diff --git "a/data_multi/ta/2020-40_ta_all_1023.json.gz.jsonl" "b/data_multi/ta/2020-40_ta_all_1023.json.gz.jsonl"
new file mode 100644--- /dev/null
+++ "b/data_multi/ta/2020-40_ta_all_1023.json.gz.jsonl"
@@ -0,0 +1,507 @@
+{"url": "http://tamilnews.jupiterwebsoft.com/Fastest-Tamil-News-special-articles_313135_825355.jws", "date_download": "2020-09-26T20:19:53Z", "digest": "sha1:NT5SBYNMA3BTN4SOX25ZPKQLFWNJ3YJZ", "length": 27454, "nlines": 168, "source_domain": "tamilnews.jupiterwebsoft.com", "title": "குளிர்கால கொண்டாட்டம், 24 x 7 Tamil News Paper", "raw_content": "\nஐபிஎல் 2020 டி20 போட்டியில் ஐதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் கொல்கத்தா அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி\nசென்னையில் இன்று நள்ளிரவு முதல் அக்.1-ம் தேதி வரை போராட்டம் நடத்த தடை: காவல் ஆணையர் மகேஷ்குமார்\nஐபிஎல் டி20: கொல்கத்தா அணிக்கு 143 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது ஐதராபாத் அணி\nஎனது நண்பர் பிரதமர் மகிந்த ராஜபக்ஷ அவர்களுடன் உரையாடியதில் பெருமகிழ்வடைகின்றேன்: மோடி தமிழில் ட்வீட்\nநெல்லையில் நாட்டு வெடிகுண்டு வீசி அர்வாளால் வெட்டி 2 பெண்கள் கொல்லப்பட்ட வழக்கில் 12 பேர் மீது வழக்கு பதிவு\nதிருச்சி மிளகுபாறையில் நடந்த இரட்டை கொலை வழக்கில் ஒருவர் கைது: தனிப்படை போலீஸ் விசாரணை\nஎஸ்.பி.பாலசுப்பிரமணியத்துக்கு பாரத ரத்னா வழங்குவதற்கான அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வேன்: கங்கை அமரன்\nஅக். மாதத்திற்கான அத்தியாவசியப் பொருட்களுக்கான டோக்கன் வரும் 28, 29, 30 ஆகிய தேதிகளில் வழங்கப்படும்: தமிழக அரசு\nதிருத்தணி, பள்ளிப்பட்டு கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்க ஆட்சியர் மகேஸ்வரி வலியுறுத்தல்\nதிரு.எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்களின் ஆத்மா சாந்தி அடைய திருவண்ணாமலையில் சற்றுமுன் மோட்ச தீபம் ஏற்றினார் இசைஞானி இளையராஜா\nஐசிஎப் தொழிற்சாலையில் பயங்கர தீ ...\nபள்ளிகள் திறப்பு அறிவிப்பு குழப்பமில்லை என்கிறார் ...\nகொரோனா பாதிப்பு அதிகரித்துள்ள 15 மாவட்டங்களின் ...\nதிருப்பதி கோயில் பிரமோற்சவம் 8ம் நாளில் ...\nஇந்தியாவின் கவனத்தை திசை திருப்ப தீவிரவாதிகளை ...\nகொரோனாவுடன் கைகோர்த்த இரட்டை ...\nஅமி கோனி பாரெட் பெயர் பரிசீலனை: ...\nஇனப் படுகொலையில் ஈடுபடுவதாக அபாண்ட குற்றச்சாட்டு: ...\nஐநா. பாதுகாப்பு கவுன்சில் நிரந்தர உறுப்பினராக ...\n10.61 லட்சம் வாகனங்கள் தமிழகத்தில் ...\nதங்கம் சவரனுக்கு 72 குறைந்தது ...\nசெப்.26: சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ...\nஒப்பந்தத்தின்படி நடக்கவில்லை: ரஃபேல் விமான தொழில்நுட்பங்களை ...\nDolby Atmos Soundbar அறிமுகப்படுத்திய முதல் ...\nபறந்துபோன கிளி ‘மிலோ’ பேஸ்-புக் மூலம் ...\nநடிகை மீரா மிதுன் மீது ஜாமீன் ...\nசென்னை மியாட் மருத்துவமனையில் உள்ள விஜயகாந்த் ...\nநடிகை ஏமி ஜாக்சன் தனது மகன் ...\nதாராள பிரபு - விமர்சனம் ...\nபிளட்ஷாட் - விமர்சனம் ...\nவெல்வெட் நகரம் - விமர்சனம் ...\nஉறைபனி உலகம் வேறு மாதிரி மாறப்போகிறது என்று தெரிந்தால் போதும், அதாவது மைனஸ் 51 டிகிரியில் இருந்து சில நாட்கள் மைனஸ் 55 வரை அண்டார்டிகா அளவுக்கு பனி உறைந்தது என்றால் அதுசரிதான். இடையிடையே சில சமயங்களில் மைனஸ் 25லிருந்து மைனஸ் 50 வரை ஏறி இறங்கிக் கொண்டிருந்தது. அதுவே பூஜ்யம் டிகிரிக்கு வந்தது என்றால், ஒரே சந்தோஷம், கும்மாளம்தான். எல்லோரும் வெளியில் செல்ல, பிக்னிக் போக என ஏற்பாடுகள் ஆரம்பித்து விடுவார்கள்.\nஒவ்வொரு சீசனில் அவ்வளவு பாதிப்புகள் இருந்ததில்லை. ஆனால், 2018-ல் ஏப்ரல் 14-ம் தேதி அப்படி ஒரு பனிமழை பெய்துள்ளது. ஏப்ரல் நடுவில் அப்படி நிகழ்ந்ததென்றால், டிசம்பர் - ஜனவரியில் கேட்க வேண்டுமா, என்ன இப்படிப்பட்ட பனி சூழ்ந்த வாழ்க்கையிலிருந்து விடுபட முடியுமா என்கிற அளவுக்கு நமக்கு வெறுப்பு வந்துவிடும். ஆனால் அங்கேயே இருப்பவர்களுக்கு இதுதான் வாழ்க்கை என்கிற புரிதலும், அத்தகைய நாட்களையும் கொண்டாட்டமாக மாற்றுவதும் பழக்கப்பட்ட நிலை. உறைந்த வீடுகளும், கார்களும், உறைந்த ஏரிகளும் வாழ்க்கையில் காண முடியாத காட்சிகள்.\nபனிப் பொழிவினையே கொண்டாட்டமாக வரவேற்பது என்பது இயல்பு. அதே சமயம் கோடை காலத்தையும் இவர்கள் வேறு விதமாக வரவேற்கிறார்கள். சரியான கோடை என்றால் இங்கும் மே மாதம் தான் துவங்குகிறது. அதை வரவேற்கும் விதத்தில் ஏப்ரல் மாதத்திலிருந்து, ஏற்பாடுகள் துவங்கி விடுகின்றன. என்னென்ன காய்கறிகள், என்னென்ன பூச்செடிகள் பயிரிடலாம், என்ன மாதிரி நாற்காலிகள் தோட்டத்தில் போடலாம்.\nஎவ்வளவு தூரம் புல்தரை வளர்க்கலாம் போன்றவை அனைத்தும் குடும்ப ஆலோசனைகளாக இருக்கும். குழந்தைகளைப் பொறுத்தவரை, இதுநாள் வரை பனிச்சறுக்கு, துடுப்புப் போடுவது போன்ற விளையாட்டுக்களை விளையாடியதால், இனி நீச்சல், ஓடுதல், பட்டம் விடுதல் போன்றவற்றைப்பற்றி யோசிக்க ஆரம்பிப்பார்கள். காரணம், பள்ளிக் கல்லூரிகளுக்கு கோடை விடுமுறை ஆரம்பமாகி விடும். மீண்டும் ஆகஸ்ட் மாதம் தான் அவை தொடங்கும்.\nஇந்த சமயம், இந்தியாவிலிருந்தும் மற்ற நாடுகளிலிருந்தும் கல்லூரி மாணவ சேர்க்கைக்காக மாணவர்களும், அவர்களின் பெற்றோரும் வருகை தருவார்கள். ஊர் சுற்றிப்ப���ர்க்க வெளிநாட்டினர் குழுமும்போது, உள்நாட்டினரும் விடுமுறையை கைதட்டி மகிழ்வர். புதைந்த பசுமை தலை தூக்க, நகரங்களே செழித்து நிற்க, பூங்காக்கள் கூட்டம் அலை மோத, ‘மால்’கள் ‘பார்க்கிங்’க்கு இடமில்லாமல் போக, உறைந்த ஏரிகள் நீர் தழும்ப, வாத்துக் குடும்பமாக அணிவகுத்துச் செல்ல, நீர் வீழ்ச்சிகள்.... என இயற்கையை நேசிப்பவர்களுக்கு, இத்தகைய காட்சிகள் சொர்க்கம்\n‘மிஸி சிபி’ நதியிலிருந்து பிரிந்து வரும் கிளைகள் இந்த ‘மினியா போலிஸில்’ அங்கங்கே காணப்பட்டாலும், அதிலுள்ள நீர்வீழ்ச்சிகள் பிரமாதம். அத்தனையும் உறைந்து, மனிதர்களே இல்லாத பனிமலையாகக் காணப்பட்ட இடம் இப்பொழுது, நடக்க இடமில்லாமல் கூட்டம் அலை மோதும். தண்ணீர் கொட்டும் சப்தம் ஒருபுறமென்றால், அதை ரசித்து மகிழும் மக்களின் குரல் மறுபக்கம். பொதுவாக, இதுபோன்ற காட்சிகளை நாம் காலண்டர்களில் பார்த்திருப்போம்.\nஆனால் அந்த இடத்தில் நாம் நிற்கும் போது, அது கனவா, நனவா என்றே நமக்கு புரியாது. காதலர்கள், புதுமண தம்பதியர், குடும்பத்துடன் குதூகலிக்க வந்தவர்கள், வெளிநாட்டினர் என அனைவரையும் அந்த நீர்வீழ்ச்சி ஈர்த்துவிடும் என்பதில் சந்தேகமில்லை. பொதுவாகவே, கொட்டும் அருவி, ஓடும் மீன்கள், அலைகள் மோதும் சப்தம் இவற்றை இடைவிடாது பார்த்துக்கொண்டிருந்தால் நம் நினைவலைகள் கண்டிப்பாக மாறும். அதுவும் கிட்டத்தட்ட ஆறு மாதங்களுக்குப் பிறகு மக்கள் மீண்டும் இயற்கையை ரசிக்க ஆரம்பிக்கிறார்கள்.\nநீர்வீழ்ச்சி மட்டுமல்லாது, அதனுள் அதனையொட்டி அமைந்துள்ள இயற்கைப் பூங்கா, அதையடுத்து விழாக்கோலத்துடன் திகழும் உள் அரங்கம் போன்றவை மக்களை ஈர்க்கும் பொழுதுபோக்கு இடங்களாகும். அங்கங்கே குடும்பத்துடன் அமர்ந்து உல்லாசமாகப் பொழுது போக்கவும், உண்டு மகிழவும் வசதியான இருக்கைகள் நிறைய போடப்பட்டிருக்கும். சிலர் தங்கள் செல்லப் பிராணியையும் அழைத்து வருவர்.\nகுழந்தைகள் இஷ்டம் போல் பயமின்றி விளையாடுவார்கள். சில நேரங்களில், பிறந்த நாள், திருமண நாள் போன்றவற்றைக்கூட இதுபோன்ற இடங்களில் கொண்டாடி மகிழ்வர். ‘மிஸிசிபி’ ஆற்றை அழகான கோணத்தில் பார்க்க வேண்டும் என்றால் ஒரு அடுக்குமாடி கட்டிடம் மேல் பார்த்து ரசிக்கலாம். இருபத்தைந்தாவது மாடியிலிருந்து பார்க்கும்பொழுது, முழு நகரமும் பச���சைப்பசேலென்ற நிறத்துடன் ‘சலசல’வென்ற நீரோட்டத்துடன் கொள்ளை அழகுடன் காணப்பட்டது. மற்றொரு புறம் இயற்கை சூழலில் கல்யாண ஒத்திகை நடத்திக் கொண்டிருந்தார்கள். மறுநாள் திருமணம் என்பதால், பெண்\nவீட்டார், பிள்ளை வீட்டார் என தனித்தனியாக ஊர்வலமாக ஒத்திகை நடத்திக் கொண்டு இருந்தார்கள்.\nமலையேறுவது என்பது இங்கு முக்கிய பொழுதுபோக்காகக் கருதப்படுகிறது. நீச்சல், கூடைப்பந்து, கிரிக்கெட் போன்றவை விளையாடுவது போன்று மலையேறுவதும் முக்கியமான உடற்பயிற்சி. மற்றும் பிடித்த விளையாட்டாகக் கருதப்படுகிறது. திறந்தவெளியில் இதற்காக சில செயற்கை மலைகள்கூட ஏற்படுத்தியிருப்பார்கள். மழைக்காலங்களில் ஏறுவதற்கென சில உள் அமைப்புக்களும் உண்டு. ஆனாலும், ஒவ்வொரு சரணாலயம் மற்றும் பூங்காக்கள் போன்ற இடங்களில் மலையேறுவதும் சிறந்த பொழுதுபோக்காக கருதப்படுகிறது.\nபூஜ்யம் டிகிரிக்கு சீதோஷ்ணம் வந்துவிட்டாலே, இதுபோன்ற இடங்களில், அதுவும் விடுமுறை நாட்களில் கூட்டம் தாங்காது. இயற்கை மற்றும் விலங்கினங்களை விரும்பினால் மட்டுமே இத்தகைய இடங்கள் நமக்கு உற்சாகத்தை ஏற்படுத்தும். ‘கரணம் தப்பினால் மரணம்’ என்று சொல்லுமளவிற்கு மிகக்குறுகிய படிகள். பல்வேறு திருப்பங்கள். சில இடங்களில் தரைகள் மேடு பள்ளமாகக் காணப்படும்.\nநாம் மட்டும் செல்கிறோமென்றால் பொறுமையாகச் செல்லலாம். அது முடியாது. பின்னால் வருபவர்களும், இடம்விட்டுச் செல்ல வேண்டும். இருமருங்கிலும் புதர்கள் போன்று பல்வேறு செடிகள், மூலிகைகள் உட்பட மண்டிக்கிடக்கும். இடறி விட்டால், புதர்களில் விழுந்து விடுவோம். பிராணிகளை வாழவிட வேண்டும் என்பதற்காக எதையும் துன்புறுத்தாமல் விட்டு விடுவர்.\nஅங்குதான் வண்ணமயமான கலர்க்குருவிகளையும், பெரிய அணில்களையும் காணலாம். வெள்ளை நிற அணிலும் இங்குண்டு. பத்துப்படிகள் ஏறியவுடன் திரும்பிப் பார்த்தால், ஒரு வித பயம் நம்மை கவ்விக் கொள்ளும். எப்படிடா இவ்வளவு தூரம் ஏறினோம் என்று நினைப்போம். உடன் வயதான தம்பதிகள் கைப்பிடியுடன் ஏறிச் செல்வதைப் பார்த்தால், உற்சாகமாகி நடக்கத்தூண்டும். அத்தகைய இயற்கைச்சூழலில், இதமான காற்றில், அமைதியான சூழலில் எவ்வளவு நடந்தாலும் களைப்பே தெரியாது.\nஇந்த காலத்தில் புதுப்புது செடிகளை நிறைய பயிர் செய்வார்கள். எல்லாத் திருப்பங்களிலும், அமர்வதற்கான பெஞ்சுகள், தண்ணீர்க்குழாய்கள், கழிவு அறைகள் என அனைத்தும் சுத்தமாக இருக்கும். அங்கங்கே ஓய்வு எடுத்துக்கொண்டு மேலே நடக்கலாம்.\nஇடையே மான்கள் துள்ளி ஓடுவதையும், சில சிறுத்தைக் குட்டிகளையும் கண்டு ரசிக்கலாம். இங்குள்ள அனைவருக்குமே உடல்நலத்தில் அக்கறை ஜாஸ்தி என்பதை மிகத் தெளிவாக புரிந்துகொள்ள முடியும். ஏரிக்கரை பக்கம் பார்த்தால், நடைப்பயிற்சி, ஓடுதல், சைக்கிள் ஓட்டுதல் என அனைத்துப் பயிற்சிகளிலும் மக்கள் சுறுசுறுப்பாகஇயங்குவதைப் பார்க்க முடியும்.\nபெரியவர்கள், முதியவர்கள் என்ற பாகுபாடின்றி உடல்நலத்தில் கவனம் செலுத்துவதில் வல்லவர்கள். அதனால்தான், எண்பது வயதானாலும் வேகமாக நடக்கிறார்கள். வேகமாக கார் ஓட்டுகிறார்கள். எந்நேரமும் சுறுசுறுப்பு. ‘பார்க்’ போன்ற இடங்களில் மிகச்சிறு வயதிலேயே குழந்தைகளையும் உடற்பயிற்சியில் ஈடுபடுத்துகிறார்கள். அலுவலகம் முடித்து வீட்டிற்கு வந்தபின், பொழுதுபோக்கை மேற்கொள்கிறார்கள். இதுதான் இவர்கள் சுறுசுறுப்பிற்குக் காரணம்.\nசப் கலெக்டரான கேரள பழங்குடியினப் ...\nதாய்மையுற்ற நிலையில் சிறையில் வாடும் ...\nபள்ளிக்கு வரும் குழந்தைகள் பெயரில் ...\nஒரு சிறுமியும் 8 நாய்களும்\nபெண் மைய சினிமா - ...\nஇவாங்கா ட்ரம்பின் பாராட்டில் நனைந்த ...\nஆயிரம் குழந்தைகளை காப்பாற்றிய மருத்துவரின் ...\nபெண்களை மிரட்டும் பி.சி.ஓ.டி... ...\nபிறந்த நாள் கேக் எனக்கே... ...\nமக்கள் பசி நீக்கிய மதுரை ...\nசைபர் க்ரைம் - ஒரு ...\nஎல்லா வேலையும் செய்யும் ஆல்சர்வ் ...\nசுட்டிகளின் கற்றல் திறனை அதிகரிக்கும் ...\nபீஸ் வொர்க் முறைக்கு மாறும் ...\nபாலியல் மாஃபியாவை தடுத்து ...\nபொன் மகள் வந்தாள் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400245109.69/wet/CC-MAIN-20200926200523-20200926230523-00094.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://itctamil.com/2020/06/04/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3/", "date_download": "2020-09-26T20:14:20Z", "digest": "sha1:ASDYF5DIPO2JTWXGTBQD2URQZBJE6LK4", "length": 7723, "nlines": 73, "source_domain": "itctamil.com", "title": "குருநாகலில் அடையாளம் காணப்பட்ட வெட்டுக்கிளிகள் ஏனைய பகுதிகளிற்கும் பரவுகிறது! - ITCTAMIL NEWS", "raw_content": "\nHome இலங்கை செய்திகள் குருநாகலில் அடையாளம் காணப்பட்ட வெட்டுக்கிளிகள் ஏனைய பகுதிகளிற்கும் பரவுகிறது\nகுருநாகலில் அடையாளம் காணப்பட்ட வெட்டுக்கிளிகள் ஏனைய பகுதிகளிற்கும் பரவுகிறது\nகுருநாகல் மாவட்டத்தில் அடையாளம் காணப்பட்ட வெட்டுக்கிளிகள், அங்கிருந்த பிறஇடங்களிற்கும் வேகமாக பரவும் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.\nஇலங்கையில் முதன்முறைாக குருநாகல் மாவட்டத்தில் மவத்தகம பகுதியில் வெட்டுக்கிளிகள்அடையாளம் காணப்பட்டன. தற்போது சப்ரகமுவ மற்றும் தென் மாகாணங்களின் வேறு சில பகுதிகளிலும் இந்த வெட்டுக்கிளிகள் பரவியுள்ளன.\nமாத்தகமவில் அடையாளம் காணப்பட்ட வெட்டுக்கிளிகள் அருகிலுள்ள மற்றொரு கிராமத்திற்கும் பரவியது ஏற்கனவே கண்டறியப்பட்டிருந்தது.\nஇந்த வெட்டுக்கிளிகள் அனைத்து வகையான விவசாய பயிர்ச்செய்கைகளின் இலைகளையும் அழித்து வருகின்றன. இதனால் விவசாய செய்கை முற்றாக பாதிக்கப்பட்டு வருகிறது.\nஆயிரக்கணக்கான வெட்டுக்கிளிகள் திரளாக வந்து வயல்களை சேதமாக்குவதாக பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றன.\nஇந்த வெட்டுக்கிளிகள் கேகாலை மாவட்டத்தில் உள்ள 3 விவாசய சேவை பிரிவுகளில் பரவியுள்ளதாக, கேகாலை மாவட்ட உதவி விவசாய பணிப்பாளர் ஆர்.பி.என்.எல். ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அத்துடன், அம்பேபுஸ்ஸ, மாவனெல்ல, ரம்புக்கன மற்றும் வரக்கபொல பகுதிகளிலும் வெட்டுக்கிளி தாக்கம் அவதானிக்கப்பட்டுள்ளது.\nதென்னை, ரப்பர் பயிர்ச்செய்கைகளும் இதனால் பாதிக்கப்பட்டு வருகிறது.\nஇதேவேளை, மாத்தறை மாவட்டத்திலும் வெட்டுக்கிளி தாக்கம் அவதானிக்கப்பட்டது. மாத்தறை, புருகமுவ பகுதிகளில் வெட்டுக்கிளி தாக்கமுள்ளதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.\nஇந்த வகை வெட்டுக்கிளிகள் மாதாரா மாவட்டத்தில் இருந்து பதிவாகியுள்ளதாக நெத் நியூஸ் நிருபர்கள் தெரிவித்தனர். இந்த வெட்டுக்கிளிகளின் அறிக்கைகள் மாதாரா, புருகமுவ மற்றும் வாலகாண்டா பகுதிகளிலிருந்து பதிவாகியுள்ளன.\nகடந்த ஆண்டுகளை விட இந்த வருடம், இந்த வகை வெட்டுக்கிளிகளின் பரவல் அதிகரித்துள்ளதாக விவசாயத்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. எனினும், இது அபாயகரமான கட்டமல்ல என்றும் தெரிவித்துள்ளனர்.\nPrevious article1,717 பேருக்கு கொரோனா தொற்று\nNext article4ஆம் திகதி அரச அலுவலகங்களிற்கு விடுமுறை.\nதமிழ் அரசியல் கட்சி பிரதிநிதிகள் அனைவரும் ஒன்றிணைந்து எதிர்காலத்தில் தமிழ் மக்கள் நலன்சார்ந்து எடுக்கப்படவேண்டிய தீர்மானங்கள் தொடர்பில் ஆராய்வு.\nவலம்புரி பத்திரிகையின் விநோ��கஸ்தர் மீது அதிகாலை வாள் வெட்டு.\nயாழ்ப்பாணம் வசந்தபுரம் பொம்மை வெளி பிரதேச மக்கள் இன்றைய தினம் கவனயீர்ப்பு போராட்டத்தில்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400245109.69/wet/CC-MAIN-20200926200523-20200926230523-00094.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://news.lankasri.com/othercountries/03/218864?ref=archive-feed", "date_download": "2020-09-26T22:14:38Z", "digest": "sha1:2L4BZ6LDSVUT27ZV4573SHZ7AWFWCPJT", "length": 8616, "nlines": 138, "source_domain": "news.lankasri.com", "title": "சுலைமானியை தொடர்ந்து ஈராக்கில் மீண்டும் முக்கிய தளபதி படுகொலை...! மௌனம் காக்கும் அமெரிக்கா - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nசுலைமானியை தொடர்ந்து ஈராக்கில் மீண்டும் முக்கிய தளபதி படுகொலை...\nஈராக்கில் ஈரான் ஆதரவு பெற்ற போராளி குழுவின் தளபதி மர்ம நபரால் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nசனிக்கிழமை பாக்தாத்தில் இருந்து தென்மேற்கே 62 மைல் தொலைவில் உள்ள கர்பலா என்ற நகரத்தில் பிரபல அணிதிரள்வு படைகளின் உயர்மட்ட தலைவர் தலேப் அப்பாஸ் அலி அல்-சைடி சுட்டுக் கொல்லப்பட்டார்.\nஅடையாளம் தெரியாத துப்பாக்கிதாரிகளால் அல்-சைடி 'படுகொலை செய்யப்பட்டார்' என்று உள்ளுர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன, ஆனால் துப்பாக்கிச் சூடு நடத்தியவர்கள் பற்றிய கூடுதல் விவரங்கள் உடனடியாக கிடைக்கவில்லை.\nஈரான் ஆதரவுடைய ஷியைட் பி.எம்.எப் குழுவில் உள்ள ஒரு பிரிவான கர்பலா படைப்பிரிவின் தளபதியாக அல்-சைதி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\nமத்திய கிழக்கில் அமெரிக்க இராணுவ நடவடிக்கைகளை மேற்பார்வையிடும் அமெரிக்க மத்திய தலைமை, துப்பாக்கிச் சூடு குறித்து உடனடியாக பதிலளிக்கவில்லை.\nஜனவரி 3ம் திகதி ஈராக்கில் அமெரிக்கா நடத்திய ட்ரோன் தாக்குதலில் பி.எம்.எஃப் தலைவரான அபு மஹ்தி அல்-முஹாண்டிஸ் மற்றும் ஈரானிய ஜெனரல் குவாசின் சுலைமானி கொல்லப்பட்டதை தொடர்ந்து அல்-சைதி சுட்டு கொல்லப்பட்டுள்ளது பதற்றத்தை அதிகரித்துள்ளது.\nஎனினும், அல்-சைதி குடும்ப பிரசினை காரணமாக கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது.\nமேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இ��ங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400245109.69/wet/CC-MAIN-20200926200523-20200926230523-00094.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.malartharu.org/2015/11/aasai-athikam-vaichu.html", "date_download": "2020-09-26T22:01:03Z", "digest": "sha1:7YTEY2U2HH2U74WMMHN67C5RWURVQOTU", "length": 11735, "nlines": 136, "source_domain": "www.malartharu.org", "title": "ஆசை அதிகம் வைச்சு ..", "raw_content": "\nஆசை அதிகம் வைச்சு ..\nதொடர் பதிவில் இணைக்கும் நண்பர்களுக்கு ஒரு சிரம் தாழ்ந்த வேண்டுகோள். பதிவர்களின் மனவோட்டம் தெரிந்து தொடர் இணையுங்கள்.\nஇந்தியாவில் கடவுள் இருக்கும் சாத்தியங்கள் மிகவும் குறைவு. ஒருவேளை யார் கண்ணில்லாவது தென்பட்டால் அவன் அடிபட்டு சாகும் சாத்தியம்தான் அதிகம்.\nபெரிய மனதுடன் உங்கள் ஆசைகள் என்று விதியைத் தளர்த்திய நண்பர்களுக்கு ஒரு பூங்கொத்து.\nஎத்தனையோ நிறைவேறாத ஆசைகள் இருக்கிறது. கல்வியில் மாற்றங்கள் அவற்றில் ஒன்று.\nடொமோயி ஹாகுன் போல ஒரு பள்ளியை நிறுவி நடத்தினால் மகிழ்வு இருக்கும்.\nஎத்துணைத் தயாரிப்புகளுடன் செய்ய வேண்டிய பணி அது.\nகுறைந்த பட்சம் நீண்ட நேரம் மாணவர்கள் சுயகட்டுப் பாட்டுடன் கற்றலுக்கு பயன்படுத்தும் ஒரு கணிப்பொறி ஆய்வகம்.\nமாணவர்களுக்கு எப்போதும் திறந்திருக்கும் ஒரு நூலகம்.\nமொழித்தேர்வுக்கு செயல்முறை தேர்வும் அதற்கு மதிப்பெண்ணும் கேட்டுக்கொண்டே இருக்கிறோம்.\nஅடுத்த கல்வி ஆண்டிலாவது சாத்தியமானால் மகிழ்வு.\nஇப்படி பணி சார்ந்த ஆசைகள் பத்து என்ற எண்ணிக்கையில் சாதரணமாக அடங்கிவிடக் கூடியதா என்ன\nபொதுவான ஆசைகளை சொல் என்பவர்களுக்கு\nபெரும் திரளுக்கு மதம் குறித்த விழிப்புணர்வும், முட்டாள்த்தனமான மத வெறியும் இல்லாத ஒரு விடியல் ..\nஅவ்வளவு எளிதாக நிறைவேறிவிடுமா என்ன நமது ஆசைகள்.\nசிக்கலையும் கூறிவிட்டு, ஆசைகளையும் பகிர்ந்த விதம் அருமை.\n மது சார் இன்னும் வரவில்லையே என்று.\nபகுத்தறிவுவாதியின் சீர்மிகு ஆசைகள் கல்வியாளர் என்ற வகையில் சுட்டிக் காட்டியது அருமை.\nஅனைத்து ஆசைகளும் நன்று...நிறைவேற எனது வாழ்த்துக்கள் த.ம 3\nரூபனின் எழுத்துப்படைப்புக்கள்: தொடர்பதிவில் நானும் சிக்கிவிட்டேன்...:\nகடவுளே இருந்தாலும் உங்கள் ஆசைகளை நிறை வேற்ற முடியாது :)\nபதிவில் இணைக்கும் போது எவர் எவரை இணைக்கலாம் என யோசிக்க வேண்டும்...\nபணி சார்ந்த ஆசைகள் மதம் சார்ந்த பொது ஆசைகளை சொன்ன நீங்கள் குடும்பம் சார்ந்த ஆசைகளையும் ஆங்கிலப் சினிமா ஆசைகளையும்,சமுக நலன் கருதி செய்யும் தொண்டுகள் பற்றிய ஆசைகளை சொல்ல மறந்தது ஏன்\nதமிழ்மணத்தில் இணைக்கவும், வாக்கு அளிக்க நேரமாவதையும் admin@thamizmanam.com எனும் மின்னஞ்சலுக்கு தங்களின் மின்னஞ்சலிருந்து தகவல் அனுப்பவும்...\nமுடிந்தால் செல்லும் தளங்களுக்கு எல்லாம் இதை (copy & paste) தெரிவிக்கவும்... செய்வீர்களா...\nஅருமை கஸ்தூரி சார்....உங்கள் பதிவுகளின் மூலம் நானும் படிக்கிறேன் ஏதேனும் ஒரு புது தகவல்....எப்போதும்.\n//இந்தியாவில் கடவுள் இருக்கும் சாத்தியங்கள் மிகவும் குறைவு. ஒருவேளை யார் கண்ணில்லாவது தென்பட்டால் அவன் அடிபட்டு சாகும் சாத்தியம்தான் அதிகம்// - செம்மை... செம்மை\nகல்வி குறித்த தங்களின் ஆசைகள் நிறைவேறினாலே பின்னர் கூறிய ஆசைகள் தானாக நிறைவேறிவிடும் என்று தோன்றுகிறது அருமை\nஆமாம் தோழர் கல்வி பற்றிய ஆசைகள் எங்களுக்கும் உண்டு....அதுவும், அடிப்படை வறுமைக் கோட்டிலிருந்து மக்கள் மேலெழுந்துவிட்டால் நிறைய ஆசைகள் நிறைவேறிவிடும்....\nஇப்படித்தான் எங்கள் ஆசைகளையும் சேர்த்து நீங்கள் எல்லோரும் சொல்லிவிடுவீர்களே..நாமளும் அப்பப்ப எழுதறோமே அப்படினு.. அப்போ நாம எதுக்குச் சொல்லணும்னு இந்தியாவ கனவுலயாவது வல்லரசா பார்ப்பம்னு அதுக்குக் கில்லர் \"ஜி\" ய பிரதமராக்கிட்டா அப்படினு...\nஉங்கள் ஆசைகள் நியாயமான ஆசைகள் நிறைவேறினால் ஆஹா...ஆஹா தான்...\nபல ஆண்டுகளுக்கு முன் கவிஞர் தங்கம் மூர்த்தியை சந்திப்பதற்காக அவரது அலுவலகம் சென்றபோது அவருக்கு பின் இருந்த கவிதை ஒன்று ஒருஒளிவட்டமாய் தெரிந்தது\nவெறும் கை என்பது மூடத்தனம் விரல்கள் பத்தும் மூலதனம்\nயார் வரிகள் அண்ணா என்று கேட்டதற்கு தாரா பாரதி என்று சொல்லி கவிஞரை சிலாகித்து பேசியது என் நினைவிற்கு வருகிறது.\nபத்தாம் வகுப்பு மனப்பாட பாடல்கள்\nசெய்யுளை இப்படி தந்தால் படிக்க கசக்குமா என்ன\nபத்தாம் வகுப்பு பாடத்திட்டத்தில் உள்ள மனப்பாட பாடல்களை மட்டும் அரசு இசையுடன் பாடல்களாக வெளியிட்டிருப்பது உங்களுக்குத் தெரிந்ததே. நீங்களும் கேளுங்களேன்.\n. பகிர்வோம் தமிழின் இனிமையை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400245109.69/wet/CC-MAIN-20200926200523-20200926230523-00094.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.parentune.com/parent-blog/ungal-kuzawthaikal-thangal-velaiayi-thaangkale-seyvatharkaana-tips/5408", "date_download": "2020-09-26T22:10:23Z", "digest": "sha1:BJVWQ67ZIEJTSO4Y55A3TASK6ILFPLTH", "length": 26554, "nlines": 180, "source_domain": "www.parentune.com", "title": "உங்கள் குழந்தைகள் தங்கள் வேலையை தாங்களே செய்வதற்கான டிப்ஸ் | Parentune.com", "raw_content": "\nகுழந்தை உளவியல் மற்றும் நடத்தை\nவெளிப்புற செயல்பாடுகள் மற்றும் நிகழ்வுகள்\nகுழந்தை உளவியல் மற்றும் நடத்தை\nவெளிப்புற செயல்பாடுகள் மற்றும் நிகழ்வுகள்\nபெற்றோர் >> வலைப்பதிவு >> பெற்றோர் >> உங்கள் குழந்தைகள் தங்கள் வேலையை தாங்களே செய்வதற்கான டிப்ஸ்\nபெற்றோர் கல்வி மற்றும் கற்றல்\nஉங்கள் குழந்தைகள் தங்கள் வேலையை தாங்களே செய்வதற்கான டிப்ஸ்\n1 முதல் 3 வயது\nRadha Shree ஆல் உருவாக்கப்பட்டது\nபுதுப்பிக்கப்பட்டது Apr 20, 2020\nநிபுணர் குழுவால் மதிப்பாய்வு செய்யப்பட்டது\nஒரு பெற்றோரா குழந்தையிடம் அதிகமாக எதிர்பார்ப்பது அவர்கள் வேலையை அவர்களே செய்ய வேண்டும் என்பது தான். இது ஒவ்வொரு குழந்தையிடமும் கட்டாயம் நிகழும் எப்போது என்றால் பெற்றோர் ஒரு ரோல் மாடலாக, சிறந்த ஆசிரியராக இருக்கும் போது தான் இது நடக்கும். எப்படி குழந்தைகளுக்கு தங்கள் வேலையை தாங்களே செய்ய கற்றுக் கொடுப்பது என்பதே நாம் தெரிந்து கொள்ள வேண்டிய அடிப்படையான கேள்வி. ஒவ்வொரு நாளும் உங்கள் பிள்ளைக்கு புதிய தகவல்கள், திறன்கள் மற்றும் நடந்து கொள்ளும் வழிகளைக் கற்றுக்கொள்ள உதவுவதன் மூலம் அவர்களே செய்ய தொடங்குவார்கள்.\nகுழந்தைகள் தங்கள் வாயில் அனைத்தையும் ஏன் வைக்கிறார்கள் \nபால்வாடிக்கு குழந்தைகளை அனுப்ப தயார் செய்வதற்கான டிப்ஸ்\nஉங்கள் குழந்தைக்கு சுவாரஸ்யமாக கதை சொல்லும் டிப்ஸ்\nலாக்டவுன் - உங்கள் குழந்தையை எப்படி பாதிக்கிறது \nஉங்கள் குழந்தைகள் தாத்தா பாட்டிகளுடன் நேரத்தை செலவிட காரணங்கள்\nகுழந்தைகளிடம் திறன்களை கற்பிப்பதற்கு முதல் படி அவர்களின் நடத்தையை கையாள்வதாகும். உதாரணமாக உங்கள் குழந்தைக்கு ஒரு வேலையை செய்ய தெரியாத போது அந்த வேலையை நீங்கள் செய்ய சொன்னால் அவர்கள் மறுப்பார்கள். நமக்கு தெரியாது அவர்கள் தெரிந்து செய்ய மாட்டேன் என்கிறார்களா அல்லது உண்மையி அந்த வேலையை எப்படி செய்ய வேண்டும் என்று தெரியவில்லையா முதலில் ஒரு வேலையை ஏன் செய்ய மறுக்கிறார்கள் என்று தெரிந்த பின் அந்த வேலையை செய்ய கற்றுக் கொடுக்கலாம்.\nமுதலுதவி பெட்டியில் என்ன பொருட்கள் இருக்க வேண்டும்\nஆரோக்கியமான போட்டி என்றால் என்ன இதை உங்கள் பிள்ளைக்கு கற்பிப்பதற்கு உதவும் வழிகள்\nஉங்கள் குழந்தைகளுக்கு யோகாவின் 8 பலன்கள்\nபள்ளியில் புல்லியிங் எதிர்கொள்வது எப்படி\nஉங்கள் பிள்ளையின் ஆளுமை என்ன Introvert/ Extrovert - அறிகுறிகள் மற்றும் உயர்த்துவதற்கான குறிப்புகள்\nபொதுவாக ஒரு குழந்தை சுய பாதுகாப்பு முதல் சமூக திறன்கள் வரை அனைத்தையும் கற்றுக்கொள்ள குழந்தைகளுக்கு நீங்கள் மூன்று முக்கிய வழிகள் மூலம் உதவலாம்.\nதிறன்கள் வளர நேரம் எடுக்கும் மற்றும் பயிற்சி முக்கியமானது.என்பதை நினைவில் கொள்ளுங்கள்,\nவழிமுறைகள் - சொல்வதன் மூலம் கற்பித்தல் திறன்\nஒரு விஷயத்தை எப்படி செய்வது அல்லது என்ன செய்வது என்பதை விளக்கி கூறுவதன் மூலம் கற்பிக்கும் முறை. எப்போதுமே உங்கள் பிள்ளைக்கு அறிவுறுத்தல்களையும் விளக்கங்களையும் கூற வேண்டும்\nநல்ல வழிமுறைகளை எவ்வாறு வழங்குவது\nஉங்கள் குழந்தையிடம் கவனம் இருக்கும்போது மட்டுமே அறிவுறுத்தல்களைக் கொடுங்கள். உங்கள் குழந்தையின் பெயரைப் பயன்படுத்துங்கள், நீங்கள் பேசும்போது உங்களைப் பார்க்க உங்கள் குழந்தையை ஊக்குவிக்கவும்.\nஉங்கள் குழந்தையின் உடல் நிலைக்கு ஏற்றவாறு இறங்கி பேசுங்கள்.\nடிவி போன்ற எந்த பின்னணி கவனச்சிதறல்களும் இருக்கக்கூடாது\nஉங்கள் பிள்ளை புரிந்துகொள்ளும் மொழியைப் பயன்படுத்துங்கள். உங்கள் வாக்கியங்ள் சுருக்கமாகவும் எளிமையாகவும் இருக்கவும்.\nதெளிவான, அமைதியான குரலைப் பயன்படுத்துங்கள்.\nஉங்கள் பிள்ளை கவனிக்க விரும்பும் விஷயங்களை வலியுறுத்த சைகைகளைப் பயன்படுத்தவும்.\nஒரு போஸ்டர் அல்லது விளக்கம் தரும் பலகைகளை மாட்டுவதன் மூலம் உங்கள் குழந்தைக்கு நீங்கள் கொடுக்கும் வழிமுறைகளை பின்பற்ற உதவும்.\nஉங்கள் பிள்ளை போஸ்டரை பார்த்து தாங்களே வேலை செய்ய போது தானாகவே சரிபார்க்க முடியும். சொற்களைப் புரிந்து கொள்வதில் சிக்கல் இருந்தாலும் குழந்தைகளுக்கு இந்த சுவரொட்டி உதவும்.\nரோல் மாடலிங் - காண்பிப்பதன் மூலம் கற்பித்தல் திறன்\nஉங்களைப் பார்ப்பதன் மூலம், உங்கள் குழந்தை என்ன செய்ய வேண்டும், எப்படி செய்வ���ு என்று கற்றுக்கொள்கிறது. ரோல் மாடலிங் என்பது குழந்தைகளுக்கு ஒரு புதிய திறமையைக் கற்பிப்பதற்கான மிகச் சிறந்த வழியாகும். எடுத்துக்காட்டாக, படுக்கையை எப்படி விரிப்பது மற்றும் மடிப்பது, தரையைத் துடைப்பது அல்லது பந்தை எறிவது என்று உங்கள் பிள்ளைக்குச் சொல்வதைக் காட்டிலும் உங்களை பார்த்து சீக்கிரம் கற்றுக் கொள்வார்கள்.\nஉடல் மொழி மற்றும் குரலின் தொனி போன்ற சொற்கள் அல்லாத தகவல்தொடர்புகள் மூலம் உங்கள் குழந்தையின் திறன்களையும் நடத்தையையும் வடிவமைக்கலாம். எடுத்துக்காட்டாக, நீங்கள் மற்றவர்களுடன் பேசும்போது நீங்கள் அவர்களை எவ்வாறு எதிர்கொள்கிறீர்கள் என்பதைக் காட்டலாம், அல்லது அவர்கள் கண்களை பார்த்து பேசுவது மற்றும் உங்கள் புன்னகை மூலம் அவர்களுக்கு நன்றி தெரிவிக்கும்போது என உங்களை பார்த்து கற்றுக் கொள்வது.\nரோல் மாடலிங் மூலம் சிறப்பாக செயல்படுவது எப்படி \nஉங்கள் குழந்தையின் கவனத்தை பெற, அவர் உங்களைப் பார்க்கிறார்கள் என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.\nஉங்கள் பிள்ளையை முதலில் பார்க்கச் செய்யுங்கள், பின்னர் திறன்களை படிப்படியாக செய்யவும். இதன் மூலம் நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்பதை உங்கள் பிள்ளையால் தெளிவாகக் காண முடியும்.\nநீங்கள் என்ன செய்கிறீர்கள் என்பதற்கான முக்கிய பகுதிகளை சுட்டிக்காட்டுங்கள். உதாரணமாக, ‘நான் எப்படி இருக்கிறேன் என்று பாருங்கள்…’. விருந்தினரை வாழ்த்துவது போன்ற சமூக திறன்களை நீங்கள் மாதிரியாகக் காட்டலாம்.\nநீங்கள் அதைச் செய்ததைப் பார்த்தவுடன் உங்கள் பிள்ளைக்கு தனக்குத்தானே பயிற்சி அளிக்க நிறைய வாய்ப்புகளை கொடுங்கள் - எடுத்துக்காட்டாக, ‘சரி, இப்போது நீ செய்யலாம்’ என வாய்ப்பு கொடுப்பது.\nபடிப்படியாக: பணிகளை படிப்படியாக சொல்வதன் மூலம் திறன்களை கற்பித்தல்\nசில பணிகள் அல்லது செயல்பாடுகள் சிக்கலானவையாக இருக்கும். அந்த சமயங்களில் செயல்களின் வரிசையை அல்லது பணியை படிப்படியாக சொல்லிக் கொடுப்பது.\nஒரு நேரத்தில் ஒரு திறமையை உருவாக்கும் படிகளை கற்பிப்பதே படிப்படியாக கற்பித்தல் ஆகும். உங்கள் பிள்ளை முதல் படியைக் கற்றுக்கொண்டதும், அடுத்த கட்டத்தையும், பிறகு அடுத்து என மெல்ல மெல்ல கற்பிக்க வேண்டும். உங்கள் பிள்ளை முந்தைய படியை நம்பகத்தன்மையுடனு��் உங்கள் உதவியுமின்றி செய்ய முடிந்தால் மட்டுமே அடுத்த கட்டத்திற்கு செல்லுங்கள். உங்கள் பிள்ளை முழு பணியையும் தாங்களாக செய்யும் வரை நீங்கள் தொடர்ந்து சொல்ல வேண்டும்.\nபணி சிக்கலானதாக இருந்தால், பணியின் முதல் பகுதியைக் காட்டி, உங்கள் பிள்ளைக்கு பயிற்சி எடுக்க வாய்ப்பு கொடுங்கள். பிறகு அடுத்த கட்டத்திற்கு செல்லுங்கள். உங்களால் முடிந்தால் எளிதான பகுதிகளுடன் தொடங்கவும்.\nஉங்கள் பிள்ளைக்கு புதிய திறன்களைக் கற்றுக்கொள்ள உதவும் முறைகள்:\nநீங்கள் தொடங்குவதற்கு முன், புதிய திறமையைக் கையாள உங்கள் குழந்தைக்கு ஒருங்கிணைப்பு, உடல் திறன் மற்றும் வளர்ச்சி முதிர்ச்சி இருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். ஏனென்றால் மிகவும் சிக்கலான திறன்களைப் பயன்படுத்துவதற்கு முன்பு உங்கள் பிள்ளைக்கு சில அடிப்படை திறன்களை நீங்கள் கற்பிக்க வேண்டியிருக்கும்.\nநேரம் மற்றும் சூழலைக் கவனியுங்கள். குழந்தைகள் அதிக எச்சரிக்கையுடனும் கவனம் செலுத்தும் போதும் சிறப்பாகக் கற்றுக்கொள்கிறார்கள். ஆகவே, சிறு தூக்கத்திற்கு அல்லது உணவு நேரத்திற்கு முன்பு புதிய திறன்களைக் கற்பிப்பதைத் தவிர்க்கவும்.\nஉங்கள் பிள்ளைக்கு திறன்களுக்கான பயிற்சி செய்ய வாய்ப்பு கொடுங்கள். திறன்கள் கற்றுக்கொள்ள அவகாசம் எடுக்கும், மேலும் நடைமுறையில் உங்கள் குழந்தைக்கு விளக்கங்கள் தேவைப்பட்டால் பணியை மீண்டும் செய்து காட்டுங்கள் அல்லது விளக்குங்கள்.\nகுறிப்பாக கற்றலின் ஆரம்ப கட்டங்களில், புகழையும் ஊக்கத்தையும் அதிகமாக கொடுங்கள். உங்கள் பிள்ளை உங்கள் அறிவுறுத்தலைப் பின்பற்றும்போது அல்லது திறமையைக் கடைப்பிடிக்கும்போது அவரைப் புகழ்ந்து, நன்றாகச் செய்ததைச் சரியாகச் வெளிபப்டுத்துங்கள்.\nஉங்கள் பிள்ளை பணியை சரியாக செய்யதா போது எதிர்மறையான கருத்துகளை தவிர்க்கவும். அடுத்த வாய்ப்பு கொடுக்கவும். அடுத்த முறை அந்த பணியை உங்கள் பிள்ளை சரியாக, புதிதாக எப்படி செய்ய முடியும் என்பதை விளக்க வார்த்தைகளையும் சைகைகளையும் பயன்படுத்தவும்.\nஉங்கள் பிள்ளையின் நடத்தை மேம்படுவதற்கு முன்பு நடத்தை மோசமடையக்கூடும் என்பதை நினைவில் கொள்ளுங்கள், குறிப்பாக உங்கள் குழந்தையிடம் நீங்கள் அதிகம் எதிர்பார்க்கிறீர்கல் என்றால். ஒரு நேர்மறையான மற்றும் ��க்கபூர்வமான அணுகுமுறை மட்டுமே உதவக்கூடும்\nஅவரது உள்ளடக்கம் பெற்றோர் நிபுணர் குழுவின் மருத்துவர்கள் மற்றும் நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டு சரிபார்க்கப்பட்டது. எங்கள் குழுவில் நியோனாட்டாலஜிஸ்ட், மகப்பேறு மருத்துவர், குழந்தை மருத்துவர், ஊட்டச்சத்து நிபுணர், குழந்தை ஆலோசகர், கல்வி மற்றும் கற்றல் நிபுணர், பிசியோதெரபிஸ்ட், கற்றல் குறைபாடு நிபுணர் மற்றும் மேம்பாட்டு பீட் ஆகியோர் உள்ளனர்.\nவிளக்கக்குறிப்புகள் ( 0 )\n+ ஒரு வலைப்பதிவு தொடங்கவும்\nகுழந்தை சுகாதார கோளாறுகள் வீட்டு வை..\nஉங்கள் குழந்தைக்கு இருமல் & சளி பிர..\nபள்ளிகளில் எம்.ஆர் தடுப்பூசி பற்றிய..\nஉங்கள் குழந்தைகளுக்கு இந்த சக்தியூட..\nஉங்கள் குழந்தையின் வளர்ச்சிக்கு தேவ..\nகுளிர்காலத்தில் ஏற்படும் சளி பிரச்சினைகளை சரி செய்..\nநீங்கள் குழந்தைக்கு ஒளி ஏற்றும் போது என்ன சொல்லி ப..\nமூன்று மாத குழந்தைக்கு தாய்ப்பால் தேவையான அளவு இல்..\nஎன் குழந்தை பிறந்து ஒரு மாதம் ஆகின்றது குழந்தை சளி..\nஎனக்கு இரட்டை குழந்தைகள் பிறந்து 6 மாதம் 4 நாட்கள்..\nவணக்கம். நன்றாக பால் குடித்து கொண்டு இருந்த எங்கள்..\nஎன் குழந்தை பிறந்த பொது அஃகி குடித்து விட்டது அதனா..\n7வது மாதம் ஆகிறது எந்த உணவு குடுத்தாலும் 3 முதல் 4..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400245109.69/wet/CC-MAIN-20200926200523-20200926230523-00094.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamil360newz.com/print-girl-who-looks-like-the-original-actress-trisha-fans-shocked-to-see-the-photo/", "date_download": "2020-09-26T20:56:08Z", "digest": "sha1:YBX5PFVUYWQQIPUCXVDK5FZKDXTXGU4L", "length": 7529, "nlines": 108, "source_domain": "www.tamil360newz.com", "title": "அச்சு அசல் நடிகை த்ரிஷா போலவே இருக்கும் பெண்.! புகைபடத்தை பார்த்து ஷாக் ஆன ரசிகர்கள். - tamil360newz", "raw_content": "\nHome சினிமா செய்திகள் அச்சு அசல் நடிகை த்ரிஷா போலவே இருக்கும் பெண். புகைபடத்தை பார்த்து ஷாக் ஆன ரசிகர்கள்.\nஅச்சு அசல் நடிகை த்ரிஷா போலவே இருக்கும் பெண். புகைபடத்தை பார்த்து ஷாக் ஆன ரசிகர்கள்.\nசினிமாவைப் பொருத்தவரை சிறப்பான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்தால் மட்டுமே சினிமா உலகில் நீண்ட தூரம் பயணிக்க முடியும் என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்று தான். அதனை தற்போது வரையிலும் சரியாக பயன்படுத்தி சிறப்பான கதை அம்சங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார் நடிகை திரிஷா. இவர் சூர்யா நடிப்பில் வெளியான மௌனம் பேசியதே என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் சினிமா உலகிற்கு அறிமுகமானார்.\nம��லும் சிறப்புக்குரிய படங்களின் முலம் வெகு விரைவிலேயே முன்னணி நடிகர்களான ரஜினி ,அஜித் ,விஜய் ,விக்ரம் ,சிம்பு போன்றவர்களுடன் ஜோடி போட்டு நடித்தன் மூலம் அவர் தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு நிரந்தர இடத்தை பிடித்தார் மேலும் தற்பொழுது வரையிலும் சிறப்பான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.\nஅந்த வகையில் இவர் கடைசியாக நடித்த 96 படம் இவருக்கு மேலும் புகழையும் சம்பாதித்துக் கொடுத்தது இத்திரைப்படத்தை தொடர்ந்து தற்போது அவர் ராங்கி, கர்ஜனை, பரமபதம் போன்ற படங்களில் நடித்து வருகிறார் மேலும் தற்போது பொன்னியின் செல்வன் போன்ற பிரபல படங்களிலும் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇந்த உலகில் ஒருவரை போல இன்னொருவர் இருப்பதை நாம் பார்த்துள்ளோம் அதுபோலதான் தற்பொழுது நடிகை திரிஷா போல அச்சு அசல் அவரைப் போலவே இருக்கிற ஒரு பெண்னின் புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்.\nPrevious articleகருப்பு புடவையில் இடுப்பை தூக்கி காட்டிய அர்ச்சனா மாரியப்பன்\nNext articleவிஜய் மடியில் ஏறி உட்கார்ந்து இருக்கும் இந்த ஹீரோ யார் தெரியுமா.\n எஸ்.பி.பிக்காக இதக் கூட செய்யல\nமனோரமா வாழ்க்கை வரலாற்றில் இந்த நடிகையா. இது பலான படம் இல்லை மேடம் என கலாய்க்கும் ரசிகர்கள் .\nநடிகைகளுக்கு ஆதரவாக ட்வீட் போட்டு சர்ச்சையில் சிக்கிய குஷ்பூ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400245109.69/wet/CC-MAIN-20200926200523-20200926230523-00094.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vallamai.com/?p=99048", "date_download": "2020-09-26T21:09:03Z", "digest": "sha1:P2CZQS3ROV7WICW72I5ZSOZAVPDCT3CY", "length": 17573, "nlines": 282, "source_domain": "www.vallamai.com", "title": "ஆடாதொடை சிகரெட் | சித்தா மூலிகை சிகரெட் – வல்லமை", "raw_content": "\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nஅயற்சொற்களை தமிழ் வழக்கில் எழுதுவோம்\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nஅயற்சொற்களை தமிழ் வழக்கில் எழுதுவோம்\nஆடாதொடை சிகரெட் | சித்தா மூலிகை சிகரெட்\nஆடாதொடை சிகரெட் | சித்தா மூலிகை சிகரெட்\nபுகையிலை சிகரெட்டால் புற்றுநோய் உள்ளிட்ட பல தீங்குகள் ஏற்பட்டு வருகையில், மூலிகை சிகரெட்டை அறிமுகப்படுத்தியிருக்கிறார், டேவிட் ராஜா. புகைப் பழக்கத்திற்கு அடிமையானவர்களை இதன் மூலம் மீட்டு, புகைப் பழக்கத்தையே கைவிடச் செய்ய முடியும் என்பதை நிரூபித்திருக��கிறார்.\nஆடாதொடை இலைகளைக் கொண்டு இந்த அதிசயத்தை, சித்த மருத்துவரான இவர் மனைவி டாக்டர் கமலா சௌந்திரம் முதலில் நிகழ்த்திக் காட்டி, காப்புரிமை பெற்றார். அதைத் தொடர்ந்து, முள்ளை முள்ளால் எடுப்பது போல், சிகரெட்டைச் சிகரெட்டாலேயே வீழ்த்தும் வகையில், இதற்குப் புது வடிவம் கொடுத்து, வணிக ரீதியில் டேவிட் ராஜா, சந்தைப்படுத்தி வருகிறார்.\nசித்தா மூலிகை சிகரெட்டை உருவாக்கியது எப்படி என்று இந்த நேர்காணலில் நமக்கு விவரிக்கிறார். ஒரு தொழில்முனைவோராக அவரது பயணத்தையும் அவர் எதிர்கொண்ட சவால்களையும் இதில் காணலாம்.\n(அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center\nகவிஞர்; இதழாளர்; ஆய்வாளர்; சிந்தனையாளர். 20 நூல்களின் ஆசிரியர்; இரு கவிதைகள், 32 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. ‘தமிழில் இணைய இதழ்கள்’ என்ற தலைப்பில் ஆய்வியல் நிறைஞர்; ‘தமிழில் மின்னாளுகை’ என்ற தலைப்பில் முனைவர். அமுதசுரபி, தமிழ் சிஃபி, சென்னை ஆன்லைன், வெப்துனியா, யாஹூ இதழ்களின் முன்னாள் ஆசிரியர். இண்டஸ் OS, ஃபிளிப்கார்ட், கூகுள் நிறுவனங்களுக்கு மொழியாக்கத் துறையில் பங்களித்தவர். அகமொழிகள் என்ற தலைப்பில் சிந்தனைத் துளிகளைத் தொடராக எழுதி வருபவர். வல்லமை உயராய்வு மையம், நோக்கர் மொழி ஆய்வகம் ஆகியவற்றின் நிறுவனர்.\nRelated tags : அண்ணாகண்ணன் ஆடாதொடை டேவிட் ராஜா மூலிகை சிகரெட்\n(Peer Reviewed) பொறையாற்றுக் கிழானும் கோமான் பெரியனும்\nசேக்கிழார் பாடல் நயம் – 97 (மாதவ)\nபடக்கவிதைப் போட்டி 66 – இன் முடிவுகள்\nகாயத்ரி பூபதி இவ்வாரப் படக்கவிதைப் போட்டிக்கான படத்தை எடுத்துத் தந்திருப்பவர் இராமலெஷ்மி. இதனைப் போட்டிக்குத் தேர்வு செய்து தந்தவர் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பாசிரியர் திருமதி. சாந்தி மார\nதீராமல் எரிகின்ற தீ – பாடல்\n--பி.எஸ்.டி.பிரசாத். கீழ்காணும் ஷீரடி சாய்பாபா மீதான பாடல், சமீபத்தில் வெளியான எனது முதல் ஆடியோ சி.டி. யில் இடம்பெற்றுள்ளது. இந்தப் பாடலை மதிப்பிற்குரிய நித்யஸ்ரீ அவர்கள் பாடி பெருமை சேர்த்த\nபடக்கவிதைப் போட்டி .. (74)\nபவள சங்கரி அன்பிற்கினிய நண்பர்களே வணக்கம். கண்ணையும், கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் திறமை கொண்டவரா நீங்கள் வணக்கம். கண்ணையும், கருத்தைய��ம் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் திறமை கொண்டவரா நீங்கள் பிரேம்நாத் திருமலைசாமி எடுத்த இந்தப் ப\nஉங்கள் கருத்துகளைத் தெரிவிக்க\tCancel reply\nவெந்தயக்கீரை பலதானிய ரொட்டி pavalaarasu\nசத்தான சிறுதானிய அடை pavalaarasu\nபாப்பா .. பாப்பா கதை கேளு (48) நம்பிக்கை\nஔவையும் அதியமானும் பவள சங்கரி\nபிள்ளையாரும் ஔவையாரும் பவள சங்கரி\nபாப்பா பாப்பா .. கதை கேளு\nThe Ugly Duckling – அசிங்கமான வாத்து\nயாழ். பாஸ்கரன் on படக்கவிதைப் போட்டி – 277\nகோ சிவகுமார் on படக்கவிதைப் போட்டி 276இன் முடிவுகள்\nவேங்கட ஸ்ரீநிவாசன் on படக்கவிதைப் போட்டி – 276\nகோ சிவகுமார் on படக்கவிதைப் போட்டி – 276\nவல்லமை முகநூல் / கூகிள் குழுமங்களில் இணைய\nவல்லமை முகநூல் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமம்\nரா. பார்த்த சாரதி (150)\nதிருச்சி புலவர் இரா. இராமமூர்த்தி (132)\nமுனைவர் இரா. பன்னிருகைவடிவேலன் (105)\nதஞ்சை வெ. கோபாலன் (69)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400245109.69/wet/CC-MAIN-20200926200523-20200926230523-00094.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://kannansongs.blogspot.com/2007/01/35.html", "date_download": "2020-09-26T21:31:30Z", "digest": "sha1:IFIMM22NB34NDH2TF4M4XX5J5XFVKZHO", "length": 40527, "nlines": 681, "source_domain": "kannansongs.blogspot.com", "title": "கண்ணன் பாட்டு: 35. அசைந்தாடும் மயில் ஒன்று காணும்!", "raw_content": "\nபாடல் வரிகள், பாடல் இசை, பாடல் காட்சி\nமுத்தமிழால் முதல்வனைக் கொண்டாடி மகிழ\nநம்மை உடையவன் நாரணன் நம்பி\nஅவனைச் சுவைக்கும் தமிழ்ப் பாடல்களின்...\n35. அசைந்தாடும் மயில் ஒன்று காணும்\n34. கோதையின் திருப்பாவை வாசகன் எம்பாவை\n33. காத்திருப்பான் கமலக் கண்ணன்\n31. காற்று வெளியிடைக் கண்ணம்மா\n30. வரம் தந்த சாமிக்குப் பதமான லாலி\n29. நின்னையே ரதியென்று நினைக்கிறேனடி கண்ணம்மா\n28. யமுனை ஆற்றிலே ஈரக் காற்றிலே\n27. கண்ணன் என்னும் மன்னன் பேரைச் சொல்லச் சொல்ல\n25. ஆசை முகம் மறந்து போச்சே\n24. கண்ணன் ஒரு கைக்குழந்தை\n23. ஆடாது அசங்காது வா கண்ணா\n22. குருவாயூரப்பா திருவருள் தருவாய் நீயப்பா\n - அரை மணி நேரத்தில்\n*அசைந்தாடும் மயில் ஒன்று காணும்\n*அரி அரி கோகுல ரமணா\n*ஆசை முகம் மறந்து போச்சே\n*ஆடாது அசங்காது வா கண்ணா\n*எனது உள்ளமே நிறைந்ததின்ப வெள்ளமே\n*என்ன தவம் செய்தனை யசோதா\n*என்னை என்ன செய்தாய் வேய்ங்குழலே\n*கண்ணபுரம் செல்வேன் கவலையெல்லாம் மறப்பேன்\n*கண்ணனே நீ வரக் காத���திருந்தேன்\n*கண்ணனை நினைத்தால் சொன்னது பலிக்கும்\n*கண்ணன் என்னும் மன்னன் பேரை\n*கண்ணன் மணி வண்ணன் - அவன் அருமை சொல்லப் போமோ\n*கண்ணன் மனநிலையைத் தங்கமே தங்கம்\n*கண்ணன் வந்தான் அங்கே கண்ணன் வந்தான்\n*கண்ணன் வருவான் கதை சொல்லுவான்\n*கண்ணா என் கையைத் தொடாதே\n*கண்ணா கருமை நிறக் கண்ணா\n*கீதை சொன்ன கண்ணன் வண்ணத் தேரில் வருகிறான்\n*குருவாயூர் ஏகாதசி தொழுவான் போகும் போல்\n*குலம் தரும் செல்வம் தந்திடும்\n*கேட்டதும் கொடுப்பவனே கிருஷ்ணா கிருஷ்ணா\n*சண்முகக் கண்ணனும் மோகனக் கண்ணனும்\n*சின்னச்சின்னக் கண்ணனுக்கு என்னதான் புன்னகையோ\n*செம்பவள வாய்திறவாய் யதுகுல கண்ணா\n*தாண்டி விடலாம் கடல் தாண்டி விடலாம்\n*நாடே நாடாய் வீடே வீடாய்\n*நாளை என்பதை யார் தான் கண்டார்\n*நீ இரங்காயெனில் புகல் ஏது\n*நீல வண்ண கண்ணா வாடா\n*பாடிடுக பாடிடுக பரந்தாமன் மெய்ப்புகழை\n*பிருந்தா வனமும் நந்த குமாரனும்\n*பூதலத்தை ஓரடி அளந்த ரூபமான\n*போற்றுவார் போற்றலும் தூற்றுவார் தூற்றலும்\n*மனதார அழைக்கிறேன் நான் முகுந்தா\n*மா ரமணன் உமா ரமணன்\n*மாணிக்கம் கட்டி மணிவயிரம் இடைகட்டி\n*யமுனை ஆற்றிலே ஈரக் காற்றிலே\n*யார் என்ன சொன்னாலும் அஞ்சாதே நெஞ்சமே\n*ராதே என் ராதே வா ராதே\n*ராதை மனதில் ராதை மனதில் என்ன ரகசியமோ\n*ராம நாமம் ஒரு வேதமே\n*வருக வருகவே திருமலை உறைந்திடும்\n*வான் போலே வண்ணம் கொண்டு\n*விழிக்குத் துணை திருமென்மலர் பாதங்கள்\n35. அசைந்தாடும் மயில் ஒன்று காணும்\nநண்பர்கள் அனைவருக்கும் இன்பம் பொங்கும் பொங்கல் வாழ்த்துக்கள்\nஉழுதுண்டு வாழ்வாரே வாழ்வார் என்று வேளாண் மக்கள் மகிழும் திருநாள்\nமாற்றாதே பால் சொரியும் வள்ளல் பெரும் பசுக்கள் மகிழ்ந்திருக்கும் திருநாளும் கூட\nகிராமங்களில் குரவைக் கூத்துக்கு கேட்கவும் வேண்டுமோ\nகண்ணனுக்காக மார்கழி முழுதும் காத்திருந்தோம், ராதையும் நாமும்\nஅதான் இப்போது மார்கழி நோன்பு முடிந்து, தை பிறந்து விட்டதே\nதை பிறந்தால் வழி பிறக்கும் தங்கமே தங்கம்\nஆடிப்பாடி ஓடலாமே தங்கமே தங்கம்\nவாங்க, அனைவரும் ஆயர்ப்பாடியில் பொங்கல் கொண்டாடி ஆடலாம்\nநித்யஸ்ரீ அவர்களின் குரலில், அழகான பாடல் இதோ\nஅசைந்தாடும் மயில் ஒன்று காணும் - நம்\nஅழகன் வந்தான் என்று சொல்வது போல் தோன்றும்\nஇசையாறும் குழல் கொண்டு வந்தான்\nஇந்த ஏழேழு பிறவிக்கும் இன்பநில�� தந்தான்\nதிசைதோறும் நிறைவாக நின்றான் - என்றும்\nதிகட்டாத வேணுகானம் ராதையிடம் ஈந்தான்\nஎங்காகிலும் எமது இறைவா இறைவா\nதங்கு மனத்துடையான் - அருள்\nஒரு பதம் வைத்து மறு பதம் தூக்கி - நின்றாட\nமயிலின் இறகாட மகர குழையாட\nமதி வதனமாட மயக்கும் விழியாட\nமலரணி களாட மலர்மகளும் பாட\nஇது கனவோ நனவோ என\nமனநிறை முனிவரும் மகிழ்ந்து கொண்டாட\nஅசை போடும் ஆவினங்கள் கண்டு\nஇந்த அதிசயத்தில் சிலைபோல நின்று\nநிஜமான சுகம் என்று ஒன்று - இருந்தால்\nஏழுலகில் இதையன்றி வேறெதுவும் அன்று\nதிசைதோறும் கோபாலன் நின்று - மிக\n(எங்காகிலும் எமது இறைவா இறைவா)\nதை 1 - தையொரு திங்கள் - முப்பத்தோராம் பாமாலை\nவரிகள்: ஊத்துக்காடு வேங்கட கவி\nLabels: *அசைந்தாடும் மயில் ஒன்று காணும் , classical , krs , tamil , ஊத்துக்காடு , சுதா ரகுநாதன் , நித்யஸ்ரீ , மும்பை ஜெயஸ்ரீ , யேசுதாஸ்\n உங்கள் கருத்தையும் பகிர்ந்து கொள்ளுங்களேன்\nநேரமில்லை என்றால், கீழே தமிழ்மணம் பட்டையில், வாக்களித்துச் செல்லலாமே\n//ஒரு பதம் வைத்து மறு பதம் தூக்கி //\nவலது திருவடி குத்தி, இடது திருவடி ஏத்தி மேலேறவேண்டும்.\nஅன்பு நண்பர் ரவிசங்கருக்கும் அவர்தம் குடும்பத்தினர், நண்பர்கள் அனைவருக்கும் இனிய பொங்கல் திருநாள் வாழ்த்துக்கள் \nதைத் திங்கள் நாளில் இல்லத்தையும் முற்றத்தையும் நன்கு திருத்தி அழகு செய்வோம் முன் மெழுகி, செம்மண் இட்டு இன்னும் அலங்காரங்கள் செய்வோம்\nகாம தேவனும் அவன் சகோதரன் சாம தேவனும் என் மீது கருணை காட்டட்டும். அக்கினிப் பொறிகளை வீசிச் சுடர் விட்டுப் பிரகாசிக்கும் சக்கரத்தைத் தன் கையில் ஏந்தியுள்ளான் திருவேங்கடத்தான் அவனுக்கே மனையாளாய் என்னை விதிக்கட்டும்\nதை மாசம் கல்யாணப் பேச்சு இப்படித் தான் ஆரம்பிக்கிறது போலும்\nகுயிலாய் நித்ய ஸ்ரீ பாட மயில் ஒன்று கண்முன் ஆடுவது போல இருக்கிறது. என்றும் திகட்டாத வேணுகானம் ராதையிடம் ஈந்தான் எனுமிடத்தை எத்தனை தடவை கேட்டாலும் திகட்டாது.\nஅளித்த ரவிக்கு நன்றியுடன் பொங்கல் வாழ்த்தும்\nரவி, பொங்கல் முதல் நள் வாழ்த்துகள்.\nதையொரு திங்கள் மட்டுமில்லாமல் அத்தனை திங்களும்\nபாம்பே சகோதரிகள் பாட்டு கேட்டேன்.\nகுரலும் தமிழும் இழையக் கேட்க, வாய்ப்புக் கொடுத்தீர்கள்.\nபச்சையும் நீலமும் மஞ்சளும் கலந்த வண்ணக்காட்சி.\nஇனிய பொங்கல் திருநாள் வாழ்த்துகள் ரவி. ��முனைத் துறையில் நீரெடுத்து கோகுலத்துப் பாலூற்றி பிருந்தாவனத்தில் பொங்கலிட்டு அதனை ஆவும் மாவும் கூடச் சேர்ந்து அருந்தும் வண்ணம் ஒரு பாட்டு போட்டிருக்கின்றீர்கள். நன்று.\nஇங்கு அமெரிக்காவிலும் பொங்கலுக்கு லீவு (மார்தின் லூதர் கிங் பிறந்த நாள்) - ஹே\n//ஒரு பதம் வைத்து மறு பதம் தூக்கி //\nவலது திருவடி குத்தி, இடது திருவடி ஏத்தி மேலேறவேண்டும்.//\nஅப்படியே சிவ தாண்டவம் போலவே கண்ணன் தாண்டவம் உள்ளதே\nஅன்பு நண்பர் ரவிசங்கருக்கும் அவர்தம் குடும்பத்தினர், நண்பர்கள் அனைவருக்கும் இனிய பொங்கல் திருநாள் வாழ்த்துக்கள் \nதமிழர் திருநாள் - பொங்கல் நன்னாள் வாழ்த்துக்கள் GK ஐயா\nகுயிலாய் நித்ய ஸ்ரீ பாட மயில் ஒன்று கண்முன் ஆடுவது போல இருக்கிறது.//\nபாட்டில் மயில் மட்டும் உள்ளதே, குயில் எங்கே என்று தேடினால், நீங்க வந்து நித்ய ஸ்ரீ பாடலைச் சொல்லி விட்டீர்கள்\n//அளித்த ரவிக்கு நன்றியுடன் பொங்கல் வாழ்த்தும்//\nரவி, பொங்கல் முதல் நள் வாழ்த்துகள்.\nதையொரு திங்கள் மட்டுமில்லாமல் அத்தனை திங்களும்\n//பச்சையும் நீலமும் மஞ்சளும் கலந்த வண்ணக்காட்சி//.\nஆகா நான் பாட்டின் வரியைத் தான் கடன் வாங்கித் தந்தேன் நீங்க ஒரு வீடியோவே ஓட விட்டீர்களே\nஇனிய பொங்கல் திருநாள் வாழ்த்துகள் ரவி. //\nமயிலார் படம் பார்க்கத் தானே வந்தீர்கள்\nஉங்களுக்கும் மயிலாருக்கும் ஆகா என்ன நட்பு என்ன நட்பு மயிலார் கொடுத்து வச்சவர் தான்\nதமிழர் திருநாள் - பொங்கல் நன்னாள் வாழ்த்துக்கள் ஜிரா\nஅதனை ஆவும் மாவும் கூடச் சேர்ந்து அருந்தும் வண்ணம் ஒரு பாட்டு போட்டிருக்கின்றீர்கள். நன்று.//\n எனக்கும் அதே சிந்தனை தான் தமிழர் பொங்கலை, பால் பொங்கி ஓடும் கோகுலத்தில், கன்று பசுவினங்களோடு கொண்டாடினால் எப்படி இருக்கும்\nஇனிய குரலில் அழகுதமிழ்ப் பாடல். பின்ணணியில் மயிலுடன் கண்ணன் படம் முதற்தடவை பார்க்கிறேன்.\nமிக அழகு. அசப்பில் முருகன் போல்....குழல் காட்டிக் கொடுத்து விட்டது.\nதோகை மயிலின்முன் துட்டனாம் சூரன் அவனொழித்து\nவாகையும் சூடி வலம்வரும் வேலன் அவனிடத்தில்\nபாகையும் மிஞ்சிடப் பண்ணிசை தந்திடும் பாலகிட்டன்\nஓகை திகைத்தே உவகை மிகுந்து மகிழ்ந்தனனே\nபொங்கல் வாழ்த்துக்கள் யோகன் அண்ணா\n//பின்ணணியில் மயிலுடன் கண்ணன் படம் முதற்தடவை பார்க்கிறேன்.\nமிக அழகு. அசப்பில் முருகன��� போல்....குழல் காட்டிக் கொடுத்து விட்டது.//\nபுல்லாங்குழலும் கருநீல நிறமும் காட்டிக் கொடுத்து விடும் மாமன் யார் மருகன் யார் என்று\nதோகை மயிலின்முன் துட்டனாம் சூரன் அவனொழித்து\nவாகையும் சூடி வலம்வரும் வேலன் அவனிடத்தில்\nபாகையும் மிஞ்சிடப் பண்ணிசை தந்திடும் பாலகிட்டன்\nஓகை திகைத்தே உவகை மிகுந்து மகிழ்ந்தனனே\nவென்று பகை கெடுக்கும் நின் கையில் வேல் போற்றி என்ற ஆண்டாள் திருப்பாவையில் வருவது போலவே உள்ள படம் அது பாருங்கள் யோகன் அண்ணாவும் கண்ணனில் முருகனைக் கண்டார் பாருங்கள் யோகன் அண்ணாவும் கண்ணனில் முருகனைக் கண்டார்\nபிரபல பிறமொழிப் பாடல் - தமிழ் ஆக்கம்\nஆழ்வார் பாசுரம் ( 24 )\nதாலாட்டு ( 7 )\nகாவடிச் சிந்து ( 3 )\nகும்மி ( 2 )\nபி.சுசீலா ( 22 )\nயேசுதாஸ் ( 16 )\nசீர்காழி ( 13 )\nஸ்ரீராமபாரதி ( 10 )\nமகாராஜபுரம் ( 9 )\nசுதா ரகுநாதன் ( 8 )\nஎஸ்.ஜானகி ( 7 )\nசித்ரா ( 6 )\nநித்யஸ்ரீ ( 6 )\nஅருணா சாய்ராம் ( 5 )\nமும்பை ஜெயஸ்ரீ ( 5 )\nகே.பி.சுந்தராம்பாள் ( 4 )\nபாலமுரளி ( 4 )\nபித்துக்குளி ( 4 )\nவீரமணி-ராதா ( 4 )\nஉன்னி கிருஷ்ணன் ( 3 )\nசெளம்யா ( 3 )\nவாணி ஜெயராம் ( 3 )\nPB ஸ்ரீநிவாஸ் ( 2 )\nசாதனா சர்கம் ( 2 )\nடி.எல்.மகாராஜன் ( 2 )\nதியாகராஜ பாகவதர் ( 2 )\nபி.லீலா ( 2 )\nப்ரியா சகோதரிகள் ( 2 )\nமகாநதி ஷோபனா ( 2 )\nஹரிஹரன் ( 2 )\nஆர்.வேதவல்லி ( 1 )\nஉமா ரமணன் ( 1 )\nஎல்.ஆர்.ஈஸ்வரி ( 1 )\nஎஸ்.பி. ஷைலஜா ( 1 )\nகமலஹாசன் ( 1 )\nகல்யாணி மேனன் ( 1 )\nசசிரேகா ( 1 )\nசைந்தவி ( 1 )\nசொர்ணலதா ( 1 )\nஜனனி ( 1 )\nபட்டம்மாள் ( 1 )\nபவதாரிணி ( 1 )\nபாலசரஸ்வதி ( 1 )\nமித்தாலி ( 1 )\nரமேஷ் ( 1 )\nலதா மங்கேஷ்கர் ( 1 )\nவலம்பரி சோமநாதன் ( 1 )\nவல்லியம்மா ( 1 )\nஷ்ரேயா கோஷல் ( 1 )\nஹரிணி ( 1 )\nஇளையராஜா ( 23 )\nகே.வி.மகாதேவன் ( 13 )\nஜி.ராமநாதன் ( 6 )\nகுன்னக்குடி ( 5 )\nSV வெங்கட்ராமன் ( 2 )\nஆர்.சுதர்சனம் ( 2 )\nவித்யாசாகர் ( 2 )\nஸ்ரீகாந்த் தேவா ( 2 )\nஎஸ்.தட்சிணாமூர்த்தி ( 1 )\nஎஸ்.ராஜேஸ்வர ராவ் ( 1 )\nசி.ஆர்.சுப்பராமன் ( 1 )\nடி.ஆர்.பாப்பா ( 1 )\nநெளஷாத் ( 1 )\nமரகதமணி ( 1 )\nகண்ணதாசன் ( 32 )\nஆழ்வார் பாசுரம் ( 24 )\nஊத்துக்காடு ( 14 )\nபாரதியார் ( 12 )\nபாபநாசம் சிவன் ( 9 )\nவைரமுத்து ( 8 )\nநாயகி சுவாமிகள் ( 7 )\nவாலி ( 7 )\nஅன்னமய்யா ( 5 )\nதியாகராஜர் ( 5 )\nஆண்டாள் ( 4 )\nகல்கி ( 4 )\nஅம்புஜம் கிருஷ்ணா ( 3 )\nமருதகாசி ( 3 )\nசுந்தர வாத்தியார் ( 2 )\nஜயதேவர் ( 2 )\nபுரந்தரதாசர் ( 2 )\nஉளுந்தூர்பேட்டை சண்முகம் ( 1 )\nஏகநாதர் ( 1 )\nகனகதாசர் ( 1 )\nசதாசிவ பிரம்மம் ( 1 )\nநம்மாழ்வார் ( 1 )\nயாழ்ப்பாணம் வீரமணி ஐயர் ( 1 )\nராஜாஜி ( 1 )\nலலிதாதாசர் ( 1 )\nவல்லபாச்சார்யர�� ( 1 )\nவள்ளலார் ( 1 )\nவியாசராய தீர்த்தர் ( 1 )\nஅனுமத் ஜெயந்தி ( 1 )\nஅன்பர் கவிதை ( 47 )\nஅஷ்டபதி ( 1 )\nஇராமானுசர் ( 2 )\nஎமனேஸ்வரம் ( 1 )\nகட்டுரை ( 20 )\nகண்ணன் என் சேவகன் ( 1 )\nகவிநயா ( 33 )\nகுமரன் ( 36 )\nகூரத்தாழ்வான் ( 2 )\nகோவி. கண்ணன் ( 1 )\nசங்கர் ( 9 )\nசாத்வீகன் ( 1 )\nச்சின்னப் பையன் ( 2 )\nடுபுக்கு டிசைப்பிள் ( 3 )\nதமிழ் பஜகோவிந்தம் ( 1 )\nதாலாட்டு ( 7 )\nதிராச ( 4 )\nதிருக்கல்யாணம் ( 1 )\nதிருமஞ்சனம் ( 1 )\nதிருவருட்பா ( 1 )\nதிருவல்லிக்கேணி ( 2 )\nதிருவாய்மொழி ( 1 )\nதிலகா ( 1 )\nநா.கண்ணன் ( 1 )\nபகவத் கீதை ( 1 )\nபாப்பா ராமாயணம் ( 12 )\nபித்துக்குளி ( 4 )\nமடல்காரன் ( 3 )\nமதுமிதா ( 2 )\nமலைநாடான் ( 4 )\nமீராவின் கதை ( 1 )\nமெளலி ( 1 )\nராகவ் ( 8 )\nலலிதா மிட்டல் ( 24 )\nவசந்த் ( 26 )\nவல்லியம்மா ( 1 )\nவாரணமாயிரம் ( 1 )\nவெட்டிப்பயல் ( 6 )\nஷைலஜா ( 12 )\n* யாவையும் யாவரும் தானாய்,\n* அவரவர் சமயம் தோறும்,\n* தோய்விலன் புலன் ஐந்துக்கும்,\n* சொலப்படான் உணர்வின் மூர்த்தி,\n* \"பாவனை அதனைக் கூடில்,\n* அவனையும் கூட லாமே\"\n1.ஆழ்வார்கள் - ஓர் எளிய அறிமுகம் - சுஜாதா\n2.ஆழ்வார்களின், 4000 அருளிச்செயல் (Unicode+Search)\n3.திருவாய்மொழி - ஈடு (புருஷோத்தம நாயுடு)\n4.அமலனாதிப் பிரான் (பெரியவாச்சான் பிள்ளை உரை)\nகண்ணனை மகிழ... இதர தளங்கள்\n* இன்னொரு தமிழ்க் கடவுளான முருகன் பாடல்கள் - முருகனருள் வலைப்பூ\n*திருப்பாவை - மரபுச் சுவை (வேளுக்குடி)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400245109.69/wet/CC-MAIN-20200926200523-20200926230523-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://nvkarthik.com/%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE/", "date_download": "2020-09-26T22:25:07Z", "digest": "sha1:DI4TPZ735PTXQUCQYNHGSY5VACZC5N6W", "length": 26420, "nlines": 96, "source_domain": "nvkarthik.com", "title": "நீயே உனக்கு நிகரானவன் 'அசுரக் கலைஞன்' எம்.ஆர்.ராதா - ஆர்.சி.சம்பத் - கார்த்திக் நீலகிரி | Karthik Nilagiri", "raw_content": "கார்த்திக் நீலகிரி உண்மை மட்டுமே பேசுவேன்… அதையும் உண்மை போலவே பேசுவேன்…\nநீயே உனக்கு நிகரானவன் ‘அசுரக் கலைஞன்’ எம்.ஆர்.ராதா – ஆர்.சி.சம்பத்\nநீயே உனக்கு நிகரானவன் ‘அசுரக் கலைஞன்’ எம்.ஆர்.ராதா\n2001 மும்பை வந்தபோது நான் நந்தினி அக்கா (பெரியம்மா பொண்ணு) வீட்டில் தங்கியிருந்து வேலை தேடினேன். அத்தான் என் கல்லூரி சீனியர். வேலை தேடும் அந்த காலகட்டங்களில் மனதில் ஒரு இறுக்கமான சூழ்நிலையே இருக்கும். புத்தகங்கள் ஒரு வடிகால். நந்தினி அக்காவும் புத்தக பிரியை என்பது ஒரு ஆசுவாசம். எப்போதும் ஏதேனும் புது புத்தகம் வீட்டில் கிடைக்கும். அவரது அந்த வாசிப்புப் பழக்கம��� இன்றும் தொடர்கிறது. சில நாட்கள் முன்பு அவர் வீட்டில் கிடைத்த புத்தகம் ‘நடிகவேள்’ எம்.ஆர்.ராதா பற்றியது. மாபெரும் மேடைக்கலைஞன். முற்போக்கு சிந்தனையாளன். நாடகத்திலும் திரையுலகிலும் அவர் பாணி தனி பாணி. வில்லன். நகைச்சுவையாளன் (எனக்கு பிடித்தது ‘பலே பாண்டியா’ – அதிலும், ‘மாமா… மாப்ளே…‘ பாடலில் அவரது நடிப்பு, ஆஹா ஆஹா). குணசித்திர நடிகர். எல்லாம் தாண்டி உண்மையான மனிதர்.\n‘நீயே உனக்கு நிகரானவன்’ என்ற தலைப்பில் நடிகவேள்’ எம்.ஆர்.ராதாவைப் பற்றிய இந்த புத்தகம் படிக்க மிகவும் இலகுவாக இருந்தது. அவர் வாழ்வின், இளம் பிராயம் முதல் மரணம் வரையிலான சம்பவங்களின் தொகுப்பு. அவரை பற்றிய சம்பவங்கள், அவரைப் பற்றி பிறர் – பொன்னுசாமிப்பிள்ளை, எம்.ஆர்.ஆர்.வாசு, எம்.ஜி.ஆர்., மு.கருணாநிதி, ‘மேக்கப் மேன்’ கஜபதி, எம்.கே.ராதா, இயக்குனர் கே.சங்கர், இயக்குனர் கே.ராஜசேகர் – கூறியவை, எம்.ஆர்.ராதாவே தன்னைப் பற்றி கூறியவை என ஒரு அட்டகாசான தொகுப்பு. படிக்கும்போது அலுப்பின்றி கதைகளாக சென்றது. அதன் மூலம் எம்.ஆர்.ராதாவின் எண்ணவோட்டத்தை நாம் அறிகிறோம். புத்தகத்தில் படித்த சில விஷயங்களை இங்கு தொகுத்துள்ளேன்.\nபெரியாரின் சீடர் போல இருந்த ராதா, கடைசி வரையில் திராவிடர் கழகத்தில் உறுப்பினராக சேரவில்லை.\nராதா நாத்திகர். சீர்திருத்தவாதி. குருவாயூர் மட்டும் ஏனோ பிடிக்கும். குருவாயூரப்பன் சன்னதியில் போய் கண்ணை மூடிக்கொண்டு, தியானத்தில் இருப்பதுபோல் அப்படியே நிற்பார். ஆனால், சாமியைக் கையெடுத்துக் கும்பிடமாட்டார்.\nபிறந்த ஊர் மதராஸ் (சென்னை). தந்தை பெயர் ராஜகோபால். அதனால் எம்.ஆர்.ராதாகிருஷ்ணன்.\nராதா தனது நாடக நிகழ்ச்சியில் ‘இடைவேளை’ விடமாட்டார். “இடைவேளை விட்டால், என் நாடகத்தைப் பற்றிய கருத்துகளை ‘லாவட்டரி’யில் பேசுவார்கள். என்னைப் பற்றிப் பேசக்கூடிய இடமா அது\n‘ஒன்ஸ்மோர்’ கிடையாது. யாராவது ஒன்ஸ்மோர் கேட்டால் “நாளைக்கு வந்து பார்த்துக்கோ” என்று கூறி மறுத்து விடுவார். “பார்வையாளர்களால் இழுத்தடிக்கப்பட்ட கூத்தாடிகளை ‘கலைஞர்கள்’ ஆக்கியவன் நான். நடிகர்களுக்கு மதிப்பு மரியாதை பெற்றுத் தந்தவன் நான்\nராதா ‘திராவிட மறுமலர்ச்சி நாடக மன்றம்’ என்ற சொந்த நாடகக் கம்பெனி நடத்தினார். அன்றைய நாட்களில் (1943s) நாடக அரங்கின் முகப்பில் தொங்க���ம் பெரிய திரையில் கம்பெனி பெயர் அல்லது சரவணபவா, கடவுள் துணை போன்ற வாசகம் இருக்கும். ராதாவின் நாடக மேடை திரையில் “உலகப் பாட்டாளிகளே; ஒன்றுபடுங்கள்” என்றிருக்கும். அந்த நாட்களில் யாரும் சொல்வதற்குக் கூட பயந்து தயங்கிய கம்யூனிஸ்ட்களின் கோஷம் இது.\nதன் காதல் மனைவி பிரேமாவதி நோயால் மரணித்தபோது, கோயம்புத்தூரிலிருந்து பாலக்காடு போகும் வழியில் உள்ள ஆற்றுப்பாலத்தை அடுத்த மயானத்தில் அடக்கம் செய்து, சுமார் 25 அடி உயர ஸ்தூபி எழுப்பினார். அது 70 ஆண்டுகளுக்கும் மேலாக அங்கு நின்று கொண்டிருந்தது. ஆண்டுதோறும் பிரேமாவதியின் நினைவு நாளில் ராதா அங்கு வந்து அஞ்சலி செலுத்துவார்.\nஎம்.ஆர்.ராதாவை கதாநாயகனாக வைத்து ‘ரத்தக்கண்ணீர்’ எடுக்க முற்பட்டபோது அவர் மூன்று நிபந்தனைகள் வைத்தார். முதலாவதாக, நாடகம் பாதிக்கப்படாமல் இரவு 11 மணிக்கு பிறகே படப்பிடிப்பு நடைபெறவேண்டும். இரண்டாவதாக, சினிமா உலகில் அன்றைய தேதியில் அதிகபட்ச சம்பளமாக ஒரு லட்சம் ரூபாய் சம்பளம் வாங்கியவர் கே.பி.சுந்தராம்பாள். அவரை விட ஒரு ரூபாய் அதிகம் போட்டு சம்பளம் கேட்டார். (“ரத்தக்கண்ணீர்” என் வெற்றி நாடகம். அது படமா வெளிவந்துட்டா, அதன்பிறகு அந்த நாடகத்தைப் பார்க்க ஜனங்க ஆர்வமா வரமாட்டாங்க” என்றார் ராதா). மூன்றாவதாக, “என் நாடகத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் கதாநாயகன் தன மனைவியைத் தனது நண்பனுக்கு மணமுடிக்கும் காட்சியை மாற்றக்கூடாது. என்னுடைய புரட்சி கருத்து படத்திலும் வரணும். பண்பாடு அது இதுன்னு சொல்லி, சினிமாக்காரங்க கதையின் முடிவை மாத்தச்சொல்வாங்க. கூடாது” என்று கண்டிஷன் போட்டார். மூன்றுமே ஏற்றுக்கொள்ளப்பட்டது. எழுதப்படாத ஒப்பந்தம். படம் பிரமாண்ட வெற்றிப்படம். தமிழ் சினிமா வரலாற்றில் ஒரு மைல் கல்.\n“கலைவாணர் என்.எஸ்.கே. அவர்கள் வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது போல, தேனில் மருந்தைக் கலந்து கொடுப்பதைப்போல மென்மையாக சுய மரியாதைக் கருத்துகளை மக்கள் உள்ளத்தில் பதியச் செய்தார். நடிகவேள் புயல் வேகத்தில் இந்தக் கருத்துகளைப் பதியச் செய்தார்” – 35 ஆண்டுகளாக நடித்து வரப்பட்ட நடிகவேள் எம்.ஆர்.ராதாவின் ‘தூக்குமேடை’ நாடகத்தை 24-07-1978ல் பார்த்து, ராதாவுக்கு பொன்னாடை போர்த்தி கலைஞர் பேசியது. இந்த நாடகத்தை 1946ல் ராதாவுக்கு எழுதி வழங்கியவரும் கலைஞர��� கருணாநிதிதான்.\nஅப்பொழுதுதான் இந்தியாவில் அறிமுகமாகி இருந்த ‘இம்பாலா’ கார் ஒரு ‘ஸ்டேட்டஸ்’ஆக கருதப்பட்டது. எம்.ஜி.ஆர். சிவாஜி ஆகியோரிடம் மட்டுமே இருந்தது. “என்னடா, சில பேர் இம்பாலா வைச்சிக்கிட்டு பயம் காட்டறான். உடனே, நாமளும் ஒரு இம்பாலா வாங்கணும்” என்றார் ராதா. ஆனால், கொஞ்ச நாளில் அந்த கார் அலுத்துவிட்டது. தன்னிடம் தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்தவரிடம் தந்து வைக்கோல், விறகு, கயிறு எடுத்துப் போகும் ‘லோடு’ வண்டி ஆக்கிவிட்டார்.\n‘ரத்தக்கண்ணீர்’ படப்பிடிப்பில் ஒரு ‘ஷாட்’டின் போது கேமராமேன், ராதாவிடம், “அண்ணே… நீங்க ‘மார்க்’ விட்டு தள்ளிப்போயிடுறீங்க. கேமராவில் ‘ஃபோகஸ்’ மாறிடும். அதனால, ‘மார்க்’ தாண்டி போகாதீங்கண்ணே” என்றார். ராதா கோபத்துடன், “என் நடிப்பைப் படம் பிடிக்கிறதுக்குத்தானய்யா உன் கேமரா உன் கேமராவுக்கு தகுந்த மாதிரி என்னால் நடிக்க முடியாது. நான் நடிக்கும்போது எமோஷனிலே அங்க இங்க போவேன். அதுக்குத் தகுந்த மாதிரி நீயும் கேமராவோடு என் பின்னாலேயே வா உன் கேமராவுக்கு தகுந்த மாதிரி என்னால் நடிக்க முடியாது. நான் நடிக்கும்போது எமோஷனிலே அங்க இங்க போவேன். அதுக்குத் தகுந்த மாதிரி நீயும் கேமராவோடு என் பின்னாலேயே வா\nரத்தக்கண்ணீர் நாடகம் 5000 தடவைக்கு மேல் அரங்கேற்றப்பட்டுள்ளது. இது தமிழ் நாடக உலகில் மாபெரும் சாதனை.\n‘கைராசி’ படப்பிடிப்பில் ஜெமினி கணேசன், சரோஜாதேவி, தங்கவேலு போன்றவர்களுடன் ராதா நடித்தார். ஒரு முக்கிய காட்சியில் ராதாவுக்கு தன் நடிப்பு மீது திருப்தி ஏற்படவில்லை. அதற்கு முதல் நாள் இருந்த இடைவிடாத படப்பிடிப்புகளின் அசதி காரணமாக. தயாரிப்பாளரை அழைத்து, “இன்றைய என் நடிப்பில் எனக்கே திருப்தி இல்லை. நாளை நீங்கள் நடிகர்களை மட்டும் வரச் சொல்லுங்க. நான் மறுபடியும் நடிக்கிறேன். நாளை இதே ஷூட்டிங்கை மறுபடி வைக்க ஆகிற செலவை எல்லாம் நான் ஏத்துக்கிறேன்” என்று வேண்டினார். Perfectionism.\n‘வேலும் மயிலும் துணை’ என்ற படம் எழுதி ராதாவிடம் சென்றார் ‘மலையூர் மம்பட்டியான்’ இயக்குனர் ராஜசேகர். பயத்துடன் கதை சொல்லி முடிக்க ராதா “நல்லா பண்ணிருக்கே” என்றார். ராஜசேகர், “இந்த கதையில் நடிக்க நீங்கள் ஒப்புக் கொள்வீர்களோ, என்று பயந்துகொண்டே வந்தேன்” என்று சொல்ல, அதற்கு ராதா, “நானும் பெரியா���ும் கடவுள் என்றால் இயற்கையின் ஒரு மாபெரும் சக்தி என்பதை ஏற்றுக் கொண்டோம். ஆனால், அந்த சக்தியைக் கீழ்த்தரமான உருவங்களாக ஆக்கி, ‘அதற்கு காவல்கார்கள் நாங்கள்தான், எங்களுக்கு காசு கொடுத்தால்தான் கடவுள் உங்களுக்கு அருள் புரிவார்’ என்று போலித்தனமாக ஏழை எளிய மக்களை இறுக்கிப் பிடித்திருக்கும் இரும்புப் கரங்களை உடைத்தெறிய வேண்டும் என்பதற்காகத்தான் போராடினோம்” என்று சொல்ல, அதற்கு ராதா, “நானும் பெரியாரும் கடவுள் என்றால் இயற்கையின் ஒரு மாபெரும் சக்தி என்பதை ஏற்றுக் கொண்டோம். ஆனால், அந்த சக்தியைக் கீழ்த்தரமான உருவங்களாக ஆக்கி, ‘அதற்கு காவல்கார்கள் நாங்கள்தான், எங்களுக்கு காசு கொடுத்தால்தான் கடவுள் உங்களுக்கு அருள் புரிவார்’ என்று போலித்தனமாக ஏழை எளிய மக்களை இறுக்கிப் பிடித்திருக்கும் இரும்புப் கரங்களை உடைத்தெறிய வேண்டும் என்பதற்காகத்தான் போராடினோம்\n‘விமலா, அல்லது விதவையின் கண்ணீர்’ என்று ஒரு சீர்திருத்த நாடகத்தைத் தயாரித்தார். மக்கள் இந்த நாடகத்தை தடை செய்ய சொல்லி நீதிமன்றம் சென்றனர். ஜட்ஜ் கணேசய்யர் தானே வந்து பார்த்தார். ராதாவை மனதார வாழ்த்தி, நாடகம் வெற்றிபெற ஆசியும் வழங்கி சென்றார். அப்புறம் தடையாவது, மண்ணாவது. பெரியாரும் இந்த நாடகத்தை பார்த்துவிட்டுத்தான், ‘திராவிடர் கழக மாநாடு நூறு நடத்துறதும் ஒண்ணு. ராதா ஒரு நாடகம் நடத்துறதும் ஒண்ணு’ன்னு அறிஞர் அண்ணா சொன்னதை அப்படியே ஆமோதிச்சார்.\nஆனந்த விகடன், 1964கேள்வி: நீங்கள் சினிமா உலகில் 30 ஆண்டுகளாக உள்ளவர். இந்த முப்பது வருஷத்திலே தமிழ் சினிமா முன்னேறியிருக்கா\nஎம்.ஆர்.ராதா: தொழில்நுட்பத்திலே நிறைய முன்னேறி இருக்கு. ஆனா, சப்ஜெக்ட்தான் அட்வான்ஸ் ஆகலே. போட்டி போட்டுக்கிட்டு விளம்பரம் பண்ணி படத்தை ஓட்டப் பார்க்கறாங்க. சொந்தப் பணத்தைப் போட்டு மொத்தமா டிக்கெட் வாங்கி, ரெண்டு வாரத்துக்கு ‘ஹவுஸ்புல்’ போர்டு மாட்டி, சந்தோஷப்படறாங்க. வெட்கக்கேடு ஒண்ணு சொல்றேன். நானும், என்னை மாதிரி சர்வீஸ் ஆன நாலைஞ்சு பேரும் ஒழிஞ்சு போனாதான் தமிழ்ப்பட உலகம் உருப்புடும். அப்போதான் புது ஆசாமிங்களா போட்டு, நல்ல கதைகளா எடுக்க முன் வருவாங்க. ஆக்டருங்க சம்பளமும் குறையும். எத்தனை நாள்தான் எங்களைக் காண்பிச்சே ஜனங்களை ஏமாத்த முடியும்\n15-09-1954 அன்று பெ���ியார் தலைமையில் சென்னையில் ராதாவின் ராமாயணம் அரங்கேறியது. நாடக மேடையின் இருபுறமும் ராமாயணம் தொடர்பான நூல்கள் மக்கள் பார்வைக்கு அலமாரியில் அடுக்கி வைக்கபட்டிருந்தது.நாடகம் தொடங்கும் முன் ஒலிபெருக்கியில் ஒரு குரல் ஒலிக்கும்.\n“என் ராமன் சீதையின் கணவனல்ல. தசரதன் மைந்தனல்ல. அயோத்தி ராமனல்ல” – இது காந்தியார் சொன்னது.\n“ராமாயணத்தில் குடிகாரர்கள் சுரர்கள் என்றும், குடிக்காதவர்கள் அசுரர்கள் என்றும் கூறப்பட்டுள்ளது” – ஹென்றி ஸ்மித்.\n“ராமாயணத்தில் குறிப்பிட்டுள்ள குரங்குகள் என்பவை, தென்னிந்தியாவில் உள்ளவர்களை – ஆரியர் அல்லாதவர்களைக் குறிப்பதாகும்” – ரமேஷ் சந்திரதத்.\n“ராவணன் சீதையை வலுக்கட்டாயமாகக் கவர்ந்து சென்றான் என்பதற்கு ஆதாரமே கிடையாது” – ராவ் சாகிப் தினேஷ் சந்திரன்.\n“ராம…லட்சுமணர்கள் மாமிசம் சாப்பிட்டார்கள் என்பதற்கு ஆதாரங்கள் உண்டு” – சி.ஆர்.சீனிவாச ஐயங்கார்.\n“அயோத்தி ராஜ பாட்டையில் எப்போதும் சுவைமிக்க கள்ளின் வாசனை வீசிக் கொண்டேயிருக்கும்” – சருக்கம் 4-33-7, வால்மீகி சுலோகம்.\nஇதன் பிறகு ராதாவின் குரல் மக்களைப் பார்த்து கேட்கும், “இது போன்ற அய்யர், அய்யங்கார், சாஸ்திரி, சர்மா ஆகியோரின் மொழி பெயர்புகளின் அடிப்படையில் இந்த நாடகம் நடத்தப்படுகிறது. அதற்கு ஆதாரமாக மேடையின் இருபுறமும் அவர்கள் எழுதிய புத்தகங்கள் வைத்துள்ளோம். சந்தேகம் உள்ளவர்கள் விளக்கம் கேட்டால், நாடக முடிவில் விளக்கம் ஆதாரத்துடன் தரப்படும். தவறு என்றால் நான் திருத்திக் கொள்ளத் தயார். சரி என்றால் உங்களைத் திருத்திக் கொள்ளத் தயாரா\nMy verdict: உங்கள் நூலகத்தில் வைத்து படிக்கவும்.\nவேத பழமையான சௌராஷ்டிரம் – தெஸ்மா. T.R. பாஸ்கர்\nThanks அண்ணா… இதெல்லாம் புத்தகத்தில் இருந்து எடுத்து எழுதியதுதான்…\nவேத பழமையான சௌராஷ்டிரம் – தெஸ்மா. T.R. பாஸ்கர் Apr 11, 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400245109.69/wet/CC-MAIN-20200926200523-20200926230523-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BF.%E0%AE%90.%E0%AE%AA%E0%AE%BF_(%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D)", "date_download": "2020-09-26T22:48:53Z", "digest": "sha1:CGW4AMEUDDFEJCDORFIOJ45JKDJQR32M", "length": 5544, "nlines": 98, "source_domain": "ta.wikipedia.org", "title": "வி.ஐ.பி (திரைப்படம்) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nவி.ஐ.பி 1997 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ரஞ்சித் பாரொட��� இசை அமைத்து, சபாபதி இயக்கத்தில் வெளி வந்தது. இத்திரைப்படத்தில் பிரபுதேவா,அப்பாஸ்,சிம்ரன்,ரம்பா மற்றும் பலர் நடித்துள்ளனர்.\nமயிலு மயிலு - கே.எஸ் சித்ரா, மனோ, ரஞ்சினி,உன்னி கிருஷ்ணன்\nமின்னல் ஒருகோடி - கே.எஸ் சித்ரா,ஹரிஹரன்\nஈச்சங்காட்டுல முயல் - கே கே,அனுபமா\nநேற்று நோ நோ - டோமினிக்,சங்கர் மகாதேவன்\nஇந்திரன் அல்லெ -டோமினிக்,சிப்ர போஸ்,அனுபமா\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 26 மார்ச் 2020, 14:01 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400245109.69/wet/CC-MAIN-20200926200523-20200926230523-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.behindwoods.com/news-shots-tamil-news/world/an-indonesian-creates-his-mini-helicopter-to-overcome-traffic.html", "date_download": "2020-09-26T20:50:51Z", "digest": "sha1:U2OVRIPR5PGD6TS4LAEZPDZUI2HHDUBT", "length": 7110, "nlines": 49, "source_domain": "tamil.behindwoods.com", "title": "An indonesian creates his mini helicopter to overcome traffic | World News", "raw_content": "\n'.. 'இனி பூ பாதை இல்ல; சிங்கப் பாதைதான்'.. வாகன ஓட்டியின் 'வேறலெவல்' ஐடியா\nமுகப்பு > செய்திகள் > உலகம்\nஇந்தோனேஷியாவின் போக்குவரத்து நெரிசலை சமாளிக்க முடியாததால், வீட்டிலேயே நபர் ஒருவர் மினி ஹெலிகாப்டர் உருவாக்கியுள்ளார்.\nபோக்குவரத்து நெரிசலால் தினமும் நொந்துபோய்க் கொண்டிருந்த ஜூஜூன் ஜூனேடி,என்கிற இந்தோனேஷிய குடிமகன் ஒருவர், சாலையில் போக்குவரத்து நெரிசலில் சிக்கி, நொந்து நூடுல்ஸ் ஆவதை முற்றிலுமாக வெறுத்துப் போயுள்ளார். இதற்கான தீர்வு என்ன என்பதையும் அவர் யோசித்துள்ளார்.\nஅப்படித்தான் கண்ணிமைக்கும் நேரத்தில் அவரது கபாலத்தில் ஒரு யோசனை உண்டாகியுள்ளது. அதன்படி தன்னுடைய ஓய்வு நேரங்களை செலவிட்டு, பல டுடோரியல் வீடியோக்களை பார்த்து, பழைய ஸ்கிராப்களில் இருந்து உதிரி பாகங்களை பெற்று, 18 மாத உழைப்பில் ரூ.1,52,000 சிறிய ஹெலிகாப்டர் ஒன்றை உருவாக்கிவிட்டார்.\nசுமார் 26 அடி, அதாவது 8 மீட்டர் நீளமுள்ள, பெட்ரோல் கொண்டு இயங்கும் சாப்பரை தயாரிக்க ஜூனேடியின் இளம் மகனும், அவனது நண்பனும் உதவியுள்ளனர். ஆனால் ஜூனேடி இந்த ஹெலிகாப்டரை பறக்க வைத்து பார்த்த பின்னரே தனது வெற்றியைக் கொண்டாட உள்ளார்.\n‘இப்படியும் கூட விழிப்புணர்வு ஏற்படுத்தலாம்’.. ‘இளம் பெண்ணின் வித்தியாச முயற்சி’.. ‘வைரலாகும் வீடியோ’..\n'அதிர்ச்சியில் உறைந்த மக்கள்'...'இந்தோனேசியாவை உலுக்கிய ���ிலநடுக்கம்'... சுனாமி எச்சரிக்கை\nVideo: நீ 'போடவே' வேணாம்.. பூசணிக்காய்களாக உடைந்து 'சிதறும்' ஹெல்மெட்கள்\n'.. 'காவலர் தூக்கி வீசிய லத்தி'.. 'பைக் டயரில் சிக்கி'.. 'இளைஞர்களுக்கு' நடந்த 'விபரீதம்'\n‘இதையெல்லாம் நம்பர் பிளேட்டில் எழுதக்கூடாது’.. ‘250க்கும் அதிகமானவர்களுக்கு அபராதம் விதித்த போலீஸார்’..\n'நம்பர் பிளேட்ல இப்படிலாமா எழுதி வெப்பாங்க.. அது சரி நம்பர் எங்க.. அது சரி நம்பர் எங்க'.. 'டிராஃபிக் போலீஸிடம்' சிக்கிய நபர்\n'செம்ம.. டிராஃபிக் சேவையிலும் கிரியேட்டிவிட்டியா'... கவனிக்க வைக்கும் காவலர்.. ட்ரெண்ட் ஆகும் வீடியோ\n'நாங்களும் சட்டத்த மதிப்போம்ல'.. 'எங்க கிட்டயும் ஹெல்மெட் இருக்கு'.. இணையத்தைத் தெறிக்கவிட்ட ஃபோட்டோ\n'சென்னை அண்ணாசாலையில் செல்லும் வாகன ஓட்டிகளே’... ‘இந்த வழியை மாத்தியிருக்காங்க'... காரணம் இதுதான்\nஇன்றைய முக்கியச் செய்திகள்.. ஓரிரு வரிகளில்.. ஒரு நிமிட வாசிப்பில்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400245109.69/wet/CC-MAIN-20200926200523-20200926230523-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.mybirddna.com/ta/dna-tests/change-of-bird-data/", "date_download": "2020-09-26T21:27:17Z", "digest": "sha1:224UDLINLPLZQTUX7N55UM7AUVHLVVGB", "length": 4426, "nlines": 57, "source_domain": "www.mybirddna.com", "title": "Change of bird data - MyBirdDNA", "raw_content": "\nஎக்ஸ்பிரஸ் பகுப்பாய்வுகள் 1 நாள்\nதொகுப்பு: DNA அலாஸ்டர் + நோய் பரிசோதனைகள்\nஎன் சேகரிக்கும் உபகரணங்கள் அச்சிடு\nமொத்த மதிப்பீடு: 4.6 out of 5 அடிப்படையில் 794 reviews.\nDNA அலாஸ்டர் செய்யப்படும் எண்ணிக்கை\nதரம்: முழு தானியங்கி பகுப்பாய்வு, இரட்டை சோதனை முடிவுகள், 700 க்கும் மேற்பட்ட இனங்கள்\nவேகமாக முடிவு: 24 மணி இப்போது சாத்தியம்\nநீங்கள் சிறந்த அனுபவம் எங்கள் வலைத்தளத்தில் கொடுப்போம் என்று உறுதி குக்கீகளைப் பயன்படுத்துவோம். நீங்கள் இந்த தளத்தில் பயன்படுத்த தொடர்ந்தால் நாம் சந்தோஷமாக இருப்பதாக வைத்துக் கொள்வோம்.சரி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400245109.69/wet/CC-MAIN-20200926200523-20200926230523-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"}
