபாதை இல்லாமல் பரிதவிக்கும் வளிமண்டலவியல் திணைக்களம்\nஇலங்கையில் கொரோனா மரணங்கள் மேலும் அதிகரிப்பு\nபிட்டும், வடையும், பொலிஸ்காரனும் – நிலாந்தன்\nகேள்விக்கு பதில் சொல்றது எவ்ளோ கஷ்டம்னு தெரியுதா\nஇன்று 496 பேருக்கு கொரோனா\nரவிகரன், சிவாஜி உள்ளிட்ட நால்வர் மீதான வழக்குவிசாரணை மே-17இற்கு…\nகியூமெடிக்கா தன்னார்வ தொண்டு நிறுவனத்தினரால் வெள்ளத்தால்…\nகடும் சுகாதார பாதுகாப்பு வலயமாக பெயரிடப்பட்டுள்ள அக்கரைப்பற்று\nபாதை இல்லாமல் பரிதவிக்கும் வளிமண்டலவியல் திணைக்களம்\nஇலங்கையில் கொரோனா மரணங்கள் மேலும் அதிகரிப்பு\nஆடையில் சும்மா புகுந்து விளையாடிய டிசைனர்கள் \nகொவிட்- 19 மரணங்கள்: ஜனாஸாக்களை நல்லடக்கம் செய்ய முஸ்லிம் சமூகம்…\n20 வயசுதான்.. கணவர் சொன்ன அந்த வார்த்தை.. மனைவி செய்த…\nநரம்புகளை வெட்டி.. குடும்பமே தற்கொலை.. வளர்த்த நாயையும் விட்டு…\nஒரே டீமிற்குள் இரண்டு குழு.இந்திய அணிக்குள் நடக்கும் தேவையில்லாத…\nபிட்டும், வடையும், பொலிஸ்காரனும் – நிலாந்தன்\nகேள்விக்கு பதில் சொல்றது எவ்ளோ கஷ்டம்னு தெரியுதா\nஇன்று 496 பேருக்கு கொரோனா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141542358.71/wet/CC-MAIN-20201201013119-20201201043119-00708.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinaboomi.com/news/2014/05/25/843.html", "date_download": "2020-12-01T01:55:18Z", "digest": "sha1:5RD56QDGG5MIYA6PNJX5I4JKKCGNJOBF", "length": 16443, "nlines": 175, "source_domain": "www.thinaboomi.com", "title": "ஜெயலலிதாவுடன் -என்.ரங்கசாமி சந்திப்பு", "raw_content": "\nசெவ்வாய்க்கிழமை, 1 டிசம்பர் 2020\nஅரசு வேலை வாய்ப்��ு செய்திகள்\nஞாயிற்றுக்கிழமை, 13 மார்ச் 2011 இந்தியா\nசென்னை, மார்ச் - 1 4 - அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதாவை என்.ரங்கசாமி சந்தித்து பேசினார். அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதாவை அவரது இல்லத்தில் நேற்று காலை (12.3.2011 ​ சனிக் கிழமை), அகில இந்திய என்.ஆர். காங்கிரஸ் கட்சியின் தலைவரும், புதுச்சேரி மாநில முன்னாள் முதலமைச்சருமான என். ரங்கசாமி புதுச்சேரி மாநிலத்தில் தான் அகில இந்திய என்.ஆர். காங்கிரஸ் கட்சி என்ற புதிய கட்சியைத் தொடங்கி, அதற்கு அங்கீகாரம் கிடைத்ததற்காக, மரியாதை நிமித்தமாக நேரில் சந்தித்தார். இந்நிகழ்வின் போது அ.தி.மு.க. சார்பில், பொருளாளர் ஓ. பன்னீர்செல்வம், எம்.எல்.ஏ., தலைமை நிலையச் செயலாளர் கே.ஏ. செங்கோட்டையன், எம்.எல்.ஏ., கொள்கை பரப்புச் செயலாளர் டாக்டர் மு. தம்பிதுரை, எம்.பி., அமைப்புச் செயலாளர் செ. செம்மலை, எம்.பி., மற்றும் புதுச்சேரி மாநில செயலாளர் ஏ. அன்பழகன், எம்.எல்.ஏ., புதுச்சேரி மாநில ஜெயலலிதா பேரவை செயலாளர் ஓம்சக்தி சேகர், எம்.எல்.ஏ., காரைக்கால் மாவட்ட செயலாளர் வி. ஓமலிங்கம், எம்.எல்.ஏ., ஆகியோரும் உடன் இருந்தனர்\n.அதே போல், புதுச்சேரி மாநில அகில இந்திய என்.ஆர். காங்கிரஸ் கட்சியின் சார்பில், அதன் பொதுச் செயலாளர் வி. பாலன், மாநில செயலாளர்களான என்.எஸ்.ஜெ.ஜெயபால், என். ஞானசேகரன் மற்றும் வழக்கறிஞர் ஏ. பக்தவச்சலம், டி. துளசிகுமார், விஜயகுமார், எம். நசீம் ஆகியோரும் உடன் இருந்தனர்.\nசந்திப்புக்குப் பின்னர் வெளியே வந்த ரங்கசாமி நிருபர்களிடம் கூறுகையில், மரியாதை நிமித்தமாக அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதாவை சந்தித்து பேசினேன். கூட்டணி குறித்தும் தொகுதி பங்கீடு குறித்தும் விரைவில் முடிவு செய்வோம் என்றார்.\nசெம்பரம் பாக்கம் ஏரியிலிருந்து நீர் வீணாக போகவில்லை துரைமுருகன் குற்றச்சாட்டுக்கு முதல்வர் எடப்பாடி பதிலடி : அரசின் மீது வீண் பழி சுமத்த வேண்டாம்\nதமிழகத்தில் எய்ட்ஸ் தொற்று இல்லாத நிலையை உருவாக்கிட உறுதியேற்போம்: முதல்வர் எடப்பாடி பழனிசாமி சூளுரை\nமுதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு: தமிழகத்தில் பல்வேறு தளர்வுகளுடன் ஊரடங்கு டிசம்பர் 31 வரை நீட்டிப்பு: கல்லூரிகளில் இளநிலை இறுதியாண்டு வகுப்புகள் 7-ம் தேதி துவங்கும்.\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\n105 எம்.எல்.ஏ.க்கள் இருந்தும் ஆட்சி அமைக்க முடியாத பா.ஜ.க.: அஜித்பவார் கிண்டல்\nபீகாரில் தே.ஜ. கூட்டணி வெற்றி: வாக்காளர்களுக்கு பிரதமர் நன்றி\nபீகார் தேர்தல் தோல்விக்கு ராகுல் பொறுப்பு அல்ல: ராஷ்டீரிய ஜனதா தளம் கருத்து\nமும்பையில் ரூ.15 ஆயிரம் கோடியில் முகேஷ் அம்பானியின் பிரமாண்ட பங்களா\nஉ.பி.மாநிலம் வாரணாசியில் நெடுஞ்சாலை விரிவாக்க திட்டம் : நாட்டுக்கு அர்ப்பணித்தார் மோடி\nவருகிற 4-ம் தேதியன்று பிரதமர் மோடி தலைமையில் அனைத்துக்கட்சி கூட்டம்\nவிரைவில் முடிவை அறிவிப்பேன் ரஜினிகாந்த்\nஅரசியல் நிலைப்பாடு குறித்து மாவட்ட செயலாளர்களுடன் ரஜினி இன்று ஆலோசனை\nபா.ஜ.க.வில் இணைகிறார் பிரபல நடிகை விஜயசாந்தி\nசபரிமலை கோவில் நடை இன்று திறப்பு: ஆனால் பக்தர்களுக்கு அனுமதி இல்லை\nகர்நாடக மாநிலம் : மாதேஸ்வரன் மலைக்கோவில் தரிசனம் செய்ய பக்தர்களுக்கு தடை\nதிருப்பதியில் இலவச தரிசன டோக்கன் வழங்குவது அதிகரிப்பு\nபுதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் எதிரொலி : 24 மணி நேரமும் கண்காணித்து நடவடிக்கை: அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேட்டி\nமழையால் பாதிக்கப்பட்ட பள்ளிகரணை பகுதியில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேரில் ஆய்வு: தேங்கிய மழைநீரை அகற்ற நடவடிக்கை\nசென்னை புறநகர் மாவட்ட அ.தி.மு.க நிர்வாகிகள்: இ.பி.எஸ். – ஓ.பி.எஸ். அறிவிப்பு\nஜோ பைடன் காலில் சுளுக்கு குணமடைய டிரம்ப் வாழ்த்து\nநைஜீரியாவில் விவசாயிகள் 110 பேர் கழுத்தறுத்து கொடூர கொலை - பயங்கரவாதிகள் அட்டூழியம்\nஇலங்கை ஜெயிலில் கலவரம் : 8 கைதிகள் சுட்டுக்கொலை\nகடைசி போட்டி மழையால் கைவிடல்: டி20 தொடரை 2-0 என வென்றது நியூசிலாந்து\nசர்வதேச போட்டிகளில் விராட் கோலி 22 ஆயிரம் ரன் குவித்து சாதனை\nசென்னை கார் பந்தய வீரர் மோசடி வழக்கில் கைது\nரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றம் இல்லை: ரிசர்வ் வங்கி\nரூ. 224 அதிகரித்து தங்க விலை- சவரன் ரூ.40,824-க்கு விற்பனை\nதங்கம் விலை சவரனுக்கு ரூ.360 உயர்ந்து ரூ.35,808-க்கு விற்பனை\nகொரோனாவுக்கு பா.ஜ.க. பெண் எம்.எல்.ஏ. பலி: பிரதமர் நரேந்திர மோடி இரங்கல்\nபுதுடெல்லி : கொரோனாவுக்கு பா.ஜ.க. பெண் எம்.எல்.ஏ. பலியானார்அவரது மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் ...\nகொரோனா தடுப்பூசி குறித்து எளிய மொழியில் சாதாரண மக்களுக்கு விளக்க வேண்டும் : ஞ்ஞானிகளுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள்\nப���துடெல்லி : இந்தியாவில் கொரோனா தடுப்பூசி உற்பத்தி செய்ய 7 நிறுவனங்களுக்கு மத்திய மருந்து தரக்கட்டுப்பாட்டு அமைப்பு ...\nவேளாண் அமைப்புகளுடன் வரும் 3-ந் தேதி மத்திய அரசு பேச்சுவார்த்தை உள்துறை மந்திரி அமித்ஷா தகவல்\nபுதுடெல்லி : வேளாண் அமைப்புகளுடன் வரும் 3-ந் தேதி மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்தும் என்று மத்திய உள்துறை மந்திரி ...\nபாகிஸ்தானுடன் பேச்சு நடத்துவதே காஷ்மீர் பிரச்சினைக்கு தீர்வு - மெகபூபா முப்தி பேட்டி\nஸ்ரீநகர் : காஷ்மீரில் மாவட்ட வளர்ச்சி கவுன்சில் தேர்தல் நடந்து முடிந்துள்ளது. அதில் அதிகமான ஓட்டுகள் பதிவாகி உள்ளது. ...\nமுஸ்லிம்களுக்கு தேர்தலில் போட்டியிட பாரதிய ஜனதாவில் சீட் கிடையாது: கர்நாடக மந்திரி பரபரப்பு பேட்டி\nபெங்களூரு : முஸ்லிம்களுக்கு தேர்தலில் போட்டியிட பாரதிய ஜனதாவில் சீட் கிடையாது என்று கர்நாடக மந்திரி ...\nசெவ்வாய்க்கிழமை, 1 டிசம்பர் 2020\n1விரைவில் முடிவை அறிவிப்பேன் ரஜினிகாந்த்\n2மும்பையில் ரூ.15 ஆயிரம் கோடியில் முகேஷ் அம்பானியின் பிரமாண்ட பங்களா\n3உ.பி.மாநிலம் வாரணாசியில் நெடுஞ்சாலை விரிவாக்க திட்டம் : நாட்டுக்கு அர்ப்பணி...\n4வருகிற 4-ம் தேதியன்று பிரதமர் மோடி தலைமையில் அனைத்துக்கட்சி கூட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141542358.71/wet/CC-MAIN-20201201013119-20201201043119-00708.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D/2014-04-17-04-23-09/71-107096", "date_download": "2020-12-01T03:00:01Z", "digest": "sha1:NBUK5B4HOZHAX3FASQZAN3DY4DL2DP44", "length": 8298, "nlines": 151, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || முச்சக்கர வண்டி வழங்கி வைப்பு TamilMirror.lk", "raw_content": "2020 டிசெம்பர் 01, செவ்வாய்க்கிழமை\nசிறப்பு கட்டுரை Radio New சிந்தனைச் சித்திரம் வணிகம் விளையாட்டு\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு\nகாணொளி பல்சுவை தொழில்நுட்பம் என்னாச்சு உலக செய்திகள் இந்தியா ஜோதிடம் Archive\nயாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மலையகம் தென் மாகாணம் வடமேல், வடமத்தி மேல் மாகாணம்\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு விளையாட்டு கட்டுரை\nசினிமா காஜனாதிபதித் தேர்தல் - 2019 பொதுத் தேர்தல் - 2020\nவணிக ஆய்வுகளும் அறிமுகங்களும் காணொளி சிந்தனைச் சித்திரம் Fashion and Beauty வாழ்க்கை விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் சாதனைகள் விசித்திர பிரபலங்கள் சுற்றுலா வழிபாட்டுத் தலங்கள் மருத்துவம் கலை கலைஞர்கள் சிறுகதை வரலாற்றி��் இன்று வரைகலை\nHome யாழ்ப்பாணம் முச்சக்கர வண்டி வழங்கி வைப்பு\nமுச்சக்கர வண்டி வழங்கி வைப்பு\nகிளிநொச்சி, செஞ்சோலை சிறுவர் இல்லத்தின் பாவனைக்கென முச்சக்கர வண்டியொன்று சிறுவர் இல்ல நிர்வாகத்திடம் புதன்கிழமை (16) கையளிக்கப்பட்டது.\nகனடாவில் வசிக்கும் பாலா பாலசிங்கம் என்பவர் இம்முச்சக்கர வண்டியை கையளித்தார்.\nஇதேவேளை, கிளிநொச்சி செஞ்சோலை சிறுவர் இல்லத்தின் விளையாட்டு வீரர்களின் உபயோகத்திறகு என யாழ்.ஏஞ்சல் சர்வதேச பாடசாலையில் ஆசிரியர்களாக பணிபுரியும் திருமதி கிங்ஸ் தம்பதியினரால் 50,000 ரூபா பெறுமதியான விளையாட்டு உபகரணங்கள் புதன்கிழமை (16) வழங்கப்பட்டன.\nதுடுப்பாட்டம், கரப்பந்தாட்டம், கால்ப்பந்தாட்டம் ஆகிய விளையாட்டுக்களுக்கான உபகரணங்களே இவ்வாறு வழங்கப்பட்டன.\nமுழுமையாக செயல்படும் ICU ஐ பரிசளித்த டயலொக்\nவிமான நிலையத்தில் விரைவான ரோபோடிக் பி.சி.ஆர் பரிசோதனை\nடயலொக் - ‘மனுசத் தெரண’இணைந்து பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிவாரணம்\n28 அமைச்சு பதவிகளும் இவைதான்\nநாட்டுக்கு வந்த 181 பேர் மட்டக்களப்பில் தங்கவைப்பு\nகட்டுநாயக்கவில் தரையிறங்கிய விமானத்தில் இருந்து இரண்டு சடலங்கள் மீட்பு\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\nஆயுதங்களை கையளியுங்கள்: சரத் வீரசேகர எச்சரிக்கை\nமஹர சிறையில் முக்கிய ஆவணங்கள் தீக்கிரை\n149 இலங்கையர்கள் நாடு திரும்பினர்\nகொரோனா பரவலைக் கட்டுப்படுத்த தவறியதால் தான் கலவரம்\nசம்யுக்தாவுக்கு கேக் வெட்டி வரவேற்பு\nயூடியூப் சேனல் ஆரம்பிக்கும் தளபதி விஜய்\nதிடீர் காதல்.. நடிகை ரகசிய திருமணம்\nநாமினேஷன் பட்டியலில் ரம்யா, ஷிவானி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141542358.71/wet/CC-MAIN-20201201013119-20201201043119-00708.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.tamilmurasam.com/%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%87%E0%AE%95%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE/", "date_download": "2020-12-01T02:28:24Z", "digest": "sha1:IXWRJ72GKSMCBLHMPLTEDX23BJE67ZA6", "length": 17732, "nlines": 224, "source_domain": "news.tamilmurasam.com", "title": "அதிவேகமான \"கொரோனா\" பரவல்! மேலும் இறுக்கமான நடைமுறைகளை அறிவித்தார், நோர்வே பிரதமர்!! - த��ிழ்முரசம் செய்திச் சேவை", "raw_content": "\nபொங்கும் தமிழைப் பொலிவுறச் செய்வோம் ; எங்கள் மண்ணை விடிவுறச் செய்வோம்\nஎமது தாய் மொழியாம் தமிழ்மொழியின் இனிமை, செழுமை மற்றும் பெருமை என்பவற்றை பேணிக்காத்து வளர்த்தெடுக்கும் பணியோடு, எமது இனத்தின் விடிவிற்காய் தமிழின் குரலாய், தமிழரின் குரலாய் நோர்வே, ஒஸ்லோவிலிருந்து கடந்த 22 ஆண்டுகளாய் ஒலித்துக்கொண்டிருக்கின்றது உங்கள் தமிழ்முரசம் வானொலி.\nநோர்வேயில் முதன்மைத் தமிழ் வானொலி\nஉலகத் தமிழரின் தமிழ்த் தேசியவானொலி\n மேலும் இறுக்கமான நடைமுறைகளை அறிவித்தார், நோர்வே பிரதமர்\nPost category:ஐரோப்பிய செய்திகள் / கொரோனா / சிறப்புச் செய்திகள் / நோர்வே செய்திகள்\nமிக வேகமாக “கொரோனா” வைரசு பரவல் நோர்வேயில் அவதானிக்கப்பட்டுள்ளதால், இதுவரை நடைமுறையில் இருந்துவந்த பரிந்துரைகளை மேலும் கடுமையாக்கியுள்ளதாக நோர்வே பிரதமர் “Erna Solberg” அம்மையார் நாட்டு மக்களுக்கு இன்று அறிவித்துள்ளார்.\nநாடு முழுவதிலும் அமுலுக்கு வரும் விதத்தில் கடுமையாக்கப்பட்டுள்ள பரிந்துரைகளின்படி …\nதனியார் வீடுகளில், அந்தந்த வீடுகளின் நிரந்தர வதிவாளர்களை விட மேலதிகமாக 5 விருந்தினர்கள் மட்டுமே ஒன்று கூட முடியும். எனினும், விருந்தினர்களும், வீட்டின் நிரந்தர வதிவாளர்களும் ஒரே குடும்பத்தினராக இருக்கும் பட்சத்தில், அனுமதிக்கப்பட்ட 5 பேர்களுக்கும் அதிகமானவர்கள் ஒன்றுகூடுவதற்கு அனுமதி உண்டு.\nபலர் ஒன்று கூடக்கூடிய உள்ளக மண்டபங்கள் மற்றும் இன்னோரன்ன உள்ளக பொது இடங்களில் 50 பேர் மட்டுமே ஒன்றுகூட முடியும்.\nபொது வெளிகளில், மைதானங்களில் 600 வரையிலானவர்கள் ஒன்றுகூட முடியுமென முன்னதாக பரிந்துரைக்கப்படிருந்தாலும், அனைவருக்கும் இருக்கைள் ஒழுங்கு செய்யப்பட வேண்டுமென தற்போது பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.\nசிவப்பு அபாய வலயமாக கணிக்கப்படும் நாடுகளிலிருந்து, தொழில் வாய்ப்புக்களுக்காக நோர்வேக்குள் வருபவர்கள், கட்டாயமாக 10 நாட்கள் தனிமையில் இருக்க வேண்டுமெனவும், ஆகக்குறைந்தது 2 முறை தொற்றுக்கான பரிசோதனைகளுக்கு தோற்ற வேண்டுமெனவும், பரிசோதனைகள் திருப்திகரமாக இருக்கும் பட்சத்திலேயே அவர்கள் தொழில் புரிய முடியுமெனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇதேவேளை, தலைநகர் ஒஸ்லோவிலும் நடைமுறைகள் கடுமையாக்கப்பட்டுள்ளதாக, ஒஸ்லோ மாநகரசபையின் நிர்வாகத்தலைவர் “Raymond Johansen” முன்னதாக அறிவித்திருந்தார். அதன்படி …\nஒஸ்லோ மாநகரசபை நிர்வாகத்தலைவர் “Raymond Johansen”\nதலைநகர் ஒஸ்லோவில், பொது போக்குவரத்துக்களின்போதும், மக்கள் அதிகமாக கூடும் பல்பொருள் அங்காடித்தொகுதிகள் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் முகக்கவசம் / வாய்க்கவசம் அணிவதோடு, 1 மீட்டர் இடைவெளி பேணப்படுவதும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.\nஒஸ்லோவின் உணவகங்களில், இருக்கைகளில் அமர்ந்திருக்காத விருந்தினர்களும், உணவாக பணியாளர்களும் முகக்கவசம் / வாய்க்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.\nஒஸ்லோவில் உள்ளக ஒன்றுகூடல்களில் ஈடுபடுவோரில், இருக்கைகள் இல்லாதவர்களின் தொகை 50 இலிருந்து 20 ஆக குறைக்கப்பட்டுள்ளது.\nஒஸ்லோவின் உணவகங்களில் இரவு 10 மணிக்கு பின்னதாக விருந்தினர்கள் அனுமதிக்கப்படுவது தடுக்கப்படுகிறது.\nஒஸ்லோவின் அலுவலக பணியாளர்கள், அலுவலகங்களுக்கு செல்லாமல், தத்தமது வீடுகளிலிருந்தபடியே இலத்திரனியல் உபகரணங்களின் மூலம் அலுவலக பணிகளை கவனிப்பதற்கு ஆவன செய்யப்பட வேண்டுமென பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.\nஒஸ்லோ நகரவாசிகள், வாரமொன்றுக்கு அதிகபட்சம் 10 பேர்களுக்கு மேல் தொடர்புகளை பேணுவது தவிர்க்கப்பட வேண்டுமென பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.\nPrevious Postபிரதான கேந்திர நிலையங்களில் சீன முதலீடுகள் எச்சரிக்கும் நேசநாடுகளின் (NATO) தலைவர்\nNext Postபிரிகேடியர் சுப.தமிழ்ச்செல்வன் மற்றும் ஏனைய மாவீரர் நினைவு நாள்\nநோர்வேயில் நடைபெற்ற மாவீரர் நாள்\nஓஸ்லோவில் 60 புதிய தொற்றுக்கள் ; நோர்வேயில் 192 புதிய தொற்றுக்கள்\nசுவிஸ் மக்கள் இணையத்தில் 30 நாள் தேடல்\nபுதிய பின்தொடர் கருத்துகள் எனது கருத்துகளுக்கு புதிய பதில்கள்\n21அகவை இளைஞன் திடீர் மரணம... 1.2k views\nசுவிஸில்இளம் குடும்பப் பெ... 416 views\nநோர்வே அரசின் இன்றைய கொரோ... 365 views\nஒஸ்லோவில் அடுக்குமாடி ஒன்... 355 views\nசொந்த கட்சியில் சோபையிழக்... 349 views\nகார்த்திகை தீபம் வைக்க சென்ற முதியவர் கிணற்றில் விழுந்து பலி \nகாணமற்போன இளைஞன் கைகள் கால்கள் கட்டப்பட்ட நிலையில் வீதியில் மீட்பு\nதாய் பணம் கொடுக்க மறுத்ததால் தவறான முடிவெடுத்து இளைஞர் மரணம்\nரவிகரன், சிவாஜிலிங்கம் உள்ளிட்ட நால்வர் மீதான வழக்குவிசாரணை ஒத்திவைப்பு\nலெப்.கேணல் ஜோய் உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நா���், இன்றைய விடுதலைதீபங்கள் \nகலையக தொலைபேசி:+47 22 87 00 00\nகைத்தொலைபேசி:+47 97 19 23 14\nதமிழ் முரசம் - உங்கள் முரசம்\nநோர்வேயில் முதன்மைத் தமிழ் வானொலி\nநேரலை/ மீள் ஒலிபரப்புOpens in a new tab\nஅமெரிக்கா அறிவித்தல்கள் ஆசியா ஆப்பிரிக்கா ஆஸ்திரேலியா இந்தியா ஈரான் உலகம் ஐரோப்பா ஓவியம் கட்டுரைகள் கனடா கவிதைகள் கிரேக்கம் கொரியா கொரோனா சிங்கப்பூர் சினிமா சிறீலங்கா சீனா சுவிட்சர்லாந்து ஜெர்மனி டென்மார்க் தமிழர் தமிழின அழிப்பு தமிழீழம் தமிழ்நாடு தமிழ்முரசம் துயர் பகிர்வு துருக்கி தொழில்நுட்பம் நியூசிலாந்து நோர்வே பிரான்சு பிரான்ஸ் பிருத்தானியா பிரேசில் மருத்துவம் மலேசியா ரஷ்யா வரலாறு விடுதலைத் தீபங்கள் விபத்து விளையாட்டு ஸ்வீடன்\n© 2020 தமிழ்முரசம் செய்திப்பிரிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141542358.71/wet/CC-MAIN-20201201013119-20201201043119-00708.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%A4%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%B2%E0%AF%8D_(%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D)", "date_download": "2020-12-01T03:32:47Z", "digest": "sha1:BZESJPSPWUBQIU7YQI2QHWJIMXZB4L32", "length": 6701, "nlines": 83, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"தென்றல் (திரைப்படம்)\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"தென்றல் (திரைப்படம்)\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nதென்றல் (திரைப்படம்) பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (அகரவரிசை) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅழகி (2002 திரைப்படம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல், 2004 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஒன்பது ரூபாய் நோட்டு (திரைப்படம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅம்மாவின் கைப்பேசி (திரைப்படம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசொல்ல மறந்த கதை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகளவாடிய பொழுதுகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nராகவா லாரன்ஸ் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவார்ப்புரு:தங்கர் பச்சான் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபள்ளிக்கூடம் (திரைப்படம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசிதம்பரத்தில் ஒரு அப்பாசாமி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபயனர்:சக்திகுமார் லெட்சுமணன்/100wikidays ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபயனர்:சக்திகுமார் லெட்சுமணன்/தொடங்கிய கட்டுரைகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபேச்சு:தென்றல் (திரைப்படம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141542358.71/wet/CC-MAIN-20201201013119-20201201043119-00708.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/audi/a2/videos", "date_download": "2020-12-01T02:35:24Z", "digest": "sha1:62EFSHUJA2HHX67RWHZPQJRNNGMZKBTJ", "length": 5737, "nlines": 163, "source_domain": "tamil.cardekho.com", "title": "ரெனால்ட் க்விட் ஆடி ஏ2 வீடியோக்கள்: வல்லுனர்களின் மதிப்பாய்வு வீடியோக்கள், டெஸ்ட் டிரைவ், ஒப்பீடுகள்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nbe the முதல் ஒன்இப்போது மதிப்பிடு\nஅறிமுகம் செய்யப்பட்டால் எனக்கு குறிப்புணர்த்துக\n1008 பார்வைகள்மார்ச் 01, 2012\nஆடி ஏ2 கான்செப்ட் கார் revealed\nஆடி ஏ2 கான்செப்ட் கார் வீடியோ\nஆடி ஏ2 the எலக்ட்ரிக் version\nஏ2 உள்துறை மற்றும் வெளிப்புற படங்கள்\nஏ2 வெளி அமைப்பு படங்கள்\nkeep அப் க்கு date with all the லேட்டஸ்ட் மற்றும் உபகமிங் விதேஒஸ் from our experts.\nஎல்லா ஆடி கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: dec 25, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: dec 10, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஜனவரி 10, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: பிப்ரவரி 15, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: மார்ச் 10, 2021\nஎல்லா உபகமிங் ஆடி கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: dec 02, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: மார்ச் 15, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: அக்டோபர் 15, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: dec 15, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: aug 08, 2022\nஅறிமுக எதிர்பார்ப்பு: dec 10, 2020\nஅறிமுகம் செய்யப்பட்டால் எனக்கு குறிப்புணர்த்துக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141542358.71/wet/CC-MAIN-20201201013119-20201201043119-00708.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/sports/cricket-exclusive-dhoni-retirement-in-one-day-match-trainer-ravi-shastri-interview-esr-242247.html", "date_download": "2020-12-01T02:06:27Z", "digest": "sha1:FARSERNJ7CWTAVZZFGUTW4M2YY3KR5U7", "length": 11435, "nlines": 122, "source_domain": "tamil.news18.com", "title": "Exclusive : ஒரு நாள் தொடரிலிருந்து தோனி விரைவில் ஓய்வு! - ரவிசாஸ்திரி– News18 Tamil", "raw_content": "\nTrending Topics :#நிவர் புயல் #தமிழக தேர்தல் 2021 #பிக்பாஸ் #கொரோனா\nExclusive : ஒரு நாள் தொடரிலிருந்து தோனி விரைவில் ஓய்வு\nஐபிஎல் போட்டியில் எவ்வாறு செயல்படுகிறார் என்பதைப் பொறுத்து, 20 ஓவர் உலகக் கோப்பை தொடரில் பங்கேற்பது குறித்து தோனி முடிவு செய்வார்.\nசர்வதேச ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகளிலிருந்து முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி, விரைவில் ஓய்வுபெறுவார் என்று இந்திய அணி பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார்.\nஇந்திய கிரிக்கெட் அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக திகழ்ந்து வருபவர் மகேந்திர சிங் தோனி. இந்திய அணியில் கடந்த 2004-ம் ஆண்டு இறுதியில் இணைந்த அவர், கேப்டனாக பொறுப்பேற்று இந்திய அணிக்கு ஒரு நாள் உலகக் கோப்பை மற்றும் 20 ஓவர் உலகக்கோப்பையை பெற்றுத் தந்தார்.\nஇந்நிலையில், சர்வதேச டெஸ்ட் போட்டிகளிலிருந்து கடந்த 2014-ம் ஆண்டில் ஓய்வுபெற்றார். ஒரு நாள் மற்றும் 20 ஓவர் போட்டிகளில் பங்கேற்று வருகிறார். உலகக் கோப்பை அரையிறுதிப் போட்டியில் இந்திய அணி தோல்வியடைந்தது. அதன்பின் தோனி இந்திய அணியில் இடம்பெறவில்லை.\nஇந்நிலையில், சிஎன்என் நியூஸ் 18-க்கு சிறப்பு பேட்டியளித்த இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி, ஒரு நாள் தொடரிலிருந்து தோனி விரைவில் ஓய்வுபெறுவார் என்று தெரிவித்தார்.\nமகேந்திர சிங் தோனியுடன் நான் ஆலோசனை நடத்தினேன். குறிப்பிட்ட காலத்துக்கு அனைத்து வகையான போட்டிகளிலும் அவர் இடைவிடாது கலந்துகொண்டார் என்பது நமக்கு தெரியும். சர்வதேச டெஸ்ட் போட்டிகளிலிருந்து அவர் ஓய்வுபெற்றார். ஒரு நாள் தொடரிலிருந்தும் விரைவில் ஓய்வுபெறுவார். ஐபிஎல் போட்டியில் எவ்வாறு செயல்படுகிறார் என்பதைப் பொறுத்து, 20 ஓவர் உலகக் கோப்பை தொடரில் பங்கேற்பது குறித்து தோனியே முடிவு செய்வார் என்றும் ரவி சாஸ்திரி கூறினார்.\nசர்வதேச டெஸ்ட் அரங்கில் 90 போட்டிகளில் பங்கேற்றுள்ள தோனி, 4 ஆயிரத்து 876 ரன்களை குவித்துள்ளார். இதுவரை 350 ஒரு நாள் போட்டிகளில் பங்கேற்றுள்ள அவர், 10 ஆயிரத்து 773 ரன்களைக் குவித்துள்ளார்.இதேபோல, 98 டி20 போட்டிகளில் பங்கேற்று ஆயிரத்து 617 ரன்களை எடுத்துள்ளார். இந்நிலையில், ஒரு நாள் போட்டிகளிலிருந்து அவர் ஓய்வுபெறுவார் என்ற செய்தி, ரசிகர்களை கவலையடையச் செய்துள்ளது.\nதமிழகத்தில் புதிதாக 1,410 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி..\nகுளிர்காலத்தில் ஏற்படும் குதிகால் வெடி��்பு, பாத வறட்சியை தவிர்க டிப்ஸ்\nகருப்பு நிற உடையில் மாஸ் காட்டும் நடிகை அபர்ணதி...அசத்தல் ஃபோட்டோஷூட்.\nவங்கங் கடலில் இன்று புயல் உருவாகிறது..\nமருத்துவ சேவைகள் கழகத்துக்கு தமிழக அரசு அரசாணை..\nபொறியியல் மாணவர்கள் ஆன்லைன் தேர்வுகளி இடையூறு கூடாது - கல்வியாளர்கள்\nதமிழகத்தில் காங்கிரஸ் கட்சி வலிமையாக உள்ளது : ராகுல் காந்தி\nதங்கத்துக்கு நிகராக மணலின் விலை - உயர்நீதிமன்றம் கருத்து\nExclusive : ஒரு நாள் தொடரிலிருந்து தோனி விரைவில் ஓய்வு\nகிரிக்கெட் மைதானத்தில் திருமணத்துக்கு சம்மதம் கேட்ட இந்தியக் காதலர்.. yes சொன்ன ஆஸ்திரேலிய ரசிகை.. (வீடியோ)\nஆஸ்திரேலியா விளாசல்... இந்திய அணிக்கு இமாலய இலக்கு\nஆஸ்திரேலிய அணி பேட்டிங்... இந்திய அணியில் எந்த மாற்றமும் இல்லை\nஆஸ்திரேலியாவிற்கு எதிரான போட்டியில் களமிறங்கும் நடராஜன் இந்திய அணியில் முக்கிய மாற்றம்\nதமிழகத்தில் தங்கத்துக்கு நிகராக மணலின் விலை உள்ளது.. சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை கருத்து..\n7.5% இடஒதுக்கீடு மாணவர்களுக்காக சுழல் நிதி உருவாக்க மருத்துவ சேவைகள் கழகத்துக்கு தமிழக அரசு அரசாணை..\nஅரசு அலுவலரின் வாகனத்தை எட்டி உதைத்த பாஜகவினர்... ராமநாதபுரத்தில் பரபரப்பு\nசெம்மஞ்சேரியில் மழைநீர் தேங்குவதை தடுக்க ரூ.583 கோடியில் திட்டம் - முதல்வர் பழனிசாமி அறிவிப்பு\nCyclone | வங்க கடலில் இன்று புயல் உருவாகிறது.. தமிழக தென் மாவட்டங்களில் அடுத்த 3 நாள் கனமழைக்கு வாய்ப்பு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141542358.71/wet/CC-MAIN-20201201013119-20201201043119-00708.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/cm-jegan-happy-2-68-lakh-andhra-students-shifted-to-govt-schools-from-private-schools-403542.html?utm_source=/rss/tamil-news-fb.xml&utm_medium=104.123.68.214&utm_campaign=client-rss", "date_download": "2020-12-01T03:42:09Z", "digest": "sha1:5PN2LGY367UI2ZEWDLDD3KOEYIXWWMMG", "length": 19804, "nlines": 208, "source_domain": "tamil.oneindia.com", "title": "தமிழகத்தைப் போல் ஆந்திராவில் சூப்பர் மாற்றம்.. பூரிப்பில் ஜெகன் மோகன் ரெட்டி! | CM jegan happy, 2.68 lakh Andhra students shifted to Govt schools from private schools - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ரஜினிகாந்த் கோவிட் 19 தடுப்பு மருந்து சபரிமலை குருப்பெயர்ச்சி பிக் பாஸ் தமிழ் 4\nதமிழகத்தில் 1,410 பேருக்கு கொரோனா பாதிப்பு\nஓய்வு பெற்ற நீதிபதி கர்ணனை ஏன் இதுவரை கைது செய்யவில்லை.. ஹைகோர்ட் கண்டனம்\nகொரோனா இருந்த பெண்ணுக்கு குழந்தை பிறப்பு.. ஆன்டிபாடிகளுடன் பிறந்த குழந்தை.. மருத்துவர்கள் ஆச்சரியம்\nஎழுத்துக்களே இல்லாத சமஸ்கிருதத்தில் எதற்கு செய்தி ஒளிபரப்பு - வேல்முருகன் கண்டனம்\nநாணய சேகரிப்பில் உலக சாதனை படைத்து சென்னை சிறுவர்கள் அசத்தல்\nகொரோனா பாதிப்பை விட டிஸ்சார்ஜ் எண்ணிக்கை அதிகம்.. சென்னையின் பாசிட்டிவ் ஸ்டேட்டஸ்\nதமிழகத்தில் நாளுக்கு நாள் குறையும் கொரோனா.. இன்னும் கொஞ்ச நாள்தான்.. அப்பறம் நம்ம இஷ்டம்தான்\nஜெகன் மோகன் ரெட்டிக்கு எதிரான வழக்கு விசாரணையில் இருந்து நீதிபதி யு.யு. லலித் விலகல்\nஆந்திராவில் நவம்பர் 2-ம் தேதி பள்ளிகள் திறப்பு... அரைநாள் மட்டும் வகுப்புகள் நடத்த ஜெகன் உத்தரவு..\nசுப்ரீம் கோர்ட் நீதிபதி ரமணா மீது ஆந்திர முதல்வர் ஜெகன் பரபரப்பு புகார்.. தலைமை நீதிபதிக்கு கடிதம்\nமோடி-ஜெகன் மோகன் ரெட்டி 40 நிமிட சந்திப்பு.. பாஜக கூட்டணியில் இணைய பிளான்.. பின்னணியில் செம திட்டம்\nஇலவச ஆழ்துளை கிணறு.. விவசாயிகளுக்கு ஜெகன் மோகன் ரெட்டி கொடுத்த சூப்பர் பரிசு\nஎஸ்.பி. பாலசுப்ரமணியத்துக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும்- ஆந்திரா முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி\nMovies போட வேண்டியதைப் போடாமல் எக்குதப்பா போஸ்… கவர்ச்சியில் திணறிய ரசிகர்கள்\nFinance லட்சுமி விலாஸ் வங்கி ஊழியர்களும், வாடிக்கையாளர்களும் மகிழ்ச்சி.. DBS புதிய அறிவிப்பு..\nAutomobiles பிக்ராக் டர்ட்பார்க் டிரெயில் அட்டாக் போட்டி 2020: இதுல சிறுவர்கள்கூட போட்டியிட்டாங்கனு சொன்னா நம்புவீங்களா\nSports கோவா அணியுடன் மோதும் நார்த்ஈஸ்ட் யுனைடெட்.. வெற்றிக்கணக்கை துவக்க கோவா அணி தீவிரம்\nLifestyle உங்க கணவன் அல்லது மனைவியிடம் இந்த அறிகுறிகள் இருந்தால் அவர்கள் சுயநலவாதியாக இருப்பார்களாம்\nEducation கல்லூரிகள் டிச.,7 முதல் தொடங்கப்படும்\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதமிழகத்தைப் போல் ஆந்திராவில் சூப்பர் மாற்றம்.. பூரிப்பில் ஜெகன் மோகன் ரெட்டி\nஅமராவதி: தமிழகத்தைப் போல் ஆந்திராவிலும் லட்சக்கணக்கான மாணவர்கள் தனியார் பள்ளிகளில் இருந்து அரசு பள்ளிகளில் சேர்ந்துள்ளனர். அரசு எடுத்த சீர்திருத்த நடவடிக்கைகளே இதற்கு காரணம் என முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி மகிழ்ச்சியில் உள்ளார்.\nஆந்திராவில் அரசு பள்ளி மாணவர்களுக்கு ஆங்கில வழிக்கல்வியை அறிமுகப்படுத்தினார் அம்மாநில முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி. அத்துடன் பள்ளிகளை தரம் உயர்த்தினார். நிறைய சீர்திருத்தங்களை கொண்டு வந்துள்ளார்.\nஇதன் காரணமாக இந்த ஆண்டு லட்சக்கணக்கான மாணவர்கள் தனியார் பள்ளிகளில் இருந்து அரசு பள்ளிகளில் சேர்ந்துள்ளனர். இது ஒருபுறம் எனில் கொரோனாவால் ஏற்பட்ட வறுமையும் ஏராளமான மாணவர்களை தனியார் பள்ளிகளில் இருந்து அரசு பள்ளிகளில் சேர வைத்துள்ளது.\n இதை பாருங்க.. மாத வருமானத்தை சொல்ல மறுத்த கணவன்.. மனைவி அதிரடி முடிவு\nதமிழகத்தை போல் ஆந்திராவிலும் அரசு பள்ளிகளில் சேர்ந்து படிக்க வேண்டும் என்கிற ஆர்வம் அதிகரித்துள்ளது. இதனால் அம்மாநில முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி மகிழ்ச்சி அடைந்துள்ளார். ஆந்திர முதல்வர் அலுவலகம் வெளியிட்ட அறிவிப்பில், ஆந்திர முதல்வர் ஒய்.எஸ்.ஜெகன்மோகன் ரெட்டி அறிமுகப்படுத்திய கல்வி சீர்திருத்தங்களுக்குப் பிறகு மொத்தம் 2.68 லட்சம் மாணவர்கள் தனியார் பள்ளிகளில் இருந்து அரசுப் பள்ளிகளுக்கு மாறி உள்ளனர்.\nஆந்திராவில் இந்த ஆண்டு, அரசு / அரசு உதவி பெறும் பள்ளிகளில் சேர்ந்த மொத்த மாணவர்களின் எண்ணிக்கை 42.46 லட்சம் ஆகும். இந்த எண்ணிக்கை 2019 ஆம் ஆண்டில் அரசு பள்ளிகளில் சேர்ந்தததை விட 2.68 லட்சம் அதிகம் ஆகும். கடந்த ஆண்டு அரசு பள்ளிகளில் சேர்ந்த மொத்த மாணவர்களின் எண்ணிக்கை 39.78 லட்சம் ஆகும்.\nஅரசு பள்ளிகளின் தரத்தை தனியார் பள்ளிகளைப் போலவே நிலைநிறுத்த பல நடவடிக்கை எடுத்து வருகிறார் ஜெகன்மோகன் ரெட்டி. முந்தைய அரசாங்கத்தின் முக்கிய உள்கட்டமைப்பு குறைபாடுகள் மற்றும் அலட்சியம் ஆகியவை ஆந்திர மாநிலத்தில் பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் அரசாங்கத்தால் நடத்தப்படும் அல்லது உதவி பெறும் நிறுவனங்களை விட தனியார் பள்ளிகளை விரும்புவதை பல ஆண்டுகளாக விரும்பினார்கள்.\nதற்போதைய ஜெகன் மோகன் ரெட்டி அரசு, 2019 மே மாதம் பொறுப்பேற்றதிலிருந்து, மேற்கொள்ளப்பட்ட கல்வி சீர்திருத்தங்களால் மாணவர் சேர்க்கை அரசு பள்ளிகளில் அதிகரித்துள்ளது. அரசுப் பள்ளிகளில் வழங்கப்படும் கல்வித் தரத்தை உயர்த்தியதால் இத்தகைய மாற்றம் ஏறபட்டுள்ளது. மாணவர் சேர்க்கை புள்ளி விவரங்கள் அரசின் சரியான முடிவுகள் நல்ல மாற்றத்தை உருவாக்கியதை வெளிப்படுத்துகின்றன\" என்று கூறப்பட்டுள்ளது.\n தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nமேலும் jagan mohan reddy செய்திகள்\nபாஜகவை எதிர்க்க சரத்பவார், மமதா, ஜெகன்...மாஜி காங். தலைவர்களும் தேவை- காங். சீனியர்கள் வலியுறுத்தல்\nஎன்ன ஒரு பாசம்.. ஆந்திராவில் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டிக்கு கோவில். கட்டும் எம்எல்ஏ\nபிளாஸ்மா தானம் செய்தால் ரூ.5000.. ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி அசத்தல் அறிவிப்பு\nகொரோனாவால் உயிரிழந்தோரின் இறுதி சடங்குக்கு ரூ15,000 - ஆந்திரா முதல்வர் ஜெகன்\nஒரே வருஷத்தில் 4 லட்சம் பேருக்கு அரசு வேலை.. முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி பேச்சு\nராத்திரியானாலும் சரி.. அங்கேயே இருங்க.. யாரும் கிளம்பி போகக் கூடாது.. ஜெ. பாணியில் ஜெகன்\nகொரோனாவை குணப்படுத்த காய்ச்சல் மாத்திரை போதும்... ஜெகன்மோகன் ரெட்டி கூல் பேட்டி\nஜெகன் மோகன் ரெட்டியும், சீனிவாசனும் சேர்ந்து செய்த பெரும் முறைகேடு.. விடமுடியாது: அமலாக்கத்துறை\nஆந்திராவில் 3 தலைநகரங்கள்.. ஜெகன் மோகன் ரெட்டியின் திட்டம்.. மத்திய அரசு தலையிட மறுப்பு\nஜெகன் மோகன் ரெட்டிக்கு குடும்பத்தில் இருந்தே புதிய சிக்கல்.. கோர்ட் படி ஏறிய தங்கை.. கொலை வழக்கு\nதடுக்கப்பட்ட முக்கிய மசோதா.. தமிழகம் பாணியில் ஆந்திராவில் சட்டமேலவையை கலைக்க ஜெகன் அதிரடி முடிவு\nபரம ஏழையாம்.. ரூ.5000தான் வருமானம்.. சொந்தமாக ரூ.220 கோடிக்கு சொத்து.. அதிரும் ஆந்திரா\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\njagan mohan reddy andhra govt school ஜெகன் மோகன் ரெட்டி ஆந்திரா அரசு பள்ளிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141542358.71/wet/CC-MAIN-20201201013119-20201201043119-00708.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/tamil-eelam-leader-prabhakaran-biopic/", "date_download": "2020-12-01T03:12:39Z", "digest": "sha1:47DB54YC47HB3UOZXKE7BPCT6JA362S5", "length": 11706, "nlines": 134, "source_domain": "www.patrikai.com", "title": "பிரபாகரன் வாழ்க்கை வரலாற்றுப் படமாக உருவாகும் 'சீறும் புலி''….! | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nபிரபாகரன் வாழ்க்கை வரலாற்றுப் படமாக உருவாகும் ‘சீறும் புலி’’….\nதமிழ் ஈழ விடுதலைக்காக ‘விடுதலைப் புலிகள்’ என்ற அமைப்பை நிறுவியவ���் வேலுப்பிள்ளை பிரபாகரன்.\nஆனால் 2009-ம் ஆண்டு விடுதலைப்புலிகளுக்கும் இலங்கை ராணுவத்துக்கும் இடையே நடைபெற்ற இறுதிப் போரில் பிரபாகரன் உள்ளிட்ட விடுதலைப்புலிகள் அமைப்பின் முக்கிய தலைவர்கள் ராணுவத்தினரால் கொல்லப்பட்டு போர் முடிவுக்கு வந்தது.\nஈழத்தமிழர்களின் விடுதலைக்காக போர் செய்த மறைந்த பிரபாகரனின் வாழ்க்கை வரலாற்றை மையப்படுத்தி ‘சீறும் புலி’ என்ற திரைப்படம் உருவாகிறது. இத்திரைப்படத்தில் பிரபாகரன் கதாபாத்திரத்தில் நடிகர் பாபி சிம்ஹா நடிக்கிறார்.\nஜி.வெங்கடேஷ் குமார் ‘சீறும் புலி’ படத்தை இயக்குகிறார். ஸ்டுடியோஸ் 18 நிறுவனம் தயாரிக்கும் ‘சீறும் புலி’ திரைப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருப்பதாக படக்குழு தெரிவித்துள்ளது.\n“சதுரங்க வேட்டை” கதாநாயகி தலைமறைவு: காவல்துறையில் புகார் ”காலா “ முதல் நாளில் குறைவான வசூல் கணவரின் பெயரை பச்சைக் குத்தியுள்ள ராதிகா ஆப்தே….\nPrevious கீர்த்தி சுரேஷின் ‘மிஸ் இந்தியா’ ட்ரெய்லர் ரிலீஸ்….\nNext ‘தளபதி 65’ படத்திலிருந்து விலகிவிட்டாரா ஏ.ஆர்.முருகதாஸ்…..\nவரலாறு காணாத ஆங்கில வில்லன் நடிகர் காலமானார்\n‘ஸ்டார் வார்ஸ்’ வில்லன் நடிகர் டேவிட் ப்ரவுஸ் காலமானார்….\nநவம்பர் 30: ஜானகி ராமச்சந்திரன் பிறந்த தினம் இன்று அரசு விழாவாக கவுரவிக்க குடும்பத்தினர் கோரிக்கை\nகொரோனா உருவான இடத்தை கண்டறிந்தால் எதிர்கால பாதிப்பைத் தவிர்க்கலாம் : உலக சுகாதார மைய தலைமை இயக்குநர்\nஜெனிவா கொரோனா உருவான இடத்தை கண்டுபிடித்தால் எதிர்கால பாதிப்பை தவிர்க்க முடியும் என உலக சுகாதார மையத்தின் தலைமை இயக்குநர்…\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 94.63 லட்சத்தை தாண்டியது\nடில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 94,63,254 ஆக உயர்ந்து 1,37,659 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று இந்தியாவில் 31,179…\nஉலக அளவில் கொரோனா பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 6.35 கோடியை தாண்டியது\nவாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6,35,76,027 ஆகி இதுவரை 14,73,448 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில்…\nmRNA தொழில்நுட்பம் மூலம் 2 நாட்களில் வடிவமைக்கப்பட்ட கொரோனா தடுப்பு மருந்து\nநியூயார்க்: உலகளவில் பல நிறுவனங்கள், கோவிட்-19 தடுப்பு மருந்தை உருவாக்குவதற்கு முயன்று கொண்டிருக்க, அமெரிக்காவின் மாடெர்னா நிறுவனமோ, தன்னுடைய முன்மொழிவை…\nகர்நாடகாவில் இன்று 998 பேருக்கு கொரோனா உறுதி\nபெங்களூரு கர்நாடகா மாநிலத்தில் இன்று 998 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 8,84,897 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கர்நாடகா மாநிலத்தில் இன்று…\nஉத்தரப் பிரதேசத்தில் இன்று 2,044 பேருக்கு கொரோனா உறுதி\nலக்னோ உத்தரப் பிரதேச மாநிலத்தில் இன்று 2,044 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 5,43,888 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். உத்தரப் பிரதேச மாநிலத்தில் இன்று…\nநாயுடன் விளையாடிய ஜோ பைடனுக்கு கால் எலும்பு முறிவு\nகொரோனா உருவான இடத்தை கண்டறிந்தால் எதிர்கால பாதிப்பைத் தவிர்க்கலாம் : உலக சுகாதார மைய தலைமை இயக்குநர்\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 94.63 லட்சத்தை தாண்டியது\nஇன்று புயலாக மாறுகிறது ‘புரெவி’ புயல்\n1 hour ago ரேவ்ஸ்ரீ\nஇளநிலை முதலாம் ஆண்டு வகுப்பு 2021 பிப்ரவரி 1 முதல் தொடங்கும் – தமிழக அரசு அறிவிப்பு\n1 hour ago ரேவ்ஸ்ரீ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141542358.71/wet/CC-MAIN-20201201013119-20201201043119-00708.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamildoctor.com/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A3%E0%AE%B5/", "date_download": "2020-12-01T03:20:57Z", "digest": "sha1:NZZEIYEDQWW2DIUVMODKVQS4OGOKQREA", "length": 4951, "nlines": 93, "source_domain": "www.tamildoctor.com", "title": "காதலியுடன் உல்லாசம் ; கணவர் வந்ததால் ஏசியில் தொங்கிய காதலன் - Tamil Doctor Tamil Doctor Tips", "raw_content": "\nHome ஜல்சா காதலியுடன் உல்லாசம் ; கணவர் வந்ததால் ஏசியில் தொங்கிய காதலன்\nகாதலியுடன் உல்லாசம் ; கணவர் வந்ததால் ஏசியில் தொங்கிய காதலன்\nசீனாவில் அடுக்கு மாடி குடியிருப்பு ஒன்றில் தனது காதலியுடன் இளைஞர் ஒருவர் சந்தோஷமாக இருந்துள்ளார்.\nதிடீரென காதலியின் கணவர் வந்ததால். வீட்டின் ஜன்னல் வழியாக வெளியே வந்து தப்பி செல்ல எண்ணியுள்ளார். அங்கிருந்து எங்கும் தப்பி போக வழி இல்லாமையால் அரை நிர்வாண கோலத்தில் ஏசியை பிடித்து தொங்கிக் கொண்டு இருந்து உள்ளார்.\nஇவர் நிர்வாண கோலத்தில் ஏசியை பிடித்து தொங்கிக் கொண்டு இருந்ததைப் பார்த்த அந்த வழியே சென்றவர்கள் புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவேற்றியுள்ளனர்.\nPrevious articleநீங்கள் போதியளவு தண்ணீர் குடிப்பதில்லை என்பதை வெளிபடுத்தும் அறிகுறிகள்\nNext articleபெண்களே கேமராக்கள் உள்ளது எச்சரிக்கையாக இருங்கள்\nகால்களில் அதிக ரோமம் உள்ள பெண்களுக்கு கா ம உணர்வு அதிகம��� இருக்குமா என்னய்யா லாஜிக் இது\nபுள்ளி ராஜாவுக்கு எய்ட்ஸ் வருமா’ இந்த புதிருக்கான அர்த்தம் என்ன தெரியுமா\nபடுக்கை அறையில் பெண்களுக்கு எங்கேதொட்டால் பிடிக்கும்\nஒரு பெண் குழந்தை பருவமடைவதை எந்த அறிகுறிகளை வைத்து கண்டுபிடிக்கலாம்\nஎதிர் வீட்டு பெண்ணுடன் அக்கா முறையில் பழகிய கணவர் மனைவிக்கு பக்கு பக்குன்னு அடித்தது...\nநெருங்கி பழகும் பெண் உங்களை காதலிக்கிறாரா என்று அறியலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141542358.71/wet/CC-MAIN-20201201013119-20201201043119-00708.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/security/01/258525?ref=archive-feed", "date_download": "2020-12-01T02:31:46Z", "digest": "sha1:AFMLIBTZCNHREOJ7L2QIBAT3XC3ZNWVJ", "length": 8355, "nlines": 148, "source_domain": "www.tamilwin.com", "title": "ஊரடங்குச் சட்டத்தை மீறிய 142 பேர் கைது - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nதிங்கள் ஞாயிறு சனி வெள்ளி வியாழன் புதன்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nஊரடங்குச் சட்டத்தை மீறிய 142 பேர் கைது\nஊரடங்குச் சட்டத்தை மீறிய 142 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.\nகம்பஹா மாவட்டத்தின் 19 பொலிஸ் பிரிவுகளில் இவ்வாறு கைதுகள் இடம்பெற்றுள்ளன.\nதனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டத்தை மீறிய குற்றச்சாட்டின் பேரில் இதுவரையில் 142 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் கடந்த 24 மணித்தியாலங்களில் 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nநீண்டதூர பயணங்களை மேற்கொள்ளும் பேருந்துகள் ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ள பகுதிகளில் பயணம் செய்ய முடியும் என்ற போதிலும் அந்தப் பகுதிகளில் தரித்து நிற்கவோ, பயணிகளை ஏற்றி இறக்கவோ அனுமதியில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.\nஎவ்வாறெனினும், உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றும் மாணவ மாணவியர் எவ்வித தடையும் இன்றி பரீட்சை நிலையங்களுக்கு சென்று வர ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.\nஎளிமையான பதிவு, எண்ணற்ற இலங்கை தமிழர்களுக்கான வரன்கள், உலகளாவிய தேடல் இவையனைத்தும் ஒரே இடத்தில், உங்கள் வெடி���்மானில். பதிவு இலவசம்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141542358.71/wet/CC-MAIN-20201201013119-20201201043119-00708.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www10.monster/category/train", "date_download": "2020-12-01T01:38:45Z", "digest": "sha1:ALJAY5B4N2WJGGLSKGFBCAEFYGJSOZXO", "length": 4990, "nlines": 51, "source_domain": "www10.monster", "title": "பார்க்க புதிய கவர்ச்சியாக திரைப்படம் இலவச ஆபாச திரைப்படங்கள் ஆன்லைன் தரமான திரைப்படம் மற்றும் சிறந்த ஆபாச வலைத்தளத்தில் இருந்து பிரிவுகள் ரயில்", "raw_content": "\nஜெஸ்ஸா டீன் por ரோட்ஸ் ஹேண்ட்ஜோப்\nஹார்னி பெண்கள் உடற்பயிற்சி ஜிம்கள் ஜிம் பயிற்றுவிப்பாளரை ஒரு பெரிய சேவல் xnxx பதிலாள் மூலம் கவர்ந்திழுத்து அவருடன் கடுமையாகப் பழகுகின்றன\n3d ஆபாச free porn hub hd செக்ஸ் வீடியோ பதிவிறக்க jav ஆபாச mzansi ஆபாச xnxx பதிலாள் xvideos அமெரிக்க நாட்டுக்காரன் xxx இலவச அமெச்சூர் ஆபாச அரபு ஆபாச அர்ஜென்ட்டாவா ஆபாச ஆன்லைன் செக்ஸ் வீடியோ ஆபாச hd ஆபாச அப்பட்டமான அழுக்கு பொருட்கள் விட்டு ஆபாச தலைமையகத்தை ஆபாச திரைப்படங்கள் ஆபாச திரைப்படங்கள் ஆபாச வார்ப்பு ஆபாச வீடியோ பதிவிறக்க ஆலோஹா ஆபாச ஆலோஹா குழாய் இலவச porm இலவச xxx வீடியோக்கள் இலவச xxx, திரைப்படம் இலவச ஆபாச இலவச ஆபாச xnxx இலவச ஆபாச குழாய் இலவச ஆபாச செக்ஸ் இலவச ஆபாச தளத்தில் இலவச ஆபாச திரைப்படங்கள் இலவச ஆபாச பதிவிறக்கம் இலவச ஆபாச லெஸ்பியன் இலவச ஆபாச வீடியோக்கள் இலவச உச்சரிப்பு இலவச எச்டி ஆபாச இலவச கருப்பு ஆபாச இலவச கே ஆபாச இலவச செக்ஸ் இலவச செக்ஸ் திரைப்படங்கள் இலவச டீன் ஆபாச இலவச மொபைல் ஆபாச இளம் ஆபாச உச்சரிப்பு படம் உடலில் வெளிப்பூச்சுக்கு உதவும் மருந்தெண்ணெய் ஆபாச உண்மையான ஆபாச எச்டி ஆபாச திரைப்படங்கள் எச்டி ஆபாச பதிவிறக்கம் ஐஸ் கே குழாய் ஒரு விதமான ஸெக்ஸ் பொசிஷன் ஆபாச ஓரினச்சேர்க்கை ஆபாசப்படம்\n© 2020 காண்க வயது இலவசமாக ஆன்லைன் திரைப்படம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141542358.71/wet/CC-MAIN-20201201013119-20201201043119-00708.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kayalpatnam.com/shownews.asp?id=187", "date_download": "2020-12-01T03:20:01Z", "digest": "sha1:D4EBL72H4JIU6HB7I3HIDQ4S2ZJ6KT2X", "length": 12173, "nlines": 197, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nசெவ்வாய் | 1 டிசம்பர் 2020 | துல்ஹஜ் 488, 1440\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:17 உதயம் 18:47\nமறைவு 17:56 மறைவு 06:52\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nசெய்தி எண் (ID #) 187\nஞாயிறு, அக்டோபர் 14, 2001\nஇந்த பக்கம் 1603 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (0) <> கருத்து பதிவு செய்ய\n(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)\n{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nஇந்த ஆக்கத்திற்கு முதலில் கருத்து பதிபவராக நீங்கள் இருங்கள்\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141542358.71/wet/CC-MAIN-20201201013119-20201201043119-00709.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://noolaham.org/wiki/index.php?title=%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%80%E0%AE%B4%E0%AE%AE%E0%AF%8D_1999.12&oldid=136243", "date_download": "2020-12-01T02:11:14Z", "digest": "sha1:B6URYFLSQV2IH2JLVZSJQCDSKAVRSSQO", "length": 4174, "nlines": 59, "source_domain": "noolaham.org", "title": "தமிழீழம் 1999.12 - நூலகம்", "raw_content": "\nGopi (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 03:37, 16 மே 2015 அன்றிருந்தவாரான திருத்தம் (Text replace - \"பகுப்பு:இதழ்கள்\" to \"\")\n(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)\nதமிழீழம் 9 (260 KB) (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி\nசமகால அரசியலில் தேசிய ஒருமைப்பாட்டை நோக்கி...\n(மலையகத் தமிழரும்) சந்திரசேகரனும் சிங்கள அரசுத்தலைவர் தேர்தலும்:\nதமிழீழ குடியரசும் முஸ்லீம் தேசமும்\nபாலியல் தொழில் யார் குற்றவாளி\nமலையக தமிழ் தேசமும் சுயநிர்ணய உரிமையும்\nகவிதை: குகைகள் - ஜோதிலஞ்சேவர்\n21ம் நூற்றாண்டு தேசிய விடுதலையின் நூற்றாண்டு, நமது நூற்றாண்டு\nநூல்கள் [10,650] இதழ்கள் [12,450] பத்திரிகைகள் [49,507] பிரசுரங்கள் [827] நினைவு மலர்கள் [1,421] சிறப்பு மலர்கள் [5,003] எழுத்தாளர்கள் [4,138] பதிப்பாளர்கள் [3,386] வெளியீட்டு ஆண்டு [148] குறிச்சொற்கள் [89] வலைவாசல்கள் [25] சுவடியகம் [24] நிறுவனங்கள் [1,705] வாழ்க்கை வரலாறுகள் [3,044]\n1999 இல் வெளியான இதழ்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141542358.71/wet/CC-MAIN-20201201013119-20201201043119-00709.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.etr.news/%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%87-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D/", "date_download": "2020-12-01T01:58:38Z", "digest": "sha1:2GDXEUWSALSXEU5ZXNGYOJLA55TUESMZ", "length": 6566, "nlines": 104, "source_domain": "www.etr.news", "title": "ETR News", "raw_content": "\nHome செய்திகள் இலங்கைச் செய்திகள் எம்.கே.சிவாஜிலிங்கத்துக்கு பாம்பு தீண்டிய நிலையில் மந்திகை ஆதார வைத்தியசாலையில்\nஎம்.கே.சிவாஜிலிங்கத்துக்கு பாம்பு தீண்டிய நிலையில் மந்திகை ஆதார வைத்தியசாலையில்\nமுன்னாள் மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கத்துக்கு பாம்பு தீண்டிய நிலையில் பருத்தித்துறை – மந்திகை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டுள்ளார்.\nவல்வெட்டித்துறை நகர சபைக்கு அருகாமையில் உள்ள அவரது அலுவலகத்திலிருந்து நேற்று (20) இரவு மணியளவில் வீடு செல்வதற்காக அவர் அலுவலகத்தின் கதவை மூடிய போது அதிலிருந்த பாம்பு ஒன்று கையில் தீண்டியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமந்திகை ஆதார வைத்தியசாலையில் உடனடியாக அவர் சேர்க்கப்பட்டார். அங்கு வைத்திய பரிசோதனையின் பின்னர் அவருக்கு சிகிச்சையளிக்கப்படுகிறது.\nPrevious articleசி.டி. விக்ரமரத்ன பதில் பொலிஸ் மா அதிபராக..\nNext articleதிருக்குவளையில் உதயநிதி ஸ்டாலின் கைது \nஈடு இணையே இல்லாத கலைவாணி…\nதிடீரென சம்பந்தனை சந்தித்த மோடியி���் பாதுகாப்பு ஆலோசகர் மூடிய அறைக்குள் பேசப்பட்டது என்ன\nஇஸ்ரேலைத் தயார்ப்படுத்தும் டொனால்ட் ட்ரம்ப்\nஏ.ஆர்.ரகுமான் சினிமா அமைப்புக்கு தூதராக நியமனம்\nசிவாஜிலிங்கம் பத்திரிகையாளர் சந்திப்பு (ஒலி வடிவம் இணைப்பு)\nநயன்தாராவின் கடைசி 3 படங்களுக்கும் அமைந்த அபூர்வ ஒற்றுமை\nஅரசியல் கைதிகளை விடுதலை செய்யகோரி ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு\nகைதிகள் விவகாரம் – பிரதமரின் பணிப்பில் துரிதமாக விபரங்கள் சேகரிப்பு\nஈடு இணையே இல்லாத கலைவாணி…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141542358.71/wet/CC-MAIN-20201201013119-20201201043119-00709.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/82428/Details-of-temple-trustees-should-be-printed-in-announcement-banner-HC", "date_download": "2020-12-01T02:33:56Z", "digest": "sha1:3RGF576ZYBPYQKDAI2ORK7IBOS23PWOG", "length": 8098, "nlines": 102, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "'கோயில் அறிவிப்பு பலகையில் அறங்காவலர் விவரங்கள்' அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு | Details of temple trustees should be printed in announcement banner HC directs TN Government | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவணிகம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் டெக்னாலஜி கல்வி-வேலைவாய்ப்பு ஆல்பம் நிகழ்ச்சிகள்\n'கோயில் அறிவிப்பு பலகையில் அறங்காவலர் விவரங்கள்' அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு\nதமிழகம் முழுவதும் உள்ள கோயில்களின் அறங்காவலர்கள் குறித்த முழு விவரங்களையும் வெளியிட வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nநெல்லை மாவட்டத்தை சேர்ந்த பெரியநம்பி நரசிம்ம கோபாலன் என்ற அர்ச்சகர் தாக்கல் செய்த மனுவில், கோயில் அறங்காவலர்கள் குறித்த விவரங்களை பொதுமக்கள் தெரிந்துகொள்ளும் வகையில், அவர்களின் விவரங்களை வெளியிட வேண்டும் என தெரிவித்திருந்தார். இதை விசாரித்த நீதிபதிகள் அமர்வு, அறங்காவலர்களின் பெயர், தொழில், முகவரி, தொடர்பு எண் உள்ளிட்ட விவரங்களை 8 வாரங்களில் கோயில் அறிவிப்பு பலகைகளில் வெளியிடுவதற்கு உத்தரவிட்டது.\nஇதற்கிடையில் மற்றொரு வழக்கு ஒன்றில் தமிழகம் முழுவதும் உள்ள கோயில்களின் அறங்காவலர்கள் குறித்த முழு விவரங்களையும் வெளியிட வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதில்,அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் நியமன உத்தரவு இல்லாமல் பணியில் நீடிக்கும் செயல் அலுவலர்களிடம் இருந்து கோவில் நிர்வாகத்தை அறங்காவலர்கள் வசம் ஒப்படைக்க கோரிய மனுவுக்க�� பதிலளிக்குமாறு, அறநிலைய துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nஐபிஎல் 2020: டெல்லி - ஹைதராபாத் இன்று மோதல்\nமீனவர்கள் பிரச்னை தொடர்பாக தமிழக முதல்வருடன் பேச்சுவார்த்தை நடத்தத் தயார் - இலங்கை\nவங்கக் கடலில் உருவாகும் புயல்... இலங்கையில் கரையை கடக்கும் என கணிப்பு\n#TopNews புயலாக வலுப்பெறும் 'புரெவி' முதல் விவசாயிகளின் தொடர் போராட்டம் வரை..\n7.5 சதவீத உள் ஒதுக்கீடு - அரசுப் பள்ளி மாணவர்கள் கட்டணத்திற்கு ரூ.16 கோடி ஒதுக்கீடு\nஉருவாகும் ‘புரெவி‘ புயல்... எங்கே கரையைக் கடக்கிறது தெரியுமா\nடெல்லி விவசாயிகள் புரட்சி இந்தியா முழுமைக்கும் வெடிக்கும்: சீமான்\nடெல்லி சலோ: வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியை ஸ்தம்பிக்க வைக்கும் விவசாயிகள் போராட்டம்\nமரங்கள் குறைந்து கான்கிரீட் காடாகும் சென்னை நகரின் தற்போதைய தேவை என்ன\n\" - கலங்கும் செம்மஞ்சேரி சுனாமி குடியிருப்புவாசிகள்\nநிவர் துயர்: விவசாயிகளின் பேரிழப்புகள் பலரது கண்களுக்குத் தெரியாமல் போவது ஏன்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஐபிஎல் 2020: டெல்லி - ஹைதராபாத் இன்று மோதல்\nமீனவர்கள் பிரச்னை தொடர்பாக தமிழக முதல்வருடன் பேச்சுவார்த்தை நடத்தத் தயார் - இலங்கை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141542358.71/wet/CC-MAIN-20201201013119-20201201043119-00709.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.unmainews.com/2016/03/blog-post_409.html", "date_download": "2020-12-01T01:52:15Z", "digest": "sha1:H3SIEONSWHWYKCASBVQA4BKI25VZK7QI", "length": 6206, "nlines": 66, "source_domain": "www.unmainews.com", "title": "தகவலறியும் சட்டமூலம் இன்று பாராளுமன்றத்தில் சமர்பிப்பு ~ Chanakiyan", "raw_content": "\nதகவலறியும் சட்டமூலம் இன்று பாராளுமன்றத்தில் சமர்பிப்பு\nதகவலறியும் சட்டமூலம் இன்று பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.\nதகவல் அறியும் சட்டமூலத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என கடந்த ஜனாதிபதித் தேர்தலிலும், பொதுத்தேர்தலிலும் வாக்குறுதி வழங்கப்பட்டதாக தகவல் மற்றும் ஊடகத்துறை அமைச்சர் கயந்த கருணாதிலக தெரிவித்துள்ளார்.\nவிசேடமாக சிவில் அமைப்புகள் ,பொது மக்கள் என அனைவரும் தகவலறியும் சட்டமூலத்தை பாராளுமன்றத்தில் சமர்பிப்பதற்கு பெரிதும் விருப்பம் தெரிவித்துள்ளதாக அமைச்சர் சுட்டிக்காட்டினார்.\nஇதற்கமைய சட்டமூலத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கு தேவையான நடவடிக்கைகள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாகவும் அமைச்சர�� குறிப்பிட்டுள்ளார்.\nநாட்டில் ஊழல் மோசடிகளை இல்லதொழிக்கவும், நல்லாட்சிக்கு மிக முக்கியமாக தேவைப்படுகின்ற சட்டமூலமாகவும், தகவல் அறியும் சட்டமூலம் காணப்படுவதாகவும் தகவல் மற்றும் ஊடகத்துறை அமைச்சர் கயந்த கருணாதிலக தெரிவித்துள்ளார்\nபுதிய சாளம்பைக்குளம் கிராமத்தில் மக்களே இல்லாத வீடுகள் நடப்பது என்ன\nஒவ்வொரு தமிழரும் எம் தலைமைகளிடம் கேள்வி கேட்க வேண்டிய சந்தர்ப்பம்\nமுன்னாள் ஈரோஸ் போராளிகள் வவுனியாவில் அணிதிரண்டனர் (படங்கள்)\nஈரோஸ் அமைப்பின் வடக்கு கிழக்கு மற்றும் மலையகத்தில் உள்ள ஆரம்பகால உறுப்பினர்கள் ஒன்றிணைந்து\nகடந்த செப்டம்பர் 22-ம் திகதி காய்ச்சல் மற்றும் உடலில் நீர்ச்சத்து குறைபாடு காரணமாக சென்னை அப்பல்லோ\nவவுனியா குளத்தின் அருகேயுள்ள, குடியிருப்பு பிள்ளையார் கோவிலுக்கு அண்மையில் அமைந்துள்ள கலாச்சார மண்டபம்,\nவவுனியா பறண்நட்டகல் அடைக்கல அன்னையின் திருநாள் இன்று\nவவுனியா பறண்நட்டகல் கிராமத்தில் அமைந்துள்ள அடைக்கல அன்னையின் திருநாள் இன்று\nயார் யாரோ விட்ட தவறுகளுக்கெல்லாம் பலியிடப்படும் மக்களா தமிழர்கள்\n'நாங்கள் மிகப் பெரிய தவறை இழைத்தோம். நாங்கள் மிக முக்கியமான பாடங்களைக்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141542358.71/wet/CC-MAIN-20201201013119-20201201043119-00709.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ezilnila.ca/your_comments", "date_download": "2020-12-01T01:59:18Z", "digest": "sha1:LGEJ3SPYVUEQLUOUZQKK7JYQS4PKRHPG", "length": 3723, "nlines": 59, "source_domain": "ezilnila.ca", "title": "தொடர்புகொள்ள – எழில்நிலா", "raw_content": "\nஉங்கள் கருத்துக்களை இங்கு தெரிவிக்கலாம்.\n1997 லிருந்து இன்று வரை இத்தளத்திற்கு வருகை தந்தவர்கள் சிலரின் கருத்துக்கள் இங்கு பதியப்பட்டுள்ளன.\n விண்டோஸ் 1.0 அறிமுகமாகி 35 ஆண்டுகள் ஆகின்றன\nமின்னஞ்சல் அனுப்புவதை குறைப்பதால் கார்பன் உமிழ்வு குறைகிறதா\nவாட்ஸ்அப் புதிய “மறைந்துபோகும் செய்திகள்” விருப்பத்தை அறிமுகப்படுத்துகிறது.\nமைக்ரோசாப்ட் 2021 ஆம் ஆண்டில் ‘Sun Valley’ என்ற குறியீட்டு பெயரில் பெரிய விண்டோஸ் 10 பயனர் இடைமுகத்தை புதுப்பிக்க திட்டமிட்டுள்ளது\nஎஸ்.பி.