+{"url": "https://www.vikatan.com/business/miscellaneous/article-about-ikea-victory", "date_download": "2020-09-26T22:33:13Z", "digest": "sha1:E43WZMND3FASZZTNQYENZBODAI2Y75AO", "length": 20871, "nlines": 165, "source_domain": "www.vikatan.com", "title": "தீப்பெட்டி விற்ற 17 வயது சிறுவன் எழுதிய வெற்றி வரலாறு! - ஐக்கியாவின் சுவாரஸ்ய பின்னணி #MyVikatan | Article about IKEA victory", "raw_content": "\nதீப்பெட்டி விற்ற 17 வயதுச் சிறுவன் எழுதிய வெற்றி வரலாறு - ஐக்கியாவின் சுவாரஸ்ய பின்னணி #MyVikatan\nதீப்பெட்டி, மீன், கிறிஸ்துமஸ் பொருள்களை சைக்கிளில் சென்று கூவிக் கூவி விற்பனை செய்த சிறுவன் ���ருவாக்கிய ஐக்கியா-வின் சுவாரஸ்ய வெற்றி பின்னணி...\nபொறுப்புத் துறப்பு : இந்தக் கட்டுரை வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்\nஐக்கியா ( IKEA) என்ற பெயர் தற்போது இந்தியாவிலும் பரவலாகப் பேசப்படும் ஒன்றாக மாறிவிட்டது. நான் முதன்முதலாக ஐரோப்பாவுக்கு இடம் மாறியபோது வீட்டிற்கு தளபாடங்கள் சில வாங்க உத்தேசித்த வேளைதான் முதன்முதலாக ஐக்கியா அறிமுகமானது. தளபாடங்களும் வீட்டு உபகரணப் பொருள்களும் வாங்குவதற்கு பல மைல் தூரம் பயணம் செய்ய வேண்டிய காலம் மலையேறி, தேவையான அனைத்துப் பொருள்களையும் ஒரே இடத்தில், ஒரு கூரையின் கீழ் பல நிறுவனங்கள் இதற்கு முன் நடைமுறைப்படுத்த முற்பட்டாலும் அதில் பல வெற்றிகரமான புதிய நுணுக்கங்களைப் புகுத்தி சர்வதேச ரீதியாக வெற்றிக் கொடியேற்றியது ஐக்கியா. அதன் வெற்றிப் பயணத்தைத் தேடி படித்தேன். சுவாரஸ்யமாக இருந்ததால் இங்கே பகிர்கிறேன்.\nஐக்கியாவுக்குள் நுழைந்ததும் ஒரு சிறிய சுற்றுலாத் தளமாகவே காட்சியளித்தது. அதே போன்றே விற்பனையகத்தினுள்ளேயே சுவையான உணவும் கிடைக்கிறது.\nஐக்கியா ரெஸ்டாரன்ட் முதன்முதலில் ஸ்வீடனின் அவர்களது முதல் கிளையில் ஆரம்பிக்கப்பட்டதன் பின்னணி, அந்தச் சமயம் ஸ்வீடனின் ஏனைய பகுதிகளிலிருந்து ஐக்கியாவிற்கு வருகை தந்த வாடிக்கையாளர்கள், பயணக் களைப்பின் காரணமாகப் பசி எடுக்கும்போது சாப்பாட்டிற்காக வெளியே செல்ல எத்தனிப்பர்.\nசாதாரணமாக 4 முதல் 5 மணி நேரங்கள் செலவிடக்கூடிய ஐக்கியாவில், வாடிக்கையாளர்கள் பசி எடுக்கும்போது, அதற்காக வெளி இடங்களுக்குச் செல்லாமல் அங்கேயே சுவையான உணவை ருசித்துவிட்டு, தொடர்ந்து உற்சாகமாக ஷாப்பிங் செய்யும்படியான ஒரு ஏற்பாடே ஐக்கியாவின் பிரசித்திபெற்ற in-house Restaurent concept.\nஐக்கியாவின் கதை 1943-ம் ஆண்டு ஸ்காண்டிநேவிய தீபகற்பத்தின் ஸ்வீடன் நாட்டின் கிழக்குப் பகுதியில் தொடங்கியது. 17 வயது இளைஞனாக மீன் விற்கும் ஒரு சிறிய கடையொன்றினை ஆரம்பித்த Swede Ingvar Kamprad பிற்காலத்தில் உலகின் முன்னணி பணக்காரர்களில் ஒருவராக உருவாகிய வரலாறு ஒரு தன்னம்பிக்கை டானிக்.\nஇங்வார் ஃபியோடர் காம்ப்��ாட் 1926-ம் ஆண்டு மார்ச் 30-ம் தேதி ஸ்வீடன் மாகாணமான ஸ்மேலாந்தில், அகுன்னாரிட் கிராமத்திற்கு அருகிலுள்ள எல்ம்டாரிட் என்ற சிறிய பண்ணையில் வறுமையின் பிடிக்குள் சிக்குண்டு பிறந்தார். கம்ப்ராட் தனது 6 வது வயதில் தீப்பெட்டிகளை விற்று தனது வாழ்க்கையைத் தொடங்கினார். வெறும் 10 வயதில், அவர் தனது சைக்கிளில் கிறிஸ்துமஸ் அலங்கார பொருள்கள், மீன் மற்றும் பென்சில்களை விற்க ஆரம்பித்தார்.\nசிக்கனத்திற்கு பெயர்போன கம்ப்ராட்டின் வாழ்வில் நடந்த சுவையான சம்பவங்கள் பல இன்றைய தலைமுறையினருக்கு ஓர் நல்ல முன்னுதாரணம். உலகின் தலைசிறந்த கோடீஸ்வரர்களுள் ஒருவராக இருந்தபோதிலும், காம்ப்ராட் தன் வாழ்நாளில் ஒரு தடவைகூட விமானத்தில் business / first class வகுப்புகளில் பயணித்ததில்லை. ஒரு தடவை நிருபர் ஒருவர் இது குறித்து கேட்டபோது, \"business class-ல் அதிக கட்டணம் குடுத்து பயணிப்பதால், நான் செல்ல வேண்டிய இடத்திற்கு மற்றவர்களை விடவும் வேகமாக, முதலில் சென்றடைவேனாயின், அந்த பணத்தை செலவு செய்ய தயாராக இருக்கிறேன். எக்ஸ்ட்ராவாக தரும் ஒரு கிளாஸ் பியருக்காக நான் எதற்கு அவ்வளவு பணத்தை செலவு பண்ண வேண்டும் அது முட்டாள்தனம் அல்லவா” என்று கூறினாராம். இவ்வாறு பணத்தை பொறுப்பாக, புத்திசாலித்தனமாக செலவு செய்தது கூட இவரின் பிரம்மிக்க வைக்கும் அசுர வளர்ச்சிக்கு ஒரு காரணம். அதே போல் ஊழியர்கள் மீதும், சக மனிதர்கள் மீதும் அவர் வைத்திருந்த நம்பிக்கை அவரின் மற்றொரு வியப்பான பண்பாகப் பலராலும் போற்றப்பட்டது.\n17 வயதில், 1943-ம் ஆண்டில், கம்ப்ராட்டின் தந்தை அவர் பள்ளியில் சிறப்பாகச் செயற்பட்டதற்காக அவருக்கு ஒரு சிறிய தொகையை பரிசாக வழங்கினார். அந்தச் சிறு தொகையை முதலீடாக வைத்து இங்வார் ஐக்கியா என்னும் நிறுவனத்தை மிகச் சிறிய அளவில் ஆரம்பித்தார். ஐக்கியா என்ற பெயர் அதன் நிறுவனரின் முதலெழுத்துக்களிலிருந்தும் (I, K), அவர் வளர்ந்த பண்ணை Elmtaryd (E) மற்றும் கிராமமான Agunnaryd (A) பெயரின் முதல் எழுத்தையும் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.\nஐக்கியா தொடங்கி இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, கம்ப்ராட் தனது பொருள்களை வழங்க பால் லாரிகளைப் பயன்படுத்தத் தொடங்கினார். 1947-ம் ஆண்டில், உள்ளூர் உற்பத்தியாளர்களால் தயாரிக்கப்பட்ட தளபாடங்களை விற்பனை செய்யத் தொடங்கினார். 1955-ல், உற்பத்தியாளர்கள் கம���ப்ராட்டின் குறைந்த விலைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஐக்கியாவை புறக்கணிக்கத் தொடங்கினர். இந்தப் புறக்கணிப்பே கம்ப்ராட்டை எளிமையான, ஆனால் புரட்சிகர கண்டுபிடிப்புகளுக்கு உந்துசக்தியாக இருந்தது. அவர் தனது சொந்த Warehouse-லிருந்தே தயாரிப்புகளை முன்னெடுத்தார். ஐக்கியாவின் அடிப்படை தாரக மந்திரமான- எளிய, மலிவுவிலை, பிளாட்-பேக் (flat pack) தளபாடங்கள் தயாரிப்பு இவ்வாறு முளைவிட்டது.\nகம்ப்ராட்டின் வணிகம் வளர்ந்தது. விஸ்வரூபமாக வளர்ந்தது. ஐக்கியா ஸ்வீடன், நார்வே, டென்மார்க் தாண்டி, ஜெர்மனி வழியாக ஐரோப்பா முழுதும் தன் சிறகை விரிக்கத் தொடங்கி உலகின் முனைகளுக்கு விரிவடைந்தது. ஷாங்காயில் ஐக்கியா திறக்கப்பட்டபோது 80,000 பேர் கடைக்கு வருகை தந்தனர்.\nஜெர்மனி, ஐக்கியாவின் மிகப்பெரிய சந்தையாக இன்றுவரை 50 கடைகளைக் கொண்டுள்ளது. அதே நேரத்தில் அமெரிக்கா இதுவரை 44 கடைகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது. மிகப்பெரிய ஐக்கியா கடை தற்போது தென் கொரியாவின் கியோங்கியின் குவாங்மியோங்கில் இருக்கிறது. இதன் தலைமையகம் இப்போது நெதர்லாந்தின் Delftல் அமைந்துள்ளது. ஐக்கியாவின் நிறுவனர் கம்ப்ராட், ஸ்வீடனின் ஸ்மாலாண்டில் உள்ள தனது வீட்டில் 27 ஜனவரி 2018 அன்று தனது 91 வயதில் இறந்தார். தற்போது அவரின் மூன்று மகன்களும் தந்தையின் முயற்சிகளை மேலும் மெறுகூட்டி வெற்றிகரமாக இட்டுச் செல்கின்றனர்.\nஐக்கியா போன்று தனது தாய்நாட்டின் பெருமையை பறைசாற்றும் நிறுவனம் வேறு எதுவும் இல்லையெனலாம். ஐக்கியா லோகோவில் உள்ள மஞ்சள் மற்றும் நீல வண்ணங்கள் ஸ்வீடிஷ் தேசியக் கொடியின் அடிப்படை வண்ணங்களால் உருவாக்கம் பெற்றவை. உலகமெங்கும் உள்ள அனைத்து ஐக்கியா கடைகளும் Swedish நாட்டுக்கொடியின் வண்ணங்களைத் தாங்கி நிற்கிறது.\nஆகமொத்தத்தில் முயற்சியும் ஆர்வமும், புதிய சிந்தனையும், மாற்றி யோசிக்கும் திறமையும் இருக்கும் எவரும் வெற்றியின் உச்சம் தொடலாம் என்பதை உலகுக்கு தொடர்ந்து பறைசாற்றிக்கொண்டே இருக்கிறது ஐக்கியா.\nவிகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...\nஉங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/\nஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந��துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்.. அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.\nஉங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400245109.69/wet/CC-MAIN-20200926200523-20200926230523-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://keetru.com/index.php/2015-10-31-05-39-28/2015-10-31-03-03-04", "date_download": "2020-09-26T20:50:40Z", "digest": "sha1:DZSZVPB5WUPTYXQYBBNCQGXCS6NHZRE4", "length": 10190, "nlines": 220, "source_domain": "keetru.com", "title": "சுந்தர ராமசாமி", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகீற்று குழுவில் இருந்து ஓர் ஆங்கில இணைய தளம் - butitis.com\nவேளாண் சட்டங்கள் என்ன செய்யும்\nமேற்கு முனைச் சூரியனை தெற்கு தனதாக்கிக் கொள்வது எப்போது\nதமிழர் மரபில் பனை மரங்கள்\n\"எனது அரசியல் பணியின் ஓர் அங்கமாகவே, எழுத்துப் பணியைக் கருதுகிறேன்\"\nஇந்திய விவசாயிகளை கழுவில் ஏற்றும் பார்ப்பனிய மோடி அரசு\nபோயிங் 737 MAX 8 விமானங்களின் விபத்து அறிக்கை கூறுவது என்ன\nகொரோனா பெருந்தொற்றும் உலர்ந்து சருகாகும் உழைக்கும் வர்க்கங்களும்\nஇந்த வருடம் மழை அதிகம்\nகம்யூனிச எதிர்ப்பு எழுத்தாளர்கள்: அறிவாளிகளா, உளவாளிகளா\nகோடி கோடியாக பணம் புரளும் ஆன்மீக மோசடி வர்த்தகம்\nசிண்ட்ரெல்லா ஐந்து - ரம்பா\nசில நேரங்களில் சில மனிதர்கள்...\nசுந்தர ராமசாமி புகைப்படக் காட்சி - கலைஞன் பரப்பிய வெளி\nசுந்தர ராமசாமி: இலக்கிய மேட்டிமைத்தனத்தினுள் உறையும் அற்பவாத இதயம் - 10\nசுந்தர ராமசாமி: இலக்கிய மேட்டிமைத்தனத்தினுள் உறையும் அற்பவாத இதயம் - 11\nசுந்தர ராமசாமி: இலக்கிய மேட்டிமைத்தனத்தினுள் உறையும் அற்பவாத இதயம் - 12\nசுந்தர ராமசாமி: இலக்கிய மேட்டிமைத்தனத்தினுள் உறையும் அற்பவாத இதயம் - 2\nசுந்தர ராமசாமி: இலக்கிய மேட்டிமைத்தனத்தினுள் உறையும் அற்பவாத இதயம் - 3\nசுந்தர ராமசாமி: இலக்கிய மேட்டிமைத்தனத்தினுள் உறையும் அற்பவாத இதயம் - 4\nசுந்தர ராமசாமி: இலக்கிய மேட்டிமைத்தனத்தினுள் உறையும் அற்பவாத இதயம் - 5\nசுந்தர ராமசாமி: இலக்கிய மேட்டிமைத்தனத்தினுள் உறையும் அற்பவாத இதயம் - 6\nசுந்தர ராமசாமி: இலக்கிய மேட்டிமைத்தனத்தினுள் உறையும் அற்பவாத இதயம் - 7\nசுந்தர ராமசாமி: இலக்கிய மேட்டிமைத்தனத்தினுள் உறையும் அற��பவாத இதயம் - 8\nசுந்தர ராமசாமி: இலக்கிய மேட்டிமைத்தனத்தினுள் உறையும் அற்பவாத இதயம் - 9\nசுந்தர ராமசாமி: நினைவின் குட்டை - கனவு நதி\nசுந்தரராமசாமி - உதிர்ந்த இலையும் சேர்ந்த குப்பையும்\nபக்கம் 1 / 2\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400245109.69/wet/CC-MAIN-20200926200523-20200926230523-00096.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.kilakkunews.com/2020/06/blog-post_222.html", "date_download": "2020-09-26T22:21:26Z", "digest": "sha1:GHBSTV5LH5LGROV6E3WUIRCZ65EGVPNY", "length": 14360, "nlines": 137, "source_domain": "www.kilakkunews.com", "title": "தென்தமிழீழ தமிழ்மக்களின் முழுமையான குரலாய் ஒலிப்பேன்! வேட்பாளர் கணேஸ் - கிழக்குநியூஸ்.கொம்", "raw_content": "\nஉங்களுடைய செய்திகள், விளம்பரங்கள், திருமண வாழ்த்துக்கள், பிறந்தநாள் வாழ்த்துக்கள், மற்றும் மரண அறிவித்தல்கள் என்பவற்றை எமது இணையத்தளத்தில் பிரசுரிக்க விரும்பின் info@kilakkunews.com எனும் இணையமுகவரிக்கு எமை தொடர்பு கொள்ளவும்.\nபுதன், 24 ஜூன், 2020\nHome Ampara Kalmunai news politics SriLanka தென்தமிழீழ தமிழ்மக்களின் முழுமையான குரலாய் ஒலிப்பேன்\nதென்தமிழீழ தமிழ்மக்களின் முழுமையான குரலாய் ஒலிப்பேன்\nதென்தமிழீழம் என அழைக்கப்படும் அம்பாறை மாவட்ட தமிழ்மக்களின் ஏகோபித்த உரிமைக்குரலாய் ஒலிப்பேன். இளைஞர்களின் உத்வேகமும் முதியோரின் ஆலோசனைகளும் எனக்கு பக்கபலமாக உள்ளன.\nஇவ்வாறு தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் திகாமடுல்ல மாவட்ட வேட்பாளரான பொறியிலாளர் கலாநிதி எஸ்.கணேஸ் தனது தேர்தல் பணிமனையைத் திற்நதுவைத்துரையாற்றுகையில் குறிப்பிட்டார்.\nகல்முனை மணற்சேனையிலுள்ள அவரது இல்லத்தில் இத்தேர்தல் பணிமனை இன்று(24) புதன்கிழமை த.தே.கூட்டமைப்பின் முக்கியஸ்தரும் காரைதீவு பிரதேசசபைத்தவிசாளருமான கிருஸ்ணபிள்ளை ஜெயசிறில் தலைமையில் இத்திறப்புவிழா நடைபெற்றது.\nகிழக்கு மாகாண முன்னாள் மாகாணசபை உறுப்பினர் மு.இராஜேஸ்வரன் த.தே.கூட்டமைப்பு ஒரேயொரு பெண் வேட்பாளரும் காரைதீவு பிரதேசசபை உறுப்பினருமான திருமதி சின்னையா ஜெயராணி உள்ளிட்ட பலரும் திறப்புவிழாவில் கலந்துகொண்டனர்.\nஅங்கு வேட்பாளர் கணேஸ் உரையாற்றுகையில்:\nவடக்கு கிழக்கிலுள்ள எட்டு மாவட்டங்களில் மிகவும் வித்தியாசமான தேவைகளுடன் பூகோளரீதியில மாறுபட்டு மூவினங்களும் இணைந்து வாழுவது அம்பாறை மாவட்டமாகும்.\nஇங்கு 3ஆம் நிலையிலுள்ள தமிழ்மக்களுக்கான ஒரேயொரு பிரதிநிதித்துவத்தை தோற்கடிக்க வெளிமாவட்டத்திலிருந்து கருணா போன்று பலர் இறக்கும���ி செய்யப்பட்டுள்ளனர்.\nஅவர் பிறந்த மட்டக்களப்பை விட்டு அம்பாறை வந்துள்ளார். அங்கு அபிவிருத்தி செய்துவி;ட்டாராம். உண்மையில் இலங்கையில் வறுமையில் முதலிடம் பெற்ற மாவட்டம் மட்டக்களப்பு மாவட்டமாகும்.முதலில் அவர் அங்கு கவனிக்கட்டும்.\nமுதலில் அம்பாறை மாவட்ட தமிழ்மக்களுக்கான வலிமையான அரசியல்பலத்தை உருவாக்கவேண்டும். அதனூடாக கல்வி பொருளாதார சமுக அபிவிருத்தியை முன்னெடுக்கவேண்டும். அதற்கான பாரிய திட்டங்களை வகுத்துள்ளேன். செயற்படுத்தக்கூடிய விஞ்ஞாபனத்தை விரைவில் வெளயிடுவேன்.\n21ஆயிரத்து 820 தமிழ்வாக்குகளைக்கொண்ட கல்முனையில் இருந்துகொண்டு முழு மாவட்டத்தைiயும் அரவணைத்து ஒரே குடையின்கீழ் புத்திஜீவிகளினது வழிகாட்டலில் இளைஞர்களுடன் அரசியல் பயணத்தை முன்னெடுக்கத் தயாராகவுள்ளேன்.\n1982க்குப்பிறகு அம்பாறை மாவட்ட தமிழ்மக்கள் பலவழிகளிலும் மிகமோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களை அழிவுப்பாதையிலிருந்து மீட்பதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளேன். அதற்காக துறைசார்ந்த புத்திஜீவிகளை இணைத்து அவர்களின் வழிகாட்டலுடன் இளைஞர்களின் அரவணைப்போடு பயணிக்கவுள்ளேன்.. என்றார்.\nவிழாவில் சட்டமாணி அருள்.நிதான்சன் முன்னாள் அதிபர்களான அக்கரைப்பாக்கியன் பாக்கியராசா எம்.கோபாலபிள்ளை இளைஞர்அணிசார்பாக வசந்தன் உள்ளிட்ட பலர் உரையாற்றினர்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nகிழக்குநியூஸ்.கொம் ல் பிரசுரமாகும் படைப்புகளின் கருத்துகளுக்கு அவற்றை எழுதிய ஆசிரியர்களே பொறுப்பானவர்கள்.\nநாட்டாரியல் பொது அறிமுகம் - பகுதி - 01 (கோடிஸ்வரன் ஆசிரியர் )\nநாட்டாரியல் நாட்டார் வழக்காற்றியல், நாட்டார் வழக்காறு நாட்டுப்புறவியல் போன்ற தொடர்கள் ஆங்கிலத்தில் குழடம டுழசந போன்ற சொல்லுக்கு இணையாகப் பயன...\nபோதை பொருள் வழக்கு.. அதிரடியாக கைது செய்யப்பட்ட நடிகை நிக்கி கல்ராணியின் தங்கை..\nகன்னட திரைப்பட தயாரிப்பாளர் இந்திரஜித் லங்கேஷ், பெங்களூரு மத்திய குற்றப்பிரிவு போலீசில் 15 முன்னணி நடிகர்கள், நடிகைகள் போதை பொருள் பயன்படுத்...\nகடந்த ஒரு வாரகாலமாக இலங்கையில் மட்டுமல்ல சர்வதேசத்தின் கவனத்தையும் ஈர்த்த சம்பவமாக அம்பாறையில் தீப்பற்றிஎரியும் க��்பல் விவகாரம் அமைந்திருந...\nஉனவட்டுன ரயில் நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டது\nஉனவட்டுன ரயில் நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. உனவட்டுன ரயில் நிலையத்தில் பணியாற்றும் ஊழியர் ஒருவர், கொரோனா தொற்று அடையாளம் காணப்பட்ட ஒ...\nArchive செப்டம்பர் (13) ஆகஸ்ட் (34) ஜூலை (179) ஜூன் (304) மே (90)\nஉங்களது அனைத்து செய்தித்தேவைகளுக்காகவும் கிழக்கில் இருந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400245109.69/wet/CC-MAIN-20200926200523-20200926230523-00096.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://inshow.info/watch/bXrhsmP4T6M/askar-virutu-vankuvatu-apatta-bayilvan-kisukisu-kollywood-secrets-kumudam.html", "date_download": "2020-09-26T20:45:37Z", "digest": "sha1:6GG73U2BCN56ZFNFC7AEYXYO52PAOEZH", "length": 14240, "nlines": 182, "source_domain": "inshow.info", "title": "ஆஸ்கர் விருது வாங்குவது ஆபத்தா ? | Bayilvan kisukisu | Kollywood secrets | Kumudam |", "raw_content": "\nஆஸ்கர் விருது வாங்குவது ஆபத்தா \nமிஸ்டர் பயில்வான் சினிமா செய்திகளுக்கு பின் உள்ள நாம் அறியாத பல தகவல்களைத் தன்னுடைய நையாண்டி பாணியில் சுவையாக சொல்லுகிறார்.\nஆஸ்கர் விருது வாங்குவது ஆபத்தா \nபயில்வான் உங்களுக்கு உடம்பு மட்டுமல்ல நாக்கும் தடிப்பு\nஇளையராஜா எப்போது ஆஸ்கார் விருதுக்கு போட்டியிட்டார்\nவிவசாயி ஆளப்போறன் தமிழ்நாட்டை ஆளப்போறன் விவசாயி விவசாயி\nவிரைவில் மாற்றம் வரும் மாற்றுவேன்\nசெருப்பால் அடிக்கனும் சும்மா படம் நடிச்சா பொன்டாட்டி புருசன் ஆகிடுவாங்களா\n கொரானாவால் பாதிக்கப்பட்டு வறுமையில் வாழும் மக்களுக்கு ஒருவேளையாவது கஞ்சி ஊத்தும்படி உங்கள் திரைத்துறை கோடீசுகளுக்கு சொல்லுலே . பெரும் பயனாக இருக்கும் . நீங்களாவது அருகாமையில் இருக்கும் 10 பேருக்காவது ஏதாவதை சாப்பிட கொடுங்கோ. ரொம்ப அழகாய் இருக்கிறீர்கள் >> ஏன் கதாநாயகனாக நடிக்க கூடாது. ஆமா ராதாசலுஜாவிடம் என்ன கேட்டதற்காக >> வாத்தியாரிடம் அடி வாங்கினீர்.\n இனிமேல் Live Video _ போட்டுட்டே முயற்சி பண்ணுங்க. முக்கியமா கதவை சாத்தணும்; ஆனால் சாத்தக் கூடாது 😯🙂\nஐயா... பயில்வானய்யா.... பிரபுதேவா என்னும் ஆண் தென்னிந்தியர்.... அங்கு நீண்ட காலமாக... கலக்கோ கலக்கென்று கலக்குகிறாரே...\nபயில்வான் ஐயா, அலாவுதீனும் அற்புத விளக்கும் படபிடிப்பில் உலக நாயகன் கமலுக்கும் ரஜனிகாந்துக்கும் நடந்த பிரச்சனை என்ன\nமுதல் மரியாதை படத்தில் முதலில் நடிக்க வேண்டியது SPB\nதனிப்பட்ட வாழ்க்கையில் Balu Mahendra ஒழுக்கம் கெட்டவர் - Bayilvan Ranganathan Interview\nஇசைஞானி இளையராஜா பற்றி தெரியாத சுவாரஸ்யங்கள் | Ilaiyaraaja | Bayilvan Ranganathan\n\"இவர் ���ன் என் படத்தில் நடிக்கணும்\" - List of Actors MGR hated\nBedroom Light அணைச்சாதான் இங்க Set Light மேல விழும் பல அதிர்ச்சி உண்மைகள்\nநடிகை வனிதா விஜயகுமார் பற்றி தெரியாத சுவாரஸ்யங்கள் | Vanitha Vijaykumar\nஇப்படியே போனா Meera Mithun நடுரோட்டுல தான் நிக்கனும் | Bayilvan Ranganathan\nVijayalakshmi எதுக்காக இந்த பப்ளிசிட்டி பன்றாங்க தெரியுமா\nநடிகரும் இயக்குநருமான விசு பற்றி தெரியாத சுவாரஸ்யங்கள் | Visu | Bayilvan Ranganathan\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400245109.69/wet/CC-MAIN-20200926200523-20200926230523-00096.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.71, "bucket": "all"}
+{"url": "https://tamil.careerindia.com/jobs/bel-recruitment-2020-apply-offline-for-deputy-general-manager-post-006128.html?utm_medium=Desktop&utm_source=CI-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2020-09-26T21:23:39Z", "digest": "sha1:3BDY3F2PJEIKHL4BGCWOB5NS7NKR6HSD", "length": 13707, "nlines": 132, "source_domain": "tamil.careerindia.com", "title": "வருடம் ரூ.22 லட்சம் ஊதியம்! பொதுத் துறை நிறுவனத்தில் வேலை வாய்ப்பு! | BEL Recruitment 2020: Apply offline for Deputy General Manager (E-VI) Post - Tamil Careerindia", "raw_content": "\n» வருடம் ரூ.22 லட்சம் ஊதியம் பொதுத் துறை நிறுவனத்தில் வேலை வாய்ப்பு\nவருடம் ரூ.22 லட்சம் ஊதியம் பொதுத் துறை நிறுவனத்தில் வேலை வாய்ப்பு\nபொதுத் துறை நிறுவனங்களில் ஒன்றான பாரத் எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் காலியாக உள்ள இணைப் பொது மேலாளர் காலிப் பணியிடத்தினை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. பி.இ, பி.டெக் துறையில் தேர்ச்சி பெற்று குறைந்தது 4 வருடம் பணி அனுபவம் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் ஜூன் 20ம் தேதிக்குள் விண்ணப்பித்துப் பயனடையலாம்.\nவருடம் ரூ.22 லட்சம் ஊதியம் பொதுத் துறை நிறுவனத்தில் வேலை வாய்ப்பு\nநிர்வாகம் : பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட் (BEL)\nமொத்த காலிப் பணியிடம் : 01\nபணி : இணை பொது மேலாளர்\nகல்வித் தகுதி : பி.இ, பி.டெக் துறையில் மின்சாரவியல், தகவல் தொழில்நுட்பம், எலட்ரானிக்கல் அண்டு எலக்ட்ரானிக்ஸ் பொறியியல் உள்ளிட்ட துறையில் ஏதேனும் ஓர் துறையில் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.\nவயது வரம்பு : விண்ணப்பதாரர் 50 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.\nஊதியம் : மாதம் ரூ.80,000 முதல் ரூ.2,20,000 வரையில், வருடத்திற்கு ரூ.22 லட்சம் வரையில் ஊதியம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.\nஅதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.\nதேர்வு முறை : நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.\nவிண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்குத் தகுதியும், விருப்பமும் உள���ளவர்கள் www.bel-india.in/ என்ற இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து அதனை பூர்த்தி செய்து ஜூன் 20ம் தேதிக்குள் கீழ்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.\nஇப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் www.bel-india.in அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை காணவும்.\nரூ.31 ஆயிரம் ஊதியத்தில் சென்னையிலேயே தமிழக அரசு வேலை\n தேசிய சித்த மருத்துவ நிறுவனத்தில் வேலை\nரூ.18 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை\n ரூ.25 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை\nபி.இ பட்டதாரிகளுக்கு ரூ.1.12 லட்சம் ஊதியத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\nரூ.81 ஆயிரம் ஊதியத்தில் எய்ம்ஸ் நிறுவனத்தில் வேலை\nஐடிஐ, டிப்ளமோ முடித்தவர்களுக்கு ரூ.63 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை\n ரூ.1.42 லட்சம் ஊதியத்தில் எய்ம்ஸ் மருத்துவமனையில் வேலை வாய்ப்பு\n எம்.எஸ்சி பட்டதாரிகளுக்கு ரூ.57 ஆயிரம் உதியத்தில் மத்திய அரசு வேலை\nரூ.57 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசின் NCDIR நிறுவனத்தில் வேலை\nரூ.18 ஆயிரம் ஊதியத்தில் பி.எஸ்சி பட்டதாரிகளுக்கு தமிழக அரசு வேலை\n மதுரை காமராஜ் பல்கலையில் வேலை வாய்ப்பு\n9 hrs ago ரூ.31 ஆயிரம் ஊதியத்தில் சென்னையிலேயே தமிழக அரசு வேலை\n10 hrs ago பி.எஸ்சி பட்டதாரியா நீங்க தேசிய சித்த மருத்துவ நிறுவனத்தில் வேலை\n11 hrs ago அரசு கலை, அறிவியல் கல்லூரி மாணவர்கள் கவனத்திற்கு\n1 day ago ரூ.18 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை\nNews எஸ் பி பாலசுப்ரமணியத்திற்கு பாரத ரத்னா விருது கிடைக்க முயற்சி செய்வேன் - கங்கை அமரன்\nSports சிஎஸ்கேவிற்கு துணை நிற்பேன்.. எங்கும் செல்ல மாட்டேன்.. பாட்டி இறந்த துக்கத்திலும் விளையாடிய வாட்சன்\nAutomobiles 150 - 200 சிசி செக்மெண்ட்... பட்டைய கௌப்பும் பெஸ்ட் பைக் இதுதான்... பல்சரா அப்பாச்சியா\nMovies பிரித்விராஜ் க்யூட்டான பிக்ஸ்…வாவ்…சூப்பர் ஸ்பெஷல் என்ற துல்கர் சல்மான்\nFinance பைக் பிரியர்களுக்கு ஒரு நல்ல செய்தி.. ஹார்லி டேவிட்சன் ஹீரோ மோட்டோ கார்ப்புடன் பேச்சு வார்த்தை..\nLifestyle மதுரை ஸ்டைல் மட்டன் சால்னா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி ��கவல் தளம்\n எம்.எஸ்சி துறை பட்டதாரிகளுக்கு ரூ.31 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை\nநர்சிங் துறையில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு இந்திய எண்ணெய் நிறுவனத்தில் வேலை வாய்ப்பு\n ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400245109.69/wet/CC-MAIN-20200926200523-20200926230523-00096.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.careerindia.com/jobs/sctimst-recruitment-2020-application-invited-for-technical-assistant-post-006104.html", "date_download": "2020-09-26T22:24:27Z", "digest": "sha1:OTCF23LZ3BQKNAJLMHWJAWCGYU7KFEIG", "length": 13666, "nlines": 133, "source_domain": "tamil.careerindia.com", "title": "பி.எஸ்சி பட்டதாரிக்கு வேலை வாய்ப்பு! ஊதியம் எவ்வளவு தெரியுமா? | SCTIMST Recruitment 2020 Application invited For Technical Assistant Post - Tamil Careerindia", "raw_content": "\n» பி.எஸ்சி பட்டதாரிக்கு வேலை வாய்ப்பு\nபி.எஸ்சி பட்டதாரிக்கு வேலை வாய்ப்பு\nமத்திய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்பட்டு வரும் ஶ்ரீ சித்ரா திருநல்லூர் இன்ஸ்டிடியூட் ஆப் மெடிக்கல் சயின்சஸ் அண்ட் டெக்னாலஜி (SCTIMST) கல்வி நிறுவனத்தில் காலியாக உள்ள தொழில்நுட்ப உதவியாளர் பணியிடத்தினை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. பி.எஸ்சி பட்டதாரிகள் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.\nபி.எஸ்சி பட்டதாரிக்கு வேலை வாய்ப்பு\nநிர்வாகம் : ஶ்ரீ சித்ரா திருநல்லூர் இன்ஸ்டிடியூட் ஆப் மெடிக்கல் சயின்சஸ் அண்ட் டெக்னாலஜி (SCTIMST)\nமேலாண்மை : மத்திய அரசு\nபணி : தொழில்நுட்ப உதவியாளர்\nமொத்த காலிப் பணியிடங்கள் : 02\nகல்வித் தகுதி : பி.எஸ்சி துறையில் தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.\nவயது வரம்பு : 28 வயதிற்கு உட்பட்டவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.\nஊதியம் : ரூ.30,300 மாதம்\nஅதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.\nவிண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் www.sctimst.ac.in என்ற இணையதளத்தில் உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரியில் 20.06.2020 அன்று காலை 10.00 மணி முதல் நடைபெறும் நேர்முகத் தேர்வில் கலந்து கொள்ள வேண்டும்.\nதேர்வு முறை : நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.\nஇப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் www.sctimst.ac.in அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறி���ிப்பு லிங்க்கை கிளிக் செய்யவும்.\nபுத்தகத்தை பார்த்தே செமஸ்டர் தேர்வை எழுதலாம் பல்கலை., அறிவிப்பால் மாணவர்கள் உற்சாகம்\n மதுரை காமராஜ் பல்கலையில் வேலை வாய்ப்பு\nகல்லூரி, பல்கலைக் கழக பருவத் தேர்வுகளை நடத்த தமிழக அரசு அனுமதி\nகல்லூரி மாணவர்களுக்கு செமஸ்டர் தேர்வு அறிவிப்பு பல்கலை.,க்கு தமிழக அரசாணை வெளியீடு\n அண்ணா பல்கலையில் பணியாற்றலாம் வாங்க\nஅண்ணா பல்கலையில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\nஎம்சிஏ பட்டதாரிகளுக்கு அண்ணா பல்கலையில் வேலை வேண்டுமா\nபி.இ பட்டதாரிகளுக்கு அண்ணா பல்கலையில் வேலை\nரூ.55 ஆயிரம் ஊதியத்தில் அழகப்பா பல்கலையில் வேலை வேண்டுமா\nரூ.25 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை\nபொறியியல் இறுதி ஆண்டு பருவத் தேர்வு கட்டாயம் நடக்கும்\nபாரதிதாசன் பல்கலையில் ப்ராஜெக்ட் ஃபெல்லோ-விற்கு விண்ணப்பிக்க வேண்டுமா\n10 hrs ago ரூ.31 ஆயிரம் ஊதியத்தில் சென்னையிலேயே தமிழக அரசு வேலை\n11 hrs ago பி.எஸ்சி பட்டதாரியா நீங்க தேசிய சித்த மருத்துவ நிறுவனத்தில் வேலை\n12 hrs ago அரசு கலை, அறிவியல் கல்லூரி மாணவர்கள் கவனத்திற்கு\n1 day ago ரூ.18 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை\nNews எஸ் பி பாலசுப்ரமணியத்திற்கு பாரத ரத்னா விருது கிடைக்க முயற்சி செய்வேன் - கங்கை அமரன்\nSports சிஎஸ்கேவிற்கு துணை நிற்பேன்.. எங்கும் செல்ல மாட்டேன்.. பாட்டி இறந்த துக்கத்திலும் விளையாடிய வாட்சன்\nAutomobiles 150 - 200 சிசி செக்மெண்ட்... பட்டைய கௌப்பும் பெஸ்ட் பைக் இதுதான்... பல்சரா அப்பாச்சியா\nMovies பிரித்விராஜ் க்யூட்டான பிக்ஸ்…வாவ்…சூப்பர் ஸ்பெஷல் என்ற துல்கர் சல்மான்\nFinance பைக் பிரியர்களுக்கு ஒரு நல்ல செய்தி.. ஹார்லி டேவிட்சன் ஹீரோ மோட்டோ கார்ப்புடன் பேச்சு வார்த்தை..\nLifestyle மதுரை ஸ்டைல் மட்டன் சால்னா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n எம்.எஸ்சி துறை பட்டதாரிகளுக்கு ரூ.31 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை\nநர்சிங் துறையில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு இந்திய எண்ணெய் நிறுவனத்தில் வேலை வாய்ப்பு\nJEE Main 2020 Results Out: ஜேஇஇ மெயின் தேர்வு முடிவு வெளியீடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400245109.69/wet/CC-MAIN-20200926200523-20200926230523-00096.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.careerindia.com/news/corona-virus-oxford-covid-vaccine-will-be-in-india-by-november-006279.html?utm_medium=Desktop&utm_source=CI-TA&utm_campaign=Deep-Links", "date_download": "2020-09-26T21:08:53Z", "digest": "sha1:LLERLTVRV7CUAJEEBOMMIFUKZI3X4Z6Q", "length": 19174, "nlines": 137, "source_domain": "tamil.careerindia.com", "title": "கொரோனாவுக்கு மருந்து ரெடி! ஆக்ஸ்போர்டு தடுப்பூசிக்கு இந்தியா விண்ணப்பம்! | Corona Virus: Oxford COVID Vaccine will be in India by November - Tamil Careerindia", "raw_content": "\n» கொரோனாவுக்கு மருந்து ரெடி ஆக்ஸ்போர்டு தடுப்பூசிக்கு இந்தியா விண்ணப்பம்\n ஆக்ஸ்போர்டு தடுப்பூசிக்கு இந்தியா விண்ணப்பம்\nஉலக நாடுகளை அச்சுருத்திவரும் கொரோனா நோய்த் தொற்றைக் கட்டுப்படுத்த பல்வேறு நாடுகளும் நூற்றுக்கும் மேற்பட்ட தடுப்பூசிகளைக் கண்டுபிடித்துள்ளன. ஆனால், அவை அணைத்தும் சோதனை முயற்சியிலேயே உள்ளது.\n ஆக்ஸ்போர்டு தடுப்பூசிக்கு இந்தியா விண்ணப்பம்\nஇந்நிலையில், இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகம் கண்டுபிடித்துள்ள கொரோனாவிற்கான தடுப்பூசி சோதனையானது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.\nபிரிட்டனைச் சேர்ந்த ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம், உலக தர வரிசையில் முதல் இடத்தை பிடித்த கல்வி நிறுவனமாகும். உலகின் மிகப் பழமையான கல்வி நிறுவனங்களில் ஒன்றான இப்பல்கலைக் கழகத்தில் படிக்க வேண்டும் என்று பலருக்கும் ஆசை இருக்கும். அவ்வாறு ஆண்டுதோறும் இந்தியா உள்ளிட்டு பல்வேறு நாடுகளிலிருந்தும் மாணவர்கள் மேற்படிப்பிற்காக இங்கு சேருவர்.\nஇதனிடையே, கொரோனா எனும் நோய்த் தொற்று உலக நாடுகளை அச்சுறுத்தத் தொடங்கியதைத் தொடர்ந்து பல நாடுகளும் இதற்கான தடுப்பு மருந்துகளைக் கண்டறியும் வகையில் ஆராய்ச்சிகளைத் தொடங்கின.\nஆக்ஸ்போர்ட் பல்கலையின் கொரோனா தடுப்பூசி\nஇந்நிலையில்தான், ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் கண்டுபிடித்துள்ள தடுப்பூசி இறுதி கட்டத்தை எட்டியதாகவும், கொரோனாவுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் சோதனை வெற்றி பெற்றதாக தற்போது அறிவிப்பு வெளியாகி உள்ளது.\nதற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள இந்த கொரோனா தடுப்பூசி மருந்தானது ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகமும் அஸ்ட்ராஜெனகா நிறுவனமும் இணைந்து கண்டுபிடித்ததாகும். மேலும், மனிதர்களிடையே இம்மருந்தினை பரிசோதித்ததில் நல்ல முடிவுகள் கிடைத்துள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்த பல்கலைக் கழகம் கண்டுபிடித்த கொரோனா தடுப்பூசியானது 1077 நபர்களுக்குச் செலுத்தப்பட்டதில் அவர்களுக்கு கொரோனா எதிர்ப்புச் சக்தி அதிகரிப்பதுடன் டி-செல்களையும் உருவாக்கியுள்ளது என்பது சோதனையில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து, மூன்றாம்கட்ட பரிசோதனையில் மேலும் அதிகமானோருக்கு இந்த பரிசோதனை மேற்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.\nகொரோனா போன்றே தடுப்பு மரபணு\nஆக்ஸ்போர்டு பல்கலையில் இந்த தடுப்பூசியானது சிம்பன்சி குரங்குகளுக்கு சளியை உருவாக்கும் வைரசை மரபணு மாற்றம் செய்து உருவாக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, கொரோனா வைரசின் மரபணுத் தொடரில் உள்ள முள் போன்ற புரதத்துக்கான குறியீடுகளைப் பிரித்தெடுத்து அதனை இந்த தடுப்பு மருந்தின் மரபணுவுக்குள் ஆராய்ச்சியாளர்கள் செலுத்தியுள்ளனர். இதனால், தடுப்பூசியில் உள்ள மரபணு கொரோனா வைரசின் தொற்றத்தைக்கொண்டுள்ளது.\nஇதனிடையே, அஸ்ட்ராஜெனகா நிறுவனத்துடன் இணைந்து ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் கண்டுபிடித்துள்ள கொரோனா தடுப்பூசியினை இந்தியாவிலேயே உற்பத்தி செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக, புனேவை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் சீரம் இன்ஸ்டிடியூட் உரிமம் கேட்டு விண்ணப்பிக்க உள்ளது.\nஉலகிலேயே அதிக மருந்துகளை உற்பத்தி செய்யும்\nசீரம் இன்ஸ்டிடியூட் உலகிலேயே அதிகளவில் மருந்துகளை உற்பத்தி செய்யும் ஓர் நிறுவனம் ஆகும். ஏற்கெனவே, ஆக்ஸ்போர்டு பல்கலை மற்றும் அஸ்ட்ராஜெனகா நிறுவனம் தடுப்பூசி சோதனை வெற்றி பெற்றதும் சீரம் நிறுவனத்துடன் இணைந்து அதிகளவில் மருந்துகளை உற்பத்தி செய்வோம் என்று அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.\n ஐடி துறைக்கு ஆப்பு வைத்த கொரோனா\nஇந்த கொரோனா தடுப்பூசி மருந்தானது இந்தியாவில் தயாரித்து, 100 கோடி டோஸ் வினியோகிப்பதற்கு இந்திய சீரம் இன்ஸ்டிடியூட் ஒப்பந்தம் செய்திருக்கிறது. அதோடு, ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் உருவாக்கப்பட்ட கொரோனா நோய்த் தொற்று தடுப்பூசி வரும் நவம்பர் மாதத்திற்குள் இந்தியாவில் கிடைக்கும் எனவும், இந்த தடுப்பூசியானது ரூ.1,000 விலையில் வினியோகிக்கப்படும் என்று சீரம் இன்ஸ்டிடியூட் தெரிவித்துள்ளது.\nநீட், ஜெஇஇ நுழைவுத்தேர்வுகள் ஒத்தி வைக்கப்படாது\nஹேக்கத்தான் 2020 இறுதிச் சுற்று- கோவை மாணவர்களை வாழ்த்திய பிரத��ர் மோடி\n2021 ஜூன் வரையில் வீட்டிலேயே இருங்கள்\nவீட்டில் இருந்து வேலை செய்யும் ஐடி, பிபிஓ தொழிலாளர்கள் முக்கிய அறிவிப்பு\nசிபிஎஸ்இ 10ம் வகுப்பு தேர்வு முடிவு வெளியீடு இரண்டாம் இடம் பிடித்த சென்னை மண்டலம்\nCBSE 10th Result 2020: சிபிஎஸ்இ 10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு\nCBSE 12th Result 2020: சிபிஎஸ்இ 12ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவு வெளியீடு\nசிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் 30% நீக்கம் குடியுரிமை, ஜனநாயக உரிமைகளை நீக்கி அதிரடி\nசீன எல்லையில் மோடி கூறிய திருக்குறள்\nCBSE Exam: சிபிஎஸ்இ மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ் தேர்வுகளை ரத்து செய்த மத்திய அரசு\nCBSE Exam: ஜூலை 1 முதல் சிபிஎஸ்இ பொதுத் தேர்வுகள் தொடங்கும்\nCBSE Board Exam 2020: சிபிஎஸ்இ 10, 12ம் வகுப்பிற்கான பொதுத் தேர்வு தேதி அறிவிப்பு\n8 hrs ago ரூ.31 ஆயிரம் ஊதியத்தில் சென்னையிலேயே தமிழக அரசு வேலை\n10 hrs ago பி.எஸ்சி பட்டதாரியா நீங்க தேசிய சித்த மருத்துவ நிறுவனத்தில் வேலை\n11 hrs ago அரசு கலை, அறிவியல் கல்லூரி மாணவர்கள் கவனத்திற்கு\n1 day ago ரூ.18 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை\nNews எஸ் பி பாலசுப்ரமணியத்திற்கு பாரத ரத்னா விருது கிடைக்க முயற்சி செய்வேன் - கங்கை அமரன்\nSports சிஎஸ்கேவிற்கு துணை நிற்பேன்.. எங்கும் செல்ல மாட்டேன்.. பாட்டி இறந்த துக்கத்திலும் விளையாடிய வாட்சன்\nAutomobiles 150 - 200 சிசி செக்மெண்ட்... பட்டைய கௌப்பும் பெஸ்ட் பைக் இதுதான்... பல்சரா அப்பாச்சியா\nMovies பிரித்விராஜ் க்யூட்டான பிக்ஸ்…வாவ்…சூப்பர் ஸ்பெஷல் என்ற துல்கர் சல்மான்\nFinance பைக் பிரியர்களுக்கு ஒரு நல்ல செய்தி.. ஹார்லி டேவிட்சன் ஹீரோ மோட்டோ கார்ப்புடன் பேச்சு வார்த்தை..\nLifestyle மதுரை ஸ்டைல் மட்டன் சால்னா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\nநர்சிங் துறையில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு இந்திய எண்ணெய் நிறுவனத்தில் வேலை வாய்ப்பு\nடிப்ளமோ பட்டதாரிகளுக்கு இந்திய எண்ணெய் நிறுவனத்தில் நூலகர் வேலை வேண்டுமா\n ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400245109.69/wet/CC-MAIN-20200926200523-20200926230523-00096.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://viluppuram.nic.in/ta/public-utility-category/%E0%AE%B5%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF/", "date_download": "2020-09-26T21:04:47Z", "digest": "sha1:D6LDJMQVYJR7VKE4FKLU3O46MF2PJ3H6", "length": 6901, "nlines": 119, "source_domain": "viluppuram.nic.in", "title": "வங்கி | விழுப்புரம் மாவட்டம், தமிழ்நாடு அரசு | இந்தியா", "raw_content": "\nA+ எழுத்துரு அளவினை அதிகரிக்க\nA இயல்பான எழுத்துரு அளவு\nA- எழுத்துரு அளவினைக் குறைக்க\nவிழுப்புரம் மாவட்டம் Viluppuram District\nவருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை\nதமிழ்நாடு வீட்டு வசதி வாரியம்\nஒருங்கிணைந்த குழந்தை வளா்ச்சிப் பணிகள் திட்டம்\nபிணைத் தொழிலாளர் முறைமை (ஒழிப்பு)\nஆக்ஸிஸ் வங்கி விழுப்புரம் கிளை\nஐ.எப்.எஸ்.சி எண்: UTIB0000467 எம்.ஐ.சி.ஆர் எண்: 605211999\nஇந்தியன் வங்கி விழுப்புரம் கிளை\nஐ.எப்.எஸ்.சி எண்: IDIB000V024 எம்.ஐ.சி.ஆர் எண்: 605019019\nஐ.சி.ஐ.சி.ஐ வங்கி விழுப்புரம் கிளை\nஐ.எப்.எஸ்.சி எண்: ICIC0006213 எம்.ஐ.சி.ஆர் எண்: 605229102\nகனரா வங்கி விழுப்புரம் கிளை\nஐ.எப்.எஸ்.சி எண்: CNRB0002697 எம்.ஐ.சி.ஆர் எண்: 605015102\nகரூர் வைஸ்யா வங்கி விழுப்புரம் கிளை\nஐ.எப்.எஸ்.சி எண்: KVBL0001208 எம்.ஐ.சி.ஆர் எண்: 8050530\nகார்பரேஷன் வங்கி விழுப்புரம் கிளை\nஐ.எப்.எஸ்.சி எண்: CORP0000470 எம்.ஐ.சி.ஆர் எண்: 605017004\nபாரத ஸ்டேட் வங்கி விழுப்புரம் கிளை\nஐ.எப்.எஸ்.சி எண்: SBIN0000949 எம்.ஐ.சி.ஆர் எண்: 605002888\nபேங்க் ஆப் பரோடா விழுப்புரம் கிளை\nஐ.எப்.எஸ்.சி எண்: BARB0VILLUP எம்.ஐ.சி.ஆர் எண்: 605012102\nபொருளடக்க உரிமை - மாவட்ட நிர்வாகம் - விழுப்புரம்\n© இவ்வலைதளத்தின் தகவல்கள் அனைத்தும் விழுப்புரம் மாவட்ட நிர்வாகத்தால் பராமரிக்கப்படுகிறது , வலைதள வடிவமைப்பு மற்றும் உருவாக்கம் தேசிய தகவலியல் மையம்,\nமின்னணு மற்றும் தகவல் தொழில் நுட்ப அமைச்சகம், இந்திய அரசு\nகடைசியாக திருத்தப்பட்டது: Sep 26, 2020", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400245109.69/wet/CC-MAIN-20200926200523-20200926230523-00096.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.catholictamil.com/p/12_25.html", "date_download": "2020-09-26T21:06:35Z", "digest": "sha1:IYS4N7ED5HB2GOZGX2A3KQFV4HFQQUED", "length": 9397, "nlines": 84, "source_domain": "www.catholictamil.com", "title": "✠ பாரம்பரிய கத்தோலிக்கத் திருச்சபை ⛪: ஏப்ரல் 12", "raw_content": "✠ பாரம்பரிய கத்தோலிக்கத் திருச்சபை ⛪\n✠ இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.\nஅர்ச். ஜூலியுஸ். பாப்பாண்டவர் (கி.பி. 352)\nஜூலியுஸ் உரோமையில் பிறந்து சகல சாஸ்திரங்களையும் கற்றறிந்து தக்க காலத்தில் குருவாகி, கி.பி.337-ல் அர்ச். இராயப்பருடைய சிம்மாசனமேறி தமது சிறந்த புண்ணியங்களால் திருச்சபையைத் திறமையுடன் ஆண்டு வந்தார்.\nகீழ்த் திசையில் துஷ்டரான ஆரிய பதிதரால் திருச்சபை குழப்பத்திற்குள்ளான போது, மகா அர்ச்சியசிஷ்டவரான அத்தனாசியுஸ் என்பவர் தமது பிரசங்கத் தால் அந்தப் பதிதரை மறுத்துத் தாக்கினார்.\nபதிதரோவெனில், அத்தனாசி யாரை விரோதித்து அவர் பதிதப் படிப்பினையை போதிக்கிறாரென்று ஜூலியுஸ் பாப்பாண்டவரிடம் முறையிட்டார்கள்.\nஇதையறிந்த அத்தனாசியார் சில மேற்றிராணிமாரை உரோமைக்கு அனுப்பித் தமது படிப்பினையின் தன்மையை பாப்பாண்டவருக்கு தெளிவாய் விவரித்ததினால், அத்தனாசியார் மீது தவறு ஏதுமில்லையென்று பாப்பாண்டவர் தெரியப்படுத்தினார்.\nஆனால் ஒரு சங்கம் கூட்டி அதில் தங்கள் படிப்பினையையும் அத்தனாசியாருடைய படிப்பினையையும் பரிசோதிக்க வேண்டுமென்று ஆரிய பதிதர் மன்றாடினதின் பேரில் ஜூலியுஸ் பாப்பாண்டவர் ஒரு சங்கம் கூட்டி அதற்குத் தமது ஸ்தானாதி பதிகளை அனுப்பினார்.\nகள்ளப்பதிதர் அதற்குப் போகப் பயந்து சாக்குப்போக்குகளைச் சொன்னதனால் மேற்கூரிய சங்கம் அத்தானாசியார்மேல் குற்றமில்லை யென்று தீர்மானித்து அவர்மேல் குற்றஞ்சாட்டினவர்களைக் கண்டித்தார்கள்.\nஅர்ச். ஜூலியுஸ் அந்தத் தீர்மானங்களை உறுதிப்படுத்தி குழப்பக்காரர் மனந் திரும்பும்படியாக ஒரு நிருபம் எழுதி வெளியிட்டார்.\nஇந்த உத்தம பாப்பரசர் திருச்சபைக்காக அநேக வருடகாலம் கடினமாக உழைத்து சகல புண்ணியங் களையும் உத்தமமாய் அனுசரித்து அழியாத மோட்ச முடியைப் பெற்றுக் கொண்டார்.\nதிருச்சபை மேய்ப்பர்களுக்கு விரோதமாக குற்றங் கூறுவது தவறாகும். அப்பேர்ப்பட்டவர்களின் கூட்டத்தை விட்டு நாம் விலக வேண்டும்.\nஇத்தேதியில் வரும் வேறு திருநாட்கள்\nஅர்ச். ஜீனோ , மே.\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nபாப்பரசர் அர்ச். ஐந்தாம் பத்திநாதர் ஆணை மடல்\nஇணையதளம் நிலைக்கவும், வளரவும் உதவுங்கள்\n✠ மாதா பரிகார மலர்\n✠ Veritas தமிழ் மாத இதழ்\n✠ இணையதள மாத இதழ்\nஇணையதளம் நிலைக்கவும், வளரவும் உதவுங்கள்\n✠ பரிசுத்த புதிய ஏற்பாடு 1929\n✠ சத்திய வேத ஆகமம் பழைய ஏற்பாடு 1929\n✠ நவநாள் பக்தி முயற்சி\n✠ ஆகமன -திருவருகை காலம்.\n✠ இந்த இணையதளத்தில் கத்தோலிக்க விசுவாசத்திற்கோ, நல்லொழுக்கத்திற்கோ, கத்தோலிக்க திருச்சபைக்கோ அதன் போதனைகளுக்கோ, உண்மையான பக்திக்கோ மாறுபாடான எந்தக் கருத்தும் வெளிவராது. காலத்தால் அழிந்துகொண்டிருக்கும் கத்தோலிக்க இலக்கியங்கள், புத்தகங்கள், செபங்களை பாதுகாப்பதே இந்த இணையதளத்தின் நோக்கம். ✠ No concept or idea whatsoever against the Catholic Faith or morals or the Catholic Church or its teachings or the true divine piety will never be published in this website. To safeguard the Catholic literature, books and prayers which are disappearing with time and which are being destroyed is the only aim of this website.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400245109.69/wet/CC-MAIN-20200926200523-20200926230523-00096.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.polimernews.com/dnews/119899/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%0A%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-4100-%E0%AE%95%E0%AE%A9%0A%E0%AE%85%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2020-09-26T21:21:06Z", "digest": "sha1:W3EQJQEY3WWOXZQM3EQZ3A7YA2YU3SN3", "length": 7403, "nlines": 72, "source_domain": "www.polimernews.com", "title": "கர்நாடகத்தில் இருந்து காவிரியில் நொடிக்கு 4100 கன அடி நீர் திறப்பு - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nகொரோனாவால் பாதிக்கப்படுவோருக்கு இதய பாதிப்பு ஏற்படும் வாய்ப்பு அதிகம் மருத்துவ ஆய்வு முடிவில் தகவல்\nஐ.நா சபையில் முடிவு எடுக்கும் அதிகாரத்தில் இருந்து இன்னும...\nஉலக நாடுகள் ஒன்றிணைந்து செயல்படாவிட்டால், கொரோனா தொற்றால்...\nதமிழகத்தில் மேலும் 5647 பேருக்கு கொரோனா\nநீட் தேர்வு வினாத்தாளுக்கான விடைக்குறிப்புகள் வெளியீடு\nகர்நாடகத்தில் இருந்து காவிரியில் நொடிக்கு 4100 கன அடி நீர் திறப்பு\nகர்நாடகத்தின் இரு அணைகளிலும் இருந்து காவிரியில் நொடிக்கு 4100 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.\nகர்நாடகத்தின் இரு அணைகளிலும் இருந்து காவிரியில் நொடிக்கு 4100 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.\nகர்நாடகத்தில் காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் கடந்த மாதம் கனமழை பெய்ததால் கிருஷ்ணராஜ சாகர், கபினி அணைகள் ஏற்கெனவே நிரம்பியுள்ளன. இன்று காலை நிலவரப்படி கிருஷ்ணராஜசாகர் அணைக்கு நீர்வரத்து 4200 கன அடியாக இருந்தது.\nஅணையில் இருந்து 2400 கன அடி நீர் காவிரியாற்றில் திறந்து விடப்படுகிறது. கபினி அணைக்கு நீர்வரத்து 2972 கன அடியாக இருந்தது. அணையில் இருந்து 1700 கன அடி நீர் ஆற்றில் திறக்கப்பட்டுள்ளது. இரு அணைகளிலும் இருந்து மொத்தம் 4100 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.\nகிரிப்டோ கரன்சி திட்டங்களில் முதலீடு செய்து ஏமாற வேண்டாம் - காவல்துறை\nகடந்த ஆண்டில் இயல்பை வ���ட கூடுதலாக மழைப்பொழிவு..\nதொடர் கண்காணிப்பில் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் - அமைச்சர்\nவேளாண் மண்டலம் தொடர்பாக மத்திய அரசு முடிவு 3 நாளில் அறிவிப்பு\nகாரை நிறுத்தி சிறுவர்களுக்கு சாக்லேட் வழங்கிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி -வீடியோ\nகுரூப் 4 தேர்வு முறைகேடு திமுக ஆட்சியில் விதைக்கப்பட்ட பார்த்தீனியம்-ஜெயக்குமார்\nதமிழகத்தில் யாருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பில்லை : அமைச்சர் விஜயபாஸ்கர்\nதமிழகம் முழுவதும் சத்துணவு மையங்களில் காய்கறித் தோட்டங்கள்\nவாக்காளர்கள் திட்டினாலும் சிரித்தபடி ஓட்டு கேட்போம்... சுங்கச் சாவடி ஊழியர்களும் நிதானத்தை கடைப்பிடிக்க அமைச்சர் வலியுறுத்தல்\nஒரு காதல் திருமணம்... இதுவரை 5 கொலைகள் - அதிர்ச்சியில் நாங்குநேரி மக்கள்\nவோடபோன் வரி வழக்கில் பின்னடைவு எதிர் மனு தாக்கல் செய்ய நட...\nபோதைப்பொருள் பயன்பாடு தொடர்பான வழக்கு : நடிகை தீபிகா படுக...\nரூ.28,000 கோடி மோசடி நிதி நிறுவனம் மீது வழக்கு\nஹம்மிங் பாடுவதில் தனித்தன்மையை வளர்த்த எஸ்.பி.பாலசுப்பிரம...\nஹலோ 2020... நீ பறித்துக் கொண்டாலும் எந்த புத்தாண்டிலும் அ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400245109.69/wet/CC-MAIN-20200926200523-20200926230523-00096.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tnrailnews.in/2019/11/blog-post_63.html", "date_download": "2020-09-26T21:10:46Z", "digest": "sha1:4YZXX67RTCP2AUAPI5OU324ZZNIJGMZZ", "length": 19420, "nlines": 84, "source_domain": "www.tnrailnews.in", "title": "மதுரை கோட்டத்தில் ரயில் இருப்பு பாதை பராமரிப்பு மற்றும் பயணியர் பாதுகாப்பு மற்றும் பல்வேறு பராமரிப்பு பணிகள் நவம்பர் மாதம் நடைபெற இருக்கின்ற காரணத்தினால் ரயில் போக்குவரத்தில் கீழ்க்கண்ட மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.", "raw_content": "\nபழைய தெற்கு ரயில் அட்டவணை\nமுகப்புChange in Pattern of Train Servicesமதுரை கோட்டத்தில் ரயில் இருப்பு பாதை பராமரிப்பு மற்றும் பயணியர் பாதுகாப்பு மற்றும் பல்வேறு பராமரிப்பு பணிகள் நவம்பர் மாதம் நடைபெற இருக்கின்ற காரணத்தினால் ரயில் போக்குவரத்தில் கீழ்க்கண்ட மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.\nமதுரை கோட்டத்தில் ரயில் இருப்பு பாதை பராமரிப்பு மற்றும் பயணியர் பாதுகாப்பு மற்றும் பல்வேறு பராமரிப்பு பணிகள் நவம்பர் மாதம் நடைபெற இருக்கின்ற காரணத்தினால் ரயில் போக்குவரத்தில் கீழ்க்கண்ட மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.\n✍ சனி, நவம்பர் 02, 2019\nமதுரை கோட்டத்தில் ரயில் இருப்பு பாதை பராமரிப்பு மற்றும் பயணியர் பாதுகாப்பு மற்றும் பல்வேறு பராமரிப்பு பணிகள் நவம்பர் மாதம் நடைபெற இருக்கின்ற காரணத்தினால் ரயில் போக்குவரத்தில் கீழ்க்கண்ட மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.\nமுழுவதுமாக ரத்து செய்யப்படும் ரயில்கள்:\n1.திருச்சிராப்பள்ளி ரயில் நிலையத்திலிருந்து காலை 10.05 மணிக்கு புறப்படும் வண்டி எண்.76807 திருச்சிராப்பள்ளி - மானாமதுரை பயணிகள் ரயில் 09.11.2019 மற்றும் 10.11.2019 தேதிகளில் முழுவதுமாக ரத்துசெய்யப்படுகின்றது.\n2.மானாமதுரை ரயில் நிலையத்திலிருந்து மதியம் 02.00 மணிக்கு புறப்படும் வண்டி எண்.76808 மானாமதுரை - திருச்சிராப்பள்ளி பயணிகள் ரயில் 09.11.2019 மற்றும் 10.11.2019 தேதிகளில் முழுவதுமாக ரத்துசெய்யப்படுகின்றது.\n3.காரைக்குடி ரயில் நிலையத்திலிருந்து காலை 09.50 மணிக்கு புறப்படும் வண்டி எண். 76840 காரைக்குடி - திருச்சிராப்பள்ளி பயணிகள் ரயில் 09.11.2019 அன்று முழுவதுமாக ரத்துசெய்யப்படுகின்றது. பயணிகளின் நலன் கருதி மாலை 03.00 மணிக்கு சிறப்பு பயணிகள் ரயில் காரைக்குடி ரயில் நிலையத்திலிருந்து புறப்பட்டு மாலை 05.30 மணிக்கு திருச்சிராப்பள்ளி ரயில் நிலையம் சென்றடையும்.\n1.காரைக்குடி ரயில் நிலையத்திலிருந்து காலை 09.50 மணிக்கு புறப்படும் வண்டி எண். 76840 காரைக்குடி - திருச்சிராப்பள்ளி பயணிகள் ரயில் 05.11.2019 முதல் 08.11.2019 வரையிலும் மேலும் 12.11.2019 முதல் 15.11.2019 வரையிலும் காலை 10.45 மணிக்கு காரைக்குடி ரயில் நிலையத்திலிருந்து புறப்படும்.\n2.திருச்சிராப்பள்ளி ரயில் நிலையத்திலிருந்து காலை 10.05 மணிக்கு புறப்படும் வண்டி எண்.76807 திருச்சிராப்பள்ளி - மானாமதுரை பயணிகள் ரயில் 05.11.2019 முதல் 08.11.2019 வரையிலும் மேலும் 12.11.2019 முதல் 15.11.2019 வரையிலும் காலை 10.30 மணிக்கு திருச்சிராப்பள்ளி ரயில் நிலையத்திலிருந்து புறப்படும்.\nபகுதியாக ரத்து செய்யப்படும் ரயில்கள்:\n1.நாகர்கோவில் ரயில் நிலையத்திலிருந்து காலை 07.10 மணிக்கு புறப்படும் வண்டி எண். 56319 நாகர்கோவில் - கோயம்புத்தூர் பயணிகள் ரயில் 01.11.2019 முதல் 06.11.2019 வரையிலும் (02.11.2019 தவிர) கோவில்பட்டி மற்றும் திண்டுக்கல் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.\n2.கோயம்புத்தூர் ரயில் நிலையத்திலிருந்து காலை 07.20 மணிக்கு புறப்படும் வண்டி எண்.56320 கோயம்புத்தூர் - நாகர்கோவில் பயணிகள் ரயில் 01.11.2019 முதல் 06.11.2019 வரையிலும் (02.11.2019 தவிர) திண்டுக்கல் மற்றும் கோவில்பட்டி இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.\n3.நாகர்கோவில் ரயில் நிலையத்திலிருந்து காலை 07.10 மணிக்கு புறப்படும் வண்டி எண். 56319 நாகர்கோவில் - கோயம்புத்தூர் பயணிகள் ரயில் 08.11.2019 முதல் 15.11.2019 வரையிலும் (14.11.2019 தவிர) திருப்பரம்குன்றம் மற்றும் திண்டுக்கல் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.\n4.கோயம்புத்தூர் ரயில் நிலையத்திலிருந்து காலை 07.20 மணிக்கு புறப்படும் வண்டி எண்.56320 கோயம்புத்தூர் - நாகர்கோவில் பயணிகள் ரயில் 08.11.2019 முதல் 15.11.2019 வரையிலும் (14.11.2019 தவிர) திண்டுக்கல் மற்றும் திருப்பரம்குன்றம் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.\n5.செங்கோட்டை ரயில் நிலையத்திலிருந்து காலை 11.50 மணிக்கு புறப்படும் வண்டி எண்.56734 செங்கோட்டை - மதுரை பயணிகள் ரயில் 01.11.2019 முதல் 15.11.2019 வரையிலும் (02.11.2019, 07.11.2019 மற்றும் 14.11.2019 தேதிகள் தவிர) விருதுநகர் மற்றும் மதுரை இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.\n6.மதுரை ரயில் நிலையத்திலிருந்து மாலை 05.00 மணிக்கு புறப்படும் வண்டி எண்.56735 மதுரை - செங்கோட்டை பயணிகள் ரயில் 01.11.2019 முதல் 15.11.2019 வரையிலும் (02.11.2019, 07.11.2019 மற்றும் 14.11.2019 தேதிகள் தவிர) மதுரை மற்றும் செங்கோட்டை இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.\n7.பாலக்காடு ரயில் நிலையத்திலிருந்து காலை 04.10 மணிக்கு புறப்படும் வண்டி எண்.56769 பாலக்காடு - திருச்செந்தூர் பயணிகள் ரயில் 01.11.2019 முதல் 05.11.2019 வரையிலும் மதுரை மற்றும் திருநெல்வேலி இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.\n8.திருச்செந்தூர் ரயில் நிலையத்திலிருந்து முற்பகல் 11.40 மணிக்கு புறப்படும் வண்டி எண்.56770 திருச்செந்தூர் - பாலக்காடு பயணிகள் ரயில் 01.11.2019 முதல் 05.11.2019 வரையிலும் திருநெல்வேலி மற்றும் மதுரை இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. இந்த ரயில் மதுரை ரயில் நிலையத்திலிருந்து மாலை 06.45 மணிக்கு புறப்பட்டு இரவு 11.15 மணிக்கு பாலக்காடு கோட்டம் சென்றடையும் அதாவது 135 நிமிடங்கள் காலதாமதமாக பாலக்காடு கோட்டம் சென்றடையும்.\n9.பாலக்காடு ரயில் நிலையத்திலிருந்து காலை 04.10 மணிக்கு புறப்படும் வண்டி எண்.56769 பாலக்காடு - திருச்செந்தூர் பயணிகள் ரயில் 03.11.2019, 04.11.2019 மற்றும் 06.11.2019 தேதிகளில் சாத்தூர் மற்றும் திருநெல்வேலி இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.\n10.திருச்செந்தூர் ரயில் நிலையத்திலிருந்து முற்பகல் 11.40 மணிக்கு புறப்படும் வண்டி எண்.56770 திருச்செந்தூர் - பாலக்காடு பயணிகள் ரயில் 03.11.2019, 04.11.2019 மற்றும் 06.11.2019 த���திகளில் திருநெல்வேலி மற்றும் சாத்தூர் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.\n1.வண்டி எண் 18495 ராமேஸ்வரம் - புவனேஸ்வர் எக்ஸ்பிரஸ் திருச்சிராப்பள்ளி கோட்டத்திற்கு 10.11.2019 அன்று 30 நிமிடங்கள் கால தாமதமாக சென்றடையும்.\n2.வண்டி எண் 16127 சென்னை எழும்பூர் - குருவாயூர் எக்ஸ்பிரஸ் 01.11.2019 முதல் 15.11.2019 வரையிலும்(02.11.2019, 07.11.2019 மேலும் 14.11.2019 தவிர) ஆகிய நாட்களில் 135 நிமிடங்கள் காலதாமதமாக திருவனந்தபுரம் கோட்டத்திற்கு சென்று சேரும்.\n3.வண்டி எண் 16129 சென்னை எழும்பூர் - தூத்துக்குடி இணைப்பு ரயில் தூத்துக்குடி ரயில் நிலையத்திற்கு 01.11.2019 முதல் 15.11.2019 வரையிலும் (02.11.2019, 07.11.2019 மேலும் 14.11.2019 தவிர) ஆகிய நாட்களில் 95 நிமிடங்கள் காலதாமதமாக தூத்துக்குடி ரயில் நிலையம் சென்றடையும்.\nஇந்த இடுகைகளை நீங்கள் விரும்பக்கூடும்\nசமீபத்திய ரயில் சேவை மாற்றம் குறித்த செய்தி\nசமீபத்திய சிறப்பு ரயில் செய்தி\nதமிழக ரயில் செய்திகள் Tamilnadu Rail News\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400245109.69/wet/CC-MAIN-20200926200523-20200926230523-00096.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://www.vidhai2virutcham.com/tag/%E0%AE%B9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2020-09-26T21:34:28Z", "digest": "sha1:Q6AMVLLBQUNKRLAWE5COWBDF3D2422TY", "length": 34884, "nlines": 181, "source_domain": "www.vidhai2virutcham.com", "title": "ஹார்மோன் – விதை2விருட்சம்", "raw_content": "Saturday, September 26அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட\nஉரத்த சிந்தனை மாத இதழ்\nஅதிர்ச்சி – அதிக சர்க்கரை உட்கொண்டால் பாலியல் குறைபாடு ஏற்படுமாம்\nஅதிர்ச்சி - அதிக சர்க்கரை உட்கொண்டால் பாலியல் குறைபாடு ஏற்படுமாம் இன்றைய காலக்கட்டத்தில் பலர் டயட்டை பின்பற்றுகின்றேன் என்ற பெயரில் அதிகம் பால், பழம், ஓட்ஸ், ஜூஸ் போன்றவற்றை உட்கொள்வர். இவை அனைத்திலும் இயற்கையாகவே சர்க்கரையின் தன்மை அதிகமாக இருக்கும். இதை தவிர்த்து ஒரு சிலரோ காபி, டீ போன்றவற்றில் அதிகம் சர்க்கரை பயன்படுத்துபவர்களாகவும், அதிக அளவில் இனிப்புகள் உட்கொள்கின்றவர்களாக இருப்பர். இப்படி அதிக சர்க்கரை உட்கொண்டால் பாலியல் குறைபாடு ஏற்படுமாம். ஆம், அதிகப்படியான சர்க்கரை பாலியல் ஹார்மோன்களின் உற்பத்தியை குறைக்கிறது. டெஸ்டோஸ்டிரோன் மற்றும் ஈஸ்ட்ரோஜன் போன்ற முதன்மை ஹார்மோன்களின் உற்பத்தியையும் குறைக்கிறது. எனவே அளவான அளவிலான சர்கரையை மட்டும் பயன்படுத்துங்கள். #ஈஸ்ட்ரோஜன், #டெஸ்டோஸ்டிரான், #ஹார்மோன், #பாலியல், #உடலுறவு, #பாலுறவு, #சர்க்கரை, #விதை2விருட்சம்,\nதுளசி கஷாயம் தினமும் தொடர்ந்து குடித்து வந்தால்\nதுளசி கஷாயம் தினமும் தொடர்ந்து குடித்து வந்தால் சிலரது வீட்டு முற்றத்தில் வளர்க்கப்படும் இந்த துளசியில் கஷாயம் வைத்து குடித்து வந்தால், ஆச்சரியப்படும் அளவிற்கு சில நோய்களை குணப்படுததுகிறதாம். தினமும் தொடர்ந்து துளசி கஷாயத்தை குடித்து வந்தால் அந்த துளசி ரத்ததில் ஆக்சிஜனை அதிகரித்து செல்களுக்கு புத்துணர்ச்சியைக் கொடுக்கும். அது நரம்புகளை வலுவாக்கும், மன அழுத்தத்தை குறைக்கும். ஹார்மோன்களை சீராக்கும். தூக்கமின்மையை போக்கும். இதனால் இளமைத் துடிப்பும், இளமையும் துளசியால் பாதுகாக்கப்படுகிறது. #துளசி, #துளசி_கஷாயம், #கஷாயம், #ஆக்சிஜன், #புத்துணர்ச்சி, #நரம்புகள், #மன_அழுத்தம், #ஹார்மோன், #தூக்கமின்னை, #தூக்கம், #இளமை, #விதை2விருட்சம், #Basil, #basil_tincture, #tincture, #oxygen, #freshness, #nerves, #stress, #hormone, #insomnia, #sleep, #youth, #seed2tree, #seedtotree, #vidhai2viru\nசுகப்பிரசவத்திற்கு பெண்களின் இடுப்பு எலும்பு விரிந்து கொடுக்க என்ன செய்ய வேண்டும்\nசுகப்பிரசவத்திற்கு பெண்களின் இடுப்பு எலும்பு விரிந்து கொடுக்க என்ன செய்ய வேண்டும் கருவுற்ற தாய்மார்கள், தங்களது சுகப்பிரசவத்திற்கு அவர்களின் இடுப்பு எலும்பு விரிந்து கொடுக்க வேண்டும். சுகப்பிரசவத்திற்கு இது மிகவும் இன்றியமையாதது. இது பெண்களின் கைகளில் வளையல் அணிவது போன்ற செயல்பாடுதான். பெரிய மணிக்கட்டு உள்ள கையில் சிறிய அளவுள்ள வளையல் எப்படி நுழையாதோ, அதுபோல இடுப்பு எலும்பு சிறியதாக இருந்து குழந்தையின் தலை பெரியதாக இருந்தால், குழந்தையின் தலை வெளியே வராமல் மாட்டிக் கொள்ளும். ஆகவே கருவுற்ற பெண்கள் கருவுற்ற காலத்தில் இருந்து குனிந்து, வீட்டைச் சுத்தம் செய்வது, அமர்ந்து துணி துவைப்பது போன்ற வீட்டு வேலைகளில் கட்டாயம் ஈடுபடுவது அவர்களுக்கு நலம் பயக்கும். அமர்ந்தே வேலை செய்யும் பணிகளில் ஈடுபட்டுள்ள பெண்கள், தினமும் கட்டாயம் நடைப்பயிற்சி செய்தே ஆக வேண்டும். மேலும், உடற்பயிற்சி செய்யம்\nஆண் குழந்தைகள் பருவமடைவதில் உள்ள சிக்கல்களும் ஹார்மோன் மாற்றங்களும்\nஆண் குழந்தைகள் பருவமடைவதில் உள்ள சிக்கல்களும் ஹார்மோன் மாற்றங்களும் ஆண் குழந்தைகள் பருவமடைவதில் உள்ள சிக்கல்களும் ஹார்மோன் மாற்றங்களும் எப்போதும் பெண்களுக்கு ஏற்படும் ஹார்மோன் மாற்றங்கள், அதனால் (more…)\n��ெண்ணுக்கே உரிய இரு முக்கிய ஹார்மோன்களில் ஏற்படும் அதிரடி மாற்றங்கள்\nபெண்ணுக்கே உரிய இரு முக்கிய ஹார்மோன்களில் ஏற்படும் அதிரடி மாற்றங்கள் பெண்ணுக்கே உரிய இரு முக்கிய ஹார்மோன்களில் ஏற்படும் அதிரடி மாற்றங்கள் பெண்களுக்கே உரிய அவர்களின் உடலில் சுரக்கும் இரு முக்கிய (more…)\nஇளம்பெண்கள், அதிக நார்ச்சத்துள்ள உணவுகளை சாப்பிட்டு வந்தால்\nஇளம்பெண்கள், அதிக நார்ச்சத்துள்ள உணவுகளை சாப்பிட்டு வந்தால் இளம்பெண்கள், அதிக நார்ச்சத்துள்ள உணவுகளை சாப்பிட்டு வந்தால் ஹார்மோன்கள் சரியாக சுரந்தால் மட்டுமே பாதிப்புகள் ஏற்படாது. அதனால்தான் (more…)\nஉங்களுக்கு காதல் வந்தால்- உங்களது உடலில் சிலிர்பூட்டி திகைக்க வைக்கும் மாற்றங்கள்- சிறு அலசல்\nஉங்களுக்கு காதல் வந்தால் . . . உங்களது உடலில் சிலிர்பூட்டி திகைக்க வைக்கும் மாற்றங்கள் - சிறு அலசல் உங்களுக்கு காதல் வந்தால் . . . உங்களது உடலில் சிலிர்பூட்டி திகைக்க வைக்கும் மாற்றங்கள் - சிறு அலசல் உங்களுக்கு காதல் வந்தால் . . . உங்களது உடலில் சிலிர்பூட்டி திகைக்க வைக்கும் மாற்றங்கள் - சிறு அலசல் மூளையின்உட்பகுதியில் உற்பத்தியாகும் ஆக்ஸிடோசின் என்னும் ஹார் மோன்தான் மனிதர்களின் (more…)\nஇளம்பெண்கள் தங்களது கருப்பை (கர்ப்பப்பை)ஐ பாதுகாக்க சில எளிய குறிப்புக்கள்\nஇளம்பெண்கள் தங்களது கருப்பை (கர்ப்பப்பை)ஐ பாதுகாக்க சில எளிய குறிப்புக்கள் இளம்பெண்கள் தங்களது கருப்பை (கர்ப்பப்பை)ஐ பாதுகாக்க சில எளிய குறிப்புக்கள் பெண்கள் வயதுக்கு வந்ததில் இருந்து மாதவிடாய் நிற்கும் வரை சினை முட்டைப் பையில் இருந்து (more…)\nகாம உணர்வை, ஒரு பெண்ணுக்கு நிர்ணயிப்பது அவளது உடலில் சுரக்கும் ஹார்மோன்களே\nஒரு பெண்ணின் உடலின் பல்வேறு பகுதிகளில் சுரக்கும் ஹார்மோன்கள்தான், உடல் எப்போது, எப்படி வளர வேண்டும் என்பதை கட்டுப் படுத்துகின்றன. ஒரு பெண்ணுக்கு முதல் மாதவிலக்குக்குச் சற்றுமுன் ஈஸ்ட்ரோஜ ன் மற்றும் புரோஜெஸ்டீரான் என்ற ஹார் மோன்கள் சுரக்கின்றன. இவை இரண்டும் பெண்ணுக்கே உரிய இரு முக்கிய ஹார் மோன்கள் ஆகும். இந்த இரு ஹார்மோன் களால் தான் பருவம் அடைகிறாள்.click her (more…)\nஆண்களுக்கு ஏன் பெண்களின் மார்பகங்கள்மீது தனிமோகம் என்று உங்களுக்குத் தெரியுமா கவர்ச்சி தான் காரணம் என்பது உங்களது பதிலாக இருந்தா ல் அது தவறு.. காரணம், ஹார்மோன் கள் ஏற்படுத்தும் கிளர்ச்சிதான் இதற்குக் காரணம் என்று ஆய்வாள ர்கள் கூறுகிறார்கள். உணர்ச்சிகள், உடல் கூறுகள் மற்றும் கலாச் சாரம் என பல காரணங்கள் இதற்குக் கூறப் பட்டாலும் கூட ஒரு குறிப்பிட்ட ஹார்மோன் தான் மார்பகங்கள் மீதான ஆண்களின் கிளர்ச்சிக்குக் காரணம் என்பது இவர்களின் கூற்றாகும். இதுகுறித்து (more…)\nபாலியல் உணர்வைத் தூண்டும் ஹார்மோன் உடலில் குறைவதற்கான காரணமும், அதை அதிகரிக்கும் வழிகளும்\nடெஸ்டோஸ்டிரோன் என்பது பெண் கள் மற்றும் ஆண்களின் உடம்பில் சுரக்கும் ஒரு ஸ்டீராய்டு ஹார்மோ னாகும். செக்ஸ் உணர்வை தூண்டுவ து இந்த ஹார்மோன்தான். பெண்க ளை காட்டிலும் இது ஆண்களுக்கு தான் அதிகமாக சுரக்கிறது. அத்தகைய உடலில் சுரக்கும் டெஸ்டோஸ்டெ ரோன் அளவு குறைய ஆரம்பித்தால், அது (more…)\nஅன்புடன் அந்தரங்கம் (17/06): \"உன் கணவன் பிரச்னையை, எடுத்தேன் – கவிழ்த்தேன் என கையாளாதே மகளே\nஅன்புள்ள அம்மா — நான் நடுத்தர குடும்பத்தைச் சார்ந்தவள். எனக்கு வயது 30. திருமண மாகி இரண்டரை வயதில் ஆண் குழந்தை உள்ளது. நான் பிளஸ் 2 வரை படித்துள்ளேன். படிப்பு முடிந்த, அடுத்த மாதம் முதல், இன்று வரை வேலை பார்த்துக் கொண்டிருக்கிறேன். என் கண வருக்கு, 34 வயது. இரண்டு தங் கைகள்; திருமணமாகி விட்டது. என் கணவர் முன்கோபக்காரர். அவர், வீட்டிற்கு ஒரே பையன் என்பதால், மிகவும் செல்லமாக வும், தவறை சுட்டிக்காட்டி திரு த்தவும் பெற்றோர் முற்படவில் லை. அவரே சரியாகி விடுவார் என்றனர். அதற்கு இடையூறாக நான் வந்தேன். \"குடிமகன்'களை க ண்டால், குழந்தை பருவத்திலேயே வெறுப்பவள் நான். என் கணவர், வாரந்தோறும் நண்பர்களுடன் சென்று மது அருந்துவார். இதனால், எங்களுக்குள் சண்டை வரும், பின் சமாதானம் ஆவோம். தற்போது, வார நாட்களிலும் ஆரம்பித்து விட்டார். சண்டை பலமானது, 15 நாட் கள் பேசாமல் (more…)\nசங்கு – அரிய தகவல்\nCategories Select Category HMS (2) Training (1) Uncategorized (32) அதிசயங்கள் – Wonders (581) அதிர வைக்கும் காட்சிகளும் – பதற வைக்கும் செய்திகளும் (779) அரசியல் (160) அழகு குறிப்பு (703) ஆசிரியர் பக்கம் (286) “ஆவிகள் இல்லையடி பாப்பா” (1) “எழுவதும் வீழ்வதும் பெற்றோர்களின் கையிலே” (1) “எழுவதும் வீழ்வதும் பெற்றோர்களின் கையிலே” (1) “சென்னையில் ஒரு நாள் . . . .” (1) “சென்னையில் ஒரு நாள் . . . .” (1) “பாலியல் கல்வியின் அவசியமும் முக்கியத்துவமும்” (1) தலைநிமிர்ந்த திருவள்ளுவர் தலை குனியலாமா” (1) “பாலியல் கல்வியின் அவசியமும் முக்கியத்துவமும்” (1) தலைநிமிர்ந்த திருவள்ளுவர் தலை குனியலாமா (1) நோட்டா (NOTA) ஜெயித்தால் . . . (1) பாரதி காணாத புதுமைப்பெண்கள் (1) பெயர் வைக்க பாடலாசிரியரின் அனுமதி வேண்டும் (1) ஆன்மிகம் (1,020) பகவத் கீதை (முழுத் தொகுப்பு) (3) ஆன்மீக பாடல்கள் (14) இசை (கர்நாடக இசை) (18) ராக மழை (8) இணையதள முகவரிகள் (6) இதழ்கள் (216) உரத்த சிந்தனை (182) சட்டத்தமிழ் (1) சத்தியபூமி (2) தமிழ்ப்பணி (1) புது வரவு (1) விதைவிருட்சம் (1) ஸ்ரீ முருக விஜயம் (4) இவரைப் பற்றி சில வரிகள்… (1) உங்கள் இடம் (1) உங்கள் தமிழறிவுக்கு ஒரு சவால் (1) நோட்டா (NOTA) ஜெயித்தால் . . . (1) பாரதி காணாத புதுமைப்பெண்கள் (1) பெயர் வைக்க பாடலாசிரியரின் அனுமதி வேண்டும் (1) ஆன்மிகம் (1,020) பகவத் கீதை (முழுத் தொகுப்பு) (3) ஆன்மீக பாடல்கள் (14) இசை (கர்நாடக இசை) (18) ராக மழை (8) இணையதள முகவரிகள் (6) இதழ்கள் (216) உரத்த சிந்தனை (182) சட்டத்தமிழ் (1) சத்தியபூமி (2) தமிழ்ப்பணி (1) புது வரவு (1) விதைவிருட்சம் (1) ஸ்ரீ முருக விஜயம் (4) இவரைப் பற்றி சில வரிகள்… (1) உங்கள் இடம் (1) உங்கள் தமிழறிவுக்கு ஒரு சவால் (27) உடற்பயிற்சி செய்ய (54) உடலுறவு (1) உடை உடுத்துதல் (61) உரத்த சிந்தனை மாத இதழ் (2) எந்திரவியல் (7) கடி வேண்டுமா (27) உடற்பயிற்சி செய்ய (54) உடலுறவு (1) உடை உடுத்துதல் (61) உரத்த சிந்தனை மாத இதழ் (2) எந்திரவியல் (7) கடி வேண்டுமா (10) கட்டுரைகள் (51) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (63) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (9) கணிணி தளம் (740) கதை (55) நீதிக்கதைகள் (28) கலைகள் (36) கல்வி (332) அறிவியல் ஆயிரம் (19) ஆரம்பக் கல்வி (32) தேர்வு முடிவுகள் (7) கல்வெட்டு (254) காமசூத்திரம் (131) கார்ட்டூன்கள் (21) குறுந்தகவல் (SMS) (9) கைபேசி (Cell) (411) கொஞ்சம் யோசிங்கப்பா (10) கட்டுரைகள் (51) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (63) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (9) கணிணி தளம் (740) கதை (55) நீதிக்கதைகள் (28) கலைகள் (36) கல்வி (332) அறிவியல் ஆயிரம் (19) ஆரம்பக் கல்வி (32) தேர்வு முடிவுகள் (7) கல்வெட்டு (254) காமசூத்திரம் (131) கார்ட்டூன்கள் (21) குறுந்தகவல் (SMS) (9) கைபேசி (Cell) (411) கொஞ்சம் யோசிங்கப்பா (46) கோரிக்கைகளும் – வேண்டுகோள்களும் (12) சட்டவிதிகள் (290) குற்றங்களும் (18) சட்டத்தினால் ஏற்பட்ட பாதிப்புகள் (9) சட்டத்தில் உள்ள குறைபாடுகள் (11) சட்டம் & நீதிமன்�� செய்திகள் (63) புலனாய்வு (1) சமையல் குறிப்புகள் – Cooking Tips (487) உணவுப் பொருட்களில் உள்ள சத்துக்கள் (6) சரித்திர நாயகர்கள் விட்டுச் சென்று வித்தான முத்துக்கள் (10) சிந்தனைகள் (427) பழமொழிகள் (2) வாழ்வியல் விதைகள் (76) சினிமா செய்திகள் (1,800) என்னைக் கவர்ந்த திரைக்காட்சிகள் (2) சினிமா (33) சினிமா காட்சிகள் (26) படங்கள் (58) சின்னத்திரை செய்திகள் (2,157) தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் (1,915) V2V TV (13) குறும்படங்கள் (23) பொருள் புதைந்த பாடல்கள்- வீடியோ & ஆடியோ (28) மழலைகளுக்காக (2) மேடை நாடகங்கள் (2) சிறுகதை (21) சுனாமி- ஓரு பார்வை (5) சுற்றுலா (38) செயல்முறைகள் (66) செய்திகள் (3,446) அத்துமீறல்களும் (1) காணாமல் போன(தை)வரை பற்றிய அறிவிப்பு (2) கோரிக்கைகளும் (1) ஜோதிடம் (96) புத்தாண்டு இராசி பலன்கள் – 2015 (1) ராகு கேது பெயர்ச்சி 2017 (1) தங்க நகை (42) தந்தை பெரியார் (11) தனித்திறன் மேடை (3) தமிழுக்கு பெருமை சேர்த்த நூல்கள் & படைப்புக்கள் (9) தமிழ் அறிவோம் (1) தமிழ்ப்புதையல் (7) தற்காப்பு கலைகள் (5) தலையங்கம் (1) தலைவர்களின் வாழ்க்கை குறிப்பு (6) தியானம் (5) திருமண சடங்குகள் (18) திருமணத் தகவல் மையம் (12) திரை வசனங்கள் (5) திரை விமர்சனம் (26) தெரிந்து கொள்ளுங்கள் – Learn more (7,634) அலகீடு மாற்றி (Unit Converter) (2) கண்டுபிடிப்புக்களும் ஆய்வுகளும் (22) கேள்விகளும் பதில்களும் (1) நாட்குறிப்பேடு (41) விடைகானா வினாக்களும் – வினா இல்லா விடைகளும் (2) ஹலோ பிரதர் (64) தேர்தல் செய்திகள் (101) நகைச்சுவை (166) நமது இந்தியா (34) நினைவலைகள் (4) நேர்காணல்கள் (88) சிறப்பு நேர்காணல்கள் (1) பகுத்தறிவு (65) படம் சொல்லும் செய்தி (37) படைப்புகள் (3) மரபுக் கவிதைகள் (1) பார்வையாளர்கள் கவனத்திற்கு (26) பாலியல் மருத்துவம் – Sexual Medical (18+Years) (1,903) பிரபலங்கள் ஆற்றிய உரைகளும்- சொற்பொழிவுகளும் (145) பிராணிகள் & பறவைகள் (288) பிற இதழ்களிலிருந்து (22) புதிர்கள் (4) புதுக்கவிதைகள் (43) புத்தகம் (4) புலன் விசாரணைகளும் (12) பொதுத்தேர்வு மாதிரிவினாத்தாள் (5) 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள் (2) 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள் (2) மருத்துவம் (2,406) அறுவை சிகிச்சைகள் (நேரடி காட்சிகளுடன்) (36) குழந்தை வளர்ப்பு (38) நேரடி காட்சி (விளக்கங்களுடன்) (39) பரிசோதனைகள் (21) முதலுதவிகள் (18) மறைக்கப்பட்ட சரித்திரங்கள் – வஞ்சிக்கப்பட்ட மாவீரர்கள் (11) மலரும் நினைவுகள் (22) மலர்களின் மகிமை (5) முதலிரவு (1) மேஜிக் காட்சிகள் (10) யோகாசனம் (19) வரலாறு படைத்தோரின் வரலாறு (23) வரலாற்று சுவடுகள் (175) வரி விதிப்புக்களும் – வரிச்சலுகைகளும் (29) வர்த்தகம் (585) வணிகம் (10) வாகனம் (175) வாக்களி (Poll) (13) வானிலை (22) வி தை (32) வி2வி (250) விண்வெளி (99) விதை2விருட்சம் (எனது) பொன்மொழிகள் (2) விளம்பர விமர்சனம் (7) விளையாட்டு செய்திகள் – Sports (104) விழிப்புணர்வு (2,621) வீடியோ (6) வீட்டு மனைகள் (72) வேலைவாய்ப்பு – சுயதொழில் (137) வேளாண்மை (97)\nCoumarasamy Rasappa on ஒரே சொத்தை இருவர் வாங்கியிருந்தால் அந்த சொத்து யாருக்குச் சொந்தம்\nCoumarasamy Rasappa on ஒரே சொத்தை இருவர் வாங்கியிருந்தால் அந்த சொத்து யாருக்குச் சொந்தம்\nCoumarasamy Rasappa on சட்டத்தில் இதோ ஒரு வழி இருக்கிறது\nCoumarasamy Rasappa on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம் வழியாக)\nCoumarasamy Rasappa on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம் வழியாக)\ncoumarasamyrasappa on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம் வழியாக)\nCoumarasamy Rasappa on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம் வழியாக)\nCoumarasamy Rasappa on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம் வழியாக)\nV2V Admin on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம் வழியாக)\ncoumarasamyrasappa on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம் வழியாக)\nமாதவிடாயின்போது பெண்கள் வெல்லம் சாப்பிட வேண்டும் – ஏன் தெரியுமா\nகமலுக்கு மீரா மிதூன் விடுத்த பகிரங்க எச்சரிக்கை\nஅனுபவம் புதுமை – வீடியோ\nஒரு பெண்ணின் மௌனத்தில் இத்தனை அர்த்தங்களா\nசொத்தை தானம் கொடுக்கும் போதே அதன் அனுபவ உரிமை முழுவதுமாக மாற்றப் பட்டிருந்தால்\nஎன் மனைவிக்கு சொத்து கிடைக்க வழி உள்ளதா\nதானப் பத்திரம் – வருமான வரி யாருக்கு பாதிப்பு அதிகம்\nசைவ உணவு மட்டுமே சாப்பிட்டால் ஆபத்தா\nஅட்டகாசமான பெங்களூரில் உரத்த சிந்தனை ஜூம் நிகழ்ச்சி இதோ – வீடியோ\nஇ-பாஸ் இல்லாமல் பெங்களூரு போகலாம் வாங்க.\n4 ஆசிரியர், விதைவிருட்சம் அரையாண்டு இதழ்\n5 துணை ஆசிரியர், நம் உரத்த சிந்தனை மாத இதழ்\n6 மக்கள் தொடர்பாளர் (PRO)/ செயற்குழு உறுப்பினர், உரத்த சிந்தனை\n7 ஆசிரியர்/உரிமையாளர், விதை2விருட்சம் இணையம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400245109.69/wet/CC-MAIN-20200926200523-20200926230523-00096.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://dheivegam.com/bharani-natchathiram-peyargal/", "date_download": "2020-09-26T21:56:26Z", "digest": "sha1:ORZN6AP7A4JMAIXGW2NTASEJTSLY4M4A", "length": 9610, "nlines": 145, "source_domain": "dheivegam.com", "title": "பரணி நட்சத்திரம் பெயர்கள் | Bharani natchathiram names in tamil", "raw_content": "\nHome ஜோதிடம் குழந்தை பெயர்கள் பரணி நட்சத்திரம் குழந்தை பெயர்கள்\nபரணி நட்சத்திரம் குழந்தை பெயர்கள்\nபரணி நட்சத்திரத்தில் பிறந்த ஆண் மற்றும் பெண் குழ���்தைகளுக்கு “லி, லு, லே, லோ” என்ற எழுத்துக்களில் தொடங்கும்படி பெயர் வைப்பதே சிறந்தது. அந்த வகையில் இங்கு ஆண் மற்றும் பெண் குழந்தைகளுக்கான லி வரிசை பெயர்கள், லு வரிசை பெயர்கள், லே வரிசை பெயர்கள், லோ வரிசை பெயர்கள் கொடுக்கப்பட்டுள்ளன.\n” லி, லு, லே, லோ ” என்ற எழுத்தில் தொடங்கும் பரணி நட்சத்திர பெயர்கள் இதோ.\nலி வரிசை ஆண் குழந்தை பெயர்கள் :\nலி வரிசை பெண் குழந்தை பெயர்கள் :\nலு வரிசை ஆண் குழந்தை பெயர்கள் :\nலு வரிசை பெண் குழந்தை பெயர்கள் :\nலே வரிசை ஆண் குழந்தை பெயர்கள் :\nலே வரிசை பெண் குழந்தை பெயர்கள் :\nலோ வரிசை ஆண் குழந்தை பெயர்கள் :\nலோ வரிசை பெண் குழந்தை பெயர்கள் :\nசதயம் நட்சத்திரம் குழந்தை பெயர்கள்\nபரணியில் பிறந்தவர்கள் தரணி ஆள்வார்கள் என்றொரு பழமொழி உண்டு. ஆகையால் பரணி நட்சத்த்திரத்தில் பிறந்த குழந்தைகள் இவ்வுலகை ஆளும் அரசர்களாக இல்லாவிட்டாலும் அரச வாழ்க்கை வாழ்வார்கள். அதாவது சுகபோக வாழ்வு பெறுவார்கள். பாசமும் நேசமும் கொண்ட நல்ல பண்பாளர்களாக இவர்கள் இருப்பார்கள். நல்ல பேச்சு திறன் கொண்டவர்களாக அறிவு கூர்மை உடைவயவர்களாகவும் திகழ்வார்கள்.\nபரணி நட்சத்திரம் ஆண் பெயர்கள், பரணி நட்சத்திரம் பெண் பெயர்கள், மற்றும் பரணி நட்சத்த்திர எழுத்துக்களான லி லு லே லோ வரிசை பெயர்கள் பல மேலே கொடுக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு வரிசைக்கும் தனித்தனியாக பெயர்கள் கொடுக்கப்பட்டுளளது. அதாவது லி வரிசை ஆண் குழந்தை பெயர்கள், லு வரிசை ஆண் குழந்தை பெயர்கள், லே வரிசைஆண் குழந்தை பெயர்கள், லோ வரிசை ஆண் குழந்தை பெயர்கள், லி வரிசை பெண் குழந்தை பெயர்கள் , லு வரிசை பெண் குழந்தை பெயர்கள், லே வரிசை பெண் குழந்தை பெயர்கள், லோ வரிசை பெண் குழந்தை பெயர்கள் என பல பரணி நட்சத்திர பெயர்கள் மேலே கொடுப்பட்டுள்ளது.\nபரணி நட்சத்திரம் ஆண் பெயர்கள்\nபரணி நட்சத்திரம் பெண் பெயர்கள்\nலி லு லே லோ பெயர்கள்\nபெண் குழந்தை தமிழ் பெயர்கள்\nஆண் குழந்தை தமிழ் பெயர்கள்\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400245109.69/wet/CC-MAIN-20200926200523-20200926230523-00097.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://dheivegam.com/narayana-stotram-tamil/", "date_download": "2020-09-26T21:59:39Z", "digest": "sha1:MU6SPSNF5NJWZFMMXHCTS36CSVZKUVUQ", "length": 10011, "nlines": 109, "source_domain": "dheivegam.com", "title": "நாராயண ஸ்தோத்திரம் | Narayana stotram in Tamil", "raw_content": "\nHome மந்திரம் பலன்கள் பல தரும் ��ாராயண ஸ்தோத்திரம்\nபலன்கள் பல தரும் நாராயண ஸ்தோத்திரம்\nநம் எல்லோருக்குமே ஏதாவது ஒரு பிரச்சனை இருந்தால் அதை நாமே தீர்த்துக்கொள்வோம். ஆனால் எல்லாவற்றிலுமே நமக்கு ஏதோ ஒரு வகை குறைகள் ஏற்பட தொடங்கினால் இறைவனை சரணடைவதை தவிர வேறு வழியில்லை. வாழ்வில் பல வளங்களை பெறவும், சிறந்த சிந்தனை மற்றும் செயல்திறனும் பெற்று, நம் பிரச்சனையை நாமே தீர்த்து கொள்வதற்கு உதவுபவர் “ஸ்ரீமன் நாராயணன்”. அவரை வழிபட உருவாக்கப்பட்ட தமிழ் ஸ்தோத்திர பாடல் இது.\nபிறவிதோறும் வினைமிகுந்து பெருகுகின்ற இருளினை அகலவைக்கும் அருண தீபம் ஓம் நமோ நாராயணாய\nஉலகமெல்லாம் முழங்க வேண்டும் ஓம் நமோ நாராயணாய\nமனதில் என்றும் இருக்க வேண்டும் ஓம் நமோ நாராயணாய\nஜனன மரண பயதரங்க ஸாகரம் கடத்தியே உடனு வந்து காக்கும் ஓம் நமோ நாராயணாய\nநம்பினோர்க்கு அனைத்தையும் தருபவர் நாராயணன். புதன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் காலை மற்றும் மாலை வேளைகளில் வீட்டின் பூஜையறையிலோ, அல்லது அருகிலுள்ள பெருமாள் கோவிலுக்கு சென்று இந்த நாராயண ஸ்தோத்திரத்தை உளமார ஜெபித்து வழிபட உங்களின் செல்வ நிலை உயரும். குடும்பத்தில் அமைதி நிலை உருவாகும். எப்படிப்பட்ட பிரச்சனைகளையும் போக்கும் எண்ணங்களும், அதை செயல்படுத்துவதற்கான வழிமுறைகளும் உங்களுக்கு தெரியும் படி செய்வார் நாராயணன். பௌர்ணமி தினங்களில் இம்மந்திரத்தை ஜெபிப்பது பலன்களை பன்மடங்கு பெருக்கும்.\nஆதிசேஷன் மீது வீற்றிருந்து யோகநித்திரையிலிருந்த படியே உலகை காத்துக்கொண்டிருப்பவர் நாராயணன். தன்னை மிகவும் இகழும் மனிதர்களுக்கும் அருள்புரியும் அளவிற்கு கருணை மிக்கவர். செல்வ மகளான லட்சுமியை பத்தினியாக கொண்டவரும், அந்த லட்சுமியை தனது இதயத்தில் கொண்டிருப்பவர் நாராயணனாகிய திருமால். இந்த நாராயணனை வழிபட்டு தங்கள் வாழ்க்கையில் தேவையானதை பெற்றதோடுமட்டுமில்லாமல், உயரிய ஞானமாகிய மெய்ஞ்ஞானத்தை பெற்று இறுதியில் மோட்ச நிலையை அடைந்தவர்கள் பலர். இந்த ஸ்தோத்திரத்தை கொண்டு நாராயணனை வழிபடுவதால் நன்மைகள் பல ஏற்படும்.\nபல வித நன்மைகளை தரும் கணபதி மந்திரம்\nஇது போன்ற மேலும் பல ஸ்தோத்திரங்கள், மந்திரங்கள் என பலவற்றை படிக்க எங்களோடு இணைந்திருங்கள்.\nமனம் உருகி இந்த மந்திரத்தை 6 முறை உச்சரித்தால் போதும். முருகப்பெரு��ானே இறங்கி வந்து உங்கள் கஷ்டங்களை தீர்த்து வைப்பார்.\nவியாபாரம் மற்றும் தொழில் செய்யும் இடங்களில் இந்த 2 மந்திரத்தை உச்சரித்தால் பணவரவு அமோகமாக இருக்கும் தெரிந்து கொள்ளுங்கள்\nஉங்களுக்கு நேரம் சரியில்லாத நேரத்தில் கூட இந்த மந்திரத்தை கூறினால் போதும் நினைத்தது அப்படியே நடக்கும்.\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400245109.69/wet/CC-MAIN-20200926200523-20200926230523-00097.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://lbctamil.com/archives/9541", "date_download": "2020-09-26T21:30:51Z", "digest": "sha1:VWNGEGT36TYEJWBLMYUQJN7GEQ5EL7JG", "length": 18858, "nlines": 255, "source_domain": "lbctamil.com", "title": "ஒரே நாளில் 54,000 பேர் கொரோனாவால் பாதிப்பு - கண்டுகொள்ளாத ஜனாதிபதி! | LBC Tamil", "raw_content": "\nஇந்தியாவின் சிறந்த தலைவர் இவரே – அமெரிக்க தெரிவிப்பு\nஇலங்கையில் எச்.ஐ.வி பாதித்த ஆண் நோயாளிகளின் எண்ணிக்கையில் அதிகரிப்பு\nகொரோனாவை அழிக்கும் புகையிலை இலை: பரிசோதனையில் வெற்றி\nகெட்ட வார்த்தையில் பதில் கூறிய இரட்டை ரோஜா கதாநாயகி \nவனிதா விஜயகுமாரின் புதிய கணவர் மருத்துவமனையில் அனுமதி\nவாணி போஜனுக்கு ஜோடியாகும் பிரபல கவிஞரின் பேரன்\nஐஸ்வர்யாவுக்கு துணை போகும் சிவா\nவிளையாடுவதை நினைக்கவே பயமாக உள்ளது\nதமிழில் பேசி ரசிகர்களை குஷிப்படுத்திய ஹர்பஜன் சிங்\nரோகித் சர்மா போல அதிரடியாக விளையாட விரும்பும் வீரர்\nஉங்கள் அனைவருக்கும் நான் கடமைப்பட்டிருக்கிறேன்: நன்றி தெரிவித்து ரோகித்\nஅறிமுகமாகிய Sony Xperia 8 Lite ஸ்மார்ட் கைப்பேசியின் சிறப்பம்சங்கள்\nபேஸ்புக் அறிமுகம் செய்யும் புதிய சேவை\nஅறிமுகம் செய்யப்பட்ட LG K31 ஸ்மார்ட் கைப்பேசியின் சிறப்பம்சங்கள்\nபேஸ்புக் நிறுவனத்தின் புதிய விளக்கம்\nதேங்காய் கேக் செய்யும் எளிய முறை\nநீருடன் எலுமிச்சையை கொதிக்க வைத்து குடிப்பதால் ஏற்படும் நன்மைகள்\nஇரவில் உணவு உண்டால் உடல் பருமன் அதிகாரிக்குமா\nநாப்கின் பயன்படுத்தும் போது இது போன்ற தவறுகளை செய்யாதீர்கள்: நோய்த்தொற்றை உண்டாக்குமாம்\nஉலகின் மிக அதிக விலைக்கு விற்கப்பட்ட செம்மறியாடு: என்ன விலை தெரியுமா\nஇலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள தகவல்\nதங்கத்தின் விலையில் திடீர் மாற்றம்\nபாடசாலைகள் ஆரம்பிப்பது தொடர்பில் கல்வியமைச்சு வெளியிட்டுள்ள செய்தி\nபாடசாலைகள் ஆரம்பிப்பது தொடர்பில் கல்வியமைச்சு வெளியிட்டுள்ள செய்தி\nஅனைத��து பாடசாலைகளுக்கும் மேலதிக விடுமுறை\nஇலங்கை பரீட்சைகள் திணைக்களம் விடுத்துள்ள முக்கிய வேண்டுகோள்\n100 வயது வாழ ஆசையா\nஇந்த ராசிக்காரர்கள் எளிதில் காதலில் ஏமாற்றப்படுவார்களாம்\nசெப்டம்பர் மாத ராசிப்பலன்கள் 2020 : பேரதிர்ஷ்டத்தை பெற போகும் ராசிக்காரர் யார்\nவீட்டில் செல்வம் தங்காமல் இருப்பதற்கு என்ன காரணம்\nHome News Asia ஒரே நாளில் 54,000 பேர் கொரோனாவால் பாதிப்பு - கண்டுகொள்ளாத ஜனாதிபதி\nஒரே நாளில் 54,000 பேர் கொரோனாவால் பாதிப்பு – கண்டுகொள்ளாத ஜனாதிபதி\nஒரே நாளில் 54,000 பேர் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு இலக்கான நிலையில்,மொத்தம் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கையில் ஒரு மில்லியன் கடந்த இரண்டாவது நாடாக பிரேசில் மாறியுள்ளது.\nதென் அமெரிக்க நாடான பிரேசிலில் தொடர்ச்சியாக 4-வது நாளாக இறப்பு எண்ணிக்கை 1,200-ஐ கடந்துள்ளது.இதுவரை நாட்டில் கொரோனாவுக்கு பலியானவர்கள் எண்ணிக்கை 49,000-ஐ தொட்டுள்ளது.\nகடந்த மே 3 அன்று முதல் முறையாக கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் எண்னிக்கை 100,00 தாண்டிய பின்னர் கடந்த மாதத்தில் பிரேசிலில் நோய்த்தொற்றுகள் பத்து மடங்கு அதிகரித்துள்ளன.\nசில வல்லுநர்கள்,பிரேசிலின் கொரோனா சோதனைகள் தொடர்பான பின்னடைவு மற்றும் அரசாங்கத்தின் மெத்தனப்போக்கு உள்ளிட்ட காரணங்களால் உண்மையான தொற்று எண்ணிக்கை பத்து மில்லியனாக இருக்கலாம் என்று அச்சம் தெரிவித்துள்ளனர்.\nஏப்ரல் 27 அன்று ஒரு மில்லியன் கொரோனா வைரஸ் பாதிப்புகளுடன் முதல் நாடாக அமெரிக்கா அறியப்பட்டது.கிட்டத்தட்ட 2.3 மில்லியன் பாதிப்புகளுடன் அமெரிக்கா தற்போதும் முதல் வரிசையில் உள்ளது.\n576,952 பாதிக்கப்பட்டவர்களுடன் ரஷ்யா மூன்றாவது இடத்தில் உள்ளது,இந்தியா 396,661 ஆகவும்,இங்கிலாந்து ஐந்தாவது இடத்தில் 301,815 ஆகவும் உள்ளது.\n211 மில்லியன் மக்கள் தொகை கொண்ட பிரேசில் அடுத்த சில வாரங்களில் குளிர்காலத்தை எதிர்கொள்ள இருக்கிறது.\nகொரோனா பரவலை பொறுத்தமட்டில் குளிர் காலத்தில் அதிக பாதிப்புகளை ஏற்படுத்தும் என்பது இதுவரை நிறுவப்பட்ட ஒன்று.\nஇதனால் உலக சுகாதார அமைப்பு பிரேசில் மீது தனிக்கவனம் செலுத்த வேண்டும் என்ற கவலையை வெளிப்படுத்தியுள்ளது.\nஆனால் இத்தனை உயிரிழப்புகளை சந்தித்த பின்னரும் பிரேசில் ஜனாதிபதி போல்சொனாரோ கொரோனாவை வெறும் காய்ச்சல் என்றே கூறி வருகிறார் என்பது குறிப���பிடத்தக்கது.\nPrevious articleஉலக சுகாதார அமைப்பு விடுத்துள்ள எச்சரிக்கை\nNext articleகனடா பிரதமர் வெளியிட்டுள்ள முக்கிய தகவல்\nஉலகளவில் கொரோனா தொற்று தீவிரமைடைந்து வருவதால் ஸ்ரீலங்காவும் இதுதொடர்பில் அதிக கவனம் செலுத்த வேண்டும் என தொற்றுநோய் பிரிவின் தலைமை வைத்திய நிபுணர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார். கொழும்பு ஊடகமொன்றிற்கு வழங்கிய செவ்வியின் போதே...\nஇந்தியாவின் சிறந்த தலைவர் இவரே – அமெரிக்க தெரிவிப்பு\nஇந்திய வரலாற்றின் ஆண்டுகளில் என்றென்றும் நினைவு கூறப்படும் சிறந்த தலைவர் பிரணாப் முகர்ஜி என அமெரிக்க புகழஞ்சலி செலுத்தியுள்ளது. அமெரிக்க முன்னாள் அதிபர் ஒபாமாவுடன் இந்திய முன்னாள் குடியரசுத்தலைவர் பிரணாப் முகர்ஜி கடந்த 10...\nஇலங்கையில் எச்.ஐ.வி பாதித்த ஆண் நோயாளிகளின் எண்ணிக்கையில் அதிகரிப்பு\nஇலங்கையில் எச்.ஐ.வி பாதித்த ஆண் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக சுகாதார அமைச்சின் தேசிய எஸ்.டி.டி - எய்ட்ஸ் கட்டுப்பாட்டு திட்டம் தெரிவித்துள்ளது. தேசிய எஸ்.டி.டி - எய்ட்ஸ் கட்டுப்பாட்டு திட்டத்தின் இயக்குநர் வைத்தியர்...\nதேங்காய் கேக் செய்யும் எளிய முறை\nசமையலறை பகுதியில் தேங்காயை வைத்து தேங்காய் கேக் செய்வது எப்படி பற்றித்தான் இந்த பகுதில் நாம் பார்க்க போகிறோம். இந்த ரெசிபி மிகவும் சுவையுள்ளதாகவும்,சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிட கூடியதாக...\nநீருடன் எலுமிச்சையை கொதிக்க வைத்து குடிப்பதால் ஏற்படும் நன்மைகள்\nஉங்களுக்கு வயிற்று கோளாறு இருக்கும்போது உங்கள் அம்மா உங்களுக்கு ஒரு டம்ளர் எலுமிச்சை சாறு பரிந்துரைப்பதை கவனித்திருக்கலாம். வைட்டமின் சி அதிகமாக உள்ள எலுமிச்சை நீர், உங்கள் செரிமானத்தை மேம்படுத்துதல் என்று வரும் போது...\nஇரவில் உணவு உண்டால் உடல் பருமன் அதிகாரிக்குமா\nமற்ற நேரங்களை விட காலை தான் நம் மெட்டபாலிசம் அதிகமாக வேலை செய்யும்.அதிலும் முக்கியமாக இரவு நேரத்தில் சாப்பிடுவது நிச்சியம் உடலை பருமன் அதிகாரிக்கச் செய்யும். காலையில் உங்கள் மெட்டபாலிசம் அதிகமாக செயல்படுகிறது இரவில்...\nநாப்கின் பயன்படுத்தும் போது இது போன்ற தவறுகளை செய்யாதீர்கள்: நோய்த்தொற்றை உண்டாக்குமாம்\nபொதுவாக பெண்கள் மாதவிடாய் நாட்களில் சுத்தமாக இருப்பது அவசியமானத�� ஆகும். குறிப்பாக இந்தசமயங்களில் பயன்படுத்தும் நாப்கின் குறித்த விழிப்புணர்வு எல்லா பெண்களிடம் இருக்க வேண்டும். நாப்கின் வாங்குவது முதல் பயன்படுத்தும் முறை வரை இது குறித்த...\nதேங்காய் கேக் செய்யும் எளிய முறை\nநீருடன் எலுமிச்சையை கொதிக்க வைத்து குடிப்பதால் ஏற்படும் நன்மைகள்\nஇரவில் உணவு உண்டால் உடல் பருமன் அதிகாரிக்குமா\nகொரோனா மருத்துவர்கள் பணியை ராஜினாமா செய்ய தீர்மானம்\nகொரானாவிலும் மக்கள் தேடிய உணவுவை வெளியிட்ட கூகுள்\nஊரடங்கை தவறாக பயன்படுத்தினால் விளைவுகள் அதிகமாகும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400245109.69/wet/CC-MAIN-20200926200523-20200926230523-00097.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://m.dinakaran.com/article/news-detail/602610/amp?ref=entity&keyword=cell%20tower", "date_download": "2020-09-26T21:16:44Z", "digest": "sha1:WBGBVOWVCRXPVFPLM6HYG2B4CPUFLMAK", "length": 10654, "nlines": 44, "source_domain": "m.dinakaran.com", "title": "Decided to charge for cell phone at Palani temple after the curfew? | ஊரடங்கு முடிந்ததும் பழநி கோயிலில் செல்போனுக்கு கட்டணம் வசூலிக்க முடிவு? | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nஊரடங்கு முடிந்ததும் பழநி கோயிலில் செல்போன���க்கு கட்டணம் வசூலிக்க முடிவு\nபழநி: பழநி மலைக்கோயிலில் செல்போன் பயன்பாட்டுக்கு தடை விதித்துள்ள நிலையில், மீறி செல்போன் கொண்டு வருபவர்களிடம் கட்டணம் வசூலிக்க கோயில் நிர்வாகம் முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. திண்டுக்கல் மாவட்டம், பழநியில் பிரசித்தி பெற்ற தண்டாயுதபாணி சுவாமி கோயில் உள்ளது. இங்குள்ள மூலவர் சிலை, அரியவகை நவபாஷாணத்தால் உருவாக்கப்பட்டுள்ளது. இக்கோயிலுக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் கேரளா, ஆந்திரா, கர்நாடகா ஆகிய வெளிமாநிலங்களில் இருந்தும் தினசரி ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். மூலவருக்கு தினசரி 6 கால பூஜைகள் நடக்கின்றன.\nதற்போது பழநி மலைக்கோயிலில் செல்போன் மற்றும் கேமிராக்கள் மூலம் படம்பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. எனினும், ஆர்வமிகுதியால் பக்தர்கள் சிலர் மூலவரை செல்போன் மூலம் படம் பிடித்து வாட்ஸ் அப் மற்றும் பேஸ்புக் ஆகிய சமூக வலைதளங்களில் பதிவிடுகின்றனர். இது ஆகம விதிகளுக்கு முரணாகவும், பாதுகாப்பு காரணங்களை மீறியதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில், கோயிலுக்கு செல்போன் கொண்டு வருவதை தடுக்க, அதற்கு கட்டணம் விதிக்க முடிவு செய்திருப்பதாக தெரிகிறது.\nஇதன்படி அடிவாரம் மற்றும் மலைக்கோயிலில் கட்டண அடிப்படையில் பக்தர்கள் கொண்டு வரும் செல்போன்கள் வாங்கிக்கொண்டு டோக்கன் வழங்கும் முறையை, நடைமுறைப்படுத்த கோயில் நிர்வாகம் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. கீழே ஒரு கட்டணமும், மலை மீது 3 மடங்கு கட்டணமும் வசூலிக்க முடிவு செய்யப்பட்டது. இதன்மூலம் நாளடைவில் கோயிலுக்கு பக்தர்கள் செல்போன் கொண்டு வருவதை தவிர்ப்பர் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இந்த திட்டம் கொரோனா ஊரடங்கு முடிந்த பின், நடைமுறைப்படுத்தப்படும் என தெரிகிறது.\nஐசிஎப் தொழிற்சாலையில் பயங்கர தீ\nபள்ளிகள் திறப்பு அறிவிப்பு குழப்பமில்லை என்கிறார் அமைச்சர்\nகொரோனா பாதிப்பு அதிகரித்துள்ள 15 மாவட்டங்களின் கலெக்டர்களுடன் தலைமை செயலாளர் ஆலோசனை\nகொரோனாவால் பாதிக்கப்பட்ட அதிமுக எம்எல்ஏ குறித்து வாட்ஸ்அப்பில் வதந்தி: கிருஷ்ணகிரியில் பரபரப்பு\nபுதுச்சேரி காங். எம்எல்ஏ ஜெயமூர்த்திக்கு கொரோனா: டிரைவர், உதவியாளருக்கும் தொற்று உறுதி\nசாத்தான்குளம் இ��ட்டை கொலை வழக்கு இன்ஸ்பெக்டர் உட்பட 9பேர் மீது9 பிரிவில் சிபிஐ குற்றப்பத்திரிகை: மதுரை நீதிமன்றத்தில் தாக்கல்\nகொரோனாவால் பாதிக்கப்படாத நிலையில் தனியார் மருத்துவமனையில் அதிக கட்டணம் வசூலித்த வழக்கு: தமிழக மருத்துவ கவுன்சில் நடவடிக்கை எடுக்க உத்தரவு\nஊழியர்கள் தாக்கப்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்காவிட்டால் 5,300 டாஸ்மாக் கடைகளை அடைத்து போராட்டம்: பணியாளர் சங்கம் எச்சரிக்கை\nமேட்டூர் அணைக்கு நீர்வரத்து சரிவு\nதமிழகத்தில் அக்டோபர் 1ம் தேதி முதல் ஒரே நாடு, ஒரே ரேஷன் கார்டு திட்டம் துவக்கம்: அமைச்சர் காமராஜ் பேட்டி\n× RELATED செல்போன் திருடியவர் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400245109.69/wet/CC-MAIN-20200926200523-20200926230523-00097.