பி என்ற “பன்முக கலைஞன்” – “பாடும் நிலா” மறைந்தது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141542358.71/wet/CC-MAIN-20201201013119-20201201043119-00709.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/india/596772-prime-minister.html", "date_download": "2020-12-01T02:09:53Z", "digest": "sha1:WXA4L6IBSOCKYG6ISCKNPPMTQOLYJ75L", "length": 22609, "nlines": 302, "source_domain": "www.hindutamil.in", "title": "நாட்டை தற்சார்புள்ளதாக ஆக்கிட உள்ளூர் த��ாரிப்புகளை ஊக்குவிக்க வேண்டும்: பிரதமர் மோடி வலியுறுத்தல் | Prime Minister - hindutamil.in", "raw_content": "செவ்வாய், டிசம்பர் 01 2020\nநாட்டை தற்சார்புள்ளதாக ஆக்கிட உள்ளூர் தயாரிப்புகளை ஊக்குவிக்க வேண்டும்: பிரதமர் மோடி வலியுறுத்தல்\nதற்சார்பு இந்தியாவை உருவாக்கும் முயற்சியில் உள்நாட்டுத் தயாரிப்புகளுக்கு ஊக்கம் தருவது என்ற மந்திரத்தைப் பின்பற்றுமாறு சிவில் சர்வீஸ் அதிகாரிகளை பிரதமர் மோடி வலியுறுத்தினார்.\nஇந்திய சிவில் சர்வீஸ் பணிக்குத் தேர்வு செய்யப்பட்டு, பயிற்சியில் இருக்கும் அதிகாரிகளுடன் பிரதமர் நரேந்திர மோடி இன்று கலந்துரையாடினார். குஜராத் மாநிலம் கேவடியாவில் இருந்து முசோரியில் இருக்கும்\nலால் பகதூர் சாஸ்திரி தேசிய மேலாண்மை பயிற்சி நிறுவன வளாகத்தில் உள்ள பயிற்சி அதிகாரிகளுடன் காணொலி மூலம் அவர் உரையாடினார்.\n2019-இல் தொடங்கப்பட்ட ஆரம்பம் என்ற ஒருங்கிணைந்த அடிப்படைப் பயிற்சித் திட்டத்தின் ஒரு பகுதியாக இது விளங்குகிறது.\nபயிற்சி அதிகாரிகள் முன்வைத்த கருத்துகளைக் கேட்டறிந்த பிறகு பேசிய பிரதமர், “நாட்டின் குடிமக்களுக்கு சேவை செய்வது தான் சிவில் சர்வீஸ் பணியில் இருப்பவர்களின் உயர்ந்தபட்சக் கடமை'' என்ற சர்தார் வல்லபாய் பட்டேலின் தத்துவத்தை பயிற்சி அதிகாரிகள் பின்பற்ற வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.\nதேசத்தின் நலன் கருதி இளம் அதிகாரிகள் முடிவுகள் எடுக்க வேண்டும் என்று மோடி கூறினார். நாட்டின் ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டை அவர்கள் பலப்படுத்த வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார். எந்தத் துறையாக இருந்தாலும், எந்தப் பகுதியில் பணிபுரிபவராக இருந்தாலும், சாமானிய மக்களின் நலன்களைக் கருத்தில் கொண்டதாக மட்டுமே சிவில் சர்வீஸ் அதிகாரிகளின் முடிவுகள் இருக்க வேண்டும் என்று பிரதமர் வலியுறுத்தினார்.\n“ஸ்டீல் பிரேம்” போன்ற வரையறைக்குள் உள்ள செயல்பாடுகள் அன்றாட விவகாரங்களைக் கையாள்வதாக மட்டும் அல்லாமல், தேசத்தை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்வதாகவும் இருக்க வேண்டும் என்று அவர் கூறினார். நெருக்கடியான சூழ்நிலைகளில் இது மிகவும் முக்கியமான விஷயமாக இருக்கும் என்றார் அவர்.\nபயிற்சியின் முக்கியத்துவம் பற்றிக் குறிப்பிட்ட அவர், புதிய லட்சியங்களை எட்டுவதற்கு, நாட்டில் புதிய அணுகுமுறைகள் மற்றும��� புதிய வழிமுறைகளுக்கு ஏற்ப தகவமைப்பு செய்து கொள்வதற்கான திறன்களை வளர்த்துக் கொள்வதில் முக்கிய பங்கு வகிக்கிறது என்றும் கூறினார்.\nகடந்த காலத்தைப் போல அல்லாமல், மனிதவளத் துறையில் நவீன அணுகுமுறைகளுக்கு முக்கியத்துவம் தரப்படுவதாக அவர் தெரிவித்தார். கடந்த 2 - 3 ஆண்டுகளில் சிவில் சர்வீஸ் அதிகாரிகளுக்கான பயிற்சியில் ஏற்பட்டுள்ள மாற்றங்களை அவர் சுட்டிக்காட்டினார்.\n‘ஆரம்பம்’ என்ற ஒருங்கிணைந்த அடிப்படைப் பயிற்சித் திட்டம் வெறும் தொடக்கமாக மட்டும் அல்லாமல், புதிய பாரம்பரியத்தின் அடையாளச் சின்னமாகவும் இருக்கும் என்று பிரதமர் கூறினார்.\nமிஷன் கர்மயோகி என்ற பெயரில் சிவில் சர்வீஸ் பயிற்சியில் சமீபத்தில் செய்துள்ள சீர்திருத்தங்கள் பற்றிக் குறிப்பிட்ட அவர், அந்த அதிகாரிகள் புதுமை சிந்தனைகள் மற்றும் நம்பிக்கையை அதிகரித்துக் கொள்வதற்கான முயற்சியாக இது இருக்கும் என்று கூறினார்.\nமேலிருந்து-கீழாக என்ற அணுமுறையில் அரசு செயல்படாது என்று பிரதமர் குறிப்பிட்டார். யாருக்காக கொள்கைகள் உருவாக்கப் படுகிறதோ அந்த மக்களின் பங்கேற்புக்கு மிகுந்த முக்கியத்துவம் தரப்பட வேண்டும் என்று அவர் கூறினார். அரசை இயக்கும் உண்மையான சக்தியாக மக்கள் தான் இருக்கிறார்கள் என்றார் அவர்.\nஅரசின் குறைந்தபட்ச தலையீட்டில், அதிகபட்ச நிர்வாகச் சிறப்பை உருவாக்க வேண்டும் என்பதை உறுதி செய்வதாக அனைத்து அதிகாரிகளின் பங்களிப்பும் இருக்க வேண்டும் என்று பிரதமர் கூறினார். குடிமக்களின் வாழ்வில் அரசின் தலையீடுகள் குறைவாக இருக்க வேண்டும், சாமானிய மக்களுக்கு அதிகாரம் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.\nநாட்டை தற்சார்புள்ளதாக ஆக்கிட உள்ளூர் தயாரிப்புகளை ஊக்குவிக்க வேண்டும் என்ற மந்திரத்தை சிவில் சர்வீஸ் பயிற்சி அதிகாரிகள் பின்பற்ற வேண்டும் என்றும் பிரதமர் வலியுறுத்தினார்.\nமத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக ராஜஸ்தான் சட்டப்பேரவையில் 3 மசோதாக்கள் அறிமுகம்\nஇலவசமாக கரோனா தடுப்பூசி வழங்கப்படும் எனும் வாக்குறுதி தேர்தல் நடத்தை விதிமுறை மீறலில் சேராது: தேர்தல் ஆணையம் விளக்கம்\nபுல்வாமா தீவிரவாதத் தாக்குதலின் உண்மை பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் ஒப்புக் கொள்ளப்பட்டுள்ளது: பிரத���ர் மோடி தாக்கு\nஇந்தியாவில் கரோனா பாதிப்பு 81 லட்சத்தைக் கடந்தது: குணமடைந்தோர் 74 லட்சமாக அதிகரிப்பு: உயிரிழப்பு அதிகரிப்பு\nநாட்டை தற்சார்புள்ளதாக ஆக்கிட வேண்டும்பிரதமர் மோடிபுதுடெல்லிPrime Minister\nமத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக ராஜஸ்தான் சட்டப்பேரவையில் 3 மசோதாக்கள் அறிமுகம்\nஇலவசமாக கரோனா தடுப்பூசி வழங்கப்படும் எனும் வாக்குறுதி தேர்தல் நடத்தை விதிமுறை மீறலில்...\nபுல்வாமா தீவிரவாதத் தாக்குதலின் உண்மை பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் ஒப்புக் கொள்ளப்பட்டுள்ளது: பிரதமர் மோடி...\nதீபாவளிக்கு வாழ்த்து... கோயில்களுக்காக போராட்டம்... ‘இந்து விரோதக்...\nதொலைக்காட்சி செய்திகள் மூலம் சமஸ்கிருதத் திணிப்பு; மொழி...\nதனது விலை உயர்ந்த காருக்காக ரூ.34 லட்சத்துக்கு...\nஎவ்வளவு சீக்கிரம் அறிவிக்க முடியுமோ அவ்வளவு விரைவில்...\n10 ஆண்டுகள் சிறை: கட்டாய மதமாற்றம், லவ்...\nராஜீவ் காந்தி கொலைக் குற்றவாளிகள் 7 பேரையும்...\nமே. வங்கத் தேர்தல்: பாஜகவை வீழ்த்த இடதுசாரி...\nகாற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று புயலாகிறது: தென் தமிழகத்திற்கு பலத்த மழை எச்சரிக்கை\nதீவிரவாதத்தை ஊக்குவிக்கும் நாடுகள்: வெங்கய்ய நாயுடு கவலை\nஆண்டாண்டு காலமாக நடந்த மோசடிகளால் விவசாயிகள் அச்சம்: பிரதமர் மோடி கடும் தாக்கு\nநாள் ஒன்றுக்கு 10 லட்சத்துக்கும் மேற்பட்ட பிபிஇ உடைகள்: ஹர்ஷ் வர்தன் பெருமிதம்\nகாற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று புயலாகிறது: தென் தமிழகத்திற்கு பலத்த மழை எச்சரிக்கை\nபிரதமர் மோடியின் சீர்திருத்தங்கள் ஜிடிபி வளர்ச்சிக்கு வழி வகுக்கும்: மத்திய உள்துறை அமைச்சர்...\nஉள்ளாட்சித் தேர்தலில் போட்டிப் போட்டுக் கொண்டு கேரளாவில் இளம்பெண்களை களம் இறக்கும் அரசியல்...\nஜேஇஇ நுழைவுத் தேர்வில் வென்று பொறியியல் படிக்க தேர்வாகியும் மும்பை ஐஐடி.யில் ‘சீட்’...\nகாற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று புயலாகிறது: தென் தமிழகத்திற்கு பலத்த மழை எச்சரிக்கை\nகீழடி பானை ஓடுகளில் நானோ தொழில்நுட்பம்\nபிரதமர் மோடியின் சீர்திருத்தங்கள் ஜிடிபி வளர்ச்சிக்கு வழி வகுக்கும்: மத்திய உள்துறை அமைச்சர்...\nஜேஇஇ நுழைவுத் தேர்வில் வென்று பொறியியல் படிக்க தேர்வாகியும் மும்பை ஐஐடி.யில் ‘சீட்’...\n'வேலை கிடைத்தால் உயிர் கடவுளுக்கு'; விபரீத நேர்த்திக்கடனுக்காக ரயில் முன் ப���ய்ந்து இளைஞர்...\n- மார்க்சிஸ்ட் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் சிறப்புப் பேட்டி\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141542358.71/wet/CC-MAIN-20201201013119-20201201043119-00709.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/world/596079-french-president-emmanuel-macron-and-german-chancellor-angela-merkel.html", "date_download": "2020-12-01T02:11:05Z", "digest": "sha1:VYUSFQSU63K4EJEDEBUWCLMOJTS4P6B6", "length": 16498, "nlines": 292, "source_domain": "www.hindutamil.in", "title": "பிரான்ஸ், ஜெர்மனியில் மீண்டும் ஊரடங்கு | French President Emmanuel Macron and German Chancellor Angela Merkel - hindutamil.in", "raw_content": "செவ்வாய், டிசம்பர் 01 2020\nபிரான்ஸ், ஜெர்மனியில் மீண்டும் ஊரடங்கு\nபிரான்ஸ், ஜெர்மனி ஆகிய நாடுகளில் கரோனா பாதிப்பு அதிகரித்து வருவதைத் தொடர்ந்து அங்கு ஊரடங்கு கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.\nஐரோப்பிய நாடுகளில் கரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வருகிறது. இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி ஆகிய நாடுகள் கரோனா பரவலின் இரண்டாம் கட்டத்தைச் சந்தித்து வருகின்றன.\nபிரான்ஸ் அதிபர் மக்ரோன் கூறும்போது, “கரோனா வைரஸ் மிகவும் வேகமாகப் பரவி வருகிறது. முதல் கட்டக் கரோனா பரவலை விட இரண்டாம் கட்டம் கடுமையானதாக இருக்கும். எனவே நமது அண்டை நாடுகளைப் போல நாமும் ஊரடங்கு கட்டுப்பாடுகளை விதித்துள்ளோம்” என்று தெரிவித்துள்ளார்.\nஜெர்மனியிலும் வரும் நவம்பர் இரண்டாம் தேதி முதல் திரையரங்குள், உணவகங்கள் ஆகியவை மூடப்பட உள்ளன. இதுகுறித்து ஜெர்மனி அதிபர் ஏஞ்சலா மெர்கல் கூறும்போது, “நாம் சவாலை எதிர் கொண்டுள்ளோம். ஊரடங்கு உள்ளிட்ட முக்கியமான நடவடிக்கைகள் அவசியம்” என்று தெரிவித்துள்ளார்.\nசீனாவின் வூஹான் நகரிலிருந்து பரவிய கரோனா வைரஸ் ஐந்து மாதங்களுக்கு மேலாக உலக நாடுகளின் செயல்பாட்டை முடக்கியுள்ளது. கரோனாவினால் அமெரிக்கா, பிரேசில், ரஷ்யா, இந்தியா ஆகிய நாடுகள் கடுமையான பாதிப்பைச் சந்தித்துள்ளன.\nதென்கொரியா, தாய்லாந்து, வியட்நாம் ஆகிய நாடுகள் கரோனா பாதிப்பிலிருந்து மீண்ட நிலையில் மீண்டும் அங்கு கரோனா பரவல் தொடங்கியுள்ளது.\nஉலகம் முழுவதும் 4 கோடிக்கும் அதிகமானவர்கள் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 11 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் பலியாகி உள்ளனர்.\n40 சிஆர்பிஎஃப் வீரர்கள் கொல்லப்பட்ட புல்வாமா தாக்குதலில் பாகிஸ்தானுக்கு நேரடித் தொடர்பு: ஒப்புக்கொண்ட பாகிஸ்தான் அமைச்சர்\nவேலூர் அருகே திருவலம் பேர��ராட்சியில் கணக்கில் வராத பணம் ரூ.52 ஆயிரம் பறிமுதல்: லஞ்ச ஒழிப்புக் காவல் துறையினர் நடவடிக்கை\nதமிழகத்தில் 59 அணைகள் புனரமைப்பு திட்டம்: மத்திய அமைச்சரவை ஒப்புதல்\n7.5% உள் ஒதுக்கீடு அரசாணை வெளியீடு: ஆளுநர் ஒப்புதல் வழங்காத நிலையில் தமிழக அரசு வெளியிட்டது\nFranceGermanyCorona virusCoronaஜெர்மனிகரோனா வைரஸ்கரோனா நோய் தொற்று\n40 சிஆர்பிஎஃப் வீரர்கள் கொல்லப்பட்ட புல்வாமா தாக்குதலில் பாகிஸ்தானுக்கு நேரடித் தொடர்பு: ஒப்புக்கொண்ட...\nவேலூர் அருகே திருவலம் பேரூராட்சியில் கணக்கில் வராத பணம் ரூ.52 ஆயிரம் பறிமுதல்:...\nதமிழகத்தில் 59 அணைகள் புனரமைப்பு திட்டம்: மத்திய அமைச்சரவை ஒப்புதல்\nதீபாவளிக்கு வாழ்த்து... கோயில்களுக்காக போராட்டம்... ‘இந்து விரோதக்...\nதொலைக்காட்சி செய்திகள் மூலம் சமஸ்கிருதத் திணிப்பு; மொழி...\nதனது விலை உயர்ந்த காருக்காக ரூ.34 லட்சத்துக்கு...\nஎவ்வளவு சீக்கிரம் அறிவிக்க முடியுமோ அவ்வளவு விரைவில்...\n10 ஆண்டுகள் சிறை: கட்டாய மதமாற்றம், லவ்...\nராஜீவ் காந்தி கொலைக் குற்றவாளிகள் 7 பேரையும்...\nமே. வங்கத் தேர்தல்: பாஜகவை வீழ்த்த இடதுசாரி...\nகரோனா வைரஸ் பரவல் அச்சத்தால் இலங்கை சிறையில் கலவரம்: கைதிகள் 8 பேர்...\nவில்வித்தை வீரர் கபிலுக்கு கரோனா தொற்று உறுதி\nதமிழகத்தில் இன்று 1,410 பேருக்குக் கரோனா தொற்று; சென்னையில் 385 பேர் பாதிப்பு:...\nநவம்பர் 30 தமிழக நிலவரம்: மாவட்ட வாரியாக கரோனா தொற்று உள்ளவர்களின் பட்டியல்\nகரோனா வைரஸ் பரவல் அச்சத்தால் இலங்கை சிறையில் கலவரம்: கைதிகள் 8 பேர்...\nஇளம் திறமைகளை கவுரவிக்கும் பாஃப்தா: தூதராக ஏ.ஆர்.ரஹ்மான் நியமனம்\nவிடுதலை: 35 ஆண்டுகால சிறை வாழ்க்கையிலிருந்து விடுபட்டது ‘காவன் யானை’: பாகிஸ்தானிலிருந்து கம்போடியா...\nபிரம்மபுத்திரா நதியின் குறுக்கே மிகப்பெரிய அணை கட்டுகிறது சீனா: மிகப்பெரிய நீர்மின்நிலையம் அமைக்கத்...\nகாற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று புயலாகிறது: தென் தமிழகத்திற்கு பலத்த மழை எச்சரிக்கை\nகீழடி பானை ஓடுகளில் நானோ தொழில்நுட்பம்\nபிரதமர் மோடியின் சீர்திருத்தங்கள் ஜிடிபி வளர்ச்சிக்கு வழி வகுக்கும்: மத்திய உள்துறை அமைச்சர்...\nஜேஇஇ நுழைவுத் தேர்வில் வென்று பொறியியல் படிக்க தேர்வாகியும் மும்பை ஐஐடி.யில் ‘சீட்’...\nதமிழ் தெரிந்த அதிகாரிகளைக் கொண்டு நடவடிக்கை எடுங்கள்: சுற்றுச்சூழல் அமைச்சகத்துக்கு முன்னாள் எம்எல்ஏ...\n40 சிஆர்பிஎஃப் வீரர்கள் கொல்லப்பட்ட புல்வாமா தாக்குதலில் பாகிஸ்தானுக்கு நேரடித் தொடர்பு: ஒப்புக்கொண்ட...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141542358.71/wet/CC-MAIN-20201201013119-20201201043119-00709.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/bihar-deputy-cm-sushil-kumar-modi-tests-positive-for-covid-19-admitted-to-aiims-patna/", "date_download": "2020-12-01T02:47:05Z", "digest": "sha1:K7A4FPZWRKSD56CPODFVJV25KJPBKA3Z", "length": 13096, "nlines": 138, "source_domain": "www.patrikai.com", "title": "பீகார் துணை முதல்வர் சுஷில்குமார் மோடிக்கு கொரோனா... | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nபீகார் துணை முதல்வர் சுஷில்குமார் மோடிக்கு கொரோனா…\nபாட்னா: பீகார் மாநில துணைமுதல்வர் சுஷில் குமார் மோடிக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இதையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.\nபீகார் மாநிலத்தில் சட்டமன்ற தேர்தலுக்கான பணிகள் விறுவிறுப்படைந்துள்ளன. நிதிஷ்குமார் கூட்டணியைச் சேர்ந்த பாஜக இன்றுதான் தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில், கொரோனா தடுப்பூசி இலவசம் உள்பட பல்வேறு சலுகைகளை தெரிவித்துள்ளது.\nஇந்த நிலையில், பீகார் மாநில துணை முதல்வர் சுஷில் குமார் மோடிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து அவர் பாட்னாவில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.\nஇதுதொடர்பாக அவர் தனது டுவிட்டரில் பதிவில், தனக்கு எடுக்கப்பட்ட அனைத்து பரிசோதனைகளும் இயல்பாக இருப்பதாகவும், லேசான காய்ச்சல் மட்டுமே இருந்ததாகவும், விரைவில் தேர்தல் பிரச்சாரத்திற்கு திரும்புவதாகவும் தெரிவித்துள்ளார்.\nஇந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல் ஓரளவுக்கு கட்டுப்படுத்தப்பட்டுள்ள நிலையில், சாமானிய மக்கள் முதல் களப்பணியில் ஈடுபட்ட மருத்துவர்கள், சுகாதாரத்துறை பணியாளர்கள், காவலர்கள், தன்னார்வலர்கள், மக்கள் பிரதிநிதிகள் என அனைத்து தரப்பினரும் பாதிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு 3.21 லட்சத்தை தாண்டியது கொரோனா புதிய சிகிச்சை நெறிமுறைகள் வெளியீடு இந்தியா : பாதிக்கும் மேற்பட மாவட்டங்களில் 500க்கும் மேல் உள்ள கொரோனா நோயாளிகள்\nPrevious ஒரு தேர்வைகூட ஒழுங்காக நடத்த அருகதையற்றவர்கள், கல்வி தரத்தை நிர்ணயிப்பதா\nNext பீகார் தேர்தல் ருசிகரம்: எருமை மாட்டில் அமர்ந்து பிரசாரம் மேற்கொண்ட வேட்பாளர் கைது…\nகொரோனா உருவான இடத்தை கண்டறிந்தால் எதிர்கால பாதிப்பைத் தவிர்க்கலாம் : உலக சுகாதார மைய தலைமை இயக்குநர்\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 94.63 லட்சத்தை தாண்டியது\nஉலக அளவில் கொரோனா பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 6.35 கோடியை தாண்டியது\nகொரோனா உருவான இடத்தை கண்டறிந்தால் எதிர்கால பாதிப்பைத் தவிர்க்கலாம் : உலக சுகாதார மைய தலைமை இயக்குநர்\nஜெனிவா கொரோனா உருவான இடத்தை கண்டுபிடித்தால் எதிர்கால பாதிப்பை தவிர்க்க முடியும் என உலக சுகாதார மையத்தின் தலைமை இயக்குநர்…\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 94.63 லட்சத்தை தாண்டியது\nடில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 94,63,254 ஆக உயர்ந்து 1,37,659 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று இந்தியாவில் 31,179…\nஉலக அளவில் கொரோனா பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 6.35 கோடியை தாண்டியது\nவாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6,35,76,027 ஆகி இதுவரை 14,73,448 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில்…\nmRNA தொழில்நுட்பம் மூலம் 2 நாட்களில் வடிவமைக்கப்பட்ட கொரோனா தடுப்பு மருந்து\nநியூயார்க்: உலகளவில் பல நிறுவனங்கள், கோவிட்-19 தடுப்பு மருந்தை உருவாக்குவதற்கு முயன்று கொண்டிருக்க, அமெரிக்காவின் மாடெர்னா நிறுவனமோ, தன்னுடைய முன்மொழிவை…\nகர்நாடகாவில் இன்று 998 பேருக்கு கொரோனா உறுதி\nபெங்களூரு கர்நாடகா மாநிலத்தில் இன்று 998 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 8,84,897 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கர்நாடகா மாநிலத்தில் இன்று…\nஉத்தரப் பிரதேசத்தில் இன்று 2,044 பேருக்கு கொரோனா உறுதி\nலக்னோ உத்தரப் பிரதேச மாநிலத்தில் இன்று 2,044 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 5,43,888 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். உத்தரப் பிரதேச மாநிலத்தில் இன்று…\nகொரோனா உருவான இடத்தை கண்டறிந்தால் எதிர்கால பாதிப்பைத் தவிர்க்கலாம் : உலக சுகாதார மைய தலைமை இயக்குநர்\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 94.63 லட்சத்தை தாண்டியது\nஇன்று புயலாக மாறுகிறது ‘புரெவி’ புயல்\n40 mins ago ரேவ்ஸ்ரீ\nஇளநிலை முதலாம் ஆண்டு வகுப்பு 2021 பிப்ரவரி 1 முதல் தொடங்கும் – தமிழக அரசு அறிவிப்பு\n51 mins ago ரேவ்ஸ்ரீ\n14ம் தேதி முதல் மெரினா கடற்கரை செல்ல அனுமதி\n1 hour ago ரேவ்ஸ்ரீ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141542358.71/wet/CC-MAIN-20201201013119-20201201043119-00709.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/politics/01/258578?ref=archive-feed", "date_download": "2020-12-01T01:54:22Z", "digest": "sha1:WDONMTQ3TAO7BYDWJD273JCNKZAXS26Q", "length": 9965, "nlines": 149, "source_domain": "www.tamilwin.com", "title": "தமிழரசுக் கட்சியின் ஒழுக்காற்றுக் குழுத் தலைவர் பதவியில் இருந்து விலகினார் சீ.வீ.கே! - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nதிங்கள் ஞாயிறு சனி வெள்ளி வியாழன் புதன்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nதமிழரசுக் கட்சியின் ஒழுக்காற்றுக் குழுத் தலைவர் பதவியில் இருந்து விலகினார் சீ.வீ.கே\nஇலங்கைத் தமிழரசுக் கட்சியின் ஒழுக்காற்றுக் குழுவின் தலைவர் பதவியில் இருந்து விலகிக் கொள்வதாக சீ.வீ.கே. சிவஞானம் எழுத்து மூலம் அறிவித்துள்ளார்.\nதமிழரசுக் கட்சியின் துணைத் தலைவரான சீ.வீ.கே. சிவஞானம் கட்சியின் ஒழுக்காற்றுக் குழுவின் தலைவராகவும் செயற்பட்டு வந்த நிலையில் ஒழுக்காற்றுக் குழுவின் நடவடிக்கையாக கட்சியின் இரு சிரேஷ்ட உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன், சி.சிறிதரன் தொடர்பிலும், கட்சியின் இரு இடைநிலை உறுப்பினர்களான சி.ஹரிகரன், க.குணாளன் தொடர்பிலும் நடவடிக்கையில் இறங்கியிருந்தார்.\nஇதனடிப்படையில் இரு சிரேஷ்ட உறுப்பினர்களும் எதிர்காலத்தில் கட்சிக்கு முரண்பட்ட விதத்தில் கருத்திட வேண்டாம் எனவும், இரு இடைநிலை உறுப்பினர்களையும் ஒரு வருடம் கட்சியில் இருந்து இடைநிறுத்துவதாகவும் கடந்த 6ஆம் திகதிய கடித மூலம் சீ.வீ.கே. அறிவித்திருந்தார்.\nஇவ்வாறு வழங்கிய கடிதம் அதிகாரம் உள்ளதா பொதுச் சபை அல்லது கட்சியின் மத்திய செயற்குழுவின் அனுமதி பெறப்பட்டதா பொதுச் சபை அல்லது கட்சியின் மத்திய செயற்குழுவின் அனுமதி பெறப்பட்டதா\nஇந்த விமர்சனங்களின் மத்தியில் கட்சியில் இருந்து உறுப்பினர்களை இடைநிறுத்தும் அதிகாரம் பொதுச் செயலாளருக்கு உரியதா அல்லது ஒழுக்காற்றுக் குழுவுக்கு உரியதா அல்லது ஒழுக்காற்றுக் குழுவுக்கு உரியதா எனவும், இதற்கான அனுமதி யார் வழங்குவது எனவும், இதற்கான அனுமதி யார் வழங்குவது\nஇந்தநிலையில், தற்போது குறித்த ஒழுக்காற்றுக் குழுத் தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக பதிவுத் தபாலின் மூலம் கட்சியின் தலைமைக்கு சீ.வீ.கே. அறிவித்துள்ளார்.\nஎளிமையான பதிவு, எண்ணற்ற இலங்கை தமிழர்களுக்கான வரன்கள், உலகளாவிய தேடல் இவையனைத்தும் ஒரே இடத்தில், உங்கள் வெடிங்மானில். பதிவு இலவசம்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141542358.71/wet/CC-MAIN-20201201013119-20201201043119-00709.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81/", "date_download": "2020-12-01T03:02:25Z", "digest": "sha1:P6ETMSJHBA6JEE7VM66MNXEHMY4XH5XK", "length": 11358, "nlines": 89, "source_domain": "athavannews.com", "title": "மோடி மீண்டும் பிரதமராவது உறுதி என்கிறது கருத்துக் கணிப்பு! | Athavan News", "raw_content": "\nயாழ்ப்பாணத்தில் மதுபோதையில் நாக பாம்புடன் விளையாடியவர் உயிரிழப்பு\nகொரோனா வைரஸ் : இந்தியாவில் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு\nதென்னிந்தியாவில் உள்ள ஈழ அகதிகளை மீண்டும் நாட்டிற்கு அழைத்து வர நடவடிக்கை – அரசாங்கம்\nகாற்றழுத்த தாழ்வு மண்டலம் புரவி புயலாக வலுப்பெறுகிறது\nகாணாமற்போயிருந்த இளைஞன் கைகளும் கால்களும் கட்டப்பட்ட நிலையில் மீட்பு: பருத்தித்துறையில் சம்பவம்\nமோடி மீண்டும் பிரதமராவது உறுதி என்கிறது கருத்துக் கணிப்பு\nமோடி மீண்டும் பிரதமராவது உறுதி என்கிறது கருத்துக் கணிப்பு\nபிரதமர் நரேந்திர மோடி, மீண்டும் பிரதமராக வருவதற்கு 63 சதவீதமானோர் ஆதரவு வழங்கியுள்ளதாக கருத்துக் கணிப்பின் ஊடாக தெரியவந்துள்ளது.\nஇந்தியாவில் நடாளுமன்றம் மற்றும் மக்களவை தேர��தல் குறித்து அறிவிக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து மத்தியில் ஆட்சியை கைப்பற்றப்போவது, பா.ஜ.க.வா அல்லது காங்கிரஸா என்ற எதிர்பார்ப்பு தற்போது அனைவரது மத்தியிலும் ஏற்பட்டுள்ளன.\nஆகையால் இவ்விடயம் குறித்து கடந்த மாதம் 2ஆம் திகதி முதல் 22ஆம் திகதி வரை இந்தியா முழுவதிலும் நே‌ஷனல் டிரஸ்ட் கருத்து கணிப்பு நடத்தியது.\nகுறித்த கருத்து கணிப்பில் சுமார் 31 ஆயிரம் பேர் பங்கேற்று தங்களது கருத்துக்களை வெளியிட்டனர். அதன் இறுதி முடிவு நேற்று (வெள்ளிக்கிழமை) வெளியிடப்பட்டது.\nஇதன்படி பிரதமர் நரேந்திர மோடிக்கே அதிக செல்வாக்கு காணப்படுகின்றமை கண்டறியப்பட்டுள்ளது. மோடிதான் சிறந்த தலைவரெனவும் அதிகளவான மக்கள் தெரிவித்துள்ளனர்.\nஇதேவேளை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு, 26.9 சதவீதமானோர் மாத்திரமே ஆதரவு வழங்கியுள்ளனர்.\nபாகிஸ்தானிலுள்ள பயங்கரவாதிகள் முகாம் மீது இந்திய இராணுவத்தினர் குண்டு தாக்குதல் நடத்தியதன் பின்னர் மோடிக்கு 10 சதவீதம் செல்வாக்கு அதிகரித்து 63 சதவீதமாக உயர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nயாழ்ப்பாணத்தில் மதுபோதையில் நாக பாம்புடன் விளையாடியவர் உயிரிழப்பு\nயாழ்ப்பாணம்- வல்வெட்டித்துறையில் மதுபோதையில் நாக பாம்புடன் விளையாடியவர் அது தீண்டியதில் பரிதாபமாக உய\nகொரோனா வைரஸ் : இந்தியாவில் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு\nஇந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை வெகுவாக குறைவடைந்துள்ளது. அந்தவகையி\nதென்னிந்தியாவில் உள்ள ஈழ அகதிகளை மீண்டும் நாட்டிற்கு அழைத்து வர நடவடிக்கை – அரசாங்கம்\nதென்னிந்தியாவில் உள்ள ஈழ அகதிகளை மீண்டும் இலங்கைக்கு அழைத்து வர உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அரசா\nகாற்றழுத்த தாழ்வு மண்டலம் புரவி புயலாக வலுப்பெறுகிறது\nஇலங்கை அருகே மையம் கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று (செவ்வாய்க்கிழமை) புயலாக வலுப்பெறுகிறத\nகாணாமற்போயிருந்த இளைஞன் கைகளும் கால்களும் கட்டப்பட்ட நிலையில் மீட்பு: பருத்தித்துறையில் சம்பவம்\nவடமராட்சி- பருத்தித்துறை பகுதியில் காணாமற்போயிருந்த இளைஞர் ஒருவர், கைகளும் கால்களும் கட்டப்பட்ட நிலை\nஎதிர்வரும் 12 மணித்தியாலங்களில் கிழக்கை கடக்கவுள்ள சூறாவளி\nதென்கிழக்கு வங்காள விரிகுடாவில் உருவாகிய குறைந்த அழுத்தப் பிரதேசம் ஒரு தாழமுக்கமாக விருத்தியடைந்து த\nமஹர சிறைச்சாலை மோதல் – காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 107ஆக அதிகரிப்பு\nமஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட மோதலில் காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 107ஆக அதிகரித்துள்ளதாக பொலிஸ் ஊடகப் ப\nலங்கா பிரீமியர் லீக்: கண்டி அணிக்கு முதல் வெற்றி\nலங்கா பிரீமியர் லீக் இருபதுக்கு-20 தொடரின் ஆறாவது போட்டியில் கண்டி டர்கேர்ஸ் அணி 25 ஓட்டங்களால் வெற்\nநாட்டில் இன்றும் 500 பேருக்கு கொரோனா தொற்று கண்டறிவு\nநாட்டில் இன்று 496 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா\nஇலங்கை வரலாற்றில் காணொளி தொடர்பாடல் மூலம் நடந்த அமைச்சரவைக் கூட்டம்\nஇலங்கை அரசியல் வரலாற்றில் அமைச்சரவைக் கூட்டமொன்று காணொளி தொடர்பாடல் ஊடாக இடம்பெற்றுள்ளது. ஜனாதிபதி க\nயாழ்ப்பாணத்தில் மதுபோதையில் நாக பாம்புடன் விளையாடியவர் உயிரிழப்பு\nகாணாமற்போயிருந்த இளைஞன் கைகளும் கால்களும் கட்டப்பட்ட நிலையில் மீட்பு: பருத்தித்துறையில் சம்பவம்\nலங்கா பிரீமியர் லீக்: கண்டி அணிக்கு முதல் வெற்றி\nநாட்டில் இன்றும் 500 பேருக்கு கொரோனா தொற்று கண்டறிவு\nஇலங்கை வரலாற்றில் காணொளி தொடர்பாடல் மூலம் நடந்த அமைச்சரவைக் கூட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141542358.71/wet/CC-MAIN-20201201013119-20201201043119-00710.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kayalpatnam.com/shownews.asp?id=188", "date_download": "2020-12-01T03:23:35Z", "digest": "sha1:BQA5LO64PX6ERWTGYNFUQTNJ46JEZJJV", "length": 15393, "nlines": 410, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nசெவ்வாய் | 1 டிசம்பர் 2020 | துல்ஹஜ் 488, 1440\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:17 உதயம் 18:47\nமறைவு 17:56 மறைவு 06:52\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nசெய்தி எண் (ID #) 188\nபுதன், அக்டோபர�� 17, 2001\nஇந்த பக்கம் 947 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (0) <> கருத்து பதிவு செய்ய\n(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)\n{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nஇந்த ஆக்கத்திற்கு முதலில் கருத்து பதிபவராக நீங்கள் இருங்கள்\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141542358.71/wet/CC-MAIN-20201201013119-20201201043119-00710.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%9A%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81/175-256125", "date_download": "2020-12-01T01:48:33Z", "digest": "sha1:DCX6S7EH2POG5PVY333LKREIYHRKHRNA", "length": 7339, "nlines": 147, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || சஜித்தின் கூட்டத்தில் கல்வீச்சு:இருவர் கைது TamilMirror.lk", "raw_content": "2020 டிசெம்பர் 01, செவ்வாய்க்கிழமை\nசிறப்பு கட்டுரை Radio New சிந்தனைச் சித்திரம் வணிகம் விளையாட்டு\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு\nகாணொளி பல்சுவை தொழில்நுட்பம் என்னாச்சு உலக செய்திகள் இந்தியா ஜோதிடம் Archive\nயாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மலையகம் தென் மாகாணம் வடமேல், வடமத்தி மேல் மாகாணம்\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு விளையாட்டு கட்டுரை\nசினிமா காஜனாதிபதித் தேர்தல் - 2019 பொதுத் தேர்தல் - 2020\nவணிக ஆய்வுகளும் அறிமுகங்களும் காணொளி சிந்தனைச் சித்திரம் Fashion and Beauty வாழ்க்கை விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் சாதனைகள் விசித்திர பிரபலங்கள் சுற்றுலா வழிபா���்டுத் தலங்கள் மருத்துவம் கலை கலைஞர்கள் சிறுகதை வரலாற்றில் இன்று வரைகலை\nHome செய்திகள் சஜித்தின் கூட்டத்தில் கல்வீச்சு:இருவர் கைது\nசஜித்தின் கூட்டத்தில் கல்வீச்சு:இருவர் கைது\nஇரத்மலானை பகுதியில், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ பங்கேற்ற மக்கள் சந்திப்பில், கல்வீச்சு தாக்குதல் நடத்திய சம்பவம் தொடர்பில், சந்தேகத்தின்பேரில் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.\nமுழுமையாக செயல்படும் ICU ஐ பரிசளித்த டயலொக்\nவிமான நிலையத்தில் விரைவான ரோபோடிக் பி.சி.ஆர் பரிசோதனை\nடயலொக் - ‘மனுசத் தெரண’இணைந்து பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிவாரணம்\n28 அமைச்சு பதவிகளும் இவைதான்\nநாட்டுக்கு வந்த 181 பேர் மட்டக்களப்பில் தங்கவைப்பு\nகட்டுநாயக்கவில் தரையிறங்கிய விமானத்தில் இருந்து இரண்டு சடலங்கள் மீட்பு\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\n’WHOவை நிராகரிக்கும் ஒரே நாடாக இருக்காதீர்கள்’\nகொரோனாவால் மேலும் இரு மரணங்கள்\nஅக்கரைப்பற்று சுகாதார பாதுகாப்பு வலயமாக பிரகனம்\nபுதிய முறைமையில் அமைச்சரவை சந்திப்பு\nசம்யுக்தாவுக்கு கேக் வெட்டி வரவேற்பு\nயூடியூப் சேனல் ஆரம்பிக்கும் தளபதி விஜய்\nதிடீர் காதல்.. நடிகை ரகசிய திருமணம்\nநாமினேஷன் பட்டியலில் ரம்யா, ஷிவானி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141542358.71/wet/CC-MAIN-20201201013119-20201201043119-00710.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.sportskeeda.com/wwe/players-who-could-retire-in-2019?related", "date_download": "2020-12-01T02:09:52Z", "digest": "sha1:B3NSMS4W663O4IM65U5QWOK6OEARFMWG", "length": 8760, "nlines": 68, "source_domain": "tamil.sportskeeda.com", "title": "2019ல் WWE-லிருந்து ரிடையர் ஆக வாய்ப்புடைய ஐந்து வீரர்கள்", "raw_content": "\n2019ல் WWE-லிருந்து ரிடையர் ஆக வாய்ப்புடைய ஐந்து வீரர்கள்\n2019 ல் WWE லிருந்து ரிடையர் ஆகக்கூடியர்கள்\n‘அனைத்து நல்ல விஷயங்களுக்கும் ஒரு முடிவு உண்டு’ என்று ஒரு பழமொழி உண்டு. இது WWE க்கும் பொருந்தும். ஆம் வரும் ஆண்டில் WWE ரசிகர்கள், தாங்கள் இவ்வளவு காலமாக பார்த்து ரசித்து வந்த பல WWE வீரர்களுக்கு விடை கொடுக்கப்போகின்றனர். உதரணமாக 2011 ல் எட்ஜ்-ம், 2016 ஆம் ஆண்டு ஸ்டிங்-ம், ஏன் கடந்த வருடம் பேஜ் – ம் WWE விலிருந்து ஓய்வு பெற்றதைக் கூறலாம். WWE வீரர்கள் இரண்டு காரணங்களுக்காக ரிடையர் ஆகலாம். ஒன்று அவர்களுக்கு ஏற்ப்பட்ட காயம் அல்லது நோயின் தன்மை அதிகரிப்பது, மற்றொன்று அவர்களே தங்களுக்குள் இது போதும் என்று தோன்றுவது. இந்தக் கட்டுரையில் அவ்வாறு ரிடையர் ஆக வாய்ப்பிருக்கக் கூடிய ஐந்து வீரர்களைப் பற்றிக் காண்போம்.\nதுரதிர்ஷ்டவசமாக இந்த லிஸ்டில் ஜேசன் ஜார்டனின் பெயரும் இடம்பெற்றுள்ளது. இவரின் WWE கேரியர் தற்போதே முடிவுக்கு வந்து விட்டது என்று கூறலாம். இவர் ஆரம்பத்தில் NXT ல் சேட் கேபில் உடன் இணைந்து ஒரு சிறந்த Tag team ஆக வலம் வந்தார். அதன் பிறகு RAW விற்கு செல்லும் முன்புவரை Smackdown ல் tag team சாம்பியன்ஷிப்க்காக போட்டியிட்டு வந்தார்.\nஜார்டன் குர்ட் ஆங்கிளின் மகன் என்று தெரியும் வரை அவர் பிரபலமாகாமல் இருந்தார். அதன்பிறகு இவருக்கு காயம் ஏற்பட்டது. இன்றுவரை அவர் அதிலிருந்து முழுவதும் வெளிவரவில்லை. வரும் செப்டம்பரில் தான் இவர் WWE-க்கு திரும்புவார் என்று தெரிகிறது. அப்படியெனில் மீண்டும் சண்டைகளில் பங்கேற்காமல், அவருக்கு WWE-ல் Backstage Producer என்ற பதவி வழங்கப்படலாம். இருப்பினும் WWE ஒரு சிறந்த அட்தலடிக் வீரரை இழக்கப்போகிறது என்பதே நிதர்சனம்.\nகோல்டஸ்ட் தனது WWE வாழ்க்கையை 1995 ஆம் ஆண்டு ஆரம்பித்தார். அந்த காலகட்டத்தில் சிலர் இவர் எவ்வாறு WWE நிலைக்கப்போகிறார் என்று எண்ணினர். ஆனால் தன்மீதான அனைத்து கேள்விகளுக்கும் பதில், 23 ஆண்டுகளாகியும் இன்றுவரை WWE-இன் ஒரு போட்டியாளராக இருப்பது தான். இதற்கு காரணம் இவருடைய நேர்மையாக சண்டையிட்டு வெற்றி பெறுவது, மாறாத கேரக்டர் ஆகியவற்றைக் கூறலாம். ஆனால் 2018 ல் இவருடைய ரிங் பிரசன்ஸ் குறைவாகவே இருந்தது. இதன்மூலமே இவர் WWE வாழ்க்கையிலிருந்து அனேகமாக 2019-ல் ரிடையர் ஆவார் என்று தெரிகிறது. அப்படி நடந்தால் இவருக்கும் WWE Backstage ல் ஒரு பதவி வழங்கப்படலாம். இவர் தனது ஓய்வுக்குப் பின் தன் தந்தை டஸ்டி ரோட்ஸைப் போலவே ‘ஹால் ஆஃப் பேம்’ பட்டியலில் இடம்பெறுவார்.\nபிக் ஷோ தனது ரெஸ்ட்லிங் வாழ்க்கையை WCW வில் தான் துவங்கினார். இவர் ஒரே ஒரு வீரர் மட்டும்தான் WCW, WWE, ECW ஆகிய அனைத்து ரெஸ்ட்லிங் நிகழ்ச்சிகளிலும் World Heavyweight சாம்பியன்ஷிப்களையும் வென்றவராவார். இது மட்டுமல்லாமல் யுனைடெட் ஸ்டெட், இன்டர்கான்டினென்டல், ஹார்ட்கோர் மற்றும் tag team சாம்பியன்ஷிப்களையும் வென்றுள்ளார்.\nஇவர் மீண்டும் Smackdown 1000 வது எபிசோடில் திரும்பினார். ஆனால் இதில் ரசிகர்களுக்கு அதிர்ச்சி என்னவென்றால் அவர் பழையபடியே ரசிகர்களுக்காக இல்லாமல் கம்பெனிக்காக மட்டுமே சண்டையிடும் வீரராக இருந்தார். அதன்பிறகு பிக் ஷோ தான் 2019 ல் ரிடையர் ஆவதாக அறிவித்தார். அவருக்கும் ரிடையர்மென்டுக்குப்பிறகு நீண்ட ஓய்வு தேவைப்படுகிறது. இவ்வளவு காலம் பல்வேறு வகைகளில் தனது 7 அடி அசுர உடலை வருத்தி இருக்கிறார். இவர் ரிடையர் மென்ட் பேச்சிலாவது ரசிகர்களுக்கு ஏற்றாற்போல் நடந்துகொண்டால் நன்றாகயிருக்கும்.\nவிண்டீஸ் Vs இந்தியா 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141542358.71/wet/CC-MAIN-20201201013119-20201201043119-00710.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/supplementary_detail.asp?id=32167&ncat=2", "date_download": "2020-12-01T02:46:53Z", "digest": "sha1:KDZP7AX57M2DXF2MGRLZVIZ2KOGYGZ2U", "length": 17000, "nlines": 303, "source_domain": "www.dinamalar.com", "title": "கவிதைச்சோலை! | வாரமலர் | Varamalar | tamil weekly supplements", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி வாரமலர்\nநிவர்... புரிந்தது உன் பவர்\nதமிழகத்தில் காங். வலிமை பெற நிறைய வாய்ப்புகள்: ராகுல் டிசம்பர் 01,2020\nஒரு சொட்டு நீர் கூட வீணாகாமல் இருக்க நடவடிக்கை: முதல்வர் டிசம்பர் 01,2020\nஜனவரியில் கட்சி தொடங்குகிறார் ரஜினி டிசம்பர் 01,2020\nஇது உங்கள் இடம் : இனி, நாம மாறணும் குருக்கள் அண்ணா\nகொரோனா உலக நிலவரம் செப்டம்பர் 01,2020\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nவேத காலத்தில் முதல் நட்சத்திரம்\nசமரசம் செய்து கொள்ளக் கூடாத சங்கதிகள்\n» தினமலர் முதல் பக்கம்\n» வாரமலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்��ித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141542358.71/wet/CC-MAIN-20201201013119-20201201043119-00710.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tractorjunction.com/ta/used-tractor/mahindra/mahindra-275-di-tu-16108/18646/", "date_download": "2020-12-01T02:30:35Z", "digest": "sha1:MAK3E2MIAW336NV22BNLROF7KYAFWPT2", "length": 24270, "nlines": 246, "source_domain": "www.tractorjunction.com", "title": "பயன்படுத்தப்பட்டது மஹிந்திரா 275 DI TU டிராக்டர், 1998 மாதிரி (டி.ஜே.என்18646) விற்பனைக்கு Gurdaspur, Punjab - டிராக்டர்ஜங்க்ஷன்", "raw_content": "\nஒப்பிடுக புதிய டிராக்டர்கள் பிரபலமான டிராக்டர்கள் சமீபத்திய டிராக்டர்கள் வரவிருக்கும் டிராக்டர்கள் மினி டிராக்டர்கள் 4WD டிராக்டர்கள் ஏசி கேபின் டிராக்டர்கள்\nபழைய டிராக்டர் வாங்கவும் பழைய டிராக்டரை விற்கவும்\nஅனைத்து செயல்பாடுகள் ரோட்டரி டில்லர் / ரோட்டவேட்டர் பயிரிடுபவர் கலப்பை ஹாரோ டிரெய்லர்\nபண்ணைக் கருவிகள ஹார்வெஸ்டர் நிலம் & பண்புகள விலங்கு / கால்நடைகள்\nநிதி காப்பீடு வியாபாரி கண்டுபிடிக்க EMI கால்குலேட்டர் சலுகைகள் டீலர்ஷிப் விசாரணை சான்றளிக்கப்பட்ட டீலர்கள் தரகர் வியாபாரி புது விமர்சனம் செய்தி & புதுப்பிப்பு டிராக்டர் செய்திகள் விவசாய செய்திகள் ஒரு கேள்வி கேள் வீடியோக்கள் வலைப்பதிவு\nசோஷியல் மீடியாவில் எங்களைப் பின்தொடரவும்\nஎங்களை தொடர்பு கொண்டதற்கு நன்றி\nடிராக்டர் சந்தியைத் தொடர்பு கொண்டதற்கு நன்றி விற்பனையாளரை கைமுறையாக தொடர்புகொள்வதன் மூலம் பழைய டிராக்டரை வாங்கலாம். விற்பனையாளர் விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.\nடிராக்டர்: மஹிந்திரா 275 DI TU\nமஹிந்திரா 275 DI TU\nமேலே செல்வதன் மூலம் நீங்கள் வெளிப்படையாக டிராக்டர் சந்திப்புகளை ஒப்புக்கொள்கிறீர்கள் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள்*\nபயன்படுத்திய டிராக்டரை வாங்கவும் இங்கே கிளிக் செய்க\nமஹிந்திரா 275 DI TU விவரக்குறிப்பு\nபைனான்சியர் / ஹைபோதெக்கேஷன் என்ஓசி\nவாங்க செகண்ட் ஹேண்ட் மஹிந்திரா 275 DI TU @ ரூ 1,80,000 சரியான விவரக்குறிப்புகள், வேலை நேரம், ஆண்டு 1998, Gurdaspur Punjab இல் வாங்கிய டிராக்டர் சந்திநல்ல நிலையில்.\nஇதே போன்ற பயன்படுத்திய டிராக்டர்கள்\nஜான் டீரெ 5042 D\nபயன்படுத்திய அனைத்து டிராக்டர்களையும் காண்க\nஇதற்கு ஒத்த மஹிந்திரா 275 DI TU\nஅதே டியூட்ஸ் ஃபஹ்ர் 3040 E\nஜான் டீரெ 5042 D பவர்ப்ரோ\nநியூ ஹாலந்து எக்செல் 4710 நெல் சிறப்பு\nபார்ம் ட்ராக் 45 ஈபிஐ கிளாசிக் புரோ\nபார்ம் ட்ராக் சாம்பியன் 42\nமஹிந்திரா 575 எஸ்பி பிளஸ்\n*பயன்படுத்தப்பட்ட டிராக்டர்கள் மற்றும் பண்ணை உபகரணங்கள் வாங்க / விற்க முற்றிலும் விவசாயிக்கு விவசாயிக்கு உந்துதல் பரிவர்த்தனைகள். டிராக்டர் சந்தி விவசாயிகளுக்கு ஆதரவளிப்பதற்கும் உதவுவதற்கும் பயன்படுத்தப்பட்ட டிராக்டர்கள் மற்றும் பண்ணை உபகரணங்களுக்கான தளத்தை வழங்கியுள்ளது. டிராக்டர் சந்தி என்பது விற்பனையாளர்கள் / தரகர்கள் வழங்கிய தகவல்களுக்காகவோ அல்லது அதன் விளைவாக ஏற்படும் மோசடிகளுக்காகவோ அல்ல. ஏதேனும் கொள்முதல் செய்வதற்கு முன் பாதுகாப்பு உதவிக்குறிப்புகளை கவனமாகப் படிக்கவும்.\n லிட்டிங் உண்மையானது அல்ல விற்பனையாளர் தொடர்பு கொள்ள முடியாது புகைப்பட��்கள் தெரியவில்லை டிராக்டர்களின் விவரம் பொருந்தவில்லை டிராக்டர் விற்கப்படுகிறது\n© 2020 டிராக்டர் சந்தி. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\nஉங்கள் வலது டிராக்டர் மற்றும் கருவிகள் கண்டுபிடிக்க\nசான்றளிக்கப்பட்ட வியாபாரி பயன்படுத்திய டிராக்டர் வாங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141542358.71/wet/CC-MAIN-20201201013119-20201201043119-00710.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.cablesankaronline.com/2009/12/blog-post_11.html", "date_download": "2020-12-01T02:16:30Z", "digest": "sha1:E7I7EIXQCGTZPT4Z3SUPQ32CUXJXOVMM", "length": 24708, "nlines": 447, "source_domain": "www.cablesankaronline.com", "title": "Cable சங்கர்: பெருவிழாக் காலம்", "raw_content": "\nஆம் பதிவுலகுக்கு பெருவிழா காலம் தான். பதிவர்கள் இணைய எழுத்தாளர்கள் என்கிற நிலையிலிருந்து, பத்திரிக்கைகளில் எழுத ஆரம்பித்து, அடுத்த கட்டமாய் எழுதியது எல்லாம் புத்தகமாய் வெளிவருகிற பெருவிழா காலம்\nநண்பர் நர்சிமின் “அய்யனார் கம்மா”\nநண்பர் பா.ராஜாராமின் “கருவேல நிழல்”\nஇவர்களை தவிர நண்பர் என் விநாயக முருகனின் கவிதை தொகுப்பும், லாவண்யா சுந்தர்ராஜனின் கவிதை தொகுப்பும், டி.கே.பி.காந்தியின் கவிதை தொகுப்பும், அகநாழிகை பதிப்பகம் இன்று வெளீயிடுகிறது.\nநாள் ; 11/12/09 வெள்ளிக்கிழமை மாலை 5.00 மணி\nஇடம் : டிஸ்கவரி புக் பேலஸ்\nமுதல் மாடி முனுசாமி சாலை\nகே.கே.நகர் மேற்கு, சென்னை -78\nநண்பர் நிலாரசிகனின் “யாரோ ஒருத்தியின் டைரிக்குறிப்புகள்”\nநாள் & நேரம் : ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணி\nதேதி: 20 டிசம்பர் 2009\nஇடம்: அண்ணாசாலை தேவநேயப்பாவாணர் அரங்கு [ L.L.A.Buildings,735, Anna Salai,Chennai – 2\nTechnorati Tags: புத்தக வெளியீடு\nதமிலிஷிலும், தமிழ்மணத்திலும் குத்துங்க எசமா.. குத்துங்க\nநர்சிம்மின் சிறுகதை தொகுப்புக்கு சாரு விமர்சனம் போடுவாரா\nஅனைவருக்கும் எனது வாழ்த்துக்களும்...நல்ல பகிர்வு..\nகார்க்கி, சும்மாவே இருக்க மாட்டிங்களா\nமேன் மேலும் (அனைவரும்) வெற்றி பெற வாழ்த்துக்கள்.\nதல சென்னையில் இல்லாம போயிட்டமேன்னு அடிக்கடி யோடிக்க வைக்கிறீங்க... விடுங்க.\nஎல்லாருக்கும் என் வாழ்த்துகள். போட்டோ எடுத்து போடுங்க, எல்லாரையும் கேட்டதாக சொல்லுங்க. நர்சிம்க்கு என்னுடைய வாழ்த்துகளை அவசியம் சொல்லுங்கள்,\nஒரு டவுட் இருந்துச்சு, இப்ப கன்ஃபார்ம் ஆகிடுச்ச்சு..ஹஹஹா\nஏன்யா சகா இந்தக் கொல வெறி.\nநன்றி கேபிள், கவிஞர் ஆனபிறகு தலைப்பு எல்லாம் தூள் பறக்குதே.. தலைப்பை ரசித்தேன்\nஅனைவருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துகள்.\n/நன்றி கேப���ள், கவிஞர் ஆனபிறகு தலைப்பு எல்லாம் தூள் பறக்குதே.. தலைப்பை ரசித்தேன்//\nபாருங்கப்பா.. நான் கவிஞர் ஆயிட்டேன்.. கவிஞர் ஆயிட்டேன்.. கவிஞர் ஆயிட்டேன்\n//நன்றி கேபிள், கவிஞர் ஆனபிறகு தலைப்பு எல்லாம் தூள் பறக்குதே.. தலைப்பை ரசித்தேன்//\nஅகநாழிகை பதிப்பகத்தின் உத்வேகமான செயல்பாடு மகிழ்ச்சியளிக்கிறது.\nஅண்ணன் நிலாரசிகன், பா.ராஜாராம் மற்றும் அனைவருக்கும் வாழ்த்துகள்\n//பாருங்கப்பா.. நான் கவிஞர் ஆயிட்டேன்.. கவிஞர் ஆயிட்டேன்.. கவிஞர் ஆயிட்டேன்//\nஇன்று முதல் நீங்கள் வெறும் கேபிள் அல்ல.. கவிஞர் \"கோப்பெருங்கேபிள்\"...\nநன்றி கேபிள், கவிஞர் ஆனபிறகு தலைப்பு எல்லாம் தூள் பறக்குதே.. தலைப்பை ரசித்தே//\nஇதுக்கு பதிலா இன்னைக்கு நான் பரிசலை திட்டினா மாதிரி திட்டியிருக்கலாம். கவிஞராமில்ல கவிஞர்..\nநம் சக பதிவர்களுக்கு வாழ்த்துக்கள். பெருமையான விஷயம் தான்.\nநன்றி கேபிள், கவிஞர் ஆனபிறகு தலைப்பு எல்லாம் தூள் பறக்குதே.. தலைப்பை ரசித்தே//\nஏங்க...அவரு \"பெருமழக்காலம்\", \"கின்னார தும்பிகள்\"னு நைட்டு ஏசியாநெட்ல பார்த்த மலையாள பட ரேஞ்சுக்கு தலைப்பு வைக்கிறார்...அதையும் ஏத்தி விடுறீங்களே :)\nஇப்படிக்கு \"கவிஞர்\"பெயர் சொல்ல விருப்பமில்லை.\nஇதனை நான் மனமார வழிமொழிகிறேன்.\n/நன்றி கேபிள், கவிஞர் ஆனபிறகு தலைப்பு எல்லாம் தூள் பறக்குதே.. தலைப்பை ரசித்தேன்//\nபாருங்கப்பா.. நான் கவிஞர் ஆயிட்டேன்.. கவிஞர் ஆயிட்டேன்.. கவிஞர் ஆயிட்டேன்\nஅதெல்லாம் அப்படியொண்ணும் இல்லீங்க நர்சிம்\nகேபிள் மலையாள படமான \"பெருமழாக் காலம்\"(த்)தை இப்படி மாத்திட்டார்.\n அவ்வ்வ்வ்.. நாடு தாங்குமா பாஸ்\nநானும் ஒரு புக்கு போடலாம்னு பார்க்கிறேன். பப்ளிஷர் ஒருத்தரும் சிக்க மாட்டறாங்க.. தலைப்பு, 'பூரிக்கட்டைகளும், கரண்டிகளும், போண்டாக்களும் நிறைந்தவொரு போர்க்களத்தில் ஒரு புலம்பல்காரன்' ஹிஹி..\n அவ்வ்வ்வ்.. நாடு தாங்குமா பாஸ்\nஎவ்வளவு பாராட்டு பாருங்க.. நம்ம கவிதை எவ்வளவு பாதிச்சிருந்தா இப்படி பாராட்டுவாங்க. நிச்சயம் மேலும் கவிதை படைத்து உங்களை மகிழ்விக்க ஆவலாய் இருக்கும்\n அவ்வ்வ்வ்.. நாடு தாங்குமா பாஸ்\nஎவ்வளவு பாராட்டு பாருங்க.. நம்ம கவிதை எவ்வளவு பாதிச்சிருந்தா இப்படி பாராட்டுவாங்க. நிச்சயம் மேலும் கவிதை படைத்து உங்களை மகிழ்விக்க ஆவலாய் இருக்கும்\nஆதி.. இதுல யாரையோ குத்து குத்���றாப்போல இருக்கே\n//அவரு \"பெருமழக்காலம்\", \"கின்னார தும்பிகள்\"னு நைட்டு ஏசியாநெட்ல பார்த்த மலையாள பட ரேஞ்சுக்கு தலைப்பு வைக்கிறார்//\nயாருங்க அது.. கம்பெனி(கேபிள்) சீக்ரெட்ட வெளிய சொல்றது...\n//இன்று முதல் நீங்கள் வெறும் கேபிள் அல்ல.. கவிஞர் \"கோப்பெருங்கேபிள்\"...//\nஅடக்கடவுளே... இன்னுமா இந்த உலகம் உங்கள கவிஞர்ன்னு நம்பிட்டுயிருக்கு\nகேபிளண்ணே எல்லா ஏரியாவுலேயும் நீங்களே பூந்து புறப்பட்டா என்னை மாதிரி புது ஆளெல்லாம் என்னத்த எழுதி என்ன ஆவறது சரி விடுங்க.. ராணி சீதை ஹால்ல விழா எடுத்துடுவோம்.\nநன்றி கேபிள்ஜி...தலைப்பு அருமை :)\nயூத்து கவிஞர் கேபிள்ஜி தலைப்பு அருமை\nகேபிள்ஜி நீங்க கவிதை புக்கெல்லாம் வெளியிட வேண்டாம், ஒரு நல்ல தமிழ் படம் எடுத்து வெளியிடுங்க...வாழ்த்துகள்.\nசினிமா வியாபாரம் 2 வாங்க\nஈரோட்டு பதிவர் சந்திப்பு அவுட் புட்\nசூத்திரங்கள் - உரையாடல் கவிதை போட்டிக்காக...\nசினிமா பார்ப்பதற்காக வண்டி கட்டிக் கொண்டு அந்த காலத்தில் போவார்கள் என்று கேள்வி பட்டிருப்பீர்கள். நேற்று நிஜமாகவே அது நடந்தது. நாங்கள் ப...\nஒரு பக்கம் காமெடி கம்ர்ஷியல்களாய் வதவதவென்று குட்டிப் போட்டு கொண்டிருக்க, இன்னொரு பக்கம் நல்ல குவாலிட்டியான படங்களும் வர ஆரம்பித்திருக...\nமுதலில் ஒரு சந்தோஷ விஷயத்தை பகிர்ந்து கொள்ள வேண்டும். இந்த வருடத்திய பெரிய பட தோல்விகளை எந்த படமாவது உடைத்து வெற்றியடையாதா\nமொத்த தமிழ் சினிமா உலகும் கூர்த்து கவனித்துக் கொண்டிருக்கும் படம். காரணம் அட்டகத்தி, பீட்சா, படங்களின் மூலம் வெற்றிகரமான தயாரிப்பாளராய் ...\nஆரம்பம், அழகுராஜா, பாண்டிய நாடு.\nஆரம்பம் ரீலீஸான அன்றைக்குத்தான் தொட்டால் தொடரும் வெளிப்புறப் படப்பிடிப்பு முடிந்து வந்திருந்தேன். மாலைக் காட்சிக்கு எங்கு டிக்கெட் தேடியும...\nபி.எச்.டேனியல் என்பவரால் ரெட் டீ என்று ஆங்கிலத்திலும், இரா. முருகவேல் என்பவரால் எரியும் பனிக்காடு என்று தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட நா...\nசினிமாவில் புதிதாய் ஏதும் கதையென்று கிடையாது. புதிதாய் சொல்ல வேண்டுமானால் முயற்சிக்கலாம் என்று பலரும் சொல்வார்கள் ஒரு விதத்தில் அது உணமை...\nகண்ணா லட்டு தின்ன ஆசையா\nஇன்றைக்கு பார்த்தாலும் நம்மால் சிரிப்பை அடக்க முடியாத படமாய், ஒவ்வொரு இளைஞனும் தன்னை படத்தில் வரும் கேரக்டருடன் இணைத்து பார்த்து ரசிக்க ...\nநய்யாண்டி - எஸ்.எஸ்.ஆர்.பங்கஜம் - கேட்டால் கிடைக்கும்\nநேற்று மாலை தொட்டால் தொடரும் எடிட்டிங் பணி முடிந்து நய்யாண்டி பார்க்கலாமென்று வேறு வழியேயில்லாமல் எஸ்.எஸ்.ஆர் பங்கஜம் தியேட்டருக்குள் நுழை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141542358.71/wet/CC-MAIN-20201201013119-20201201043119-00711.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://harpazo.net/ta/prostacet-review", "date_download": "2020-12-01T02:01:46Z", "digest": "sha1:ITGYD6WNYSIYJP2K6HV2HAFJEBQ7HVHB", "length": 25942, "nlines": 113, "source_domain": "harpazo.net", "title": "Prostacet ஆய்வு மிற்கான முழு உண்மை - இது உண்மையானதா?", "raw_content": "\nஎடை இழப்புமுகப்பருவயதானதனிப்பட்ட சுகாதாரம்மேலும் மார்பகஇறுக்கமான தோல்அழகான அடிசுறுசுறுப்புநோய் தடுக்கஅழகிய கூந்தல்சுருள் சிரைபொறுமைதசைகள் உருவாக்கNootropicஒட்டுண்ணிகள்பெரிய ஆண்குறிபாலின ஹார்மோன்கள்சக்திபெண்கள் சக்திஅதிகரிப்பதாக பயிற்சிபுரோஸ்டேட்புகைப்பிடிப்பதை நிறுத்துநன்றாக தூங்ககுறட்டை விடு குறைப்புமன அழுத்தம்டெஸ்டோஸ்டிரோன் அதிகரிப்பதாகபல் வெண்மைஅழகான கண் முசி\nபுரோஸ்டாசெட் உடனான சோதனை முடிவுகள் - புரோஸ்டேட் Prostacet நிவாரணம் உண்மையில் ஆய்வுகளில் அடைய முடியுமா\nஒரு சாதாரண அளவிலான புரோஸ்டேட் புரோஸ்டாசெட் மூலம் அடைய Prostacet. பல திருப்திகரமான வாடிக்கையாளர்கள் ஏற்கனவே புரோஸ்டேட் சிக்கல்களைத் தணிக்க எப்போதும் கனமானதாகவும், முழு முயற்சியாகவும் இருக்க வேண்டியதில்லை என்பதைக் காட்டியுள்ளனர். புரோஸ்டேட் Prostacet மேம்படுத்துவதில் புரோஸ்டாசெட் நன்றாக Prostacet என்று சிலர் கூறுகிறார்கள். இது உண்மையில் யதார்த்தத்தை ஒத்திருக்கிறதா எங்கள் கட்டுரை பதிலைக் காட்டுகிறது.\nProstacet பின்னால் என்ன இருக்கிறது\nProstacet இயற்கையான பொருட்களைக் கொண்டுள்ளது மற்றும் நீண்ட காலமாக நிறைய வாடிக்கையாளர்களால் முயற்சிக்கப்பட்டுள்ளது. தீர்வு மலிவானது மற்றும் சில பக்க விளைவுகளைக் கொண்டுள்ளது\nமேலும், தயாரிப்பாளர் முற்றிலும் தீவிரமானவர். வாங்குதல் மருந்து இல்லாமல் இயங்கக்கூடியது மற்றும் ஒரு SSL- மறைகுறியாக்கப்பட்ட வரியைப் பயன்படுத்தி மேற்கொள்ளலாம்.\nஇந்த புரோஸ்டேட் புற்றுநோய் தீர்வின் ஒவ்வொரு மூலப்பொருளையும் பகுப்பாய்வு செய்வது எங்கள் ஆராய்ச்சியின் எல்லைக்கு அப்பாற்பட்டதாக இருக்கும், எனவே நாங்கள் மிகவும் சுவாரஸ்யமான 3 இல் கவனம் செலுத்துகிறோம்:\nதுரதிர்ஷ்டவசமாக, நுகர்வோருக்கு அள���ைக் குறைவாகக் கொண்ட ஒரு பயனுள்ள மூலப்பொருளைக் கையாள்வது எந்த நன்மையும் செய்யாது.\nஉங்கள் Prostacet -ஐ முன்பை விட மலிவாகப் பெறுங்கள்:\n[சீரற்ற 2 இலக்க எண்] தயாரிப்புகள் மட்டுமே உள்ளன\nஅதிர்ஷ்டவசமாக, தயாரிப்பில் ஆர்வமுள்ளவர்கள் அளவைப் பற்றி கவலைப்படத் தேவையில்லை - மாறாக எதிர்மாறாக: பொருட்கள் ஆராய்ச்சியில் மிகவும் கவனம் செலுத்தியுள்ளன.\nProstacet பயன்பாட்டிற்காக எல்லா வகையான விஷயங்களும் பேசுகின்றன:\nகுறிப்பாக, உற்பத்தியின் பயன்பாட்டில் காண்பிக்கப்படும் எண்ணற்ற பிளஸ் புள்ளிகள், கையகப்படுத்தல் ஒரு சூப்பர் முடிவு என்பதில் சந்தேகமில்லை:\nProstacet ஒரு மருந்து அல்ல, இதன் விளைவாக ஆரோக்கியமான மற்றும் உடன் செல்ல எளிதானது\nஉங்கள் அவலநிலையை கேலி செய்யும் மற்றும் உங்களை பெரிதாக எடுத்துக் கொள்ளாத ஒரு மருத்துவர் மற்றும் மருந்தாளரை நீங்கள் பார்க்க தேவையில்லை\nஇது ஒரு இயற்கையான தயாரிப்பு என்பதால், இது மலிவானது மற்றும் கொள்முதல் சட்டத்துடன் முழுமையாக இணங்குகிறது மற்றும் மருத்துவ பரிந்துரை இல்லாமல்\nபுரோஸ்டேட் பிரச்சினைகளின் நிவாரணம் பற்றி பேச விரும்புகிறீர்களா முடிந்தவரை சிறியதா நீங்கள் செய்ய வேண்டியதில்லை, ஏனென்றால் இந்த தீர்வை நீங்களே வாங்கலாம், யாரும் ஆர்டரைக் கற்றுக்கொள்ள மாட்டார்கள்\nசிறந்த விளைவு Prostacet துல்லியமாக அடையப்படுகிறது, ஏனெனில் தனிப்பட்ட பொருட்களின் சேர்க்கை மிகவும் நன்றாக செயல்படுகிறது.\nஏற்கனவே இருக்கும் வழிமுறைகளைப் பயன்படுத்துவதன் மூலம், இது நம் உடலின் மிகவும் சிக்கலான தன்மையிலிருந்து பயனடைகிறது.\nஎல்லாவற்றிற்கும் மேலாக, புரோஸ்டேட் பொருத்தமாக இருக்க மனித உயிரினம் எல்லாவற்றையும் கொண்டுள்ளது, மேலும் அந்த அம்சங்களைத் தொடங்குவதைப் பற்றியது.\nஉற்பத்தியாளரின் வணிக இணைய முன்னிலையில், பின்வரும் விளைவுகள் பெருமளவில் காட்டப்படுகின்றன:\nProstacet விலக்கப்படாத ஆராய்ச்சி விளைவுகள் இவை. எவ்வாறாயினும், அந்த முடிவுகள் இயல்பாகவே நபரிடமிருந்து நபருக்கு மிகவும் தீவிரமாகவோ அல்லது மென்மையாகவோ இருக்கலாம் என்பது தெளிவாக இருக்க வேண்டும். ஒரு தனிப்பட்ட சோதனை மட்டுமே நம்பகத்தன்மையைக் கொண்டுவர முடியும்\nProstacet யார் பயன்படுத்த Prostacet\nஇது ஒன்றும் கடினம் அல்ல:\nஇந்த நிலைமைகளின் கீழ், இந்த முகவரின் பயன்பா��்டிற்கு எதிராக நாங்கள் தெளிவாக அறிவுறுத்துகிறோம்:\nஉங்களுக்கு இன்னும் 18 வயது ஆகவில்லை. இது நிச்சயமாக Green Coffee விட வலுவானது.\nஅவர்கள் உடலுறவு கொள்வதைப் போல உணரவில்லை, எனவே புரோஸ்டேட் பிரச்சினைகளிலிருந்து நிவாரணம் தேவையில்லை.\nஇங்கே பட்டியலிடப்பட்டுள்ள இந்த புள்ளிகளில் நீங்கள் உங்களை அடையாளம் காணவில்லை என்று நான் சந்தேகிக்கிறேன். உங்கள் பிரச்சினையையும் இந்த காரணத்திற்காக ஏதாவது செய்ய நீங்கள் தயாராக இருக்கிறீர்கள். உங்கள் பிரச்சினையை உலகிற்கு வெளியே செய்ய இது மிகவும் பரிந்துரைக்கப்படுகிறது\nஇந்த பயன்பாட்டிற்கு, மருந்து நீண்டகால முடிவுகளுக்கான அதிக வாய்ப்புகளை வழங்குகிறது.\nProstacet தொடர்பான பக்க விளைவுகளை Prostacet\nதற்போது, Prostacet என்பது மனித உயிரினத்திற்கு Prostacet ஒரு சுத்திகரிக்கப்பட்ட தயாரிப்பு என்ற விழிப்புணர்வை ஏற்படுத்துவது குறிப்பிடத்தக்கது.\nசந்தையில் உள்ள பிற எண்ணற்ற பிற தயாரிப்புகளைப் Prostacet, Prostacet நம் உடலுடன் ஒரு அலகுடன் இயங்குகிறது. இது கிட்டத்தட்ட ஏற்படாத பக்க விளைவுகளையும் நிரூபிக்கிறது.\nகேள்வி வருகிறது, பயன்பாடு மிகவும் நன்றாக உணர ஒரு கணம் ஆகும்.\nஉண்மையைச் சொல்வதற்கு, சிறிது நேரம் ஆகும் என்று நீங்கள் சொல்ல வேண்டும், ஏற்றத்தாழ்வு ஒரு பக்கவிளைவாக இருக்கும்.\nபயனர்கள் கூட பயன்படுத்தும் போது இணக்கங்களைப் புகாரளிக்க மாட்டார்கள் ...\nProstacet என்ன பேசுகிறது, Prostacet எதிராக என்ன\nProstacet திறம்பட பயன்படுத்த சிறந்த வழி\nProstacet பல நன்மைகளைப் பற்றி மேலும் தெரிந்துகொள்வதற்கான தவிர்க்க முடியாமல் மிகவும் வெற்றிகரமான பாதை, கட்டுரையை ஆராய்வதற்கு சில முயற்சிகளை மேற்கொள்வதாகும்.\nஎனவே விளைவைக் கருத்தில் கொண்டு யோசனைகளை உருவாக்குவது நிச்சயமாக நல்லதல்ல.\n✓ Prostacet -ஐ முயற்சிக்கவும்\n✓ ஒரே இரவில் விநியோகம்\nவேலையின் போது அல்லது வேலையின் போது அல்லது உங்கள் சொந்த வீட்டில் தயாரிப்பைப் பயன்படுத்துவது மிகவும் எளிதானது என்று நிறுவனம் தெளிவாகக் கூறுகிறது.\nபுரோஸ்டாசெட் பயன்பாட்டின் மூலம் புரோஸ்டேட் Prostacet வலுவாக Prostacet பல திருப்திகரமான முடிவுகள் உள்ளன.\nஇதை எவ்வாறு பயன்படுத்துவது, உங்களுக்கு எவ்வளவு தேவை, எவ்வளவு வேலை செய்ய வேண்டும் என்பதை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும், மற்றும் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய வேறு எதுவ���ம் பெட்டியில் மற்றும் உலகளாவிய வலையில் கூட உள்ளன.\nProstacet எந்த முடிவுகள் யதார்த்தமானவை\nProstacet இனி ஒரு பிரச்சனையாக இல்லை.\nஇந்த ஆய்வறிக்கை ஏராளமான அறிக்கைகளை அடிப்படையாகக் கொண்டது மற்றும் எந்த வகையிலும் வெறும் அறிக்கை அல்ல.\nகாட்சி மேம்பாடுகள் சிறிது நீடிக்கும்.\nசிகிச்சையின் போது Prostacet உடனான முடிவுகள் பின்னர் Prostacet. Decaduro ஒரு சோதனைக்கு மதிப்புள்ளது.\nபொருட்படுத்தாமல், மற்ற பயனர்களைப் போலவே நீங்கள் திருப்தி அடைவீர்கள் என்பதையும், சில நாட்களில் புரோஸ்டேட் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதில் முதல் வெற்றிகளை அடைவீர்கள் என்பதையும் நீங்கள் மிகவும் நம்பலாம்.\nஇந்த மாற்றம் கவனிக்கப்படாமல் இருக்கலாம் என்று அவர்கள் கூறுகிறார்கள், ஆனால் மற்றவர்கள் உங்களுக்கு எதிர்பாராத பாராட்டுக்களைத் தருகிறார்கள். உங்கள் புதிய சுயமரியாதையை நீங்கள் தவிர்க்க முடியாமல் பார்ப்பீர்கள்.\nProstacet அனுபவங்களைப் பெற்றவர்கள் என்ன செய்கிறார்கள்\nவழக்கமாக நிபந்தனையின்றி தீர்வை பரிந்துரைக்கும் சோதனை அறிக்கைகளை நீங்கள் காணலாம். தர்க்கரீதியாக, இன்னும் கொஞ்சம் விமர்சனமாகத் தோன்றும் மற்றவர்களும் உள்ளனர், ஆனால் அவர்கள் சிறுபான்மையினரில் தெளிவாக உள்ளனர்.\nProstacet ஒரு வாய்ப்பை வழங்குதல் - நிறுவனத்தின் உயர்மட்ட பிரசாதங்களை நீங்கள் பயன்படுத்தினால் - இது ஒரு நல்ல யோசனையாக இருக்கும்.\nமேலும், தயாரிப்பு உண்மையில் எவ்வளவு பயனுள்ளதாக இருக்கும் என்பதைக் காட்டும் சில விஷயங்களை நான் வெளிப்படுத்துகிறேன்:\nஎதிர்பார்த்தபடி, இது ஒரு சிறிய எண்ணிக்கையிலான பின்னூட்டங்களை பாதிக்கிறது மற்றும் Prostacet கொண்ட அனைவரையும் பாதிக்கும். இருப்பினும், அவை முழுவதுமாக, முடிவுகள் கணிசமானவை, அது நிச்சயமாக உங்களிடம் இருக்கும் என்று நான் நினைக்கிறேன்.\nஒரு நுகர்வோர் என்ற முறையில் நீங்கள் நிச்சயமாக தற்போதைய சூழ்நிலையை எதிர்நோக்குகிறீர்கள் என்று நாங்கள் கூறலாம்:\nவிற்பனையாளரால் வாக்குறுதியளிக்கப்பட்ட கதைகள் வரை கவனமாக அமைப்பதில் இருந்து நல்ல அர்த்தமுள்ள வாடிக்கையாளர் கதைகள் வரை.\nநீங்கள் தலைப்பில் ஆர்வமாக இருந்தால், இந்த தயாரிப்பு நிச்சயமாக பயனுள்ளதாக இருக்கும். கவனிக்க வேண்டிய ஒன்று, இருப்பினும்: எப்போதும் அசல் மூலத்திலிருந்து நேரடியாக தயாரிப்பு வாங்கவும். சந்தேகத்திற்குரிய ஆதாரங்களால் விற்கப்படும் பணம் ஒரு மோசடி அல்லவா என்பது யாருக்கும் முன்கூட்டியே தெரியாது.\nகுறிப்பாக, சிக்கலற்ற பயன்பாடு சிறந்த நன்மையாகும், இதன் மூலம் பயனர் அதிக நேரம் செலவிட வேண்டியதில்லை.\nஎனது விரிவான ஆராய்ச்சி மற்றும் \"\" என்ற தலைப்பில் ஏராளமான தயாரிப்புகளைப் பயன்படுத்துவதற்கான எனது சோதனைகள் கேள்விக்கு அப்பாற்பட்டவை: நான் சோதித்த எந்த முறையும் இந்த தயாரிப்பின் செயல்திறனுடன் நெருங்கவில்லை.\n✓ ஒரே இரவில் விநியோகம்\n உங்கள் பணத்தை திரும்பப் பெறுங்கள்\nசிறந்த சலுகைக்கு இங்கே கிளிக் செய்க\nஎனது இறுதி பார்வை என்னவென்றால், தீர்வுக்காக பல வாதங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன, அது நிச்சயமாக முயற்சிக்க வேண்டியதுதான்.\nநீங்கள் Prostacet சப்ளையர்களைக் கண்டுபிடிக்க விரும்பினால் இதை கவனித்துக் கொள்ள வேண்டும்\nசிறப்பு சலுகைகளை ஈர்ப்பதால் இந்த நம்பத்தகாத இணைய கடைகளில் ஒன்றை வாங்குவதைத் தவிர்ப்பது அவசியம்.\nமுடிவில், நீங்கள் பணத்தை பறிப்பது மட்டுமல்லாமல், அச்சுறுத்தும் முயற்சியையும் எடுப்பீர்கள்\nமுக்கியமானது: இந்த தீர்வை சோதிக்க நீங்கள் முடிவு செய்திருந்தால், தயவுசெய்து பரிந்துரைக்கப்பட்ட ஆன்லைன் வர்த்தகத்தில் மட்டுமே.\nவலையில் உள்ள அனைத்து சலுகைகளையும் நான் உண்மையில் ஆராய்ச்சி செய்துள்ளேன், எனவே அசல் தயாரிப்பு எந்தவொரு மாற்று வழங்குநரிடமும் வழங்கப்படுகிறது என்று உறுதியாகக் கூறலாம்.\nஇணையத்தில் பொறுப்பற்ற ஆராய்ச்சி அமர்வுகளை நீங்கள் தவிர்க்க வேண்டும் - வழிகாட்டிகளின் இணைப்புகளில் ஒன்றைப் பயன்படுத்தவும். சலுகைகளை புதுப்பித்த நிலையில் வைத்திருக்க முயற்சிக்கிறோம், இதன் மூலம் நீங்கள் நிதானமாக இருக்க முடியும், குறைந்த விலை மற்றும் சரியான விநியோக விதிமுறைகளுக்கு ஆர்டர் செய்யலாம்.\nHammer of Thor ஒப்பிடுகையில், இது கணிசமாக அதிகமானது.\nசிறந்த சலுகையை நாங்கள் கண்டோம்\nஉங்கள் Prostacet -ஐ முன்பை விட மலிவாகப் பெறுங்கள்:\n[சீரற்ற 2 இலக்க எண்] தயாரிப்புகள் மட்டுமே உள்ளன\nProstacet க்கான சிறந்த மூலத்தை எங்கள் குழு இங்கே கண்டறிந்துள்ளது:\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141542358.71/wet/CC-MAIN-20201201013119-20201201043119-00711.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://puthagampesuthu.com/2020/09/09/%E0%AE%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%A4%E0%AE%9F%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2020-12-01T02:14:26Z", "digest": "sha1:GF36RSCNJPVDXMTDHTGO7IB6LUIN73FM", "length": 27431, "nlines": 147, "source_domain": "puthagampesuthu.com", "title": "இட்டேரி தடச்சுவடுகள் – PuthagamPesuthu", "raw_content": "\nHome நூல் அறிமுகம் இட்டேரி தடச்சுவடுகள்\nநொடிதோறும் நிகழும் எண்ணற்ற கதைக் கண புள்ளிகளுக்கிடையில் நல்ல கதைகளைக் அடையாளம் காணும் நுண்ணோக்குப் பார்வை அவரிடம் உள்ளது. நல்ல படைப்பு என்பது எப்போதும் குறிப்பால் உணர்த்தும் ஆற்றல் நிறைந்தது. (முன்னுரையில் பாவண்ணன்).\nசந்தியூர் கோவிந்தன் பல முகங்கள் கொண்டு ஓசையெழுப்பாது இயங்கி வருபவர். தூறல் சிற்றிதழின் ஆசிரியர். கல்வெட்டு ஆராய்ச்சியாளர். உலகு காணொளி காணாத நாட்களில் வானொலி வரை தனது படைப்புகள் வாயிலாக பரிச்சயப்பட்டவர். கொங்கு பகுதி படைப்பாளிகளின் வரிசையில் சந்தியூர் கோவிந்தன் தன்னை இணைத்துக் கொண்டு ஆண்டுகள் பல கடந்துவிட்டாலும் அவரது கதைத்தொகுப்பு தற்போதுதான் நூலாக உருப்பெற்றுள்ளது. மண் மணம் வீசும் கதைகளை ஆசிரியர் எழுதியுள்ளார். இலக்கிய தளத்தில் பல தமிழ் எழுத்தாளர்ளிடையே ஆழ்ந்த, தனித்த நட்புக் கொண்டிருப்பினும் அதனை வெளிப்படையாய் கூறத்தயங்கும் பண்பு கொண்டவர்.\nஇவரது ‘தாத்தாவின் ஞாபகம் என்ற சிறுகதைத் தொகுப்பில் 14‘ கதைகள் இடம் பெற்றுள்ளன. இந்தியாவின் இதயம் கிராமங்களில் உள்ளது என காந்தியடிகளின் கூற்று. இருப்பினும், இன்றைய நிலையில் கிராமங்களே அருகிவருகின்றன, தேய்ந்து வருகின்றன எனில் மிகையாகாது. இவ்வாறான சூழலில் இத்தகைய கிராமங்களைக் களமாகக் கொண்ட புனைவுகளும் அருகிவருகின்றன. பல்வேறு ‘இஸங்கள்‘ கால நடைமுறைக்கேற்ப, சமூக மாற்றங்களுக்கேற்ப, படைப்பாளிகளின் திறமைக்கேற்ப உருவாகிவிட்டன. இலக்கியத்தின் ஓட்டத்தினை வரையறைகள் கொண்டு குறுகிய தளத்தில் அடக்கவியலாது. இருப்பினும், சந்தியூர் கோவிந்தன் இத்தகைய படைப்புகளின் ஊடாக மண்ணின் மைந்தர்கள் குறித்த சிறுகதைகளை எழுதியுள்ளது வாசகர்களுக்கு ஒரு மாற்றாக அமைகிறது.\nவாய்மொழிக் கதைகள் மிகுந்த சுவாரசியத்தையும், கிளர்ச்சியினையும் ஒருங்கே அளிப்பவை. அவைகளுக்கு எவ்வித இலக்கணமும் தேவைப்படுவதில்லை. அவைகளுக்கு வரையறைகளும் கிடையா. கடுகளவு பேசுபொருள் கிடைப்பின் அவை புறணி பேசுவோரின் கற்பனைக்கேற்ப பரந்து விரிபவை. ஆடு, மாடு மேய்க்கும் சிறுவர்கள், முதியோர்கள் என எல்லாப் பிரிவினருக்குமான கதைகள�� அவர்களிடையே கொட்டிக்கிடக்கின்றன. இத்தகைய சின்னஞ்சிறிய கிராமங்களின் மண்ணில் உலவித் திரியும் கல்கட்டுபவர். கிணற்றில் தூர் எடுப்பவர். கூத்துக் கலைஞர்கள், கணவனால் அபலைகளாக்கப்பட்ட பெண்கள் என எண்ணற்ற கதாபாத்திரங்கள் உலவுகின்றனர். இவர்களையே சந்தியூரார் தனது படைப்பாக்குகிறார்.\nஅத்துடன், வாசகர்களையும் அதனில் மூழ்கிப் போகச் செய்கிறார். வெற்றி பெற்றோரிடம் வரலாறு கிடைக்கும். விளிம்பு நிலை மக்களிடையே ஆழமான, உயிரோட்டமிக்க கதைகள் மறைந்திருக்கும் துயரத்தின் சாயலினைக் கொண்ட கதைகள் மனிதர்களை, வாசகனை ஈர்ப்பவை. இவரது ‘பாட்டுச் சத்தம்’ எனும் சிறுகதையில் அருகிவரும் நாட்டுப்புறக் கலையான தெருக்கூத்து உயிர் பெறுகிறது. கூத்து நடக்கும் களம், அதற்கான ஆயத்தங்கள் இவ்வாறாக அது விரிகிறது. இதன் உள்ளூடாக பல ஆண்டுக்கு முன் காணாமல் போன, தனது மகனின் முகத்தை, பிம்பத்தினை கூத்தில் பாடும் குரலில் காண முற்படும் தாயின் அவலத்தையும், அவளது ஏக்கப் பெருமூச்சினையும் உணர முடிகிறது..\n‘அநாதையாய்க் கிடந்த டைரியிலிருந்து’ சிறுகதை புதுமையான உத்தியில் கையாளப்படுகிறது. வழமையான நேர்கோட்டுக் கதைகளை வாசித்து வருவோருக்கு இஃது மாற்றாக அமைகிறது. அதன் ஒரு பகுதியில் பெண் பார்க்கும் படலத்தில் ஆண் எத்தகைய நடைமுறைப் பிரச்சினைகளை எதிர்கொள்கிறான் என்பதைப் படைப்பாளி பட்டியலிட்டு விளக்குகிறார். அப்பகுதி அழகான ஒரு கவிதையோடு நிறைவுறுகிறது. இறுதிப் பகுதியிலும் மகுடேஸ்வரனின் கவிதையுடன் கதையினை நிறைவாக்குகிறார்.\n‘விடியற்காலை’ சிறுகதை மனநிலை பிறழ்ந்தவர்களைப் பற்றிக் பேசுகிறது. நாம் கேலிப் புன்னகைகளோடு, அலட்சியமாகக் கடந்து செல்லும் அவர்களைப் பற்றிய விவரங்கள் மலைப்பூட்டுகின்றன. அவர்களைப் பற்றி, அவர்களது அன்றாட நடவடிக்கைகள், குறிப்பாக அவர்களது செய்கைகள் சிறப்பாக விவரிக்கப்படுகின்றன. சாதாரண மனிதர்களுக்கு அவர்கள் நல்ல பொழுதுபோக்காக மட்டுமே அமைகின்றனர். வாய்வழிச் செய்தியாக, லாரியில் அடிபட்டு பரிதாபமாக இறந்து போன மனநிலை பிறழ்ந்த ஒரு பெண்ணின் மரணம் ஆழான சிறுகதையாக உருப்பெறுகிறது. கதையின் இறுதி வாக்கியம் வாசகனுக்கு அதிர்ச்சியளிப்பதுடன், சமுதாயத்தின், போக்கிற்கு மட்டுமல்லாது, ஆண் வர்க்கத்தின் வக்கிரப் போக்கிற்கும் சூடு கொடுக்கிறது.\n‘அம்மாசி சொன்ன கதை’ எளிய மனிதனின் கதை. ஆசிரியர் இச்சிறுகதையில், வெறும் கல் என அலட்சியம் செய்து கடக்கும் கற்களின் வகைமைகளை விளக்குகிறார். கற்களைக் குறித்த அவரது ஆழ்ந்த அவதானிப்பு இதில் புலப்படுகிறது அம்மாசி போயன் தன் போக்கில் உலவித் திரிகிறான் மகளை இழந்த வேதனையும், அவளைக் காப்பாற்ற இயலாத நிலையும் அவனது துயரத்தின் சுவடுகளாகின்றன.\n‘வண்டிக்காரன்’ கதை வெள்ளந்தியான மனிதனைக் களமாகக் கொண்டது. அவனது மனைவி பொருத்தமற்ற இணையினால் செங்கானோடு ஓடிப்போகிறாள். அவளைப் பற்றி பலவாறாகப் பேசும் ஊர்மக்களாலும், அவமானத்தினாலும் அவன் குடிபோதையில் கத்தியோடு அவளைத் தேடிப் புறப்படுகிறான் .சுற்றியலைந்தும் அவன் கிடைக்காததால் பப்பாளி மரத்தினை வெட்டுகிறான். மனைவியைப் புரிந்து கொண்டு அவளுக்கு அணுக்கமாக வாழ இயலாத அவனது மற்றொரு பரிமாணம் வேறாகிறது .அடங்காது திரியும் காளைகளை அடக்கவும், பழக்கப்படுத்தவும் அவனால் மட்டுமே முடியும். . மாடுகளைப் பற்றிய அவனது ஞானம் வியப்பளிப்பது. ராஜா சுழி, தாமினி சுழி, வால் சுழி, வெங்கு சுழி என காளைகளில் காணப்படும் சுழி வகைகளைப் படைப்பாளி அக்கதாபாத்திரம் மூலம் வாசகனுக்குக் கூறுகிறார்., மாட்டு வண்டிகளே அருகிவிட்ட காலச்சூழலில் வண்டிகளின் மரச்சக்கரங்களுக்கு இரும்புப்பட்டை பொருத்துவதும் அழகாக விவரிக்கப்படுகிறது.\n‘மோகினி ஆட்டம்’ சிற்றூர்களில் நிலவி வரும் சம்பிரதாயங்கள், சடங்குகள், நம்பிக்கைகள் குறித்துப் பேசுகிறது. தொலைக்காட்சியில் பேய்கள் குறித்த தொடரினை தினமும் பார்ப்பதால் அவளுக்குக் பேய் பிடித்துவிட்டதென்று பேய் ஓட்டுபவனிடம் அழைத்துச் சென்று பேய் ஓட்டுகின்றனர். தனக்குப் பேய் ஏதும் பிடிக்கவில்லை என வாதாடும் ரேவதியை, பேய் பிடித்திருப்பதால்தான் இவ்வாறு வாதம் செய்கிறாள் எனக் கூறி மீண்டும் அதனை துரத்த அவளைக் கூட்டிச் செல்கின்றனர். கதை முடிவில் ரேவதி, பூசாரிக்கும், அவனது எடுபிடிகளுக்கும் பேய் ஓட்டிவிடுவதாக பூடமாகக் கதை நிறைவு பெறுவது நகைச்சுவையானது. இத்தகைய பொருளற்ற நம்பிக்கைகளை படைப்பாளி தனது கதாபாத்திரமான ரேவதியின் மூலம் பகடி செய்கிறார்.\nநிறைவாக்கிட, ‘மழை முடிந்த பிறகான பொழுது’ கதை வரிகளை அவரது வழக்கு மொழிக்கு சான்றாகக் காணலாம். கெழவன் வயசுல என்ன ஆட்டம் ஆடுனான் தெரியுமா ஊருக்கு ஒன்னுன்னு சுத்திகிட்டு கட்டுன பொண்டாட்டிக்கு பண்ணுன கொடுமைக்கு அளவே இல்ல. மாப்ள நாயம் நடத்த ‘தொடுப்பு’ வீட்லதான் அவனப் போயி பாக்கணும். இவன் மீசய நீவிக்கிட்டு ஊஞ்ச மரத்து நெவுல்ல படுத்துகிட்டு, கள்ளு ஒரு மொந்தய வெச்சுகிட்டு, கோழிய வறுத்து கடிச்சிகிட்டு மொதப்புல கெடப்பான். நாம ஊர்ல, ஊட்ல ஏதாவது பிரச்சினயின்னா அப்பிடியே போய் பம்மிக்கிட்டு நிக்கணும். கெட்ட புத்திக்கார நாயி. இன்னயோட இவங்கத முடிஞ்சது எனத் தொடர்கிறது. இக்கட்டுரையில், சில கதைகளே தொட்டுக் காட்டப்பட்டுள்ளன. கதைகள் வாசகனுக்கு இன்னும் ஆழமான பரிமாணங்களை அளிக்கும் சாத்தியங்கள் உள்ளன. படைப்பில் கையாளப்பட்டுள்ள சொற்கள், பெயர்களை ஆசுவாசமாக ஆழ வாசித்தால் வாசகர்கள் இதுவரை கண்டிராத புதுவுலகு விரியும். மேலும், தொகுப்பு நெடுகிலும் பறவைகள், விலங்குகள், கால்நடைகள் என இவையும் கதாபாத்திரங்களாகி உலவுகின்றன. பலவகை செடிகள், மரங்கள், நிலப்பகுதிகள் என இவை ஊடாடி வருவதையும் காணலாம்.\nகொங்குப் பகுதிக்கே உரித்தான கொஞ்சும் வழக்கு மொழியில் இவை படைக்கப்பட்டிருத்தல் சிறப்பு. மறைந்த ஆளுமையான க.சீ.சிவகுமார் மொழியழகிற்காகவே நினைவு கூறப்படுபவர். தமிழின் மூத்த படைப்பாளியான கி.ரா தொடங்கி, மேலாண்மை பொன்னுசாமி, கந்தர்வன், தோப்பில் முஹம்மது மீரான், வா.மு.கோமு, ஸ்ரீராம், பெருமாள் முருகன் உள்ளிட்ட படைப்பாளிகளே இத்தகைய வழக்கு மொழியினைக் கையாளுகின்றனர். இந்நூலிற்கான முன்னுரையினை பாவண்ணன் இச்சிறுகதைகளில் ஆழ்ந்து, தோய்ந்து வழங்கியுள்ளார். பல பக்கங்களுக்குத் தொடரும் முன்னுரை சிறப்பான அறிமுகத்தினை வாசகருக்கு வழங்குகிறது.\nஇவரது ‘சாபம்’ சிறுகதை பெரியார் பல்கலை பாடத்திட்டத்தில் சேர்க்கப்பட்டிருந்தது இது அவருக்கான சிறப்பாகிறது. இத்தொகுப்பு 2019ஆம் ஆண்டு தமிழ்நாடு அறிவியல் இயக்கம் புதுக்கோட்டை நகரில் நடத்திய நூல் காட்சியில் சிறுகதைப்பிரிவில் சிறந்த நூலாகத் தேர்வு செய்யப்பெற்று பட்டயத்துடன் ரூ.5000 பரிசினைப் பெற்றது இவரது தமிழக கல்வெட்டுகள் குறித்த நூல் ஒன்று சென்னைப் பல்கலை பாடத்திட்டத்தில் சேர்க்கப்பட்டது.\nபெருங்கதைகளான நாவல்கள் கதை நடைபெறும் காலத்தின் நிகழ்வுகளை, சுவடுகளைப் பதிவ���க்குகின்றன. மக்களின், சமூகத்தின் மனப்போக்கினை அவை தன்னுள் கொண்டவை. ஆயினும், இத்தகைய சிறுகதைகளில் தனி மனிதனின் வாழ்க்கை, உணர்வுகள் அவற்றினூடாக அவர்களது அவலங்கள் முக்கியத்துவம் கொள்கின்றன. இத்தகைய சிறுகதைகளை இத்தொகுப்பில் வாசகர்கள் காணவியலும். இவை, மிகைப்படுத்துதல்கள், வர்ணணைகள், உவமானங்கள், இலக்கணங்கள் என்ற படைப்புகளுக்கே உரிய கூறுகளைக் கடந்து மனிதனைக் குறித்துப் பேசுகின்றன. வாசகர்களுக்கு இத்தொகுப்பு நல்லதொரு மனநிறைவினை உறுதியாக அளிக்கும். l\nபடைப்பில் உருவாகும் ஒரு அதீத மன நிலையை திறனாய்விலும் பெறமுடியும்\nகற்றுத் தருதலை வசியப்படுத்தும் உரையாடல்கள்\nகோவில்கள், மசூதிகள் அழிப்பு உண்மையும் புரட்டும்\nபேசாப் பொருளைப் பேசும் இன்பக் கவிதைகள்\nபுன்னை மர நிழல் விரிக்கும் புத்தக வாசம்\nநூல் அறிமுகம் : மகானான தேவதாசி – ஸ்ரீதர் மணியன்\nநூல் அறிமுகம் : இதிகாச மறுவாசிப்பும் இந்தோனேசிய அரசியலும் -மயிலம் இளமுருகு\nநூல் அறிமுகம் : சமைத்தல் என்பது சமைத்தல் அல்ல – யாழன் ஆதி\nநூல அறிமுகம்- அன்பைப் பரிமாறிக்கொள்ள அறைகூவல்விடுக்கும் ‘இரயில் வண்டியின் இசை’ – ப. சின்னச்சாமி & ரா. அருணா\nநூல் அறிமுகம்- பயங்கரவாதம் குறித்த சமூக – உளவியல் கருத்தாக்கங்கள் – ஜமாலன்\nநேர்காணல் – குறிஞ்சிவேலன் – சந்திப்பு: ப்ரதிபா ஜெயச்சந்திரன்\nஅறிவியல் ஆய்வுகளை புறந் தள்ளும் அரசு இன்றைய உலகின் கொடிய கலிகுளா அரசு\nடால்ஸ்டாய் செய்த வேலையில் பாதியாவது செய்யணும்…\nபன்னாட்டு நகரத்திலொரு தமிழ்க் குயில் – கவிஞர் இரா.மீனாட்சி – சந்திப்பு: ப்ரதிபா ஜெயச்சந்திரன்\nகற்றுத் தருதலை வசியப்படுத்தும் உரையாடல்கள்\nகரை ஒதுங்கிய கடல் அரசர்களின் கூட்டம்\nகோவில்கள், மசூதிகள் அழிப்பு உண்மையும் புரட்டும்\nசங்க இலக்கிய பதிப்புத் தொடர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141542358.71/wet/CC-MAIN-20201201013119-20201201043119-00711.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.adminmedia.in/2019/10/be.html", "date_download": "2020-12-01T01:42:18Z", "digest": "sha1:XGRVILJCJMV7BUSZQGECYFXZ4RVHAUET", "length": 6316, "nlines": 92, "source_domain": "www.adminmedia.in", "title": "BE படித்தவர்களுக்கு இஸ்ரோவில் வேலை - ADMIN MEDIA", "raw_content": "\nBE படித்தவர்களுக்கு இஸ்ரோவில் வேலை\nOct 17, 2019 அட்மின் மீடியா\nஇந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பான இஸ்ரோவில் பணி\nதகுதி: பொறியியல் துறையில் சம்மந்தப்பட்ட பிரிவில் குறைந்தபட்சம் 65 சதவீத மதிப்பெண்களுடன் முத��் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.\nவயதுவரம்பு: 04.11.2019 தேதியின்படி 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.\nதேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.\nவிண்ணப்பிக்கும் முறை: https://www.isro.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.\nமேலும் முழுமையான விவரங்கள் அறிய https://www.isro.gov.in/sites/default/files/billingual_advertisement.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.\nஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 04.11.2019\nCyclone Nivar: நிவர் புயல் கரையை கடந்தது எப்படி எங்க இருக்கு நேரடி சாட்டிலைட் லைவ்\nஆதார் கார்டில் பெயர், பிறந்த தேதி, முகவரி திருத்தம், இனி உங்கள் மொபைல் மூலம் நீங்களே மாற்றலாம்\nதமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய லாக்டவுன் டிச. 31 வரை நீட்டிப்பு முழு விவரம்...\nFACT CHECK: பூந்தமல்லியில் மழையில் விளம்பர பலகை விழுந்து விபத்து நிகழும் வீடியோ\nநிவர் புயல் எதிரொலி : 16மாவட்டங்களுக்கு நாளை பொது விடுமுறை\nஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையில் வேலை வாய்ப்பு : டிப்ளமோ படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்\nFACT CHECK: புயலால் பாதிக்கபட்ட தர்காவை சீரமைத்த ஆர்.எஸ்.எஸ் உறுப்பினர்கள் என பரவும் செய்தியின் உண்மை என்ன\nஉங்கள் ஸ்மார்ட்கார்டில் ,பெயர் சேர்க்க, நீக்க, முகவரி மாற்றம், குடும்பதைவரை மாற்றம் செய்வது எப்படி\n144 மாடிகள் 165 மீட்டர் உயரம் கொண்ட அபுதாபி மினா பிளாசா டவர்ஸ் 10 விநாடிகளில் தகர்ப்பு வீடியோ\nகரையை கடந்தது நிவர் புயல்\nஇந்திய சுதந்திரத்தில் இஸ்லாமியர்களின் பங்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141542358.71/wet/CC-MAIN-20201201013119-20201201043119-00711.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kathiravan.com/2019/10/blog-post_29.html", "date_download": "2020-12-01T01:36:50Z", "digest": "sha1:NDSO3VW4GSQWWMIIN5DZVLBEXI4G3G5E", "length": 9695, "nlines": 111, "source_domain": "www.kathiravan.com", "title": "நீராவியடியில் சட்டத்தரணிகளை தாக்கியவர்கள் விரைவில் கைதாவர்: பொலிசார் அறிவிப்பு! - Kathiravan - கதிரவன்", "raw_content": "\nநீராவியடியில் சட்டத்தரணிகளை தாக்கியவர்கள் விரைவில் கைதாவர்: பொலிசார் அறிவிப்பு\nமுல்லைத்தீவு நீராவியடி பிள்ளையார் ஆலய வளகத்தில் சட்டத்தரணி சுகாஷ் உள்ளிட்டவர்கள் மீது தாக்குதல் நடத்தியவர்களை, கைது செய்து நீதிமன்றத்தில் நிறுத்தவுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.\nஇன்று முல்லைத்தீவு நீதிவான் நீதிமன்றத்தில் இதனை தெரிவித்தனர்.\nநீர���வியடி பிள்ளையார் ஆலய வளாகத்தில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள குருகந்த ரஜமகா விகாராதிபதி கொலம்பகே மேதலங்கார கீர்த்தி தேரர் புற்றுநோயால் கடந்த 21ம் திகதி உயிரிழந்தார்.\nஅவரது உடலை நீதிமன்ற உத்தரவை புறந்தள்ளி கடந்த 24ம் திகதி ஆலய வளாகத்தில் தகனம் செய்தனர். இதன்போது நீதிமன்ற உத்தரவை சுட்டிக்காட்டிய சட்டத்தரணி கே.சுகாஷ் உள்ளிட்ட சட்டத்தரணிகளும், பொதுமக்களும் தாக்கப்பட்டனர்.\nஇது தொடர்பாக முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்தில் சுகாஷ் உள்ளிட்ட சட்டத்தரணிகள் முறைப்பாடு செய்திருந்தனர். இது தொடர்பான பி அறிக்கை கடந்த வெள்ளிக்கிழமை முல்லைத்தீவு பொலிசாரால் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.\nஇந்த வழக்கு நேற்று நீதிவான் எஸ்.லெனின் குமார் முன்னிலையில் விசாரணைக்கு எடுக்கப்பட்டது.\nஇதன்போது, தாக்குதல் நடத்தியவர்களை வீடியோ ஆதாரங்களின் அடிப்படையில் கைது செய்யவுள்ளதாக பொலிசார் மன்றிற்கு அறிவித்தனர்.\nஇதையடுத்து வரும் 14ம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.\nஎனக்கு கிடைக்காத, பிரகதி வேறு நபருக்கு கிடைக்கக்கூடாது\nஇந்தியாவின், தமிழகத்தில் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்த கல்லூரி மாணவியின் கை, மணிக்கட்டு மற்றும் விரல்கள் வெட்டப்பட்டு இருப்பத...\nசுமணரத்ன தேரரின் கும்பல் என்னை தாக்கியது: பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு\nமட்டக்களப்பு மாவட்டத்தில் சுயேட்சைக்குழு 22ல் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் மட்டக்களப்பு மங்களராம விகாராதிபதி அம்பிட்டிய சுமணரத்ன தேரரி...\nகொரோனா வைரஸ் மே 29-ந் தேதி கட்டுக்குள் வரும் என கணித்த குட்டி ஜோதிடரின் பின்னணி இதுதான்\nகொரோனா வைரஸ் பற்றி பல செய்திகள் வாட்ஸ் ஆப்பில் வந்த வண்ணம் உள்ளன. அப்படி பிரபலமானவர்களில் இந்த வைரஸ் நாயகனும் ஒருவர். இன்று நம்மை வீட்டி...\n157 பேருடன் விழுந்து நொறுங்கிய விமானம்: இறுதி நொடிகள்.... வெளியான ரகசியம்\nஎத்தியோப்பிய தலைநகர் அடிஸ் அபாபா-வில் இருந்து கென்ய தலைநகர் நைரோபிக்கு புறப்பட்ட போயிங் 737 மேக்ஸ்-8 ரக விமானம் 6 நிமிடங்களுக்கு விழுந்து...\nஇந்தியா போன்று இலங்கையிலும் நடந்த பெரும் துயர் பேருந்துக்குள் மாணவிக்கு நேர்ந்த கொடுமை\nபுத்தளத்தில் தனியார் பேருந்துக்குள் வைத்து மாணவியை துஷ்பிரயோகம் செய்யத நபர் கைது செய்யப்பட்டுள்ளார். 15 வய���ான பாடசாலை மாணவியை துஷ்பிர...\nCommon (6) India (30) News (7) Others (8) Sri Lanka (18) Technology (10) World (263) ஆன்மீகம் (11) இந்தியா (274) இலங்கை (2685) கட்டுரை (36) கண்ணீர் அஞ்சலி (1) கதிரவன் உலா (27) கதிரவன் களஞ்சியம் (37) கவிதைத் தோட்டம் (52) சிறப்பு செய்திகள் (27) சினிமா (32) சுவிட்சர்லாந்து (5) தொழில்நுட்பம் (2) நினைவஞ்சலி (3) பலதும் பத்தும் (2) மரண அறிவித்தல் (3) ஜோதிடம் (7)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141542358.71/wet/CC-MAIN-20201201013119-20201201043119-00711.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.puthiyakural.com/2020/10/al.html", "date_download": "2020-12-01T02:54:41Z", "digest": "sha1:JDRDXTR522LFY2YJUPJJS45YBG34BVCF", "length": 3573, "nlines": 36, "source_domain": "www.puthiyakural.com", "title": "AL பரீட்சையில் கால்குலேட்டர்களைப் பயன்படுத்த அனுமதி - புதிய குரல் - தமிழ் பேசும் மக்களின் உரிமைக்குரல் | Puthiya Kural Newspaper & Magazine Monthly", "raw_content": "\nபுதிய குரல் - தமிழ் பேசும் மக்களின் உரிமைக்குரல் | Puthiya Kural Newspaper & Magazine Monthly\nAL பரீட்சையில் கால்குலேட்டர்களைப் பயன்படுத்த அனுமதி\nநவம்பர்02 ஆம் திகதி திங்கட்கிழமை காலை இடம் பெற வுள்ள கணக்கியல் பாடத்திற்குச் சாதாரண “கால்கு லேட்டர்”களின் பயன் படுத்த அனுமதி வழங்கப்படும் என பரீட்சைகள் ஆணை யாளர் நாயகம் பி.சனத் பூஜித தெரி வித்துள்ளார்.\n2020 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர் தரப் பரீட்சைகள் ஒக்டோபர் 12 ஆம் திகதி ஆரம்பமாகி நவம்பர் 6 வரை நடைபெறும் என்றும் மேலும் 13 பாடங்கள் அடுத்த ஆறு நாட்களில் நடைபெறும் என்றும் எதிர்வரும் திங் கட்கிழமை காலை இடம்பெறவுள்ள கணக்கியல் பாடத் திற்குச் சாதாரண கால்குலேட்டர்களின் பயன் படுத்த அனுமதி வழங்கப்படும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் பி.சனத் பூஜித தெரிவித்துள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141542358.71/wet/CC-MAIN-20201201013119-20201201043119-00711.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilanjal.page/2020/04/n9Lvf-.html", "date_download": "2020-12-01T03:03:57Z", "digest": "sha1:R6OY4U63E7OVQBYQRJ6XN4GOAJ2KHBIV", "length": 13344, "nlines": 30, "source_domain": "www.tamilanjal.page", "title": "வாசுதேவநல்லூர் திமுக சார்பில் நலத்திட்ட உதவிகள்; மாவட்ட செயலாளர் பொ.சிவபத்மநாதன் வழங்கினார்", "raw_content": "\nதமிழ் அஞ்சல் - TAMIL ANJAL\nவாசுதேவநல்லூர் திமுக சார்பில் நலத்திட்ட உதவிகள்; மாவட்ட செயலாளர் பொ.சிவபத்மநாதன் வழங்கினார்\nநெல்லை மேற்கு மாவட்டம் வாசுதேவநல்லூர் திமுக சார்பில் மாற்றுத் திறனாளிகள் மற்றும் துப்புரவு பணியாளர்கள் சுகாதாரப் பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது நெல்லை மேற்கு மாவட்ட திமுக செயலாளர் வழக்கறிஞர் பொ.சிவபத்மநாதன் வழங்கினார்.\nவாசுதேவநல்லூர் ப���ரூராட்சியில் பணிபுரியும் 70 சுகாதாரப்பணியாளர்கள், ஊழியர்கள், மற்றும் 30 மாற்றுதிரனாளிகளுக்கு சிக்கன் பிரியாணி, முக கவசம், கைகழுவ டெட்டால், மற்றும் ஒவ்வொரு வருக்கும் தலா ரூபாய் 500 வீதம் வழங்கப்பட்டது. வாசு பேரூர் திமுக சார்பில பேரூராட்சி பகுதி முழுவதும் கிரிமிநாசினி தெளிக்கப்பட்டது காவலர்கள் மற்றும் தீயணைப்பு காவலர்களுக்கும் பிரியாணி முக கவசம், டெட்டால், வழங்கப்பட்டது\nஇந்த நிகழ்ச்சியை மாவட்ட செயலாளர் சிவபத்மநாதன் தொடங்கிவைத்தார். நிகழ்ச்சியில் திமுக தலைமை செயற்குழு உறுபபினர் யூஎஸ்டி.சீனிவாசன், மாவட்ட அவைத்தலைவர் எஸ்.கே.முத்துப்பாண்டி, ஒன்றிய செயலாளர் பொன்.முத்தையா பாண்டியன், மாவட்ட துணைசெயலாளர் ஜி.மாடசாமி பேரூர் கழக செயலாளர் சரவணன், முன்னாள் பேருராட்சி தலைவர் தவமணி,ஒன்றிய அவைத்தலைவர் மாரிமுத்து, மாவட்ட பிரதிநிதி சொர்ணராஜ், மாவட்ட தொண்டரணி துணை அமைப்பாளர் சுந்தர் ஒன்றிய பிரதிநிதிகாளியப்பன், நாட்டாமை ஆனந்தராஜ், திமுக பேச்சாளர் திருப்பதி, தகவல் தொழில்நுட்ப அணி கட்டபொம்மன், ரூபி பாலசுப்பிரமணியன், சிற்பி செல்லப்பா, முன்னாள் கவுன்சிலர் முருகன், கணேசன், கபில்தேவதாஸ், சுருளிவேல், துரைப்பாண்டியன், உட்பட பலர் கலந்துகொண்டனர்.இந்த நிகழ்சியை பேருர் கழக செயலாளர் சரவணன் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தார்.\nபோட்றா வெடிய... தமிழ்நாட்டில் அனைத்து தொழில்களும் செயல்படலாம்: முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பால் மக்கள் மகிழ்ச்சி\nதமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி இன்று வெளியிட்டுள்ள அறிக்கை: கொரோனா வைரஸ் நோய்த் தொற்றை தடுப்பதற்காக மாநில பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் கீழ், ஊரடங்கு உத்தரவு 4.5.2020 முதல் 17.5.2020 நள்ளிரவு 12.00 மணி வரை கீழ்க்காணும் வழிமுறைகளுடன் நீட்டிப்பு செய்யப்படுகிறது. நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் (Containment zones) தற்போது உள்ள நடைமுறைகளின்படி, எந்தவிதமான தளர்வுகளும் இன்றி ஊரடங்கு முழுமையாக கடைபிடிக்கப்படும். 1) பெருநகர சென்னை காவல்துறை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் கீழ்க்கண்ட பணிகளுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்படுகிறது (நோய் கட்டுப்பாட்டு பகுதி தவிர - Except Containment Zones): • கட்டுமான பணி நடைபெறும் இடத்திலேயே கட்டுமான தொழிலாளர்கள் இருக்கும் பட்சத்தில், அக்கட்டுமான பணிகள் அனுமதி��்கப்படும். அனைத்து அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களின் கட்டுமான பணிகள் மற்றும் சாலை பணிகள் அனுமதிக்கப்படும். சிறப்பு பொருளாதார மண்டலங்கள், ஏற்றுமதி சார்ந்த தொழில் நிறுவனங்கள், ஏற்றுமதி நிறுவனங்கள் (SEZ, EOU & Export Units): சென்னை மாநகராட்சி ஆணையர் மாவட்ட ஆட்சியர் ஆய்வுக்குப் பின், சூழ்நிலைக\nதிருப்பூரில் வடமாநில தொழிலாளர்கள் தடியெடுத்து வெறியாட்டம்...50 நாள் சோறு போட்டத்துக்கு நல்லா வச்சு செஞ்சுட்டானுக...\nதிருப்பூரில் உள்ள பனியன் கம்பெனியில் வடமாநில தொழிலாளர்கள் தங்களை சொந்த ஊருக்கு அனுப்பச் சொல்லி தடிகளை எடுத்துக் கொண்டு தகராறில் ஈடுபட்டனர். இதில் கம்பெனி ஊழியர்களுக்கு காயம் ஏற்ப்பட்டதால் பரபரப்பு நிலவுகிறது. கொரோனா தொற்றில் இருந்து தப்பிக்க அறிவிக்கப்பட்ட ஊரடங்கு நிறைவுக்கு வரும் நிலையில், வெளிமாநில தொழிலாளர்கள் சொந்த ஊருக்குச் செல்ல மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. அதனடிப்படையில் திருப்பூரில் உள்ள வடமாநில தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு அனுப்ப கணக்கெடுக்கும் பணி நடந்து வருகிறது. அவர்களை அனுப்பி வைப்பதற்கான பணிகளில் தாமதம் ஏற்படுவதற்கு வடமாநில அரசு நிர்வாகங்களே காரணம். வெளிமாநிலத்திலிருந்து வரும் சொந்த மாநிலத்துக்காரர்களை குவாரண்டைன் செய்ய வசதிகளை அந்த அரசுகள் ஏற்பாடு செய்த பின்னரே இவர்களை அழைத்துக் கொள்ள முடியும். எனவே அவர்களது சொந்த மாநில அரசு அனுமதி அளித்த பின்னர் தான், சிறப்பு ரயிலில் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்க முடியும். அதுவரை இருக்கும் இடத்திலேயே இருக்க வேண்டும் என திருப்பூர் மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. அவர்களுக்கு கம்பெனிகளில் அந்தந்த முதலாளிகள் செலவிலேயே உணவு வழங்க ஏற்ப\nதிருப்பூர் பனியன் கம்பெனிகள் இயங்கலாமா... கலெக்டர் விஜய கார்த்திகேயன் தகவல்\nதிருப்பூர் கலெக்டர் விஜய கார்த்திகேயன் இன்று மாலை பத்திரிகையாளர்களிடம் கூறியது: திருப்பூர் மாவட்டத்தில் 114 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதில் 107 பேர் குணமடைந்து உள்ளனர். நேற்று தொற்று ஏற்ப்பட்ட இருவரும் சென்னையில் இருந்து வந்தவர்கள். 5 பேர் மட்டுமே ஏக்டிவ் கேசாக உள்ளனர். ஆறாம் தேதி அனைவரும் குணமடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. திருப்பூரில் செக் போஸ்ட் அதிகப்படுத்தி உள்ளோம். சுகாதார குழு சார்���ில் பரிசோதனை உடனுக்குடன் சோதனை செய்யப்பட்டு வருகிறது. சென்னை சென்று வந்தவர்கள் உடனே தகவல் தெரிவித்து தங்களை தாங்களே தனிமைப்படுத்தி கொள்ள வேண்டும். ஊரக பகுதிகளில் 50 சதவீத பணியாளர்களுடன் பணிகளை துவங்கலாம். பேரூராட்சிகளில் 15 ஆயிரத்துக்கும் குறைவான மக்கள் தொகை கொண்ட பகுதிகளில் தொழில்கள் நடைபெறலாம். அத்தியாவசிய தேவைகளுக்கு, மருத்துவ உபகரணங்கள் செய்யும் தொழில்களுக்கு அனுமதி உண்டு. ஊரக பகுதிகளில் கட்டுமான பணிகள் செய்யலாம். மாநகர பகுதிகளில் ஏற்றுமதி மற்றும் சிறு, குறு நிறுவனங்கள் 50 சதவீத பணியாளர் கொண்டு இயங்களாம் என்பதை உறுதி செய்ய நாளை கலெக்டர் அலுவலகத்தில் நடைபெறும் தொழில்துறையினர் க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141542358.71/wet/CC-MAIN-20201201013119-20201201043119-00711.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/community/01/258532?ref=archive-feed", "date_download": "2020-12-01T03:09:58Z", "digest": "sha1:OXSAXNJV4BJ2UGCJUS4A4YUEJRMRJLEG", "length": 10093, "nlines": 156, "source_domain": "www.tamilwin.com", "title": "பணியாளருக்கு கொரோனா! கொழும்பு மாநகரசபையின் அலுவலகமொன்று மூடப்பட்டது - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nதிங்கள் ஞாயிறு சனி வெள்ளி வியாழன் புதன்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\n கொழும்பு மாநகரசபையின் அலுவலகமொன்று மூடப்பட்டது\nபணியாளர் ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளமை கண்டறியப்பட்டதை அடுத்து கொழும்பு டீன்ஸ் வீதியில் அமைந்துள்ள கொழும்பு மாநகரசபையின் அறக்கட்டளை ஆணையாளர் அலுவலகம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.\nகொழும்பு மாநகரசபையின் தலைமை மருத்துவ அதிகாரி வைத்திய கலாநிதி ருவான் விஜயமுனி இதனை தெரிவித்துள்ளார்.\nஇந்த நிலையில் தொற்றுக்கு இலக்கானவரின் குடும்ப உறுப்பினர்கள் பி.சி.ஆர் பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு ஒரு தனிமைப்படுத்தப்பட்ட மையத்திற்கு அனுப்பப்பட்டுள்ளனர்.\nதொற்றுக்கு உள்ளான பணியாளர் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டதாக விஜயமுனி குறிப்பிட்டுள்ளார்.\nஇதேவேளை அறக்கட்டளையின் ஆணையாளர், மாநகர முதல்வர் ரோசி சேனநாயக்கவின் தலைமையில் நகர மண்பத்தில் இடம்பெற்ற கூட்டத்தில் பங்கேற்று திரும்பியுள்ளார்.\nஎனவே அவர் மற்றும் மாநகர முதல்வர் ரோசி சேனாநாயக்க உட்பட்டவர்கள் பி.சி.ஆர் பரிசோதனைக்கு உள்ளாக்கப்படவுள்ளதாக கொழும்பு மாநகரசபையின் தலைமை மருத்துவ அதிகாரி வைத்திய கலாநிதி ருவான் விஜயமுனி தெரிவித்துள்ளார்.\nகொரோனா தொற்றாளர்கள் 4 பேர் வட மாகாண தொற்று நோய் வைத்தியசாலைக்கு அனுப்பி வைப்பு\nமருதமுனை வைத்தியசாலையை கொரோனா சிகிச்சை நிலையமாக மாற்றுவது தொடர்பில் கலந்துரையாடல்\nமஹர சிறைக்குள் வன்முறை வெடிக்க காரணம் என்ன\nஇலங்கையில் கொரோனா அச்சுறுத்தல் மிக்க பிரதேசங்கள் சுகாதார அமைச்சு வெளியிட்ட வரைபடம்\nமோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களம் பொது மக்களுக்கு விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு\nகொழும்புக்குள் கொரோனா பரவல் குறைந்துள்ளது\nஎளிமையான பதிவு, எண்ணற்ற இலங்கை தமிழர்களுக்கான வரன்கள், உலகளாவிய தேடல் இவையனைத்தும் ஒரே இடத்தில், உங்கள் வெடிங்மானில். பதிவு இலவசம்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141542358.71/wet/CC-MAIN-20201201013119-20201201043119-00711.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tractorjunction.com/ta/used-tractor/massey-ferguson/1035-di-16075/18613/", "date_download": "2020-12-01T01:41:50Z", "digest": "sha1:7CBSOA3VX2EYJWT54ABV54PT4WG4V3CD", "length": 24432, "nlines": 246, "source_domain": "www.tractorjunction.com", "title": "பயன்படுத்தப்பட்டது மாஸ்ஸி பெர்குசன் 1035 DI டிராக்டர், 2016 மாதிரி (டி.ஜே.என்18613) விற்பனைக்கு Jodhpur, Rajasthan - டிராக்டர்ஜங்க்ஷன்", "raw_content": "\nஒப்பிடுக புதிய டிராக்டர்கள் பிரபலமான டிராக்டர்கள் சமீபத்திய டிராக்டர்கள் வரவிருக்கும் டிராக்டர்கள் மினி டிராக்டர்கள் 4WD டிராக்டர்கள் ஏசி கேபின் டிராக்டர்கள்\nபழைய டிராக்டர் வாங்கவும் பழைய டிராக்டரை விற்கவும்\nஅனைத்து செயல்பாடுகள் ரோட்டரி டில்லர் / ரோட்டவேட்டர் பயிரிடுபவர் கலப்பை ஹாரோ டிரெய்லர்\nபண்ணைக் கருவிகள ஹார்வ���ஸ்டர் நிலம் & பண்புகள விலங்கு / கால்நடைகள்\nநிதி காப்பீடு வியாபாரி கண்டுபிடிக்க EMI கால்குலேட்டர் சலுகைகள் டீலர்ஷிப் விசாரணை சான்றளிக்கப்பட்ட டீலர்கள் தரகர் வியாபாரி புது விமர்சனம் செய்தி & புதுப்பிப்பு டிராக்டர் செய்திகள் விவசாய செய்திகள் ஒரு கேள்வி கேள் வீடியோக்கள் வலைப்பதிவு\nசோஷியல் மீடியாவில் எங்களைப் பின்தொடரவும்\nஎங்களை தொடர்பு கொண்டதற்கு நன்றி\nடிராக்டர் சந்தியைத் தொடர்பு கொண்டதற்கு நன்றி விற்பனையாளரை கைமுறையாக தொடர்புகொள்வதன் மூலம் பழைய டிராக்டரை வாங்கலாம். விற்பனையாளர் விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.\nடிராக்டர்: மாஸ்ஸி பெர்குசன் 1035 DI\nமாஸ்ஸி பெர்குசன் பயன்படுத்திய டிராக்டர்கள்\nமாஸ்ஸி பெர்குசன் 1035 DI\nபிராண்ட் - மாஸ்ஸி பெர்குசன்\nமேலே செல்வதன் மூலம் நீங்கள் வெளிப்படையாக டிராக்டர் சந்திப்புகளை ஒப்புக்கொள்கிறீர்கள் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள்*\nபயன்படுத்திய டிராக்டரை வாங்கவும் இங்கே கிளிக் செய்க\nமாஸ்ஸி பெர்குசன் 1035 DI விவரக்குறிப்பு\nபைனான்சியர் / ஹைபோதெக்கேஷன் என்ஓசி\nவாங்க செகண்ட் ஹேண்ட் மாஸ்ஸி பெர்குசன் 1035 DI @ ரூ 4,00,000 சரியான விவரக்குறிப்புகள், வேலை நேரம், ஆண்டு 2016, Jodhpur Rajasthan இல் வாங்கிய டிராக்டர் சந்திநல்ல நிலையில்.\nஇதே போன்ற பயன்படுத்திய டிராக்டர்கள்\nமஹிந்திரா 275 DI TU\nமாஸ்ஸி பெர்குசன் 1035 DI\nமாஸ்ஸி பெர்குசன் 1035 DI\nமாஸ்ஸி பெர்குசன் 1035 DI மஹா சக்தி\nபயன்படுத்திய அனைத்து டிராக்டர்களையும் காண்க\nஇதற்கு ஒத்த மாஸ்ஸி பெர்குசன் 1035 DI\nசோனாலிகா 42 ஆர்.எக்ஸ் சிக்கந்தர்\nசோனாலிகா DI 30 RX பாகபன் சூப்பர்\nமாஸ்ஸி பெர்குசன் 1035 DI மஹா சக்தி\nசோனாலிகா DI 42 RX\n*பயன்படுத்தப்பட்ட டிராக்டர்கள் மற்றும் பண்ணை உபகரணங்கள் வாங்க / விற்க முற்றிலும் விவசாயிக்கு விவசாயிக்கு உந்துதல் பரிவர்த்தனைகள். டிராக்டர் சந்தி விவசாயிகளுக்கு ஆதரவளிப்பதற்கும் உதவுவதற்கும் பயன்படுத்தப்பட்ட டிராக்டர்கள் மற்றும் பண்ணை உபகரணங்களுக்கான தளத்தை வழங்கியுள்ளது. டிராக்டர் சந்தி என்பது விற்பனையாளர்கள் / தரகர்கள் வழங்கிய தகவல்களுக்காகவோ அல்லது அதன் விளைவாக ஏற்படும் மோசடிகளுக்காகவோ அல்ல. ஏதேனும் கொள்முதல் செய்வதற்கு முன் பாதுகாப்பு உதவிக்குறிப்புகளை கவனமாகப் படிக்கவும்.\n லிட்டிங் உண்மையானது அல்ல விற்பனையாளர் தொடர்பு க���ள்ள முடியாது புகைப்படங்கள் தெரியவில்லை டிராக்டர்களின் விவரம் பொருந்தவில்லை டிராக்டர் விற்கப்படுகிறது\n© 2020 டிராக்டர் சந்தி. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\nஉங்கள் வலது டிராக்டர் மற்றும் கருவிகள் கண்டுபிடிக்க\nசான்றளிக்கப்பட்ட வியாபாரி பயன்படுத்திய டிராக்டர் வாங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141542358.71/wet/CC-MAIN-20201201013119-20201201043119-00711.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://dengue.health.gov.lk/web/index.php/ta/activities-and-services/case-management-ta", "date_download": "2020-12-01T03:09:46Z", "digest": "sha1:L2CL6AFQT36VA3BECBBGLSE366MB63K6", "length": 5291, "nlines": 69, "source_domain": "dengue.health.gov.lk", "title": "NDCU - அவசர நிலைமைகளுக்கான ஆயத்தம்", "raw_content": "\nடெங்கு நோயை தடுப்பது எப்படி\nகொள்ளை நோய் நிலைமைகளை கட்டுப்படுத்தும் போது அவசரமாக நோய்த்தொற்று நுளம்புகளைக் கட்டுப்படுத்தலும் நோயாளர்களிக்கு உரிய கவனிப்புக்களை மேற்கொள்ள நடவடிக்கை மேற்கொள்ளலும் மிக முக்கியமான பணிகளாக காணப்படுகின்றன.\nகொள்ளை நோய் நிலைமைகளின் போது பின்வருமாறு செயற்படல் வேண்டும்\nநோய் சிகிச்கைப் பிரிவுகளுக்கு டெங்கு நோயாளர்களென சந்தேகிக்கப்படும் நோயாளர்கள் ஆகக் கூடுதலாக சமூகமளிப்பதனை இனங் காணல்\nமாவட்ட, சுகாதார வைத்திய உத்தியோகத்தர் பிரிவுமற்றும் சிறு பிரதேச மட்டத்தில் நோயாளர் மற்றும் காவி பற்றிய தரவுகளைப் பகுப்பாய்வு செய்தல்.\nதரவுகளினடிப்படையில் கொள்ளை நோய் நிலைமைகளை ஊகித்தல்\nகுடம்பி நிபுணத்துவத் தரவுகளை உரியவாறு பகுப்பாய்வு செய்து காவி அடர்த்தி அதிகரிக்கும் சந்தர்ப்பங்களை இனங் கண்டு நோயாளர்கள் வரும் வரை காத்திருக்காமல் தேவையான காவி ஒழிப்பு நடவடிக்கைகளைச் செயற்படுத்தல்\nகுடம்பி நிபுணத்துவத் தரவுகள் மற்றும் நோயாளர்களது தரவுகள் என்பவற்றுக்கு ஏற்ப அபாயமான பிரதேசங்களை ஊகித்தலும் முன்னரே இனங்காணலும்\nகாவி ஒழிப்புக்கான திட்டங்களை ஆயத்தப்படுத்தல், இலக்குகளைத் தெரிவு செய்தல், செயற்பாடுகளைத் திட்டமிடலும் அதற்குத் தேவையான வசதிகளை வழங்குதலும்\nசெயற்பாடுகளை மேற்பார்வை செய்தலும் முன்னேற்றத்தை மீளாய்வு செய்தலும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141542358.71/wet/CC-MAIN-20201201013119-20201201043119-00712.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://islamhouse.com/ta/books/2811814/", "date_download": "2020-12-01T02:45:35Z", "digest": "sha1:TCQJNVKXMXSLUXRSYSQWDZIH5GTJVZ7K", "length": 4630, "nlines": 81, "source_domain": "islamhouse.com", "title": "இஸ்லாமியப் பாடநெறி - தரம் - 4 - அகீதா , அழைப்புப்பணி , பிக்ஹ் - தமிழ்", "raw_content": "\nஇஸ்லாமியப் பாடநெறி - தரம் - 4 - அகீதா , அழைப்புப்பணி , பிக்ஹ்\nமொழிபெயர்ப்பு: முஹம்மத் இம்ரான் ஜமாலுத்தீன்\nமீளாய்வு செய்தல்: Ahma Ebn Mohammad\nالناشر: இஸலாமிய அழைப்பு, வழிகாட்டும் மையம் - ரியாத் நகரின் ரப்வா கிளை\n\"ஸவூதி அரேபியா ரியாத் நகரில் இயங்கும் ரப்வா அழைப்பு நிலையத்தின் கல்விப்பிரிவால் கற்கைநெறிக்காக தொகுக்கப்பட்ட பாடத்திட்டம்.\nஐந்து தவணைகளாக நடாத்தப்படும் இக்கற்கை நெறித்தொடரின் நான்காம் தரத்திற்கான 3 பாடங்கள் : அகீதா , அழைப்புப்பணி , பிக்ஹ்\"\nஇஸ்லாமியப் பாடநெறி - தரம் - 4 - அகீதா , அழைப்புப்பணி , பிக்ஹ்\nஇஸ்லாமியப் பாடநெறி - தரம் - 4 - அகீதா , அழைப்புப்பணி , பிக்ஹ்\nஅகிலங்களின் இறைவன் அல்லாஹ்வின் வல்லமை\nஇஸ்லாமியப் பாடநெறி - தரம் - 1 - அகீதா , ஹதீஸ் , பிக்ஹ்\nஇஸ்லாமியப் பாடநெறி - தரம் - 3 - அகீதா , நபிவரலாறு , பிக்ஹ்\nஇஸ்லாமியப் பாடநெறி - தரம் - 2 - அகீதா , ஹதீஸ் , பிக்ஹ்\nகோப்புகளை பதிவிறக்கம் செய்யும் மையம்\nஅல்லது மின்னஞ்சல் பட்டியலில் சேரவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141542358.71/wet/CC-MAIN-20201201013119-20201201043119-00712.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.navakudil.com/%E0%AE%9A%E0%AF%80%E0%AE%A9-%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%B5%E0%AE%BF/", "date_download": "2020-12-01T03:16:03Z", "digest": "sha1:KDIN6PGGZO5RNYUFSMM3J4KZIBGNNGVV", "length": 3171, "nlines": 41, "source_domain": "www.navakudil.com", "title": "சீன எல்லையோரம் இந்திய விமானம் தொலைவு – Truth is knowledge", "raw_content": "\nசீன எல்லையோரம் இந்திய விமானம் தொலைவு\nBy admin on June 6, 2019 Comments Off on சீன எல்லையோரம் இந்திய விமானம் தொலைவு\nஇந்திய விமான படைக்கு சொந்தமான விமானம் ஒன்று சீன எல்லையோரம் தொலைந்துள்ளது. கடந்த திங்கள் கிழமை பிற்பகல் 1:30 மணிக்கு Mechuka என்ற விமான தளத்தில் தரையிறக்கவிருந்த AN-32 வகை விமானமே இவ்வாறு தொலைந்துள்ளது.\nஅருணாச்சல் பிரதேசத்தில், சீன எல்லையில் இருந்து சுமார் 30 km தூரத்தில், இந்த இறங்கு தளம் உள்ளது. தொலைந்த இந்த விமானத்தை கண்டுபிடிக்கும் பணிகளை இந்திய படையினர் மேற்கொண்டு வருகின்றனர்.\nஇந்த விமானத்தில் 13 பேர் பயணித்ததாக கூறப்படுகிறது.\nமலைகளும், பள்ளத்தாக்குகளும் நிறைந்த இப்பகுதியில் காலநிலை திடீரென மாறுவது சாதாரணம். இங்கு தரை இறங்குவது கடினமான செயல்பாடு.\nUSSR காலத்து AN-32 வகை விமானம் இந்திய விமானப்படையில் முக்கிய பங்கை கொண்டிருந்தது.\nசீன எல்லையோரம் இந்திய விமானம் தொலைவு added by admin on June 6, 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141542358.71/wet/CC-MAIN-20201201013119-20201201043119-00712.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/173276/news/173276.html", "date_download": "2020-12-01T02:21:46Z", "digest": "sha1:FDG766ZCILZ2CA5Q4MLZMQUDRWK25MO6", "length": 6157, "nlines": 82, "source_domain": "www.nitharsanam.net", "title": "இந்தோனேசியாவில் புத்தாண்டு கொண்டாட்டம்: ஒரே நாளில் 450 ஜோடி திருமணம் செய்து அசத்தல்..!! : நிதர்சனம்", "raw_content": "\nஇந்தோனேசியாவில் புத்தாண்டு கொண்டாட்டம்: ஒரே நாளில் 450 ஜோடி திருமணம் செய்து அசத்தல்..\nஆட்டம், பாட்டம், கொண்டாட்டம் என புத்தாண்டு கொண்டாட்டங்கள் உலகம் முழுவதும் களை கட்டியது. பொதுமக்கள் அனைவரும் ஒருவருக்கொருவர் புத்தாண்டு வாழ்த்துக்களைச் சொல்லி தங்களது மகிழ்ச்சியை பரிமாறிக் கொண்டனர். பல்வேறு வாண வேடிக்கைகள் கண்களை கவரும் விதமாக அமைந்திருந்தது.\nஇந்நிலையில், இந்தோனேசியா நாட்டின் தலைநகர் ஜகார்த்தாவில் நேற்று நள்ளிரவில் 450-க்கு மேற்பட்டோர் பங்கேற்ற மெகா திருமண நிகழ்ச்சி நடைபெற்றது.\nஇதில் கலந்து கொண்ட ஜோடியினருக்கு ஒரே நேரத்தில் திருமணம் செய்து வைக்கப்பட்டு, அதற்கான சான்றிதழ்களை அரசு அதிகாரிகளால் வழங்கப்பட்டன.\nஇந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு திருமணம் செய்தவர்கள் கூறுகையில், எங்கள் திருமணத்தை எளிதில் மறக்க முடியாத விதமாக நடத்த முடிவு செய்தோம். அதற்காகவே அரசு ஏற்பாடு செய்த இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று திருமணம் செய்து கொண்டோம் என மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.\nஇந்த மெகா நிகழ்ச்சியில் திருமண ஜோடியின் குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nPosted in: செய்திகள், உலக செய்தி\nஆரம்பமானது “ஆபரேஷன் அமித் ஷா” – கோலாகல ஸ்ரீநிவாஸ்\nசவூதி அரேபியாவின் சில கடுமையான தண்டனைகள்\nநடுங்கவைக்கும் சவூதி அரேபியாவின் 12 சட்டங்கள் \nஉடலுக்கு நன்மை தரும் நடைப்பயிற்சி\nகடினமான நோயையும் எளிதில் குணமாக்கலாம்\nபள பள அழகு தரும் பப்பாளி\nகாணாமல் போனவர்களின் உறவினர்கள் சிலரும் உருக்கமான வேண்டுகோள்\n© 2020 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141542358.71/wet/CC-MAIN-20201201013119-20201201043119-00712.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/84666/%E2%80%98%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%81..%E2%80%99", "date_download": "2020-12-01T02:36:48Z", "digest": "sha1:B4MTGPFQ3KPANXCEDO7RBN7OLBPPZRYW", "length": 11582, "nlines": 109, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "‘இந்த தோல்வி வலிக்கிறது..’ தோனியின் உருக்கமான பேச்சு.. | Have To Smile Even When Hurting Says MS Dhoni After 10 Wicket Loss To Mumbai Indians | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவணிகம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் டெக்னாலஜி கல்வி-வேலைவாய்ப்பு ஆல்பம் நிகழ்ச்சிகள்\n‘இந்த தோல்வி வலிக்கிறது..’ தோனியின் உருக்கமான பேச்சு..\n‘கேப்டன் என்ற காரணத்தால் நான் எங்கும் ஓடி ஒளிந்துவிட முடியாது’’ என்று தெரிவித்துள்ளார் தோனி.\nஅதிர்ச்சியிலும் சோகத்திலும் உறைந்திருக்கிறார்கள் சிஎஸ்கே ரசிகர்கள். பிளே ஆஃப் செல்லும் கடைசி வாய்ப்பாக இருந்த நேற்றைய போட்டியில் பேட்டிங், பவுலிங்கில் சொதப்பி 10 விக்கெட் வித்தியாசத்தில் மும்பையிடம் சரண்டர் ஆனது சென்னை அணி. இதனால் சென்னையின் 'பிளே-ஆஃப்' வாய்ப்பு கிட்டத்தட்ட முடிவுக்கு வந்துவிட்டது.\nமும்பை அணிக்கு எதிரான ஆட்டத்தின் தோல்விக்குப் பிறகு தோனி கூறுகையில், ‘’இந்த தோல்வி வலிக்கிறது. எங்கே சறுக்குகிறோம் என்பதை ஆராய வேண்டும். இந்த சீசன் எங்களுக்கான ஆண்டாக அமையவில்லை, ஓரிரண்டு போட்டிகளில் மட்டும் இதுவரை பேட்டிங், பவுலிங் இரண்டிலும் சிறப்பாக செயல்பட்டோம்.\nராயுடுவுக்கு காயம் ஏற்பட்ட பின்னர் மற்ற பேட்ஸ்மேன்கள் சிறப்பாக செயல்படவில்லை. பேட்டிங் ஆர்டர் மீது நாங்கள் அழுத்தத்தை அதிகரித்துக்கொண்டே இருந்தோம். எப்போதெல்லாம் எங்களுக்கு நல்ல தொடக்கம் அமையவில்லையோ அப்போதெல்லாம் மிடில் ஆர்டர் மீது அழுத்தம் கூடியது.\nகிரிக்கெட்டில் உங்களுக்கு கடினமான கட்டம் வரும்போது உங்களுக்கு கொஞ்சம் அதிர்ஷ்டம் அமைய வேண்டும். ஆனால் இந்த தொடரில் அது எங்களுக்கு அமையவில்லை. பனி இல்லாத சமயத்தில் நாங்கள் இரண்டாவதாக பேட்டிங் செய்தபோது நாங்கள் டாஸ் வென்றிருக்கவில்லை. ஆனால் நாங்கள் பேட்டிங் செய்த போட்டிகளில் எல்லாம் திடீரென பிற்பாதியில் பனி இருந்தது.\nஎப்போதெல்லாம் நீங்கள் சரியாக செயல்படாமல் இருக்கிறீர்களோ அப்போதெல்லாம் அதற்கு காரணமாக 100 விஷயங்களை சொல்லமுடியும். நம்மால் இயலக்கூடிய முழு பலத்தை திரட்டி விளையாடுகிறோமா என்பதை நம்மை நாமே கேட்டுக்கொள்ள வேண்டும், மூன்று அல்லது நான்கு பேட்ஸ்மேன்கள் சிறப்பாக விளையாடவில்லை எனில் கஷ்டம் தான்.\nஎப்பொழுதும் முடிவு நமக்கு சாதகமாக அமையும் என்பது கிடையாது. இது கிரிக்கெட்டின் ஒரு அங்கம் தான். இருப்பதிலேயே கடினமான ஒன்று எனில் வருத்தத்தில் இருக்கும் சமயத்த��ல் சிரித்துக்கொண்டே கஷ்டமான சூழலை எதிர்கொள்வது. அதனை அணி வீரர்கள் செய்தனர்.\nநிர்வாகம் பெரிதாக பதட்டம் ஆகவில்லை. அடுத்த சீசனை பற்றி யோசிக்க வேண்டும். விளையாடும் மைதானம் எப்படி, எந்த மாதிரி வீரர்கள் தேவை என ஆராய வேண்டும். அடுத்த மூன்று போட்டிகள் அதற்கு பயன்படும். அடுத்த சீசனுக்கு இளையவர்களை தயார் செய்யலாம். அடுத்ததாக விளையாட உள்ள மூன்று போட்டிகளில் வாய்ப்பு கிடைக்காமல் உள்ள வீரர்களுக்கு ஆடும் லெவனில் வாய்ப்பு கொடுக்கப்படும்.\n(நீங்கள் கட்டாயம் அடுத்த 3 போட்டியில் ஆடுவீர்கள் தானே, ஆடவேண்டும் என கேட்டதற்கு) கேப்டன் என்ற காரணத்தால் நான் எங்கும் ஓடி ஒளிந்துவிட முடியாது. எனவே அடுத்த மூன்று போட்டிகளிலும் விளையாடுவேன். அடுத்துவரும் மூன்று போட்டிகளில் நாங்கள் சிறந்ததை கொடுப்போம்.” என பேசிமுடித்தார்.\nகபில்தேவ் நலமுடன் இருக்கும் புகைப்படம் வெளியீடு\n நடிகர் விஜய் முக்கிய ஆலோசனை\nவங்கக் கடலில் உருவாகும் புயல்... இலங்கையில் கரையை கடக்கும் என கணிப்பு\n#TopNews புயலாக வலுப்பெறும் 'புரெவி' முதல் விவசாயிகளின் தொடர் போராட்டம் வரை..\n7.5 சதவீத உள் ஒதுக்கீடு - அரசுப் பள்ளி மாணவர்கள் கட்டணத்திற்கு ரூ.16 கோடி ஒதுக்கீடு\nஉருவாகும் ‘புரெவி‘ புயல்... எங்கே கரையைக் கடக்கிறது தெரியுமா\nடெல்லி விவசாயிகள் புரட்சி இந்தியா முழுமைக்கும் வெடிக்கும்: சீமான்\nடெல்லி சலோ: வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியை ஸ்தம்பிக்க வைக்கும் விவசாயிகள் போராட்டம்\nமரங்கள் குறைந்து கான்கிரீட் காடாகும் சென்னை நகரின் தற்போதைய தேவை என்ன\n\" - கலங்கும் செம்மஞ்சேரி சுனாமி குடியிருப்புவாசிகள்\nநிவர் துயர்: விவசாயிகளின் பேரிழப்புகள் பலரது கண்களுக்குத் தெரியாமல் போவது ஏன்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nகபில்தேவ் நலமுடன் இருக்கும் புகைப்படம் வெளியீடு\n நடிகர் விஜய் முக்கிய ஆலோசனை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141542358.71/wet/CC-MAIN-20201201013119-20201201043119-00712.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://newcinemaexpress.com/tag/actor-soundariya-nanjundan-photos/", "date_download": "2020-12-01T02:36:07Z", "digest": "sha1:OBXEAWYT5VN7XMC55QMYSMS64HF3V4JH", "length": 2206, "nlines": 46, "source_domain": "newcinemaexpress.com", "title": "Actor Soundariya Nanjundan Photos", "raw_content": "\nகால்பந்து விளையாட்டை மையமாக கொண்டு உருவாகும் படம்\nகே.ஜி.எஃப் படத்தை தயாரி்த்த Hombale films நிறுவனத்தின் சாதனை\nரசிகர்களிடம் பாராட்டு பெற்ற “அந்தகாரம்”\nகள்ள காதலியாக மாறிய அர்ஜுமன்(ள்)\nசிலம்பரசனுக்கு அம்மா தந்த பரிசு\nNovember 30, 2020 0 கால்பந்து விளையாட்டை மையமாக கொண்டு உருவாகும் படம்\nNovember 30, 2020 0 கே.ஜி.எஃப் படத்தை தயாரி்த்த Hombale films நிறுவனத்தின் சாதனை\nNovember 29, 2020 0 ரசிகர்களிடம் பாராட்டு பெற்ற “அந்தகாரம்”\nNovember 29, 2020 0 கள்ள காதலியாக மாறிய அர்ஜுமன்(ள்)\nNovember 30, 2020 0 கால்பந்து விளையாட்டை மையமாக கொண்டு உருவாகும் படம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141542358.71/wet/CC-MAIN-20201201013119-20201201043119-00712.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BF_%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2020-12-01T03:30:00Z", "digest": "sha1:OQWI5QMIH2ECMMQUHZODRY42F4BQXJPW", "length": 9579, "nlines": 101, "source_domain": "ta.wikipedia.org", "title": "காத்தாயி அம்மன் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகாத்தாயி அம்மன் என்பவர் நாட்டுப்புறத் தெய்வம் ஆவார். இவர் கையில் குழந்தையை வைத்திருப்பதைப் போன்ற தோற்றத்துடன் சிலையாக அமைக்கப்படுகிறார். இவர் குழந்தையுடன் இருப்பதால் குழந்தையம்மன் என்று அழைக்கப்படுகிறார். இவரது குழந்தையை முருகன் என்கின்றனர். [1]\nகாத்தாயி - காத்த + ஆயி. காக்கும் தொழிலைச் செய்வதால் காத்தாயி என்று அழைக்கின்றார்கள். முருகனின் மனைவியான வள்ளியை காத்தாயி என நம்புவோரும் உள்ளனர். இவர்கள் வள்ளி தந்தைக்காக பயிர்களை காக்கும் தொழிலை செய்தமையால் இப்பெயரை பெற்றமையாக கூறுகின்றனர்.\nஇவரை காத்தியாயினி அம்மன் என்றும் அழைக்கின்றனர்.\nகாத்தாயி அம்மனின் வரலாற்றுக்கு எண்ணற்ற தொன்மக்கதைகள் உள்ளன. காத்தாயி முருகனின் மனைவியான வள்ளியென்றும், சப்த கன்னிகளில் ஒருத்தியென்றும், காத்யாயன முனிவரின் மகளென்றும்[2] மூன்று கதைகள் உள்ளன.\nபொதிகை மலையின் அடிவாரத்தில் வாழந்த விவசாயிக்கு ஏழு பெண் குழந்தைகள் இருந்தனர். அவர்கள் பருவத்தினை அடைந்தாலும், அந்த விவசாயியால் அவர்களுக்குத் திருமணம் செய்து வைக்க முடியவில்லை. இதனால் ஆற்றங்கரையில் சிவபெருமானின் வடிவமான லிங்கத்தினை மணலில் உருவாக்கி வழிபட்டனர். சிவபெருமான் வழிபோக்கனைப் போல அங்குவந்து அவர்களின் பூஜைக்கு இடையூறு செய்தார். அவர்கள் வெவ்வேறு இடங்களுக்கு சிதறிச் சென்றார்கள். சிவபெருமான் மறைந்துவிட அனைவரும் ஒன்றுகூடும் போது காத்தாயி மட்டும் குழந்தையுடன் வந்தாள்.\nஅக்குழந்தை யாது என வினவிய சகோதரிகளுக்கு அக்குழ��்தை அந்த இளைஞன் தன்னைத் தழுவியதால் பிறந்தது என்றாள். மற்றவர்கள் நம்ப மறுத்தனர். அதனால் தன்னுடைய குழந்தையுடன் தீயில் இறங்கி தான் கூறுவது உண்மையென நிறுபித்தார். [3]\nகாத்யாயன முனிவர் என்வரின் மகளாகப் பிறந்தவளை காத்தாயி அம்மன் என்கின்றனர். அனைத்து உயிர்களையும் தன் குழந்தை போல காப்பதால் காத்தாயி குழந்தையுடன் இருப்பதாக கூறுகின்றார்கள்.[2]\nவெட்டாத்தங்கரை காத்தாயி அம்மன் கோயில் [4]\nமரத்துறை காத்தாயி அம்மன் கோயில்[2]\nசாக்கோட்டை ஸ்ரீ காத்தாயி அம்மன் திருக்கோவில். . திருக்கடவூர் ஸ்ரீ காத்தாயி அம்மன் கோவில்\nid=577 அருள்மிகு காத்தாயி அம்மன் திருக்கோயில் - தினமலர் கோயில்கள்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 21 சூலை 2019, 17:11 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141542358.71/wet/CC-MAIN-20201201013119-20201201043119-00712.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D_(1967_%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D)", "date_download": "2020-12-01T03:30:11Z", "digest": "sha1:U2CJSJBXQ5ENOH4W7GCLSLPUIJBXY6YG", "length": 9130, "nlines": 107, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"நான் (1967 திரைப்படம்)\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"நான் (1967 திரைப்படம்)\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\n← நான் (1967 திரைப்படம்)\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nநான் (1967 திரைப்படம்) பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (அகரவரிசை) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகாத்தவராயன் (திரைப்படம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபெரிய இடத்துப் பெண் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபணக்கார குடும்பம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபணம் படைத்தவன் ‎ (← இணைப்புக்கள் | தொ��ு)\nதாலியா சலங்கையா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஎன்னைப்போல் ஒருவன் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசங்கரி (திரைப்படம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகுப்பத்து ராஜா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nநீச்சல் குளம் (திரைப்படம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசொர்க்கத்தில் திருமணம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவைரம் (திரைப்படம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகுமரிப் பெண் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபறக்கும் பாவை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபவானி (திரைப்படம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமூன்றெழுத்து ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசொர்க்கம் (திரைப்படம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவீட்டுக்கு ஒரு பிள்ளை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவாழப்பிறந்தவள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகூண்டுக்கிளி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகுலேபகாவலி (1955 திரைப்படம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபுதுமைப்பித்தன் (1957 திரைப்படம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇரத்தினபுரி இளவரசி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபாசம் (திரைப்படம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nடி. கே. ராமமூர்த்தி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசக்தி கிருஷ்ணசாமி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nநான் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nநான் (திரைப்படம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nநாகேஷ் நடித்த திரைப்படங்கள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபேச்சு:நான் (1967 திரைப்படம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஜெயலலிதா திரை வரலாறு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசக்தி லீலை (திரைப்படம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nடி. ஆர். ராமண்ணா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவார்ப்புரு:ராமண்ணா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமணப்பந்தல் (திரைப்படம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஓ. ஏ. கே. தேவர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஎன்னத்த கன்னையா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:விக்கித் திட்டம் திரைப்படம்/குறுங்கட்டுரைகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசாமிக்கண்ணு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141542358.71/wet/CC-MAIN-20201201013119-20201201043119-00712.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.jobnews360.com/2020/06/the-nilgiris-ration-shop-recruitment.html", "date_download": "2020-12-01T02:51:57Z", "digest": "sha1:XP2H3EN7IIRVNJAM5AKAXBDSYIMKI4PE", "length": 8681, "nlines": 114, "source_domain": "tamil.jobnews360.com", "title": "நீலகிரி அரசு நியாய விலைக்கடை வேலைவாய்ப்பு 2020: Salesman & Packer", "raw_content": "\nHome 10/12 தேர்ச்சி வேலை அரசு வேலை தமிழ்நாடு அரசு வேலை நீலகிரி அரசு நியாய விலைக்கடை வேலைவாய்ப்பு 2020: Salesman & Packer\nநீலகிரி அரசு நி���ாய விலைக்கடை வேலைவாய்ப்பு 2020: Salesman & Packer\nVignesh Waran 6/27/2020 10/12 தேர்ச்சி வேலை, அரசு வேலை, தமிழ்நாடு அரசு வேலை,\nநீலகிரி அரசு நியாய விலைக்கடை வேலைவாய்ப்பு 2020: மொத்தம் பல்வேறு காலியிடங்கள். நீலகிரி அரசு நியாய விலைக்கடை அதிகாரப்பூர்வ வலைத்தளம் https://www.tn.gov.in/\nஅதிகாரப்பூர்வ அறிவிப்பு இணையதளத்தில் வெளியிடப்பட்டது. நீலகிரி அரசு நியாய விலைக்கடை பதவிகள்: Salesman & Packer. முழு வேலைவாய்ப்பு விவரங்கள் கீழே பகிரப்பட்டுள்ளன. Tamil Nadu Government The Nilgiris Ration Shop\nநீலகிரி அரசு நியாய விலைக்கடை\nநீலகிரி அரசு நியாய விலைக்கடை வேலைவாய்ப்பு: Salesman முழு விவரங்கள்\nநீலகிரி அரசு நியாய விலைக்கடை வேலைவாய்ப்பு: Packer முழு விவரங்கள்\nநீலகிரி அரசு நியாய விலைக்கடை வேலைவாய்ப்பு: வயது வரம்பு\nநீலகிரி அரசு நியாய விலைக்கடை வேலைவாய்ப்பு: தேர்வெடுக்கும் முறை\nநீலகிரி அரசு நியாய விலைக்கடை வேலைவாய்ப்பு: விண்ணப்பிக்க கட்டணம்\nநீலகிரி அரசு நியாய விலைக்கடை வேலைவாய்ப்பு விண்ணப்பிக்கும் முறை\nஇந்த இணைப்பில் (Salesman) or இந்த இணைப்பில் (Packer) விண்ணப்ப படிவத்தைப் பதிவிறக்கவும்\nவிண்ணப்ப படிவத்தை அச்சிட்டு நிரப்பவும்\nவிண்ணப்ப படிவத்தை கீழே குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்பவும்.