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%A9%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF", "date_download": "2020-09-26T23:00:46Z", "digest": "sha1:4LCNW7OPXZY6Z26NLQKP6VFVH6XITCIR", "length": 8054, "nlines": 127, "source_domain": "ta.wikipedia.org", "title": "கொண்டப்பநாயனபள்ளி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகொண்டப்பநாயனபள்ளி (KONDAPPANAYANAPALLI) என்பது இந்தியாவின், தமிழ்நாடு மாநிலம், கிருட்டிணகிரி மாவட்டம், பர்கூர் வட்டத்துக்கு உட்பட்ட ஒரு வருவாய் கிராமம் ஆகும்.[1]\nகொண்டப்பநாயனபள்ளி ஊராட்சிக்கு உட்பட்ட இந்த ஊரானது மாவட்டத்தின் தலைநகரான கிருஷ்ணகிரியில் இருந்து 14 கிலோமீட்டர் தொலைவிலும், மாநிலத் தலைநகரான சென்னையில் இருந்து 252 கிலோமீட்டர் தொலைவிலும் உள்ளது.[2]\nகிருஷ்ணகிரி வட்டம் • ஓசூர் வட்டம் • போச்சம்பள்ளி வட்டம் • ஊத்தங்கரை வட்டம் • தேன்கனிக்கோட்டை வட்டம் • பர்கூர் வட்டம் • சூளகிரி வட்டம் • அஞ்செட்டி வட்டம்\nகெலமங்கலம் ஒன்றியம் • தளி ஒன்றியம் • ஓசூர் ஒன்றியம் • சூளகிரி ஒன்றியம் • வேப்பனபள்ளி ஒன்றியம் • கிருஷ்ணகிரி ஒன்றியம் • காவேரிப்பட்டணம் ஒன்றியம் • மத்தூர் ஒன்றியம் • பர்கூர் ஒன்றியம் • ஊத்தங்கரை ஒன்றியம் •\nகாவேரிப்பட்டணம் * கெலமங்கலம் * தேன்கனிக்கோட்டை * நாகோஜனஹள்ளி * பர்கூர் *\nஊத்தங்கரை * பர்கூர் * கிருஷ்ணகிரி * வேப்பனஹள்ளி * ஓசூர் * தளி\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 21 ஏப்ரல் 2019, 02:10 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400245109.69/wet/CC-MAIN-20200926200523-20200926230523-00097.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.kalvikural.in/search/label/RESULTS", "date_download": "2020-09-26T21:14:09Z", "digest": "sha1:C7ZYC5VD2CVUF2XJ4OWAEA2SDZHIAJ62", "length": 9414, "nlines": 92, "source_domain": "www.kalvikural.in", "title": "HEALTH TIPS AND GENERAL NEWS | EDUCATION DEPARTMENT FLASH NEWS |: RESULTS", "raw_content": "\n10 நாள் இதை மட்டும் சாப்பிட்டால் போதும் ஆய்சுக்கும் நீங்க கண்ணாடியே போட தேவையில்லை\nசளி, இருமல், காய்ச்சலை ஒரே நாளில் குணமாக்கும் முன்னோர்களின் உணவு பட்டியல்\nஆவி பிடித்தல் (கொரானாவை அழிக்கும் மிக பெரிய ஆயுதம்இது தான்...)\nகற்ப மூலிகைகளில் முக்கியமான கருந்துளசி.., பற்றி பலர் அறியாத சில நன்மைகள் :\nஉங்க EB BILL நீங்களே சரிபார்க்கலாம் முழு விவரம் பெற இங்கு கிளிக் செய்யவும் :\nஉடல் எடை குறைக்க அருமையான பானம்.. - 2 நிமிடத்தில் ரெடி\nபாகற்காய்யின் மகத்துவம் தெரிந்த ஜப்பானிய மக்கள்..\nபாட்டி வைத்தியம்: கண் பார்வையை சரி செய்ய 10 நாட்கள் போதும்..\nகாலையில் எழுந்ததும் நீங்க செய்ற இந்த 5 விஷயத்தால தான் எடை அதிகரிக்கிறதாம்...\nகாலையில் எழுந்ததும் நீங்க செய்ற இந்த 5 விஷயத்தால தான் எடை அதிகரிக்கிறதாம்... உடல் எடை குறைப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. உணவு கட்டுப...\nதூங்கறதுக்கு முன்னாடி இத செஞ்சிட்டு படுத்தீங்கன்னா தொப்பை சீக்கிரம் கரைஞ்சி காணாம போயிடும்.\nதூங்கறதுக்கு முன்னாடி இத செஞ்சிட்டு படுத்தீங்கன்னா தொப்பை சீக்கிரம் கரைஞ்சி காணாம போயிடும்... உங்கள் உடலின் எடையை குறைக்க விரும்புகிறீர...\nஇரவு உணவுக்கு பின் வாழைப்பழம் சாப்பிட்டால் என்ன நிகழும்:\nஇரவு உணவுக்கு பின் வாழைப்பழம் சாப்பிடும் பழக்கம் ஒரு சிலருக்கு சில வேளைகளில் நன்மையை தந்தாலும், பெரும்பாலோனோருக்கு உடலில் கலோரி அதிகமாக...\nசளி, இருமல், காய்ச்சலை ஒரே நாளில் குணமாக்கும் முன்னோர்களின் உணவு பட்டியல்\nதீவிரமான கொரோனா வைரஸ் பெருந்தொற்றுக்கு உள்ளாகியிருக்கிறோம். இந்நிலையில் பாதிப்பில்லாத வழக்கமான சளி, காய்ச்சல் இருக்கும் போது என்ன ...\nஉங்க EB BILL நீங்களே சரிபார்க்கலாம் முழு விவரம் பெற இங்கு கிளிக் செய்யவும் :\nஉங்க EB BILL நீங்களே சரிபார்க்கலாம் முழு விவரம் பெற இங்கு கிளிக் செய்யவும் :\n10 நாள் இதை மட்டும் சாப்பிட்டால் போதும் ஆய்சுக்கும் நீங்க கண்ணாடியே போட தேவையில்லை\nமுந்தைய காலகட்டத்தில் 80 வயதிற்கு மேல் உள்ளவர்களுக்குதான் கண் குறைபாடு ஏற்படும்.தற்போதைய காலத்தில் சிறு வய���ிலேயே கண் பிரச்சனைகள்,கண் பா...\nசளி, இருமல், காய்ச்சலை ஒரே நாளில் குணமாக்கும் முன்னோர்களின் உணவு பட்டியல்\nதீவிரமான கொரோனா வைரஸ் பெருந்தொற்றுக்கு உள்ளாகியிருக்கிறோம். இந்நிலையில் பாதிப்பில்லாத வழக்கமான சளி, காய்ச்சல் இருக்கும் போது என்ன ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400245109.69/wet/CC-MAIN-20200926200523-20200926230523-00097.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.puthiyakural.com/2020/08/blog-post_648.html", "date_download": "2020-09-26T21:45:39Z", "digest": "sha1:MIVBTUX3EOTSQ6C545QDW3CFTUI5RGMV", "length": 5911, "nlines": 41, "source_domain": "www.puthiyakural.com", "title": "எந்த கொம்பன் வந்தாலும் தமிழ் முற்போக்கு கூட்டணியை அசைக்க முடியாது - வே. இராதாகிருஷ்ணன் - புதிய குரல் - தமிழ் பேசும் மக்களின் உரிமைக்குரல் | Puthiya Kural Newspaper & Magazine Monthly", "raw_content": "\nபுதிய குரல் - தமிழ் பேசும் மக்களின் உரிமைக்குரல் | Puthiya Kural Newspaper & Magazine Monthly\nஎந்த கொம்பன் வந்தாலும் தமிழ் முற்போக்கு கூட்டணியை அசைக்க முடியாது - வே. இராதாகிருஷ்ணன்\n\" எந்த கொம்பன் வந்தாலும் மலையக மக்களின் மாபெரும் அரசியல் இயக்கமான தமிழ் முற்போக்கு கூட்டணியை அழிக்கவே முடியாது.\" - என்று கூட்டணியின் பிரதித் தலைவரும், மலையக மக்கள் முன்னணியின் தலைவருமான வே. இராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.\nஐக்கிய மக்கள் சக்தியின் நுவரெலியா, பதுளை, கண்டி, கொழும்பு ஆகிய மாவட்டங்களில் தமிழ் முற்போக்கு கூட்டணி சார்பில் போட்டியிட்டு வெற்றிப்பெற்றவர்களுக்கான வரவேற்பு நிகழ்வு 23.08.2020 அன்று மதியம் அட்டன் நகரில் நடைபெற்றது.\nஇந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.\n\" 2015 ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத்தேர்தலில் தமிழ் முற்போக்கு கூட்டணியாகவே நாம் போட்டியிட்டோம். அதில் வெற்றிபெற்று ஐந்து ஆண்டுகளாக எமது மக்களுக்கு பல சேவைகளை முன்னெடுத்தோம். அவற்றை முன்னிலைப்படுத்தியே பிரச்சாரம் செய்தோம். எமது சேவையை அங்கீகரித்திருப்பதாலேயே இரண்டாவது முறையும் முற்போக்கு கூட்டணி உறுப்பினர்களை மக்கள் வெற்றிபெற வைத்துள்ளனர்.\nகொழும்பிலும், கண்டியிலும், பதுளையிலும், நுவரெலியாவிலும் வாக்குகளை சிதறடிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது. அப்படி இருந்தம் தமிழ் முற்போக்கு கூட்டணி நூறுவீத வெற்றியை பெற்றுள்ளது. எம்.பியாக இருந்த எவரும் தோல்வியடையவில்லை. எனவே, எமது மக்களை நாம் ஒருபோதும் மறக்கமாட்டோம். அடுத்த ஐந்தாண்டு காலப்பகுதிக்கு உரிய வகையில் சேவைகள் ���ொடரும்.\nதமிழ் முற்போக்கு கூட்டணியாக பயணித்து எமது மக்களுக்கான உரிமைகளை வென்றெடுப்போம். எந்த கொம்பன் வந்தாலும் தமிழ் முற்போக்கு கூட்டணியை அசைக்கமுடியாது.\" - என்றார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400245109.69/wet/CC-MAIN-20200926200523-20200926230523-00097.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamilbeatslyrics.com/2018/11/the-life-of-ram-song-lyrics-in-tamil.html", "date_download": "2020-09-26T21:12:28Z", "digest": "sha1:2GGN3EB7X722CAI3SUWDFVJLG7XOV2RO", "length": 9266, "nlines": 160, "source_domain": "www.tamilbeatslyrics.com", "title": "The Life of Ram Song Lyrics in Tamil from 96 Movie - Tamil Beats Lyrics", "raw_content": "\nகரை வந்த பிறகே பிடிக்குது கடலை\nகரை வந்த பிறகே பிடிக்குது கடலை\nநரை வந்த பிறகே புரியுது உலகை\nநேற்றின் இன்பங்கள் யாவும் கூடியே\nஇன்றை இப்போதை அர்த்தம் ஆக்குதே\nஇன்றின் இப்போதின் இன்பம் யாவுமே\nநாளை ஓர் அர்த்தம் காட்டுமே\nவாழ என் வாழ்வை வாழவே\nதீர உள் ஊற்றை தீண்டவே\nயாரோப்போல் நான் என்னைப் பார்க்கிறேன்\nநானே இல்லாத ஆழத்தில் நான் வாழ்கிறேன்\nகாண்கின்ற எல்லாமும் நான் ஆகிறேன்\nஇரு காலின் இடையிலே உரசும் பூனையை\nதொ காற்றோடு வல்லூறு தான் போகுதே\nநீரின் ஆழத்தில் போகின்ற கல் போலவே\nகாண்கின்ற காட்சிக்குள் நான் மூழ்கினேன்\nதிமிலெறி காளை மேல் தூங்கும் காகமாய்\nபுவி போகும் போக்கில் கை கோர்த்து\nஏதோ ஏக்கம் எழுதே ஆஹா ஆழம் தருதே\nதாய் போல் வாழும் கனமே ஆரோ பாடுதே\nஆரோ ஆரிராரிரோ… ஆரோ ஆரிராரிரோ…\nகரை வந்த பிறகே பிடிக்குது கடலை\nநரை வந்த பிறகே புரியுது உலகை\nநேற்றின் இன்பங்கள் யாவும் கூடியே\nஇன்றை இப்போதை அர்த்தம் ஆகுதே\nஇன்றின் இப்போதின் இன்பம் யாவுமே\nநாளை ஓர் அர்த்தம் காட்டுமே\nதானே தானே னானே னே…\nதானே தானே னானே னே…\nதானே தானே னானே னே…\nதானே தானே னானே னே…\nதானே தானே னானே னே…\nதானே தானே னானே னே…\nதானே தானே னானே னே…\nதானே தானே னானே னே…\nகரை வந்த பிறகே பிடிக்குது கடலை என்னும் பாடலானது 96 என்கிற திரைப்படத்தினுள் இடம்பெற்றுள்ளது. இந்த பாடலானது 2018-ம் ஆண்டு திங்க் மியூசிக் என்னும் யூடுப் சேனலில் வெளியிடப்பட்டது. இந்த பாடல் கதாநாயகனின் கதாபாத்திரத்தின் குணத்தின் தன்மையை பற்றி குறிப்பிடுகிறது. இந்த பாடலுக்கு கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார். இந்த பாடலினை பிரதீப் குமார் பாடியுள்ளார். இதன் வரிகளை கார்த்திக் நேத்தா இயற்றியுள்ளார்.\n96 என்கிற படத்தினை பிரேம் குமார் இயக்கியுள்ளார். இதில் விஜய் சேதுபதி ராம் என்ற கதாபாத்திரத்திலும், திரிஷா கிருஷ்னன் ஜானு என்ற கதாபாத்திரத்திலும், ஆதித்யா பாஸ்கர் இளமையான ராம் கதாபாத்திரத்திலும், கௌரி கிஷான் இளமையான ஜானு கதாபாத்திரத்திலும் நடித்துள்ளனர். இப்படத்தில் பாடகி சின்மயி நடிகை ஜானு என்னும் கதாபாத்திரத்திற்கு குரல் கொடுத்துள்ளார். இப்படத்திற்கு கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார். இப்படத்தில் கதாநாயகன் கதாநாயகி இருவரும் 22 வருடங்களுக்கு பிறகு சந்தித்து தமது காதல் உணர்வுகளை வெளிப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. இதுவரை தமிழ் திரையுலகில் வெளியிடப்பட்ட காதல் திரைப்படங்களில் இது அழிக்க முடியாத இடத்தை பெற்றுள்ளது. மேலும் விவரங்களுக்கு இங்கே தொடவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400245109.69/wet/CC-MAIN-20200926200523-20200926230523-00097.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://flickstatus.com/tamil/%E0%AE%A4%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%AF.html", "date_download": "2020-09-26T21:33:55Z", "digest": "sha1:EPT544337RDWIV7XWFTFILZ7UCZX2GEG", "length": 11052, "nlines": 61, "source_domain": "flickstatus.com", "title": "'தண்ணி வண்டி' படப்பாடல் இயக்குநர் கே.பாக்யராஜ் பாராட்டு! - Flickstatus", "raw_content": "\nபிரபல பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் காலமானார்\n‘தண்ணி வண்டி’ படப்பாடல் இயக்குநர் கே.பாக்யராஜ் பாராட்டு\n‘தண்ணி வண்டி’ படத்தில் வரும் பாடலை ஒரே நாளில் ஒரு லட்சம் பேர் பார்த்து ரசித்துள்ளனர். இந்தப் பாடலை எழுதியவர் கதிர் மொழி .’தண்ணி வண்டி’ படத்தின் மூலம் வாய்ப்பு கொடுத்த இயக்குநர் மாணிக்க வித்யா மற்றும் இசையமைப்பாளர் மோசஸ் இருவருக்கும் எனது மனமார்ந்த நன்றி. இது எனக்குப் பத்தாவது படம். எனக்கு முதல் பாடல் வாய்ப்பு கொடுத்து அறிமுகப் படுத்தியவர் ‘உச்சிதனை முகர்ந்தால்’ இயக்குநர் புகழேந்தி தங்கராஜ் அவர்கள்.\nஎன் பாட்டுச் சத்தம் கேட்டு தீப்பிடிக்குது காத்து’ என்ற வரியை பார்த்துப் பாராட்டி அந்த வாய்ப்பு வழங்கினார்.\nபின்பு இயக்குநர் பாக்யராஜ் அவர்கள் :சித்து +2 ‘என்ற படத்திற்கு எழுதினேன்.ஆனால் அது இடம் பெறாமல் போனது.\nகவிஞர் அறிவுமதி அய்யா அவர்கள் நான் பாடல் எழுதத் தொடங்கிய ஆரம்ப காலத்தில் நிறைய மெட்டுகள் கொடுத்து பயிற்சி செய்ய ஊக்கப் படுத்தினார். பின்பு ‘சபாஷ் சரியான போட்டி’ ,’திரு.வி. க. பூங்கா’ போன்ற படங்களுக்கு எழுதினேன்.கால வேகத்தில் திருமணம், சென்னையை விட்டு பிரிவு என்று காலங்கள் உருண்டு ஓடினாலும் பாடலுக்காக மீண்டும் சென்னை வந்தேன்.\nநான் வாய்���்பு தேடிய காலத்தில் மிஷ்கின் அவர்கள் கூறிய வார்த்தைகளை இன்றும் பின்பற்றுகிறேன்.\nநீ பாடல் துறையில் வளர வேண்டுமானால் கல்லூரி படிப்பை முடித்து ஒரு நல்ல வேலையில் அமர்ந்து உன்னுடைய லட்சியத்தை அடைய முயற்சி செய் என்று அறிவுரை வழங்கினார். என் வரிகளைப் பாராட்டி அவரே ஒரு விலையுயர்ந்த வாக்மேனும் பரிசளித்தார். அவர் கூறிய படி நான் இன்று SDNB வைஷ்ணவா கல்லூரியில் உதவிப் பேராசிரியராக உள்ளேன். என்னை மிஷ்கின் சார் மறந்திருக்கலாம்.\nகவிஞர் ஜெயபாஸ்கரன் அவர்கள் எப்போதும் என் கவிதைகளையும் பாடல்களையும் உற்சாகமும் ஊக்கமும் தந்து இன்னும் என் பாடல் பயணத்தின் கூடவே வரும் ஓர் ஆசானாக திகழ்கிறார். மீண்டும் பாலாஜி தரணிதரன் அவர்களின் ‘ஒரு பக்க கதை’ தான் என்னைச் சென்னையில் குடியேற வைத்தது.அதில் ஒரு அழகான பாடல் அமைந்தது.அது எனக்கு பெரிய அடையாளம் கிடைக்கும் என்ற நம்பிக்கை தந்தது. என்னோடு விளையாடு’ வில் நான் எழுதிய காலை தேநீர் பாடல் தான் எனக்கு பெரிய வரவேற்பையும் வாழ்த்துக்களையும் பெற்றுத் தந்தது. அடுத்து வெங்கட சுப்ரமணியம் ‘மைக் டெஸ்டிங்’ என்ற படத்திற்கு பாடல் எழுதினேன்.அது இன்னும் வெளிவரவில்லை.\nகன்னட மொழிபெயர்ப்பு படத்திற்கும் எழுதியுள்ளேன்.அதுவும் வெளி வரவேண்டியுள்ளது. ‘தண்ணி வண்டி’ பாடல் வாய்ப்பு மோசஸ் அவர்கள் மூலமாக கிடைத்தது. ஒரு இரவில் 11 மணிக்கு டியூன் அனுப்பி எழுதப்பட்டது. எனது பாடல் பயணத்தில் ஒரு நண்பனாகவும் விலகாத பயணத்தின் வழிப் போக்கனா கவும் மோசஸ் அவர்கள் இருப்பதாக உணர்கிறேன். இசையை உணர்ந்து அவர் நினைக்கும் வரிகள் வரும் வரை சமரசம் செய்யாத தன்மையும் இந்த வெற்றிக்கு காரணமாக உணர்கிறேன். அவரால்தான் இயக்குநர் மாணிக்க வித்யா அறிமுகம் கிடைத்தது.வரிகளின் ரசனைக் காரராக வேலை வாங்குவதில் கண்டிப்பானவராகவும் இருந்ததும் இந்த வெற்றிக்கு காரணம் எனலாம்.\nதயாரிப்பாளர் சரவணன் அவர்கள் நேரில் வாழ்த்திய நிமிடம் என் வாழ்வில் மறக்க முடியாதது. பாடலை முழுமையாகக் கேட்டு மனதார இயக்குநர் கே.பாக்யராஜ் சார் பாராட்டினார். அது ஆஸ்கார் விருது போல் பெருமைப்பட வைத்தது.பாக்யராஜ் சார் அவர்களுக்கு மனமார்ந்த நன்றி. இயக்குநர் விஜய் மகேந்திரன் அவர்கள் பாடல் வரிகளையும் இசையையும் பாராட்டி வாழ்த்தியதை எனக்கு கிடைத்த பூங்கொத்தாகக் கருதுகிறேன்.\nஅண்ணாதுரை இயக்குநர் சீனிவாசன் ஸ்டான்லி , அனிஸ், அனந்த் ராஜ் என நிறைய இயக்குநர்கள் வாழ்த்துக்களையும் பாராட்டுகளையும் தெரிவித்தனர். அறிவுமதி அய்யாவின் பாடல் பற்றிய பாராட்டுதலும் அப்பாவுக்கு எதுக்கு நன்றி என்ற வாஞ்சயும் கண்களில் கண்ணீர் வரவழைத்தனர். எண்ணம்தான் வாழ்க்கை என்பது நான் எங்கு சென்றாலும் என் பாடல் என்னை விட்டு விலகாது என்பதை இத்தருணம் உணர்த்துகிறது. எப்போதும் என்னோடு இருக்கும் தோழி செந்தமிழ் கோதைக்கு நன்றி.\nஇன்னும் என்னை இயங்க வைக்கும் என் கல்லூரி SDNB வைணவ கல்லூரிக்கும் நன்றி.\nபிரபல பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் காலமானார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400245109.69/wet/CC-MAIN-20200926200523-20200926230523-00098.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://undiscoveredplaces.org/181824-", "date_download": "2020-09-26T20:21:27Z", "digest": "sha1:DVLCTXI7N3NC2M6BLJLS3XEXG5BUNCGG", "length": 9905, "nlines": 20, "source_domain": "undiscoveredplaces.org", "title": "பின்னிணைப்புகள் உருவாக்க சிறந்த வழி என்னவென்றால், அல்லது அதற்கு பதிலாக அவற்றை வாங்கலாம்?", "raw_content": "\nபின்னிணைப்புகள் உருவாக்க சிறந்த வழி என்னவென்றால், அல்லது அதற்கு பதிலாக அவற்றை வாங்கலாம்\nநிச்சயமாக, backlinks உருவாக்க சிறந்த வழி அவர்களுக்கு இயற்கையாகவே மற்றும் கரிம பெற. அதே நேரத்தில், நீங்கள் இன்னும் சில உயர்தர மற்றும் அதிகார வலைத்தளங்களை வாங்கி முயற்சி செய்யலாம். ஆனால் பின்னிணைப்புகள் வாங்கும் உண்மையான செலவு என்ன என்பதை நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும். சரி, உயர் PR, PA மற்றும் DA உடன் எந்த தரமான இணைப்புகள் மலிவான விலைக்கு வருவதில்லை என்று சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. எனவே, அவர்கள் குறைந்தபட்சம் சுமார் எவ்வளவு செலவாகும்\nதுரதிருஷ்டவசமாக, சரியான விலைக் கொள்கை இல்லை - அனைத்தும் வழங்குபவர். உதாரணமாக, நீங்கள் ஒரு வலைப்பதிவு இயங்கினால், பின்னிணைப்புகள் உருவாக்க சிறந்த வழி, சில அதிகாரம் கோப்பகங்களுக்கு சமர்ப்பிக்க வேண்டும், இதன் மூலம் நீங்கள் ஒரு மதிப்பீட்டிற்கு கட்டணம் விதிக்கப்படுவீர்கள். தரநிலை இணைப்பு கட்டிடம் வழங்கும் அனைத்து தரநிலை வலைத்தளங்களையும் கருத்தில் கொண்டு, அவற்றின் சேவைகள் வழக்கமாக பின்னிணைப்பின் $ 25 முதல் $ 100 அல்லது அதற்கு மேல். ஆனால் இங்கே நாம் ஒரு மிக நுணுக்கமான சந்திப்பில் நுழைகிறோம் - இப்போது அவர் பின்னிணைப்புகள் விற்பனை செய்வதை வெளிப்படையாக அறி��ிக்க மாட்டார். ஏன் அவர்கள் அனைவரும் மீது நடவடிக்கை எடுக்க கூகிள் எளிதான வழியாக இருக்கும் என்பதால் - இரக்கமற்ற விற்பனையாளர்கள், அதே போல் அவற்றின் துரதிர்ஷ்டமான வாடிக்கையாளர்களும். தற்போதைய தேடல் கொள்கையை கருத்தில் கொண்டால், நீங்கள் குறைவான இணைய தரவரிசைகளை \"அனுபவிக்கலாம்\", அதேபோல் சீரழிந்த டொமைன் அதிகாரம் ஆகியவற்றை எளிதாகப் பயன்படுத்தலாம். எனினும், சில நேரங்களில், வலைத்தள உரிமையாளர்கள் மோசமான தர இணைப்புகளுடன் மிகைப்படுத்திக் கொள்ள முடியும், இதனால் எல்லாவற்றையும் தேடல் முடிவுகளிலிருந்து முழுமையாக அகற்றுவதன் மூலம் முடிகிறது. பின்னிணைப்புகள் உருவாக்க சிறந்த வழி தேடும் காரணத்தால், ஒருவேளை நீங்கள் ஏற்கனவே ஏற்கனவே பிரச்சனைகளை வரவேற்றுள்ளீர்கள்.\nவிருப்பமாக, பின்னிணைப்புகள் உருவாக்க சிறந்த வழி, கூகிள் ஒரு தரவரிசை அபராதம் சம்பாதிக்க கடுமையான ஆபத்து உங்கள் வலைத்தளத்தில் வைத்து இல்லாமல் செய்து. நாம் அதிகமாக பணம் செலுத்த போவதில்லை, இல்லையா அச்சுறுத்தல்களை நீங்கள் புரிந்து கொண்டால், இன்னும் செல்லத் தயாராக உள்ளீர்கள் என்பதால், உங்களுக்கு உதவ சில நியாயமான பரிந்துரைகள் இருக்கின்றன:\nநீங்கள் வாங்கிய விருந்தினர் இடுகையில் இருந்து பலனளிக்கலாம். இணையத்தில். எனினும், உங்களுக்கு போதுமான நேரம் கிடைத்திருந்தால் - நீங்கள் ஏன் பணம் செலுத்த வேண்டும் தரமான உள்ளடக்கம் கட்டுரைகளை எழுதுவதில் நிபுணத்துவம் பெற்றிருந்தால், உங்கள் தொழிற்துறையில் உள்ள முன்னணி செல்வாக்குள்ளவர்களில் சிலர் வெளியேறலாம் மற்றும் அவர்களோடு இணைக்கலாம் - ஒரு மையத்தை செலுத்தாமல். விருந்தினர் இடுகையிடுவதற்கு நீங்கள் பணம் செலுத்துகிறீர்களோ இல்லையோ, அல்லது அனைவரையும் தனியாகச் செய்யலாம் என்பதை முடிவு செய்வதுதான் உங்களுடையது.\nSAPE இணைப்பு நெட்வொர்க் ஒரு வலைத்தளத்திற்கு பணம் செலுத்துவதற்காக ஒரு வலைத்தளத்திற்கு பின்னிணைப்புகள் வாங்குவதற்கு மிகவும் போதுமான தீர்வாக மாறும்,. ஆனால் இங்கே ஒரு எச்சரிக்கை வருகிறது - இந்த நெட்வொர்க்கில் பல வலைத்தளங்கள் ஹேக் அல்லது சட்டவிரோதமாக பயன்படுத்தப்படுகின்றன என்று கருதி (நான். இ. , அவர்களின் உண்மையான உரிமையாளர்களுக்கு தெரிவிக்கக்கூடாது), நீங்கள் சரியானவற்றைக் கையாளுவதை உறுதி���்படுத்திக் கொள்ளுங்கள். எப்போதும் இணைப்புகளை வாங்க ஒவ்வொரு சாத்தியமான வேட்பாளர் ஒரு இரட்டை காசோலை உள்ளது.\nசில புகழ்பெற்ற மற்றும் நம்பகமான சக வலைப்பதிவாளர்கள் கையாள்வது பின்னிணைப்புகள் உருவாக்க சிறந்த வழி, குறைந்தபட்சம் அதிகமாகவோ அல்லது குறைவாகவோ பாதுகாப்பாக. விஷயம், நீங்கள் எளிதாக உங்கள் முக்கிய தங்கள் திட்டங்களை இயங்கும் பிளாக்கர்கள் நிறைய காணலாம் என்று ஆகிறது. அவர்கள் வெளிப்படையாக தங்கள் சேவைகளை சார்ஜ் வெட்கப்படவில்லை என்று சொல்ல தேவையில்லை, பொதுவாக சுமார் நூறு ரூபாயில் இருந்து தொடங்கி Source . எப்படியும், இது வியாபாரம் பற்றி, சரியானதா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400245109.69/wet/CC-MAIN-20200926200523-20200926230523-00098.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://crictamil.in/trent-boult-talks-about-his-decision-of-ipl-2020/", "date_download": "2020-09-26T21:09:45Z", "digest": "sha1:IRYVVE2ZAPTVOLILPXT7OFGQVWKCODTH", "length": 7409, "nlines": 71, "source_domain": "crictamil.in", "title": "Trent Boult Talks About his Decision of IPL 2020 Season", "raw_content": "\nHome கிரிக்கெட் செய்திகள் ஐபிஎல் இந்த ஆண்டு நான் ஐ.பி.எல் தொடரில் விளையாடுவது குறித்து இன்னும் முடிவு எடுக்கவில்லை – மும்பை...\nஇந்த ஆண்டு நான் ஐ.பி.எல் தொடரில் விளையாடுவது குறித்து இன்னும் முடிவு எடுக்கவில்லை – மும்பை வீரர் அதிர்ச்சி பேட்டி\nமார்ச் மாதம் நடக்க இருக்கவேண்டிய ஐபிஎல் தொடர் கொரோன வைரஸ் காரணமாக தற்போது பெரும் பிரச்சினைக்கு உள்ளாக்கப்பட்டு செப்டம்பர், அக்டோபர், நவம்பர் மாதங்களில் நடக்க இருப்பதாக முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த ஐபிஎல் தொடர் அனைத்தும் துபாய் மைதானங்களில் நடைபெறும் செப்டம்பர் 26 முதல் நவம்பர் முதல் வாரம் வரையிலான காலகட்டத்தை ஐபிஎல் தொடரில் எடுத்துக் கொண்டுள்ளது.\nஇதற்காக டி20 உலக கோப்பை தொடர் அடுத்த வருடத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இப்படியிருக்கையில் வெளிநாட்டு வீரர்களை எப்படி ஐபிஎல் தொடர் நடக்கும் நாட்டிற்கு அழைத்து வருவது என பிசிசிஐ கடுமையாக யோசித்து வருகிறது. ஒருபக்கம் இப்படி யோசித்துக் கொண்டிருக்கும் வேளையில் மறுபக்கம் வெளிநாட்டு வீரர்கள் தங்களது விருப்பத்தை தெரிவித்து வருகின்றனர்.\nமும்பை இந்தியன்ஸ் அணியின் வேகப்பந்து வீச்சாளராக இருக்கும் டிரென்ட் போல்ட் இந்த ஐபிஎல் தொடரில் ஆடுவது சந்தேகம்தான் என்பதுபோல் பேசியுள்ளார். அவர் கூறுகையில்… எனக்கு விருப்பமானவர்களிடமும் ,என்னை நேசிப்பவர்கள் வரும் கலந்த���லோசித்து கொண்டிருக்கிறேன். ஆலோசித்துவிட்டு தான் முடிவெடுப்பேன்.\nஎனக்கும் எனது குடும்பத்துக்கும் எது நன்றாக இருக்குமோ அதைத்தான் செய்வேன். நியூசிலாந்தில் ஐபிஎல் தொடரப்படும் என்று கூறியிருந்தார்கள். அது தற்போது நடக்காது இதன் காரணமாக இந்த வருடம் ஐபிஎல் தொடரில் தான் விளையாடுவது சந்தேகம் தான் என்று கூறியுள்ளார் டிரென்ட் போல்ட்.\nஆனால் தற்போதுவரை வெளிநாட்டு வீரர்கள் இந்த தொடரில் பங்கேற்பது குறித்து எந்தவொரு தகவலும் வெளியாகவில்லை. விரைவில் வெளிநாட்டு வீரர்கள் ஐ.பி.எல் தொடரில் பங்கேற்பது குறித்தான வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த சில ஆண்டுகளாக டெல்லி அணிக்காக ஆடிவந்த இவர் இந்த ஆண்டு மும்பை அணிக்காக விளையாட ஏலம் எடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.\nஇவர்கள் இல்லாததால் தான் சென்னை அணி படுமோசமான தோல்விகளை சந்தித்து வருகிறது – பிளமிங் வேதனை\nமுத்துமுத்தா 2 தரமான பிளேயர்ஸ் இருந்தும் தோனி அவர்களை ஏன் இறக்கல – இப்படியே இருந்தா டீம் என்னவாகும் \nதோனியின் வித்தையை பார்த்து அதிர்ச்சியுடன் வெளியேறிய ப்ரித்வி ஷா – வைரலாகும் வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400245109.69/wet/CC-MAIN-20200926200523-20200926230523-00098.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://dheivegam.com/csk-new-anthem-is-ready-to-celebrate/", "date_download": "2020-09-26T20:30:01Z", "digest": "sha1:EKAFGUMRYIJFFXWS6VVK7LAPXPX67S2U", "length": 8032, "nlines": 98, "source_domain": "dheivegam.com", "title": "அடிச்சித்தூக்கு என்று தல அஜித் பாடலுடன் துவங்கும் மிட்டா தல தோனியின் அமர்க்களமான சி.எஸ்.கே அணியின் புதிய பாடல் - வைரல் வீடியோ", "raw_content": "\nHome விளையாட்டு கிரிக்கெட் அடிச்சித்தூக்கு என்று தல அஜித் பாடலுடன் துவங்கும் மிட்டா தல தோனியின் அமர்க்களமான சி.எஸ்.கே அணியின்...\nஅடிச்சித்தூக்கு என்று தல அஜித் பாடலுடன் துவங்கும் மிட்டா தல தோனியின் அமர்க்களமான சி.எஸ்.கே அணியின் புதிய பாடல் – வைரல் வீடியோ\nஇந்த வருடம் ஐ.பி.எல் போட்டிகள் அடுத்த மாதம் மார்ச் 29 ஆம் தேதி கோலாகலமாக துவங்க உள்ளது. இதில் கடந்த ஆண்டு சாம்பியனான சென்னை அணிக்கும் பெங்களூரு அணிக்கும் இடையே முதல் போட்டி சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற உள்ளது.\nஇந்நிலையில் இன்று சென்னை அணிக்காக புதிய பாடல் ஒன்று வெளியாகி இணையத்தில் ஹிட் அடிட்க்க துவங்கி உள்ளது. இந்த பாடலை தேனிசை தென்றல் தேவா பாடியுள்ளார். தல அஜித் சமீபத்தில் நடித்த அடிச்சி தூக்கு என்��� வரியை துவக்கமாக கொண்டு இந்த பாடல் துவங்குகிறது.\nமேலும், இந்த பாடலில் தல தோனி குறித்தும், சென்னை அணியின் பலம் குறித்தும் வரிகள் உள்ளன. உங்களுக்காக இதோ அந்த பாடலின் இணைப்பு :\nஎத்தனை வருடங்கள் ஆனாலும் சென்னை அணிக்கு எப்போதுமே ஒரு சிறப்பு உண்டு. ஐ.பி.எல் வரலாற்றில் சென்னை அணி போன்று மதிப்புடன் எந்த அணியும் இவ்வளவு காலமாக இருந்தது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.\nகடந்த இரண்டு ஆண்களில் உலகின் வேறு எந்த பந்துவீச்சாளரும் படைக்காத விசித்திரமான சாதனை படைத்த இங்கி வீரர் – பென் ஸ்டோக்ஸ்\nமேலும் கிரிக்கெட் செய்திகள் குறித்து உடனடி தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்து இருங்கள்\nஅரையிறுதியில் இந்திய அணியை வீழ்த்த நீங்கள் இந்த 2 விடயத்தை செய்தே ஆகவேண்டும் – நியூசி முன்னாள் கேப்டன்\nAfghanistan : இந்தமுறை உலகக்கோப்பை தொடரில் நாங்கள் இதனை செய்தே தீருவோம். முடிந்தால் தடுத்து பாருங்கள் – ஆப்கானிஸ்தான் வீரர் சவால்\nVirat Kohli : தனது செல்லப்பிள்ளையுடன் புகைப்படத்தினை வெளியிட்ட கேப்டன் கோலி – புகைப்படம் உள்ளே\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400245109.69/wet/CC-MAIN-20200926200523-20200926230523-00098.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://dheivegam.com/petrorgal-seiya-vendiya-pariharam/", "date_download": "2020-09-26T20:55:47Z", "digest": "sha1:ZXCIHGKNS2WQ7X3UWHTOMDJQSXTTDJXA", "length": 12475, "nlines": 105, "source_domain": "dheivegam.com", "title": "அரச மர வழிபாடு | Arasamaram vinayagar benefits in Tamil", "raw_content": "\nHome ஆன்மிகம் ஆன்மிக தகவல்கள் உங்கள் பிள்ளைகளால் பிரச்சினைகள் வந்து கொண்டே இருக்கின்றதா பெற்றோர்கள் தான் பரிகாரம் செய்ய வேண்டும்.\nஉங்கள் பிள்ளைகளால் பிரச்சினைகள் வந்து கொண்டே இருக்கின்றதா பெற்றோர்கள் தான் பரிகாரம் செய்ய வேண்டும்.\nசில பேரது வீட்டில் எல்லா வகையான வசதிகளும் இருக்கும். செல்வ செழிப்போடு சீரும் சிறப்புமாக வாழ்ந்து கொண்டிருப்பார்கள். ஆனால் அவர்களுடைய பிள்ளைகள் மட்டும் எந்த ஒரு முயற்சியிலும் வெற்றி அடையவே முடியாது. அதாவது படிப்பில் மந்தமாக இருக்கலாம். நன்றாக படிக்கும் பிள்ளைகளாக இருந்தால், வேலை கிடைக்காமல் இருக்கலாம். வேலை கிடைத்தால், நல்ல சம்பளம் கிடைக்காது. ஒரு வேலையில் நிரந்தரமாக இருக்கமாட்டார்கள். இவையெல்லாம் அமைந்துவிட்டால் பெற்றவர்களின் பேச்சிற்கு செவிசாய்க்க மாட்டார்கள்.\nவீட்டிற்கு அடங்காமல் இருப்பார்கள். ஏதாவது ஒருவகையில் அவர்களால் குடும்பத்திற்கு பிரச்சனை வந்து கொண்டே இருக்கும். ஏதாவது தொழில் செய்து நஷ்டத்தை உண்டாக்கி விடுவார்கள். அனாவசியமாக செலவு செய்வார்கள். ஏதாவது ஒரு பிரச்சினையை பெற்றவர்களுக்கு கொடுத்துக்கொண்டே இருப்பார்கள். இதற்கு என்ன காரணமாக இருக்கும் சிலருக்கு ஜாதகத்தில் கோளாறு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு பரிகாரம் செய்யலாம். சிலருக்கு என்ன பிரச்சனை என்று புரியாமல் பலவிதமான பரிகாரங்களை செய்து வருவார்கள். ஆனாலும் பிரச்சனை மட்டும் தீர்ந்த பாடாக இருக்காது.\nஇப்படிப்பட்ட சில பிள்ளைகளால், பெற்றோர்கள் சொத்தை கூட இழந்திருப்பார்கள். இதற்கு பெற்றோர்கள் செய்யக்கூடிய ஒரு சுலபமான சிறிய பரிகாரம் நம் முன்னோர்களால் சாஸ்திரத்தில் சொல்லப்பட்டுள்ளது. அது என்ன பரிகாரம் என்பதை பற்றி நாமும் தெரிந்து கொள்ளலாம்.\nஒரு டம்ளர் அளவு சுத்தமான பசும்பாலை வாங்கிக் கொள்ளுங்கள். அதில் இரண்டு ஸ்பூன் தேனை சேர்த்து கொண்டுபோய் அரச மரத்து வேரில் ஊற்றி விடவேண்டும். இதை பிள்ளையின் அப்பா செய்வது மிக சிறப்பு. அப்பாவினால் செய்ய முடியாத பட்சத்தில், அம்மா செய்யலாம். இந்த பரிகாரத்தை ஞாயிற்று கிழமை தோறும் காலை 6 மணியிலிருந்து 7 மணிக்குள் செய்ய வேண்டும்.\nசில அரசமரத்தடியில் பிள்ளையார் இருப்பார். அப்படி இருந்தால் இன்னும் சிறப்பு. பிள்ளையாரை மூன்று முறை சுற்றி வந்து, மூன்று தோப்புகரணம் போட்டு மனதார வேண்டிக்கொள்ளுங்கள். இப்படி தொடர்ந்து 11 வாரம் செய்து வந்தாலே போதும். உங்களது பிள்ளையின் வாழ்வில் நல்ல மாற்றம் ஏற்படுவதை உங்களால் உணர முடியும். பிள்ளையார் இல்லாத அரச மரத்தடியிலும் பாலை ஊற்றலாம். தவறு ஏதும் இல்லை.\nநம்முடைய முன்னோர்கள் செய்த பாவங்களாக இருந்தாலும் அல்லது பெற்றோர்கள் செய்த பாவங்களாக இருந்தாலும், அது நம்முடைய அடுத்த சந்ததியினரை போய் சேருவதாக சில நூல்கள் கூறுகின்றது. இப்படியிருக்க கண்ணுக்குத் தெரியாத ஏதோ ஒரு சாபம் கூட உங்கள் வீட்டில் நடக்கும் பிரச்சனைக்கு காரணமாக இருக்கும். இந்த பாவங்களைப் போக்கும் சக்தியானது இந்த சிறிய பரிகாரத்திற்கு இருக்கிறதா என்று சந்தேகப் படாதீர்கள். நம்பிக்கையோடு செய்து வந்தால் நிச்சயம் நல்ல பலன் உண்டு.\nவறுமை இல்லாத வாழ்க்கையை வாழ வேண்டுமா இந்த 1 பொ���ுளை உங்கள் வீட்டு பூஜை அறையில் வைத்து வழிபட்டாலே போதும்.\nஇது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.\nஎப்படிப்பட்ட கடன் சுமையும் காற்றில் கரைந்து, காணாமல் போகும். அடகு வைத்த நகையை கூட சீக்கிரமே மீட்டுவிடலாம். இந்த பரிகாரத்தை மட்டும் செய்து தான் பாருங்களேன்\nவீட்டில் சந்தோஷம் நிலைத்திருக்க, இப்படி பூஜை செய்து பாருங்கள் நமக்கு வரக்கூடிய கெடுதல் கூட நல்லதாக மாறிவிடும்.\nசனிக்கிழமையில் இந்த தோசை சாப்பிட்டால் நவகிரக தோஷம் நீங்குமாம் அப்படி என்ன தோசை அது அப்படி என்ன தோசை அது\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400245109.69/wet/CC-MAIN-20200926200523-20200926230523-00098.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://dheivegam.com/worship-to-get-the-ancestors-grace/", "date_download": "2020-09-26T21:11:56Z", "digest": "sha1:5AJQUDBOIQH4RNVXI7TPCTMJTM2LTPUF", "length": 12025, "nlines": 127, "source_domain": "dheivegam.com", "title": "21 தலைமுறை பாவங்களை நீங்கச்செய்யும் வழிபாடு. - Dheivegam", "raw_content": "\nHome ஆன்மிகம் ஆன்மிக தகவல்கள் 21 தலைமுறை பாவங்களை நீங்கச்செய்யும் வழிபாடு.\n21 தலைமுறை பாவங்களை நீங்கச்செய்யும் வழிபாடு.\nஒருவர் இறந்துவிட்டால் அவரை நினைத்து கண்டிப்பாக “மோக்ஷ தீபம்” ஏற்ற வேண்டும் என்று அகத்தியப் பெருமான் ஒரு தொகுப்பில் கூறியுள்ளார். “மோக்ஷ தீபம்” என்றால் என்ன அதை எப்படி ஏற்றுவது போன்ற தகவல்களை இந்த பதிவில் பார்ப்போம்.\nவிளக்கு (200 மில்லி கொள்ளளவு) – 42\nதூய பருத்தி துணி – (கை குட்டை அளவு) – 21\nஎல்லா பொருட்களையும் சுத்தமான நீரில் கழுவி (உப்பு உட்பட, பூ தவிர) நல்ல வெயிலில் காய வைக்க வேண்டும்.\nதுணியினையும் சுத்தமாக துவைத்து மஞ்சளில் நனைத்து காய வைக்க வேண்டும். தீபம் ஏற்ற உகந்த நேரம் மாலை 6 மணி. எல்லா விளக்குகளையும் நன்றாக கழுவி, நல்ல வெயிலில் காய வைக்க வேண்டும்.\nமஞ்சள் குங்குமம் வைத்துக் கொள்ள வேண்டும். எந்த ஆலயத்தில் தீபம் எற்றுகிறோமோ அந்த ஆலயத்தில் முன்பாகவே முறைப்படி அனுமதி பெற வேண்டும்.\nஎந்த ஆலயத்தில் வேண்டுமானாலும் ஏற்றலாம். முடிந்த வரை ஈசானிய மூலையில் (வடகிழக்கு) நன்கு உயர்ந்த இடத்தில் ஏற்றுவது சிறப்பு. முதிலில் திரி தயாரிக்க வேண்டும். நல்ல சுத்தமான பருத்தி துணியில் பச்சை கற்பூரம், கருப்பு எள், சீரகம், பருத்தி கொட்டை , கல் உப்பு, மிளகு ஆகியவற்றை முடிச்சுப்போட்டுக் கொள்ள வேண்டும்.\nஇந்த முடிச்சின் மறுமுனைதான் நமக்கு திரியாக பயன்படப் போகிறது.\nஆலயத்தில் இதற்கு என்று தேர்வு செய்யப் பட்ட இடத்தில், தலை வாழை இலையினை வைக்க வேண்டும். அதன் மேல் நவ தானியங்களை பரப்ப வேண்டும்.\nபிறகு மொத்தமுள்ள 42 விளக்குகளில் 21 விளக்குகளை மட்டும் எடுத்து அதனுள் எள் நிரப்ப வேண்டும். பிறகு மீதமுள்ள 21 விளக்குகளை எள் நிரப்பிய விளக்குகளின் மீது வைக்கவேண்டும்.\nஅதாவது 21 எள் விளக்கின் மீது 21 சாதாரண விளக்கை வைக்க வேண்டும். பிறகு அதனுள் நெய்யை நிரப்ப வேண்டும். பின்னர் முன் செய்த திரியினை இதனுள் நன்றாக நனைக்க வேண்டும். சரியாக நடுவில் வைத்து தீபம் ஏற்ற வேண்டும்.\nதீபம் மேல் நோக்கி மட்டுமே எரிய வேண்டும். (எந்த திசை நோக்கியும் இருக்ககூடாது). பிறகு பஞ்சாட்சர மந்திரத்தை குறைந்தது நூற்றி எட்டு முறை ஜெபிக்க வேண்டும் (விஷ்ணு ஆலயமாக இருந்தால் அஷ்டாட்சர மந்திரம்).\nஇறுதியாக இறைவனிடம் “இறைவா, இப்பூவுலகில் பிறந்து, இறந்த அனைத்து ஆன்மாக்களுக்கும் இந்த பூசை பலனை சமர்ப்பிக்கிறோம். இந்த பலனால் அந்த ஆன்மாக்கள் நற்கதி, சற்கதி அடைய பிரார்த்தனை செய்கிறோம்.\nமேலும் இந்த பூசையை செய்வதும், செய்ய வைப்பதும் இறைவனும் சித்தர்களுமே. நாங்கள் வெறும் கருவிகளே” என்று பிரார்த்தனை செய்ய வேண்டும். பிறகு, உங்கள் முன்னோர்களிடம் மானசீகமாக ஆசி வேண்டலாம்.\nமறுநாள் நாம் பூசை செய்த விளக்குகள் (இலை நவ தானியம் உட்பட) ஒரு துளி கூட சிந்தாமல் அனைத்து பொருட்களையும் நதியில் சேர்த்து விட வேண்டும்.\nஇதனை முறையாக செய்தால் 21 தலைமுறை பாவங்கள் நீங்கி நன்மை ஏற்படும். முன்னோர்களின் ஆசி முழுமையாக கிடைக்கும்.\nஎப்படிப்பட்ட கடன் சுமையும் காற்றில் கரைந்து, காணாமல் போகும். அடகு வைத்த நகையை கூட சீக்கிரமே மீட்டுவிடலாம். இந்த பரிகாரத்தை மட்டும் செய்து தான் பாருங்களேன்\nவீட்டில் சந்தோஷம் நிலைத்திருக்க, இப்படி பூஜை செய்து பாருங்கள் நமக்கு வரக்கூடிய கெடுதல் கூட நல்லதாக மாறிவிடும்.\nசனிக்கிழமையில் இந்த தோசை சாப்பிட்டால் நவகிரக தோஷம் நீங்குமாம் அப்படி என்ன தோசை அது அப்படி என்ன தோசை அது\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400245109.69/wet/CC-MAIN-20200926200523-20200926230523-00098.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AE%BF_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B8%E0%AF%8D_%E0%AE%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-09-26T22:33:28Z", "digest": "sha1:MECYY3DA6OEQXELAJ57FXUDXQOODHPAO", "length": 6920, "nlines": 83, "source_domain": "ta.wikisource.org", "title": "கூடி விளையாடும் குழு விளையாட்டுக்கள்/சர்க்கஸ் ஆட்டம் - விக்கிமூலம்", "raw_content": "கூடி விளையாடும் குழு விளையாட்டுக்கள்/சர்க்கஸ் ஆட்டம்\n< கூடி விளையாடும் குழு விளையாட்டுக்கள்\nகூடி விளையாடும் குழு விளையாட்டுக்கள் ஆசிரியர் டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா\n429457கூடி விளையாடும் குழு விளையாட்டுக்கள் — சர்க்கஸ் ஆட்டம்டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா\nஆடுகளம் இல்லாத இடங்களில், இருப்பவர்கள் எல்லோரும் விளையாடி மகிழவேண்டும் என்ற நிலை எழுகிற பொழுது, இருக்கின்ற சிறிய பரப்பளவுள்ள இடத்தைப் பயன்படுத்தி விளையாடுவதே” அறிவுடமையாகும். ஆகவே அதற்கும் ஏற்றவாறுள்ள விளையாட்டுக்களை இனி காண்போம்.\nவகுப்பில் அமர்ந்திருப்பவர்களை, அவரவர்கள் இருக்குமிடத்திலேயே முதலில் அமைதியாக அமர்ந்திருக்குமாறு செய்யவேண்டும்.\nஆசிரியர், ஒவ்வொருவரையும் அழைத்து, தனது இடத்தில் நிற்கவைத்து, ஒவ்வொரு மிருகத்தைப் போலவும் நடந்து காட்டும்படி சொல்லவேண்டும்.\nதனித்தனியாக எல்லோரும் செய்து காட்டிய பிறகு, கடைசியாக எல்லோரும் செய்யுங்கள் என்று கூறியவுடன், தாங்கள் முன்னே செய்து காட்டிய மிருக நடையைப் போலவே ஒவ்வொருவரும் நடந்து காட்டியபடியே முன் நோக்கிவர வேண்டும்.\nஇதில் சிறப்பாக செய்து காட்டியவர், ஆசிரியர் முன்னர் நடத்திய இதே விளையாட்டை முன்னே வந்து நின்று மீண்டும் நடத்தித் தொடர்ந்து விளையாட வேண்டும்.\nஇப்பக்கம் கடைசியாக 26 பெப்ரவரி 2020, 04:09 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400245109.69/wet/CC-MAIN-20200926200523-20200926230523-00098.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.kaninikkalvi.com/2020/08/blog-post_37.html", "date_download": "2020-09-26T21:28:17Z", "digest": "sha1:Y7F4XUAEHULJS3TC23DOKAFDGFHJIQBZ", "length": 21256, "nlines": 226, "source_domain": "www.kaninikkalvi.com", "title": "உடல் பருமன் மற்றும் தொப்பையை குறைக்க நம் முன்னோர்களின் பாரம்பரிய முறை - Kaninikkalvi", "raw_content": "\nHome / Health Tips / உடல் பருமன் மற்றும் தொப்பையை குறைக்க நம் முன்னோர்களின் பாரம்பரிய முறை\nஉடல் பருமன் ��ற்றும் தொப்பையை குறைக்க நம் முன்னோர்களின் பாரம்பரிய முறை\nஉடல் பருமன் மற்றும் தொப்பையை குறைக்க நம் முன்னோர்களின் பாரம்பரிய முறை\nஇன்றைய காலகட்டத்தில் பலர்போதுமான உழைப்பு உடல் உழைப்பு இல்லாததால் உடல் பருமன் மற்றும் தொப்பை ஏற்பட்டு பல பிரச்சனைகளை சந்தித்து வருகின்றனர்.உடல் பருமனையும் தொப்பையை குறைப்பதற்காக ஆங்கில மருந்துகளை பயன்படுத்தி பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர்.\nஅந்த வகையில் இன்று நாம் பார்க்க இருக்கும், உடல் பருமன் மற்றும் தொப்பையை குறைக்கும் முறையானது பல தலைமுறைகளாக நம் முன்னோர்கள் கையாண்டு பலனை பெற்ற எளிய வழி முறையாகும். உடல் பருமன் மற்றும் தொப்பையை குறைப்பதற்காக நம்முன்னோர்கள் வாழைத்தண்டு சாறு பருகி நலம் பெற்று வந்துள்ளனர்.\nவாழைத்தண்டு சாறு சாப்பிடுவதால் உடல் ஆரோக்கியத்துடனும் அதே நேரத்தில் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்பு மற்றும் சர்க்கரையின் அளவு குறைந்துவிடுகிறது. வாழைத்தண்டுகளில் உள்ள நார்ச்சத்து உடலுக்கு ஆரோக்கியத்தை வழங்குகிறது மேலும் பசியின்மையை ஏற்படுத்துகிறது\nமேலும் வாழைத்தண்டுசாறு கல்லடைப்புக்கு உத்தரவாதத்துடன் கூடிய சிறந்த மருந்தாகும்.\nசரி இனி வாழைத்தண்டு ஜூஸ் தயாரிப்பது எப்படி என்று பார்க்கலாம்.\nவாழைத்தண்டு, எலுமிச்சை பழம், உப்பு\nவாழைத் தண்டினை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி சிறிதளவு நீரில் 10 நிமிடம் ஊற வைக்க வேண்டும். அதன் பின்னர் வாழைதண்டினை மிக்ஸியில் போட்டு அரைத்து வடிகட்டிக் கொள்ளவேண்டும். அதனுடன் எலுமிச்சை சாறினை பிழிந்து சிறிதளவு உப்பு கலந்து பருக வேண்டும். ஒரு நாளைக்கு இரண்டு அல்லது மூன்று முறை இந்த சாறினை பருகலாம்.\nஆனால் சாறினை தயாரித்த உடன் பருக வேண்டும். சில நாட்களுக்குள் உங்களுக்கு வித்தியாசம் தெரிய ஆரம்பிக்கும். எந்த ஒரு பக்க விளைவுகளும் இல்லாத இயற்கையான ஆரோக்கியமான வழிமுறை ஆகும்.\nஉடல் பருமன் மற்றும் தொப்பையை குறைக்க நம் முன்னோர்களின் பாரம்பரிய முறை Reviewed by Agnes on August 06, 2020 Rating: 5\n10, 11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களை அனுமதிப்பது தொடர்பான நெறிமுறைகளை வெளியிட்டது தமிழ்நாடு அரசு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400245109.69/wet/CC-MAIN-20200926200523-20200926230523-00098.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.54, "bucket": "all"}
+{"url": "https://www.padasalai.net/2020/08/blog-post_790.html", "date_download": "2020-09-26T20:12:09Z", "digest": "sha1:JIPTPID3JWSTLDZZ2GML63MFLI3ENMEZ", "length": 23751, "nlines": 532, "source_domain": "www.padasalai.net", "title": "தாய்மொழியில் கருத்து தெரிவிக்க வாய்ப்பில்லை: மத்திய அரசின் புதிய கல்வி கொள்கை கருத்து கேட்பு பயனற்றது ஆசிரியர் கூட்டணி கருத்து ~ Padasalai No.1 Educational Website", "raw_content": "\nபாடசாலை வலைதளத்தின் New Android App ஐ Download செய்து பயன்படுத்தவும் - https://play.google.com/store/apps/details\nதாய்மொழியில் கருத்து தெரிவிக்க வாய்ப்பில்லை: மத்திய அரசின் புதிய கல்வி கொள்கை கருத்து கேட்பு பயனற்றது ஆசிரியர் கூட்டணி கருத்து\nதாய்மொழியில் கருத்து தெரிவிக்க வாய்ப்பில்லாததால் மத்திய அரசின் புதிய கல்வி கொள்கை குறித்து ஆசிரியர்களிடம் கருத்து கேட்பது பயனற்றது என ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி கருத்து தெரிவித்துள்ளது.\nதமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில மைய நிர்வாகிகள் கூட்டம் காணொளி மூலம் நடந்தது. கூட்டத்தில், தேசிய கல்விக்கொள்கை - 2020 தொடர்பான விவாதம் நடந்தது. மாநிலத் தலைவர் மூ.மணிமேகலை தலைமை வகித்தார்.\nகூட்டத்தில், தேசிய கல்விக்கொள்கை - 2020 குறித்து பாராளுமன்றத்தில் எந்தவித விவாதத்துக்கும் உட்படுத்தாமல் மத்திய அமைச்சரவையின் ஒப்புதலோடு நடைமுறைக்கு கொண்டு வந்திருப்பது என்பது ஜனநாயக நெறிமுறைகளுக்கு எதிரானது.\nபுதிய கல்விக்கொள்கையை நடைமுறைப்படுத்துவது தொடர்பாக மத்திய பள்ளிக்கல்வி மற்றும் எழுத்தறிவு துறையின் செயலாளர் அனைத்து மாநில, யூனியன் பிரதேசங்களின் கல்வித்துறை செயலாளர்களுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், ஆசிரியர்கள், பள்ளி முதல்வர்களிடம் ஆக.31-ம் தேதிக்குள் இணையதளம் வாயிலாக கருத்து கேட்கப்பட்டுள்ளது.\nகல்வி மத்திய, மாநில அரசுகளின் பொதுப்பட்டியலில் உள்ளது. ஆனால், மாநில அரசுகளின் கருத்துக்களை எதிர்பார்க்காமல் மாநில அரசுகளின் கீழ் பணியாற்றும் ஆசிரியர்களிடம் நேரடியாக மத்திய அரசு கருத்து கேட்பது கூட்டாட்சி முறைக்கு எதிரானதாகும். இதுகுறித்து தமிழக அரசு தனது நிலையை தெரிவிக்க வேண்டும்.\nஆசிரியர்களிடம் கருத்து கோரி இணையத்தில் வெளியிடப்பட்டுள்ள விவரங்கள் 11 கருப்பொருள்கள் கொண்டதாகவும், அதன் கீழ் 102 வினாக்கள் கொண்டதாகவும் அமைந்துள்ளது.\nஇவை அனைத்தும், ஆங்கிலம், இந்தி ஆகிய இரு மொழிகளில் மட்டுமே உள்ளது. ஆசிரியராக இருந்தாலும் ஒரு முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சினை தொடர்பாக கருத்து தெரிவிக்கும் போது தெளிவாக புரிந்து கொண��டு, தாய்மொழியில் கருத்துக்களை தெரிவிப்பது போன்று பிற மொழிகளில் தெரிவிக்க முடியாது. இதனால் இந்தியா முழுவதும் ஆசிரியர்களிடம் ஆங்கிலம், இந்தி ஆகிய இரு மொழிகளில் மட்டும் கருத்து கேட்பது எந்தவித பயனையும் தராது.\nகடந்த ஆண்டு வெளியிட்ட தேசிய கல்விக்கொள்கை வரைவு அறிக்கையில் நாடு முழுவதும் உள்ள கல்வியாளர்கள், ஆசிரியர் அமைப்புகள் தெரிவித்த கருத்துக்களை புறந்தள்ளி வரைவு அறிக்கையை அப்படியே மத்திய அமைச்சரவை ஏற்று ஒப்புதல் அளித்து, மத்திய அரசு வெளியிட்டுள்ளது.\nதேசிய கல்விக் கொள்கையில் உள்ள பாதகமான அம்சங்கள் தொடர்பாக கருத்துகள் கூறுவதற்கு வாய்ப்பளிக்காமல், அதில் உள்ள பாதகமான அம்சங்களை எவ்வாறு செயல்படுத்துவது என ஆசிரியர்களிடம் கருத்து கேட்பது வேடிக்கையானது.\nமேலும், கருத்து கேட்பு படிவத்தில் ஆசிரியர்களின் பெயர், முகவரி உள்ளிட்ட முழு விபரங்களையும் கேட்பது ஆசிரியர்கள் சுதந்திரமாக கருத்து தெரிவிப்பதை தடுக்கும் செயலாகும். எனவே, இந்த கருத்து கேட்பு ஒரு பயனையும் தராது என்பதே உண்மை.\nஎனவே, ஏழை, எளிய கிராமப்புற மாணவர்களின் நலனுக்கு எதிராக பல்வேறு கூறுகளை கொண்ட தேசிய கல்விக்கொள்கை - 2020ஐ மத்திய அரசு உடனடியாக திரும்ப பெற வேண்டும்.\nஅரசியல் கட்சிகள், கல்வியாளர்கள் உட்பட பல்வேறு அமைப்புகள் தெரிவித்த ஆக்கப்பூர்வமான கருத்துகளை உள்ளடக்கிய தேசிய கல்விக்கொள்கை பாராளுமன்றத்தில் தாக்கல் செய்து விரிவாக விவாதித்து நடைமுறைப்படுத்த வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400245109.69/wet/CC-MAIN-20200926200523-20200926230523-00098.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.6, "bucket": "all"}
+{"url": "https://www.puthiyakural.com/2020/08/blog-post_614.html", "date_download": "2020-09-26T22:23:49Z", "digest": "sha1:SDAPEJGJ6R7SUQ6YLYJSBLKNMULDOQWO", "length": 4812, "nlines": 37, "source_domain": "www.puthiyakural.com", "title": "முஸ்லிம் காங்கிரசுடன் பேச்சுவார்த்தை நடாத்தவில்லை; தமிழன் பத்திரிகைக்கு சவால் விடுக்கிறார்..! - புதிய குரல் - தமிழ் பேசும் மக்களின் உரிமைக்குரல் | Puthiya Kural Newspaper & Magazine Monthly", "raw_content": "\nபுதிய குரல் - தமிழ் பேசும் மக்களின் உரிமைக்குரல் | Puthiya Kural Newspaper & Magazine Monthly\nமுஸ்லிம் காங்கிரசுடன் பேச்சுவார்த்தை நடாத்தவில்லை; தமிழன் பத்திரிகைக்கு சவால் விடுக்கிறார்..\nமுஸ்லீம் காங்கிரஸ் அரசுடன் இணய பேச்சுவார்த்தை இடம் பெறுவதாக\nதமிழன் பத்திரிக்கயில் தலைப்பிட்டு வெளியாகிய செய்தியானது உன்மைக்கு புறம்பான போலியான செய்தியாகும் அப்படியென்றால் எங்கு சந்திர மண்டத்திலா..பேச்சு வார்த்தை நடந்தது என அப்பத்திரிக்கயின்\nஆசிரியரை கேட்க்க விரும்புகிறேன் என பசில் ராஜபக்சவின் நெருங்கிய சகாவும் பொதுஜன பெரமுன முக்கியஸ்தருமான றுாமி ஜவ்பர் தெரிவித்துள்ளார்\nதேர்தலுக்கு முன்பே பல முறை ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் ஸ்தாபகர் பஷீல் ராஜபகஷ முஸ்லீம் காங்கிரஸ் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆகிய இரண்டு கட்சிகளையும் எந்த காரணம் கொண்டும் எமது அரசாங்கத்தில் சேத்துக்கொள்ள மாட்டோம் என மிகவும் பொறுப்புடன் கூறியுள்ளார் மேலும் அக்கட்சியின் தவிசாளரான ஜீ.எல்.பீரிஸ் அவர்களும் ஊடகங்களுக்கு இந்த செய்தியை உறிதிப்படித்தியுள்ளார் ஆகவே இந்த செய்தியில் எந்தவித உன்மையுமில்லை இன்று வரயும் அப்படி ஒரு பேச்சுவார்த்தை இடம்பெறவில்லை அவ்வாறான தேவை ஒன்று அரசுக்கு ஏற்படவில்லை என்பதையும் பொறுப்புடன் அறியத்தருகிறேன் என்றும் குறிப்பிட்டுள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400245109.69/wet/CC-MAIN-20200926200523-20200926230523-00098.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamil360newz.com/mei-is-a-thriller-film-directed-by-sa-baskaran/", "date_download": "2020-09-26T20:52:42Z", "digest": "sha1:YZSDO262KZ6UE2YHYTTNLJB2OSO5CYEI", "length": 5186, "nlines": 98, "source_domain": "www.tamil360newz.com", "title": "ஐஸ்வர்யா ராஜேஷ் திரில்லர்ரில் நடித்துள்ள மெய் திரைப்படத்திலிருந்து சில நிமிட வீடியோ.! - tamil360newz", "raw_content": "\nHome வீடியோ ஐஸ்வர்யா ராஜேஷ் திரில்லர்ரில் நடித்துள்ள மெய் திரைப்படத்திலிருந்து சில நிமிட வீடியோ.\nஐஸ்வர்யா ராஜேஷ் திரில்லர்ரில் நடித்துள்ள மெய் திரைப்படத்திலிருந்து சில நிமிட வீடியோ.\nஎஸ் ஏ பாஸ்கரன் இயக்கத்தில் நிக்கி சுந்தரம் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் மெய். இந்த திரைப்படத்திற்கு பிரித்திவி குமார் இசையமைத்துள்ளார். திரில்லர் இல் உருவாகியுள்ள இந்த திரைப்படத்தை சுந்தரம் production தயாரித்துள்ளது.\nஇந்த நிலையில் படத்தில் இருந்து சில நிமிட வீடியோ வெளியாகியுள்ளது.\nPrevious articleகார்த்திக்-19 கெட்டப் போட்டோவை நீங்கள் பார்க்க முடியாது என கூறி டைட்டிலை லீக் செய்த ராஷ்மிகா மந்தனா.\nNext articleசங்க தமிழன் படத்தில் இருந்து கமலா ப்ரோமோ வீடியோ பாடல்.\nஎஸ் பி பிக்கு இரங்கல் தெரிவிக்க சென்ற இடத்தில் கீழே விழுந்த ரசிகரின் காலணியை எடுத்துக் கொடுத்த விஜய் வைரலாகும் வீடியோ.\nஎமி ஜாக்சன் வீட்டில் நடந்த விசேஷம் கவர்ச்சியான உடையில் நடிகை\nகொரோனா பற்றி கடைசியாக மேடையில் பேசிய எஸ்பிபி அவர் கடைசியாக கலந்துகொண்ட நிகழ்ச்சி இதுதான். அவர் கடைசியாக கலந்துகொண்ட நிகழ்ச்சி இதுதான்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400245109.69/wet/CC-MAIN-20200926200523-20200926230523-00098.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vallamai.com/?p=98975&cpage=1", "date_download": "2020-09-26T20:38:59Z", "digest": "sha1:TCSGSA5LRQBXZ6M2VYGBZL4EZYPYIMCG", "length": 19270, "nlines": 285, "source_domain": "www.vallamai.com", "title": "பெருஞ்சித்திரனாரும் வள்ளலாரும் – பேராசிரியர் அரசேந்திரன் நேர்காணல் – வல்லமை", "raw_content": "\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nஅயற்சொற்களை தமிழ் வழக்கில் எழுதுவோம்\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nஅயற்சொற்களை தமிழ் வழக்கில் எழுதுவோம்\nபெருஞ்சித்திரனாரும் வள்ளலாரும் – பேராசிரியர் அரசேந்திரன் நேர்காணல்\nபெருஞ்சித்திரனாரும் வள்ளலாரும் – பேராசிரியர் அரசேந்திரன் நேர்காணல்\nதமிழறிஞரும் வேர்ச்சொல் ஆய்வு வல்லுனருமான கு.அரசேந்திரன் அவர்களை அவரது இல்லத்தில் (08.09.2020) சந்தித்தேன். அரசேந்திரன், சென்னை, தாம்பரம், கிறித்தவக் கல்லூரியின் தமிழ்த் துறைத் தலைவராகத் திகழ்ந்து, ஓய்வு பெற்றவர். இவர் ஆக்கிய கால் அடி தாள் சொல் வரலாறு, உலகம் பரவிய தமிழின் வேர்-கல் ஆகிய ஆய்வு நூல்கள், பெரும் புகழ் பெற்றவை. கம்பராமாயணத்தில் அணிகள் என்னும் பொருளில் ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றவர். பாவலர் பெருஞ்சித்திரனாரின் மாணவர். தமிழ்த் தேசிய உணர்வு கொண்டவர். வள்ளலார் வழி நடப்பவர்.\nஇந்த நேர்காணலில் பெருஞ்சித்திரனாரையும் வள்ளலாரையும் தம் வழிகாட்டிகளாக ஏற்றுக்கொண்டது ஏன் என்று விளக்குகிறார்.\n(அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center\nகவிஞர்; இதழாளர்; ஆய்வாளர்; சிந்தனையாளர். 20 நூல்களின் ஆசிரியர்; இரு கவிதைகள், 32 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. ‘தமிழில் இணைய இதழ்கள்’ என்ற தலைப்பில் ஆய்வியல் நிறைஞர்; ‘தமிழில் மின்னாளுகை’ என்ற தலைப்பில் முனைவர். அமுதசுரபி, தமிழ் சிஃபி, சென்னை ஆன்லைன், வெப்துனியா, யாஹூ இதழ்களின் முன்னாள் ஆசிரியர். இண்டஸ் OS, ஃபிளிப்கார்ட், கூகுள் நிறுவனங்களுக்கு மொழியாக்கத் துறையில் பங்களித்தவர். அகமொழிகள் என்ற தலைப்பில் சிந்தனைத் துளிகளைத் தொடராக எழுதி வருபவர். வல்லமை உயராய்வு மையம், நோக்கர் மொழி ஆய்வகம் ஆகியவற்றின் நிறுவனர்.\nRelated tags : அண்ணாகண்ணன் அரசேந்திரன் பெருஞ்சித்திரனார் வள்ளலார்\nகுழவி மருங்கினும் கிழவதாகும் – 23\nஇலங்கையில் பசு வதைத் தடைச் சட்டம்\nஇசைக்கவி ரமணன் உன்களிப்பு தர்மம் உன்விருப்பம் சிருஷ்டி உன்னிமைப்பு மாயம் உன்னிமைப்பே முக்தி என்னசொல்லி என்னசெய்து உன்னை அறிவது என்னசொல்லி என்னசெய்து உன்னை அறிவது எங்கு மெதுவு மானவுன்னை என்று காண்பது எங்கு மெதுவு மானவுன்னை என்று காண்பது\nபடக்கவிதைப் போட்டி – 186\nபவள சங்கரி அன்பிற்கினிய நண்பர்களே வணக்கம். கண்ணையும் கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் ஆற்றல் கொண்டவரா நீங்கள் வணக்கம். கண்ணையும் கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் ஆற்றல் கொண்டவரா நீங்கள்\nஅண்ணாகண்ணன் யோசனைகள் 44 – வீட்டிலிருந்தே உற்பத்தி, வீட்டிலிருந்தே சேவைகள்\nஊரடங்கால், பொது முடக்கத்தால் நாம் வீட்டில் முடங்கித்தான் கிடக்க வேண்டுமா பணியாற்ற முடியாதா வீட்டிலிருந்தே வேலை என்பது போல, வீட்டிலிருந்தே நம்மால் பொருட்களை உற்பத்தி செய்ய முடியும\n பன்னிரண்டு மணித்துளி நேர்காணலை எவ்வளவு சிறப்புடன் கையாளமுடியுமோ அப்படிக் கையாண்டு வெற்றி பெற்ற நேர் காணல் இது. ‘அஞ்சாத சிங்க மரபு’ என்று ஒரு மரபிருப்பதை அறிந்து கொளள உதவிய சிறப்பு வாய்ந்தது. “மொழி ஆய்வு என்றால் பாவாணர், அருள் நெறி என்றால் அவர் வள்ளலார், மொழி நாடு இனம் என்றால் அதற்குரியார் பாவலரேறு பெருஞ்சித்திரனார்” என்னும் இரத்தினச் சுருக்கமாக வெளிவந்த முடிவுரை நேர்காணலுக்கு மகுடம். இமயமலையை நேர்காணல் செய்ய முற்படுகிற போது சிறறுளி போதாது. இன்னும் ஒரு சில வலிமையான வினாக்களை நெறியாளர் கொண்டு சென்றிருக்கலாம். அவரும் “இன்னும் பேச வேண்டியதிருக்கிறது” என்னுந் தொடரால் விடையிறுத்துள்ளார். நல்லார் சொல் கேட்பதும் நன்று வாழ்த்துக்கள்\nஉங்கள் கருத்துகளைத் தெரிவிக்க\tCancel reply\nவெந்தயக்கீரை பலதானிய ரொட்டி pavalaarasu\nசத்தான சிறுதானிய அடை pavalaarasu\nபாப்பா .. பாப்பா கதை கேளு (48) நம்பிக்கை\nஔவையும் அதியமானும் பவள சங்கரி\nபிள்ளையாரும் ஔவையாரும் பவள சங்கரி\nபாப்பா பாப்பா .. கதை கேளு\nThe Ugly Duckling – அசிங்கமான வாத்து\n���ாழ். பாஸ்கரன் on படக்கவிதைப் போட்டி – 277\nகோ சிவகுமார் on படக்கவிதைப் போட்டி 276இன் முடிவுகள்\nவேங்கட ஸ்ரீநிவாசன் on படக்கவிதைப் போட்டி – 276\nகோ சிவகுமார் on படக்கவிதைப் போட்டி – 276\nவல்லமை முகநூல் / கூகிள் குழுமங்களில் இணைய\nவல்லமை முகநூல் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமம்\nரா. பார்த்த சாரதி (150)\nதிருச்சி புலவர் இரா. இராமமூர்த்தி (132)\nமுனைவர் இரா. பன்னிருகைவடிவேலன் (105)\nதஞ்சை வெ. கோபாலன் (69)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400245109.69/wet/CC-MAIN-20200926200523-20200926230523-00098.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://calendar.tamilgod.org/amavasai-days-calendar", "date_download": "2020-09-26T21:16:26Z", "digest": "sha1:AQ2V2WSHEGRLM3QJJ3LSQBVXQDZ647MR", "length": 16907, "nlines": 636, "source_domain": "calendar.tamilgod.org", "title": " அமாவாசை Tamil daily Calendar | Tamil Daily Calendar", "raw_content": "\n- Any -அமாவாசைஏகாதசிகரிநாள்கார்த்திகை விரதம்கொடிய நகசுசிறிய நகசுசுபமுகூர்த்தம்சஷ்டி விரதம், Sashti Viradhamதசமிதிருவோண விரதம் (Thiruvonam)நகசுபிரதோசம்பெரிய நகசுபௌர்ணமிமாத சிவராத்திரி\nவாஸ்து செய்ய நல்ல நாள்\nஇன்று புரட்டாசி 11, சார்வரி வருடம்.\n14.12.2020 ( கார்த்திகை )\nஅமாவாசை காலண்டர் 2020. அமாவாசை க்கான காலண்டர் நாட்கள்\nTuesday, March 24, 2020 அமாவாசை பங்குனி 11, செவ்வாய்\nMonday, December 14, 2020 அமாவாசை கார்த்திகை 29, திங்கள்\nSaturday, November 14, 2020 சதுர்த்தசி - தேய்பிறை ஐப்பசி 29, சனி\nFriday, October 16, 2020 அமாவாசை புரட்டாசி 30, வெள்ளி\nThursday, September 17, 2020 அமாவாசை புரட்டாசி 1, வியாழன்\nTuesday, August 18, 2020 சதுர்த்தசி - தேய்பிறை ஆவணி 2, செவ்வாய்\nSaturday, June 20, 2020 சதுர்த்தசி - தேய்பிறை ஆனி 6, சனி\nFriday, May 22, 2020 அமாவாசை வைகாசி 9, வெள்ளி\nWednesday, April 22, 2020 சதுர்த்தசி - தேய்பிறை சித்திரை 9, புதன்\nMonday, December 14, 2020 அமாவாசை கார்த்திகை 29, திங்கள்\nSaturday, November 14, 2020 சதுர்த்தசி - தேய்பிறை ஐப்பசி 29, சனி\nTuesday, August 18, 2020 சதுர்த்தசி - தேய்பிறை ஆவணி 2, செவ்வாய்\nSaturday, June 20, 2020 சதுர்த்தசி - தேய்பிறை ஆனி 6, சனி\nSaturday, November 14, 2020 சதுர்த்தசி - தேய்பிறை ஐப்பசி 29, சனி\nSaturday, November 14, 2020 சதுர்த்தசி - தேய்பிறை ஐப்பசி 29, சனி\nFriday, October 16, 2020 அமாவாசை புரட்டாசி 30, வெள்ளி\nThursday, September 17, 2020 அமாவாசை புரட்டாசி 1, வியாழன்\nSaturday, June 20, 2020 சதுர்த்தசி - தேய்பிறை ஆனி 6, சனி\nFriday, May 22, 2020 அமாவாசை வைகாசி 9, வெள்ளி\nமுழு வருடத்திற்கான விஷேச நாட்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400245109.69/wet/CC-MAIN-20200926200523-20200926230523-00099.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://dialforbooks.in/product/9789386737229_/", "date_download": "2020-09-26T21:04:06Z", "digest": "sha1:OFDDMKC2BWAF63YCHUT6LL5OMZXSOGWS", "length": 5223, "nlines": 117, "source_domain": "dialforbooks.in", "title": "பணமே ஓடி வா – Dial for Books", "raw_content": "\nHome / சுய முன்னேற்றம் / பணமே ஓடி வா\nபணமே ஓடி வா quantity\nசம்பாதிக்கத் தெரிந்த அளவுக்குச் சம்பாதித்த பணத்தை நிர்வகிக்கத் தெரியவில்லை பலருக்கும். இனியாவது தெரிந்துகொள்ளவேண்டும் என்றுகூட நினைப்பதில்லை. இதில் படித்தவர் படிக்காதவர், உயர் பதவியில் இருப்பவர் சாதாரண ஊழியர் போன்ற வேறுபாடுகள் ஏதுமில்லை.நிஜத்தில் பணம் சம்பாதிப்பது அத்தனை கஷ்டமான விஷயமே கிடையாது. நம்மிடம் இருக்கும் சிறு அளவு பணமே பெரும் பணத்தைச் சம்பாதித்துவிடும். அதற்கான வழிகளை எளிமையாகச் சொல்லும் புத்தகம்தான் ‘பணமே ஓடி வா’.‘அள்ள அள்ளப் பணம்’ என்கிற பங்குச்சந்தை குறித்த புத்தக வரிசை எழுதி விற்பனையில் சாதனை படைத்த நூலாசிரியர் சோம.வள்ளியப்பன் குமுதத்தில் தொடராக எழுதிய நூல் இது. வாசகர்களால் பெரிதும் புகழப்பட்ட இப்புத்தகம் கால மாற்றத்துக்கு ஏற்ப சில புள்ளிவிவரங்கள், தகவல்கள், பின் இணைப்புகள் சேர்த்து, மேலும் சிறப்பாக உருவாகியிருக்கிறது. எக்ஸ்பிரஸ் வேகத்தில் பணம் உங்களைத் தேடி ஓடிவர இப்புத்தகம் உங்கள் பையில் இருந்தால் போதும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400245109.69/wet/CC-MAIN-20200926200523-20200926230523-00099.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://lbctamil.com/archives/9543", "date_download": "2020-09-26T20:13:43Z", "digest": "sha1:C5IIQBKYHLZ2MN6UB7P7T7WHWVFNKYIF", "length": 17256, "nlines": 253, "source_domain": "lbctamil.com", "title": "கனடா பிரதமர் வெளியிட்டுள்ள முக்கிய தகவல்! | LBC Tamil", "raw_content": "\nஇந்தியாவின் சிறந்த தலைவர் இவரே – அமெரிக்க தெரிவிப்பு\nஇலங்கையில் எச்.ஐ.வி பாதித்த ஆண் நோயாளிகளின் எண்ணிக்கையில் அதிகரிப்பு\nகொரோனாவை அழிக்கும் புகையிலை இலை: பரிசோதனையில் வெற்றி\nகெட்ட வார்த்தையில் பதில் கூறிய இரட்டை ரோஜா கதாநாயகி \nவனிதா விஜயகுமாரின் புதிய கணவர் மருத்துவமனையில் அனுமதி\nவாணி போஜனுக்கு ஜோடியாகும் பிரபல கவிஞரின் பேரன்\nஐஸ்வர்யாவுக்கு துணை போகும் சிவா\nவிளையாடுவதை நினைக்கவே பயமாக உள்ளது\nதமிழில் பேசி ரசிகர்களை குஷிப்படுத்திய ஹர்பஜன் சிங்\nரோகித் சர்மா போல அதிரடியாக விளையாட விரும்பும் வீரர்\nஉங்கள் அனைவருக்கும் நான் கடமைப்பட்டிருக்கிறேன்: நன்றி தெரிவித்து ரோகித்\nஅறிமுகமாகிய Sony Xperia 8 Lite ஸ்மார்ட் கைப்பேசியின் சிறப்பம்சங்கள்\nபேஸ்புக் அறிமுகம் செய்யும் புதிய சேவை\nஅறிமுகம் செய்யப்பட்ட LG K31 ஸ்மார்ட் கைப்பேசியின் சிறப்பம்சங்கள்\nபேஸ்புக் நிறுவனத்தின் புதிய விளக்கம்\nதேங்காய் கேக் செய்யும் எளிய முறை\nநீருடன் எலுமிச்சையை கொதிக்க வைத்து குடிப்பதால் ஏற்படும் நன்மைகள்\nஇரவில் உணவு உண்டால் உடல் பருமன் அதிகாரிக்குமா\nநாப்கின் பயன்படுத்தும் போது இது போன்ற தவறுகளை செய்யாதீர்கள்: நோய்த்தொற்றை உண்டாக்குமாம்\nஉலகின் மிக அதிக விலைக்கு விற்கப்பட்ட செம்மறியாடு: என்ன விலை தெரியுமா\nஇலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள தகவல்\nதங்கத்தின் விலையில் திடீர் மாற்றம்\nபாடசாலைகள் ஆரம்பிப்பது தொடர்பில் கல்வியமைச்சு வெளியிட்டுள்ள செய்தி\nபாடசாலைகள் ஆரம்பிப்பது தொடர்பில் கல்வியமைச்சு வெளியிட்டுள்ள செய்தி\nஅனைத்து பாடசாலைகளுக்கும் மேலதிக விடுமுறை\nஇலங்கை பரீட்சைகள் திணைக்களம் விடுத்துள்ள முக்கிய வேண்டுகோள்\n100 வயது வாழ ஆசையா\nஇந்த ராசிக்காரர்கள் எளிதில் காதலில் ஏமாற்றப்படுவார்களாம்\nசெப்டம்பர் மாத ராசிப்பலன்கள் 2020 : பேரதிர்ஷ்டத்தை பெற போகும் ராசிக்காரர் யார்\nவீட்டில் செல்வம் தங்காமல் இருப்பதற்கு என்ன காரணம்\nHome News கனடா பிரதமர் வெளியிட்டுள்ள முக்கிய தகவல்\nகனடா பிரதமர் வெளியிட்டுள்ள முக்கிய தகவல்\nகனடாவில் கொரோனா பரவலைக் கண்காணித்து,அதுபற்றி பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுப்பதற்கான அறிதிறன் பேசிச் செயலி அடுத்த மாதம் அறிமுகப்படுத்தப்படும் என்று பிரதமா் ஜஸ்டின் ட்ரூடோ கூறியுள்ளார்.\nகனடாவில் இதுவரை மொத்தமாக 101,019 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர்.\nஅதில் 8,410 பேர் கொடிய கொரோனா வைரஸ் பாதிப்புக்கு உயிரிழந்துள்ளனர்.மேலும் 63,488 பேர் கொரோனாவில் இருந்து மீண்டுள்ளனர்.\nகொரோனா வைரஸை முற்றிலுமாக கட்டுப்படுத்த கனடா அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.\nஅதன் ஒரு பகுதியாக நாட்டு மக்களுக்கு முக்கிய அறிவிப்பை பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ வெளியிட்டுள்ளார்.\nஅவர் கூறுகையில்,கொரோனா பரவலைக் கண்காணித்து,அதுபற்றி பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுப்பதற்கான அறிதிறன் பேசிச் செயலி அடுத்த மாதம் அறிமுகப்படுத்தப்படும் என்று தெரிவித்துள்ளார்.\nமேலும் அந்தச் செயலியை பொதுமக்கள் தங்கள் விருப்பத்தின் பேரில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் எனவும் அவா்களது ரகசியத் தகவல்கள் பாதுகாக்கப்படும் எனவும் அவா் கூறியுள்ளார்.\nPrevious articleஒரே நாளில் 54,000 ���ேர் கொரோனாவால் பாதிப்பு – கண்டுகொள்ளாத ஜனாதிபதி\nNext articleபிரான்சில் அடுத்த முதல் இவை எல்லாம் திறக்கப்படும்\nஉலகளவில் கொரோனா தொற்று தீவிரமைடைந்து வருவதால் ஸ்ரீலங்காவும் இதுதொடர்பில் அதிக கவனம் செலுத்த வேண்டும் என தொற்றுநோய் பிரிவின் தலைமை வைத்திய நிபுணர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார். கொழும்பு ஊடகமொன்றிற்கு வழங்கிய செவ்வியின் போதே...\nஇந்தியாவின் சிறந்த தலைவர் இவரே – அமெரிக்க தெரிவிப்பு\nஇந்திய வரலாற்றின் ஆண்டுகளில் என்றென்றும் நினைவு கூறப்படும் சிறந்த தலைவர் பிரணாப் முகர்ஜி என அமெரிக்க புகழஞ்சலி செலுத்தியுள்ளது. அமெரிக்க முன்னாள் அதிபர் ஒபாமாவுடன் இந்திய முன்னாள் குடியரசுத்தலைவர் பிரணாப் முகர்ஜி கடந்த 10...\nஇலங்கையில் எச்.ஐ.வி பாதித்த ஆண் நோயாளிகளின் எண்ணிக்கையில் அதிகரிப்பு\nஇலங்கையில் எச்.ஐ.வி பாதித்த ஆண் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக சுகாதார அமைச்சின் தேசிய எஸ்.டி.டி - எய்ட்ஸ் கட்டுப்பாட்டு திட்டம் தெரிவித்துள்ளது. தேசிய எஸ்.டி.டி - எய்ட்ஸ் கட்டுப்பாட்டு திட்டத்தின் இயக்குநர் வைத்தியர்...\nதேங்காய் கேக் செய்யும் எளிய முறை\nசமையலறை பகுதியில் தேங்காயை வைத்து தேங்காய் கேக் செய்வது எப்படி பற்றித்தான் இந்த பகுதில் நாம் பார்க்க போகிறோம். இந்த ரெசிபி மிகவும் சுவையுள்ளதாகவும்,சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிட கூடியதாக...\nநீருடன் எலுமிச்சையை கொதிக்க வைத்து குடிப்பதால் ஏற்படும் நன்மைகள்\nஉங்களுக்கு வயிற்று கோளாறு இருக்கும்போது உங்கள் அம்மா உங்களுக்கு ஒரு டம்ளர் எலுமிச்சை சாறு பரிந்துரைப்பதை கவனித்திருக்கலாம். வைட்டமின் சி அதிகமாக உள்ள எலுமிச்சை நீர், உங்கள் செரிமானத்தை மேம்படுத்துதல் என்று வரும் போது...\nஇரவில் உணவு உண்டால் உடல் பருமன் அதிகாரிக்குமா\nமற்ற நேரங்களை விட காலை தான் நம் மெட்டபாலிசம் அதிகமாக வேலை செய்யும்.அதிலும் முக்கியமாக இரவு நேரத்தில் சாப்பிடுவது நிச்சியம் உடலை பருமன் அதிகாரிக்கச் செய்யும். காலையில் உங்கள் மெட்டபாலிசம் அதிகமாக செயல்படுகிறது இரவில்...\nநாப்கின் பயன்படுத்தும் போது இது போன்ற தவறுகளை செய்யாதீர்கள்: நோய்த்தொற்றை உண்டாக்குமாம்\nபொதுவாக பெண்கள் மாதவிடாய் நாட்களில் சுத்தமாக இருப்பது அவசியமானது ஆகும். குறிப்பாக இந்தசமயங்களில் பயன்படுத்தும் நாப்கின் குறித்த விழிப்புணர்வு எல்லா பெண்களிடம் இருக்க வேண்டும். நாப்கின் வாங்குவது முதல் பயன்படுத்தும் முறை வரை இது குறித்த...\nதேங்காய் கேக் செய்யும் எளிய முறை\nநீருடன் எலுமிச்சையை கொதிக்க வைத்து குடிப்பதால் ஏற்படும் நன்மைகள்\nஇரவில் உணவு உண்டால் உடல் பருமன் அதிகாரிக்குமா\nகொரோனா மருத்துவர்கள் பணியை ராஜினாமா செய்ய தீர்மானம்\nஊரடங்கை தவறாக பயன்படுத்தினால் விளைவுகள் அதிகமாகும்\nஊரடங்கு உத்தரவு தொடர்பில் சற்று முன்னர் வெளியான செய்தி…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400245109.69/wet/CC-MAIN-20200926200523-20200926230523-00099.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://may17iyakkam.com/77842/may17/%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%E2%80%8B/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF-%E0%AE%95%E0%AF%81/", "date_download": "2020-09-26T21:18:02Z", "digest": "sha1:LGTZ3AL7HKAFUNYVKROCR4WRRYDZQ6X6", "length": 17790, "nlines": 132, "source_domain": "may17iyakkam.com", "title": "தமிழ்நாட்டின் விவசாய, குடிநீர் பாதுகாப்பை அழிக்கும் அணை பாதுகாப்பு மசோதாவினை எதிர்த்திடுவோம்! – மே பதினேழு இயக்கம் – May 17 Movement", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nதமிழ்நாட்டின் விவசாய, குடிநீர் பாதுகாப்பை அழிக்கும் அணை பாதுகாப்பு மசோதாவினை எதிர்த்திடுவோம்\nதமிழ்நாட்டின் விவசாய, குடிநீர் பாதுகாப்பை அழிக்கும் அணை பாதுகாப்பு மசோதாவினை எதிர்த்திடுவோம்\nதமிழ்நாடு இத்தனை ஆண்டுகளாக கடுமையாக எதிர்த்து வந்த அணை பாதுகாப்பு மசோதாவினை ஜூன் 13, 2018 அன்று இந்திய பாஜக அரசு நிறைவேற்றியிருக்கிறது. இந்த மசோதா கடந்த ஆண்டு ஒப்புதலுக்கு அளிக்கப்பட்ட போது மே பதினேழு இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் இருந்தார். அப்போது சிறையிலிருந்தே தனது கண்டனத்தை பதிவு செய்து அறிக்கையாக எழுதி அளித்திருந்தார். மே பதினேழு இயக்கம் இந்த மசோதாவினை ஆரம்பத்திலிருந்தே கடுமையாக எதிர்த்து வருகிறது.\nஅணை பாதுகாப்பு மசோதாவின்படி, அணைகள், நீர்த்தேக்கங்கள் மீதான மாநில அரசின் உரிமைகள் பறிக்கப்பட்டு மத்திய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுசெல்லப்பட இருக்கிறது. இதன் மூலம் இந்தியா முழுதும் இருக்கும் 5300 நீர்த்தேக்கங்கள் மத்திய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு செல்லப்பட இருக்கின்றன. இதன்படி முல்லைப் பெரியாறு உ���்ளிட்ட அணைகளின் மீதான தமிழ்நாட்டின் கட்டுப்பாட்டு உரிமை நீக்கப்பட்டு மத்திய அரசின் கீழ் கொண்டு செல்லப்படும். மேலும் பரம்பிகுளம், பெருவாரிப்பள்ளம், துணைக்கடவு உள்ளிட்ட அணைகளின் மீதான நிர்வாக உரிமைகளையும் தமிழ்நாடு இழக்க இருக்கிறது. மேட்டூர் அணையில் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தின் மீதான உரிமையும் தமிழ்நாட்டிற்கு இல்லாமல் கேள்விக்குறியாகப் போகும்.\nகாவிரி நடுவர் மன்றம் அளித்த தீர்ப்பின் படியான காவிரி மேலாண்மை வாரியத்தினை அமைக்காமல் அதனை மிகவும் நீர்த்துப் போகச் செய்து ஒரு செயலற்ற காவிரி ஆணையத்தினை உருவாக்கிய மத்திய அரசிடம் நாம் என்ன நேர்மையை எதிர்பார்த்துவிட முடியும்.\nதண்ணீர் தனியார்மய மசோதாவினை நிறைவேற்றுவதும் இந்த மசோதாவின் நோக்கமாக இருக்கிறது. நீர் ஆதாரங்களை வணிகப் பொருளாக மாற்றி கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு ஒப்படைப்பதே தண்ணீர் தனியார்மய மசோதாவின் அடிப்படை.\nஅணை பாதுகாப்பு மசோதாவின் மூலம் நீர் ஆதாரங்கள் மத்திய அரசின் கட்டுப்பாட்டிற்குள் செல்வதால், எளிமையாக மத்திய அரசு ஒட்டுமொத்த இந்தியாவின் நீர் ஆதாரங்களையும் வணிகப் பொருளாக மாற்றி விட முடியும். தண்ணீர் என்பது உரிமையல்ல, அது பண்டம் என சொல்லும் WTO ஒப்பந்தங்களின் அடிப்படையிலேயே அணை பாதுகாப்பு மசோதாவும் கொண்டு வரப்படுகிறது.\nமாநிலப் பட்டியலிலிருந்து பிடுங்கி மத்தியப் பட்டியலுக்கு மாற்றப்படும் துறைகள் அனைத்தும் கார்ப்பரேட்டுகளின் லாப நோக்கிலேயே செய்யப்படுகிறது. அணை பாதுகாப்பு மசோதாவின் மூலம் தமிழ்நாட்டின் விவசாய மற்றும் குடிநீர் பாதுகாப்பு அழிக்கப்பட இருக்கிறது. இந்த மசோதாவினை எதிர்த்து முறியடிக்க வேண்டிய கடமை தமிழர்களாகிய நமக்கு இருக்கிறது. அனைவரும் ஒன்றிணைந்து இந்த மசோதாவிற்கு எதிரான வலிமையான குரலினை பதிவு செய்வோம். போராட்டங்களை முன்னெடுப்போம்.\nபுதுச்சேரி தலைமை தபால் அலுவலக முற்றுகை போராட்டம்\nவிவசாய விரோத மூன்று மசோதாக்களை மத்திய மோடி அரசு திரும்பப் பெறக்கோரி பெரியார் உணர்வாளர்கள் கூட்டமைப்பின் சார்பாக சாஸ்திரி பவன் முற்றுகை\nபாஜக அரசு நிறைவேற்றிய மூன்று விவசாய விரோத மசோதாக்களை திரும்ப பெறக் கோரி பத்திரிக்கையாளர் சந்திப்பு\nவிவசாயியையும், விவசாயத்தையும் அழிக்கும் 3 மூன்று விவசாய விரோத மசோதாக்களை திரும்ப பெறக் கோரி சாஸ்திரி பவன் முற்றுகைப் போராட்டம்\nஇடுக்கண் களை முகநூல் பக்கம்\nமாத இதழ்: மே 17 இயக்கக் குரல்\nமே பதினேழு இயக்கக் குரல் – தமிழின புவிசார் அரசியல் செய்தி மாத இதழ்.\nசிலி நாட்டில் எடுக்கப்பட்ட புகைப்படம்\nதொடர்ந்து போராடுவோம்… புழல் சிறையிலிருந்து திருமுருகன் காந்தி\nதமிழீழ அகதிகள் குறித்து மே பதினேழு இயக்கம் ஐ.நா மனித உரிமை ஆணையத்தில் உரை\nபுதுச்சேரி தலைமை தபால் அலுவலக முற்றுகை போராட்டம்\nவிவசாய விரோத மூன்று மசோதாக்களை மத்திய மோடி அரசு திரும்பப் பெறக்கோரி பெரியார் உணர்வாளர்கள் கூட்டமைப்பின் சார்பாக சாஸ்திரி பவன் முற்றுகை\nபுதுச்சேரி தலைமை தபால் அலுவலக முற்றுகை போராட்டம்\nவிவசாய விரோத மூன்று மசோதாக்களை மத்திய மோடி அரசு திரும்பப் பெறக்கோரி பெரியார் உணர்வாளர்கள் கூட்டமைப்பின் சார்பாக சாஸ்திரி பவன் முற்றுகை\nசமூக ஊடகங்களில் மே 17 இயக்கம்\nCategories Select Category 8 வழி சாலை About Articles ENGLISH Press Releases அணுசக்தி அரசு அடக்குமுறை அரியலூர் அறிக்கைகள் ஆணவக்கொலை ஆய்வுக் கட்டுரைகள் ஆர்ப்பாட்டம் ஆவணங்கள் ஆவணப்படங்கள் இணைய வழி போராட்டம் இந்துத்துவா இராமநாதபுரம் ஈழ விடுதலை உண்ணாவிரதம் உயர்நீதிமன்றத்தில் தமிழ் உள்ளிருப்பு போராட்டம் ஊடகங்களில் மே 17 ஊழல் ஏகாதிபத்திய எதிர்ப்பு ஏழு தமிழர் விடுதலை ஒன்றுகூடல் கஜா புயல் கடலூர் கட்டுரைகள் கண்காட்சி கன்னியாகுமரி கருத்தரங்கம் கரூர் கல்வி கள ஆய்வு கவனயீர்ப்பு காஞ்சிபுரம் காணொளிகள் காரைக்கால் காரைக்குடி காவல்துறை அடக்குமுறை குடியுரிமை கும்பகோணம் கொரோனா கோவை சந்திப்பு சமூகநீதி சாதி சாலை மறியல் சீர்காழி சுற்றுச்சூழல் சென்னை சேலம் தஞ்சை தனியார்மயம் தமிழ்த்தேசியம் தர்ணா தற்சார்பு திண்டுக்கல் திருச்சி திருப்பத்தூர் திருப்பூர் திருவாரூர் தேனி நடப்பு செய்திகள் நாமக்கல் நினைவேந்தல் நிமிர் நியூட்ரினோ நீட் நீர் ஆதாரம் நெல்லை பதாகை பத்திரிக்கையாளர் சந்திப்பு பரப்புரை பாசிச எதிர்ப்பு பாலியல் வன்முறை புதுக்கோட்டை புதுவை புவிசார் அரசியல் பெங்களூர் பேரணி பொதுக் கட்டுரைகள் பொதுக்கூட்டம் பொதுவுடமை பொருளாதாரம் போராட்ட ஆவணங்கள் போராட்டங்கள் மதுரை மனித சங்கிலி மருத்துவம் மறியல் மாநாடு மாவட்டம் மாவீரர்நாள் உரைகள் மின்சாரம் மீத்தேன் திட்டம் மீனவர் மீனவர் உரிமை முக்கிய காணொளிகள் முற்றுகை மே 17 மொழிப்போர் மொழியுரிமை வாழ்த்துக்கள் வாழ்வாதாரம் விவசாயம் வீரவணக்கம் வேலூர் ஸ்டெர்லைட்\nஈழம் எங்கள் தாயின் மடி பாடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400245109.69/wet/CC-MAIN-20200926200523-20200926230523-00099.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.termwiki.com/TA/product_of_learning", "date_download": "2020-09-26T21:23:08Z", "digest": "sha1:ZZRMFNMEPHGBHTTA2AADDY4GYSKE7EHM", "length": 7827, "nlines": 188, "source_domain": "ta.termwiki.com", "title": "கற்பித்தலின் பெருக்கம் – Termwiki, millions of terms defined by people like you", "raw_content": "\nHome > Terms > Tamil (TA) > கற்பித்தலின் பெருக்கம்\nமுடிவு விடையில் வயோதிகம் கல்வி; என்ன ஒன்று உள்ளது கற்றிருக்கிறேன்.\nபிரிட்டிஷ் snowboarder Billy Morgan, தங்களுக்கு இதுவரை 1800 முதலில் quadruple தக்கை சிக்க வைத்துள்ளது. ரைடர் at 2014 குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளில் சோசி பிரிட்டன் பிரதிநிதித்துவம், யார் இருந்த Livigno, இத்தாலி, போது, manoeuvre அவர் அடைந்துள்ளனர். இது அதிகப் நான்கு முறை, முடியாமல் உடல் ஒரு sideways அல்லது எதிர்நோக்கும் கீழ்புற அச்சில் ஐந்து முழுமையான rotations ...\nநாட்டின் முதல் வெளியுறவு அமைச்சக செய்தித்தொடர்பாளர் உள்ளது, Marzieh Afkham இருக்கும் தலை கிழக்கு ஆசியாவில், மிஷன் மாநில செய்தி நிறுவனம் கூறியுள்ளது. இது இல்லை அழிக்கவும் செய்ய எந்த நாடு அவர் இருக்கும் இருக்க வெளியிட்டது அவரது கூட்ட இன்னும் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படும் விட்டது போல. Afkham மட்டும் ஈரான் பெற்றுள்ளார் இரண்டாவது பெண் தூதர் இருக்கும். ...\nவார பாக்கெட் அல்லது \"Paquete Semanal\" என்பதால் அது கியூபாவில் பெயரிடப்பட்டுள்ளது என்பது இணையத்திலிருந்து கியூபா வெளியே குழுமியிருந்த உள்ளது தகவலைச் என்பவற்றில் Cubans பயன்படுத்தப்படும் மற்றும் சேமிக்க வன் இயக்ககம்-கியூபா தன்னை transported வேண்டும். வார தயாரிப்புகளை உள்ளன பின் விற்கப்பட்டுள்ளதாக கியூபா இன் இல்லாமல் இணைய அணுகல், அவற்றை பெற தகவல் நாள்களில் வெறும் - ...\nஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கி (AIIB)\nஅந்த ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கி (AIIB) என்பது ஒரு சர்வதேச நிதி நிறுவனங்கள் கட்டமைப்பு வசதிகளை ஆசியாவில் தேவை முகவரி நிறுவப்பட்டது. என ஆசிய வளர்ச்சி வங்கி, ஆசிய தேவைப்படுகிறது 800 பில்லியன் டாலர் ஒவ்வொரு ஆண்டும் சாலைகள், முணையங்கள், மின் நிலையங்கள் அல்லது வேறு கட்டமைப்பு திட்டங்களுக்கு முன் 2020. முதலில் முன்மொழிந்தவர் சீனா 2013 இல், அவருடனான ...\nSpartan கொடுக்கப���பட்ட புதிய Microsoft Windows 10 உலாவிக்கு Microsoft Windows Internet Explorer மாற்றப்படும் codename உள்ளது. புதிய உலாவி இருக்கும் கட்டப்பட இருந்து வருவதாகக் மற்றும் IE மேடையில் இருந்து எந்த குறியீடு ஒத்திசைவே. ஆரம்பிக்கப்பட்ட ஒரு புதிய பதிப்பு வரைதலை இயந்திரம் உருவாக்கிய உள்ளது இயக்கத்தினர் எப்படி வலை எழுதப்பட்டுள்ளது இன்று இணக்கமாக ...\nநாட்டின் முதல் வெளியுறவு அமைச்சக செய்தித்தொடர்பாளர் உள்ளது, Marzieh Afkham இருக்கும் தலை கிழக்கு ஆசியாவில், மிஷன் மாநில செய்தி நிறுவனம் கூறியுள்ளது. ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400245109.69/wet/CC-MAIN-20200926200523-20200926230523-00099.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%93%E0%AE%9A%E0%AE%BF_%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D_-_%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2020-09-26T22:39:55Z", "digest": "sha1:DJCQPZ6Y2QPLJR7I3YBSHBAA46DV2QPX", "length": 6058, "nlines": 89, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஓசி நியூட்டன் - தாம்சன் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "ஓசி நியூட்டன் - தாம்சன்\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஓசி நியூட்டன்-தாம்சன் (Ossie Newton-Thompson, பிறப்பு: திசம்பர் 2 1920, இறப்பு: ஏப்ரல் 3 1974), தென்னாப்பிரிக்க அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும், ஏ-தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார்.\nஓசி நியூட்டன் - தாம்சன் - ஆங்கில விக்கிபீடியாவில் இருந்து விளையாட்டுவீரர் விபரக்குறிப்பு. கடைசியாகப் பார்க்கப்பட்ட திகதி சனவரி 27, 2012.\nஇது துடுப்பாட்டக்காரர்கள்-தொடர்புடைய ஒரு குறுங்கட்டுரை. நீங்கள் இதை விரிவாக்குவதன் மூலம் விக்கிப்பீடியாவிற்கு உதவலாம் .\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 28 ஏப்ரல் 2019, 10:05 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400245109.69/wet/CC-MAIN-20200926200523-20200926230523-00099.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.careerindia.com/news/97-neet-questions-taken-from-tamil-nadu-board-textbooks-says-official-006490.html?utm_medium=Desktop&utm_source=CI-TA&utm_campaign=Left_Include", "date_download": "2020-09-26T22:05:56Z", "digest": "sha1:TASM6DCUEBH7R2PUM4JAXDVHQOEJE7CU", "length": 12747, "nlines": 122, "source_domain": "tamil.careerindia.com", "title": "NEET 2020: நீட் தேர்வில் 97 சதவிகிதம் தமிழக பாடத்திட்ட கேள்விகள் தான்! பேராசிரியர்கள் தகவல் | 97% NEET questions taken from Tamil Nadu board textbooks; Says Official - Tamil Careerindia", "raw_content": "\n» NEET 2020: நீட் தேர்வில் 97 சதவிகிதம் தமிழக பாடத்திட்ட கேள்விகள் தான்\nNEET 2020: நீட் தேர்வில் 97 சதவிகிதம் தமிழக பாடத்திட்ட கேள்விகள் தான்\nநீட் தேர்வில் கேட்கப்பட்ட கேள்விகளில் 97 சதவிகிதம் தமிழக அரசின் பாடத்திட்டத்தில் இருந்துதான் கேட்கப்பட்டுள்ளது என கல்வித் துறை சார்ந்த பேராசிரியர்கள் தெரிவித்துள்ளனர்.\nNEET 2020: நீட் தேர்வில் 97 சதவிகிதம் தமிழக பாடத்திட்ட கேள்விகள் தான்\nஎம்பிபிஎஸ் உள்ளிட்ட மருத்துவப் படிப்புகளுக்கு சேர நீட் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டியது கட்டாயம். அதன்படி, 2020-ஆம் ஆண்டிற்கான நீட் தேர்வு பல்வேறு எதிர்ப்புகளுக்குப் பிறகு கடந்த ஞாயிறன்று நடைபெற்று முடிந்தது. இத்தேர்வில் நாடு முழுவதும் இருந்து 14 லட்சத்து 37 ஆயிரம் பேர் பங்கேற்றனர்.\nஇதில், தற்போது நடைபெற்று முடிந்துள்ள நீட் தேர்வு வினாத்தாளில் உயிரியல், வேதியியல், இயற்பியல் உள்ளிட்ட பாடங்களில் கேட்கப்பட்டுள்ள கேள்விகளில் 97 சதவிகித கேள்விகள் தமிழக அரசின் பாடப்புத்தகங்களில் இருந்து எடுக்கப்பட்டுள்ளது என தமிழக பள்ளிக் கல்வித் துறை பாடநூல் சார்ந்த பேராசிரியர்கள் தெரிவித்துள்ளனர்.\nகுறிப்பாக, 11 மற்றும் 12ம் வகுப்பு பாடப் புத்தகத்தில் உயிரியல் பாடத்திலிருந்து 87 கேள்விகளும், வேதியியல் பாடத்திலிருந்து 43 கேள்விகளும், இயற்பியல் பாடத்திலிருந்து 44 கேள்விகளும் கேட்கப்பட்டுள்ளது.\nNEET 2020: நீட் தேர்விற்கு இப்படித்தான் உடையணிய வேண்டும்\nJEE Main 2020 results: ஜேஇஇ தேர்வு முடிவு குறித்து முக்கிய அறிவிப்பை வெளியிட்ட அமைச்சர்\nNEET Exam 2020: 6 மாநில மறு சீராய்வு கோரிய மனு இன்று விசாரணை\nநீட் தேர்வில் தமிழகத்திற்கு விலக்கு கேட்டு நீதிமன்றத்தில் மனு அளிப்போம்\nநீட் தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்ட மாணவர்கள்- தீர்ப்பை ஒத்திவைத்த உயர்நீதிமன்றம்\nஜேஇஇ தேர்வை புறக்கணிக்கும் குஜராத் மாணவர்கள்\nபல எதிர்ப்புகளுக்குப் பிறகு ஜேஇஇ முதன்மை தேர்வு இன்று தொடக்கம்\nNEET, JEE தேர்வுகளை ஒத்திவைக்க வேண்டும் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு மாணவர் கடிதம்\nநீட், ஜேஇஇ மாணவர்களுக்கு இலவச பேருந்து வசதி- மாநில அரசு அதிரடி\nநீட் தேர்வு ஒத்திவைக்கலன்னா அவ்வளவுதான் கடும் கோவத்தில் மம்தா பானர்ஜி\nநீட் தேர்வை ரத்து செய்வதே தமிழக அரசின் கோரிக்கை\nநீட், ஜேஇஇ தேர்வுகளை ஒத்திவையுங்கள் மத்திய அரசுக்கு நடிகர் சோனு சூட�� கோரிக்கை\n9 hrs ago ரூ.31 ஆயிரம் ஊதியத்தில் சென்னையிலேயே தமிழக அரசு வேலை\n11 hrs ago பி.எஸ்சி பட்டதாரியா நீங்க தேசிய சித்த மருத்துவ நிறுவனத்தில் வேலை\n12 hrs ago அரசு கலை, அறிவியல் கல்லூரி மாணவர்கள் கவனத்திற்கு\n1 day ago ரூ.18 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை\nNews எஸ் பி பாலசுப்ரமணியத்திற்கு பாரத ரத்னா விருது கிடைக்க முயற்சி செய்வேன் - கங்கை அமரன்\nSports சிஎஸ்கேவிற்கு துணை நிற்பேன்.. எங்கும் செல்ல மாட்டேன்.. பாட்டி இறந்த துக்கத்திலும் விளையாடிய வாட்சன்\nAutomobiles 150 - 200 சிசி செக்மெண்ட்... பட்டைய கௌப்பும் பெஸ்ட் பைக் இதுதான்... பல்சரா அப்பாச்சியா\nMovies பிரித்விராஜ் க்யூட்டான பிக்ஸ்…வாவ்…சூப்பர் ஸ்பெஷல் என்ற துல்கர் சல்மான்\nFinance பைக் பிரியர்களுக்கு ஒரு நல்ல செய்தி.. ஹார்லி டேவிட்சன் ஹீரோ மோட்டோ கார்ப்புடன் பேச்சு வார்த்தை..\nLifestyle மதுரை ஸ்டைல் மட்டன் சால்னா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\nசிவில் பொறியாளர் துறையில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு கொச்சியில் மத்திய அரசு வேலை\nநர்சிங் துறையில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு இந்திய எண்ணெய் நிறுவனத்தில் வேலை வாய்ப்பு\n ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400245109.69/wet/CC-MAIN-20200926200523-20200926230523-00099.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ukno.in/ads/5ea96d6745c29/Common-Service-Center/KIRUBANANTHAN-S", "date_download": "2020-09-26T22:15:45Z", "digest": "sha1:YDPXUFNBVVVLCZRMXVUCSMGTYB4QTIOJ", "length": 3793, "nlines": 82, "source_domain": "ukno.in", "title": "Ukno - You Know | KIRUBANANTHAN S | Omalur | Common Service Center", "raw_content": "\nஇந்த e சேவை மையத்தில் கீழ்க்கண்ட அரசு மற்றும் அரசு சாரா சேவைகளான பான் கார்டு, ஆதார் கார்டு, பட்டா, சிட்டா, வருமான சான்றிதழ், சாதி சான்றிதழ், இருப்பிட சான்றிதழ், முதல் தலைமுறை பட்டதாரி சான்றிதழ், ஓட்டுனர் பழகுநர் உரிமம், பாஸ்போர்ட் விண்ணப்பித்தல், வாக்காளர் அட்டை விண்ணப்பித்தல், ஆன்லைன் ரீசார்ஜ், பணம் அனுப்புதல், பணம் பெறுதல், பேருந்து டிக்கெட், ரயில் டிக்கெட், அரசு தேர்வுகள் விண்ணப்பித்தல், வேலைவாய்ப்பு பதிவு போன்ற அனைத்து சேவைகளும் சிறந்த முறையில் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400245109.69/wet/CC-MAIN-20200926200523-20200926230523-00099.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.59, "bucket": "all"}