\nஇந்த பதவிக்கு விண்ணப்பிக்கும் முறை இந்த லிங்கில் தெளிவாக குடுக்கப்பத்து இருக்கிறது. மேலும் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை படிக்கவும். நன்றி வணக்கம்.\nTags # 10/12 தேர்ச்சி வேலை # அரசு வேலை # தமிழ்நாடு அரசு வேலை\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: 10/12 தேர்ச்சி வேலை, அரசு வேலை, தமிழ்நாடு அரசு வேலை\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஆவின் வேலைவாய்ப்பு 2020: மொத்தம் 176 காலியிடங்கள் (தமிழகம் முழுவதும்)\nஇந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் வேலைவாய்ப்பு 2020: மொத்தம் 493 காலியிடங்கள்\nதமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் வேலைவாய்ப்பு 2020- 162 காலியிடங்கள்\nதமிழக அரசு ஆதி திராவிடர் நலத்துறையில் வேலைவாய்ப்பு 2020: ஓட்டுநர் & அலுவலக உதவியாளர்\nஇந்திய விமானப்படை தமிழக வேலைவாய்ப்பு 2020: Airmen\nதஞ்சாவூர் அரசு ITI கல்லூரி வேலைவாய்ப்பு 2020: பயிற்றுநர்\nநாகப்பட்டினம் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை வேலைவாய்ப்பு 2020: 8th தேர்ச்சி வேலை\nகன்னியாகுமரி ஊராட்சி அலுவலகம் வேலைவாய்ப்பு 2020: ஊராட்சி செயலாளர் - 27 காலியிடங்கள்\nதமிழ்நாடு தொழில்துறை மேம்பாட்டுக் கழகம் வேலைவாய்ப்பு 2020: AGM & Manager\nஇது JobNews360.comவின் தமிழ் இணையதளம். இங்கு நீங்கள் அனைத்து வேலைவாய்ப்பு தகவல்களும் தமிழில் பெறலாம்\n10/12 தேர்ச்சி வேலை பொறியாளர் வேலை மருத்துவ வேலை Diploma/ITI வேலை PG வேலை UG வேலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141542358.71/wet/CC-MAIN-20201201013119-20201201043119-00712.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/bihar-assembly-election-slippers-hurled-at-rjd-leader-tejashwi-yadav-400951.html?utm_medium=Desktop&utm_source=FB-TA&utm_campaign=Left_Include", "date_download": "2020-12-01T03:24:02Z", "digest": "sha1:4RO6DHYQWTJZTXM7BOHZQ5YUPJKAON6V", "length": 16183, "nlines": 202, "source_domain": "tamil.oneindia.com", "title": "பீகார் தேர்தல்: ஆர்ஜேடி தலைவர் தேஜஸ்வி மீது பொது கூட்டத்தில் சரமாரி காலணிகள் வீச்சு | Bihar Assembly Election: Slippers hurled at RJD leader Tejashwi Yadav - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ரஜினிகாந்த் கோவிட் 19 தடுப்பு மருந்து சபரிமலை குருப்பெயர்ச்சி பிக் பாஸ் தமிழ் 4\nதமிழகத்தில் 1,410 பேருக்கு கொரோனா பாதிப்பு\n2020-இன் 5ஆவது புயல் எது தெரியுமா.. புரேவி எப்படிப்பட்ட பாதிப்பை ஏற்படுத்தும்.. புரேவி எப்படிப்பட்ட பாதிப்பை ஏற்படுத்தும்\nபூத் கமிட்டியைக் குறி வைக்கும் பாஜக.. செம ஸ்கெட்ச்.. \nஓய்வு பெற்ற நீதிபதி கர்ணனை ஏன் இதுவரை கைது செய்யவில்லை.. ஹைகோர்ட் கண்டனம்\nகொரோனா இருந்த பெண்ணுக்கு குழந்தை பிறப்பு.. ஆன்டிபாடிகளுடன் பிறந்த குழந்தை.. மருத்துவர்கள் ஆச்சரியம்\nஎழுத்துக்களே இல்லாத சமஸ்கிருதத்தில் எதற்கு செய்தி ஒளிபரப்பு - வேல்முருகன் கண்டனம்\nநாணய சேகரிப்பில் உலக சாதனை படைத்து சென்னை சிறுவர்கள் அசத்தல்\nநிதிஷ் ஆட்சிக்கு வந்த சோதனை.. ஜேடியூ எம்.எல்.ஏ.வின் ஆதரவாளர்கள் 2 பேர் சுட்டுப் படுகொலை\nஜார்க்கண்ட் சிறையில் இருந்து பீகார் நிதிஷ் ஆட்சி கவிழ்ப்புக்கு லாலுபிரசாத் சதி\nபீகார் சட்டசபையில் சமஸ்கிருதத்தில் பதவியேற்ற காங்.-ன் முஸ்லிம் எம்.எல்.ஏ.\nகாங்கிரஸ் தலைவர்கள், மக்களுடனான தொடர்பை இழந்து விட்டனர்: குலாம் நபி ஆசாத் பொளேர்\n கல்வித்துறை அமைச்சர் மீது ஊழல் புகார்.. நிதிஷ் குமார் தீவிர ஆலோசனை\nபீகாரில் சின்ன கட்சிகள் கூட ஜெயிச்சிருக்கே.. காங்கிரஸ் தோற்க காரணம் என்ன தெரியுமா\nAutomobiles இ-ட்ரான் எலக்ட்ரிக் எஸ்யூவி கார்களில் புதிய அப்கிரேட்கள்\nMovies இதெல்லாம் போன சீசன்லேயே சாண்டி பண்ணியாச்���ு.. வேற வேலை இருந்தா பாருங்க.. கடுப்பேத்துறார் மை லார்டு\nFinance லட்சுமி விலாஸ் வங்கி ஊழியர்களும், வாடிக்கையாளர்களும் மகிழ்ச்சி.. DBS புதிய அறிவிப்பு..\nSports கோவா அணியுடன் மோதும் நார்த்ஈஸ்ட் யுனைடெட்.. வெற்றிக்கணக்கை துவக்க கோவா அணி தீவிரம்\nLifestyle உங்க கணவன் அல்லது மனைவியிடம் இந்த அறிகுறிகள் இருந்தால் அவர்கள் சுயநலவாதியாக இருப்பார்களாம்\nEducation கல்லூரிகள் டிச.,7 முதல் தொடங்கப்படும்\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபீகார் தேர்தல்: ஆர்ஜேடி தலைவர் தேஜஸ்வி மீது பொது கூட்டத்தில் சரமாரி காலணிகள் வீச்சு\nஅவுரங்காபாத்: பீகார் சட்டசபை தேர்தல் பிரசார கூட்டத்தில் ஆர்ஜேடி தலைவர் தேஜஸ்வி யாதவ் மீது சரமாரியாக காலணிகள் வீசப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.\nபீகாரில் ஜேடியூ-பாஜக கூட்டணிக்கு எதிராக ஆர்ஜேடி-காங்கிரஸ்- இடதுசாரிகள் களத்தில் நிற்கின்றன. பீகார் முதல்வர் பதவிக்கான ரேசில் நிதிஷ்குமாரைத் தொடர்ந்து ஆர்ஜேடி தலைவர் தேஜஸ்வி யாதவ்-க்கு 2-வது இடம் உள்ளது.\nபீகார் தேர்தல் குறித்த கருத்து கணிப்பு முடிவுகளில் இது தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் அவுரங்காபாத்தில் இன்று நடைபெற்ற தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் தேஜஸ்வி யாதவ் பங்கேற்றார்.\nபீகார்: நிதிஷ்குமார் அரசுக்கு எதிரான அலை- ஆட்சிக்கு 43% பேர் எதிர்ப்பு.. சிஎஸ்டிஎஸ்-லோக்நிதி சர்வே\nபொதுக்கூட்ட மேடையில் தேஜஸ்வி யாதவ் அமர்ந்த சிறிது நேரத்தில் முதலாவது செருப்பு அவரை நோக்கி வீசப்பட்டது. ஆனால் தேஜஸ்வி மீது படாமல் பொதுக்கூட்ட மேடையின் பின்வரிசையில் விழுந்தது.\nகண்ணிமைக்கும் நேரத்தில் 2-வது செருப்பும் வீசப்பட்டது. இது தேஜஸ்வி யாதவின் கைகளில் போய் விழுந்தது. இதனால் தேஜஸ்வி யாதவு அதிர்ச்சி அடைந்தார். அடுத்தடுத்து செருப்புகள் வீசப்பட்டதால் ஆர்ஜேடி பொதுக்கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது.\n தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\n\\\"வெட்டிப் பேச்சு உதவாது..\\\" கபில் சிபலை விளாசிய ஆதிர் ரஞ்சன்.. காங்கிரஸ் உட்கட்சி மோதல் முற்றுகிறது\nபீகாரை போல மே.வங்கத்திலும் முஸ்லிம் வாக்குகளுக்கு குறிவைக்கும் ஓவைசி.. உதறலில் காங்-இடதுசாரிகள்\nபீ��ார்: நிதிஷ்குமார் வசம் உள்துறை; நிதி அமைச்சராக பாஜகவின் தர்கிஷோர் பிரசாத்\nபீகாரில் வெறும் 0.03% வாக்கு வித்தியாசத்தில் ஆட்சியை பிடித்த பாஜக- நிதிஷ்குமார் \nபீகார் தேர்தல் தோல்வியால் காங்கிரஸில் கலகம்... இன்று சிறப்பு குழு கூடுகிறது\nபீகாரில் காங். 70 இடங்களில் போட்டியிட்டது ஆர்ஜேடி கூட்டணியின் பலவீனம்: சிபிஎம் சாடல்\nஒருபக்கம் முதல்வர் பதவியை தந்துவிட்டு.. இன்னொரு பக்கம் செக் வைத்த அமித் ஷா.. நிதிஷுக்கு செம சிக்கல்\nஒரு வழியாக.. நிதிஷ் குமாருக்கு வாழ்த்து சொன்ன தேஜஸ்வி யாதவ்.. கூடவே ஒரு 'குட்டு'\nநிதிஷ்குமார் பதவி ஏற்பு விழாவை புறக்கணித்த ஆர்ஜேடி- காங்.- இடதுசாரிகள்\nபீகார்: நிதிஷ்குமார் அமைச்சரவையில் பாஜகவுக்கு 21; ஜேடியூவுக்கு 12 இடங்கள்\nகாலம் கடந்து போச்சு.. தோத்துட்டோம்.. புரிஞ்சிக்கோங்க.. காங்கிரசில் கபில் சிபல் கலக குரல்\n3 இடங்களில் மட்டும் ராகுல் பிரசாரம் .. பிரியங்கா வரவே இல்லை.. ஆர்ஜேடி செம எரிச்சல்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nbihar assembly election 2020 bihar rjd tejaswi yadav பீகார் சட்டசபை தேர்தல் 2020 பீகார் ஆர்ஜேடி தேஜஸ்வி யாதவ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141542358.71/wet/CC-MAIN-20201201013119-20201201043119-00712.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/television/vani-bhojan-celebrates-her-birth-day-401695.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2020-12-01T03:20:12Z", "digest": "sha1:RTUICJSD5O4X3ZIFABLRTATS5VXSPNRN", "length": 21587, "nlines": 215, "source_domain": "tamil.oneindia.com", "title": "பிறந்த நாள் அதுவுமா கையில அதை வச்சுகிட்டு என்ன அங்க போய் உட்கார்ந்துட்டீங்க! | Vani Bhojan celebrates her birth day - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ரஜினிகாந்த் கோவிட் 19 தடுப்பு மருந்து சபரிமலை குருப்பெயர்ச்சி பிக் பாஸ் தமிழ் 4\nநெருங்கும் புரேவி.. 5 மாவட்டங்களுக்கு செம மழையாம்\nபோர் தொடுக்கலாமா... சீக்கிரமா வாங்க... ட்விட்டரில் ட்ரெண்ட் ஆகும் #Rajinikanth\nநெருங்கும் புரேவி.. வந்தாச்சு \"ரெட் அலர்ட்\".. இந்த 5 மாவட்ட மக்களுக்கும் வார்னிங்.. செம மழையாம்\nஹாலோவீன் டே : பேய் பிசாசுகளை விரட்ட அமெரிக்கர்கள் கொண்டாடும் திருவிழா\nபாஜகவில் ஷாக்.. கொரோனா பாதித்த பெண் எம்எல்ஏ காலமானார்.. கடைசிவரை போராடியும் காப்பாற்ற முடியாத சோகம்\nடிச.31 வரை தளர்வுடன் கூடிய லாக்டவுன் நீட்டிப்பு.. தமிழக அரசு அறிவிப்��ு\nவயல்வெளியில் விவசாயிகளுடன் செல்பி.. கைது செய்தாலும் அசராமல் மாஸ் காட்டும் உதயநிதி ஸ்டாலின்\nஒரு சிரிப்பு.. ஒரு நெளிப்பு.. சுண்டி இழுக்குதே.. சும்மா இருங்க வாணி போஜன்\nVani Bhojan: தளதளன்னு இருக்கீங்களே.. வாணி போஜனை பார்த்து உருகும் ரசிகர்கள்\nஅந்த சின்ன கருப்பு மச்சம்.. இவ்வளவு நாளா எங்கம்மா இருந்தா.. கொஞ்சும் ரசிகர்கள்\nஐந்தடி கவிதையே.. அடங்கா புயலே.. எப்பவுமே ஹாட்டுதான்... சலசலக்கும் தர்ஷா\nபுடவையைத் தூக்கிப் பிடித்து.. கேட்டுக்கு அருகில் நின்று.. கலக்கறீங்களே நிவிஷா\nஎன்னங்கடா.. இப்படி குப்புறப்படுத்து.. கய்யா முய்யால்லாம் பண்றீங்க\nAutomobiles கட்டுமான பணி தொடங்கியது... விரைவில் பயன்பாட்டிற்கு வருகிறது புதிய வகை சாலை... இதோட ஸ்பெஷல் என்னனு தெரியுமா\nMovies ஜெயிலுக்கு போன கேப்டன்.. தலைமைகளை எச்சரித்த கமல்.. வீட்டதான் சொன்னேன் என்று கன்ஃபர்மேஷன் வேற\nLifestyle இன்றைக்கு இந்த 3 ராசிக்காரர்கள் வீண் விவாதத்தை தவிர்க்காவிடில், பின்விளைவு மோசமாக இருக்கும்…\nFinance டாப் 10 நிறுவனங்களில் ரிலையன்ஸூக்கு தான் அதிக இழப்பு.. லாபம் யாருக்கு..\nSports இந்தியன் சூப்பர் லீக்: 2ம் பாதியில் டிவிஸ்ட்.. கடைசி நொடியில் டிரா ஆன ஜாம்ஷெட்பூர் - ஒடிசா மேட்ச்\nEducation ரூ.35 ஆயிரம் ஊதியத்தில் மத்திய பொதுத்துறை நிறுவனத்தில் பணியாற்ற ஆசையா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபிறந்த நாள் அதுவுமா கையில அதை வச்சுகிட்டு என்ன அங்க போய் உட்கார்ந்துட்டீங்க\nசென்னை: பலர் வெள்ளித்திரையில் இருந்து சின்னத்திரைக்கு வந்து கலக்கி இருக்கிறார்கள் .அதில் ஒரு சிலர் மட்டும்தான் சின்னத்திரையில் ஜெயித்து வெள்ளித்திரைக்கு சென்றிருக்கிறார். அதில் ஒருவர்தான் வாணி போஜன்.\nதெய்வமகள் சீரியலில் சத்தியாவாக அறிமுகமாகி தற்போது சினிமாக்களில் கலக்கிக் கொண்டிருக்கும் வாணி போஜன் தனது பிறந்த நாளை சிறப்பாக கொண்டாடி இருக்கிறார். அதுவும் மலை மீது உட்கார்ந்து கொண்டாடியிருக்கிறார்.\nஅப்படி அவர் தனது பிறந்த நாளையொட்டி கலக்கலாக கேக் வெட்டி எடுத்திருக்கும் போட்டோஸ்கள் தான் தற்போது இன்ஸ்டாகிராம் டுவிட்டரில் வைரலாகி வருகிறது\nசீ போங்க ரம்யா.. இந்த மாதிரி பண்��ாதீங்க.. முகம் சுளிக்க வச்சிட்டாரே இப்படி\nதெய்வமகள் சீரியலில் சத்தியாவாக ரசிகர்களின் மனதில் வாழ்ந்து விட்டார். இப்ப வரைக்கும் பலரும் இவரை சத்யா என்று தான் அழைக்கிறார்கள். அந்த அளவிற்கு போல்டான ஒரு கேரக்டரில் படு கச்சிதமாக இவருக்கு பொருந்துகிற அளவில் நடித்துவிட்டார். அதற்குப் பிறகும் அவர் பல சீரியல்களில் நடித்திருந்தாலும் அவருக்கு தெய்வமகள் சீரியல் தான் டாப் .\nஇந்த சீரியலில் இவர் கிராமப்புறங்களில் முதல் நகரங்கள் வரை அனைவரும் ரசிக்கும் அளவில் அப்படியே கேரக்டராக மாறிவிட்டார். தற்போது இவர் வெள்ளித்திரையில் மின்னி கொண்டிருந்தாலும் பலர் இவரை சத்யா என்றுதான் அழைக்கின்றனர். இவருக்கு பிளஸ் பாயிண்டு இவருடைய க்யூட்டான நடிப்புதான். பல நடிகைகள் சினிமாக்களில் அறிமுகமாகி தனக்கு அங்கீகாரம் கிடைக்கவில்லை என்று சின்னத்திரையில் காலடி எடுத்து வைக்கிறார்கள்.\nஇவர் சீரியலில் அறிமுகமாகி வெள்ளித்திரையிலும் பல படங்களில் மின்னிக் கொண்டு இருக்கிறார். அதோடு க்யூட்டான நடிப்போடு ரசிகர்களை கவருவதால் இவருக்கு சின்னத்திரை நயன்தாரா என்று ரசிகர்களால் பட்டமும் வழங்கப்பட்டிருக்கிறது. இவர் அடிக்கடி நயன்தாராவை காபி பண்ணுவது போல தான் நடை உடை பாவனைகளையும் செய்துகொண்டிருக்கிறார். அதுமட்டுமல்லாமல் சீரியல்களிலும் இறங்கி நடித்திருக்கிறார்.\nவெள்ளித்திரையில் ஓ காதல் கண்மணி படத்தில் மீரா கேரக்டரில் நடித்து இப்ப வரைக்கும் பல ரசிகர்கள் வரை மீரா அக்கா என்றுதான் அழைக்கிறார்கள் .இவர் அந்த படத்தின் ஹீரோவுக்கு மட்டும் கிரஸ் அல்ல பல இளைஞர்களின் மனதிலும் கிரஸ்ஸாக தான் இருந்து கொண்டிருக்கிறார். இவர் ஒரு போஸ்ட் போட்டாலும் அவருடைய ரசிகர்கள் இவருக்காக கமெண்ட் மலைகளை பொழிந்து கொண்டிருக்கிறார்கள்.\nஅதுமட்டுமல்லாமல் இன்ஸ்டாகிராமில் இவருக்காக பல ஆர்மி களையும் உருவாக்கி இருக்கிறார்கள். தற்போது இவர் பிறந்த நாளை கொண்டாடி இருக்கிறார் .இவருடைய பிறந்தநாளுக்கு சினிமா நட்சத்திரங்கள் முதல் ரசிகர்கள் வரை அனைவரும் வரிசை கட்டிக் கொண்டு பிறந்தநாள் வாழ்த்துக்களை பொழிந்து கொண்டிருக்கிறார்கள்.\nஅதிலும் இளைஞர்கள் தான் ஹாப்பி பர்த்டே அக்கா அக்கா என்று சொல்லி இவரை கொஞ்சம் கடுப்பேத்துகிறார்கள். அந்த அளவிற்கு இன்ஸ்டாகிராமில் இவருடைய போட்டோஸ் அனைவரும் ஹாப்பி பர்த்டே அக்கா என்று தான் கமெண்ட் போட்டு வருகிறார்கள் .அதிலேயும் பலர் மீரா ஹாப்பி பர்த்டே என்றும் கூறிவருகிறார்கள்.\nபிறந்தநாள் கொண்டாடி இருக்கிறாரே தவிர எத்தனாவது பிறந்தநாள் என்று தெரியவில்லை. வயது ஆக ஆக இவருக்கு இளமை மட்டும் குறைந்துகொண்டே வருகிறது என்று பல ரசிகர்கள் கருத்துக்களை போட்டிருக்கிறார்கள். மஞ்ச கலர் உடையில் பிளாக் பாரஸ்ட் கேக் வெட்டி ரசிகர்களுக்கு ஊட்டிவிடும் வகை விதமாக கேக்கை தூக்கி காட்டுகிறார்.\nகையில் ஒரு பூங்கொத்தை யும் வைத்துக் கொண்டு தனியாக மலை மீது உட்கார்ந்து போட்டோக்களை எடுத்து இருக்கிறார். பலர் வாழ்த்துக்களை கூறினாலும் சிலர் கேக்கை பார்த்து எச்சில் ஊறிக் கொண்டு தான் இருக்கிறார்கள். வாணி போஜன் சினிமாவுக்குப் போனாலும் அவரை பின் தொடரும் ரசிகர்கள் கூட்டமாகவே இருந்து கொண்டிருக்கத்தான் செய்கிறார்கள்.\n தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nஆட்டமா.. தேரோட்டமா.. வாழைத்தண்டாக மாறிய பிரியங்கா\nஷூட்டிங் ஸ்பாட்டில்.. மடியில் வைத்து கொஞ்சிய ரக்ஷிதா.. செம\nஊரெல்லாம் மழை.. மகேஸ்வரி.. கிழிஞ்ச டிராயரோடு என்ன பண்றாங்க பாருங்க\nநிவர் வந்தா எனக்கென.. மொட்டை மாடியில் குளுகுளுன்னு நனைந்த சாக்ஷி\nகுலுங்கிச் சிரித்த முல்லை.. ஆத்தாடி.. விழுந்து விழுந்து ரசிக்கும் ரசிகர்கள்\nஅப்படி திரும்பி நின்னு.. இப்படி அசத்துனா எப்படிம்மா.. கவர்ந்திழுக்கும் பரீனா\nஅம்மாடி.. கரண்ட் வயரை கையில் பிடிச்சு.. ஷாக்கடிக்கும் நீலிமா\nஉதடு விரிச்சு.. மெல்ல சிரிச்சு.. உருக்கி எடுக்கும் மோனிஷா\n\\\"கொழுந்தனாருடன்\\\" போட்ட குத்தாட்டம்.. கலகலக்கும் ஆலியா வீடியோ\nகிளாமரை தூக்கிப் போட்டு.. கப்பல் விட்டு விளையாடிய ரக்ஷிதா\nஎல்லா தரிசனமும் எங்களுக்கேவா.. சித்துவிடம் செல்லம் கொஞ்சம் ரசிகர்கள்\nஅப்படியே வெளியே வந்துட்டீங்களா மோனிஷா.. நக்கலடிக்கும் ரசிகர்கள்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nvani bhojan television deivamagal serial sun tv வாணி போஜன் தொலைக்காட்சி தெய்வமகள் சீரியல் சன் டிவி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141542358.71/wet/CC-MAIN-20201201013119-20201201043119-00712.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/latest-news/state-news/tn-cm-palaniswami-deputy-cm-o-panneerselvam-tribute-to-muthuramalinga-thevar-statue-in-madurai/articleshow/78945389.cms?utm_source=recommended&utm_medium=referral&utm_campaign=article16", "date_download": "2020-12-01T02:56:08Z", "digest": "sha1:CIHIA5MKHMI2V4BR5AX5AX7MIWDBNRGF", "length": 12763, "nlines": 108, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "muthuramalinga thevar birthday: தேவர் ஜெயந்தி: முத்துராமலிங்கத் தேவர் சிலைக்கு முதல்வர், துணை முதல்வர் மரியாதை\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nதேவர் ஜெயந்தி: முத்துராமலிங்கத் தேவர் சிலைக்கு முதல்வர், துணை முதல்வர் மரியாதை\nஜெயந்தி விழா மற்றும் குருபூஜையை ஒட்டி முதல்வரும், துணை முதல்வரும் தேவர் சிலைக்கு இன்று மரியாதை செலுத்தினர்.\nசுதந்திர போராட்ட வீரரும், ஆன்மீகவாதியுமான முத்துராமலிங்கத் தேவரின் 113வது ஜெயந்தி விழா மற்றும் 58வது குரு பூஜை இன்று (செப்டம்பர் 30) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகேவுள்ள பசும்பொன் கிராமத்தில் முத்துராமலிங்கத் தேவர் சிலைக்கு தங்க கவசம் அணிவிக்கப்பட்டது. மதுரை கோரிப்பாளையத்தில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் குருபூஜை நடைபெற்று வருகிறது.\nஇதையொட்டி முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் விமானம் மூலம் மதுரை சென்றுள்ளனர். அங்கு முதல்வர் பழனிசாமியை மக்களவை எம்.பி ரவிந்திரநாத் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார்.\nபின்னர் மதுரை - கோரிப்பாளையத்தில் முத்துராமலிங்கத் தேவர் சிலைக்கு முதல்வர், துணை முதல்வர், அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோர் மாலை அணிவித்தும், மலர் தூவியும் மரியாதை செய்தனர்.\nஒரே விமானத்தில் முதல்வர் பழனிசாமி, ஸ்டாலின்; என்ன பேசிக் கொண்டனர் தெரியுமா\nஇந்த நிகழ்ச்சியில் தமிழக அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, சி.விஜயபாஸ்கர், ஆர்.பி.உதயகுமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதுதொடர்பாக துணை முதல்வர் தனது ட்விட்டர் பக்கத்தில், சமத்துவத்தை நிலைநாட்டுவதையே கொள்கையாகக் கொண்டு உழைத்தவர் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர்.\nஅவரது ஜெயந்தி விழா மற்றும் குருபூஜையை முன்னிட்டு, மதுரை - கோரிப்பாளையத்தில் தெய்வத்திருமகனார் #முத்துராமலிங்கத்தேவர் அவர்களின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினேன் என்று குறிப்பிட்டுள்ளார்.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமுக்கியச் செய்திகள�� மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக் பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nMK Stalin: ஒரே விமானத்தில் முதல்வர் பழனிசாமி, ஸ்டாலின்; என்ன பேசிக் கொண்டனர் தெரியுமா\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்:\nமுத்துராமலிங்கத் தேவர் பசும்பொன் ஜெயந்தி விழா குரு பூஜை ஓ.பன்னீர்செல்வம் எடப்பாடி பழனிசாமி Thevar Jayanthi Pasumpon muthuramalinga thevar birthday\nதமிழ்நாடு‘ஒரு நாளைக்கு 17 மாத்திரை போடுறேன்...2017இல் எமோஷன்ல பேசிட்டேன்’: மனம் திறந்த ரஜினி\nடெக் நியூஸ்Samsung QLED TV-யின் சினிமாட்டிக் அனுபவத்தை நம்மோடு பகிர்கிறார் ஃபராகான்\nசெய்திகள்தனக்கு நடக்கவிருக்கும் விபத்திலிருந்து தப்பித்துவிடுவாரா சத்யா\nடெக் நியூஸ்இனி கேபிள் மற்றும் வைஃபை பில்கள் தேவையில்லை வெப்சீரிஸ் & டிவி நிகழ்ச்சிகளைக் காண ஒரு 'ஸ்மார்ட் செட் டாப் பாக்ஸ்' இருந்தாலே போதும்\nசென்னைஎப்படியெல்லாம் தங்கம் கடத்துறாங்க பாருங்க மக்களே\nசெய்திகள்சுப்புவை பழி வாங்க காத்திருக்கும் தீபிகா.. காற்றின் மொழி அப்டேட்\nபெட்ரோல் & டீசல் விலைபெட்ரோல் விலை: மாசம் பிறந்தும் மாற்றம் வரல - வாகன ஓட்டிகள் வேதனை\nகிரிக்கெட் செய்திகள்இந்திய அணி சொதப்பலுக்கு காரணம் இதுதான்: மைக்கேல் ஹோல்டிங் கணிப்பு\nதமிழ்நாடுதமிழகத்தில் கல்லூரிகள் திறப்பு தேதி: திட்டவட்டமாக தெரிவித்த கல்வி அமைச்சர்\nஇந்தியாவிரும்பியவரை திருமணம் செய்வது அடிப்படை உரிமை: லவ் ஜிகாத் பேசியவர்களுக்கு உயர் நீதிமன்றம் குட்டு\nடெக் நியூஸ்1st Dec 2020 : அமேசானில் FREE ஆக கிடைக்கும் Mealthy Pressure Cooker; பெறுவது எப்படி\nமகப்பேறு நலன்கர்ப்பிணிக்கு ரத்தபோக்கு : எப்போ நார்மல், எப்போ அப்நார்மல்\nடிரெண்டிங்எளிமையாக திருமணம் செய்துக் கொண்டு, ஏழை மக்களுக்கு இலவசமாக உணவளித்த இளம் ஜோடி\nமகப்பேறு நலன்சிசேரியன் : வலி இல்லாத பிரசவம் சிசேரியன் என்பது உண்மையா வதந்தியா, இன்னும் பல சுவாரஸ்ய தகவல்கள்\nடிப்ஸ்கார் கியர்களை எப்போது, எப்படி மாற்ற வேண்டும்..\nமுக்கிய செய்திகளை உங்கள் மெயிலில் பெற்றிடுங்கள்..\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141542358.71/wet/CC-MAIN-20201201013119-20201201043119-00712.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilchristiansongs.org/lyrics/sorvaana-aaviyai-neekkum/", "date_download": "2020-12-01T02:06:35Z", "digest": "sha1:TUGK4CE5KJQ7U4DNWTQDI4RURFNX6O2I", "length": 4112, "nlines": 165, "source_domain": "tamilchristiansongs.org", "title": "Sorvaana Aaviyai Neekkum Lyrics - Tamil & English", "raw_content": "\n1. சோ���்வான ஆவியை நீக்கும்\nஅப்பா வேண்டுகிறேன் – 2\nஇயேசுவே – 3எல்லாம் எனக்கு நீரே\n2. ஊழியப் பாதையில் துன்பம்\nஏன் இந்த ஊழியம் எனக்கு\nஉமக்காகத்தானே ஐயா – 2\nஇயேசுவே – 3எல்லாம் எனக்கு நீரே\n3. வீடும் வாசலும் இல்லை\nஉமது சமூகத்திற்கே – 2\nஇயேசுவே – 3எல்லாம் எனக்கு நீரே\n4. இரவெல்லாம் உறக்கமே இல்லை\nநீரே பார்த்துக்கொள்வீர் – 2\nஇயேசுவே – 3எல்லாம் எனக்கு நீரே\n5. காத்திருந்து பெலன் பெறுவேன்\nகாகத்தின் வம்சம் நான் அல்ல\nசிங்கத்தின் குட்டி நானே – 2\nஇயேசுவே – 3எல்லாம் எனக்கு நீரே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141542358.71/wet/CC-MAIN-20201201013119-20201201043119-00712.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.73, "bucket": "all"} +{"url": "https://www.adminmedia.in/2020/09/8_10.html", "date_download": "2020-12-01T03:00:07Z", "digest": "sha1:HBUN62RWX4QLLPNNLFBDMWDJFLBE3YD6", "length": 6436, "nlines": 100, "source_domain": "www.adminmedia.in", "title": "8 ம் வகுப்பு படித்தவர்களுக்கு அண்ணா பல்கலைக் கழகத்தில் அலுவலக உதவியாளர் பணி - ADMIN MEDIA", "raw_content": "\n8 ம் வகுப்பு படித்தவர்களுக்கு அண்ணா பல்கலைக் கழகத்தில் அலுவலக உதவியாளர் பணி\nSept 10, 2020 அட்மின் மீடியா\nஅண்ணா பல்கலைக் கழகத்தில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்\nஇப்பணிக்கு விண்ணப்பிக்க 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றறு இருக்கவேண்டும்\nஇப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பம் உள்ளவர்கள் https://www.annauniv.edu/ என்ற இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து அதனை பூர்த்தி செய்து கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.\nவிண்ணப்பிக்க வேண்டிய முகவரி :\nஅதிகாரபூர்வ அறிவிப்பு மற்றும் மேலும் விவரங்கள் தெரிந்து கொள்ள கீழ் உள்ள லின்ங்கை கிளிக் செய்து தெரிந்து கொள்ளுங்கள்\nCyclone Nivar: நிவர் புயல் கரையை கடந்தது எப்படி எங்க இருக்கு நேரடி சாட்டிலைட் லைவ்\nஆதார் கார்டில் பெயர், பிறந்த தேதி, முகவரி திருத்தம், இனி உங்கள் மொபைல் மூலம் நீங்களே மாற்றலாம்\nதமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய லாக்டவுன் டிச. 31 வரை நீட்டிப்பு முழு விவரம்...\nFACT CHECK: பூந்தமல்லியில் மழையில் விளம்பர பலகை விழுந்து விபத்து நிகழும் வீடியோ\nநிவர் புயல் எதிரொலி : 16மாவட்டங்களுக்கு நாளை பொது விடுமுறை\nஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையில் வேலை வாய்ப்பு : டிப்ளமோ படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்\nFACT CHECK: புயலால் பாதிக்கபட்ட தர்காவை சீரமைத்த ஆர்.எஸ்.எஸ் உறுப்பினர்கள் என பரவும் செய்தியின் உண்மை என்ன\nஉங்கள் ஸ்மார்ட்கார்டில் ,பெயர் சேர்க்க, நீக்க, முகவரி மாற்றம், குடும்பதைவரை மாற்றம் செய்வது எப்படி\n144 மாடிகள் 165 மீட்டர் உயரம் கொண்ட அபுதாபி மினா பிளாசா டவர்ஸ் 10 விநாடிகளில் தகர்ப்பு வீடியோ\nகரையை கடந்தது நிவர் புயல்\nஇந்திய சுதந்திரத்தில் இஸ்லாமியர்களின் பங்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141542358.71/wet/CC-MAIN-20201201013119-20201201043119-00712.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/free-corona-vaccine-union-finance-minister-bjp-leader-nirmala-sitharaman-releases-bjps-manifesto-for-biharpolls-in-patna/", "date_download": "2020-12-01T02:49:29Z", "digest": "sha1:P2RQISQAGFL4427XKDLBG2S7HBCVOSX7", "length": 24235, "nlines": 145, "source_domain": "www.patrikai.com", "title": "பீகார் மக்களுக்கு கொரோனா தடுப்பூசி இலவசம்! பாஜகவின் சட்டமன்ற தேர்தல் அறிக்கை... சர்ச்சை | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nபீகார் மக்களுக்கு கொரோனா தடுப்பூசி இலவசம் பாஜகவின் சட்டமன்ற தேர்தல் அறிக்கை… சர்ச்சை\nபாட்னா: பீகார் சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்றால் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி இலவசமாக போடப்படும் என்று பாஜக தேர்தல் அறிக்கையில் தெரிவித்து உள்ளது. இது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. மேலும், தேர்தலில் வெற்றிபெறா விட்டால், பொதுமக்களுக்கோ இலவசமாக கொரோனா தடுப்பூசி போடப்டாதா, இதுபோன்ற சலுகைகள் மற்ற மாநிலங்களுக்கும் பொருந்தாதா என்று சமூக வலைதளங்களில் கேள்வி எழுப்பப்பட்டு வருகிறது.\n243 தொகுதிகளைக் கொண்ட பீகார் மாநில சட்டமன்ற தேர்தல் இந்த மாத இறுதியில் நடைபெற உள்ளது. அதன்படி அக்டோபர் 28, நவம்பர் 3 மற்றும் 7 ஆகிய தேதிகளில் 3 கட்டமாக சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது. முதல் கட்ட தேர்தல் அக்டோபர் 28ஆம் தேதி மொத்தம் 71 தொகுதிகளில் நடைபெறுகிறது. 2வது கட்டமாக நவம்பர் 3ஆம் தேதியன்று 94 தொகுதிகளில் தேர்தல் நடத்தப்படுகிறது. தேர்தல் முடிவுகள் நவம்பர் 10ஆம் தேதி வெளியாகிறது.\nஇந்த தேர்தலில், முதலமைச்சர் நிதிஷ் குமார் தலைமையிலான ஆளும் ஐக்கிய ஜனதாதளம் – பா.ஜ.க. கூட்டணியை எதிர்த்து ராஷ்ட்ரீய ஜனதாதளம் கட்சி தலைமையில் காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட் (மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட்), இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிய கம்யூனிஸ்ட், வி.ஐ.பி., ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா ஆகிய கட்சிகள் கொண்ட மெகா கூட்டணி அமைந்து��்ளது.\nஆளும்கட்சியான நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளத்துடன் (ஜேடியு) பாஜக கூட்டணி தொடர்கிறது. மொத்தமுள்ள 243 தொகுதிகளில் ஜேடியூ-பாஜக கூட்டணியில் பாஜக 121 தொகுதிகளில் போட்டியிடுகிறது. ஜேடியூ 122 தொகுதிகளில் போட்டியிட உள்ளது. கூட்டணி கட்சியான ஹெச்.ஏ.எம்க்கு 7 தொகுதிகளை ஜேடியூ ஒதுக்கியுள்ளது.\nமுதல்கட்ட தேர்தல் நடைபெற உள்ள 71 தொகுதிகளில் தேர்தல் பிரசாரம் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது.\nஇந்த நிலையில், பீகார் சட்டசபை தேர்தலுக்கான தேர்தல் வாக்குறுதிகள் அடங்கிய அறிக்கையை பாரதிய ஜனதா கட்சி இன்று வெளியிட்டது. மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் முன்னிலையில், மத்திய நிதிஅமைச்சர் நிர்மலா சீதாராமன் தேர்தல் அறிக்கையை வெளியிட்டார். அதில், பீகார் சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி பெற்றால் அனைவருக்கும் இலவசமாக கொரோனா தடுப்பூசி வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளது.\nஇதுகுறித்து பேசிய மத்திய நிதி-மந்திரி நிர்மலா சீதாராமன், “பீகாரில் மொத்த உள்நாட்டு உற்பத்தியானது என்டிஏ ஆட்சியின் கீழ் உயர்வைக் கண்டுள்ளது, இது கடந்த 15 ஆண்டுகளில் தேசிய ஜனநாயக கூட்டணி அரசாங்கத்தின் 3% முதல் 11.3% வரை வளர்ந்துள்ளது, இது சாத்தியமானது, ஏனென்றால் எங்கள் அரசு மக்களுக்கான நல்லாட்சிக்கு முன்னுரிமை அளித்து வருகிறது. பீகாரில் உள்ள ஒவ்வொரு நபருக்கும் இலவச தடுப்பூசி கிடைக்கும். எங்கள் வாக்கெடுப்பு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள முதல் வாக்குறுதி இதுவாகும்:\nஎன்.டி.ஏ-க்கு வாக்களித்து அதை வெற்றிபெறச் செய்யுமாறு மாநில மக்கள் அனைவரிடமும் நான் வேண்டுகோள் விடுக்கின்றேன். நிதீஷ் குமார் அடுத்த 5 ஆண்டுகளுக்கு பீகார் முதல்மந்திரியாக இருப்பார். அவரது ஆட்சியின் கீழ், பீகார் இந்தியாவின் ஒரு முற்போக்கான மற்றும் வளர்ந்த மாநிலமாக மாறும்.\nபீகார் மாநிலத்தில் அனைத்து குடிமக்களும் அரசியல் ரீதியாக உணர்திறன் கொண்டவர்கள். ஒரு கட்சி அளிக்கும் வாக்குறுதிகளை அவர்கள் நன்கு அறிவார்கள், புரிந்துகொள்கிறார்கள். எங்கள் அறிக்கை குறித்து யாராவது கேள்விகளை எழுப்பினால், நாங்கள் அளித்த வாக்குறுதியளித்ததை நிறைவேற்றும்போது அவர்களுக்கு நம்பிக்கையுடன் நீங்கள் பதிலளிக்கலாம்” என்று கூறினார்.\nஅதுபோல நேற்று பீகார் சட்டசபைத் தேர்தலுக்காக காங்கிரஸ் கட்சி தன���ு தேர்தல் வாக்குறுதிகள் அடங்கிய அறிக்கையை வெளியிட்டது. தலைநகர் பாட்னாவில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் முன்னாள் நடிகரும் காங்கிரஸ் கட்சியின் எம்பியுமான ராஜ் பப்பர் மாற்றத்துக்கான ஆவணம் 2020 என்ற பெயரில் தேர்தல் அறிக்கையை வெளியிட்டார்.\nவிவசாய கடன் தள்ளுபடி, மின்கட்டண தள்ளுபடி, 10 லட்சம் பேருக்கு அரசு வேலை உள்ளிட்ட வாக்குறுதிகள் இடம்பெற்றுள்ளன. மேலும் விவசாயத்துக்கான நீர்ப்பாசன வசதி அதிகரிக்கப்படும் என்றும், மத்திய அரசின் வேளாண் சட்டங்கள் முழுமையாக அகற்றப்பட்டு மாநில அளவிலான விவசாய சட்டங்கள் உருவாக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பீகாரில் உள்ள மக்களுக்கு பீகாரிலேயே வேலைவாய்ப்பு ஏற்படுத்திக் கொடுக்கப்படும் என்று உறுதியளிக்கப்பட்டுள்ளது.\nபீகார் தேர்தல் முடிவு எப்படி இருக்கப்போகிறது என்பது மற்ற மாநிலங்கள் பெரும் எதிர்பார்ப்புடன் காத்திருக்கிறது. அங்கு கூட்டணியில் பல்வேறு மாற்றங்கள் நடைபெற்றுள்ளதால், தேர்தல் முடிவுகள் எதிர்க்கட்சிகளுக்கு சாதகமாக இருக்க வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது.\nசமீபத்தில் ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியில் இருந்து விலகி ஐக்கிய ஜனதா தளம் கட்சியில் இணைந்து இருக்கும் தேஜ் பிரதாப் யாதவின் (லாலுவின் மூத்த மகன்) மனைவி ஐஸ்வர்யாவின் தந்தை சந்திரிகா ராய் பார்சா தொகுதியில் போட்டியிடுகிறார். இவர் முன்னாள் முதல்வர் தரோகா பிரசாத் ராயின் மகன். தேஜ் பிரசாத் யாதவுக்கும், ஐஸ்வர்யாவுக்கும் திருமண முறிவு ஏற்பட்டதையடுத்து, ஐக்கிய ஜனதா தளத்தில் தன்னை ராய் இணைத்துக் கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.\nலாலு பிரசாத் யாதவ் மகன் தேஜஸ்வி ஒருபுறம் பா.ஜ.க., கூட்டணிக்கு எதிராக மெகா கூட்டணி அமைத்திருப்பதும், ராம்விலாஸ் பஸ்வான் மகன் சிராஜ், ஆளும் ஐக்கிய ஜனதா தளத்திற்கு எதிராக களத்தில் இறங்கியிருப்பதும் பீகார் தேர்தலில் பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர் வாக்கு சதவீதத்தில் ஆளும் ஐக்கிய ஜனதாதள கட்சிக்கு பின்னடைவை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nஇந்த நிலையில், பாஜகவின் தேர்தல் அறிக்கையில், தேர்தலில் வெற்றிபெற்றால் இலவசமாக கொரோனா தடுப்பூசி வழங்கப்படும் என அறிவித்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. சமூக வலைதளங்களில் ��ாஜகவின் அறிக்கைக்கு எதிராக நெட்டிசன்கள் கொந்தளித்து வருகின்றனர்.\nநிர்மலா சீதாராமனுடன் வைகோ திடீர் சந்திப்பு நான் பாஜக ஆட்சியில் தான் அதிகம் பணி புரிந்தேன் : நிர்மலாவுக்கு ரகுராம் ராஜன் பதில் 12 சர்வதேச நிறுவனங்கள் சீனாவில் இருந்து இந்தியாவுக்கு இடம் பெயர ஆர்வம் : நிர்மலா சீதாராமன்\nPrevious பீகார் தேர்தலில் பாஜகவை அச்சுறுத்தும் கொரோனா\nNext ஒரு தேர்வைகூட ஒழுங்காக நடத்த அருகதையற்றவர்கள், கல்வி தரத்தை நிர்ணயிப்பதா\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 94.63 லட்சத்தை தாண்டியது\nஎம்எல்சி விஸ்வநாத் உள்ளிட்ட மூவர் அமைச்சராக முடியாது: கர்நாடக உயர்நீதிமன்றம் தீர்ப்பு\nஉலகின் தனிமையான யானை என்று அழைக்கப்பட்ட காவனுக்கு விடுதலை\n9 hours ago ரேவ்ஸ்ரீ\nகொரோனா உருவான இடத்தை கண்டறிந்தால் எதிர்கால பாதிப்பைத் தவிர்க்கலாம் : உலக சுகாதார மைய தலைமை இயக்குநர்\nஜெனிவா கொரோனா உருவான இடத்தை கண்டுபிடித்தால் எதிர்கால பாதிப்பை தவிர்க்க முடியும் என உலக சுகாதார மையத்தின் தலைமை இயக்குநர்…\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 94.63 லட்சத்தை தாண்டியது\nடில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 94,63,254 ஆக உயர்ந்து 1,37,659 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று இந்தியாவில் 31,179…\nஉலக அளவில் கொரோனா பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 6.35 கோடியை தாண்டியது\nவாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6,35,76,027 ஆகி இதுவரை 14,73,448 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில்…\nmRNA தொழில்நுட்பம் மூலம் 2 நாட்களில் வடிவமைக்கப்பட்ட கொரோனா தடுப்பு மருந்து\nநியூயார்க்: உலகளவில் பல நிறுவனங்கள், கோவிட்-19 தடுப்பு மருந்தை உருவாக்குவதற்கு முயன்று கொண்டிருக்க, அமெரிக்காவின் மாடெர்னா நிறுவனமோ, தன்னுடைய முன்மொழிவை…\nகர்நாடகாவில் இன்று 998 பேருக்கு கொரோனா உறுதி\nபெங்களூரு கர்நாடகா மாநிலத்தில் இன்று 998 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 8,84,897 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கர்நாடகா மாநிலத்தில் இன்று…\nஉத்தரப் பிரதேசத்தில் இன்று 2,044 பேருக்கு கொரோனா உறுதி\nலக்னோ உத்தரப் பிரதேச மாநிலத்தில் இன்று 2,044 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 5,43,888 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். உத்தரப் பிரதேச மாநிலத்தில் இன்று…\nகொரோனா உருவான இடத்தை கண்டறிந்தால் எதிர்கால பாதிப்பைத் தவிர்க்கலாம் : உலக சுகாதார மைய தலைமை இயக்குநர்\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 94.63 லட்சத்தை தாண்டியது\nஇன்று புயலாக மாறுகிறது ‘புரெவி’ புயல்\n42 mins ago ரேவ்ஸ்ரீ\nஇளநிலை முதலாம் ஆண்டு வகுப்பு 2021 பிப்ரவரி 1 முதல் தொடங்கும் – தமிழக அரசு அறிவிப்பு\n53 mins ago ரேவ்ஸ்ரீ\n14ம் தேதி முதல் மெரினா கடற்கரை செல்ல அனுமதி\n1 hour ago ரேவ்ஸ்ரீ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141542358.71/wet/CC-MAIN-20201201013119-20201201043119-00712.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/kerala-tamil-nadu-and-goa-best-governed-states-report/", "date_download": "2020-12-01T01:44:57Z", "digest": "sha1:QJU476EC35BDPH444B2YFQKC2RG5NT4T", "length": 16667, "nlines": 145, "source_domain": "www.patrikai.com", "title": "சிறந்த ஆட்சி செய்யும் மாநிலங்களில் இந்த ஆண்டும் இடம்பிடித்த தமிழகம்... | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nசிறந்த ஆட்சி செய்யும் மாநிலங்களில் இந்த ஆண்டும் இடம்பிடித்த தமிழகம்…\nடெல்லி: கடந்தஆண்டு (2019) மத்தியஅரசு வெளியிட்ட புள்ளிவிவரங்களின்படி ஒட்டுமொத்தச் செயல்பாட்டில் தமிழகஅரசு முதலிடத்தில் இருப்பதாக அறிவித்தது. இந்த நிலையில், தற்போது (2020) வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், தமிழகம் மீண்டும் சிறந்த ஆட்சி செய்யும் மாநில பட்டியலில் இடம்பிடித்துள்ளது. சிறந்த நிர்வாகம் செய்யும் மாநிலங்களில் கேரளாவை அடுத்து, தமிழகம் 2வது இடத்தை பிடித்துள்ளது.\nமத்திய அரசின் நிர்வாகச் சீர்திருத்தத் துறை மற்றும் பொதுக் குறை தீர்ப்புத் துறை மாநில அரசுகளின் நிர்வாகம் குறித்த தரவரிசைப் பட்டியல் ஒன்றை Good Governance Index என்ற பெயரில் வெளியிட்டுள்ளது. முன்னாள் இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பின் (இஸ்ரோ) தலைவர் கே. கஸ்துரிரங்கன் தலைமையிலான குழுவினர் நகரத்தை அடிப்படையாகக் கொண்ட இலாப நோக்கற்ற அமைப்பு, அதன் வருடாந்திர அறிக்கையில், நிலையான வளர்ச்சியின் பின்னணியில் ஒரு கூட்டு குறியீட்டின் அடிப்படையில் மாநிலங்கள் நிர்வாக செயல்திறனில் தரவரிசைப்படுத்தப்பட்டு இருப்பதாக தெரிவித்துள்ளார்.\nமாநிலத்தின் ஒட்டுமொத்த செயல்பாடு தவிர முக்கியமான பிரிவுகளின் கீழும் மாநிலங்கள் தரவரிசைப்படுத்தப்பட்டுள்ளன. சமத்துவம், வளர்ச���சி மற்றும் நிலைத்தன்மை ஆகிய மூன்று தூண்களால் வரையறுக்கப்பட்ட நிலையான வளர்ச்சியின் பின்னணியில் நிர்வாக செயல்திறன் பகுப்பாய்வு செய்யப்படுகிறது. பெரிய மாநிலங்கள், மலைப்பிரதேச மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் என மூன்று வகைகளில் மாநிலங்கள் பிரிக்கப்பட்டு, அவை தரவரிசைப்படுத்தப்பட்டன.\nஅதில், பெரிய மாநில பிரிவில் சிறந்த ஆளும் மாநிலங்களாக முதல் நான்கு இடங்களைப் தென்மாநிலங்களே பெறுகின்றன. முதலிடத்தை கேரளா பிடித்துள்ளது. அதைத்தொடர்ந்து 2வது இடத்தை தமிழகமும், தொடர்ந்து, ஆந்திரா, கர்நாடக மாநிலங்கள் இடம்பிடித்துள்ளன.\nசிறந்த நிர்வாகத்தில் இடம்பிடித்த நான்கு தென் மாநிலங்கள்\nமுதல்இடம்: கேரளா (1.388 பிஏஐ இன்டெக்ஸ் பாயிண்ட்),\n2வது இடம்: தமிழ்நாடு (0.912)\n3வது இடம்: ஆந்திரா (0.531)\n4வது இடம்: கர்நாடகா (0.468) ஆகியவை பெரிய மாநில பிரிவில் முதல் நான்கு தரவரிசையில் ஆட்சியின் அடிப்படையில் உள்ளன.\nஅதைத்தொடர்ந்து, உத்தரப்பிரதேசம் (-1.461), ஒடிசா (-1.201), பீகார் (-1.158) ஆகியவை கீழே உள்ளன.\nசிறிய மாநில பிரிவில், கோவா 1.745 புள்ளிகளுடன் முதல் இடத்தைப் பிடித்தது, தொடர்ந்து மேகாலயா (0.797), இமாச்சலப் பிரதேசம் (0.725).\nஎதிர்மறை புள்ளிகளைக் கொண்ட மோசமான மாநிலங்களில் பட்டியலில் மணிப்பூர் (-0.363), டெல்லி (-0.289) மற்றும் உத்தரகண்ட் (-0.277) என்று அறிக்கை கூறுகிறது.\nயூனியன் பிரதேசங்களின் பிரிவில் சண்டிகர் 1.05 பிஏஐ புள்ளிகளுடன் முதலிடத்திலும், புதுச்சேரி (0.52), லட்சத்தீவு (0.003) முதலிடத்திலும் உள்ளன.\nதாதர் மற்றும் நகர் ஹவேலி (-0.69), அந்தமான், ஜம்மு-காஷ்மீர் (-0.50), நிக்கோபார் (-0.30) ஆகிய மாநிலங்கள் மிச மோசமான நிர்வாகத்திறமையில் சிக்கியுள்ளது.\nஇவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.\nசிறுவாணி குறுக்கே அணை கட்ட தடை கேரளா வழக்கு…. புதுவை துணைநிலை ஆளுநர் கிரண்பேடி மாற்றம் கேரளாவில் 24மணி நேரத்தில் பருவமழை தொடங்கும் கேரளாவில் 24மணி நேரத்தில் பருவமழை தொடங்கும்\nTags: kerala, Tamil Nadu and Goa best governed States: report, சிறந்த ஆட்சி செய்யும் மாநிலங்களில் இந்த ஆண்டும் இடம்பிடித்த தமிழகம்...\nPrevious “மனைவியை முதல்வராக்கியதை தவிர பெண்களுக்கு எதுவும் செய்யாதவர் லாலு” – நிதீஷ்குமார் விளாசல்..\nNext அமைச்சர் துரைக்கண்ணு கவலைக்கிடமான நிலையில் தொடர்ந்து சிகிச்சை…\n14ம் தேதி முதல் மெரினா கடற்கரை செல்ல அனுமதி\n4 mins ago ரேவ்ஸ்ரீ\nபுதிய வேள���ண் சட்டங்களை மத்திய பாஜ அரசு திரும்பப் பெற வேண்டும் – கே.எஸ்.அழகிரி வலியுறுத்தல்\n14 mins ago ரேவ்ஸ்ரீ\nவாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு விழிப்புணர்வு பேரணி\n54 mins ago ரேவ்ஸ்ரீ\nஉலக அளவில் கொரோனா பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 6.35 கோடியை தாண்டியது\nவாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6,35,76,027 ஆகி இதுவரை 14,73,448 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில்…\nmRNA தொழில்நுட்பம் மூலம் 2 நாட்களில் வடிவமைக்கப்பட்ட கொரோனா தடுப்பு மருந்து\nநியூயார்க்: உலகளவில் பல நிறுவனங்கள், கோவிட்-19 தடுப்பு மருந்தை உருவாக்குவதற்கு முயன்று கொண்டிருக்க, அமெரிக்காவின் மாடெர்னா நிறுவனமோ, தன்னுடைய முன்மொழிவை…\nகர்நாடகாவில் இன்று 998 பேருக்கு கொரோனா உறுதி\nபெங்களூரு கர்நாடகா மாநிலத்தில் இன்று 998 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 8,84,897 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கர்நாடகா மாநிலத்தில் இன்று…\nஉத்தரப் பிரதேசத்தில் இன்று 2,044 பேருக்கு கொரோனா உறுதி\nலக்னோ உத்தரப் பிரதேச மாநிலத்தில் இன்று 2,044 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 5,43,888 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். உத்தரப் பிரதேச மாநிலத்தில் இன்று…\nமகாராஷ்டிராவில் இன்று 3,837 பேருக்கு கொரோனா உறுதி\nமும்பை மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்று 3,837 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 18,23,896 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மகாராஷ்டிர மாநிலத்தில் இன்று…\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்\nசென்னை தமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது தமிழகத்தில் நேற்று 1,410 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 7,81,915 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். …\n14ம் தேதி முதல் மெரினா கடற்கரை செல்ல அனுமதி\n4 mins ago ரேவ்ஸ்ரீ\nஉலக அளவில் கொரோனா பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 6.35 கோடியை தாண்டியது\nபுதிய வேளாண் சட்டங்களை மத்திய பாஜ அரசு திரும்பப் பெற வேண்டும் – கே.எஸ்.அழகிரி வலியுறுத்தல்\n14 mins ago ரேவ்ஸ்ரீ\nஅறிவோம் தாவரங்களை – கத்தரிச் செடி\nதான்தோன்றிமலை கல்யாண வெங்கடரமண சுவாமி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141542358.71/wet/CC-MAIN-20201201013119-20201201043119-00712.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.toptamilnews.com/tag/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BF/", "date_download": "2020-12-01T02:25:06Z", "digest": "sha1:N7ZMT6DU7CKDKWGPNVJX5UVRRUXUT3BG", "length": 6493, "nlines": 85, "source_domain": "www.toptamilnews.com", "title": "வாணியம்பாடி Archives - TopTamilNews", "raw_content": "\nபிக் பாஸ் சீசன் 4\nபிக் பாஸ் சீசன் 4\nமணல் கொள்ளையர்களால் ஆற்று வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்த சிறுவன்\nமணல் கொள்ளையர்கள் ஏற்படுத்திய பள்ளத்தில் மூழ்கி 11 வயது சிறுவன் பலி\nசாலையில் கிடந்த தங்க மோதிரத்தை, போலீசில் ஒப்படைத்த தொழிலாளி\nலாரி மீது இருசக்கர வாகனம் மோதல் – ஒருவர் உயிரிழப்பு\nதிருப்பத்தூர்: கண்டெய்னர் லாரியை உடைத்து டூவிலர் உதிரிப் பாகங்கள் கொள்ளை\nதிருப்பத்தூர்: சாலை விபத்தில் புதுமாப்பிள்ளை உயிரிழப்பு, மற்றொருவர் கவலைக்கிடம்\nதிருப்பத்தூர்: மேளதாளங்கள் முழங்க பாடல்கள் பாடி விழிப்புணர்வு ஏற்படுத்திய போலீசார்\nசுகாதார நிலைய ஒப்பந்த ஊழியர் வீட்டில் மின்கசிவு; பொருட்கள் எரிந்து சேதம்\nவாணியம்பாடி அரசு மருத்துவமனையில் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்\nவாணியம்பாடி: பைக் மோதி உயிரிழந்த ஆட்டுக்குட்டியை காவல் நிலையம் முன்பு வைத்து விட்டு சென்றதால்...\nசிறுமிக்கு மயக்க மருந்து கொடுத்து கூட்டு பாலியல் வன்கொடுமை: வீட்டை விட்டு...\nஆட்டோ வாடகை சேவை – யுபெர் அறிமுகம்\nசீன படையினரை வீட்டுக்கு அனுப்ப லடாக்குக்கு நடிகர் சோனு சூட்டை அனுப்புங்க….. ஆகர் படேல்\nசீன விவகாரத்தில் நேரு செய்த அதே தவறுகளை மோடியும் செய்துள்ளார்…. சிவ சேனா குற்றச்சாட்டு..\n“ஆட்டோவுக்கு காத்தடிச்சிட்டு வரதுக்குள்ள மனைவியை …”அதிகாலையில் ஆட்டோ டிரைவரின் மனைவிக்கு மூன்று பேரால் நேர்ந்த...\n“தனியார் வேலைகளில் 80% இட ஒதுக்கீடு எப்போது” – பாமக தலைவர் ராமதாஸ் அறிக்கை\nமாற்றுத்திறனாளிகளுக்கு வீட்டுக்கே சென்று நிதியுதவி வழங்க வேண்டும்- மாவட்ட ஆட்சியர்களுக்கு கடிதம்\n“கிழவர்களிடம் தாலி ,வாலிபர்களோடு ஜாலி”-மோனிகாவிடம் மோகம் கொண்டு ஏமாந்த பெருசுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141542358.71/wet/CC-MAIN-20201201013119-20201201043119-00712.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/politics/minister-duraikannu-son-ayyappan-interview", "date_download": "2020-12-01T02:21:41Z", "digest": "sha1:WGS2EGI3W6BSD2VLWG3DBFGOCNUD72TM", "length": 6177, "nlines": 187, "source_domain": "www.vikatan.com", "title": "Junior Vikatan - 18 November 2020 - “5,000 கோடியில் 300 கோடியெல்லாம் ஒரு விஷயமா?” | Minister Duraikannu son Ayyappan interview", "raw_content": "\nடபுள்கேம் எடப்பாடி... பணவேட்டை பழனிசாமி\n“அரசியலுக்கு வரும் பெண்கள் பின்வாங்கவே கூடாது\n“5,000 கோடியில் 300 கோடியெல்லாம் ஒரு விஷயமா\nபீகார் தேர்தல்... ஜெயித்த மூவர்... தோற்ற மூவர்\nமிஸ்டர் கழுகு: பீகார் ரிசல்ட் எதிரொலி... காங்கிரஸ் சீட்டுக்கு வேட்டு வைக்கும் தி.மு.க\nபிறப்புறுப்பில் மிளகாய்ப்பொடி தூவி... சாக்கு மூட்டைக்குள் அடைத்து...\nஆடு திருடன்... சூப்பர் ஸ்டார்... நெக்ஸ்ட் சி.எம்\n - உலகைக் காக்க வந்தவர்களா இவர்கள்\nரௌடி பாதிரியார்... செக்ஸ் சாமியார்\n“5,000 கோடியில் 300 கோடியெல்லாம் ஒரு விஷயமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141542358.71/wet/CC-MAIN-20201201013119-20201201043119-00712.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://arputharaju.blogspot.com/2014/02/", "date_download": "2020-12-01T03:18:11Z", "digest": "sha1:PUPSEO36MIYEHBBXXT7QEY2D36BTXTB6", "length": 15126, "nlines": 341, "source_domain": "arputharaju.blogspot.com", "title": "தலை வாழை: February 2014", "raw_content": "\nஎனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்\nதொட்டி செடியில் பூக்குமா... ஒற்றை ரோஜா \nபடித்ததில் பிடித்தவை (சுண்டல் - கவிதை)\nபடித்ததில் பிடித்தவை (கவிதைகள் - 2)\n2. “சமையலுக்கு உதவாது எனில்\nபடித்ததில் பிடித்தவை (கவிதைகள் - 2)\n- ‘முதியோர் இல்லத்தில்’ கண்ட வாசகம்.\n2. “மேலத் தெருவில் மூத்த மகன்\nகீழத் தெருவில் இளைய மகன்\nபடித்ததில் பிடித்தவை (கவிதைகள் - 2)\n2. “எனது புறநகர் குடியிருப்பு\nபடித்ததில் பிடித்தவை (கவிதைகள் - 2)\nபடித்ததில் பிடித்தவை (கவிதைகள் - 2)\nபடித்ததில் பிடித்தவை (கவிதைகள் - 2)\nபடித்ததில் பிடித்தவை (கவிதைகள் - 2)\nதொட்டி செடியில் பூக்குமா... ஒற்றை ரோஜா \nபடித்ததில் பிடித்தவை (சுண்டல் - கவிதை)\nபடித்ததில் பிடித்தவை (கவிதைகள் - 2)\nபடித்ததில் பிடித்தவை (கவிதைகள் - 2)\nபடித்ததில் பிடித்தவை (கவிதைகள் - 2)\nபடித்ததில் பிடித்தவை (கவிதைகள் - 2)\nபடித்ததில் பிடித்தவை (கவிதைகள் - 2)\nபடித்ததில் பிடித்தவை (கவிதைகள் - 2)\nபடித்ததில் பிடித்தவை (கவிதைகள் - 2)\nபடித்ததில் பிடித்தவை (கவிதைகள் - 2)\nபடித்ததில் பிடித்தவை (பதிவுகள் - கவிதை)\nபடித்ததில் பிடித்தவை (கவிதைகள் - 2)\nதமிழின் சிறந்த நாவல்கள் (எழுத்தாளர்கள் தேர்வு)\nபடித்ததில் பிடித்தவை (கவிதைகள் - 2)\nபடித்ததில் பிடித்தவை (கவிதைகள் - 2)\nபடித்ததில் பிடித்தவை (கவிதைகள் - 2)\nபடித்ததில் பிடித்தவை (கவிதைகள் - 2)\nபடித்ததில் பிடித்தவை (கவிதைகள் - 2)\nபடித்ததில் பிடித்தவை (இடப்பெயர்ச்சி - கவிதை)\nபடித்ததில் பிடித்தவை (கவிதைகள் - 2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141542358.71/wet/CC-MAIN-20201201013119-20201201043119-00713.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.brahminsnet.com/forums/showthread.php/19973-96-tharpana-vivaram?s=a5ff899386c8b8c0c0ff8f9dd7053617", "date_download": "2020-12-01T01:37:38Z", "digest": "sha1:D323V3UZKNB223CUNL7INTG2U5WYC2TZ", "length": 15476, "nlines": 234, "source_domain": "www.brahminsnet.com", "title": "96 tharpana vivaram.", "raw_content": "\nமுசிறி அண்ணா தர்ம சாஸ்திரத்தில் இருந்து நாம் ஒரு வருடத்தில்\n*நாம் முன்னோர்களை உத்தேசித்து செய்யக்கூடிய தான தர்ப்பணங்களை வரிசைப்படுத்தி பார்த்துக்கொண்டு வருகிறோம்.\nஅதில் இப்போது நாம் பார்த்துக்கொண்டிருப்பது மன்வாதி புண்ணிய கால தர்ப்பணங்கள். இது ஒரு முக்கியமான புண்ணிய காலமாக தர்மசாஸ்திரம் காண்பிக்கிறது.\n#மன்வாதி_என்பது_14_புண்ணிய #காலங்களை_குறிக்கிறது_இது #விஷயமாக_தர்மசாஸ்திரம் #சொல்லும்பொழுது_மச்ய_புராணத்தில் #இருந்து_ஒரு_வாக்கியம்_மன்வாதி #மற்றும்_யுகாதி_புண்ணிய_காலங்களில் #முறைப்படி_நாம்_செய்யவேண்டிய, #ஸ்ராத்தங்களை\n#தர்ப்பணமாக_செய்வதினால்_2000 #வருடங்கள்_வரை_நமக்கு #பிதுருக்களுடைய_சாபமோ_தோஷமோ #ஏற்படாது_அந்த_அளவுக்கு_விருத்தியை #கொடுக்கக்கூடியது.\nஇந்த மன்வாதி யுகாதி புண்ணிய காலங்களில் நாம் செய்யக்கூடிய ஜபம் ஹோமம் ஸ்நானங்கள் எல்லாம் ரொம்ப புண்ணியத்தை/எதிர்பார்த்த அளவு கொடுக்கக்கூடியது என்று புராணங்கள் காண்பிக்கின்றன. இதையே தர்ம சாஸ்திரம் நமக்கு சொல்கிறது\nஅதேபோல் மகாபாரதமும், இந்த மன்வாதி யுகாதி போன்ற புண்ணிய காலங்களில், நாம் ஏதாவது ஒரு புண்ணிய காரியத்தை செய்ய வேண்டும் நாம் தினமும் செய்யக்கூடிய காரியம் அல்லாமல் அதிகப்படியாக ஒன்று செய்ய வேண்டும்.\nஅந்த அளவுக்கு மிகுந்த பலனைக் கொடுக்கக் கூடியது இந்த மன்வாதி காலங்கள். இந்த மன்வாதி புண்ணிய காலங்கள் எப்போது வரும் என்று பார்த்தால் சாந்திரமான படிதான் தீர்மானிக்கப்படுகின்றது\nஆஸ்வைஜ மாதம் சுக்ல பக்ஷ நவமி, கார்த்திகை சுக்ல துவாதசி, சைத்ர சுக்ல திருதியா, பாத்ரபத சுக்ல திருதியா, பால்குன அமாவாசையா, புஷ்ய சுக்ல ஏகாதசி, ஆஷாட சுக்ல தசமி, மாக சுக்கில சப்தமி, ஸ்ராவண கிருஷ்ண அஷ்டமி, ஆஷாட பூர்ணிமா, கார்த்திகை பூர்ணிமா, பால்குண பூர்ணிமா, சைத்ர பூர்ணிமா, ஜேஷ்ட பூர்ணிமா இப்படி 14 மன்வாதி காலங்கள்.\nஇந்த காலங்களில் நாம் இந்த தர்ப்பணத்தை செய்ய வேண்டும். இதை பஞ்சாங்கத்தில் காண்பித்து இருப்பார்கள். இது சொல்லக்கூடியதாக வரிசை மாறி மாறி வருகிறது.\nகாலங்கள் மாறி மாறி வருகின்றது ஏனென்றால் அந்த 14 மன்வாதி வரிசையிலே, நமக்கு இந்த காலத்தை காண்பித்திருக்கிறார்கள் அதாவது மன்வாதி என்று 14 மனுக்கள் இருக்கிறார்கள். இவர்கள் யார் இதற்கு மன்வாதி எ���்று பெயர் வர என்ன காரணம்\nஇதைப்பற்றி நாம் விரிவாகப் பார்ப்பதற்கு முன்பு, இந்த தர்ப்பணத்தை செய்ய வேண்டியது தான காலம் அதற்கான பலன்கள் அதை பற்றி முதலில் பார்ப்போம்.\nசுவாயம் புவன மனு, சுவாரோஷிஜ மனு, உத்தம மனு, தாமஸ மனு, ரைவத மனு, ஷாக்ஷூக்ஷ மனு, வைவஸ்வத மனு என்று ஏழு பேர்கள்.\nசூரிய சாவர்னி மனு, தக்ஷ சாவர்னி மனு, பிரம்ம சாவர்னி மனு, தர்ம சாவர்னி மனு, ருத்ர சாவர்னி மனு, ரௌச்சிய மனு, பவுஷ்ய மனு என்று ஏழு பேர்கள்.\nஇப்படி மொத்தம் 14 மனுக்கள். அவர்களுடைய காலங்கள் தான் இந்த மன்வாதி புண்ணிய காலங்கள் என்று தர்ம சாஸ்திரம் காண்பிக்கின்றது.\nஇதுவும் காலத்தை குறிக்கக்கூடிய தான மன்வாதி காலங்கள். இதை நாம் கட்டாயம் செய்வதினால் ஆனந்தமான பலன்கள் நமக்கு கிடைக்கின்றன என்று சொல்லப்பட்டிருக்கிறது.\nமன்வாதி மற்றும் யுகாதி புண்ணிய காலங்களில் நாம் விசேஷமாக ஜப ஹோமங்கள் செய்தல், புண்ணிய நதிகளில் ஸ்நானம் செய்வது என்று வைத்துக்கொள்ள வேண்டும்.\nஅன்றைய தினத்திலேயே முகூர்த்தங்கள் எதுவும் செய்யக்கூடாது பொதுவாகவே, தர்ம சாஸ்திரப்படி விரத தினங்களிலும் தர்ப்பன தினங்களிலும், முகூர்த்தங்கள் வைக்கக்கூடாது என்று ஜோதிஷம் தர்ம சாஸ்திரமும் காண்பிக்கிறது.\nவரக்கூடிய காலங்களிலேயே முகூர்த்த தினங்கள் குறைவாகத்தான் இருக்கிறது அப்படி இருந்தாலும் கூட முகூர்த்த தினங்கள் தான். அதனால் தர்ப்பணம் செய்துவிட்டு முகூர்த்தத்தில் உள்ள இந்த மாதிரியான சங்கடங்கள் வரும் என்ற காரணத்தினாலே தான் இன்றைய தினங்களில் முகூர்த்தநாள் வைக்கக்கூடாது.\nமேலும் இந்த மன்வாதி புண்ணிய காலம் என்று இருக்கே இதை செய்யாவிடில் பிரசித்தமானது சொல்லப்பட்டிருக்கிறது. அந்த அளவுக்கு ஒரு முக்கியமானது. இது ஒரு யோகம் ஆகவே சொல்லப்பட்டிருக்கிறது.\nஇந்த தர்ப்பணங்களை பார்த்துக் கொண்டு வரக்கூடிய வரிசையிலே அம்மாவாசை முதல் மிகவும் நல்ல நாட்கள் என்று சொல்கிறோமே, தேவ காரியங்களும் மற்றும் பிதுர் காரியங்களும் உண்டு. யாரெல்லாம் இந்த தர்ப்பணங்கள் செய்வதற்கு அதிகாரியாக உள்ளார்களோ அவர்கள் அதை செய்ய வேண்டும்.\n#வீட்டில்_உள்ள_ஸ்திரீகள்_அல்லது_ஜீவ #பிதுருக்கள்_அதாவது_தாயார் #தகப்பனார்_இருக்கும்_போது_உள்ள #கிரகஸ்தர்கள்_விரதங்கள் #செய்துகொள்ளவேண்டும்_என்று_தர்ம #சாஸ்திரம்_காண்பிக்கிறது.\n*அம்மாவாசை மற்றும் சங்கரமணம் என்று விரதங்கள் இருக்கிறது. யதிபாத விரதம். இப்படி இந்த பைத்திரிக்கமான தினங்கள் விரதங்களாகவே சொல்லப்பட்டிருக்கிறது.*\n*ஏனென்றால் அந்தக் காலமே மிகவும் புண்ணியமாக இருப்பதினால் எதுவுமே செய்யாமல் இருக்கக் கூடாது என்பதற்காக, இந்த அளவுக்கு முக்கியத்துவம் சொல்லப்பட்டு இருக்கிறது. மேற்கொண்டு அடுத்த உபன்யாசத்தில் பார்ப்போம்.*\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141542358.71/wet/CC-MAIN-20201201013119-20201201043119-00713.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/admk-goes-poll-alone-pondy-250454.html", "date_download": "2020-12-01T03:26:54Z", "digest": "sha1:G7F5AWXUSTSP3R3F64BBFIKFL436YA4V", "length": 23632, "nlines": 240, "source_domain": "tamil.oneindia.com", "title": "புதுச்சேரியில் அதிமுக அதிரடி... 30 தொகுதிகளிலும் தனித்துப் போட்டி.. வேட்பாளர்கள் அறிவிப்பு | ADMK goes to poll alone in Pondy - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ரஜினிகாந்த் கோவிட் 19 தடுப்பு மருந்து சபரிமலை குருப்பெயர்ச்சி பிக் பாஸ் தமிழ் 4\nதமிழகத்தில் 1,410 பேருக்கு கொரோனா பாதிப்பு\n\"ஜெகஜால\" மோகனா.. அம்மாசையை கொன்றது எப்படி.. தம்பதியருக்கு இரட்டை ஆயுள்.. கோவை கோர்ட் அதிரடி\nசென்னையில் உளவுத் துறை அதிகாரியின் மனைவி தற்கொலை ஏன்.. பரபரப்பு புகாரை அளித்த பெண்ணின் பெற்றோர்\n20% இடஒதுக்கீடு போராட்டம்- போலீஸ் தடுத்து நிறுத்தம்- சென்னை பெருங்களத்தூரில் பாமகவினர் சாலை மறியல்\nவைகுண்ட ஏகாதசி, ஆருத்ரா தரிசனம்... டிசம்பர் மாதத்தில் என்னென்ன விசேஷம்\nடிசம்பர் மாத சந்திராஷ்டம நாட்கள் : எந்த ராசிக்காரர்கள் எந்த நாளில் கவனமா இருக்கணும் தெரியுமா\nடெல்லியில் உறைய வைக்கும் கடுங்குளிர்..தொடரும் விவசாயிகள் கிளர்ச்சி- இன்று மத்திய அரசு பேச்சுவார்த்தை\nபுதுச்சேரி சமூக நலத்துறை அமைச்சர் கந்தசாமிக்கு கொரோனா தொற்று உறுதி\nபுதுவை மாநில அரசுக்கே அதிகாரம் என்ற தனிநீதிபதியின் தீர்ப்பு ரத்து- சென்னை உயர்நீதிமன்றம்\nபுதுவை நெடுங்காடு எம்.எல்.ஏ. சந்திரா பிரியங்கா வெற்றி பெற்றது செல்லும்: ஹைகோர்ட்\nஹெல்மெட் அணியாத புதுவை முதல்வர் நாராயணசாமி- வழக்கு பதிவு செய்ய ஆளுநர் கிரண்பேடி உத்தரவு\n10 வயது சிறுமிக்கு சாக்கெட் கொடுத்து சில்மிஷம்.. 50 வயது முதியவருக்கு தர்ம அடி\nமுதல்வரே தர்ணா செய்��ால் எப்படி.. நாராயணசாமியை கைது செய்யுங்கள்.. புதுவை பாஜக தலைவர் ஆவேசம்\nMovies இரவு விருந்துக்கு அழைத்தார் அமைச்சர்.. வித்யா பாலன் மறுத்ததால் ஷூட்டிங்கிற்கு அனுமதி மறுப்பு\nAutomobiles இந்த 2020 டிசம்பரில் விற்பனைக்கு வர இருக்கும் கார்கள் இவைதான்\nLifestyle இந்த 3 ராசிக்காரர்களும் இன்று கொஞ்சம் சிக்கனமாக செலவு செய்வது நல்லது…\nSports ஐஎஸ்எல் 2020: இக்கட்டான நிலையில் கோவா.. அடித்து வெளுத்த நார்த்-ஈஸ்ட்.. கடைசியில் ஆட்டம் டிரா\nFinance லட்சுமி விலாஸ் வங்கி ஊழியர்களும், வாடிக்கையாளர்களும் மகிழ்ச்சி.. DBS புதிய அறிவிப்பு..\nEducation கல்லூரிகள் டிச.,7 முதல் தொடங்கப்படும்\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபுதுச்சேரியில் அதிமுக அதிரடி... 30 தொகுதிகளிலும் தனித்துப் போட்டி.. வேட்பாளர்கள் அறிவிப்பு\nபுதுவை: புதுச்சேரி சட்டசபைத் தேர்தலில் இம்முறை அனைத்து தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடுகிறது அதிமுக. அங்கு அனைத்துத் தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை அறிவித்துள்ளது அதிமுக.\nகடந்த சட்டசபைத் தேர்தலில் புதுச்சேரியில் ஆளும் என்.ஆர்.காங்கிரஸுடன் அதிமுக கூட்டணி அமைத்து போட்டியிட்டது. அதன்படி, மொத்தமுள்ள 30 தொகுதிகளில், என்.ஆர்.காங்கிரஸ் 15 இடங்களிலும், அதிமுக 5 இடங்களிலும் வெற்றி பெற்றன.\nஇதனால் கூட்டணி அமைச்சரவை அமையும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், காரைக்கால் சுயேட்சை எம்எல்ஏ சிவகுமார் ஆதரவுடன் ரங்கசாமி தனியாக ஆட்சியமைத்தார். இதனால் அதிமுக கடும் கோபமும், ஏமாற்றமும் அடைந்தது. இந்த விவகாரத்தில் ரங்கசாமியை ஜெயலலிதா கடுமையாக விமர்சித்தார்.\nஇந்த சம்பவங்களின் எதிரொலியாக இருகட்சிகளுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது.இந்த நிலையில், ராஜ்யசபா தேர்தலின்போது ரங்கசாமி ஒரு வேட்பாளரை முன்மொழிந்து, அவரை அதிமுகவில் இணைய வைத்து, அதிமுக ஆதரவுடன் அதிமுக எம்பியாக்கினார். இதனால் அதிமுக- ரங்கசாமி இடையிலான கசப்புணர்வு கொஞ்சம் குறைந்தது.\nஇந்த சூழ்நிலையில், அடுத்தமாதம் நடைபெற உள்ள புதுவை சட்டசபைத் தேர்தலில் என்.ஆர்.காங்கிரஸ் - அதிமுக மீண்டும் கூட்டணி அமைக்க வாய்ப்புள்ளதாக பரவலாக பேசப்பட்டது. இதனால் அதிமுகவினர���ம் ஆளுங் கட்சியை விமர்சிக்காமல் இருந்து வந்தனர்.\nஆனால், எதிர்பார்த்தபடி கூட்டணிக்கான பேச்சுவார்த்தைகள் எதுவும் நடைபெறவில்லை. ஜெயலலிதாவின் பிறந்தநாளுக்கு ரங்கசாமியும் வாழ்த்து தெரிவிக்கவில்லை.\nஇதற்கிடையே புதுச்சேரி முன்னாள் எம்பி கண்ணன், காங்கிரஸிலிருந்து விலகி அதிமுகவில் இணைந்தார். அவருக்கு புதுவை தேர்தல் செயலாளர் பதவி வழங்கப்பட்டது.\nஇந்நிலையில், அதிமுக வேட்பாளர் பட்டியலை இன்று அக்கட்சியின் பொதுச்செயலாளரும், தமிழக முதல்வருமான ஜெயலலிதா வெளியிட்டார். அதன்படி, புதுவையில் அனைத்து (30) தொகுதிகளுக்கும் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.\nஇதனால், புதுவை சட்டசபைத் தேர்தலில் அதிமுக தனித்துப் போட்டியிட உள்ளது உறுதியாகியுள்ளது.\nபுதுச்சேரி அதிமுக வேட்பாளர்கள் விவரம்:\n1. மண்ணாடிப்பட்டு: எம். மகாதேவி (மாநில கழக இணை செயலாளர்).\n2. திருபுவனை (தனி): ஜி. சபாபதி (மதகடிப்பட்டு),\n3. ஊசுடு (தனி): ஏ.கே-. செல்வராசு (கோரிமேடு),\n4. மங்களம்: கே. நடராசன் (முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்),\n5. வில்லியனூர்: வி. ராஜாமணி (எ) சுப்ரமணியன் (ஊசுடு தொகுதிச் செயலாளர்)\n6. உழவர்கரை: எம். சிவசங்கர் (ரெட்டியார் பாளையம்)\n7. கதிர்காமம் : எம்.ஆர். கோவிந்தன் (மேட்டுப்பாளையம்)\n8. இந்திரா நகர்: டி.குணசேகரன், (மாநில வழக்கறிஞர் பிரிவுச் செயலாளர்)\n9. தட்டாஞ்சாவடி: எஸ்.காசிநாதன் (மாநிலக் கழக இணைச் செயலாளர்)\n10. காமராஜ் நகர்: பி. கணேசன் (மாநிலக் கழக துணைச் செயலாளர்)\n11. லாஸ்பேட்டை: அன்பானந்தம் (உழவர் கரை கழகச் செயலாளர்)\n12. காலாப்பட்டு: கா.லிங்கம் (எ) ஏழுமலை (பாரதி நகர்)\n13. முத்தியால்பேட்டை: வையாபுரி மணிகண்டன், (முத்தியால் பேட்டை)\n14. ராஜ்பவன்: பி.கண்ணன் (மாநில தேர்தல் பிரிவுச் செயலாளர் முன்னாள் அமைச்சர்)\n15. உப்பளம்: அன்பழகன் எம்.எல்.ஏ. (கழக முன்னாள் செயலாளர்)\n16. உருளையன்பேட்டை: ஏ.ரவீந்திரன் (நகரச் கழகச் செயலாளர்)\n17. நெல்லித்தோப்பு : ஓம்சக்தி சேகர் எம்.எல்.ஏ. (மாநில ஜெயலலிதா பேரவை முன்னாள் செயலாளர்)\n18. முதலியார் பேட்டை: ஏ.பாஸ்கர் எம்.எல்.ஏ. (எம்.ஜி-.ஆர். இளைஞர் அணிச் செயலாளர்)\n19. அரியாங்குப்பம்: டாக்டர் எம்.ஏ.எஸ். சுப்பிரமணியன் (முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்)\n20. மணவெளி: பி.புருஷோத்தமன் எம்.எல்.ஏ. (மாநில கழக் செயலாளர்)\n21. ஏம்பலம் (தனி): கோ.கோவிந்தராசு (கிருமாம்பாக்கம் பேட்)\n22. நெட்டப்பாக��கம் (தனி): எல். பெரியசாமி எம்.எல்.ஏ. (புதுச்சேரி மாநிலக் கழக துணைச் செயலாளர்)\n23. பாகூர்: பா.வேல் முருகன் (பாகூர் கொம்யூன்)\n24. நெடுங்காடு (தனி): பன்னீர் செல்வம் (நெடுங்காடு)\n25. திருநள்ளார்: அசனா (காரைக்கால் மாவட்டக் கழக துணைச் செயலாளர்)\n26. காரைக்கால் வடக்கு : எம்.வி.ஓமலிங்கம் (முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்)\n27. காரைக்கால் தெற்கு: வி.கே. கணபதி (முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்)\n28. நிரவி - திருப்பட்டினம்: வி.எம்.சி. சிவக்குமார் எம்.எல்.ஏ.\n29. மாஹே : எஸ்.பாஸ்கர் (மாஹே)\n30. ஏனாம் : மஞ்சல சத்திய சாய்குமார் (ஏனாம் சட்டமன்றத் தொகுதிக் கழகச் செயலாளர்)\n தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nதொடரும் நாராயணசாமி தர்ணா.. ஆளுநர் மாளிகை அருகே தள்ளுமுள்ளு.. பதற்றம்... போலீசார் திணறல்\nதாயின் திதிக்கு.. கோழி பிரியாணியும், குவார்ட்டரும் கொடுத்த புண்ணியவான் இவர்தான்\nபாரத் பந்த்: புதுவையில் 100% ஆதரவு.. பஸ்கள் ஓடவில்லை.. பள்ளிகளும் மூடல்\nஉயிருக்கு ஆபத்து என உளவுத்துறை ரிப்போர்ட்.. விசிக ரவிக்குமார் போலீஸ் பாதுகாப்பு கேட்டு மனு\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூடு: புதுச்சேரியில் தபெதிக போராட்டம் - எடப்பாடி உருவபொம்மை எரிப்பு\nபுதுச்சேரி: பெண் அரசு ஊழியர்களுக்கு பாலியல் தொந்தரவு.. அதிகாரியைக் கண்டித்து பாஜக போராட்டம்\nநீ ஒருவன் தானழகு... அது ராகுல்காந்திக்கு ரஜினி பாட்டு பாடிய நக்மா\nகாவிரி மேலாண்மை வாரியம் வலியுறுத்தி புதுச்சேரி சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றம்\nபுதுச்சேரி பட்ஜெட் இன்று தாக்கல்: சட்டசபைக்குள் நியமன எம்எல்ஏக்களுக்கு அனுமதி மறுப்பு- பதற்றம்\nகாவிரி மேலாண்மை ஆணையம் அமைப்பதில் குளறுபடி.. காங்கிரஸின் செல்வபெருந்தகை குற்றச்சாட்டு\nபிரதமர் மோடி பிப்.24-ல் தமிழகம் வருகை- அம்மா ஸ்கூட்டி திட்டத்தை தொடங்கி வைக்கிறார்\nகாவிரியில் தமிழகத்திற்கு நீர் குறைக்கப்பட்டது ஏமாற்றம் அளிக்கிறது.. முதல்வர் பழனிசாமி அறிக்கை\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\npudhucherry admk jayallaithaa sim card assembly election 2016 புதுவை சட்டசபைத் தேர்தல் 2016 அதிமுக ஜெயலலிதா வேட்பாளர்கள் தனித்துப் போட்டி\nஐஏஎஸ் அதிகாரி சகாயத்திற்கு மீண்டும் போலீஸ் பாதுகாப்பு வழங்க ஹைகோர்ட் உத்தரவு\nநாட்டையே அதிரவைக்கும் 'டெல்லி சலோ'... போராடும் விவசாய சங்க தலைவர்களுடன் அமித்ஷா பேச்சுவார்த்தை\nவேளாண் சட்டங்களை ராக்கெட் செய்து பறக்க விட்ட திருச்சி விவசாயிகள்... டெல்லி போராட்டத்திற்கு ஆதரவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141542358.71/wet/CC-MAIN-20201201013119-20201201043119-00713.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nizhal.in/2020/07/07/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%81%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95/", "date_download": "2020-12-01T03:25:37Z", "digest": "sha1:4YFFWR3MTPWTD4YKL2KNOCNXTAPBYVWF", "length": 9589, "nlines": 142, "source_domain": "nizhal.in", "title": "திருவள்ளுர் தெற்கு திமுக மாவட்ட கழக செயலாளர், ஆவடி சாமு நாசர் தலைமையில் திமுக மாணவரணி நிர்வாகிகளிடம் வீடியோ கான்பரன்ஸ் மூலமாக கலந்துரையாடல் நடைபெற்றது… – நிழல்.இன்", "raw_content": "\nதிருவள்ளுர் தெற்கு திமுக மாவட்ட கழக செயலாளர், ஆவடி சாமு நாசர் தலைமையில் திமுக மாணவரணி நிர்வாகிகளிடம் வீடியோ கான்பரன்ஸ் மூலமாக கலந்துரையாடல் நடைபெற்றது…\nதிருவள்ளூர் தெற்கு மாவட்ட திமுக ஒன்றிய நகர பேரூர் கழக மாணவர் அணி அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்களின் அவசர ஆலோசனை கூட்டம் (Zoom வீடியோ கான்பிரன்ஸ்கால் வாயிலாக) திருவள்ளூர் தெற்கு திமுக மாவட்ட கழக செயலாளர் ஆவடி சா.மு‌.நாசர் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டம், திமுக மாநில மாணவர் அணி இணைச் செயலாளர் பூவை சி.ஜெரால்டு முன்னிலையிலும், மாவட்ட மாணவர் அணி அமைப்பாளர் டி.கே.பாபு ஏற்பாட்டிலும் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட துணை அமைப்பாளர்கள், ஒன்றிய நகர பேரூர் அமைப்பாளர்கள்,\nதுணை அமைப்பாளர்கள் அனைவரும் கலந்துக் கொண்டனர்.\nஇக்கூட்டத்தில், திருவள்ளுர், ஆவடி, பூந்தமல்லி, திருநின்றவூர், கடம்பத்தூர், செங்குன்றம் உள்ளிட்ட ஒன்றிய, நகர, மாணவரணி நிர்வாகிகளுடன் அவர்களுடைய பகுதி கொரோனா பதிப்புகள் நிலவரங்கள் குறித்து வெகுநேரம் கலந்துரையாடல் நடத்தபட்டது.\nPrevious சோழவரம் ஒன்றிய குழு துணை தலைவர் கருணாகரன் வளர்ச்சி பணிகளை பார்வையிட்டார்…\nNext பூந்தமல்லி நகராட்சி தூய்மை காவலர்களுக்கு, பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் உணவுகளையும், கிருஷ்ணசாமி எம்.எல்.ஏ வழங்கினார்…\nவில்லிவாக்கம் ஒன்றிய மக்கள் நீதி மையம் சார்பாக, கமல்ஹாசன் பிறந்தநாளை முன்னிட்டு, கால்பந்தாட்ட போட்டி…\nபொன்னேரியில், ஒருங்கிணைந்த சட்ட நல அறக்கட்டளை சார்பில், கர்ப்பிணி பெண்களுக்கு இலவச ஆட்டோ சேவை…\nதிருவள்ளுர் மாவட்டத்தில், முடங்கி கிடக்கும் ஊராட்சிமன்ற நிர்வாகங்கள்…\nதிருக்கண்டலம் ஏரியில், நீர்வரத்து க���ல்வாயில் 40 ஆண்டுகளாக இருந்த ஆக்கிரமிப்பு அகற்றம்…\nகொரோனோ தொற்று காலத்தில், முன் எச்சரிக்கை நடவடிக்கை இல்லாமல், திருத்தணி முருகன் கோயிலில் கார்த்திகை தீபத் திருவிழா…\nதிருப்பதி பெருமாளுக்கு சொந்தமான, சொத்துக்களின் விவரங்கள், தேவஸ்தான நிர்வாகம் வெள்ளை அறிக்கையாக வெளியிட்டுள்ளது.\nதிருப்பதி ஏழுமலையான் கோயிலில், வைகுண்ட ஏகாதசி அன்று முதல் 10 நாட்கள் சொர்க்கவாசல் திறக்கப்படும்…\nஆரணி ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட வாலிபரை, தீயணைப்பு வீரர்கள் உயிருடன் மீட்டனர்…\nDILLI BABU A on இ.ஏ.ஐ 2020 மூலம், இயற்க்கை அன்னையின் கழுத்தை இறுக்கி கொல்ல, துடிக்கும் மத்தியஅரசு…\nதிருக்கண்டலம் ஏரியில், நீர்வரத்து கால்வாயில் 40 ஆண்டுகளாக இருந்த ஆக்கிரமிப்பு அகற்றம்…\nகொரோனோ தொற்று காலத்தில், முன் எச்சரிக்கை நடவடிக்கை இல்லாமல், திருத்தணி முருகன் கோயிலில் கார்த்திகை தீபத் திருவிழா…\nதிருப்பதி பெருமாளுக்கு சொந்தமான, சொத்துக்களின் விவரங்கள், தேவஸ்தான நிர்வாகம் வெள்ளை அறிக்கையாக வெளியிட்டுள்ளது.\nதிருப்பதி ஏழுமலையான் கோயிலில், வைகுண்ட ஏகாதசி அன்று முதல் 10 நாட்கள் சொர்க்கவாசல் திறக்கப்படும்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141542358.71/wet/CC-MAIN-20201201013119-20201201043119-00714.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.etr.news/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95/", "date_download": "2020-12-01T02:11:52Z", "digest": "sha1:SM4U6CWAENWTTPS4ID2NYCXX5IHWOAFV", "length": 7802, "nlines": 106, "source_domain": "www.etr.news", "title": "ETR News", "raw_content": "\nHome சினிமா கிசு கிசு தேனிலவுக்குப் பறந்த நடிகை…\nசமீபத்தில் திருமணமான நடிகை காஜல் அகர்வால் தேனிலவுப் பயணம் மேற்கொண்டுள்ளார்.\nதமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் பிரபல நடிகையாக உள்ளார் காஜல் அகர்வால். தமிழில் கடைசியாக, இயக்குநர் பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில், ஜெயம் ரவிக்கு ஜோடியாக கோமாளி திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்தப் படத்தை தொடந்து, காஜல் மிகவும் எதிர்பார்த்து கொண்டிருக்கும் – படம் பாரிஸ் பாரிஸ்.\nநடிகை கங்கனா ரனாவத் நடிப்பில் பாலிவுட் திரையில் வெளியாகி, கங்கனாவிற்கு தேசிய விருதைப் பெற்றுக் கொடுத்த குயின் படத்தின் ரீமேக்காக இப்படம் எடுக்கப்பட்டுள்ளது. விரைவில் இந்தப் படம் ஓடிடியில் வெளியாகும் எனத் தெரிகிறது. மேலும், கமல் ஹாசனுக்கு ஜோடியாக இந்தியன் 2 படத்திலும் நடித்து வருகிறார���.\nதொழிலதிபர் கெளதம் கிச்லுவை சமீபத்தில் திருமணம் செய்தார் காஜல் அகர்வால். மும்பையில் உள்ள தாஜ்மஹால் பேலஸ் ஹோட்டலில் நடைபெற்ற திருமணத்தில் நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் மட்டுமே கலந்துகொண்டார்கள்.\nஇந்நிலையில் தேனிலவுக்காக கணவருடன் இணைந்து விமானத்தில் பயணம் மேற்கொண்டுள்ளார் காஜல் அகர்வால். எந்த ஊருக்குச் செல்கிறார் என்பதை அவர் தெரிவிக்கவில்லை. எனினும் பயணம் குறித்த பதிவுகளை இன்ஸ்டகிராமில் வெளியிட்டுள்ளார்.\nPrevious articleமீண்டும் பிரித்தானியா திரும்புவோருக்கு தனிமைப்படுத்தலை இல்லாது செய்ய பரிசோதனை முயற்சிகள்\nNext articleபிரபல நடிகர் சிரஞ்சீவிக்கு கொரோனா\nஈடு இணையே இல்லாத கலைவாணி…\nதிடீரென சம்பந்தனை சந்தித்த மோடியின் பாதுகாப்பு ஆலோசகர் மூடிய அறைக்குள் பேசப்பட்டது என்ன\nஇஸ்ரேலைத் தயார்ப்படுத்தும் டொனால்ட் ட்ரம்ப்\nஏ.ஆர்.ரகுமான் சினிமா அமைப்புக்கு தூதராக நியமனம்\nசிவாஜிலிங்கம் பத்திரிகையாளர் சந்திப்பு (ஒலி வடிவம் இணைப்பு)\nநயன்தாராவின் கடைசி 3 படங்களுக்கும் அமைந்த அபூர்வ ஒற்றுமை\nஅரசியல் கைதிகளை விடுதலை செய்யகோரி ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு\nகைதிகள் விவகாரம் – பிரதமரின் பணிப்பில் துரிதமாக விபரங்கள் சேகரிப்பு\nஈடு இணையே இல்லாத கலைவாணி…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141542358.71/wet/CC-MAIN-20201201013119-20201201043119-00714.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/nri/details.asp?id=1819&lang=en", "date_download": "2020-12-01T03:09:17Z", "digest": "sha1:ZWXPUMY4HK6FOK3KTPZQ6PAE5IL7DALD", "length": 8079, "nlines": 176, "source_domain": "www.dinamalar.com", "title": "சினிமா", "raw_content": "\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141542358.71/wet/CC-MAIN-20201201013119-20201201043119-00714.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/news/topnews/2020/10/31062935/2028082/Coronavirus-affected-cases-crosses-4-crores-58-lakhs.vpf", "date_download": "2020-12-01T02:53:29Z", "digest": "sha1:SGZ625PACWR4VCZYEEWMPJTASC37RJKJ", "length": 7973, "nlines": 93, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Coronavirus affected cases crosses 4 crores 58 lakhs in World", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nஉலக அளவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 4.58 கோடியாக உயர்வு\nபதிவு: அக்டோபர் 31, 2020 06:29\nஉலக அளவில் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 3.32 கோடியாக உயர்ந்துள்ளது.\nசீனாவின் வுகான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ் உலக நாடுகளை உலுக்கி வருகிறது. வைரஸ் தொற்று பரவி ஏறத்தாழ 10 மாதங்கள் கடந்து விட்டாலும் இதன் வீரியம் குறைந்தபாடில்லை.\nஇந்நிலையில், உலகம் முழுவதும் தற்போதைய நிலவரப்படி 4.58 கோடி பேருக்கும் அதிகமாக கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.\nகொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 3.32 கோடிக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர். மேலும் வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 11 லட்சத்து 93 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.\nவைரஸ் பரவியவர்களில் 11.46 லட்சத்துக்கும் அதிகமானோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுபவர்களில் 83 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.\nCoronavirus | கொரோனா வைரஸ்\nகொரோனா வைரஸ் பற்றிய செய்திகள் இதுவரை...\nபாகிஸ்தானில் 4 லட்சத்தை நெருங்கும் கொரோனா பாதிப்பு\nகொரோனாவை கட்டுப்படுத்த 100 சதவீதம் செயல் திறனுடைய தடுப்பூசி தயார் - மாடர்னா நிறுவனம்\nதனியார் மருத்துவமனைகளில் கொரோனா பரிசோதனை கட்டணம் குறைப்பு - கெஜ்ரிவால்\nஇத்தாலியை உலுக்கும் கொரோனா - பாதிப்பு எண்ணிக்கை 16 லட்சத்தை தாண்டியது\nரஷ்யாவை விடாத கொரோனா - 23 லட்சத்தை நெருங்கும் பாதிப்பு எண்ணிக்கை\nமேலும் கொரோனா வைரஸ் பற்றிய செய்திகள்\nஜானகி அம்மாள் பிறந்தநாளை அரசு விழாவாக கொண்டாட வேண்டும்- உறவினர்கள் கோரிக்கை\nவிவசாயிகள் பிரச்சினைக்கு தீர்வு காணாவிட்டால் நாடு முழுவதும் 3-ந்தேதி முதல் டாக்சிகள் ஓடாது\nஐதராபாத் மாநகராட்சி தேர்தல்- வாக்குப்பதிவு தொடங்கியது\nமெட்ரோ ரெயில் விரிவாக்கப் பாதை: வண்ணாரப்பேட்டை- திருவொற்றியூர் இடையே 2 வாரத்தில் சோதனை ஓட்டம்\nமாவட்ட கலெக்டர்களுடன் தலைமை தேர்தல் அதிகாரி ஆலோசனை\nகொரோனாவை கட்டுப்படுத்த 100 சதவீதம் செயல் திறனுடைய தடுப்பூசி தயார் - மாடர்னா நிறுவனம்\nபாகிஸ்தானில் 4 லட்சத்தை நெருங்கும் கொரோனா பாதிப்பு\nகொரோனா தடுப்பூசி போட வேண்டிய சுகாதார பணியாளர்களை அடையாளம் காணும் பணி - மாநிலங்களுக்கு மத்திய அரசு கடிதம்\nடெல்லியில் ரூ.800-க்கு கொரோனா பரிசோதனை\nதனியார் மருத்துவமனைகளில் கொரோனா பரிசோதனை கட்டணம் குறைப்பு - கெஜ்ரிவால்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141542358.71/wet/CC-MAIN-20201201013119-20201201043119-00714.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.myupchar.com/ta/medicine/epicom-p37113954", "date_download": "2020-12-01T03:24:03Z", "digest": "sha1:VT3VDRQKICA3TBV476XCHS4TLXU7SPCB", "length": 22325, "nlines": 367, "source_domain": "www.myupchar.com", "title": "Epicom in Tamil பயன்பாடுகள், மருந்தளவு, பக்க விளைவுகள், நன்மைகள், தொடர்புகள் மற்றும் எச்சரிக்கைகள் - Epicom payanpaadugal, marundhalavu, pakka vilaivugal, nanmaigal, thodarbugal matrum echarikkaigal", "raw_content": "\nஒரு டாக்டரிடம் ஆலோசனைப் பெறுங்கள்\nமருந்து பதிவேற்றவும், ஆர்டர் செய்யவும் சரியான மருந்து என்றால் என்ன\nபின்வருபவைகளுக்கு சிகிச்சையளிக்க Epicom பயன்படுகிறது -\nபீதி தாக்குதல் மற்றும் கோளாறு\nபொதுவான பல சிகிச்சைகளுக்கு இது தான் பரிந்துரைக்கப்படும் பொதுவான மருந்தளவாகும். ஒவ்வொரு நோயாளியும் அவர்களது பிரச்சனையும் வேறுபடும் என்பதை தயவு செய்து நினைவில் கொள்க. அதனால் வியாதி, நிர்வாகத்தின் வலி, நோயாளியின் வயது மற்றும் மருத்துவ வரலாறு போன்ற பல்வேறு அடிப்படையில் மருந்தளவு மாறுபடும்.\nஆராய்ச்சியின் அடிப்படையில் Epicom பயன்படுத்தும் போது பின்வரும் பக்க விளைவுகள் ஏற்படும் -\nபுற நரம்பு கோளாறு दुर्लभ\nஇந்த Epicom பயன்படுத்துவது கர்ப்பிணி பெண்களுக்கு பாதுகாப்பானதா\nகர்ப்பிணிப் பெண்கள் மீது Epicom பல தீவிர பக்க விளைவுகளை காண்பிக்கும். இந்த காரணத்தினால் அவற்றை மருத்துவ அறிவுரையோடு மட்டும் உட்கொள்ள வேண்டாம். உங்கள் இஷ்டத்திற்கு எடுத்துக் கொள்வது ஆபத்தை ஏற்படுத்தலாம்.\nதாய்ப்பால் கொடுக்கும் காலத்தில் இந்த Epicom பயன்படுத்துவது பாதுகாப்பானதா\nEpicom-ன் பக்க விளைவுகளை தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் உணரலாம். பக்க விளைவுகளை நீங்கள் சந்தித்தால், உடனே Epicom எடுத்துக் கொள்வதை நிறுத்துங்கள். அதன் பின் மருத்துவரிடம் பேசி விட்டு, அவரின் அறிவுரையின் அடிப்படையில் அதனை மீண்டும் எடுத்துக் கொள்ளுங்கள்.\nகிட்னிக்களின் மீது Epicom-ன் தாக்கம் என்ன\nEpicom-ன் பக்க விளைவுகள் சிறுநீரக-ஐ மிக அரிதாக பாதிக்கும்.\nஈரலின் மீது Epicom-ன் தாக்கம் என்ன\nகல்லீரல் மீதான Epicom-ன் பக்க விளைவுகள் தொடர்பான பிரச்சனைகள் மிக குறைவாகவே தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇதயத்தின் மீது Epicom-ன் தாக்கம் என்ன\nEpicom மிக அரிதாக இதயம்-க்கு தீமையை ஏற்படுத்தும்.\nநோயாளிகளுக்கு பல்வேறு தீவிர பக்க விளைவுகள் ஏற்படக்கூடும் என்பதால் பின்வரும் மருந்துகளுடன் சேர்த்து Epicom-ஐ உட்கொள்ள கூடாது -\nபின்வரும் ஏதாவது வியாதியால் நீங்கள் அவதிப்பட்டு வந்தால், உங்கள் மருத்துவர் அறிவுறுத்தாமல் நீங்கள் Epicom-ஐ எடுத்துக் கொள்ள கூடாது -\nஇந்த Epicom எடுத்து கொள்வதால் அது பழக்கமாக்குமா அல்லது அடிமையாக்குமா\nஇல்லை, Epicom உட்கொள்ளுதல் ஒரு பழக்கமாக மாறாது.\nஉட்கொள்ளும் போது கனரக இயந்திரத்தை ஓட்டுவது அல்லது இயக்குவது பாதுகாப்பானதா\nஇல்லை, Epicom உட்கொண்ட பிறகு மூளையை முனைப்புடன் வைத்திருக்கும் எந்தவூரு செயலிலும் நீங்கள் ஈடுபடக்கூடாது.\nஆம், Epicom பாதுகாப்பானது ஆனால் உங்கள் மருத்துவரின் அறிவுரைக்கு பிறகு அதனை எடுத்துக் கொள்ளவும்.\nமனநல கோளாறுகளுக்கு அதனால் சிகிச்சையளிக்க முடியுமா\nஆம், இந்த Epicom மனநல கோளாறுகளுக்கு சிகிச்சையளிக்கும்.\nஉணவு மற்றும் Epicom உடனான தொடர்பு\nஉணவுடன் சேர்த்து Epicom எடுத்துக் கொள்வது தீவிர பக்க விளைவுகளை உருவாக்கலாம். உங்கள் மருத்துவரிடம் இதை பற்றி கலந்துரையாடுங்கள்.\nமதுபானம் மற்றும் Epicom உடனான தொடர்பு\nEpicom உடன் மதுபானம் எடுத்துக் கொள்ளும் போது, உங்கள் உடல் ஆரோக்கியம் மீது தீவிரமான ஆபத்தான விளைவுகள் ஏற்படலாம்.\nநீங்கள் அல்லது உங்கள் குடும்பத்தில் Epicom எடுத்துக் கொள்வீர்களா தயவு செய்து சர்வேயில் ஈடுபட்டு பிறருக்கு உதவுங்கள்\nமருத்துவரின் அறிவுரையின் பேரில் Epicom -ஐ பயன்படுத்துனீர்களா\nஎவ்வளவு Epicom -ஐ நெனெகல் எடுத்துக் கொண்டீர்கள்\nEpicom -ஐ உணவிற்கு பின் அல்லது முன் எடுத்துக் கொண்டீர்களா\nஎந்த நேரத்தில் நீங்கள் Epicom -ஐ எடுத்துக் கொள்வீர்கள்\nஉரிமைத் துறப்பு: இந்த இணையதளத்தில் காணப்படும் அனைத்து தகவல்களும் கட்டுரைகளும் கல்வி நோக்கத்திற்காக மட்டுமே. இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவலை வல்லுனரின் அறிவுரை இல்லாமல் நோய் கண்டறிதல் அல்லது எந்தவொரு உடல்நலம் தொடர்பான பிரச்சனை அல்லது நோய்க்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்தக்கூடாது. எந்தவொரு மருத்துவ பரிசோதனை மற்றும் சிகிச்சைக்கும் எப்போதும் தகுதியுள்ள மருத்துவரின் அறிவுரையை பெற்றிடுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141542358.71/wet/CC-MAIN-20201201013119-20201201043119-00714.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.toptamilnews.com/tag/%E0%AE%85%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88/", "date_download": "2020-12-01T02:57:47Z", "digest": "sha1:ZBZBN7B2PU6TIY5XV7AYBXD6BLT7ASAD", "length": 5226, "nlines": 79, "source_domain": "www.toptamilnews.com", "title": "அடித்துக் கொலை Archives - TopTamilNews", "raw_content": "\nபிக் பாஸ் சீசன் 4\nபிக் பாஸ் சீசன் 4\nHome Tags அடித்துக் கொலை\nஜாமீனில் ஜாலியா வந்தவரை கொலை செய்த ஊர் மக்கள்-பலாத்கார குற்றவாளி மீது தாக்கு..\nசண்டையைத் தடுக்க சென்ற நபர்.. குடி போதையில் அடித்துக் கொலை.. அதிர்ச்சி சம்பவம்\nரயிலில் சீட்டுக்காக போட்டுக்கொண்ட சண்டை… கொலையில் முடிந்த விபரீதம்\nசெல்போனால் விபரீதம்… போதையில் ஒருவர் அடித்துக் கொலை\nஊராட்சி தலைவர் பதவிக்காகச் சண்டை : வங்கி மேலாளரை அடித்துக் கொலை செய்த பயங்கரம்...\nR(oad) S(ide) பாரதி உடனடியாக கைது செய்யப்பட வேண்டும்- ஹெச். ராஜா\nநிவாரணம் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்:முத்தரசன் வலியுறுத்தல்\nபடிக்கும் வயதில் திரைப்படம், செல்போன் வேண்டாம் – வேலூர் கலெக்டரின் அட்வைஸ்\nமார்ச் 31-ந்தேதி வரை தமிழகத்திலும் 144 தடை உத்தரவு அமல்\nஇமாச்சலில் ‘பிரம்மாஸ்த்ரா’ படப்பிடிப்பு: டான்ஸ் மாஸ்டர் பிருந்தா பங்கேற்பு\n’கெட்ட வார்த்தையாலயே திட்டுறாங்க …புடிச்சி உள்ள போடுங்க சார்’… போலீஸைக் கூப்பிட்ட நடிகை…\nஅபிநந்தன் எங்க சாதி தெரியுமா; சமூக வலைதளவாசிகள் அட்ராசிட்டி\n‘நான் டாக்டர் இல்ல டான்’: பிக்பாஸ் ஆரவின் மார்க்கெட் ராஜா டீஸர் இதோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141542358.71/wet/CC-MAIN-20201201013119-20201201043119-00714.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/accident/two-died-in-namakkal-fire-accident", "date_download": "2020-12-01T03:04:54Z", "digest": "sha1:ABBV7HXATRDEPUDKIBTIKYNBLLCTUADT", "length": 11648, "nlines": 181, "source_domain": "www.vikatan.com", "title": "நாமக்கல்: சட்டவிரோதமாகப் பதுக்கிவைக்கப்பட்ட பட்டாசு; திடீர் தீ! - விபத்தில் இருவர் பலி| Two died in namakkal fire accident", "raw_content": "\nநாமக்கல்: சட்டவிரோதமாகப் பதுக்கிவைக்கப்பட்ட பட்டாசு; திடீர் தீ - விபத்தில் இருவர் பலி\nதீ விபத்து ( நா.ராஜமுருகன் )\nநாமக்கல் பள்ளிப்பாளையத்தில் ஒரு வீட்டில் தீபாவளி விற்பனைக்காக பட்டாசுகளை அதிக அளவில் வாங்கிக் குவித்துவைத்திருந்ததாக சொல்லப்படுகிறது. நேற்று இரவு 8 மணியளவில் திடீரென பட்டாசுகள் அடுக்கப்பட்டிருந்த பெட்டிகளில் தீப்பற்றி வெடித்துச் சிதறியிருக்கின்றன.\nதீபாவளிப் பண்டிகையையொட்டி வீட்டில் பதுக்கிவைத்திருந்த பட்டாசு வெடித்த விபத்தில் சிக்கி, இருவர் உடல் கருகி பலியான சம்பவம், நாமக்கல் மாவட்டத்தில் நடந்திருக்கிறது.\nதீபாவளிப் பண்டிகை நவம்பர் 14-ம் தேதி கொண்டாடப்படவிருக்கிறது. அதையொட்டி தீபாவளி சம்பந்தப்பட்ட பொருள்களை விற்பனை செய்யும் பணியை வியாபாரிகள் தொடங்கியிருக்கிறார்கள்.\nஇடிந்து விழுந்த மருத்துவக் கல்லூரி கான்கிரீட் தளம்\nசிலர் பட்டாசு உள்ளிட்ட பொருள்களை உரிய அனுமதியின்றி விற்பனை செய்யும் நிலையும் தொடர்கிறது. அப்படி, நாமக்கல் மாவட்டம், பள்ளிப்பாளையம் நகராட்சி, மாதேஸ்வரன் கோயில் பகுதியில், ஒரு வீட்டில் தீபாவளி விற்பனைக்காகப் பட்டாசுகளை அதிக அளவில் வாங்கிக் குவித்துவைத்திருந்ததாகச் சொல்லப்படுகிறது. இந்தநிலையில், நேற்றிரவு 8 மணியளவில் திடீரென பட்டாசுகள் அடுக்கப்பட்டிருந்த பெட்டிகளில் தீப்பற்றி வெடித்துச் சிதறியிருக்கின்றன.\nதீ விபத்தில் இறந்த இருவர்\nதீ வீடு முழுவதும் பரவியிருக்கிறது. அப்போது, சமையலறையில் இருந்த காஸ் சிலிண்டரும் வெடித்ததால், வீட்டுக் கட்டடம் இடிந்து தரைமட்டமானது. இதனால் பதறிய அந்தப் பகுதி மக்கள் எரியும் தீயை அணைக்க முயன்றனர். அந்த முயற்சி வீணானதால், குமாரபாளையம் தீயணைப்புத்துறை வீரர்களுக்குத் தகவல் கொடுத்திருக்கிறார்கள். தகவலறிந்து, ஸ்பாட்டுக்கு விரைந்து வந்த குமாரபாளையம் தீயணைப்புத்துறையினர், தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். கடுமையாகப் போராடி, தீயை அணைத்தனர்.\nவிருதுநகர் பட்டாசு ஆலையில் திடீர் தீ; தரைமட்டமான கட்டடம் - தொழிலாளியைப் பலிகொண்ட விபத்து\nஇந்த விபத்தில், சம்பந்தப்பட்ட வீட்டிலிருந்த தங்கராஜ், ராஜகணபதி ஆகியோர் உயிரிழந்தது தெரியவந்தது. அதோடு, விபத்து நடைபெற்ற வீட்டின் அருகிலிருந்த சிலருக்கும் படுகாயம் ஏற்பட்டது. அருகிலிருந்தவர்கள், அவர்களை மீட்டு, பள்ளிப்பாளையம், திருச்செங்கோடு அரசு மருத்துவமனைகளுக்கு சிகிச்சைக்காக அனுப்பிவைத்தனர். நாமக்கல் மாவட்ட எஸ்.பி சக்தி கணேசன், சம்பவ இடத்தில் ஆய்வு மேற்கொண்டு விசாரணை நடத்தினார்.\nஅவர், அந்த வீட்டின் அருகில் வசிக்கும் மக்களைப் பாதுகாப்பான இடங்களில் இருக்குமாறு அறிவுறுத்தினார். தீபாவளிக்காக வீட்டில் பட்டாசுகளை அதிக அளவு வாங்கி இருப்புவைத்ததால், விபத்து நேரிட்டதாக போலீஸாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்திருக்கிறது. இது குறித்து, பள்ளிப்பாளையம் காவல் நிலைய போலீஸார் தொடர் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.\nஎன்னைப்பற்றிச் சொல்வதற்கு ஒன்றுமில்லை. ஆனால், எளியவர்களின் அவல வாழ்க்கைப் பற்றி ஊர் உலகத்திற்கு சொல்வதற்கே நான் இருக்கிறேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141542358.71/wet/CC-MAIN-20201201013119-20201201043119-00714.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.quranmalar.com/2017/12/blog-post_23.html", "date_download": "2020-12-01T03:12:39Z", "digest": "sha1:NZWA5DI4WGSE6LPR7MAGNIHVAHCCCUBF", "length": 27962, "nlines": 248, "source_domain": "www.quranmalar.com", "title": "திருக்குர்ஆன் நற்செய்தி மலர் Ph. 9886001357: மாற்றான் தோட்டத்து மல்லிகை மணக்காதது ஏன்?", "raw_content": "திருக்குர்ஆன் நற்செய்தி மலர் மாத இதழைப் பெற 9886001357 எண்ணுக்கு உங்கள் முகவரியை SMS செய்யுங்கள்\nஞாயிறு, 24 டிசம்பர், 2017\nமாற்றான் தோட்டத்து மல்லிகை மணக்காதது ஏன்\nநாம் இன்று வாழ்ந்து கொண்டிருக்கும் உலகு......... நம்மில் யாருக்குமே இங்கு நடைபெற்றுக்கொண்டிருக்கும் காட்டு தர்பாரிலோ, அக்கிரமங்களும் அட்டூழியங்களும் அநியாயங்களும் அதர்மமும் நாளுக்கு நாள் பெருகி வருவதிலோ உடன்பாடு இருக்காது என்பது திண்ணம். ஆனால் நாம் அனைவருமே இந்நிலை நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்து வர நம்மை அறியாமலேயே நீர் பாய்ச்சி உரமூட்டி நமது பங்களிப்பைச் செய்துகொண்டிருக்கிற���ம். எப்படி\n= தீமைகள் நம் முன் புயலாய் வீசும்போதும் கண்டும் காணாதவர்களாக ஒதுங்கிவிடும் குணம் நம்மில் பெரும்பாலானோருக்கு உண்டு. நமக்கு ஏன் வம்பு\n= நமக்குள் இயற்கையாகவே ஊறியிருக்கும் இன வெறி நம் குடும்பம், நம் ஜாதி, நம் மொழி, நம் ஊர், நமது மாநிலம், நமது நாடு...... என நம்மவர்களை மட்டும் நியாயப் படுத்தும் மனப்போக்கு.\nமேற்கண்ட இரண்டு மனப்போக்குகளுமே மிக மிக ஆபத்தானவை. இவை இரண்டும் நம்மிடையே தொடரும் வரை இவ்வுலகிலும் நாம் அமைதியைக் காண முடியாது என்பது மட்டுமல்ல, மறுமை வாழ்வில் நம்மை அவை நரகத்திற்கு இட்டுச் செல்லும் என்பது உறுதி\nநம் தோட்டத்து மல்லிகை மட்டுமே மணமுள்ளது, மாற்றான் தோட்டத்து மல்லிகை அது ஊர் முழுக்க மணத்தைப் பரப்பினாலும் அதை ஏற்றுக்கொள்ள மறுக்கும் மனோபாவம் மிக மிகக் கொடியது ஆனால் இறைவனைப் பற்றியோ அல்லது நம் வாழ்வின் அடிப்படை உண்மைகளைப் பற்றியோ மரணத்தைப் பற்றியோ மரணத்திற்குப் பின் வரவுள்ள வாழ்வு பற்றியோ சொர்க்கம் பற்றியோ நரகம் பற்றியோ நமக்கு எச்சரிக்கைகள் வரும்போது அவற்றை இந்த மனோபாவதோடு அலட்சியம் செய்வது மிகப் பெரிய அறியாமை என்றே சொல்லவேண்டும்.\nஉதாரணமாக, புற்று நோயால் பாதிக்கப்பட்ட மராட்டியர் ஒருவர் அதற்கான சரியான மருந்தை நீண்ட அலைச்சல்களுக்குப் பிறகு பெறுகிறார் என்று வைத்துக் கொள்வோம் . அதை குடிக்கப் போகும்போது அது கர்நாடகத்தில் தயாரானது என்று அறிய வருகிறார். “’ஆ, இது கர்நாடகத்தில் தயாரானதா என் உயிர் போனாலும் அதை குடிக்க மாட்டேன் என் உயிர் போனாலும் அதை குடிக்க மாட்டேன்” என்று அவர் அடம் பிடிப்பாரானால் அவரை என்னவென்று சொல்வீர்கள்\nஅதைப் போலவே கடல் கடந்து வாழும் உங்கள் தந்தை அல்லது தாய் உங்களுக்காக ஒரு முக்கியமான செய்தியைக் கொண்ட ஒரு கடிதத்தையோ அல்லது ஒரு விலை உயர்ந்த ஒரு பொருளையோ தனது கன்னட நண்பர் ஒருவர் மூலம் கொடுத்தனுப்புகிறார் என்று வைத்துக் கொள்ளுங்கள். காவிரி நீரை தடுத்த கன்னடர்கள் நமது விரோதிகள் என்று சொல்லி உங்கள் பொருளை பெற்றுக் கொள்ளாமல் புறக்கணித்து விடுவீர்களா\nஎப்பொருள் யார் யார் வாய் கேட்பினும் அப்பொருள்\nஎன்று சரியாகச் சொன்னானே வள்ளுவன், அப்படியல்லவா நாம் உண்மைகளை அணுகவேண்டும்\nஆம் அன்பர்களே, நமது மொழியில் அல்லது நமது மதத்தவருக்கு அல்லது நமது நாட்டவருக்கு அல்லது நமது முன்னோருக்கு வந்த வேதத்தை அல்லது தூதரை மட்டுமே பின்பற்றுவோம் என்று இறுமாந்திருப்பது இறைவனுக்கு எதிராக நாம் தூக்கும் போர்க்கொடி என்பதை என்பதை நாம் உணரவேண்டும். உங்களைப் படைத்துப் பரிபாலித்து வரும் இறைவனுக்கு நீங்கள் உங்கள் மொழியின் மீது, நாட்டின் மீது நீங்கள் கொண்டிருக்கும் பற்றோ அல்லது வெறியோ ஒரு பொருட்டல்ல. அனைத்துலக மக்களும் அவன் பார்வையில் சமமே. இப்பரந்த உலகில் அவன் நாடுவோரைத் தேர்ந்தெடுத்து அவர்களைத் தன் தூதர்களாக்கி அனுப்புவது அவன் விருப்பம். அதை ஆராய்ந்து ஏற்றுக்கொள்வது நமக்கு நன்மை. புறக்கணிப்பது தீமை மட்டுமல்ல பேராபத்து வானம், சூரியன், மழை, காற்று போன்றவை அனைத்து மக்களுக்கும் எப்படி போதுவானவையோ அதைப் போலவே அவனது வழிகாட்டுதலும் பொதுவானது\nநமது நிறம். மொழி, குலம், நாடு, இனம் இவையெல்லாம் அவன் நமக்கு தற்காலிகமாக இவ்வாழ்க்கை எனும் பரீட்சையில் வழங்கியுள்ள ஏற்பாடுகளே. அவை பெருமை அடிப்பதற்க்காகவோ பிறரை சிறுமைப் படுத்துவதவற்க்காகவோ உள்ளவை அல்ல. அவன் நாடியிருந்தால் நம்மை ஆப்ரிக்கவிலோ அமெரிக்காவிலோ கருப்பு இன மக்களாகவோ காட்டு வாசிகளாகவோ படைத்திருக்க முடியும். எனவே நமக்காக அருளப்பட்ட திருக்குர்ஆனை அரபு நாட்டு வேதம் என்றோ முஸ்லிம்களின் வேதம் என்றோ சொல்லி நாம் புறக்கணித்தால் இழப்பு நமக்குத்தான்.\nஇவ்வாறு சத்தியாத்தை சத்தியமாகக் கண்டும் ஏற்க மறுக்கும் இனம் பபுரியாத இனவெறி நமக்குள் எங்கிருந்து வருகிறது அது வேறு ஒன்றுமல்ல, நமது முன்னோர்களைப்பற்றி நமக்கு இருக்கக் கூடிய கண்மூடித்தனமான மதிப்பீடுதான் அது வேறு ஒன்றுமல்ல, நமது முன்னோர்களைப்பற்றி நமக்கு இருக்கக் கூடிய கண்மூடித்தனமான மதிப்பீடுதான் அவர்கள் மேல் அன்பும் மரியாதையும் நாம் காட்டவேண்டும்தான். ஆனால் அவர்கள் அனைவருமே நல்லவர்கள் அல்லது அவர்கள் செய்து போனதல்லாம் சரி என்ற மனப்போக்கு ஆபத்தானது\nஇப்படிப்பட்டவர்களைப் பார்த்து இறைவன் தனது திருமறையில் கேட்கிறான்:\n2:170 .மேலும், ''அல்லாஹ் இறக்கி வைத்த இ(வ்வேதத்)தைப் பின்பற்றுங்கள்\"\" என்று அவர்களிடம் கூறப்பட்டால், அவர்கள் ''அப்படியல்ல எங்களுடைய மூதாதையர்கள் எந்த வழியில் (நடக்கக்) கண்டோமோ, அந்த வழியையே நாங்களும் பின்பற்றுகிறோம்\"\" என்று கூறுகிறார்கள்;. என்ன எங்களுடைய மூதாதையர்கள் எந்த வழியில் (நடக்கக்) கண்டோமோ, அந்த வழியையே நாங்களும் பின்பற்றுகிறோம்\"\" என்று கூறுகிறார்கள்;. என்ன அவர்களுடைய மூதாதையர்கள், எதையும் விளங்காதவர்களாகவும், நேர்வழிபெறாதவர்களாகவும் இருந்தால் கூடவா\nகீழ்காணும் வசனத்தில் இன்னும் வனமையாகக் கண்டிக்கிறான் பாருங்கள்:\n31:21 'அல்லாஹ் இறக்கி வைத்த (வேதத்)தை நீங்கள் பின்பற்றுங்கள்\" என அவர்களுக்குச் சொல்லப்பட்டால், அவர்கள் '(அப்படியல்ல) நாங்கள் எங்களுடைய மூதாதையவர்களை எதில் கண்டோமோ, அதைத் தான் நாங்கள் பின்பற்றுவோம்\" என்று கூறுகிறார்கள். அவர்களை ஷைத்தான் கொழுந்து விட்டெரியும் (நரக) நெருப்பின் வேதனையின் பக்கம் அழைத்தாலுமா (பின்பற்றுவர் நாங்கள் எங்களுடைய மூதாதையவர்களை எதில் கண்டோமோ, அதைத் தான் நாங்கள் பின்பற்றுவோம்\" என்று கூறுகிறார்கள். அவர்களை ஷைத்தான் கொழுந்து விட்டெரியும் (நரக) நெருப்பின் வேதனையின் பக்கம் அழைத்தாலுமா (பின்பற்றுவர்\n(அல்லாஹ் என்றால் வணக்க்கத்திற்குத் தகுதிவாய்ந்த ஒரே இறைவன் என்று பொருள்)\nஇடுகையிட்டது Mohamed Kasim நேரம் முற்பகல் 8:24\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nபகுத்தறிவால் பயனடைந்த பெரியாரின் தாசன்\nபாரதிராஜாவின் ` கருத்தம்மா ’, ` காதலர் தினம் ’ உள்பட பல்வேறு தமிழ் திரைப் படங்களில் நடித்தவர் பெரியார்தாசன். பச்சையப்பன் கல்லூரியில் ப...\nபடைத்த இறைவனைத் திருக்குர்ஆன் அரபிச் சொல்லான ‘ அல்லாஹ் ’ என்ற வார்த்தையால் குறிப்பிடுகிறது. அகில உலகையும் படைத்துப் பரிபாலித்து வரும் ...\nதடைகளை வெல்லும் மக்கள் இயக்கம்\nகடந்த பதினான்கு நூற்றாண்டுகளாக நடந்து கொண்டிருக்கும் ஒப்பற்ற உலகப் புரட்சி இது. யாராலும் மறுக்கமுடியாதது. மறைக்கவும் முடியாதது. திருக்குர்...\nஉலகத்தில் ஆட்சியாளர்கள் மீது சுமத்தப்படும் குற்றச் சாட்டுகளில் முதன்மையானது ‘ பொதுப் பணத்தைச் சுருட்டி விட்டார்கள் , வேண்டியவர்களுக்கு ம...\nஆணாதிக்க அபாயம் ஆண்கள் தங்களது பலத்தால் பெண்களின் பலவீனத்தின் மீது ஆதிக்கம் செலுத்தி அதை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி தம் தே...\n3012 இல் உலகம் அழியுமா\n2012 – இல் உலகம் அழியுமா அழியும் அழியாது தெரியும் தெரியாது ======================================== இந்த புத்த...\n\" ஒவ்வொரு ஆத்மாவும் மரணத்தை சுவைத்தே தீரும்\" - மறுப்புக்கு இடமின்றி அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்படும் இறை வசனமஇது.. அந்த மர...\nஇஸ்லாத்தை இகழ்வோரின் முகத்திரை கிழித்த தாமஸ் கார்லைல்\nசரித்திரத்தில் ஐரோப்பியர்களின் குற்றச்சாட்டுகளும் விமர்சனங்களும் முஹம்மது நபியின் வாழ்வில் எதிர்த்திசையிலான வலுப்படுத்தலாக அமைந்தன. அவை ஐ...\nமுஹம்மத் நபி அவர்கள் குரைஷிப் பரம்ரையில் அப்துல்லாஹ் ஆமினா தம்பதியினருக்கு கி.பி. 571 ல் மக்கா நகரில் பிறந்தார்கள். இவர்கள் தாயின் வயிற்ற...\n= நமக்கு மரணம் காத்திருப்பதை நாம் அறிவோம் = மரணத்திற்குப் பின் என்ன நிகழும் = மரணத்திற்குப் பின் என்ன நிகழும் = மறுமை வாழ்வு என்பது உண்டா = மறுமை வாழ்வு என்பது உண்டா = மரணத்தை தவிர்க்க இய...\nஇறைவன் அல்லாதவற்றை வணங்குவோரின் நிலை\nநபிகளும் ஏசுவும் இறைத்தூதர்கள்தான் என்பதற்கு என்ன ...\nகூடுவிட்டு ஆவி போனால் கூடவே வருவதென்ன\nமாற்றான் தோட்டத்து மல்லிகை மணக்காதது ஏன்\nஇயேசுவின் பாட்டியிடமிருந்து முஸ்லிம்கள் பெறும் பாட...\nஅன்னை மரியாளிடமிருந்து மனிதகுலம் பெறும் பாடங்கள்\nகருணை காட்டுதல் இறைவிசுவாசியின் கடமை\n= நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “ பூமியில் உள்ளோர் மீது கருணை காட்டுங்கள் , வானத்தில் உள்ளவன் உங்கள் மீது கருணை காட்டுவான். ” மேலும...\nவலைப்பதிவு காப்பகம் நவம்பர் (3) அக்டோபர் (3) ஆகஸ்ட் (4) ஜூலை (4) ஜூன் (6) மே (1) ஏப்ரல் (2) மார்ச் (9) பிப்ரவரி (3) ஜனவரி (4) டிசம்பர் (5) நவம்பர் (2) அக்டோபர் (5) செப்டம்பர் (3) ஆகஸ்ட் (4) ஜூலை (6) ஜூன் (2) மே (3) ஏப்ரல் (5) மார்ச் (4) பிப்ரவரி (4) ஜனவரி (5) டிசம்பர் (3) நவம்பர் (4) அக்டோபர் (4) செப்டம்பர் (3) ஆகஸ்ட் (5) ஜூலை (7) ஜூன் (1) மே (3) ஏப்ரல் (2) மார்ச் (3) பிப்ரவரி (7) ஜனவரி (1) டிசம்பர் (8) நவம்பர் (3) அக்டோபர் (4) செப்டம்பர் (3) ஆகஸ்ட் (8) ஜூலை (4) ஜூன் (9) மே (5) ஏப்ரல் (4) மார்ச் (8) பிப்ரவரி (9) ஜனவரி (7) டிசம்பர் (9) நவம்பர் (8) அக்டோபர் (4) செப்டம்பர் (9) ஆகஸ்ட் (2) ஜூலை (2) ஜூன் (11) மே (9) ஏப்ரல் (12) மார்ச் (6) பிப்ரவரி (2) ஜனவரி (4) டிசம்பர் (2) நவம்பர் (4) அக்டோபர் (3) செப்டம்பர் (2) ஆகஸ்ட் (5) ஜூலை (9) ஜூன் (4) மே (9) ஏப்ரல் (9) மார்ச் (4) பிப்ரவரி (5) ஜனவரி (8) டிசம்பர் (13) நவம்பர் (3) அக்டோபர் (7) செப்டம்பர் (8) ஆகஸ்ட் (5) ஜூலை (4) ஜூன் (5) மே (9) ஏப்ரல் (12) மார்ச் (17) பிப்ரவரி (9) ஜனவரி (6) டிசம்பர் (2) நவம்பர் (1) அக்டோபர் (3) செப்டம்பர் (2) ஆகஸ்ட் (7) ஜூலை (6) ஜூன் (2) மே (2) ஏப்ரல் (7) பிப்ரவரி (10) ஜனவரி (10) டிசம்பர் (18) நவம்பர் (53) அக்டோபர் (22) செப்டம்பர் (27)\nபணம் வந்த கதை (1)\nபொறுமை என்ற ஆயுதம் (1)\nமனித இன வரலாறு (2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141542358.71/wet/CC-MAIN-20201201013119-20201201043119-00715.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://aromani.carenomedicine-tamil.com/2019/08/blog-post_25.html", "date_download": "2020-12-01T02:42:27Z", "digest": "sha1:7IBILMQKBCXAPZZOMXMU4GUUMSE5XR3C", "length": 5432, "nlines": 85, "source_domain": "aromani.carenomedicine-tamil.com", "title": "TREATMENT WITHOUT MEDICINE-TAMIL : எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது”-", "raw_content": "\nஎந்த நோயையும் மருந்தில்லாமல் இரட்டை மருத்துவத்தால் குணப்படுத்த முடியும். முதல் மருத்துவம் அரோமணியின் 11 இயற்கை விதிகளை அடிப்படையாகக் கொண்டது. இரண்டாவது மருத்துவம் மருத்துவ மனபயிற்சி மருத்துவம். இந்த மருத்துவத்தில் முதல் பகுதி 5 மருத்துவ மனபயிற்சிகள் எல்லா நோய்களையும் குணபடுத்த வல்லவை. இரண்டாவது பகுதி உயர்ந்த கவனவாழ்க்கைக்கு மாறுவது பற்றியது.\nஎது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது”-\n”எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது”-இம\nஅரோமணி ஆராய்ச்சிமைய மருந்தில்லா மருத்துவமனை.\nv உங்களுடைய கடின முயற்சிக்குப் பிறகு “எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது::\nv உங்களது கடின முயற்சிக்குப் பிறகு “எது நடக்கிறதோ, அது நன்றாகவே நடக்கிறது”\nv உங்களது பெரு முயற்சிக்குப் பிறகு “எது நடக்குமோ, அது நன்றாகவே நடக்கும்”---அதுதான் கற்பனை வாழ்க்கை\nv உங்களது கடின முயற்சி இல்லாமல் “எது நடந்ததோஅது நன்றாகவே நடந்தது\nv உங்களது கடின முயற்சி இல்லாமல் “எது நடக்கிறதோ, அது நன்றாகவே நடக்கிறது”\nv உங்களது பெரு முயற்சி இல்லாமல் “எது நடக்குமோ, அது நன்றாகவே நடக்கும்”---இதுதான் கவன வாழ்க்கை\nஅரோமணியின் 11 விதிகள் உடல்மன நலத்தைக் காக்கும்.\nதயவுசெய்து உங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்.\nசேராத உணவுப் பொருட்களை சாப்பிடுவதால்\nஎது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது”-\nஆதிகால மனிதன் சாப்பிட்ட பிறகுதான்\nஉடலின் கழிவுப் பொருட்கள் தேங்குமிடம்\nகுச்சனூர் கோவிலிலும் மதுபான பாட்டிலும்\nஉடல் வெளியேற்றும் கழிவுப் பொருடகள்.\nஅளவுக்கு அதிகமாக சாப்பிட்ட உணவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141542358.71/wet/CC-MAIN-20201201013119-20201201043119-00715.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/vijayabaskar-celebrates-international-womens-day-with-s", "date_download": "2020-12-01T03:33:28Z", "digest": "sha1:L3L3JTQDFVRSW62RGMGSBZMX4IQEGLMN", "length": 6962, "nlines": 104, "source_domain": "tamil.asianetnews.com", "title": "மகளிர் தினத்தை பொறியியல் கல்லூரி மாணவிகளோடு கொண்டாடிய அ��ைச்சர்..!", "raw_content": "\nமகளிர் தினத்தை பொறியியல் கல்லூரி மாணவிகளோடு கொண்டாடிய அமைச்சர்..\nவங்கக் கடலில் இன்று உருவாகிறது புரெவி புயல்... தமிழக கடற்கரை மாவட்டங்களில் வெளுத்து வாங்கப்போகுது மழை..\n\"கோலி பண்றதுக்கு பேரு கேப்டன்சின்னு சொன்னா அது நல்ல கேப்டன்சை அசிங்கப்படுத்துற மாதிரி ஆகும்\" கம்பிர் பளிச்..\nஎன்னது ரோஹித் கூட போன் பேசமுடியாதா கோலி, சாஸ்திரிக்கு கான்பரன்ஸ் கால் போடு கோபத்தில் கத்திய கங்குலி..\n#AUSvsIND வார்னருக்கு பதிலா அவருதான் தொடக்க வீரராக களமிறங்கணும்.. ஆஸி., முன்னாள் வீரர் அதிரடி\n300 வர்த்தக தலைவர்கள் பங்கேற்ற ‘ஈஷா இன்சைட்’ நிகழ்ச்சியை சத்குரு தொடங்கிவைத்தார்..\n803 பேருக்காக சமஸ்கிருதத்தில் செய்தி.. சமஸ்கிருத மொழி திணிப்புக்கு எதிராக கொந்தளித்த திருமாவளவன்..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nவங்கக் கடலில் இன்று உருவாகிறது புரெவி புயல்... தமிழக கடற்கரை மாவட்டங்களில் வெளுத்து வாங்கப்போகுது மழை..\n#AUSvsIND வார்னருக்கு பதிலா அவருதான் தொடக்க வீரராக களமிறங்கணும்.. ஆஸி., முன்னாள் வீரர் அதிரடி\n300 வர்த்தக தலைவர்கள் பங்கேற���ற ‘ஈஷா இன்சைட்’ நிகழ்ச்சியை சத்குரு தொடங்கிவைத்தார்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141542358.71/wet/CC-MAIN-20201201013119-20201201043119-00715.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/sports/australia-221-runs-with-all-out-against-south-africa", "date_download": "2020-12-01T03:00:38Z", "digest": "sha1:A7QLAMXFDGUTUFVNYVRDDE5ASL65D7SG", "length": 9965, "nlines": 108, "source_domain": "tamil.asianetnews.com", "title": "தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக ஆஸ்திரேலியா 221 ஓட்டங்கள் குவிப்பு; அனைத்து விக்கெட்டும் அவுட்...", "raw_content": "\nதென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக ஆஸ்திரேலியா 221 ஓட்டங்கள் குவிப்பு; அனைத்து விக்கெட்டும் அவுட்...\nதென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் ஆஸ்திரேலியா தனது முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கெட் இழப்பிற்கு 221 ஓட்டங்கள் எடுத்துள்ளது.\nகடந்த வெள்ளிக்கிழமை தொடங்கிய ஆட்டத்தில் முதலில் பேட் செய்த தென் ஆப்பிரிக்கா, முதல் இன்னிங்ஸில் 136.5 ஓவர்களில் அனைத்து விக்கெட் இழப்புக்கு 488 ஓட்டங்கள் குவித்திருந்தது. அதில், அதிகபட்சமாக எய்டன் மார்க்ரம் 152 ஓட்டங்கள் அடித்தார்.\nஆஸ்திரேலிய தரப்பில் அதிகபட்சமாக பேட்ரிக் கம்மின்ஸ் 5 விக்கெட்டுகள் சாய்த்தார்.\nதென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 4-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலியா தனது முதல் இன்னிங்ஸில் 70 ஓவர்களில் அனைத்து விக்கெட் இழப்புக்கு 221 ரன்கள் எடுத்தது.\nஆஸ்திரேலியா அணியில் அதிகபட்சமாக கேப்டன் டிம் பெய்ன் 62 ஓட்டங்கள், உஸ்மான் கவாஜா 53 ஓட்டங்கள், பேட்ரிக் கம்மின்ஸ் 50 ஓட்டங்கள் எடுத்தனர்.\nதென் ஆப்பிரிக்க தரப்பில் பிலாண்டர், ரபாடா, கேசவ் மஹராஜ் தலா 3 விக்கெட்டுகளும், மோர்ன் மோர்கெல் ஒரு விக்கெட்டும் எடுத்தனர்.\nஇதனையடுத்து முதல் இன்னிங்ஸில் 267 ஓட்டங்கள் முன்னிலை பெற்ற தென் ஆப்பிரிக்கா, 2-வது இன்னிங்ஸைத் தொடங்கியுள்ளது.\nமூன்றாம் நாளான நேற்றைய் முடிவில் அந்த அணி 56 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 134 ஓட்டங்கள் எடுத்துள்ளது. டீன் எல்கர் 39 ஓட்டங்கள், கேப்டன் டூ பிளெஸ்ஸிஸ் 34 ஓட்டங்களுடன் களத்தில் இருந்தனர்.\n\"கோலி பண்றதுக்கு பேரு கேப்டன்சின்னு சொன்னா அது நல்ல கேப்டன்சை அசிங்கப்படுத்துற மாதிரி ஆகும்\" கம்பிர் பளிச்..\nஎன்னது ரோஹித் கூட போன் பேசமுடியாதா கோலி, சாஸ்திரிக்கு கான்பரன்ஸ் கால் போடு கோபத்தில் கத்திய கங்குலி..\n#AUSvsIND வார்னருக்கு பதிலா அவருதான் தொடக்க வீரராக களமிறங்கணும்.. ஆஸி., முன்னாள் வீரர் அதிரடி\n300 வர்த்தக தலைவர்கள் பங்கேற்ற ‘ஈஷா இன்சைட்’ நிகழ்ச்சியை சத்குரு தொடங்கிவைத்தார்..\n803 பேருக்காக சமஸ்கிருதத்தில் செய்தி.. சமஸ்கிருத மொழி திணிப்புக்கு எதிராக கொந்தளித்த திருமாவளவன்..\n#AUSvsIND எங்களுக்கு எந்த பிரச்னையும் இல்ல.. அதிரடி மாற்றங்களுடன் குஷியா களமிறங்கும் ஆஸ்திரேலியா\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\nலஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய லஞ்ச ஒழிப்பு துறை..\nபள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால்.. விவசாயத்தில் இறங்கிய சிறுவர்கள்..\n30 வருட பிரச்சனைக்கு வெறும் மூன்றே ஆண்டில் தீர்வு கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி... வீடியோ\n7 மொழிகளில் கோலோச்சும் இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் செய்தித்தளம் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்\nவிவசாயிகள் வயிற்றில் அடிக்கிறார்கள்.. இது மிகப்பெரிய கொள்ளை..\n#AUSvsIND வார்னருக்கு பதிலா அவருதான் தொடக்க வீரராக களமிறங்கணும்.. ஆஸி., முன்னாள் வீரர் அதிரடி\n300 வர்த்தக தலைவர்கள் பங்கேற்ற ‘ஈஷா இன்சைட்’ நிகழ்ச்சியை சத்குரு தொடங்கிவைத்தார்..\n803 பேருக்காக சமஸ்கிருதத்தில் செய்தி.. சமஸ்கிருத மொழி திணிப்புக்கு எதிராக கொந்தளித்த திருமாவளவன்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141542358.71/wet/CC-MAIN-20201201013119-20201201043119-00715.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/entertainment/cinema-actor-rajinikanth-affected-in-fever-rajini-health-condition-report-msb-372517.html", "date_download": "2020-12-01T03:14:54Z", "digest": "sha1:CFUF676GHGFIHP5LSSR2BHOBEGIK2AW2", "length": 11091, "nlines": 123, "source_domain": "tamil.news18.com", "title": "நடிகர் ரஜினிகாந்துக்கு உடல்நிலை சரியில்லையா? | Actor Rajinikanth Affected in Fever - Rajini health Condition Report– News18 Tamil", "raw_content": "\nTrending Topics :#நிவர் புயல் #தமிழக தேர்தல் 2021 #பிக்பாஸ் #கொரோனா\nநடிகர் ரஜினிகாந்துக்கு உடல்நிலை சரியி��்லையா\nரஜினிக்கு உடல்நிலை சரியில்லை என பரவிய செய்தியையடுத்து, அது வதந்தி என அவரது தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.\nகொரோனா பரவலுக்கு முன்னர் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் ‘அண்ணாத்த’ படத்தில் நடித்து வந்த ரஜினிகாந்த், ஊரடங்குக்கு பின்னர் ஷூட்டிங் நிறுத்தப்பட்டதால் படப்பிடிப்பில் கலந்து கொள்ளவில்லை. இதையடுத்து ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு படப்பிடிப்புகளுக்கு அரசு அனுமதி அளித்திருந்தாலும் ‘அண்ணாத்த’ படத்தின் ஷூட்டிங் தொடங்கப்படவில்லை என்றே கூறப்படுகிறது.\nரஜினிகாந்துக்கு வயது முதிர்வு மற்றும் ஏற்கெனவே அவருக்கு செய்யப்பட்டிருக்கும் சிறுநீரக அறுவை சிகிச்சை ரோனா பெருந்தொற்று காலம் இவற்றைக் காரணம் காட்டி அரசியல் பிரவேசம் வேண்டாம் என்று மருத்துவர்கள் தெரிவித்ததாக ரஜினிகாந்தின் அறிக்கை ஒன்று சமீபத்தில் வைரலானது.\nஇதற்கு விளக்கமளித்த ரஜினிகாந்த், “அந்த அறிக்கை என்னுடையது அல்ல. அதில் வெளிவந்திருக்கும் எனது உடல்நிலை மற்றும் மருத்துவர்கள் அளித்த அறிவுரைகள் அனைத்தும் உண்மை. இதைப்பற்றி தகுந்த நேரத்தில் என் ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளுடன் இணைந்து ஆலோசித்து, எனது அரசியல் நிலைப்பாட்டினை மக்களுக்கு அறிவிப்பேன்’ என்று கூறியிருந்தார்.\nமேலும் படிக்க: நதிகள் இணைப்பு: மெட்ரோ திட்டத்துக்கு நிதி - அமித்ஷாவிடம் முதல்வர் எடப்பாடி பழனிசாமி முக்கிய கோரிக்கைகள்\nபெருந்தொற்று காலத்தில் தனது உடல்நலனில் அதிக அக்கறை செலுத்தி வரும் நடிகர் ரஜினிகாந்த், அவ்வப்போது கேளம்பாக்கத்தில் உள்ள தனது பண்ணை வீட்டுக்கு சென்று வந்தார். இந்நிலையில் அவருக்கு தற்போது காய்ச்சல் ஏற்பட்டிருப்பதாகவும், அதற்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருவதாகவும் தகவல்கள் உலா வந்தன.\nஇதுகுறித்து விளக்கமளித்திருக்கும் அவரது மக்கள் தொடர்பாளர் ரியாஸ், யாரோ விஷமிகள் வதந்தியை கிளப்பி விட்டிருப்பதாக தெரிவித்துள்ளார்.\nதமிழகத்தில் புதிதாக 1,410 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி..\nகுளிர்காலத்தில் ஏற்படும் குதிகால் வெடிப்பு, பாத வறட்சியை தவிர்க டிப்ஸ்\nகருப்பு நிற உடையில் மாஸ் காட்டும் நடிகை அபர்ணதி...அசத்தல் ஃபோட்டோஷூட்.\nவங்கங் கடலில் இன்று புயல் உருவாகிறது..\nமருத்துவ சேவைகள் க���கத்துக்கு தமிழக அரசு அரசாணை..\nபொறியியல் மாணவர்கள் ஆன்லைன் தேர்வுகளி இடையூறு கூடாது - கல்வியாளர்கள்\nதமிழகத்தில் காங்கிரஸ் கட்சி வலிமையாக உள்ளது : ராகுல் காந்தி\nவண்ணாரப்பேட்டை சிறுமி பாலியல் வழக்கில் சிக்கும் முக்கிய புள்ளிகள்\nநடிகர் ரஜினிகாந்துக்கு உடல்நிலை சரியில்லையா\nBigg Boss Tamil 4 : பிக் பாஸிலிருந்து வெளியேறிய சம்யுக்தா... இந்த வார நாமினேஷன் தொடங்கியது\nஅடுத்தடுத்து படப்பிடிப்புகளில் பிஸி: சிம்புவுக்கு தாய் அளித்த அன்புப் பரிசு\nபுதிய தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகள் பொறுப்பேற்க இருப்பதால் மீண்டும் தலைதூக்கும் VPF விவகாரம்..\nயூடியூப் சேனல் தொடங்குகிறார் நடிகர் விஜய் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nவண்ணாரப்பேட்டை சிறுமி பாலியல் வழக்கில் சிக்கும் முக்கிய புள்ளிகள்\nதமிழகத்தில் தங்கத்துக்கு நிகராக மணலின் விலை உள்ளது.. சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை கருத்து..\n7.5% இடஒதுக்கீடு மாணவர்களுக்காக சுழல் நிதி உருவாக்க மருத்துவ சேவைகள் கழகத்துக்கு தமிழக அரசு அரசாணை..\nஅரசு அலுவலரின் வாகனத்தை எட்டி உதைத்த பாஜகவினர்... ராமநாதபுரத்தில் பரபரப்பு\nசெம்மஞ்சேரியில் மழைநீர் தேங்குவதை தடுக்க ரூ.583 கோடியில் திட்டம் - முதல்வர் பழனிசாமி அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141542358.71/wet/CC-MAIN-20201201013119-20201201043119-00715.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/videos/kaalaththin-kural/page-6/", "date_download": "2020-12-01T02:38:03Z", "digest": "sha1:KQS7IX4XOMWWT7XLG6KCJTC6PKFTFQZZ", "length": 15038, "nlines": 212, "source_domain": "tamil.news18.com", "title": "News18 Tamil Videos, Latest Videos News in Tamil, Tamil Khabar वीडियो", "raw_content": "\nTrending Topics :#நிவர் புயல் #தமிழக தேர்தல் 2021 #பிக்பாஸ் #கொரோனா\nஎன் மரணத்திற்கு டிஎஸ்பிதான் காரணம் - திமுக பிரமுகர் தற்கொலை..\nகன்னியாகுமரி மாவட்டத்தில், துணை காவல் கண்காணிப்பாளரின் தொடர் மிரட்டல் தான் காரணம் என கடிதம் எழுதி வைத்து விட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார் டாக்டர். திமுக மருத்துவர் அணியைச் சேர்ந்த டாக்டர் தற்கொலைக்கு முன்பு உறவினரிடம் ஆடியோவில் பேசியது என்ன\nகன்னியாகுமரி மாவட்டத்தில், துணை காவல் கண்காணிப்பாளரின் தொடர் மிரட்டல் தான் காரணம் என கடிதம் எழுதி வைத்து விட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார் டாக்டர். திமுக மருத்துவர் அணியைச் சேர்ந்த டாக்டர் தற்கொலைக்கு முன்பு உறவினரிடம் ஆடியோவில் பேசியது என்ன\nஎன் மரணத்திற்கு டிஎஸ்பிதான் காரணம் - திமுக பிரமுகர் தற்கொலை..\nகொடூரமாக கொலை செய்யப்பட்ட சாராய வியாபாரி.. நடந்தது என்ன\nவடகிழக்கு பருவமழை இன்று தொடக்கம் - மீனவர்களுக்கு எச்சரிக்கை..\nசிவகங்கையில் பட்டு புடவை வாங்க குவியும் மக்கள்..\nநடைமுறைக்கு வரும் புதிய கட்டுப்பாடுகள்..\n4 ஆண்டுகளாக பிரிந்து வாழ்ந்ததால் மனைவியை வெட்டியவர் கைது..\nகதையல்ல வரலாறு | தாமரை அரசியலின் கதை\nஇருவரையும் போலீசார் கொடூரமாகத் தாக்கினர்- ரேவதி சாட்சியம்\nமதுரை இரட்டைக்கொலை வழக்கில் திடீர் திருப்பம் - கொலையின் பின்னணி என்ன\nதடையை மீறி போராட்டம் நடத்த சென்ற குஷ்பு கைது\nஎன் மரணத்திற்கு டிஎஸ்பிதான் காரணம் - திமுக பிரமுகர் தற்கொலை..\nகொடூரமாக கொலை செய்யப்பட்ட சாராய வியாபாரி.. நடந்தது என்ன\nவடகிழக்கு பருவமழை இன்று தொடக்கம் - மீனவர்களுக்கு எச்சரிக்கை..\nசிவகங்கையில் பட்டு புடவை வாங்க குவியும் மக்கள்..\nநடைமுறைக்கு வரும் புதிய கட்டுப்பாடுகள்..\n4 ஆண்டுகளாக பிரிந்து வாழ்ந்ததால் மனைவியை வெட்டியவர் கைது..\nகதையல்ல வரலாறு | தாமரை அரசியலின் கதை\nஇருவரையும் போலீசார் கொடூரமாகத் தாக்கினர்- ரேவதி சாட்சியம்\nமதுரை இரட்டைக்கொலை வழக்கில் திடீர் திருப்பம் - கொலையின் பின்னணி என்ன\nதடையை மீறி போராட்டம் நடத்த சென்ற குஷ்பு கைது\nஏமாற்றியதாக காதலி வழக்கு.. இளைஞர் மீது வழக்கு..\n4.50 கிலோ தங்கம் கொள்ளை - கள்ளக்காதலியால் குற்றவாளி சிக்கியது எப்படி\nபுதுச்சேரியில் நாய்க்காக சண்டை.. இளைஞரைக் கொன்ற முதியவர்..\nதிருமாவளவனுக்கு எதிராக குஷ்பு நடத்த இருந்த ஆர்ப்பாட்டத்திற்கு தடை\nதே.மு.தி.க தலைமையில் 3-வது அணி அமைய வாய்ப்புள்ளது\n1035-வது சதய விழா : மாமன்னர் ராஜராஜ சோழன் சிலைக்கு மரியாதை\nபோலி தட்கல் செயலிகள் மூலம் ரூ.20 லட்சம் மோசடி - சிக்கிய ஐஐடி பட்டதாரி\nபுதிய ரிலீஸ் தேதியுடன் வெளியான சூரரைப்போற்று ட்ரெய்லர்..\nஇளைஞரைக் கொலை செய்துவிட்டு பைக்கைத் திருடிச்சென்ற மர்மநபர்கள் யார்\nதொழில் போட்டியால் ரியல் எஸ்டேட் அதிபர் படுகொலை..\nதிமுக பிரமுகர் மிளகாய்பொடி தூவி வெட்டிக்கொலை: 11 பேர் கைது\n50% இடஒதுக்கீடு கோரிய வழக்கு.. உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு..\nஆன்மிக அரசியல் பேசும் 'மூக்குத்தி அம்மன்' - டிரைலர் வீடியோ\nகாலத்தின் குரல் : பெண்களை இழிவுப்படுத்தினாரா திருமாவளவன்\nரூ.600 கோடி கடன் பெற்றுத் தருவதாகக் கூறி ரூ.40 லட்���ம் மோசடி..\nசொத்துக்காக தாயை கொன்று புதைத்த குடிகார மகன்: சிக்கியது எப்படி\nவங்கி காசோலையை ஜெராக்ஸ் எடுத்து விநியோகித்து 60 லட்சம் ரூபாய் மோசடி\nகணவனிடம் வீடியோ கால் பேசிக்கொண்டே மனைவி விஷமருந்தி தற்கொலை\nஉயரதிகாரிகள் பாலியல் தொந்தரவு செய்வதாக பெண் மருத்துவர் புகார்\nஆண்டுக்கு 500 கோடி வருவாய்... அசத்தும் இளம்பெண் தொழிலதிபர்\nகீர்த்தி சுரேஷின் ‘மிஸ் இந்தியா’ ட்ரெய்லர் ரிலீஸ்\nபட்டாசு ஆலையில் கோர விபத்து; 5 பெண் தொழிலாளர்கள் உடல் கருகி உயிரிழப்பு\nபிரியாணி விலை உயர வாய்ப்பு (வீடியோ )\nவிஷால் நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மை இல்லை - தயாரிப்பாளர் முரளி\nபாலிவுட் நடிகைகளின் மேக்கப் இல்லாத ரியல் புகைப்படம்\nகாஞ்சிபுரம்: பிரபந்தம் பாடுவதில் வடகலை-தென்கலை இடையே பிரச்னை\nதமிழகத்தில் புதிதாக 1,410 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி..\nகுளிர்காலத்தில் ஏற்படும் குதிகால் வெடிப்பு, பாத வறட்சியை தவிர்க டிப்ஸ்\nகருப்பு நிற உடையில் மாஸ் காட்டும் நடிகை அபர்ணதி...அசத்தல் ஃபோட்டோஷூட்.\nவங்கங் கடலில் இன்று புயல் உருவாகிறது..\nமருத்துவ சேவைகள் கழகத்துக்கு தமிழக அரசு அரசாணை..\nபொறியியல் மாணவர்கள் ஆன்லைன் தேர்வுகளி இடையூறு கூடாது - கல்வியாளர்கள்\nதமிழகத்தில் காங்கிரஸ் கட்சி வலிமையாக உள்ளது : ராகுல் காந்தி\nதங்கத்துக்கு நிகராக மணலின் விலை - உயர்நீதிமன்றம் கருத்து\nவண்ணாரப்பேட்டை சிறுமி பாலியல் வழக்கில் சிக்கும் முக்கிய புள்ளிகள்\nதமிழகத்தில் தங்கத்துக்கு நிகராக மணலின் விலை உள்ளது.. சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை கருத்து..