+{"url": "https://www.dinamani.com/all-editions/edition-madurai/theni/2020/aug/30/thalavilla-complete-freeze-normalcy-in-theni-bodi-periyakulam-3457208.html", "date_download": "2020-09-26T22:10:47Z", "digest": "sha1:6PHR57XCQ6OLLVPYEWMDLBZNKFPPRUUE", "length": 10550, "nlines": 142, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "தளா்வில்லா முழு பொதுமுடக்கம்: தேனி, போடி, பெரியகுளத்தில் இயல்பு நிலை- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n26 செப்டம்பர் 2020 சனிக்கிழமை 05:31:55 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை தேனி\nதளா்வில்லா முழு பொதுமுடக்கம்: தேனி, போடி, பெரியகுளத்தில் இயல்பு நிலை\nதளா்வற்ற முழு பொது முடக்கத்தையொட்டி தேனியில் ஞாயிற்றுக்கிழமை வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்த காவலா்கள்.\nதேனி/ போடி/ பெரியகுளம்: கரோனா தடுப்பு நடவடிக்கையாக ஞாயிற்றுக்கிழமை தளா்வில்லா முழு பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், தேனி, போடி, பெரியகுளம் பகுதிகளில் சாலைகளில் வாகனப் போக்குவரத்து வழக்கம் போலவே காணப்பட்டது.\nதேனி மாவட்டத்தில் பொது முடக்கத்தை முன்னிட்டு வா்த்தக நிறுவனங்கள், கடைகள், உணவகம், பெட்ரோல் பங்க் ஆகியவை மூடப்பட்டிருந்தன. மருத்துக் கடைகள், மருத்துவமனைகள், அம்மா உணவகம், பால் விற்பனை கடைகள் திறந்திருந்தன.\nதேனி, பெரியகுளம் பகுதிகளில் பொது முடக்கம் அமலில் இருந்த நிலையிலும், திருமண முகூா்த்த நாளை முன்னிட்டு சாலைகளில் இரு சக்கர வாகனம், காா், ஆட்டோ, வேன் போக்குவரத்து வழக்கம் போலவே காணப்பட்டது. தேனியில் பிற்பகலில் வாகனப் போக்குவரத்து குறைந்து சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன.\nபிரதானச் சாலை மற்றும் முக்கிய சாலை சந்திப்புகளில் போலீஸாா் வாகனத் தணிக்கை மற்றும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனா். போக்குவரத்து விதிகளை மீறியும், தலைக் கவசம் அணியாமலும் இருசக்கர வாகனங்களில் சென்றவா்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.\nபோடியில் பழைய பேருந்து நிறுத்தம், திருமலாபுரம், கருப்பசாமி கோவில், புதூா், வஞ்சி ஓடை தெரு, குலாளா்பாளையம், குப்பிநாயக்கன்பட்டி, சந்தை பேட்டை தெரு உள்ளிட்ட பகுதிகளில் பொதுமக்கள் கூட்டமாக அமா்ந்தும், சமூக இடைவெளியின்றியும், முகக் கவசம் அணியாமலும் சுற்றித்திரிந்தனா்.\nதினமணி டெலிகிராம் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்\nவிடைபெற்றார�� 'பாடும் நிலா' - புகைப்படங்கள்\nஇசை கொண்டாடும் இசையும் எஸ்.பி.பி.யும்.. - புகைப்படங்கள்\nவிசாரணைக்கு ஆஜரானார் தீபிகா படுகோனே - புகைப்படங்கள்\nஎந்தன் மூச்சும் இந்தப் பாட்டும் அணையா விளக்கே - எஸ்.பி.பி. புகைப்படங்கள்\nவேளாண் மசோதாவுக்கு எதிராக போராட்டம் - புகைப்படங்கள்\nவெள்ளத்தில் மிதக்கும் மும்பை - புகைப்படங்கள்\nசைலன்ஸ் படத்தின் டிரைலர் வெளியீடு\nவிஜய் சேதுபதியின் ‘லாபம்’ படத்தின் டிரைலர் வெளியீடு\nகுட்லக் சகி படத்தின் டீஸர் வெளியீடு\nடாக்டர் படத்தின் இரண்டாவது பாடல் வெளியீடு\nஜெய்ப்பூரில் கொட்டி தீர்த்த கனமழை\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400245109.69/wet/CC-MAIN-20200926200523-20200926230523-00099.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.hindutamil.in/news/opinion/561204-economical-crisis.html?utm_source=site&utm_medium=article_pre_nxt&utm_campaign=article_pre_nxt", "date_download": "2020-09-26T20:24:37Z", "digest": "sha1:NQ2KTK7QIZMZVIOGANWFS4NBWUIEVUTX", "length": 17369, "nlines": 279, "source_domain": "www.hindutamil.in", "title": "கரோனா பாதிப்புகளை அதிகப்படுத்திவிடக் கூடாது நிதிப் பற்றாக்குறை | economical crisis - hindutamil.in", "raw_content": "ஞாயிறு, செப்டம்பர் 27 2020\nகரோனா பாதிப்புகளை அதிகப்படுத்திவிடக் கூடாது நிதிப் பற்றாக்குறை\nஇந்தியாவில் கரோனா பரவலுக்குப் பிறகு, பொருளாதாரம் பெரும் நிலைகுலைவுக்கு ஆளாகியிருக்கும் நிலையில், சரக்கு மற்றும் சேவை வரியில் (ஜிஎஸ்டி) பெரும் சீர்திருத்தம் மக்களால் எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், அடுத்தடுத்து நடந்த ஜிஎஸ்டி ஆணையத்தின் இரு கூட்டங்களின் போக்குகளையும் கவனிக்கும்போது, மாநிலங்கள் சார்ந்த நிதிப் பிரச்சினையின் முக்கியத்துவத்தையே ஒன்றிய அரசு உள்வாங்கவில்லையோ என்றே தோன்றுகிறது. சமீபத்திய ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தை எடுத்துக்கொண்டால், வரவேற்புக்குரிய இரு விஷயங்களை அது செய்தது. வருமான வரிக் கணக்கைச் சமர்ப்பிக்கத் தவறியவர்களுக்குத் தாமதக் கட்டணத்தையும் வட்டியையும் தளர்த்த அது முடிவெடுத்தது. அதேபோல, மறைமுக வரியமைப்பின் கீழ், வரி செலுத்த வேண்டியிராத தொழில் துறையினருக்குத் தாமதக் கட்டணத்தையும் முழுமையாக விலக்கியது. எதிர்பார்த்ததைவிடக் கூடுதலாகவே ஊரடங்குக் காலம் நீட்டிக்கப்பட்டதையடுத்து, இத்தகைய தளர்வை அறிவித்திருப்பது மிகவும் அத்தியாவசியமான நடவடிக்கை ஆகும். ஆனால், மாநிலங்கள் பெரிதும் எதிர்பார்த்த விஷயங்கள் ��டந்தேறவில்லை. ஒன்றிய அரசுக்கும் மாநில அரசுக்கும் இடையில் ஜிஎஸ்டி தொடர்பான பிரச்சினைகள் அதிகரித்துவருகின்றன; ஜிஎஸ்டி ஆணையக் கூட்டங்களும் அதன் ஒரு பகுதியாவது நல்லதல்ல.\nஇந்தக் கொள்ளைநோய்க் காலகட்டத்தில் மாநில அரசுகள் தொடர்ந்து ஒன்றிய அரசை வலியுறுத்துவது ஒரு விஷயத்தைத்தான் – நிதி. நெருக்கடிக்கால நிதியுதவியை நீட்டிக்குமாறும், மூன்று ஆண்டுகளுக்கு முன் ஜிஎஸ்டி என்ற புதிய வரிவிதிப்பு முறையை நடைமுறைப்படுத்தியதால் மாநிலங்களுக்கு ஏற்படும் வரியிழப்புக்கு ஈடாக மத்திய அரசு அளிக்க ஒத்துக்கொண்டதன்படி இழப்பீட்டு நிலுவைகளை உடனுக்குடன் அளிக்குமாறும் மாநிலங்கள் கோருகின்றன. அதேபோல, மாநிலங்கள் கடன் பத்திரங்களை வெளியிட்டுத் தங்களுடைய நிதிப் பற்றாக்குறையைச் சமாளித்துக்கொள்ளவும் மத்திய அரசு இதுவரையில் அனுமதிக்கவில்லை. ஆக, நெருக்கடியான ஒரு காலகட்டத்தில் ஒன்றிய அரசின் நெருக்கடியையும் சேர்த்து எதிர்கொள்கின்றன மாநில அரசுகள். பிரதமருடனான சமீபத்திய கலந்தாலோசனைக் கூட்டத்தில்கூட தமிழகத்தின் நிதித் தேவையை வலியுறுத்திப் பேசியிருப்பது இங்கு நினைவுகூரத்தக்கது. ‘தமிழகத்துக்கு மருத்துவ உபகரணங்கள் வாங்க ரூ.3,000 கோடி, பொருளாதார மீட்பு நடவடிக்கைக்காக ரூ.9,000 கோடி ஒதுக்க வேண்டும்’ என்றவர், ‘ஜிஎஸ்டி நிலுவைத் தொகையையும் உடனடியாக வழங்க வேண்டும்’ என்று கோரியிருக்கிறார். எப்போதும் மாநிலங்கள் நிதிக்காகப் பேசும் நிலை நீடிப்பது துயரகரமானது. மாநில அரசுகளின் நிலை உணர்ந்து, இந்திய அரசு அவை கோரும் நிதியை உடனடியாக விடுவிப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.\nEconomical crisisநிதிப் பற்றாக்குறைகரோனா பாதிப்புCoronavirusபொருளாதாரம்சரக்கு மற்றும் சேவை வரி\nகுடும்பத்தை கவனிக்கும் மனைவி பணி சவாலானது: நஷ்ட...\nராகுல் காந்தி ஏன் அவைக்கு வரவில்லை என்று...\nகுஜராத் மாநிலத்தில் மூடப்பட்ட தமிழ்வழி பள்ளி சொல்லும்...\nஎதிர்க்கட்சிகள் நடத்தை வெட்கக்கேடானது, யார் பேசுவதையும் நாங்கள்...\n25 ஆண்டுக்குப் பின் தமிழ்ப் பத்திரிகையை சேர்ந்த...\nவிவசாயிகளுக்கு ஆதரவாக குரல்கொடுங்கள்: மக்களுக்கு ராகுல் காந்தி...\nசிறுபான்மையினரான இலங்கைத் தமிழர்களுக்கும் அதிகாரப் பகிர்வு: ராஜபக்சேவிடம்...\nஉலகம் முழுவதும் கரோனாவிலிருந்து 2.4 கோடி பேர் குண���டைந்தனர்\nதமிழகத்தில் இன்று புதிதாக 5,647 பேருக்குக் கரோனா தொற்று; சென்னையில் 1,187 பேர்...\nஇந்தியாவில் கரோனா பாதிப்பு 57 லட்சத்தைக் கடந்தது; 46 லட்சம் பேர் குணமடைந்து...\nகரோனா பரவல் அதிகரிப்பு: இந்திய விமானங்களுக்கு சவுதி அரேபிய அரசு தடை\nநாட்டுடைமை ஆகட்டும் ராஜாஜியின் எழுத்துகள்\nஎல்லைப் பதற்றம் எப்போது தணியும்\nஆறு மாத ஊரடங்கு தந்த படிப்பினைகள்\nபெருந்தொற்றுக்கு நடுவே கிரிக்கெட் கொண்டாட்டம்\nஎதிர்க்கட்சிகள் மீது இம்ரான்கான் குற்றச்சாட்டு\nபொன் மனம் கொண்ட மனிதர் எஸ்பிபி: '180' இயக்குநர் பகிர்வு\nஎன் வாழ்வை அர்த்தப்படுத்தியதற்காக மண்டியிட்டு மலர்களைச் சமர்ப்பிக்கிறேன்: எஸ்பிபி குறித்து மிஷ்கின் உருக்கம்\nகரோனா பலி எண்ணிக்கை 20 லட்சத்தை எட்டும்: உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை\n‘ஊரடங்கு, ஊரடங்குன்னு தொடர்ந்தோம்னா நாசமாப் போய்டுவோம்’- கட்டிடத் தொழிலாளர்களின் குமுறல்\nஉடுமலைப்பேட்டை சங்கர் கொலை வழக்கு; விடுதலை செய்யப்பட்ட கவுசல்யா தந்தை உச்ச நீதிமன்றத்தில்...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400245109.69/wet/CC-MAIN-20200926200523-20200926230523-00099.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.hindutamil.in/search/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2020-09-26T21:54:49Z", "digest": "sha1:4QXI6PYLW3NAWDS446XOZKMAS634FHY6", "length": 9946, "nlines": 268, "source_domain": "www.hindutamil.in", "title": "Search | சுட்டுக் கொலை", "raw_content": "ஞாயிறு, செப்டம்பர் 27 2020\nSearch - சுட்டுக் கொலை\nசாத்தான்குளம் இரட்டை கொலையில் காவல் ஆய்வாளர் உட்பட 9 பேர் மீது சிபிஐ குற்றப்பத்திரிகை...\nஅமெரிக்காவால் சுமார் 150 பில்லியன் டாலர் இழப்பு: ஈரான்\nதபுவின் நடிப்புக்குப் பெரிய ரசிகை: தமன்னா\nநெல்லை அருகே இரு பெண்கள் அரிவாளால் வெட்டிக் கொலை: நாட்டு வெடிகுண்டுகளை வீசி...\nஉ.பி.யில் தலித் பெண் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டு நாக்கு துண்டிப்பு: கொடூரத்தினால் உயிர்...\nசாயர்புரம் பகுதியில் ஆயுதங்களுடன் திரிந்த 6 ரவுடிகள் கைது: முக்கிய பிரமுகரை கொலை...\nஎதிர்பாராத மற்றும் அவமானகரமான நிகழ்வு: தென்கொரியாவிடம் மன்னிப்புக் கேட்ட கிம்\nகோடம்பாக்கம் சந்திப்பு: அஜித் இல்லாத ‘வலிமை’\nமதுரவாயலில் மகள், மகனைக் கொன்று தலைமறைவான வழக்கறிஞர்: 5 ஆண்டுகள் தேடலுக்குப் பின்...\nகாதலுக்கு கண்ணில்லை என்பதற்கு நானே உதாரணம் - கணவர் மீது புகாரளித்தது குறித்து...\nபேரறிவாளனுக்கு 30 நாட்கள் பரோல்: ஒரு வாரத்தில் வழங்க உயர் நீதிமன்றம் உத்தரவு\nதட்டார்மடம் காவல் ஆய்வாளர் ஹரிகிருஷ்ணன் உள்ளிட்ட 6 பேர் மீது சிபிசிஐடி கொலை...\nராகுல் காந்தி ஏன் அவைக்கு வரவில்லை என்று...\nகுடும்பத்தை கவனிக்கும் மனைவி பணி சவாலானது: நஷ்ட...\nஎதிர்க்கட்சிகள் நடத்தை வெட்கக்கேடானது, யார் பேசுவதையும் நாங்கள்...\nகுஜராத் மாநிலத்தில் மூடப்பட்ட தமிழ்வழி பள்ளி சொல்லும்...\nவிவசாயிகளுக்கு ஆதரவாக குரல்கொடுங்கள்: மக்களுக்கு ராகுல் காந்தி...\nசிறுபான்மையினரான இலங்கைத் தமிழர்களுக்கும் அதிகாரப் பகிர்வு: ராஜபக்சேவிடம்...\nஎல்லைப் பதற்றம் எப்போது தணியும்\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400245109.69/wet/CC-MAIN-20200926200523-20200926230523-00099.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.hindutamil.in/search/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%89%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%95+%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2020-09-26T21:52:23Z", "digest": "sha1:U777IMIGCBDGDOQTTVDZDZKEVP6XGI25", "length": 9923, "nlines": 268, "source_domain": "www.hindutamil.in", "title": "Search | திமுகவினர் உற்சாக கொண்டாட்டம்", "raw_content": "ஞாயிறு, செப்டம்பர் 27 2020\nSearch - திமுகவினர் உற்சாக கொண்டாட்டம்\n’உன்னை நான் பார்த்தது வெண்ணிலா மேடையில்’, ’ராதா காதல் வராதா\nஅமெரிக்க அதிபர் ட்ரம்ப்; முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியை ஆன்லைனில் கட்சி உறுப்பினராக்கிய...\nபெருந்தொற்றுக்கு நடுவே கிரிக்கெட் கொண்டாட்டம்\nஆலந்தூரில் ரவுடிகள் துணையோடு பாஜகவினர் அராஜகம்; திமுக வட்டச் செயலாளர் மீது பொய்...\nதிமுகவை கண்டித்து சென்னையில் 7 இடங்களில் பாஜகவினர் ஆர்ப்பாட்டம்\nஇடம் - பொருள் - இலக்கியம்: வாசித்தேன்... நேசித்தேன்\nஒரு பெண்ணின் சொல்ல மறந்த கதை\nசுவர் விளம்பரம் எழுதுவதில் திமுக, பாஜக மோதல்: 2 பெண்கள் உள்ளிட்ட 3...\nநாகை மா.மீனாட்சிசுந்தரத்தின் உடல் நல்லடக்கம்\nமக்களை சந்திக்க தயாராக இல்லாததால் திமுகவினர் ஆன்லைன் அரசியலுக்கு வந்துவிட்டனர்: அமைச்சர் கடம்பூர் ராஜூ...\nவாணியம்பாடியில் சிறப்பு ஏற்பாடுகளுடன் கரோனா மையத்தில் தேர்வு எழுதிய மாணவர்\nஉதயநிதி ஸ்டாலின் சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட வேண்டும்: அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேட்டி\nராகுல் காந்தி ஏன் அவைக்கு வரவில்லை என்று...\nகுடும்பத்தை கவனிக்கும் ம��ைவி பணி சவாலானது: நஷ்ட...\nஎதிர்க்கட்சிகள் நடத்தை வெட்கக்கேடானது, யார் பேசுவதையும் நாங்கள்...\nகுஜராத் மாநிலத்தில் மூடப்பட்ட தமிழ்வழி பள்ளி சொல்லும்...\nவிவசாயிகளுக்கு ஆதரவாக குரல்கொடுங்கள்: மக்களுக்கு ராகுல் காந்தி...\nசிறுபான்மையினரான இலங்கைத் தமிழர்களுக்கும் அதிகாரப் பகிர்வு: ராஜபக்சேவிடம்...\nஎல்லைப் பதற்றம் எப்போது தணியும்\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400245109.69/wet/CC-MAIN-20200926200523-20200926230523-00099.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.presidentsoffice.gov.lk/index.php/2020/09/10/plans-afoot-to-produce-50-of-countrys-pharmaceuticals-requirement-locally/?lang=ti", "date_download": "2020-09-26T21:04:46Z", "digest": "sha1:MEI53DVSWK7HAWIF3I4VUVWND6SBJQ3K", "length": 7690, "nlines": 132, "source_domain": "www.presidentsoffice.gov.lk", "title": "(English) Plans afoot to produce 50 % of country’s pharmaceuticals requirement locally… – Presidential Secretariat of Sri Lanka", "raw_content": "\nபட்டதாரிகளைத் தொழில்களில் ஈடுபடுத்தும் நிகழ்ச்சித்திட்டம் – 2020\nஜனநாயக ரீதியாக தெரிவு செய்யப்பட்டுள்ள அரசாங்கங்களுக்கு உதவுவது ஐக்கிய நாடுகள் சபையின் பொறுப்பாகும்\nவீடமைப்பு அதிகார சபையின் நாரஹேன்பிட அலுவலகத்திற்கு ஜனாதிபதி திடீர் கண்காணிப்பு விஜயம்…\nபுத்தாக்கத் துறையில் சிறந்து விளங்கும் நாட்டை உருவாக்குவேன் – ஜனாதிபதி\nஇலங்கை சனாதிபதியின் அதிகாரப்பூர்வ வலைத்தளம்\nதேசிய சம்பளம் மற்றும் கேடர் ஆணையம்\nஅரசாங்கத் தகவல் மையம் (1919)\nஜனாதிபதி அலுவலகத்தை தொடர்பு கொள்ளவும்\nகாலி முகத்திடல் மத்திய வீதி,\nபட்டதாரிகளைத் தொழில்களில் ஈடுபடுத்தும் நிகழ்ச்சித்திட்டம் – 2020\nபட்டதாரிகளைத் தொழில்களில் ஈடுபடுத்தும் நிகழ்ச்சித்திட்டம் – 2020\nவேலையற்ற பட்டதாரிகளுக்கான நியமனக் கடிதங்கள் விநியோகம் இறுதிக்கட்டத்தில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400245109.69/wet/CC-MAIN-20200926200523-20200926230523-00099.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"}
+{"url": "https://www.tamil360newz.com/category/new-movie-trailer-and-teaser-video/page/53/?filter_by=popular", "date_download": "2020-09-26T20:16:19Z", "digest": "sha1:YI2SGL4NYPNYH5EOH4OQVYGJSFV734YW", "length": 6071, "nlines": 124, "source_domain": "www.tamil360newz.com", "title": "Latest tamil movie Trailer and teaser | Movie Promo video | tamil360newz", "raw_content": "\nநெப்போலியன் நடித்துள்ள ஹாலிவுட் படத்தின் ட்ரைலர் இதோ.\nஇணையதளத்தில் பட்டையை கிளப்பும் நேர்கொண்ட பார்வை தீம் மியூசிக் இதோ.\nதிருமணம் முடிந்த கையோடு ஆசைதீர மணப்பெண் செய்த காரியம். ஷாக்கான உறவினர்கள் வாயடைத்துப் போன பார்வையாளர்கள்.\nவசூலில் புதிய மைல்கல்லை தொட்ட கோமாளி. ஜெயம் ரவி திரைப்பயணத்தில் இதுதான் அதிக வசூலாம்.\nவிக்ரமின் அதி���டி ஆக்ஷனில் வெளியாகிய ‘கடாரம் கொண்டான்’ ட்ரைலர் இதோ.\nரியோ ராஜ் நடித்திருக்கும் பிளான் பண்ணி பண்ணனும் பட டீசர்.\nகட்டிபிடித்து முத்தம் கொடுத்து ரொமான்ஸில் மூழ்கிய அமலா பால்.\nதிடிரென தேம்பி தேம்பி அழுத அனுஷ்கா ஷெட்டி. வீடியோவை பார்த்து கலங்கும் ரசிகர்கள்\nஎன்னங்க நடக்குது நாட்டுல ஆளே இல்ல ரோட்டுல வைரலாகும் சாண்டி மாஸ்டரின் கொரோனா...\nஹிட் அடித்த பாடலை பாடி அசத்திய DD வைரலாகும் வீடியோ.\nஅஜித்தின் மங்காத்தா மற்றும் ஜனா படத்தில் இருந்த காட்சியை லாக் டவுன் வீடியோவாக வெளியிடும்...\nபிரபல நடிகை வெளியிட்ட வீடியோ என்னம்மா இப்படி பண்றிங்களேமா எனக் கூறிய ரசிகர்கள்.\nகுட்டை டவுசரில் கம்பியை பிடித்து கொண்டு சுத்து சுத்துன்னு சுற்றும் மாளவிகா ஷர்மா.\n22 வருடத்திற்கு பிறகு விஜய்யின் என்ன அழகு பாடலுக்கு நடனம் ஆடிய இயக்குனர்கள்.\nஅஜித்துடன் நடித்தால் அஜித் போல் பைக் ஒட்ட முடியுமா. கீழே விழுந்து பல்ப் வாங்கிய...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400245109.69/wet/CC-MAIN-20200926200523-20200926230523-00099.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamil360newz.com/the-action-taken-by-the-grooms-friend-on-the-brides-side-is-the-groom-who-bought-the-bleached-video-goes-viral/", "date_download": "2020-09-26T22:17:09Z", "digest": "sha1:OOECLPHHJUOJC22RGZJXQ63FBM62DVEP", "length": 6974, "nlines": 104, "source_domain": "www.tamil360newz.com", "title": "மணப்பெண் பக்கத்திலேயே மாப்பிள்ளை தோழன் செய்த செயல் வெளுத்து வாங்கிய மாப்பிள்ளை.! வைரலாகும் வீடியோ. - tamil360newz", "raw_content": "\nHome வீடியோ மணப்பெண் பக்கத்திலேயே மாப்பிள்ளை தோழன் செய்த செயல் வெளுத்து வாங்கிய மாப்பிள்ளை.\nமணப்பெண் பக்கத்திலேயே மாப்பிள்ளை தோழன் செய்த செயல் வெளுத்து வாங்கிய மாப்பிள்ளை.\nஇன்றைய காலகட்டத்தில் திருமண நிகழ்வின் போது பல சுவாரஸ்யமான சம்பவங்கள் நடக்கின்றன. அப்படி ஒரு திருமண நிகழ்வு தான் இங்கே புதிதாகவ ஒன்று அரங்கேறி உள்ளது.\nஅப்படி மாப்பிள்ளை மற்றும் மணப்பெண் இருவரும் நாற்காலியில் உட்கார்ந்து கொண்டு சடங்குகளை மேற்கொண்டு வந்தனர்.அப்பொழுது பின் நின்ற மாப்பிள்ளைத் தோழனாக அல்லது வேறு யாரோ ஒருவர் மாப்பிள்ளையை தொடர்ந்து சீண்டிக் கொண்டே இருந்தார்.\nஆரம்பத்தில் பொறுத்து கொண்டுறிந்த மாப்பிள்ளை பின் பொங்கி எழுந்தார். இதில் மணப்பெண் இருப்பதை கூடம் சரியாக கண்டு கொள்ளாமல் மாப்பிள்ளையோ பின்னிருந்த நபரை தாறுமாறாக அடித்தார்.அத்தகைய காணொளி தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.\nஅந்த வீடியோவை பார்க்கும் போது காமெடியாக இருந்தாலும் மாப்பிள்ளை அவர்கள் பொருத்து கொள்ள முடியவில்லை. இது போன்ற நிகழ்வின் சகஜம்தான் அதனைப் பொறுத்துக் கொண்டுதான் இருக்க வேண்டும் இதற்கு கோபப்பட்டால் என்ன அர்த்தம் என்றும் கேட்டு வருகின்றனர். இதோ அந்த வீடியோ.\nPrevious article38 வருடமாக மனோரம்மாவை ஒதுக்கிய பாரதிராஜா. ஏன் தெரியுமா காரணம் இதுதான்.\nNext articleமீரா மிதுன் முகத்திரை கிழிந்தது.. பிக்பாஸ் வீட்டில் சேரனை சின்னாபின்னம் ஆக்கியது எப்படி.\nஎஸ் பி பிக்கு இரங்கல் தெரிவிக்க சென்ற இடத்தில் கீழே விழுந்த ரசிகரின் காலணியை எடுத்துக் கொடுத்த விஜய் வைரலாகும் வீடியோ.\nஎமி ஜாக்சன் வீட்டில் நடந்த விசேஷம் கவர்ச்சியான உடையில் நடிகை\nகொரோனா பற்றி கடைசியாக மேடையில் பேசிய எஸ்பிபி அவர் கடைசியாக கலந்துகொண்ட நிகழ்ச்சி இதுதான். அவர் கடைசியாக கலந்துகொண்ட நிகழ்ச்சி இதுதான்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400245109.69/wet/CC-MAIN-20200926200523-20200926230523-00099.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://canadauthayan.ca/%E0%AE%B0%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%AF/", "date_download": "2020-09-26T21:34:25Z", "digest": "sha1:EHLFGDAOHFVGDOTIEGG44JVI3Y3CQ6SH", "length": 6789, "nlines": 65, "source_domain": "canadauthayan.ca", "title": "ரஜினியை வைத்துப் படம் இயக்க மாட்டேன்: இயக்குநர் மிஷ்கின் | Canada Uthayan | #No1 Tamil Weekly in Canada", "raw_content": "\nஏ.எல்.எம்.அதாவுல்லா இலங்கை நாடாளுமன்றத்திற்கு வருவதுபோல் இல்ல்லாமல் இஸ்லாமிய நாடாளுமன்றத்திற்கு செல்வதை போல வருவதற்கு கண்டனம்\nபிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் கொரோனா சிகிச்சை பலன் இன்றி இன்று(செப்.,25) காலமானார்\nஎஸ்.பி.பி., உடல்நிலை மோசமடைந்து - எம்.ஜி.எம் மருத்துவமனை\nகருணாநிதியை உதாரணம் காட்டி 28 வயது பெண்ணை மணந்த 67 வயது தி.மு.க., நிர்வாகி\nபிரபல பாலிவுட் டைரக்டர் அனுராக் காஷ்யப் மீது பாலியல் பலாத்கார வழக்கு பதிவு \n*தடுப்பூசி இல்லாமல் சாக வேண்டுமா: ஹோண்டுராஸ் அதிபர் கடும் ஆவேசம்: ஹோண்டுராஸ் அதிபர் கடும் ஆவேசம் * அமெரிக்க வாழ் இந்தியர்களின் ஆதரவு மோடியின் நட்பால் டிரம்புக்கு குவிகிறது * எஸ்.பி. பாலசுப்ரமணியம் உடல் நாளை அடக்கம் - சென்னை வீட்டில் ரசிகர்கள் கண்ணீர் அஞ்சலி * திபெத் பிரச்சனை: சீனாவை எதிர்க்க இந்தியாவுக்கு வாய்ப்பாகுமா\nரஜினியை வைத்துப் படம் இயக்க மாட்டேன்: இயக்குநர் மிஷ்கின்\nரஜினியே அழைத்தாலும், அவரை வைத்துப் படம் இயக்க மாட்டேன் எ���்று இயக்குநர் மிஷ்கின் தெரிவித்துள்ளார்.\nவிஷால், ரகுல் ப்ரீத் சிங், பிரசன்னா உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் ‘துப்பறிவாளன்’ படத்தை இயக்கியுள்ளார் மிஷ்கின். விஷால் தயாரித்து வரும் இப்படத்தின் இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்று வருகிறது.\nசமீபத்தில் மிஷ்கின் அளித்த பேட்டி ஒன்றில், ரஜினியே அழைத்தாலும் அவரை வைத்துப் படம் இயக்க மாட்டேன் என்று தெரிவித்துள்ளார். அப்பேட்டியில் மிஷ்கின் கூறியிருப்பதாவது, “ரஜினி அழைத்தால் படம் இயக்க மாட்டேன். நான் செய்யும் படத்தின் தன்மை வேறு, அவர் நடிக்கும் படத்தின் தன்மை வேறு. நான் சினிமாவைப் பார்க்கும் விதமும், அவர் சினிமாவைப் பார்க்கும் விதமும் வேறு.\nஎனது படத்தின் நாயகன் படத்தில் 3 பேரை அடிப்பான், அவருடைய படத்தில் 300 பேரை அடிப்பார். என்னுடைய சினிமா எதார்த்தமும், அவருடைய சினிமா எதார்த்தமும் வேறு” என்று தெரிவித்துள்ளார் மிஷ்கின்.\nஅன்னை மடியில் : 02-05-1933 – ஆண்டவன் அடியில் : 27-10-2018 திதி : 14-11-2019\nதிருமதி. கேமலதா விக்னராஜ் (கேமா )\nதாயின் மடியில் : 28-11-1977 – ஆண்டவன் அடியில் : 09-11-2014\nஅமரர். ஆறுமுகம் கனகரத்தினம் சிவபாதசுந்தரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400245109.69/wet/CC-MAIN-20200926200523-20200926230523-00100.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://chennaipatrika.com/post/Congress-files-complaint-against-MP-CM-Chouhan", "date_download": "2020-09-26T22:02:53Z", "digest": "sha1:TU2UUEQNYR27XTSEWB5CFMAKYOJOTGFO", "length": 6524, "nlines": 144, "source_domain": "chennaipatrika.com", "title": "Congress files complaint against MP CM Chouhan - Chennai Patrika - Tamil Cinema News | Kollywood News | Latest Tamil Movie News | Tamil Film News | Breaking News | India News | Sports News", "raw_content": "\nஎஸ் பி பாலசுப்ரமணியம் நடிகர் விஜய் நேரில் அஞ்சலி...\nபுட்டபர்த்தியில் பக்தர்கள் செல்ல நாளை முதல் அனுமதி\nதமிழகத்தில் மேலும் 5,697 பேருக்கு கொரோனா\n131 பேருக்கு அண்ணா பதக்கம் வழங்க முதல்வர் பழனிசாமி...\nமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் முன்னாள் எம்.எல்.ஏ....\nகருப்பு பட்டை அணிந்து ஆடிய சென்னை சூப்பர் கிங்ஸ்...\nக்ளிக் ஆர்ட் மியூசியத்தில் கிறிஸ் கெய்ல்\nஇந்திய ஓவியர், ஏ.பி.ஸ்ரீதர், \"க்ளிக் ஆர்ட் மியூசியத்தை\" சென்னையில் உள்ள வி.ஜி.பி.யில்...\nஎஸ் பி பாலசுப்ரமணியம் நடிகர் விஜய் நேரில் அஞ்சலி செலுத்தியுள்ளார்.\nபுட்டபர்த்தியில் பக்தர்கள் செல்ல நாளை முதல் அனுமதி\nகருப்பு பட்டை அணிந்து ஆடிய சென்னை சூப்பர் கிங்ஸ்\nகடந்த 24 மணி நேரத்தில் 85,362 பேருக்கு கொரோனா தொற்று 2-ம்...\nபோதை பொருள் வாட்ஸ்அப் குரூப் அட்மி தீபிகா படுகோன்\nஎஸ் பி பாலசுப்ரமணியம் ந��ிகர் விஜய் நேரில் அஞ்சலி செலுத்தியுள்ளார்.\nபுட்டபர்த்தியில் பக்தர்கள் செல்ல நாளை முதல் அனுமதி\nகருப்பு பட்டை அணிந்து ஆடிய சென்னை சூப்பர் கிங்ஸ்\nகடந்த 24 மணி நேரத்தில் 85,362 பேருக்கு கொரோனா தொற்று 2-ம்...\nபோதை பொருள் வாட்ஸ்அப் குரூப் அட்மி தீபிகா படுகோன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400245109.69/wet/CC-MAIN-20200926200523-20200926230523-00100.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.62, "bucket": "all"}
+{"url": "http://www.kilakkunews.com/2020/06/blog-post_790.html", "date_download": "2020-09-26T20:41:28Z", "digest": "sha1:3CMSJH2DCBCSDVIUB7CDV6WPAJ46XYJO", "length": 13317, "nlines": 129, "source_domain": "www.kilakkunews.com", "title": "மீண்டும் தம்மை பணியில் இணைக்கக்கோரி பயிலுனர் செயற்திட்ட உதவியாளர்கள் மகஜர் கையளிப்பு.... - கிழக்குநியூஸ்.கொம்", "raw_content": "\nஉங்களுடைய செய்திகள், விளம்பரங்கள், திருமண வாழ்த்துக்கள், பிறந்தநாள் வாழ்த்துக்கள், மற்றும் மரண அறிவித்தல்கள் என்பவற்றை எமது இணையத்தளத்தில் பிரசுரிக்க விரும்பின் info@kilakkunews.com எனும் இணையமுகவரிக்கு எமை தொடர்பு கொள்ளவும்.\nபுதன், 10 ஜூன், 2020\nHome Ampara Kalmunai news SriLanka மீண்டும் தம்மை பணியில் இணைக்கக்கோரி பயிலுனர் செயற்திட்ட உதவியாளர்கள் மகஜர் கையளிப்பு....\nமீண்டும் தம்மை பணியில் இணைக்கக்கோரி பயிலுனர் செயற்திட்ட உதவியாளர்கள் மகஜர் கையளிப்பு....\nகடந்த அரசாங்க காலத்தில் நியமனம் பெற்று இந்த அரசாங்கத்தினால் இடைநிறுத்தம் செய்யப்பட்ட மட்டக்களப்பு மாவட்ட பயிலுனர் செயற்திட்ட உதவியாளர்கள் சார்பில் தம்மை மீண்டும் பணியில் இணைக்குமாறு வேண்டுகோள் விடுத்து ஜனாதிபதிக்கான மகஜர் ஒன்றினை மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி.கலாமதி பத்மராஜாவிடம் இன்று(10) கையளித்தனர்.\nஇதன்போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த மட்டக்களப்பு பயிலுனர் செயற்திட்ட உதவியாளர்கள் சங்கத்தின் தலைவர் P.கமல்ராஜ், தங்களுடைய வேலையானது முறைப்படியாக இரண்டு நேர்முகத்தேர்வு மூலம் தெரிவு செய்யப்பட்டவர்களுக்கே வழங்கப்பட்டது எனவும் கடந்த ஜனாதிபதத்தேர்தல் காலத்திற்கு முன்னதாக திகதியிடப்பட்டு நியமனங்கள் வழங்கப்பட்ட போதிலும் தேர்தல் முடியும் வரை பதவிகளை தற்காலிகமாக இடைநிறுத்துமாறு தேர்தல் ஆணைக்குழு வேண்டுகோள் விடுத்திருந்தது.அதன் பின்னர் ஆட்சிக்கு வந்த புதிய அரசாங்கம் தங்களுக்கான வேலையினை இன்னும் வழங்காது இடைநிறுத்தி வைத்திருப்பதாக தெரிவித்தார். தேர்தல் முடிந்த பின்னர் தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேஷப்பிரிய அவர்களும் குறித்த பயிலுனர் செயற்திட்ட உதவியாளர்களை பணிக்கு இணத்துக்கொள்ளுமாறு உத்தியோகபூர்வமாக அறிவித்திருந்த போதிலும் இதுவரையிலும் அரசாங்கம் இது தொடர்பில் எந்த நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவில்லை என தெரிவித்தார்.\nஎனவே ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ அவர்களும் விடயதானத்துக்கு பொறுப்பான அமைச்சர் என்ற வகையில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவும் இது தொடர்பாக உடனடியாக கவனம் செலுத்தி தம்மை மீண்டும் பணியில் இணைத்துக்கொள்ள வேண்டுமெனவும் அவ்வாறான நடவடிக்கைகள் இடம்பெறாத பட்சத்தில் எதிர்வரும் பொதுத்தேர்தலினை இவ்வாறு இடைநிறுத்தப்பட்ட பயிலுனர் செயற்திட்ட உதவியாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தவர்கள் புறக்கணிக்க வேண்டி ஏற்படும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.\nகடந்த அரசாங்க காலத்தில் இவ்வாறு 6547 பேர் குறித்த பயிலுனர் செயற்திட்ட உதவியாளர்களாக நியமனம் செய்யப்பட்டு இடைநிறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது - (ஆதிப் அஹமட்)\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nகிழக்குநியூஸ்.கொம் ல் பிரசுரமாகும் படைப்புகளின் கருத்துகளுக்கு அவற்றை எழுதிய ஆசிரியர்களே பொறுப்பானவர்கள்.\nநாட்டாரியல் பொது அறிமுகம் - பகுதி - 01 (கோடிஸ்வரன் ஆசிரியர் )\nநாட்டாரியல் நாட்டார் வழக்காற்றியல், நாட்டார் வழக்காறு நாட்டுப்புறவியல் போன்ற தொடர்கள் ஆங்கிலத்தில் குழடம டுழசந போன்ற சொல்லுக்கு இணையாகப் பயன...\nபோதை பொருள் வழக்கு.. அதிரடியாக கைது செய்யப்பட்ட நடிகை நிக்கி கல்ராணியின் தங்கை..\nகன்னட திரைப்பட தயாரிப்பாளர் இந்திரஜித் லங்கேஷ், பெங்களூரு மத்திய குற்றப்பிரிவு போலீசில் 15 முன்னணி நடிகர்கள், நடிகைகள் போதை பொருள் பயன்படுத்...\nகடந்த ஒரு வாரகாலமாக இலங்கையில் மட்டுமல்ல சர்வதேசத்தின் கவனத்தையும் ஈர்த்த சம்பவமாக அம்பாறையில் தீப்பற்றிஎரியும் கப்பல் விவகாரம் அமைந்திருந...\nஉனவட்டுன ரயில் நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டது\nஉனவட்டுன ரயில் நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. உனவட்டுன ரயில் நிலையத்தில் பணியாற்றும் ஊழியர் ஒருவர், கொரோனா தொற்று அடையாளம் காணப்பட்ட ஒ...\nArchive செப்டம்பர் (13) ஆகஸ்ட் (34) ஜூலை (179) ஜூன் (304) மே (90)\nஉங்களது அனைத்து செய்தித்தேவைகளுக்காகவும் கிழக்கில் இருந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400245109.69/wet/CC-MAIN-20200926200523-20200926230523-00100.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.kilakkunews.com/2020/06/blog-post_84.html", "date_download": "2020-09-26T20:49:42Z", "digest": "sha1:5CDF54PSW4SL2QFS7PWF2UJ3FA6SDBYH", "length": 12212, "nlines": 131, "source_domain": "www.kilakkunews.com", "title": "இன்று உலக கடல் தினமாகும்...... - கிழக்குநியூஸ்.கொம்", "raw_content": "\nஉங்களுடைய செய்திகள், விளம்பரங்கள், திருமண வாழ்த்துக்கள், பிறந்தநாள் வாழ்த்துக்கள், மற்றும் மரண அறிவித்தல்கள் என்பவற்றை எமது இணையத்தளத்தில் பிரசுரிக்க விரும்பின் info@kilakkunews.com எனும் இணையமுகவரிக்கு எமை தொடர்பு கொள்ளவும்.\nதிங்கள், 8 ஜூன், 2020\nஇன்று உலக கடல் தினமாகும்......\nஇன்று உலக கடல் தினமாகும். கடலைப்பாதுகாத்து அதன் இயற்கைப் பொறிமுறைகளைப் பேணுவது நம் ஒவ்வொருவரினதும் கமையாகும் என இது தொடர்பில் ஜனாதிபதி விடுத்துள்ள செய்தியில் தெரிவித்துள்ளார் கிழக்கு மாகாணத்தின் அம்பாறை மாவட்டத்தில் பெரியநீலாவணை தொடக்கம் பொத்துவில் வரையிலான கடற்பரப்பு மிக முக்கியமானது\nஇப்பரப்பில் கரைவலை மாயவலை இயந்திரப் படகுகள் முதலியவைகளின் மூலம் மீன்கள் பிடிக்கப்படுகின்றன. கடற்றொழிலை நம்பி ஆயிரக்கணக்கான குடும்பங்கள் வாழுகின்றன. காத்தான்குடி மருதமுனை பச்சஒலுவில் உள்ளிட்ட கடற்கரைப்பிரதேசத்தில் மக்கள் தினமும் ஓய்வைக் கழிப்பதுடன் விஷேட தினங்களில் அதிகம் ஒன்றிணைந்து சுகம் காணுகின்றனர்\nஒலுவில் நிந்தவூர் கடற்கரைகள் மனித செயற்பாடுகள் காரணமாகவும் கடல்நிலை வேறுபாட்டாலும் அதிகம் அரிப்புக்குள்ளாகின்றன. திட்டமிடப்படாத ஒலுவில் துறைமுக அபிவிருத்தியும் இதற்கான பிரதான காரணியாகும்\nபொத்துவில் அறுகம்பை உலக அளவில் அலை சறுக்கலுக்கு வெளிநாட்டு உல்லாசத்துறைக்குப் பெயர்போனது. இவ்வாறான கடல் வளமானது திட்டமிட்டும் திட்டமிடப்படாமலும் காவுகொள்ளப்படுகின்றன. இதனைப் பாதுகாப்பது எம் ஒவ்வொருவரினதும் கடமையாகும்\nதற்போது சீரற்ற காலநிலை காரணமாக கடந்த சில தினங்களாக அம்பாறை மாவட்டத்தின் கரையோரப் பிரதேச மக்கள் பலர் தமது வாழ்வாதாரத் தொழிலில் ஈடுபட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. கடற்பரப்பில் வீசி வரும் பலத்த காற்றின் காரணமாக இம்மாவட்டத்தின் மீனவர்கள் தமது தொழில் நடவடிக்கைகளில் ஈடுபட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.\nகடற்றொழிலை மாத்திரம் நம்பி தமது வாழ்வாதாரத்தினைக் நகர்த்திச் செல்லும் மீனவர்கள் கடந்த சில தினங்களாக தொழில் வாய்ப்பற்று காணப்படுகின்றனர். காற்றுடன் கூடிய காலநிலை காரணமாக இவர்களது தொழில்வாய்ப்பு வெகுவாக பாதிப்படைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nகிழக்குநியூஸ்.கொம் ல் பிரசுரமாகும் படைப்புகளின் கருத்துகளுக்கு அவற்றை எழுதிய ஆசிரியர்களே பொறுப்பானவர்கள்.\nநாட்டாரியல் பொது அறிமுகம் - பகுதி - 01 (கோடிஸ்வரன் ஆசிரியர் )\nநாட்டாரியல் நாட்டார் வழக்காற்றியல், நாட்டார் வழக்காறு நாட்டுப்புறவியல் போன்ற தொடர்கள் ஆங்கிலத்தில் குழடம டுழசந போன்ற சொல்லுக்கு இணையாகப் பயன...\nபோதை பொருள் வழக்கு.. அதிரடியாக கைது செய்யப்பட்ட நடிகை நிக்கி கல்ராணியின் தங்கை..\nகன்னட திரைப்பட தயாரிப்பாளர் இந்திரஜித் லங்கேஷ், பெங்களூரு மத்திய குற்றப்பிரிவு போலீசில் 15 முன்னணி நடிகர்கள், நடிகைகள் போதை பொருள் பயன்படுத்...\nகடந்த ஒரு வாரகாலமாக இலங்கையில் மட்டுமல்ல சர்வதேசத்தின் கவனத்தையும் ஈர்த்த சம்பவமாக அம்பாறையில் தீப்பற்றிஎரியும் கப்பல் விவகாரம் அமைந்திருந...\nஉனவட்டுன ரயில் நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டது\nஉனவட்டுன ரயில் நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. உனவட்டுன ரயில் நிலையத்தில் பணியாற்றும் ஊழியர் ஒருவர், கொரோனா தொற்று அடையாளம் காணப்பட்ட ஒ...\nArchive செப்டம்பர் (13) ஆகஸ்ட் (34) ஜூலை (179) ஜூன் (304) மே (90)\nஉங்களது அனைத்து செய்தித்தேவைகளுக்காகவும் கிழக்கில் இருந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400245109.69/wet/CC-MAIN-20200926200523-20200926230523-00100.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.winmani.com/2010/07/blog-post_8.html", "date_download": "2020-09-26T21:34:51Z", "digest": "sha1:UXH6XII7E36FW5F6EC3JWLZVTIP5XNTH", "length": 22093, "nlines": 235, "source_domain": "www.winmani.com", "title": "அடுத்த திருவள்ளுவரை அங்கீகரிக்குமா தமிழக அரசு சிறப்பு பதிவு. - Winmani", "raw_content": "\nகணினி மற்றும் தொழில்நுட்ப செய்திகள்.\nHome அடுத்த திருவள்ளுவரை அங்கீகரிக்குமா தமிழக அரசு சிறப்பு பதிவு. அனைத்து பதிவுகளும் தொழில்நுட்ப செய்திகள் பயனுள்ள தகவல்கள் அடுத்த திருவள்ளுவரை அங்கீகரிக்குமா தமிழக அரசு சிறப்பு பதிவு.\nஅடுத்த திருவள்ளுவரை அங்கீகரிக்குமா தமிழக அரசு சிறப்பு பதிவு.\nwinmani 3:08 PM அடுத்த திருவள்ளுவரை அங்கீகரிக்குமா தமிழக அரசு சிறப்பு பதிவு., அனைத்து பதிவுகளும், தொழில்நுட்ப செய்திகள், பயனுள்ள தகவல்கள்,\nதிருக்குறளை உலகினுக்கே தந்து வான்புகழ் கொண்ட திருவள்ளுவரின்\nகுறளுக்கு அனைவரும் புரிந்து கொள்ளும் வண்ணம் விளக்கம்\nஅளிக்கும் புதுக்குறளை தமிழக அரசு அங்கீகரிக்குமா இதைப்பற்றிய\nஅறம் ,பொருள் ,இன்பம் என மூன்று பால்களிலும் மனிதன் எப்படி\nவாழவேண்டும் என்று அனைத்து மக்களும் ஏற்றுக் கொள்ளும்படி\nதிருக்குறளை நமக்காக தந்த திருவள்ளுவரின் பாதங்களை வணங்கி\nதொடங்குகிறோம். திருவள்ளுவர் எழுதிய திருக்குறளுக்கு இதுவரை\n200 -க்கும் மேற்ப்பட்ட விளக்க உரைகள் எழுதப்பட்டிருக்கின்றன\nஆனால் வெண்பா / மரபு இலக்கணத்தின் படி மிக எளிமையாக\nஅனைவருக்கும் புரியும் வண்ணம் புதிய குறள் வடிவமாகவே\nவிளக்க உரை அளித்துள்ளார் நண்பர் துரை என்பவர்.\nதமிழ்நாட்டில் தூத்துக்குடியில் வசித்து வரும் இவர் ஆங்கில\nவழியில் படித்து பொறியியல் வல்லுனரான பின்பு தமிழ் மேல்\nகொண்ட அளவு கடந்த பற்றால் கடந்த 5 மாதம் தன் பணிகளுக்கு\nஇடையிலும் முழுமுயற்சியாக புதுக்குறள் 1330 -ஐயும் எழுதி\nமுடித்துள்ளார். கடந்த 2000 வருடங்களாக இதுவரை எவருமே\nகுறள் வடிவமாக விளக்கஉரை கொடுத்ததில்லை இதுவே\nமுதல்முயற்சி என்று எண்ணும் பொழுது ஆச்சரியமாகத்தான்\nஇருக்கிறது தமிழக முதல்வரிடம் இந்தப் படைப்பினை கொண்டு\nசேர்க்க முயற்சிகள் நடந்து கொண்டு இருக்கிறது. இவர்\nசெய்திருக்கும் இந்த புது முயற்சிக்கு தமிழர்கள் அனைவரின்\nசார்பாக அன்பையும் வாழ்த்துக்களையும் பகிர்ந்து கொள்ளுவோம்.\nஇவர் வாழ்ந்து கொண்டிருக்கும் காலகட்டத்தில் இவருடைய\nபடைப்புகளை நம் தமிழக அரசு அங்கீகரிக்குமா என்பதை\nபொருத்திருந்து தான் பார்க்க வேண்டும். வின்மணியின் சார்பில்\nஇவரிடம் நாம் தொடர்பு கொண்டு இதைப்பற்றி கேட்டபோது\nமலர்ந்த முகத்துடன் நமக்காக 1330 விளக்க குறள்களையும்\nகொடுத்தார் அதிலிருந்து 20 குறள்களை இங்கு உதாரணமாக\nநண்பர் துரை அவர்களின் அலைபேசி எண் : + 91 9443337783\nதமிழுக்காக இவர் செய்திருக்கும் இந்த புதிய முயற்சி வெற்றி\nபெற்று புதிய விளக்க குறள் அனைத்து மக்களையும் சென்றடைய\nவேண்டும் என்பதே வின்மணியின் நோக்கம்.\nமுயற்சி செய்து கடின வேலை செய்யும் மனிதன்\nஅந்த வேலை வெற்றியாக முடியும் போது கிடைக்கும்\nகடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் த���ர்ந்தெடுக்கப்பட்ட\n1.மரங்களிளே மிக வேகமாக வளரும் மரம் எது\n2.இந்தியாவில் எத்தனை தேசிய பூங்காக்கள் உள்ளன \n3.உலகத்திலே அதிக உயரயத்தில் உள்ள சாலை எது \n4.விண்வெளியில் பறந்த முதல் பெண்மணி யார் \n5.பெண்கள் விடுதலை இயக்கத்தின் பெயர் என்ன \n7.ஒரு நாட்டின் கடல் மைலின் தூரம் எவ்வளவு \n8.காசுகள் தயாரிக்க என்னென்ன உலோகங்கள் பயன்படுகின்றன \n10.டெலிபோன் இந்தியாவில் முதன் முதலாக எப்போது\n1.யூகலிப்ட்ஸ், 2.36 தேசிய பூங்காக்கள்,3.லடாக்-கார்டங்\nசாலை,4.வாலண்டினா டெரெஷ் கோவா,5.விமன்ஸ் லிப்,\n6.கி.மு.323ல், 7.6080 அடி தொலைவு, 8.அலுமினியம்,\nகப்ரோ நிக்கல்,ஸ்டெயின் லெஸ்ட் ஸ்டீல்,9.ஜாப் சார்னக்,\nபெயர் : மகேந்திர சிங் தோனி,\nபிறந்ததேதி : ஜூலை 7, 1981\nஇந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட்\nகீப்பர் மற்றும் அதிரடி மட்டை வீச்சாளரும்\nஆவார்.இவர் கடந்த 2004-ஆம் ஆண்டு டிசம்பர்\nமாதம் முதல் இந்திய அணிக்காக விளையாடி\nவருகிறார். தற்போது இந்திய ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்ட\nஅணியின் தலைவராகவும் பணியாற்றி வருகிறார்.இந்திய\nமுதன்மைக் கூட்டிணைவில் சென்னை சூப்பர் கிங்ஸ்\nஅணித்தலைவராகவும் பொறுப்பாற்றி வருகிறார். சில\nதினங்களுக்கு முன் இவருக்கு திருமணம் நடைபெற்றது.\nPDF ஆக தறவிரக்க இங்கே சொடுக்கவும்\nTags # அடுத்த திருவள்ளுவரை அங்கீகரிக்குமா தமிழக அரசு சிறப்பு பதிவு. # அனைத்து பதிவுகளும் # தொழில்நுட்ப செய்திகள் # பயனுள்ள தகவல்கள்\nLabels: அடுத்த திருவள்ளுவரை அங்கீகரிக்குமா தமிழக அரசு சிறப்பு பதிவு., அனைத்து பதிவுகளும், தொழில்நுட்ப செய்திகள், பயனுள்ள தகவல்கள்\nஅன்புடன் வணக்கம் ,மிக அருமையான விளக்க உரை இரண்டு வரிகளில் நல்ல முயற்சி இதுக்கு மேல சொல்லுறதுக்கு எமக்கு தகுதி இல்லை என்னா அந்த அளவுக்கு ஒரு அறிவு திறன் வாழ்க...... எடுத்து பிரபலபடுத்திய உங்களுக்கு வாழ்த்துக்கள் ... ஏதாவது ஒரு பதிப்பகத்துக்கு சென்று புஸ்தக மாக வெளிட பற்றுங்கள் அரசியல் போனால் வெறுப்பும் ஏமாற்றமும் மிஞ்சும்..\nமிகவும் நன்றாக உள்ளது. மீண்டும் ஒரு திருக்குறளைப் படித்தவுடன் மனதில் மிகவும் மகிழ்ச்சி, தொடரட்டும் உங்கள் பணி.\n@ முனைவர். கி. காளைராசன்\nமுயற்சிக்கு வாழ்த்துகள்.(மெயில் அனுப்பி திரு.துரை அவர்களையும் வாழ்த்தி உள்ளேன்.)\nஅறிமுக படுத்திய உங்களுக்கும் வாழ்த்துகள்\n. ஆனால் இரண்டு வரியில் உலகம் ��ளந்த பெருமானின் குறளுக்கு பதிலாக புதிய குறள் ஒலிப்பது கடினம்\nநண்பர் துரைக்கு வலைப்பூவில் உலகம் அறிய விவரித்திருக்கிறீர்கள். இது எல்லா தமிழர்களையும் சென்றடைய வேண்டும். தமிழக அரசு இதனை அங்கீகரித்தால் உலகத் தமிழர்களின் அவா நிறைவடையும். உங்கள் வலைப்பக்கம் வாயிலாக நண்பர் துரைக்கு மலேசியத் தமிழர்கள் சார்பில் எனது பணிவான வணக்கமும் வாழ்த்துகளும்.\nதொழில் நுடப தகவல்கள் மற்றும் கணினி தொடர்புடைய கட்டுரைகள் மற்றும் பயனுள்ள இணையதளங்கள் அனைத்தையும் உங்களுக்கு கொடுக்கும் நம் வின்மணி இணையதளம்.\nயூடியுப் வீடியோவில் இருந்து ஒரே சொடுக்கில் ஆடியோவை மட்டும் சேமிக்கலாம்.\nயூடியுப்-ல் இருந்து ஆன்லைன் மூலம் வீடியோவில் இருந்து ஆடியோவை தனியாக பிரிக்கலாம் இதற்கு பல இணையதளங்கள் இருந்தாலும் பிரேத்யேகமாக வீடியோவில் இர...\nநோக்கியா முதல் சாம்சங் வரை அனைத்து மொபைல்களின் Unlock code -ம் காட்டும் பயனுள்ளஇலவச மென்பொருள்.\nசில நேரங்களில் நம் மொபைல் போன் Unlock என்ற செய்தியை காட்டும் பல முயற்சி செய்தும் Unlock எடுக்க முடியாமல் அருகில் இருக்கும் மொபைல் சர்வீஸ் ...\nவிண்டோஸ் 7 -ல் ஏற்படும் அனைத்து DLL பிரச்சினைகளுக்கும் தீர்வு.\nவிண்டோஸ் 7 ஆப்ரேட்டிங் சிஸ்டத்தில் அடிக்கடி ஏற்படும் DLL பிரச்சினைக்களுக்கும், நம் கணினியில் ஏதாவது தேவையில்லாத ஸ்பைவேர் ஸ்கிரிப்ட் இருக்கிற...\nபேஸ்புக்-ல் இருக்கும் வீடியோவை தரவிரக்க புதிய வழி\nபேஸ்புக்-ல் இருக்கும் நம் நண்பர் நம்முடன் ஒரு வீடியோவை பகிர்ந்துள்ளார் என்று வைத்துக்கொள்வோம். அந்த வீடியோவை நம் கணினியில் எப்படி சேமித்து வ...\nஇண்டர்நெட் இணைப்பின் வேகத்தை இரண்டுமடங்கு அதிகரிக்க வழி\nஇண்டெர்நெட் இணைப்பின் வேகம் குறைவாக உள்ள கணினிகளில் சில மாற்றங்களை செய்வதன் மூலம் கணினியின் இண்டெர்நெட் வேகத்தை அதிகரிக்கலாம். [caption id=&...\n20 லட்சம் விதவிதமான ஒலியை அள்ளிக் கொடுக்கும் பயனுள்ள தளம்.\nமனிதர்கள் முதல் அனைத்து உயிரினங்களும் ஒவ்வொன்றும் ஒவ்வொரு இசைக்கு மயங்கிக் கொண்டு தான் இருக்கிறது. இப்படி இருக்கும் பல அறியவகையான ஒலிகள் அனை...\nTNPSC Group 1, Group 2,Group 3, Group 4 மற்றும் VAO தேர்வில் அடிக்கடி கேட்கப்பட்ட 3000 வினாக்கள் கொண்ட இ-புத்தகம்\nவின்மணி வாசகர்களுக்கு, கடந்த 6 ஆண்டுகளுக்கும் மேல் TNPSC Group 1 , Group 2 , Group 3 , Group 4 மற்றும் VAO தேர்வ���களில் அடிக்கடி கேட்கப்பட...\nஆன்லைன் -ல் கோப்புகளை இலவசமாக தேடிக் கொடுக்கும் File library\nகணினியில் பணிபுரியும் அனைவருக்கும் சில நேரங்களில் முக்கியமான கோப்பு தயாரிப்பதற்கு மாதிரி ஏதும் இருந்தால் உபயோகமாக இருக்கும் என்று எண்ணுபவர்க...\nகூகுள் டாக் (ஜீடாக்)-ல் சில பிரமிக்க வைக்கும் அதிசயங்கள்\nஇன்று நம் வின்மணி-யின் 100 ஆவது நாள் மற்றும் 100 வது பதிவும் கூட, இந்த நாளில் நமக்காக உதவிய எல்லாம் வல்ல இறைவனுக்கும் அனைத்து தமிழ் வலையுக ந...\nஜீமெயிலில் இனி நம் புகைப்படத்துடன் கையெழுத்து சேர்த்து அனுப்பலாம்.\nகூகுள் தன் அடுத்த புதுமையாக ஜீமெயில் (Signature) மெயில் கையெழுத்தில் புகைப்படத்தையும் சேர்க்கலாம் என்ற மகிழ்ச்சியான செய்தியை வெளியீட்டு உள்ள...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400245109.69/wet/CC-MAIN-20200926200523-20200926230523-00100.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://essononco.net/ta/kollagen-intensiv-review", "date_download": "2020-09-26T21:02:09Z", "digest": "sha1:UM6ZNHPFV3HGR4ESRCEVBTRWZWSULT76", "length": 28921, "nlines": 105, "source_domain": "essononco.net", "title": "Kollagen Intensiv ஆய்வு 3 மாதங்களுக்குப் பிறகு: நான் அதை எப்போதும் எண்ணிப் பார்த்திருக்கவில்லை!", "raw_content": "\nஎடை இழந்துவிடபருஇளம் தங்கஅழகுதள்ளு அப்இறுக்கமான தோல்பாத சுகாதாரம்மூட்டுகளில்சுகாதாரமுடி பாதுகாப்புமெல்லிய சருமம்சுருள் சிரைநிலைத்திருக்கும் ஆற்றலைக்தசை கட்டிடம்மூளை திறனை அதிகரிக்கஒட்டுண்ணிகள்ஆண்குறி விரிவாக்கம்பாலின ஹார்மோன்கள்சக்திஇயல்பையும்புரோஸ்டேட்புரதம் பார்கள்நன்றாக தூங்ககுறைவான குறட்டைவிடுதல்மன அழுத்தம் குறைப்புடெஸ்டோஸ்டிரோன் அதிகரிப்பதாகபிரகாசமான பற்கள்கடவுட் சீரம்\nKollagen Intensiv வயதான செயல்முறை மிகவும் திறம்படத் தடுக்க சிறந்தது, ஆனால் என்ன காரணம் நுகர்வோர் சான்றுகள் ஒரு பார்வை தெளிவு வெளிப்படுத்துகிறது: நீங்கள் எந்த Kollagen Intensiv அது கூற்றுக்கள் என்ன இணக்கமான எந்த அளவு நம்பிக்கை இல்லை நுகர்வோர் சான்றுகள் ஒரு பார்வை தெளிவு வெளிப்படுத்துகிறது: நீங்கள் எந்த Kollagen Intensiv அது கூற்றுக்கள் என்ன இணக்கமான எந்த அளவு நம்பிக்கை இல்லை நீங்கள் உண்மையில் சந்தேகத்திற்கிடமின்றி வயதான செயல்முறை மெதுவாக முடியும் என்றால் நாங்கள் உங்களுக்கு காண்பிப்போம்:\nKollagen Intensiv எந்த செயற்கை பொருட்கள் அடிப்படையாக கொண்டது & நிறைய பயனர்கள் முற்றிலும் சோதனை. தீர்வு விலையல்ல, குறிப்பிடத்தக்க பக்க விளைவுகள் இல்லை\nகூடுதலாக, கொள்முதல் செயல்முறை ஒரு மருத்துவரின் பரிந்துரை இல்லாமல், வசதியாக ஆன்லைனில் இல்லாமல், அநாமதேயமாக நடைபெறுகிறது - முக்கியமான தரநிலைகளை (SSL மறைகுறியாக்கம், தரவு பாதுகாப்பு, முதலியன) ஆகியவற்றின் அடிப்படையில் கொள்முதல் செய்யப்படுகிறது.\nயார் தயாரிப்பு வாங்க வேண்டும்\nநீங்கள் எளிதாக பதில் சொல்லலாம். அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் Kollagen Intensiv பயனுள்ளதாக Kollagen Intensiv என்று பகுப்பாய்வு சுட்டிக்காட்டுகிறது.\nKollagen Intensiv எடுத்துக்கொள்வது எடை இழப்புக்கு ஒரு படி மேலே செல்ல விரும்பும் எந்தவொரு Kollagen Intensiv நிச்சயம் எடுக்க முடியும். பல பயனர்கள் இதை நிரூபிக்க முடியும்.\nஉதாரணமாக, நீங்கள் ஒரு மாத்திரையை விழுங்கலாம் மற்றும் உடனடியாக உங்கள் எல்லா பிரச்சனையையும் நிறுத்தலாம் என்று நினைத்தால், மீண்டும் யோசிக்கவும்.\n✓ Kollagen Intensiv -ஐ முயற்சிக்கவும்\n✓ ஒரே இரவில் விநியோகம்\nபுத்துணர்வு என்பது ஒரு நேரத்தை எடுத்துக்கொள்வதாகும். இந்த விருப்பத்தை அடைவதற்கு, நீண்ட காலம் தேவைப்படுகிறது.\nமறுபுறம், Kollagen Intensiv நிச்சயமாக வழிவகுக்கும். நிச்சயமாக, நீங்கள் இதை தவிர்க்க முடியாது.\nநீங்கள் வளர்ந்துகொண்டிருக்கும்போது, வயதான செயல்முறையை மெதுவாக விரும்புவீர்களானால், Kollagen Intensiv நிலக்கரி முதலீடு செய்யுங்கள், அதை முழுமையாகப் பொருத்துங்கள் மற்றும் எதிர்கால விளைவுகளில் எதிர்காலத்தை அடையலாம்.\nஅதனால்தான் Kollagen Intensiv கொள்முதல் Kollagen Intensiv உறுதியளிக்கிறது:\nகுறிப்பாக, தயாரிப்பு பயன்படுத்தி பெரும் நன்மைகள் உள்ளன:\nஉங்களுக்கு ஒரு மருத்துவர் அல்லது ஒரு ரசாயன சங்கம் தேவையில்லை\nஅனைத்து பொருட்களும் இயற்கையிலிருந்து வந்தவை, அவை உடலுக்கு உதவும் சத்துள்ள சத்துக்கள்\nஉங்கள் பிரச்சினையில் சிரிக்கிற ஒரு மருத்துவர் மற்றும் மருந்தாளியை நீங்கள் சந்திக்க வேண்டிய அவசியம் இல்லை\nஇது ஒரு இயற்கை தயாரிப்பு என்பதால், அது மலிவானதாகும் மற்றும் ஒழுங்கு சட்டமும் ஒரு மருந்து இல்லாமல்\nஇணையத்தில் உங்கள் தனிப்பட்ட ஒழுங்கின் காரணமாக யாரும் உங்கள் வழக்கை கவனத்தில் கொள்ள வேண்டியதில்லை\nதயாரிப்புகளின் இந்த அசாதாரண விளைவு துல்லியமாக அடையப்பட்டது, ஏனெனில் தனிப்பட்ட பொருட்களின் கலவை மிகவும் நன்றாக வேலை செய்கிறது.\nஇப்போது இந்த ஏற்கனவே இருக்கும் வழிமுறைகளை பயன்படுத்தி மனித உடலின் மிக கொடுக்கப்பட்ட தரத்தை அது ஏற்றுக்கொள்கிறது. எனவே இது நிச்சயமாக CalMax விட அதிக அர்த்தத்தை CalMax.\nஉடலில் உள்ள வயதான செயலை நிறுத்துவதற்கு உபகரணங்கள் கண்டிப்பாக உள்ளன, மேலும் இவை அனைத்தும் ஒரே மாதிரியான செயல்முறைகளைத் தொடங்குவதைப் பற்றியதாகும்.\nதயாரிப்பாளரின் வணிக வலைத்தளத்தின்படி, விளைவுகள் குறிப்பிட்டவை:\nஇந்த தயாரிப்பு சாத்தியமான ஆராய்ச்சியுள்ள பக்க விளைவுகளாகும். இருப்பினும், அந்த கண்டுபிடிப்புகள் நபர் ஒருவருக்கு மிகவும் தீவிரமாகவோ அல்லது மென்மையானதாகவோ இருக்கலாம். ஒரு தனிப்பட்ட காசோலை மட்டுமே பாதுகாப்பு கொண்டு வர முடியும்\nKollagen Intensiv இன் செயல்திறன் மூலப்பொருள் அணி நன்கு யோசித்து, பின்வரும் முக்கியமான செயல்பாட்டு பொருட்கள் அடிப்படையில் அடிப்படையாக உள்ளது:\nஉதாரணமாக, அந்த குழுவின் அத்தகைய முகவர் ஒரு பயனுள்ள மூலப்பொருளைக் கொண்டிருப்பின், அது பலவற்றுக்கு குறைவாக அமைந்தால், விஷயங்களை மோசமாக்குவது மிகவும் குறைவான பயனற்றது.\nதயாரிப்புக்காக அதிர்ஷ்டவசமாக, தயாரிப்பாளர் அனைத்து பொருட்களின் ஒரு சிறந்த அளவை நம்பியிருக்கிறார், இது ஆராய்ச்சி படி, புத்துயிர் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்கள் வாக்களிக்கிறார்.\nஎந்த தேவையற்ற பக்க விளைவுகளும் உள்ளதா\nஏற்கனவே குறிப்பிட்டுள்ளபடி, Kollagen Intensiv என்பது இயற்கை, கவனமாக தேர்ந்தெடுக்கப்பட்ட மற்றும் ஆரோக்கியமான பொருட்கள் உள்ள தனித்தனியாக வேரூன்றி உள்ளது. இதன் விளைவாக, இது கவுண்டரில் கிடைக்கிறது.\nஉற்பத்தியாளர் மற்றும் ஆன்லைன் போக்குவரத்தில் உள்ள தகவல்தொடர்பு மற்றும் விமர்சனங்களை இருவரும் ஒரேமாதிரியாகக் கொண்டுள்ளனர்: இந்த பயன்பாட்டில் பயன்பாடு எந்தவொரு எதிர்மறையான விளைவுகளையும் ஏற்படுத்தாது.\nஇருப்பினும், வாடிக்கையாளர்கள் வழிகாட்டுதல்களைக் கடைப்பிடித்தால், இந்த தயாரிப்பு மிகவும் தீவிரமான விளைவுகளைக் கொண்டிருப்பதால் மட்டுமே உத்தரவாதம் அளிக்கப்படுகிறது.\nஎன்னுடைய பரிந்துரையானது அசல் உற்பத்தியாளர்களிடமிருந்து Kollagen Intensiv வாங்குவதாகும், இது மீண்டும் ஆபத்தான பொருட்கள் கொண்ட அபாயகரமான கள்ளத்தனமாக வழிவகுக்கும். நீங்கள் இந்த உரையில் முன்மாதிரியை பின்பற்றினால், உற்பத்தியாளரின் முகப்புப்பக்கத்திற்கு நீங்கள் வருவீர்கள், நீங்கள் நம்பலாம்.\n���ன்ன Kollagen Intensiv மற்றும் அது என்ன எதிராக பேசுகிறது\nஒரு சில நாட்களில் வழங்கல்\nஅன்றாட வாழ்க்கையில் ஒருங்கிணைக்க எளிதானது\nஇங்கே Kollagen Intensiv பயன்பாடு பற்றி சில சுவாரஸ்யமான உண்மைகள் உள்ளன\nKollagen Intensiv எவ்விதத்திலும் எந்த நேரத்திலும் மற்றும் கூடுதல் பயிற்சி இல்லாமல் தயக்கமின்றி பயன்படுத்தலாம் - உற்பத்தியாளரின் விரிவான விளக்கத்தையும், மொத்தத்தில் உற்பத்தியின் எளிமையையும் காரணமாக.\nKollagen Intensiv உங்களுக்கு ஒரு சிறந்த தேர்வு என்று நீங்கள் நம்புகிறீர்களா அதிக விலை, பயனற்ற போலி தயாரிப்புகளைத் தவிர்க்க அதிகாரப்பூர்வ வலைத்தளத்தைப் பயன்படுத்தவும்.\nஉங்கள் தயாரிப்புகளை அதிகாரப்பூர்வ கடையிலிருந்து மட்டுமே வாங்கவும்:\n→ மேலும் அறிய கிளிக் செய்க\nநீங்கள் யாரையும் கவனித்துக் கொள்ளாமலேயே Kollagen Intensiv சிக்காமல் தினம் எடுத்துக்கொள்ளலாம். உற்பத்தியாளர் பயன்பாடு மற்றும் அளவைப் பற்றிய அனைத்து குறிப்பிடத்தக்க தகவல்களையும் வழங்குகிறது - வெற்றிக்கு கஷ்டங்கள் இல்லாமல் நீங்கள் வெற்றியடைவீர்கள்\nKollagen Intensiv என்ன முடிவுகள் உண்மையானவை\nKollagen Intensiv நீங்கள் வயதான செயல்முறையை நிறுத்த முடியும்.\nஇந்த கூற்றுக்கான அடிப்படை சிறிது நெருக்கமாகக் கருதப்பட வேண்டுமானால், எந்தவொரு குற்றச்சாட்டும் உண்மையை அடிப்படையாகக் கொண்டு விலக்கப்பட்டிருக்க வேண்டும்.\nஇறுதி முடிவுக்கான சரியான நேரம் தர்க்கரீதியாக நபர் ஒருவருக்கு வித்தியாசமாக இருக்க முடியும்.\nபலர் உடனடியாக மாற்றம் பதிவு செய்யலாம். ஆனால், அவ்வப்போது, முன்னேற்றங்கள் காணக்கூடியதாக இருக்கும் வரை விளைவு கூட இருக்கலாம். Prosolution Pills முயற்சிக்க Prosolution Pills.\nஇது உங்கள் தேர்வுகள் மற்ற தேர்வுகள் அந்த outperform மற்றும் முதல் பயன்பாட்டிற்கு பிறகு மறுசீரமைப்பு உள்ள தேவையான முடிவுகளை அடைய என்று சமமாக கருத்தாகும்.\nபெரும்பாலும் இது முன்னேற்றத்தை உணரும் நெருங்கிய சூழல். உங்கள் நேர்மறையான கவர்ச்சி நீங்கள் நன்றாக உணர்கிறீர்கள் என்பதை காட்டுகிறது.\nKollagen Intensiv பற்றிய ஆய்வு Kollagen Intensiv ஆய்வு செய்யப்பட்டது\nKollagen Intensiv போன்ற மருந்துகள் உழைக்கின்றனவா என்பதை உறுதிப்படுத்தினால், திருப்திகரமாக இருக்கும் பயனர்களின் நிகர Kollagen Intensiv நீங்கள் பார்க்க வேண்டும். பொதுவாக மருத்துவ ஆலோசனையுடன் மட்டுமே வழங்கப்படுகையில் ஆராய்ச்சி முடிவுக��் கிட்டத்தட்ட ஒருபோதும் ஆலோசனை பெற முடியாது.\nKollagen Intensiv மதிப்பீடு நேர்மறை / எதிர்மறை அறிக்கைகள் ஆதிக்கம், ஆனால் பல கூடுதல் காரணிகள். ஆகையால், இப்போது நாம் வாக்குறுதியளிக்கும் வழிகளையும் வழிமுறையையும் பாருங்கள்:\nKollagen Intensiv திருப்திகரமான முடிவுகளை தருகிறது\nKollagen Intensiv உடன் செய்யப்பட்ட அனுபவங்கள் நம்பமுடியாத வகையில் உள்ளன. காப்ஸ்யூல்கள், பசைகள் மற்றும் பிற வைத்தியம் போன்ற நீண்ட காலத்திற்கான மருந்துகள் போன்றவற்றிற்கான கொடுக்கப்பட்ட சந்தையை நாம் நீண்டகாலமாக கட்டுப்படுத்தி வருகிறோம், ஏற்கனவே நிறைய ஆராய்ச்சிகளை மேற்கொண்டிருக்கிறோம், மேலும் எங்களைப் பரிசோதித்து வருகிறோம். இருப்பினும், தயாரிப்பு விஷயத்தில் தெளிவாக இருப்பதால், சோதனைகள் மிகவும் அரிதானவை.\nகிட்டத்தட்ட அனைத்து பயனர்களும் பெரும் புத்துணர்ச்சியூட்டும் வெற்றிகளைப் புகாரளிக்கின்றனர்\nஆர்வமுள்ள வாடிக்கையாளர் தயாரிப்புக்கு ஒரு வாய்ப்பை கொடுக்க வேண்டும், மிக தெளிவாக.\nஎந்த சந்தர்ப்பத்திலும், ஆர்வமுள்ள எந்தவொரு சந்தர்ப்பமும் சந்தையில் இருந்து தயாரிப்பு செய்யப்படும் அல்லது திரும்பப் பெறப்படும் அபாயத்தை எடுத்துக்கொள்வதற்கு அதிக நேரம் செலவழிக்கக்கூடாது. துரதிருஷ்டவசமாக இது இயற்கையாக பயனுள்ள தயாரிப்புகள் மீண்டும் மீண்டும் நிகழ்கிறது.\n[Prodktname] கிடைக்கும் வரையில் இங்கே வாங்குவதற்கு உங்களுக்கு ஒரு சிறந்த வாய்ப்பு.\nவழக்கு, நீங்கள் சட்டம் மற்றும் கடந்த ஆனால் குறைந்தபட்சம் மலிவான இல்லை போன்ற ஒரு தீர்வு பெற முடியும் என்று, விரைவாக சுரண்டப்பட வேண்டும். தற்போது இணைக்கப்பட்ட இணைய அங்காடியில் இருப்பது இன்னமும் கிடைக்கும். எனவே ஒரு பயனற்ற copycat தயாரிப்பு வாங்க எந்த ஆபத்து இயக்க.\nஇதயத்தில் கையேடு: நிரலில் முழுமையாக ஈடுபடுவதற்கு போதுமானதாக இருக்கிறீர்களா பதில் \"பாதுகாப்பாக இல்லை\" என இருக்கும் வரை, நீங்கள் அதை விட்டுவிடுவீர்கள். இருப்பினும், இந்த முறை தொடர்பாக நீங்கள் உற்சாகத்துடன் உற்சாகப்படுத்தப்படுகிறீர்களே, குறிப்பாக நீங்கள் நீண்டகால நிவாரணம் பெறும் வரை, Kollagen Intensiv வழங்க வேண்டும்.\nகவனம்: தயாரிப்பு வரிசைப்படுத்தும் முன் படிக்க வேண்டும்\nஎச்சரிக்கையை நினைவூட்டிக் கொள்ள: Kollagen Intensiv ஒரு சரிபார்க்கப்படாத மூலத்திலிருந்து ஒருபோதும் உ��்தரவிடப்படக்கூடாது. Raspberry பாருங்கள். என் அறிமுகம் என்னுடைய Kollagen Intensiv பிறகு நினைத்தேன், Kollagen Intensiv இறுதியாக நல்ல விமர்சனங்களை காரணமாக, நீங்கள் மற்ற விற்பனையாளர்கள் மூலம் உண்மையான தயாரிப்பு கண்டுபிடிக்க முடியும் என்று நினைத்தேன். அவர் விரும்பியதை அவர்கள் பார்க்க மாட்டார்கள்.\nநீங்கள் எங்கள் பட்டியலிடப்பட்ட கடைகளில் ஒரு கடைக்கு தேர்வு செய்தால், நீங்கள் மற்ற ஆன்லைன் கடைகள் போலல்லாமல் இந்த பொருட்களின் தரம் மற்றும் விலை பற்றி கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை என்று உங்களுக்கு உறுதியளிக்க முடியும். இதற்காக நாங்கள் உங்களுக்காக மட்டுமே நடப்பு மற்றும் பரிசோதிக்கப்பட்ட பொருட்களை கீழே பட்டியலிட்டுள்ளோம்.\nஈபே அல்லது அமேசான் போன்ற ஆன்லைன் விற்பனையாளர்களிடமிருந்து இத்தகைய பொருட்களை ஆர்டர் செய்ய விரும்பினால், உற்பத்திகளின் நம்பகத்தன்மை மற்றும் உங்கள் விருப்பப்படி பொதுவாக இங்கே உத்தரவாதம் இல்லை என்று நாங்கள் சுட்டிக் காட்டுகிறோம். எனவே எங்கள் பரிந்துரை இந்த விற்பனையாளர்களிடமிருந்து விலகி நிற்கிறது. உங்கள் மருந்தாளரிடம் நீங்கள் முயற்சி செய்ய வேண்டியதில்லை.\nமுகவரின் உற்பத்தியாளரின் இணைய அங்காடியில், தனியுரிமை, ஆபத்து-இல்லாத மற்றும் அருவருப்பான ஷாப்பிங்கிற்கு அப்பால் இருக்க முடியும்.\nஎன் தேர்ந்தெடுக்கப்பட்ட குறுக்கு குறிப்புகள் நன்றி, நீங்கள் எப்போதும் சரியான பக்கத்தில் இருக்கும்.\nஇந்த வரிசையில் சேமிப்பு சிறந்தது என்பதால், பயனற்ற வரம்புகளை நீங்கள் சேமிக்க வேண்டும் என்பதால் கண்டிப்பாக பெரிய எண்ணிக்கையை ஆர்டர் செய்ய வேண்டும். நீண்ட கால சிகிச்சையானது மிகவும் பயனுள்ளதாக இருப்பதால் இது ஒரு பொதுவான நடைமுறையாகும்.\nஇது Asami போன்ற பிற தயாரிப்புகளிலிருந்து வேறுபடுகிறது.\nKollagen Intensiv க்கான மலிவான சலுகையை நாங்கள் கண்டுபிடித்தோம்:\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400245109.69/wet/CC-MAIN-20200926200523-20200926230523-00100.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.pgurus.com/4-cases-against-pcfamily-tamil/", "date_download": "2020-09-26T21:05:33Z", "digest": "sha1:NG43T2SSC6A6HKG37P7OTRA6EOFRLQSE", "length": 17395, "nlines": 176, "source_domain": "tamil.pgurus.com", "title": "கருப்பு பணச் சட்டத்தின் கீழ் சிதம்பரம் குடும்பத்தார் மீது வழக்கு பதிவு - PGurus1", "raw_content": "\nHome அரசியல் கருப்பு பணம் கருப்பு பணச் சட்டத்தின் கீழ் சிதம்பரம் குடும்பத்தார் மீது வழக்கு பதிவு\nகருப்பு பணச் சட்டத்தின் ��ீழ் சிதம்பரம் குடும்பத்தார் மீது வழக்கு பதிவு\nகருப்பு பணம் மற்றும் பினாமி சட்டத்தின் கீழ் வருமான வரி துறை சிதம்பரம் குடும்பத்தார் மீது நான்கு வழக்குகள் பதிவு\nகருப்பு பணம் மற்றும் பினாமி சட்டத்தின் கீழ் வருமான வரி துறை சிதம்பரம் குடும்பத்தார் மீது நான்கு வழக்குகள் பதிவு\nமுறைகேடாக சம்பாதித்த சொத்துக்களின் மதிப்பு மூன்று பில்லியன் டாலர்\nகருப்பு பணம் மற்றும் பினாமி சட்டத்தின் கீழ் வருமான வரி துறை சிதம்பரம் குடும்பத்தார் மீது நான்கு வழக்குகள் பதிவு\nமுன்னாள் நிதி அமைச்சர் ப. சிதம்பரத்தின் குடும்பத்தினர் மீது வெளிநாடுகளில் சட்டத்துக்கு புறம்பாக அவர்கள் முறைகேடாக சேர்த்த சொத்துக்களுக்கும் அந்நிய நாட்டு வங்கிகளில் வைத்திருந்த கணக்குகளுக்கும் கருப்பு பணச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. சென்னை நகர் நீதிமன்றத்தில் வருமான வரி துறையினர் சிதம்பரத்தின் மனைவி வழக்கறிஞர் நளினி, மகன் கார்த்தி, மருமகள் பரத நாட்டிய கலைஞர் ஸ்ரீநிதி ஆகிய நால்வர் மீதும் கருப்பு பணச் சட்டம் பிரிவு ஐம்பதின் கீழ் நான்கு வழக்குகளை பதிவு செய்தனர். இந்த குற்றங்கள் நிரூபிக்கப்படும் போது இவர்களுக்கு பத்தாண்டு சிறைத்தண்டனையும் இந்த சொத்து மதிப்புக்கு 120 சதவீதம் அபராத தொகையும் செலுத்த வேண்டும்.\nஇப்போது பதிவான வழக்கில் காட்டப்பட்டுள்ள சொத்து மதிப்பு முழுமையானதா அல்லது ஒரு பகுதி மட்டுமா என்பது தெரியவில்லை இன்னும் கண்டுபிடிக்க வேண்டி இருக்குமா என்பது தெரியவில்லை. குற்றப் பத்திரிகையில் அமெரிக்காவில் உள்ள 3.28 கோடி ருபாய் சொத்தும் பிரிட்டனில் கேம்பிரிட்ஜில் உள்ள 5.37 கோடி மதிப்பிலான சொத்தும் இன்னொரு இடத்தில் உள்ள 80 லட்ச ருபாய் மதிப்பிலான சொத்தும் குறிக்கப்பட்டுள்ளது. வரும் ஜுன் மாதம் 11 ஆம் தேதி குற்றம் சாட்டப்பட்ட நான்கு பேரும் நீதிமன்றத்திற்கு நேரில் வர வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.\nஇந்த வழக்கில் இருந்து தப்பிக்க வேண்டி சிதம்பரம் குடும்பத்தினர் நீதிமன்றத்தில் பொருத்தமில்லாத அற்பத்தனமான மனுக்களை தாக்கல் செய்தனர். தம்மால் இயன்ற .அனைத்து முறைகேடான வழிகளையும் பின்பற்றினர். ஆனால் போன வாரம் சென்னை உயர் நீதி மன்றம் தாமதப்படுத்தும் நோக்கில் வந்த அனைத்து மனுக்களையும் நிராகரித்துவிட்ட��ு. இனி சிதம்பரம் குடும்பத்தினர் நீதிமன்றத்தில் ஆஜராகி குற்றப் பத்திரிகையை பெற்றுக்கொண்டு வழக்கை சந்திப்பதை தவிர வேறு வழி இல்லை.\nகார்த்தி சிதம்பரத்துக்கு கேம்ப்ரிட்ஜில் உள்ள சொத்துக்களும் அமெரிக்காவில் நாநொ ஹோல்டின்சில் 80 இலட்ச ரூபாய் மதிப்பிலும் 3,28 கோடி ரூபாய் மதிப்பிலும் உள்ள சொத்துக்களும் தவிர பிரிட்டனில் டோடுஸ் டென்னிஸ் நிறுவனத்தில் உள்ள சொத்தும் வங்கி கணக்கும் இந்த வழக்கில் சேர்க்கப்பட்டுள்ளது. கார்த்தியின் செஸ் குலோஎபல் அட்வைசரியும் வருமான வரி துறையினரின் பிடியில் இருந்து தப்பவில்லை.\nவருமான வரி துறையினரின் தற்போதைய கணிப்பு படி சிதம்பரம் குடும்பத்தினர முறைகேடாக சேர்த்த சொத்தின் மதிப்பு மூன்று பில்லியன் டாலர்கள் ஆகும். இவை பதினான்கு நாடுகளிலும் இருபத்தொரு வங்கிகளிலும் இருந்து கணக்கிடப்பட்டவை. ஏற்கெனவே நாம் இவர் பற்றிய செய்தியை சிதமபர ரகசியம் என்ற தலைப்பில் வெளியிட்டுளோம்.\n2015 டிசம்பர் – இல் ஏர்செல் மேக்சிஸ் ஊழல் கண்டுபிடிக்கப்பட்டதில் இருந்து சிதம்பரம் செய்த ஒவ்வொரு ஊழலும் வெளிச்சத்துக்கு வர தொடங்கிவிட்டது. அவர் தன குடும்பத்தினர் மீது வழக்கு பதியாமல் தப்பிக்க நிதி அமைச்சகத்தின் அதிகாரிகளின் உதவியை நாடினார். ஆனால் 2016 பிப்ரவரியில் சுப்ரமணியன் சுவாமி வருமான வரித்துறையினரின் ஆவனங்களின் தகவல்களை பொது மக்களுக்கு வெளிப்படுத்திவிட்டார். அடுத்து அவர் கருப்பு பணம் மற்றும் பினாமிக் குற்றங்களில் தப்பிவிடாமல் தண்டிக்கும் பொருட்டு புதிய சட்டத்தின் கீழ் சிதம்பரத்தின் மீது வழக்கு பதியும்படி கேட்டு பிரதம மந்திரிக்கு ஒரு விண்ணப்பம் அனுப்பினார்.\nபிரதம மந்திரி கடுமையாக ஆணை பிறப்பித்த பின்பும் சில அதிகாரிகள் நிதி அமைச்சகத்தில் இருந்து சிதம்பரத்திற்கு மறைமுகமாக உதவினர். இந்த அதிகாரிகள் சிதம்பரம் மீது வழக்கு பதிவதற்கான அனுமதி கிடைப்பதில் தாமதம் செய்தனர். அவர் நீதிமன்றத்துக்கு போக கால அவகாசம் அளிக்க ஏதுவாக அவருக்கு உதவினர். ஆனால் அவர்களின் மறைமுக உத்திகள் பலிக்கவில்லை சிதம்பரம் குடும்பம் இப்போது வழக்கின் பிடியில் சிக்கிவிட்டது. கருப்பு பணச் சட்டம் பாய்ந்த பிறகு சிதம்பரம் குடும்பத்தினர் மீது பினாமி சட்டம் கடுமையாகப் பாயும் என்று எதிர்பார்க்கலாம்.\nகருப்பு பணம் மற்றும் பினாமி சட்டத்தின் கீழ் வருமான வரி துறை சிதம்பரம் குடும்பத்தார் மீது நான்கு வழக்குகள் பதிவு\nPrevious articleதேனி கலவரம் திட்டமிடப்பட்டதா\nNext articleசிதம்பரத்தை நிலைக்குழுவில் இருந்து அகற்ற சுவாமி முயற்சி\nசிதம்பரத்தின் உண்மையான சொத்து மதிப்பு எவ்வளவு\nஜுன்25 அன்று கருப்பு பண வழக்கில் சிதம்பரம் குடும்பத்தார் ஆஜராக சிறப்பு நீதிமன்றம் அழைப்பாணை [சம்மன்]\nஏர்செல் மேக்சிஸ் ஊழல்: இரண்டாவது கட்ட விசாரணையில் சிதம்பரம்\nசிதம்பர ரகசியம் – சிதம்பரம் குடும்பத்தாரின் சொத்து விவரம்\nகார்த்தி ‘சொர்க்கத்தில் சுகம் காணும் சல்லாப லீலைகளை’ அவரே சொல்லும் பதிவுகள் அம்பலம்\nகிறிஸ்தவத் திருச்சபை தவறு செய்துவிட்டு மூடி மறைக்கிறது\nவெடித்துச் சிதறும் விமான நிறுவன ஊழல்\nமூன்றாம் மர்ம மனிதன் ஐசிஐசிஐ வங்கியின் தலைவர்\nசோனியாவையும் ராகுலையும் நேஷனல் ஹெரால்டு வருமான வரி வழக்கில் இருந்து விடுவிக்கும் முயற்சி தோல்வி\nபுரட்டு செய்திகளின புகலிடமான இடதுசாரி ஊடகங்கள் பொய்களைப் பரப்புகிறது\nபாரபட்சமான [அருவருப்பான] சட்டப்பிரிவு 35A: அரசியலுரிமை சட்டத்தின் வரலாற்றில் ஒரு கருப்பு தினம் —...\nஏர் ஏஷியாவை போல அந்நிய முதலீட்டு மேம்பாட்டு வாரியத்திடம் [FIPB] அனுமதி பெறுவதில் NDTV...\nநேஷனல் ஹெரால்டு வழக்கை விரைவுபடுத்திய சிறப்பு நீதிமன்றம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400245109.69/wet/CC-MAIN-20200926200523-20200926230523-00100.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dailythanthi.com/Sports/Cricket/2019/06/09005137/World-Cup-Cricket-New-Zealand-won-by-7-wickets.vpf", "date_download": "2020-09-26T21:52:58Z", "digest": "sha1:Q5LUT5NSGZHQDYWUJZBZ3YNUQ4LRPHSR", "length": 13844, "nlines": 121, "source_domain": "www.dailythanthi.com", "title": "World Cup Cricket: New Zealand won by 7 wickets || உலக கோப்பை கிரிக்கெட்: 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணி வெற்றி", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nஉலக கோப்பை கிரிக்கெட்: 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணி வெற்றி + \"||\" + World Cup Cricket: New Zealand won by 7 wickets\nஉலக கோப்பை கிரிக்கெட்: 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணி வெற்றி\nஉலக கோப்பை கிரிக்கெட்டில் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணி வெற்றிபெற்றது.\nஉலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் நியூசிலாந்து மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையேயான 13-வது லீக் ஆ��்டம் நடைபெற்றது.\nஇதில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து ஆப்கானிஸ்தான் அணி முதலில் களமிறங்கி பேட்டிங் செய்தது. இதற்கிடையே 2 முறை மழை குறுக்கிட்டதால் ஆட்டம் நிறுத்தி வைக்கப்பட்டு மீண்டும் தொடங்கப்பட்டது.\nஇறுதியில், ஆப்கானிஸ்தான் அணி 41.1 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 172 ரன்களை எடுத்தது. ஆப்கானிஸ்தான் அணியில் அதிகபட்சமாக ஹஸ்மத்துல்லா ஷகிடி 59(99) ரன்கள் எடுத்தார். நியூசிலாந்து அணியில் சிறப்பாக பந்து வீசிய ஜேம்ஸ் நீஷம் 5 விக்கெட்களும், பெர்குசன் 4 விக்கெட்களும், கிரான்ட்ஹோம் 1 விக்கெட்டும் வீழ்த்தினர். இதன்மூலம் நியூசிலாந்து அணிக்கு 173 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.\nபின்னர் 173 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நியூசிலாந்து அணியின் சார்பில், மார்டின் குப்தில், கொலின் முன்ரோ ஆகியோர் முதலாவதாக களமிறங்கினர். அதில் குப்தில் சந்தித்த முதல் பந்திலே அவுட் ஆகி வெளியேற, அவரைத்தொடர்ந்து கொலின் முன்ரோ 22(24) ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்ததாக கேப்டன் கேன் வில்லியம்ஸன், ரோஸ் டெய்லர் ஆகியோர் ஜோடி சேர்ந்தனர். இந்த ஜோடியின் சிறப்பான ஆட்டத்தால் அணியின் ரன் ரேட் வேகமாக உயர்ந்தது. அந்த ஜோடியில் ரோஸ் டெய்லர் 48(52) ரன்களில் வெளியேறினார். சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த கேப்டன் கேன் வில்லியம்சன் தனது அரைசதத்தை பதிவு செய்தார். தொடர்ந்து ஆடிய கேன் வில்லியம்சன் அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்றார்.\nஇறுதியில் கேன் வில்லியம்ஸன் 79(99) ரன்களும், டாம் லாதம் 13(18) ரன்களும் எடுத்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். முடிவில் நியூசிலாந்து அணி 32.1 ஒவர்களில் 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 173 ரன்கள் எடுத்தது. ஆப்கானிஸ்தான் அணியின் சார்பில் அதிகபட்சமாக அப்டாப் ஆலம் தலா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார். இதன்மூலம் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணி வெற்றிபெற்றது.\nஆப்கானிஸ்தான் முன்னணி சுழற்பந்து வீச்சாளர் ரஷித்கான் பேட்டிங் செய்த போது எகிறி வந்த பந்து ஹெல்மெட்டோடு தாக்கி காயமடைந்தார். அந்த அதிர்வில் இருந்து மீளாததால் அவர் பந்துவீச வரவில்லை. இது ஆப்கானிஸ்தானுக்கு பெரும் பின்���டைவாக அமைந்தது.\nதனது முதல் இரு ஆட்டங்களில் இலங்கை, வங்காளதேசத்தை பதம் பார்த்த நியூசிலாந்து அணி தொடர்ச்சியாக பெற்ற 3-வது வெற்றியாக (ஹாட்ரிக்) பதிவானது. ஆப்கானிஸ்தானுக்கு விழுந்த 3-வது அடியாகும். நியூசிலாந்து கேப்டன் வில்லியம்சன் கூறுகையில், ‘இது அற்புதமான முயற்சி. அவர்களுக்கு தொடக்கம் (முதல் விக்கெட்டுக்கு 66 ரன் ) சிறப்பாக இருந்ததால், மிடில் ஓவர்களில் நெருக்கடி கொடுப்பது முக்கியமானதாக இருந்தது. அதை எங்களது வேகப்பந்து வீச்சாளர்கள் சிறப்பாக செய்து முடித்தனர். தொடர்ந்து 3 ஆட்டங்களிலும் ‘சேசிங்’ செய்து வெற்றி கண்டிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது’ என்றார்.\n1. அரசு மரியாதையுடன் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் உடல் நல்லடக்கம்\n2. பாரதீய ஜனதா கட்சியின் தேசிய அலுவலக பொறுப்பாளர்கள் அறிவிப்பு-பிரதமர் மோடி வாழ்த்து\n3. சாத்தான்குளம் தந்தை - மகன் கொலை வழக்கு: சிபிஐ குற்றப்பத்திரிக்கை தாக்கல்\n4. கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமைச் செயலாளர் சண்முகம் ஆலோசனை\n5. சசிகலாவை எதிர்த்துதான் இந்த ஆட்சியும், கட்சியும் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது - அமைச்சர் கே.சி.வீரமணி\n1. ஐ.பி.எல். கிரிக்கெட்: டெல்லியிடம் வீழ்ந்தது சென்னை அணி\n2. ஐ.பி.எல். கிரிக்கெட்: 2-வது வெற்றி யாருக்கு\n3. ஐ.பி.எல். கிரிக்கெட்: பெங்களூரு அணியை சுருட்டியது பஞ்சாப் லோகேஷ் ராகுல் அபார சதம்\n4. ரெய்னா மீண்டும் அணியில் இணைய வாய்ப்பு உள்ளதா சென்னை அணி சிஇஒ விளக்கம்\n5. கவாஸ்கர் மீது அனுஷ்கா சர்மா சாடல் கோலியின் ஆட்டத்தை விமர்சிக்க எனது பெயரை இழுப்பதா\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400245109.69/wet/CC-MAIN-20200926200523-20200926230523-00100.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinamalar.com/supply.asp?ncat=4&dtnew=12-16-13", "date_download": "2020-09-26T20:16:35Z", "digest": "sha1:4BRFBTSJMGEOGD4DXHYPOJMBLYOCYJZK", "length": 24787, "nlines": 281, "source_domain": "www.dinamalar.com", "title": "varamalar|siruvarmalar|computer malar|velai vaippu malar|mobile malar|vivasayam malar|kalaimalar|varudamalar & other tamil weekly supplements", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி கம்ப்யூட்டர் மலர்( From டிசம்பர் 16,2013 To டிசம்பர் 22,2013 )\nதினகரன் ரகசிய பேச்சு: அ.தி.மு.க.,செயற்குழுவில் மோதல் வெடிக்குமா\nமாணவர்கள் பாதுகாப்பு: அரசுக்கு ஸ்டாலின் கோரிக்கை செப்டம்பர் 27,2020\nரூ.53 ஆயிரம் கோடி சேமிக்க அனல் மின் நிலையங்களை மூட ஆலோசனை செப்��ம்பர் 27,2020\nகருப்பினத்தவர்களுக்கு டிரம்ப் சலுகை மழை செப்டம்பர் 27,2020\n2 கோடியே 41 லட்சத்து 84 ஆயிரத்து 448 பேர் மீண்டனர் மே 01,2020\nவாரமலர் : அமர்ந்திருக்கும் கருடன்\nசிறுவர் மலர் : தலைமை பண்பு பயிற்சி\nபொங்கல் மலர் : ரஜினி... செல்லம்மான அப்பா... - 'ஸ்டார்' நடிகை நிவேதா\n» முந்தய கம்ப்யூட்டர் மலர்\nவேலை வாய்ப்பு மலர்: வங்கியில் 214 காலியிடங்கள்\nவிவசாய மலர்: தாயை இழந்த கன்றுகளை பராமரிப்பது எப்படி\n1. 2014 ஆம் ஆண்டைக் கலக்கப் போகும் மால்வேர் புரோகிராம்கள்\nபதிவு செய்த நாள் : டிசம்பர் 16,2013 IST\nசென்ற 2013 ஆம் ஆண்டில், நம்மைக் கலக்கிய மால்வேர் புரோகிராம்களில், மிகப் பெரிய அளவில் சேதத்தினை ஏற்படுத்திய மால்வேர் புரோகிராம்களை, அவற்றின் தன்மை அடிப்படையில் இங்கு காணலாம். அவற்றினால், வரும் 2014 ஆம் ஆண்டில் எத்தகைய பாதிப்பு ஏற்படும் என்பதனையும் ஆய்வு செய்திடலாம். \"தவறு இழைத்துவிட்டீர்கள்' எனக் குற்றம் சாட்டிப் பயமுறுத்திப் பணம் பறித்த வைரஸ்கள், மொபைல் சாதனங்களில் ..\n2. மைக்ரோசாப்ட் கை விட்ட சில சாப்ட்வேர் திட்டங்கள்\nபதிவு செய்த நாள் : டிசம்பர் 16,2013 IST\nமுன்பு கூகுள் நிறுவனம், இயக்கிய பின்னர் மூடிவிட்ட சில இணைய வசதிகள் குறித்து எழுதி இருந்தோம். சில வாசகர்கள், மைக்ரோசாப்ட் நிறுவனமும் இதுபோல சிலவற்றை இயக்கி மூடி விட்டதாக தெரிவித்தனர். மைக்ரோசாப்ட் கைவிட்ட, அல்லது, மற்ற திட்டங்களுடன் இணைத்துவிட்ட சில டிஜிட்டல் சேவைகள் குறித்த விபரங்கள் இங்கு தரப்படுகின்றன. இவை நீக்கப்பட்டுவிட்டதாகவும், மற்ற சேவைகளுடன் ..\n3. கம்ப்யூட்டரைக் கைது செய்திடும் கிறிப்டோலாக்கர் வைரஸ்\nபதிவு செய்த நாள் : டிசம்பர் 16,2013 IST\nஇந்தியாவில் மிக வேகமாகப் பரவி வரும் கிறிப்டோ லாக்கர் ('CryptoLocker') வைரஸ் குறித்து, காவல் துறையின் டிஜிட்டல் பாதுகாப்பு பிரிவு போலீசார் எச்சரித்துள்ளனர். சமூக இணைய தளங்கள் வழியாகவும், மின் அஞ்சல் வழியாகவும் வேகமாகப் பரவும் மிக மோசமான வைரஸ் இது. கம்ப்யூட்டரில் பரவியவுடன், மிக மிக முக்கியமான டாகுமெண்ட்களைத் திருடி, பின்னர் அவற்றில் உள்ள விஷயங்களை வெளியிடாமல் இருக்க, ..\n4. விண்டோஸ் 8: சில முக்கிய தொடல் அசைவுகள்\nபதிவு செய்த நாள் : டிசம்பர் 16,2013 IST\nமைக்ரோசாப்ட் வழங்கிய விண்டோஸ் 8 மற்றும் விண்டோஸ் 8.1 தொகுப்புகளில் அதன் தொடல் அசைவுகளில் பல வசதிகள் நமக்குத் தரப்���ட்டுள்ளன. நம் திரையில், பலமெனுக்கள் குவியலாகத் தோற்றம் தருவதற்குப் பதிலாக, அவை குறிப்பிட்ட வகை விரல் தொடுதலில் கிடைக்கும் வகையில் மறைத்து வைக்கப்பட்டுள்ளன. அவற்றில் முக்கியமான நான்கு அசைவுகளுக்கான மெனு குறித்துப் பார்க்கலாம்.1. உங்கள் விரலை திரையின் ..\n5. நேராக டெஸ்க்டாப் செல்ல\nபதிவு செய்த நாள் : டிசம்பர் 16,2013 IST\nவிண்டோஸ் 8 வெளியான பின்னர், டெஸ்க்டாப் திரை கிடைக்காமல், மெட்ரோ திரை தரப்பட்டு, அதில் ஒரு கட்டம் டெஸ்க் டாப்பாகத் தரப்பட்டது. இதில் கிளிக் செய்து அல்லது விரலால் தடவி, நாம் டெஸ்க்டாப் திரையைப் பெற வேண்டியிருந்தது.விண்டோஸ் 8.1ல், நாம் நேரடியாகவே டெஸ்க்டாப் திரைக்குச் செல்ல வழிகள் தரப்பட்டுள்ளன. இதற்கு, நீங்கள் டெஸ்க்டாப்பில் இருக்கும்போது, டாஸ்க் பாரில் ரைட் கிளிக் ..\nபதிவு செய்த நாள் : டிசம்பர் 16,2013 IST\nமெனு பட்டியலை விலக்கிவிட: வேர்டில் ஒரு மெனுவினைக் கிளிக் செய்து திறந்துவிட்டீர்கள். பின்னர் அது வேண்டாம் என்று எண்ணி அதனைக் கேன்சல் செய்து மீண்டும் டாகுமெண்ட்டில் கர்சர் இருந்த இடத்திற்கு வர எண்ணுகிறீர்கள். என்ன செய்யலாம் இதற்கு மூன்று வழிகள் உள்ளன. 1. எஸ்கேப் கீயை இரண்டு முறை தட்டவும். முதல் முறையில் மெனு மறையும். ஆனால் கர்சர், மெனு மீதாக இருக்கும். இரண்டாவது முறை ..\n7. கூகுள் ட்ரைவ் டிப்ஸ்\nபதிவு செய்த நாள் : டிசம்பர் 16,2013 IST\nகூகுள் தரும் பல வசதிகளில், நமக்கு மிகச் சிறப்பாக உதவுவது அதன் தேடுதல், மெயில் ஆகியவற்றை அடுத்து பைல்களைச் சேமிக்க உதவும் கூகுள் ட்ரைவ் (Google Drive) ஆகும். இதன் மூலம், கூகுள் தரும் பல வசதிகளை ஒன்றிணைக்கலாம். சரியான டூல்களை செம்மைப் படுத்தி, செட்டிங்குகளை அமைத்தால், கூகுள் ட்ரைவ் வசதியை நமக்கு சில வேலைகளை மேற்கொண்டு செய்து தரும் வசதியாக மாற்றி விடலாம். அதற்கான டிப்ஸ்களை இங்கு ..\n8. டேட்டாவினை வகைப்படுத்துவதில் சிக்கலா\nபதிவு செய்த நாள் : டிசம்பர் 16,2013 IST\nஅலுவலகப் பயன்பாட்டில் நாம் மிக அதிகமாக டேட்டாவினை எக்ஸெல் ஒர்க்ஷீட்டில் பயன்படுத்துகிறோம். இந்த தகவல்களை நாம் பல்வேறு வகைகளில் பட்டியலிட்டுப் பெற விரும்புவோம். எடுத்துக் காட்டாக, பொருட்கள் மற்றும் அவற்றின் விலை, வாங்கிய நாள் போன்ற தகவல்களை அமைக்கையில், விலைப்படி அல்லது வாங்கிய நாள் படி வகைப்படுத்திப் பார்க்க விரும்ப���ாம். இதே போல மாணவர்களின் பல பாடப் பிரிவுகளில் ..\n9. இந்த வார இணைய தளம் - மிருகங்கள் பெயர்கள்\nபதிவு செய்த நாள் : டிசம்பர் 16,2013 IST\nஆங்கிலத்தில் காடு மற்றும் வீடுகளில் வாழும் அல்லது வளர்க்கப்படும் மிருகங்களை எப்படி ஆங்கிலத்தில் அழைப்பது இந்த சந்தேகம் இது குறித்து எழுதுபவர்களுக்கும், படிப்பவர்களுக்கும் ஏற்படுவது உண்டு. எடுத்துக் காட்டாக, ஆடு ஒன்றை எப்படி ஆங்கிலத்தில் அழைப்பது - goat/sheep எது சரி இந்த சந்தேகம் இது குறித்து எழுதுபவர்களுக்கும், படிப்பவர்களுக்கும் ஏற்படுவது உண்டு. எடுத்துக் காட்டாக, ஆடு ஒன்றை எப்படி ஆங்கிலத்தில் அழைப்பது - goat/sheep எது சரிபெண் ஆட்டிற்கான சொல் என்னபெண் ஆட்டிற்கான சொல் என்ன ஆடுகள் கூட்டமாக இருந்தால் அதனை எப்படிக் குறிப்பிடுவது ஆடுகள் கூட்டமாக இருந்தால் அதனை எப்படிக் குறிப்பிடுவது குட்டி ஆட்டினை எந்தப் ..\nபதிவு செய்த நாள் : டிசம்பர் 16,2013 IST\nஎக்ஸ்பி சிஸ்டத்தினைத் தொடர்ந்து பயன்படுத்த முடியாத சூழ்நிலையைப் பலமுறை நீங்கள் எடுத்துச் சொல்லியும், இன்னும் சிலர் ஏதேனும் மாற்று வழி இருக்காதா என எண்ணுகின்றனர். பன்னாட்டளவில் இந்த எண்ணம் மக்களிடம் வேரூன்றி உள்ளது. டிஜிட்டல் உலகைப் பொறுத்தவரை, மாற்றங்களை ஏற்றுக் கொண்டு சென்றால் தான், நாம் முன்னேற முடியும்.எஸ். காமாட்சிநாதன், சிவகாசி.முடிவில்லா யுத்தம் என்ற ..\nபதிவு செய்த நாள் : டிசம்பர் 16,2013 IST\nகேள்வி: என் விண்டோஸ் 8 பெர்சனல் கம்ப்யூட்டரில், பைல் மெனுவில், Send To ஆப்ஷனில் Page by email & Link by email ஆகியவை இயக்கப்படாமல், கிரேயாகக் காட்சி அளிக்கிறது. இந்த வசதி என்னுடைய பழைய விஸ்டா சிஸ்டத்தில் இருந்தது. விண்டோஸ் 8ல் இதனைப் பெறுவது எப்படிஆ. கார்த்திகேயன், மதுரை.பதில்: உங்களுடைய கம்ப்யூட்டரில் விண்டோஸ் 8 சிஸ்டத்தில், இமெயில் கிளையண்ட்டாக எதுவும் மாறா நிலையில் அமைக்கப் படவில்லை ..\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400245109.69/wet/CC-MAIN-20200926200523-20200926230523-00100.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinamani.com/all-editions/edition-madurai/theni/2020/may/16/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B4%E0%AF%88-3416141.html", "date_download": "2020-09-26T21:46:17Z", "digest": "sha1:2DQ465Y37SW2K5IR4P26QR3ETAOVCL5X", "length": 7185, "nlines": 135, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n26 செப்டம்பர் 2020 சனிக்கிழமை 05:31:55 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை தேனி\nதேனி நகா், சமதா்மபுரம், பி.டி.ராஜன் தெரு, கருவேல்நாயக்கன்பட்டி ஆகிய பகுதிகளில் காற்றுடன் பரவலாக மழை பெய்தது. சூறைக்காற்றுக்கு பல்வேறு இடங்களில் சாலையோரத்தில் இருந்த மரங்கள் ஒடிந்து விழுந்தன.