\n7.5% இடஒதுக்கீடு மாணவர்களுக்காக சுழல் நிதி உருவாக்க மருத்துவ சேவைகள் கழகத்துக்கு தமிழக அரசு அரசாணை..\nஅரசு அலுவலரின் வாகனத்தை எட்டி உதைத்த பாஜகவினர்... ராமநாதபுரத்தில் பரபரப்பு\nசெம்மஞ்சேரியில் மழைநீர் தேங்குவதை தடுக்க ரூ.583 கோடியில் திட்டம் - முதல்வர் பழனிசாமி அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141542358.71/wet/CC-MAIN-20201201013119-20201201043119-00715.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/astrology/news/november-month-rasi-palangal-2020-kadagam-simmam-and-kanni-rasi-palangal-401582.html?utm_medium=Desktop&utm_source=GR-TA&utm_campaign=Left_Include", "date_download": "2020-12-01T03:05:12Z", "digest": "sha1:UXVJEEQGYNZDLFRANOSABQMN27YWBVWP", "length": 27787, "nlines": 207, "source_domain": "tamil.oneindia.com", "title": "நவம்பர் மாதம் ராசி பலன் 2020: குரு பார்வையால் உங்களுக்கு அதிர்ஷ்டம் வீடு தேடி வரும் | November month Rasi Palangal 2020: Kadagam, Simmam and Kanni Rasi Palangal - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ரஜினிகாந்த் கோவிட் 19 தடுப்பு மருந்து சபரிமலை குருப்பெயர்ச்சி பிக் பாஸ் தமிழ் 4\nதமிழகத்தில் 1,410 பேருக்கு கொரோனா பாதிப்பு\nToday Rasi Palan: இன்றைய ராசிபலன்கள்\nஇன்றைய ஜன்ம நட்சத்திர பலன்கள்\nபஞ்சாங்கம் - நல்ல நேரம்\nரஜினிதான் முடிவெடுக்கணும்.. வந்தால் போராளியாக வரணும்.. தன்னம்பிக்கையுடன் வரணும்.. அவர் வருவாரா\nகன்டெய்ன்மென்ட் பகுதிகளில் உள்ள மார்க்கெட்டுகள் மூட மத்திய அரசு புதிய நெறிமுறைகள் வெளியீடு\nஅரசியல் பிரவேசம் குறித்து தெளிவான முடிவுக்கு வந்த ரஜினி.. இன்று அறிக்கை ரிலீஸ்.. இன்று அறிக்கை ரிலீஸ்\nநவம்பர் மாதம் ராசி பலன் 2020: இந்த 5 ராசிக்காரர்களின் செயல்களில் நிதானம் தேவை\nநவம்பர் மாதம் ராசி பலன் 2020: இந்த 3 ராசிக்காரங்களுக்கு மாற்றமும் முன்னேற்றமும் வரும்\nஇன்றைய ஜன்ம நட்சத்திர பலன்கள்\nபஞ்சாங்கம் - நல்ல நேரம்\nகுரு பெயர்ச்சி 2020: மகரம் ராசிக்காரர்களுக்கு ஜென்ம குருவினால் நீச்ச பங்க யோகம்\nகுரு பெயர்ச்சி 2020: தனுசு ராசிக்காரர்களுக்கு குடும்ப குருவினால் என்னென்ன யோகம் கிடைக்கும்\nMovies தேவையில்லாத ஆணி.. கேப்டன் டாஸ்க்கில் பாலாவுடன் ஆரியை கோர்த்துவிட்ட ரியோ.. தலைவர் யாருன்னு பாருங்க\nAutomobiles ஃபோக்ஸ்வேகனின் மற்றுமொரு ஆற்றல்மிக்க தயாரிப்பு 315 பிஎச்பி என்ஜின் ஆற்றல் உடன் 2021 டிகுவான் ஆர்...\nSports ஐஎஸ்எல் 2020: இக்கட்டான நிலையில் கோவா.. அடித்து வெளுத்த நார்த்-ஈஸ்ட்.. கடைசியில் ஆட்டம் டிரா\nFinance லட்சுமி விலாஸ் வங்கி ஊழியர்களும், வாடிக்கையாளர்களும் மகிழ்ச்சி.. DBS புதிய அறிவிப்பு..\nLifestyle உங்க கணவன் அல்லது மனைவியிடம் இந்த அறிகுறிகள் இருந்தால் அவர்கள் சுயநலவாதியாக இருப்பார்களாம்\nEducation கல்லூரிகள் டிச.,7 முதல் தொடங்கப்படும்\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nநவம்பர் மாதம் ராசி பலன் 2020: குரு பார்வையால் உங்களுக்கு அதிர்ஷ்டம் வீடு தேடி வரும்\nசென்னை: நவம்பர் மாதத்தில் குரு பெயர்ச்சி வாக்கிய பஞ்சாங்கப்படியும் திருக்கணித பஞ்சாங்கப்படியும் நடைபெறுகி��து. இந்த மாதம் கிரகங்களின் சஞ்சாரத்தின்படி கடகம், சிம்மம்,கன்னி, துலாம் ஆகிய நான்கு ராசிக்காரர்களுக்கும் குருவின் பார்வையால் யோகங்களும், அதிர்ஷ்டங்களும் தேடி வரப்போகிறது. இந்த மாதம் பல முக்கிய பண்டிகைகள் உள்ளன. தீபாவளி, கந்த சஷ்டி விரதம், திருச்செந்தூரில் சூர சம்ஹாரம் நடைபெறுகிறது பண்டிகைகளை இந்த நான்கு ராசிக்காரர்களும் உற்சாகத்துடன் கொண்டாட தயாராகுங்கள்.\nநவகிரகங்களின் நாயகன் சூரியன் தமிழ் மாதங்களில் ஐப்பசி மாதத்தில் பாதி நாட்களும் கார்த்திகை மாதத்தில் பாதி நாட்களும் சஞ்சரிக்கிறார். துலாம் ராசியில் நீச நிலையிலும் விருச்சிக ராசியில் பாதி நாட்களும் சூரியன் சஞ்சரிக்கிறார். கிரகங்களின் சஞ்சாரம் இடப்பெயர்ச்சியை பார்த்தால் குரு தனுசு ராசியில் இருந்து மகரம் ராசிக்கு இடப்பெயர்ச்சி அடைகிறார். சனிபகவான் மகரம் ராசியில் சஞ்சரிக்க, செவ்வாய் மீனம் ராசியில் வக்ர நிலையில் இருந்து நேர்கதிக்கு மாறுகிறார். ரிஷபத்தில் ராகு விருச்சிகத்தில் கேது சஞ்சரிக்கின்றனர்.\nசுக்கிரன் கன்னி ராசியில் நீசமடைந்திருக்கிறார் மாத பிற்பகுதியில் துலாம் ராசியில் ஆட்சி பெற்று அமரப்போகிறார். புதன் துலாம் ராசியிலும் மாத பிற்பகுதியில் விருச்சிகம் ராசிக்கும் மாறுகிறார். இந்த கிரகங்களின் சஞ்சாரம் இடப்பெயர்ச்சியால் நவம்பர் மாதத்தில் கடகம், சிம்மம், கன்னி ராசிக்காரர்களுக்கு பலன்கள் எப்படி இருக்கும் என்று பார்க்கலாம்.\nசந்திரனை ராசி நாதனாகக் கொண்ட கடகம் ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் நிறைய நல்லது நடைபெறும். சுக ஸ்தானத்தில் சூரியன் நீசமடைந்திருக்கிறார் மாத பிற்பகுதியில் சூரியன் ஐந்தாம் வீட்டிற்கு இடம் மாறுவார். இந்த மாதத்தின் பிற்பகுதியில் குருவின் பார்வை உங்களுக்கு கிடைப்பதால் யோகங்கள் தேடி வரும். தடைகள் நீங்கும். ராகு லாப ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். இந்த மாதம் நிறைய நல்லது நடக்கும். குருவின் பார்வை லாப ஸ்தானத்தில் உள்ள ராகுவின் மீது விழுகிறது. சனி ஏழாம் வீட்டில் சஞ்சரிக்கிறார் கண்டச்சனி காலம். சனி பார்வை சந்திரன் மீது விழும் போது சின்னச் சின்ன பாதிப்புகள் வரும் எச்சரிக்கை தேவை. செவ்வாய் ஒன்பதாம் வீட்டில் சஞ்சரிப்பதால் வேலை தொடர்பான பிரச்சினைகள் நீங்கும். தொழில் கட்டுமான வேலைகள் நன்ற��க நடைபெறும். சிவில் இன்ஜினியர்களுக்கு லாபம் வரும். புதன் சுக்கிரன் பரிவர்த்தனை யோகம் பெற்றுள்ளது. நான்காம் வீட்டில் புதன் சஞ்சரிப்பதால் புதிய கலைகளை கற்றுத்தேர்வார்கள். புதன் இயல்பை மாற்றிக்கொள்ளும். மூன்றாம் வீட்டில் சுக்கிரன் நீச்சமடைந்திருப்பதால் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. உணவுக் கட்டுப்பாடு அவசியம். 17ஆம் தேதிக்கு பிறகு சுக்கிரன் இடமாற்றமாகி ஆட்சி பெற்று சஞ்சரிக்கிறார். நன்மைகள் நடைபெறும். கேது ஐந்தாம் வீட்டில் சஞ்சரிப்பதால் சின்ன சின்ன பயம் வரும். சூரியனும் மாத பிற்பகுதியில் கேது உடன் இணைவதால் பாதிப்புகள் ஏற்படலாம். திருமண விசயங்களை குரு பெயர்ச்சிக்கு பிறகு பேசலாம் நன்மைகள் நடைபெறும். வேலை கிடைக்கும் சிலருக்கு புரமோசன் கிடைக்கும். அதிஷ்டமும் நன்மைகளும் நிறைந்த மாதம். குரு பார்வை கோடி நன்மைகளை தரப்போகிறது.\nசூரியனை ராசி நாதனாகக் கொண்ட சிம்மம் ராசிக்காரர்களே, உங்க ராசிநாதன் உங்க ராசிக்கு மூன்றாம் வீட்டில் நீச்சமடைந்திருக்கிறார். மாத பிற்பகுதியில் நான்காம் வீட்டில் கேது உடன் இணைந்து சஞ்சரிப்பார். மனதளவில் சில சஞ்சலங்கள் ஏற்படும். உடன் பிறந்தவர்களிடையே வீண் வாதங்கள் வரலாம். வண்டி வாகனங்களில் போகும் போது கவனம் தேவை. அம்மா அப்பாவின் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டவும். மருத்துவ செலவுகள் வரலாம் எச்சரிக்கையாக இருங்கள். குரு நீசம், சுக்கிரன் நீசம், சூரியன் நீசம் வலுவிழந்த கால கட்டம் இது. எந்த பிரச்சினைகளையும் எளிதாக எடுத்துக்கொள்ளுங்கள். இதற்கு மேல் எதையும் பெரிதாக அனுபவிக்கப் போவதில்லை என்ற மனநிலைக்கு ஏற்கனவே வந்திருப்பீர்கள். மாணவர்கள் புதிதாக கற்றுக்கொள்ளுங்கள். சனி பகவான் உங்க ராசிக்கு ஆறாம் வீட்டில் சஞ்சரிப்பதால் இடையூறுகள் நீங்கும் எதிரிகள் தொல்லைகள் நீங்கும். திருமணம் சுப காரியங்கள் பற்றி இப்போது பேச வேண்டாம். புதிய முயற்சிகள் எதுவும் இந்த காலத்தில் செய்ய வேண்டாம். கணவன் மனைவி உறவில் சண்டைகள் வந்தால் விட்டுக்கொடுத்து செல்லவும். செவ்வாய் எட்டாம் வீட்டில் சஞ்சரிப்பதால் நெருப்பு, மின்சார விசயங்களில் கவனம் தேவை. வாகனங்களில் நிதானமாக செல்லவும். இந்த மாதம் கவனமாகவும், விழிப்புணர்வோடும் இருங்க. கோதுமை தானம் செய்யுங்கள். தினசரி சூரிய நமஸ்கா��ம் செய்வது நல்லது.\nபுதனை ராசி நாதனாகக் கொண்ட கன்னி ராசிக்காரர்களே, இந்த மாதம் தடைகள் நீங்கி அதிர்ஷ்டம் ஏற்படும். காரணம் குரு பார்வை உங்க ராசிக்கு கிடைக்கிறது. திருமணம் தொடர்பாக வரன் பார்க்கத் தொடங்கலாம். செவ்வாய் ஏழாம் வீட்டில் சஞ்சரிக்க சனியின் பார்வை ஏழாம் வீட்டின் மீது விழுவதால் உங்களுக்கு கோபம் அதிகமாகும் பொறுமை அதிகம் தேவை. கோபத்தை கட்டுப்படுத்துங்கள். மாத பிற்பகுதியில் குரு சனியுடன் இணைந்து சஞ்சரிப்பதால் பாதிப்புகள் நீங்கும். சனியின் பாதிப்பை குரு கட்டுப்படுத்துவார். குருவின் பார்வை உங்க ராசிக்கு கிடைப்பதால் திருமண முயற்சிகள் வெற்றிகரமாக நடைபெறும். ராகு சுக்கிரன் வீட்டில் சஞ்சரிக்கிறார் அதிக பணவரவு வரும், தொழில் வியாபாரம் லாபமடையும். வேலையில் மாற்றம் ஏற்படும். நேர்மறை எண்ணங்கள் அதிகமாகும். மாணவர்கள் புதிய விசயங்களை கற்றுக்கொள்ளலாம். புத்திர பாக்கியம் கை கூடி வரும் மாத பிற்பகுதியில் சந்தோஷம் அதிகமாகும்.\nஉங்களுடைய ராசி நாதன் சுக்கிரன் 12ஆம் வீட்டில் நீசமடைந்திருக்கிறார். மாத பிற்பகுதியில் சுக்கிரன் மூலத்திரிகோணம் ஆட்சி பெற்று சஞ்சரிக்கிறார். நிறைய சுப விரைய செலவுகள் ஏற்படும், திருமண செலவுகள் வரலாம். ராசியில் சூரியன், புதன் சஞ்சரிப்பதால் உயர் கல்வி யோகம் தேடி வரும். 2ல் கேது சஞ்சரிப்பதால் குடும்ப உறவுகளிடையே இருந்த ஈடுபாடு குறையும். சண்டை சச்சரவுகள் நீங்கும். கோபத்தை கட்டுப்படுத்துங்கள். வேலையில் சிலருக்கு சிக்கல்கள் வரலாம் எச்சரிக்கையும் கவனமும் தேவை. புதிய வாய்ப்புகள் தேடி வந்தால் அதை ஏற்றுக்கொள்ளுங்கள். தேவையில்லாத பேச்சுக்களை கட்டுப்படுத்துங்கள். வண்டி வாகனங்களில் போகும் போது கவனமும் எச்சரிக்கையும் தேவை. கூட்டு தொழில் விவகாரங்களில் கவனம் தேவை. பயணங்களால் நன்மைகள் நடைபெறும். வெளிநாடு செல்பவர்களுக்கு விசா பிரச்சினைகள் நீங்கும். மாத பிற்பகுதியில் 16ஆம் தேதிக்கு மேல் சுக்கிரன் உங்க ராசியில் ஆட்சி பெற்று அமர்ந்து சஞ்சரிக்கும் காலத்தில் பாதிப்புகள் நீங்கி நன்மைகள் நடைபெறும்.\n தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nகுரு பெயர்ச்சி 2020: விருச்சிக ராசிக்காரர்களுக்கு சங்கடங்கள் நீங்கி சந்தோஷம் அதிகரிக்கும்\nஆங்கில புத்தாண்டு ராசி பலன் 2021 - மேஷம் ராசிக்���ு பெயரும் புகழும் தேடி வரும்\nசூரனை சம்ஹாரம் செய்ய சிக்கலில் வேல் வாங்கும் முருகன் - முத்து முத்தாய் முகத்தில் வியர்வை துளிகள்\nகெட்ட நேரத்தை நல்ல நேரமாக மாற்றி கஷ்டங்கள் தீர்க்கும் நேரக்கோவில் காலதேவி\nகுரு பெயர்ச்சி 2020: துலாம் ராசிக்கு குரு பெயர்ச்சி பலன்கள் பரிகாரங்கள்\nகார்த்திகை சோமவாரம் : திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் உள்பட சிவ ஆலயங்களில் சங்காபிஷேகம்\nகுரு பெயர்ச்சி 2020: மகரத்தில் சனியுடன் குரு கூட்டணி - வேலையில் புரமோசன் யாருக்கு கிடைக்கும்\nகுரு பெயர்ச்சி 2020: கன்னி ராசிக்கு குரு பெயர்ச்சி பலன்கள் பரிகாரங்கள்\nகார்த்திகை மாதம் பிறந்தது - கந்த சஷ்டி முதல் திருக்கார்த்திகை வரை என்னென்ன விசேஷம்\nகுரு பெயர்ச்சி 2020: இந்த ஆறு ராசிக்காரர்கள் அவசியம் பரிகாரம் பண்ணுங்க\nகுரு பெயர்ச்சி 2020: மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்காரர்களுக்கும் மின்னல் வேக பலன்கள்\nகுரு பெயர்ச்சி 2020 : உத்தமர் கோவில் சப்த குரு ஸ்தலத்தில் குரு பெயர்ச்சி விழா\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141542358.71/wet/CC-MAIN-20201201013119-20201201043119-00715.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://totamil.com/tamil-nadu/76-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%95%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%86/", "date_download": "2020-12-01T03:10:38Z", "digest": "sha1:RWYYVBAPPLLF5EL4EORPW53LIVHEHGIQ", "length": 9939, "nlines": 57, "source_domain": "totamil.com", "title": "76 ஆண்டுகளுக்குப் பிறகு சென்னைக்கு ஒரு பிரத்யேக நீர்த்தேக்கம் கிடைக்கும் - ToTamil.com", "raw_content": "\n76 ஆண்டுகளுக்குப் பிறகு சென்னைக்கு ஒரு பிரத்யேக நீர்த்தேக்கம் கிடைக்கும்\nகண்ணங்கோட்டை-தெரோவி காண்டிகாய் நீர்த்தேக்கம் சனிக்கிழமையன்று தொடங்கப்படுவதால், சென்னை 76 வருட இடைவெளிக்குப் பிறகு குடிநீர் விநியோகத்திற்காக ஒரு பிரத்யேக நீர்த்தேக்கத்தைப் பெறும்.\nஇதுவரை, பூந்தியில் உள்ள சத்தியமூர்த்தி சாகர், 1940-44 ஆம் ஆண்டில் கோஸ்தலையார் முழுவதும் lakh 65 லட்சம் செலவில் கட்டப்பட்டது, நகரத்திற்கு நீர் வழங்கலுக்காக உருவாக்கப்பட்ட ஒரே சேமிப்பு புள்ளி என்ற பெருமையை கொண்டுள்ளது. இரண்டாம் உலகப் போருக்கு மத்தியில் அணைத் திட்டத்தை நடைமுறைப்படுத்த அவர் மேற்கொண்ட முயற்சிகளை அங்கீகரிப்பதற்காக சென்னை மேயர் எஸ். சத்தியமூர்த்தி (1939-40) பெயரிடப்பட்டது. ஜூன் 14, 1944 அன்று, அப்போதைய மெட்ராஸ் பிரசிடென்சியின் ஆளுநர் ஆர்தர் ஹோப் நீர்த்தே��்கத்தை திறந்ததாக அறிவித்தார்.\nசென்னையில் இருந்து சுமார் 50 கி.மீ தொலைவில் அமைந்துள்ள கண்ணன்கோட்டை-தெர்வோய் கண்டிகாய் நீர்த்தேக்கம் 380 கோடி டாலர் செலவில் கிருஷ்ணா நீரை சேமிக்கும். இது 8.6 கி.மீ இணைப்பு கால்வாய் வழியாக சாத்தியமானது, இது கண்டலேரு-பூண்டி கால்வாயிலிருந்து புறப்படும். நீர்த்தேக்கம் கட்டுமானத்திற்காக சுமார் 1,485 ஏக்கர் கையகப்படுத்தப்பட்டது. இரண்டு நிரப்புதல்கள் மூலம், புதிய வசதி ஒரு வருடத்தில் 1 ஆயிரம் மில்லியன் கன அடி (டி.எம்.சி அடி) சேமிக்க முடியும். இது நகரத்திற்கு ஒரு நாளைக்கு 66 மில்லியன் லிட்டர் (எம்.எல்.டி) வழங்க வசதியாக இருக்கும். 700 ஏக்கருக்கு நீர்ப்பாசனம் செய்வதற்கும் இந்த நீர்த்தேக்கம் தண்ணீர் வழங்கும் என்று அதிகாரப்பூர்வ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nபூண்டி, சோளவரம், ரெட் ஹில்ஸ் மற்றும் செம்பரம்பாக்கம் ஆகிய இடங்களில் சத்யமூர்த்தி சாகருக்குப் பிறகு சென்னையின் ஐந்தாவது சேமிப்பு இடமாக இந்த நீர்த்தேக்கம் இருக்கும். கடலூர் மாவட்டத்தில் உள்ள வீரணம் தொட்டியும் ஆண்டுக்கு 180 எம்.எல்.டி மூலம் நகர விநியோகத்திற்கு உணவளித்தாலும், இது ஒரு நீர்ப்பாசன நீர்த்தேக்கம் ஆகும்.\nநான்கு நீர்த்தேக்கங்களின் ஒருங்கிணைந்த கொள்ளளவு 11.25 டி.எம்.சி அடி. சமீபத்தியதுடன், இது 11.75 டி.எம்.சி அடி வரை செல்லும். புத்தாண்டு தினத்தில் (ஜனவரி 1) ஐந்து நீர்த்தேக்கங்களும் நிரம்பியிருந்தால், அவர்கள் நகரின் நீரை கவனித்துக் கொள்ளலாம் சென்னைக்கு ஒரு மாதத்திற்கு 1 டி.எம்.சி அடி தண்ணீர் தேவைப்படுவதால், வசதியாக தேவை. நிலத்தடி நீர் ஆதாரங்களைத் தவிர, வீணம் மற்றும் தலா 100 எம்.எல்.டி இரண்டு உப்புநீக்கும் ஆலைகளால் மீதியை எளிதாக வழங்க முடியும்.\nவியாழக்கிழமை காலை, நான்கு நீர்த்தேக்கங்களிலும் 7.097 டி.எம்.சி அடி மற்றும் கண்ணன்கோட்டை-தெரோவி காண்டிகாய் 138 மில்லியன் கன அடி (எம்.சி.டி) வைத்திருந்தன. இந்த ஆண்டு இதுவரை ஆந்திராவில் இருந்து சுமார் 3 டி.எம்.சி அடி கிருஷ்ணா நீரை மாநிலம் பெற்றுள்ளது.\nபுதிய நீர்த்தேக்கத்தை இயக்குவதை நீர் ஆர்வலர்-பொறியியலாளர் என்.மீனாட்சிசுந்தரம் வரவேற்றுள்ளார். கிருஷ்ணா நீர் வழங்கல் திட்டத்தின் பணிகள் துவக்க நேரத்தில் 1983 ஆம் ஆண்டில் அமைக்கப்பட்ட ராமஞ்சேரி மற்றும் திருக்கண்டலம் ஆகிய இடங்க���ில் மேலும் இரண்டு நீர்த்தேக்கங்களை கட்ட அரசாங்கம் மற்றொரு முயற்சியை மேற்கொள்ள வேண்டும் என்று அவர் விரும்புகிறார்.\nPolitical newsஆணடகளககபஒரகடககமசனனககசெய்தி தமிழ்நரததககமபரதயகபறகபாரத் செய்தி\nPrevious Post:என்ஜிடி பிரம்மபுரம் படுதோல்விக்கு மேல் மாவட்ட ஆட்சியரை இழுக்கிறது\nNext Post:தனக்கு எதிரான ஒட்டு வழக்கில் விசாரணைக்கு உத்தரவு பிறப்பிக்க மேனகா காந்தி மனு மீது சிபிஐ நிலைப்பாட்டை டெல்லி உயர் நீதிமன்றம் கோருகிறது\nகாலநிலை மாற்றம் – சி.என்.ஏ\nகொரோனா வைரஸ் குறித்த டிரம்பின் சிறப்பு ஆலோசகர் பதவியை ஸ்காட் அட்லஸ் ராஜினாமா செய்தார்\n‘உணவு மற்றும் பானம் துறையில் நீண்ட காலமாக அதில் வீரர்கள் உள்ளனர்’\nசிங்கு எல்லையில் ஆர்ப்பாட்டக்காரர்களின் குழு சுத்தமாக பரபரப்பை ஏற்படுத்தியது\nடொனால்ட் டிரம்பின் சர்ச்சைக்குரிய கொரோனா வைரஸ் ஆலோசகர் ஸ்காட் அட்லஸ் பதவி விலகினார்: அறிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141542358.71/wet/CC-MAIN-20201201013119-20201201043119-00715.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://wishprize.com/20993/", "date_download": "2020-12-01T02:34:29Z", "digest": "sha1:PIEAYQQULI4TTC5FS3G7UGDYOJ452ABM", "length": 6967, "nlines": 52, "source_domain": "wishprize.com", "title": "ரசிகன் படத்தில் நடித்த சங்கவியின் தற்போதைய நிலை.. புகைப்படம் பார்த்தால் கண்டிப்பா ஷாக் ஆகிடுவீங்க!! – Tamil News", "raw_content": "\nரசிகன் படத்தில் நடித்த சங்கவியின் தற்போதைய நிலை.. புகைப்படம் பார்த்தால் கண்டிப்பா ஷாக் ஆகிடுவீங்க\nNovember 14, 2020 RaysanLeave a Comment on ரசிகன் படத்தில் நடித்த சங்கவியின் தற்போதைய நிலை.. புகைப்படம் பார்த்தால் கண்டிப்பா ஷாக் ஆகிடுவீங்க\nநடிகை சங்கவி ஒரு காலத்தில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வளம் வந்தார், இவரின் இயற்பெயர் காவ்யா ரமேஷ் , திரையுலகத்திற்க்காக தனது பெயரை சங்கவியாக மாற்றிகொண்டார். மேலும் இவர் கனடா, தெலுங்கு, தமிழ் மொழிகளில் கலக்கிகொண்டிருந்தார்.சங்கவி தனது 16 வயதில் அஜித்தின் அமராவதி படத்தில் நடித்து பிரபலமானவர். இதுதான் அவரின் அறிமுக படமாக அமைந்தது. அதன்பின் இவர் அஜித், விஜய், ரஜினி, விஜயகாந்த், கமல், பிரபு, சத்யராஜ், சரத்குமார் என அனைத்து முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார்.\nஇவர் அஜித்துடன் அமராவதி, விஜய்யுடன் கோயம்பத்தூர் மாப்பிளை, ரசிகன், விஷ்ணு, நிலாவே வா என பல படங்களில் நடித்துள்ளார். மேலும் விஜய்யுடன் மட்டும் தான் அதிகமாக நடித்துள்ளார். எனவே விஜய்யுடன் கிசு கிசுக்கவும் பட்���ார்.மேலும் தனுஷின் சுள்ளான் படத்தில் கெஸ்ட் ரோலில் நடித்து அசத்தியுள்ளார். அவருக்கு வயது 30தை தாண்டியவுடன் படவாய்ப்புகள் குறைந்தது.\nஆனாலும் அவரின் விடா முயற்ச்சியால் கோகுலத்தில் சீதை படத்தில் நடித்துள்ளார். அதுவரை திருமணம் செய்யாமல் 22 வருடங்களாக சினிமாவில் மட்டுமே நடித்து வந்தார் பின்பு 39 வயதில் ஒரு IT கம்பெனி ஓனருடன் சங்கவி 2016 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இதோ சங்கவியின் தற்போதைய புகைப்படம்;\nநடிகர் சமுத்திரகனி மனைவி யார் தெரியுமா இதுவரை பலர் கண்டிராத புகைப்படம் என்ன அழகு நீங்களே பாருங்க\nபடுக்கையில் கணவன்… 4 மனைவிகள் செய்த காரியம்.. யார் இந்த 4 மனைவிகள்.. யார் இந்த 4 மனைவிகள்\nரசிகர்கள் தன்னை கவனிக் க வர் ச்சி போட்டோ ஷூட் எடுத்த நடிகை..” இ டுப்பழகி சிம்ரன் ரசிகர்கள் ஆனந்தம்..\nஇளைஞனை ம ய க்கி ஹொட்டலுக்கு வரச்சொன்ன பெண் அங்கு காத்திருந்த அ தி ர் ச்சி\nநடனதாரகை கலா மாஸ்டர் மகன் யார் தெரியுமா கடும் வியப்பில் ரசிகர்கள் \nசிகரெட் விளம்பரத்தில் வந்த குழந்தையா இது போட்டோவை பார்த்து போட்டி போடும் ரசிகர்கள். போட்டோவை பார்த்து போட்டி போடும் ரசிகர்கள்.\nகண்ணா லட்டு தின்ன ஆசையா பட நடிகை ரித்தேஷ் சித்வானி எப்படி இருக்காங்க தெரியுமா\nஎன்னை 13 பேர் ஒரே நேரத்தில் பல ஆண்டு உண்மையை உடைத்த நடிகை ஷகிலா\nஇந்த புகைப்படத்தில் உள்ள குழந்தை யாரென்று தெரிகிறதா.. இந்த பிரபல நடிகரின் மகளா. இந்த பிரபல நடிகரின் மகளா.\nநடிகைகளையும் தூக்கி சாப்பிடும் அளவு அழகில் ஜொலிக்கும் நடிகர் ஜெயம் ரவியின் மனைவி மார்டன் உடையில் எப்படி இருக்கிறார் தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141542358.71/wet/CC-MAIN-20201201013119-20201201043119-00715.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://worldtamilforum.com/eelam/coordination-of-tamils-his-writer/", "date_download": "2020-12-01T01:56:00Z", "digest": "sha1:7UWJSFNNPFMUNQX7YDLNUHQMBDLSQVWE", "length": 8627, "nlines": 113, "source_domain": "worldtamilforum.com", "title": "World Tamil Forum – உலகத் தமிழர் பேரவை » ‘தமிழர்கள் ஒன்றிணைந்து செயற்படுதல் அவசியம்’ – சீ.யோகேஸ்வரன்!", "raw_content": "\nYou are here:Home ஈழம் ‘தமிழர்கள் ஒன்றிணைந்து செயற்படுதல் அவசியம்’ – சீ.யோகேஸ்வரன்\n‘தமிழர்கள் ஒன்றிணைந்து செயற்படுதல் அவசியம்’ – சீ.யோகேஸ்வரன்\n‘தமிழர்கள் ஒன்றிணைந்து செயற்படுதல் அவசியம்’ – சீ.யோகேஸ்வரன்\nஇன்றைய காலகட்டத்தில் தமிழர்கள் ஒன்றிணைந்து செயற்பட வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளதெனவும் பிரிந்து செயற்படுத���் என்பது, தமிழ் மக்களுக்கான தீர்வுப் பாதையில் மிகவும் பாதிப்பான நிலையை ஏற்படுத்துமெனவும், மட்டக்களப்பு மாவட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் தெரிவித்தார்.\nதமிழ்க் கட்சிகளை ஒன்றிணைக்கும் வகையில் தமிழ் மக்கள் பேரவை நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் எனவும் அவர் வேண்டுகோள் விடுத்தார்.\nமட்டக்களப்பு, பார் வீதியில் உள்ள அவரது அலுவலகத்தில் நேற்றுப் பிற்பகல் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே, அவர் இதனைத் தெரிவித்தார்.\nஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர். இணைய இங்கு அழுத்தவும்\nதொடர்ந்து கருத்துத் தெரிவித்த அவர் கூறியதாவது,\n“தமிழ் மக்களுக்குள் ஏற்படும் பிளவுகளைப் பெரும்பான்மையினக் கட்சிகள் பயன்படுத்துவதற்கான சந்தர்ப்பங்கள் உள்ளது. அது, துன்பங்களுடன் நொந்துபோயுள்ள தமிழ் மக்களை, மீண்டும் துன்பத்துக்குத் தள்ளிவிடும்.\n“தமிழ் மக்கள் பேரவை பிளவுபட்டு நிற்காமல், அனைத்துத் தமிழ்த் தலைமைகளும் ஒன்றாக இணைந்து, தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து பயணிப்பதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டுமென, வேண்டுகோள் விடுக்கின்றேன்.\n“ஈ.பி.ஆர்.எல்.எப். விலகுவதால் எந்தப் பாதிப்பும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு ஏற்படப்போவதில்லை. எனினும், சுரேஸ் பிரேமச்சந்திரன், தொடர்ந்தும் த.தே.கூவுடன் இணைந்து பயணிக்கவேண்டும்” என்றார்.\nLeave a Reply / உங்களது கருத்தை பதியுங்கள்:\tCancel reply\n“சிந்துவெளியில் இன்றும் தமிழ் ஊர்ப்பெயர்கள்” 22 Comments\nதெலுங்கு கட்டபொம்முலு என்கிற வீரபாண்டிய கட்டபொம்மன் ஒரு கொள்ளைக்காரன் மட்டுமல்லாது ஒரு கோழை என்கிறார் தமிழ் வாணன்\nதிருவள்ளுவருக்கு பிரமாண்டமான விழா எடுத்து, வள்ளுவர் சிலையை ஆளுநர் மாளிகையில் நிறுவுவேன் – மாண்புமிகு தமிழக ஆளுநர் உலகத் தமிழர் பேரவையிடம் வாக்குறுதி\nதமிழரின் வரலாற்றுப் புதையலான பொற்பனைக்கோட்டை\n” – பெரியார் – கி. ஆ. பெ. விசுவநாதம் இடையே நடந்த மோதல்கள்\nகாணாமல் ஆக்கப்பட்டோருக்கு, நீதி கேட்டு கனடா-வில், நெடு நடை – உலகத் தமிழர் பேரவை ஆதரவு\nதமிழ் செய்தி மையம் Zoom இணைய வழி நடத்தும் “மும்பை தமிழர்களின் நெடிய வரலாறு\n: : முகநூல் : :\n: : முகநூல் : :\n: : வெளியீட்டு செய்திகளை பெற : :\nகீழே உள்ள பொத்தானை அழ���த்துக......\n: : அன்றாட செய்திகளை பெற : :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141542358.71/wet/CC-MAIN-20201201013119-20201201043119-00715.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/cartoonist-pari-24-10-2020-2/", "date_download": "2020-12-01T03:34:22Z", "digest": "sha1:MNNHRRB3XSJVH5WVYNR5MFZDQZILSSI3", "length": 8986, "nlines": 129, "source_domain": "www.patrikai.com", "title": "ஓவியர் பாரியின் கார்ட்டூன் | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nஓவியர் பாரியின் கார்ட்டூன் ஓவியர் பாரியின் கார்ட்டூன் ஓவியர் பாரியின் கார்ட்டூன்\nPrevious சதிஷ் ஆச்சார்யா கார்ட்டூன்கள்\nNext ஓவியர் பாரியின் கார்ட்டூன்\nகொரோனா உருவான இடத்தை கண்டறிந்தால் எதிர்கால பாதிப்பைத் தவிர்க்கலாம் : உலக சுகாதார மைய தலைமை இயக்குநர்\nஜெனிவா கொரோனா உருவான இடத்தை கண்டுபிடித்தால் எதிர்கால பாதிப்பை தவிர்க்க முடியும் என உலக சுகாதார மையத்தின் தலைமை இயக்குநர்…\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 94.63 லட்சத்தை தாண்டியது\nடில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 94,63,254 ஆக உயர்ந்து 1,37,659 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று இந்தியாவில் 31,179…\nஉலக அளவில் கொரோனா பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 6.35 கோடியை தாண்டியது\nவாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6,35,76,027 ஆகி இதுவரை 14,73,448 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில்…\nmRNA தொழில்நுட்பம் மூலம் 2 நாட்களில் வடிவமைக்கப்பட்ட கொரோனா தடுப்பு மருந்து\nநியூயார்க்: உலகளவில் பல நிறுவனங்கள், கோவிட்-19 தடுப்பு மருந்தை உருவாக்குவதற்கு முயன்று கொண்டிருக்க, அமெரிக்காவின் மாடெர்னா நிறுவனமோ, தன்னுடைய முன்மொழிவை…\nகர்நாடகாவில் இன்று 998 பேருக்கு கொரோனா உறுதி\nபெங்களூரு கர்நாடகா மாநிலத்தில் இன்று 998 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 8,84,897 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கர்நாடகா மாநிலத்தில் இன்று…\nஉத்தரப் பிரதேசத்தில் இன்று 2,044 பேருக்கு கொரோனா உறுதி\nலக்னோ உத்தரப் பிரதேச மாநிலத்தில் இன்று 2,044 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 5,43,888 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். உத்தரப் பிரதேச மாநிலத்தில் இன்று…\nஜாதி மத பேதமின்றி விருப்பப்படி திருமணம் செய்துக் கொள்வது அடிப்படை உரிமை : கர்நாடக உயர்நீதிமன்றம்\nநாயுடன் விளையாடிய ஜோ பைடனுக்கு கால் எலும்பு முறிவு\nகொரோனா உருவான இடத்தை கண்டறிந்தால் எதிர்கால பாதிப்பைத் தவிர்க்கலாம் : உலக சுகாதார மைய தலைமை இயக்குநர்\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 94.63 லட்சத்தை தாண்டியது\nஇன்று புயலாக மாறுகிறது ‘புரெவி’ புயல்\n1 hour ago ரேவ்ஸ்ரீ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141542358.71/wet/CC-MAIN-20201201013119-20201201043119-00715.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmithran.com/article-source/MTU1NTMzMg==/%E0%AE%A4%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%93%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-12-01T02:21:48Z", "digest": "sha1:QCPE5PH3FN4UGTBYQ5GSZRUH7OXG2BCQ", "length": 7287, "nlines": 70, "source_domain": "www.tamilmithran.com", "title": "தபாலில் ஓட்டளிக்கும் முறையை திரும்ப பெற வேண்டும்", "raw_content": "\n© 2020 தமிழ் மித்ரன்\nமுகப்பு » இந்தியா » தினமலர்\nதபாலில் ஓட்டளிக்கும் முறையை திரும்ப பெற வேண்டும்\nசென்னை :'மூத்த குடிமக்கள், மாற்றுத் திறனாளிகள், தபால் ஓட்டளிக்கும் முறையை திரும்ப பெற வேண்டும்' என, தேர்தல் ஆணையத்தை, தி.மு.க., தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.\nஅவரது அறிக்கை:பீஹார் மாடல் தேர்தல் நடைமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும் என, அனைத்து மாநில தலைமை தேர்தல் அதிகாரிகளுக்கும், இந்திய தலைமை தேர்தல் ஆணையம் சுற்றறிக்கை அனுப்பி உள்ளது. தனிப்பட்ட உரிமைஇது, ஜனநாயகத்தில் நம்பிக்கை வைத்திருப்போரை பேரதிர்ச்சிக்கு ஆளாக்கி உள்ளது. பா.ஜ., கூட்டணிக்கு ஆதரவாக, ஓட்டுப்பதிவில், சாதகமான சூழல் உருவாக்கப்படுகிறது.\nபீஹார் மாநில தேர்தல் வாயிலாக, ஓட்டுச்சாவடிக்கு வராத வாக்காளர்கள் என்ற புதிய வகை, ஓட்டுப்பதிவு முறையை கண்டுபிடித்து, திணிக்கப்பட்டுள்ளது.ஓட்டு அளிப்பது, ஒருவருடையை ரகசியமான\nஅதைப் பாதிக்கும் வகையில், நேரடியாக தபால் ஓட்டு சீட்டுக்களைக் கொண்டு போய் கொடுத்து, ஓட்டுக்கள் பதிந்து பெறப்படுகிறது.இந்த நடைமுறை, ரகசியமான, சுதந்திரமான வாக்கெடுப்பு முறையையும், ஜனநாயகத்தையும், பார்வைக்கு வைக்கப்படும் கடைப் பொருட்களாக்கி, கேலிக்கூத்தாக்கி விடும்.\nமூத்த குடிமக்கள், மாற்றுத் திறனாளிகள் என, ஓட்டு அளிக்க வராத, 15 சதவீதத்திற்கும் மேற்பட்ட ஓட்டுக்களை பா.ஜ.,வும், அதன் கூட்டணி கட்சிகளும், பகிரங்கமாக அபகரித்துக் கொள்ளும். இந்த முயற்சிக்கு ���ேர்தல் ஆணையமே, துணை போவது பேராபத்தான போக்கு. எனவே, தபால் ஓட்டு அளிக்கும் முறை என்ற பாசக் கயிறு சுற்றறிக்கையை திரும்ப பெற வேண்டும்.இவ்வாறு, ஸ்டாலின் கூறியுள்ளார்.\n2-வது கட்ட கொரோனா அலை.. உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 14.73 லட்சத்தை தாண்டியது; 6.35 கோடி பேர் பாதிப்பு\nபைடன் நிர்வாகத்தில் மற்றொரு இந்தியருக்கு முக்கிய பதவி\nசீனா - ஆஸ்திரேலியா பனிப்போர் உச்சம்\nஜோ பைடனுக்கு காலில் எலும்பு முறிவு; நாயுடன் விளையாடியபோது விபத்து\nகொரோனாவுக்கு உலக அளவில் 1,473,327 பேர் பலி\nநாட்டின் 5 வது பெரிய மாநகராட்சியான ஐதராபாத்தில் மாநகராட்சி தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது\nபுயல் சின்னம் காரணமாக நாகை, கன்னியாகுமரி மாவட்ட மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லவில்லை\nபருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடர்பாக முதல்வர் பழனிசாமி இன்று ஆலோசனை\nபாதிக்கப்பட்ட பகுதிகளில் மட்டும் மழைநீர் வடிகால் திட்டம் தேவை\nமழையால் பாதித்த பயிர்களை பாதுகாக்க அறிவியல் நிலைய அதிகாரி 'அட்வைஸ்'\nநியூசிலாந்து-வெ.இண்டீஸ் 3வது டி20 மழையால் ரத்து\nபார்முலா 1 பந்தயத்தில் பயங்கர விபத்து நூலிழையில் தப்பினார் குரோஸ்ஜீன்\nதென் ஆப்ரிக்காவுக்கு எதிரான டி20 தொடரை வென்றது இங்கிலாந்து\n© 2020 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141542358.71/wet/CC-MAIN-20201201013119-20201201043119-00715.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://arputharaju.blogspot.com/2017/02/", "date_download": "2020-12-01T02:22:17Z", "digest": "sha1:HHLB3GDERIZVBAZ6AZESEYIPUVPBH5OF", "length": 28235, "nlines": 210, "source_domain": "arputharaju.blogspot.com", "title": "தலை வாழை: February 2017", "raw_content": "\nஎனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்\nபடித்ததில் பிடித்தவை (சுஜாதாவின் முதல் சிறுகதை – “எழுத்தில் ஹிம்சை”)\nபிப்ரவரி 27 - எழுத்தாளர் சுஜாதாவின் நினைவுநாள். திருச்சி பெரியகடைத் தெருவில் இயங்கி வந்த சிவாஜி’ இதழில், ‘எழுத்தில் ஹிம்சை’ என்ற தலைப்பில் சுஜாதா எழுதிய முதல் சிறுகதை வெளியானது. எஸ்.ரங்கராஜன் என்கிற தனது இயற்பெயரில்தான் அந்தக் கதையை எழுதியிருந்தார் சுஜாதா. அப்போது அவருக்கு வயது 18. அதன் பிறகு 12 ஆண்டுகள் கழித்துதான் அவர் மீண்டும் பத்திரிகைகளில் எழுதத் தொடங்கினார்.\n“கதை வெளிவந்தபோது திருச்சி நகரமே அலம்பிவிட்டாற்போல இருந்தது. அந்த வட்டாரத்தில் ‘சிவாஜி’ இதழின் காப்பிகள் கடகடவென விற்றுத் தீர்ந்துவிட்டன. எல்லாவற்றையும் நானே வாங்கிவிட்டதால்” என, தன் முதல் சிறுகதை வெளிவந்ததைப் பற்றி, சுஜாதாவாக மாறிய பிறகு எழுதியிருக்கிறார் எஸ்.ரங்கராஜன்.\n“முதல் முறை அந்தக் கதை வெளிவந்தபோது அடைந்த சந்தோஷத்தை நான் மறுபடி பெறவே இல்லை. அந்த சிவாஜி பத்திரிகை பிரதியை எனக்கு இப்போது யாராவது தேடிக் கண்டுபிடித்துத் தந்தால், அவருக்கு என் ராஜ்யத்தில் பாதியையும் எனது மகளையும் திருமணம் செய்து தருகிறேன்” என்று தமாஷாகச் சொன்னார் சுஜாதா. ஆனால், அவர் இருக்கும்வரை அவருக்கு அந்தக் கதை கிடைக்கவில்லை என்பதோடு, அவரிடம் ராஜ்யமும் இல்லை; அவருக்கு மகளும் இல்லை.\nஎழுத்தில் ஹிம்சை - சுஜாதா\nசார்லஸ் லாம்ப் (Charles Lamb) கட்டுரை கவிதைகள் எல்லாம் இரவு வேளைகளில்தான். அதாவது இரவு 10, 11 மணிக்கு மேல்தான் எழுதுவானாம். எழுத்தாளர் வி.நாகராஜன் அவர்களும் அப்படித்தான் ராத்திரி வேளையின் பயங்கர அணைப்பில்தான் அவர்கள் கற்பனைக்கு மூச்சு வரும். சரசரசரவென சாரைப்பாம்பு சீறுவதுபோல அவருடைய பேனா, அந்த வேளையில் சீறும். அந்த ‘இரிடியம்’ முனையில் எத்தனை துளிக் கண்ணீர், எத்தனை துளி ரத்தம், எத்தனை கனவுகள், எத்தனை காதல்கள், எத்தனை தந்திரங்கள்\nநாகராஜனின் புத்தகங்கள் அநேகம் வந்துவிட்டன. அவை யாவும் கொலைக் கதைகள், கொள்ளைக் கதைகள். ‘கருணாநிதி பாங்க் கொள்ளை கொலை' - `வைரத்துக்காக நாலு உயிர்', `பயங்கரம்... அதிபயங்கரம்' - `வைரத்துக்காக நாலு உயிர்', `பயங்கரம்... அதிபயங்கரம்', ‘விலாப் புறத்தில் கத்தி' இவை அவரின் ஏராளமான நாவல்கள். சிலவற்றில் விநோதமான தலைப்புகள். கண்ணாடி முகமூடி அணிந்த ஒரு பெண். அவள், அடேயப்பா', ‘விலாப் புறத்தில் கத்தி' இவை அவரின் ஏராளமான நாவல்கள். சிலவற்றில் விநோதமான தலைப்புகள். கண்ணாடி முகமூடி அணிந்த ஒரு பெண். அவள், அடேயப்பா எத்தனை அட்டகாசங்கள் செய்கிறாள் கடைசி அத்தியாயத்தில் அவள் தன் முகமூடியைத் திறந்ததும்... ஐயோ அந்த அத்தியாயம் எத்தனைப் பேர்களை ஆச்சர்யத்தில் மடக்கியிருக்கிறது அந்த அத்தியாயம் எத்தனைப் பேர்களை ஆச்சர்யத்தில் மடக்கியிருக்கிறது\nஅப்போதுகூட அவர் ‘ஏழரைக் கொலைகள்' என்ற ஒரு நாவலைத்தான் பாதி எழுதிக் கொண்டிருந்தார். அவரது துப்பறிபவன் (டாயிலுக்கு ஷெர்லக் ஹோம்ஸ்போல இவருக்கு துரைமூர்த்தி) ஆறாவது பிணத்தை ஒரு ‘ஹை பவர் லென்ஸ்’ வைத்து ஆராய்ந்துகொண்டிருந்தான். பக்கங்கள் பறந்துகொண்டிருந்தன. ஏழாவது கொலைக்கான செட்டிங்குகள் எல்லாம் சேர்த்து ஜோடித்தாகிவிட்டது. மயிர்க்கூச்செறியும்படியாக அந்தக் கொலை துரைமூர்த்தியையே ஆச்சர்யத்தில் ஆழ்த்திவிட்டு நடக்கப்போகிறது...\nவதனராஜ், ‘ஒப்பன் ஹீம்’ நாவல் ஒன்று படித்துக்கொண்டிருந்தான். அதிபயங்கரமான நாவல் அது. நெற்றிப்புருவத்துக்குக் கொஞ்சம் மேலே முத்து வரிசையாக வியர்வைத் துளிகள் படிந்து இருந்தன. திடீரென வதனராஜன் தன் மேல் ஏதோ நிழல் படிவதை உணர்ந்தான்.\nஇப்படி எழுதினதும் ‘நாகன்' (இதுதான் அவர் புனைபெயர்) தண்ணீர் குடிக்கக் கண்ணாடி டம்ளரை எடுக்க...\nஎன்ன ஆச்சர்யம்... கிளாஸ் டம்ளர், (பக்கத்தில் மேஜையில் இருந்தது) மெள்ள மெள்ளக் கொஞ்சம் கொஞ்சமாக உயர்ந்தது. சுமார் ஐந்து அடி உயரம் வரை பிரயாணம் செய்து நின்றது. அப்புறம் லேசான சிரிப்புக் கேட்டது ‘நாகனுக்கு’ பயம் ஜிலீர் எனப் பரவியது உடம்பு பூராவுமாக\n” - ஸ்பஷ்டமான மனிதக் குரல்.\n“சார், நீங்க துளிகூட பயப்பட வேண்டாம். மரவட்டையைப்போல நான் ரொம்ப ஹாம்லெஸ் (Harmless).”\n“என் பேர் பரந்தாமன். நான் ஒரு கிராஜுவேட்.”\n“நீ எங்கப்பா இருக்கே... தெரியல்லையே\n“இங்கேதான் சார். நான் ஆவி\n” நாகன் எழுந்தார். அவர் தோளை இரண்டு கரங்கள் மெல்லிதாக அழுத்தம் கொடுத்து, நாற்காலியில் மீண்டும் உட்கார வைத்தன. நாகராஜன் அசந்துவிட்டார்.\n“சார், என்னைக் கண்டு பயப்பட வேண்டியதில்லை. நான் ஒன்றும் செய்ய மாட்டேன் சார். வீணாகக் கலவரப்பட்டாத்தான் அப்புறம் கேவலமாப் போய்விடும்.”\n“அப்பா பரந்தாமா, நான் என்னப்பா ஏதாவது டெலிகைனஸிஸ், ப்ளான்ச் செட்ரைடிங், டெலிபதி, இதுகள்ல ஏதாவது படிச்சுப்புட்டு உன்னை வரவழைச்சேனா இல்லையே ஏன் என்கிட்ட வந்தே பயப்படுத்துறதுக்கு\n“சார், அப்படியெல்லாம் ஒண்ணுமில்லை சார். உங்க நாவல்களை நான் எப்பவாவது இந்த முனிசிபாலிட்டி கருணாமூர்த்திகள் வெச்சு நடத்துற பார்க்குகளிலே மஞ்சள் வெளிச்சத்திலே படிக்கிறது உண்டு சார். எங்களோட லோகத்திலேயும் உங்களுக்கு நல்ல மார்க்கெட் உண்டு சார். பஞ்சாமி, உங்க நாவல்னா உசிரைவிடுவான். ராஜிக்குப் பொழுதுபோக்கே அதான் சார்.”\nபஞ்சாமி, ராஜி இவர்கள் ஆவி உலகவாசிகள் என்று ரொம்ப சஞ்சலத்துடன் புரிந்துகொண்டார் நாகன். “அப்பா, நான் மனுஷன்தாம்பா. தயவுசெய்து நல்லவேளையா போய்விடு. எனக்கு என்னமோ எலும்பெல்லாம் ஐஸ்கட்டி வைத்து ஒத்தடம் கொடுக்கிறாப்போல இருக்கே.”\nமெல்லிசான சிரிப்புச் சத்தம் கேட்டது.\n“சார், நீங்க பெரிய ஹ்யூமரிஸ்ட் (Humourist) சார். உங்க மாஸ்டர் பீஸ் ‘விலாப்புறத்தில் கத்தியிலே’ துரைமூர்த்தி அந்த...”\n“என்கிட்ட என்ன காரியமா வந்தே அதையாவது சொல்லேன் எனக்கோ பதின்மூன்றாம் தேதிக்குள் இந்த நாவலை முடித்துவிட வேணும். பப்ளிஷர் இல்லாட்டா நாயா விழுவான்\n“சார், நான் வந்தது ஒரே ஒரு ‘ஹெல்ப்’புக்காக சார்\n“நல்ல பிசாசு” என்று ஒரு கதை படிச்சிருக்கீங்களா சார்\n“அதைப்போல உங்களுக்கு ‘ஸ்கொயர் வோர்ட்ஸ்’க்கு ஆன்சர் கொண்டுவந்து கொடுத்து அப்படியே உங்களை பணத்தாலேயே அபிஷேகம் பண்ணுவேன் சார் ஒண்ணு மட்டும் நீங்க செய்தீங்கன்னா...’'\n” ‘நாகனின்’ குரல் கலிஃபோர்னியாவிலிருந்து கேட்பதுபோல் இருந்தது.\n“சிம்பிள் சார். ஒரே ஒரு கொலை செய்யணும்\n'’ தமிழ்நாட்டு எட்கர்வாலேஸுக்கு சிறுகுடலில் பாம்பு நெளிந்தது. இருதயத்தை நாய் கவ்வியது. (எல்லாம் அவர் வர்ணனைதான்.)\nஅந்த ஆவி மிச்சம் தண்ணீரில் பாதியை உறிஞ்சிக் குடித்து டம்ளரைக் கீழே வைத்துவிட்டது.\n“அப்பா, என்கிட்ட ரிவால்வர்கூட இல்லை உன்னைச் சுடுறதுக்கு\n“சுட்டாக்கூட என்னைத் தாண்டிண்டுதான் குண்டு போகும் சார்\n“நீ போ. எனக்கு தலை கிறுகிறுன்னு வரது.'’\n“சார், இதுவரைக்கும் நீங்க நாவல்களிலே என்ன அழகாக் கொலைகளை வர்ணித்திருக்கீங்க\n“நான் என்ன ஆயிரம் பேரைக் கொலை பண்ணச் சொன்னேனா சும்மா ஒரே கொலை சிம்பிள்... ஒரு கிச்சன் கத்தி, டொமேடோ நறுக்கிற கத்தி இதை சிம்பிளா பக்கவாட்டிலே செருகிவிடவேண்டியது. பெண் பிள்ளைகள் விலாப்பாகமெல்லாம் சும்மா புது ரொட்டியாட்டம்தான் இருக்கும்.”\n“ஆ” மேலே நாகனின் தொண்டையில் ஒரு மேட்டூர் அணை எழும்பிவிட்டது. மண்டையில் பிரபஞ்சக் கிரகங்கள் அனைத்தும் சுற்றிவந்தன.\n“சார்... சார்... சார், மயக்கமா என்ன பரபரப்புடன் ஒரு கண்ணுக்குத் தெரியாத கை அவரைத் தாங்கிப்பிடித்தது.\n என் எலும்பு பூரா கண்ணாடிபோல உடைந்துவிடும்” சினிமா வசன பாணியில் உளறிக்கொட்டினார்.\n“சார், நான் என்ன சார் செய்தேன் உங்களுக்கு மயக்கம் வரதுக்கு\n“அப்பா (பெருமூச்சு) இந்தக் கதைகளை எல்லாம் நம்பாதே. கைபோகிற போக்கில் எழுதினது எல்லாம்...”\n“ஒண்ணுமில்லை சார், ஒரு பெண்பிள்���ை... தெற்கு ராமநாதபுரத்தில் 18-ம் நம்பர் வீடு பேசாம கத்தியை ஆப்பிள் பழத்திலே அழுத்தறாப்பலே அழுத்திவிட்டு வந்திடுங்க.''\n“அப்பா, நான் சொல்றதைக் கேட்காம நீபாட்டுக்கு உன் கதையையே சொல்லிண்டு போராயே, என்னாலே இப்ப...”\n“பெயர்கூட நளினி. ஸார் நான் செத்துப்போய் இந்த ரூபத்துக்கு வந்ததே அவளாலேதான் சார்\n“எனக்கு என்னமோ எல்லாம் பதர்றது.\nநீ சத்தமில்லாம வந்த வழியே போய்டு.”\n“சார், அவ்வளவு லேசுல விட மாட்டேன் சார். நான் சொல்றதையாவது கேளுங்களேன்.”\n“நான் இந்தப் பெண்ணையே சுத்தி (ஆவியா இருக்கிறபோது இல்லை) இருந்தேன். ஒருநாள் டிஸ்டிரிக் போர்டு, ஆபீஸ் ரோடிலே தனியாய்ப் போயிண்டிருக்கிறபோது எதிர்ப்பட்டு “ஏன் என்னையே சுத்திண்டு கண்டபடி கலாட்டா பண்ணிண்டு இருக்கே”னு கேட்டாள் சார். நான் சிகரெட் புகையை அவள் மூஞ்சியிலேயே ஊதினேன். அவள் ரொம்ப கோபம் வந்து, கையில் இருந்த பேனாக்கத்தியை விரித்து விலாவிலே குத்திவிட்டாள். அங்கேயே செத்து விழுந்துட்டேன். ஒரு டிரெய்னேஜ் மூடியைத் திறந்து என் பிணத்தை உள்ளே போட்டு மூடிவிட்டாள் சார் கண்டபடி கலாட்டா பண்ணிண்டு இருக்கே”னு கேட்டாள் சார். நான் சிகரெட் புகையை அவள் மூஞ்சியிலேயே ஊதினேன். அவள் ரொம்ப கோபம் வந்து, கையில் இருந்த பேனாக்கத்தியை விரித்து விலாவிலே குத்திவிட்டாள். அங்கேயே செத்து விழுந்துட்டேன். ஒரு டிரெய்னேஜ் மூடியைத் திறந்து என் பிணத்தை உள்ளே போட்டு மூடிவிட்டாள் சார் அந்த இடம் அமானுஷ்யமான இடம் சார். அதனாலே என் பிணம் டீகம்போஸ் ஆகி வெளுத்து அடையாளமே தெரியாம மாறினப்புறம்தான் சார் இழுத்துப் போட்டாங்க. அதுவும் ஏதோ நார்றதேன்னு அந்த இடம் அமானுஷ்யமான இடம் சார். அதனாலே என் பிணம் டீகம்போஸ் ஆகி வெளுத்து அடையாளமே தெரியாம மாறினப்புறம்தான் சார் இழுத்துப் போட்டாங்க. அதுவும் ஏதோ நார்றதேன்னு பூ பூன்னு சங்கை ஊதிக் கடைசியிலே அநாதைப் பிணங்களைப் புதைக்கிற இடத்திலே புதைச்சுட்டாங்க. அங்கேதான் தற்போதைக்கு ஜாகை\nஆவியா மாறின பிற்பாடு, அவளை விடாம அவள் வீட்டைச் சுத்தினேன் ஆனா, அதுக்கும் அஞ்சாம யாரோ ஒரு மலையாளத்துக்காரனைக் கூப்பிட்டு மந்திரிச்சுட்டா ஆனா, அதுக்கும் அஞ்சாம யாரோ ஒரு மலையாளத்துக்காரனைக் கூப்பிட்டு மந்திரிச்சுட்டா இப்ப அங்கே போனா சுளீர் சுளீர்னு ‘ஷாக்’ அடிக்கிறது இப்�� அங்கே போனா சுளீர் சுளீர்னு ‘ஷாக்’ அடிக்கிறது ஹும் நீங்கதான் சார் என் மனசுப் பழியைத் தீர்க்கணும்.”\n“அப்பா கிராஜுவேட். கதையே மக்னீஷியம் சல்பேட்டை முழுங்கிறாப்பலே பண்ணிடுத்தே, இனிமே எனக்கு ஏதப்பா சக்தி என்னை விட்டுடுப்பா\n“சார்... கதையிலே என்ன அநாயாசமாகக் கொலை பண்றீங்க துளிக்கூட தேகத்திலே காயம் இல்லாத உள்ளுக்கும் மருந்து கொடுக்காம நடந்த கொலையை எல்லாம்... வர்ணிக்கிறீங்க துளிக்கூட தேகத்திலே காயம் இல்லாத உள்ளுக்கும் மருந்து கொடுக்காம நடந்த கொலையை எல்லாம்... வர்ணிக்கிறீங்க சும்மா இவளை அப்படி கழுத்தை மடக்கி வாய்க்காய்லே தள்ளிப்பிடுங்க. உங்களுக்கும் இவளுக்கும் ஸ்நானப்ராப்திகூடக் கிடையாது. எப்படியோ உங்க நாவல் சாமர்த்தியத்திலே 786-ல ஒரு பங்கு காட்டினாலே போதும் சார்.''\n‘நாக’னுக்கு மேலே அந்த ஆவி பேசினது கனவில்போல் கேட்டது. அப்புறம் நினைவுதப்பித் தலைதொங்கவிட்டுப்போய் வாயில் நுரைபடிந்துவிட்டது.\nஅந்த ஆவி டம்ளரில் மிச்சம் இருந்த கொஞ்சத் தண்ணீரை அவர் முகத்தில் மோதியடித்துவிட்டு அதைக் கீழே போட்டுவிட்டு ரொம்பப் பெரிய ஹாஸ்யத்தை ரசிப்பதுபோல சிரியோ சிரி என்று சிரித்துக்கொண்டே புறப்பட்டுவிட்டது. அதன் சிரிப்பொலி காற்றில் கொஞ்சம் கொஞ்சமாக மங்கி மறைந்தது.\nநாகன் இப்போது அந்தக் கொலைக் கதைகளை விட்டுவிட்டார்... புருஷன்-பெண்ஜாதி, மனக்கசப்பு மாமியார் சண்டை, இத்யாதி விஷயங்களையே சுற்றி வந்தன அவர் கதைகள்... ஓர் எறும்புகூட செத்துப்போனது என்று சொல்லவில்லை.\nபடித்ததில் பிடித்தவை (கோபமுடையவர்கள் - யுகபாரதி கவிதை)\nமெல்ல நகரத் தொடங்கின வாகனங்களும்\nபடித்ததில் பிடித்தவை (சுஜாதாவின் முதல் சிறுகதை – “...\nபடித்ததில் பிடித்தவை (கோபமுடையவர்கள் - யுகபாரதி கவ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141542358.71/wet/CC-MAIN-20201201013119-20201201043119-00716.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=13442", "date_download": "2020-12-01T02:19:35Z", "digest": "sha1:LRYF5ABV5T66UFZIT2ZUQFFA3JQE564M", "length": 6401, "nlines": 108, "source_domain": "www.noolulagam.com", "title": "Pon Vilangu - பொன் விலங்கு » Buy tamil book Pon Vilangu online", "raw_content": "\nபொன் விலங்கு - Pon Vilangu\nவகை : நாவல் (Novel)\nபதிப்பகம் : தமிழ்ப்புத்தகாலயம் (Tamil Puthakalayam)\nபெண்ணுரிமை . சில பார்வைகள் போக்கிடுவோம் வலிப்பு நோயை\nஇந்த புத்தகம் பற்றிய தகவல்கள் விரைவில்...\nஇந்த நூல் பொன் விலங்கு, நா.பார்த்தசாரதி அவர்களால் எழுதி தமிழ்ப்புத்தகாலயம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nஆசிரியரின் (நா.பார்த்தசாரதி) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nபழந்தமிழர் கட்டடக் கலையும் நகரமைப்பும் - Pazhantamilar Kattada Kaliyum Nagaramaippum\nராணி மங்கம்மாள் - Raani Mangammal\nமற்ற நாவல் வகை புத்தகங்கள் :\nஆர். ஷண்முகசுந்தரத்தின் கொங்கு மணம் கமழும் நாவல்கள் (old book rare)\nமீண்டும் வருவேன் - Meendum Varuven\nமீன்காரத் தெரு - Meenkara theeru\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nவிடுகதை விளையாட்டுகள் - Vidukathai Vilaiyaatu\nவிண்வெளியின் கதை - Vinveliyin Kathai\nயுத்தம் வேண்டாம் மாக்சிம் கார்க்கி\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141542358.71/wet/CC-MAIN-20201201013119-20201201043119-00716.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/topic/kanaa", "date_download": "2020-12-01T03:23:08Z", "digest": "sha1:XXW7WFLEYB27UNSGS2QZJ5KNDNVS66DJ", "length": 7677, "nlines": 145, "source_domain": "tamil.filmibeat.com", "title": "Kanaa News in Tamil | Latest Kanaa Tamil News Updates, Videos, Photos - Tamil Filmibeat", "raw_content": "\nபாலிவுட் செல்கிறாரா ’லோக்கல் ஷாருக்’சிவகார்த்திகேயன்.. வைரலாகும் தகவல்.. ஆச்சர்யத்தில் கோலிவுட்\nஆங்கில நாளிதழ்க்கு கவர்ச்சியான போஸ் கொடுத்துள்ளார் முன்னனி நடிகை ரசிகர்கள் அதிர்ச்சி.\nதமிழ் சினிமாவின் தங்கல்.. ஓராண்டை நிறைவு செய்த கனா.. ஐஸ்வர்யா ராஜேஷ் ஹேப்பி ட்வீட்\nநிஜமானது ‘கனா’.. ரீல் சிவகார்த்திக்கேயனாக மாறிய பிரபல கிரிக்கெட் வீரர்.. அவரை மாதிரியே அசத்துவாரா\nஅன்புள்ள அப்பாக்களும்.. பாசக்கார மகள்களும்.. எப்பவுமே ஜெயம்தான்\n“சும்மா உல்லூலாயிக்கு சொன்னேன்”.. விஜய் ரசிகர்களுக்கு பயந்து ஜகா வாங்கும் ஐஸ்வர்யா ராஜேஷ்\n“ஓடாத படத்துக்கெல்லாம் வெற்றிவிழா கொண்டாடுறாங்கப்பா”... கனா சக்சஸ் மீட்டில் ஐஸ்வர்யா ராஜேஷ் நக்கல்\nஇந்தியில் அமீர்கான் செய்ததை தமிழில் சிவா செய்திருக்கிறார்: சத்யராஜ் பாராட்டு\n‘லாபத்தில் ஒரு பங்கு விவசாயிகளுக்கு..’ தயாரிப்பாளராக முதல் படத்திலேயே ‘அப்ளாஷ்’ வாங்கிய சிவா\nஅன்று அக்கா எடுத்த முடிவால் என் குடும்பம் தப்பியது: சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி\nசிவகார்த்திகேயனுக்கு தொட்டதெல்லாம் பொன்னாகும் காலமிது... 'கனா'வில் அது பலித்துவிட்டது\nசிம்புவுக்கு டயலாக் பேப்பர் எடுத்துக் கொடுத்தவர் இன்று பெரிய ஹீரோ #MondayMotivaton\nவிஸ்வாசம், சர்கார் படங்களில் நடித்துள்ள பிரபல பாப்ரி கோஷ் தொழிலதிபரை திருமணம் செய்துகொண்டார்.\nரியோவிடம் சண்டை இருந்தாலும் ரியோவின் தலைமைக்கு 5 ஸ்டார் வழங்கி பாலா பல்டி\nஇயக்குனர் சிறுத்தை சிவாவின் தந்தை, உடல் நலக்குறைவு காரணமாக நேற்று உயிரிழந்தார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141542358.71/wet/CC-MAIN-20201201013119-20201201043119-00716.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/article/regional-tamil-news/udhayanidhi-stalin-to-continue-his-election-campaign-even-after-arrest-120112100001_1.html", "date_download": "2020-12-01T02:57:41Z", "digest": "sha1:5A6KJDV7KVBMRKXECHA7CIPIU6B5T4EF", "length": 12497, "nlines": 161, "source_domain": "tamil.webdunia.com", "title": "எனக்கு பயம்னா என்னனு தெரியாது... கைதாகியும் அசராத உதயநிதி!! | Webdunia Tamil", "raw_content": "செவ்வாய், 1 டிசம்பர் 2020\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nஎனக்கு பயம்னா என்னனு தெரியாது... கைதாகியும் அசராத உதயநிதி\nஎனது பிரச்சார பயணத்தை திட்டமிட்டபடி தொடர்கிறேன், தொடர்வேன் என உதயநிதி ஸ்டாலின் டிவிட்டர் பக்கத்தில் பதிவு.\nதமிழக சட்டமன்ற தேர்தல் எதிர்வரும் மே மாதம் நடைபெற உள்ள நிலையில் தமிழக அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரமாக களமிறங்கியுள்ளன. இந்நிலையில் இன்னமும் கூட்டணிகளே முடிவாகாத நிலையிலும் திமுக தனது தேர்தல் பிரச்சார பணியை தொடங்கிவிட்டது.\nஆம், விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல் பிரச்சார பயணத்தை நேற்று முதல் திமுக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் நாகை மாவட்டம் திருக்குவளையில் துவங்கினார். முன்னாள் முதல்வர் கருணாநிதி இல்லத்தில் இருந்து தேர்தல் பரப்புரையைத் துவங்கிய உதயநிதி ஸ்டாலினுக்கு உற்சாகமான வரவேற்பு அளிக்கப்பட்டது.\nஆனால், அதன் பின்னர் திருக்குவளையில் அனுமதியின்றி தேர்தல் பிரசாரம் செய்ததாக உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டு பின்னர் விடுக்கப்பட்டார். இந்நிலையில் இது குறித்து உதயநிதி ஸ்டாலின் தனது டிவிட்டர் பக்கத்தில்,\n' #விடியலைநோக்கி_ஸ்டாலினின்குரல்' பிரச்சார பயணத்தின் முதல் நாளிலேயே கிடைத்த எழுச்சி பொறுக்காமல் அடிமை அத���முக அரசு என்னை கைது செய்தது. எனது கைதிற்கு எதிரான தமிழக மக்களின் கொந்தளிப்புக்கு அஞ்சி தற்போது விடுவித்துள்ளது. எனது பிரச்சார பயணத்தை திட்டமிட்டபடி தொடர்கிறேன், தொடர்வேன் என பதிவிட்டுள்ளார்.\nஉதயநிதி ஸ்டாலின் நேற்று கைது செய்யப்பட்ட போது கனிமொழி போன்ற திமுகவினர் இதற்கு கடுமையாக கண்டனம் தெரிவித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nபிரபல இந்திய கிரிக்கெட் வீரரின் தந்தை மரணம்....\nபாடகர் எஸ்.பி.பி பெயரில் புதிய டப்பிங் ஸ்டுடியோ திறப்பு...\nவளர்ச்சிக் கதைகளைச் சொல்லும் புரிந்துணர்வு சீனா 2020 மாநாடு\nஒரு நிரபராதியின் 30 ஆண்டுகால சிறைவாசம் … அவர் தன் வாழ்க்கைய தொலச்சிட்டு இருக்கார் – நவீன்\nதமிழகத்தில் ஆன்லைன் ரம்மி, சூதாட்டத்திற்கு தடை ...மீறினால் அபராதம்,சிறை\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க தனியுரிமைக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141542358.71/wet/CC-MAIN-20201201013119-20201201043119-00716.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinakaran.com/District_Detail.asp?Nid=956762", "date_download": "2020-12-01T02:17:04Z", "digest": "sha1:LPK6KF5VULFNSICL73D2CFOI5CUMSXB6", "length": 6813, "nlines": 62, "source_domain": "www.dinakaran.com", "title": "மகாமக கலையரங்கில் மரக்கன்று நடும் விழா | தஞ்சாவூர் - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மாவட்டம் > தஞ்சாவூர்\nமகாமக கலையரங்கில் மரக்கன்று நடும் விழா\nகும்பகோணம், செப். 11: தஞ்சை கலெக்டர் அண்ணதுரை உத்தரவின்பேரில் மத்திய அரசின் நீர் மேலாண்மை திட்டத்தின்கீழ் கும்பகோணம் மகாமக கலையரங்கம் வளாகத்தில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடந்தது. கும்பகோணம் நகராட்சி ஆணையர் ஜெகதீசன் தலைமை வகித்து மரக்கன்றுகள் நட்டு வைத்தார். பின்னர் அவர் பேசுகையில், நீர் மேலாண்மை திட்டத்தின்கீழ் மகாமக அரங்கம் மற்றும் சுற்றுப்பகுதிகளில் 5 ஆயிரம் மரக்கன்றுகள் நடுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. இந்த திட்டத்துக்காக நம்மாழ்வார் மன்றம் சார்பில் 500 மரக்கன்றுக்கள் வழங்கப்பட்டு முதல்கட்டமாக நடப்பட்டுள்ளது. மேலும் கும்பகோணம் நகராட்சி முழுவதும் 50 ஆயிரம் மரக்கன்றுகள் நடுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது என்றார்.நகராட்சி நகர்��ல அலுவலர் பிரேமா, சுகாதார ஆய்வாளர்கள் டேவிட் பாஸ்கர்ராஜ், மணிகண்டன், சாமிநாதன், சமூக ஆர்வலர்கள் சாம்பசிவம், விஸ்வேஸ்வரன், பாலசுப்பிரமணியன் பங்கேற்றனர்.\nதஞ்சை ரயில் நிலையத்தில் நோ பார்க்கிங்கில் நிறுத்திய 6 பைக்குகள் பறிமுதல்\nகாவல்துறையினர் அதிரடி வேளாண் புதிய சட்டங்களை கண்டித்து தஞ்சையில் இன்று முதல் பெருந்திரள் ஆர்ப்பாட்டம்\nமுககவசம் அணியாத 15 பேருக்கு அபராதம்\nலோடு ஆட்டோ, வேன், மாட்டு வண்டி பறிமுதல் வீரசிங்கம்பேட்டையில் மக்கள் அச்சமின்றி வாழ்வதற்காக போலீசாரின் விழிப்புணர்வு பேரணி\nதஞ்சை அருகே டெக்கரேசன் நிறுவன உரிமையாளர் மர்மச்சாவு உடலை வாங்க உறவினர்கள் மறுத்ததால் பரபரப்பு\nலாக்டவுன் டயட் உடலுக்கு ஊக்கம் அளிக்கும் இளநீர்\n01-12-2020 இன்றைய சிறப்பு படங்கள்\n: சீக்கியர்களின் புனிதத் தலமான அமிர்தசரசில் உள்ள பொற்கோவிலில் சிறப்பு வழிபாடு..\nஆஸ்திரேலியாவில் 6 வாரங்களாக தொடர்ந்து பற்றி எரியும் புதர் தீ: மூன்றில் ஒரு பகுதி எரிந்து சாம்பல்..\nஅரோகரா கோஷத்துடன் திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் மகாதீபம் ஏற்றப்பட்டது\n: அறுவடைக்கு சென்ற 100க்கும் மேற்பட்ட விவசாயிகள் கழுத்தறுத்து கொடூர கொலை..\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141542358.71/wet/CC-MAIN-20201201013119-20201201043119-00716.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/news/topnews/2020/10/23044010/1996480/Coronovirus-positive-case-crosses-53-lakhs-in-Brazil.vpf", "date_download": "2020-12-01T03:17:44Z", "digest": "sha1:Y6C43KGTDO36TMNF5UX6XHMZLU5MN3LO", "length": 8095, "nlines": 93, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Coronovirus positive case crosses 53 lakhs in Brazil", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nபிரேசிலை உலுக்கும் கொரோனா - 53 லட்சத்தை கடந்த பாதிப்பு எண்ணிக்கை\nபதிவு: அக்டோபர் 23, 2020 04:40\nபிரேசில் நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 53 லட்சத்தைக் கடந்துள்ளது.\nகொரோனா வைரசின் தாக்கம் உலகம் முழுவதும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. கொரோனா தொற்றால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கையில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது.\nஅமெரிக்காவை தொடர்ந்து இந்தியா இரண்டாம் இடத்தில் உள்ளது. பிரேசில் 3-ம் இடத்தில் உள்ளது.\nபிரேசில் நாட்டில் கொரோனாவின் தாக்கம் வேகமாக அதிகரித்து வருகிறது. அங்கு கொரோனா வைரசால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 53 லட்சத்தைக் கடந்துள்ளது.\nதற்போதைய நிலவரப்படி கொரோனா வைரசுக்கு உயிரிழந்தோர��� எண்ணிக்கை ஒரு லட்சத்து 55 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது. மேலும், கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 47.5 லட்சத்தை நெருங்குகிறது. சுமார் 4.20 லட்சத்துக்கும் அதிகமானோர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.\nCoronavirus | கொரோனா வைரஸ்\nகொரோனா வைரஸ் பற்றிய செய்திகள் இதுவரை...\nபாகிஸ்தானில் 4 லட்சத்தை நெருங்கும் கொரோனா பாதிப்பு\nகொரோனாவை கட்டுப்படுத்த 100 சதவீதம் செயல் திறனுடைய தடுப்பூசி தயார் - மாடர்னா நிறுவனம்\nதனியார் மருத்துவமனைகளில் கொரோனா பரிசோதனை கட்டணம் குறைப்பு - கெஜ்ரிவால்\nஇத்தாலியை உலுக்கும் கொரோனா - பாதிப்பு எண்ணிக்கை 16 லட்சத்தை தாண்டியது\nரஷ்யாவை விடாத கொரோனா - 23 லட்சத்தை நெருங்கும் பாதிப்பு எண்ணிக்கை\nமேலும் கொரோனா வைரஸ் பற்றிய செய்திகள்\nவன்னியர் இடஒதுக்கீடு போராட்டம் - பெருங்களத்தூரில் 2 கி.மீ தூரத்திற்கு அணிவகுத்து நிற்கும் வாகனங்கள்\nஜானகி அம்மாள் பிறந்தநாளை அரசு விழாவாக கொண்டாட வேண்டும்- உறவினர்கள் கோரிக்கை\nவிவசாயிகள் பிரச்சினைக்கு தீர்வு காணாவிட்டால் நாடு முழுவதும் 3-ந்தேதி முதல் டாக்சிகள் ஓடாது\nஐதராபாத் மாநகராட்சி தேர்தல்- வாக்குப்பதிவு தொடங்கியது\nமெட்ரோ ரெயில் விரிவாக்கப் பாதை: வண்ணாரப்பேட்டை- திருவொற்றியூர் இடையே 2 வாரத்தில் சோதனை ஓட்டம்\nகொரோனாவை கட்டுப்படுத்த 100 சதவீதம் செயல் திறனுடைய தடுப்பூசி தயார் - மாடர்னா நிறுவனம்\nபாகிஸ்தானில் 4 லட்சத்தை நெருங்கும் கொரோனா பாதிப்பு\nகொரோனா தடுப்பூசி போட வேண்டிய சுகாதார பணியாளர்களை அடையாளம் காணும் பணி - மாநிலங்களுக்கு மத்திய அரசு கடிதம்\nடெல்லியில் ரூ.800-க்கு கொரோனா பரிசோதனை\nதனியார் மருத்துவமனைகளில் கொரோனா பரிசோதனை கட்டணம் குறைப்பு - கெஜ்ரிவால்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141542358.71/wet/CC-MAIN-20201201013119-20201201043119-00716.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/2012-08-10-16-29-31/", "date_download": "2020-12-01T01:52:20Z", "digest": "sha1:HNIVYK2D7D6UOR372JAAEOOEEFRCHCGR", "length": 7990, "nlines": 87, "source_domain": "tamilthamarai.com", "title": "டெசோ மாநாட்டை சென்னையில் நடத்துவதற்கு அனுமதி தர போவதில்லை ; தமிழக அரசு |", "raw_content": "\nராஜஸ்தான் பாஜக பெண் எம்எல்ஏ கொரோனா தொற்றால் உயிரிழந்தார்\nகொரோனா தடுப்பூசி குறித்து சாதாரண மக்களுக்கு விளக்க வேண்டும்\nநமது மிகப்பெரிய ஆயுதம் முககவசம் மற்றும�� கிருமிநாசினி\nடெசோ மாநாட்டை சென்னையில் நடத்துவதற்கு அனுமதி தர போவதில்லை ; தமிழக அரசு\nடெசோ மாநாட்டை சென்னையில் நடத்துவதற்கு அனுமதி தர போவதில்லை என தமிழக அரசுஅறிவித்துள்ளது . டெசோ மாநாட்டுக்கு தடைகோரும் வழக்கில் உயர் நீதிமன்றத்தில் அரசு வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.\nமாநாட்டில் எத்தனை பேர் பங்கேற்பர், எத்தனை வாகனங்கள் வரும் என்று தகவல் தரப்படவில்லை. முழுதகவல் தராததால் சென்னையில் மாநாடை நடத்த அனுமதி தரப்படாது என அரசு தெரிவித்துள்ளது.\nசென்னை_மைதானத்தில், 8 ஆயிரம்பேர் மட்டுமே அமர முடியும் எனவும் , சென்னையை தவிர, மாநிலத்தின் மற்றபகுதியில் மாநாடை நடத்த எந்த தடையுமில்லை என மாநில அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.\nதிமுக.சார்பில் நடைபெற இருக்கும் டெசோ மாநாட்டை சென்னையில்நடத்த அனுமதி தருவது குறித்து காவல் துறையே முடிவு எடுக்கலாம் என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.