\nதினமணி டெலிகிராம் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்\nவிடைபெற்றார் 'பாடும் நிலா' - புகைப்படங்கள்\nஇசை கொண்டாடும் இசையும் எஸ்.பி.பி.யும்.. - புகைப்படங்கள்\nவிசாரணைக்கு ஆஜரானார் தீபிகா படுகோனே - புகைப்படங்கள்\nஎந்தன் மூச்சும் இந்தப் பாட்டும் அணையா விளக்கே - எஸ்.பி.பி. புகைப்படங்கள்\nவேளாண் மசோதாவுக்கு எதிராக போராட்டம் - புகைப்படங்கள்\nவெள்ளத்தில் மிதக்கும் மும்பை - புகைப்படங்கள்\nசைலன்ஸ் படத்தின் டிரைலர் வெளியீடு\nவிஜய் சேதுபதியின் ‘லாபம்’ படத்தின் டிரைலர் வெளியீடு\nகுட்லக் சகி படத்தின் டீஸர் வெளியீடு\nடாக்டர் படத்தின் இரண்டாவது பாடல் வெளியீடு\nஜெய்ப்பூரில் கொட்டி தீர்த்த கனமழை\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400245109.69/wet/CC-MAIN-20200926200523-20200926230523-00100.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.puthiyakural.com/2020/08/blog-post_942.html", "date_download": "2020-09-26T21:47:55Z", "digest": "sha1:U47A6VERYCN3URLIU5IQGHRHSTBWRUGN", "length": 7215, "nlines": 41, "source_domain": "www.puthiyakural.com", "title": "முல்லை வைத்தியசாலையின் பற்றாக்குறையினை நிவர்த்திசெய்யக்கோரி ஆர்ப்பாட்டம் - புதிய குரல் - தமிழ் பேசும் மக்களின் உரிமைக்குரல் | Puthiya Kural Newspaper & Magazine Monthly", "raw_content": "\nபுதிய குரல் - தமிழ் பேசும் மக்களின் உரிமைக்குரல் | Puthiya Kural Newspaper & Magazine Monthly\nமுல்லை வைத்தியசாலையின் பற்றாக்குறையினை நிவர்த்திசெய்யக்கோரி ஆர்ப்பாட்டம்\nமுல்லைத்தீவு மாவட்ட பொது வைத்தியசாலையில், காணப்படும் வைத்தியர் அளணிப் பற்றாக்குறையினை நிவர்த்தி செய்யக்கோரி 17.08 இன்றையநாள் மாவட்ட பொதுவைத்தியசாலைக்கு முன்பாக ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றுள்ளது.\nமுல்லைத்தீவு மாவட்ட பொது வைத்தியசாலை நலன்புரிச் சங்கம் மற்றும், அபிவிருத்திச்சங்கம் என்பவற்றின் ஏற்பாட்டில் இடம்பெற்ற குறித்த ஆர்ப்பாட்டத்தில் பெருந்திரளான பொது மக்களும் பங்கேற்றிருந்தனர்.\nகுறிப்பாக முல்லைத்தீவு மாவட்ட பொது வைத்தியசாலையில் 60பேருக்குரிய வைத்தியர் ஆளணிகள் தேவைப்படுகின்றநிலையில், தற்போது வெறுமனே 27வைத்தியர்களே பணியாற்றுவதாகவும் இதனால் நோயாளர்கள் பலத்த இடர்பாடுகளுக்கு முங்கொடுப்பதாகவும் அங்கு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்களால் தெரிவிக்கப்பட்டது.\nஎனவே குறித்த வைத்தியர் ஆளணி வெற்றிடங்களை உரியவர்கள் பூத்திசெய்து தரவேண்டும் எனவும் கோரிக்கையும் விடுக்கப்பட்டது.\nஅத்தோடு முல்லைத்தீவு மாவட்ட செயலரின் பிரதிநிதியாக ஆர்ப்பாட்ட இடத்திற்கு வருகைதந்த முல்லைத்தீவு மாவட்ட செயலக பிரதம கணக்காளரிடம் சுகாதார அமைச்சுக்கான மற்றும் மாவட்ட செயலருக்கான மகஜர்கள் கையளிக்கப்பட்டதுடன், போராட்டத்தில் கலந்திருந்த வன்னிமாவட்ட பாராளுமன்ற உறுப்பனர்களான செல்வம் அடைக்கலநாதன், மற்றும் வினோ நோகராதலிங்கம் ஆகியோரிடம் மகஜர்கள் கையளிக்கப்பட்டன.\nஅதேவேளை குறித்த வைத்தியர் வெற்றிடம் நிரப்பப்படும் வரையில், பொது வைத்தியசாலைக்கு முன்பாக அமைக்கப்பட்டுள்ள பந்தலில் தொடர்ச்சியாக சுழற்சிமுறையில் ஆர்ப்பாட்டத்தை தொடர்ந்தும் முன்னெடுக்கத் திட்டமிட்டுள்ளதாக வைத்தியசாலை நலன்புரி, மற்றும் அபிவிருத்தச் சங்கங்கள் தெரிவிக்கின்றன.\nமேலும் குறித்த ஆர்ப்பாட்டத்தில் வன்னிமாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன், வினோ நோகராதலிங்கம் ஆகியோர் கலந்துகொண்டிருந்ததுடன், முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர்களான து.ரவிகரன், ஆ.புவனேஸ்வரன், க.சிவநேசன், கரைதுறைப்பற்று பிரதேசசபைத் தவிசாளர் க.தவராசா, கரைதுறைப்பற்று பிரதேசசபை உறுப்பினர்களான, சி.லோகேஸ்வரன், த.அமலன், தி.இரவீந்திரன், க.விஜிந்தன் ஆகியோர் கலந்துகொண்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400245109.69/wet/CC-MAIN-20200926200523-20200926230523-00100.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamil360newz.com/without-makeup-vj-chitra-photo-viral-in-social-media/", "date_download": "2020-09-26T22:03:55Z", "digest": "sha1:IJI63SE2QFRGNMY3FT5ZHSDHPFRECLHE", "length": 7834, "nlines": 107, "source_domain": "www.tamil360newz.com", "title": "துளிக்கூட மேக்கப் இல்லனாலும் அழகு அள்ளுதே.! வைரலாகும் சித்ராவின் புகைப்படம் - tamil360newz", "raw_content": "\nHome புகைப்படம் துளிக்கூட மேக்கப் இல்லனாலும் அழகு அள்ளுதே.\nதுளிக்கூட மேக்கப் இல்லனாலும் அழகு அள்ளுதே.\nvj chitra photo: விஜய் டிவியில் ஒ��ிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் என்ற சீரியல் மிகவும் பிரபலமானது. இந்த சீரியலில் முல்லை கதிர் என்கின்ற இரண்டு கதாபாத்திரமும் மக்களிடையே பெரும் அளவில் ரசித்து பார்க்கப்படுகிறது.\nஇந்த சீரியலில் முல்லையாக தொகுப்பாளினி சித்ரா நடித்து வருகிறார் இவரின் இந்த கதாபாத்திரம் தான் அனைவரையும் ஈர்க்கிறது. இவரை பார்ப்பதற்காகவே பலர் இந்த சீரியலை பார்க்க ஆரம்பித்தனர்.\nசித்ரா இதற்கு முன் ரியாலிட்டி ஷோக்களில் கலந்துள்ளார். அதுமட்டுமல்லாமல் மாடலிங், நடனம் மற்றும் தொகுப்பாளராகவும் இருந்துள்ளார். கொரோனா ஊரடங்கு காரணமாக வீட்டிலேயே முடங்கி உள்ள இவர் அவ்வப்போது தனது புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு வந்தார் அதுமட்டும்மல்லாமல் ரசிகர்கள் கேட்கும் கேள்விகளுக்கும் பதில் அளித்து வந்தார்.\nகடந்த சில வாரங்களுக்கு முன்பு தான் இவருக்கு திருமண நிச்சயதார்த்தம் நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இவர் திருமணத்திற்கு பிறகும் தொடர்ந்து சீரியலில் நடிக்க உள்ளதாக கூறியுள்ளார். சின்னத்திரை நடிகை சித்ராவை அனைவரும் மேக்கப்புடன் தான் இதுவரை பார்த்திருப்பீர்கள்.\nஆனால் இவர் தற்போது தனது மேக்கப் இல்லாத புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். தற்போது அந்த புகைப்படம் இணையதளத்தில் வெளியாகி வருகின்றது இதோ அந்த புகைப்படம்.\nPrevious articleநித்யா மேனன் நடித்ததை விட மோசமான வெப்சீரியஸ் காட்சிகளில் நடிக்கப் போகும் திரிஷா. பட வாய்ப்பு இல்லை என்பதற்காக இப்படியா நடிப்பது ரசிகர்கள் அதிர்ச்சி.\nNext articleபிக் பாஸுக்கு பின் நடிகை லாஸ்லியாவின் சொத்து மதிப்பு இவ்வளவு அதிகரித்து உள்ளதா.\nஇதுவரை யாரும் பார்த்திடாத புது கெட்டப்பில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு இணையதளத்தை தெறிக்க விடும் ஷாலு ஷம்மு\nகுளித்துவிட்டு துண்டு கட்டி கொண்டிருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட மாளவிகா மோகனன்\nஷூட்டிங் ஸ்பாட்டில் தனது வருங்கால கணவருடன் மிக நெருக்கமாக இருக்கும் விஜே சித்ரா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400245109.69/wet/CC-MAIN-20200926200523-20200926230523-00100.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=6903:2010-03-27-17-11-39&catid=326:2010&Itemid=27", "date_download": "2020-09-26T22:23:12Z", "digest": "sha1:TYXUAYBG47ONACQZ66K2EC4ITEAIUF2H", "length": 6469, "nlines": 31, "source_domain": "www.tamilcircle.net", "title": "தமிழரங்கம்", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nதொடரும் புலி ஆதாரவா���ர்களின் சந்தர்ப்பவாதம்\nஈழப்போரில் பேரழிவும் பின்னடைவும் ஏற்பட்ட பின்னர், தமிழ்நாட்டில் புலிகளின் ஆதரவாளர்கள் விடுத்துவரும் அறிக்கைகளும், அவர்கள் எடுத்துவரும் நிலைப்பாடுகளும் தமிழர்களைப் புல்லரிக்க வைக்கின்றன. ஏழு மாதங்களுக்குமுன் நடந்த நாடாளுமன்றத் தேர்தலை ஒட்டி ஜெயலலிதாவின் \"நேர்மையான சந்தர்ப்பவாதமான' ஈழ ஆதரவைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டு, இரட்டை இலைக்கு தெருவெங்கும் வாக்கு சேகரித்தனர், பெரியார் தி.க.வினர்.\nஇதைத்தொடர்ந்து சென்னை இராயப்பேட்டையில் பெ.தி.க.வினரை, தி.மு.க. குண்டர்கள் கடுமையாகத் தாக்கி, பெரியார் சிலையையும் சேதப்படுத்தினர். பல பெ.தி.க. தொண்டர்கள் மீது பொய்வழக்கு போடப்பட்டு அலைக்கழிக்கப்பட்டனர். இவை எல்லாம் இப்போது மறப்போம் மன்னிப்போம் என்பதாகிவிட்டன. அண்மையில், இராயப்பேட்டையில் பெரியார் தி.க.நடத்திய பொங்கல் விழாவிற்கு, தங்கள் மீது தாக்குதலை நடத்திய \"ஈழத்துரோகிகளான' தி.மு.க.வின் பொறுப்பாளர்களிடமே மேடை அமைப்பு போன்றவற்றிற்கு நன்கொடை பெற்றுக்கொண்டு, அவர்களோடு சேர்ந்து கோலாகலமாகப் பொங்கல் விழாவை நடத்தி முடித்துள்ளனர்.\n\"அது அரசியல்; இது தமிழரின் விழா\" என்று நாக்கைச்சுழற்றி இதற்கு விளக்கமும் அளிக்கின்றனர். தேர்தல் முடிந்தவுடன் தி.மு.க. அரசு, கோவையில் உலகத்தமிழ் செம்மொழி மாநாடு அறிவித்தது. \"நம் வீட்டில் மிகப்பெரும் சோகம் நடந்துள்ளது. இந்தக் கொண்டாட்டங்கள் அவசியமா ஓராண்டுக்குத் தள்ளி வைக்கக் கூடாதா ஓராண்டுக்குத் தள்ளி வைக்கக் கூடாதா\"என்றெல்லாம் \"சென்டிமென்டாக' உருகினார் த.தே.பொ.கட்சியின் பெ.மணியரசன். ஆனால் தமிழ் இனவாதியும், பெ.ம.வின் நட்புசக்தியுமான பேராசிரியர் க.நெடுஞ்செழியன், அதேமாநாட்டில் பொறுப்பேற்றதை அவர் விமர்சிக்கவில்லை. ஈழத்தில் நடந்த கொடுமைகளுக்கு எதிராக மனம் குமுறிய இன்னொரு \"புரட்சிகர தமிழ்த்தேசியர்' இன்குலாப், தனக்கு அரசு அளித்த கலைமாமணி விருதைத் திருப்பித் தந்து \"தனது கவுரவத்தைக்காத்துக் கொண்டார்' என அவருக்கு இதே தமிழ் இனவாதிகள் சான்றிதழ் கொடுத்திருந்தார்கள். ஆனால் \"பொருள்' அற்ற கலைமாமணியை உதறிய இன்குலாப், ஈழத்தமிழினஅழிப்பை நடத்திய மத்திய அரசின் செம்மொழி ஆய்வு மையத்தில், தனது திட்டம் ஒன்றுக்காக அண்மையில் இரண்டரை இலட்சம் ரூபாய் பெற்றுக் கொண்டதை ஏன் திருப்பிக்கொடுக்கவில்லை என்று எந்தத்தமிழ்த் தேசியரும் கேள்வி எழுப்பவில்லை. இவற்றை \"நேர்மையான சந்தர்ப்பவாதம்' என்பதா\"என்றெல்லாம் \"சென்டிமென்டாக' உருகினார் த.தே.பொ.கட்சியின் பெ.மணியரசன். ஆனால் தமிழ் இனவாதியும், பெ.ம.வின் நட்புசக்தியுமான பேராசிரியர் க.நெடுஞ்செழியன், அதேமாநாட்டில் பொறுப்பேற்றதை அவர் விமர்சிக்கவில்லை. ஈழத்தில் நடந்த கொடுமைகளுக்கு எதிராக மனம் குமுறிய இன்னொரு \"புரட்சிகர தமிழ்த்தேசியர்' இன்குலாப், தனக்கு அரசு அளித்த கலைமாமணி விருதைத் திருப்பித் தந்து \"தனது கவுரவத்தைக்காத்துக் கொண்டார்' என அவருக்கு இதே தமிழ் இனவாதிகள் சான்றிதழ் கொடுத்திருந்தார்கள். ஆனால் \"பொருள்' அற்ற கலைமாமணியை உதறிய இன்குலாப், ஈழத்தமிழினஅழிப்பை நடத்திய மத்திய அரசின் செம்மொழி ஆய்வு மையத்தில், தனது திட்டம் ஒன்றுக்காக அண்மையில் இரண்டரை இலட்சம் ரூபாய் பெற்றுக் கொண்டதை ஏன் திருப்பிக்கொடுக்கவில்லை என்று எந்தத்தமிழ்த் தேசியரும் கேள்வி எழுப்பவில்லை. இவற்றை \"நேர்மையான சந்தர்ப்பவாதம்' என்பதா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400245109.69/wet/CC-MAIN-20200926200523-20200926230523-00100.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.pulikal.net/2011_08_07_archive.html", "date_download": "2020-09-26T20:39:00Z", "digest": "sha1:LTVRD7DCP3MAVUAQNHGOXGJWUTO5EOCD", "length": 10367, "nlines": 318, "source_domain": "www.pulikal.net", "title": "2011-08-07 - Pulikal.Net", "raw_content": "\nஉயிரிலே உன் கனவுகள் - ஈழ கனவுகள்\nபதிந்தவர்: ஈழப்பிரியா at 9:54 PM 0 கருத்துக்கள்\nபாடு பட்டு வாழ்ந்த - ஈழ கனவுகள்\nபதிந்தவர்: ஈழப்பிரியா at 9:53 PM 0 கருத்துக்கள்\nகலந்துரையாடல் - புலம் ஈழம்\nபதிந்தவர்: ஈழப்பிரியா at 9:51 PM 0 கருத்துக்கள்\nகொலைகளத்தின் கண் கண்டசாட்சி: புதுக்காணொளி\nv=21L9dNMDDbYendofvid [starttext] புதுடில்லியைத் தளமாகக் கொண்டு இயங்கும் ஹெட்லைன் ருடே என்ற தொலைக்காட்சி இல...\nபதிந்தவர்: ஈழப்பிரியா at 6:25 AM 0 கருத்துக்கள்\nv=TPUmKEQHWikendofvid [starttext] பிரித்தானியாவில் 16வது ஆண்டாக தமிழர் விளையாட்டு விழா – காசி ஆனந்தன் அழைப்...\nபதிந்தவர்: ஈழப்பிரியா at 6:24 AM 0 கருத்துக்கள்\nசிங்களர்களை விடுதிகளை விட்டு வெளியேற்ற நாம் தமிழர் கட்சி\nv=mi-A2CJdqpcendofvid [starttext] நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் கடந்த 05-08-2011 அன்று வந்து தங்கியிருந்த ...\nபதிந்தவர்: தம்பியன் at 8:55 PM 0 கருத்துக்கள்\nஇலங்கை தமிழர் பிரச்சனை குறித்த சூடான சந்திப்பு\nv=wPglalsuh1Iendofvid [starttext] மு. கருணாநிதியின் இரட்டை வேடத்தை அம்பலமாக்குகிறார். [endtext]\nபதிந்தவர்: ஈழப்பிரியா at 7:20 AM 0 கருத்துக்கள்\nஉயிரிலே உன் கனவுகள் - ஈழ கனவுகள்\nபாடு பட்டு வாழ்ந்த - ஈழ கனவுகள்\nகலந்துரையாடல் - புலம் ஈழம்\nகொலைகளத்தின் கண் கண்டசாட்சி: புதுக்காணொளி\nசிங்களர்களை விடுதிகளை விட்டு வெளியேற்ற நாம் தமிழர்...\nஇலங்கை தமிழர் பிரச்சனை குறித்த சூடான சந்திப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400245109.69/wet/CC-MAIN-20200926200523-20200926230523-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.6, "bucket": "all"}
+{"url": "https://itctamil.com/2020/03/21/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2-%E0%AE%87%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2020-09-26T20:49:44Z", "digest": "sha1:W6JL2N7CDLYB3QIMBDFK3JTYZ6ESH27X", "length": 5417, "nlines": 69, "source_domain": "itctamil.com", "title": "இலங்கையில் சில இடங்களின் ஊரடங்கு சட்டம் நீடிப்பு! - ITCTAMIL NEWS", "raw_content": "\nHome பிரதான செய்திகள் இலங்கையில் சில இடங்களின் ஊரடங்கு சட்டம் நீடிப்பு\nஇலங்கையில் சில இடங்களின் ஊரடங்கு சட்டம் நீடிப்பு\nகொழும்பு – கம்பஹா— புத்தளம் மாவட்டங்களில் இப்போது அமுலில் உள்ள ஊரடங்குச் சட்டம் செவ்வாய்க்கிழமை ( 24 ஆம் திகதி )காலை ஆறு மணிக்கு தளர்த்தப்படும். அந்த மாவட்டங்களில் மீண்டும் அன்று பிற்பகல் 2 மணியளவில் மறு அறிவித்தல் வரை அமுலாகும்.\nஏனைய மாவட்டங்களில் திங்கட்கிழமை காலை\n6 மணிக்கு தளர்த்தப்படும் ஊரடங்குச் சட்டம் அன்று பிற்பகல் 2 மணிக்கு மீண்டும் அமுல்படுத்தப்படும். 2 மணியில் இருந்து செவ்வாய்க்கிழமை காலை 6 மணி வரை இந்த மாவட்டங்களில் ஊரடங்குச் சட்டம் அமுலில் இருக்கும்.\nஅத்தியாவசிய சேவைகள் தடைபடாமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதால் மக்கள் பதற்றமடையக் கூடாதென அறிவித்துள்ள அரசு மக்கள் பாதிக்கப்படாத வகையில் சேவைகளை வழங்குமாறு சேவை வழங்குநர்களை கேட்டுள்ளது.\nஊரடங்கு சட்டம் நீங்கும் ஒவ்வொரு வேளைகளிலும் மதுபான சாலைகள் மது விற்பனை நிலையங்கள் மூடப்பட வேண்டுமென அறிவிக்கப்பட்டுள்ளது.\nஜனாதிபதி செயலகம் விடுத்த அறிக்கை இதோ \nPrevious articleகொத்துக் கொத்தாக தொடரும் மரணம்… இத்தாலியில் ஒரே நாளில் 627 பேர் உயிரிழப்பு\nNext articleமுல்லைத்தீவு கேப்பாபுலவு விமானப்படைத்தளத்தில் தனிமைப்படுத்தல் மையம் : 41 பேர் தங்கவைப்பு\nதமிழ் தேசியக் கட்சிகளால் முன்னெடுக்கப்பட்ட அடையாள உணவு தவிர்ப்புப் போராட்டம் 8 மணித்தியாலங்களின் பின் நிறைவுக்கு வந்தது.\nயாழ்ப்பாணம் வசந்தபுரம் பொம்மை வெளி பிரதேச மக்கள் இன்றைய தினம் கவனயீர்ப்பு போராட்டத்தில்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400245109.69/wet/CC-MAIN-20200926200523-20200926230523-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://itctamil.com/2020/06/02/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%95-%E0%AE%A8%E0%AE%B2-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81/", "date_download": "2020-09-26T21:54:23Z", "digest": "sha1:GXSE7TGKBVWEQOBLW7NTVT577ZTIRTEA", "length": 7461, "nlines": 70, "source_domain": "itctamil.com", "title": "சுக நல மேம்பாட்டுக் குழு' யாழ்ப்பாணம் மறவன்புலோ கிராமத்தில் அங்குரார்ப்பணம். - ITCTAMIL NEWS", "raw_content": "\nHome இலங்கை செய்திகள் சுக நல மேம்பாட்டுக் குழு’ யாழ்ப்பாணம் மறவன்புலோ கிராமத்தில் அங்குரார்ப்பணம்.\nசுக நல மேம்பாட்டுக் குழு’ யாழ்ப்பாணம் மறவன்புலோ கிராமத்தில் அங்குரார்ப்பணம்.\n‘சுக நல மேம்பாட்டுக் குழு’ யாழ்ப்பாணம் மறவன்புலோ கிராமத்தில் அங்குரார்ப்பணம் செய்துவைக்கப்பட்டது\nகொரோனா வைரஸ் போன்ற பாரிய தொற்று நோய்கள், எதிர்காலத்தில் ஏற்படும் போது, கிராம மட்டத்தில் மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக, ‘சுக நல மேம்பாட்டுக் குழு’ யாழ்ப்பாணம் மறவன்புலோ கிராமத்தில், அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது.\nஅங்குரார்ப்பண நிகழ்வு, மறவன்புலபு ஜே-298 கிராம சேவையாளர் நல்லதம்பி தனபாலசிங்கம் தலைமையில், மறவன்புலவு கிராம அபிவிருத்தி சங்க மண்டபத்தில் இடம்பெற்றது.\nடெங்கு, கொரோனா, மலேரியா போன்ற தொற்று நோய்கள், எதிர்காலத்தில் பரவுவதை தடுப்பதற்கான நடவடிக்கைகளை, கிராம மட்டத்தில் முன்னெடுத்துச் செல்வதற்கும், அதேபோன்று போதைவஸ்து பாவனை, பாலியல் வன்முறை, குடும்ப வன்முறை, சிறுவர் துஸ்பிரயோகம் போன்ற அனைத்து வகையான சமூகப் பாதிப்புக்களையும் இல்லாதொழிக்கும் நோக்கில், பொது அமைப்புகளை உள்ளடக்கிய, சுக நல மேம்பாட்டுக் குழு அமைக்கப்பட்டுள்ளது.\nசாவகச்சேரி பிரதேச செயலர், பொலிஸ், இராணுவம், மற்றும் சுகாதார பரிசோதகர், கிராம சேவையாளர், குடும்ப நல உத்தியோகத்தர், அபிவிருத்தி உத்தியோகத்தர், சமுர்த்தி உத்தியோகத்தர் ஆகியோருடன், கிராம மட்ட பொது அமைப்புக்களின் பிரதிநிதிகளும், சுக நல மேம்பாட்டுக் குழுவில் இடம்பெற்றுள்ளனர்.\n15 பேரைக் கொண்ட குழுவின் தலைவராக கிராம சேவையாளரும், செயலாளராக பொதுச் சுகாதார பரிசோதகரும் செயற்பட்டுள்ளனர்.\nஇந்நிகழ்வில், தென்மராட்சி பொதுச் சுகாதார மேற்பார்வையாளர் பி.பிரபாகரன், சாவகச்சேரி பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரி, குடும்ப நல உத்தியோகத்தர் உள்ளிட்�� பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் பலரும் கலந்துகொண்டனர்.\nPrevious articleகடல் உணவுகளின் விலை அதிகரிப்பு.\nNext articleகே.கே.எஸ் பொலிஸார் கொட்டன்களினால் தாக்குதல் மாற்று வலுவுடையவர் கண்ணீருடன் மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு .\nதமிழ் அரசியல் கட்சி பிரதிநிதிகள் அனைவரும் ஒன்றிணைந்து எதிர்காலத்தில் தமிழ் மக்கள் நலன்சார்ந்து எடுக்கப்படவேண்டிய தீர்மானங்கள் தொடர்பில் ஆராய்வு.\nவலம்புரி பத்திரிகையின் விநோயகஸ்தர் மீது அதிகாலை வாள் வெட்டு.\nயாழ்ப்பாணம் வசந்தபுரம் பொம்மை வெளி பிரதேச மக்கள் இன்றைய தினம் கவனயீர்ப்பு போராட்டத்தில்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400245109.69/wet/CC-MAIN-20200926200523-20200926230523-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://kallaru.com/gulf-news/re-opening-of-fahes-centers-in-qatar/", "date_download": "2020-09-26T21:43:34Z", "digest": "sha1:BBL72LPCMFKJUFI2DYF52J7AGEOQC7GC", "length": 8334, "nlines": 104, "source_domain": "kallaru.com", "title": "கத்தாரில் வாகன பரிசோதனை (FAHES) மீண்டும் திறப்பு. கத்தாரில் வாகன பரிசோதனை (FAHES) மீண்டும் திறப்பு.", "raw_content": "\nதேசிய சித்த மருத்துவ நிறுவனத்தில் பி.எஸ்சி பட்டதாரிகளுக்கு வேலை..\nமகளிர் சக்தி மைய, மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்.\nநீட் தோ்வு தற்கொலைகளை தடுக்கக் கோரி பெரம்பலூரில் ஆா்ப்பாட்டம்.\nபெரம்பலூாில் மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து சாலை மறியல்.\nதண்ணீர் கேட்டு வெண்மணி கிராமத்தில் சுவரொட்டி.\nHome வளைகுடா / Gulf news கத்தாரில் வாகன பரிசோதனை (FAHES) மீண்டும் திறப்பு.\nகத்தாரில் வாகன பரிசோதனை (FAHES) மீண்டும் திறப்பு.\nகத்தாரில் வாகன பரிசோதனை (FAHES) மீண்டும் திறப்பு.\nகத்தாரிலுள்ள வாகன தொழில்நுட்ப பரிசோதனைகள் மையங்கள் (FAHES), போக்குவரத்து துறையின் அங்கீகாரத்துடன் ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட்-09) முதல் மீண்டும் திறக்கப்பட்டது.\nகொரோனா நோய் தொற்று காரணமாக கடந்த மூன்று மாதங்களாக மேலாக மூடப்பட்டிருந்த வாகன தொழில்நுட்ப பரிசோதனை மையங்கள் ஆகஸ்ட்-09 முதல் மீண்டும் திறக்கப்பட்டது. சனாயாவில் உள்ள FAHES இன்னும் திறக்கப்படவில்லை.\nஅமீரகத்தில் இருந்து இந்தியா செல்லும் விமானங்களுக்கு முன்பதிவு துவக்கம்\nகொரோனா காரணமாக கடந்த காலங்களில் வாகனங்களை பதிவு செய்ய (இஸ்திமாரா)வுக்கு வாகனப் பரிசோதனை செய்யத் தேவையில்லை என்ற சலுகை வழங்கப்பட்டிருந்தது. இந்த சலுகையானது கடந்த ஜுலை மாதத்துடன் நிறைவடைந்துள்ள நிலையில், இந்த மாதம் முதல் இனிவரும் காலங்���ளில் இஸ்திமாராவுக்கு விண்ணப்பிக்க வாகன தொழில்நுட்ப பரிசோதனைகளை (FAHES) செய்ய வேண்டியது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.\nPrevious Postஷார்ஜாவில் கட்டுப்பாடுகளுடன் பள்ளி பேருந்துகள் இயக்கப்படும். Next Postவீட்டில் இருந்தே விதை பந்து செய்து சம்பாதிக்கலாம் தெரியுமா\nஷிந்தகா சுரங்கப்பாதை நாளை தற்காலிகமாக மூடப்படுகிறது.\nஓமானில் இருந்து நிரந்தரமாக வெளியேறுபவர்கள் அபராதம் செலுத்த தேவையில்லை.\nஓமானின் தோஃபர் பகுதியில் அக்டோபர் 1 முதல் ஊரடங்கு நீக்கம்\nதேசிய சித்த மருத்துவ நிறுவனத்தில் பி.எஸ்சி பட்டதாரிகளுக்கு வேலை..\nமகளிர் சக்தி மைய, மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்.\nநீட் தோ்வு தற்கொலைகளை தடுக்கக் கோரி பெரம்பலூரில் ஆா்ப்பாட்டம்.\nபெரம்பலூாில் மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து சாலை மறியல்.\nதண்ணீர் கேட்டு வெண்மணி கிராமத்தில் சுவரொட்டி.\nஷிந்தகா சுரங்கப்பாதை நாளை தற்காலிகமாக மூடப்படுகிறது.\nஓமானில் இருந்து நிரந்தரமாக வெளியேறுபவர்கள் அபராதம் செலுத்த தேவையில்லை.\nவெஜ் கட்லெட் ருசி பார்போம் வாங்க\nசுவையான இலங்கை கத்தரிக்காய் குழம்பு ருசிக்க\nஹைதராபாத் சிக்கன் பிரியாணி சுவையாக செய்யனுமா\nவாடை இல்லாமல் மீன் சமைப்பது எப்படி.\nஉங்க தலை முடி கொட்டுதா.. அப்போ உங்களுக்கு தான் இந்த டிப்ஸ்..\nசருமத்தில் உள்ள எண்ணெய் பசை நீங்க…\nஇயற்கையான முறையில் என்றும் உங்கள் முகத்தை பளிச்சிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400245109.69/wet/CC-MAIN-20200926200523-20200926230523-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil24.live/13771", "date_download": "2020-09-26T20:59:39Z", "digest": "sha1:5I6JIJKG3B6DZLACX3EA4ZCXICFPR3OA", "length": 4717, "nlines": 46, "source_domain": "tamil24.live", "title": "அறந்தாங்கி நிஷா கணவரை மேடையில் வச்சு நல்ல செஞ்சிட்டாங்க – வீடியோ – Tamil 24", "raw_content": "\nHome / வீடியோ / அறந்தாங்கி நிஷா கணவரை மேடையில் வச்சு நல்ல செஞ்சிட்டாங்க – வீடியோ\nஅறந்தாங்கி நிஷா கணவரை மேடையில் வச்சு நல்ல செஞ்சிட்டாங்க – வீடியோ\nகஜா புயலினால் பாதிக்கப்பட்ட டெல்டா மாவட்டங்களுக்கு பல உதவிகளை பலரும் செய்து வந்தனர். இந்நிலையில் அரந்தாங்கி நிஷா பல காணொளிகளை வெளியிட்டு, நேராக சென்று உதவி செய்தார்.\nஅவர் வெளியிட்ட காட்சிகளை அவதானித்த பலரும் பொருள் உதவி செய்திருந்தனர். புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிஷா செய்த உதவியால் மக்கள் மத்தியில் மிகப்பெரிய நற்பெயரைப் பெற்றுள்ளார்.\nஇந்நி��ையில் மேடை நிகழ்ச்சி ஒன்றில் தனது கொமடித்தனமாக பேச்சினால் அனைவரையும் சிரிக்க வைத்துள்ளார். கடைசியில் தனது கணவரை நகைச்சுவைக்காக அசிங்கப்படுத்தும் விதமாக பேசிவிட்டு அவருக்கும் நன்றி தெரிவித்துள்ளார். இக்காட்சி தற்போது தீயாய் பரவி வருகிறது.\nகுளியலறையில் இருந்து விடியோவை வெளியிட்ட நடிகை மீரா மிதுன் – வீடியோ உள்ளே\nகுட்டியான கவர்ச்சி உடையில் மகனுடன் ஆட்டம் போட்ட அஜித் பட நடிகை கனிகா – வீடியோ உள்ளே\nஊரடங்கு நேரத்தில் காட்டுப்பகுதியில் இளம் ஜோடி காதல் லீலை.. ட்ரோன் கமெராவை கண்டவுடன் ஓடும் காட்சி\nநீச்சல் குளத்தில் நீச்சல் உடையில் மகளுடன் போஸ் கொடுத்த விஜய் பட நடிகை – புகைப்படம் இதோ\nபடுக்கையறையில் மோசமான உடையில் சன்னி லியோன் – புகைப்படம் இதோ\nபடுக்கையில் எல்லைமீறி கவர்ச்சி போஸ் கொடுத்த பூனம் பாஜ்வா – புகைப்படம் இதோ\nமோசமான உடையில் வேண்டுமென்றே கவர்ச்சி காட்டும் நடிகை பிக்பாஸ் ரேஷ்மா – புகைப்படம் இதோ\nகுட்டி ஷாட்ஸ் அணிந்து தொடை அழகை காட்டும் நடிகை சாக்ஷி அகர்வால் – புகைப்படம் இதோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400245109.69/wet/CC-MAIN-20200926200523-20200926230523-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil24.live/15058", "date_download": "2020-09-26T20:14:05Z", "digest": "sha1:4NUESMJLNGAJHRYQ4OMY446RZCGLVNVL", "length": 4394, "nlines": 46, "source_domain": "tamil24.live", "title": "செம்ம கவர்ச்சி போட்டோஷுட் நடத்திய ஸ்ரேயா – வைரல் புகைப்படம் இதோ – Tamil 24", "raw_content": "\nHome / சினிமா / செம்ம கவர்ச்சி போட்டோஷுட் நடத்திய ஸ்ரேயா – வைரல் புகைப்படம் இதோ\nசெம்ம கவர்ச்சி போட்டோஷுட் நடத்திய ஸ்ரேயா – வைரல் புகைப்படம் இதோ\nரஜினியுடன் சிவாஜி, விஜய்யுடன் அழகிய தமிழ்மகன் என முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்தவர் ஸ்ரேயா. தமிழை தாண்டி தெலுங்கிலும் நிறைய ஹிட் படங்கள் கொடுத்துள்ளார்.\nபின் மார்க்கெட் போக விளையாட்டு வீரரை திருமணம் செய்துகொண்டார். அவ்வப்போது சில படங்கள் மட்டுமே நடித்து வருகிறார். தான் வெளியூர் சென்றால் அங்கு எடுக்கும் வீடியோக்களை சமூக வலைதளங்களில் வெளியிட்ட வண்ணம் இருப்பார்.\nஇப்போது அவர் ஒரு பத்திரிகைக்காக நீச்சல் உடையில் படு ஹாட் போட்டோ ஷுட் நடத்தியுள்ளார். இதோ வைரலாகும் அந்த புகைப்படம்.\nபடுக்கையில் எல்லைமீறி கவர்ச்சி போஸ் கொடுத்த பூனம் பாஜ்வா – புகைப்படம் இதோ\nமீண்டும் அந்த மாதிரி வீடியோவால் சர்ச்சையை ஏற்படுத்திய லாஸ்லியா – அதிர்ச்சியில் ரசிகர்கள்\nசிறுவயதில் விஜய் எப்படி இருந்தார் தெரியுமா.. – இணையத்தில் வைரலாகும் புகைப்படம் இதோ\nநீச்சல் குளத்தில் நீச்சல் உடையில் மகளுடன் போஸ் கொடுத்த விஜய் பட நடிகை – புகைப்படம் இதோ\nபடுக்கையறையில் மோசமான உடையில் சன்னி லியோன் – புகைப்படம் இதோ\nபடுக்கையில் எல்லைமீறி கவர்ச்சி போஸ் கொடுத்த பூனம் பாஜ்வா – புகைப்படம் இதோ\nமோசமான உடையில் வேண்டுமென்றே கவர்ச்சி காட்டும் நடிகை பிக்பாஸ் ரேஷ்மா – புகைப்படம் இதோ\nகுட்டி ஷாட்ஸ் அணிந்து தொடை அழகை காட்டும் நடிகை சாக்ஷி அகர்வால் – புகைப்படம் இதோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400245109.69/wet/CC-MAIN-20200926200523-20200926230523-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-09-26T22:48:12Z", "digest": "sha1:GFZNNNF2JIJBRIKPB4LDKM6W4MEJDOXU", "length": 13687, "nlines": 167, "source_domain": "ta.wikipedia.org", "title": "சண்டமாருதம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nசண்டமாருதம் (Sandamarutham) என்பது 2015 இல் வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.இது அதிரடி திரைப்படம் வகையைச் சார்ந்ததாகும். 2014 ஆம் ஆண்டு மே மாதத்தில் படத்திற்கான பூசை போடப்பட்டு படப்பிடிப்பு ஆரம்பிக்கப்பட்டது[1]. 2015 ஆம் ஆண்டு எஸ். வெங்கடேஷ் அவர்கள் இயக்கியத்தில் சரத்குமார் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் சண்டமாருதம். சண்டை காட்சிகள் மற்றும் திகில் (அல்லது) சுவாரசியம் நிறைந்த படமாக அமைந்தது மேலும் இப்படத்தில் சரத்குமார் இரட்டை வேடத்தில் நடித்துள்ளார்.\nஆர். சரத்குமார் என்ற சூர்யா(வேடம் 1) சர்வேஸ்வரன்(வேடம் 2)\nமினிமி / ரேகா என்ற ஓவியா\nமகா என்ற மீரா நந்தன்\nரங்கராஜன் என்ற ராதா ரவி\nதில்லி கணேஷ் (சூர்யாவின் தந்தை)\nசுப்பிரமணியாக என்ற மோகன் ராமன் (மகா வின் தந்தை)\nபுன்னையோடி என்ற வெண்ணிறாடை மூர்த்தி\nநிரகுலதன் என்ற தம்பி ராமையா\nகுப்பன் என்ற ஜார்ஜ் மரியன்\nபாஸ்கர் என்ற கராத்தே ராஜா\nதாமரை சந்திரன் என்ற வின்சென்ட் அசோகன்\nமுருகன் என்ற இம்மான் அண்ணாச்சி\nரேகா சுரேஷ் (மகாவின் அம்மா)\nஅம்மு அப்சரா (திருமலையின் மனைவி)\nசெல்வம் என்ற அருன் சாகர்\nஇந்த படத்தின் படப்பிடிப்பு 14 மே 2014 அன்று தொடங்கியது.[2] படத்தின் முன்னணி நடிகையாக லட்சுமி ராய் இருப்பதாக சில அறிக்கைகள் முதலில் தெரிவித்தனர் பின்பு (2013)இல் வெளியான நான் ராஜாவாக போகிறேன்[3][4] என்ற திரைப்படத்தில் நடித்து வந்த மலையாள நடிகை சரயு மற்றும் அவானி மோடியை இறுதியாக படக்குழுவினர் தெர்வுசெய்தனர்.[5] இருவரும் நடிகைகளாக இருந்தனர் ஆனால் பின்னர் ஓவிய மற்றும் மீரா நந்தன் ஆகியோர்கள் மாற்றப்பட்டனர். கன்னட நடிகர் அருண் சாகர் இந்தப் படத்தில் எதிர்மறையான கதாபாத்திரங்களில் தனது நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார் மேலும் இந்தப் படத்தின் மூலமாக அருண் சாகர் தமிழில் அறிமுகமானார்.[6]\nபடத்தின் ஒலிப்பதிவு [[ஜேம்ஸ் வசந்தன்|ஜேம்ஸ் வசந்தனால் இயற்றப்பட்டது. படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை 14 டிச 2014 அன்று நடைபெற்றது. நமிதா, தனுஷ், விக்ரம் பிரபு, விமல், கே.எஸ்.ரவிகுமார், ராதா ரவி, விஜயகுமார், ஏ வெங்கடேஷ், அபிராமி ராமநாதன், எ.எல் அழகப்பன், ஜி சிவா, மதன் கர்கி, ஸ்ரீபிரியா, லிசி பிரியதர்ஷன், சாந்தான பாரதி, மெயில்சாமி, ஜேம்ஸ் வசந்தன், எ.எல் விஜய், நிரோவ் ஷா, கலிபுலி எஸ் தனு, மோகன் ராமன், லக்ஷ்மி ராமகிருஷ்ணன், ஆர்.கே. செல்வமணி, பாரத், வி. சேகர், கே. ராஜன், ஆர்.பீ. சௌதிரி, ராம்கி, நிரோஷா, பாபி சிம்ஹா, மனோபாலா, லிஸ்டின் ஸ்டீபன், சுசீந்திரன், மோகன், நரேன் போன்ற பல பிரபலங்கள் இப்படத்தின் இசை வெளியீடு நிகழ்வில் கலந்து கொண்டார்கள்.[7]\nபார்த்துக் கொண்டே என்ற பாடலுக்கு சத்தியபிரகாஷ் மற்றும் சைந்தவி\nடும்மாங்கோலி என்ற பாடலுக்கு கானா உலகநாதன் மற்றும் எ.வி. பூஜா\nசண்டமாருதம் என்ற பாடலுக்கு ஜேம்ஸ் வசந்தன் மற்றும் ஜிதின் ராஜ்\nஉன்னை மட்டும் என்ற பாடலுக்கு சரத்குமார் மற்றும் பிரேம்ஜி.\nபடத்தின் செயற்கைக்கோள் உரிமைகள் சன் தொலைக்காட்சியில் விற்கப்பட்டன.[8]\nஇணையதள திரைப்பட தரவுத்தளத்தில் சண்டமாருதம்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 12 சூன் 2020, 08:00 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400245109.69/wet/CC-MAIN-20200926200523-20200926230523-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81:%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%B8%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-09-26T22:53:44Z", "digest": "sha1:QRCC5VNGNFOQC3VWLR6EDDGFG6CTWAUD", "length": 4926, "nlines": 75, "source_domain": "ta.wikipedia.org", "title": "பேச்சு:தவஸம்ஸ்போடிதம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதவஸம்ஸ்போடிதம் என்னும் ��ட்டுரை சைவ சமயம் தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித் திட்டம் சைவம் என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 2 சூலை 2013, 12:07 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400245109.69/wet/CC-MAIN-20200926200523-20200926230523-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AE%BF_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%86%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-09-26T21:46:07Z", "digest": "sha1:QHNKSKXRSEYRHDEBPKGVXR5YZXLJORQX", "length": 8198, "nlines": 87, "source_domain": "ta.wikisource.org", "title": "கூடி விளையாடும் குழு விளையாட்டுக்கள்/ஆள் பந்தாட்டம் - விக்கிமூலம்", "raw_content": "கூடி விளையாடும் குழு விளையாட்டுக்கள்/ஆள் பந்தாட்டம்\n< கூடி விளையாடும் குழு விளையாட்டுக்கள்\nகூடி விளையாடும் குழு விளையாட்டுக்கள் ஆசிரியர் டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா\n429424கூடி விளையாடும் குழு விளையாட்டுக்கள் — ஆள் பந்தாட்டம்டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா\nஆட இருப்பவர்களை இரு சம எண்ணிக்கையுள்ள குழுக்களாகப் பிரித்துக்கொள்ள வேண்டும். ஒரு நேர்க்கோடு கிழிக்கப்பட்டிருக்க, ஒரு குழு கோட்டிற்கு இந்தப் பக்கமும், மறுகுழு கோட்டிற்கு அந்தப் பக்கமும் என்றவாறு நின்றுகொண்டு, தாங்கள் நிற்கின்ற பகுதியே தங்கள் பகுதி என்று தேர்ந்தெடுத்துக்கொள்ள வேண்டும்.\nஒரு குழு, எதிர்க்குழுவின் பகுதியில், கடைசி இடத்தில் ஒரு நாற்காலி அல்லது ஒரு முக்காலியை நிறுத்தி வைத்து தனது ஆள் ஒருவரை அதன் மேல் நிற்க வைக்க வேண்டும். அதே போல் இன்னொரு குழுவும் செய்து கொள்ள வேண்டும்.\nஇப்பொழுது, நடுவில் உள்ள கோட்டில் இருந்து. ஒரு குழு, தனது குழுவினருக்குள்ளேயே பந்தினைக் கைமாற்றிக் கொண்டு, முன்னேறி எதிர்க்குழு பகுதியில் உள்ள தன் ஆளைப் பார்த்து, பந்தை எறிந்து விடவேண்டும். எறியப்பெற்ற பந்தை, ஏறிநிற்கும் அந்த ஆள் பிடித்துக்கொண்ட���ல் பிடித்த குழுவுக்கு ஒரு வெற்றி எண் கிடைக்கும்.\nபந்தைத் தரையில் போடாமல் தான் குழுவினர் பந்தைக் கைமாற்றிக் கொள்ளுதல் வேண்டும்.\nபந்தைத் தங்களுக்குள் வழங்கலாம். ஆனால் பந்தை எடுத்துக்கொண்டு ஓடக்கூடாது.\nபந்தைப் பிடித்த உடனேயே, தன் குழுவினருக்கு வழங்கிவிட வேண்டும். பந்தைப் பிடித்துக் கொண்டு நடப்பதோ, ஓடுவதோ, தரையில் தட்டுவதோ கூடாது.\nஎதிர்க்குழுவினர் பந்தைத் தடுக்கலாம். கையிலே வைத்திருந்தால், பிடுங்கவும் முயற்சிக்கலாம். ஆனால் குத்த முயற்சிக்கக் கூடாது.\nஒரு குறிப்பிட்ட கால வரையரைக்குள் யார் அதிக வெற்றி எண்களை எடுக்கிறாரோ, அக் குழுவினரே வெற்றி பெற்றவராவார்.\nஇப்பக்கம் கடைசியாக 26 பெப்ரவரி 2020, 03:03 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400245109.69/wet/CC-MAIN-20200926200523-20200926230523-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AE%BF_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%AE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0_%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-09-26T21:53:27Z", "digest": "sha1:D5GLHKEXJSXEQNDAZYJIMFF5C42NBKBS", "length": 6998, "nlines": 85, "source_domain": "ta.wikisource.org", "title": "கூடி விளையாடும் குழு விளையாட்டுக்கள்/மந்திர வட்டம் - விக்கிமூலம்", "raw_content": "கூடி விளையாடும் குழு விளையாட்டுக்கள்/மந்திர வட்டம்\n< கூடி விளையாடும் குழு விளையாட்டுக்கள்\nகூடி விளையாடும் குழு விளையாட்டுக்கள் ஆசிரியர் டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா\n429452கூடி விளையாடும் குழு விளையாட்டுக்கள் — மந்திர வட்டம்டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா\nஆட்டக்காரர்கள் எண்ணிக்கைக்கு ஏற்ப, ஒரு பெரிய வட்டம் ஒன்றைக் குறிக்க வேண்டும். பிறகு, அந்த வட்டத்தின் கோட்டின் மேலேயே சுற்றிலும் சிறு சிறு வட்டங்களைப் போட்டிருக்க வேண்டும்.\nஆடுவதற்கு என்று வந்தவர்கள் எல்லோரும் வட்டத்தில் உள்ள கோட்டின் மேலேயே, சிறு சிறு வட்டங்களில் கால் படும்படி நடந்துகொண்டேயிருக்க வேண்டும்.\nஆட்டத்தை நடத்துபவர் விசில் மூலம் சைகை கொடுத்தவுடன், நடந்தவர்கள் அப்படி அப்படியே நகராமல் நின்று விடவேண்டும். சிறுசிறு வட்டத்திற்குள் நின்று கொண்டிருப்பவர்கள் எல்லோரும் ஆட்டமிழந்து விடுவார்கள்.\nமீண்டும் மீதியுள்ளவர்களை நடக்கச் செய்து, குழலூதி நிறுத்திப் பார்க்கும் பொழுது, யார் யார் வட்டத்திற்குள் நிற்கின்றார்களோ, அவர்கள் எல்லாம் ஆட்டமிழக்கிறார்கள்.\nவிசில் ஒலிக்குப் பதிலாக, இசைத்தட்டைப் பயன்படுத்தலாம். வட்டத்தின் மேலுள்ள சிறுசிறு வட்டங்களுக்குப் பதிலாக நாற்காலிகளையும் வைத்துக் கொள்ளலாம்.\nஇறுதியாக யார் இருக்கிறாரோ, அவரே வென்றவராவார்.\nஇப்பக்கம் கடைசியாக 26 பெப்ரவரி 2020, 04:08 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400245109.69/wet/CC-MAIN-20200926200523-20200926230523-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.thuruvamnews.com/2019/10/figo-holidays.html", "date_download": "2020-09-26T20:56:44Z", "digest": "sha1:OLQEW6EVG4WMJOWNJFOBLEKZ2SH2JNG4", "length": 8734, "nlines": 44, "source_domain": "www.thuruvamnews.com", "title": "உலகளாவிய சுற்றுலாத்துறை விருது வழங்கல் நிகழ்வில் இலங்கையின் முதல் தர சுற்றுலா நிறுவனமாக FIGO HOLIDAYS தெரிவு! | THURUVAM NEWS", "raw_content": "\nHome LOCAL உலகளாவிய சுற்றுலாத்துறை விருது வழங்கல் நிகழ்வில் இலங்கையின் முதல் தர சுற்றுலா நிறுவனமாக FIGO HOLIDAYS தெரிவு\nஉலகளாவிய சுற்றுலாத்துறை விருது வழங்கல் நிகழ்வில் இலங்கையின் முதல் தர சுற்றுலா நிறுவனமாக FIGO HOLIDAYS தெரிவு\nஇலங்கையின் சுற்றுலாத்துறைக்கு வழங்கிய சிறந்த பங்களிப்புகளுக்காக Figo Holidays நிறுவனம் 26 ஆவது உலகளாவிய சுற்றுலாத்துறை விருது வழங்கல் (WORLD TRAVEL AWARDS) நிகழ்வில் “இலங்கையின் முன்னணி சுற்றுலா முகவர் நிறுவனம் 2019” என்ற விருதை வென்று சாதனை படைத்துள்ளது.\nவியட்நாமின் Phu Quoc இல் அமைந்துள்ள வின்பேர்ள் மாநாட்டு மண்டபத்தில் கடந்த ஒக்டோபர் 12 ஆம் திகதி சனிக்கிழமைநடைபெற்ற உலகளாவிய சுற்றுலாத்துறை விருதுகள் - ஆசியா மற்றும் ஓசியானியா கலா - 2019' விழாவிலேயே இவ்விருது வழங்கப்பட்டது.\nஇந்த விருது வழங்கல் நிகழ்ச்சித் திட்டமானது உலகளாவிய சுற்றுலாத்துறையில் அங்கீகரிக்கப்பட்ட மிகவும் மதிப்புமிக்க கௌரவத்தை வழங்கும் ஒரு நிகழ்வாகும்.\nFigo Holidays (Pvt) Ltd, இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை (SLTDA) யின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ள இலங்கையின் முன்னணி சுற்றுலாப் பயண வழிகாட்டி நிறுவனமாகும்.\nஅத்துடன் இலங்கைக்கு வரும் சுற்றுலாப் பயண வழிகாட்டிகள் சங்கம் (SLITO) மற்றும் பசுபிக் ஆசிய சுற்றுலா சங்கத்தின் (PATA) இலங்கைப் பிரிவு ஆகியவற்றின் அங்கத்��ுவ நிறுவனமுமாகும்.\nFigo Holidays பிரித்தானியா, துருக்கி, மலேசியா, இந்தியா, மாலைதீவு, மத்திய கிழக்கு மற்றும் ஐரோப்பா ஆகிய நாடுகளில் இருந்து இலங்கைக்கு சுற்றுலா பயணிகளை அழைத்து வருகின்றது.\nஅத்துடன் இலங்கை சுற்றுலா ஊக்குவிப்பு பணியகத்தின் (Sri Lanka Tourism Promotion Bureau) ஏற்பாட்டில் பல்வேறு சுற்றுலா ஊக்குவிப்பு நிகழ்வுகளிலும், இலங்கையின் சுற்றுலாத்துறையை ஊக்குவிக்கும் நோக்கில் பங்குபற்றியும் உள்ளது.\nவாடிக்கையாளர்களின் திருப்தியைப் பூர்த்தி செய்யும் ஆர்வத்துடன் திறமையான பணியாளர்களின் உறுதியான பங்களிப்புகளினால் 30 க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து இலங்கைக்கு சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் வகையில் நம்பிக்கையை Figo Holidays நிறுவனத்தினர் வென்றுள்ளனர்.\nமேலும், வெளிநாடுகளிலுள்ள தன்னுடைய சுற்றுலாப் பயண முகவர்கள் ஊடாகவும், பிரதிநிதிகள் ஊடாகவும், சமூக வளைத்தளங்கள் வாயிலாகவும் தமது வர்த்தக மற்றும் சேவை நடவடிக்கைகளை விரிவாக்கி வருகின்றனர்.\n2018 இல் இடம் பெற்ற இலங்கையின் சுற்றுலாத்துறை விருது (Sri Lanka Tourism Award 2018) வழங்கலில் பயண மற்றும் சுற்றுலா வழிகாட்டி வகையின் கீழும் உலகளாவிய சுற்றுலாத்துறை விருதுகளின் (WORLD TRAVEL AWARDS) கீழ் இலங்கையின் முன்னணி பயண முகவராகவும் பெயரிடப்பட்டமை Figo Holidays இன் சாதனைகளில் சிலவாகும்.\nஅந்த வகையில் இலங்கைக்குப் பெருமை சேர்க்கும் வகையில் தற்போது Figo Holidays நிறுவனம் உலகளாவிய சுற்றுலாத்துறை விருது (WORLD TRAVEL AWARDS) வழங்கலில் 2019 ஆம் ஆண்டுக்கான இலங்கையின் முன்னணி பயண முகவர் விருதை வென்று நற்பெயரைச் சம்பாதித்துள்ள மை குறிப்பிடத்தக்கது.\nதனது மதிப்புமிக்க வாடிக்கையாளர்கள், சேவை வழங்குநர்கள் மற்றும் ஊழியர்களின் ஆதரவு இன்றி இந்த வெற்றியை அடைந்திருக்க முடியாது என்று Figo Holidays உறுதியாக நம்புகிறது.\nFigo Holidays தனித்துவமான, இன்பகரமான, மற்றும் திருப்திகரமான பயண அனுபவங்களை வழங்கும் முதல் மற்றும் சிறந்த நிறுவனமாக இருக்க முயற்சிக்கிறது. அத்துடன் எதிர்பார்ப்புகளுக்கு அப்பாற்பட்ட தரமான சுற்றுலா சேவைகளை வழங்க பங்காளிகளுடன் தன்னை இணைத்துக் கொள்கிறது.\nசுற்றுலா பயணம் செய்வதற்கான சிறந்த இடம் என இலங்கையின் நற்பெயரை உலக அரங்கில் உயர்த்துவதற்கு Figo Holidays உறுதிபூண்டுள்ளது. Figo Holidays தொடர்பில் மேலும் அறிய www.figoholidays.com எனும் இணையத்தளத்திற்கு விஜயம��� மேற்கொள்ளவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400245109.69/wet/CC-MAIN-20200926200523-20200926230523-00102.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://arunmozhivarman.com/2015/08/13/%E0%AE%86%E0%AE%B5%E0%AE%A3%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2020-09-26T22:11:29Z", "digest": "sha1:3TLQWFXFQE2IX5XDH74QQ35PEGY6RS5K", "length": 39629, "nlines": 177, "source_domain": "arunmozhivarman.com", "title": "ஆவணப்படுத்தலும் தமிழர்களும் – அருண்மொழிவர்மன் பக்கங்கள்", "raw_content": "\nஎம்.எஸ். விஸ்வநாதன், இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான் என்று நகர்கின்ற தமிழ்த் திரைப்படப்பாடல்களின் காலகட்டங்களில் நான் இளையராஜாவின் பாடல்களை அதிகம் விரும்புபவன் என்றாலும் எம்.எஸ். விஸ்வநாதனின் பல பாடல்கள் எனது நிரந்தர விருப்பப் பாடல்களாக இருக்கின்றன. ராஜநடை திரைப்படத்தில் வருகின்ற கஸ்தூரி மான்குட்டியாம் மற்றும் தென்றலுக்குத் தாய்வீடு பொதிகை அல்லவா என்கிற பாடல்களின் மெட்டுகள் எனக்கு எப்போதும் பிடித்தவை. அவரது எத்தனையோ பிரபலமான மெட்டுகளையும் பாடல்களும் இருக்க எனக்கு இந்த இரண்டு பாடல்கள் பிடித்தமையானவையாக இருப்பதற்கு எனக்கேயான தனிப்பட்ட காரணங்கள் இருக்கின்றன. அதுபோலவே அனேகமானவர்கள் வெவ்வேறு பாடல்களின் ஊடாக அவரை நினைவுபடுத்திக் கொள்ளுவார்கள்.\nமெட்டுகளை உருவாக்குவதில் அவர் பெற்றிருந்த அசாத்தியத் திறமை பற்றி அவரது மறைவுக்குப் பின்னர் வெளியான பல பதிவுகளில் பார்க்கக் கூடியதாக இருக்கின்றது. அவர் இறந்துவிட்டாலும் அவர் இசையமைத்த பாடல்களினூடாக அவர் வாழ்ந்துகொண்டிருப்பார் என்று கிட்டத்தட்ட எல்லாருமே குறிப்பிடுகின்றனர். முன்னர் வாலி, கே. பாலசந்தர், சௌந்தர்ராஜன் ஆகியோரின் மரணங்களின் போதும் கூட இவ்வாறாகவே ஆறுதலடைந்து கொண்டிருந்தோம். ஆயினும், இவர்களின் மரணங்களோடு எத்தனையோ நினைவுகளும், அவர்கள் ஈடுபட்டிருந்த துறைகளில் அவர்களது நீண்ட கால அனுபவங்கள் பற்றியும் சொல்வதற்கு இருந்த ஏராளமான அறிவுகளையும் சேர்த்தே இழந்துவிட்டோம். ஒரு விதத்தில் ஆவணப்படுத்தல் பற்றிய அக்கறை இல்லாத ஒரு சமூகமாக நாம் இருக்கின்றோம் என்பதன் வெளிப்பாடே இது எனலாம். வெவ்வேறு துறைகளில் ஈடுபாடுள்ளவர்கள், பொறுப்புணர்வுடன் அந்த அந்தத் துறைகளில் இருக்கின்ற மூத்தவர்களுடன் உரையாடி அதனைப் பதிவாக்கி வாய்மொழி ஆவணங்களாக்கலாம். அந்த ஆவணங்கள் பண்பாட்டு வரலாற்று எழுதியலுக்கான மிகப் பெரும் ஆதாரங்களாக ��மையும்.\nபோர்க் காலத்தின்போது எழுந்த நெருக்கடிகளை எதிர்கொள்ளும்விதமாக கலைத்துறை வளர்ச்சிக்கான நிதி ஒதுக்கீடுகளைக் குறைக்கவேண்டும் என்று கூறப்பட்டபோது வின்ஸ்ரன் சர்ச்சில் கூறினாராம், நாம் போராடுவதே அவற்றின் வளர்ச்சிக்காகத் தானே, அவற்றுக்கான நிதி ஒதுக்கீட்டைக் குறைத்துவிட்டு எதற்காகப் போராடுவது என்று. ஈழத்தமிழர்களின் ஆயுதப் போர் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டு ஆறு ஆண்டுகளாகியும் போராட்டத்திற்கான தேவைகள் அப்படியே தொடருகின்ற இன்றைய காலப்பகுதியில் ஈழத்தமிழர்கள் அவதானிக்கவேண்டிய விடயம் இது. கட்டமைக்கப்பட்ட இனப்படுகொலை ஒன்றிற்கான எதிர் நடவடிக்கையாகவும், தேச உருவாக்கம், தேசக் கட்டுமானம் ஆகியவற்றின் அங்கமாகவும் நாம் ஆவணப்படுத்தற் செயற்பாடுகளைப் பார்க்கலாம்.\nஇலங்கைத் தமிழ் பேசும் சமூகங்களின் எழுத்தாவணங்களை எண்ணிமப்படுத்தி ஆவணப்படுத்தும் செயற்பாடுகளை ஊக்குவிப்பதோடு, தகவல் வளங்களையும் அறிவுச்சேகரங்களையும் ஒழுங்குபடுத்தி அனைவருக்கும் கிடைக்கச் செய்துவரும் இலாப நோக்கற்ற தன்னார்வ முயற்சியாக பத்தாண்டுகளுக்கு மேலாக இயங்கிவரும் நூலக நிறுவனத்தினர் 2013ம் ஆண்டு “ஈழத்துத் தமிழ்ச் சூழலில் ஆவணப்படுத்தலும் பேணிப் பாதுகாத்தலும்” எனும் தொனிப்பொருளில் ஆவண மாநாடு ஒன்றினை நடத்தி இருந்தனர். ஆய்வரங்குகளுக்கான கட்டுரை சமர்ப்பிக்கவும், அவற்றுக்கான முன்வரைபை சமர்ப்பிக்கவும் கோரி அறிவித்தல் விடுக்கப்பட்டு அவற்றில் இருந்து ஆய்வுக்கட்டுரைகள் தெரிவுசெய்யப்பட்டு இந்த மாநாடு நடைபெற்றது. எதிர்பார்த்த்தைவிட அதிகமான ஆய்வாளர்கள் ஆர்வத்துடன் பங்கேற்றதுடன் தன்னார்வலர்களின் கடுமையான உழைப்பும் சேர்ந்து மாநாட்டினை சிறப்பாக நிறைவேற்ற உதவியது.\nஇலங்கையில் நடைபெற்ற முதல் ஆவண மாநாடு ஆகவும், முதல் தமிழ் ஆவண மாநாடாகவும் இம்மாநாடே அமைகின்றது. இம்மாநாடில் வாசிக்கப்பட்ட கட்டுரைகள் தொகுக்கப்பட்டு “தமிழ் ஆவண மாநாடு 2013: ஆய்வுக் கட்டுரைக் கோவை” என்கிற பெயரில் 644 பக்கங்களில் மலராக வெளியிடப்பட்டதுடன் அம்மாநாடு நூலக நிறுவனத்தின் தளத்தில் 15000 ஆவது மின்னூலாக பதிவேற்றப்பட்டு இலவசமாக வாசிக்கவும் கிடைக்கின்றது. இந்தத் தொகுப்பில்\nஆகிய எட்டு அரங்கங்களில் வாசிக்கப்பட்ட 48 கட்டுரைகள் இரு���்கின்றன. ஆவணப்படுத்தல் சார்ந்தும் பண்பாடு சார்ந்தும் ஆர்வமும் உள்ளவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இம்மலர் அமைகின்றது. நூலக நிறுவனத்தின் இது போன்ற முயற்சிகளுக்கு ஆதரவளிக்கவேண்டியது எமது சமூகக் கடமையாகும்.\nநூலக நிறுவனத்தின் இணையத்தள முகவரி\nஇக்கட்டுரை தாய்வீடு பத்திரிகையில் நான் தொடர்ச்சியாக எழுதும் சொல்லத்தான் நினைக்கின்றேன் என்ற பத்தியில் ஓகஸ்ட் 2015ல் வெளியானது\nநூலக நிறுவன ஆவணப்படுத்தல் மாநாடு\nஅகாலம் கட்டுரை தொடர்பான புஷ்பராணியின் முகநூல் பதிவிற்கான பதில்\nநந்தினி சேவியரின் “அயல் கிராமத்தைச் சேர்ந்தவர்கள்”\nகல்வியும் மதமும் குறித்து பெரியார்… July 30, 2020\nகொரொனா வைரஸ் – யுவால் நோவா ஹராரியின் மூன்று கட்டுரைகள் June 1, 2020\n”பட்டம் மறுதலிப்பும் பல்வேறு சர்ச்சைகளும்” நூல் அறிமுகம் May 10, 2020\nபிரான்சிஸ் மாஸ்ரருக்கு அஞ்சலிகள்… November 21, 2019\nபௌத்த குருமாரும் இலங்கை அரசியலும் September 23, 2019\nஈழக்கூத்தன் தாசீசியஸ் August 19, 2019\nஈழத்தின் நவீனகல்வி வரலாறு குறித்த முருகேசு பாக்கியநாதனின் முன்னோடித் தொகுப்பு June 8, 2019\nஈழத்தவர் மீது நிகழும் பண்பாட்டுப் படையெடுப்பு June 2, 2019\nஅத்தினாபுரத்துப் பெண்களும் பாரதம் பேசும் கதைகளும் : கதாகாலம்\nஇஸ்லாமிய தமிழ் இலக்கியமும் முஸ்லிம் தேசிய இலக்கியமும்\nகார்த்திக் என்றொரு மகா நடிகன்\nஅத்தினாபுரத்துப் பெண்களும் பாரதம் பேசும் கதைகளும் - பாகம் 2\nகொரொனா வைரஸ் – யுவால் நோவா ஹராரியின் மூன்று கட்டுரைகள் arunmozhivarman.com/2020/06/01/yuv… 3 months ago\n”பட்டம் மறுதலிப்பும் பல்வேறு சர்ச்சைகளும்” நூல் அறிமுகம் arunmozhivarman.com/2020/05/10/dom… 4 months ago\n.ரொலெக்ஸ் பேக்கறி 95 இடம்ப்பெயர்வு 96 உலகக்கிண்ண கிரிக்கெட் 185ம் கட்டை 1084ன் அம்மா 1999 Alberto Manguel Conservative Party of Canada cricket Education Flying Fish G8/G20 Gendercide Genocide : A Groundwork Guide Gordon Weiss Kristyn Wong-Tam Margaret Trawick Motor cycle Diaries NDP No one is illegal Raphael Lemkin Robert Ford sexuality Slum Dog Millionaire Tamil One TV The Cage The Great Tamasha The Humber Literary Review the lost boys of jaffna அ. பஞ்சலிங்கம் அ. மங்கை அ. மார்க்ஸ் அ. முத்துலிங்கம் அ. யேசுராசா அகரமுதல்வன் அகாலம் அசுவத்தாமன் அஞ்சலி அதிமுக அனல்காற்று அனுபவம் அபியும் நானும் அப்பா. நினைவஞ்சலி அம்மா பச்சை அம்ஷன்குமார் அயல் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் அரங்காடல் அரசியல் கிரிக்கெட் அரியாலை அரியாலையூர் நாடக ஆளுமைகள் அரிஸ்ரோட்டில் அருட்பிரகாசபிள்ளை மாஸ்ரர் அர்ச்சுனன் அர்ச்சுனா அலை அஸ்வத்தாமன் ஆண் பெண் நட்பு ஆதவன் தீட்சண்யா ஆனந்தமயில் ஆனந்தவிகடன் ஆனந்த் நீலகண்டன் ஆனைக்கோட்டை வடைக்கடை ஆரஞ்சு மிட்டாய் ஆரணி ஞானநாயகன் ஆரிய திராவிட பாஷா அபிவிருத்திச் சங்கம் ஆளுமை ஆவணப்படம் ஆவணப்படுத்தல் ஆவணப்பதிவு இடாகினிப் பேய்களும்... இந்திய அமைதிப்படை இந்திய ராணுவம் இனப்படுகொலை இயல் விருது இரத்தப்படலம் இருள் யாழி இலக்கியம் இலங்கை கிரிக்கெட் அணி இளங்கதிர் இஸ்லாமியம் தமிழ் இலக்கியம் இஸ்லாமும் தமிழும் இலக்கியம் சங்கமம் ஈழதேவி ஈழத்து இதழ்கள் ஈழத்து இலக்கியம் ஈழத்து எழுத்தாளர்கள் ஈழத்து கொமிஸ் ஈழத்து திரைப்படம் ஈழத்துத் திரைப்படம் ஈழத்துப் படைப்பாளிகள் ஈழத்து வாழ்வியல் ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் ஈழப்போராட்டம் ஈழப் போராட்டம் ஈழப்போராட்ட வரலாறு ஈழம் உண்மை கலந்த நாட்குறிப்புகள் உன்னதம் உபபாண்டவம் உமா சக்கரவர்த்தி உமா வரதராஜன் உயரப்புலம் உயிர்மை உரையாடல் உலக உலா உல்லாசம் எஃப். எக்ஸ். சி. நடராசா எடிசன் அக்கடமி எதிர்ப்பக்கம் எதிர்வினை என்னுயிர்த்தோழன் என்னுயிர்த் தோழன் எம் எஸ் விஸ்வநாதன் எல்லாளன் எழுச்சிப் பாடல்கள் எழுச்சிப்பாதை எழுத்தாளர்கள் எஸ். அரசரெத்தினம் எஸ். பொ எஸ்போஸ் ஏ.கே. செட்டியார் ஏழாம் உலகம் ஏழு கடல் கன்னிகள் ஐ. சாந்தன் ஒபாமா ஒரு கூர்வாளின் நிழலில் ஒருநாள் ஒரு போராளியின் காதலி ஓர் எழுதுவினைஞனின் டயறி ஓவியம் ஓவியர் மருது க. குணராசா க. சட்டநாதன் க.நா.சு கடல்புரத்தில் கடவுளும் மனிதரும் கணபதிப்பிள்ளை கணேசன் ஐயர் கணையாழி கண்ணீரினூடே தெரியும் வீதி கதாகாலம் கந்த முருகேசனார் கந்தவனம் கந்தில் பாவை கனகி புராணம் கனடா இலக்கியத் தோட்டம் கனடிய அரசியல் கனடிய திரைப்படம் கனடியத் தேர்தல் கனவுச்சிறை கனவுப் புத்தகம் கனேடிய அரசியல் கனேடியத் தேர்தல் கம்பு கரம்சோவ் சகோதரர்கள் கருணா கருணா வின்செண்ட் கலாநிதி கலா நிலையம் கலைச்செல்வி கலைச்சொற்கோவை கலைப்புலவர் நவரத்தினம் கலைமுகம் கலையரசி கல்விமுறை கல்வெட்டியல் காக்கை சிறகினிலே கார்த்திக் காலங்கள் காலச்சுவடு காலத்தின் விளிம்பு காலனித்துவம் காலம் காலம் செல்வம் கிங் கிரிக்கெட் கிரீடம் கிருத்திகா குந்தி குப்பிழான் ஐ சண்முகன் குறமகள் குறும்படப் பயிற்சிப்பட்டறை குழு வன்முறை கூண்டு கூலித்தமிழ் கையெழுத்துப் பிரதி கொக்குவில் இந்துக்��ல்லூரி கொடிகாமம் கொலை நிலம் கோ கோடுகளும் கோலங்களும் கோபிகிருஷ்ணன் கௌரவன் ச. பாலமுருகன் சகாதேவன் சக்கரியா சங்கிலிப் பதிவு சசி பத்மனாதன் சடங்கு சட்டநாதன் சண்முகம் அண்ணை சத்தியன் சத்திய பவன் சத்யதேவன் சத்யதேவன் சற்குணம் சமஸ் சமூக முன்னேற்றக் கழகங்களின் சமாசம் சமூகவரலாறு சரமகவிகள் சரவணமுத்து ஸ்ரீநிவாசன் சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாடு சாகாள் சாங்கியம் சாசனவியல் சாதி ஒழிப்பு சாத்தனூர் சாம்பல் பறவைகள் சாரு நிவேதிதா சாருலதா சிறுவர் இலக்கியம் சிறுவர் நூல்கள் சிற்பி சரவணபவன் சிலம்பக்கலை சிலம்பாட்டம் சிவகாமி சீமான் சுஜாதா சுடருள் இருள் சுதுமலை சிந்மய பாரதி சுப்ரமணியபுரம் சுமதி பல்ராம் சுமதி ரூபன் சுயாதீன திரைப்பட மையம் சுரதா சுரதா, சுரதா யாழ்வாணன், யாழ் சுதாகர், பொங்குதமிழ், எழுத்துரு மாற்றி, புதுவை சுரதா யாழ்வாணன் செங்கை ஆழியான் சென ஜோன்ஸ் சென் பீற்றர்ஸ் தேவாலயம் செம்மீன் செழியன் சேகுவேரா சேனன் சேரன் சொர்ணவேல் சொல்லத்தான் நினைக்கிறேன் சோதிவேம்படி சோமேசசுந்தரி கிருஷ்ணகுமார் சோளகர் தொட்டி ஜீவநதி ஜூனியர் சுப்பர் சிங்கர் ஜெயகாந்தன் ஜெயமோகன் ஜே.பி. சாணக்யா ஜோதிராவ் புலே ஞாநி ஞாயிறு டி. எஸ். சொக்கலிங்கம் டிசே தமிழன் டிஜி கருணா ட்யூசன் த. ஆனந்தமயில் தனிநாயகம் அடிகள். ஈழத்து தமிழ் இதழ்கள் தனியார் கல்வி நிலையங்கள் தமயந்தி தமயந்தி சைமன் தமிழகத் தேர்தல் தமிழர் - யூதர் தமிழர் உணவுகள் தமிழினி தமிழீழ விடுதலை இயக்கம் தமிழ் எழுத்துரு மாற்றி தமிழ் கணிமை தமிழ் சொற்கோவைக் குழு தமிழ்நதி தமிழ்மணம் நட்சத்திரவாரம் தமிழ்மரபு தமிழ் வின் தர்மன் தற்பாலினர் தழும்பு தவில்மேதை தெட்சிணாமூர்த்தி தாமோதர விலாஸ் தாய்வீடு திமுக தியடோர் பாஸ்கரன் தியாகு திரு. ஆர். எம். நாகலிங்கம் திருக்கோணமலை க. விசுவலிங்கம் திருச்சி வேலுச்சாமி திருச்செங்கோடு திருத்தொண்டர் புராணம் திருமாவளவன் திரைக்கதைப் பயிற்சிப் பட்டறை திரைப்படப் பாடல்கள் திரைப்படம் திரௌபதி தீ துரியோதனன் தெய்வீகன் தெளிவத்தை ஜோசப் தேசியம் தேடகம் தேரிகாதை தேவகாந்தன் தேவகாந்தன். அம்பை தேவமுகுந்தன் தொ. பரமசிவன் தொன்மம் தொன்ம யாத்திரை தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் தொலைவும் இருப்பும் ஏனைய கதைகளும் தோணி நடேஸ்வராக் கல்லூரி நட்பு நந்தினி சேவியர் நந்தினி சேவியர் படைப்புகள் நந்தினி பேக்கறி நனவிடை நனவிடை தோய்தல் நனவிடைதோய்தல் நவாலி தேவாலயம் நவாஸ் சௌபி நாகலட்சுமி சண்முகம் நாடகம் நாம் தமிழர் நாம் தமிழர் அறிக்கை நாம் தமிழர் கட்சி நாவல் நாவல் கலை நித்தியானந்தர் நியோகா நிறப்பிரிகை நூலக எரிப்பு நூலகங்கள் நூலக நிறுவன ஆவணப்படுத்தல் மாநாடு நூலக நிறுவனம் நூலகம் ப. ஶ்ரீஸ்கந்தன் பக்தவத்சல பாரதி பண்பாடு பதிகை பத்தி பத்மகுமார் பத்மனாப ஐயர் பனிமலர் பயண இலக்கியம் பயணம் பரி யோவான் கல்லூரி பறிகள் பவன் அண்ணா பவா செல்லத்துரை பவானி பவானி ஆழ்வாப்பிள்ளை பா. அகிலன் பாட்டி சுடாத வடை பாட்ஷா பாமினி பாமினி எழுத்துரு பாரசீகம் பாரதி பாடல்களுக்குத் தடை பாரதிராஜா பார்த்தீனியம் பாலகுமாரன் பாலியல் பாலியல் வன்முறை பாலுமகேந்திரா பிஜூ விஸ்வநாத் பிரதீஸ் பிராட்மன் பீர்முகம்மது புதிய சொல் புதிய பயணி புதுவை புதுவை எழுத்துருமாற்றி புத்திசீவிகள் அறிக்கை புலம்பெயர் அரசியல் புலம்பெயர் வாழ்வு புலம்பெயர்வாழ்வு புல்லட் புஷ்பராணி பூப்பு நீராட்டுவிழா பூர்ணம் விஸ்வநாதன் பெங்களூர் புத்தாண்டுக் கொண்டாட்டம் பெண்களுக்கு எதிரான வன்முறை பெண் சிசுக் கொலை பெண்ணியம் பெண்புலிகள் பெயரிடாத நட்சத்திரங்கள் பெரியண்ணன் மனோபாவம் பெரியார் பெருமாள்முருகன் பேராசிரியர் ஆ. வேலுப்பிள்ளை பேராசிரியர் க. கணபதிப்பிள்ளை பேராசிரியர் நா. சுப்ரமண்யன் பொ. இரகுபதி பொ. கருணாகரமூர்த்தி பொ. திரிகூடசுந்தரம் பொங்குதமிழ் பொங்குதமிழ் எழுத்துருமாற்றி போரும் காதலும் போர்க்குற்றம் பௌத்தம் ம.வே. திருஞானசம்பந்தப்பிள்ளை மகாபாரதம் மகா பாரதம் மகாவம்சம் மகாஸ்வேதா தேவி மசால் தோசை மஞ்சள் வெயில் மணற்கேணி மண்டோ மதயானைக்கூட்டம் மதி சுதா மதிலுகள் மனசுலாவிய வானம் மனவெளி மனுநீதிச் சோழன் மரண தண்டனை ஒழிப்பு மரபுரிமை மரியதாஸ் மாஸ்ரர் மறுவாசிப்பு மலாயன் கபே மாதொருபாகன் மாற்றம் மீசாலை மீசை என்பது வெறும் மயிர் மீராபாரதி மு. நித்தியானந்தன் முகநூல் உரையாடல் முதியோர் முன்னேறிப் பாய்ச்சல் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் முஸ்லிம் தேசிய இலக்கியம் மூன்றாம் சிலுவை மூன்றாம் பாலினர் மெலிஞ்சி முத்தன் மொழிபெயர்ப்பு மோகனாங்கி மௌனிகா யாழ் இடப்பெயர்வு யாழ் சுதாகர் யாழ்ப்பாண சமூகத்தில் பெண்கள் கல்வி யாழ்ப்பாணச் சரித்திரம் யாழ்ப்பாணத்து உணாவு யாழ்ப்பாண நூலக எரிப்பு யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி யாழ்ப்பாண வாழ்வியல் யாழ்ப்பாண வாழ்வியல் 90கள் யேசுராசா ரவிக்குமார் ராகவன் பரஞ்சோதி ராஜா மகேந்திரன் ராஜீவ் காந்தி கொலை ராஜ் சிவராஜ் ராதிகா சிற்சபை ஈசன் ரிக்ஷா ரிவிஐ ரூத் எலன் ப்ரோஸோ ரைனமோ ரொரன்றோ தமிழ்ச்சங்கம் ரொரன்றோ தமிழ்ச் சங்கம் ரொரன்றோ பொது நூலகம் லண்டன்காரர் லவ்டுடே ழகரம் ழகரம் 5 வடலி வடலி பதிப்பகம் வண்ணநிலவன் வரதர் வரலாற்றில் வாழ்தல் வரைகலைஞர் கருணா வல்லியக்கன் வள்ளிநாயகி இராமலிங்கம் வாசிப்பு வாண்டுமாமா வாரணம் ஆயிரம் விசாகன் விஜயகாந்த் விஜய் விஜய் சேதுபதி விஜிதரன் விதி விதை விபுலானந்தர் விமர்சனம் விளம்பரம் விளையாட்டு விவேகானந்தா பழைய புத்தகசாலை வீரமணியின் விடுமுறை வெண்ணிலா கபடிக்குழு வெற்றிச்செல்வி வேர்களைத்தேடி வைக்கம் முகமது பஷீர் வைரமுத்து ஶ்ரீஸ்கந்தன் ஷோபா ஷோபா சக்தி ஹைடன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400245109.69/wet/CC-MAIN-20200926200523-20200926230523-00102.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%82%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%B9%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%82%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D_%E0%AE%9A%E0%AF%88%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D", "date_download": "2020-09-26T22:50:05Z", "digest": "sha1:OISTISVR223ISMZ7DT23PY4PV64R46Y7", "length": 15307, "nlines": 112, "source_domain": "ta.wikipedia.org", "title": "சூப்பர் ஹியூமன் சாமுராய் சைபர் ஸ்குவாட் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "சூப்பர் ஹியூமன் சாமுராய் சைபர் ஸ்குவாட்\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nசூப்பர் ஹியூமன் சாமுராய் சைபர் ஸ்குவாட்(Superhuman Samurai Syber Squad) என்பது ஓர் அமெரிக்க தொலைக்காட்சித் தொடராகும். இது செப்டம்பர் 12 1994 முதல் ஜூலை 1995 வரை ABC என்ற அமெரிக்க தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டது. ஏறக்குறைய அதே காலகட்டத்தில் இந்தியாவிலும் தூர்தர்ஷனின் இரண்டாம் அலைவரிசையில் இந்தியாவிலும் ஒளிபரப்பப்பட்டது. இது மிகவும் புகழ்பெற்ற பவர் ரேஞ்சர்ஸ் தொடருடன் நெருங்கிய ஒற்றுமைகள் உடைய தொடராகும்.\nஇத்தொடர் ஜப்பானின் டென்கோ சோஜின் க்ரிட்மேன் என்ற தொலைக்காட்சித் தொடரின் ஆங்கிலத்தழுவலாகும்\nகீலோக்கான் என்ற தீய சக்தி கணினியில் வாழ்ந்து வருகிறது. கீலோக்கான் மேல்கம் ஃபிராங்க் என்பவரின் உதவியுடன் மின்னணு அமைப்புகளை சீர்குலைக்க கணினி வைரஸ்கள��� உருவாக்குகிறான். ஒரு வித விபத்தினால், சாம் காலின்ஸ் என்பவன் கணினியுள் இழுக்கப்பட்டு செர்வோ என்ற மின்னணு உருவத்தில் மாறுகின்றார். இவனும் இவனது நண்பர்களும் அவர்களுடைய சாமுராய் வாகணங்களுடன் மின்னணு உலகில் நுழைந்து எவ்வாறு கீலோக்கானை எதிர்க்கின்றனர் என்பது தான் கதை. செர்வொவும் அவனது நண்பர்களின் வாகணங்களும் இணைந்து சூப்பர் ஹியூமன் சாமுராய் சைபர் ஸ்குவாட் ஆக உருமாறுகின்றனர்.\nசாம் காலின்ஸும் அவனது நண்பர்களும் சாமுராய் குழு என்ற இசைக்குழுவை நடத்தி வருகின்றனர்.\nசாம் காலின்ஸ் - இவனே இக்கதையின் நாயகன். சாம் காலின்ஸ் தன் கிட்டாரின் உதவியோடு செர்வோவாக உருமாறுகின்றான். \"Let's Samuraize, Guys\" என்ற சொற்றொடரை சொல்லி கிட்டாரை வாசித்ததும் அவன் மிண்ணனு உலகத்தில் நுழைந்து விடுகிறான். அவனது கிட்டார் இல்லாத நிலையில் தன்னுடைய கைக்கடிகாரத்தின் மூலம் செர்வோவாக மாறுவான். இத்தொடரில் முடிவில், இவன் கீலோக்கானை அழித்தவுடன் நிரந்தரமாக செர்வோவாக மாறிவிடுகின்றான்.\nடாங்கர் - இவர் டிரம்ஸ் வாசிப்பதில் வல்லவன். டாங்கர் மின்னனு உலகில் நுழைந்தவுடன் கருப்பு உடையுடனும் தலைக்கவசத்துடனும் காணப்படுகிறான். இவன் மின்னணு உலகத்தில் நுழைய \"Let's Kick Some Giga-Butt\" என்ற சொற்றொடரைச்சொன்ன பிறகு டிரம்ஸை வாசிக்க வேண்டும்.\nசிட்னீ \"சிட்\"ஃபாரஸ்டர் - சிட்னீ பியானோ வாசிப்பவள். இக்குழுவில் மிகவும் புத்திசாலி இவள் தான். இவள் நன்றாகவும் பாடக்கூடியவர்கள். \"Pump Up the Power\" என்ற வாக்கியத்தைக்கூறி மேலே குத்தித்தவுடன் இவள் மின்னணு உலகில் நுழைகிறாள். சிட்னீ மின்னணு உலகில் இளஞ்சிவப்பு உடையுடனும் தங்க நிற தலைக்கவசத்துடனும் காணப்படுகிறாள்\nஆம்ப் ஈர் - ஆம்ப் பாஸ் இசைக்கருவி வாசிப்பவன். மின்னணு உலகத்தில் நுழைய மிகவும் நகைச்சுவையான வசனங்களை இத்தொடரில் இவன் கூறுவான். அவற்றுள் சில \"Three For a Dollar\", \"With a Cherry on Top\". மின்னணு உலகில் இவன் ஹெலிகாஃப்டர் தலைக்கவசத்துடனும் தோல் சட்டையுடன் காணப்படுவான் * லக்கி லண்டன் - லக்கி அலையேற்றம்(Surfing) செய்பவன். இத்தொடரின் ஆம்ப்க்கு பதிலாக பிற்பகுதியின் இவன் சேர்க்கப்பட்டான். இவன் மின்னணு உலகை நுழைய \"Surf's Up\nமேல்கம் ஃப்ராங்க் - மேல்கம் எப்போதும் தனிமையே இருப்பவன். சாமும் அவனது நண்பர்களும் செல்லும் அதே உயர்நிலைப்பள்ளியில் படிப்பவன். மேல்கம் பிறரை துன்புறுத்து மகிழ்ச்சி அடைபவன். இவனே கீலோக்கானூக்காக பலவிதமான கணினி வைரஸ்களை உருவாக்குகின்றான்.\nகீலோக்கான் - கிலோக்கான் ஒரு ராணுவ செயற்கை மதி(artificial intelligence) நிரலி ஆவான். இவனே மால்கம் வடிமைக்கும் வைரஸ்களுக்கு உயிர் கொடுக்கின்றான். அந்த வைரஸ்களை உலகத்தின் கணினி அமைப்புகளை அழிக்க ஏவுகின்றான். கீலோக்கான் தன்னையே மின்னணு உலகத்தின் அரசன் நினைத்துக்கொள்கிறேன். மேலும் மின்னணு உலகத்தில் தொடங்கி இவ்வுலகம் முழுவதை தன் கட்டுப்பாட்டுக்குள் வர வேண்டும் என நினைக்கின்றான்.\nஜெனீஃபர் \"ஜென்\" டாயல் - இவள் சாமின் காதலி ஆவாள். மேல்கமும் இவள் மீது காதல் கொண்டுள்ளான்.\nஎலிசபத் \"லிஸ்\" காலின்ஸ் - சாமின் தங்கை. இவள் தொடரில் காணப்படாத ஒரு கதாப்பாட்திரம். எனினும் இவளின் குரல் மட்டும் அவ்வப்போது இத்தொடரில் தோன்றும்.\nசா-சா-ரிம்பா ஸ்டார்க்கீ - பள்ளியின் உணவகத்தின் ஊழியர். இவள் கணக்கற்ற கணவர்களையும் அவர்களையும் பலமுறை விவாகரத்து செய்தவாளாக நகைச்சுவையாக சித்தரிக்கப்படுகிறாள்\nஇத்தொடரில் 53 அங்கங்கள் ஒளிபரப்பப்பட்டன. இது சனிக்கிழமை அதிகாலையில் ABC தொலைக்காட்சியில் ஒளிபரப்பட்டது. எனினும் இது பவர் ரேஞ்சர்ஸ் தொடரைப் போல அவ்வளவாக புகழ்பெறவில்லை. இருந்தாலும் ஜப்பானிய மொழியின் மூல க்ரிட்மேன் தொடரை விட நீண்ட காலத்துக்கு ஒளிபரப்பட்டது. கிரிட்மேன் தொடர் வெறும் 39 அங்கங்கள் வரையே நீடித்தது.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 22 சூன் 2019, 19:07 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400245109.69/wet/CC-MAIN-20200926200523-20200926230523-00102.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.asiriyarmalar.com/2020/05/10_55.html", "date_download": "2020-09-26T20:41:28Z", "digest": "sha1:M5UT4JJZRES7R4YQ536DDWK3L3X323VL", "length": 8041, "nlines": 116, "source_domain": "www.asiriyarmalar.com", "title": "10-ம் வகுப்பு தேர்வு குறித்து முதல்வருடன் அமைச்சர் செங்கோட்டையன் இன்று ஆலோசனை - Asiriyar Malar", "raw_content": "\nHome 9-10 CORONA News Students zone Teachers zone அமைச்சர் 10-ம் வகுப்பு தேர்வு குறித்து முதல்வருடன் அமைச்சர் செங்கோட்டையன் இன்று ஆலோசனை\n10-ம் வகுப்பு தேர்வு குறித்து முதல்வருடன் அமைச்சர் செங்கோட்டையன் இன்று ஆலோசனை\nசென்னை: 10-ம் வகுப்பு தேர்வு குறித்து முதல்வர் பழனிசாமியுடன் அமைச்சர் செங்கோட்டையன் இன்று ஆ��ோசனை செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. திட்டமிட்டபடி 10-ம் வகுப்பு தேர்வை நடத்துவதா அல்லது இல்லையா என்பது பற்றி ஆலோசிக்கப்படுகிறது. முதல்வருடன் நடைபெறும் ஆலோசனைக்கு பின் 10-ம் வகுப்பு நடத்துவது பற்றி அறிவிப்பு என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமாநகராட்சி எல்லையில் இருந்து 16 கி.மீ தூரத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய பகுதியில் பணிபுரியும் ஆசிரியர்கள் Grade 1 (b) வீட்டு வாடகைப்படி பெறலாமா \nபள்ளிக்கூடங்கள் வருகிற 5-ந்தேதி திறக்க வாய்ப்பு: மத்திய அரசு அனுமதியை தொடர்ந்து தமிழக அரசு ஆலோசனை\nமாணவர்கள் ஆவணங்களை பாதுகாக்க டிஜிட்டல் லாக்கர் வழக்கு விவகாரம் : மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவு\nஅரசு ஊழியர்கள் பணிப்பதிவேட்டில் ( S.R BOOK) பதிவு செய்த ஆணை நகல்களை கட்டாயம் வைத்திருக்க வேண்டுமா \nசட்டக் கல்வி நுழைவு தேர்வு ரத்து: உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு\nபுதிய கல்விக் கொள்கை தொடர்பாக நாளை கருத்து கேட்பு - தமிழக உயர்கல்வித்துறை\nமாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு விபரம்\nஅரசாணை எண் 37 - ஆசிரியர்களுக்கு பொருந்தாது என்று கொடுத்துள்ள தகவல் தவறானது - RTI Letter\n அனைத்து துறையினருடன் ஆலோசித்து முதல்வர் 1 ம் தேதிக்கு முன் அறிவிப்பார்... அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி..\nமாநகராட்சி எல்லையில் இருந்து 16 கி.மீ தூரத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய பகுதியில் பணிபுரியும் ஆசிரியர்கள் Grade 1 (b) வீட்டு வாடகைப்படி பெறலாமா \nபள்ளிக்கூடங்கள் வருகிற 5-ந்தேதி திறக்க வாய்ப்பு: மத்திய அரசு அனுமதியை தொடர்ந்து தமிழக அரசு ஆலோசனை\nமாணவர்கள் ஆவணங்களை பாதுகாக்க டிஜிட்டல் லாக்கர் வழக்கு விவகாரம் : மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவு\nஅரசு ஊழியர்கள் பணிப்பதிவேட்டில் ( S.R BOOK) பதிவு செய்த ஆணை நகல்களை கட்டாயம் வைத்திருக்க வேண்டுமா \nசட்டக் கல்வி நுழைவு தேர்வு ரத்து: உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு\nபுதிய கல்விக் கொள்கை தொடர்பாக நாளை கருத்து கேட்பு - தமிழக உயர்கல்வித்துறை\nமாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு விபரம்\nஅரசாணை எண் 37 - ஆசிரியர்களுக்கு பொருந்தாது என்று கொடுத்துள்ள தகவல் தவறானது - RTI Letter\n அனைத்து துறையினருடன் ஆலோசித்து முதல்வர் 1 ம் தேதிக்கு முன் அறிவிப்பார்... அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400245109.69/wet/CC-MAIN-20200926200523-20200926230523-00102.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinamalar.com/supply.asp?ncat=4&dtnew=11-12-12", "date_download": "2020-09-26T22:18:09Z", "digest": "sha1:TNEZXPX5X3N2ZTDNTD3RAAXXQXYFJAWS", "length": 24523, "nlines": 281, "source_domain": "www.dinamalar.com", "title": "varamalar|siruvarmalar|computer malar|velai vaippu malar|mobile malar|vivasayam malar|kalaimalar|varudamalar & other tamil weekly supplements", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி கம்ப்யூட்டர் மலர்( From நவம்பர் 12,2012 To நவம்பர் 18,2012 )\nமாணவர்கள் பாதுகாப்பு: அரசுக்கு ஸ்டாலின் கோரிக்கை செப்டம்பர் 27,2020\nரூ.53 ஆயிரம் கோடி சேமிக்க அனல் மின் நிலையங்களை மூட ஆலோசனை செப்டம்பர் 27,2020\nகருப்பினத்தவர்களுக்கு டிரம்ப் சலுகை மழை செப்டம்பர் 27,2020\n2 கோடியே 41 லட்சத்து 84 ஆயிரத்து 448 பேர் மீண்டனர் மே 01,2020\nவாரமலர் : அமர்ந்திருக்கும் கருடன்\nசிறுவர் மலர் : தலைமை பண்பு பயிற்சி\nபொங்கல் மலர் : ரஜினி... செல்லம்மான அப்பா... - 'ஸ்டார்' நடிகை நிவேதா\n» முந்தய கம்ப்யூட்டர் மலர்\nவேலை வாய்ப்பு மலர்: வங்கியில் 214 காலியிடங்கள்\nவிவசாய மலர்: தாயை இழந்த கன்றுகளை பராமரிப்பது எப்படி\n1. ஆண்ட்ராய்ட் கடந்து வந்த பாதை\nபதிவு செய்த நாள் : நவம்பர் 12,2012 IST\nநவம்பர் 5 ஆம் நாளுடன், ஆண்ட்ராய்ட் அறிமுகமாகி ஐந்து ஆண்டுகள் முடிகின்றன. கூகுள் Open Handset Alliance என்ற ஒன்றை அறிவித்து, ஆண்ட்ராய்ட் சிஸ்டத்தை அறிமுகப்படுத்தியது. லினக்ஸ் அடிப்படையில், ஸ்மார்ட் போன்களில் பயன்படுத்தும் சிஸ்டமாக, ஆண்ட்ராய்ட் அறிமுகம் செய்யப்பட்டது. ஏதோ இதுவும் வந்துள்ளது என்ற நிலையில் நுழைந்து, இன்று மொபைல் போன் இயக்கங்களின் சந்தையில், முதல் இடத்தைப் பிடித்த ..\n2. ஓராண்டில் 40 கோடி விண்டோஸ் 8\nபதிவு செய்த நாள் : நவம்பர் 12,2012 IST\nவிண்டோஸ் 8 தொடு திரை இயக்கம் குறித்து, இரு வேறு கருத்துக்கள் நிலவினாலும், விண்டோஸ் 8 சிஸ்டத்திற்கு மாறுவோர் எண்ணிக்கை குறையவில்லை. வெளியான நான்கே நாட்களில், 40 லட்சம் விண்டோஸ் 8 லைசன்ஸ் டவுண்லோட் செய்யப்பட்டதாக, மைக்ரோசாப்ட் தலைமை அதிகாரி ஸ்டீவ் பால்மர் தெரிவித்துள்ளார். இவை தனி நபர்கள் டவுண்லோட் செய்த உரிமங்களின் எண்ணிக்கை தான். நிறுவனங்கள் பல கோடிக்கணக்கான ..\n3. எக்ஸ்பிக்கு வயது 11\nபதிவு செய்த நாள் : நவம்பர் 12,2012 IST\nமைக்ரோசாப்ட் மிகப் பெருமையாகத் தன் விண்டோஸ் 8 ஆப்பரேட்டிங் சிஸ்ட வெளியீட்டு விழாவினைச் சென்ற அக்டோபர் 25ல் நடத்தியது. அன்றுதான், விண்டோஸ் எக்ஸ்பி தன் 11 ஆவது பிறந்தநாளைக் கொண்டாடியது. 2001, அக்டோபர் 25ல், மைக்ரோசாப்ட் தன் மிகச் சிறந்த விண்டோஸ் எக்ஸ்பியை வெளியிட்ட���ு. நாள் முழுவதும் நடந்த விண்டோஸ் 8 வெளியீட்டு விழா ஆரவாரத்தில், மைக்ரோசாப்ட் ஊழியர்கள் நிச்சயம் இதனை ..\n4. அழித்த பைல்களை மீட்டுப் பெறுவதில் சந்தேகங்கள்\nபதிவு செய்த நாள் : நவம்பர் 12,2012 IST\nபெர்சனல் கம்ப்யூட்டர் பயன்பாட்டில், நாம் அழித்த பைல்களை எளிதாக மீட்டுப் பெற்று விடலாம் என்று அனைவரும் எண்ணுகிறோம். ஒரு சிலர், அனைத்தையும் பெற முடியாது என்று கூறுகின்றனர். ஆனால், அதற்கு அவர்கள் கூறும் காரணங்கள் ஒத்துக் கொள்வதாய் இல்லை. இது குறித்து நிலவும் சந்தேகங்களையும், அவை சரியானவை தானா என்பதனையும் இங்கு காணலாம். 1. அழித்த பைல் அனைத்தையும் ரீசைக்கிள் பின் ..\n5. 7 லட்சம் ஆண்ட்ராய்ட் அப்ளிகேஷன் புரோகிராம்கள்\nபதிவு செய்த நாள் : நவம்பர் 12,2012 IST\nகூகுள் நிறுவனத்தின் ஆண்ட்ராய்ட் சிஸ்டத்தில் இயங்கும் வகையில், இதுவரை 7 லட்சம் அப்ளிகேஷன் புரோகிராம்கள் வெளியிடப்பட்டுள்ளதாக, கூகுள் அறிவித்துள்ளது. இதன் மூலம் ஆப்பிள் நிறுவனத்தின் ஐ.ஓ.எஸ். சிஸ்டத்திற்கான அப்ளிகேஷன்களுக்கு இணையான எண்ணிக்கையில் ஆண்ட்ராய்ட் அப்ளிகேஷன்கள் உள்ளதாக கூகுள் தெரிவித்துள்ளது. ஸ்மார்ட் போன் சிஸ்டம் சந்தை 21,901 கோடி டாலர் மதிப்புள்ளதாக ..\n6. இந்த வார இணையதளம் - வினாடி வினா விளையாட\nபதிவு செய்த நாள் : நவம்பர் 12,2012 IST\nஏதேனும் வினாடி வினா நிகழ்ச்சியினை தொலைக் காட்சி நிகழ்ச்சியாய்ப் பார்க்கையில், நாமும் கலந்து கொள்ளலாமே என்ற எண்ணம் தோன்றும். இவர்களின் விருப்பத்தினைப் போக்கும் வகையில், இணையத்தில் சில தளங்கள் உள்ளன. http://www.triviaplaza.com/ என்ற முகவரியில் உள்ள தளம் இந்த வகையில் சிறப்பாக வடிவமைக்கப்பட்டுக் கிடைக்கிறது. வினாடி வினாவினை ஒரு விளையாட்டு போலத் தருகிறது. Pop Music, Movies, Geography, Science, Computers, Literature, and Classical Music ..\n7. கூகுள் தரும் கூடுதல் மெயில் வசதி\nபதிவு செய்த நாள் : நவம்பர் 12,2012 IST\nஅண்மையில் கூகுள் தன் ஜிமெயில் தளத்தில், புதிய கூடுதல் வசதிகளை அளித்துள்ளது. தற்போதைக்கு சோதனை ஓட்டத்தில் கிடைக்கும் இவை, விரைவில் செம்மைப் படுத்தப்பட்டு நமக்கு முழுமையாக இன்னும் சில வசதிகளுடன் கிடைக்கும். அவற்றை இங்கு காணலாம்.ஜிமெயில் பயன்படுத்துபவர்கள், தங்கள் தளம் சென்றவுடன், புதிய இமெயில் செய்தி அனுப்பும் வகையில் Compose அழுத்தவும். கிடைக்கும் தளத்தில், மெசேஜ் ..\nபதிவு செய்த நாள் : நவம்பர் 12,2012 IST\nபல வ���ளைகளில் திடீரென கம்ப்யூட்டர் கிராஷ் ஆகி நீல வண்ணத்தில் திரை மாறிவிடும். அல்லது அப்படியே திரைக் காட்சி முடங்கிப் போய்விடும். சில வேளைகளில் திரையில் Fatal error: the system has become unstable or is busy,” it says. “Enter to return to Windows or press Control Alt Delete to restart your computer. If you do this you will lose any unsaved information in all open applications.” என்ற செய்தி கிடைக்கும். இதைத்தான் Blue Screen of Death என்று கம்ப்யூட்டர் மொழியில் சொல்வார்கள். ஏன் இவ்வாறு ஏற்படுகிறது என்று இங்கு ..\nபதிவு செய்த நாள் : நவம்பர் 12,2012 IST\nவிண்டோஸ் 8 சிறப்புகள் என்ற கட்டுரையில் காட்டப் பட்டுள்ளவை முற்றிலும் புதியனவாக உள்ளன. இந்த சிஸ்டம் தரும் செய்திகள் மற்றும் வசதிகள் அனைத்துமே சிறப்பாகத்தான் இருக்கும் என இதனைப் படித்ததும் தெரிகிறது. தொடர்ந்து இவற்றை எழுதவும். கே. ஞானராஜ், திருப்பூர்.இணைய தள வசதி இல்லாமை, இருந்தும் இணைய தள மோசடிகளால் பயன்படுத்த தயக்கம், ஆன்லைன் பேங்கிங் பயன்படுத்துவதில் அச்சம் ..\nபதிவு செய்த நாள் : நவம்பர் 12,2012 IST\nகேள்வி: புரோகிராம்களை இன்ஸ்டால் செய்கையில், சில புரோகிராம்கள், அந்தக் கம்ப்யூட்டரைப் பயன்படுத்தும் அனைத்து பயனாளர்களுக்கும் கிடைக்கின்றன. சில, எந்த யூசர் அக்கவுண்ட்டில் இன்ஸ்டால் செய்கிறோமோ, அந்த பயனாளருக்கு மட்டுமே கிடைக்கின்றன. இதனை மாற்றி, அனைவருக்கும் கிடைக்கும்படி செய்திட முடியுமாஎஸ். என். சிக்கந்தர், சென்னை.பதில்: சிக்கந்தர், அனைவரும் எதிர்கொள்ளும் சிக்கல் ..\nபதிவு செய்த நாள் : நவம்பர் 12,2012 IST\nடபுள் லேயர் (Double Layer):டிவிடி ஒன்றில் இரண்டு அடுக்குகளில் தகவல்கள் பதியப் படுவதனை இச்சொல்லால் குறிக்கிறோம். எனவே வழக்கமான டிஸ்க்குகளின் கொள்ளளவுக்குப் பதிலாக இவ்வகை டிவிடிக்களில் 8.5 கிகாபைட் வரை இதில் தகவல்களைப் பதியலாம்.ரெசல்யூசன் (Resolution):மானிட்டர் திரை அல்லது அச்சில் படம் ஒன்றில் எந்த அளவிற்கு டீடெய்ல்ஸ் உள்ளன என்பதைக் குறிக்க இந்த அலகு சொல்லைப் ..\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400245109.69/wet/CC-MAIN-20200926200523-20200926230523-00102.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.patrikai.com/cheating-complaint-against-ttv-dinakaran-supporter-admk-rajyasabha-mp-vigila/", "date_download": "2020-09-26T21:30:53Z", "digest": "sha1:YUKBSNPD53IVVWNECE54EXJUI4OTHJM4", "length": 9768, "nlines": 116, "source_domain": "www.patrikai.com", "title": "தினகரன் ஆதரவு பெண் எம்.பி. மீது நிலமோசடி புகார் | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nதினகரன் ஆதரவு பெண் எம்.பி. மீது நிலமோசடி புகார்\nதிருநெல்வேலி அ.தி.மு.க ராஜ்யசபா எம்.பி. மீது நில மோசடி புகார் அளிக்கப்பட்டுள்ளது.\nசென்னையை சேர்ந்த வசீகரன் என்பவர் இன்று திருநெல்வேலி கலெக்டர் அலுவலகத்தில் ஒரு புகார் அளித்தார்.\nஅதில் திருநெல்வேலியில் தங்களுக்குரிய 3.5 ஏக்கர் நிலத்தை போலியான ஆவணங்கள் மூலம் பதிவு செய்து அ.தி.மு.க ராஜ்யசபா பெண் எம்.பி. விஜிலா விற்பனை செய்ததாக குறிப்பிட்டிருந்தார்.\nஇது தொடர்பாக நாடாளுமன்ற நடவடிக்கை குழுவிற்கு அனுப்பிய ஆவணங்களையும் கலெக்டரிடம் காண்பித்தார்.\nஅ.தி.மு.க அமைச்சர்களைத் தொடர்ந்து தற்போது எம்.பி. மீதும் மோசடி புகார் அளிக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. எம்.பி. விஜிலா கடந்த வாரம் தினகரனை சந்தித்து தனது ஆதரவை தெரிவித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.\n10ம் வகுப்பு தேர்வில் சென்னை மாநகராட்சி மாணவிகள் சாதனை தற்போதைய செய்தி: வாழப்பாடி அருகே ரவுடி கொலை வீட்டுச் சிறையில் கருணாநிதி: வைகோ அதிர்ச்சி குற்றச்சாட்டு\nPrevious எம்.எல்.ஏ. குதிரை பேர வீடியோ: சிபிஐ பதில் அளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு\nNext தமிழக விவசாயிகளுக்காக ஆஸ்திரேலியாவில் மொய் விருந்து\n26/09/2020: சென்னையில் கொரோனா பாதிப்பு – மண்டலம் வாரியாக விவரம்..\nசென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிப்பு 5,69,370 ஆக உயர்நதுள்ளது. தொற்று பரவத் தொடங்கியது முதலே தமிழகத்தின் தலைநகரான…\nகொரோனா: மாவட்ட ஆட்சியர்களுடன் தமிழக தலைமைச் செயலாளர் சண்முகம் இன்று ஆலோசனை\nசென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கை மற்றும் பொதுமுடக்கம் தொடர்பாக, மாவட்ட ஆட்சியர்களுடன், தமிழக தலைமைச் செயலாளர்…\n26/09/2020 8 AM: இந்தியாவில் கொரோனா பாதிப்பு 59லட்சத்தை தாண்டியது..\nடெல்லி: இந்தியாவில் கொரோனா பாதிப்பு 59லட்சத்தை தாண்டி உள்ளது. நேற்று 58.16,103 ஆக இருந்த நிலையில், நேற்று மட்டும் 85,698…\n26/09/2020 8AM: உலக அளவில் கொரோனா பாதிப்பு 3.27 கோடியை தாண்டியது…\nஜெனீவா: உலக அளவில் கொரோனா பாதிப்பு 3.27 கோடியை தாண்டி உள்ளது. உயிரிழப்பும் 9 லட்சத்தை கடந்துள்ளது. சீனாவின் வுகான்…\nபர்கூர் தொகுதி அதிமுக எம்எல்ஏ சிவி ராஜேந்திரனுக்கு கொரோனா…\nகிருஷ்ணகிரி: அதிமுக எம்எல்ஏ சி வி ராஜேந்திரனுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், அவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்….\nசென்னையில் இரண்டாம் முறை நோய் தொற்றுக்கு உள்ளான அரசு மருத்துவர்\nசென்னையில் கொரோனா தொற்றில் இருந்து மீண்டு வந்த அரசு மருத்துவர் ஒருவருக்கு மீண்டும் நோய் தொற்று ஏற்பட்டிருக்கிறது. அவரின் நிலைமையை…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400245109.69/wet/CC-MAIN-20200926200523-20200926230523-00102.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.seithipunal.com/tamilnadu/in-coimbatore-girl-attempt-suicide-police-investigation", "date_download": "2020-09-26T20:43:57Z", "digest": "sha1:G32HWGEDYMIWARWCASWIN7FFLZ4TSEHP", "length": 9194, "nlines": 116, "source_domain": "www.seithipunal.com", "title": "நடுரோட்டில் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்ற மாணவி.! கோவையில் பேரதிர்ச்சி.!! - Seithipunal", "raw_content": "\nநடுரோட்டில் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்ற மாணவி.\n - உங்களுக்கு பிடித்த வரன்களை இலவசமாக தொடர்புகொள்ள மணமேடையில் இன்றே பதிவு செய்யுங்கள் - REGISTER NOW\nதமிழகத்தின் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பட்டுக்கோட்டை பகுதியை சார்ந்தவர் ரவி. இவரது மகளின் பெயர் சினேகா (வயது 19). இவர் கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பீளமேடு பகுதியில் இருக்கும் தனியார் கல்லூரியில் பி.காம் இரண்டாம் வருடத்தில் பயின்று வருகிறார்.\nசினேகா இதே பகுதியில் தனது தோழியுடன் தனியாக அறையெடுத்து தங்கியிருந்து கல்லூரிக்கு சென்று வந்துள்ளார். இந்த நிலையில்., இன்று காலை சுமார் 5 மணியளவில் விடுதியை விட்டு மாணவி வெளியேறி வந்துள்ளார்.\nபின்னர் அங்குள்ள கோயம்புத்தூர் - அவிநாசி சாலைக்கு சென்ற மாணவி., திடீரென தான் பாட்டிலில் வைத்திருந்த பெட்ரோலை உடலில் ஊற்றிவிட்டு தீவைத்துக்கொண்டுள்ளார். உடலில் தீ பற்றி எறிந்த நிலையில் அலறித்துடித்துள்ளர்.\nஇவரின் அலறலை கேட்டு அதிர்ச்சியான அக்கம் பக்கத்தினர் மற்றும் வாகன ஓட்டிகள் உயிருக்கு போராடிய மாணவிகளை மீட்டு அங்குள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.\nஇதனையடுத்து மாணவியை தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்து மருத்துவர்கள் சிகிச்சையளித்து வரும் நிலையில்., இது குறித்து பீளமேடு காவல் துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனை அறிந்த காவல் துறைய���னர் சம்பவ இடத்திற்கு விரைந்து தற்கொலை காரணத்திற்கான விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.\nமேலும்., அதிகாலை நேரத்தில் சாலையில் கல்லூரி மாணவி பெட்ரோல் ஊற்றி தற்கொலைக்கு முயன்றுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும்., பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.\nஇதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal\nவேளாண் மசோதாவை எதிர்க்கட்சிகள் எதிர்ப்பது..\nவேளாண் மசோதாவை எதிர்க்கட்சிகள் எதிர்ப்பது..\nஇடுப்பு, முதுகு வலி எல்லாம் இனி பறந்து போய் விடும்.\nசச்சின் டெண்டுல்கர் மகள், அந்த வீரருடன் காதலில் விழுந்தாரா\nகள்ளக்காதலை தட்டிக்கேட்ட கணவனை கைலாசத்திற்கு அனுப்பிய மனைவி.\nஅண்ணன் மீது பகை.. தங்கையை கெடுத்து.. ஆண்மையை நிரூபித்த கேவல பிறவிகள்.\nதொடர் தோல்விக்கு பிறகு, சிஎஸ்கே எடுத்த அதிமுக்கிய முடிவு.\nஇரட்டை நாடகம் ஆடுவது இந்த நடிகைக்கு புதுசில்ல.. எப்பவாதுன்னா ஓகே.. எப்பவுமே இப்படி தானா\nசிவாஜிக்கு பின்னர், அந்த புகழ் எஸ்.பி.பிக்கு தான். பல வருடத்திற்கு பின்னர் சோகத்திலும் நெகிழ்ச்சி.\n72 குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதையுடன் எஸ்.பி.பி.,யின் உடல் நல்லடக்கம்\nஎஸ்.பி பாலசுப்ரமணியம் உடலுக்கு., நடிகர் விஜய் நேரில் அஞ்சலி\nசுஷாந்திற்கு வேண்டும் என்றே போதைப்பொருள் கொடுத்த ரியா.. விசாரணை அதிகாரி பரபரப்பு தகவல்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400245109.69/wet/CC-MAIN-20200926200523-20200926230523-00102.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.thuruvamnews.com/2018/09/blog-post_21.html", "date_download": "2020-09-26T21:27:31Z", "digest": "sha1:SWHTXRWJFE52EXFBNM275ERAPFFJ26GH", "length": 4316, "nlines": 34, "source_domain": "www.thuruvamnews.com", "title": "கல்முனையில் கழிவுநீர் முகாமைத்துவ நிலையம் அமைக்க கனடா நிதியுதவி | THURUVAM NEWS", "raw_content": "\nHome LOCAL கல்முனையில் கழிவுநீர் முகாமைத்துவ நிலையம் அமைக்க கனடா நிதியுதவி\nகல்முனையில் கழிவுநீர் முகாமைத்துவ நிலையம் அமைக்க கனடா நிதியுதவி\nகல்முனையில் அமைக்கப்படவுள்ள கழிவுநீர் முகாமைத்துவ நிலையத்துக்கு நிதியுதவி வழங்குவதற்கு கனேடிய அரசாங்கம் முன்வந்துள்ளது.\nஇலங்கையிலுள்ள கனேடிய நாட்டுத் தூதுவர் டேவிட் மக்கின்னன் தலைமையிலான குழுவினர் நேற்று வியாழக்கிழமை (20) ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சருமான ரவூப் ஹக்கீமை அவரது பாராளுமன்ற அலுவலகத்தில் சந்தித்து இவ்விடயம் த���டர்பாக கலந்துரையாடினர்.\n220 மில்லியன் டொலர் செலவில் கல்முனை இஸ்லாமாபாத் பிரதேசத்தில்; அமைக்கப்படவுள்ள உத்தேச கழிவுநீர் முகாமைத்துவ நிலையத்தின் மூலம் மூன்று பிரதேச செயலாளர் பிரிவுகளைச் சேர்ந்த 75 கிராம சேவகர் பிரிவுகளில் வசிக்கும் 101,000 பேர் நன்மையடையவுள்ளனர்.\nஒருங்கிணைந்த கல்முனை - சம்மாந்துறை அபிவிருத்தித்திட்டம் செயற்படுத்தப்படும் நிலையில் அடுத்த வருடம் ஆரம்பிக்கப்படவுள்ள கழிவுநீர் முகாமைத்துவ நிலையத்தின் மூலம் கல்முனை தமிழ்பிரிவு, கல்முனை முஸ்லிம் பிரிவு மற்றும் சம்மாந்துறை ஆகிய பிரதேசங்களின் சுற்றாடல் பராமரிப்பு, சுகாதார மேம்பாடு மற்றும் நிலத்தடி நீர் பாதுகாப்பு போன்றவை மேம்படுத்தப்படுமென நம்பிக்கை தெரிவிக்கப்படுகின்றது.\nஇக்கலந்துரையாடலில் நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சின் செயலாளர் டீ.ஜீ.எம்.வீ. ஹப்புஆராச்சி, மேலதிக செயலாளர் எல். மங்கலிகா மற்றும் தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபையின் பொது முகாமையாளர் தீப்தி சுமனசேகர ஆகியோரும் கலந்து கொண்டனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400245109.69/wet/CC-MAIN-20200926200523-20200926230523-00103.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://chennaionline.com/tamil/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE/", "date_download": "2020-09-26T20:56:28Z", "digest": "sha1:WBJ6FPMP63NIF2MPQ2EWESO53B2XY3BY", "length": 5840, "nlines": 90, "source_domain": "chennaionline.com", "title": "இந்திய பொருளாதாரம் வலுவாகவே உள்ளது – மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் – Chennaionline", "raw_content": "\nஇந்திய பொருளாதாரம் வலுவாகவே உள்ளது – மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்\nமராட்டியத்தில் சட்டசபை தேர்தல் பிரசாரம் தீவிரமடைந்துள்ள நிலையில், அங்கு பா.ஜனதா வேட்பாளர்களை ஆதரித்து மத்திய சட்டம் மற்றும் தகவல் தொழில்நுட்ப மந்திரி ரவிசங்கர் பிரசாத் நேற்று பிரசாரம் செய்தார். மும்பையில் செய்தியாளர்களை சந்தித்த அவரிடம் நாட்டின் பொருளாதார மந்தநிலை குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.\nஇதற்கு பதில் அளித்த அவர், ‘விடுமுறை தினமான கடந்த 2-ந் தேதியில் (காந்தி ஜெயந்தி) மட்டுமே 3 இந்தி படங்கள் ரூ.120 கோடி வருமானம் ஈட்டி உள்ளன. நாட்டில் பொருளாதார மந்தநிலை நிலவுகிறது என்றால் வெறும் மூன்று படங்களால் மட்டும் எப்படி ஒரே நாளில் இவ்வளவு பெரிய வசூலை குவிக்க முடியும்’ என கேள்வி எழுப்பினார்.\nபின்னர் இந்திய பொருளாதாரம் வலுவாக இருப்பதாக குறிப்பிட்ட அவர், அரசுக்கு எதிரான சிலர்தான் நாட்டில் வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்து விட்டதாக மக்களிடம் தவறான தகவல்களை பரப்புவதாக தெரிவித்தார்.\nநாட்டின் பொருளாதார மந்தநிலையை சீரமைக்க மத்திய அரசு துறைசார்ந்த தீர்வுகளை வழங்கி வருவதாக நிதி மந்திரியே ஒப்புக்கொண்டுள்ள நிலையில், பொருளாதாரம் வலுவாக இருப்பதாக சட்டத்துறை மந்திரி கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.\n← ஒடிசா உருக்கு நிறுவனத்தின் ரூ.4,025 கோடி மதிப்பிலான சொத்துக்கள் முடக்கம்\nஅமெரிக்க உள்நாட்டு பாதுகாப்பு மந்திரி ராஜினாமா\nகாங்கிரஸுடன் கூட்டணி அமைக்க சிவசேனா விரும்பியது – பிரிதிவிராஜ் சவான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400245109.69/wet/CC-MAIN-20200926200523-20200926230523-00103.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}
+{"url": "https://keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-18-49/40625-2020-08-09-06-05-58", "date_download": "2020-09-26T22:12:27Z", "digest": "sha1:VGG6JCUIQTN2F5HFZBDNHTUMBOCIHGBQ", "length": 8836, "nlines": 226, "source_domain": "keetru.com", "title": "பலத்த காற்று", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகீற்று குழுவில் இருந்து ஓர் ஆங்கில இணைய தளம் - butitis.com\nவேளாண் சட்டங்கள் என்ன செய்யும்\nமேற்கு முனைச் சூரியனை தெற்கு தனதாக்கிக் கொள்வது எப்போது\nதமிழர் மரபில் பனை மரங்கள்\n\"எனது அரசியல் பணியின் ஓர் அங்கமாகவே, எழுத்துப் பணியைக் கருதுகிறேன்\"\nஇந்திய விவசாயிகளை கழுவில் ஏற்றும் பார்ப்பனிய மோடி அரசு\nபோயிங் 737 MAX 8 விமானங்களின் விபத்து அறிக்கை கூறுவது என்ன\nகொரோனா பெருந்தொற்றும் உலர்ந்து சருகாகும் உழைக்கும் வர்க்கங்களும்\nவெளியிடப்பட்டது: 10 ஆகஸ்ட் 2020\nசுற்றி சுற்றி பார்த்து விட்டு\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400245109.69/wet/CC-MAIN-20200926200523-20200926230523-00103.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dialog.lk/crowd/?question=%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%9F%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8A%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%95%E0%AF%8D-2", "date_download": "2020-09-26T21:38:02Z", "digest": "sha1:5W3DFJ7RCFEK34QVIOUSFEHIXI4CYEJO", "length": 4627, "nlines": 128, "source_domain": "www.dialog.lk", "title": "மை டயலொக் ஆப் வழியாக பேக்கஜ் விவரங்களை பார்க்க முடியுமா ? | Support Community Forum", "raw_content": "\nமை ட���லொக் ஆப் வழியாக பேக்கஜ் விவரங்களை பார்க்க முடியுமா \nHome/ Home Broadband /மை டயலொக் ஆப் வழியாக பேக்கஜ் விவரங்களை பார்க்க முடியுமா \nமை டயலொக் ஆப் வழியாக பேக்கஜ் விவரங்களை பார்க்க முடியுமா \nமை டயலொக் ஆப் வழியாக பேக்கஜ் விவரங்களை பார்க்க முடியுமா \nநீங்கள் கீழ் குறிப்பிட்ட முறையை பயன்படுத்தலாம் :\n1.மை டயலொக் ஆப் இல் உங்களுடைய கணக்கை தெரிவு செய்யவும்.\n3.உங்கள் பேக்கஜ் விவரங்கள் அங்கு காணலாம்.\nDTV இணைப்பில் All Channel சலுகை இருப்பதாக…\nடயலொக் DCB வழியாக பணம் செலுத்துவதை நிறுத்த\nமை டயலொக் ஆப் வழியாக பேக்கஜ் விவரங்களை பார்க்க முடியுமா \nடயலொக் மை-அக்கவுன்ட் போர்ட்டல் வழியாக எனது விசுவாச…\nடயலொக் மை அக்கவுண்ட் போர்டல் ஊடாக உரிய தேதி (Due…\nடயலொக் மை அக்கவுண்ட் போர்டல் ஊடாக எனது எனது இணைப்பு…\nமை டயலொக் ஆப் வழியாகப்ரீபெய்ட் டயலாக் ஹோம்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400245109.69/wet/CC-MAIN-20200926200523-20200926230523-00103.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.77, "bucket": "all"}
+{"url": "https://www.sathiyam.tv/dengue-fever-in-under-control/", "date_download": "2020-09-26T22:23:46Z", "digest": "sha1:IKIJZNI3CSX6XJRLUALXP6TYCVWDPB43", "length": 11562, "nlines": 156, "source_domain": "www.sathiyam.tv", "title": "காய்ச்சல்கள் தொடர்பான நிலைமை கட்டுக்குள் உள்ளது - விஜயபாஸ்கர் - Sathiyam TV", "raw_content": "\nSPB-க்கு தமிழக அரசு செய்த மரியாதை..\nஅஜித் நடிப்பதற்கு காரணமே SPB தான்..\nஎன்னை எதுக்கு இழுக்குறீங்க.. கவாஸ்கரை விளாசும் அனுஷ்கா சர்மா..\nSPB பற்றி பலருக்கும் தெரியாத 5 தகவல்கள்..\nரூ.20 கோடி நிலத்திற்கு “அரோகரா” அறநிலையத்துறை + சென்னை மாநகராட்சியின் மோசடி..\nஎம்.பி.வசந்தகுமார் கடந்து வந்த பாதை..\nசர்வதேச யானைகள் தினம் : யானைகள் சந்திக்கும் அவலநிலை என்ன..\nஅம்பேத்கர் பற்றி பலரும் அறியாத சுவாரசிய தகவல்கள்..\nExclusive: சென்னை மாநகராட்சியின் மெகா மோசடிக்கு காவடி: வட பழனி கோவில் நிர்வாகத்தின் “பார்க்கிங்”…\nகுட்டிகளை காப்பாற்ற நீருக்குள் மூழ்கிய எலி..\nதாய் பறவையோடு வித்தியாசமாக பயணம் செய்த குஞ்சுகள்.. வைரலாகும் அழகிய வீடியோ..\n“கொரோனாவும் கொரில்லாவும்”- கொரோனா குறித்து வைரமுத்து எழுதிய முழு கவிதை\nஅஜித் நடிப்பதற்கு காரணமே SPB தான்..\nSPB பற்றி பலருக்கும் தெரியாத 5 தகவல்கள்..\nசுவாரசிய சம்பவம்.. முதல் படத்திலேயே.. MGR-க்காக SPB பாடியபோது..,\nகாற்றில் கலந்திருக்கும்.. இயக்குநர் ஷங்கரின் உருக்கமான பதிவு..\n12 Noon Headlines | 24 Sep 2020 | நண்பகல் தலைப்புச் செய்திகள்\nநீராதார பிரச்சனைகளை தீர்க்க சமாதானம் பேச விரும்���ுகிறதா தமிழக அரசு \nசத்தியம் சாத்தியமே :மொழி சார்ந்த அரசியல் தேவையா \nசத்தியம் சாத்தியமே :”நீட் தேர்வு மோசடி விவகாரம்”ஆள்மாறாட்டம் நடந்தது எப்படி”\nசத்தியம் சாத்தியமே :திராவிடக் கட்சிகள் வியூகத்தை மாற்ற வேண்டுமா \nHome Tamil News Tamilnadu காய்ச்சல்கள் தொடர்பான நிலைமை கட்டுக்குள் உள்ளது – விஜயபாஸ்கர்\nகாய்ச்சல்கள் தொடர்பான நிலைமை கட்டுக்குள் உள்ளது – விஜயபாஸ்கர்\nசென்னை ராயப்பேட்டையில் காய்ச்சல் தடுப்பு பணிகளை சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கர், சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு நடத்தினர்.\nபின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் விஜயபாஸ்கர், பருவநிலை மாற்றத்தால் காய்ச்சல் வருவது சகஜம்தான் என்றும், காய்ச்சல் வந்தால் அலட்சியமாக இல்லாமல் உடனடியாக மருத்துவமனைக்கு சென்றால் ஆபத்து இல்லை எனவும் தெரிவித்தார்.\nமேலும், டெங்கு காய்ச்சல் கட்டுப்படுத்தக்கூடியதுதான் என்று கூறிய அமைச்சர் விஜயபாஸ்கர், வெளியில் சென்று வந்தால் அனைவரும் கை கழுவும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டாலே 80 சதவீதம் நோய் பரவுவது தடுக்கப்படும் என்றும், தீபாவளியன்று வெளியூர் செல்பவர்கள் வீட்டுக்குள் நுழைந்த உடனேயே கைகளை கழுவி கொள்ள வேண்டும் எனவும் அறிவுறுத்தினார்.\nஅஜித் நடிப்பதற்கு காரணமே SPB தான்..\nSPB பற்றி பலருக்கும் தெரியாத 5 தகவல்கள்..\nசுவாரசிய சம்பவம்.. முதல் படத்திலேயே.. MGR-க்காக SPB பாடியபோது..,\nகாற்றில் கலந்திருக்கும்.. இயக்குநர் ஷங்கரின் உருக்கமான பதிவு..\nSPB-க்கு தமிழக அரசு செய்த மரியாதை..\nஅஜித் நடிப்பதற்கு காரணமே SPB தான்..\nஎன்னை எதுக்கு இழுக்குறீங்க.. கவாஸ்கரை விளாசும் அனுஷ்கா சர்மா..\nSPB பற்றி பலருக்கும் தெரியாத 5 தகவல்கள்..\nசுவாரசிய சம்பவம்.. முதல் படத்திலேயே.. MGR-க்காக SPB பாடியபோது..,\nகாற்றில் கலந்திருக்கும்.. இயக்குநர் ஷங்கரின் உருக்கமான பதிவு..\n பொதுமக்கள் அஞ்சலிக்கு அனுமதி உள்ளதா..\nSPB பெற்ற விருதுகள் என்னென்ன..\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400245109.69/wet/CC-MAIN-20200926200523-20200926230523-00103.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamilstar.com/naan-sirithal-movie-success-meet-stills/", "date_download": "2020-09-26T21:00:58Z", "digest": "sha1:K5KU7YCTNAFOE6C253RN5CIQBYMYYFFN", "length": 4913, "nlines": 154, "source_domain": "www.tamilstar.com", "title": "Naan Sirithal Movie Success Meet Stills - Tamilstar", "raw_content": "\nஎடையை குறைத்து ஒல்லியாக கடுமையாக ஒர்க்…\nபிரபல பாடகியிடம் காதலில் விழுந்த அனிருத்..…\nமனைவி ஷாலினியுடன் அவுட்டிங் சென்ற அஜித்..…\nதனி ஒருவன் 2 படத்தின் வில்லனாக…\nபிக்பாஸ் 4-ல் பங்கேற்க இருந்த நடிகையை…\nகருப்பு நிற பெயிண்ட் அடித்து ஆளே…\nகொஞ்சமும் எதிர்பார்க்காத கூட்டணி.. வாடிவாசல் படத்தில்…\nமுதல் முறையாக குழந்தையின் புகைப்படத்தை வெளியிட்ட…\nநயன்தாராவை வித்தியாசமாக புகைப்படம் எடுத்த விக்னேஷ்…\nஅச்சு அசல் நயன்தாரா போலவே மாறிய…\nகொரொனா அச்சத்தால் இன்னும் திரையரங்குகள் திறக்க இந்தியாவில் பல மாதங்கள் ஆகும் போல, அதன் காரணமாகவே பல...\nசுஷாந்த் சிங் ராஜ்புட்டின் கடைசி படம் Dil Bechara திரை...\nபெண்குயின் படம் எப்படி இருக்கு \nபொன்மகள் வந்தாள் படம் எப்படி இருக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400245109.69/wet/CC-MAIN-20200926200523-20200926230523-00103.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.7, "bucket": "all"}
+{"url": "https://www.vikatan.com/automobile/motor/bmw-launches-x1-facelift-35-90-lakhs", "date_download": "2020-09-26T22:24:34Z", "digest": "sha1:7J6YRCCSSVYSF52WP6VG544Y2SLHN24R", "length": 9623, "nlines": 154, "source_domain": "www.vikatan.com", "title": "35.90 - 45.40 லட்ச ரூபாய்க்கு வந்துவிட்டது, பிஎம்டபிள்யூ X1 ஃபேஸ்லிஃப்ட்! | BMW Launches X1 Facelift @ 35.90 Lakhs!", "raw_content": "\n35.9 - 45.4 லட்ச ரூபாய்க்கு வந்துவிட்டது பிஎம்டபிள்யூ X1 ஃபேஸ்லிஃப்ட்\nX1 ஃபேஸ்லிஃப்ட் ( BMW India )\nவிலை அதிகமான M Sport வேரியன்ட்டில் ஸ்போர்ட்டியான பம்பர்கள், பெரிய டிஸ்க் பிரேக்ஸ், கூடுதல் கலர் ஆப்ஷன்கள் வழங்கப்பட்டுள்ளன. காருக்குள்ளே அப்ஹோல்சரி மற்றும் மெட்டீரியல்களின் தரம் கொஞ்சம் கூடியிருக்கிறது.\nஆடி Q3, மினி கன்ட்ரிமேன், மெர்சிடீஸ் பென்ஸ் GLA, வால்வோ XC40 ஆகிய காம்பேக்ட் லக்ஸூரி எஸ்யூவிகளுடன் போட்டியிடும் தனது X1 எஸ்யூவியின் ஃபேஸ்லிப்ட் மாடலை அறிமுகப்படுத்தியுள்ளது பிஎம்டபிள்யூ. 4 வேரியன்ட்கள், பெட்ரோல்/டீசல் இன்ஜின்கள் என வெரைட்டியாக வந்திருக்கும் இந்தக் காரின் பெட்ரோல் மாடலுக்கு (20i), SportX எனும் ஆரம்ப வேரியன்ட் வழங்கப்பட்டுள்ளது (35.9 லட்ச ரூபாய்). ஆனால், டாப் வேரியன்ட்டில் பெட்ரோலை வாங்க முடியாது என்பது நெருடல்தான். இதுவே டீசல் மாடலில் (20d) முன்பிருந்த 4 வீல் டிரைவ் சிஸ்டம் இனி கிடைக்காது எனவே, டீசலுக்கு M Sport தான் டாப் வேரியன்ட் (45.4 லட்ச ரூபாய்). விலைகள் அனைத்துமே இந்திய எக்ஸ்-ஷோரூம் என்பது குறிப்பிடத்தக்கது.\nடிசைன் மாற்றங்களைப் பொறுத்தவரை, பெரிய கிட்னி கிரில் - மேம்படுத்தப்பட்ட பம்பர்கள் - புதிய அலாய் வீல்கள் - மாற்றியமைக்கப்பட்ட ஹெட் லைட்ஸ்/டெயில் லைட்ஸ், LED DRL - LED பனி விளக்குகள் ஆகியவை இடம்பெற்றுள்ளன. இதுவே, விலை அதிகமான M Sport வேரியன்ட்டில் ஸ்போர்ட்டியான பம்பர்கள், பெரிய டிஸ்க் பிரேக்ஸ், கூடுதல் கலர் ஆப்ஷன்கள் வழங்கப்பட்டுள்ளன.\nகாருக்குள்ளே அப்ஹோல்சரி மற்றும் மெட்டீரியல்களின் தரம் கொஞ்சம் கூடியிருக்கிறது. பனரோமிக் சன்ரூஃப், புதிய i-Drive Interface உடனான 10.25 இன்ச் டச் ஸ்க்ரீன், ஆம்பியன்ட் லைட்டிங் ஆகியவை கேபினை அழகாக்கியுள்ளன. இதனாலேயே முன்பைவிட X1-ன் விலை 40,000 முதல் 60,000 ரூபாய் வரை அதிகரித்துள்ளது.\n2.0 லிட்டர் - 4 சிலிண்டர் - டர்போ பெட்ரோல் இன்ஜின், 192bhp பவர் மற்றும் 28kgm டார்க்கைத் தருகிறது. 2.0 லிட்டர் - 4 சிலிண்டர் - டர்போ டீசல் இன்ஜின், 190bhp பவர் மற்றும் 40kgm டார்க்கை வெளிப்படுத்துகிறது. இந்த BS-6 இன்ஜின்கள், 2 வீல் டிரைவ் அமைப்பு - 8 ஸ்பீடு டார்க் கன்வெர்ட்டர் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டுள்ளன. தவிர நம் ஊர் சாலைகளுக்கு ஏற்றபடி சஸ்பென்ஷன் செட்-அப் மாற்றப்பட்டுள்ளது.\nஇந்த மார்ச்சிலேயே X1 ஃபேஸ்லிஃப்ட்டை ஒருவர் புக் செய்யும் பட்சத்தில், 5 வருடம்/60,000 கி.மீ வாரன்ட்டி/சர்வீஸ் பேக்கேஜை முறையே 15,000 ரூபாய் (பெட்ரோல்) மற்றும் 20,000 ரூபாய்க்கு (டீசல்) பெற முடியும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400245109.69/wet/CC-MAIN-20200926200523-20200926230523-00103.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://andhimazhai.com/news/view/women-doctors-series-1-.html", "date_download": "2020-09-26T22:02:29Z", "digest": "sha1:7GLZE3D5RCXPLOPVYBTNKTAQQHFCL27I", "length": 22055, "nlines": 68, "source_domain": "andhimazhai.com", "title": "Andhimazhai - அந்திமழை - “கர்ப்பிணிகள் மல்லாந்து படுக்கலாமா?”-மகளிர் மருத்துவம்-1: ஜெயஸ்ரீ ஷர்மா வழங்கும் ஆலோசனைகள்!", "raw_content": "\nரபேல் குறித்து சி.ஏ.ஜி அறிக்கை: சர்ச்சை போலி விவசாயிகள் பட்டியல் சிபிசிஐடியிடம் ஒப்படைப்பு; இதுவரை 60 பேர் கைது வேளாண் மசோதாக்களுக்கு ஆதரவு அளித்ததற்காக பாராட்டா பிரதமர் மோடிக்கு மு.க.ஸ்டாலின் கண்டனம் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையனின் கட்டுப்பாட்டில் இல்லையா பிரதமர் மோடிக்கு மு.க.ஸ்டாலின் கண்டனம் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையனின் கட்டுப்பாட்டில் இல்லையா: தங்கம் தென்னரசு தன்னை பற்றிய விவரங்களை 3-ம் நபருக்கு தரக்கூடாது: சசிகலா சிறைத்துறைக்கு கடிதம் தேமுதிக தலைவர் விஜயகாந்த் மருத்துவமனையில் அனுமதி வேளாண் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்கக்க���டாது: குடியரசு தலைவருக்கு 18 கட்சிகள் கோரிக்கை 2018-2019 ஆண்டுக்கான வருமான வரி கணக்கு தாக்கல் 30-ந் தேதியுடன் நிறைவு தமிழகத்தில் இதுவரை 5 லட்சத்து 58 ஆயிரம் பேர் கொரோனாவால் பாதிப்பு போதைப்பொருள் வழக்கில் ரகுல் பிரீத்சிங், தீபிகா படுகோனே விசாரணைக்கு ஆஜராக உத்தரவு கட்டணம் வசூலித்த 9 பள்ளிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு இந்திய கலாசார ஆய்வுக்குழுவில் தமிழர் வேண்டும்: முதலமைச்சர் கடிதம் தனியார் பள்ளிகளிலிருந்து அரசு பள்ளிகளில் சேர்ந்த மாணவர்களை கணக்கெடுப்பு மத்திய ரயில்வே இணையமைச்சர் கொரானாவால் உயிரிழப்பு குட்கா விவகார திமுக மனு மீது இன்று இடைக்கால உத்தரவு\nமுகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி\nஅந்திமழை - இதழ் : 97\nபுதிய கதைகளின் தோற்றுவாய் – அந்திமழை இளங்கோவன்\nகாளையனும் கொடுக்காப்புளியும் – சாரு நிவேதிதா\nகொங்கு மண்ணின் கதை சொல்லிகள் – எம்.கோபாலகிருஷ்ணன்\n”-மகளிர் மருத்துவம்-1: ஜெயஸ்ரீ ஷர்மா வழங்கும் ஆலோசனைகள்\nகர்ப்பம் தரித்தல் முதல் குழந்தை பிறப்புவரை எல்லா சந்தேகங்களுக்கும் தெளிவாக விளக்கம் அளிக்கிறார் மருத்துவர் ஜெயஸ்ரீ ஷர்மா:\n”-மகளிர் மருத்துவம்-1: ஜெயஸ்ரீ ஷர்மா வழங்கும் ஆலோசனைகள்\nகர்ப்பம் தரித்தல் முதல் குழந்தை பிறப்புவரை எல்லா சந்தேகங்களுக்கும் தெளிவாக விளக்கம் அளிக்கிறார் மருத்துவர் ஜெயஸ்ரீ ஷர்மா:\n” பொதுவாக அதிக பெண்கள் கர்ப்பமாக இருப்பதை முதல் மூன்று மாதங்களுக்கு பிறகே கண்டறிவது வழக்கம். இப்போது கர்ப்ப காலத்தை பற்றி யூடியூப் வீடியோக்கள், கட்டுரைகள் போன்றவை ஏற்படுத்திய விழிப்புணர்வால் கர்ப்பமாக இருப்பதை சில வாரங்களிலே கண்டறிந்து விடுகிறார்கள்.\nகர்ப்பமாகிவிட்டால் என்ன சாப்பிடுவது என்ற குழப்பம் அனைவருக்கும் வருது இயல்புதான். ’ஜங் புட்ஸை (பர்கர், பீட்சா, கோக், ஃப்ரைட் ரைஸ், நூடுல்ஸ்) தவிர்க்க வேண்டும். நமது அம்மாக்கள் நமக்கு என்ன சமைத்து தருவார்கள் என்று நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். வீட்டில் சமைக்கும் சாதாரண உணவு வகைகளை சாப்பிடலாம். அதுபோல் ஆரோக்கியமாக சாப்பிட வேண்டும் என்று பிடிக்காத உணவுகளை வற்புறுத்தலால் சாப்பிட வேண்டாம். சிலருக்கு பால் பிடிக்காது. பாலில் முக்கிய விட்டமின்கள் இருக்கிறது. வற்புறுத்தலால் பிடிக்காமல் பால் சா��்பிடுவதைவிட அவர்கள் தயிர், மோர் சாப்பிடலாம்.\nவாந்தி மற்றும் குமட்டல் ஏற்படும்போது சாப்பிட முடியாது. அப்போது மனதை திசை திருப்ப முயற்சி செய்யுங்கள். சிலருக்கு பிடித்தவர்களிடம் போன் பேசினால் எல்லாம் மறந்துவிடும். அப்படி ஒரு போன் காலில் பேசிக்கொண்டே சாப்பிட்டுவிடுங்கள். காலை உணவை தவிர்ப்பது உங்களுக்கு நீங்களே செய்துகொள்ளும் கெடுதல்.\nஎந்த உணவு நம் உடலுக்கு சரிவருமோ அதை சாப்பிடலாம். முடிந்தவரை ஹோட்டலில் சமைத்த உணவுகளை சாப்பிடுவதை தவிர்க்கலாம். கடை உணவுகள் சாப்பிடுவதால் டைபாய்டு போன்ற காய்ச்சல் ஏற்பட வாய்ப்பிருக்கிறது. கர்ப்ப காலத்தில் வழக்கத்தை விட நோய் எதிர்ப்பு சக்தி சற்று குறைவாக இருக்கும் . சமைக்க முடியவில்லை என்றாலோ வேறு காரணங்களால் ஹோட்டலில் சாப்பிடும் நிலை ஏற்பட்டால் நன்றாக அவித்த உணவுகளை சாப்பிடுவது நல்லது ( இட்லி, இடியாப்பம் போன்றவை)\nமுதல் ஐந்து மாதங்கள் வரை உங்கள் விருப்பப்படி தூங்கலாம். அதற்கு பிறகு மல்லாந்து படுப்பதை தவிர்க்க வேண்டும். கருப்பைக்கு செல்லும் பெரிய ரத்தக்குழாய்கள் முதுகெலும்பை ஒட்டிதான் இருக்கின்றன. மல்லாந்து படுக்கும்போது கருப்பையின் முழு எடையும் ரத்தகுழாய்களை அழுத்துகிறது. இதனால் கருப்பைக்கு செல்லும் ரத்த ஓட்டம் குறைந்துவிடும். கர்ப்பிணிகள் அவர்கள் வசதிக்கு ஏற்பட தலையணைகளை பயன்படுத்துகொள்ளலாம். pregnancy Pillow என்று விற்பனை செய்யப்படுகிறது. அதையும்கூட பயன்படுத்தலாம்.\nகர்ப்ப காலத்தில் முடிந்தவரை அதிக தூர பயணங்களை தவிர்ப்பது நல்லது.\nHBsAg மற்றும் HIV பரிசோதனை செய்துகொள்வது முக்கியமான விஷயம். இந்த பரிசோதனைகளை செய்து கொள்வதாலேயே ஒருவருக்கு இவை இரண்டும் இருக்க வேண்டும் என்ற எண்ணத்தை மாற்ற வேண்டும். HBsAg மற்றும் HIV கண்டறியப்பட்டாலும் சரியான மருந்துகளை எடுத்துக்கொண்டால் குழந்தைக்கு பரவாமல் தடுக்கலாம்.\nகர்ப்பகாலத்தில் தைராய்டு மற்றும் நீரிழிவு நோய் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம். குழந்தை மூளை வளர்ச்சிக்கு தைராய்டு ஹார்மோன் மிகவும் முக்கியம். கர்ப்பகாலத்தில் ஒருவருக்கு நீரிழிவு நேய் ஏற்பட்டால்..குழந்தை பிறந்து சில ஆண்டுகளுக்கு பிறகு நீரிழிவு நோய் ஏற்பட வாய்ப்புகள் இருக்கிறது. அதனால் நீரிழிவு நோய் ஏற்பட்டால் மருத்துவர்கள் பரிந்துரை ச���ய்யும் மாத்திரைகள் எடுத்துக்கொள்வது, உடல் பயிற்சி , சரியாக உணவு முறையை பின்பற்ற வேண்டும்.\nகர்ப்பகாலத்தில் மார்பகம், வயிற்றுப்பகுதி, தொடை பகுதி, பின்பகுதிகளில் எடை அதிகரித்து தோல் விரிவடையும். இதனால் அரிப்பு ஏற்படும். தேங்காய் எண்ணெய், ஆலிவ் எண்ணெய் தேய்த்தால் அரிப்பு நின்றுவிடும். எண்ணெய் பயன்படுத்த விரும்பாதவர்கள் cocoa butter இருக்கும் moisturizer க்ரீம்களை அல்லது லோஷன்களை பயன்படுத்தலாம்.\nகர்ப்பத்தை முன்பே திட்டமிட்டுக்கொள்வது நல்லது. கர்ப்பம் தரிப்பதற்கு முன்பான ஆலோசனைகள் பெறலாம். கர்ப்பம் தரிப்பதற்கு முன்பு ரூபெல்லா என்று கூறப்படும் ஜெர்மன் மீசல்ஸ் நோய் இருப்பதை கண்டறிய பரிசோதனை செய்து கொள்வது முக்கியம். ரூபெல்லா இருப்பதற்கான வாய்ப்புகள் கண்டறியப்பட்டால் தடுப்பூசி எடுத்துகொள்ள வேண்டும்.\nகாப்பர் டி பற்றிய தவறான கருத்துக்கள் அதிகரித்து வருகிறது. குழந்தை பிறப்பை தள்ளிப்போடுவதற்கு காப்பர் டி தான் சரியான ( குறைந்த பொருட்செலவும்கூட) தேர்வு. பல கோடி இந்திய பெண்கள் இதைதான் பயன்படுத்துகிறார்கள். காப்பர் டி பயன்படுத்தும்போது 98 சதவிகிதம் பலன் இருக்கிறது. புதுமணத் தம்பதிகள் காப்பர் டி பயன்படுத்த வேண்டியதில்லை. முதல் குழந்தை பிறந்த பிறகு இதை வைத்துக்கொள்வது சிறந்தது.\nகர்ப்பிணிகள் உடல் உறவில் ஈடுபடக்கூடாது என்ற எண்ணமும் பரவலாக இருக்கிறது. உடலுறவு வைத்துக்கொள்ளகூடாது என்ற விதிகள் எல்லாருக்கும் பொருந்தாது. சில தம்பதிகளை மருத்துவர்கள் உடலுறவில் ஈடுபட வேண்டாம் என்று கூறுவார்கள் அவர்கள் அதை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும். மேலும் இது கணவன் - மனைவியின் புரிதல்கள் சமந்தப்பட்ட விஷயம்.\nசட்டப்படி கருக்கலைப்பு செய்வதற்கு எல்லா பெண்களுக்கும் உரிமை இருக்கிறது. ஆனால் சிலர் திருமணமாகி சீக்கிரமாக கர்ப்பமாவதால் குழந்தையை கலைக்க வேண்டும் .. நாங்கள் பொறுப்புகளை ஏற்றுக்கொள்ள தயாராக இல்லை என்கிறார்கள். அப்படி கேட்கும் எல்லோரும் பின்னாட்களில் ஏதேனும் பிரச்சனை வருமா \nகருக்கலைப்பால் உடல் சார்ந்த பிரச்சனைகளைவிட மனம் சார்ந்த பிரச்சனைகளைதான் அதிகம். இதனால் பெண்களுக்கு அதிகம் குற்ற உணர்வு ஏற்படுகிறது. பின்நாட்களில் அந்த குற்ற உணர்விலிருந்து அவர்களால் விடுபட முடிவதில்லை.\nபப்பாளி, அன்னா��ிப் பழம் சாப்பிட்டால் எளிதில் கருகலைந்துவிடும் என்பது முற்றிலும் தவறான நம்பிக்கை. இதில் எந்த உண்மையும் இல்லை.\nகர்ப்பிணிகள் எப்படி உடலைப் பார்த்துகொள்கிறார்களோ அதுபோல மனதையும் பார்த்துக்கொள்ள வேண்டும். தேவையில்லாத விவாதம், சண்டை ஆகியவற்றிலிருந்து தள்ளி இருக்க வேண்டும். பிடித்த பாடல்களை தொடர்ந்து கேட்க வேண்டும்.\nகுழந்தை பிறந்த பிறகு யாரும் மருத்துவரிடம் வருவதில்லை. ஆனால் பிரசவத்திற்கு பிறகுதான் மருத்துவரின் ஆலோசனை மிகவும் அவசியம். குழந்தை பிறந்த பிறகு தங்களை பெண்கள் கவனித்துக்கொள்வதேயில்லை. இதனால் உடல் எடை அதிகரிக்கிறது. திடீரென்று ஒரு நாள் பழைய உடைகளை அணிவார்கள். அப்போதுதான் உடல் எடை அதிகரித்திருப்பதை கண்டுகொள்வார்கள். பிரசவத்திற்கு பிறகு உடல் பயிற்சியும் மருத்துவரை சந்திப்பதும் அவசியமான ஒன்றாகும்..’’\n-ஜெயஸ்ரீ ஷர்மா, எம்.பி.பி.எஸ், டிஜிஒ, எம்ஆர்சிஒஜி, சென்னை கோடம்பாக்கம், ரங்கராஜபுரம் பிரதான சாலையில் உள்ள Quality Cure Ladies Speciality Clinic -இல் மகப்பேறு மருத்துவர்.\nவகுப்பறை வாசனை 16: ந.முருகேசபாண்டியன் எழுதும் தொடர் - இன்னும் சில அனுபவங்கள்\nவகுப்பறை வாசனை 15: ந.முருகேசபாண்டியன் எழுதும் தொடர் - பத்தாம் வகுப்பில் மீண்டும் மாணவிகளுடன்\nவகுப்பறை வாசனை 14: ந.முருகேசபாண்டியன் எழுதும் தொடர் - பெரிய வகுப்பிற்குப் போனேன்\nவகுப்பறை வாசனை 13: ந.முருகேசபாண்டியன் எழுதும் தொடர் - ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தில் சேர அழைப்பு\nவகுப்பறை வாசனை: 12 - தமிழாசிரியர் எஸ்.எஸ். வாசன் - ந.முருகேசபாண்டியன் எழுதும் தொடர்\n» அந்திமழை மின் இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400245109.69/wet/CC-MAIN-20200926200523-20200926230523-00104.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.arvloshan.com/2009/07/blog-post.html", "date_download": "2020-09-26T20:24:23Z", "digest": "sha1:4VZBU2TPLNMEMNLD5M6C65CVQ2EWVZUC", "length": 30643, "nlines": 450, "source_domain": "www.arvloshan.com", "title": "LOSHAN - லோஷன்: சங்ககார & கிரிஸ் கெயில் ஆஸ்திரேலியாவில் விளையாடவுள்ளார்கள்?", "raw_content": "\nசங்ககார & கிரிஸ் கெயில் ஆஸ்திரேலியாவில் விளையாடவுள்ளார்கள்\nசொந்த நாட்டுக்காக சர்வதேசக் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடுவதை விட இப்போதெல்லாம் நாடு விட்டு நாடு பறந்து பண மழையில் நனைந்து பல்வேறு அந்த லீக் இந்த லீக் என்று விளையாடி கோடி கணக்கில் பணம் குவிப்பது தான் இப்போதைய கிரிக்கெட் வீரர்களின் முழுநேரத் தொழிலே...\nபல பிரபல வீரர்கள் தத்தம் நாட்டு அணிகளுக்காக விளையாடி உழைப்பதை விட பிராந்திய அணிகள், IPL போட்டிகளில் விளையாடுவது காசுக்கு காசும் ஆச்சு.. அரக்கப் பறக்க ஓய்வில்லாமல் ஓடத் தேவையில்லை என்று வயதாக முதலே இப்போதெல்லாம் சர்வதேசப் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்று வருவதும் சகஜமாகி விட்டது.\nநல்ல உதாரணங்கள் அவுஸ்திரேலியாவின் அடம் கில்க்ரிஸ்டும், நியூசீலாந்து அணியின் சில வீரர்களும்...\nஇந்தியாவின் IPL தந்த வெற்றிகள்,குவித்த பெருந்தொகை பணம், உலகம் முழுவதும் கிடைத்த ஆதரவு என்பன மற்ற நாடுகளுக்கும் இதே போன்ற குறுகிய கால Twenty 20 போட்டிகளை நடாத்தி பணம் குவிக்கும் ஆசையை ஏற்படுத்தியதில் வியப்பில்லை தானே..\nசர்வதேச வீரர்கள் எல்லோரையும் ஒன்றிணைத்து இன்னொரு IPL மாதிரி போட்டியொன்றை இங்கிலாந்து நடத்த எண்ணினாலும் இடைவெளியில்லாமல் சர்வதேசப் போட்டிகள் நடைபெற்று வரும் நிலையில் அது சாத்தியப்படவில்லை.\nஎனினும் எந்த எண்ணக் கரு புதிதாகக் கிடைத்தாலும் தங்கள் கைவசப்படுத்தி அதிலே ஏதாவது புதுசாப் புகுத்தி தங்கள் ஐடியா ஆக்கிவிடும் ஆஸ்திரேலியா இம்முறை தங்கள் உள்ளூர் Twenty 20 போட்டிகளை மிகப் பிரம்மாண்டமாக நடத்த எண்ணியிருக்கிறது.\nஉள்ளூர் போட்டிகளையே கலக்கலான நட்சத்திரப் போட்டிகளாக பிரம்மாண்டமாக நடத்த எடுக்கப்பட்ட முடிவுகளில் ஒன்று தான் சர்வதேச நட்சத்திரங்களுக்கு விரிக்கப்பட்ட பெருந்தொகைப் பணவலை..\nகடந்த முறை பெரிதாக சர்வதேசப் போட்டிகள் இல்லாமல் இருந்த பாகிஸ்தானிய நட்சத்திரங்கள் ஒரு சிலர் (உமர் குல், யூனிஸ் கான், ஸோகைல் தன்வீர்) அவுஸ்திரேலியா பருவகாலத்தில் பிராந்திய அணிகளுக்காக விளையாடி இருந்தார்கள்.\nபின்னர் இடம்பெற்ற Twenty 20 இறுதிப் போட்டிக்காக நியூ சவுத் வேல்ஸ் அணிக்காக பிரத்தியேகமாக நியூ சீலாந்தின் பிரெண்டன் மக்கலம் அழைக்கப்பட்டார்.\nகடந்த முறை சுவை பிடிபட்ட பின்னர் இம்முறையும் அனுசரணை வழங்கும் நிறுவனம் கடந்த முறையை விடப் பெருந்தொகை பணத்தை அள்ளி வாரி இறைக்க கேட்கவா வேண்டும்\nகிரிக்கெட் ஆஸ்திரேலியாவும் சர்வதேச வீரர்களை மட்டுப்படுத்தப்பட்ட அளவில் ஒவ்வொரு பிராந்திய அணியும் இணைத்துக் கொள்ளலாம் என்று அனுமதி வழங்க ஆறு பிராந்தியங்களும் நட்ச்சத்திரங்களை குறிவைத்து வலை விரிக்க ஆரம்பித்திருக்கின்றன.\nவிக்டோரியா அணி முதலில் மேற்கிந்தியத் தீவுகளி���் சகலதுறை நட்சத்திரம் ட்வெய்ன் பிராவோவை இழுத்தெடுத்தது.\nமேற்கு ஆஸ்திரேலியா அதை விட அதிக பணம் கொடுத்து மேற்கிந்தியத் தீவுகளின் தலையையே கொத்தி எடுத்துக் கொண்டது.. கிரிஸ் கெயில் உடனடியாக ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு மில்லியன் டாலர்களை வசப்படுத்தி விட்டார் என்பதனால் கெய்லும் அடுத்த பருவகாலத்தில் மேற்கு ஆஸ்திரேலியர் ஆகிவிடுவார்.\nநியூ சவுத் வேல்ஸ் அணி சும்மா இருக்குமா.. இலங்கை அணியின் புதிய தலைவரும் பிரகாசிப்பின் ஏறுமுகத்தில் இருப்பவருமான குமார் சங்ககாராவை வலைவிரித்து வளைக்கும் முயற்சியில் இறங்கி இருக்கிறது.\nஅந்தக் காலகட்டத்தில் இலங்கை அணிக்கு சர்வதேசப் போட்டிகள் இருந்தால் தன்னால் ஆஸ்திரேலியாவில் விளையாட முடியாது என்று சங்கா தற்போது கூறியிருக்கிறாராம்.\nஅப்படி இருக்கும் பட்சத்தில் பாகிஸ்தானின் நட்சத்திரம் பூம் பூம் புகழ் அப்ரிடியை எடுக்கும் எண்ணத்தில் இருக்கிறது நியூ சவுத் வேல்ஸ்.\nஒவ்வொரு அணியும் தலா இரண்டு வெளிநாட்டு வீரர்களை இணைத்துக் கொள்ளலாம் என்று விதிகள் இருப்பதாலும், நத்தார் நாள் வரை வீரர்கள் இணைத்துக் கொள்ளப்படலாம் என்பதால் இனித் தான் ஏலம், மாடு பிடி ஆடு பிடி கணக்கில் வீரர்களை சேர்க்கும் பணி மும்முரமாகும்.\nஇந்திய வீரர்களின் பெயர்கள் பெரிதாக பிரேரிக்கப்படாததன் காரணம் அவர்கள் எந்த நேரமும் பிஸியாக இருப்பார்கள் என்பதே என நான் நினைக்கிறேன்.\nஇந்த Big Bash Twenty 20 போட்டிகள் அடுத்த வருடத்தின் ஜனவரி மாத முதல் வாரத்தில் இடம்பெறப் போகின்றன. அவ்வேளை மேற்கிந்தியத் தீவுகளின் சுற்றுலா ஆஸ்திரேலியாவில் இடம்பெறவுள்ளதால் அதிகளவில் மேற்கிந்தியத் தீவுகளின் வீரர்களே குறிவைக்கப்பட்டுள்ளார்கள்.\nஎப்படியோ வீரர்களுக்கும் ரசிகர்களுக்கும் கொண்டாட்டம்..\nகாயம் ஏதாவது ஏற்பட்டால் தான் அணிகளுக்கு கலக்கம்..\nTwenty 20 போட்டிகளும் பெருந்தொகைப் பண அனுசரணையும் கிரிக்கெட்டை எந்தப் பாதையில் இனிமேலும் கொண்டு செல்லப் போகிறதோ\nMr.லலித் மோடி எல்லாப் புகழும் உங்களுக்கு தானோ\nஇத முதலில் தொடங்கினது zee tv & Kapil dev தானே...என்ன அவைக்கு அங்கீகாரம் வழங்கப்படவில்லை\nம்ம்ம் .. zee வலையமைப்பின் உரிமையாளரின் எண்ணக்கருவை மோடி சுட்டு மோடி மஸ்தான் ஆகி விட்டார்.. எல்லாம் காலம்..\nநன்றி டொன் லீ வருகைக்கு\nமன்னிக்கவும் கிரிகெட்டில் எனக்கு ஈடுபாடு அவ்வளவாக இல்லை\nபணம் என்றால் பிணமே வாய்திறக்கும் போது சாதாரண மனிதர்கள்தானே அவர்கள். ஆனால் எப்படி வேண்டுமானாலும் அவர்கள் கூத்தாடட்டும். தேசிய அணி என்று வரும் போது அதற்கு மரியாதை கொடுத்து பொறுப்புணர்வோடு விளையாடினால் போதும். இந்த தேசிய அணிகள் இவர்களுக்கு வாய்ப்பு வழங்கவில்லை என்றால் இந்த பெயர் அவர்கள் எடுத்திருக்க முடியாது என்பதை மனதில் பதித்திருக்க வேண்டும்.\nகிரிக்கெட் விளையாட்டை விட இது பெரிய விளையாட்டாக இருக்கும் போல இருக்கே.....\nநல்லை அல்லை - #NallaiAllai #KaatruVeliyidai - வைரமுத்துவின் தமிழ் நின்றாட இடம் கொடுத்து சத்யப்பிரகாஷ் மூலமாக மொழியினைத் தெளிவாக ரசிக்க இடம்கொடுத்திருக்கிறார் இசைப்புயல் A.R. Rahman நன்னிலவே நீ நல்லை இ...\nVikadam – விகடம் – கார்ட்டூன்களுக்கான தளம் - Vikadam - விகடம் - கார்ட்டூன்களுக்கான தளம் உலகம் எங்கும் பரவிக்கிடக்கும் கேலிச்சித்திரங்களுக்கான ஒரு தமிழ்த் தளம். The post Vikadam – விகடம் – கார்ட்டூன்...\nசிங்கப்பூரில் சிக்கிய சிங்கம்.. தொடர் பயணப் பதிவு....\nஆயிரத்தில் ஒருவனும் 1000 எதிர்பார்ப்புக்களும்\nசிங்கப்பூரில் சிக்கிய சிங்கம்.. தொடர் பயணப் பதிவு....\nசிங்கப்பூரில் சிங்கிளாய் இந்த சிங்கம்.... ஒரு தொடர...\nநானும் அறுவரும்.. ஒரு 'சுவாரஸ்ய' கதை\nஒரு அறிமுக சதமும் - இரு அதிர்ஷ்ட ஆரூடங்களும்\nசிங்கப்பூரில் சிங்கிளாய் இந்த சிங்கம்.... ஒரு தொடர...\n2011 உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டிகளுக்கான லோகோ (LO...\nசிங்கப்பூரில் சிங்கிளாய் இந்த சிங்கம்.... ஒரு தொடர...\nசிங்கப்பூரில் சிங்கிளாய் இந்த சிங்கம்.... ...\nசிங்கப்பூரில் சிங்கிளாய் இந்த சிங்கம்.... ஒரு தொடர...\nஅதிர்ச்சி.. அசத்தல்.. இலங்கை வெற்றி.. பாகிஸ்தான் த...\nBreaking news - இலங்கை அணி அதிர்ச்சி வெற்றி...\n250வது பதிவு - ஃபெடரர் எனும் பெரு வீரன்\nஇலங்கையில் ஒரு விலை அதிகரிப்பு மோசடி\n'இருக்கிறமி'ல் லோஷனின் கிரிக்கெட் கட்டுரை...\nமைக்கல் ஜாக்சன் சிறுவர் பாலியல் துஷ்பிரயோகம் செய்ய...\nஇலங்கைக்கு இடி.. முதல் டெஸ்டில் முரளி இல்லை...\nஅதிரடிகள் + ஆச்சரியங்கள் + அதிர்ச்சிகள் = Twenty 2...\nசங்ககார & கிரிஸ் கெயில் ஆஸ்திரேலியாவில் விளையாடவுள...\nவிண்ணைத் தாண்டி வருவாயா - விமர்சனம்\nபதிவுலீக்ஸ் - இதுவரை வெளிவராத பதிவுலக ரகசியங்கள்\nநல்லவர்கள், அதிகார மையம், விசரன் + விருது - ஏன்\nதமிழ் மிரரில் நான் எ��ுதிய விளையாட்டுக் கட்டுரைகள்\n'இனித் தான் உண்மையான உலக T20 கிண்ணம் ஆரம்பிக்கிறது': ICC உலக Twenty 20 முதல் சுற்றுப் பார்வை\nஉலகமே விளையாடும் உலக டுவென்டி 20: ஒரு முன்னோட்டம்- 2\nஉலகமே விளையாடும் உலக டுவென்டி 20: ஒரு முன்னோட்டம்- 1\nவிம்பிள்டன் 2012; பெடரரும் செரினாவும் மீண்டும் வென்றார்கள்\nஸ்பெய்ன் வெற்றி; ஐரோப்பியக் கிண்ணம் 2012 இறுதிப் போட்டி\nEuro 2012; இறுதிப் போட்டிக்கு முன்னதாக...\nநான் படிப்பவை & உங்களோடு பகிர்பவை\nசிவ புராணமும் பௌத்த மத சம்சார தத்துவமும்\nஅஞ்சலி 🙏 பாடும் நிலா பாலு 🙏 என்றும் நீங்கள் எங்களுடன்\nஒரே நாளில் 78,761 பேர் அச்சுறுத்தும் இந்தியா \nஉற்சாகம் | 2 மினிட்ஸ் ப்ளீஸ் - 6\nபொன்னியின் செல்வன் - ரசிகனின் எதிர்பார்ப்பு பகுதி 1\nமீண்டும் ஒரு கொசு வர்த்தி\nJACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.)\nஎனை நோக்கி பாயும் தோட்டா விமர்சனம்\nநேர்கொண்ட பார்வை- இந்த மாதிரி படமெல்லாம் எதுக்கு\nCSK, NEET, இன்ன பிற போட்டித் தேர்வுகள்\nஎதுக்கும் இடத்தை ரிசர்வ் செய்து வைப்போம்...\nதகவல் தொழில்நுட்பம் தமிழர்களுக்குகாக தமிழில்......\nஇந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு\nபெரிய ரிசர்வ் பேங்க் மேனேஜர் போஸ்ட்\nபதிவர் 'பித்தனின் வாக்கு' இரங்கல் தகவல்\n500, 1000 – மோசம் போனோமே\nஉரக்கக் கத்தும் ஊமைகள்... (பாகம் 2)\nஇலங்கையுள்ள சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சித்துறை வளர்ச்சியின் அடுத்த நிலை\n”டொன்” லீ யின் பதுங்குகுழி\nமதுரையில் தமிழ் காமிக்ஸ் கிடைக்கும் கடைகள் & ஃபெப்ரவரி காமிக்ஸ்கள்\nSurveysan - அழிப்பவன் அல்ல அளப்பவன்\nமெட்ராஸ் - திரைப் பார்வை [ Madras, Movie Review]\nஇட ஒதுக்கீட்டில் நடக்கும் மிகப் பெரும் மோசடி\nஅடேலின் வாழ்க்கை: அத்தியாயம் 1 & 2 (அ) காதலின் உன்மத்தம்\nமரியான் பாடல்கள் என் பார்வையில்\nLife of Pi: உங்களைத் தேடித்தரும் திரைமொழி\nபடித்ததில் பிடித்தது: ஆண்களிடம் இல்லாதது, பெண்களிடம் இருப்பது எது\nVettri Cricket Awards 2011 - சந்தேகங்களும், பதில்களும்\nட்வீட்ஸ் - ரிவீட்ஸ் (Not Retweats)\nவெற்றி FM, சக்தி FM உபுண்டு இயங்குதளத்தில் கேட்பது எவ்வாறு\n2010 - 140 எழுத்துக்களில்\nஉள்ளத்தின் உளறல்கள் - 1\nதினமலர் என்ற பொறுக்கியின் செயலை பாருங்கள்\nஆண்டாண்டு காலமாய் ஒரு ஆட்குறைப்பு….\nசர்வதேசத் தமிழ் வலைப்பதிவு விருதுகள்\nஆகஸ்ட் 2009ற்கான விருதுகள் தயாராகின்றது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400245109.69/wet/CC-MAIN-20200926200523-20200926230523-00104.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.thinakaran.lk/2020/08/14/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D/55816/120-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88-120-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2020-09-26T22:19:38Z", "digest": "sha1:BDKRKTXFMJLOOIXEQGJWMCEAEL2FGARG", "length": 10834, "nlines": 166, "source_domain": "www.thinakaran.lk", "title": "120 கி.கி. வல்லப்பட்டை; 120 கி.கி. சந்தன கடத்தல் முயற்சி முறியடிப்பு | தினகரன்", "raw_content": "\nHome 120 கி.கி. வல்லப்பட்டை; 120 கி.கி. சந்தன கடத்தல் முயற்சி முறியடிப்பு\n120 கி.கி. வல்லப்பட்டை; 120 கி.கி. சந்தன கடத்தல் முயற்சி முறியடிப்பு\n- பெறுமதி ரூ. 12.5 மில்லியன்\n- ஏற்றுமதியாளர் ஒருவர் உள்ளிட்ட 3 பேர் கைது\nசட்டவிரோதமாக கடத்த முயற்சி செய்யப்பட்ட 120 கிலோகிராம் வல்லப்பட்டை மற்றும் 120 கிலோகிராம் சந்தனத்தை இலங்கை சுங்கத் திணைக்களம் கைப்பற்றியுள்ளது.\n40 அடி குளிரூட்டப்பட்ட கொள்கலனில் சூட்சுமமாக மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் இவை மீட்கப்பட்டுள்ளன. அழுகிய நிலையில் காணப்பட்ட மரவள்ளிக்கிழங்குகள், பப்பாளி, இளநீர், அன்னாசிப்பழம் உள்ளிட்ட பொருட்களுடன் வைத்து நீ கடத்தல் முயற்சி இடம்பெற்றுள்ளதாக சுங்கத் திணைக்கள பணிப்பாளர், ஊடகப் பேச்சாளர் சுனில் ஜயரத்ன தெரிவித்தார்.\nஒருகொடவத்தை ஏற்றுமதி வசதி மையத்தில் இணைக்கப்பட்டுள்ள தாவர வகைகளின் தனிமைப்படுத்தல் சேவை அதிகாரிகளின் உதவியுடன் இக்கடத்தல் முயற்சி முறியடிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.\nகொள்ளுப்பிட்டி (கொழும்பு 03) பகுதியைச் சேர்ந்த ஏற்றுமதியாளர் ஒருவரால் துபாய்க்கு ஏற்றுமதி செய்வற்காக, இவை தயார் செய்யப்பட்டிருந்ததாகவும், இப்பொருட்களின் மதிப்பு ரூ.12.5 மில்லியனுக்கும் அதிகமாகும் என, கணக்கிடப்பட்டுள்ளதாக சுனில் ஜயரத்ன தெரிவித்தார்.\nசந்தேகநபரான குறித்த ஏற்றுமதியாளர் உள்ளிட்ட மூவர் சுங்கத் திணைக்களத்தின் கட்டுப்பாட்டில் வைக்கப்பட்டுள்ளதாகவும், இது தொடர்பான விசாரணைகளை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.\nஒரு தொன் மஞ்சளை கடல் வழியாக கடத்த முயன்றவர் கைது\nகப்பல் கழிவுகள் தொடர்பாக கடல் சூழல் பாதுகாப்பு\nவிமான நிலைய Duty-Free வர்த்தக நிலையங்கள் திறப்பு\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nகுவைத் தூதரகத்���ில் இருந்த 47 பேருக்கு கொரோனா தொற்று\nஒக்டோபர் 11 வரை பூட்டுகுவைத்தில் உள்ள இலங்கை தூதரகம், எதிர்வரும் ஒக்டோபர்...\nபோட்டியிட்டு மோட்டார் சைக்கிளில் சென்று விபத்து; ஒருவர் பலி\nமோட்டார் சைக்கிளில் ஒருவரை ஒருவர் முந்தி ஓட்டப்பந்தயமாக சென்ற இளைஞர்...\nமொத்தமாக ரூ. 442 மில்லியனை செலுத்த MT New Diamond இணக்கம்\nதீ விபத்திற்குள்ளான MT New Diamond கப்பலின் உரிமையாளர்கள் மொத்தமாக ரூபா...\nகொழும்பின் சில பகுதிகளுக்கு 10 மணி நேர நீர் வெட்டு\nகொழும்பின் சில பகுதிகளுக்கு இன்று (26) இரவு 8.00 மணி முதல் நாளை (27) காலை...\nகொங்கிறீட் இட்டுக் கொண்டிருந்தவர் மின்சாரம் தாக்கி பலி\nபண்டாரவளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அட்டலுகம பிரதேசத்தில் மின்சாரம்...\nமிலிந்த மொரகொட உட்பட 8 புதிய இராஜதந்திரிகளை நியமிக்க அனுமதி\nஇலங்கையின் தூதரகங்களுக்கு புதிய இராஜதந்திரிகளாக பரிந்துரைக்கப்பட்டிருந்த...\n75 அடி பள்ளத்தில் வீழ்ந்த முச்சக்கர வண்டி; ஒருவர் படுகாயம்\nமஸ்கெலியா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட குடா மஸ்கெலியா பகுதியில் நேற்று (...\nமேலும் 28 பேர் குணமடைவு: 3,186; நேற்று 12 பேர் அடையாளம்: 3,345\n- தற்போது சிகிச்சையில் 146 பேர்- நேற்று கட்டாரிலிருந்து 6,...\nஉயிர்செறிமுட்டு என்று தமிழ் அகராதியில் கவனித்தது உண்டு. 1989 இல் இருந்து இலங்கை சுற்றாடல் அமைச்சின் கவனத்தில் உளதை அறிந்து மகிட்சி.\nஏன் ஐயா மாகாண சபை தேர்தலுடன் தலைமை பதவியில் இறுந்து விலக போரீங்க தொடர்ந்து நீங்க சாகும் வரை கட்சியின் பதவியில் இறுக்க வேண்டும் அப்போதுதான் ஐக்கிய தேசிய கட்சியை அடியோடு அழித்து விடலாம்\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400245109.69/wet/CC-MAIN-20200926200523-20200926230523-00104.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://video.maalaimalar.com/videos/trailers/2017/09/01091226/Karuppan-Official-Tamil-Teaser.vid", "date_download": "2020-09-26T21:13:59Z", "digest": "sha1:TIOYNZ3URVUUABSXJBC54EEAUEQSVRSZ", "length": 3508, "nlines": 127, "source_domain": "video.maalaimalar.com", "title": "கருப்பன் - டீசர்", "raw_content": "\nசோலோ - டீசர் 2\nபுரியாத புதிர் - டிரைலர் 2\nயார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம் - விஜய் சேதுபதி\nபதிவு: செப்டம்பர் 26, 2017 16:39 IST\nபதிவு: செப்டம்பர் 18, 2017 21:06 IST\nவிஜய் சேதுபதிக்கு வழிவிட்ட சிவகார்த்திகேயன்\nபதிவு: செப்டம்பர் 11, 2017 18:30 IST\nபதிவு: செப்டம்பர் 01, 2017 14:30 IST\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400245109.69/wet/CC-MAIN-20200926200523-20200926230523-00104.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"}
+{"url": "https://www.dinamalar.com/supply.asp?ncat=4&dtnew=06-08-15", "date_download": "2020-09-26T22:30:43Z", "digest": "sha1:M74YAD2UEIUO5CHQNEZICDO2U4IEUJZY", "length": 23192, "nlines": 278, "source_domain": "www.dinamalar.com", "title": "varamalar|siruvarmalar|computer malar|velai vaippu malar|mobile malar|vivasayam malar|kalaimalar|varudamalar & other tamil weekly supplements", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி கம்ப்யூட்டர் மலர்( From ஜூன் 08,2015 To ஜூன் 14,2015 )\nசூடுபிடிக்கும் போதை வழக்கு :நடிகை தீபிகாவிடம் விசாரணை செப்டம்பர் 27,2020\nஉதயநிதி ஆதரவு நிர்வாகியால் சென்னை தி.மு.க.,வில் குழப்பம் செப்டம்பர் 27,2020\nபா.ஜ.,வில் சேருகிறார் நடிகை குஷ்பு\n2 கோடியே 41 லட்சத்து 84 ஆயிரத்து 448 பேர் மீண்டனர் மே 01,2020\nவாரமலர் : அமர்ந்திருக்கும் கருடன்\nசிறுவர் மலர் : தலைமை பண்பு பயிற்சி\nபொங்கல் மலர் : ரஜினி... செல்லம்மான அப்பா... - 'ஸ்டார்' நடிகை நிவேதா\n» முந்தய கம்ப்யூட்டர் மலர்\nவேலை வாய்ப்பு மலர்: வங்கியில் 214 காலியிடங்கள்\nவிவசாய மலர்: தாயை இழந்த கன்றுகளை பராமரிப்பது எப்படி\n1. கூகுள் அறிவித்துள்ள புதிய தொழில் நுட்ப வசதிகள்\nபதிவு செய்த நாள் : ஜூன் 08,2015 IST\nசென்ற மே மாத இறுதியில், கூகுள் தன் வடிவமைப்புப் பொறியாளர்களுக்கான கருத்தரங்கினை, சான்பிரான்சிஸ்கோ நகரில் நடத்தியது. ஆண்டுக்கு ஒரு முறை நடத்தப்படும் இந்த மாநாட்டில், கூகுள் தன் புதிய தொழில் நுட்ப வடிவமைப்புகள் குறித்து அறிவிப்புகளை வெளியிடும். இது அக்கட்டமைப்பில் இயங்கும் அப்ளிகேஷன்களைத் தயாரிப்பவர்களுக்கு ஆர்வத்தைத் தரும். மக்களுக்கு, அவற்றின் வசதிகள் ..\n2. பி.எஸ்.என்.எல். புதிய திட்டம்\nபதிவு செய்த நாள் : ஜூன் 08,2015 IST\n3ஜி இணைய இணைப்பிற்கு மக்கள் அதிக ஆர்வம் காட்டி வருவதைத் தொடர்ந்து, வேறு எந்த தகவல் தொழில் நுட்ப நிறுவனமும் தராத சில சலுகைகளை பி.எஸ்.என்.எல். நிறுவனம் அறிவித்துள்ளது. இந்நிறுவனத்தின் 2ஜி மற்றும் 3ஜி வாடிக்கையாளர்கள், தாங்கள் அனுமதிக்கப்பட்ட அளவு டேட்டா பரிமாற்றத்தை மேற்கொள்ளவில்லை என்றால், மீதம் இருக்கும் டேட்டா அளவு, அடுத்த ரீ சார்ஜ் காலத்தில் இணைக்கப்படும். இது 2ஜி ..\n3. விண்டோஸ் 10 ஜூலை 29ல் கிடைக்கும்\nபதிவு செய்த நாள் : ஜூன் 08,2015 IST\n”அதோ இதோ” என்று ஆரூடங்களில் தெரிவிக்கப்பட்ட விண்டோஸ் 10 இயக்க முறைமை வெளியாகும் நாள், அதிகாரபூர்வமாக மைக்ரோசாப்ட் நிறுவனத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் ஜூலை 29 முதல் கோடிக்கணக்கான தகுதி உள்ள கம்ப்யூட்டர்களில் இந்த ஆப்பரேட்டிங் சிஸ்டம் பதியப்படும். அதற்கு இப்போதே முன்பதிவு செய்து கொள்ளலாம். அதற்கான வழியையும் மைக்ரோசாப்ட் வழங்கி வருகிறது. அன்றைய நாள் முதல் ..\nபதிவு செய்த நாள் : ஜூன் 08,2015 IST\nரீபிளேஸ் விண்டோவில் டெக்ஸ்ட்: வேர்ட் டாகுமெண்ட்டில் சொற்களைத் தேடிக் கண்டறிந்து, அவற்றின் இடத்தில் நாம் விரும்பும் சொற்களை அமைத்திட Find and Replace என்னும் டூலைப் பயன்படுத்துகிறோம். இதில் ரீ பிளேஸ் செய்திடக் கட்டளை கொடுத்தால், குறிப்பிட்ட சொல்லைக் கண்டறிந்து, அதன் இட த்தில் ரீபிளேஸ் டெக்ஸ்ட்டை அமைத்துவிட்டு, இந்த டூல் அடுத்த சொல் இருக்குமிட த்தில் சென்று நிற்கும். ..\nபதிவு செய்த நாள் : ஜூன் 08,2015 IST\nசெல்களைச் சுற்றி கோடுகள்: நாம் தயாரிக்கும் ஒர்க் ஷீட்களில், செல்களில் பல்வேறு வகைகளில் பார்டர் அமைக்க எக்ஸெல் புரோகிராமில் வழிகள் தரப்பட்டுள்ளன. குறிப்பிட்ட ஒரு செல், அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட சில வகை செல்களில் இந்த பார்டர்களை அமைக்கலாம். செல்களில் அமைக்கப்படும் பார்டர்களையும், பலவகையான கோடுகளில் அமைக்கலாம். பார்டர்களை அமைக்க, கீழே தரப்பட்டுள்ள செயல்முறைகளை ..\n6. வர்த்தக நிறுவனங்களுக்கு கூகுள் செயலி\nபதிவு செய்த நாள் : ஜூன் 08,2015 IST\nகூகுள் நிறுவனம், இந்தியாவில் இயங்கும் சிறிய மற்றும் நடுத்தர வர்த்தக நிறுவனங்களுக்கு உதவிடும் வகையில், செயலி ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம், இந்த நிறுவனங்கள் குறித்த தகவல்கள் டிஜிட்டல் வடிவம் பெறும். அவை இணையத்தில் இடம் பெறும். இதனால், கூகுள் தளத்தில் தேடுபவர்களுக்கு, இந்த நிறுவனங்கள் குறித்த குறிப்புகள் காட்டப்படும். இந்த அப்ளிகேஷனுக்கு 'Google My Business' என்று ..\nபதிவு செய்த நாள் : ஜூன் 08,2015 IST\nகேண்டி கிரஸ் சாகா தரும் மைக்ரோசாப்ட், குழந்தைகளுக்கான வேறு சில தர்க்க ரீதியான விளையாட்டுகளையும் தன் சிஸ்டத்துடன் தந்து, குழந்தைகளின் அறிவுத் திறனை வளர்க்கலாமே. பா. அன்பரசன், திருவாரூர்.எல்லாரும் வாட்ஸ் ஆப் வழி அழைப்புகள் இலவசம் என்று எண்ணி பயன்படுத்திக் கொண்டிருக்கையில், அதன் பின்னணி செலவு குறித்து தெளிவாக விளக்கியது, உண்மை நிலையை உணர்த்துகிறது. எளிமையான உங்கள் ..\n8. கேள்வி - பதில்\nபதிவு செய்த நாள் : ஜூன் 08,2015 IST\nகேள்வி: முன்பு ஒருமுறை சுருக்குச் சொற்கள் குறித்த ஓர் இணைய தளம் பற்றி விபரம் தெரிவித்திரு��்தீர்கள். இவற்றைத் தமிழில் விளக்கும் தளங்கள் உள்ளனவா ஆங்கிலத்திலேயே தரும் தளங்களில் சிறந்த இணைய தளம் குறித்துக் கூறவும்.என். ரவீந்திரன், சேலம்.பதில்: தமிழில் சுருக்குச் சொற்களுக்கென தளம் எதுவும் தனியே இருப்பதாகத் தெரியவில்லை. ஆங்கிலத்தில் விளக்கம் அளிக்கும் தளம் எனில், ..\nபதிவு செய்த நாள் : ஜூன் 08,2015 IST\nவிண்டோஸ் 10 சிஸ்டத்தின் மிகப் பெரிய சாதனை, அனைத்து சாதனங்களிலும் இயங்கும் வண்ணம் அது அமைக்கப்பட்டிருப்பதே ஆகும். Windows PCs, Windows tablets, Windows phones, Windows for the Internet of Things, Microsoft Surface Hub, Xbox One and Microsoft HoloLens என அவற்றை மைக்ரோசாப்ட் குறிப்பிட்டுள்ளது. சிஸ்டம் சாப்ட்வேர் தயாரிப்பில் இது ஒரு புதிய புரட்சி ஆகும். மைக்ரோசாப்ட் இதனை \"broadest device family ever,\" என அழைக்கிறது. ”நீங்கள் பயன்படுத்தும் அனைத்து சாதனங்களிலும் ஒரே ..\n10. யாருக்கு என்ன கிடைக்கும்\nபதிவு செய்த நாள் : ஜூன் 08,2015 IST\nவிண்டோஸ் 7 ஸ்டார்ட்டர், ஹோம் பேசிக் மற்றும் ஹோம் பிரிமியம் வைத்து இயக்குபவர்களுக்கு, விண்டோஸ் 10 ஹோம் சிஸ்டம் வழங்கப்படும். விண்டோஸ் 7 புரபஷனல் மற்றும் அல்டிமேட் சிஸ்டம் இயக்குபவர்களுக்கு, விண்டோஸ் 10 ப்ரோ வழங்கப்படும். விண்டோஸ் 8.1 மற்றும் 8.1 ப்ரோ இயக்குபவர்களுக்கு விண்டோஸ் 10 ஹோம் வழங்கப்படும். விண்டோஸ் 8.1 ப்ரோ ஸ்டூடண்ட், ப்ரோ டபிள்யூ எம் சி வைத்து இயக்குபவர்களுக்கு ..\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400245109.69/wet/CC-MAIN-20200926200523-20200926230523-00104.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.kalvinews.com/2020/06/blog-post_33.html", "date_download": "2020-09-26T20:14:12Z", "digest": "sha1:WABJXBFJMSLGGPJG7HFLERJBBBABBWRD", "length": 7267, "nlines": 159, "source_domain": "www.kalvinews.com", "title": "சலூன்கள், பியூட்டி பார்லர், ஸ்பா நிலையங்களுக்கு ஆதார் கொண்டு செல்வது கட்டாயம் - தமிழக அரசு", "raw_content": "\nமுகப்புkalvi news todayசலூன்கள், பியூட்டி பார்லர், ஸ்பா நிலையங்களுக்கு ஆதார் கொண்டு செல்வது கட்டாயம் - தமிழக அரசு\nசலூன்கள், பியூட்டி பார்லர், ஸ்பா நிலையங்களுக்கு ஆதார் கொண்டு செல்வது கட்டாயம் - தமிழக அரசு\nசெவ்வாய், ஜூன் 02, 2020\nசலூன்கள், பியூட்டி பார்லர், ஸ்பா நிலையங்களுக்கு ஆதார் கொண்டு செல்வது கட்டாயம்.\nகடைக்காரர்கள் வாடிக்கையாளர்களின் பெயர், முகவரி, செல்போன் எண்ணை குறித்துக்கொள்ள வேண்டும்.\nஇந்த பயனுள்ள தகவலை அனைத்து வாட்ஸ்அப் குழுக்களிலும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்..\nதேசிய கீதம் பாடல் – Download Mp3\nதமிழ்த்தாய் வாழ்த்து பாடல் - Download Mp3\nதாயின் மணிக்கொடி பாடல் வரிகள்\n5.குடும்ப கட்டுப்பாட்டுக்கான சிறப்பு தற்செயல் விடுப்பு விதிகள்\n6.அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் தாமதவருகை-விதிகள்\n7.சொந்த காரணங்களுக்காக ஈட்டா விடுப்பு விதிகள்\n8.கருச்சிதைவு அல்லது கருநீக்குதலுக்கான விடுப்பு விதிகள்\n9.பணியேற்பிடைக்காலம் மற்றும் அதற்கான அரசாணை விதிகள்\n10.குழந்தையை தத்துஎடுத்துக் கொள்வதற்கு மகப்பேறு விடுப்பு விதிகள்\nவியாழன், டிசம்பர் 31, 2020\nவெள்ளி, செப்டம்பர் 18, 2020\nவியாழன், செப்டம்பர் 17, 2020\nவெள்ளி, செப்டம்பர் 18, 2020\nசனி, ஆகஸ்ட் 22, 2020\nதிங்கள், செப்டம்பர் 21, 2020\nதிங்கள், டிசம்பர் 02, 2019\nபுதன், செப்டம்பர் 30, 2020\nஆசிரியர்களுக்கு வழங்கப்பட்டு வந்த உயர் கல்விக்கான ஊக்க ஊதிய உயர்வு (Incentive) தொடர்ந்து வழங்கப்படும் - கருவூல அலுவலர்\nதிங்கள், செப்டம்பர் 21, 2020\nஇந்தியாவில் மூன்று மாநிலங்களில் இன்று பள்ளிகள் திறப்பு \nதிங்கள், செப்டம்பர் 21, 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400245109.69/wet/CC-MAIN-20200926200523-20200926230523-00104.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}
+{"url": "https://www.vallamai.com/?p=63858", "date_download": "2020-09-26T21:25:04Z", "digest": "sha1:DHDD43PTCXNGCWACRWHDDP2DA6MAW7SC", "length": 32808, "nlines": 348, "source_domain": "www.vallamai.com", "title": "இந்த வார வல்லமையாளர்! – வல்லமை", "raw_content": "\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nஅயற்சொற்களை தமிழ் வழக்கில் எழுதுவோம்\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nஅயற்சொற்களை தமிழ் வழக்கில் எழுதுவோம்\nவல்லமைமிகு “நீச்சல்காரன்” ராஜாராமன் அவர்கள்\nதமிழ் இணையக் கல்விக்கழகமும், தமிழ் விக்கிப்பீடியாவும் கூட்டு முயற்சியாகத் தமிழ் விக்கிபீடியாவில் ‘தமிழக ஊராட்சிகள்’ பற்றிய கட்டுரைகளைச் சேர்த்து வரும்பணி நடந்து வருகிறது. இதுவரை பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட கட்டுரைகள் தானியக்கமாக விக்கிபீடியாவில் பதிவிடப்பட்டுள்ளதுடன் (பார்க்க: https://ta.wikipedia.org/s/4u75) இன்னும் ஓரிரு வாரங்களில் இப்பணி நிறைவுறும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இப்பணியில் முக்கியப் பங்கேற்று செயலாற்றி வருபவர் “நீச்சல்காரன்” என்னும் திருவாளர் சே. ராஜாராமன் அவர்கள். கணித்தமிழுக்காக அவர் தொடர்ந்து ஆற்றிவரும் தன்னார்வப்பணிகளைப் போற���றும் விதமாக நீச்சல்காரன் ராஜாராமன் அவர்களை இவ்வார வல்லமையாளராகத் தெரிவு செய்து பாராட்டுவதில் வல்லமைக் குழுவினர் மகிழ்ச்சி அடைகிறோம்.\nநீச்சல்காரன் வல்லமையின் வாசகர்களுக்கு அறிமுகமானவரே. இவரது, “கட்டற்ற மென்பொருள் கணித்தமிழ் வளர்ச்சிக்கு இடரா“, “விளம்பரங்களுக்கு விலை போகிறோம்” என்ற கட்டுரைகளும், ‘மறுஜென்மம்‘ என்ற சிறுகதையும் வல்லமை மின்னிதழில் வெளிவந்துள்ளன. திண்ணை, சொல்வனம், சிறகு, அதீதம், தமிழோவியம், வார்ப்பு, கீற்று, தமிழ் இந்து, முத்துக் கமலம் போன்ற மற்ற பிற இணைய இதழ்களிலும்; விஜயபாரதம் வார இதழ், வெற்றிநடை மாத இதழ், தமிழ் கம்ப்யூட்டர், அருவி காலாண்டிதழ் போன்ற அச்சுப் பதிப்பில் வெளியாகும் இதழ்களிலும் எழுதியுள்ளார்.\nநீச்சல்காரன் பல்துறையில் திறமைபெற்றவர் என்பதுடன் அவரது சமூக அக்கறை என்ற பண்பும் சேர்ந்ததால், தனது திறமைகளை ஆக்கபூர்வமாகத் தன்னார்வப் பணிகளில் செலுத்திவருகிறார். குறிப்பாகக் கணித்தமிழ் சார்ந்த பங்களிப்பினால் தமிழைப் பிழையின்றி எழுதுவதற்கு உதவும் வகையில் ‘நாவி’ என்ற சந்திப்பிழை திருத்தியையும் (http://dev.neechalkaran.com/p/naavi.html), ‘வாணி’ என்ற தமிழ் எழுத்துப்பிழை திருத்தியையும் (http://vaani.neechalkaran.com/) உருவாக்கி தனது நீச்சல்காரன் இணையத்தளத்தில் அனைவரும் விலையின்றிப் பயன்பெறும் வண்ணம் வெளியிட்டுள்ளார். ஆங்கில எழுத்தின் உதவியுடன் ஒலிபெயர்ப்பில் தமிழை எழுதிப் பழகிய இக்கால எழுத்தாளர்களுக்கு நீச்சல்காரன் உருவாக்கிய பிழைதிருத்திகள் உதவிகரமானது என்பதைக் கூறத் தேவையில்லை. ஒற்றுப்பிழைகளுடன் எழுதும் பொழுது வலி மிகும், வலி மிகா இடங்களைப் பற்றிய பரிந்துரைகளையும், பிழைகளைச் சுட்டிகாட்டியும் உதவுகிறது நாவி-சந்திப்பிழை திருத்தி. அவசரகதியில் தட்டச்சும் பொழுது அதிகத் தட்டச்சுப் பிழைகளுடன் எழுதுபவர்களுக்கும், பிழைதிருத்துகையில் மேலோட்டமாகப் படித்துச் செல்லும் கூரிய பார்வை கொண்டிராதவருக்கும் வாணி – தமிழ் எழுத்துப்பிழை திருத்தி இன்றியமையாத மென்பொருள். சந்திப்பிழை திருத்தியைப் பயன்படுத்திப் பார்த்தவரும், விக்கிபீடியாவில் அதிகக் கட்டுரைகளைப் பதிவிட்டவருமான முனைவர் செங்கை பொதுவன் அவர்கள் இதனை எழுத்தாளர்களுக்குப் பரிந்துரைத்துள்ளார்.\nகணினி சார்ந்த ஐயங்களைத் தீர்க்க உ��வும் தகவல்களும் விளக்கங்களும் கொண்ட “மானிட்டர் உலகம்” என்ற நூலையும் வெளியிட்டுள்ளார் நீச்சல்காரன். ‘எதிர்நீச்சல்‘, ‘தமிழ்ப்புள்ளி‘ என்ற இணையதளங்களில், இணையம் மற்றும் தகவல் தொழில்நுட்பம் சார்ந்த தகவல்கள் பல பதிவு செய்து வருகிறார்.\nவிக்கிபீடியாவில் தமிழ், ஆங்கிலம், இந்தி மொழிகளில் கட்டுரைகள் எழுதிவரும் நீச்சல்காரன், விக்கிபீடியாவின் தமிழ் அகராதியான விக்சனரியின் சொற்தொகுப்பிலும் உள்ளிடலிலும் பங்கேற்றுள்ளார். விக்கியில் கட்டுரைகளை விரிவாகப் படிப்பதற்கு வழிசெய்யும் பல்வேறு இணைப்புகளையும் சேர்க்கும் ஒரு தானியங்கியையும் இவர் வடிவமைத்துள்ளார், தமிழ் விக்கி பீடியாவில் இயங்கிவரும் முக்கியத் தானியங்கி இது.\nநீச்சல்பாட் -விக்கிப்பீடியா தொகுக்கும் தானியங்கி\nபோன்ற மென்பொருள் செயலிகளையும் உருவாக்கி தமிழ் இணையப் பயனர்கள் பயன்பெற அளித்துள்ளார்.\nதமிழ் மாயயெழுத்து வழங்கியில் உருவாக்கிய வல்லமையாளர் என்ற சொல்லின் தோற்றம் கீழே …\nஇருபத்தெட்டு வயதாகும் நீச்சல்காரன் மதுரை யாதவர் கல்லூரியில் இயற்பியலில் இளநிலை பட்டம் பெற்றவர். புனேவில் சிறிதுகாலம் பணியாற்றிய நீச்சல்காரன் தற்பொழுது சென்னையின் புகழ்பெற்ற பன்னாட்டுத் தகவல் தொழில்நுட்பச் சேவை நிறுவனமொன்றில் பிணையக் கட்டுமானத் துறையில் (network-infrastructure) பணிபுரிகிறார். தனது ஓய்வு நேரத்தில் இணையத் தமிழ் தொடர்பான தன்னார்வப்பணிகளைச் செய்து வருகிறார்.\nஆங்கிலம் தவிர்த்த எந்தப் பிற மொழியின் கருவிகளுக்கும் வணிக அளவில் சந்தை இருக்கப்போவதில்லை, அதனால் கணித்தமிழ் வளர்ச்சிக்கான மென்பொருள்களின் வளர்ச்சியைத் தன்னார்வலர்கள், மொழி சார்ந்த நிறுவனங்கள் மற்றும் அரசு மட்டுமே முன்னெடுக்க முடியும் என்று கருதும் நீச்சல்காரன், மொழி சார்ந்த நிறுவனம் மற்றும் அரசு ஆகியவற்றில் அவர் அங்கம் வகிப்பதில்லை என்பதால் தன்னார்வலராகத் தனது முயற்சிகளைத் தொடர விரும்புகிறார்.\nதமிழ் இலக்கணப் பிழை திருத்தியை உருவாக்கும் திட்டம், பிற இந்தியமொழிகளின் வரிவடிங்களையும் தமிழுக்கு மாற்றும் ஒரு மென்செயலியை உருவாக்கும் திட்டம், மொழிமாற்றி, அருஞ்சொல் பொருள்மாற்றி, எதிர்ச்சொல் மாற்றி என வேறு சில திட்டங்களையும் செயலாக்க விரும்பும் நீச்சல்காரன் ராஜாராமனின் திட்டங்கள் வெற்றி பெற வல்லமை குழுவினரின் வாழ்த்துகளையும், அவரது கணித்தமிழ் தன்னார்வப் பணிகளுக்குப் பாராட்டையும் தெரிவிப்பதில் வல்லமைக் குழுவினர் மகிழ்ச்சி அடைகிறோம்.\nதங்களுடைய ஆக்கப்பூர்வமான பங்களிப்பினைத் தொடர்ந்திட\nவல்லமை மின்னிதழ் அன்பர்களின் மனம் நிறைந்த வாழ்த்துகள்\n[இந்த வாரத்தில் தனது ஆற்றலை சிறப்புற வெளிபடுத்தி உங்கள் கவனத்தைக் கவருபவரை வல்லமை ஆசிரியர் குழுவினரின் கவனத்திற்குக் கொண்டுவர விரும்பினால், வழக்கம் போலவே வல்லமை ஆசிரியரிடம் (vallamaieditor@gmail.com) உங்களது பரிந்துரைகளை அனுப்பி உதவிடுமாறு வேண்டுகிறோம், மேலும் வல்லமையாளர் விருது பற்றிய விவரங்களை இப்பக்கத்தில் காணலாம் –https://www.vallamai.com/p=19391, இதுவரை வல்லமையாளர்களாகத் தேர்வு பெற்றோர் பட்டியலை இங்கே காணலாம் https://www.vallamai.com/p=19391, இதுவரை வல்லமையாளர்களாகத் தேர்வு பெற்றோர் பட்டியலை இங்கே காணலாம் https://www.vallamai.com/\nஆங்கில மற்றும் தமிழ் இந்து நாளிதழ்\n[1] தப்பில்லாமல் தமிழ் எழுதலாம் தமிழா\n[2] நெட்டெழுத்து: இணைய ஊருக்கு உழைக்கும் நீச்சல்காரன்\n[4] தமிழ் நீச்சலில் ஈடுபட்டு பல்வேறு தானியங்கிக் கருவிகளை உருவாகிவரும் நீச்சல்காரன் – ஜோதிஜி, திருப்பூர், வலைத்தமிழ்\nRelated tags : இந்த வார வல்லமையாளர் நீச்சல்காரன் ராஜாராமன்\nபறவைகளுக்கு உணவு தரும் பழ மரங்களை நடுங்கள்\nஇலக்கியச் சித்திரம் – இனிய பிள்ளைத்தமிழ் – 6\nஇந்த வார வல்லமையாளர் (271)\nநா. கணேசன் இந்த வார வல்லமையாளராக 'சிவசிவா' வி. சுப்பிரமணியன் அவர்களை அறிவிப்பதில் வல்லமை மகிழ்ச்சி அடைகிறது. ’தமிழும், சைவமும் நமதிரு கண்கள்’ என்றார் யாழ்ப்பாணத்தில் ஸ்ரீ ஆறுமுக நாவலர். வ\nஇந்த வார வல்லமையாளர் (269)\nஇவ்வார வல்லமையாளராக அ.முத்துலிங்கம் அவர்களை தேர்ந்தெடுக்கிறோம் 1937 சனவரி 19 ல் இலங்கை யாழ்ப்பாண நகருக்கு அருகாமையில் உள்ள கொக்குவில் கிராமத்தில் பிறந்தவர். அப்பாத்துரை, ராசம்மா தம்பதிகளுக்கு பிறந்\nசெ. இரா.செல்வக்குமார் இந்தக் கிழமையின் வல்லமையாளர் 2013-2014 ஆம் ஆண்டுக்கான தொல்காப்பியர் விருதுபெறும் முதுபெரும் தமிழறிஞர் சோ. ந. கந்தசாமியார் அவர்கள் மிகவும் புகழ்பெற்றவர் என்றாலும், இவருடைய ப\nநீச்சல்காரன் அவர்களுக்கு நெஞ்சார்ந்த பாராட்டுகள்\nபல்வேறு தமிழ் மென்பொருள் செயலிகளை புதிதாக உருவாக்கிய வல்லமையாளர்\nநீச்சல்காரன் ���ாஜராமனுக்கு எனது இதயங்கனிந்த வாழ்த்துக்கள்\nஇவ்வார வல்லைமையாளர் நீச்சல்காரனுக்கு எனது பாராட்டுகள்\nதிரு நீச்சல்காரன் அவர்களை நன்கறிவேன். அவரது அபார உழைப்பும், தொழில்நுட்ப அறிவும், வேகமும், விவேகமும் பாராட்டத்தக்கன. இவ்வார வல்லமையாளராக தெரிவு செய்யப்பட்டமைக்கு வாழ்த்துக்கள். அவரது பணி தொடரட்டும்.\nவல்லமையாளர் நீச்சல்காரன் அவர்களுக்கு உளமார்ந்த வாழ்த்துகள். இவரால் தமிழுக்கு மேலும் சிறப்புகள் சேரும்.\n[…] இவ்வார வல்லமையாளர் வல்லமைமிகு “நீச்சல்காரன்” ராஜாராமன் அவர்கள் https://www.vallamai.com/\nஉங்கள் கருத்துகளைத் தெரிவிக்க\tCancel reply\nவெந்தயக்கீரை பலதானிய ரொட்டி pavalaarasu\nசத்தான சிறுதானிய அடை pavalaarasu\nபாப்பா .. பாப்பா கதை கேளு (48) நம்பிக்கை\nஔவையும் அதியமானும் பவள சங்கரி\nபிள்ளையாரும் ஔவையாரும் பவள சங்கரி\nபாப்பா பாப்பா .. கதை கேளு\nThe Ugly Duckling – அசிங்கமான வாத்து\nயாழ். பாஸ்கரன் on படக்கவிதைப் போட்டி – 277\nகோ சிவகுமார் on படக்கவிதைப் போட்டி 276இன் முடிவுகள்\nவேங்கட ஸ்ரீநிவாசன் on படக்கவிதைப் போட்டி – 276\nகோ சிவகுமார் on படக்கவிதைப் போட்டி – 276\nவல்லமை முகநூல் / கூகிள் குழுமங்களில் இணைய\nவல்லமை முகநூல் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமம்\nரா. பார்த்த சாரதி (150)\nதிருச்சி புலவர் இரா. இராமமூர்த்தி (132)\nமுனைவர் இரா. பன்னிருகைவடிவேலன் (105)\nதஞ்சை வெ. கோபாலன் (69)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400245109.69/wet/CC-MAIN-20200926200523-20200926230523-00104.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vidhai2virutcham.com/tag/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%81%E0%AE%B1%E0%AE%B5%E0%AF%81/", "date_download": "2020-09-26T20:52:09Z", "digest": "sha1:OLDSFBCJWXJR5JUG5GWYDZEDTYVIWWLN", "length": 39712, "nlines": 181, "source_domain": "www.vidhai2virutcham.com", "title": "பாலுறவு – விதை2விருட்சம்", "raw_content": "Saturday, September 26அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட\nஉரத்த சிந்தனை மாத இதழ்\n7 ரகசியங்கள் - பெண்கள் அவரவர் கணவர்களிடம் மறைக்கும் ரகசியங்கள் 7 திருமணம் என்பது அனைவரின் வாழ்க்கையிலும் திருப்பத்தை ஏற்படுத்தும் ஒரு நிகழ்வாக இருக்கிறது. குறிப்பாக பெண்களின் வாழ்க்கை திருமணத்திற்கு பிறகு நிச்சயமாக அவர்களின் முந்தைய வாழ்க்கைபோல இருக்காது. இதுவரை வாழ்ந்து வந்த சூழ்நிலையில் இருந்து மாறி புதிதாக வேறொரு சூழ்நிலையில் வாழ தொடங்க வேண்டும். அதிலும் நிச்சயிக்கப்பட்ட திருமணம் என்றால் அ��ர்களின் நிலை மேலும் மோசமாகும். இந்த சூழ்நிலையில் எவ்வளவு மகிழ்ச்சியான திருமண வாழ்வை பெண்கள் அனுபவித்தாலும் சில ரகசியங்களை ஒரு போதும் தங்கள் கணவரிடம் கூறமாட்டார்கள் இதுகுறித்து பெண்களிடையே நடத்தப்பட்ட ஆய்வில் திருமணமான பெண்கள் பொதுவாக தங்கள் கணவரிடம் இருந்து மறைக்கும் சில ரகசியங்கள் என்னவென்று கண்டறியப்பட்டுள்ளது. இந்த பதிவில் பெண்கள் கணவரிடம் இருந்து முற்றிலும் மறைக்கும் விஷயங்கள் என்னென\nஅதிர்ச்சி – அதிக சர்க்கரை உட்கொண்டால் பாலியல் குறைபாடு ஏற்படுமாம்\nஅதிர்ச்சி - அதிக சர்க்கரை உட்கொண்டால் பாலியல் குறைபாடு ஏற்படுமாம் இன்றைய காலக்கட்டத்தில் பலர் டயட்டை பின்பற்றுகின்றேன் என்ற பெயரில் அதிகம் பால், பழம், ஓட்ஸ், ஜூஸ் போன்றவற்றை உட்கொள்வர். இவை அனைத்திலும் இயற்கையாகவே சர்க்கரையின் தன்மை அதிகமாக இருக்கும். இதை தவிர்த்து ஒரு சிலரோ காபி, டீ போன்றவற்றில் அதிகம் சர்க்கரை பயன்படுத்துபவர்களாகவும், அதிக அளவில் இனிப்புகள் உட்கொள்கின்றவர்களாக இருப்பர். இப்படி அதிக சர்க்கரை உட்கொண்டால் பாலியல் குறைபாடு ஏற்படுமாம். ஆம், அதிகப்படியான சர்க்கரை பாலியல் ஹார்மோன்களின் உற்பத்தியை குறைக்கிறது. டெஸ்டோஸ்டிரோன் மற்றும் ஈஸ்ட்ரோஜன் போன்ற முதன்மை ஹார்மோன்களின் உற்பத்தியையும் குறைக்கிறது. எனவே அளவான அளவிலான சர்கரையை மட்டும் பயன்படுத்துங்கள். #ஈஸ்ட்ரோஜன், #டெஸ்டோஸ்டிரான், #ஹார்மோன், #பாலியல், #உடலுறவு, #பாலுறவு, #சர்க்கரை, #விதை2விருட்சம்,\nகணவனும் மனைவியும் காலையில் இஞ்சியை சாப்பிட்டு வந்தால்\nஇஞ்சியை கணவனும் மனைவியும் காலையில் சாப்பிட்டு வந்தால் காதல் என்ற அந்த அற்புதமான உணர்வு, அதனை யாராலும் எந்த வார்த்தையாலும் முழுவதுமாக விளக்கிவிட முடியாது. அது ஒரு உன்னதமான உணர்வு. இரு மனங்களில் பூக்கும் பூ. ஆனால் அந்த காதலில் விழுந்த அந்த கணவனும் மனைவியும் தாம்பத்தியத்தில் சிறக்க ஓர் எளிய வழி இதோ கணவனும் மனைவியும் தினந்தோறும் ஒரு துண்டு இஞ்சியை சாப்பிட்டு வந்தால் போதும். அந்த கணவனுக்கும் மனைவிக்கும் இடையே நல்லதொரு அந்நியோன்யத்தையும் ஏற்படுத்துவதோடு இருவரின் தாம்பத்திய வாழ்வில் அதிக இன்பத்தை அடைய இது உதவுகிறது என்றால் அது மிகையாகாது. . மேலும், பாலியல் சார்ந்த உறுப்புகளையும் பாதிப்புகள் இன்றி வைத்து கொள்ளும். #காதல், #காமம், #தாம்பத்தியம், #செக்ஸ், #உடலுறவு, #தம்பதி, #கணவன், #மனைவி, #புருஷன், #பொண்டாட்டி, #இஞ்சி, #பாலுறவு, #விதை2விருட்சம், #Love, #lust, #couple, #sex, #i\n ஆணைவிட வயது குறைந்த பெண்ணையே திருமணம் செய்ய வேண்டும்\n ஆணைவிட வயது குறைந்த பெண்ணையே திருமணம் செய்ய வேண்டும் ஓய்வுபெற்ற பிரபல கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கரை விட அவரது மனைவி அஞ்சலி நான்கு வயது மூத்தவர் என்று சொல்கிறார்கள். இவரைப்போன்றே பல ஆண்கள், தங்களை விட வயது அதிகமுள்ள பெண்களையே திருமணம் செய்து கொள்ள நினைக்கின்றனர். அது தவறு எப்போதும் ஆணைவிட வயது குறைந்த பெண்ணையே அந்த ஆண் திருமணம் செய்து கொள்ள வேண்டும் அதற்கான காரணங்களை இங்கே தெரிந்து கொள்ளுங்கள். பொதுவாக பெண்களுக்கு 45 – 50 வயதினுள் மாத விடாய் சுழற்சி நின்று விடும். பெரும்பால பெண்களுக்கும் 40 வயதிலிருந்தே பெண்கள் உடலுறவின் மீதிருக்கும் நாட்டம் படிப்படியாக குறையத் தொடங்கிவிடும். ஆனால், ஆண்களுக்கு அவர்களது 50 வயது வரையும், சிலருக்கு அதற்கு மேலும் கூட உடலுறவில் நாட்டம் இருக்கும். இதன் காரணமாக தான் ஆண்களை விட வயது குறைந்த பெண்களை திருமணம் செய்ய வேண்டும் என்று முன்னோ\nகாதலுக்காகவே காமம் இது பெண்களின் நிலைப்பாடு ஆனால் ஆண்களுக்கு\nகாதலுக்காகவே காமம் இது பெண்களின் நிலைப்பாடு ஆனால் ஆண்களுக்கு ஆண்களுக்கு எப்படி காதலிக்க வேண்டுமென்று தெரியாது என்பது பெரும்பாலான பெண்களின் வாதமாக இருக்கிறது. பெண்களுக்கு காதலைப் பற்றி பேச மட்டுமே தெரியும். அதை செயல்படுத்தத் தெரியாது என்பது ஆண்களின் குற்றச்சாட்டாக இருக்கிறது. காதல்-காமம் இரண்டுக்கும் இடையேயான உணர்வுப்பூர்வமான வித்தியாசங்களை புரிந்து கொள்ளாமல் இருப்பதும் முக்கிய காரணமாக இருக்கிறது. எதிர்பாலினத்தவரை அணுகும் முறையைப் புரிந்து கொண்டாலே தேவையற்ற ஏமாற்றங்களையும் பிரச்சினைகளையும் தவிர்க்க முடியும். இதயங்கள் இணைவது காதல்; உறவால் உடல்கள் இணைவது காமம். அழகை ரசிப்பது காதல்; அந்த அழகை அனுபவிப்பது காமம். பிரதிபலன் எதிர்பார்க்காமல் பழகுவது காதல்; பிரதிபலனோடு பழகுவது காமம். எதிர்பாலினத்தவரின் நன்மை, எதிர்காலம் கருதி அக்கறை கொள்வது காதல்; உடல் சுகத்தைத் தாண்டி சிந்திக்க மறுப்பது\nகர்ப்பிணிகள், படுக்கையில் எப்படி படுக்க வேண்டும் – எவ்வளவு நேரம் தூங்க வேண்டும்\nகர்ப்பிணிகள், படுக்கையில் எப்படி படுக்க வேண்டும் - எவ்வளவு நேரம் தூங்க வேண்டும் - எவ்வளவு நேரம் தூங்க வேண்டும் கடுமையான வலி ஏற்பட்டு நரக வேதனையில் துடித்தாலும் அடுத்த கணமே பிரசவத்தில் குழந்தை பிறந்து, அதன் அழுகுரல்தான் அந்த தாய்க்கு மா மருந்து ஆகும். கர்ப்பிணிகள் ஒவ்வொரு கட்டத்திலும் ஒவ்வொரு விஷயத்திலும் மிக மிக கவனமாக இருக்க வேண்டும். இங்கே கர்ப்பிணிகள் படுக்கையில் படுக்கும் முறைகளும், அவர்களின் உறங்கும் நேரத்தையும் இங்கு எளிமையாக காணலாம். கர்ப்பிணிகள், கருத்தரித்த முதல் நான்கு மாதங்கள் வரை மல்லாந்த நிலையில் படுக்கலாம். ஆனால், ஐந்தாவது மாதத்தில் இருந்து இடதுபுறமாக ஒருக்களித்துப் படுப்பதே தாய்-சேய் இருவருக்கும் நன்மை பயக்கும். அதேபோல் இரவில் எட்டு மணி நேரம் வரை உறக்கமும், பகலில் ஒரு மணி நேரம் உறக்கமும் கர்ப்பிணிகளுக்கு மிக மிக அவசியம். கருத்தரித்த முதல் மூன்று மாதமும் கடைசி ஒரு மாதமும் தாம்பத்யத\nகணவனுக்கோ மனைவிக்கோ மன அழுத்தமும், மனச்சோர்வும் இருந்தால்,\nகணவனுக்கோ மனைவிக்கோ மன அழுத்தமும், மனச்சோர்வும் இருந்தால், திருமணம் முடித்த கையோடு இளசுகள், எப்போதும் அன்நியோன்யமாக, இருவரும் ஒன்றாக ஊர் சுற்றுவதும், ஒருவரை ஒருவர் கலந்து பேசி முடிவுகள் எடுப்பதும் இருக்கும்., அதேபோல் தாம்பத்தியத்திலும் தினமும் முழு ஈடுபாட்டோடு ஈடுபடுவர். ஆனால் நாட்கள் செல்ல செல்ல, இருவரில் ஒருவருக்கோ அல்லது இருவருக்கோ தாம்பத்தியத்தில் நாட்டமிருக்காது, தாம்பத்தியத்தில் ஈடுபட தனது துணை அழைத்தும் மறுத்து விடுவர் இதற்கு என்ன காரணம் என்பதை முதலில் ஆராய வேண்டும். இருவரில் ஒருவருக்கு மன அழுத்தம், மனச்சோர்வு இருந்தால், ஒரு மனிதரால் எதையும் ஈடுபாட்டுடன் செய்ய முடியாது. உடலும் மனமும் இணைந்து ஈடுபடும் தாம்பத்யத்துக்கும் இது அவசியம். இணையிடம் தனியாக அழைத்துச் சென்று அவரிடம் மனம்விட்டுப் பேசி அவருக்கு இருக்கும் மன அழுத்தத்துக்கும் மனச்சோர்வுக்கும் என்ன காரணம் என்பதைக் கண\nகாமசூத்திரம் கூறும் உடலுறவு நிலைகள் – விரிவான அலசல்\nகாமசூத்திரம் கூறும் உடலுறவு நிலைகள் - விரிவான அலசல் இக்கட்டுரை காமம் பற்றிய கல்வியாகவே காம சூத்திரத் திலிருந்து அப்பட��யே எடுத்து எழுதி இருக் கிறதே தவிர வேறெந்த உள் நோக்க மும் கொண்டதல்ல… இக்கட்டுரை காமம் பற்றிய கல்வியாகவே காம சூத்திரத் திலிருந்து அப்படியே எடுத்து எழுதி இருக் கிறதே தவிர வேறெந்த உள் நோக்க மும் கொண்டதல்ல… கண்டிப்பாய் இது வயது வந்த வர்களுக்கு மட்டுமே. கலவி நிலையும் முறை யும் ஆணும் பெண்ணும் கூடி கலவி செய்வதில் கீழ்க்கண்ட (more…)\nபெண்களும் அவர்களின் பாலுறவு வெறித்தனங்களும்\nபண்பாட்டுசீரழிவின்மூலவேர் இப்போது பல இல்லங்களில் பாலுறவு சிக்கல் குடும்பத்தை யே சீரழித்து வருவ தை ஊடகங்கள் வழி காணுகிறோ ம். இவற்றிக்கான சி க்கலை ஆய்வு செய்வது இந்த ப திவின் நோக் கம் பல ஆண்டுகளாக இது குறித்தான ஆய்வை விரி வான வகையில் செய்ய வேண்டும் என எண்ணம் கொண்டு இருந்தேன் பலவேறு காரணங்களினால் இது இயலாமல் போனது . இங்கு இது (more…)\nஇல்லற வாழ்வின் மணி மகுடமாக விளங்குவது தாம்பத்தியமே\nஇல்லற வாழ்வின் மணி மகுடமாக விளங்குவது கணவன் – மனைவிக்கிடையே ஏற்படும் உடல் உறவே ஆகும். வெவ்வேறு இயல்புகளையும் சிந்தனைகளை யும் கொண்ட இரு வேறு உடல் களை சங்கமிக்கச் செய்வதும் இடைவெளியைக் குறைத்து இணக்கத்தை ஏற்படுத்துவதும் உடல் உறவே ஆகும். சிக்மண்ட் ஃப்ராய்ட், 20 ம் நூற்றாண்டின் சிந்தனையாள ர்களில் ஒருவர். மனோ வியாதிக்கான சைக்கோ அனலைசிஸ் எனும் ஆராய்ச்சியின் ‘தந்தை’ எனப்படுகிறார் ஃப்ராய்ட். பாலுணர்வு தான் முக்கியமான (more…)\nநீடித்த உறவுக்கு என்ன வழி\nஉறவில் ஈடுபடும்போது அதைக்கடமையாகச் செய்யாமல், இன்ப த்தை மட்டுமே நோக்கமாக கொண்டு செயல்பட வேண்டும். மேலும் நீடித்த உறவுக்கு என்ன வழி என்பது குறித்தும் யோசிக்க வேண் டும். பொதுவாக ஆண்களைப் பொறுத்த வரை சீக்கிரமே கிளை மேக்ஸுக்கு வந்துவிடுவார்கள். ஆனால் பெண்கள் நிச்ச யம் அப்படி இல்லை, அவர்கள் உறவின் உச்ச நிலையை அடைய சிறிது நேரம் ஆகும். அவர்கள் உச்சத்தை ஆண்கள் தாக்குப்பிடிக்க வேண்டு மல்லவா எனவே நீடித்த இன்பத்திற்கான வழிகளை யோசித்துப் பார்த்து அதைக்கடைப்பிடித்தால் (more…)\nசெக்ஸ் என்பது தீண்டத்தகாத வார்த்தையோ, கேட்கக் கூடாத கெட்ட வார்த்தையோ அல்ல\nஅளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு' என்பது பழமொழி. மனித வாழ்வில் காமம் என்பது உடலு க்கும், மனதிற்கும் புத்துணர்ச்சி யை அளிக்கக்கூடிய ஒரு மருந்து என்றால் அது மிகை யாகாது. பாலுறவு அல்லது செக்ஸ் என்பது தீண்டத்தகாத அல்லது கேட் கக் கூடாத (more…)\nசங்கு – அரிய தகவல்\nCategories Select Category HMS (2) Training (1) Uncategorized (32) அதிசயங்கள் – Wonders (581) அதிர வைக்கும் காட்சிகளும் – பதற வைக்கும் செய்திகளும் (779) அரசியல் (160) அழகு குறிப்பு (703) ஆசிரியர் பக்கம் (286) “ஆவிகள் இல்லையடி பாப்பா” (1) “எழுவதும் வீழ்வதும் பெற்றோர்களின் கையிலே” (1) “எழுவதும் வீழ்வதும் பெற்றோர்களின் கையிலே” (1) “சென்னையில் ஒரு நாள் . . . .” (1) “சென்னையில் ஒரு நாள் . . . .” (1) “பாலியல் கல்வியின் அவசியமும் முக்கியத்துவமும்” (1) தலைநிமிர்ந்த திருவள்ளுவர் தலை குனியலாமா” (1) “பாலியல் கல்வியின் அவசியமும் முக்கியத்துவமும்” (1) தலைநிமிர்ந்த திருவள்ளுவர் தலை குனியலாமா (1) நோட்டா (NOTA) ஜெயித்தால் . . . (1) பாரதி காணாத புதுமைப்பெண்கள் (1) பெயர் வைக்க பாடலாசிரியரின் அனுமதி வேண்டும் (1) ஆன்மிகம் (1,020) பகவத் கீதை (முழுத் தொகுப்பு) (3) ஆன்மீக பாடல்கள் (14) இசை (கர்நாடக இசை) (18) ராக மழை (8) இணையதள முகவரிகள் (6) இதழ்கள் (216) உரத்த சிந்தனை (182) சட்டத்தமிழ் (1) சத்தியபூமி (2) தமிழ்ப்பணி (1) புது வரவு (1) விதைவிருட்சம் (1) ஸ்ரீ முருக விஜயம் (4) இவரைப் பற்றி சில வரிகள்… (1) உங்கள் இடம் (1) உங்கள் தமிழறிவுக்கு ஒரு சவால் (1) நோட்டா (NOTA) ஜெயித்தால் . . . (1) பாரதி காணாத புதுமைப்பெண்கள் (1) பெயர் வைக்க பாடலாசிரியரின் அனுமதி வேண்டும் (1) ஆன்மிகம் (1,020) பகவத் கீதை (முழுத் தொகுப்பு) (3) ஆன்மீக பாடல்கள் (14) இசை (கர்நாடக இசை) (18) ராக மழை (8) இணையதள முகவரிகள் (6) இதழ்கள் (216) உரத்த சிந்தனை (182) சட்டத்தமிழ் (1) சத்தியபூமி (2) தமிழ்ப்பணி (1) புது வரவு (1) விதைவிருட்சம் (1) ஸ்ரீ முருக விஜயம் (4) இவரைப் பற்றி சில வரிகள்… (1) உங்கள் இடம் (1) உங்கள் தமிழறிவுக்கு ஒரு சவால் (27) உடற்பயிற்சி செய்ய (54) உடலுறவு (1) உடை உடுத்துதல் (61) உரத்த சிந்தனை மாத இதழ் (2) எந்திரவியல் (7) கடி வேண்டுமா (27) உடற்பயிற்சி செய்ய (54) உடலுறவு (1) உடை உடுத்துதல் (61) உரத்த சிந்தனை மாத இதழ் (2) எந்திரவியல் (7) கடி வேண்டுமா (10) கட்டுரைகள் (51) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (63) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (9) கணிணி தளம் (740) கதை (55) நீதிக்கதைகள் (28) கலைகள் (36) கல்வி (332) அறிவியல் ஆயிரம் (19) ஆரம்பக் கல்வி (32) தேர்வு முடிவுகள் (7) கல்வெட்டு (254) காமசூத்திரம் (131) கார்ட்டூன்கள் (21) குறுந்தகவல் (SMS) (9) கைபேசி (Cell) (411) கொஞ்சம் யோசிங்கப்பா (10) கட்டுர��கள் (51) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (63) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (9) கணிணி தளம் (740) கதை (55) நீதிக்கதைகள் (28) கலைகள் (36) கல்வி (332) அறிவியல் ஆயிரம் (19) ஆரம்பக் கல்வி (32) தேர்வு முடிவுகள் (7) கல்வெட்டு (254) காமசூத்திரம் (131) கார்ட்டூன்கள் (21) குறுந்தகவல் (SMS) (9) கைபேசி (Cell) (411) கொஞ்சம் யோசிங்கப்பா (46) கோரிக்கைகளும் – வேண்டுகோள்களும் (12) சட்டவிதிகள் (290) குற்றங்களும் (18) சட்டத்தினால் ஏற்பட்ட பாதிப்புகள் (9) சட்டத்தில் உள்ள குறைபாடுகள் (11) சட்டம் & நீதிமன்ற செய்திகள் (63) புலனாய்வு (1) சமையல் குறிப்புகள் – Cooking Tips (487) உணவுப் பொருட்களில் உள்ள சத்துக்கள் (6) சரித்திர நாயகர்கள் விட்டுச் சென்று வித்தான முத்துக்கள் (10) சிந்தனைகள் (427) பழமொழிகள் (2) வாழ்வியல் விதைகள் (76) சினிமா செய்திகள் (1,800) என்னைக் கவர்ந்த திரைக்காட்சிகள் (2) சினிமா (33) சினிமா காட்சிகள் (26) படங்கள் (58) சின்னத்திரை செய்திகள் (2,157) தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் (1,915) V2V TV (13) குறும்படங்கள் (23) பொருள் புதைந்த பாடல்கள்- வீடியோ & ஆடியோ (28) மழலைகளுக்காக (2) மேடை நாடகங்கள் (2) சிறுகதை (21) சுனாமி- ஓரு பார்வை (5) சுற்றுலா (38) செயல்முறைகள் (66) செய்திகள் (3,446) அத்துமீறல்களும் (1) காணாமல் போன(தை)வரை பற்றிய அறிவிப்பு (2) கோரிக்கைகளும் (1) ஜோதிடம் (96) புத்தாண்டு இராசி பலன்கள் – 2015 (1) ராகு கேது பெயர்ச்சி 2017 (1) தங்க நகை (42) தந்தை பெரியார் (11) தனித்திறன் மேடை (3) தமிழுக்கு பெருமை சேர்த்த நூல்கள் & படைப்புக்கள் (9) தமிழ் அறிவோம் (1) தமிழ்ப்புதையல் (7) தற்காப்பு கலைகள் (5) தலையங்கம் (1) தலைவர்களின் வாழ்க்கை குறிப்பு (6) தியானம் (5) திருமண சடங்குகள் (18) திருமணத் தகவல் மையம் (12) திரை வசனங்கள் (5) திரை விமர்சனம் (26) தெரிந்து கொள்ளுங்கள் – Learn more (7,634) அலகீடு மாற்றி (Unit Converter) (2) கண்டுபிடிப்புக்களும் ஆய்வுகளும் (22) கேள்விகளும் பதில்களும் (1) நாட்குறிப்பேடு (41) விடைகானா வினாக்களும் – வினா இல்லா விடைகளும் (2) ஹலோ பிரதர் (64) தேர்தல் செய்திகள் (101) நகைச்சுவை (166) நமது இந்தியா (34) நினைவலைகள் (4) நேர்காணல்கள் (88) சிறப்பு நேர்காணல்கள் (1) பகுத்தறிவு (65) படம் சொல்லும் செய்தி (37) படைப்புகள் (3) மரபுக் கவிதைகள் (1) பார்வையாளர்கள் கவனத்திற்கு (26) பாலியல் மருத்துவம் – Sexual Medical (18+Years) (1,903) பிரபலங்கள் ஆற்றிய உரைகளும்- சொற்பொழிவுகளும் (145) பிராணிகள் & பறவைகள் (288) பிற இதழ்களிலிருந்து (22) புதிர்கள் (4) புதுக்கவ���தைகள் (43) புத்தகம் (4) புலன் விசாரணைகளும் (12) பொதுத்தேர்வு மாதிரிவினாத்தாள் (5) 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள் (2) 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள் (2) மருத்துவம் (2,406) அறுவை சிகிச்சைகள் (நேரடி காட்சிகளுடன்) (36) குழந்தை வளர்ப்பு (38) நேரடி காட்சி (விளக்கங்களுடன்) (39) பரிசோதனைகள் (21) முதலுதவிகள் (18) மறைக்கப்பட்ட சரித்திரங்கள் – வஞ்சிக்கப்பட்ட மாவீரர்கள் (11) மலரும் நினைவுகள் (22) மலர்களின் மகிமை (5) முதலிரவு (1) மேஜிக் காட்சிகள் (10) யோகாசனம் (19) வரலாறு படைத்தோரின் வரலாறு (23) வரலாற்று சுவடுகள் (175) வரி விதிப்புக்களும் – வரிச்சலுகைகளும் (29) வர்த்தகம் (585) வணிகம் (10) வாகனம் (175) வாக்களி (Poll) (13) வானிலை (22) வி தை (32) வி2வி (250) விண்வெளி (99) விதை2விருட்சம் (எனது) பொன்மொழிகள் (2) விளம்பர விமர்சனம் (7) விளையாட்டு செய்திகள் – Sports (104) விழிப்புணர்வு (2,621) வீடியோ (6) வீட்டு மனைகள் (72) வேலைவாய்ப்பு – சுயதொழில் (137) வேளாண்மை (97)\nCoumarasamy Rasappa on ஒரே சொத்தை இருவர் வாங்கியிருந்தால் அந்த சொத்து யாருக்குச் சொந்தம்\nCoumarasamy Rasappa on ஒரே சொத்தை இருவர் வாங்கியிருந்தால் அந்த சொத்து யாருக்குச் சொந்தம்\nCoumarasamy Rasappa on சட்டத்தில் இதோ ஒரு வழி இருக்கிறது\nCoumarasamy Rasappa on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம் வழியாக)\nCoumarasamy Rasappa on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம் வழியாக)\ncoumarasamyrasappa on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம் வழியாக)\nCoumarasamy Rasappa on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம் வழியாக)\nCoumarasamy Rasappa on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம் வழியாக)\nV2V Admin on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம் வழியாக)\ncoumarasamyrasappa on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம் வழியாக)\nமாதவிடாயின்போது பெண்கள் வெல்லம் சாப்பிட வேண்டும் – ஏன் தெரியுமா\nகமலுக்கு மீரா மிதூன் விடுத்த பகிரங்க எச்சரிக்கை\nஅனுபவம் புதுமை – வீடியோ\nஒரு பெண்ணின் மௌனத்தில் இத்தனை அர்த்தங்களா\nசொத்தை தானம் கொடுக்கும் போதே அதன் அனுபவ உரிமை முழுவதுமாக மாற்றப் பட்டிருந்தால்\nஎன் மனைவிக்கு சொத்து கிடைக்க வழி உள்ளதா\nதானப் பத்திரம் – வருமான வரி யாருக்கு பாதிப்பு அதிகம்\nசைவ உணவு மட்டுமே சாப்பிட்டால் ஆபத்தா\nஅட்டகாசமான பெங்களூரில் உரத்த சிந்தனை ஜூம் நிகழ்ச்சி இதோ – வீடியோ\nஇ-பாஸ் இல்லாமல் பெங்களூரு போகலாம் வாங்க.