\n`முருகனின் துணைகொண்டு யாத்திரையைத் தொடங்குகிறோம்\nஅணை கட்டுவதற்கான சாத்தியக் கூறுகளை ஆராய மட்டுமே…\nரத யாத்திரை ; உச்ச நீதிமன்றம் செல்கிறது பாரதிய ஜனதா\n20-ம் தேதி தமிழக பாஜக சார்பில் மாவட்ட தலை…\nமேற்குவங்கம் ரத யாத்திரைக்கு அனுமதி\nபரிகாரம் தேடியே, திமுக., “டெசோ’ மாநாட ...\nடெசோ மாநாட்டில் ஈழம் எனும் சொல்லையே ப ...\nடெசோ விழுப்புரத்துக்கு பதில் சென்னையி ...\nஒரே தேசம், ஒரே தேர்தல் என்ற கருத்து அவச� ...\nபிரதமர் நரேந்திர மோடி அவர்கள்,ஒரே தேசம், ஒரே தேர்தல் என்ற கருத்தை மீண்டும் வலியுறுத்தியுள்ளார். இந்த மாற்றம் அவசியம் தேவை என்று கூறியுள்ளார். பாராளுமன்றம் மற்றும் சட்டசபைகளுக்கான தேர்தல்களை ...\nராஜஸ்தான் பாஜக பெண் எம்எல்ஏ கொரோனா தொற ...\nகொரோனா தடுப்பூசி குறித்து சாதாரண மக்க� ...\nநமது மிகப்பெரிய ஆயுதம் முககவசம் மற்று� ...\nபுதிய வேளாண் சீர்திருத்தம், புதிய விரு� ...\nவங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த பகுத� ...\nவேளாண் சீர்திருத்த சட்டம் புதிய உரிமை � ...\nஆன்மீகக் கண்ணோட்டத்தை ஒதுக்கிவிட்டுப் பார்த்தால் கூட தியானம் முதன்மைத் தன்மை ...\nஜாதிக்காய், சுக்கு, துளசி விதை, கடுக்காய், இவைகளை ஒரே அளவாக ...\nமுருங்கை மரம், முருங்கை மரத்தின் மருத்துவ குணம்\nமரம் , செடி, கொடி, புல், பூண்டு என்று இயற்கையின் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்ச��� தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141542358.71/wet/CC-MAIN-20201201013119-20201201043119-00717.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8B%E0%AE%A3%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88/2011-01-14-03-03-49/75-14899", "date_download": "2020-12-01T03:12:10Z", "digest": "sha1:NTIMFAOMDTV2EE7IYUNJTDWNG2CJ5GUJ", "length": 7311, "nlines": 148, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || வெள்ளத்தால் அல்லலுறும் கால்நடைகள் TamilMirror.lk", "raw_content": "2020 டிசெம்பர் 01, செவ்வாய்க்கிழமை\nசிறப்பு கட்டுரை Radio New சிந்தனைச் சித்திரம் வணிகம் விளையாட்டு\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு\nகாணொளி பல்சுவை தொழில்நுட்பம் என்னாச்சு உலக செய்திகள் இந்தியா ஜோதிடம் Archive\nயாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மலையகம் தென் மாகாணம் வடமேல், வடமத்தி மேல் மாகாணம்\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு விளையாட்டு கட்டுரை\nசினிமா காஜனாதிபதித் தேர்தல் - 2019 பொதுத் தேர்தல் - 2020\nவணிக ஆய்வுகளும் அறிமுகங்களும் காணொளி சிந்தனைச் சித்திரம் Fashion and Beauty வாழ்க்கை விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் சாதனைகள் விசித்திர பிரபலங்கள் சுற்றுலா வழிபாட்டுத் தலங்கள் மருத்துவம் கலை கலைஞர்கள் சிறுகதை வரலாற்றில் இன்று வரைகலை\nHome திருகோணமலை வெள்ளத்தால் அல்லலுறும் கால்நடைகள்\nதிருகோணமலை மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள வெள்ள அனர்த்தங்களினால் கால்நடைகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் உணவுகளுமின்றி அவதிப்படுகின்றன. இதனால், கால்நடைகள் மேட்டு நிலங்களில் ஒதுங்கி வருகின்றன.\nமுழுமையாக செயல்படும் ICU ஐ பரிசளித்த டயலொக்\nவிமான நிலையத்தில் விரைவான ரோபோடிக் பி.சி.ஆர் பரிசோதனை\nடயலொக் - ‘மனுசத் தெரண’இணைந்து பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிவாரணம்\n28 அமைச்சு பதவிகளும் இவைதான்\nநாட்டுக்கு வந்த 181 பேர் மட்டக்களப்பில் தங்கவைப்பு\nகட்டுநாயக்கவில் தரையிறங்கிய விமானத்தில் இருந்து இரண்டு சடலங்கள் மீட்பு\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\nஆயுதங்களை கையளியுங்கள்: சரத் வீரசேகர எச்சரிக்கை\nமஹர சிறையில் முக்கிய ஆவணங்கள் தீக்கிரை\n149 இலங்கையர்கள் நாடு திரும்பினர்\nசம்யுக்தாவுக்கு கேக் வெட்டி வரவேற்பு\nயூடியூப் சேனல் ஆரம்பிக்கும் தளபதி விஜய்\nதிடீர் காதல்.. நடிகை ரகசிய திருமணம்\nநாமினேஷன் பட்டியலில் ரம்யா, ஷிவானி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141542358.71/wet/CC-MAIN-20201201013119-20201201043119-00717.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinereporters.com/latest-news/khushbu-took-10-people-and-went-as-a-demonstration-arrested/cid1556385.htm", "date_download": "2020-12-01T02:04:17Z", "digest": "sha1:K3UI5UVTIPZKLYSD25TFJ65LY4SSL2OE", "length": 4897, "nlines": 60, "source_domain": "cinereporters.com", "title": "10 பேரை அழைத்துக்கொண்டு ஆர்ப்பாட்டம் என சென்ற குஷ்பு! போற வழ", "raw_content": "\n10 பேரை அழைத்துக்கொண்டு ஆர்ப்பாட்டம் என சென்ற குஷ்பு\nவிடுதலை சிறுத்தைகள் கட்சித்தலைவர் திருமா வளவனை எதிர்த்து சிதம்பரம் தொகுதியில் ஆர்ப்பாட்டம் செய்யப்போவதாய் கிளம்பிய பாஜகவினர் கைது செய்தனர்.\nவிடுதலை சிறுத்தைகள் கட்சித்தலைவர் திருமா வளவனை எதிர்த்து சிதம்பரம் தொகுதியில் ஆர்ப்பாட்டம் செய்யப்போவதாய் கிளம்பிய பாஜகவினர் கைது செய்தனர்.\nமனுதர்ம சாஸ்திரத்தில் சொல்லப்பட்டதாக சில கருத்துகளை திருமாவளவன் ஒரு உரையாடலில் சில கருத்துகளை தெரிவித்திருந்தார். ஆனால் இந்து பெண்களை குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக திருமாவளவன் மீது குற்றச்சாட்டை வைத்தனர் பாஜகவினர். இதையடுத்து மனு தர்மத்தை தடை செய்ய சொல்லி திருமா வளவன் சென்னையில் ஆர்ப்பாட்டம் செய்தார். இதையடுத்து திருமாவளவனை கண்டித்து பாஜக மகளிரணி சார்பில் போராட்டம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது . அதற்கு குஷ்பு தலைமை தாங்குவார் என சொல்லப்பட்டது.\nபாராளுமன்ற உறுப்பினரான திருமாவளவனின் தொகுதியான சிதம்பரம் தொகுதியிலேயே நடிகை குஷ்பு மற்றும் சசிகலா புஷ்பா ஆகியோர் போராட்டம் செய்ய உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. அதற்கு போலிஸார் அனுமதி அளிக்கவில்லை. ஆனால் தடையை மீறி போராட்டம் நடத்துவோம் என சொல்லி 10 பேரோடு சென்ற குஷ்பு மற்றும் பிறரை போலிஸார் செல்லும் வழியிலேயே கைது செய்தனர்.\nஇந்த தளம் Tamil Gen media குழுவால் நிர்வகிக்கப்படுகிறது. இணையதளம் மற்றும் பத்திரிக்கைகளில் பணியாற்றிய அனுபவம் மிக்க இளைஞர்களால் இந்த தளம் நிர்வகிக்கப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141542358.71/wet/CC-MAIN-20201201013119-20201201043119-00717.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinereporters.com/latest-news/samyuktha-hegde-hula-hoop-dance/cid1552532.htm", "date_download": "2020-12-01T02:17:30Z", "digest": "sha1:G27JQN53HVAZ4IKMB2SEC4BC5QSGOMUV", "length": 5377, "nlines": 66, "source_domain": "cinereporters.com", "title": "அப்புறம் என்ன சம்யுக்தா இதையே ஒரு தொழிலா ஆரம்பிக்கவேண்டியதான", "raw_content": "\nஅப்புறம் என்ன சம்யுக்தா இதையே ஒரு தொழிலா ஆரம்பிக்கவேண்டியதானே\nநடிகை சம்யுக்தாவின் ஹுலா ஹுப் நடனம்\nஜெயம்ரவியின் கோமாளி படத்தின் மூலம் பிரபலமடைந்தவர் நடிகை சம்யுக்தா ஹெக்டே. மேலும் ஜிவி பிரகாஷ் நடித்திருந்த வாட்ச்மேன் படத்திலும் இவர் நடித்துள்ளார். இருந்தாலும் கோமாளி படத்தின் ஸ்கூல் பெண்ணாக நடித்திருந்த அந்த கதாபாத்திரம் தான் ரசிகரகள் மனதில் இடம்பிடித்தது.\nசமூகவலைத்தள பக்கங்களில் எப்போதும் ஆக்டீவாக இருந்து வரும் சம்யுக்தா ஹெக்டே அவ்வப்போது தான் செய்த உடற்பயிற்சி வீடியோ , போட்டோ உள்ளிட்டவரை வெளியிட்டு ரசிகர்களை கிறங்கடிப்பார். மேலும் கவர்ச்சி போட்டோ ஷூட் நடத்துவதிலும் அம்மணிக்கு கை வந்த கலை.\nஅந்தவகையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சமீப நாட்களாக ஒர்க்அவுட் வீடியோ மற்றும் புகைப்படங்களை வெளியிட்டு பிரம்மிக்க வைத்து வருகிறார். இந்நிலையில் தற்ப்போது ஹுலா ஹூப் நடனமாடிய வீடியோவை வெளியிட்டு பிரம்மிப்பூட்டியுள்ளார். இதற்கு ரசிகர் ஒருவர்... அப்பறோம் என்ன சம்யுக்தா இந்தியன் சர்க்கர்ஸ்ல ஆள் தேவைப்படுதாம் ரெஸியூம் குடுக்குறீங்களா சேர்த்து விட்டுறேன் என கிண்டல் அடித்துள்ளார்.\nஇந்த தளம் Tamil Gen media குழுவால் நிர்வகிக்கப்படுகிறது. இணையதளம் மற்றும் பத்திரிக்கைகளில் பணியாற்றிய அனுபவம் மிக்க இளைஞர்களால் இந்த தளம் நிர்வகிக்கப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141542358.71/wet/CC-MAIN-20201201013119-20201201043119-00717.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ikman.lk/ta/ads/kelaniya/vehicles", "date_download": "2020-12-01T02:55:31Z", "digest": "sha1:LQXISWVVMJOFF5DH5FAQQYDPUHKOZTXV", "length": 8363, "nlines": 188, "source_domain": "ikman.lk", "title": "களனி இல் புதிய மற்றும் பாவனை செய்த வாகனங்கள்", "raw_content": "\nவாகன உதிரிப்பாகங்கள் மற்றும் துணைக்கருவிகள் (263)\nவாகனம் சார் சேவைகள் (106)\nமோட்டார் வாகனம், ஸ்கூட்டர்கள் (18)\nவேன்கள், பேருந்துகள் மற்றும் லொறிகள் (18)\nகனரக இயந்திரங்கள் மற்றும் டிராக்ட்டர்கள் (5)\nவிற்பனைக்குள்ள புதிய மற்றும் பாவனை செய்த வாகனங்கள் | களனி\nகாட்டும் 1-25 of 494 விளம்பரங்கள்\nகம்பஹா, வாகனம் சார் சேவைகள்\nகம்பஹா, வாகனம் சார் சேவைகள்\nகம்பஹா, வாகன உதிரிப்பாகங்கள் மற்றும் துணைக்கருவிகள்\nகம்பஹா, வாகனம் சார் சேவைகள்\nகம்பஹா, வாகனம் சார் சேவைகள்\nகம்பஹா, வாகனம் சார் சேவைகள்\nகம்பஹா, வாகனம் சார் சேவைகள்\nகம்பஹா, வாகனம் சார் சேவைகள்\nகம்பஹா, வாகன உதிரிப்பாகங்கள் மற்றும் துணைக்கருவிகள்\nகம்பஹா, வாகனம் சார் சேவைகள்\nகம்பஹா, வாகன உதிரிப்பாகங்கள் மற்றும் துணைக்கருவிகள்\nகம்பஹா, வாகனம் சார் சேவைகள்\nகம்பஹா, வாகன உதிரிப்பாகங்கள் மற்றும் துணைக்கருவிகள்\nகம்பஹா, வாகன உதிரிப்பாகங்கள் மற்றும் துணைக்கருவிகள்\nகம்பஹா, மோட்டார் வாகனம், ஸ்கூட்டர்கள்\nகம்பஹா, வாகனம் சார் சேவைகள்\nகம்பஹா, வேன்கள், பேருந்துகள் மற்றும் லொறிகள்\nகம்பஹா, வாகன உதிரிப்பாகங்கள் மற்றும் துணைக்கருவிகள்\nகம்பஹா, வாகன உதிரிப்பாகங்கள் மற்றும் துணைக்கருவிகள்\nகம்பஹா, வாகன உதிரிப்பாகங்கள் மற்றும் துணைக்கருவிகள்\nகம்பஹா, வாகன உதிரிப்பாகங்கள் மற்றும் துணைக்கருவிகள்\nகம்பஹா, வாகன உதிரிப்பாகங்கள் மற்றும் துணைக்கருவிகள்\nகம்பஹா, வாகன உதிரிப்பாகங்கள் மற்றும் துணைக்கருவிகள்\nஎங்கள் appஇனை பதிவிறக்கம் செய்யவும்\nமுகப்புத்தகத்தில் இல் எம்மை Like செய்யவும்\nவேகமாக விற்பனை செய்வது எவ்வாறு\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141542358.71/wet/CC-MAIN-20201201013119-20201201043119-00717.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.vikaspedia.in/e-governance/b86ba4bbebb0bcd-b95bbebb0bcdb9fbcd-b9abc7bb5bc8/b86ba9bcdbb2bc8ba9bbfbb2bcd-ba4b95bb5bb2bcd-b89bb0bbfbaebc8-b9ab9fbcdb9f-bb5bbfba3bcdba3baabcdbaaba4bcdba4bc8-baaba4bbfbb5bc1-b9abc6bafbcdbafbb5bc1baebcd-1", "date_download": "2020-12-01T02:17:37Z", "digest": "sha1:46BSKJTAGQACLN37EWWLML6FDGCHQ2LE", "length": 14309, "nlines": 110, "source_domain": "ta.vikaspedia.in", "title": "முதல் மனு எழுதுவது குறித்த சில குறிப்புகள் — Vikaspedia", "raw_content": "\nமுதல் மனு எழுதுவது குறித்த சில குறிப்புகள்\nமுதல் மனு எழுதுவது குறித்த சில குறிப்புகள்\nதகவல் அறியும் சட்டம் 2005 இன் படி தகவல் அறிய சமர்ப்பிக்கப்படும் முதல் மனு எழுதுவது குறித்த சில குறிப்புகள்\nமுதல் மேல்முறையீட்டை எப்போது செய்வது\nபொதுத்தகவல் அதிகாரி (Public Information Officer (PIO)) நீங்கள் கேட்ட தகவலைத் தர மறுத்து உங்கள் விண்ணப்பத்தை நிராகரிக்கும்போது.\nநீங்கள் கேட்ட தகவலை பொதுத்தகவல் அதிகாரி 48 மணி நேரம் அல்லது 30 நாள்களுக்குள் தராத போது.\nதுணை பொதுதகவல் அதிகாரியினை பணியமர்த்தாத போது/பொதுத்தகவல் அதிகாரி உங்களது விண்ணப்பத்தினை பெற்றுக்கொள்ளாத போது அல்லது நீங்கள் கேட்கும் தகவலைத் தராத போது.\nதுணை பொதுத்தகவல் அதிகாரி உங்களது விண்ணப்பத்தை நிராகரித்து அதனை பொதுத்தகவல் அதிகாரிக்கு அனுப்ப மறுக்கும் போது.\nபொதுத்தகவல் அதிகாரியின் தீர்ப்பு குறித்து நீங்கள் திருப்தியடையாதபோது\nஉங்களுக்காகத் தரப்பட்ட தகவல் போதுமானதாக (அ) தவறானதாக (அ) தவறான வழிகாட்டுதலுக்குக் காரணமாக இருக்கும்போது.\nதகவல் அறியும் சட்டம் 2005 இன் கீழ் விண்ணப்பத்திற்கான கட்டணம் அதிகமென்று நீங்கள் எண்ணும் போது\nமுதல் மேல் முறையீட்டு விண்ணப்பத்தினை அனுப்ப உள்ள கால அவகாசம்\nகூறப்பட்டுள்ள, காலாவதியாகிய நாளிலிருந்து 30 நாட்களுக்குள், அல்லது மாநில பொதுத்தகவல் அதிகாரியிடமிருந்து தகவல் பெற்ற (தீர்ப்பு அல்லது வேண்டுகோள் நிராகரிப்பு) பின், (SPIO) அல்லது மத்தியப் பொது தகவல் அதிகாரியிடமிருந்துத் தகவல் பெற்றபின் (CPIO).\nமேல்முறையீடு (Appellate) தொடர்பான அதிகாரி, மேல்முறையீட்டாளர் தனது மனுவினைப் பதிவு செய்யமுடியாமல் தடுக்கப்பட்டார் என்று உணர்ந்தால், மேல் முறையீட்டாளரின் மனுவினை 30 நாட்கள் கடந்த பின்னரும் பெற்றுக்கொள்ளலாம்.\nமுதல் மேல்முறையீட்டு மனுவினை எழுதுதல்\nவிண்ணப்பத்தினை வெள்ளைத்தாளில் எழுதலாம் அல்லது இணையதளத்தில் India Development Gateway Portal (http://www.indg.in/e-governance/rti/requestform.pdf), என்ற முகவரியிலிருந்து இறக்கல் செய்து கொள்ளலாம்.\nவிண்ணப்பம் கையால் எழுதப்பட்டிருக்க வேண்டும்; அல்லது தட்டச்சு செய்யப்பட்டிருக்க வேண்டும்.\nவிண்ணப்பம் ஆங்கிலம், இந்தி அல்லது எந்த மாநில மொழியிலாவது எழுதப்பட்டிருக்க வேண்டும்.\nதேவையான தகவலை அதற்குரிய படிவத்தில் தெளிவாகத் தரவேண்டும்.\nசுய ஒப்பமிட்ட (self attested) விண்ணப்பத்தின் நகலையும் விண்ணப்பத்திற்கான கட்டணம் தரப்பட்ட சான்றையும், பொதுத்தகவல் அதிகாரியிடம் பெறப்பட்ட விண்ணப்பத்திற்கான ரசீதையும், தீர்ப்பின் நகலையும் விண்ணப்பத்துடன்/மனுவுடன் இணைக்க வேண்டும்.\nவிண்ணப்பம் மற்றும் அதனுடன் இணைக்கப்பட்டுள்ள அனைத்து ஆவணங்களின் நகலையும் வைத்துக்கொள்ளவும்.\nஎங்கு முதல் மேல் முறையீட்டு மனுவை சமர்ப்பிப்பது\nபொதுத்தகவல் அதிகாரி இருக்கும் அதே அலுவலகத்திலுள்ள முதன்மை மேல்முறையீட்டு அதிகாரி (First Appellate Authority) இடம் விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்க வேண்டும்.\nநிறுவன நிலைமுறைப்படி (hierarchy) முதன்மை மேல்முறையீட்டு அதிகாரி பொதுத்தகவல் அதிகாரியைவிட உயர் பதவியிலிருப்பவராவார். எனவே, மேல் முறையீட்டு விண்ணப்பத்தினைப் பெறவும், தேவைப்படும் விவரங்களைத் தரவும் அல்லது மேல் முறையீட்டினை நிராகரிக்கவும் அவருக்கு உரிமையுள்ளது.\nமுதல் மேல் முறையீட்டு மனுவை சமர்ப்பிக்கும் முன், முதன்மை மேல் முறையீட்டு அதிகாரியின் பெயரையும், குறிப்பிடப்பட்டுள்ள கட்டணத்தையும் கட்டணம் செலுத்துவதற்குரிய முறையையும் தெரிந்து கொள்ள வேண்டும். (சில மாநிலங்களில் முதல் மேல் முறையீட்டு மனுவுக்கென கட்டணம் வசூலிக்காதபோதும், சில மாநிலங்களில் முதல் மேல் முறையீட்டு மனுவை இலவசமாகவே பெற்றுக்கொள்கின்றன.)\nமுதல் மேல் முறையீட்டு மனுவை எவ்வாறு அனுப்புவது\nபூர்த்தி செய்யப்பட்ட மனுவை நேரடியாகவோ அல்லது அஞ்சல் மூலமாகவோ தரலாம்.\nஅஞ்சல் மூலம் மனுவை அனுப்ப நேரிட்டால் பதிவுத்தபாலில் அனுப்பவும். கூரியர் தபாலைத் (courier service) தவிர்க்கவும்.\nநேரடியாகக் கொடுத்தாலும், அஞ்சல் மூலம் அனுப்பினாலும் இரண்டிற்கு ரசீதினைப் பெற்றுக்கொள்ளவும்.\nபொதுவாக சாதாரண வழக்குகளில் 30 நாட்களிலும், விதிவிலக்காக உள்ள வழக்குகளுக்கான மனுக்களுக்கான பதிலை 45 நாட்களிலும் பெற்றுக்கொள்ளலாம்.\nமுதன்மை மேல்முறையீட்டு அதிகாரி (First Appellate Authority (FAA)), மேல் முறையீட்டு மனுவைப் பெற்றுக்கொண்ட நாளிலிருந்து நேரம்/காலம் கணக்கிடப்படும்.\n0 மதிப்பீடுகள் மற்றும் 0 comments\nநட்சத்திரங்களை உருட்டவும் பின்னர் மதிப்பிட கிளிக் செய்யவும்.\nபெண்கள் மற்றும் குழந்தை வளர்ச்சி\nதகவல் அறியும் உரிமைச் சட்டம் 2005 பற்றி\nஇந்த போர்டல் தேசிய அளவிலான முன்முயற்சியின் ஒரு பகுதியாக உருவாக்கப்பட்டுள்ளது - இந்தியா டெவலப்மென்ட் கேட்வே (ஐ.என்.டி.ஜி), தகவல் / அறிவு மற்றும் ஐ.சி.டி.\nகடைசியாக மாற்றப்பட்டது 03 Nov, 2020\n. © 2020 சி-டிஏசி. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141542358.71/wet/CC-MAIN-20201201013119-20201201043119-00717.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF", "date_download": "2020-12-01T03:27:42Z", "digest": "sha1:5QY6QXXA6HQBIM2L7Q5BOPTVJEPQHFDD", "length": 5703, "nlines": 79, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"கோவார் மொழி\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"கோவார் மொழி\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உத��ி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nகோவார் மொழி பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்திய-ஈரானிய மொழிகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅகரவரிசையில் மொழிகளின் பட்டியல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதாமேலி மொழி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகைபர் பக்துன்வா மாகாணம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவடக்கு நிலங்கள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஸாண்டுர் கணவாய் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபாக்கிஸ்தான் மொழிகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஹன்சா மக்கள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகோலாகுமுலி பள்ளத்தாக்கு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇயாசின் பள்ளத்தாக்கு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகலாசு மக்கள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141542358.71/wet/CC-MAIN-20201201013119-20201201043119-00717.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/celebs/priyanka.html", "date_download": "2020-12-01T02:50:08Z", "digest": "sha1:GJMDOBS7QPL4NUOILSF6MQBCYLGPRTDH", "length": 8350, "nlines": 159, "source_domain": "tamil.filmibeat.com", "title": "பிரியங்கா (வெயில்) (): திரைப்படங்கள், வயது, பயோடேட்டா, புகைப்படங்கள், மூவிஸ் லிஸ்ட் - Filmibeat Tamil", "raw_content": "\nபிரியங்கா இந்திய திரைப்பட நடிகை ஆவார். கேரளா மாநிலத்தை சேர்ந்த இவர் 2006-ம் ஆண்டு தமிழில் வெளியான \"வெயில்\" திரைப்படத்தில் நடித்து திரையுலகிற்குள் அறிமுகமானவர். பிரியங்கா தமிழ் திரைப்பட இயக்குனர் லாரென்ஸ் ராம் என்பவரை 2012-ம் ஆண்டு திருமணம் செய்துள்ளார், இவர்களுக்கு 2013-ம் ஆண்டு முகுந்த் ராம் என்ற புதல்வன் உண்டு. 2015-ம் ஆண்டு இவர்கள் இருவரும் விவாகரத்து... ReadMore\nபிரியங்கா இந்திய திரைப்பட நடிகை ஆவார். கேரளா மாநிலத்தை சேர்ந்த இவர் 2006-ம் ஆண்டு தமிழில் வெளியான \"வெயில்\" திரைப்படத்தில் நடித்து திரையுலகிற்குள் அறிமுகமானவர்.\nபிரியங்கா தமிழ் திரைப்பட இயக்குனர் லாரென்ஸ் ராம் என்பவரை 2012-ம் ஆண்டு திருமணம் செய்துள்ளார், இவர்களுக்கு 2013-ம் ஆண்டு முகுந்த் ராம் என்ற புதல்வன் உண்டு. 2015-ம் ஆண்டு இவர்கள் இருவரும் விவாகரத்து செய்துள்ளனர்.\nஇவர் திரையுலகில் மலையாள நாடங்கங்களில் நடித்து தமிழ்...\nஓடிடி தளத்தில் வெளியானது \"மம்மி சேவ் மீ\" .. ஹார்ட் பீட் பத்திரம்\nபாட்டுப் பாடி லாக்டவுனை இனிமையாக்கும் பிரியங்கா\nநடிப்பில் பிசி.. கோபத்தில் மலேசியா பறந்த காதலர்.. பாதியில் நின்றது பிரபல நடிகையின் திருமணம்\nமிக மிக அவசரம்: நிறுத்தி நிதானமாக எடுக்க பட்ட நல்ல படம்\nபிக் பாஸ் 3 வீட்டில் மைனா, ப்ரியங்கா அக்காவா\n15 ஆண்டுகள் கழித்து மீண்டும் தமிழ் படத்தில் நடிக்கும் அஜித் ஹீரோயின்\nஇரண்டாம் குத்து - இருட்டு அறையில் முரட்டு குத்து 2\nஇரண்டாம் குத்து - இருட்டு அறையில் முரட்டு குத்து 2\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141542358.71/wet/CC-MAIN-20201201013119-20201201043119-00717.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/rio-raj-trolls-bigg-boss-in-bigg-boss-unseen-promo-076855.html", "date_download": "2020-12-01T03:40:38Z", "digest": "sha1:T5KQCN4UT5JQWIORBSFTDP5VE6LN4Q63", "length": 16733, "nlines": 190, "source_domain": "tamil.filmibeat.com", "title": "பிக் பாஸ் இப்படி அசிங்கமா பண்ணாதீங்க.. ரியோ பர்ஃபார்மன்ஸ் எல்லாம் அன்சீன்லயே போடுறீங்களே நியாயமா? | Rio Raj trolls Bigg Boss in Bigg Boss unseen promo! - Tamil Filmibeat", "raw_content": "\n8 min ago பாரதி ராஜா, சூரி நடிப்பில்.. எழுத்தாளர் ஜெயமோகன் கதையை படமாக்குகிறார் இயக்குனர் வெற்றிமாறன்\n29 min ago இரவு விருந்துக்கு அழைத்தார் அமைச்சர்.. வித்யா பாலன் மறுத்ததால் ஷூட்டிங்கிற்கு அனுமதி மறுப்பு\n1 hr ago இந்த மாத இறுதியில் தொடங்குகிறது.. விக்னேஷ் சிவனின் காத்து வாக்குல ரெண்டு காதல் ஷூட்டிங்\n3 hrs ago இந்த வாரமும் நாமினேஷனில் 7 பேர்.. அந்த 2 பேரும் இருக்காங்க.. அப்போ எவிக்ட்டாக போறது இவரா\nNews \"ஜெகஜால\" மோகனா.. அம்மாசையை கொன்றது எப்படி.. தம்பதியருக்கு இரட்டை ஆயுள்.. கோவை கோர்ட் அதிரடி\nAutomobiles இந்த 2020 டிசம்பரில் விற்பனைக்கு வர இருக்கும் கார்கள் இவைதான்\nLifestyle இந்த 3 ராசிக்காரர்களும் இன்று கொஞ்சம் சிக்கனமாக செலவு செய்வது நல்லது…\nSports ஐஎஸ்எல் 2020: இக்கட்டான நிலையில் கோவா.. அடித்து வெளுத்த நார்த்-ஈஸ்ட்.. கடைசியில் ஆட்டம் டிரா\nFinance லட்சுமி விலாஸ் வங்கி ஊழியர்களும், வாடிக்கையாளர்களும் மகிழ்ச்சி.. DBS புதிய அறிவிப்பு..\nEducation கல்லூரிகள் டிச.,7 முதல் தொடங்கப்படும்\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபிக் பாஸ் இப்படி அசிங்கமா பண்ணாதீங்க.. ரியோ பர்ஃபார்மன்ஸ் எல்லாம் அன்சீன்லயே போடுறீங்களே நியாயமா\nசென்னை: பிக் பாஸ் நிகழ்ச்சி முடிந்த பிறகு, பிக் பாஸ் அன்சீன் விஜய் மியூசிக்கில் தினமும் 10.30 மணிக்கு ஒளிபரப்பாகி வருகிறது.\nபிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து நீக்கப்பட்ட சில காட்சிகளுடன் மொத்த எபிசோடும் காட்டப்படும்.\nஅதற்கான அன்சீன் புரமோ விஜய் மியூசிக் ட்விட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்டு வருகிறது.\nகனடா மாப்பிள்ளையை கல்யாணம் பண்ண போறாரா லாஸ்லியா.. வெளியானது அதிகாரப்பூர்வ தகவல்\nஇன்றைய பிக் பாஸ் நிகழ்ச்சியின் அன்சீன் புரமோவில் ரியோ ராஜ், சோமசேகர், கேபி, ஆஜீத், ஜித்தன் ரமேஷ் எல்லாம் அமர்ந்து கொண்டு பிக் பாஸையே கலாய்த்து பேசுகின்றனர். சுரேஷ் தாத்தா ஒரு மாதிரி ரியாக்‌ஷன் கொடுத்து நடந்து போக அதை பார்த்து கேபியும், ஆஜீத்தும் விழுந்து விழுந்து சிரிக்கின்றனர்.\n\"ஏம்பாட்டு ஏம்பாட்டு\" என்ற பாடலை ரியோ ராஜ் கிண்டலாக பாட சுரேஷ் சக்கரவர்த்தி அந்த பாட்டுக்கு ரியாக்‌ஷன் கொடுக்கிறாரா இல்லை என்ன பண்ணுகிறார் என்றே தெரியவில்லை. ஏதோ ஒரு டைனோசர் நடந்து போவது போல அந்த இடத்தை கிராஸ் பண்ணி போவதை புரமோவில் காட்டி உள்ளனர்.\nபிக் பாஸ் இப்படி அசிங்கமா பண்ணாதீங்க\nநடிகர் ரியோ ராஜ், பாட்டுப் பாடும் போது, பிக் பாஸ் வீட்டின் கேமரா அப்படியே வேறு பக்கம் திரும்பி சென்று விட்டதை பார்த்த ரியோ ராஜ், மரண மொக்கையாக ஒரு கமெண்ட் அடித்ததை இந்த புரமோவில் போட்டுள்ளனர். பிக் பாஸ் இப்படி அசிங்கமா பண்ணாதீங்க, பாட்டுப் பாடும் போது திரும்பி போனீங்கனா ஒரு மாதிரி அவமானமா இருக்கு என கேமராவை பார்த்துக் கொண்டே சொல்கிறார்.\nஇப்படி ரியோ ராஜ் பண்ற மொக்கை பர்ஃபார்மன்ஸ் எல்லாத்தையும் நல்ல வேளையாக அன்சீன்லயே போட்டு விட்டுடுங்க எடிட்டர். இதையெல்லாம் தயவு செய்து கூட மெயின் நிகழ்ச்சியில் போட்டுடாதீங்க என ரசிகர்கள் ரொம்பவே நொந்து போய் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.\nஇந்த வாரமும் நாமினேஷனில் 7 பேர்.. அந்த 2 பேரும் இருக்காங்க.. அப்போ எவிக்ட்டாக போறது இவரா\nஎனக்கு நடந்தது நியாயமே இல்லை.. நேர்மை நேர்மைன்னு பொய் சொல்றாரு.. ஷிவானியிடம் கதறிய பாலாஜி\nகேப்டன் டாஸ்க் நீங்க கேளுங்க.. ஆரிக்கு எதிராய் பாலாஜிக்கு கொம்பு சீவி விட்ட சனம்.. சிறப்பா செஞ்சாங்க\nதேவையில்லாத ஆணி.. கேப்டன் டாஸ்க்கில் பாலாவுடன் ஆரியை கோர்த்துவிட்ட ரியோ.. தலைவர் யாருன்னு பாருங்க\n2 வாரமா ஃபீலிங்ஸ் இல்லையா.. ரம்யாவை வைத்து சோமை ஓட்டு ஓட்டென ஓட��டிய கேபி\nஇதெல்லாம் போன சீசன்லேயே சாண்டி பண்ணியாச்சு.. வேற வேலை இருந்தா பாருங்க.. கடுப்பேத்துறார் மை லார்டு\nபாத்ரூமுக்குள் ஒளிந்திருந்த ரியோ.. வொர்ஸ்ட் என திட்டிய ரம்யா.. அலறவிடும் அன்சீன் புரமோ\nஅடப்பாவிகளா.. கமெண்ட் பண்ண கூட கன்டென்ட் இல்லாத புரமோ.. ஏதோ ஒப்பேத்துங்க.. போரான நெட்டிசன்ஸ்\nதம்பி ஆஜித் உண்மையிலேயே ஒரு தீர்க்கதரிசி தானோ.. புரமோவை பார்த்து டவுட்டாகும் நெட்டிசன்ஸ்\nநான் எப்டி இந்த வாரம் நாமினேஷன் ஆகல.. சந்தேகத்தில் ஹவுஸ்மேட்ஸை குடையும் ரியோ.. காண்டாகும் ஃபேன்ஸ்\nயோவ்.. என்ன நாமினேட் பண்ண வேற ரீசனே இல்லையா.. மீண்டும் பற்ற வைத்த பிக்பாஸ்.. காண்டான மிக்சர்\nரம்யா விஷ பாட்டில்.. பாலா கேங்குன்னு பச்சையா புரியுது.. புரமோவை பார்த்து கழுவி ஊற்றும் நெட்டிசன்ஸ்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nதொழிலதிபருடன் திடீர் காதல்.. விஸ்வாசம், சர்கார் பட நடிகை ரகசிய திருமணம்.. திரையுலகம் வாழ்த்து\nகேள்வியா கேட்குறீங்க கேள்வி.. ரம்யாவுக்கு நச்சென பாடம் புகட்டிய கமல்.. இனிமேலாவது அடங்குவாரா\nமன்ற நிர்வாகிகளை இன்று சந்திக்கிறார் ரஜினி.. அரசியலுக்கு வருவது பற்றி அதிரடி முடிவை அறிவிப்பாரா\nசூர்யாவின் அடுத்த பட இயக்குனர் யாருனு தெரியுமா | டாப் 5 பீட் -யில்\nசுசீந்திரன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் சாம்பியன் படத்தின் இசை வெளியிட்டு விழா\nதமிழ் நாட்டு மேடையில் பேசவே பயமா இருக்கு மாமாங்கம் பத்திரிகையாளர் சந்திப்பில் மம்மூட்டி பதற்றம்\nசமீபத்தில் கேரளா முதல்வரை சந்தித்த பிரணவ் ரஜினியையும் சச்சினையும் சந்தித்துள்ளார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141542358.71/wet/CC-MAIN-20201201013119-20201201043119-00717.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/videos/buses-began-to-operate-as-usual-in-the-morning-since-297614.html", "date_download": "2020-12-01T03:44:08Z", "digest": "sha1:WCWNGCUWVG4TBGWTTAWVK4QG5BQIUHI6", "length": 11321, "nlines": 185, "source_domain": "tamil.oneindia.com", "title": "போராட்டம் தற்காலிக வாபஸ்தான்- வீடியோ - Oneindia Tamil", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nபோராட்டம் தற்காலிக வாபஸ்தான்- வீடியோ\nகடந்த 8 நாட்களாக நடைபெற்று வந்த போக்குரவத்து தொழிலாளர்கள் போராட்டம் நேற்று இரவு வாபஸ்பெற்றதையடுத்து இன்று காலையில் இருந்து வழக்கம் போல் பேருந்துகள் இயங்க தொடங்கின. இதனால் பொதுமக்களும் பயணிகளும் நிம்மதி பெருமூச்சு அடைந்தனர்.\nபல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 8 நாட்களாக போக்குவரத்து தொழிலாளர்கள் வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பயணிகளும் பொதுமக்களும் பெரிதும் பாதிப்படைந்தனர். தமிழக அரசு பேருந்துகளை இயக்க பல்வேறு நடவடிக்கை எடுத்தும் பலிக்காமல் போனது. இந்நிலையில் நேற்று உயர் நீதிமன்றத்தில் போக்குவரத்து தொழிலாளர்கள் வழக்கு விசாரணை நடைபெற்றது. அப்போது போக்குவரத்து தொழிலாளர்களின் கோரிக்கைகளை ஏற்பதாக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதுடன் மத்தியஸ்தர் நியமணம் செய்யப்பட்டு போக்குவரத்து தொழிலாளர்களின் உதிய உயர்வு மற்றும் நிலுவை தொகை குறித்து முடிவு செய்ய வேண்டும் என்று தொழிற்சங்கத்தின் கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டன. இதனால் கடந்த 8 நாட்களாக நடைபெற்று வந்த போக்குவரத்து தொழிலாளர்களின் போராட்டம் நேற்று இரவு தற்காலிகமாக வாபஸ் பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து இன்று காலையில் இருந்து தமிழகத்தில் அரசு பேருந்துகள் வழக்கம் போல் இயக்கத் தொடங்கின. இதனால் பொதுமக்களும் பயணிகளும் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.\nபோராட்டம் தற்காலிக வாபஸ்தான்- வீடியோ\nவங்கக்கடலில் நாளை புரேவி புயல் உருவாகிறது | வானிலை ஆய்வு மையம் சொல்வது என்ன\nதேனியில் உதயநிதி பிறந்தநாள் கொண்டாட்டம்...வயிறார உணவு உண்டு மனதார பாராட்டிய முதியவர்கள்\nகட்சியில் சேரவே இல்ல.. அதுக்குள்ள மேலவை பதவி: பிரபல நடிகை ஊர்மிளாவிற்கு சிவசேனாவின் சலுகை\nசென்னை: அஸ்தமனமாகுமா அரசியல் துறவறம்... மீண்டும் திமுக… கெடு விதித்த அழகிரி\n#Covid-19 update: தமிழகம் நேற்றை விட பாதிப்பு குறைவு\nகோவை: அம்மாசை கொலை வழக்கு: கணவன்-மனைவிக்கு இரட்டை ஆயுள்\nசென்னை: வங்க கடலில் இன்று புயல் உருவாகிறது: தென் தமிழகத்தில் கனமழை வெளுக்கும்\nமதுரை: வயிற்றெரிச்சலில் இருக்கும் ஸ்டாலின்: விரக்தியின் உச்சிக்கே சென்றுவிட்டார்… செல்லூர் ராஜு காட்டம்\nதிருப்பூர்: தண்ணீர் திறந்து விடக் கோரிக்கை: செல்போன் வெளிச்சத்தில் விவசாயிகள் போராட்டம்\nகன்னியாகுமரி: தமிழகத்தில் பாஜகவை உள்ளே விடாதீங்க… காங்கிரஸ் தேசிய குழு உறுப்பினர் விஜய் வசந்த் பேச்சு\nஉளுந்தூர்பேட்டை: பஸ் ஸ்டாண்டில் பை.. உள்ளே ஒரு பாம்பு: தெறித்த மக்கள்… ஓடி வந்த வனத்��ுறை\nதயாராகும் மின் இழுவை ரயில்… ஆனா ஒரு கண்டிஷன்: பழனி கோவில் நிர்வாகம் அறிவிப்பு\nதமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141542358.71/wet/CC-MAIN-20201201013119-20201201043119-00717.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.sportskeeda.com/wwe/5-dream-matches-for-shield?related", "date_download": "2020-12-01T03:04:05Z", "digest": "sha1:ZQQEXFBU6MV4MGW4MXFWDKPTOBKTMN6E", "length": 5920, "nlines": 65, "source_domain": "tamil.sportskeeda.com", "title": "ஷீல்டுகளுக்கான ஐந்து கனவு ஆட்டங்கள்", "raw_content": "\nமுதல் 5 /முதல் 10\nஷீல்டுகளுக்கான ஐந்து கனவு ஆட்டங்கள்\nமுதல் 5 /முதல் 10\nஷீல்டுகளுக்கான ஐந்து கனவு ஆட்டங்கள்\nWWE ஒளிபரப்புகளில் ஒரு அதிர்ஷ்டங்களின் கலவையாக இருந்தவை ஷீல்டின் வருகையே.செத் ரோலின்ஸ் இந்தக் குழுவைப் பிரிப்பதற்கு முன்பே மிகுந்த பரபரப்பாக ஆரம்பகாலத்தில் பேசப்பட்டவர்கள்.இவர்கள் மிக விரைவிலே கடந்தாண்டு மீண்டும் இணைந்தனர்.ஆனால், காயங்கள் இவர்களது விளையாட்டை வீணடித்தது.உண்மையில் அவர்ளுக்கு என்ன திட்டமிடப்பட்டது என அறிய வாய்ப்பில்லை. அவர்கள் WWE-வில் எவ்வாறு இழந்த நேரத்தையும் வாய்ப்பையும் இந்த ரன்னை கொண்டு பயன்படுத்திருப்பார்கள் என நான் கற்பனை செய்கிறேன்.\nஇம்மாதிரியான கனவு ஆட்டங்கள் WWE-இன் 'ஹவுண்ட்ஸ் ஆப் ஜஸ்டிஸ்'-இல் என்னென்ன நான் இங்கு இது போன்ற ஐந்து ஆட்டங்களைப் பட்டியலிட்டுள்ளேன்.ஒரு சிறப்பான ஆட்டத்தினை உங்கள் மனம் குளிர அளிக்கவுள்ளேன்.எனது தேர்வினை நீங்கள் எவ்வாறு நினைக்கிறீர்கள் என எனக்குத் தெரியப்படுத்துங்கள்.\nமேலும் நீங்கள் விரும்பிய ஷீல்டுக்கு எதிரான போட்டியையும் விவரிக்கத் தயாராகுங்கள்.உங்களது கருத்துக்கள் எனக்கு மிகவும் தேவைப்படுபவையே.\nஇதோ நான் பார்க்க விரும்பும் சில ஆட்டங்கள்.\nஏதேனும் ஒருசில NXT காட்சிகளைப் பார்த்த ஒருவர்கூட ஷீல்டுக்கு களத்தில் தங்களது திறனை நிரூபிக்க வாய்ப்பளிக்கப்பட்டால் எவ்வாறு நடந்துகொள்வார்கள் என அறிந்திருப்பார்கள்.அவர்கள் அந்நேரத்தில் மிக அசாத்தரமான மற்றும் வெற்றிகரமான போட்டியாளர்களாகவும் இருந்தாலும் ஆச்சர்யமூட்டும் வகையில், இவர்கள் 'ஸ்மேக்டவுன்லைவ்' என்னும் போட்டியில் ஆடத் தவறினர். நிச்சயமாக நான் ஷீல்டு மற்றும் சானிட்டிக்கு இடையேயான ஆட்டங்களின் மூலதனம் பணம் என்றே கருதுகிறேன்.\nமேலும் நிக்கி கிராஸே X காரணியாக இருப்பதே ஒரு சுவாரஸ்யம்.ஷீல்டு ஒரு பெண்ணை அவர்களிடையே சேர்க்கும்போதும் அதனாலே சில பிரச்சனைகள் ஏற்படுவதை நான் பார்க்கும்போது ரசிப்பேன்.முன்கூட்டியே விவாதிக்கப்பட்ட ஒன்றாகிய இது சுவாரஸ்யத்தையும் தருகிறது.\nஅதை ஒதுக்கி ஒருத்தருக்கு மூச்சடைக்கும் போட்டிகளாகவும் இருந்துள்ளன.இது இந்த மூவருக்கும் இடையே சற்று மாறுபடும்.\nவிண்டீஸ் Vs இந்தியா 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141542358.71/wet/CC-MAIN-20201201013119-20201201043119-00717.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/district_detail.asp?id=2192503", "date_download": "2020-12-01T03:13:23Z", "digest": "sha1:5YFZNMZPUHHF4RZJXJGGAONX4WS6RCO3", "length": 20824, "nlines": 263, "source_domain": "www.dinamalar.com", "title": "| கிராமங்களில் பாழாகும் நீர் நிலை! சுற்றுச்சூழல் மாசு அதிகரிப்பு Dinamalar", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் திருப்பூர் மாவட்டம் பொது செய்தி\nகிராமங்களில் பாழாகும் நீர் நிலை\nநிவர்... புரிந்தது உன் பவர்\nதமிழகத்தில் காங். வலிமை பெற நிறைய வாய்ப்புகள்: ராகுல் டிசம்பர் 01,2020\nஒரு சொட்டு நீர் கூட வீணாகாமல் இருக்க நடவடிக்கை: முதல்வர் டிசம்பர் 01,2020\nஜனவரியில் கட்சி தொடங்குகிறார் ரஜினி டிசம்பர் 01,2020\nஇது உங்கள் இடம் : இனி, நாம மாறணும் குருக்கள் அண்ணா\nகொரோனா உலக நிலவரம் செப்டம்பர் 01,2020\nஅவிநாசி:அவிநாசி வட்டார கிராமங்களில், ஆங்காங்கே தேங்கியுள்ள கழிவுநீர் குட்டையை சுத்தப்படுத்தும் பணி, சவாலாக மாறியுள்ளது.அவிநாசி அருகே, மடத்துப்பாளையம், வேட்டுவபாளையம், கருமாபாளையம், சேவூர் அருகே நடுவச்சேரி செல்லும் கிராமப்புற ரோடுகளின் இடையே மழைநீர், கழிவுநீர் கால்வாய் மற்றும் கல்வெர்ட் அமைக்கப்பட்டுள்ளது.குடியிருப்புகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர், மழைநீர் ஆகியவை வழிந்தோடி செல்லும் வகையில் இவை அமைக்கப்பட்டுள்ளன.ஆனால், பல இடங்களில் இவை புதர்மண்டி கிடக்கின்றன. இதனால், மழைக்காலங்களில் மழைநீர் வெளியேறும் வாய்ப்பு இல்லை; ஆங்காங்கே அடைபட்டு, சுகாதார கேடுக்கு வழி வகுக்கிறது.ஊராட்சி நிர்வாகங்கள் சார்பில், ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின் கீழ், ஆங்காங்கே புதர் வெட்டுவது, மண் வேலை செய்வது என, சில பணிகள் மேற்கொள்ளப்பட்டாலும், அத்தியாவசிய பணியாக உள்ள கால்வாய் சீரமைப்பு பணி மேற்கொள்ளப்படுவதில்லை. அதேபோல், மடத்துப்பாளையம் உட்பட சில இடங்களில், குட்டை உள்ளது. கழிவுநீர் வழிந்தோடி செல்ல அமைக்கப்பட்ட கால்வாய் அடைப்பட்டு இருப்பதால், கழிவுநீர், அங்குள்ள குட்டையில் ேதங்கி, தண்ணீர் பச்சை நிறத்தில், பாசி பட��ந்து காணப்படுகிறது.வாழ்விடம் இழக்கும்பறவையினம்கிராமப்புறங்களில், ரோட்டோரம் முழுக்க மரங்களும், செடி, கொடிகளும் அடர்ந்து வளர்ந்துள்ளன; தவிர, பெரும் பரப்பில் விவசாய நிலங்களும் உள்ளன.ஆங்காங்கே, குளம், குட்டைகளும் இயற்கையாகவே அமைந்துள்ளன. இதனால், கிராமப்புறங்களில் பல்வேறு பறவையினங்கள் வந்து செல்லும்.பல்லுயிர் பெருக்கத்துக்கு துணை நிற்கும் பறவையினங்கள் குளம், குட்டையில், தங்களுக்கு தேவையான இரையை தேடிக்கொள்வதும், சில நேரங்களில், தங்களின் வாழ்விடத்தையும் அங்கேயே அமைத்துக் கொள்வதும் வழக்கம்.ஆனால், குளம், குட்டைகள் மாசடைந்து இருப்பதால், அவற்றிற்கான வாழ்விடம் பாதிக்கிறது. எனவே, கிராமப்புற சுற்றுச்சூழல் பாதிக்காத வகையில், நடவடிக்கையை மாவட்ட நிர்வாகம் எடுக்க வேண்டியது அவசியம்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nமேலும் திருப்பூர் மாவட்ட செய்திகள் :\n1. சாம்பல் பூசணி கொள்முதல் விலை வீழ்ச்சி : வியாபாரிகள் வராததால் சிக்கல்\n2. ஒரே நாளில் இரு இடங்களில் வனத்துக்குள் திருப்பூர் திட்டம்\n3. இன்றைய மின் தடை (டிச.,1ம் தேதி)\n4. காசிவிஸ்வநாதருக்கு 108 சங்காபிேஷகம்\n5. கல்வி இணை செயல்பாடு முக்கியத்துவம் எதிர்பார்ப்பு\n1. ரயில்வே சுரங்கப்பாலத்தில் கழிவு நீர் தேக்கம்: போக்குவரத்து துண்டிப்பு\n2. வாழையில் இலைப்புள்ளி நோய்\n3. வெளியூர்க்காரர் வீடு கட்ட கூடாதா\n1. குப்பை கிடங்காக மாறும் குட்டை நீர் வழித்தடங்களும் மாயம்\n2. பள்ளியில் அறைக்கு தீ வைத்த ஆசாமி\n3. பல்வேறு திருட்டு மூன்று பேர் கைது\n4.பின்னலாடை ஏற்றுமதி நிறுவனத்தின், ரூ.2 கோடி கபளீகரம்\n5. 'மையத் தடுப்பை அகற்றுங்க' பொதுமக்கள் சாலை மறியல்\n» திருப்பூர் மாவட்டம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141542358.71/wet/CC-MAIN-20201201013119-20201201043119-00717.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://arputharaju.blogspot.com/2018/12/", "date_download": "2020-12-01T01:59:12Z", "digest": "sha1:7DWHKROQGPTVJNMERJY6R6LTZZW6YM3L", "length": 12354, "nlines": 257, "source_domain": "arputharaju.blogspot.com", "title": "தலை வாழை: December 2018", "raw_content": "\nஎனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்\nபடித்ததில் பிடித்தவை (‘பார்வை’ – பாப்பு கவிதை)\nசே குவேரா பனியன் அணிந்து\nபடித்ததில் பிடித்தவை (‘பள்ளி வாசல்’ – கவிஞர் யுகபாரதி கவிதை)\nயாரேனும் ஒரு மாணவனின் தாய்\nபடித்ததில் பிடித்தவை (‘பிறவிகள்’ – கவிஞர். தென்கரை சி.சங்கர் கவிதை)\nபடித்ததில் பிடித்தவை (‘கடைசித்துளி’ – கவிஞர். நாணற்காடன் கவிதை)\nபடித்ததில் பிடித்தவை (‘அங்கே முறிந்து விழுந்து கிடப்பது வெறும் மரமன்று’ – கவிஞர் மகுடேஸ்வரன் கவிதை)\nஅங்கே முறிந்து விழுந்து கிடப்பது வெறும் மரமன்று.\nஅங்கே முறிந்து விழுந்து கிடப்பது வெறும் மரமன்று.\nஅங்கே முறிந்து விழுந்து கிடப்பது வெறும் மரமன்று.\nபடித்ததில் பிடித்தவை (‘குருவிக்கூடு’ – கவிஞர் தேவதேவன் கவிதை)\n“நிலத்தை ஆக்ரமித்த தன் செயலுக்கு ஈடாக\nஇரண்டடி இடத்தையே எடுத்துக் கொண்டு உயர்ந்து\nதன் அன்பை விரித்திருந்தது மரம்.\nபடித்ததில் பிடித்தவை (‘பாட்டியின் புடவை’ – கவிஞர் முகுந்த் நாகராஜன் கவிதை)\n“பினாயில் தண்ணீர் தெளித்த தரையை\nஎண்ணெய் படிந்த சைக்கிள் செயினைத்\nடி.வி., டேப் ரிக்கார்டர், கம்ப்யூட்டர்களை\nபடித்ததில் பிடித்தவை (‘பார்வை’ – பாப்பு கவிதை)\nபடித்ததில் பிடித்தவை (‘பள்ளி வாசல்’ – கவிஞர் யுகபா...\nபடித்ததில் பிடித்தவை (‘பிறவிகள்’ – கவிஞர். தென்கரை...\nபடித்ததில் பிடித்தவை (‘கடைசித்துளி’ – கவிஞர். நாணற...\nபடித்ததில் பிடித்தவை (‘அங்கே முறிந்து விழுந்து கிட...\nபடித்ததில் பிடித்தவை (‘குருவிக்கூடு’ – கவிஞர் தேவத...\nபடித்ததில் பிடித்தவை (‘பாட்டியின் புடவை’ – கவிஞர் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141542358.71/wet/CC-MAIN-20201201013119-20201201043119-00718.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/node/13148", "date_download": "2020-12-01T02:42:43Z", "digest": "sha1:MFXIEYB25WNBZIN75AOWFYBK2TH5LJPX", "length": 5931, "nlines": 136, "source_domain": "www.arusuvai.com", "title": "ஹாய் அஞ்சலி மேடம் | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nஹலோ அஞ்சலி நீங்க தலைக்கு குடுத்த ஹேர் பேக் டிப்ஸ் நல்லா இருந்தது.ஆனால் தலைக்கு கருவேப்பிலை+தேங்காய்பால் பேக்,தலைகுளித்த பிறகு தான் போடனுமாஅல்லது தலையில் எண்ணெய் இருக்கும் போதே போடலாமாஅல்லது தலையில் எண்ணெய் இருக்கும் போதே போடலாமாஇந்த பேக் போட்டு தலையை அலசினால் தலை எண்ணெய் பிசுக்காக இருக்காதாஇந்த ப���க் போட்டு தலையை அலசினால் தலை எண்ணெய் பிசுக்காக இருக்காதாஎப்படி இந்த பேக் உபயோகிக்க வேண்டும்\nDEVA - கரும்புள்ளிகள் நீங்க\nதேவா, ஹெல்ப் ப்ளீஸ் - BIOTIQUE ப்ராண்ட்\nகுழந்தையின் திடீர் கால் வலி\nவேலை தேவை.. ஆட்கள் தேவை..\nD-ல் ஆரம்பிக்கும் பெண் குழந்தை பெயர்கள்\nதோட்டம் - செல்லப் பிராணிகள் பாகம் 5\nசொ, சு, செ, ல -வில் பெண் குழந்தை பெயர் சொல்லுங்கள்\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141542358.71/wet/CC-MAIN-20201201013119-20201201043119-00718.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/node/27107", "date_download": "2020-12-01T03:09:54Z", "digest": "sha1:MSQOF23PKPGVG5VRQOPCKXM2WMIT7E7C", "length": 9080, "nlines": 153, "source_domain": "www.arusuvai.com", "title": "உஷார்! உஷார்!! உஷார்!!! | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nஅவசரம், தயவு செய்து பகிரவும்\nஇன்று காலை நமது (அறுசுவை) தோழி ஒருவரின் வீட்டிற்கு வந்த இரு பெண்கள், தாங்கள் காஸ் ஏஜென்ஸியிலிருந்து செக்கிங் செய்ய வந்திருப்பதாக சொல்லி, சுரக்‌ஷாவிலிருந்து இரண்டு பொருட்கள் கொண்டு வந்திருப்பதாக சொல்லி, ஆயிரத்து ஐநூறு ரூபாய் வாங்கிக் கொண்டு போய் விட்டார்கள். விவரங்கள் எல்லாம் மிகவும் சரியாகச் சொன்னதால், இவரும் வாங்கி விட்டார். இருப்பினும், அவருக்கு கொஞ்சம் சந்தேகம் ஏற்பட்டதால், எனக்கு ஃபோன் செய்தார். ஆனால் நான் அவருடைய ஃபோன் கால் மிஸ் செய்து விட்டேன்:(\nஇன்று காலையில் வெளி வந்திருக்கும் குமுதம் ரிப்போர்ட்டரில் ‘சென்னையை கலக்கும் சீட்டிங் பெண்கள்’ என்ற தலைப்பில் இரண்டு பக்கத்துக்கு இந்த ஏமாற்றும் பெண்களைப் பற்றி, கட்டுரை வந்திருக்கிறது. நான் தோழியின் ஃபோன் கால் அட்டெண்ட் செய்திருந்தால், கண்டிப்பாக சொல்லியிருந்திருக்க முடியும்.\nஅந்தப் பெண்கள் போன பிறகு, மீண்டும் அவர் ஃபோன் செய்தார். அவ்வளவுதான், மாற்றி, மாற்றி, புலம்பிக் கொண்டிருக்கிறோம்:(\nதோழிகள் தயவு செய்து இதைப் பகிருங்கள்.\nஅந்தப் பெண்கள் காலை 8 மணியிலிருந்து, 9 மணிக்குள் வருகிறார்கள். இதை வாங்குவது கட்டாயம் என்றும், நேரமாகிறது என்றும் இன்று வாங்கவில்லையென்றால் மறு நாள் க்யூவில் நின்று வாங்க வேண்டியிருக்கும் என்றும் பலவாறாக ஏமாற்றுகிறார்கள்.\nரம்யா இப்பத்தான் சொல்ல விரும்பினேன் பகுதியிலும் போட்டேன்.\nதோழிகள் தயவு செய்து, உங்க உறவினர்கள், அக்கம்பக்கத்தினர் மற்றும் நண்பர்களிடம் இந்தத் தகவலைப் பகிருங்க.\nவிரதத்தின் பயன்களை பற்றி சொல்லுங்கள்.\nசமைத்து அசத்தலாம் - அசத்தலான பகுதி - 2\nகுழந்தையின் திடீர் கால் வலி\nவேலை தேவை.. ஆட்கள் தேவை..\nD-ல் ஆரம்பிக்கும் பெண் குழந்தை பெயர்கள்\nதோட்டம் - செல்லப் பிராணிகள் பாகம் 5\nசொ, சு, செ, ல -வில் பெண் குழந்தை பெயர் சொல்லுங்கள்\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141542358.71/wet/CC-MAIN-20201201013119-20201201043119-00718.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnalife.com/places/sri-lanka/jaffna/hotels/kais-guest-house/", "date_download": "2020-12-01T03:24:00Z", "digest": "sha1:BBJH2ESGXWYY6ZXEKDV2QTPVHQONBWRI", "length": 3650, "nlines": 94, "source_domain": "www.jaffnalife.com", "title": "Kais Guest House. கைஸ் விருந்தினர் இல்லம். | Jaffna Life", "raw_content": "\nKais Guest House. கைஸ் விருந்தினர் இல்லம்.\nயாழ்ப்பாணத்தில் வசிக்கும் இலவச WiFi யைக் கொண்டுள்ள Kais City Guest House யாழ்ப்பாணத்தில் விடுதி வசதிகளை வழங்குகிறது. இலவச தனியார் வாகன தளம் கிடைக்கிறது.\nநீங்கள் சொத்து ஒரு பகிர்வு சமையலறை காணலாம்.\nவிருந்தினர் இல்லம் பைக் வாடகை மற்றும் கார் வாடகைக்கு வழங்குகிறது.\nStanley Lodge ஸ்டான்லி லாட்ஜ்\nBrinthavanam Days Inn பிரையனவனம் தினஸ் இன்\nNaga wiharaya pilgrims rest. நாக விஹாரயா யாத்ரீகர்கள் ஓய்வு.\nYarl Paddy Residency. யர்ல் நெல் ரெசிடென்சி.\nLotus Holiday Home. தாமரை விடுமுறை இல்லம்.\nSellakili stores. விற்பனையாகும் கடைகள்.\nAyngaran Centre. அய்யன்ரான் மையம்.\nKopar Kulam Pillayar Kovil கோபர் குலாம் பிள்ளையர் கோவில்\nOldest Temple,Pilyr Kovil,Hindu temple. பழங்கால கோயில், பில்ர் கோவில், இந்து கோவில்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141542358.71/wet/CC-MAIN-20201201013119-20201201043119-00718.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.63, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=8365", "date_download": "2020-12-01T03:08:32Z", "digest": "sha1:5JEWINPH64G5IECO4PUY4CXJ2L2OK6SS", "length": 7232, "nlines": 107, "source_domain": "www.noolulagam.com", "title": "தைப்பாவை » Buy tamil book தைப்பாவை online", "raw_content": "\nஎழுத்தாளர் : கவிஞர் கண்ணதாசன் (Kavingnar Kannadasan)\nபதிப்பகம் : வானதி பதிப்பகம் (Vaanathi Pathippagam)\nபாடிக் கொடுத்த மங்கலங்கள் கவிஞர் கண்ணதாசன் கவிதைகள் 1 & 2 பாகங்கள்\nஇந்த புத்தகம் பற்றிய தகவல்கள் விரைவில்...\nஇந்த நூல் தைப்பாவை, கவிஞர் கண்ணதாசன் அவர்களால் எழுதி வானதி பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nஆசிரியரின் (கவிஞர் கண்ணதாசன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nசிவப்புக்கல் மூக்குத்தி - Sivappukkal mookkuthi\nகவிஞர் கண்ணதாசன் குட்டிக் கதைகள் - Kannadhasanin Kutti Kadhaigal\nஆதிசங்கரரின் பஜகோவிந்தம் - Baja Govindam\nஆடவர், மங்கையர் அங்க இலக்கண���் (சாமுத்திரிகா லக்ஷ்ணத்திற்கு உரை) - Aadavar Mangaiyar Angaillakkanam\nமற்ற கவிதைகள் வகை புத்தகங்கள் :\nதனிப்பாடல் திரட்டில் தன்னுணர்ச்சிப் பாடல்கள் - Thanipaadal Thirattil Thannunarchchi paadalgal\nஇருபதாம் நூற்றாண்டுத் தமிழ்க்கவிதைகள் - Irubatham Noottraandu Thamizh kavidhaigal\nநெய்வேலி கவிஞர்களின் அசுரகணம் (கவிதைத் தொகுப்பு)\nமுத்தங்களின் கடவுள் - Muthangalin Kadavul\nகவிஞர் கண்ணதாசன் கவிதைகள் 4 பாகம் - Kannadhasan Kavithigal - 4\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nஅழகே உன்னைப் படைத்தவன் யாரோ\nஇந்நூற்றாண்டின் செயற்கைக் கோள்கள் - Innootrandin seyarkai kolkal\nமேதை கம்பனும் கோதைப் பிராட்டியும்\nகாவல் நினைவுகள் - Kaval ninaivukal\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141542358.71/wet/CC-MAIN-20201201013119-20201201043119-00718.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/86867/INDIAN-CRICKET-PLAYER-RAVICHANDRAN-ASHWIN-PRAISED-PAKISTAN-CAPTAIN-BABAR-AZAM-AS-MILLION-DOLLAR-PLAYER", "date_download": "2020-12-01T02:56:19Z", "digest": "sha1:YZKAQBVSCZSNUFIRQAKWVTNDQIY7ET5N", "length": 8798, "nlines": 105, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "‘மில்லியன் டாலர் பிளேயர்’ - பாபர் அசாமை புகழ்ந்த அஷ்வின் | INDIAN CRICKET PLAYER RAVICHANDRAN ASHWIN PRAISED PAKISTAN CAPTAIN BABAR AZAM AS MILLION DOLLAR PLAYER | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவணிகம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் டெக்னாலஜி கல்வி-வேலைவாய்ப்பு ஆல்பம் நிகழ்ச்சிகள்\n‘மில்லியன் டாலர் பிளேயர்’ - பாபர் அசாமை புகழ்ந்த அஷ்வின்\nஇந்திய கிரிக்கெட் அணியின் ஆல் ரவுண்டர் ரவிச்சந்திரன் அஷ்வின் களத்தில் மிகவும் ஆக்டிவான பிளேயர். சமயங்களில் களத்திற்கு வெளியேயும் அனுபவ வீரர்கள் மற்றும் முத்திரை படைத்து வரும் வீரர்களுடன் சமூக வலைத்தளங்களில் கலந்துரையாடுவது அஷ்வினின் வாடிக்கை.\nஅண்மையில் நடந்து முடிந்த ஐபிஎல் தொடரிலும் அது போல யூடியூப் சேனல் மூலமாக அஷ்வின் பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இப்போது பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் இன்சமாம் உல் ஹாக்குடன் பேசியுள்ளார் அஷ்வின்.\n‘DRS with Ash’ எபிசோட் மூலம் அஷ்வின் சர்வதேச கிரிக்கெட்டின் ஜாம்பவான்களில் ஒருவரான இன்சமாம் கிரிக்கெட் உலகிற்கு எப்படி அறிமுகமானார் என்பதில் ஆரம்பித்து பல விஷயங்கள் குறித்து அவருடன் பேசியுள்ளார்.\n“பாபர் அசாம் ஒரு மில்லியன் டாலர் பிளேயர் போல தெரிகிறார். ஆஸ்திரேலியாவில் சதம் விளாசியுள்ளார். அயலக மண்ணிலும் அற்புதமாக ஆட்டத்தை வெளிப்படுத்தி உள்ளார். நம் கண்களுக்கு அவர் விருந்து படைக்கிறார். அவரது ஆட்டத்தை குறித்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்” என பாபரை புகழ்ந்து அஷ்வின் கேள்வி கேட்டிருப்பார்.\nஅதற்கு இன்சமாமும் “பாபர் இன்னும் சர்வதேச கிரிக்கெட்டில் அவரது உச்சத்தை எட்டவில்லை. அடுத்த சில ஆண்டுகளில் அதை எட்டியதும் நிச்சயம் மேலும் சிறப்பாக விளையாடி பாபர் அசத்துவார்” என தெரிவித்தார்.\n\"அரசு நிகழ்ச்சிகளில் முதல்வர் அரசியல் பிரசாரம் செய்யலாமா\"- உதயநிதி கைதுக்கு திமுக கண்டனம்\nதுபாயிலிருந்து கடத்தி வரப்பட்ட 2 கோடி மதிப்புள்ள தங்கம்: சென்னை ஏர்போர்ட்டில் 2பேர் கைது\nவங்கக் கடலில் உருவாகும் புயல்... இலங்கையில் கரையை கடக்கும் என கணிப்பு\n#TopNews புயலாக வலுப்பெறும் 'புரெவி' முதல் விவசாயிகளின் தொடர் போராட்டம் வரை..\n7.5 சதவீத உள் ஒதுக்கீடு - அரசுப் பள்ளி மாணவர்கள் கட்டணத்திற்கு ரூ.16 கோடி ஒதுக்கீடு\nஉருவாகும் ‘புரெவி‘ புயல்... எங்கே கரையைக் கடக்கிறது தெரியுமா\nடெல்லி விவசாயிகள் புரட்சி இந்தியா முழுமைக்கும் வெடிக்கும்: சீமான்\nடெல்லி சலோ: வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியை ஸ்தம்பிக்க வைக்கும் விவசாயிகள் போராட்டம்\nமரங்கள் குறைந்து கான்கிரீட் காடாகும் சென்னை நகரின் தற்போதைய தேவை என்ன\n\" - கலங்கும் செம்மஞ்சேரி சுனாமி குடியிருப்புவாசிகள்\nநிவர் துயர்: விவசாயிகளின் பேரிழப்புகள் பலரது கண்களுக்குத் தெரியாமல் போவது ஏன்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n\"அரசு நிகழ்ச்சிகளில் முதல்வர் அரசியல் பிரசாரம் செய்யலாமா\"- உதயநிதி கைதுக்கு திமுக கண்டனம்\nதுபாயிலிருந்து கடத்தி வரப்பட்ட 2 கோடி மதிப்புள்ள தங்கம்: சென்னை ஏர்போர்ட்டில் 2பேர் கைது", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141542358.71/wet/CC-MAIN-20201201013119-20201201043119-00718.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://canadauthayan.ca/%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%87%E0%AE%B7%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A4/", "date_download": "2020-12-01T03:05:40Z", "digest": "sha1:B7XCQZGLAPLNFYPFNWMMEKCPYIR472U6", "length": 5805, "nlines": 65, "source_domain": "canadauthayan.ca", "title": "சூர்யா, விக்னேஷ் சிவன் கதையை தேர்தெடுத்ததன் காரணம் அஜித் தானா? | Canada Uthayan | #No1 Tamil Weekly in Canada", "raw_content": "\nநைஜீரியாவில் விவசாயிகளை துப்பாக்கியால் சுட்டு கழுத்தை அறுத்தும் விவசாயிகளைக் கொடூர கொலை\nமுஸ்லிம்களுக்கு தேர்தலில் சீட் கிடைய��து: கர்நாடகா பா.ஜ அமைச்சர்\nஇலங்கையில் மாவீரர் தினம் கிளிநொச்சி, வவுனியாவில் அனுசரித்த தமிழர்கள்\nகால்பந்து 'ஜாம்பவான்' மாரடோனாவின் உடல் அடக்கம் செய்யப்பட்டது \nநியூசிலாந்து இந்திய வம்சாவளி எம்.பி சமஸ்கிருதத்தில் பதவிப் பிரமாணம்\n* யு.ஏ.இ. வாழ் இந்தியர்கள் குறைகளுக்கு தீர்வு: ஜெய்சங்கர் * தாக்குதல் நடந்து 12 ஆண்டு கடந்தும் கைது செய்யப்படாத பயங்கரவாதிகள் * டெல்லி மைதானத்தில் திரளும் விவசாயிகள் - போராட்டத்துக்கு டெல்லி முதல்வர் கேஜ்ரிவால் ஆதரவு * ஜிடிபி முடிவுகள் காட்டும் இந்திய பொருளாதார மந்தநிலை - அறிய வேண்டிய 15 குறிப்புகள்\nசூர்யா, விக்னேஷ் சிவன் கதையை தேர்தெடுத்ததன் காரணம் அஜித் தானா\nசூர்யா, அஜித் இருவரும் நெருங்கிய நண்பர்கள். ஆனால், போட்டி என்று வந்துவிட்டால் இருவருடைய படங்களும் மோதி தானே ஆகவேண்டும்.\nசூர்யா பல பேட்டிகளில் அஜித் மறுத்த பல படங்களில் நான் நடித்துள்ளேன், அந்த படங்கள் அனைத்துமே ஹிட் தான் என்று கூறியுள்ளார்.\nதற்போது அதேபோல் விக்னேஷ் சிவன் முதலில் அஜித்திடம் தான் ஒரு கதையை கூறியுள்ளார், அவர் மறுக்கவே அந்த வாய்ப்பு சூர்யாவிற்கு வந்துள்ளது.\nஅவரும் செண்டிமெண்ட் காரணமாக உடனே ஓகே சொல்லிவிட்டாராம், அதாவது அஜித் மறுத்த கதை நமக்கு ஹிட் அடிக்கும் என்ற செண்டிமெண்ட் தானாம்.\nஅன்னை மடியில் : 02-05-1933 – ஆண்டவன் அடியில் : 27-10-2018 திதி : 14-11-2019\nதிருமதி. கேமலதா விக்னராஜ் (கேமா )\nதாயின் மடியில் : 28-11-1977 – ஆண்டவன் அடியில் : 09-11-2014\nஅமரர். ஆறுமுகம் கனகரத்தினம் சிவபாதசுந்தரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141542358.71/wet/CC-MAIN-20201201013119-20201201043119-00718.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://islamindia.wordpress.com/2014/10/25/burdwan-bomb-manufacturing-factory-having-links-with-tamilnadu-contacts/", "date_download": "2020-12-01T03:19:59Z", "digest": "sha1:HKZQBVFJWAAHETCNEXZAUY2F3VAVXUVV", "length": 26754, "nlines": 54, "source_domain": "islamindia.wordpress.com", "title": "பர்த்வான் குண்டுவெடிப்பும், நாடு முழுவதும் பரவியுள்ள ஜிஹாதிகளும், அவர்களை ஆதரிக்கும் பொறுப்பற்ற முஸ்லிம்களும், அரசியல்வாதிகளும் (4) | இஸ்லாம்-இந்தியா", "raw_content": "\nஇஸ்லாம் மற்றும் முஸ்லிம்களின் இந்தியாவின் மீதான தாக்கங்கள் அலசப்படுகின்றன\n« பர்த்வான் குண்டுவெடிப்பும், நாடு முழுவதும் பரவியுள்ள ஜிஹாதிகளும், அவர்களை ஆதரிக்கும் பொறுப்பற்ற முஸ்லிம்களும், அரசியல்வாதிகளும் (3)\nபர்த்வான் குண்டுவெடிப்பும், நாடு முழுவதும் பரவியுள்ள ஜிஹாதிகளும், அவர்களை ஆதரிக்கும் பொறுப்பற்ற முஸ்லிம்களும், அரசியல்வாதிகளும் (5) »\nபர்த்வான் குண்டுவெடிப்பும், நாடு முழுவதும் பரவியுள்ள ஜிஹாதிகளும், அவர்களை ஆதரிக்கும் பொறுப்பற்ற முஸ்லிம்களும், அரசியல்வாதிகளும் (4)\nபர்த்வான் குண்டுவெடிப்பும், நாடு முழுவதும் பரவியுள்ள ஜிஹாதிகளும், அவர்களை ஆதரிக்கும் பொறுப்பற்ற முஸ்லிம்களும், அரசியல்வாதிகளும் (4)\nமம்தா- ஹஸினா – அரசியல்-ஜிஹாத்\nவடபழனிக்கும், பர்த்வானுக்கும் என்ன தொடர்பு: இப்படி கேட்டால், ஏன்னது, “அமாவாசைக்கும், அப்துல் காதருக்கும் என்ன சம்பந்தம்”, போல கேள்விக் கேட்கப் படுகிறதே என்று நினைக்க வேண்டாம். பர்த்வான் வெடிகுண்டு தொழிற்சாலை சொந்தக்காரர்கள், வடபழனியில் உள்ள மூன்று “பாய்கள் / முஸ்லிம் சகோதரர்களுடன்”, அவர்கள் தொடர்பு கொண்டு பேசியிருக்கிறார்கள். இவர்கள் தாங்கள் தீவிரவாதிகளுடன் பேசிக் கொண்டிருக்கிறோம் என்று தெரிந்திருக்க அல்லது தெரியாமல் இருந்திருக்க வேண்டும். தெரிந்திருக்கக் கூடும் என்றால், அவர்களுக்கு ஏன் துணை போகவேண்டும், அப்பா-அம்மா, இப்படி குண்டு தயாரிப்பது, தொழிற்சாலை வைப்பது, மற்றவர்களுக்கு விநியோகிப்பது எல்லாம் தப்பு என்று அறிவுரை சொல்லியிருக்க வேண்டும். அப்படி செய்திருந்தால், அந்த இரண்டு பேர் இறந்திருக்க மாட்டார்கள், இரண்டு பெண்களும் விதவையாகி இருக்கமாட்டார்கள். முஸ்லிம்களாக இருந்து கொண்டே ஜிஹாதி தொடர்புகள் தெரியாமல் இருந்திருக்க வேண்டும் என்றால், “ஸ்லீப்பர் செல்” முறையில் செயல்பட்டிருக்க வேண்டும். ஆனால், கடுமையான விளைவுகள் ஏற்பட்டிருக்கின்றன. இருப்பினும் நன்மையாகவோ, மென்மையாகவோ, வன்மையாகவோ கண்டிக்கப்படவில்லை, எச்சரிக்கப்படவில்லை.\nஜிஹாத் என்றால் உண்மையினை அறிய வேண்டும்: “ஜிஹாத்” என்பதற்கு கொடுக்கப்படும் விளக்கத்தை நாங்கள் ஏற்கமாட்டோம் என்று அடிக்கடி சில முஸ்லிம் இயக்கங்கங்கள் பறைச்சாற்றிக் கொண்டாலும், குண்டுகள் வெடிக்கும் போது அமைதியாகி விடுகிறார்கள். தினத்தந்திக்கு[1] (05-10-2014) எச்சரிக்கைக் கொடுத்து (08-10-2014), ஜிஹாதி-மறுத்த நாட்களில் தான் வடபழனி முஸ்லிம்கள், பர்த்வான் முஸ்லிம்களான ஷகீல் மற்றும் ரஜிரா பீபீ என்ற வெடிகுண்டு தொழிற்சாலைக்காரர்களுடன் (02-10-2014 தேதிக்கு முன்னர்) பேசிக்கொண்டிருந்தார்கள். அதாவது, ஏற்கெனவே, இவர���கள் ஒருவரையொருவர் அறிந்திருந்தனர். சென்னயில் உள்ள முஸ்லிம்களுக்கு இதெல்லாம் தெரியாமல் இருக்கிறதா என்று அவர்கள் தாம் சொல்ல வேண்டும். அவர்கள் ஏன் அப்படி தொடர்பு கொள்ள வேண்டும், பேச வேண்டும் என்று எந்த முஸ்லிம் அமைப்பும் கேட்டதாகத் தெரியவில்லை. அதைப் பற்றியும் ஊடகங்கள் தாராளமாகவே செய்திகளை வெளியிட்டுக் கொண்டிருக்கின்றன. ஆனால், அவற்றையும் இவர்கள் எதிர்க்கவில்லை\nபர்த்வான் வடபழனி – தொடர்பு\nவடபழனி முஸ்லிம்களுடன் பேசிய ரூமி பீபி மற்றும் அமீனா பீபி வெளியிடும் திடுக்கிடும் ரகசியங்கள்: JMB தலைவர்களான சொஹைல் மெஹ்பூஸ் [Sohail Mehfooz] மற்றும் மொஹப்பது பிலால் [Mohammed Bilal] அடிக்கடி இந்தியாவில் உள்ள மதரஸாக்களுக்கு வந்து சென்றுள்ளனர். பிறகு, வங்காளதேசத்தில் நவாப் கஞ் என்ற இடத்தில் உள்ள தாருல்-உலும்-மஜ்ஹருல் [the Darul-Ulum-Majharul madrasa in Nawabganj, Bangladesh] என்ற மதரஸாவில், ஆகஸ்ட் 2014ல் கூடிய கூட்டத்தில் தான், இந்தியாவில் எப்படி நிதிதிரட்டுவது, ஆட்களை வேலைக்கு அமர்த்துவது போன்ற விவரங்கள் பேசப்பட்டு தீர்மானம் செய்யப் பட்டன. இவர்களுடன் இன்னொரு JMB தலைவர் மொஹம்மது ஹபிபுர் ரஹ்மான் [Mohammed Habibur Rehman] என்பவரும் நிதிதிரட்டும் சேவைக்கு சேர்ந்து வந்துள்ளார். மூர்ஷிதாபாத், மால்டா, நாடியா மாவட்டங்களில் அவர்களது ஆட்கள் வேலைசெய்து வருகிறார்கள். இவ்வாறு உள்ளூர் நிதிவசூல் மட்டுமல்லாது, பங்களாதேசத்தில் சைலெட் என்ற இடத்தில் (Syhlet, Bangladesh) உள்ள JMB ஆட்கள் கொரியர் மூலம் ரூபாய் நோட்டுகளை அசாமில் உள்ள ஒரு டாக்டருக்கு அனுப்பி வைக்கிறார்கள். அந்த டாக்டர் கௌஸருக்கு அறிவிக்க, பணத்தை எடுத்துவர மூன்றுய் ஆட்கள் அசாமிற்கு அனுப்பப்படுகிறார்கள். கொரியர்கள் / பணத்தை எடுத்துச் செல்லும் நம்பிக்கையானவர்கள் மூலம் பல வழிகளில் சென்று, கடைசியில் முர்ஷிதாபாதில் பேராம்பூர் நகருக்கு சுமார் ரூ.10 லட்சம் என்ற விதத்தில் வந்து சேரும். பர்த்வானில் முஸ்லிம்கள் அதிகம் உள்ள அந்த வீட்டைப் பிடித்தனர். ஒரு பக்கம் பர்கா பேகடரி மற்பக்கம் பாம்ப் பேக்டரி என்று வேலைகளை ஆரம்பித்தனர். நூற்றுக் கணக்கான ஆட்கள் இவ்வேலையில் சேர்த்துக் கொள்ளப் பட்டனர். ஆனால், மிகவும் விசுவாசமான சுமார் 40 பேர் தாம் குண்டு தொழிற்சாலை வேலைக்கு அமர்த்தப் பட்டனர். ரூமி பீபி மற்றும் அமீனா பீபி சாதாரணமாக கொல்கொத்தாவில் உள்ள புர்ரா அஜாருக்குச் சென்று (Burrabazar in Kolkata), குண்டுகள் தயாரிக்க வேண்டிய மூலப் பொருட்களை வாங்கி வருவார்கள். அந்த குண்டு தொழிற்சாலை மூன்று மாதங்களாக, அதாவது, ஆகஸ்ட் 2014லிருந்து, வேலை செய்து வருகின்றது. அக்டோபர் 2 குண்டுவெடிப்பிற்கு முன்னர் சுமார் 50 குண்டுகள் டாக்கா, அசாம் போன்ற இடங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளன. என்.டி.ஏ அரசாங்கம் பதவி ஏற்றவுடன், இது ஆரம்பிக்கப் பட்டுள்ளது. இந்தோ-பங்காளதேச உறவுகளை சீர்குலைக்க இக்காரியங்கள் நடக்கின்றன, எனும்போது, இதன் பின்னணியில் மற்ற விவகாரங்களும் இருக்க வேண்டும்.\nதீவிரவாதிகளாக மாறும் பெண்கள் – தினத்தந்தி\nஜிஹாதிகளாக பெண்கள் உபயோகப் படுத்தப் படுவது ஏன்: பர்த்வான் குண்டு தொழிற்சாலை உருவானதில் இரண்டு பெண்களின் பங்கு அதிகமாக அறியப்படுகிறது. கைக்குழந்தைகளுடன் இப்பெண்கள் எவ்வாறு அத்தகைய வேலைகளில் ஈடுபட்டார்கள் என்றால், அவர்கள் ஜிஹதித்துவத்தில் நன்றாக ஊறவைக்கப் பட்டிருக்கிறார்கள். அவ்வாறான காரியங்கள் புண்ணியமானவை, அல்லாவுக்குப் பிடித்தனமானவை, அதனால் சொர்க்கம் கிடைக்கும் என்று அறிவுருத்தப் பட்டுள்ளனர். பிறகு அவர்களுக்கு வேண்டியவை எல்லாம் கொடுக்கப் படும் என்றும் சொல்லப்பட்டது. இதனால், மிகவும் விசுவாசமாக அவர்கள் வேலை செய்து வந்தனர். நிதி வசூல், விநியோகம் போன்ற விசயங்களிலிருந்து, குண்டு தயாரிக்க மூலப்பொருட்கள் வாங்குவது, குண்டுகளை விநியோகிப்பது என்ரும் ஈடுபட்டிருக்கிறார்கள். பணம் விசயத்திலும் மிகவும் ஜாக்கிரதையாக இருந்துள்ளார்கள். அதாவது பணம் இப்படித்தான் பட்டுவாடா செய்யப் படுகிறது என்ற அறியப்படாமல் போகும் என்ற விதத்தில் நடந்து கொண்டுள்ளார்கள். மேலும் பங்களாதேசத்திலிருந்து, பாகிஸ்தானிலிருந்து வரும் கள்ளநோட்டுகள், இந்தியாவில் புழக்கத்தில் விடும் கோஷொடியினரும், தமிழகத்தில் கைது செய்யப் பட்டிருக்கிறார்கள் என்பது கவனிக்கத் தக்கது. இப்பெண்கள் கைக்குழந்தைகள் சகிதமாக சென்றுவரும் போது, யாரும் சந்தேகப்படமாட்டார்கள் என்பது நிதர்சனமே, ஆனால், அதவே திட்டமாகக் கொண்டுள்ளனர். இவ்வாறு பெண்களை ஜிஹாதிக்கு உபயோகப் படுத்தும் முறையும் நோக்கத்தக்கது.\nபர்த்வான் மதரஸாக்களில் நடப்பவை என்ன: மதரஸாக்கள் அதிகமாக முளைத்து வருவதும் சந்தேகத்திற்கு இடமளிக்கின்றன. முஸ்லிம்கள் தாங்கள் மதக்கல்விதான் அளிக்கிறோம் என்றாலும், நடப்பது வேறுவிதமாக இருக்கிறது. ஏனெனில், பர்த்வான் மாவட்டத்தில் மட்டும் உள்ள 700க்கும் மேலான மதரஸாக்காளில் 37 மட்டும் தான் பதிவு செய்யப் பட்டுள்ளன. அதாவது, பதிவு செய்யப் படாத மதரஸாக்களில் நடப்பதை யாரும் அறிந்து கொள்ல முடியாது. குறிப்பாக, ஒரு மதரஸாவில் 30-40 இளம்பெண்கள் படிக்கிறார்கள். ஆனால், அவர்கள் அந்த கிராமத்தைச் சேர்ந்தவர்கள் அல்லர். வெளியே இருந்து கொண்டு வரப்பட்டுள்ளவர்கள். மேலும் அவர்கள் மற்றவர்களுடன் பேசுவது கிடையாது. அவர்கள் தங்களது கணவர்கள் மற்றும் ஆசிரியர்களுடன் சேர்ந்து அங்கே வசித்துக் கொண்டிருக்கின்றனர். இதனால், திருமணம் ஆகாத பெண்கள் பாதிக்கப் படுகிறார்களா என்று தெரியவில்லை. அவர்களுக்கு வேண்டிய வசதிகள் எங்குள்ளனவா, பாலியல் ரீதியில் தொல்லைகள் எதுவும் கொடுக்கப் படுகின்றனவா என்ற விசயங்களைப் பற்றி யாரும் கவலைப் பட்டதாகத் தெரியவில்லை. மதரஸாக்களில் உள்ள மற்ற முஸ்லிம் பெண்களைப் பொறுத்த வரையில், அவர்கள் தங்களது உறவுகளை மறந்து ஜிஹாதி வேலைகளை செய்ய தயாராக வந்துள்ளனர்[2].\nமதரஸாக்களின் கீழே சுரங்க பாதைகள், உள்ளே வெடிகுண்டுகள், வெளியே நிற்கவைக்கப் பட்ட காரில் ஜிஹாதி புத்தகங்கள்: சில மதரஸ்ஸாக்களின் கீழே சரங்கப் பாதைகளை தோண்டி வைத்துள்ளனர். அவை அருகிலுள்ள குளக்கரைகளில் சென்று முடிகின்றன[3]. பர்த்வானில் ஒரு மதரஸாவுக்கு முன்னால் நிறுத்தி வைக்கப் பட்டிருந்த மஞ்சள் நிற காரில் சோதனையிட்ட போது, அதில் ஆவணங்கள், புத்தகங்கள் மற்றும் 12 டிரங்க் பெட்டிகள் இருந்துள்ளன[4]. அக்காரின் மீது “இந்திய ராணுவம்” என்ற ஸ்டிக்கர் ஒட்டப்பட்டிருந்தது, ஆனால், எண்ணோ, ஒரு பைக்கினுடையாத இருந்தது. புத்தகங்கள் மற்றவை ஜிஹாதி இலக்கியங்களாக இருந்தன. அவை அரேபிக், உருது மற்றும் வங்காள மொழிகளில் இருந்தன. இவ்வாறு மதரஸாக்கள் ஜிஹாதி காரியங்களுக்கு உபயோகப் படுத்த எப்படி முஸ்லிம்கள் ஒப்புக் கொள்கிறார்கள், அனுமதிக்கிறார்கள்\nபர்கா பேக்டரி – கடை\n[1] தினத்தந்தி, தீவிவாதிகளாக மாறும் பெண்கள், 05-10-2014\nExplore posts in the same categories: அத்தாட்சி, உளவாளி, உள்ளே நுழைவது, எல்லை, ஒற்றன், கராச்சி திட்டம், கலவரம், கள்ள நோட்டுகள், கள்ளநோட்டுகளை அச்சடிக்கும் பாகிஸ்தான், கா���பிர், காஃபிர் இந்தியர்கள், காஃபிர்கள், கிழக்கு பாகிஸ்தான், சட்டம் மீறல், சிமி, சிம், சிம் கார்ட், ஜிஹாதி, ஜிஹாத், ஜிஹாத் கையேடு, டெட்டனேட்டர், டெட்டனேட்டர்கள், தீவிரவாதம், தீவிரவாதி, தேசவிரோதம், தேசிய ஜிஹாதி தீவிரவாதம், பர்தா, பர்த்வான், பர்மா, மியன்மார், வங்காளதேசம், வங்காளம், வெடி, வெடிகுண்டு, வெடிகுண்டு பொருட்கள், வெடிகுண்டுகள்\nThis entry was posted on ஒக்ரோபர் 25, 2014 at 2:56 முப and is filed under அத்தாட்சி, உளவாளி, உள்ளே நுழைவது, எல்லை, ஒற்றன், கராச்சி திட்டம், கலவரம், கள்ள நோட்டுகள், கள்ளநோட்டுகளை அச்சடிக்கும் பாகிஸ்தான், காஃபிர், காஃபிர் இந்தியர்கள், காஃபிர்கள், கிழக்கு பாகிஸ்தான், சட்டம் மீறல், சிமி, சிம், சிம் கார்ட், ஜிஹாதி, ஜிஹாத், ஜிஹாத் கையேடு, டெட்டனேட்டர், டெட்டனேட்டர்கள், தீவிரவாதம், தீவிரவாதி, தேசவிரோதம், தேசிய ஜிஹாதி தீவிரவாதம், பர்தா, பர்த்வான், பர்மா, மியன்மார், வங்காளதேசம், வங்காளம், வெடி, வெடிகுண்டு, வெடிகுண்டு பொருட்கள், வெடிகுண்டுகள். You can subscribe via RSS 2.0 feed to this post's comments.\nகுறிச்சொற்கள்: அசாம், எல்லை, கள்ள நோட்டு, குண்டு, சென்னை, ஜிலேட்டின், தொழிற்சாலை, பங்களாதேசம், பட்கல், பர்த்வான், பர்மா, பிலால், பீபி, பீபீ, முண்டுவெடிப்பு, யாசின், ரூபி, வடபழனி, ஹுஜி\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141542358.71/wet/CC-MAIN-20201201013119-20201201043119-00718.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/news/sports/2020/10/05001000/1942144/Dhoni-completes-100-catches-as-wicketkeeper-in-IPL.vpf", "date_download": "2020-12-01T03:09:10Z", "digest": "sha1:QCGTI2V4XHUHKA7Y6WM7CFB553P5B3QC", "length": 9419, "nlines": 95, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Dhoni completes 100 catches as wicketkeeper in IPL", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nஐ.பி.எல். போட்டி தொடரில் விக்கெட் கீப்பராக 100 கேட்சுகள் - எம்எஸ் டோனி சாதனை\nபதிவு: அக்டோபர் 05, 2020 00:09\nஐ.பி.எல். போட்டி தொடரில் சி.எஸ்.கே. அணி கேப்டன் தோனி விக்கெட் கீப்பராக 100 கேட்சுகள் பிடித்து சாதனை படைத்துள்ளார்.\nஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகள் ஐக்கிய அமீரகத்தில் நடந்து வருகின்றன. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் எம்.எஸ். டோனி புதிய சாதனை படைத்துள்ளார்.\nகிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு எதிராக நடந்த போட்டியில் அவர் விக்கெட் கீப்பராக 100 கேட்சுகள் பிடித்துள்ளார்.\nபஞ்சாப் அணி கேப்டன் ராகுல் அடித்த பந்து பின்��ால் நின்றிருந்த டோனி கைக்குச் சென்றது. இதனால் 99 கேட்சுகள் பிடித்திருந்த டோனி தனது 100-வது கேட்சை பிடித்து சாதனை படைத்திருக்கிறார்.\nஇதனால், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டன் தினேஷ் கார்த்திக் நிகழ்த்திய சாதனைக்கு அடுத்த இடத்தில் டோனி உள்ளார். இது தவிர டோனி 39 ஸ்டம்பிங்குகளையும் செய்துள்ளார்.\nஐ.பி.எல். போட்டி தொடரில் அதிக போட்டிகளில் விளையாடிய சாதனையையும் டோனி கடந்த போட்டியில் நிகழ்த்தினார். அவர் 193 போட்டிகளில் விளையாடிய சுரேஷ் ரெய்னாவின் சாதனையை முந்திய நிலையில், டோனிக்கு ரெய்னா சார்பில் வாழ்த்து தெரிவிக்கப்பட்டது. இந்த போட்டி தொடரையும் சி.எஸ்.கே. கைப்பற்றும் என டுவிட்டரில் வெளியிட்ட தனது வாழ்த்துச் செய்தியில் ரெய்னா பதிவிட்டார்.\nஇதற்கு அடுத்தபடியாக மும்பை இந்தியன்ஸ் அணி கேப்டன் ரோகித் 192 போட்டிகளிலும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி கேப்டன் விராட் கோலி 180 போட்டிகளிலும் விளையாடி உள்ளனர்.\nIPL 2020 | CSKVKXIP | KXIPvCSK | MS Dhoni | ஐபிஎல் 2020 | சென்னை சூப்பர் கிங்ஸ் | கிங்ஸ் லெவன் பஞ்சாப் | எம்எஸ் டோனி\nஎம்எஸ் டோனி பற்றிய செய்திகள் இதுவரை...\nகலைஞன், ராணுவ வீரன், விளையாட்டு வீரன் எதிர்பார்ப்பது பாராட்டுதான்- எம்எஸ் டோனி\n‘ஒரு சகாப்தத்தின் முடிவு’ - டோனி குறித்து திரைப்பிரபலங்கள் உருக்கம்\nதலை வணங்குகிறேன் - கேப்டன் விராட் கோலி நெகிழ்ச்சி\nசேப்பாக்கம் மைதானத்தில் டோனி சாதனையை சமன் செய்த ஹெட்மயர்\nராணுவ பயிற்சியை நிறைவு செய்த எம்எஸ் டோனி டெல்லி திரும்பினார்\nமேலும் எம்எஸ் டோனி பற்றிய செய்திகள்\nபார்முலா 1 கார் பந்தயம் : இங்கிலாந்து வீரர் ஹாமில்டன் வெற்றி\nஇந்தியாவுடனான ஒருநாள், 20 ஓவர் தொடரில் இருந்து டேவிட் வார்னர் விலகல் - டார்சி ஷார்ட் சேர்ப்பு\nஇந்தியாவில் ரசிகர்கள் உள்ளனர்: அவர்கள் ஆதரவு எப்போதும் தேவை என்கிறார் பாகிஸ்தான் கேப்டன்\nஸ்டீவ் ஸ்மித் இந்த பார்ம் உடன் டெஸ்ட் போட்டிக்கு சென்றால் இந்திய பவுலர்களுக்கு நல்லதல்ல: கவுதம்\nகடைசி போட்டி மழையால் கைவிடல்: டி20 தொடரை 2-0 என வென்றது நியூசிலாந்து\nமெகா ஏலத்தில் டோனியை தக்க வைக்க வேண்டாம் - சி.எஸ்.கே.வுக்கு ஆகாஷ் சோப்ரா அறிவுரை\n2021 சீசனில் எம்எஸ் டோனி கேப்டனாக இருக்க வாய்ப்பில்லை: சஞ்சய் பாங்கர்\nகோழிப்பண்ணை வணிகத்தில் கால்பதிக்கும் எம்எஸ் டோனி\nடோனியால் அட���த்த தொடரில் 400 ரன்கள் அடிக்க முடியும்: சுனில் கவாஸ்கர்\nதொடர்ந்து 3 அரை சதம் - ருதுராஜ் கெய்க்வாட்டுக்கு டோனி பாராட்டு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141542358.71/wet/CC-MAIN-20201201013119-20201201043119-00718.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/government-and-politics/news/lawyer-deepika-rajawat-speaks-about-threats-she-facing-from-hindutva-forces", "date_download": "2020-12-01T02:58:24Z", "digest": "sha1:MCOF224Q4IZPNKT7CTGXYRYWKGOU7DN6", "length": 18266, "nlines": 179, "source_domain": "www.vikatan.com", "title": "``பா.ஜ.கவினர் என்னைக் குறி வைத்துக்கொண்டே இருக்கின்றனர்!\" - வழக்கறிஞர் தீபிகா ரஜாவத் | Lawyer Deepika Rajawat speaks about threats she facing from hindutva forces", "raw_content": "\n``பா.ஜ.கவினர் என்னைக் குறி வைத்துக்கொண்டே இருக்கின்றனர்\" - வழக்கறிஞர் தீபிகா ரஜாவத்\nகடந்த 19-ம் தேதி, இவர் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு கார்ட்டூன் பகிர, அது இந்து மத நம்பிக்கையைப் புண்படுத்திவிட்டதாகவும், அதனால் அவரை உடனடியாகக் கைது செய்ய வேண்டும் என்றும் சமூக வலைதளங்களில் #Arrest_Deepika_Rajawat என்ற ஹேஷ்டேக் பரவியது.\n``நான் மிகவும் பாதுகாப்பற்ற சூழ்நிலையில் இருக்கிறேன். எனக்கு பயமாக இருக்கிறது. இதற்காக இவர்கள் இப்படி நடந்துகொள்வார்கள் என்று நினைக்கவில்லை” - ஜம்மு காஷ்மீரைச் சேர்ந்த வழக்கறிஞர் தீபிகா ரஜாவத் இந்த வார்த்தைகளைச் சொல்லித்தான் அலைபேசி அழைப்பைத் தொடர்கிறார். இவர் 2018-ம் ஆண்டு கதுவா சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில், சிறுமியின் குடும்பத்தினருக்கு ஆதரவாக வாதாடியவர்.\nகடந்த 19-ம் தேதி, இவர் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு கார்ட்டூன் பகிர, அது இந்து மத நம்பிக்கையைப் புண்படுத்திவிட்டதாகவும், அதனால் அவரை உடனடியாகக் கைது செய்ய வேண்டும் என்றும் சமூக வலைதளங்களில் #Arrest_Deepika_Rajawat என்ற ஹேஷ்டேக் பரவியது. தவிர, அவர் வீட்டு முன்னால், விஷ்வ இந்து பரிஷத்தின் ஒரு பிரிவான பஜ்ரங் தல் அமைப்பைச் சேர்ந்த சிலர், முற்றுகையிடும் வரை இட்டுச் சென்றது. அவருக்கு தொடர்ந்து பல்வேறு வகையில் கொலை மிரட்டல்களும் எதிர்ப்புகளும் வந்த வண்ணம் உள்ளன.\nஅப்படி என்ன இருந்தது அந்த கார்ட்டூனில் துர்கா பூஜையன்று, பெண்களை கடவுளாக வழிபடுவதும், மற்ற நாள்களில் பெண்களைப் பாலியல் வன்முறைக்கு ஆளாக்குவதும் என்ற கருத்தை வெளிப்படுத்தும் வகையில் இருந்த அந்த கார்ட்டூனை பகிர்ந்து, `முரண்’ என்று குறிப்பிட்டிருந்தார் தீபி���ா. இதைத் தொடர்ந்து, சமூகவலைதளத்துக்குள்ளும் வெளியிலும் அவருக்கு எதிர்ப்புகள் வலுத்துள்ளன. இதுகுறித்து, அவரிடமே அலைபேசியில் பேசினோம்.\n``நான் இன்று பெண்களுக்கு நடக்கும் வன்முறைகளுக்கும் அநியாயங்களுக்கும் அப்பாற்பட்டு எதுவும் பேசவில்லை; பகிரவில்லை இது காலங்காலமாகப் பெண்களுக்கு நடக்கும் கொடுமை இது காலங்காலமாகப் பெண்களுக்கு நடக்கும் கொடுமை மேலும், நானே இந்து மதத்தைச் சேர்ந்தவள்தான். நான் ஏன் இந்து மதத்துக்கு எதிராகப் பேசப்போகிறேன் மேலும், நானே இந்து மதத்தைச் சேர்ந்தவள்தான். நான் ஏன் இந்து மதத்துக்கு எதிராகப் பேசப்போகிறேன் நான் யாருடைய மதநம்பிக்கையையும் புண்படுத்த நினைக்கவில்லை. இன்றைய சூழ்நிலை பெண்களுக்கு அவ்வளவு பாதுகாப்பற்று, உரிமை பற்றிப் பேசமுடியாத நிலை இருக்கிறது. அதனால்தான் அந்த கார்ட்டூனைப் பகிர்ந்தேன். வேறு எந்த நோக்கமும் இல்லை” என்பவரிடம் தற்போது அவருக்குப் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளதா என்று கேட்டோம்.\nஅதற்கு, ``இந்த விஷயத்தில் காவல்துறை மிகவும் அலட்சியமாகச் செயல்படுகிறது. என் வீட்டின் முன் பலரும், ``உன்னுடைய மரணம் இந்த ஜம்மு காஷ்மீர் மண்ணில்தான் என்றெல்லாம் கோஷமிட்டுக் கொண்டிருந்தனர். நான் அப்போது, டி.சி.பி, டி.ஜி.பி, ஐ.ஜி.பி எனக் கிட்டத்தட்ட அனைவரையும் தொலைபேசியில் தொடர்புகொள்ள முயன்றேன். டி.ஜி.பி என் அழைப்பை ஏற்று, இரண்டு காவலர்களை அனுப்பினார். ஆனால், அவர்களும் அவர்களைக் கலைந்துபோகச் சொல்லவோ, கைது செய்யவோ இல்லை. மாறாக, அவர்களிடம் மிகவும் தாழ்மையான குரலில் பேசினர். இதனால், எந்தப் பயனும் எனக்கில்லை. அவர்கள் காவலர்கள் இருக்கும்போதே, கோஷமிட்டுக்கொண்டே இருந்தனர். என் பாதுகாப்பிற்கென எந்தக் காவலர்களும் இல்லை. அவர்களுக்கு என் பாதுகாப்பின் மீது அக்கறை இல்லை.”, என்று கூறுபவர் இதற்குப் பின்னால் யார் செயல்படுகின்றனர் என்பதையும் விளக்குகிறார்.\n``இந்த விஷயத்தில், பா.ஜ.க-வின் ஐ.டி பிரிவுதான் ட்விட்டரில் எனக்கு எதிராகக் குரல் கொடுக்கத் தொடங்கினார்கள். பின்னர், செய்தி பரவி என் வீடுவரை வந்துவிட்டனர். நான் கதுவா சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில், அவர்களுக்கு எதிராகச் செயல்பட்டேன் என்று எப்போதும் குறி வைத்துக்கொண்டே இருக்கின்றனர். என்னை ஒழித்துக்கட்ட இன்று மு��ியாவிட்டாலும், வரும் காலங்களில் அவர்கள் திட்டமிட்டுக்கொண்டேதான் இருப்பார்கள். நான் பாதிக்கப்பட்ட சிறுமியின் பக்கம் நின்று, நியாயம் கிடைக்குமாறு செய்தேன். ஆனால், நான் ஏதோ இந்து மதத்துக்கு எதிராகச் செயல்பட்டதுபோல அவர்கள் கருதுக்கின்றனர்” என்று தன் நிலைப்பாட்டைத் தெளிவுப்படுத்துகிறார்.\n``என்னுடைய கருத்தைத் திரித்து பொய்யான தகவல்களைப் பரப்புகின்றனர். என்னுடன் நீதிமன்றத்தில் பணிபுரியும் வழக்கறிஞர்களே என் மீது வழக்கு தொடுக்கின்றனர். ஆனால், எனக்கு ஆதரவு அளிக்கும் வழக்கறிஞர்களும் இருக்கத்தான் செய்கின்றனர். நானே ஒரு வழக்கறிஞர். நான் சட்டரீதியாக எவ்வளவு வேண்டுமானாலும் போராடத் தயாராக இருக்கிறேன். ஆனால், இவர்கள் சட்டவிரோதமாக என்னைத் தாக்க முயற்சி செய்கின்றனர். என்னை இந்து மதத்துக்கு எதிரானவளாகவும், இந்திய தேசத்துக்கு எதிரானவளாகவும் சித்திரிக்கின்றனர். இதுதான் என்னை மிகவும் அச்சுறுத்துகிறது.\nஇந்து மதத்தைப் பற்றி பேசுபவர்கள், இப்படி ஒரு பெண்ணின் வீட்டின் முன் நள்ளிரவு திரண்டு வரலாமா பெண்களை இப்படி நடத்தச் சொல்லி இந்து மதம் போதிக்கவில்லை. இவை அனைத்தும், அவரவர் அரசியல் காரணத்துக்காகச் செய்யும் விஷயங்கள். இவர்கள் மதம் என்ற போர்வையில் இப்படிச் செய்கின்றனர் பெண்களை இப்படி நடத்தச் சொல்லி இந்து மதம் போதிக்கவில்லை. இவை அனைத்தும், அவரவர் அரசியல் காரணத்துக்காகச் செய்யும் விஷயங்கள். இவர்கள் மதம் என்ற போர்வையில் இப்படிச் செய்கின்றனர்” என்கிறவரிடம் இந்தச் சிக்கலை மேலும் எப்படி எதிர்கொள்ளவிருக்கிறார் என்று கேட்டோம்.\n``தற்போது என்னுடைய பாதுகாப்பும், என் மகளின் பாதுகாப்பும்தான் மிகவும் முக்கியம். அதற்காக நான் எந்தக் கருத்திலிருந்தும் பின்வாங்கவில்லை. இதை மேலும் தவறான முறையில் சித்திரிப்பவர்களுக்கு இடம் கொடுக்காமல் இருக்க விரும்புகிறேன். என்னால் தற்போது வீட்டை விட்டு வெளியில் செல்ல முடியாத நிலை. இந்தச் சர்ச்சைகளை அமைதியாகக் கவனித்துக்கொண்டு இருக்கிறேன். ஆனால், ஒன்றை மட்டும் சொல்ல விரும்புகிறேன்.\nமக்களை அடக்குவது, மிரட்டுவது, சர்வ சாதாரணமாகக் கொல்வது, பெண்களைப் பாலியல் வன்முறை செய்தவர்களுக்கு ஆதரவு அளிப்பது போன்ற போக்குகள் சமீபத்தில் மிக அதிக அளவில் நடக்கின்றன. இதற்கு முன்பாக இருந்த காங்கிரஸ் ஆட்சியில்கூட இத்தனை கொடுமைகள் நடந்ததாகத் தெரியவில்லை. நான் எந்தக் கட்சியிலும் எந்தத் தொடர்பிலும் இல்லை. ஆனால், நான் இதை உணர்ந்து சொல்கிறேன்.\nநான் பொதுவெளியில்தான் இயங்குகிறேன். இதையும் நான் நிச்சயம் சட்டரீதியாக எதிர்கொள்வேன்” என்கிறார் உறுதியாக.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141542358.71/wet/CC-MAIN-20201201013119-20201201043119-00718.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/2012-07-30-07-13-26/", "date_download": "2020-12-01T02:38:31Z", "digest": "sha1:PIIFBGLDBJQN6KP3345EE6DW3QYBRBPS", "length": 7701, "nlines": 92, "source_domain": "tamilthamarai.com", "title": "நீ முதலில் உன்மேல் நம்பிக்கை வை |", "raw_content": "\nராஜஸ்தான் பாஜக பெண் எம்எல்ஏ கொரோனா தொற்றால் உயிரிழந்தார்\nகொரோனா தடுப்பூசி குறித்து சாதாரண மக்களுக்கு விளக்க வேண்டும்\nநமது மிகப்பெரிய ஆயுதம் முககவசம் மற்றும் கிருமிநாசினி\nநீ முதலில் உன்மேல் நம்பிக்கை வை\nமக்கள் என்ன வேண்டும் என்றாலும் சொல்லட்டுமே. நீ உன்னுடைய சொந்த_உறுதியான முடிவில் பிடிப்புடன் இரு. பிறகு நிச்சயம் மற்றவை நடந்தேறி உலகம் உனதுகாலடியில் பணிந்து கிடக்கும்.\nஇவனை நம்பு, அவனை நம்பு ‘ என மற்றவர்கள் சொல்கிறார்கள்.\nஆனால் நான்சொல்கிறேன் நீ முதலில் உன்மேல் நம்பிக்கை வை அதுவே வழி .\nநீ உன்மேல் நம்பிக்கை வை. எல்லா ஆற்றல்களும் உனக்குள்ளேயேதான்\nஇருக்கின்றன அதை_உணர்ந்து நீ அந்த ஆற்றலை வெளிப்படுத்து.எதையும் நான்\nசாதிக்க வல்லவன் என சொல். உறுதியுடன் நீ விஷத்தை\nபொருட் படுத்தாமல் இருந்தால், பாம்பின் விஷம் கூடச் சக்தியற்றதாகிவிடும்\nவிவேகானந்தர் பொன் மொழிகள், விவேகானந்தர் பொன்மொழி\nசுவாமி விவேகானந்தர், நம்முடைய வலிமையை நாம்…\nசாதனைகளை கூறி நாங்கள் வாக்குகேட்போம்\nமோடி அலைக்கு எதிரான தலை எதிரணியில் இல்லை\nகடவுளும் உண்மையும்தான் இந்த உலகிலுள்ள ஒரே அரசியல்\nநிச்சயம் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படும்\nஅயோத்தி வழக்கு தீர்ப்பின் முக்கிய அம்சங்கள்\nவிவேகானந்தர் பொன் மொழிகள், விவேகானந்தர் பொன்மொழி\nஆன்மா பரிசுத்தமாக இருத்தல் வேண்டும்\nநீங்கள் ஆன்மாவில் காண்பதுதான் இறைக்கா ...\nவேருக்கு நீரை ஊற்றினால் அது முழு மரத்த ...\nஒரே தேசம், ஒரே தேர்தல் என்ற கருத்து அவச� ...\nபிரதமர் நரேந்திர மோடி அவர்கள்,ஒரே தேசம், ஒரே தேர்தல் என்ற கருத்தை மீண்டும் வலியுறுத்தியுள்ளார். இந்த மாற்றம் அவசியம் தேவை என்று கூறியுள்ளார். பா��ாளுமன்றம் மற்றும் சட்டசபைகளுக்கான தேர்தல்களை ...\nராஜஸ்தான் பாஜக பெண் எம்எல்ஏ கொரோனா தொற ...\nகொரோனா தடுப்பூசி குறித்து சாதாரண மக்க� ...\nநமது மிகப்பெரிய ஆயுதம் முககவசம் மற்று� ...\nபுதிய வேளாண் சீர்திருத்தம், புதிய விரு� ...\nவங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த பகுத� ...\nவேளாண் சீர்திருத்த சட்டம் புதிய உரிமை � ...\nசேவல் இறைச்சி அதிக சூடு உண்டாக்கும். அன்றியும் தாது நஷ்டம் ...\nஇந்தியாவில் முன்றில் ஒருவருக்கு எலும்பு தேய்மான நோய்\nஆசியாவில் சீனாவுக்கு அடுத்து இந்தியாவில்தான் அதிக அளவில் எலும்புதேய்மான நோய் ...\nஇதய நோயாளிகளுக்கு உணவு முறைகள்\nஇவர்கள் தினமும் ஒரு கிலோ எடைக்கு ஒரு கிராம் விதம் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141542358.71/wet/CC-MAIN-20201201013119-20201201043119-00719.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.anmigakkadal.com/2011/09/blog-post_4079.html", "date_download": "2020-12-01T01:44:13Z", "digest": "sha1:IYPM6MUWHZDOBCU74Y7M7WL5WLOGQDKN", "length": 15721, "nlines": 236, "source_domain": "www.anmigakkadal.com", "title": "AANMIGA KADAL (ஆன்மீகக்கடல்): சிறையில் நேருவும் சாவர்க்கரும் எப்படி இருந்தார்கள்?", "raw_content": "\nகடந்த 34 வருடங்களாக மேற்கொண்ட ஆன்மீக ஆராய்ச்சியின் முடிவுகளை மக்களின் நலனுக்காக இதுவரை இந்த வலை தளத்தில்வெளியிட்டு வந்துள்ளோம், இனிமேல் உங்களின் ஆன்மீக சம்பந்தமான அனைத்து எனது நேரடி பார்வையில் பதில் வரும்,. இதற்கான உங்கள் கேள்வி அனைத்தும் மின்அஞ்சல் மூலமாகவே வர வேண்டும் மற்றும் அனைத்து விதமான கேள்விகளுக்கும் aanmigakkadal@gmail.com,. தொடர்புகொள்ள வேண்டும் - சகஸ்ரவடுகர்\nசிறையில் நேருவும் சாவர்க்கரும் எப்படி இருந்தார்கள்\nஜவஹர்லால்நேருவின் தங்கை க்ருஷ்ணா அதிசிங் அவரின் நூல் “நினைவு கசப்பல்ல”தில் படித்த நினைவு;தம்முடைய அண்ணனைக் காண சிறைக்குச் செல்கிறார்.அவருக்கு அளித்துள்ள பொருட்களை கவனிக்கும்போது கண்ணீர் வடிக்கிறார்.இரண்டே இரண்டு சோபாக்கள்,ஒரே ஒரு கட்டில்,நாலே நாலு நாற்காலிகள் போன்றவை\nவிநாயக தாமோதர சாவர்க்கரின் கை,கால்களில் மாடுமாதிரி இரும்புச்சங்கிலிகளை மாட்டி செக்கிழுத்து தேங்காய் எண்ணெயை எடுக்க நாள்தோறும் 10 மணி நேரம் இழுத்தார்.சரியான உணவின்றி ‘க்ஷயரோக’பிடித்தவர் மாதிரி,விடுதலைக்கு வழியின்றி,பேசக்கூட மனித சகவாசமின்றி ; ஈ,கொசுக்கடிகளை அந்தமானின் சுட்டெ��ிக்கும் வெயிலில் சிறை அனுபவித்தவர்.\nஇந்தியாவுக்கு விடுதலை வந்தது1947 இல் நான் உயர்நிலைப்பள்ளியில் சேர்ந்தது 1948 இல்.\nபி.ஏ.ஆனர்ஸ் மொழிபத்திரிகை படிப்பு முடியும் வரை(1956 இல்)வரை கன்னடம்,ஆங்கிலம் பாடங்களில் ஒவ்வொரு ஆண்டும் ஜவஹர்லால் நேருவின் வாழ்க்கை வரலாறு,அல்லது மோதிலால் நேருவின் தியாக வாழ்க்கை அல்லது கமலா நேருவின் லட்சிய வாழ்நாள் இப்படி நேருக்குடுமத்தைப் பற்றி பாடங்கள் இல்லாத வருடங்களில்லை;\nபிறகு காங்கிரஸ் ஆட்சியில் அனைத்து மாநிலங்களிலும் எல்லா மாணவ மாணவியரின் மனதில் நேரு கதைகளை திணிக்கும் இம்சை தொடர்ந்து நடத்தினர்.இதை தலையில் நிரப்பிவிட்டால் அதைக் கற்று நாட்டில் ஆசிரியராவர்கள்,பேராசிரியர்கள் செய்திகல் மூலம் ஹரிகதையைப் போல நேருவின் மகிமையைப் பற்றி வருங்கால இந்தியர்களுக்கு விதைக்கிறார்கள்.\nசாவர்க்கரின் வாழ்க்கை மற்றும் தியாகங்களை அறியும் வாய்ப்பு(இதே போல நமது வ.உ.சி.அவர்களின் வாழ்க்கை மற்றும் எத்தனையோ தேசபக்தர்களின் ரத்த வாழ்க்கையை விவரிப்பதில்லை) எதிர்கால இந்தியர்களூக்குக் கிடைக்காமல் பார்த்துக்கொள்வதில் காங்கிரஸ் திறமையாக வே செயல்படுகிறது.\nஎஸ்.எட்.பைரப்பா விஜயகர்நாடகா 17.9.2004. ஆதாரம்:இணையற்ற தேசபக்தன்,சுதந்திர வீரன் சாவர்க்கர்,பக்கம்149.\nநம்மை வழிநடத்தும் ஆன்மீக அரசு\nபள்ளிகளில் பாடமாக பகவத் கீதை\nபெண் சாபத்தைப் போக்கும் அருள்மிகு வலம்புரநாதர்,மேல...\nபத்திரகாளியின் அருளைப்பெற நாம் செய்யவேண்டியது\nதுவாதசி திதியும் சனிக்கிழமையும்,மஹாளய பட்சமும்\nமஹாளய அமாவாசை என்றால் என்ன\nபணம் நிறைய வர ஒரு யோசனை\nநாற்பது வருடங்களுக்கு ஒரு முறையே தரிசனம் கிட்டும்\nசிறையில் நேருவும் சாவர்க்கரும் எப்படி இருந்தார்கள்\nஇந்தியாவுக்கு சுதந்திரம் வாங்கித்தந்த “சாவர்க்கர்”\nஜீ.வி.யின் கழுகார் கேள்விபதில் பகுதியில் சிறந்தவை:...\nசைவமுறைப்படி விபூதி தயாரிப்பது எப்படி\nபுண்ணியம் தரும் பைரவர் வழிபாடு\nபிரிந்தவர் ஒன்று சேர வழிபடுங்கள் வாஞ்சியம் ஈசனை\nதிருஅண்ணாமலை கிரிவலம் கட்டாயமாகச் செல்லவேண்டியவர்கள்\nஆலய நகரில் அன்னைக்கு அவதூறா\nமேஷம் விருச்சிகம் ராசிக்காரர்களுக்கு ஒரு எச்சரிக்கை\nபத்து லட்சம் மரங்கள் நடுவதை லட்சியமாகக் கொண்டிருக்...\nதுறவியின் வாழ்வில் நடந்த ஒரு சம்பவம்\nதேசத்துக்குச் சேவை செய்ய விரும்புவோர்களுக்காக\nவள்ளலாருக்கு கோவில் கட்டி வழிபடும் ஒரு இஸ்லாமிய த...\nநடிகர் ராஜேஷ் சொல்லும் சித்தர்கள் மந்திர மகிமை\nதுலாம் சனிப்பெயர்ச்சி (30.11.2011 முதல் ஜீன் 2014 ...\nஆவணி மாத பவுர்ணமியைப்(11.9.11 ஞாயிறு இரவு) பயன்படு...\nசித்தர்களே உலகின் முதல் விஞ்ஞானிகள்\nநமது பாரதத்தின் மேலும் இரு பெருமைகள்\nபல சிறப்புகள் கொண்ட குக்கி சுப்ரமணியா கோவில்\nபழனி முருகன் போல மேற்கு பார்த்த முருகன் இங்கே\nசோழவந்தான் பிரளய நாதரை (சிவன்) தெரியுமா\nஆங்கரை கிராம சிவன் கோவிலின் விசேஷம் தெரியுமா\nபுத்திரபாக்கியம் தரும் ராஜபாளையம் சிவன்கோவில்\nபூமி கட்டிடம் சம்பந்தமான குறை நீக்கும் சிவன் கோவில்\nகூரை இல்லாமல் எப்போதும் வெயிலில் காயும் அம்மன்\nசூரிய பகவானே வழிபடும் அம்மன்\nஅஷ்ட்ட லக்ஷ்மிகளையும் ஒரே இடத்தில் தரிசிக்க ஒரு பி...\nகருணை பார்வை பார்க்கும் சனிஸ்வர பகவான் -- இருபத்தி...\nதீர்த்தம் தந்து சடாரி வைக்கும் சிவன் கோவில்\nபுனர் பூசம் நட்சத்திர கோவில்\nமிருக சீரிடம் நட்சத்திர கோவில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141542358.71/wet/CC-MAIN-20201201013119-20201201043119-00719.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.etr.news/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A3-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-12-01T01:48:47Z", "digest": "sha1:A3Y2FF2PV2PPEGJEM4UWBN36XUOT4ZBZ", "length": 11727, "nlines": 112, "source_domain": "www.etr.news", "title": "ETR News", "raw_content": "\nHome விந்தை உலகம் திருமண வாழ்க்கையில் கும்மியடித்த சமூகவலைத்தளம் \nதிருமண வாழ்க்கையில் கும்மியடித்த சமூகவலைத்தளம் \nஇந்தியாவில் மதங்களை க டந்து திருமணம் செ ய் து கொ ண் ட தம்பதி, தற்போது விவா கரத்து செ ய் ய மு டி வுக்கு வ ந் துள்ளதாகவும், இ தற்கு மு க்கிய காரணம் சமூகவலைத்தளம் எ ன் பதும் தெ ரி யவந்துள்ளது.\nகடந்த 2015-ஆம் ஆண்டு, யூ.பி.எஸ்.சி தேர்வில் பட்டியலினத்தை சேர்ந்த டினா டபி என்ற பெண் முதல் இடத்தையும் அதர்கான் 2-வது இடத்தையும் பிடித்தனர்.\nகாஷ்மீரை சேர்ந்த அதர் கானும், ஜெய்ப்பூரை சேர்ந்த டினாடபியும் முசொரியில் உள்ள லால்பகதூர் சாஸ்திரி தேசிய மையத்தில் தங்கி பயிற்சி எடுத்த போது இருவருக்கும் காதல் மலர்ந்தது. அதன் பின் இந்த ஜோடி தங்களுடைய டே ட் டிங் தொ டர்பான பு கை ப்படங்களை தொ டர்ந்து ச மூ கவலை த்தளங்களில் ப தி விட்டு வந்தனர்.\nஇதையடுத்து மூன்று ஆண்டுகளுக்கு பின், அதாவது கடந்த 2018-ஆம் ஆண்டு து ணை ஜ னா திபதி வெங்கய்யா நாயுடு, சுமித்ரா மகாஜான் உள்ளிட்ட பிரபலங்களின் ஆசீர்வாதத்தோடு இந்த தம்பதிக்கு தி ரு மணம் ந டைபெற்றது.\nஇதை இ ந் தும காச பா த லை வர்கள் ப ல ரும் ல வ் ஜி கா த் என்று கடுமையாக விம ர் சித்தினர். இருப்பினும் இந்த ஜோடி அதை எல்லாம் மீ றி, த ங்கள் வா ழ்க்கையை து வங்கினர். இவர்களுக்கு ராஜஸ்தான் மாநிலத்தின் தலைநகரான ஜெய்ப்பூரிலேயே ப ணி யிடமும் வ ழ ங்கப்பட்டது.\nப ணி யில் நே ர்மையான அ தி காரி என்று பெயரெடுத்த டினா டபிகான் கொரோனா ஊரடங்கு காலத்தில் சிறப்பாக பணியாற்றியதால் அவர் பணிபுரிந்த பில்வாரா மாவட்டம் முன்மாதிரியானதாக அறிவிக்கப்பட்டது.\nஅதே நேரத்தில் அதர்கானும் கொரோனா ஊரடங்கு காலத்தில் சிறப்பாக பணியாற்றிவந்தார். இதற்கிடையில் டினா டபிக்கு ப லர் முகநூல் போ லி யான க ண க்குகளில் ஆர்மி எ ல் லாம் ஆரம்பித்தனர். இதுவே அவர்களுக்கு பெ ரி ய வி னை யாக மாறிவிட்டது. ஏனெனில், கணவன் மனைவிக்கிடையேயான ஒ ப்பீடும் அ வ ர்க ளுக்குள் இந்த பதிவுகள் ம ன க்கசப்பை உருவாக்கிது.\nஇதையடுத்து சில தி னங்களுக்கு மு ன்பு தன து பெ ய ரில் இ ய ங்கி வரும் போலிமு க நூல் கணக்குகளை முடக்க கோரி டினா டபி காவல் துறையில் புகார் அளித் திருந்தார்.\nபின்னர் சில தினங்களில் தனது முகநூல் கணக்கில் பெயருக்கு பின் னால் இ ருந்த கான் என்ற பெ யரை நீ க் கிவி ட்டு பழைய படி, டினாடபி என்று போட்டுக் கொண் டார். தற்கு பதிலடியாக இன்ஸ்டாகிராமில் டினாடபியை அன் பாலோ செ ய் தார் கணவர் அதர்கான்.\nஇதனால் இரு வருக்குள்ளேயும் மோ த ல் இ ரு ப்பதாக கூ ற ப்பட்டது. இந்த நிலையில் ஜெய்ப்பூர் குடும்ப நல நீதி மன்றத்தில் இருவரும் பரஸ்பரம் விவாகரத்து கேட்டு மனு தாக்கல் செய்திருப்பது பலரையும் அதிர்ச்சக்குள்ளக்கியுள்ளது.\nசா தி மற்றும் மத ம று ப்பு தி ரு ம ணத் துக்கு அ டையாளமாக சொல்லப்பட்ட இந்த ஐ.ஏ.எஸ் தம்பதியர் எடுத்துள்ள விவாகரத்து முடிவுக்கு அவர்கள் க ட்டுபாடற்ற முறையில் சமூகவலை தளங்களில் பகிர்ந்து கொண்ட புகை படங்களே காரணம் என்று கூறப்பட்டு வருகிறது.\nஇதனால் சமூகவலைத்தளமான பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் போன்ற பக்கங்களை பயன்படுத்தும் தம்பதிகள் ச ற்று க வன மு டனும், எ ச் சரி க்கை யுடனும் இருக்க வேண்டும் எ ன்பதை இந்த செய்தி உணர்த்துகிறது.\nPrevious article‘ருத்ரதாண்டவம்’ வடிவே���ுவுக்கு பதில் சந்தானம் \nNext article50வது நாளை தொட்ட பிக் பாஸ் 4\nஈடு இணையே இல்லாத கலைவாணி…\nதிடீரென சம்பந்தனை சந்தித்த மோடியின் பாதுகாப்பு ஆலோசகர் மூடிய அறைக்குள் பேசப்பட்டது என்ன\nஇஸ்ரேலைத் தயார்ப்படுத்தும் டொனால்ட் ட்ரம்ப்\nஏ.ஆர்.ரகுமான் சினிமா அமைப்புக்கு தூதராக நியமனம்\nசிவாஜிலிங்கம் பத்திரிகையாளர் சந்திப்பு (ஒலி வடிவம் இணைப்பு)\nநயன்தாராவின் கடைசி 3 படங்களுக்கும் அமைந்த அபூர்வ ஒற்றுமை\nஅரசியல் கைதிகளை விடுதலை செய்யகோரி ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு\nகைதிகள் விவகாரம் – பிரதமரின் பணிப்பில் துரிதமாக விபரங்கள் சேகரிப்பு\nஈடு இணையே இல்லாத கலைவாணி…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141542358.71/wet/CC-MAIN-20201201013119-20201201043119-00719.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasee.com/2017/10/08/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/", "date_download": "2020-12-01T03:17:16Z", "digest": "sha1:AZHZ4C2KXUYSOZ2MCGEEBXU7MSYW6C4I", "length": 6091, "nlines": 98, "source_domain": "lankasee.com", "title": "வெறுப்பு | LankaSee", "raw_content": "\nமாத்தளையில் வர்த்தகர் ஒருவருக்கு கொரோனா\nகல்வி அமைச்சர் வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு\nதென்னிலங்கையில் இருந்து யாழ்ப்பாணம் சென்ற 10 பேருக்கு ஏற்பட்ட நிலை… முக்கிய தகவல்\nயாழ்ப்பாணத்தில் மணற்கடத்தல்காரர்களால் கடத்தப்பட்ட இளைஞன் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் வீதியில் வீசப்பட்டார்\nமன்னார் மாவட்டத்தில்; கொரோனா தொற்றாளர்கள் 4 பேரும் வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டனர்\nஇலங்கையில் மேலும் இரண்டு கொரோனா மரணங்கள்\nஇன்று 496 பேருக்கு கொரோனா\nபோலந்து வேலைவாய்ப்பென ஏமாற்றும் கும்பல்\nஇலங்கையில் 15- 24 வயதினரிடையே அதிகரிக்கும் எயிட்ஸ்..\non: ஒக்டோபர் 08, 2017\nசிறிலங்காவில், அனைத்துலக மன்னிப்புச் சபையின் பிராந்தியப் பணியகம்\nகஜேந்திரகுமார் விக்னேஸ்வரன் உட்பட அனைவருமே இதற்கு காரணம்\nவிரிவுரையாளர் போதநாயகி நடராஜா- உள்ளத்தை உருக்கும் கவிதைகள்…\nமாத்தளையில் வர்த்தகர் ஒருவருக்கு கொரோனா\nகல்வி அமைச்சர் வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு\nதென்னிலங்கையில் இருந்து யாழ்ப்பாணம் சென்ற 10 பேருக்கு ஏற்பட்ட நிலை… முக்கிய தகவல்\nயாழ்ப்பாணத்தில் மணற்கடத்தல்காரர்களால் கடத்தப்பட்ட இளைஞன் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் வீதியில் வீசப்பட்டார்\nமன்னார் மாவட்டத்தில்; கொரோனா தொற்றாளர்கள் 4 பேரும் வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டனர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141542358.71/wet/CC-MAIN-20201201013119-20201201043119-00719.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/bmw-x1/car-price-in-udaipur.htm", "date_download": "2020-12-01T01:41:40Z", "digest": "sha1:HD57F3YMCUBGE4KBDCOWZH3N4POL5ZRQ", "length": 22855, "nlines": 419, "source_domain": "tamil.cardekho.com", "title": "பிஎன்டபில்யூ எக்ஸ்1 உதய்ப்பூர் விலை: எக்ஸ்1 காரின் 2020 ஆன்ரோடு விலையை காண்க", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nsecond hand பிஎன்டபில்யூ எக்ஸ்1\nமுகப்புபுதிய கார்கள்பிஎன்டபில்யூஎக்ஸ்1road price உதய்ப்பூர் ஒன\nஉதய்ப்பூர் சாலை விலைக்கு பிஎன்டபில்யூ எக்ஸ்1\nஎஸ்-டிரைவ்20டி xline(டீசல்) (பேஸ் மாடல்)\non-road விலை in உதய்ப்பூர் : Rs.48,22,329*அறிக்கை தவறானது விலை\nஎஸ்-டிரைவ்20டி எம் ஸ்போர்ட்(டீசல்) (top model)\non-road விலை in உதய்ப்பூர் : Rs.50,93,723*அறிக்கை தவறானது விலை\nஎஸ்-டிரைவ்20டி எம் ஸ்போர்ட்(டீசல்)(top model)Rs.50.93 லட்சம்*\nsdrive20i sportx (பெட்ரோல்) (பேஸ் மாடல்)\non-road விலை in உதய்ப்பூர் : Rs.42,56,414*அறிக்கை தவறானது விலை\nsdrive20i sportx (பெட்ரோல்)(பேஸ் மாடல்)Rs.42.56 லட்சம்*\nஎஸ்டிரைவ்20ஐ எக்ஸ்லைன்(பெட்ரோல்) (top model)\non-road விலை in உதய்ப்பூர் : Rs.45,92,082*அறிக்கை தவறானது விலை\nஎஸ்டிரைவ்20ஐ எக்ஸ்லைன்(பெட்ரோல்)(top model)Rs.45.92 லட்சம்*\nஎஸ்-டிரைவ்20டி xline(டீசல்) (பேஸ் மாடல்)\non-road விலை in உதய்ப்பூர் : Rs.48,22,329*அறிக்கை தவறானது விலை\nஎஸ்-டிரைவ்20டி எம் ஸ்போர்ட்(டீசல்) (top model)\non-road விலை in உதய்ப்பூர் : Rs.50,93,723*அறிக்கை தவறானது விலை\nஎஸ்-டிரைவ்20டி எம் ஸ்போர்ட்(டீசல்)(top model)Rs.50.93 லட்சம்*\nsdrive20i sportx (பெட்ரோல்) (பேஸ் மாடல்)\non-road விலை in உதய்ப்பூர் : Rs.42,56,414*அறிக்கை தவறானது விலை\nஎஸ்டிரைவ்20ஐ எக்ஸ்லைன்(பெட்ரோல்) (top model)\non-road விலை in உதய்ப்பூர் : Rs.45,92,082*அறிக்கை தவறானது விலை\nஎஸ்டிரைவ்20ஐ எக்ஸ்லைன்(பெட்ரோல்)(top model)Rs.45.92 லட்சம்*\nபிஎன்டபில்யூ எக்ஸ்1 விலை உதய்ப்பூர் ஆரம்பிப்பது Rs. 36.50 லட்சம் குறைந்த விலை மாடல் பிஎன்டபில்யூ எக்ஸ்1 sdrive20i sportx மற்றும் மிக அதிக விலை மாதிரி பிஎன்டபில்யூ எக்ஸ்1 எஸ்-டிரைவ்20டி எம் ஸ்போர்ட் உடன் விலை Rs. 42.90 லட்சம்.பயன்படுத்திய பிஎன்டபில்யூ எக்ஸ்1 இல் உதய்ப்பூர் விற்பனைக்கு கிடைக்கும் Rs. 9.65 லட்சம் முதல். உங்கள் அருகில் உள்ள பிஎன்டபில்யூ எக்ஸ்1 ஷோரூம் உதய்ப்பூர் சிறந்த சலுகைகளுக்கு. முதன்மையாக ஒப்பிடுகையில் டொயோட்டா ஃபார்ச்சூனர் விலை உதய்ப்பூர் Rs. 28.66 லட்சம் மற்றும் ஆடி க்யூ2 விலை உதய்ப்பூர் தொடங்கி Rs. 34.99 லட்சம்.தொடங்கி\nஎக்ஸ்1 எஸ்-டிரைவ்20டி xline Rs. 40.60 லட்சம்*\nஎக்ஸ்1 எஸ்-டிரைவ்20டி எம் ஸ்போர்ட் Rs. 42.90 லட்சம்*\nஎக்ஸ்1 எஸ்டிரைவ்20ஐ எக்ஸ்லைன் Rs. 39.40 லட��சம்*\nஎக்ஸ்1 மாற்றுகள் மாற்றிகளின் விலைகள் ஒப்பீடு\nஉதய்ப்பூர் இல் ஃபார்ச்சூனர் இன் விலை\nஉதய்ப்பூர் இல் க்யூ2 இன் விலை\nஉதய்ப்பூர் இல் எக்ஸ்சி40 இன் விலை\nஉதய்ப்பூர் இல் Seltos இன் விலை\nஉதய்ப்பூர் இல் ஜிஎல்சி இன் விலை\nஉதய்ப்பூர் இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nஒரு நாளில் ஓட்டிய கி.மீ.20 கி.மீ/ நாள்\nமாத எரிபொருள் செலவுRs.0* / மாதம்\nஎல்லா எக்ஸ்1 mileage ஐயும் காண்க\nபிஎன்டபில்யூ எக்ஸ்1 விலை பயனர் மதிப்புரைகள்\nஎல்லா எக்ஸ்1 விலை மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா எக்ஸ்1 விலை மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா எக்ஸ்1 விதேஒஸ் ஐயும் காண்க\nஉதய்ப்பூர் இல் உள்ள பிஎன்டபில்யூ கார் டீலர்கள்\nமாட்ரி தொழில்துறை பகுதி உதய்ப்பூர் 313003\nSecond Hand பிஎன்டபில்யூ எக்ஸ்1 கார்கள் in\n இல் இன் எல்லாவற்றையும் காண்க\n இல் இன் எல்லாவற்றையும் காண்க\n இல் இன் எல்லாவற்றையும் காண்க\nWhat ஐஎஸ் the பிஎன்டபில்யூ எக்ஸ்1 2015-2020 என்ஜின் oli capacity\nகேள்விகள் இன் எல்லாவற்றையும் காண்க\nபக்கத்தில் உள்ள நகரங்களில் இல் எக்ஸ்1 இன் விலை\nஅகமதாபாத் Rs. 40.60 - 48.35 லட்சம்\nவடோதரா Rs. 40.61 - 47.68 லட்சம்\nஇந்தூர் Rs. 43.53 - 51.97 லட்சம்\nஜெய்ப்பூர் Rs. 42.56 - 50.93 லட்சம்\nராஜ்கோட் Rs. 40.60 - 48.35 லட்சம்\nகுர்கவுன் Rs. 42.07 - 49.40 லட்சம்\nஃபரிதாபாத் Rs. 42.07 - 49.40 லட்சம்\nஎல்லா பிஎன்டபில்யூ கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஜூன் 10, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஜூன் 10, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஜூன் 10, 2021\nஎல்லா உபகமிங் பிஎன்டபில்யூ கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141542358.71/wet/CC-MAIN-20201201013119-20201201043119-00719.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/renault/arkana/specs", "date_download": "2020-12-01T02:31:09Z", "digest": "sha1:4S5SB5RV6DRO7IU7E3SJK42UCPAOATG6", "length": 12312, "nlines": 264, "source_domain": "tamil.cardekho.com", "title": "ரெனால்ட் க்விட் ரெனால்ட் ஆர்கானா சிறப்பம்சங்கள் & அம்சங்கள், பகுப்பாய்வுகள், அளவுகள்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nரெனால்ட் ஆர்கானா இன் விவரக்குறிப்புகள்\nஅறிமுகம் செய்யப்பட்டால் எனக்கு குறிப்புணர்த்துக\nரெனால்ட் ஆர்கானா இன் முக்கிய குறிப்புகள்\nஎன்ஜின் டிஸ்பிளேஸ்மெண்ட் (சிசி) 1493\nஉடல் அமைப்பு இவிடே எஸ்யூவி\nவேகமாக கட்டணம் வசூலித்தல் கிடைக்கப் பெறவில்லை\nஒவ்வொரு சிலிண்டரிலும் உள்ள வால்வுகள் 4\nலேசான கலப்பின கிடைக்கப் பெறவில்லை\nமாசுக் கட்டுப்பாட்டு விதிமுறை பிரச்சனை bs vi\ntop இவிடே எஸ்யூவி க��ர்கள்\nசிறந்த இவிடே எஸ்யூவி கார்கள்\nஎல்லா best இவிடே எஸ்யூவி கார்கள் ஐயும் காண்க\nரெனால்ட் ஆர்கானா பயனர் மதிப்புரைகள்\nஎல்லா ஆர்கானா மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா ஆர்கானா மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஆட்டோமெட்டிக் version ஐஎஸ் available..\nஐஎஸ் ரெனால்ட் ஆர்கானா ஏ SUV\nகேள்விகள் இன் எல்லாவற்றையும் காண்க\nஎல்லா ரெனால்ட் கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: மார்ச் 15, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: பிப்ரவரி 15, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: மார்ச் 31, 2022\nஎல்லா உபகமிங் ரெனால்ட் கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: dec 02, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: dec 10, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஏப்ரல் 15, 2021\nமஹிந்திரா டியூவி 300 பிளஸ்\nஅறிமுக எதிர்பார்ப்பு: dec 15, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: அக்டோபர் 15, 2022\nஅறிமுக எதிர்பார்ப்பு: அக்டோபர் 01, 2022\nஅறிமுகம் செய்யப்பட்டால் எனக்கு குறிப்புணர்த்துக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141542358.71/wet/CC-MAIN-20201201013119-20201201043119-00719.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/article/tamil-film-trailers/puppy-trailer-119092700058_1.html", "date_download": "2020-12-01T02:54:40Z", "digest": "sha1:AL67IVHCHLW4C2T5XBH5NJX24YXSXZVS", "length": 11693, "nlines": 154, "source_domain": "tamil.webdunia.com", "title": "ஒன்லி 18 ப்ளஸ்...சம்பவம் செய்த யோகி பாபுவின் \"பப்பி\" ட்ரைலர்! | Webdunia Tamil", "raw_content": "செவ்வாய், 1 டிசம்பர் 2020\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nஒன்லி 18 ப்ளஸ்...சம்பவம் செய்த யோகி பாபுவின் \"பப்பி\" ட்ரைலர்\nதமிழ் சினிமாவின் சிறந்த காமெடி நடிகராக வலம் வந்துகொண்டிருக்கும் யோகி பாபு தற்போது \"பப்பி\" படத்தில் நடிவருகிறார். வனமகன், போகன் படங்களை இயக்கிய நட்டு தேவ் இயக்கும் இப்படத்தை பிரபல தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷனல் நிறுவனம் சார்பில் தயாரிக்கிறார். வருண் கதாநாயகனாக அறிமுகமாகும் இப்படத்தில் வழக்கம் போலவே யோகிபாபு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.\nதரண்குமார் இசையமைக்கும் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் அண்மையில் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்கச் செய்தது. இதற்கிடையில் பர்ஸ்ட் லுக் போஸ்டரில் ஜானிசின்ஸ் என்ற ஆபாச நடிகருக்கு இணையாக நித்தியானந்தா சம்மந்தப்படுத்தியிருந்தது பெரும் சர்ச்சையை கிளப்பியது. அந்த பிரச்னையினாலே படத்திற்கு பப்ளிசிட்டி கிடைத்தது.\nஇந்நிலையில் நேற்று இப்படத்தின் ட்ரைலர் இணையத்தில் வெளியானது. \"ப்ளூ பிலிம் பார்க்கும் ஹீரோவின் அளப்பறைகளையும், காதலனால் கர்ப்பமாகும் ஹீரோன்..அவர்களுடன் சேர்ந்து ட்ராவல் செய்யும் யோகி பாபு என படம் முழுக்க முழுக்க 18+ இளசுகளுக்கு ஏற்றவாறு உருவாகியுள்ளது. இந்த ட்ரைலரை பார்த்த சிங்கிள் பாய்ஸ் பப்பி பட டீமிற்கு சாபம் விட்டு வருகின்றனர்.\nராஷி கண்ணாவை கொலை செய்வேன் - பிரபல நடிகர் அதிரடி பேட்டி\nதனது குட்டி குழந்தையின் அழகிய புகைப்படத்தை முதன்முறையாக வெளியிட்ட சுஜாவருணி\nஅமீர்கானோடு நடிக்கும் யோகிபாபு – கலக்கலான பாலிவுட் அறிமுகம் \nஅமீர்கானோடு நடிக்கும் யோகிபாபு – கலக்கலான பாலிவுட் அறிமுகம் \nகெத்தான..ஸ்டைலான தர்பார் - வைரலாகும் ரஜினியின் மாஸ் கெட்டப்\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க தனியுரிமைக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141542358.71/wet/CC-MAIN-20201201013119-20201201043119-00719.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kirutamilnews.com/archives/category/%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-12-01T02:03:39Z", "digest": "sha1:CRZYJKQZLD2G7LAVSSERYO6A7XKQXPWY", "length": 11646, "nlines": 106, "source_domain": "www.kirutamilnews.com", "title": "தாயகம் – Kiru Tamil News : kirutamilnews.com", "raw_content": "\nஉங்கள் பிரதேசத்தின் சகல நிகழ்வுகளையும் பிரசுரிக்க மின்னஞ்சல் அனுப்புங்கள்\nயாழ் பல்கலை முன்னாள் உடற்கல்வி அதிகாரி மரணம்\nயாழ் பல்கலைக்கழக முன்னாள் உடற்கல்வி அதிகாரி பத்மநாதன் அவர்கள் உயிரிழந்துள்ளதாக தெரியவருகின்றது. இதேவேளை உயிரிழந்த பத்மநாதன் அவர்கள் தமிழீழ விளையாட்டுத்துறையின் தலைவருமாவார். இந்தநிலையில் அவரின் மறைவுக்கு பலரும் இரங்கலை தெரிவித்து வருகின்றனர்\tRead more »\nயாழ் விமான நிலையம் மூடப்பட்டது\nகடந்த ஆட்சியில் யாழ்ப்பாணம் விமான நிலையம் ஆரம்பித்தபோது விமான நிலையத்திற்காக நியமனம் செய்யப்பட்ட அனைத்துப் பணியாளர்களும் கடந்த 17 ஆம் திகதியுடன் முழுமையாக மத்தள விமான நிலையத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. அத்துடன் யாழ்ப்பாணம் விமான நிலையத்தில் இருந்த பல உபகரணங்களும் கட்டுநாயக்காவிற்கும்...\tRead more »\nநாக பாம்பை போதையில் பிடித்து விளையாடிய நபர்\nமதுபோதையில் நாக பாம்புடன் விளையாடியவர் பாம்பு தீண்டி பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் யாழ்.வல்வெட்டித்துறை – உடுப்பிட்டி வெளியன்தோட்டம் பகுதியில் இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் மகேஸன் தவம் என்ற 55 வயதான நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். மதுபோதையில் வீட்டுக்கு சென்றிருந்த குறித்த...\tRead more »\n“மட்டக்களப்பு மாவட்ட எல்லை பகுதியான மயிலத்தமடு மாதவனை பிரதேசம் நாளுக்கு நாள் வெளி மாவட்டத்தினை சேர்ந்த பெரும்பான்மை சமுகத்தினாரால் அபகரிக்கப்பட்டு வருகின்றது. இப்போது ஐயாயிரம் ஏக்கர்கள் வரை அபகரிக்கப்பட்டு அங்கிருக்கும் பண்ணையாளர்கள் விரட்டியடிக்கப்பட்டுள்ளனர் இது தொடர்பில் கிழக்கை மீட்போம் என...\tRead more »\nயாழ் பருத்தித்துறையில் சிறுமி சடலமாக மீட்பு\nசாரையடியில் மரணித்த சிறுமி விளையாட்டாக தனது தமையனின் கழுத்துப் பட்டியை யன்னலில் கட்டி இவ்வாறு கழுத்தில் சுருக்கிட்டுள்ளார் என்று திடீர் இறப்பு விசாரணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வீட்டில் தனிமையில் இருந்த சிறுமி, தமையனின் கழுத்துப் பட்டியை எடுத்து அவரது உயர மட்டத்தில்...\tRead more »\nஇதுவரை 200 பேருக்கு கிழக்கில் கொரோனா உறுதி\nகிழக்கு மாகாணத்தில் இதுவரை 200 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் அழகையா லதாகரன் தெரிவித்துள்ளார். இந்த விடயம் தொடர்பாக மேலும் தெரிவித்துள்ள அவர், “கல்முனை பிராந்திய சுகாதார வைத்திய அதிகார...\tRead more »\nரவிகரன் மற்றும் சிவாஜி உள்ளிட்ட நால்வர் மீதான வழக்கு விசாரணை ஒத்திவைப்பு\nமுன்னாள் வட.மாகாண சபை உறுப்பினர்களான துரைராசா ரவிகரன் மற்றும் எம்.கே.சிவாஜிலிங்கம், இலங்கை தமிழரசுக்கட்சியின் இளைஞர் அணி உறுப்பினர் அன்ரனி ஜெகநாதன் பீற்றர் இளஞ்செளியன், முல்லைத்தீவு கடற்றொழிலாளர் சம்மேளன நிர்வாக உறுப்பினர் அன்னலிங்கம் சண்முகலிங்கம் ஆகிய நால்வருக்கு எதிரான வழக்கு விசாரணைகள்,...\tRead more »\nவிசமிகளால் சேதமாக்கப்பட்டது கண்டலடி மாவீரர்துயிலும் இல்லம்\nகண்டலடி மாவீரர் துயிலும் இல்லம் சேதமாக்கப்பட்டுள்ளமைக்கு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் கண்டனம் வெளியிட்டுள்ளார். கார்த்திகை தீபத்திருநாளான நேற்று (ஞாயிற்றுக்கிழமை), இனம் தெரியாத விசமிகளினால் வாகரை- கண்டலடி மாவீரர் துயிலும் இல்லம் சேதமாக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் குறித்த இடத்திற்கு...\tRead more »\nகே.கே.எஸ். கடலில் குளித்த இரண்டாவது நபரின் சடலமும் மீட்பு\nகாங்கேசன்துறை கடலில் குளித்த இருவர் அலையில் அடித்துச் சென்ற நிலையில் இரண்டாவது நபரின் சடலமும் மீட்கப்பட்டுள்ளது என்று பொலிஸார் தெரிவித்தனர். காங்கேசன்துறை தல்செவன இராணுவ நட்சத்திர விடுதிக்கு அருகாமையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் ஒரு மணியளவில் கடலில் குளித்துக்கொண்டிருந்த இரண்டு...\tRead more »\nகாரைநகரில் இயல்பு வாழ்க்கை பாதிப்பு – பல குடும்பங்கள் சுயதனிமைப்படுத்தல்\nகாரைநகரில் 100 குடும்பங்கள் வரை தனிமைப்படுத்தப்பட்டுள்ளதால் பிரதேசத்தின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. காரைநகர் இந்துக் கல்லூரி 3 நாள்களுக்கு மூடப்பட்டுள்ள நிலையில் யாழ்ரன் கல்லூரியில் 20 சதவீத மாணவர் வருகையே காணப்படுகிறது. கொழும்பிலிருந்து காரைநகருக்குத் திரும்பிய ஒருவருக்கு கோரோனா வைரஸ்...\tRead more »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141542358.71/wet/CC-MAIN-20201201013119-20201201043119-00719.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/government-and-politics/politics/home-minister-amith-shas-tamilnadu-visit-and-its-background-details", "date_download": "2020-12-01T02:32:00Z", "digest": "sha1:KW7HL62BMXAOVBDC27PCSVAQO5CCR4BW", "length": 20010, "nlines": 181, "source_domain": "www.vikatan.com", "title": "`அழகிரிக்கு அழைப்பு... அ.தி.மு.க-வுக்கு அச்சம்’ - அமித் ஷா தமிழக விசிட்டின் பின்னணி! | home minister amith sha's tamilnadu visit and its background details", "raw_content": "\n`அழகிரிக்கு அழைப்பு... அ.தி.மு.க-வுக்கு அச்சம்’ - அமித் ஷா தமிழக விசிட்டின் பின்னணி\n`அமித் ஷாவின் வருகையை வைத்து ஒரு மாநிலத்தின் ஒட்டுமொத்த அரசியல் களமும் மாற்றமடைந்துவிடும் என்று பா.ஜ.க நினைக்கிறது. அது வடமாநிலங்களுக்கு ஒத்துவரும்; தமிழகத்துக்கு ஒத்து வராது’ என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள்.\n``அமித் ஷா வருகை தமிழகத்தில் பலருக்கு பயத்தை ஏற்படுத்தும்” என்கிறார் பா.ஜ.க மாநிலத் தலைவர் எல்.முருகன். உண்மையில் அமித் ஷாவின் தமிழகப் பயணம் எந்த மாதிரியான அரசியல் நகர்வுகளை முன்னெடுக்கப்போகிறது என்கிற எதிர்பார்ப்பு தமிழக அரசியல் கட்சிகளிடம் ஏற்பட்டிருக்கிறது.\nமத்திய உள்துறை அமைச்சராக இருக்கும் அமித் ஷா பா.ஜ.க-வின் தேர்தல் வியூகத்தை முன்னெடுக்கும் நபராகவும் செயல்பட்டுவருகிறார். கடந்த சில ஆண்டுகளாக அவரது வியூகத்தை முன்வைத்தே பா.ஜ.க பல மாநிலங்களிலும் தேர்தலைச் சந்தித்துவருகிறது. கடந்த சில நாள்களுக்கு முன்பு பீகார் மாநிலத் தேர்தல் முடிவுகள் வெளியாகின. தேர்தலுக்குப் பிந்தைய பல கருத்துக் கணிப்புகள் பா.ஜ.க-வுக்கு இந்தத் தேர்தல் முடிவுகள் பின்னடைவை ஏற்படுத்தும் என்றன. ஆனால், கருத்துக் கணிப்புக்களைப் பொய்யாக்கி மீண்டும் பா.ஜ.க -நிதிஷ் கூட்டணியே ஆட்சிக் கட்டிலில் அமர்ந்திருக்கிறது. இதற்கு, அமித் ஷாவின் ராஜதந்திரமே காரணம் என்று புளகாங்கிதம் அடைந்தனர் பா.ஜ.க-வினர்.\nபீகார் தேர்தல் நடந்துகொண்டிருந்தபோதே, அமித் ஷா மேற்குவங்க மாநிலத்துக்கு விசிட் செய்தார். அங்கு பா.ஜ.க நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்துகொண்டு அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் சட்டமன்றத் தேர்தல் பணிகள் குறித்து ஆலோசனை நடத்தினார். இப்போது தமிழகத்தை நோக்கி அமித் ஷாவின் பார்வை திரும்பியிருக்கிறது. உண்மையில் அமித் ஷாவின் தமிழக வருகையை ஆளுங்கட்சியான அ.தி.மு.க., எதிர்க்கட்சியான தி.மு.க என இரண்டுமே உன்னிப்பாகக் கவனித்து வருகின்றன.\nஇது குறித்து பா.ஜ.க-வுக்கு நெருக்கமானவர்களிடம் கேட்டபோது ``அமித் ஷாவின் தமிழக வருகை அரசியல் நோக்கத்துக்காக இல்லை. ஆனால், இந்த வருகைக்குப் பிறகு தமிழக அரசியலில் சில மாற்றங்களை பா.ஜ.க ஏற்படுத்தும் என்று நம்புகிறோம். அ.தி.மு.க-பா.ஜ.க இடையேயான கூட்டணிக்குள் இப்போது சிறிய அளவில் விரிசல்கள் ஏற்பட்டுள்ளன என்பது உண்மை. அ.தி.மு.க தலைமைகளிடத்தில் எங்கள் கூட்டணியைக் கழற்றிவிடும் பேச்சுகள் உள்ளன. அப்படி ஒரு நிலை ஏற்பட்டால் மாற்று ஏற்பாடாக நாங்கள் ஒரு புதிய கூட்டணியை உருவாக்கவும் தயாராக இருக்கிறோம். இதைப் பற்றியெல்லாம் அமித் ஷாவுடன் மாநில நிர்வாகிகள் கலந்துகொள்ளும் கூட்டத்தில் பேசப்படவிருக்கிறது.\nமேலும், வேல் யாத்திரையால் பா.ஜ.க-வுக்கு ஏற்பட்டிருக்கும் இமேஜ் குறித்தும் ஆலோசனை நடத்தப்படவிருக்கிறது. அமித் ஷாவின் இந்தப் பயணத்தில் அடுத்த சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ.க மேற்கொள்ள வேண்டிய அடிப்படைப் பணிகள் பற்றி மட்டுமே பேசப்படும். பிற விவகாரங்களை டெல்��ி மேலிடம் முடிவு செய்து, அதன் பிறகு அடுத்த மாதம் அமித் ஷா தமிழகம் வரும்போது முடிவு செய்யப்படும். அப்போது கூட்டணி உட்பட அனைத்தும் முடிவாகிவிடும்” என்கிறார்கள்.\nஅமித் ஷா - நரேந்திர மோடி\nஅமித் ஷாவின் இந்தப் பயணம் முழுக்க முழுக்க அரசுமுறைப் பயணமாகவே இருக்கும் என்கிறார்கள். ``முதலில் ராஜ்பவனில் அவர் தங்கவே முடிவாகியிருந்தது. ஆனால், டெல்லியிலிருந்து ஹோட்டல் புக் செய்யுமாறு வந்த உத்தரவைத் தொடர்ந்து லீலா பேலஸ் நட்சத்திர ஹோட்டலில் அமித் ஷாவைத் தங்கவைக்க ஏற்பாடுகள் நடக்கின்றன. மூன்று அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். அதோடு பா.ஜ.க-வின் நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்துகொண்ட பிறகு, ஆளுநருடன் தனிப்பட்ட சந்திப்பை நடத்துகிறார். அதைத் தொடர்ந்து முதல்வர் பழனிசாமியையும், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தையும் ராஜ்பவனில் சந்திக்க நேரம் ஒதுக்கப்பட்டிருக்கிறாது. இதுதான் அமித் ஷாவின் பயணத் திட்டம்’’ என்கிறார்கள்.\n`அழகிரி தமிழகத்தின் ஒவைசியா... பின்னணியில் பா.ஜ.க’ - தனிக்கட்சி தகவலால் தகிக்கும் மதுரை\nஅமித் ஷாவின் பயணத்தை அ.தி.மு.க தரப்பு கொஞ்சம் அச்சத்துடனேயே பார்க்கிறது. ஏற்கெனவே கடந்த மாதம் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் டெல்லிப் பயணம் செய்தபோது அமித் ஷா, பிரதமர் மோடி உள்ளிட்டவர்களைச் சந்தித்தார். அப்போது தமிழக அரசியல் நிலவரங்கள் குறித்துப் பல விவகாரங்களை எடுத்துச் சொல்லியிருக்கிறார். ஏற்கெனவே தமிழக அமைச்சர்கள் பலர் மீதும் மத்திய அரசின் பார்வை இருந்துவருகிறது. ஒவ்வோர் அமைச்சரின் செயல்பாடுகளையும் மத்திய உளவுத்துறை தொடர்ந்து நோட் செய்துவருகிறது.\nவருமான வரித்துறை, நிதித்துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் வந்தாலும், அமித் ஷாவின் கண்ணசைவில்தான் அதன் செயல்பாடுகள் இருக்கின்றன என்ற பேச்சும் இருக்கிறது. இந்தநிலையில், தமிழகத்தில் பா.ஜ.க-வுக்கு எதிரான போக்கை அ.தி.மு.க கையில் எடுத்திருப்பதால், அமித் ஷாவின் அக்னிப் பார்வை தங்கள் மீது பட்டுவிடுமோ என்கிற அச்சம் அ.தி.மு.க-வில் இருக்கிறது. அமித் ஷாவின் தமிழக வருகை உறுதியானதுமே, முதல்வர் அலுவலகத்திலிருந்து அமித் ஷாவைச் சந்திக்க நேரம் கேட்டதன் பின்னணியும் இதுதான்.\nஅமித் ஷா - எடப்பாடி பழனிசாமி\nமற்றொருபுறம் மு.க.அழகிரியுடன் ஏற்கெனவே டெல்லி பா.ஜ.க தலைமையிலிருந்து ஒருவர் தொடர்புகொண்டு பேசியிருந்தார். ரஜினி மூலமும் பா.ஜ.க-வுக்கு வரச் சொல்லி அழுத்தம் கொடுக்கச் சொல்லியிருக்கிறார்கள். அமித் ஷா வருகைக்கு முன்பு தனது ஆதரவாளர்களுடன் அழகிரி, தனது அரசியல் நிலைப்பாடுகள் குறித்துப் பேசவிருக்கிறார். இது தி.மு.க தரப்புக்கு கிலியை ஏற்படுத்தும். இப்படி இரண்டு கட்சிகளுக்குமே அமித் ஷா வருகை அச்சமாகவே இருக்கலாம். ஆனால், அமித் ஷா தரப்பில் இந்த வருகையை முன்வைத்து எந்தப் பெரிய திட்டமும் இல்லை. வழக்கமான ஆலோசனை, அரசு நிகழ்ச்சி என்றே இந்த வருகையைத் திட்டமிட்டிருக்கிறார்கள். ஆனால், ஒரு மாநிலத்துக்குச் சென்றால் அந்த மாநிலத்தின் அரசியல் களத்தை எளிதாக கிரகித்துக்கொள்ளும் பக்குவம் உடையவர் அமித் ஷா.\nஅமித் ஷாவின் அரசியல் கணக்குகளை ஆராய்ந்தால் முதலில் ஒரு மாநிலத்துக்கு சாதாரண விசிட் செல்வார். அதன் பிறகு அந்த மாநிலத்தில் பா.ஜ.க-வைப் பலப்படுத்த, நிர்வாகிகள் மாற்றத்தை மேற்கொள்வார். மூன்றாவதாக, தங்களது கூட்டணியை வலுப்படுத்தி அசுர பலத்தோடு தேர்தலைச் சந்திப்பார். இந்த முறையைத் தமிழகத்திலும் அவர் கையாளுவார் என்ற எதிர்பார்ப்பு தமிழக பா.ஜ.க-விடம் இருக்கிறது. அமித் ஷாவின் வருகையை வைத்து ஒரு மாநிலத்தின் ஒட்டுமொத்த அரசியல் களமும் மாற்றமடைந்துவிடும் என்று பா.ஜ.க நினைக்கிறது. அது வடமாநிலங்களுக்கு ஒத்துவரும். தமிழகத்திற்கு ஒத்து வராது என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள்.\nInterest: அரசியல், சினிமா Writes: அரசியல் கட்டுரைகள், அரசியல் தலைவர்களின் நேர்காணல்கள், அரசியல் வட்டாரத்தின் ப்ரேக்கிங் செய்திகள் விகடன் மாணவப்பத்திரிகையாளராக ஆரம்பித்து, 15 வருடங்களாக இதழியல் துறையில் இருக்கிறேன். அரசியல் தொடர்புகளே என் பலம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-50/segments/1606141542358.71/wet/CC-MAIN-20201201013119-20201201043119-00719.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}