\n4 ஆசிரியர், விதைவிருட்சம் அரையாண்டு இதழ்\n5 துணை ஆசிரியர், நம் உரத்த சிந்தனை மாத இதழ்\n6 மக்கள் தொடர்பாளர் (PRO)/ செயற்குழு உறுப்பினர், உரத்த சிந்தனை\n7 ஆசிரியர்/உரிமையாளர், விதை2விருட்சம் இணையம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400245109.69/wet/CC-MAIN-20200926200523-20200926230523-00104.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.athirady.com/tamil-news/news/1354502.html", "date_download": "2020-09-26T22:29:11Z", "digest": "sha1:EG3NUSSW6YQDUPJM6E52IUV6CJC64FFM", "length": 14157, "nlines": 181, "source_domain": "www.athirady.com", "title": "பற்றைக்காடாகி கழிவுநீர் தேங்கி துர்நாற்றம் வீசும் இடமாக மாறும் கல்முனை!! – Athirady News ;", "raw_content": "\nபற்றைக்காடாகி கழிவுநீர் தேங்கி துர்நாற்றம் வீசும் இடமாக மாறும் கல்முனை\nபற்றைக்காடாகி கழிவுநீர் தேங்கி துர்நாற்றம் வீசும் இடமாக மாறும் கல்முனை\nகல்முனை மாநகர சபையின் எல்லைக்குட்பட்ட பிரதான வீதிகளின் இருமருங்கிலும் காடுமண்டிக்காணப்படுவதனால் கால்வாயில் கழிவு நீர் தேங்கி நின்று துர்நாற்றம் வீசும் இடமாகவும் மற்றும் நுளம்பு பெருகும் இடமாகவும் மாறிவருகின்றது.\nகல்முனை மாநகரசபைக்குட்பட்ட நகரப்பகுதிகளை அண்டிய மக்கள் கூடும் இடங்களை அண்மித்த இடங்களில் இத்தகைய துர்நாற்றம் வீசும் நிலை காணப்படுகின்றது.\nகுறிப்பாக கல்முனை மாநகர சபையில் இருந்து 200 மீற்றர் சுற்றுவட்டத்தில் குறித்த இடங்கள் அமைந்துள்ளதுடன் அதிகளவு காடு மண்டிக்காணப்படுகிறது.\nசுமார் 10 வருடங்களுக்கு மேலாக குறித்த காடுகள் வளர்ந்து காணப்படுவதுடன் இடையிடையே சிரமதானம் எனும் பெயரில் கண்துடைப்பிற்காக துப்பரவும் செய்யப்படுகிறது.\nகுறிப்பாக கல்முனை இலங்கை வங்கி கல்முனை பிரதான பொலிஸ் நிலையத்தை அண்டியுள்ள கால்வாயிலுள்ள நீர் வடிந்தோடாமைக்கு பிரதான காரணம் இதுவாகும்.\nஇந்த நிலைமை குறித்து அப்பகுதியிலுள்ள வட்டார உறுப்பினர்களிடம் அறிவித்திருந்தபோதும் அதனை அவர்கள் கவனிக்காதுள்ளதாக அப்பகுதி மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.\nவீடுகள் மற்றும் வளவுகளில் நீர் தேங்கிநின்றால் டெங்கு நுளம்புகள் விருத்தியடைகின்றன என சட்ட நடவடிக்கை எடுக்கும் மாநகரசபை பொது இடங்களில் நீர் தேங்கியுள்ளமை தொடர்பில் எத்தகைய அவதானிப்புக்களும் இன்றி செயற்பட்டு வருவதாக மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.\nகல்முனை நகரத்தை பொறுத்தவரையில் வெளிமாவட்ட மக்கள் மட்டுமன்றி அப்பகுதியை சேர்ந்தவர்களும் வந்து செல்லும் இடமாகவுள்ளமையினால் குறித்த பகுதிகளை துப்புரவு செய்யவும் அதனை நிரந்தரப் புனரமைப்பு செய்யவேண்டும் எனவும் மக்கள் கேரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\n“அதிரடி” இணையத்துக்காக மட்டக்கிளப்பில் இருந்து “மட்டுநகரான்”\nபனைசார் உற்பத்தி பொருட்கள் “Online” மூலம் சந்தைப்படுத்தப்பட வேண்டும் அங்கஜன் எம்.பி\nஇந்தியாவில் ஒரே ஆண்டில் நாட்டில் 1.34 லட்சம் பேர் தற்கொலை..\n20வது திருத்தத்துக்கு எதிராக முஸ்லீம் காங்கிரசும் நீதிமன்றம் செல்கின்றது\nதமிழ் மக்களுக்கு இன்று தேவைப்படுவது ‘புதிய கூட்டு’ என்ற பெயரிலான இணைப்பு அல்ல…\nஅடையாள உணவு தவிர்ப்புப் போராட்டத்தில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள்\nபத்திரிகையின் முன்பக்கத்தில் தியாகி திலீபனின் புகைப்படம்\nகுருநகரில் 20 பவுண் தங்க நகைகளும் 35 ஆயிரம் ரூபாய் பணமும் கொள்ளை\nவெடுக்குநாறி ஆலயத்தில் 108 பானைகள் வைத்து பொங்கல்\nதமிழ் மக்களுக்கு எதிரான அடக்குமுறைகளை அரசு நிறுத்தவேண்டும்\nபாடகர் S.P பாலசுப்ரமணியத்திற்க்கு வவுனியாவில் அஞ்சலி\nயாழ் பல்கலைக்கழகத்தில் தியாக தீபம் தீலிபனின் 33 அவது நினைவு\n20வது திருத்தத்துக்கு எதிராக முஸ்லீம் காங்கிரசும் நீதிமன்றம்…\nதமிழ் மக்களுக்கு இன்று தேவைப்படுவது ‘புதிய கூட்டு’ என்ற பெயரிலான…\nஅடையாள உணவு தவிர்ப்புப் போராட்டத்தில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக…\nபத்திரிகையின் முன்பக்கத்தில் தியாகி திலீபனின் புகைப்படம்\nகுருநகரில் 20 பவுண் தங்க நகைகளும் 35 ஆயிரம் ரூபாய் பணமும் கொள்ளை\nவெடுக்குநாறி ஆலயத்தில் 108 பானைகள் வைத்து பொங்கல்\nதமிழ் மக்களுக்கு எதிரான அடக்குமுறைகளை அரசு நிறுத்தவேண்டும்\nபாடகர் S.P பாலசுப்ரமணியத்திற்க்கு வவுனியாவில் அஞ்சலி\nயாழ் பல்கலைக்கழகத்தில் தியாக தீபம் தீலிபனின் 33 அவது நினைவு\n13 ஆவது திருத்தம் முழுமையாக அமுலாக்கப்பட வேண்டும்; பிரதமர்…\n69 இலட்சம் பேர் நாடாவுடன் சந்தைக்கு செல்ல வேண்டும் – சஜித்\n20வது திருத்தம் குறித்து கரிசனைகள் உள்ளன – சுதந்திரக்கட்சி\nஎனது அரசாங்கத்திலிருந்த தீவிரவலதுசாரி சக்திகளால் நான்…\nவவுனியாவில் 60 ரூபா தொடக்கம் 80 ரூபா வரை விற்பனையாகும் தேங்காய்\n20வது திருத்தத்துக்கு எதிராக முஸ்லீம் காங்கிரசும் நீதிமன்றம்…\nதமிழ் மக்களுக்கு இன்று தேவைப்படுவது ‘புதிய கூட்டு’ என்ற பெயரிலான…\nஅடையாள உணவு தவிர்ப்புப் போராட்டத்தில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400245109.69/wet/CC-MAIN-20200926200523-20200926230523-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://geotamil.com/index.php?option=com_content&view=article&id=4656:-5-&catid=15:2011-03-03-19-55-48&Itemid=29", "date_download": "2020-09-26T21:08:32Z", "digest": "sha1:ZYGRZ3AITXPVC4VE3HJF6QUDOHOCO2S4", "length": 34933, "nlines": 175, "source_domain": "geotamil.com", "title": "முற்றுப் பெறாத உரையாடல்கள் – 5 : எமது போராட்டம் என்பது ஒரு வெள்ளைக் காகிதம் அல்ல. 'புதிய திசைகள்' பாலன் உடன் ஓர் உரையாடல்", "raw_content": "\nஅனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்\nமுற்றுப் பெறாத உரையாடல்கள் – 5 : எமது போராட்டம் என்பது ஒரு வெள்ளைக் காகிதம் அல்ல. 'புதிய திசைகள்' பாலன் உடன் ஓர் உரையாடல்\nமீண்டும் ஒரு அக்னிபார்வை நிகழ்ச்சி குறித்து. இம்முறை நிகழ்ச்சித் தொகுப்பாளர் தோழர் நடேசன் அவர்கள் புதிய திசைகள் ஒருங்கிணைப்பாளர் தோழர் மாசில் பாலன் அவர்களை நேர்காணல் செய்கிறார். தோழர் பாலன் அவர்கள் ஒரு தீவிரமான அரசியல் செயற்பாட்டாளர். புரட்சிகர குடும்பப் பின்னணியும் பின்புலமும் கொண்ட அவர் சிறு வயது முதலே தன்னை தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்துடன் பிணைத்துக் கொண்டவர். 90 களின் பின்பும் பல்வேறு மக்கள் அமைப்புக்களுடன் இணைந்து பணி புரிந்தவர். இன்று முள்ளிவாய்க்கால் இன அழிப்பிற்கு பின்னான புலிகளின் ஆயுதப் போராட்டம் மௌனித்த பின்பு அங்கு ஏற்பட்டுள்ள ஒரு வெற்றிடத்தை நிரப்பும் முகமாக ‘புதிய திசைகள்’ என்ற அமைப்பினை ஒருங்கிணைத்து தாயகத்திலும் புலம்பெயர் தேசங்களிலும் பல்வேறு விதமான வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வருபவர். இந்நிகழ்வில் அவர் தனது அமைப்பு குறித்தும் அதனது வேலைத்திட்டங்கள் குறித்தும் விளக்கமாக எடுத்துரைத்தார்.\n“ஈழவிடுதலைப் போராட்டம் அழிந்து போய்விடவில்லை. இல்லாமல் போய் விடவில்லை. அது பின் தங்கியுள்ளது” என்று கூறிய அவர் ‘புதிய திசைகள்’ மற்றைய அமைப்புகளிடம் இருந்து எவ்வாறு வேறுபடுகின்றன என்பதினையும் போராட்டத்தை எவ்வாறு முன்னெடுக்கின்றது என்ற விளக்கத்தையும் அளித்தார். இந்நிகழ்வில் அவர் முக்கியமாக குறிப்பிட்ட விடயங்கள் ஆவன.\n•இன்று தமிழீழ விடுதலை குறித்து பேசுகின்ற எந்த ஒரு அமைப்பும் தமது அரசியல் வேலைத்திட்டங்களை முன் வைக்கவில்லை.\n•போரிற்கு பிந்திய சூழலில் அனைத்து கட்டுமானங்களும் சிதைவடைந்துள்ள. சமூகங்களுக்கு இடையில் அடிப்படை அலகுகள் எதுவுமே கிடையாது. அதனை கட்டி எழுப்ப வேண்டும்.\n•சாதியம், வர்க்கம் போன்ற அகமுரண்பாடுகளிற��காக எமது உரிமைகளை விற்க முடியாது.\n•தலித்தியம் என்பது இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட ஒரு கருத்தாடல்.\n•வர்க்கம், சமூகங்களின் பிணைப்புக்களின் மூலம் ஒரு ஐக்கிய முன்னணியை உருவாக்க வேண்டும்.\nமேலும் “எமது போராட்டம் என்பது ஒரு வெள்ளைக் காகிதம் அல்ல” என்று எடுத்துரைத்த அவர் எமது சமூகமானது பல களங்களைக் கண்ட பல இழப்புக்களையும் வேதனைகளையும் கண்ட ஒரு வலி மிகுந்த சமூகமாக இருக்கின்றது என்பதினையும் அதிலிருந்து அடுத்த கட்டத்தை நோக்கி போராட்டத்தை நகர்த்துவதில் உள்ள சிரமத்தினையும் விளக்கிக் கூறினார்.\nமுஸ்லிம் – தமிழ் முரண்பாடுகள் குறித்து அவர் பேச முற்படும்போது நிகழ்ச்சியை நெறிப்படுத்தியவர் அதனை இடையிலேயே மறித்து வேறு திசைக்கு மாற்றியது கொஞ்சம் ஏமாற்றத்தை அளித்தது. அத்துடன் அவர் பஞ்சமர் என்ற சாதியக் கட்டுமானம் இப்போது இல்லை என்று கூறியது ஏற்றுக் கொள்ள முடியாத ஒரு கருத்தாகவே எமக்குப் படுகின்றது.\nஉண்மையில் ஒரு காத்திரமான உரையாடல். மக்கள் போராட்டத்தை கையில் எடுத்துக்கொண்ட ஒரு அமைப்பின் ஒருங்கிணைப்பாளரின் பண்பட்ட பதில்கள். பல சிக்கல் நிறைந்த பிரச்சினைகளுக்கும் முரண்பாடுகளுக்கும் கேள்விகளுக்கும் தீர்வுக்களைக் காண அல்லது விடைகளை ஆராய முற்பட்டவையாக அறிவார்த்தமான உரையாடலாக இது அமைந்திருந்தது.\n“நீங்கள் தொடர விரும்புவது விடுதலைப் போராட்டைத்தையா அமைப்பையா” என்று நிகழ்வில் கேட்கப்பட்ட கேள்வியே மாற்றி அமைக்கப்பட்டு ஐபிசி இணைய தளத்தில் “நீங்கள் தொடர விரும்புவது விடுதலைப் புலிகளின் போராட்டத்தையா அல்லது அமைப்பையா” என இந்நிகழ்வின் தலைப்பாக இட்டிருப்பது ஐபிசியினரின் பொய்மையையும் பொறுப்பற்ற தன்மையையுமே எடுத்துக் காட்டுகின்றது. பொய்மை என்பது ஊடக அறத்திற்கு முற்றிலும் நேர்மாறானது. எதிர்காலத்தில் அதனை அவர்கள் கருத்தில் எடுக்க வேண்டும்.\nபதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே வெளிவரும். அதே சமயம் 'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவ���ற்கப்படும். குறைந்தது $5 கனடிய டொலர்கள் (CAD) நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு உங்கள் பங்களிப்பாக அனுப்பலாம். நீங்கள் உங்கள் பங்களிப்பினை அனுப்ப விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். அல்லது மின்னஞ்சல் மூலமும் admin@pathivukal.com என்னும் மின்னஞ்சலுக்கு e-transfer மூலம் அனுப்பலாம். உங்கள் ஆதரவுக்கு நன்றி.\nபதிவுகள் இணைய இதழில் கூகுள் நிறுவனம் வெளியிடும் விளம்பரங்கள் உங்கள் பல்வேறு தேவைகளையும் பூர்த்தி செய்யும் சேவைகளை, பொருட்களை உள்ளடக்கியவை. அவற்றைப் பற்றி விபரமாக அறிவதற்கு விளம்பரங்களை அழுத்தி அறிந்துகொள்ளுங்கள். பதிவுகளின் விளம்பரதாரர்களுக்கு ஆதரவு வழங்குங்கள். நன்றி.\nவ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக வாங்க\nஎழுத்தாளர் வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக பிடிஃப் வடிவத்தில் வாங்க விரும்புபவர்கள் கீழுள்ள இணைய இணைப்பில் வாங்கிக்கொள்ளலாம். விலை $4 (கனடியன்): https://www.fatfreecartpro.com/i/yz46\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' நாவலின் திருத்திய இரண்டாம் பதிப்பினை மின்னூலாக வாங்க...\n'அமெரிக்கா' மின்னூலினை, பிடிஃப் கோப்பாக $3 (கனடியன்) செலுத்தி வாங்குவதற்கான இணைய இணைப்பு: https://www.fatfreecartpro.com/i/yzc9\nகட்டடக்கலை / நகர அமைப்பு\nதொடர் நாவல்: கலிங்கு (2006 -2)\nதொடர் நாவல் : மனப்பெண் (4)\nஅவுஸ்திரேலியத் தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தின் ஆண்டுப்பொதுக் கூட்டத்தில் அமரர் கலைவளன் சிசு. நாகேந்திரன் நினைவரங்கு \nஇலக்கியத் தோட்டம் தந்த திருப்பிரசாந்தன் உரை\nரொறன்ரோ தமிழ்ச் சங்கம் Sept 25 2020 இணைய வெளிக்கலந்துரையாடல்\nஐக்கிய இராச்சியத் தமிழ்த்துறை சான்றோர் சந்திப்பு – வாரம் 18| \nஅயலவர் இசை அறிவோம்: டி.எம். ஜயரத்ன'வின் (T.M. Jayaratne ) சொன்டுறு அதீதயே (Sonduru Atheethaye)\nசிறுகதை: கொரொனோ கால உறவுகள்\nநினைவுகளின் தடத்தில் - 16 & 17\nவீடு வாங்க / விற்க\n இம்மாத இதழுடன் (மார்ச் 2011) பதிவுகள் இணைய இதழின் வடிவமைப்பு மாறுகிறது. இதுவரை பதிவுகளில் வெளியான ஆக்கங்கள் அனைத்தையும் இப்புதிய வடிவமைப்பில் இணைக்க வேண்டுமென்பதுதான் எம் அவா. காலப்போக்கில் படிப்படியாக அனைத்து ஆக்கங்களும், அம்சங்களும் புதிய வடிவமைப்பில் இணைத்துக்கொள்ளப்படும். இதுவரை பதிவுகள் இணையத் தளத்தில் வெளியான ஆக்கங்கள் அனைத்தையும் பழைய வடிவமைப்பில் நீ���்கள் வாசிக்க முடியும். அதற்கான இணையத்தள இணைப்பு : இதுவரை 'பதிவுகள்' (மார்ச் 2000 - மார்ச் 2011): கடந்தவை\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' மின்னூல் விற்பனையில்..\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (குறூநாவலும் சிறுகதைகளும்) ஸ்நேகா (தமிழகம்) / மங்கை (கனடா) பதிப்பகங்கள் இணைந்து டிசம்பர் 1996இல் தமிழகத்தில் வெளியிட்ட தொகுப்பு நூல். 'அமெரிக்கா' ஈழத்து அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வினை விபரிக்கும் குறுநாவல்.உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் புனையப்பட்ட குறுநாவல். இத்தொகுப்பிலுள்ள சிறுகதையான 'ஒரு மா(நா)ட்டுப் பிரச்சினை' தமிழகத்தில் வெளியான 'பனியும் , பனையும்' தொகுப்பிலும் இடம்பெற்றுள்ளது. மேற்படி குறுநாவலினிதும் சிறுகதைகளினதும் ஆங்கில மொழிபெயர்ப்பு (லதா ராமகிருஷ்ணனால் மொழிபெயர்க்கப்பட்டவை) இன்னும் நூலாக வெளிவரவில்லை. 'அமெரிக்கா' நூலின் முதற்பதிப்பினை $ 3 கனேடிய டாலர்களுக்கு PayPal தளத்தினூடு, அல்லது PayPal வழங்கும் கடனட்டை பாவிக்கும் வசதிகளினூடு வாங்கமுடியும். பணத்தைக் கொடுத்ததும் மின்னூல் கோப்பினை நீங்கள் பதிவிறக்கிக் கொள்ளலாம். நீங்கள் பணத்தைச் செலுத்தியதும் Order Completed பக்கம் Download இணைப்புடன் (link) திரையில் தெரியும். அந்த இணைப்பினை அழுத்தி நூலின் .pdf பிரதியினைப் பதிவிறக்கிக்கொள்ளலாம். வாங்க விரும்பினால் இங்கு அழுத்தவும்.\nவ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' மின்னூல் விற்பனையில்...\nவ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' மின்னூல் விற்பனையில். வ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' நூலானது 'வன்னி மண்', 'அருச்சுனனின் தேடலும், அகலிகையின் காதலும்', 'கணங்களும், குணங்களும்' மற்றும் 'மண்ணின் குரல்' ஆகிய நான்கு நாவல்களின் தொகுப்பு. தமிழகத்தில் குமரன் பப்ளிஷர்ஸினரால் 1998இல் இதன் முதற்பதிப்பு வெளியிடப்பட்டது. 'மண்ணின் குரல்' ஏற்கனவே மங்கை பதிப்பகத்தினால் (கனடா) நாவல், கட்டுரைகள், கவிதைகளடங்கிய சிறு தொகுப்பாக வெளியிடப்பட்டது. நூலின் முதற்பதிப்பினை $ 4 கனேடிய டாலர்களுக்கு PayPal தளத்தினூடு, அல்லது PayPal வழங்கும் கடனட்டை பாவிக்கும் வசதிகளினூடு வாங்கமுடியும். பணத்தைக் கொடுத்ததும் மின்னூல் கோப்பினை நீங்கள் பதிவிறக்கிக் கொள்ளலாம். நீங்கள் பணத்தைச் செலுத்தியதும் Order Completed பக்கம் Download இணைப்புடன் (link) திரையில் தெரியும். அந்த இணைப்பினை அழுத்தி நூலின் .pdf பிரதியினைப் பதிவிறக்கிக்கொள்ளலாம். வாங்க விரும்பினால் இங்கு அழுத்தவும்\nபதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே வெளிவரும். அதே சமயம் 'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 கனடிய டொலர்கள் (CAD) நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு உங்கள் பங்களிப்பாக அனுப்பலாம். நீங்கள் உங்கள் பங்களிப்பினை அனுப்ப விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். அல்லது மின்னஞ்சல் மூலமும் admin@pathivukal.com என்னும் மின்னஞ்சலுக்கு e-transfer மூலம் அனுப்பலாம். உங்கள் ஆதரவுக்கு நன்றி.\nபதிவுகள் இணைய இதழில் கூகுள் நிறுவனம் வெளியிடும் விளம்பரங்கள் உங்கள் பல்வேறு தேவைகளையும் பூர்த்தி செய்யும் சேவைகளை, பொருட்களை உள்ளடக்கியவை. அவற்றைப் பற்றி விபரமாக அறிவதற்கு விளம்பரங்களை அழுத்தி அறிந்துகொள்ளுங்கள். பதிவுகளின் விளம்பரதாரர்களுக்கு ஆதரவு வழங்குங்கள். நன்றி.\n'பதிவுகள்' - பன்னாட்டு இணைய இதழ்\n\"அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்\"\n'பதிவுகள்'இணைய இதழில் விளம்பரம்: ads@pathivukal.com\n'பதிவுகள்' இதழ் தொழில் நுட்பப்பிரச்சினை: admin@pathivukal.com\nபேராசிரியர் துரை மணிகண்டன் (தமிழ்நாடு)\nபேராசிரியர் மகாதேவா (ஐக்கிய இராச்சியம்)\nவ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக வாங்க\nஎழுத்தாளர் வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக பிடிஃப் வடிவத்தில் வாங்க விரும்புபவர்கள் கீழுள்ள இணைய இணைப்பில் வாங்கிக்கொள்ளலாம். விலை $4 (கனடியன்): https://www.fatfreecartpro.com/i/yz46\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' நாவலின் திருத்திய இரண்டாம் பதிப்பினை மின்னூலாக வாங்க...\n'அமெரிக்கா' மின்னூலினை, பிடிஃப் கோப்பாக $3 (கனடியன்) செலுத்தி வாங்குவதற்கான இணைய இணைப்பு: https://www.fatfreecartpro.com/i/yzc9\n' வ.ந.கிரிதரன் பக்கம்'என்னும் இவ்வலைப்பதிவில் அவரது படைப்புகளை நீங்கள் வாசிக்கலாம். https://vngiritharan230.blogspot.ca/\nசேக்ஸ்பியரின் படைப்புகளை வாசித்து விளங்குவதற்குப் பலர் சிரமப்படுவார்கள். அதற்குக் காரணங்களிலொன்று அவரது காலத்தில் பாவி���்கப்பட்ட ஆங்கில மொழிக்கும் இன்று பாவிக்கப்படும் ஆங்கில மொழிக்கும் இடையிலுள்ள வித்தியாசம். அவரது படைப்புகளை இன்று பாவிக்கப்படும் ஆங்கில மொழியில் விளங்கிக் கொள்வதற்கு ஸ்பார்க் நிறுவனம் வெளியிட்டுள்ள No Fear Shakespeare வரிசை நூல்கள் உதவுகின்றன. அவற்றை வாசிக்க விரும்பும் எவரும் ஸ்பார்க் நிறுவனத்தின் இணையத்தளத்தில் அவற்றை வாசிக்கலாம். அதற்கான இணைய இணைப்பு:\n'வ.ந.கிரிதரன் பக்கம்' என்னும் இவ்வலைப்பதிவில் அவரது படைப்புகளை நீங்கள் வாசிக்கலாம். https://vngiritharan230.blogspot.ca/\nஎனது குறிக்கோள் தமிழில் புதிதாக விஞ்ஞானப் படைப்புகள், நாடகக் காவியங்கள் பெருக வேண்டும் என்பதே. “மகத்தான பணிகளைப் புரிய நீ பிறந்திருக்கிறாய்” என்று விவேகானந்தர் கூறிய பொன்மொழியே என் ஆக்கப் பணிகளுக்கு ஆணிவேராக நின்று ஒரு மந்திர உரையாக நெஞ்சில் அலைகளைப் பரப்பி வருகிறது... உள்ளே\nநிகழ்வுகளைப் பதிவு செய்து கொள்ள....\n'பதிவுக'ளின் நிகழ்வுகள் பகுதியில் தங்களது அமைப்புகள் அல்லது சங்கங்களின் விழாக்கள் போன்ற விபரங்களைப் பதிவு செய்து கொள்ள விரும்புகின்றவர்கள் மின்னஞ்சல் மூலம் (niri2704@rogers.com)பதிவு செய்து கொள்ளலாம். tscu_inaimathi எழுத்து பாவித்து அனுப்பப்படும் தகவல்களே, அறிவுறுத்தல்களே இங்கு பிரசுரமாகும். நிகழ்வுகள் அல்லது அறிவித்தல்கள் பற்றிய விபரங்களை மட்டுமே அனுப்பி வையுங்கள். தனிப்பட்ட பிரச்சாரங்களைத் தவிர்த்துக் கொள்ளுங்கள். .pdf அல்லது image வடிவில் தகவல்களை அனுப்புவோர் எழுத்து வடிவிலும் அவற்றை அனுப்ப வேண்டும். அவ்விதம் அனுப்பாமல் விட்டால் தகவல்கள் 'பதிவுகள்' இதழில் நோக்கங்களுக்கு மாறானயாகவிருக்கும் பட்சத்தில் பிரசுரிக்க முடியாது போகலாம். உரிய நேரத்தில் கிடைக்காத தகவல்களைப் 'பதிவுகளின்' பொருட்டுப் பதிவு செய்வோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400245109.69/wet/CC-MAIN-20200926200523-20200926230523-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.pgurus.com/why-is-finance-ministry-bent-on-saving-pc-tamil/", "date_download": "2020-09-26T21:26:48Z", "digest": "sha1:OEA5UJAUX34ADFYVXSZMBV5CB3E46ZY6", "length": 18134, "nlines": 180, "source_domain": "tamil.pgurus.com", "title": "ப. சிதம்பரத்தைக் காப்பாற்றத் துடிக்கும் நிதி அமைச்சகம் - PGurus1", "raw_content": "\nHome அரசியல் ப. சிதம்பரத்தைக் காப்பாற்றத் துடிக்கும் நிதி அமைச்சகம்\nப. சிதம்பரத்தைக் காப்பாற்றத் துடிக்கும் நிதி அமைச்சகம்\nஏர்செல் மேக்சிஸ் ஊழலில் சிக்கிய நான்கு ஐ ஏ எஸ் அதிகாரிகளை நிதி அமைச்சகம் ���ழல் வழக்கில் இருந்து காப்பாற்றும் முயற்சி\nஐ ஏ எஸ் அதிகாரிகள் மீது ஊழல் வழக்கு பதிவு செய்ய அனுமதி வழங்க நிதி அமைச்சகம் தயங்குகிறது. இந்த அனுமதியை உடனே பெறவேண்டும் என்றால் பிரதமர் அலுவலகம் நிதி அமைச்சக நடவடிக்கைகளில் தலையிட வேண்டும்.\nப சிதம்பரத்துடன் குற்ற வழக்கில் சிக்கி இருக்கும் நான்கு ஐ ஏ எஸ் அதிகாரிகள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க சிபி ஐ முனைந்துள்ளது. இதற்கு உரிய அனுமதியை வழங்காமல் நிதி அமைச்சகம் இழுத்தடிக்கிறது. நிதி அமைச்சகத்தின் மூத்த அதிகாரிகள் பலர் தன் முந்தைய எஜமானனுக்கு (ப. சிதம்பரத்துக்கு) விசுவாசமாக இருப்பதால் அனுமதி வழங்க மறுக்கின்றனர். இதனால் ப சிதம்பரம் மீதான வழக்கும் விசாரணை முடிந்து தீர்ப்பு பெறுவதில் கால தாமதம் ஆகிறது. ப. சிதம்பரத்தின் நெருங்கிய நண்பரான நிதி அமைச்சர் ஜெட்லி இந்த அனுமதியை வழங்காமல் நூறு நாட்களாக இழுத்தடிக்கிறார். சி பி ஐ அதிகாரிகள் ப.சிதம்பரம், அவரது மகன் கார்த்தி சிதம்பரம், ஓய்வு பெற்ற இரண்டு நிதித்துறைச் செயலர்கள் மற்றும் பணியிலுள்ள இரண்டு ஐ ஏ எஸ் அதிகாரிகளின் மீது ஜூலை மாதம் 19ஆம் தேதி குற்றப் பத்திரிகை தாக்கல் செய்தனர். நவம்பர் 26ஆம் தேதிக்குள் இவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்கான துறை ரீதியான அனுமதியைப் பெற வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது. நவம்பர் 26 ஆம் தேதி நெருங்கிக்கொண்டு இருக்கிறது. இன்னும் நிதி அமைச்சர் ஜெட்லி உத்தரவு பிறப்பிக்கவில்லை.\nசி பி ஐ யுடன் ஒத்துழைக்காமல் அதன் வேண்டுகோளை ஏற்காமல் புறக்கணிப்பது ஆரோக்கியமான அரசாங்க நடைமுறை அல்ல. இந்தக் கால தாமதத்தால் முன்னாள் அமைச்சரை வழக்கில் இருந்து காப்பற்றவும் ஏர்செல் மேக்சிஸ் வழக்கை நீர்த்து போகச் செய்யவும் நிதி அமைச்சகம் திட்டமிடுகிறது. சிதம்பரத்துக்கு ஆதரவாக பல்வேறு முயற்சிகள் அங்கு நடந்து வருகின்றன. அத்துடன் ஊழல் மலிந்த ஐ ஏ எஸ் அதிகாரிகளும் தங்களைக் காப்பற்றி கொள்ளும் முயற்சியில் ப சிதம்பரத்தையும் சேர்த்து காப்பற்ற முயல்கின்றனர்.\nப சிதம்பரம் மற்றும் அவரது மகன் கார்த்தியுடன் இணைந்து குற்ற வழக்கில் தொடர்புடைய கறைபட்ட கரங்களுக்கு சொந்தக்காரரான அந்த நான்கு ஐ ஏ எஸ் அதிகாரிகளின் விவரம் வருமாறு:\nமுன்னாள் நிதித்துறைச் செயலர் அஷோக் ஜா\nமுன்னாள் நிதித்துற��ச் செயலர் அஷோக் சாவ்லா, தற்போது தேசியப் பங்குச் சந்தையின் தலைவராக இருக்கிரார்.\nஅஸ்ஸாம் பணி பிரிவைச் சேர்ந்த குமார் சஞ்சய் கிருஷ்ணன்\nபிஹார் பணி பிரிவைச் சேர்ந்த தீபக் குமார் சிங்\nஅக்டோபர் முதல் நாள் இவ்வழக்கு விசாரனைக்கு வந்த போது நீதிபதி ஓ சைனி சி பி ஐ இன்னும் ஜெட்லியிடம் ஐ ஏ எஸ் அதிகாரிகள் மீது வழக்கு தொடர அனுமதி பெறாததைக் குறிப்பிட்டு கண்டித்தார். அடுத்து விசாரணைக்கு வரும் நவம்பர் 26 அன்று அனுமதி பெற்று வரவில்லை என்றால் அன்றுதான் இது குறித்து தனியாக ‘ஓர் உத்தரவு’ பிறப்பிக்கப் போவதாகவும் தெரிவித்தார்.\nகுற்றப்பத்திரிகை தாக்கல் செய்யும் முன்பே சி பி ஐ நிதி அமைச்சகத்திடம் பணியாளர் மற்றும் பயிற்சி துறை மூலமாக அணுகி அந்த நால்வர் மீதும் வழக்கு தொடர அனுமதி கோரியது. நூறு நாட்கள் ஆகிவிட்ட நிலையிலும் இன்னும் அனுமதி கிடைக்கவில்லை. முன்னாள் நிதி அமைச்சராக பிரனாப் முகர்ஜி இருந்த போது சி பி ஐ 2 ஜி ஊழலில் அதிகாரிகள் மீது வழக்கு தொடர அனுமதி கேட்டபோது 24 மணி நேரத்துக்குள் அனுமதி கொடுத்தார். அப்போது 2011இல் பிரனாப் முகர்ஜியின் நிதித்துறையின் கீழ் பணியாற்றிய ஐ இ எஸ் அதிகாரி ஆர் கே சந்தோலியா என்பவர் இவ்வழக்கில் சிக்கியிருந்தார். இந்த சம்பவத்தை நிதித்துறையில் இருக்கும் நேர்மையான சில மூத்த அதிகாரிகள் நினைவு கூர்கின்றனர். இச்சம்பவத்தை வைத்து ஆராயும்போது அனுமதி வழங்குவதில் எந்த பிரச்சனையும் கிடையாது நிதி அமைச்சர் அவர்களை காப்பாற்ற வேண்டும் என்று நினைப்பது தான் பிர்ச்சனை என்பது தெளிவாகிறது. இந்த அனுமதிக்கு கால தாமதம் செய்வதால் கார்த்தி மற்றும் சிதம்பரத்தின் மீதான வழக்கு நீர்த்து போகும் என்று குற்றம் சாட்டப்பட்டவர்கள் கருதுகின்றனர். இதற்கு நிதி அமைச்சர் ஜெட்லியும் உடந்தையாக இருக்கின்றாரோ என்ற வினா நம் மனதில் எழுவதை தவிர்க்க இயலவில்லை.\nநிதி அமைச்சகத்தில் இருந்து கொண்டே ப சிதம்பரத்தை வழக்கில் தணடனை பெறாமல் காப்பாற்றுகிறவர் யார் என்ற கேள்விக்கு ஒரே பதில் தான் நம் கண் முன் நிற்கிறது. அது நிதி அமைச்சர் அருண் ஜெட்லி அவர்கள் தான். இவ்வாறு ஏர்செல் மேக்சிஸ் ஊழல் வழக்கில் சிக்கியவர்களை காப்பாற்றுவது இது முதன்முறை அல்ல. தொடர்ந்து இது போல இவர் செய்து வருகிறார்.\nஊழல் சிதம்பரத்தை காக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கும் குறுக்கு புத்திக்காரர்களிடம் இருந்து குற்றம் சாட்டப்பட்டவர்களை மீட்டு சட்டத்தின் கையில் ஒப்படைக்க வேன்டியது பிரதமர் நரேந்திர மோடியின் தலையாய கடமை ஆகும். நவம்பர் 26ஆம் தேதிக்குள் குற்றம் சாட்டப்பட்ட ஐ ஏ எஸ் அதிகாரிகள் மீது வழக்கு தொடர நிதி அமைச்சகம் உடனே அனுமதி வழங்கும்படி பிரதமர் உத்தரவிட வேண்டும். அப்போது தான் அடுத்த வழக்கு நாள் அன்று சி பி ஐ இந்த நால்வரையும் 2 ஜி நீதிமன்றத்தின் முன் நிறுத்த முடியும்.\nPrevious articleசபரிமலையில் கேரளா போலிசாரின் அக்கிரமம்\nNext articleமுறைகேடாக சம்பாதித்த பணத்தை சுற்றி விடுதல் – பகுதி 3\nதமிழ்நாட்டில் அண்ணா திமுகவுக்கு மக்கள் ஆதரவு குறைந்துவிட்டதா\nஇந்தியாவை விலை பேசுகிறதா காங்கிரஸ்\nமற்றவர்கள் போக அஞ்சும் இடத்துக்கு அஞ்சாமல் சென்ற ஒரே தலைவர் சுவாமி – இதுவரை வெளிவராத புதிய தகவல்கள்\nசுனந்தா மர்ம மரண வழக்கில் இணை ஆணையர் விவேக் கோகியா குழுவினர் உண்மையை மறைக்க முயற்சி\nதமிழ் நாடு பத்தாயிரம் தீவிரவாதிகளுக்கு புகலிடமா\nகௌரி லங்கேஷ் கொலை வழக்கில் இடது சாரியினரின் பொய்க் குற்றச்சாட்டு அம்பலம்\nபோலி அறக்கட்டளைகள் – வரி ஏய்ப்புத்தலங்கள் பற்றிய கட்டுரை – 5\nபுரட்டு செய்திகளின புகலிடமான இடதுசாரி ஊடகங்கள் பொய்களைப் பரப்புகிறது\nஸ்டெர்லைட் பிரச்சனை – சிந்திக்க வேண்டிய 13 விஷயங்கள்\nப. சிதம்பரத்தையும் பிரணாய் ராயையும் காப்பாற்றும் நோக்கத்தில் வருவாய் துறையும் சி பி டி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400245109.69/wet/CC-MAIN-20200926200523-20200926230523-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.highwaynoisebarrier.com/ta/", "date_download": "2020-09-26T21:30:51Z", "digest": "sha1:JVVBTJ6MOZ4FRUI43YRWTTPNJX6B5QH5", "length": 8934, "nlines": 166, "source_domain": "www.highwaynoisebarrier.com", "title": "ஒலி வேலி, ஒலி தடை, தடை குழு, நெடுஞ்சாலை சுவர்கள், ஒலி தடை - Jinbiao", "raw_content": "\nஹெபெய் Jinbiao கட்டுமான பொருட்கள் கட்டுமான பொருள் உற்பத்தியில் சிறப்பு 1986 இல் நிறுவப்பட்டது. எங்கள் தொழிற்சாலை வருகிறது, 400 க்கும் மேற்பட்ட ஊழியர்கள், 40 நிபுணர்கள் கொண்ட 800,000m2 க்கும் மேற்பட்ட பகுதியில், புக்கெட் 60.4 மில்லியன் பதிவு தலைநகர் liquidity.In ஷிஜியாழிுாங்க் 500 மில்லியன் யுவான், 26 டிசம்பர் 2014, நிறுவனம் பங்குச் சந்தையில் பட்டியலில் இடம் பெற்றிருந்தார் அடையும் ஆக்கிரமித்து முதல் உள்நாட்டில் பட்டியலிடப்பட்ட நிறுவனம் பகுதியில் உற்பத்திப் பொருள்கள் மேலும் தங்கத் தரநிலை வலை, சத்தம் தடை மற்றும் அலுமினிய formwork பிராண்ட் பதிவுசெய்யப்பட்டுள்ளன.\nJINBIAO நிறுவனத்தின் வயர் மெஷ் வேலி, ஒலி தடைகள் மற்றும் அலுமினியம் Formwork உட்பட 3 தயாரிப்பு தொழிற்சாலைகளைக் கொண்டுள்ளது. தினசரி உற்பத்தி திறன் 18km வேலி, 5000 மீ 2 ஒலி இடையூறுகள் மற்றும் 8000 பிசிக்கள் எச் எஃகு பதவியை அடைய முடியும். அலுமினியம் Formwork வடிவமைக்கப்பட்ட மற்றும் மாதத்திற்கு 10 க்கும் மேற்பட்ட பெட்டிகள் கட்டிடங்கள் தயாரிக்கப்பட்டது.\nஎங்கள் நிறுவனம் வெட்டுதல், பற்றவைத்து வளைக்கும் மற்றும் பிற தானியங்கு உற்பத்தி வரிகளை உட்பட 10 க்கும் மேற்பட்ட உற்பத்திக் கூடங்கள் உள்ளன. 2016 இல் JINBIAO தயாரிப்பு மேற்பரப்பில் தெளிப்பு சிகிச்சைக்காக பெரிய புதிய உபகரணங்கள் அறிமுகப்படுத்த பணம் 20 மில்லியன் பெரிய அளவில் செலவிட்டார்.\nஎங்கள் தயாரிப்புகள் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் நிலுவையில் தரம் மற்றும் சாதகமான விலை இரு விற்பனையாகவில்லை. அத்தகைய ரஷ்யா, சிங்கப்பூர், துபாய், அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா, ஜப்பான் முதலியன ... போன்ற தொழிற்துறையில் ஒரு உயர் புகழ் அனுபவிக்கும், Oversea வாடிக்கையாளர்கள் மூலம் நல்ல மதிப்பிடமுடியாது வென்றுள்ளது.\nதற்காலிக ஒலி கட்டுப்பாட்டுச் தடை (TNCB)\nநிரந்தர ஒலி கட்டுப்பாட்டுச் தடை PNCB\nபள்ளி Soundproofing வேலி (எல்ஆர்எம்)\nமின் உற்பத்தி நிலையப் குளிர்ச்சி கோபுரம் ஒலி தடையாக\nஇயற்கை வண்ணமயமான ஒலி தடையாக\nஅறிவியல் மற்றும் தொழில்நுட்பம், ஆயுளையும் வாழ்க்கை முழு செய்ய, சிங்கப்பூர் இந்த திட்டம் நாம் சத்தம் தடையின் பன்முகத்தன்மை கண்டுபிடிக்க என்று தொழில் வடிவமைப்பு குழு மெய்க்காவலர் ஆலை சத்தம் தடையாக, தங்கள் வாழ்வில் பெரிய திரையில் சிந்தனை சேவையாகும், மற்றும் பச்சை ஆலை இருக்கலாம், வாடிக்கையாளர்கள் மிகவும் திருப்தி செய்கிறது\nகிழக்கு மாவட்டம், தொழிற்சாலை பார்க், Anping கவுண்டி ஹிபீ மாகாணத்தின், சீனா (எண் .27, Weier சாலை)\nஎங்கள் தயாரிப்புகள் அல்லது pricelist பற்றி விசாரணைக்காக, எங்களுக்கு உங்கள் மின்னஞ்சல் முகவரியையும் கொடுத்துவிட்டுச் நாங்கள் 24 மணி நேரத்திற்குள் தொடர்பு இருப்பேன்.\n© பதிப்புரிமை - 2010-2019: அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400245109.69/wet/CC-MAIN-20200926200523-20200926230523-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.newsfirst.lk/tamil/2019/09/04/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%82%E0%AE%B8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF/", "date_download": "2020-09-26T23:01:40Z", "digest": "sha1:V4U44USL2S2LQFWRZZ6STSAKEFWQLDIL", "length": 10446, "nlines": 89, "source_domain": "www.newsfirst.lk", "title": "நியூஸிலாந்துடனான போட்டியில் தோல்வி; ரசிகர்களிடம் மன்னிப்பு கோரினார் நிரோஷன் திக்வெல்ல - Newsfirst", "raw_content": "\nநியூஸிலாந்துடனான போட்டியில் தோல்வி; ரசிகர்களிடம் மன்னிப்பு கோரினார் நிரோஷன் திக்வெல்ல\nநியூஸிலாந்துடனான போட்டியில் தோல்வி; ரசிகர்களிடம் மன்னிப்பு கோரினார் நிரோஷன் திக்வெல்ல\nColombo (News 1st) நியூஸிலாந்துக்கு எதிரான முதலிரண்டு சர்வதேச இருபதுக்கு 20 போட்டிகளிலும் தோல்வியடைந்தமை தொடர்பில் ரசிகர்களிடம் மன்னிப்பு கோருவதாக இலங்கை அணியின் துடுப்பாட்ட வீரரான நிரோஷன் திக்வெல்ல தெரிவித்துள்ளார்.\nநேற்றைய போட்டிக்கு பின்னர் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைக் கூறியுள்ளார்.\n10 முதல் 12 ஓட்டங்கள் வரை நாம் குறைவாகவே பெற்றபோதிலும் பவர் ப்ளே ஓவரில் 50 ஓட்டங்களை வழங்கினாலும் தாம் 3 விக்கெட்களை கைப்பற்றியதாகவும் போட்டியில் வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு கைநழுவிப்போனதாகவும் இலங்கை அணியின் துடுப்பாட்ட வீரர் நிரோஷன் திக்வெல்ல தெரிவித்துள்ளார்.\nகளத்தடுப்பில் விடப்பட்ட சில தவறுகளே தோல்விக்கான பிரதான காரணமாக அமைந்தது. அணியில் விளையாடுகின்ற 11 பேரும் போட்டியில் வெற்றி பெறுவதற்கான பொறுப்பை ஏற்க வேண்டும் என திக்வெல்ல குறிப்பிட்டுள்ளார்.\n2 போட்டிகளிலும் சிறப்பாக விளையாடியபோதிலும் இறுதி 2 ஓவர்களில் தோல்வியடைந்தமை தொடர்பில் கவலையடைவதாகக் கூறியுள்ளார்.\nஇதேவேளை, உண்மையில் மைதானத்தில் நேற்று கூடிய ரசிகர்கள் தொடர்பில் மகிழ்ச்சியடைவதாகவும் அவர்களுக்கு நன்றி கூறவதாகவும் தெரிவித்துள்ளார்.\nஎல்லா போட்டிகளிலும் வெற்றியீட்டவே தாமும் எதிர்பார்ப்பதாகவும் தோல்வியடைவதற்காக போட்டிகளில் விளையாடுவதில்லை எனவும் விளையாடுகின்ற வீரர் ஒருவருக்கே அது எவ்வளவு சிரமமானது என்பது புரியும் எனவும் திக்வெல்ல மேலும் கூறியுள்ளார்.\nஅத்துடன், தாம் விளையாடுவதை 22 மில்லியன் பார்த்துக் கொண்டிருப்பதாகக் கூறிய திக்வெல்ல, கிரிக்கெட்டில் தமக்கென இருக்கின்ற பொறுப்பின் மூலமாகவே இவ்வளவு தூரத்துக்கு சென்றுள்ளதாகவும் அதனை முன்னோக்கிக் கொண்டுசெல்வதாகவும் கூறிய���ள்ளார்.\nஇறுதியில், 2 போட்டிகளிலும் தோல்வியடைந்தமை குறித்து இந்த சந்தர்ப்பத்தில் சகல ரசிகர்களிடமும் தான் மன்னிப்பு கோருவதாகவும் எதிர்காலத்தில் இவ்வாறானதொரு சிறிய தவறும் ஏற்படாது என தெரிவிப்பதாகவும் இலங்கை அணியின் துடுப்பாட்ட வீரர் நிரோஷன் திக்வெல்ல தெரிவித்துள்ளார்.\nநியூஸிலாந்து ஆயுததாரிக்கு ஆயுள் தண்டனை\nநியூஸிலாந்தில் பொதுத் தேர்தல் பிற்போடப்பட்டது\nசர்வதேச கிரிக்கெட்டிலிருந்து விடைபெறுகிறார் MS தோனி\nஆட்ட நிர்ணயம் தொடர்பான விசாரணை நிறுத்தம்\nஇலங்கை கிரிக்கெட் வீரர்கள் களப்பயிற்சியை ஆரம்பித்தனர்\nவடக்கு, கிழக்கு வீரர்களுக்கு வசதி வாய்ப்புகளை வழங்குமாறு முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் வலியுறுத்தல்\nநியூஸிலாந்து ஆயுததாரிக்கு ஆயுள் தண்டனை\nநியூஸிலாந்தில் பொதுத் தேர்தல் பிற்போடப்பட்டது\nசர்வதேச கிரிக்கெட்டிலிருந்து விடைபெறுகிறார் MS\nஆட்ட நிர்ணயம் தொடர்பான விசாரணை நிறுத்தம்\nகிரிக்கெட் வீரர்கள் களப்பயிற்சியை ஆரம்பித்தனர்\nவட, கிழக்கு வீரர்களுக்கு வாய்ப்பு வழங்க வேண்டும்\n13 ஆவது திருத்தத்தை அமுல்படுத்துவது அவசியமானது\nயாழில் உணவு தவிர்ப்பு போராட்டம்\n20 ஆவது திருத்தம் ஆபத்தானது என சந்திரிக்கா கருத்து\nகாலநிலை பேரழிவின் விளிம்பில் உலகம்\nS.P.B-யின் உடல் பொலிஸ் மரியாதையுடன் நல்லடக்கம்\nஅருகம்பை கடலில் அலை சறுக்கல் போட்டிகள் ஆரம்பம்\nதேங்காய்க்கு நிர்ணய விலை அறிவிப்பு\nஅதிசிறந்த செய்தி ஊடகமாக நியூஸ்ஃபெஸ்ட் தெரிவு\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400245109.69/wet/CC-MAIN-20200926200523-20200926230523-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamil360newz.com/actress-malavika-mohanan-new-look-photo-3/", "date_download": "2020-09-26T21:44:51Z", "digest": "sha1:HOGNVUFFPJQYTSJMVLWKRP6O4D5W5NCV", "length": 7369, "nlines": 107, "source_domain": "www.tamil360newz.com", "title": "நீச்சல் குளத்தில் இரண்டுகையையும் தூக்கிக்கொண்டு செம்மயாக போஸ் கொடுத்த ���ாளவிகா மோகனன்.! வைரலாகும் புகைப்படம். - tamil360newz", "raw_content": "\nHome புகைப்படம் நீச்சல் குளத்தில் இரண்டுகையையும் தூக்கிக்கொண்டு செம்மயாக போஸ் கொடுத்த மாளவிகா மோகனன்.\nநீச்சல் குளத்தில் இரண்டுகையையும் தூக்கிக்கொண்டு செம்மயாக போஸ் கொடுத்த மாளவிகா மோகனன்.\nmalavika mohanan photo:தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திரமாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை மாளவிகா மோகனன். இவர் தற்போது விஜய் நடிப்பில் வெளியாகவுள்ள மாஸ்டர் திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇவர் முதலில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவந்த பேட்ட திரைப் படத்தில் சசிகுமாருக்கு ஜோடியாக நடித்திருந்தார் இப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார்.\nதற்போது லாக்டவுன் என்பதனால் வீட்டிலேயே முடங்கிக் கிடக்கும் பல நடிகைகள் தங்களது கவர்ச்சியான புகைப்படங்களை இணையதளத்தில் வெளியிடுவதை வழக்கமாக கொண்டிருக்கிறார்கள். அந்த வகையில் மாளவிகா மோகனன் தனது கவர்ச்சியான புகைப்படங்களை இணையதளத்தில் வெளியிடுவதை வழக்கமாக கொண்டிருக்கிறார்.\nஅந்த வகையில் தற்போது நீச்சல் குளத்தில் குளித்துக் கொண்டிருக்கும் பொழுது எடுத்த கவர்ச்சியான புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இப்புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்.\nPrevious articleவிஜயின் 50 வது திரைப்படத்திற்கு முதலில் இந்த பெயர் தான் வைக்கப்பட்டது. அதன் பிறகு தான் சுறா எல்லாம்…\nNext articleஆடிசேஷனுக்கு வரச்சொல்லி பிரபல நடிகையை பதம்பார்த்த தயாரிப்பாளர். பட வாய்ப்புக்காக ஒத்திகை பார்த்த நடிகை. பட வாய்ப்புக்காக ஒத்திகை பார்த்த நடிகை.\nஇதுவரை யாரும் பார்த்திடாத புது கெட்டப்பில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு இணையதளத்தை தெறிக்க விடும் ஷாலு ஷம்மு\nகுளித்துவிட்டு துண்டு கட்டி கொண்டிருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட மாளவிகா மோகனன்\nஷூட்டிங் ஸ்பாட்டில் தனது வருங்கால கணவருடன் மிக நெருக்கமாக இருக்கும் விஜே சித்ரா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400245109.69/wet/CC-MAIN-20200926200523-20200926230523-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamilarul.net/2020/06/Kilinochchi76.html", "date_download": "2020-09-26T21:44:40Z", "digest": "sha1:TBETDLKKJ5YBEUPTGB6OLYDVINORJ3UI", "length": 5138, "nlines": 73, "source_domain": "www.tamilarul.net", "title": "கிளி. பரந்தனில் வர்த்தக நிலையம் உடைக்கப்பட்டு திருட்டு!! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / செய்திகள் / தாய��ம் / முக்கிய செய்திகள் / கிளி. பரந்தனில் வர்த்தக நிலையம் உடைக்கப்பட்டு திருட்டு\nகிளி. பரந்தனில் வர்த்தக நிலையம் உடைக்கப்பட்டு திருட்டு\nஇலக்கியா ஜூன் 13, 2020\nகிளிநொச்சி- பரந்தன் சந்தைப்பகுதியில் நான்கு சிறிய வர்த்தக நிலைங்கள் உடைக்கப்பட்டு, அங்கிருந்த சில பொருட்கள் கொள்ளையிடப்பட்டுள்ளன.\nபரந்தன் பொதுச்சந்தை பகுதியில் இயங்கி வரும் சிறிய பல்பொருள் வாணிபம், வெற்றிலை வாணிபம், பழக்கடை உள்ளிட்ட 04 கடைகள் நேற்று (வெள்ளிக்கிழமை) இரவு உடைக்கப்பட்டு, அக்கடைகளில் இருந்த சிகரெட், பீடி, சோடா போன்ற பொருட்கள் களவாடப்பட்டுள்ளன.\nகுறித்த சம்பவம் தொடர்பாக கிளிநொச்சி பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்\nசெய்திகள் தாயகம் முக்கிய செய்திகள்\nஆய்வு ஆன்மீகம் இந்தியா இலங்கை ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் செய்திகள்புலம் சோதிடம் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் வரலாறு வாழ்வியல் விளையாட்டு செய்திகள் ஜோதிடம் BREAKING Canada Deutsch ENGLISH France Germany news Online Tamil Tv switzerland u.k\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400245109.69/wet/CC-MAIN-20200926200523-20200926230523-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://lgpc.gov.lk/web/index.php?option=com_content&view=article&id=156:1000&catid=2:news-events&Itemid=171&lang=ta", "date_download": "2020-09-26T21:32:14Z", "digest": "sha1:IHVOFIKF6PDSSPS4UEHIP5VY3IPJXQSB", "length": 8670, "nlines": 103, "source_domain": "lgpc.gov.lk", "title": "මහනුවර මහා නගර සභාවට දේශීය ණය හා සංවර්ධන අරමුදලින් රුපියල් මිලියන 1000ක සහන ණයක්", "raw_content": "\nஅபிவிருத்தி மற்றும் பயிற்சி பிரிவு\nகருத்திட்டங்கள் மற்றும் திட்டமிடல் பிரிவு\nதேசிய திண்மக் கழிவு முகாமைத்துவ உதவி மத்திய நிலையம்\nஅபிவிருத்தி மற்றும் பயிற்சி பிரிவு\nகருத்திட்டங்கள் மற்றும் திட்டமிடல் பிரிவு\nதேசிய திண்மக் கழிவு முகாமைத்துவ உதவி மத்திய நிலையம்\nபதிப்புரிமை © 2020 உள்ளக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபை மற்றும் உள்ளூராட்சிகள் அமைச்சு. அனைத்து உரிமைகளும் கையிருப்பில் கொண்டது.\n-வானது GNU/GPL உரிமம் கீழ் வெளியிடப்பட்ட ஒரு இலவச மென்பொருள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400245109.69/wet/CC-MAIN-20200926200523-20200926230523-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.59, "bucket": "all"}
+{"url": "http://rajtvnet.in/News/News_Result.aspx?Code=tMGYnrCm29I", "date_download": "2020-09-26T21:14:01Z", "digest": "sha1:V5BLJ456RFOKTFYFGHZRWPX7VZ3UMIHD", "length": 2313, "nlines": 76, "source_domain": "rajtvnet.in", "title": "Raj Tv - News", "raw_content": "\nமாநிலங்���ளவை உறுப்பினராக ரஞ்சன் கோகாய் இன்று பதவி ஏற்றார்\nஇந்தியாவில் கொரோனோவால் 156 பேர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்\nமத்திய பிரதேசத்தில் அரசிற்கு நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த கோரி தாக்கல் செய்த மனு இன்று விசாரணை\nமஹாராஷ்டிராவில் அதிகபட்சமாக 47 பேர் கொரோனா பாதிப்பிற்கு ஆளாகியுள்ளனர்\nஆப்பிரிக்கா நாடுகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க உலக சுகாதார அமைப்பு வேண்டுகோள்\nஇந்தியாவில் 169 பேருக்கு கோரோனோ தோற்று பரவியுள்ளது\nகோயம்பேடு மார்க்கெட்டில் நோய் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400245109.69/wet/CC-MAIN-20200926200523-20200926230523-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"}
+{"url": "http://undiscoveredplaces.org/51510-semault-a-brief-overview-of-spam-and-sim-terminology", "date_download": "2020-09-26T20:40:54Z", "digest": "sha1:SBVVUIW5NS4CCCLR33JE3JAYTMIEB2UR", "length": 10333, "nlines": 22, "source_domain": "undiscoveredplaces.org", "title": "செமால்ட்: ஸ்பேம் அண்ட் சிம் டெர்மினாலஜி ஒரு சுருக்கமான கண்ணோட்டம்", "raw_content": "\nசெமால்ட்: ஸ்பேம் அண்ட் சிம் டெர்மினாலஜி ஒரு சுருக்கமான கண்ணோட்டம்\nஇண்டர்நெட் பல்வேறு வாய்ப்புகளை கொண்டுள்ளது, இது பல்வேறு நோக்கங்களை கொண்ட மக்கள் நிறைந்திருக்கும். ஸ்பேமின் விஷயத்தில், ஐ.டி ஸ்பெஷலிஸ்டுகள் தங்கள் முக்கிய பணிகள் வழக்கமாக கணினிகளின் பாதிப்பு மற்றும் மனித இழிவுபடுத்தலை தங்கள் இணையப் பணிகளை அதிர்ஷ்டவசமாக பயன்படுத்துகின்றனர். உதாரணமாக, ஃபிஷிங் மற்றும் பிற ஹேக்கிங் நுட்பங்களை மக்கள் விழும் போது பல வழக்குகள் உள்ளன. பாதிக்கப்பட்டவர்களிடமிருந்து நிறைய பணம் திருடுவதற்கு ஹேக்கர்களுடன் சேர்ந்து பணியாற்றும் வேளையில் ஸ்பேமர்கள் பெரும் இழப்பை ஏற்படுத்துகிறார்கள்.\nவலைத்தளங்களை உருவாக்கும் போது, இறுதி இலக்கு பொதுவாக பயனராகும். இதன் விளைவாக, எங்களது முயற்சிகள் வாங்குதல் செயல்முறையை வெற்றிகரமாக செய்ய உதவுகின்றன, அதே போல் வாடிக்கையாளர் நல்லது செய்வதற்கும் உதவுகிறது. ஹேக்கர்கள் உங்கள் வலைத்தளத்தையும், ஸ்கேமர்களையும் தாக்கும் ஹேக்கர்களின் சாத்தியக்கூறுகளில் நாங்கள் காரணி தோல்வியடைகிறோம். வலைத்தள உரிமையாளர்கள் ஸ்பேமை தவிர்க்க உதவும் பல வழிமுறைகள் உள்ளன. உங்கள் தளத்தைப் பயன்படுத்தும் பாதுகாப்பையும், ஸ்பேம் எதிர்ப்பு முறைகளின் செயல்திறனைப் பொறுத்து வாடிக்கையாளர்கள் பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்வதையும் நினைவில் கொள்ளுங்கள்.\nஇவன் கொனவால்வ், தி செமால்ட் வாடிக்கையாளர் வெற்றியாளர் மேலாளர், மக்களுக்குப் பயன்படுத்தப்படும் பின்வரும் வழக்கமான நுட்பங்களை உங்கள் கவனத்திற்குக் காட்டுகிறார்:\nஇணைப்பு மோசடி மக்கள் நம்பமுடியாத நபர்களுக்கு டிராஜன்கள் அனுப்ப மின்னஞ்சல்களை பயன்படுத்தலாம். இந்த முறையானது மின்னஞ்சலை அனுப்பும் நபரை இலக்கு பயனர் பயனர் பிஸ்களை ஹேக் செய்வதன் மூலம் செயல்படுகிறது, இது உலாவியைப் பயன்படுத்துவதற்கான பாதுகாப்பை சமரசம் செய்யலாம்..பொதுவான வைரஸ்களில் டிராஜன்கள் அடங்கும், இது பாதிக்கப்பட்டவர்களின் உலாவியில் தாக்குதலுக்குத் திறந்துவிடும். அவை கணினி வன்பொருளைக் கட்டுப்படுத்தவும், விசைப்பலகைகள் மற்றும் கடவுச்சொற்களை பதிவு செய்யலாம். மற்ற சூழ்நிலைகளில், இந்த இணைப்புகளால் பாதிக்கப்பட்டவர்களின் கணினியில் சிக்கல்களை ஏற்படுத்தக்கூடிய பல வழிகள் உள்ளன.\nஆட்வேர். எந்தவொரு இணைய பயனாளரின் திரையும் தடைசெய்யும் பல விளம்பரங்கள் உள்ளன. இதன் விளைவாக, தவறான எண்ணம் கொண்டவர்கள் தங்கள் பணியை நிறைவேற்ற இந்த நுட்பத்தை பயன்படுத்தலாம். எடுத்துக்காட்டாக, விளம்பரங்களின் பெயரில் மக்கள் வைரஸை அனுப்பலாம். இந்த மென்பொருள் ஒரு பாதிக்கப்பட்ட கணினியில் கொக்கி மற்றும் மிகவும் தீய தாக்குதல்களுக்கு பாதிக்கப்படக்கூடிய உலாவிகளில் செய்கிறது. நீங்கள் உங்கள் கணினியில் பயன்படுத்தும் மென்பொருள் தயாரிப்புகளைப் பற்றி எச்சரிக்கையாக இருக்க வேண்டும். மேலும், பெரும்பாலான இலவச தயாரிப்புகள் தீம்பொருள் தயாரிப்புகளை கொண்டிருக்கலாம்.\nDoS / DDoS தாக்குதல்கள். இத்தகைய தாக்குதல்களில், ஹேக்கர்கள் சேவையகத்தை கோரிக்கைகளுடன் ஏற்றுவதன் மூலம் ஒரு வலைத்தளத்தை வீழ்த்த முயற்சி செய்கின்றனர். இந்தத் தொழில்நுட்பம், வலைத்தளத்தை செயலிழக்கச் செய்து, அதன் விளைவாக பயனற்றது. பல பொட்நெட் அமைப்புகளைப் பயன்படுத்தி ஹேக்கர்கள் இந்த முறையின் செயல்திறனை அதிகரிக்க முடியும்.\nவலையைப் பயன்படுத்தி பல வகையான மக்கள் உள்ளனர். மக்கள் பயனுள்ள மற்றும் வர்த்தக வலைத்தளங்களை உருவாக்கி வருகின்ற நிலையில், மற்றவர்கள் இணைய பாதுகாப்பு நிலையை சமரசம் செய்ய தங்கள் ஹேக்கிங் திறன்களை கூர்மைப்படுத்துகின்றனர். இதன் விளைவாக, வணிகங்கள் பாரிய ஹேக் தாக்குதல் மற்றும் ஹேக்கிங் ஏற்பட்டால் பற்றி வரும் சில பிற இழப்புக்கள் எதிர்கொள்ளும் ஒரு நிலையான பயம் வாழ்கின்றனர். சில ஸ்பேம் தாக்குதல்கள் உங்கள் போட்டியாளரின் உகந்ததாக்குதலில் இருந்து உருவாகலாம், உங்கள் தேடல் பொறி உகப்பாக்கம் (எஸ்சிஓ) முயற்சிகளால் உங்கள் வலைத்தளமானது SERP களில் ஹேக் முயற்சிகளால் பாதிக்கப்படும் போது தோல்வியடைகிறது. ஸ்பேம் மற்றும் ஸ்பேம் எதிர்ப்பு முறைகள் சில இடங்களில் மட்டுமே மக்களை அறிமுகப்படுத்த இலக்கு வைக்கின்றன, ஆனால் வரவிருக்கும் பிரச்சனையை முடிக்கவில்லை. உங்கள் e- காமர்ஸ் வலைத்தளத்தின் ஸ்பேம்-ஃபைட்டர் நகர்வுகளைப் பயன்படுத்துவதற்கும் பல இலக்குகளை அடைவதற்கும் இந்த வழிகாட்டுதலை நீங்கள் பயன்படுத்தலாம் Source .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400245109.69/wet/CC-MAIN-20200926200523-20200926230523-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.kalvisolai.in/2016/10/blog-post_879.html", "date_download": "2020-09-26T21:18:28Z", "digest": "sha1:TVMPHFM2XBSJBWLTGIJTFWIARFJM75XK", "length": 7787, "nlines": 33, "source_domain": "www.kalvisolai.in", "title": "Kalvisolai | Kalviseithi: உடல் வலியை போக்கும் மருத்துவ முறைகள்", "raw_content": "\nஉடல் வலியை போக்கும் மருத்துவ முறைகள்\nஉடல் வலியை போக்கும் மருத்துவ முறைகள்\nகாய்ச்சல் காரணமாகவும், சளியுடன் கூடிய காய்ச்சலாலும் மூட்டு, தசைகளில் ஏற்படும் வலியை போக்கும் மருத்துவம் குறித்து பார்க்கலாம். ஆவரை, முருங்கை கீரை, பேய் மிரட்டி ஆகியவை உடல் வலியை போக்கும் மருந்துகளாக பயன்படுகின்றன. ஆவாரையை பயன்படுத்தி காய்ச்சலின்போது ஏற்படும் உடல் வலியை போக்கும் மருந்து தயாரிக்கலாம். தேவையான பொருட்கள்: ஆவாரை, பனங்கற்கண்டு. ஆவாரையின் இலை, காய், பூ, தண்டு பகுதியை எடுக்கவும். இதனுடன் பனங்கற்கண்டு சேர்த்து நீர்விட்டு கொதிக்க வைக்கவும். இதை வடிகட்டி இருவேளை குடித்துவர தசை வலி, உடல் வலி, எலும்புகளில் ஏற்படும் வலி என எந்தவொரு வலியாக இருந்தாலும் குணமாகும். காய்ச்சலின்போது ஆவாரை தேனீர் குடித்துவர உடல் வலி சரியாகும். வருகிற குளிர் மற்றும் மழைக்காலங்களில் பொதுவாக உடல் வலி ஏற்படுவதுண்டு. காய்ச்சல் வரும் வாய்ப்பு உள்ளது. காய்ச்சல் வந்தால் வலி கடுமையாக இருக்கும். உடல் வலிக்கு ஆவாரை அற்புத மருந்தாகிறது. சாலையோரங்களில் காணப்படும் ஆவாரை ஆண்டு முழுக்க பூத்துக்குலுங்க கூடியது. நோய் எதிர்ப்பு சக்தி உடையது. எலும்புகளுக்கு பலத்தை கொடுக்கிறது. உடைந்த எலும்புகளைகூ��� ஒட்டவைக்கும் தன்மை கொண்டது.முருங்கையை பயன்படுத்தி மூட்டுவலிக்கான மேல்பூச்சு மருந்து தயாரிக்கலாம். தேவையான பொருட்கள்: முருங்கை கீரை, பூண்டு, கற்பூரம். ஒரு பாத்திரத்தில் விளக்கெண்ணெய் எடுக்கவும். இதனுடன் முருங்கை கீரை, ஒரு ஸ்பூன் பூண்டு பசை ஆகியவற்றை சேர்க்கவும். கற்பூரத்தை துகளாக்கி சிறிதளவு போட்டு நன்றாக கலக்கவும். கீரை சூடாகி பொங்க ஆரம்பித்தவுடன் எடுக்கவும். இதை ஆறவைத்து இளஞ்சூட்டுடன் மூட்டுகளில் பற்றாக வைத்து துணியை கட்டிவைத்தால் வலி, வீக்கம் குறையும்.பல்வேறு நன்மைகளை கொண்ட முருங்கை கீரை உடல் வலிக்கு மருந்தாக விளங்குகிறது. முருங்கை கீரைக்கு வலியை போக்கும் தன்மை உண்டு. காய்ச்சலை தணிக்க கூடியது. மருத்துவ குணங்களை உடையை பூண்டு வலி நீக்கியாக பயன்படுகிறது. முருங்கை காய்களை துண்டுகளாக்கி அரைத்து பயன்படுத்தலாம். பேய் மிரட்டி செடியை பயன்படுத்தி காய்ச்சலின்போது ஏற்படும் தசை வலி, மூட்டு வலிக்கான மருந்து தயாரிக்கலாம். தேவையான பொருட்கள்: விளக்கெண்ணெய், பேய் மிரட்டி இலைகள். ஒரு பாத்திரத்தில் விளக்கெண்ணெய்யை தடவவும். இதில் வைத்து பேய் மிரட்டி செடியின் இலைகளை வதக்கவும். இந்த இலைகளை எடுத்து இளஞ்சூட்டுடன் மூட்டு வலி உள்ள இடத்தில் வைத்தால் சரியாகும். காய்ச்சல் இருக்கும்போது 4 பேய் மிரட்டி இலைகளை நீரில் போட்டு நன்றாக கொதிக்க வைத்து குடித்தால் காய்ச்சல் குணமாகும். பல்வேறு நன்மைகளை கொண்ட பேய் மிரட்டி செடி சாலையோரங்களில் இருக்கும். இது துளசியை போன்ற மணத்தை உடையது. நீண்ட இலைகளை கொண்டது. இது வலி நிவாரணியாக பயன்படுகிறது. காய்ச்சலை தணிக்க கூடியது. வலியை குறைக்கவல்லது. கொசு விரட்டியாக விளங்குகிறது. எளிதாக கிடைக்க கூடிய முருங்கை, பேய் மிரட்டி, ஆவாரையை பயன்படுத்தி உடல் வலியை போக்கலாம்.\nபதிப்புரிமை © 2009-2020 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400245109.69/wet/CC-MAIN-20200926200523-20200926230523-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.trttamilolli.com/%E0%AE%95%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%BE-%E0%AE%B9%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B8%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE/", "date_download": "2020-09-26T22:09:08Z", "digest": "sha1:HQMHI5X2VPHOJF23DJ5MRIG37W3UCTNV", "length": 10619, "nlines": 89, "source_domain": "www.trttamilolli.com", "title": "கமலா ஹாரிஸினால் ஒருபோதும் அமெரிக்க ஜனாதிபதியாக முடியாது – ட்ரம்ப்! – TRT தமிழ் ஒலி", "raw_content": "\nஐரோப்பாவின் முதல் 24 மணிநேர தமிழ் வானொலி\nபன் மொழி பல் சுவை\nகமலா ஹாரிஸினால் ஒருபோதும் அமெரிக்க ஜனாதிபதியாக முடியாது – ட்ரம்ப்\nகமலா ஹாரிஸினால் ஒருபோதும் அமெரிக்க ஜனாதிபதியாக முடியாது என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.\nஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார்.\nஇதன்போது கருத்து வெளியிட்டுள்ள அவர், ‘மெரிக்காவில் கொரோனா தடுப்பூசி உருவாக்கப்படுவது குறித்து கமலா ஹாரிஸ் சந்தேகம் எழுப்பியுள்ளாா்.\nஇதன் மூலம், நாட்டின் சாதனையை அவா் மக்களிடம் மறைக்க முயல்கிறாா். எனவே, அவரால் நாட்டின் ஜனாதிபதியாக ஒருபோதும் ஆக முடியாது’ எனக் குறிப்பிட்டுள்ளார்.\nஅமெரிக்கா Comments Off on கமலா ஹாரிஸினால் ஒருபோதும் அமெரிக்க ஜனாதிபதியாக முடியாது – ட்ரம்ப்\nட்ரம்பினால் மாத்திரமே தீவிரவாதிகளிடம் இருந்து அமெரிக்காவை காப்பாற்ற முடியும் – நூர் பின்லேடின் முந்தைய செய்திகள்\nமேலும் படிக்க கொரோனா தொற்றுக்கு மத்தியில் இரு நுரையீரல்களும் மாற்றப்பட்ட நோயாளி குணமடைவு\nசுதந்திரமான- நியாயமான தேர்தல் முடிவுகளை ட்ரம்ப் ஏற்றுக்கொள்வார்: வெள்ளை மாளிகை\nசுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தல் முடிவுகளை ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஏற்றுக்கொள்வார் என வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. முன்னதாக வாக்களிக்கும்மேலும் படிக்க…\nஅமெரிக்காவில் கொவிட்-19 தொற்றினால் பாதிப்படைந்தவர்களின் எண்ணிக்கை ஏழு மில்லியனை கடந்தது\nஅமெரிக்காவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றினால், பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை ஏழு மில்லியனைக் கடந்தது. அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி,மேலும் படிக்க…\nஈரான் மீதான ஐ.நா. பொருளாதார தடைகள் அனைத்தும் மீண்டும் அமுல்: அமெரிக்கா அறிவிப்பு\nடிக்டொக் மற்றும் வீ சட் செயலிகளை பதிவிறக்க அமெரிக்காவில் தடை\nஅமெரிக்காவிலிருந்து நாடு கடத்தப்பட்ட 18 இலங்கையர்கள்\nசெப்டம்பர் 11 இரட்டை கோபுர தாக்குதல் – 19ஆவது ஆண்டு நிறைவு\nட்ரம்பினால் மாத்திரமே தீவிரவாதிகளிடம் இருந்து அமெரிக்காவை காப்பாற்ற முடியும் – நூர் பின்லேடின்\nஉலக சுகாதார அமைப்புக்குச் செலுத்த வேண்டிய நிதி நிலுவையை இரத்து செய்தது அமெரிக்கா\nகொரோனா தடுப்பூசி கண்டுபிடிப்பு – தனித்து இயங��கப் போவதாக அமெரிக்கா அறிவிப்பு\nTikTok செயலியைத் தடைசெய்ய வழிவகுக்கும் டிரம்ப்பின் உத்தரவை எதிர்த்து வழக்கு\nஅமெரிக்க துருப்புகளை போலந்தில் நிலை நிறுத்துவதற்கான ஒப்பந்தம் கையெழுத்தானது\nகலிஃபோர்னியா காட்டுத்தீ: 175,000 குடியிருப்பாளர்களை வெளியேறுமாறு உத்தரவு\nஜனநாயக கட்சியின் துணை ஜனாதிபதி வேட்பாளராக கமலா ஹாரிஸ் உத்தியோக பூர்வமாக அறிவிப்பு\nஅமெரிக்காவில் COVID-19 பாதிப்பு 11.5 மில்லியனை எட்டுகின்றன, இறப்புகள் 400,000 – உலக சுகாதார ஸ்தாபனம்\nஉடல் நல பாதிப்பால் டொனால்ட் ட்ரம்பின் சகோதரர் உயிரிழப்பு\nஅமெரிக்க ஜனாதிபதி தேர்தலுக்கு பின் ஜி-7 மாநாடு: டிரம்ப் பரிசீலனை\nஅமெரிக்காவிலும் டிக்டொக் செயலிக்குத் தடை\nகலிபோர்னியாவில் ஏற்பட்டுள்ள காட்டுத் தீ – சுமார் 7 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் பாதிப்பு\nடிக் டொக் செயலியை விலைக்கு வாங்க அமெரிக்கா திட்டம்\n50வது பிறந்தநாள் வாழ்த்து – திரு. குணேஸ் நித்தியானந்தன்\nTRT தமிழ் ஒலி வானொலியை iPhone இல் கேட்க..\nஸ்ரீ காமாட்சி அம்பாள் ஆலயம் BOBIGNY (FRANCE)\nசச்சி தமிழர் பாடசாலை – பிரான்ஸ்\nதுயர் பகிர்வோம் – அமரர்.திரு.தங்கவேல் ரிச்சார்ட் முரளிதரன்\nதுயர் பகிர்வோம் – திருமதி. உருத்திரமூர்த்தி குருக்கள் நாகேஸ்வரி அம்மா\nமாதவன் பாலா காப்புறுதி நிறுவனம்\nTRT வானொலி கைத்தொலைபேசி ஊடாகவும்…\nஅலுவலகத் தொலைபேசி இலக்கம் : 0033 (0) 1 48 37 16 75\nநேரடி நிகழ்ச்சிகளில் இணைந்து கொள்வதற்கான தொலை பேசி இலக்கம் : 0033 (0) 1 48 32 15 40\nநேரடி நிகழ்ச்சிகளில் இணைந்து கொள்வதற்கான Viber தொலை பேசி இலக்கம் : 0033 (0) 7 66 15 26 93\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400245109.69/wet/CC-MAIN-20200926200523-20200926230523-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://m.dinakaran.com/article/news-detail/576571/amp?ref=entity&keyword=brothers", "date_download": "2020-09-26T21:52:05Z", "digest": "sha1:KEULE6GXWXL42BTVTTO4CDW3ZTGPTR7Q", "length": 9102, "nlines": 44, "source_domain": "m.dinakaran.com", "title": "Corona pledges to the brothers returning from Delhi | டெல்லியில் இருந்து திருவொற்றியூர் திரும்பிய சகோதரர்களுக்கு கொரோனா உறுதி | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி ��ிருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nடெல்லியில் இருந்து திருவொற்றியூர் திரும்பிய சகோதரர்களுக்கு கொரோனா உறுதி\nதிருவொற்றியூர்: எண்ணூர் ராமமூர்த்தி நகரில் மளிகை கடை நடத்தி வரும் சகோதரர்கள் இருவர், கடந்த மாதம் டெல்லி மாநாட்டில் பங்கேற்று திரும்பியதாக திருவொற்றியூர் மண்டல சுகாதார அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், அதிகாரிகள் இரு தினங்களுக்கு முன்பு சம்பந்தப்பட்ட சகோதரர்கள் இருவரையும் ஸ்டான்லி மருத்துவமனையில் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதில், சகோதரர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது. இதையடுத்து, நேற்று காலை எண்ணூர் போலீசார் ராமமூர்த்தி நகருக்கு வந்து, சம்பந்தப்பட்ட சகோதரர்களின் வீட்டுக்கு அருகே உள்ள தெருக்களை மூடினர்.\nமேலும், அவர்களது வீட்டில் தனிமைப்படுத்தப்பட்ட வீடு என்று நோட்டீஸ் ஒட்டப்பட்டு, வீட்டில் உள்ளவர்கள் யாரிடமும் தொடர்பு கொள்ளக் கூடாது. வெளியாட்கள் யாரையும் வீட்டுக்குள் அனுமதிக்கக்கூடாது என்றும் உத்தரவிட்டனர். அந்த பகுதியில் பொதுமக்கள் சென்று வர கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு, அப்பகுதி முழுவதும் கிருமிநாசினி தெளிப்பது, தெருக்களை சுத்தம் போன்ற பணிகளில் ஈடுபட்டனர். இதனால், அப்பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர்.\nவியாசர்பாடி துணை மின் நிலையம் ரிமோட் முறையில் இயக்கம்: மின்வாரியம் திட்டம்\nகடை வைக்க 2 ஆண்டாக இடம் ஒதுக்க���மல் மாற்றுத்திறனாளியை அலைக்கழிக்கும் அதிகாரிகள்\nசென்னை பெருநகர பகுதியில் விபத்துகளை குறைக்க சாலை பாதுகாப்பு திட்டம்: ஸ்மார்ட் சிட்டி நிறுவனம் விரைவில் ஆய்வு\nவண்ணாரப்பேட்டை-விம்கோ நகர் இடையே மெட்ரோ ரயில் பணி 90 சதவீதம் நிறைவு: ஜனவரியில் சேவை தொடங்க திட்டம்\n2 ஆயிரம் சதுரஅடி உள்ள கட்டிடம் கட்ட கலெக்டர் தலைமையிலான குழுமத்திடம் ஒப்புதல் பெற வேண்டிய அவசியம் இல்லை\n28ம் தேதி ஆர்ப்பாட்டம் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் ஆதரவு\nபல இடங்களில் சேதமடைந்த கால்வாய் சீரமைக்க ஒதுக்கிய கிருஷ்ணா நீர் கால்வாய் பராமரிப்பு நிதி ‘மாயம்’\nதமிழகத்தில் ஒரேநாளில் 5,647 பேருக்கு தொற்று கொரோனா பாதிப்பு 5.75 லட்சமாக உயர்வு: மாநில அளவில் 9,233 பேர் இறந்தனர்\nவெளிநாடுகளில் தவித்த 1,046 இந்தியர்கள் மீட்பு\n× RELATED டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவுக்கு கொரோனாவுடன் டெங்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400245109.69/wet/CC-MAIN-20200926200523-20200926230523-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://m.dinakaran.com/article/news-detail/594395/amp?ref=entity&keyword=deer%20sanctuary", "date_download": "2020-09-26T21:36:31Z", "digest": "sha1:V7DR7Z3ASYAB4N7W2I3AU2UMTAEEGNSF", "length": 11556, "nlines": 47, "source_domain": "m.dinakaran.com", "title": "Work on expanding the factory Vedantangal birds The sanctuary has no connection | தொழிற்சாலை விரிவுபடுத்தும் பணிக்கும் வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்துக்கும் தொடர்பு இல்லை | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ���ரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nதொழிற்சாலை விரிவுபடுத்தும் பணிக்கும் வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்துக்கும் தொடர்பு இல்லை\nசென்னை: தமிழக அரசு நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் 29.5 ஹெக்டர் பரப்பு ஏரியும் மற்றும் அதனை சுற்றியுள்ள 5 கி.மீ. நிலப்பரப்பில் உள்ள தனியார் பட்டா நிலங்கள் மற்றும் வருவாய்த்துறை நிலங்களை உள்ளடக்கியதாகும். மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி அனைத்து சரணாலயங்களையும் மைய பகுதி, இடைநிலை பகுதி மற்றும் சூழல்சார் பகுதி என முறைப்படுத்தும் பணி நடந்து வருகிறது.\nஅதன்படி, வேடந்தாங்கல் பறவைகள் சரணாலய ஏரியை சுற்றியுள்ள 5 கி.மீ. நிலப்பரப்பினை 0-1 கி.மீ. தூரம் மைய பகுதி எனவும், 1-3 கி.மீ. தூரம் இடைநிலை பகுதியாகவும், 3-5 கி.மீ. பகுதியை சூழல்சார் பகுதி ஆகவும் முறைப்படுத்தி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. 5 கி.மீ. சுற்றளவு பகுதி எந்த குறைபாடும் இல்லாமல் பறவைகள் நிர்வாக பகுதியாகவே தொடரும்.மேலும் தனியார் நிறுவனத்திற்கு உதவி செய்வதற்காக வனத்துறை சில நடவடிக்கைகளை எடுத்து வருகிறது என்ற செய்தியை சில நாளேடுகள் செய்திகளாக வெளியிட்டுள்ளது. மேற்கண்ட தொழிற்சாலையை விரிவுபடுத்தும் பணிகளுக்கும், சரணாலயத்தை முறைப்படுத்தும் பணிக்கும் எவ்வித தொடர்பும் இல்லை.\nவேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்திற்கு 1 வனச்சரகர், 1 வனவர், 1 வனக்காப்பாளர், 5 வேட்டை தடுப்பு காவலர்கள் ஆகியோர் தொடர்ந்து பணியாற்றி ஏரியின் கரையை மேம்படுத்துவது உள்ளிட்ட பணிகளை மேற்கொண்டு வருகிறார்கள்.ஆண்டுதோறும் சராசரியாக 30 ஆயிரம் முதல் 40 ஆயிரம் பறவைகள் வேடந்தாங்கல் ஏரிக்கு வந்து முட்டையிட்டு குஞ்சு பொரித்து செல்கின்றன.\nமாசுகட்டுப்பாட்டு வாரியத்தை பொறுத்தவரை, சில பத்திரிகைகளில் குறிப்பிடப்பட்ட தனியார் நிறுவனம் 1993ம் ஆண்டில் இருந்து செயல்படும் மருந்து நிறுவனமாகும். இந்நிறுவனம் மாசுகட்டுப்பாட்டு வாரியத்தின் உரிய அனுமதியுடன் மற்றும் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு இயங்கி வருகிறது. இந்நிலையில் வனத்துறை பற்றியும், மாசுகட்டுப்பாட்டு வாரியத்தை பற்றியும் வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் சம்பந்தமாக கடந்த சில தினங்களாக வந்த செய்திகள் முற்றிலும் உண்மைக்கு புறம்பானவையாகும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.\nவியாசர்பாடி துணை மின் நிலையம் ரிமோட் முறையில் இயக்கம்: மின்வாரியம் திட்டம்\nகடை வைக்க 2 ஆண்டாக இடம் ஒதுக்காமல் மாற்றுத்திறனாளியை அலைக்கழிக்கும் அதிகாரிகள்\nசென்னை பெருநகர பகுதியில் விபத்துகளை குறைக்க சாலை பாதுகாப்பு திட்டம்: ஸ்மார்ட் சிட்டி நிறுவனம் விரைவில் ஆய்வு\nவண்ணாரப்பேட்டை-விம்கோ நகர் இடையே மெட்ரோ ரயில் பணி 90 சதவீதம் நிறைவு: ஜனவரியில் சேவை தொடங்க திட்டம்\n2 ஆயிரம் சதுரஅடி உள்ள கட்டிடம் கட்ட கலெக்டர் தலைமையிலான குழுமத்திடம் ஒப்புதல் பெற வேண்டிய அவசியம் இல்லை\n28ம் தேதி ஆர்ப்பாட்டம் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் ஆதரவு\nபல இடங்களில் சேதமடைந்த கால்வாய் சீரமைக்க ஒதுக்கிய கிருஷ்ணா நீர் கால்வாய் பராமரிப்பு நிதி ‘மாயம்’\nதமிழகத்தில் ஒரேநாளில் 5,647 பேருக்கு தொற்று கொரோனா பாதிப்பு 5.75 லட்சமாக உயர்வு: மாநில அளவில் 9,233 பேர் இறந்தனர்\nவெளிநாடுகளில் தவித்த 1,046 இந்தியர்கள் மீட்பு\n× RELATED ஐசிஎப் தொழிற்சாலையில் பயங்கர தீ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400245109.69/wet/CC-MAIN-20200926200523-20200926230523-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://m.dinakaran.com/article/news-detail/605093/amp?ref=entity&keyword=KGF%20Man%20Yash", "date_download": "2020-09-26T21:09:48Z", "digest": "sha1:KEJGVHACIOREPLFSLTPTFYEF6MWQSSDI", "length": 6943, "nlines": 42, "source_domain": "m.dinakaran.com", "title": "A man who worked as a contract driver for Coronaval Corporation has died | கொரோனவால் மாநகராட்சியில் ஒப்பந்த ஓட்டுனராக பணியாற்றி வந்தவர் உயிரிழப்பு | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரச���யல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nகொரோனவால் மாநகராட்சியில் ஒப்பந்த ஓட்டுனராக பணியாற்றி வந்தவர் உயிரிழப்பு\nசென்னை: சென்னை மாநகராட்சியில் ஒப்பந்த ஓட்டுனராக பணியாற்றி வந்தவர் கொரோனவால் உயிரிழந்துள்ளார். ஓட்டுனர் கலைவாணன்(37) ரஜீவகாந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.\nவியாசர்பாடி துணை மின் நிலையம் ரிமோட் முறையில் இயக்கம்: மின்வாரியம் திட்டம்\nகடை வைக்க 2 ஆண்டாக இடம் ஒதுக்காமல் மாற்றுத்திறனாளியை அலைக்கழிக்கும் அதிகாரிகள்\nசென்னை பெருநகர பகுதியில் விபத்துகளை குறைக்க சாலை பாதுகாப்பு திட்டம்: ஸ்மார்ட் சிட்டி நிறுவனம் விரைவில் ஆய்வு\nவண்ணாரப்பேட்டை-விம்கோ நகர் இடையே மெட்ரோ ரயில் பணி 90 சதவீதம் நிறைவு: ஜனவரியில் சேவை தொடங்க திட்டம்\n2 ஆயிரம் சதுரஅடி உள்ள கட்டிடம் கட்ட கலெக்டர் தலைமையிலான குழுமத்திடம் ஒப்புதல் பெற வேண்டிய அவசியம் இல்லை\n28ம் தேதி ஆர்ப்பாட்டம் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் ஆதரவு\nபல இடங்களில் சேதமடைந்த கால்வாய் சீரமைக்க ஒதுக்கிய கிருஷ்ணா நீர் கால்வாய் பராமரிப்பு நிதி ‘மாயம்’\nதமிழகத்தில் ஒரேநாளில் 5,647 பேருக்கு தொற்று கொரோனா பாதிப்பு 5.75 லட்சமாக உயர்வு: மாநில அளவில் 9,233 பேர் இறந்தனர்\nவெளிநாடுகளில் தவித்த 1,046 இந்தியர்கள் மீட்பு\n× RELATED முதியவரிடம் வழிப்பறி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400245109.69/wet/CC-MAIN-20200926200523-20200926230523-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://riservalaghi.org/ta/valgomed-review", "date_download": "2020-09-26T21:06:28Z", "digest": "sha1:LIV6CJAAPOHAB7BEVYTFIZOYVA5SPNWR", "length": 27676, "nlines": 99, "source_domain": "riservalaghi.org", "title": "Valgomed ஆய்வு காண்பிக்கிறது: முடிவுகள் சாத்தியம், ஆனால் இந்த தவறுகளை தவிர்த்திடுங்கள்", "raw_content": "\nஉணவில்முகப்பருவயதானஅழகுமார்பக பெருக்குதல்Celluliteபாத சுகாதாரம���சுறுசுறுப்புநோய் தடுக்கமுடிபொறுமைதசைத்தொகுதிNootropicஒட்டுண்ணிகள்ஆண்குறி விரிவாக்கம்பாலின ஹார்மோன்கள்சக்திபெண் வலிமையைமுன் பயிற்சி அதிகரிப்பதாகபுரோஸ்டேட்புரதம் பார்கள்புகைப்பிடிப்பதை நிறுத்துதூக்கம்குறட்டை விடு குறைப்புமன அழுத்தம்டெஸ்டோஸ்டிரோன் அதிகரிப்பதாகபிரகாசமான பற்கள்கடவுட் சீரம்\nValgomed முடிவுகள்: சைபர்ஸ்பேஸில் கால்களை அழகுபடுத்தும் நோக்கத்திற்காக Valgomed கட்டுரைகளில் ஒன்று\nமேலும் அழகியல் மற்றும் ஆரோக்கியமான கால்களுக்கு, Valgomed அநேகமாக மிகவும் உகந்த தீர்வாகும். பல மகிழ்ச்சியடைந்த நுகர்வோர் கால்களை அலங்கரிப்பது மிகவும் சிக்கலானது என்பதை ஏற்கனவே உறுதிப்படுத்தியுள்ளனர். கால்களை ஆரோக்கியமாக வைத்திருப்பதில் Valgomed நன்றாக Valgomed என்று சிலர் கூறுகிறார்கள். இது உண்மையா இந்த ஆய்வு உண்மையைத் தருகிறது.\nValgomed தயாரிப்பு எந்த வகை\nஇயற்கையை அடிப்படையாகக் கொண்ட பொருட்களுடன் Valgomed நிரூபிக்கப்பட்ட செயலின் வழிமுறைகளைப் பயன்படுத்துகிறது. தயாரிப்பு குறைந்த பக்க விளைவுகள் மற்றும் அதன் நல்ல விலை / வாடிக்கையாளர் திருப்தி விகிதத்திற்காக பரவலாக அறியப்படுகிறது.\nகூடுதலாக, வாங்குதல் ஒரு டாக்டரின் பரிந்துரை இல்லாமல் ரகசியமாக நடைபெறுகிறது, மேலும், ஆன்லைனில் வெறுமனே - உண்மையில், கையகப்படுத்தல் பொதுவான பாதுகாப்பு தரங்களுக்கு (எஸ்எஸ்எல் ரகசியம், தரவு பாதுகாப்பு மற்றும் பல) ஏற்ப நடைபெறுகிறது.\nValgomed க்கான மலிவான சலுகையை நாங்கள் கண்டுபிடித்தோம்:\n→ இப்போது சலுகையைக் காட்டு\nஇந்த தயாரிப்பை யார் தவிர்க்க வேண்டும்\nபின்வரும் சூழ்நிலைகளில் இந்த தீர்வைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும்:\nValgomed ஒரு சிகிச்சை செய்ய அவர்களுக்கு விருப்பம் இல்லை.\nஉங்கள் உடல்நலத்திற்காக பணத்தை செலவிட நீங்கள் விரும்பவில்லை.\nஉங்கள் கால்களை மேம்படுத்தினாலும் இல்லாவிட்டாலும், நீங்கள் விருந்துக்கு வருகிறீர்கள்.\nகொள்கையளவில், உங்கள் நிலைமை பற்றி எதையும் மாற்ற நீங்கள் விரும்பவில்லை.\nஇந்த புள்ளிகளில் பிரதிபலிக்கும் அந்த புள்ளிகளை நீங்கள் காண முடியாது என்பதையும், \"இனிமேல், நான் எனது அழகியலையும் ஆரோக்கியத்தையும் மேம்படுத்துவேன், ஏதாவது செய்யத் தயாராக இருப்பேன்\" என்று நீங்கள் நிச்சயமாக அறிவிக்க முடியும்.\nஒன்று நிச்சயம்: தீர்���ு ஒரு சிறந்த ஆதாரமாகத் தெரிகிறது.\nValgomed ஐப் பயன்படுத்த எண்ணற்ற காரணங்கள் Valgomed :\nஉங்களுக்கு மருத்துவர் அல்லது கெமிக்கல் கிளப் தேவையில்லை\nஒரு இணையற்ற பொருந்தக்கூடிய தன்மை மற்றும் பயன்பாட்டின் எளிமை முற்றிலும் இயற்கை பொருட்கள் அல்லது பொருட்களை உறுதிசெய்கிறது\nஉங்கள் கால்களை அழகுபடுத்துவதற்கான ஒரு செய்முறையைப் பற்றிய ஆர்னீஹாஸ் மற்றும் சங்கடமான உரையாடலுக்குச் செல்வதைத் தவிர்க்கிறீர்கள்\nஇது ஒரு இயற்கையான தயாரிப்பு என்பதால், இது மலிவானது மற்றும் ஆர்டர் முற்றிலும் சட்டபூர்வமானது மற்றும் மருந்து இல்லாமல் உள்ளது\nபேக் மற்றும் டிரான்ஸ்மிட்டர் எளிமையானவை மற்றும் அர்த்தமற்றவை - அதற்கேற்ப ஆன்லைனில் வாங்குகிறீர்கள், அது ஒரு ரகசியமாகவே இருக்கிறது, அங்கு நீங்கள் என்ன ஆர்டர் செய்கிறீர்கள்\nநிபந்தனைகளுக்கு குறிப்பிட்ட பொருட்களின் சிறப்பு தொடர்பு காரணமாக Valgomed விளைவு ஆச்சரியப்படுவதற்கில்லை. இதை 4 Gauge ஒப்பிட்டுப் பார்த்தால் இது மிகவும் சுவாரஸ்யமானது.\nValgomed போன்ற கால்களை திறம்பட மேம்படுத்துவதற்கான இயற்கையான தயாரிப்பை வேறுபடுத்துகின்ற ஒரு விஷயம், அது உயிரினத்தின் இயற்கையான செயல்பாடுகளுடன் மட்டுமே தொடர்பு கொள்கிறது.\nஎல்லாவற்றிற்கும் மேலாக, மனித உடலில் கால்களை அழகாகப் பாதுகாப்பதற்கான பாத்திரங்கள் உள்ளன, மேலும் அந்த செயல்முறைகளைத் தொடங்குவது பற்றியது.\nகண் பிடிப்பது பின்வருவனவற்றை கணக்கில் எடுத்துக்கொள்ளும் விளைவுகள்:\nஇவை தயாரிப்புடன் சாத்தியமான நிரூபிக்கப்பட்ட விளைவுகள். இருப்பினும், அந்த முடிவுகள் வாடிக்கையாளரைப் பொறுத்து நிச்சயமாக வலுவாகவோ அல்லது மென்மையாகவோ இருக்கக்கூடும் என்பது தெளிவாக இருக்க வேண்டும். தனிப்பட்ட ஆதாரம் மட்டுமே பாதுகாப்பைக் கொண்டுவர முடியும்\nValgomed என்ன பேசுகிறது, Valgomed எதிராக என்ன\nஅன்றாட வாழ்க்கையில் ஒருங்கிணைக்க எளிதானது\nநீங்கள் விரும்பத்தகாத பக்க விளைவுகளை அனுபவிக்கிறீர்களா\nதீங்கற்ற இயற்கை செயலில் உள்ள பொருட்களின் கலவையைப் பொறுத்தவரை, தயாரிப்பு ஒரு மருந்து இல்லாமல் கிடைக்கிறது.\nவாடிக்கையாளர்களின் மதிப்பீடுகளை ஒருவர் விரிவாகப் படித்தால், இவை தேவையற்ற உதவியாளர் சூழ்நிலைகளையும் அனுபவிக்கவில்லை என்பது தெளிவாகிறது.\nபரிந்துரைக்கப்பட்ட பயன்பா��்டை பயன்படுத்தும்போது கண்டிப்பாக கடைபிடித்தால் நியாயமான உத்தரவாதம் மட்டுமே உள்ளது, ஏனெனில் தயாரிப்பு விதிவிலக்காக வலுவான விளைவைக் கொண்டுள்ளது.\nஎனவே, கள்ளத்தனமாக (போலிகளை) தடுக்க, நீங்கள் தயாரிப்பு மற்றும் முழு நம்பகமான வர்த்தகர்களை - எங்கள் வாங்கும் ஆலோசனையைப் பின்பற்றுவதை உறுதி செய்ய வேண்டும். இதுபோன்ற ஒரு போலி தயாரிப்பு, குறிப்பாக குறைந்த விலை காரணி உங்களை கவர்ந்திழுக்கும் சந்தர்ப்பத்தில், பொதுவாக எந்த விளைவையும் ஏற்படுத்தாது மற்றும் தீவிர நிகழ்வுகளில் ஆபத்தானது.\nValgomed இன் முக்கிய பொருட்கள்\nValgomed இன் செயலில் உள்ள பொருள் Valgomed நன்கு சிந்திக்கப்பட்டு, முக்கியமாக பின்வரும் முக்கிய செயலில் உள்ள பொருட்களின் அடிப்படையில் அமைந்துள்ளது:\nஎந்த மருத்துவ பொருட்கள் ஒரு ஊட்டச்சத்து யில் சரியாக சேர்க்கப்பட்டுள்ளன என்பதைத் தவிர, அந்த பொருட்களின் அளவின் சரியான அளவு மிக முக்கிய பங்கு வகிக்கிறது.\nதயாரிப்புக்கு அதிர்ஷ்டவசமாக, உற்பத்தியாளர் ஒவ்வொரு மூலப்பொருளின் வீரியமான அளவை நம்பியுள்ளார், இது ஆய்வுகளின்படி கால்களின் ஆரோக்கியத்தில் சிறப்பு முடிவுகளை அளிக்கிறது.\nஎந்த வழியில் Valgomed பயன்படுத்தப்படுகிறது\nநீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் வெளிப்படையானவற்றுடன் ஒட்டிக்கொள்வதுதான்: நிறுவனத்தின் விவரக்குறிப்புகள் எப்போதும் முக்கியமானவை.\nகவலையற்றவர்களாக இருங்கள், எல்லாவற்றையும் மறந்துவிட்டு, கடைசியாக நீங்கள் Valgomed உங்கள் சொந்தமாக அழைக்கும் தருணத்தை எதிர்நோக்குங்கள். நீங்கள் புரிந்து கொள்ள வேண்டிய ஒன்று என்னவென்றால், ஒவ்வொரு நாளும் எல்லா இடங்களிலும் தீர்வைப் பயன்படுத்துவது மிகவும் எளிதானது - நீங்கள் எங்கிருந்தாலும் சரி.\nஇனி காத்திருக்க வேண்டாம், Valgomed க்கான தற்போதைய சலுகையைத் தவறவிடாதீர்கள்.\nபல்வேறு வாடிக்கையாளர் அறிக்கைகள் மற்றும் பெரும்பாலான மதிப்புரைகள் இந்த உண்மையை நிரூபிக்கின்றன.\nஉங்கள் அத்தியாவசிய கவலைகள் முழுவதிலும், பயன்பாட்டிற்கான வழிமுறைகளில் தெளிவான மற்றும் பயனுள்ள தகவல்கள் உள்ளன, மேலும் இணையத்தில் தவிர, இந்த கட்டுரையில் இணைக்கப்பட்டுள்ளது.\nValgomed உடன் எந்த முடிவுகள் யதார்த்தமானவை\nValgomed மூலம் Valgomed கால்களை மேம்படுத்த முடியும் என்பதை நீங்கள் உறுதியாக நம்பலாம்\nஎனது கரு��்தில் போதுமான ஆதாரங்கள் மற்றும் நல்ல அறிக்கைகள் உள்ளன.\nஇறுதி முடிவுக்கான சரியான காலம் நிச்சயமாக தனிநபருக்கு மாறுபடும்.\nஉண்மையில், Valgomed விளைவுகள் சிறிது நேரம் கழித்து Valgomed அல்லது Valgomed உச்சரிக்கப்படும் வாய்ப்பு உள்ளது.\nஏறக்குறைய எல்லா வாடிக்கையாளர்களையும் போலவே நீங்கள் திருப்தி அடைவீர்கள் , முதல் பயன்பாட்டிற்குப் பிறகு கால்களின் ஆரோக்கியத்தில் விரும்பிய முடிவுகளை உள்ளிடுங்கள் .\nவிளைவை நீங்கள் கையால் அடையாளம் காணவில்லை, ஆனால் ஒரு அந்நியன் உங்களிடம் பேசுகிறார். Max X மதிப்பாய்வைக் கவனியுங்கள். நிச்சயமாக உங்கள் புதிய சுயமரியாதையை நீங்கள் தவிர்க்க முடியாமல் கவனிப்பீர்கள்.\nஎந்தவொரு சந்தர்ப்பத்திலும், தீர்வுடன் மேலும் ஏதேனும் சோதனைகள் இருந்தால் ஆராய்ச்சி செய்ய நான் உங்களுக்கு அறிவுறுத்துகிறேன். வெளிநாட்டினரின் சுயாதீன மதிப்புரைகள் ஒரு பயனுள்ள தயாரிப்பின் சிறந்த குறிகாட்டியாகும்.\nValgomed தோற்றத்தைப் பெற, தெளிவான மதிப்பீடுகளை நாங்கள் உள்ளடக்குகிறோம், ஆனால் வேறு பல காரணிகளும் உள்ளன. இந்த காரணத்திற்காக, நாங்கள் இப்போது நம்பிக்கைக்குரிய வழிகளையும் வழிமுறைகளையும் கவனிக்கிறோம்:\nஎதிர்பார்த்தபடி, இது நிர்வகிக்கக்கூடிய மதிப்புரைகளைக் கையாளுகிறது மற்றும் தயாரிப்பு அனைவருக்கும் வெவ்வேறு விளைவுகளை ஏற்படுத்தும். இருப்பினும், ஒட்டுமொத்தமாக, முடிவுகள் கணிசமானவை, அது உங்களுக்கும் பொருந்தும் என்று நான் நினைக்கிறேன்.\nஅந்த தயாரிப்பின் பயனராக நீங்கள் பின்வருவனவற்றைப் பற்றி மகிழ்ச்சியடைகிறோம் என்று நாங்கள் புகாரளிக்கலாம்:\nஎனது முடிவு - Valgomed ஒரு தனி சோதனை ஓட்டம் தெளிவாக அர்த்தமுள்ளதாக இருக்கிறது\nஎனவே அதிக நேரத்தை Valgomed வேண்டாம் என்று நீங்கள் நன்கு அறிவுறுத்தப்படுகிறீர்கள், இது Valgomed சந்தையில் இருந்து Valgomed அல்லது Valgomed ஆபத்தை ஏற்படுத்தும். இந்த நிகழ்வு இயற்கை தயாரிப்புகளில் மீண்டும் மீண்டும் நிகழ்கிறது.\nஎங்கள் பார்வை: எங்கள் பரிந்துரைக்கப்பட்ட மூலத்தை Valgomed நியாயமான கொள்முதல் விலையிலும் நம்பகமான சப்ளையரிடமிருந்தும் வாங்குவதற்கான வாய்ப்பைப் பெறுவதற்கு முன்பு அதற்கு ஒரு வாய்ப்பைக் கொடுங்கள்.\nஉண்மையைச் சொல்வதானால், இந்த செயல்முறையை முழுவதுமாகச் செல்ல நீங்கள் விடாமுயற்சியுடன் இருக்க���றீர்களா இங்கே பதில் \"அநேகமாக இல்லை\" என்று இருக்கும் வரை, நீங்கள் அதை அப்படியே விடலாம். ஆனால் பணியைச் சமாளிப்பதற்கும் தயாரிப்புடன் உங்கள் இலக்கை அடைவதற்கும் நீங்கள் போதுமான அளவு தூண்டப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம்.\nஎங்கள் Valgomed : Valgomed வாங்குவதற்கு முன் படிக்க Valgomed\nஉங்களுக்கு நினைவூட்டுவதற்கு: அறியப்படாத சப்ளையரிடமிருந்து Valgomed ஐ ஒருபோதும் வாங்கக்கூடாது.\nValgomed க்கான சிறந்த சலுகையை நீங்கள் இங்கே காணலாம்:\n→ இப்போது Valgomed -ஐ முயற்சிக்கவும்\nஒரு அறிமுகமானவர், அவரது சிறந்த செயல்திறனுக்கான தீர்வை நான் பரிந்துரைத்ததால், அவர் அதை மற்றொரு விற்பனையாளரிடமிருந்து மலிவாக ஆர்டர் செய்வதாக நினைத்தார். எதிர்மறை முடிவுகள் தீவிரமாக இருந்தன.\nபொருளை வாங்கும் போது பொருத்தமற்ற கலவைகள், ஆபத்தான பொருட்கள் அல்லது அதிக விலை நிர்ணயிக்கப்பட்ட உற்பத்தியாளர் விலைகளைத் தடுக்க, நாங்கள் உங்களுக்கு கட்டுப்படுத்தப்பட்ட மற்றும் தற்போதைய பொருட்களின் தேர்வை மட்டுமே வழங்குகிறோம். ஈபே அல்லது அமேசான் போன்ற வலைத்தளங்களிலிருந்து நீங்கள் அத்தகைய பொருட்களைப் பெற விரும்பினால், இங்குள்ள எந்தவொரு சூழ்நிலையிலும் பொருட்களின் நம்பகத்தன்மை மற்றும் விருப்பப்படி உத்தரவாதம் அளிக்க முடியாது என்பதை நாங்கள் சுட்டிக்காட்ட விரும்புகிறோம். எனவே இந்த கடைகளில் இருந்து விலகி இருக்க வேண்டும் என்பதே எங்கள் ஆலோசனை. மேலும், உங்கள் மருந்தாளரிடம் இதை நீங்கள் முயற்சிக்க வேண்டியதில்லை. Super 8 மதிப்பாய்வையும் கவனியுங்கள். அசல் மூலத்திலிருந்து மட்டுமே தயாரிப்பை வாங்கவும் - வேறு எங்கும் நீங்கள் ஒரு சிறந்த சில்லறை விலை, அதிக பாதுகாப்பு மற்றும் பெயர் தெரியாதது அல்லது அது உண்மையில் தயாரிப்பு என்பதில் உறுதியாக இருப்பீர்கள்.\nநான் சேகரித்த வலை முகவரிகள் மூலம் நீங்கள் எந்த ஆபத்தும் இல்லை.\nஎனவே, நீங்கள் Valgomed சோதிக்க Valgomed செய்திருந்தால், சிறந்த எண்ணைப் பெறுவது மட்டுமே Valgomed. ஒரு சிறிய பேக்கிற்கு மாறாக ஒரு சப்ளை பேக்கைத் தேர்ந்தெடுக்கும் விஷயத்தில், மலிவான விலையை ஆர்டர் செய்து சிறிது நேரம் உட்கார்ந்து கொள்ளலாம். உற்பத்தியை நிரப்புவதற்கு காத்திருக்கும்போது வெற்றிகளை மெதுவாக்குவது நம்பமுடியாத எரிச்சலூட்டும்.\nநீங்கள் Valgomed -ஐ வாங்க விரும்புகிறீர்களா பின்னர் அதை அதிகாரப்பூர்வ கடையிலிருந்து வாங்கி போலியைத் தவிர்க்கவும்.\nஇது மட்டுமே முறையான மூலமாகும்:\n→ எங்கள் நம்பகமான கடையை இங்கே காணலாம்\nValgomed க்கான சிறந்த சாத்தியமான சலுகையை இங்கே காணலாம்:\n→ இப்போது சலுகையைக் காட்டு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400245109.69/wet/CC-MAIN-20200926200523-20200926230523-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamil360newz.com/tag/actor-rajinikanth/", "date_download": "2020-09-26T20:59:17Z", "digest": "sha1:WJRUU6QNKZUO3TCMVFPY7YR4A2K2VHCA", "length": 5042, "nlines": 104, "source_domain": "www.tamil360newz.com", "title": "Actor Rajinikanth - tamil360newz", "raw_content": "\n16 வயதினிலே படத்துக்கு பிறகு இருவரும் ஒன்றாக இணைந்த திரைப்படம் எது தெரியுமா.\nதமிழ் சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் டாப் 10 நடிகர்கள்.\nCSK ரசிகர்களை வம்புக்கு இழுக்கும் MI அணி. காரணம் இந்த வீடியோ தான்.\nமுத்து படத்துல்ல ஜமீன்தாராக வரும் ரஜினியின் பெயர் தெரியுமா.\nகொரோனா காலத்திலும் சம்பாதித்து வரும் நட்சத்திர நடிகர்கள்.\nமுன்னணி நடிகர்கள் இந்த லாக்டவுனில் எப்படி மாறிப்போய் உள்ளனர்.\nசூப்பர் ஸ்டார் பட்டத்திற்கு ஏற்றது போல் மிக விலைஉயர்ந்த பிரமாண்ட காரை ஓட்டிய ரஜினி.\nரஜினி திரைபடங்களின் டைட்டிலை அப்படியே காப்பியடித்து எடுத்த நடிகர்கள். எந்தெந்த நடிகர்கள் தெரியுமா.\nசூழ்நிலைக்கு ஏற்றவாறு விட்டுக்கொடுக்கும் ரஜினி, முட்டி மோதும் விஜய்… இதற்கு என்னதான் தீர்வு.\nஇந்த திரைப்படம் தான் சூப்பர் ஸ்டாருக்கு கடைசி படமா. ரசிகர்களுக்கு ஷாக் ஆன தகவல்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400245109.69/wet/CC-MAIN-20200926200523-20200926230523-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://ctbc.com/%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-11-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88-2012/", "date_download": "2020-09-26T22:56:40Z", "digest": "sha1:EGQ2CYJTMJCOYHHYHETRBEDGGYMFEODA", "length": 2051, "nlines": 35, "source_domain": "ctbc.com", "title": "மனக்குயில் 11 சித்திரை 2012 – Canadian Tamil Broadcasting Corporation", "raw_content": "\nஉலகின் முதல் 24 மணிநேர தனித் தமிழ் வானொலி - Since 1995\nமனக்குயில் 11 சித்திரை 2012\nமனக்குயில் 11 சித்திரை 2012 - இளையபாரதி\nPrevious: இளையோர் அரங்கம் 11-09-2018 திறந்த வெளி அரங்கில் மனம் திறந்த பேச்சு\nNext: இளையோர் அரங்கம் திறந்தவெளி அரங்கில் மனம் திறந்த பேச்சு 18-09-2018\nமனக்குயில் 03-ஐப்பசி 2012 – இளையபாரதி\nஇளையபாரதி வழங்கும் மனக்குயில் 2011-தை 19\nமனக்குயில் 05 –புரட்டாதி -2009 -இளையபாரதி\nஉலகின் முதல் 24 மணி நேர தனித் தமிழ் வானொலி 1995 தொடக்கம் © Copyright 2018, All Rights Reserved.\nமனக்குயில் 26 புரட்டாதி 2012\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400245109.69/wet/CC-MAIN-20200926200523-20200926230523-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"}
+{"url": "http://www.badriseshadri.in/2008/03/blog-post_28.html", "date_download": "2020-09-26T22:24:26Z", "digest": "sha1:TDIIXLRVD7MC2ZV4PLY6UAQZGLD6JCYY", "length": 19365, "nlines": 286, "source_domain": "www.badriseshadri.in", "title": "பத்ரி சேஷாத்ரி: சேவாகுடன் சேப்பாக்கத்தில் இன்று", "raw_content": "\nவாழ்க்கையின் கேள்விகள், பதில்கள், பதில்களுக்கு அப்பால்…\n141. இன்னும் கொஞ்சம் கனத்த இதயம்…\nதமிழர்களும் ‘கார்பன் டேட்டிங்’ எனும் சர்வரோக நிவாரணியும்\nபுதிய சிறுகதை – திமித்ரிகளின் உலகம் இரா.முருகன்\nபறவை கவிதைப் பற்றி திரு. எஸ்ரா\nகுவித்து என்ன செய்யப் போகிறீர்கள்\nபாரதியியல்: பாரதியை அறிந்து கொள்ள உதவும் நூல்கள்\nமெய்நிகர் நாட்டுப்புற உருவாக்கம் - தமிழ் நாட்டுப்புறவியலின் அரசியல்\nகடந்த இரண்டு நாளாக கிரிக்கெட்டுக்குப் போகவிடாமல் வேலை இருந்தது. இன்று எப்படியும் போய்விடுவது என்ற முடிவில் இருந்தேன். சேவாக் எப்படியும் ஒரு சதம் அடிப்பார் என்று தெரிந்தது. நேற்று மாலை 52 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.\nஆனால் சுரத்தே இல்லாத இந்த ஆடுகளத்தில் சேவாக் அடி பின்னி எடுத்துவிட்டார். காலையில் அதிகம் பிரச்னையில்லாமல் முதல் சதம். பின் மதிய உணவு இடைவேளைக்கு அடுத்த வேளையில் இரட்டை சதம், தேநீர் இடைவெளைக்குப் பிறகு முச்சதம் என்று வெளுத்துக்கட்டிவிட்டார். அத்துடன் அவரது அதிகபட்ச ஸ்கோரான 309-ஐயும் எட்டி ஆட்டமிழக்காமல் உள்ளார். அதனால் இந்த ஸ்கோரே ஒரு இந்தியரின் அதிகபட்ச டெஸ்ட் ஸ்கோராகிறது.\nசொத்தை ஆட்டத்தில் நிறைய ரன் எடுப்பவர்கள் இருக்கிறார்கள். 'நோஞ்சானைக் குத்துவிடுவதுபோல' என்று இணைய விவாதத்தில் சொல்கிறார்களே, அதைப்போன்றது. ஆனால் சேவாக், நோஞ்சானைக் குத்துவிடுவதில் பழி, பாவம் பார்ப்பதில்லை. அடித்து மிதித்து சண்டியர்தனம் செய்துவிடுவார். சேவாக், பல சமயங்களில் பயில்வானையும் குத்துவிட்டவர் என்பதனையும் நினைவில் வைத்துக்கொள்ளவேண்டும்.\nவாசிம் ஜாஃபரும் ராஹுல் திராவிடும் சொத்தை ஆட்டக்காரர்கள் கிடையாது. ஆனால் ஸ்லோவான ஆட்டக்காரர்கள். பொதுமக்கள், சேவாகின் ஆட்டத்தைப் பார்த்து, ஃபோர், சிக்ஸ் என்று கத்திக்கத்தி, திராவிடின் ஆட்டத்தில் கடுப்பாகி, பலமுறை இவர்களாகவே அவருக்கு அவுட் கொடுத்தார்கள். ஆனால் யாரையுமே அவுட்டாக்கக்கூடிய பவுலிங் தென்னாப்பிரிக்காவிடம் இல்லை. அதைவிடக் கொடுமை, ஸ்மித்துக்கு ஃபீல்டிங் செட்டப் வைக்கவே தெரியவில்லை. வேகப்பந்து வ���ச்சுக்கு, சேவாகுக்கு 4 (ஆஃப்) - 5 (லெக்) ஃபீல்டிங் வைத்தார். அதில் ஒரு தர்ட்மேன், ஒரு மிட்-ஆஃப், போக வெறும் இரண்டு பேர் கவரிலிருந்து பாயிண்ட் வரை கவர் செய்யவேண்டும். சேவாக் ஸ்டெயினை பலமுறை அங்கு அடித்து சாத்தினார். அதே நேரத்தில் வேலையின்றி இரண்டு ஷார்ட் மிட்விக்கெட் வைத்திருந்தார்.\nஹாரிஸ் நிறைய நெகடிவ் பந்துவீச்சு செய்தார். சேவாகுக்கு வீசும் கை விக்கெட்டின் மேல் வர இடதுகை ஆர்தொடாக்ஸ் சுழல் வீச்சு. காலுக்கு வேளியே வீசி, பந்தை ஸ்பின் செய்து உடம்பின் மேல் படுமாறு செய்வார். ஆஷ்லி கைல்ஸ் ஐடியாதான். ஆனால் சேவாக் நிறையவே ரிவர்ஸ் ஸ்வீப் செய்தார். ரிவர்ஸ் ஸ்வீப் என்பதைவிட, ரிவர்ஸ் புல் என்றுகூடச் சொல்லலாம்.\nசேவாக் கடைசி 15 நிமிடம்தான் டயர்டாகத் தென்பட்டார். பல தவறுகளைச் செய்ய முற்பட்டார். பின் சுதாரித்துக்கொண்டு அவுட்டாகாமல் திரும்பினார்.\nஅவர் மூன்று சதங்களையும் தெனாவெட்டாகக் கடந்தார். முதல் சதத்தை அடுத்தடுத்து இரண்டு நான்குகளை அடித்ததன்மூலம். 190களில் ஒரு சிக்ஸ், 290களிலும் ஒரு சிக்ஸ். மகாயா எண்டினியை சர்வசாதாரணமாக சிக்ஸ் அடித்து சிதைத்துவிட்டார் என்றே சொல்லலாம். எண்டினி, பவுண்டரியில் ஃபீல்ட் செய்யும்போது, ரஜினிகாந்தின் பாபா முத்திரையைக் காண்பித்து ரசிகர்களை மகிழ்வித்துக் கொண்டிருந்தார். அவ்வப்போது பின்பக்கத்தை நன்கு ஆட்டி விளையாட்டு காட்டினார். அதைத்தவிர வேறு எதையும் செய்ய ஆடுகளம் இடம் கொடுக்கவில்லை.\nஇந்த ஆட்டம் படுமோசமான டிராவாகப் போகாமல் சுவாரசியமானதாக மாற்றும் திறம் இப்போது சேவாக் + பிற இந்திய ஆட்டக்காரர்களுக்கே உண்டு. இன்று 85 ஓவரில் 386 ரன்கள் எடுத்தனர் (சேவாக் எடுத்தார் என்று சொல்லவேண்டும்). அதாவது ஓவருக்கு 4.54. இதே வேகத்தில் அல்லது முடியுமானால் ஒஅருக்கு 5.0 என்ற கணக்கில் நாளை இன்னமும் ஒரு 300 ரன்கள் அடிக்கவேண்டும். அதாவது 770 ரன்களை அடையவேண்டும். அப்போது 230 ரன்கள் லீட் இருக்கும். மீதம் வீச கையில் 25 ஓவர்களாவது இருக்கும் + ஐந்தாம் நாள் இருக்கும். ஆடுகளம் ஸ்பின் எடுத்தால், இந்தியா ஜெயிக்க வாய்ப்பு இருக்கும். இந்த நிலையில் இந்தியா வெறும் 72 ரன்கள் மட்டுமே பின்னிலையிலும், கையில் 9 விக்கெட்டுகள் இருப்பதாலும் தென்னாப்பிரிக்காவுக்கு வெற்றி வாய்ப்பு நிச்சயம் கிடையாது என்று சொல்லிவிடலா���்.\n//'நோஞ்சானைக் குத்துவிடுவதுபோல' என்று இணைய விவாதத்தில் சொல்கிறார்களே, அதைப்போன்றது. ஆனால் சேவாக், நோஞ்சானைக் குத்துவிடுவதில் பழி, பாவம் பார்ப்பதில்லை. அடித்து மிதித்து சண்டியர்தனம் செய்துவிடுவார்.//\nதென்னாப்பிரிக்க அணி நோஞ்சான் அல்ல.அதுவும் ஒரு தலை சிறந்த அணிதான்.\nஇந்த ஆடுகளத்தில் எல்லா பந்துவீச்சாளர்களுமே நோஞ்சான்கள்தான். நேற்று எண்டினி காலையில் புதுப்பந்தில் அடுத்தடுத்து சேவாகையும் டெண்டுல்கரையும் வீழ்த்தினார். மதியம் ஸ்டெயின் தோனி, கும்ப்ளே, ஆர்.பி.சிங் ஆகியோரை அடுத்தடுத்து எடுத்தார். இவற்றைத் தவிர்த்து பந்துவீச்சாளர்களிடமிருந்து எதையும் பெரிதாகப் பார்க்க முடியவில்லை.\nதென்னாப்பிரிக்கா மீண்டும் பேட்டிங் ஆரம்பித்தபோதும்கூட இந்தியப் பந்துவீச்சாளர்களால் ஒன்றும் செய்யமுடியவில்லை என்பதைக் கவனித்திருப்பீர்கள்.\nஆக, இங்கே 'நோஞ்சான்' என்று ஒட்டுமொத்தமாக தென்னாப்பிரிக்காவை கேலி செய்யவில்லை. இந்த கண்டிஷனில் ஆஸ்திரேயா பவுலிங்கும் இப்படித்தான் அடிவாங்கியிருக்கும்.\nராஜபாட்டை - தந்தி டிவி (28/12/2014)\nஎன் பதிவுகளை உங்கள் அஞ்சலில் பெற\nதமிழில் எழுத - NHM writer\nதமிழ் எழுத்துக் குறியீடுகளை மாற்ற - NHM Converter download\nசிதம்பரம் நடராஜர், இறையூர் கிறித்துவர்கள்\nதிபெத், தி ஹிந்து, தமிழ் பத்திரிகைகள்\nகேரளத்தை ஆக்ரமிக்கும் தமிழ் சினிமா\nமாலனின் தினமணிக் கட்டுரை - எதிர்வினை\nகிரிக்கெட்: இந்தியா - ஆஸ்திரேலியா விவகாரங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400245109.69/wet/CC-MAIN-20200926200523-20200926230523-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://1xbet-fr.icu/ta/1xbet-site-miroir-1xbet-alternative-link/", "date_download": "2020-09-26T21:18:23Z", "digest": "sha1:YBB5ZBM6Y5XGGQNC53D47U4HGBDSOXT6", "length": 7358, "nlines": 56, "source_domain": "1xbet-fr.icu", "title": "1xBet Site miroir ⇔ 1XBET Alternative Link ⇔ D'accès au compte joueur", "raw_content": "\n1xBet ஐவரி கோஸ்ட் கேசினோ\n1xBet மிரர் தளத்தில் – மாற்று இணைப்பு\n1xBet மிரர் தளத்தில் – 1XBET மாற்று இணைப்பு – ஈ ஏற்பட்டுள்ள வீரர் கணக்கில் அணுகுவதை\nஇடுகையிட்டது நிர்வாகம் தி அவ்ரில் 8, 2019 அவ்ரில் 8, 2019\nஓ ஏற்பட்டுள்ள 1xbet மீது பதிவு: 1xbet கண்ணாடியில் தளத்தில்\nபாரிஸ் 1xbet சமூகத்தின் கண்ணாடி அதிகாரப்பூர்வ இணையதளம் இணைப்பு. அவர்கள் இந்த நாட்டில் ஒரு உரிமம் வாங்கிய என்றால் தேசிய அதிகாரிகள் சில நேரங்களில் 1xbet வலைத்தளங்களில் தடுக்க முடியும் ஏனெனில் ஒரு கண்ணாடி அவசியம்.\n1xbet கண்ணாடியில் தளத்தில் – 1xbet அதிகாரப்பூர்வ இணையதளம்\n1xbet ஒரு நம்பகமான நகரமாகும் மற்றும் அனுமதி இல்லாமல் வேலை செய்ய உரிமை உண்டு, ஏனெனில் உரிமங்கள் வாங்கும் விலை உயர்ந்தது மற்றும், முதலில், தன்னை பாதிப்படையும் வியாபாரி.\nஉயர் உரிம கட்டணங்கள் மிக அதிகளவில், வியாபாரி வரி விலையைக் குறைக்க வேண்டும், பாரிஸ் அதிகபட்ச எண்ணிக்கையைக் குறைக்கவும், குறைந்தபட்ச வைப்பு அளவை அதிகரிக்க. எங்கள் ஆசிரியர் 1xbet நிறுவனம் ஒரு ஒப்பந்தம் உள்ளது நாம் தினசரி ஒரு தளம் கண்ணாடியில் 1xbet வழங்க தயாராக உள்ளனர். எங்கள் கண்ணாடியில் தற்போது செயல்படுத்தப்பட்டு நீங்கள் கீழே உள்ள பொத்தானை கிளிக் செய்தால் கிடைக்கிறது.\nஒரு கருத்துரை பதில் ரத்து\nஉங்கள் மின்னஞ்சல் முகவரி வெளியிடப்பட்ட முடியாது. தேவையான புலங்கள் குறிக்கப்பட்டன *\n1xBet மிரர் தளத்தில் – 1XBET மாற்று இணைப்பு – ஈ ஏற்பட்டுள்ள வீரர் கணக்கில் அணுகுவதை\n1XBet குறியீடு விளம்பர 1xbet (அப் & ஏற்பட்டுள்ள செய்ய 130 € வழங்கப்படும்)\nPronostics 1XBet வாழ: நேரடி பந்தயம் மற்றும் பிரத்தியேக போனஸ் பைக்குள் எப்படி\n1xBet மொபைல் பயன்பாட்டு – 1xBet 1xbet APK – ஏற்பட்டுள்ள இலவச பதிவிறக்கம்; விண்னப்பத்தைச்\n1XBet குறியீடு விளம்பர 1xbet (அப் & ஏற்பட்டுள்ள செய்ய 130 € வழங்கப்படும்)\n5 (100%) 1 வாக்களிப்பு வரவேற்பு போனஸைப் பெற 1xBet க்கு குழுசேரவும் 130 € எங்கள் கூப்பன் குறியீடு BETMAX மூலம். எங்கள் வழிகாட்டியில் புத்தகத் தயாரிப்பாளர் வரவேற்பு சலுகைகளை எவ்வாறு பயன்படுத்திக் கொள்ளலாம் என்பதைக் கண்டறியவும் மேலும் படிக்க…\nஇந்த இடுகையை மதிப்பிடுங்கள் 1xBet ரஷ்ய பந்தயங்கள் வெளிநாட்டு பந்தய சந்தைகளில் அதிக முரண்பாடுகளுக்கு மிகவும் கவர்ச்சிகரமானவை, மேலும் புதிய விளையாட்டு பந்தய உள்ளீடுகளுக்கு கவர்ச்சிகரமான போனஸையும் வழங்குகின்றன. தி மேலும் படிக்க…\nPronostics 1XBet வாழ: நேரடி பந்தயம் மற்றும் பிரத்தியேக போனஸ் பைக்குள் எப்படி\nபந்தயத்தின் நேரடி 1XBet இந்த பதவியை மதிப்பிடு அற்புதமான எனவே இருந்ததில்லை. பாரிஸ் பல்வேறு விருப்பங்கள் மற்றும் மேலும்; தளத்தில் பத்து ஏற்பட்டுள்ள கொண்டுள்ளது 40 incpt 1Xbet 1XBet சுருக்கம் பாரிஸ் விளையாட்டு வாழ 1XBet: தி மேலும் படிக்க…\n1xBet ஐவரி கோஸ்ட் கேசினோ\n1xBet மிரர் தளத்தில் – மாற்று இணைப்பு\nஹெஸ்டியா | உருவாக்கப்பட்டது ThemeIsle", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400245109.69/wet/CC-MAIN-20200926200523-20200926230523-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://analaiexpress.ca/lknews/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1/", "date_download": "2020-09-26T20:59:10Z", "digest": "sha1:3XYJAFQSC2GUPLSZ636BZOWXP42747HR", "length": 2197, "nlines": 27, "source_domain": "analaiexpress.ca", "title": "கொழும்பு துறைமுகம் வரலாற்று சாதனை |", "raw_content": "\nகொழும்பு துறைமுகம் வரலாற்று சாதனை\n2018 ஆம் ஆண்டில் 7 மில்லியன் கொள்கலன்களைக் கையாண்டதனூடாக கொழும்பு துறைமுகம் வரலாற்று சாதனையைப் பதிவு செய்துள்ளது.\nகொழும்பு துறைமுகத்தின் வரலாற்றில் எப்போதுமில்லாத அளவுக்கு அதிகூடிய அளவில் 2018 இல் கொள்கலன்கள் கையாளப்பட்டமை ஒரு மைல்கல் என அரசாங்க தகவல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.\nபுலம் பெயர்வாழ் மற்றும் தமிழ் மக்களினது வாழ்வியல், கலாச்சார, சமய சமூக பண்பாட்டியல் நிகழ்வுகளை தங்களுடன் பகிர்ந்து கொள்வதுடன் விஷேட நிகழ்வுகளினை நேரலை மூலமாக பகிர்ந்து கொள்வதுமாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400245109.69/wet/CC-MAIN-20200926200523-20200926230523-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://dinaseithigal.com/2020/09/15/951870/", "date_download": "2020-09-26T20:33:20Z", "digest": "sha1:AD4IQCCLOAKZ7URTSYHELNDUIEJZSWQN", "length": 4288, "nlines": 58, "source_domain": "dinaseithigal.com", "title": "மத்திய பிரதேசத்தில் 1 லட்சத்தை நெருங்கும் கொரோனா – Dinaseithigal", "raw_content": "\nமத்திய பிரதேசத்தில் 1 லட்சத்தை நெருங்கும் கொரோனா\nமத்திய பிரதேசத்தில் 1 லட்சத்தை நெருங்கும் கொரோனா\nஇந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் தீவிரமடைந்து வரும் நிலையில், மத்திய பிரதேச மாநிலத்தில், இன்று மேலும் 2,323 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மாநிலத்தின் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 93,053 ஆக அதிகரித்துள்ளது.\nமேலும் இன்று கொரோனா பாதிப்பால் 29 பேர் பலியானதை தொடர்ந்து, மொத்த பலி எண்ணிக்கை 1,820 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 69,613 பேர் சிகிச்சை முடிந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ள நிலையில், தற்போது மருத்துவமனைகளில் 21,620 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.\nஎல்லையில் மீண்டும் அத்துமீறிய பாகிஸ்தான் : இந்தியா மீண்டும் பதிலடி\nதமிழகத்தில் இன்று மேலும்5,697 பேருக்கு கொரோனா பாதிப்பு\nரெய்னா மீண்டும் அணிக்கு திரும்புவாரா சென்னை அணியின் கருத்து என்ன\nகொல்கத்தா அணிக்கு எதிரான போட்டி : ஐதராபாத் 142 ரன்கள் குவிப்பு\nஎஸ்பிபியின் இந்த பாடல் என் பேவரெட் : சச்சின் தெண்டுல்கர் ட்விட்\nவீரர்களின் ஆட்டத்திறன் மகிழ்ச்சி அளிக்கிறது : டெல்லி அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர்\nஇந்த ஆட்டம் எங்களுக்கு நன்றாக அமையவில்லை : தோனி வேதனை\nஆந்திராவில் 7 லட்சத்தை நெருங்கும் கொரோனா பாதிப்பு\nகர்நாடகாவில் இன்று மேலும் 8,811 பேருக்கு கொரோனா\nமுன்னாள் பிரதமருக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறிய இந்நாள் பிரதமர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400245109.69/wet/CC-MAIN-20200926200523-20200926230523-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://kathir.news/2018/12/08/corruption-charges-against-sidharamaih-govt/", "date_download": "2020-09-26T20:09:39Z", "digest": "sha1:G3NMWZOR6SCU4DALOTNKTFE74T5X4THP", "length": 6653, "nlines": 90, "source_domain": "kathir.news", "title": "கர்நாடக சட்டசபை தேர்தலின் போது பிரதமர் மோடி வைத்த விமர்சனம் இன்று நிதர்சனம் ஆனது", "raw_content": "\nகர்நாடக சட்டசபை தேர்தலின் போது பிரதமர் மோடி வைத்த விமர்சனம் இன்று நிதர்சனம் ஆனது\nகர்நாடக பா.ஜனதா பொதுச் செயலாளர் ரவிக்குமார் எம்.எல்.சி, அஸ்வத் நாராயணா எம்.எல்.ஏ. ஆகியோர் பெங்களூருவில் நிருபர்களுக்கு கூட்டாக பேட்டியளித்தனர். அப்போது சித்தராமையா ஆட்சியில் நடந்த ஊழல்கள் குறித்த கையேடு ஒன்றை அவர்கள் வெளியிட்டனர். பின்னர் அவர்கள் கூறிறுகையில், கடந்த சட்டசபை தேர்தலின்போது, காங்கிரஸ் ஆட்சியை 10 சதவீத ‘கமிஷன்’ அரசு என்று பிரசாரத்தில் பிரதமர் மோடி பகிரங்கமாக விமர்சனம் செய்தார். இது தற்போது நிரூபணமாகியுள்ளது.\nஊழல் தடுப்பு படையினர் கடந்த சில நாட்களுக்கு முன்பு, கர்நாடக தொழில் வளர்ச்சி வாரியத்தில் பணியாற்றும் அதிகாரிகளின் வீடுகளில் சோதனை நடத்தினர். இதில் அதிகளவில் சொத்துகள் மற்றும் தங்க நகைகளை கைப்பற்றினர்.பெங்களூரு வளர்ச்சி ஆணைய கமிஷனராக பணியாற்றியவர் சாம்பட். அவர் மீது பல்வேறு ஊழல் புகார்கள் உள்ளன. அவர் கர்நாடக அரசு பணியாளர் ஆணைய தலைவராக முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் நியமிக்கப்பட்டார். அவர் எதற்காக அந்த பதவிக்கு நியமிக்கப்பட்டார் என்பது குறித்து சமூக வலைத்தளங்களில் ஒரு செய்தி வேகமாக பரவி வருகிறது.\nகர்நாடகத்தில் 2016-17-ம் ஆண்டில் அரசின் திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதியில் 19 சதவீதம் வித்தியாசம் வருவதாக கணக்கு தணிக்கை அறிக்கையில் விவரமாக கூறப்பட்டுள்ளது. தவறு செய்த அதிகாரிகளை இந்த அரசு பாதுகாக்கிறது. இதை கர்நாடக மக்கள் புரிந்துகொள்ள வேண்டும்.கணக்கு தணிக்கை அறிக்கைப்படி பார்த்தால், சித்தராமையா ஆட்சியில் ரூ.35 ஆயிரம் கோடி அளவுக்கு ��ழல் நடந்துள்ளது. இதுகுறித்து கர்நாடக அரசு விசாரணை நடத்த வேண்டும் என்றும் அவர்கள் கூறினர்,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400245109.69/wet/CC-MAIN-20200926200523-20200926230523-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.pgurus.com/tag/%E0%AE%90-%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%90-%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%90-%E0%AE%B5%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF/", "date_download": "2020-09-26T22:04:34Z", "digest": "sha1:MVRQQJAP46ZFIATPJTKY6KFOMN5KVW6D", "length": 5077, "nlines": 123, "source_domain": "tamil.pgurus.com", "title": "ஐ சி ஐ சி ஐ வங்கி Archives - PGurus1", "raw_content": "\nHome Tags ஐ சி ஐ சி ஐ வங்கி\nTag: ஐ சி ஐ சி ஐ வங்கி\nசந்தா கோச்சரை கைது செய்த விஷயத்துக்காக சி பி ஐ மீது ஜெட்லிக்கு ஏன்...\nசில வாரங்களாக முன்னாள் நிதி அமைச்சர் அருண் ஜெட்லி பற்றி எதுவும் எழுத வேண்டாம் என்று ஒரு முடிவு செய்திருந்தேன். அவர் புற்றுநோயோடு போராடி வருகிறார். அதுவும் நான் குடியிருக்கும் இதே அமெரிக்காவில்...\nசிதம்பர ரகசியம் – சிதம்பரம் குடும்பத்தாரின் சொத்து விவரம்\nகார்த்தி ‘சொர்க்கத்தில் சுகம் காணும் சல்லாப லீலைகளை’ அவரே சொல்லும் பதிவுகள் அம்பலம்\nகிறிஸ்தவத் திருச்சபை தவறு செய்துவிட்டு மூடி மறைக்கிறது\nவெடித்துச் சிதறும் விமான நிறுவன ஊழல்\nவருமானவரியை நீக்குதல்: மகாபாரதத்தின் படிப்பினை\nகாமராஜர், கக்கன் நாட்கள் மீண்டும் தமிழ்நாட்டிற்கு கிடைக்குமா\nசோனியாவையும் ராகுலையும் நேஷனல் ஹெரால்டு வருமான வரி வழக்கில் இருந்து விடுவிக்கும் முயற்சி தோல்வி\nவேலையில்லா நிலைமை என்ற மிகைப்படுத்தப்பட்ட வாதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400245109.69/wet/CC-MAIN-20200926200523-20200926230523-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9C%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%9C%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%95%E0%AF%87%E0%AE%9F%E0%AF%81_%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF", "date_download": "2020-09-26T22:52:39Z", "digest": "sha1:VOPJBZPH3YOVS26ZLTFDN5RMJ2RSXEJP", "length": 5559, "nlines": 87, "source_domain": "ta.wikipedia.org", "title": "கர்ஜத் ஜம்கேடு சட்டமன்றத் தொகுதி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "கர்ஜத் ஜம்கேடு சட்டமன்றத் தொகுதி\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகர்ஜத் ஜம்கேடு சட்டமன்றத் தொகுதி என்பது மகாராஷ்டிர சட்டமன்றத்துக்கான தொகுதியாகும்.[1]\nஇது அகமதுநகர் மாவட்டத்தில் உள்ள கீழ்க்காணும் பகுதிகளைக் கொண்டது.[1]\nபதின்மூன்றாவது சட்டமன்றம்: (2014 - இன்றுவரை): ராம் சங்கர் சிந்தே (பாரதிய ஜனதா கட்சி) [2]\n↑ 1.0 1.1 மக்களவைத் தொகுதிகளும், சட்டமன்றத் தொகுதிகளும் (எல்லை பங்கீடு, 2008) - இந்தியத் தேர்தல் ஆணையம்\n↑ 2014-ஆம் ஆண்டுத் தேர்தலில் வென்ற வேட்பாளர்கள் - மகாராட்டிரத் தேர்தல் ஆணையர்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 18 நவம்பர் 2014, 18:01 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400245109.69/wet/CC-MAIN-20200926200523-20200926230523-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-09-26T23:04:42Z", "digest": "sha1:7P6YZ3JD3ZYN7SHOCUYGIGF6S2SYNXDH", "length": 5250, "nlines": 75, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"கண்ணீர்த் தடங்கள்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"கண்ணீர்த் தடங்கள்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nகண்ணீர்த் தடங்கள் பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nசனவரி 27 (← இணைப்புக்கள் | தொகு)\nஅட்லான்டா (← இணைப்புக்கள் | தொகு)\nசெரோக்கீ (← இணைப்புக்கள் | தொகு)\nஐந்து நாகரிகமுற்ற பழங்குடிகள் (← இணைப்புக்கள் | தொகு)\nசொக்ட்டோ (← இணைப்புக்கள் | தொகு)\nஒக்லஹோமா சொக்ட்டோ தேசம் (← இணைப்புக்கள் | தொகு)\nபயனர்:Shanmugambot/link FA (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400245109.69/wet/CC-MAIN-20200926200523-20200926230523-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://video.maalaimalar.com/videos/cineevents/2018/12/08160228/Evanukku-Engeyo-Matcham-Irukku-Review.vid", "date_download": "2020-09-26T22:12:41Z", "digest": "sha1:BY562ERJIXHEKLKQDTYCPV3YHZPUOXDE", "length": 3794, "nlines": 125, "source_domain": "video.maalaimalar.com", "title": "இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு - விமர்சனம்", "raw_content": "\nபெண்களை பாலியல் ரீதியில் துன்புறுத்தும் கயவர்களை...\nஇவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு - விமர்சனம்\nரஜினி மற்றும் கமல் என்னை புறக்கணித்தனர் - சுரேஷ் சந்திரா மேனன்\nஇவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு - விமர்சனம்\nஇவனுக்கு எங்கேயோ மச்���ம் இருக்கு Video Song Promo\nஇவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு இசை வெளியிட்டு விழா\nஇவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு - டிரைலர்\nபதிவு: அக்டோபர் 19, 2018 11:05 IST\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400245109.69/wet/CC-MAIN-20200926200523-20200926230523-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}
+{"url": "https://www.catholictamil.com/p/08_87.html", "date_download": "2020-09-26T20:47:05Z", "digest": "sha1:LY5T5IRPE4QU6FIYROQFF4FM7RWKITRI", "length": 9065, "nlines": 85, "source_domain": "www.catholictamil.com", "title": "✠ பாரம்பரிய கத்தோலிக்கத் திருச்சபை ⛪: மே 08", "raw_content": "✠ பாரம்பரிய கத்தோலிக்கத் திருச்சபை ⛪\n✠ இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.\nஅதிதூதரான அர்ச். மிக்கேல் தரிசனையான திருநாள். (கி.பி. 492)\nநேப்பிள்ஸ் நாட்டில் கர்கானோ என்னும் மலை அடிவாரத்தில் சில இடையர் ஆடுமாடுகளை மேய்த்துக்கொண்டு இருக்கையில், ஒரு எருது காணாமல் போனதால், அவர்கள் அதை எங்குந் தேடிப்பார்த்தும் அது அகப்படவில்லை.\nகடைசியாய் அது மலைக் குகையிலிருப்பதைக் அவர்கள் கண்டு, அதை வெளியில் கொண்டுவரச் செய்த முயற்சியெல்லாம் வீணானதால், இடையர்களில் ஒருவன் அந்த எருதின்மேல் அம்பை எய்தான்.\nஎய்த அம்பானது எருதின்மேல் படாமல் அதை எய்தவன்மேல் பட்டு அவனைக் காயப்படுத்தியதை அவர்கள் கண்டு அதிசயித்து, இதைத் தங்கள் மேற்றிராணியாருக்கு அறிவித்தார்கள்.\nமேற்றிராணியாரும் இதைக்கேட்டு ஆச்சரியப்பட்டார். இதன் காரணத்தை சர்வேசுரன் தமக்கு அறிவிக்கும் பொருட்டு அவரும் அந்தப் பட்டணத்து கிறிஸ்தவர்களும் மூன்று நாட்கள் ஒருசந்தியிருந்து விசேஷ ஜெபஞ் செய்தார்கள்.\nமூன்றாம் நாள் அர்ச். மிக்கேல் சம்மனசானவர் மேற்றிராணியாருக்குத் தரிசனமாகி எருது நின்ற இடத்தில் தம்முடைய பேராலும் மற்ற சம்மனசுக்களின் பேராலும் சர்வேசுரனுக்கு ஒரு தேவாலயம் கட்ட வேண்டு மென்று அறிவித்தார்.\nஅவ்வாறே அவ்விடத்தில் மிக்கேல் சம்மனசானவர் பேராலும் மற்ற சம்மனசுக்களின் பேராலும் சிறந்ததோர் தேவாலயம் கட்டப்பட்டு, கணக்கில்லாத விசுவாசிகள் அந்த ஸ்தலத்திற்கு திருயாத்திரையாய் போய் வருகிறார்கள்.\nமேலும் மிக்கேல் சம்மனசானவருடையவும் மற்ற சம்மனசுக்க ளுடைய வேண்டுதலாலும் அநேகப் புதுமைகள் அங்கு நடந்தேறி வருகின்றன.\nமரணத்தறுவாயில் நம்மைப் பசாசின் சோதனையினின்று காப்பாற்றும் படி அர்ச். மிக்கேலையும் மற்ற சம்மனசுகளையும் பார்த்து மன்றாடுவோமாக.\nஇத்தேதியில் வரும் வேறு திருநாட்கள்\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nபாப்பரசர் அர்ச். ஐந்தாம் பத்திநாதர் ஆணை மடல்\nஇணையதளம் நிலைக்கவும், வளரவும் உதவுங்கள்\n✠ மாதா பரிகார மலர்\n✠ Veritas தமிழ் மாத இதழ்\n✠ இணையதள மாத இதழ்\nஇணையதளம் நிலைக்கவும், வளரவும் உதவுங்கள்\n✠ பரிசுத்த புதிய ஏற்பாடு 1929\n✠ சத்திய வேத ஆகமம் பழைய ஏற்பாடு 1929\n✠ நவநாள் பக்தி முயற்சி\n✠ ஆகமன -திருவருகை காலம்.\n✠ இந்த இணையதளத்தில் கத்தோலிக்க விசுவாசத்திற்கோ, நல்லொழுக்கத்திற்கோ, கத்தோலிக்க திருச்சபைக்கோ அதன் போதனைகளுக்கோ, உண்மையான பக்திக்கோ மாறுபாடான எந்தக் கருத்தும் வெளிவராது. காலத்தால் அழிந்துகொண்டிருக்கும் கத்தோலிக்க இலக்கியங்கள், புத்தகங்கள், செபங்களை பாதுகாப்பதே இந்த இணையதளத்தின் நோக்கம். ✠ No concept or idea whatsoever against the Catholic Faith or morals or the Catholic Church or its teachings or the true divine piety will never be published in this website. To safeguard the Catholic literature, books and prayers which are disappearing with time and which are being destroyed is the only aim of this website.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400245109.69/wet/CC-MAIN-20200926200523-20200926230523-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dailythanthi.com/Sports/Cricket/2019/04/13054808/The-IPL-In-cricket-Today-matches.vpf", "date_download": "2020-09-26T21:32:42Z", "digest": "sha1:SCID6LRNNUBGEQWWHUYL72PF44IZYRXK", "length": 15167, "nlines": 138, "source_domain": "www.dailythanthi.com", "title": "The IPL In cricket Today matches || ஐ.பி.எல். கிரிக்கெட்டில் இன்றைய ஆட்டங்கள்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nஐ.பி.எல். கிரிக்கெட்டில் இன்றைய ஆட்டங்கள் + \"||\" + The IPL In cricket Today matches\nஐ.பி.எல். கிரிக்கெட்டில் இன்றைய ஆட்டங்கள்\nமுன்னாள் சாம்பியனான பலம் வாய்ந்த மும்பை இந்தியன்ஸ் அணி 6 ஆட்டங்களில் விளையாடி 4 வெற்றி, 2 தோல்வியுடன் 8 புள்ளிகள் பெற்று இருக்கிறது.\nஇடம்: மும்பை, நேரம்: மாலை 4 மணி\nரோகித் சர்மா, கேப்டன் ரஹானே\nபொல்லார்ட், ஹர்திக் பாண்ட்யா, ஜோசப், குயின்டான் டி காக், பும்ரா\nஸ்டீவன் சுமித், ஜோஸ் பட்லர், சாம்சன், ஜோப்ரா ஆர்ச்சர், ஸ்ரேயாஸ் கோபால்\nஇதுவரை நேருக்கு நேர் 18\n10 வெற்றி 8 வெற்றி\nமுன்னாள் சாம்பியனான பலம் வாய்ந்த மும்பை இந்தியன்ஸ் அணி 6 ஆட்டங்களில் விளையாடி 4 வெற்றி, 2 தோல்வியுடன் 8 புள்ளிகள் பெற்று இருக்கிறது. முந்தைய பஞ்சாப்புக்கு எதிரான ஆட்டத்தில் மும்பை அணி 198 ரன்களை சேசிங் செய்து அசத்தியது. அ���ில் பொல்லார்ட் 10 சிக்சருடன் 83 ரன்கள் விளாசினார். அதே உத்வேகத்துடன் அதுவும் சொந்த ஊரில் (மும்பை வான்கடே மைதானம்) கால்பதிப்பது மும்பை அணியின் நம்பிக்கையை அதிகரிக்கும். தசைப்பிடிப்பால் கடந்த ஆட்டத்தால் ஆடாத மும்பை கேப்டன் ரோகித் சர்மா காயத்தில் இருந்து மீண்டு விட்டார். இன்றைய அணித்தேர்வுக்கு அவர் தயாராக இருக்கிறார் என்று அந்த அணியின் இயக்குனர் (கிரிக்கெட் ஆபரேட்டிங்) ஜாகீர்கான் தெரிவித்துள்ளார்.\nராஜஸ்தான் அணியில் நட்சத்திர வீரர்களின் பட்டாளம் அணிவகுத்து நின்றாலும், எல்லோரும் ஒருசேர முத்திரை பதிக்க தவறவிடுகிறார்கள். அதனால் தான் 5 தோல்விகளுடன் பின்தங்கி நிற்கிறது. இன்றைய ஆட்டத்திலாவது ராஜஸ்தான் அணி வெற்றிப்பாதைக்கு திரும்புமா\nகிங்ஸ் லெவன் பஞ்சாப்–பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ்\nஇடம்: மொகாலி, நேரம்: இரவு 8 மணி\nஅஸ்வின் கேப்டன், விராட் கோலி\nலோகேஷ் ராகுல், டேவிட் மில்லர், சாம் குர்ரன், முகமது ஷமி, கெய்ல்\nடிவில்லியர்ஸ், பார்த்தீவ் பட்டேல், ஸ்டோனிஸ், யுஸ்வேந்திர சாஹல், மொயீன் அலி\nஇதுவரை நேருக்கு நேர் 22\n12 வெற்றி 10 வெற்றி\n7 ஆட்டங்களில் விளையாடி 4–ல் வெற்றி பெற்றுள்ள பஞ்சாப் அணி உள்ளூரில் வலுவாக காணப்படுகிறது. இந்த சீசனில் மொகாலியில் ஆடியுள்ள 3 ஆட்டங்களிலும் அந்த அணிக்கு சுபமான முடிவு கிடைத்துள்ளது. அந்த ஆதிக்கத்தை மீண்டும் நிலைநாட்ட பஞ்சாப் அணியினர் தீவிர முனைப்பு காட்டுவார்கள். அதிரடி மன்னன் கிறிஸ் கெய்ல் கடந்த ஆட்டத்தின் போது முதுகுவலியால் அவதிப்பட்டார். அதனால் இன்றைய ஆட்டத்தில் அவர் ஆடுவது சந்தேகம் தான்.\nவிராட் கோலி தலைமையிலான பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் இதுவரை ஆடியுள்ள 6 ஆட்டங்களிலும் தோல்வியே சந்தித்துள்ளது. இந்த சீசனில் வெற்றிக்கணக்கை தொடங்காத ஒரே அணி பெங்களூரு தான். ஒரு ஆட்டத்தில் 205 ரன்கள் குவித்த போதிலும் சறுக்கலே மிஞ்சியது. திறமையான வீரர்கள் உள்ளனர். ஆனால் அவர்களை எப்படி பயன்படுத்தி, வெற்றியை வசப்படுத்துவது என்பது தான் கோலிக்கு இப்போது உள்ள ஒரே சவால் ஆகும். அது மட்டுமின்றி எஞ்சிய 8 ஆட்டங்களிலும் வெற்றி பெற்றால் மட்டுமே அடுத்த சுற்று வாய்ப்பை பற்றி நினைத்து பார்க்க முடியும். அதனால் பெங்களூரு அணிக்கு இது கிட்டதட்ட வாழ்வா சாவா மோதல் ஆகும். 5 நாள் ஓய்வுக்கு பிறகு கோல��� படையினர் இறங்குவதால் ஏதாவது தாக்கத்தை ஏற்படுத்துவார்களா\n(நேரடி ஒளிபரப்பு: ஸ்டார் ஸ்போர்ட்ஸ்)\nபெங்களூரு அணியில் ஸ்டெயின் சேர்ப்பு\nபுதுடெல்லி, பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியில் இடம் பிடித்து இருந்த ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் நாதன் கவுல்டர் நிலே காயம் காரணமாக விலகினார். இந்த நிலையில் அவருக்கு பதிலாக தென்ஆப்பிரிக்காவை சேர்ந்த வேகப்பந்து வீச்சாளர் ஸ்டெயினை பெங்களூரு அணி நிர்வாகம் ஒப்பந்தம் செய்துள்ளது. ஸ்டெயின் 2 ஆண்டு இடைவெளிக்கு பிறகு ஐ.பி.எல். போட்டிக்கு திரும்புகிறார். அவர் வருகிற 16-ந் தேதி பெங்களூரு அணியுடன் இணைவார் என்று தெரிகிறது. ஸ்டெயின் ஏற்கனவே 2008 முதல் 2010-ம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் பெங்களூரு அணிக்காக ஆடியிருந்தது நினைவு கூரத்தக்கது.\n1. அரசு மரியாதையுடன் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் உடல் நல்லடக்கம்\n2. பாரதீய ஜனதா கட்சியின் தேசிய அலுவலக பொறுப்பாளர்கள் அறிவிப்பு-பிரதமர் மோடி வாழ்த்து\n3. சாத்தான்குளம் தந்தை - மகன் கொலை வழக்கு: சிபிஐ குற்றப்பத்திரிக்கை தாக்கல்\n4. கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமைச் செயலாளர் சண்முகம் ஆலோசனை\n5. சசிகலாவை எதிர்த்துதான் இந்த ஆட்சியும், கட்சியும் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது - அமைச்சர் கே.சி.வீரமணி\n1. ஐ.பி.எல். கிரிக்கெட்: டெல்லியிடம் வீழ்ந்தது சென்னை அணி\n2. ஐ.பி.எல். கிரிக்கெட்: 2-வது வெற்றி யாருக்கு\n3. ஐ.பி.எல். கிரிக்கெட்: பெங்களூரு அணியை சுருட்டியது பஞ்சாப் லோகேஷ் ராகுல் அபார சதம்\n4. ரெய்னா மீண்டும் அணியில் இணைய வாய்ப்பு உள்ளதா சென்னை அணி சிஇஒ விளக்கம்\n5. கவாஸ்கர் மீது அனுஷ்கா சர்மா சாடல் கோலியின் ஆட்டத்தை விமர்சிக்க எனது பெயரை இழுப்பதா\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400245109.69/wet/CC-MAIN-20200926200523-20200926230523-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamilnewsking.com/2019/04/blog-post_736.html", "date_download": "2020-09-26T20:11:18Z", "digest": "sha1:SLGRE4F4NMYXIYQVOFBQ22CEWIQIDJ2R", "length": 13499, "nlines": 143, "source_domain": "www.tamilnewsking.com", "title": "தடுத்து நிறுத்தப்பட்ட காணி சுவீகரிப்பு! - Tamil News King | Sri Lankan Tamil News | Latest Breaking News", "raw_content": "\nHome News Srilanka News தடுத்து நிறுத்தப்பட்ட காணி சுவீகரிப்பு\nதடுத்து நிறுத்தப்பட்ட காணி சுவீகரிப்பு\nயாழ்.மண்டைதீவில் கடற்படையினர் நிலை கொள்வதற்காக பொது மக்களுக்குச் சொந்தமான 18 ஏக்கர் காணி சுவீகரிப்பதற்காக இன்று நடைபெறவிருந்த நில அளவை நடவடிக்கை எதிர்ப்பு போராட்டத்தால் தடுத்து நிறுத்தப்பட்டது.\nஇன்று காலை 9 மணியளவில் மண்டைதீவு கிழக்கு அம்மன் கோவில் முன்பாக நடைபெற்ற போராட்டம் தொடர்பில் மேலும் தெரியவருவது:\nவேலணை பிரதேசசெயலர் பிரிவுக்கு உட்பட்ட மண்டைதீவு கிழக்கு பகுதியில் நிலை கொண்டுள்ள கடற்படையினர் அப்பகுதியில் உள்ள சுமார் 11 பேருக்குச் சொந்தமான 18 ஏக்கர் 1 நூட் 10 பேர்ச்சஸ் காணியை ஆக்கிரமித்து அதில் முகாமிட்டுள்ளனர்.\nகுறித்த படைமுகாம் அமைந்துள்ள காணியை நிரந்தரமாக சுவீகரித்து படை முகாமினை விஸ்தரிப்புச் செய்வதற்கான நடவடிக்கைகளை கடற்படையினர் மேற்கொண்டுள்ளனர்.\nஇந்நடவடிக்கையில் முதற்கட்டமாக குறித்த காணியை சட்ட ரீதியில் சுவீகரிப்பதற்கான முன்னெடுப்புக்களை கடற்படையினர் மேற்கொண்டு வருகின்றனர்.\nஇதன்படி குறித்த காணிகளை சுவீகரிக்க போவதாகவும், அதற்கான நில அளவை நடவடிக்கைகளை மேற்கொள்ளப் போவதாகவும் நில அளவை திணைக்களத்தினால் காணி உரிமையாளர்களுக்கு எழுத்து மூலம் அறிவிக்கப்பட்டிருந்தது.\nகுறித்த அறிவிப்பின்படி இன்று வியாழக்கிழமை அக் காணிகள் நில அளவை செய்யப்படவுள்ளதாகவும் அவ்வறிவித்தலில் குறிப்பிடப்பட்டிருந்தது.\nகாணி சுவீகரிப்புக்கான நில அளவை நடவடிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்தே காணி உரிமையாளர்கள், அப்பகுதி மக்கள் மற்றும் பொது அமைப்புக்களுடன் இணைந்து நில அளவையை தடுத்து நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.\nபோராட்டத்தினை அடுத்து கணி சுவீகரிப்புக்காக நில அளவை செய்ய வந்த நில அளவை திணைக்களத்தினர் மக்களின் எதிர்ப்பால் நில அளவை செய்யாமல் திரும்பிச் சென்றனர்.\nஎமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி\nநுவரெலியாவை உலுக்கிய கோர விபத்து\nதிமிங்கலத்துடன் மோதிய படகு - மயிரிழையில் உயிர் தப்பிய பயணிகள்\nபின்புறம் மூன்று கேமராக்களுடன்: இளைஞர்கள் விரும்பும் புதிய போன்\nநுவரெலியாவை உலுக்கிய கோர விபத்து\nநுவரெலியாவில் நேற்று இரவு இடம்பெற்ற விபத்தில் இருவர் பலியானதுடன் மேலும் 61 பேர் படுகாயமடைந்துள்ளனர். இதன்போது இளைஞர் ஒருவரும் கர்ப்பி...\nதிமிங்கலத்துடன் மோதிய படகு - மயிரிழையில் உயிர் தப்பிய பயணிகள்\nஜப்பானில் கடல் உயிரினம் மீது படகு மோதியதில் 80 பேர் காயம் அடைந்துள்ள நிலையில் அவரில் சிலர் மிகவும் மோசமான நிலையில் உள்ளனர். ஜப்பானில...\nபின்புறம் மூன்று கேமராக்களுடன்: இளைஞர்கள் விரும்பும் புதிய போன்\nHuawei பி ஸ்மார்ட்பிளஸ் (2019) சாதனத்தை சீனாவில் அறிமுகம் செய்துள்ளது ஹுவாய் நிறுவனம். Huawei பி ஸ்மார்ட்பிளஸ் (2019) சாதனம் கருப்ப...\nநவீன யுகத்திலும் பாரம்பரிய கலாச்சார முறைப்படி ஊர் மந்தையில் திருமணம் நடத்தப்பட்டது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் உள்ள ஒர...\nசம்பந்தனுக்கு சலுகைகளா - சீறுகிறார் பந்துல\nதமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கு எதிர்கட்சி தலைவருக்கான விசேட சலுகைகளை பெற்றுக்கொடுக்க இடமளிக்க முடியாது. இவ்வாறு நாடாள...\nமுல்லைத்தீவு விபத்தில் ஒருவர் உயிரிழப்பு\nமோட்டார் சைக்கிள்கள் இரண்டு மோதியதில் ஒருவர் உயிரிழந்தார். இந்தச் சம்பவம் முல்லைத்தீவு கொக்குளாய் வீதி செம்மலைப் பகுதியில் நேற்று ந...\nமக்களுக்கு ஓர் மகிழ்ச்சிகர செய்தி...\nதற்போது அமுல்படுத்தப்படும் நாளாந்த மின்சார தடை இன்று நள்ளிரவின் பின்னர் நிறைவுறுத்தப்படும் என மின்சக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. இதற்...\nபெண்ணை கடத்த முயற்சித்தவருக்கு முறையான கவனிப்பு\nபெண் ஒருவரைக் கடத்த முயற்சித்த நபரை ஊர் மக்கள் மடக்கிப் பிடித்து, முறையாகக் கவனித்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர். இந்த சம்பவம் யாழ்ப்ப...\nசிங்கம் வளர்த்ததால் வந்த வினை\nதான் வளர்த்த சிங்கத்தாலேயே இளைஞர் ஒருவர் அடித்துக் கொல்லப்பட்டுள்ளார். செக் குடியரசில் 33 வயதாகும் இளைஞரே இவ்வாறு கொல்லப்பட்டுள்ளார். ...\nகொக்குவில் குண்டு தாக்குதலில் பற்றி எரிந்த வீடு\nயாழ்ப்பாணம் கொக்குவில் கிழக்கு பகுதியிலுள்ள வீடொன்றிற்கு மோட்டார் சைக்கிளில் வந்த கும்பலொன்று வீட்டின் மீதும் வீட்டில் நிறுத்திவைக்க...\nநுவரெலியாவை உலுக்கிய கோர விபத்து\nதிமிங்கலத்துடன் மோதிய படகு - மயிரிழையில் உயிர் தப்பிய பயணிகள்\nபின்புறம் மூன்று கேமராக்களுடன்: இளைஞர்கள் விரும்பும் புதிய போன்\nசம்பந்தனுக்கு சலுகைகளா - சீறுகிறார் பந்துல\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400245109.69/wet/CC-MAIN-20200926200523-20200926230523-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamilnewsking.com/2019/06/blog-post_943.html", "date_download": "2020-09-26T20:58:39Z", "digest": "sha1:IKD7BAO5OAFBU2VW77SIRKKCRP6UX66R", "length": 11925, "nlines": 138, "source_domain": "www.tamilnewsking.com", "title": "கீர்த்தி சுரேஷை வம்புக்கு இழுத்த ஸ்ரீரெட்டி - Tamil News King | Sri Lankan Tamil News | Latest Breaking News", "raw_content": "\nHome Cinema News கீர்த்தி சுரேஷை வம்புக்கு இழுத்த ஸ்ரீரெட்டி\nகீர்த்தி சுரேஷை வம்புக்கு இழுத்த ஸ்ரீரெட்டி\nதெலுங்கு பட உலகில் பட வாய்ப்புக்காக நடிகைகளைப் படுக்கைக்கு அழைக்கும் பழக்கம் இருப்பதாக நடிகர்கள், தயாரிப்பாளர்கள் மீது புகார் கூறிய நடிகை ஸ்ரீரெட்டி, அரை நிர்வாணப் போராட்டத்திலும் ஈடுபட்டு பரபரப்பை ஏற்படுத்தினார்.\nதெலுங்கு நடிகர்கள், தயாரிப்பாளர்கள் மட்டுமில்லாமல், தமிழ் சினிமாவில் இருக்கும் நடிகர்கள் மீதும் புகார் கூறினார் ஸ்ரீரெட்டி. இவர் அவ்வப்போது தனது பேஸ்புக் பக்கத்தில் சிலரை பற்றி பதிவு செய்து வருவார்.\nதற்போது நடிகை கீர்த்தி சுரேஷை பற்றி விமர்சித்துள்ளார். அதில், நானும் கீர்த்தி சுரேஷும் ஒரே விமானத்தில் பயணித்தோம். நான் உட்பட யாராலும் கீர்த்தி சுரேஷை அடையாளம் கண்டுகொள்ள முடியவில்லை. என்னிடம் பலர் செல்பி எடுத்துக்கொண்டனர்.\nஉடல் எடையைக் குறைத்ததற்குப் பின்னர் கீர்த்தி சுரேஷ் நோயாளி போல் இருக்கிறார். அவர் நடித்த மகாநதி படம் இயக்குனரால்தான் சிறப்பாக வந்தது. கீர்த்தி சுரேஷின் திறமையால் அல்ல. தற்போது சாய் பல்லவி மிகவும் சிறப்பாக வளர்ந்து வருகிறார்” என்று கூறியுள்ளார்.\nஎமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி\nநுவரெலியாவை உலுக்கிய கோர விபத்து\nதிமிங்கலத்துடன் மோதிய படகு - மயிரிழையில் உயிர் தப்பிய பயணிகள்\nபின்புறம் மூன்று கேமராக்களுடன்: இளைஞர்கள் விரும்பும் புதிய போன்\nநுவரெலியாவை உலுக்கிய கோர விபத்து\nநுவரெலியாவில் நேற்று இரவு இடம்பெற்ற விபத்தில் இருவர் பலியானதுடன் மேலும் 61 பேர் படுகாயமடைந்துள்ளனர். இதன்போது இளைஞர் ஒருவரும் கர்ப்பி...\nதிமிங்கலத்துடன் மோதிய படகு - மயிரிழையில் உயிர் தப்பிய பயணிகள்\nஜப்பானில் கடல் உயிரினம் மீது படகு மோதியதில் 80 பேர் காயம் அடைந்துள்ள நிலையில் அவரில் சிலர் மிகவும் மோசமான நிலையில் உள்ளனர். ஜப்பானில...\nபின்புறம் மூன்று கேமராக்களுடன்: இளைஞர்கள் விரும்பும் புதிய போன்\nHuawei பி ஸ்மார்ட்பி��ஸ் (2019) சாதனத்தை சீனாவில் அறிமுகம் செய்துள்ளது ஹுவாய் நிறுவனம். Huawei பி ஸ்மார்ட்பிளஸ் (2019) சாதனம் கருப்ப...\nநவீன யுகத்திலும் பாரம்பரிய கலாச்சார முறைப்படி ஊர் மந்தையில் திருமணம் நடத்தப்பட்டது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் உள்ள ஒர...\nசம்பந்தனுக்கு சலுகைகளா - சீறுகிறார் பந்துல\nதமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கு எதிர்கட்சி தலைவருக்கான விசேட சலுகைகளை பெற்றுக்கொடுக்க இடமளிக்க முடியாது. இவ்வாறு நாடாள...\nமுல்லைத்தீவு விபத்தில் ஒருவர் உயிரிழப்பு\nமோட்டார் சைக்கிள்கள் இரண்டு மோதியதில் ஒருவர் உயிரிழந்தார். இந்தச் சம்பவம் முல்லைத்தீவு கொக்குளாய் வீதி செம்மலைப் பகுதியில் நேற்று ந...\nமக்களுக்கு ஓர் மகிழ்ச்சிகர செய்தி...\nதற்போது அமுல்படுத்தப்படும் நாளாந்த மின்சார தடை இன்று நள்ளிரவின் பின்னர் நிறைவுறுத்தப்படும் என மின்சக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. இதற்...\nபெண்ணை கடத்த முயற்சித்தவருக்கு முறையான கவனிப்பு\nபெண் ஒருவரைக் கடத்த முயற்சித்த நபரை ஊர் மக்கள் மடக்கிப் பிடித்து, முறையாகக் கவனித்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர். இந்த சம்பவம் யாழ்ப்ப...\nசிங்கம் வளர்த்ததால் வந்த வினை\nதான் வளர்த்த சிங்கத்தாலேயே இளைஞர் ஒருவர் அடித்துக் கொல்லப்பட்டுள்ளார். செக் குடியரசில் 33 வயதாகும் இளைஞரே இவ்வாறு கொல்லப்பட்டுள்ளார். ...\nகொக்குவில் குண்டு தாக்குதலில் பற்றி எரிந்த வீடு\nயாழ்ப்பாணம் கொக்குவில் கிழக்கு பகுதியிலுள்ள வீடொன்றிற்கு மோட்டார் சைக்கிளில் வந்த கும்பலொன்று வீட்டின் மீதும் வீட்டில் நிறுத்திவைக்க...\nநுவரெலியாவை உலுக்கிய கோர விபத்து\nதிமிங்கலத்துடன் மோதிய படகு - மயிரிழையில் உயிர் தப்பிய பயணிகள்\nபின்புறம் மூன்று கேமராக்களுடன்: இளைஞர்கள் விரும்பும் புதிய போன்\nசம்பந்தனுக்கு சலுகைகளா - சீறுகிறார் பந்துல\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400245109.69/wet/CC-MAIN-20200926200523-20200926230523-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.christsquare.com/tamil-christian-songs-lyrics/devapitha-enthan/", "date_download": "2020-09-26T20:59:59Z", "digest": "sha1:ZP2A4OSTSUJAJE47TYTOTPBA4SAJTJL4", "length": 10448, "nlines": 181, "source_domain": "www.christsquare.com", "title": "Devapitha Enthan Song Lyrics Chords PPT | CHRISTSQUARE", "raw_content": "\nதேவப்பிதா எந்தன் மேய்ப்பன் அல்லோ\nஆவலதாய் என்னைப் பைம்புல் மேல்\nஅவர் மேய்த்தமர் நீர் அருளுகின்றார்\nஅடியேன் கால்களை நீதி யென்னும்\nநேர்த்தியாம் பாதையில் அவர் நிமி��்தம்\nசா நிழல் பள்ளத் திறங்கிடுனும்\nவளை தடியும் கோலுமே தேற்றும்\nபகைவர்க் கெதிரே ஒரு பந்தி\nசுக தைலம் கொண்டென் தலையை\nஆயுள் முழுவதும் என் பாத்ரம்\nUyar Malaiyo Lyrics John Jebaraj எந்தப்பக்கம் வந்தாலும் நீங்க என் கூடாரம்…\nYennaku Yaar Undu Song Lyrics Chords PPT எனக்கு யாருண்டு கலங்கின நேரத்தில் உம்…\nEnnai vittu kodukathavar lyrics என்னை விட்டுக்கொடுக்காதவர் என்னை நடத்துகின்றவர் என்னை…\nEn Neethiyai Song Lyrics Chords PPT என் நீதியை வெளிச்சத்தைப் போலாக்குவீர் என்…\nஆப்பிரிக்காவில் ஊழியம் செய்யும் தமிழ் நாட்டை சேர்ந்த… ஜாம்பியா, ஆப்பிரிக்காவில் உள்ள ஒரு நாடு,…\nUmmai Than Nambiyirukkirom Lyrics உம்மைத்தான் நம்பியிருக்கிறோம் உம்மையன்றி யாரும் இல்லையப்பா…\nகடந்த 6 வாரங்களில் 48% விசுவாசிகள் தங்கள் சபைகளில் நடக்கும் எந்த ஆன்லைன் ஆராதனையும் பார்க்கவில்லையாம்.\nகனடாவின் ஒன்டாரியோவில் உள்ள கனெக்சஸ் ...\nகொரோனா வைரசுக்கு எதிரான ஆன்டிபாடி தயார்.. இஸ்ரேல் அறிவிப்பு.. தேவனுக்கே மகிமை\nகொரோனா வைரசுக்கு ஆன்டிபாடியை உருவாக்குவதில் ...\nகடுமையான விதிகளுடன் மீண்டும் தென் கொரியாவில் மெகா தேவாலயங்கள் திறக்கப்படுகிறது.\nதென் கொரியாவில் உள்ள தேவாலயங்களுக்குக் ...\nசென்னை முழுவதும் இதுவரை 700 கி.மீ மேலாக சைக்கிளில் பயணத்து உதவி செய்யும் போதகர்.\nசென்னை: உலகமெங்கும் கொரோனா கொள்ளை ...\nகொரோனாவுக்குச் சிகிச்சைப் பெற்று வந்த பிரபல கிறிஸ்தவ நற்செய்தி பாடகர் பரிதாபமாக உயிரிழப்பு.\nஆமெரிக்காவிலுள்ள புளோரிடாவை சேர்ந்த கிறிஸ்தவ ...\nவிட்டுக்கொடுக்கலையே விட்டுக்கொடுக்கலையே சாத்தான் …\nபாதுகாப்பார் நெருக்கடியில் பதில் …\nகடந்த 6 வாரங்களில் 48% விசுவாசிகள் தங்கள் சபைகளில் நடக்கும் எந்த ஆன்லைன் ஆராதனையும் பார்க்கவில்லையாம்.\nகனடாவின் ஒன்டாரியோவில் உள்ள …\nகொரோனா வைரசுக்கு எதிரான ஆன்டிபாடி தயார்.. இஸ்ரேல் அறிவிப்பு.. தேவனுக்கே மகிமை\nகொரோனா வைரசுக்கு ஆன்டிபாடியை …\nகடுமையான விதிகளுடன் மீண்டும் தென் கொரியாவில் மெகா தேவாலயங்கள் திறக்கப்படுகிறது.\nதென் கொரியாவில் உள்ள …\nஎளிதான வாழ்வுக்காக ஜெபம் செய்யாதீர்கள். பலமுள்ள மனிதராக வாழ ஜெபம் செய்யுங்கள். (Visited …\nதீமை செய்வோரை மன்னிக்கவும் நேசிக்கவும் தயாராகும்வரை தேவ அன்பைப் பற்றி அறிவற்ற தேவப்பிள்ளையாக …\nகண்களில் கண்ணீர் மழை பொழியும் போது ஆத்துமாவில் அழகிய வானவில் தோன்று��் (Visited …\nநீங்க நினைச்சா எல்லாம் ஆகும்… புதிய பாடல் கேட்டு மகிழுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400245109.69/wet/CC-MAIN-20200926200523-20200926230523-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://analaiexpress.ca/lknews/%E0%AE%90%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A/", "date_download": "2020-09-26T21:39:31Z", "digest": "sha1:QFPE22O5OAXOIBVBMXY4UPBVSIN3CSKG", "length": 4372, "nlines": 32, "source_domain": "analaiexpress.ca", "title": "ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் 73 ஆவது கூட்டத்தொடரில் பங்கேற்பதற்காக அமெரிக்காவிற்கு சென்றிருந்த ஜனாதிபதி நாடு திரும்பினார் |", "raw_content": "\nஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் 73 ஆவது கூட்டத்தொடரில் பங்கேற்பதற்காக அமெரிக்காவிற்கு சென்றிருந்த ஜனாதிபதி நாடு திரும்பினார்\nஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் 73 ஆவது கூட்டத்தொடரில் பங்கேற்பதற்காக அமெரிக்காவிற்கு சென்றிருந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, இன்று (30) அதிகாலை நாடு திரும்பியுள்ளார்.\nஐ.நா. பொதுச் சபையின் 73 ஆவது கூட்டத் தொடர் கடந்த 24 ஆம் திகதி நியூயோர்க்கிலுள்ள ஐ.நா. தலைமையகத்தில் ஆரம்பமாகியது.\nஐ.நா. சபையை அனைத்து மக்களுக்கும் நெருக்கமடைய செய்தல், நீதி, அமைதி மற்றும் பேண்தகு தன்மையும் கொண்ட சமூகங்களுக்கான பூகோள தலைமைத்துவமும், பகிர்ந்த பொறுப்புக்களும் எனும் தொனிப்பொருளில் இந்தக் கூட்டத்தொடர் நடைபெற்றது.\nஇதன் பிரதான கூட்டத் தொடரில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விசேட உரை நிகழ்த்தியிருந்தார்.\nஅதேநேரம், ஐ.நா. பொதுச்சபை கூட்டத் தொடருக்கு இணையாக நடைபெற்ற மாநாடுகளிலும் ஜனாதிபதி கலந்துகொண்டிருந்தார்.\nஅத்துடன், அரசியல் தலைவர்கள் சிலரையும் ஜனாதிபதி சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியிருந்தார்.\nஅதேநேரம், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அமெரிக்காவில் வாழும் இலங்கைப் பிரஜைகளையும் சந்தித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.\nபுலம் பெயர்வாழ் மற்றும் தமிழ் மக்களினது வாழ்வியல், கலாச்சார, சமய சமூக பண்பாட்டியல் நிகழ்வுகளை தங்களுடன் பகிர்ந்து கொள்வதுடன் விஷேட நிகழ்வுகளினை நேரலை மூலமாக பகிர்ந்து கொள்வதுமாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400245109.69/wet/CC-MAIN-20200926200523-20200926230523-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://legaldocs.co.in/tamil/memorandum-of-understanding-mou", "date_download": "2020-09-26T21:55:19Z", "digest": "sha1:RTGJCWAZDTJCQS5BSX7MBNRG2DMXJSV4", "length": 39025, "nlines": 318, "source_domain": "legaldocs.co.in", "title": "புரிந்துணர்வு உடன்படிக்கைகள் - புரிந்துணர்வு ஒப்பந்தம் மனு - புரிந்துணர்வு உடன்படிக்கைகள�� வடிவம் & டெம்ப்ளேட்", "raw_content": "\nமினிட்ஸ் புரிந்துணர்வு உடன்படிக்கைகள் ஒப்பந்தம் வரைவுக்குச்\nமூலம் நிபுணர் வழக்கறிஞர்கள் வரைவு\n100% பாதுகாப்பான மற்றும் பாதுகாப்பான\nஇந்தியாவின் மிகவும் நம்பகமான சட்ட ஆவணங்கள் போர்டல்.\nமினிட்ஸ் புரிந்துணர்வு உடன்படிக்கைகள் ஒப்பந்தம் வரைவுக்குச்\nஇப்போது புரிந்துணர்வு உடன்படிக்கைகள் உருவாக்கவும்\nபுரிந்துணர்வு உடன்படிக்கைகள் வரைவு - புரிந்துணர்வு வரைவு உடன்படிக்கை உருவாக்க 3 எளிய வழிமுறைகளை:\nஎங்கள் வலைத்தளத்தில் லாகின் மற்றும் புரிந்துணர்வு உடன்படிக்கைகள் இன் படிவம் பார்வையிடவும்.\nகட்சிகளின் விவரங்கள் நிரப்பவும் கொடுக்கல் வாங்கல் தொடர்பான விபரங்கள் புரிந்துணர்வு உடன்படிக்கைகள் (புரிந்துணர்வு உடன்படிக்கை) பெற ஆன்லைன் புரிந்துணர்வு, கால, நடுவர் மற்றும் சில கேள்விகள் மனு கீழ் எடுத்துச்செல்லப்பட வேண்டும்.\nஎங்கள் நன்கு பழகியிருக்கிறார் வழக்கறிஞர்கள் நீங்கள் தேவையான அனைத்து விவரங்கள் நீங்கள் பதிவிறக்க தயாராக இருக்கும் கொண்டிருப்பதாக புரிந்துணர்வு உடன்படிக்கை வரைவுக் மீது வேலை செய்யும்.\nஎனவே நீங்கள் எப்போதும் உங்கள் தேவைக்கேற்ப அது திருத்த முடியும் நீங்கள் ஒரு திருத்தும்படி வடிவத்தில் புரிந்துணர்வு டெம்ப்ளேட் இந்த ஆன்லைன் மனு கிடைக்கும்.\nபுரிந்துணர்வு ஒப்பந்தம் (MoU) இந்தியாவில் விருப்ப கடிதம் என்றழைக்கப்படும் இரண்டு கட்சிகள் ஒரு முடிவை அடைவதற்கு ஒரு வழிமுறையாக உள்ளது. புரிந்துணர்வு அல்லது புரிந்துணர்வு உடன்படிக்கைகள் ஒப்பந்தம் உடன்படிக்கையில் கட்சிகள் ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும் ஒப்பு போது நுழைந்தது, ஆனால் முறைப்படி (போன்ற நிபந்தனைகளை) ஒப்பந்தத்தின் இன்னும் பேச்சுவார்த்தை கோரிக்கைகள் விடப்பட்டுள்ளன. ஒப்பந்தத்தில் சம்பந்தப்பட்ட தரப்புக்களால் கொண்டிருந்த உரிமைகளும் கடமைகளும் கோடிட்டு இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட கட்சிகள் கலந்துரையாடல்களும் ஆரம்பத்தில் ஒரு இருக்கும் போது அது செய்யப்படுகிறது. அது அவர்களுக்கு இடையே அதிகாரப்பூர்வமாக ஒப்பந்தம் செய்துள்ளார் ஒரு ஒப்பந்தம் முன் transacting கட்சிகளின் எண்ணம் அளவிடுவதற்கு பயன்படுத்தப்படுகிறது அவர்களில் ஒன்று எந்த உரிமையையும் வழங்கவில்லை. புரிந��துணர்வு உடன்படிக்கைகள் விரும்பினால், கட்சிகள் இரகசியமாக வைக்கப்படும் முடியும்.\nஅது ஒரு சட்டத்திற்குட்பட்டு அமல்படுத்தப்பட கடமை ஆவார்கள் இல்லை ஆனால், இந்த அல்லாத சட்டப்பூர்வமாக பிணைக்கப்பட்ட புரிந்துணர்வு உடன்படிக்கைகள் ஒரு தனிப்பட்ட பொது நிறுவனம் இரண்டோ அல்லது அதற்கும் மேலான பிரிவுக்கும் இடையிலான ஒப்பந்தம் பணியாற்ற பயனுள்ளதாக இருக்கும்.\nபுரிந்துணர்வு உடன்படிக்கையில் பின்வரும் அம்சங்கள் வேண்டும்:\n1. அது குறிப்பிட வேண்டும் பெயர் & கட்சிகளின் மற்ற விவரங்கள் யாரை இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திட்ட உள்ளது.\n2. அது தெளிவாக குறிப்பிட வேண்டும் நோக்கம் மற்றும் இலக்குகளை குறிப்பாணை கையெழுத்திட்ட இது உள்ளது.\n3. அது குறிப்பிட வேண்டும் கூட்டங்களுக்கு திட்டம் கட்சிகள் இடையே. எ.கா. கட்சிகள் ஒருமுறையாவது ஒரு காலாண்டில் சந்திக்க முடிவு செய்யலாம்.\n4. குறிப்பாணை அளவு குறிப்பிட வேண்டும் முதல் பங்களிப்பிற்கு கட்சிகள் முன்வைக்கப்பட வேண்டும்.\n5. இது குறிப்பிட வேண்டும் பெரிய நிதி முடிவுகளை எடுக்க அதிகாரம் நபர்.\n6. நிதி பதிவுகளை வைத்திருத்தல் வேலையை / திட்டத்தின் மேற்கொள்ளப்பட்ட கொண்டிருந்ததால் நிலைநிறுத்தப்பட வேண்டும்.\n7. மேலாண்மை: நபர்கள் நியமனம் திட்டத்தின் அன்றாட நடவடிக்கைகளில் ஈடுபடுவார் பார்த்துக்கொள்ள க்கான குறிப்பாணை வழங்கலாம். பங்கு, பொறுப்புகள் மற்றும் ஊதியம் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.\n8. புரிந்துணர்வு உடன்படிக்கைகள் தயார்படுத்தப்பட்ட மற்றும் சம்பந்தப்பட்ட கட்சிகள், அது ஒவ்வொரு கட்சி அல்லது அமைப்பையோ பிரதிநிதித்துவம் அங்கீகாரம் தனிநபர்கள் ஒப்பந்தம் வேண்டும் மற்றும் தேதியிட்ட வேண்டும் மீது ஒப்புக்கொள்ளப்பட்டிருக்கிறது.\n9. குறிப்பாணை குறிப்பிட வேண்டும் அத்தகைய உடன்பாடு கால கட்சிகள் அதாவது இடையே தொடக்கத்தில் மற்றும் குறிப்பின் தேதிகளை. மேலும், அதை வழங்க வேண்டும் சூழ்நிலையில் வருகிறது குறிப்பாணை என்பதைக் குறிப்பதற்காக நிறுத்தப்பட்டது.\nபுரிந்துணர்வு உடன்படிக்கைகள் இணைத்தல் இன் படிப்படியான செயல்முறை:\nஎங்கள் வலைத்தளத்தில் லாகின் மற்றும் புரிந்துணர்வு உடன்படிக்கைகள் இன் படிவம் பார்வையிடவும்.\nகட்சிகளின் விவரங்கள் நிரப்பவும் கொடுக்க���் வாங்கல் தொடர்பான விபரங்கள் புரிந்துணர்வு உடன்படிக்கைகள் (புரிந்துணர்வு உடன்படிக்கை) பெற ஆன்லைன் புரிந்துணர்வு, கால, நடுவர் மற்றும் சில கேள்விகள் மனு கீழ் எடுத்துச்செல்லப்பட வேண்டும்.\nஎங்கள் நன்கு பழகியிருக்கிறார் வழக்கறிஞர்கள் நீங்கள் தேவையான அனைத்து விவரங்கள் நீங்கள் பதிவிறக்க தயாராக இருக்கும் கொண்டிருப்பதாக புரிந்துணர்வு உடன்படிக்கை வரைவுக் மீது வேலை செய்யும்.\nநீங்கள் காணலாம் எங்கள் வலைத்தளத்தில் உங்கள் தேவைகள் படி சரியாக செய்து உங்கள் இணையத்தளத்தில் புரிந்துணர்வு உடன்படிக்கைகள் டெம்ப்ளேட் - LegalDocs.co.in\nஎனவே நீங்கள் எப்போதும் உங்கள் தேவைக்கேற்ப அது திருத்த முடியும் நீங்கள் ஒரு திருத்தும்படி வடிவத்தில் புரிந்துணர்வு டெம்ப்ளேட் இந்த ஆன்லைன் மனு கிடைக்கும்.\nபுரிந்துணர்வு உடன்படிக்கை அடிப்படை பொருளடக்கம் - புரிந்துணர்வு உடன்படிக்கைகள்\nபுரிந்துணர்வு உடன்படிக்கைகள் வழக்கமாக ஒரு வாய்வழி விவாதம் இது கட்சிகள் இடையே விவாதம் ஆரம்ப கட்டத்தில் செய்யப்படுகிறது. புரிந்துணர்வு அடங்கும் உடன்படிக்கை ஒரு பகுதியாக ஆகிறது என்று கட்சிகள் இடையே விவாதங்கள்:\nகட்சிகள் இடையே பொதுவான புரிந்துகொள்ளல், மற்றும்\nஎன்று, அத்தகைய புரிந்துணர்வு உடன்படிக்கைகள் முறையான ஒப்பந்த பிறகு-மேற்கொள்வதற்கான ஒரு அடித்தளமாக பணியாற்றுகிறார்.\nகட்சிகள் நோக்கத்துடன் உள்ளடக்கங்களை மற்றும் புரிந்துணர்வு உடன்படிக்கைகள் பொருட்களை ஏற்பாடு இருந்து deciphered முடியும். இவ்வாறு, கட்சிகளின் நோக்கங்கள் படி, புரிந்துணர்வு வரைவு உடன்படிக்கை ஆராயப்படுகிறது மற்றும் இறுதி செய்யப்படும் என்றார். இவ்வாறு புரிந்துணர்வு உடன்படிக்கையின் சட்ட இயல்பு பிரிவினருக்கிடையே உருவாக்குகிறது, உரிமைகள், கடமைகள், கடமைகள் மீது வைக்கப்பட்டிருக்கும்.\nபுரிந்து வடிவம் ஒரு புரிந்துணர்வு உடன்படிக்கைகள் வடிவம் அதாவது மனு சேர்க்க வேண்டியது:\nபின்வரும் புரிந்துணர்வு உடன்படிக்கைகள் உள்ளடக்கத்தை:\n1. குறிக்கோள் அல்லது ஒரு புரிந்துணர்வு உடன்படிக்கைகள் நுழையும், நோக்கம்\nஒவ்வொரு கட்சியின் 2. பொறுப்புகள்\n3. கூட்டங்கள் மற்றும் அறிக்கை முறையில்,\n4. தொழில்நுட்ப மற்றும் நிதி ஆதரவு, எந்த இன்ஃப்,\n5. நிதி கன்சிடரேஷன் அவ்வாறெனில், பரிவர்த்தனை நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்\n6. மேலாண்மை பொறுப்பு நபர்,\nபுரிந்துணர்வு உடன்படிக்கைகள் 7. காலம்,\n9. நிபந்தனைகள் புரிந்துணர்வு உடன்படிக்கைகள் நிறுத்தம் நோக்கி ஓட்டுநர்,\n14. ஈடு உட்பிரிவு, முதலியன\nபுரிந்துணர்வு உடன்படிக்கைகள் கீழ் பரிவர்த்தனை இயல்பு பொறுத்து, உட்பிரிவுகள் addeded முடியும் அல்லது அகற்றப்படாது மற்றும் பரஸ்பர ஒப்புதலுடன் ஒப்புக்.\nஇந்தியாவில் புரிந்துணர்வு உடன்படிக்கைகள் சட்டம் செல்லுபடியாகும்:\nபுரிந்துணர்வு உடன்படிக்கையில் (புரிந்துணர்வு உடன்படிக்கைகள்) சட்டப்பூர்வமாக அமல்படுத்தப்பட கடமை ஆவார்கள் இல்லை. இது பொதுவாக கட்சிகள் அல்லது தொழில்கள் எண்ணம் ஒன்றாக வேலை செய்ய விவரிக்கும் ஒரு அல்லாத ஒப்பந்தத்தை கட்டமைக்க, பயன்படுத்தப்படுகிறது.\nபுரிந்துணர்வு பணம், இன்னும் பலவற்றை பரிமாற்றத்திற்கான, பரிசீலனைக்கு வரையப்பட்ட இருந்தால் போன்ற, ஆவணம், வேறு கட்சிகள் மீது பிணைப்பு ஆகவிருந்த அது ஒரு அல்லாத பிணைப்பு ஒப்பந்தம் ஆகும். கட்சிகள் நோக்கத்துடன் உள்ளடக்கங்களை மற்றும் புரிந்துணர்வு உடன்படிக்கைகள் பொருட்களை ஏற்பாடு இருந்து deciphered முடியும். போன்ற அதிகார ஷரத்தினை பொருந்தக்கூடிய சட்டம், ஆள்மாறாட்ட உட்பிரிவுகள் ஒப்பந்தம் கட்டுப்படுத்துவதை விளைவுகளை ஏற்படுத்துகின்றன. இவ்வாறு புரிந்துணர்வு உடன்படிக்கையின் சட்ட இயல்பு பிரிவினருக்கிடையே உருவாக்குகிறது, உரிமைகள், கடமைகள், கடமைகள் மீது வைக்கப்பட்டிருக்கும்.\nஇந்திய சட்ட சூழ்நிலையில், ஒரு ஒப்பந்தத்தின் பெயரிடும் முறை இவ்வாறு வெறுமனே ஒரு ஒப்பந்தம் ஒரு புரிந்துணர்வு உடன்படிக்கை தானாகவே ஒரு ஒப்பந்த-பிணைப்பு அல்லாத நிலைமையாகும் குறிக்கிறது இல்லை அழைப்பு தொடர்புடையது அல்ல.\nமனு ஒன்றுக்கு சட்டம் போன்ற புரிந்துணர்வு எண்ணிக்கை குறித்த அமலாக்க:\nபுரிந்துணர்வு உடன்படிக்கைகள் இந்திய ஒப்பந்த சட்டம், 1872 ஆளப்படுகிறது, மற்றும் இந்திய ஒப்பந்த சட்டத்தின் கீழ் நிலைமைகள் நிறைவேறும் என்றால், புரிந்துணர்வு உடன்படிக்கையின் பின்னர் செயல்திறன் குறிப்பிட்ட நிவாரண சட்டம் 1963, அங்கு ஒரு குறிப்பிட்ட நிவாரண இழப்பீடு உறுதிப்படுத்திக் கொள்ள முடியாத போது வழங்கப்படுகிறது கீழ் செயல்படுத்த முடியும் பண வரையறைகளில்.\nஇந்திய ஒப்பந்த சட்டம், 1872 நிலைமைகளும், நிறைவேறவில்லை பட்சத்தில், புரிந்துணர்வு உடன்படிக்கைகள் சட்டப்பூர்வமாக செல்லுபடியாகும் ஒப்பந்த அங்கீகரிக்கப்படவில்லை. ஆனால், அது இன்னும் உறுதியளிப்பு பெறப்பட்ட மற்றும் பங்கு கோட்பாடுகளின் அடிப்படையில் சட்டத்தின் நீதிமன்றத்தில் செயல்படுத்த முடியும்.\nபுரிந்துணர்வு உடன்படிக்கைகள் மீதான சுங்க வரி குறைப்பு வில்லை:\nபொதுவாக, எந்த முத்திரை கடமை புரிந்துணர்வு உடன்படிக்கைகள் மீது செலுத்தப்படுகின்றது. எனினும், புரிந்துணர்வு உடன்படிக்கைகள் அசையா சொத்து வாங்க ரூ விட மதிப்பு ஒரு ஒப்பந்தம் திகழ்கிறது என்றால். 100 / - மற்றும் நீங்கள் நீதிமன்றத்தில் தயாரிக்க வேண்டும் என்றால், அது முத்திரையிடப்படும் வேண்டும்.\nஒரு முத்திரை கடமை பணம் ஆவணம் என்பதை வெளிப்படுத்த மதிப்பு கிடைத்தால் நீதிமன்றத்தில் சாட்சியம் இணைந்தது. ஆவண ஒழுங்காக, முத்திரையிடப்படும் இல்லை நீதிமன்றத்தால் ஆதாரங்களாக ஏற்றுக்கொள்ளப்பட இல்லை.\nஒரு நடப்புக் கணக்குப் தங்கள் வணிக இயக்க தொழில் மற்றும் வர்த்தகர்கள் உதவுகிறது என்று வைப்பு கணக்கின் வகையாகும். வர்த்தகர்கள் போன்ற ஆன்லைன் நடப்புக் கணக்கு பல்வேறு நன்மைகள் கிடைக்கும்:\nஆன்லைன் நடப்புக் கணக்கு தொந்தரவு குறைக்கிறது எப்போது வேண்டுமானாலும், எங்கு வங்கி செயல்முறை முடிக்க பயன் அளிக்கிறது.\nநீங்கள் உங்கள் வணிக வளர்வதற்கான தயாரா\nஜீரோ இருப்பு நடப்புக் கணக்கு\nஇலவச நடப்புக் கணக்கு மூலம் இயக்கப்படுகிறது ஐசிஐசிஐ வங்கி\nபுரிந்துணர்வு உடன்படிக்கை - புரிந்துணர்வு உடன்படிக்கைகள் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nபுரிந்துணர்வு உடன்படிக்கைகள் புரிந்துணர்வு அதாவது மனு ஒப்பந்தத்தில் சம்பந்தப்பட்ட தரப்புக்களால் கொண்டிருந்த உரிமைகளும் கடமைகளும் கோடிட்டு இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட கட்சிகள் கலந்துரையாடல்களும் ஆரம்பத்தில் ஒரு இருக்கும் போது செய்த ஓர் உடன்படிக்கையாகும். இது இரண்டு கட்சிகள் ஒரு முடிவை அடைவதற்கு ஒரு வழிமுறையாக உள்ளது.\nபுரிந்துணர்வு உடன்படிக்கைகள் சட்டப்பூர்வமாக பிணைக்கப்பட்ட உள்ளது\nபுரிந்துணர்வு உடன்படிக்கைகள் சட்டப்பூர்வமாக அமல்படுத்தப்பட கடமை ஆவார்கள் இல்லை. இது பொதுவாக ஒரு அல்லாத ஒப்பந்தத்தை க���்டமைக்க பயன்படுத்தப்படுகிறது. புரிந்துணர்வு பணம், இன்னும் பலவற்றை பரிமாற்றத்திற்கான, பரிசீலனைக்கு வரையப்பட்ட இருந்தால் போன்ற, ஆவணம் அது ஒரு அல்லாத பிணைப்பு போன்ற அதிகார ஷரத்தினை பொருந்தக்கூடிய சட்டம், ஆள்மாறாட்ட contract.Clauses கட்டுப்படுத்துவதை விளைவுகளை ஏற்படுத்தும் ஆகும், அதைத் தவிர கட்சிகள் மீது பிணைப்பு ஆகவிருந்த ஒப்பந்தம்.\nபுரிந்துணர்வு உடன்படிக்கைகள் மீது முத்திரைத் தாள் செலுத்தப்படுகின்றது\nபொதுவாக, எந்த முத்திரை கடமை புரிந்துணர்வு உடன்படிக்கைகள் மீது செலுத்தப்படுகின்றது. எனினும், புரிந்துணர்வு உடன்படிக்கைகள் அசையா சொத்து வாங்க ரூ விட மதிப்பு ஒரு ஒப்பந்தம் திகழ்கிறது என்றால். 100 / - மற்றும் நீங்கள் நீதிமன்றத்தில் தயாரிக்க வேண்டும் என்றால், அது இருக்க வேண்டும் stamped.A முத்திரை கடமை பணம் ஆவணம் என்பதை வெளிப்படுத்த மதிப்பு கிடைத்தால் நீதிமன்றத்தில் சாட்சியம் இணைந்தது. ஆவண ஒழுங்காக, முத்திரையிடப்படும் இல்லை நீதிமன்றத்தால் ஆதாரங்களாக ஏற்றுக்கொள்ளப்பட இல்லை.\nயார் ஒரு புரிந்துணர்வு உடன்படிக்கை பயன்படுத்த முடியும்\nகணக்குகளின் புத்தகங்கள் ஒரு ஜர்னல், ஒரு லெட்ஜர் புத்தகம், ஒரு சோதனை இருப்பு உள்ளனர், பில்கள் / பொருள் / ரசீதுகள் அசல் மற்றும் கார்பன் பிரதிகள் /, பண புக், இலாப நட்ட A / C, தாள் மற்றும் பண புழக்க அறிக்கைகள் சமநிலைப்படுத்தும்.\n1. நிறுவனங்கள் அல்லது அமைப்புக்கள் ஒருவருக்கொருவர் அல்லது தனிநபர்கள் கூட்டு நிர்ணயம் செய்வதற்கான புரிந்துணர்வு உடன்படிக்கைகள் இயக்க முடியும்,\n2. ஒரு அரசு ஏஜென்சி அதே அரசு அல்லது வேறு நாட்டின் அரசு உள்ள மற்றொரு நிறுவனத்தில் ஒரு புரிந்துணர்வு உடன்படிக்கைகள் இயக்க முடியும்,\n3. நாடுகள் சுதந்திரமாக மற்றொரு நாட்டுடனும் புரிந்துணர்வு உடன்படிக்கையின் இயக்க முடியும் / மற்ற நாடுகளில்,\n6. அறக்கட்டளைகள் , முதலியன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400245109.69/wet/CC-MAIN-20200926200523-20200926230523-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://seithupaarungal.com/tag/%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B7%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2020-09-26T21:27:20Z", "digest": "sha1:BWCKEUQ4Q6ZW5XXP2MEDG4743XUL55AL", "length": 5827, "nlines": 81, "source_domain": "seithupaarungal.com", "title": "சம்மர் ஸ்பெஷல் – செய்து பாருங்கள்", "raw_content": "\nதமிழில் முதன்முறையாக DIY இதழ்\nசமையல், சைவ சமையல், வடாம் வற்றல் வகைகள்\nசம்மர் ஸ்பெஷல் – கொத்தவரைக்க���ய் வற்றல்\nஏப்ரல் 12, 2017 ஏப்ரல் 12, 2017 த டைம்ஸ் தமிழ்\nவடாம் போடலாம் வாங்க – 5 காமாட்சி மகாலிங்கம் கொத்தவரைக்காய் எங்கும் கிடைக்கிறது. வெயிலிற்கும் குறைவில்லை. இதையும் வற்றலாக்கிச் சேகரித்துக் கொண்டால் ஒரு சமயத்திற்கு ஒத்தாசையாக இருக்கும். வறுத்து, ரசம் சாதத்திற்குத் தொட்டுக் கொள்ள ஏற்றதாக இருக்கும். கிராமங்களில் அதிகம் நாட்டுக் காய்கறிகளான கொத்தவரை, கத்தரிக்காய், பாகற்காய், வெண்டைக்காய் இவைகள் விசேஷம். அவரைக்காய் ஸீஸனில் ஏராளமாகக் கிடைக்கும். இவைகளெல்லாம் வற்றல் போடுவதற்கு ஏற்ற காய்கள். கத்தரிக்காயை மெல்லிய நீண்ட வடிவத்தில் நறுக்கி அப்படியே வெயிலில் காயவைத்து சேகரம் செய்வார்கள்.… Continue reading சம்மர் ஸ்பெஷல் – கொத்தவரைக்காய் வற்றல்\nகுறிச்சொல்லிடப்பட்டது அனுபவம், அவரை, கத்தரிக்காய், கொத்தவரை, கொத்தவரைக்காய் வற்றல், சமையல், சம்மர் ஸ்பெஷல், பாகற்காய், பீன்ஸ், மணத்தக்காளிக் காய், மோர் மிளகாய், ரசம், வடாம் வற்றல் வகைகள், வற்றல், வற்றல் குழம்பு, விருந்து சமையல், வெண்டைக்காய்3 பின்னூட்டங்கள்\nசெய்து பாருங்கள் இதழை பெற\nகுழந்தை வளர்ப்பு, கைவேலைப்பாடு, ஃபேஷன், சமையல், நிதி ஆலோசனை, புத்தகங்கள் பற்றிய கட்டுரைகளை உடனுக்குடன் பெற உங்கள் இ.மெயிலை இங்கே பதிவு செய்யுங்கள்.\nராஜஸ்தான் மண் தொட்டி ஓவியம்(Rajasthan pot painting basics)\nநீங்களே செய்யலாம் பர்த் டே பேனர் (Birthday banner)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400245109.69/wet/CC-MAIN-20200926200523-20200926230523-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.peoplesbank.lk/ta/sending-money-srilanka", "date_download": "2020-09-26T20:49:27Z", "digest": "sha1:ZKI4Q3HINSFJWBDHKJTMHT6FMLIOU6SZ", "length": 26943, "nlines": 280, "source_domain": "www.peoplesbank.lk", "title": "Sending Money to Srilanka | Global Money Transfer - People's Bank", "raw_content": "\nகடல் கடந்த வங்கிச்சேவைப் பிரிவு\nமுதன்மை வர்த்தக முகவர் பிரிவு\nநுண் நிதி கடன் திட்டங்கள்\nசிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சிக் கடன்கள்\nசமீபத்திய அந்நிய செலாவணி விகிதம்\nமேலும் வீதம் வைப்புகளுக்கான வீதம்\nநிலையான வைப்பு விகிதம் - 3 மாதங்கள்\nகடன் விகிதம் - வீட்டுவசதி\nகடன் விகிதம் - தனிநபர் கடன்கள்\nதனிநபர் வெளிநாட்டு நாணய கணக்குகள்\nவர்த்தக வெளிநாட்டு நாணயக் கணக்குகள்\nவெளிநாட்டு நாணய விநியோகம், பணமாக மாற்றுதல்\nவெளிநாட்டு நாணய மாற்று வீதம்\nநீங்கள் வெளிநாட்டிலிருந்து பணத்தினை இலங்கையில் உள்ள அன்பிற்குரியவர்களுக்கு கடல் கடந்து அனுப்பி வைக்கும் சேவ��யை வழங்குவதில் முன்னோடியாக திகழ்கின்றது மக்கள் வங்கி.\nஉங்கள் பணப்பரிமாற்ற தேவைகளை பூர்த்தி செய்வதற்காக மக்கள் வங்கி பின்வரும் வழிமுறைகளை உங்களுக்கு வழங்குகிறது.\nசேவை உலகின் எந்தவொரு நாட்டிலிருந்தும் மக்கள் வங்கி கணக்குகளுக்கு நேரடி இணையத்தின் மூலமான வரவு\nஅதிகூடிய உலக நாடுகளிலுள்ள மக்கள் வங்கி முகவர்கள் ஊடாக வங்கி கணக்குகளுக்கு பணம் அனுப்பும் சேவை\nஉலகின் எந்தவொரு நாட்டிலிருந்தும் பணம் அனுப்பும் சேவை\nஉலகின் எந்தவொரு பாகத்திலிருந்தும் நாடளாவிய ரீதியில் எந்தவொரு மக்கள் வங்கியின் கிளையின் கருமபீடத்திலும் நேரடியாக பெற்றுக்கொள்ள பணம் அனுப்பும் முறை.\nசெல்லுபடியாகும் அடையாள அட்டை மற்றும் பணம் அனுப்புகின்ற வங்கியின் நாணயமாற்று நிறுவனத்தின் கொடுக்கல் வாங்கலுக்குரிய இரகசிய அடையாள இலக்கத்தின் மூலம் பணத்தினை பெற்றுக் கொள்ளலாம்.\nபணத்தினை பெற்றுக்கொள்ளும் நபரின் அடையாள அட்டை இலக்கம், முழுப்பெயர், தொலைபேசி இலக்கம் ஆகியவற்றின் மூலம் பணம் அனுப்பும் சேவைகள்\nஉலகின் எந்தவொரு நாட்டிலிருந்தும் பணம் அனுப்பும் சேவை\nஉங்களுக்கு பொருத்தமான வழிமுறை ஒன்றினை நீங்கள் தெரிவு செய்வதன் மூலம் உங்களுக்கு சேவை செய்ய மக்கள் வங்கிக்கு ஒரு சந்தர்ப்பத்தினை வழங்குகின்றீர்கள்.\nமக்கள் வங்கியின் இலத்திரனியல் முறை பணம் அனுப்பல் சேவை\nஅதிநவீன தொழில்நுட்பத்தை உபயோகித்து ஒரு சில நிமிடங்களுக்குள் இலங்கைக்கு பணத்தை அனுப்பிவைப்பதற்கு உதவும் வகையில் இணையத்தை அடிப்படையாக கொண்ட மக்கள் வங்கியின் ஒரு உற்பத்தியே ‘People’s e-Remittance’ சேவை. விரைவான மற்றும் சீரான வாடிக்கையாளர் சேவையை வழங்குவதை உறுதி செய்யும் வகையில் புதிய தொழில்நுட்பம் மற்றும் முறைமைகளை தன்னியக்கமயமாக்குவதே இதன் நோக்கமாகும்.\nமக்கள் வங்கியின் முகவர்களினூடாக வெளிநாட்டிலுள்ளவர்கள் பணத்தை இலங்கைக்கு அனுப்பி வைப்பதற்கு People’s e Remittance இடமளிக்கின்றது. தற்சமயம் பின்வரும் மக்கள் வங்கி முகவர்களினூடாக இச்சேவை கிடைக்கப்பெறுகின்றது.\nPeople's e-Remittance சேவை முகவர்களின் பட்டியல்\nபாதுகாப்பான ஒரு இணையத்தளத்தின் மூலமாக செலவு குறைந்த, சிரமங்களின்றிய தரவு மாற்றத்துடன் கூடிய ஒரு வழியாக இணையத்தின் பாவனையை People’s e-Remittance ஊக்குவிக்கின்றது. பாவனைக்கு இலகுவான முன்ம��க முறைமை மற்றும் அதிநவீன தொழில்நுட்பம் ஆகியன அனுப்புகின்ற பணத்தை பெற்றுக்கொள்ளும் நடைமுறைப்படுத்தும் நேரத்தைக் குறைப்பதுடன், திறனை கணிசமான அளவில் அதிகரிக்கச் செய்கின்றது.\nநீங்கள் பணத்தை அனுப்பும் வங்கி/நாணய மாற்று நிறுவனத்திற்குச் செல்லவும் (People’s eRemittance முகவர்)\nமக்கள் வங்கிக்கு பணத்தை அனுப்பி வைக்குமாறு பணத்தை அனுப்பும் வங்கி/நாணய மாற்று நிறுவனத்திற்கு அறிவுறுத்தலை வழங்கவும்.\nபயனாளியின் விபரங்களைப் பூர்த்தி செய்யவும்.\nபயனாளியின் முழுப் பெயர் அல்லது முதலெழுத்துக்களுடன் பெயர்\nமுழுமையான கணக்கு இலக்கம் (உ-ம். மக்கள் வங்கி - 15 இலக்க கணக்கு இலக்கம்)\nவங்கி மற்றும் கிளையின் பெயர் (ஏனைய வங்கிக் கணக்குகளுக்கும் பணத்தை அனுப்பி வைக்க முடியும்)\nபயனாளியின் அடையாள அட்டை இலக்கம் மற்றும் தொடர்பு கொள்ளும் இலக்கம் (இருக்கும் பட்சத்தில்).\nபயனாளி கணக்கொன்றைக் கொண்டிருக்காவிட்டாலும் பணத்தை அனுப்பி வைக்க முடியும், அடையாள அட்டை இலக்கம், முழுப்பெயர் மற்றும் தொலைபேசி இலக்கம் ஆகியவற்றை வழங்கவும்.\nமேலதிக விபரங்களுக்கு தயவு செய்து தொடர்பு கொள்ளவும்:\nஅனுப்பி வைக்கப்படுகின்ற பணம் தொடர்பான விசாரணைகளுக்கு\nதயவு செய்து தொடர்பு கொள்ளவும் :முகாமையாளர் - வங்கிக்கு அனுப்பி வைக்கப்படுகின்ற பணம் மற்றும் விசாரணைகள் (வெளிநாட்டு வாடிக்கையாளர் சேவைகள்)\nமக்கள் வங்கி உடனடி பணம் அனுப்பல் சேவை\nநொடிப்பொழுதில் உடனடியாக இணையத்தளத்தின் மூலமாக பணத்தை அனுப்பும் சேவையை வழங்குவதற்காக ‘People's Instant Remit’ சேவையை மக்கள் வங்கி அறிமுகப்படுத்தியுள்ளது.\nமக்கள் வங்கி உடனடி பணம் அனுப்பல் சேவையின் சிறப்பம்சங்கள்\nமக்கள் வங்கிக் கணக்குகளுக்கு நேரடி/இணையத்தின் மூலமான வரவு\nநாடளாவிய ரீதியிலுள்ள எந்தவொரு மக்கள் வங்கிக் கிளையிலும் கருமபீடத்தில் நேரடியாக பணத்தைப் பெற்றுக்கொள்ளும் வகையில் பணத்தை அனுப்பி வைக்க முடியும்.\nபணத்தை அனுப்புபவருக்கும் பெற்றுக்கொள்பவருக்கும் எஸ்எம்எஸ் மூலமான தகவல் பகிர்வு\nமுகவருக்கு இணைய முகப்புத்தகத்தினூடாக தகவல் பகிர்வு\nதற்சமயம் மக்கள் வங்கியின் பின்வரும் Vostro முகவர்கள் ஊடாக இச்சேவை கிடைக்கப்பெறுகின்றது.\nSWIFT முறை பணம் அனுப்பல் சேவை\nநீங்கள் SWIFT ஊடாக மிகவும் பாதுகாப்பான வழியில் உலகில் எங்கி���ுந்தும் இலங்கையின் எப்பாகத்திற்கும் தற்போது பணத்தை அனுப்பி வைக்க முடியும்.\nநீங்கள் பணத்தை அனுப்பும் வங்கி நாணய மாற்று நிறுவனத்திற்குச் செல்லவும்\nPSBKLKLX என்ற மக்கள் வங்கியின் SWIFT குறியீட்டை வழங்கவும்.\nமக்கள் வங்கிக்கு பணத்தை அனுப்பி வைக்குமாறு பணத்தை அனுப்பும் வங்கி நாணய மாற்று நிறுவனத்திற்கு அறிவுறுத்தலை வழங்கவும்.\nபயனாளியின் விபரங்களைப் பூர்த்தி செய்யவும்.\nபயனாளியின் முழுப் பெயர் அல்லது முதலெழுத்துக்களுடன் பெயர்\nமுழுமையான கணக்கு இலக்கம் (உ-ம். மக்கள் வங்கி - 15 இலக்க கணக்கு இலக்கம்)\nவங்கி மற்றும் கிளையின் பெயர் (ஏனைய வங்கிக் கணக்குகளுக்கும் பணத்தை அனுப்பி வைக்க முடியும்)\nபயனாளியின் அடையாள அட்டை இலக்கம் மற்றும் தொடர்பு கொள்ளும் இலக்கம் (இருக்கும் பட்சத்தில்).\nபயனாளி கணக்கொன்றைக் கொண்டிருக்காவிட்டாலும் பணத்தை அனுப்பி வைக்க முடியும், அடையாள அட்டை இலக்கம் முழுப்பெயர் மற்றும் தொலைபேசி இலக்கம் ஆகியவற்றை வழங்கவும்.\nஅனுப்பி வைக்கப்படுகின்ற பணம் தொடர்பான விசாரணைகளுக்கு\nதயவு செய்து தொடர்பு கொள்ளவும்: முகாமையாளர் - வங்கிக்கு அனுப்பி வைக்கப்படுகின்ற பணம் மற்றும் விசாரணைகள் (வெளிநாட்டு வாடிக்கையாளர் சேவைகள்)\nவெஸ்டர்ன் யூனியன் ஊடாக நீங்கள் உலகில் எங்கிருந்தும் இலங்கையிலுள்ள உங்கள் அன்பிற்குரியவர்களுக்கு பணத்தை அனுப்பி வைக்க முடியும்.\nவெஸ்டர்ன் யூனியனின் ஒரு பிரதான முகவராகச் செயற்படுவதன் மூலமாக நாடளாவியரீதியிலுள்ள 700 இற்கும் மேற்பட்ட மக்கள் வங்கிக் கொடுப்பனவு மையங்கள் (கிளைகள் மற்றும் சேவை மையங்கள்) மூலமாக உங்களுடைய அவசர பணத் தேவைகளை ஈடுசெய்வதற்கு அணுசரனை வழங்குவதே எங்கள் நோக்கம்.\nதுரித சேவை அழைப்பு இலக்கம்: 0094 11 2386922\nதன்னியக்க டெலர் இயந்திரம்/கிளையை கண்டறிதல்\nஇறுதி நிதி கூற்று அறிக்கை\nவெளிநாட்டு கணக்கு வரி இணப்பாட்டுச் சட்டப் படிவங்கள்\nபாதுகாப்பு தொடர்பான பயனுள்ள தகவல்கள்\nமக்கள் வங்கி தலைமை அலுவலகம், இல. 75, சேர் சித்தம்பலம் ஏ. கார்டினர் மாவத்தை, கொழும்பு - 2 , இலங்கை.\nஅழைப்பு மையம் : 1961\n© 2018 மக்கள் வங்கி. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400245109.69/wet/CC-MAIN-20200926200523-20200926230523-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/ennavale-ennavale-song-lyrics/", "date_download": "2020-09-26T20:21:10Z", "digest": "sha1:7PD6EXFZWMVYFCWBIA32WWSUZ34EQQAL", "length": 8935, "nlines": 204, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Ennavale Ennavale Song Lyrics", "raw_content": "\nபாடகி : அனுராதா ஸ்ரீராம்\nபெண் : லாலி பப்பு\nஆண் : { என்னவளே\nகாக்க வைத்தாய் நீதான் } (2)\nஎன் கண்கள் தேடிடும் காதல்\nநீதான் என் ஜீவன் பருகிடும்\nஆண் : உயிாில் பூப்பறித்த\nதேடும் ஒரு தேவதையும் நீதான்\nபெண் : இரவில் மிதந்து\nஆண் : வோ்க்க வைத்தாய்\nநீதான் நீதான் விசிறி விட்டாய்\nபெண் : தேடி வந்தாய்\nஆண் : புதையலைப் போல\nபெண் : தொியாமல் என்\nஆண் : என்னை மூடிவிடும்\nபெண் : என்னைத் உறங்க\nஆண் : மோகங்களும் நீதான்\nபெண் : புன்னகையும் நீதான்\nநீதான் கண்ணீரும் நீதான் நீதான்\nஆண் : கண்களை மூடிவிட்டு\nபெண் : ஒளிந்தவளை அருகில்\nஆண் : { என்னவளே\nகாக்க வைத்தாய் நீதான் } (2)\nஎன் கண்கள் தேடிடும் காதல்\nநீதான் என் ஜீவன் பருகிடும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400245109.69/wet/CC-MAIN-20200926200523-20200926230523-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.72, "bucket": "all"}
+{"url": "https://www.tamilbeatslyrics.com/2019/09/unkoodave-porakkanum-song-lyrics-in.html", "date_download": "2020-09-26T20:19:03Z", "digest": "sha1:CJIXREILQBZWLUFFPGVWH2XB7QDR3JZW", "length": 6018, "nlines": 156, "source_domain": "www.tamilbeatslyrics.com", "title": "Unkudave Porakkanum Song Lyrics in Tamil from Namma Veettu Pillai", "raw_content": "\nஆண்: உன் கூடவே பொறக்கணும்\nஆண்: உன் கூடவே பொறக்கணும்\nதாய் போல நான் காக்கணும்\nஆண்: என் வாழ்கை வரமாக\nஆண்: பசி தூக்கத்த மறந்து நீயும்\nதினம் உன் முகம் பார்த்து பூக்கும்\nஆண்: நீ எனக்கு சாமி இந்த பூமி\nஉன் சிரிப்பு போதும் நீ கேட்டா\nஆண்: உன் கூடவே பொறக்கணும்\nஆண்: உன் கூடவே பொறக்கணும்\nதாய் போல நான் காக்கணும்\nகுழு: உன் கூடவே பொறக்கணும்\nகுழு: உன் கூடவே பொறக்கணும்\nதாய் போல நான் காக்கணும்\nஆண்: அஞ்சு விரல்கள கோர்த்து\nநாம பத்து விரலா ஆனோம்\nஅந்த சின்ன பொண்ண காணோம்\nஆண்: சில நாளில் நீ என் தாயே\nசில நாளில் நீ என் சேயே\nநீ மடிமேல் சாயும் போது\nஅந்த வானம் விரிக்கும் பாயே\nஇப்போ நீயு போகும் போது\nஆண்: நீதானே குல சாமி\nஆண்: உன் கூடவே பொறக்கணும்\nஆண்: உன் கூடவே பொறக்கணும்\nதாய் போல நான் காக்கணும்\nகுழு: உன் கூடவே பொறக்கணும்\nகுழு: உன் கூடவே பொறக்கணும்\nதாய் போல நான் காக்கணும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400245109.69/wet/CC-MAIN-20200926200523-20200926230523-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "http://www.4tamilmedia.com/special/news-review/16140-2019", "date_download": "2020-09-26T20:58:00Z", "digest": "sha1:YABCUSYCFAXBL5GWRP5CNMMJV7ILSJT3", "length": 14945, "nlines": 169, "source_domain": "www.4tamilmedia.com", "title": "ஜனாதிபதித் தேர்தல் 2019: எதிர்கால நம்பிக்கைகளுக்காக தமிழ் மக்கள் திரளாக வாக்களிக்க வேண்டும்!", "raw_content": "\n4TamilMedia தினமும் உலகை புதிதாய் காணலாம்\nஜனாதிபதித் தேர்தல�� 2019: எதிர்கால நம்பிக்கைகளுக்காக தமிழ் மக்கள் திரளாக வாக்களிக்க வேண்டும்\nPrevious Article கோட்டாவின் வெற்றி: தென் இலங்கையின் எழுச்சி ஏற்படுத்தியுள்ள பேரச்சம்\nNext Article இம்முறையும் ஜனநாயக வெளிக்காகவே வாக்களிக்க வேண்டும்\nஜனாதிபதித் தேர்தல் வாக்களிப்புக்கு இன்னும் இருப்பது 12 மணித்தியாலங்களே. நிறைவேற்று ஜனாதிபதியின் அதிகாரங்கள் 19வது திருத்தச் சட்டத்தின் மூலம் மட்டுப்படுத்தப்பட்ட பின்னர், நாடு எதிர்கொண்டிருக்கின்ற முதலாவது ஜனாதிபதித் தேர்தல் இது. கடந்த மூன்று ஜனாதிபதித் தேர்தல்கள் போலவே, இம்முறையும் ‘ராஜபக்ஷ(க்கள்) எதிர் இன்னொரு வேட்பாளர்’ என்கிற களமே விரிந்திருக்கின்றது.\nஜனாதிபதித் தேர்தல் வழக்கம் போலலே இம்முறையும் சிங்கள பௌத்த தேசியவாத நோக்கு நிலையிலிருந்தே பெரும்பாலும் அணுகப்படுகின்றது. பிரதான வேட்பாளர்களான சஜித் பிரேமதாசவும், கோட்டாபய ராஜபக்ஷவும் தென் இலங்கையின் மத்தியதர வாக்குகளை பெரும்பாலும் குறிவைக்கிறார்கள். ஆனால், ஜனநாயக விரும்பிகளும், தமிழ்- முஸ்லிம் சிறுபான்மை மக்களும் அடக்குமுறைக்கு எதிரான தமது நிலைப்பாட்டை உறுதிப்படுத்தும் நோக்கிலேயே இந்தத் தேர்தலை எதிர்கொள்கிறார்கள்.\nகடந்த ஜனாதிபதித் தேர்தலில் மைத்திரிபால சிறிசேன, மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிராக பெற்ற வெற்றி என்பது, ஜனநாயகத்தின் பெருவிரும்பு மற்றும் அடக்குமுறைகளுக்கு எதிராக தொடுக்கப்பட்ட வாக்களிப்புப் போராட்டத்தினால் கிடைத்தது. அப்படியான சூழலைக் கருத்தில் கொண்டே சஜித் பிரேமதாசவை இம்முறை ஜனநாயக விரும்பிகளும், தமிழ்- முஸ்லிம் மக்களும் தெரிவாகக் கொள்கிறார்கள். கோட்டாபய ராஜபக்ஷ என்கிற கடந்தகாலக் கொடுங்கனவுக்கு எதிராக மக்கள் குறிப்பாக, ஏற்கனவே அடக்குமுறைக்குள்ளான மக்கள் அணி திரள்வது என்பது தவிர்க்க முடியாதது. ஆனால், கோட்டாபய ராஜபக்ஷவை தென் இலங்கையின் பௌத்த தேசியவாதத்தின் புதிய பாதுகாவலனாக சித்தரிக்கும் தொடர் வேலைத்திட்டம், தேர்தல் வாக்களிப்பில் தாக்கம் செலுத்திவிடுமோ என்கிற அச்சம் ஜனநாயக விரும்பிகளிடம் உண்டு.\nதமிழ் மக்களைப் பொறுத்தளவில், முள்ளிவாய்க்கால் என்கிற பெரும் கொடூர காலத்துக்குப் பின்னரான, மீள் எழுச்சிக்காக ஜனநாயக இடைவெளியின் நீட்சியை தவிர்க்க முடியாமல் வேண்டுகிறார்கள். அதன்போ���்கில், இந்தத் தேர்தலையும், தமது போராட்டத்தின் ஒரு முக்கிய கட்டமாகவே கருதுகிறார்கள். அதுதான், தொடர் போராட்டங்களுக்கான வெளியையும், தமிழ்த் தேசிய அரசியலை நோக்கிய இளம் தலைமுறையின் வருகையையும் ஊக்குவிக்க உதவும்.\nஒரு சமூகமாக இம்முறையும் தமிழ் மக்கள் ஒரே புள்ளியில் திரண்டிருக்கிறார்கள். அந்தத் திரட்சி புதிய நம்பிக்கைகளின் நீட்சியாக இருக்கும். அப்படியான நிலையில், தேர்தல் புறக்கணிப்பு, அலைக்கழிப்பு கோசங்களுக்கு அப்பால் நின்று வாக்குகளை பெரும் ஆயுதமாக மக்கள் எந்தவித சமரசமும் இன்றி பாவிக்க வேண்டும். அதனைத், தவிர்த்துவிட்டு, எதிர்கால கொடுங்கனவுகளுக்கு வாய்ப்பை ஏற்படுத்திவிடக் கூடாது.\nPrevious Article கோட்டாவின் வெற்றி: தென் இலங்கையின் எழுச்சி ஏற்படுத்தியுள்ள பேரச்சம்\nNext Article இம்முறையும் ஜனநாயக வெளிக்காகவே வாக்களிக்க வேண்டும்\nசுவிற்சர்லாந்தின் \" வாட் \" (Vaud) மாநிலத்தில் வைரஸ் தொற்று அதிகரிப்பு - இன்று அமுலுக்கு வரும் புதிய கட்டுப்பாடுகள் \nசுவிற்சர்லாந்தின் தனிமைப்படுத்தப்பட்ட பட்டியலில் 57 நாடுகள் \nஇத்தாலிய துறைமுகத்தில் இன்று பாரிய வெடி விபத்து \n‘அண்ணாத்த’ ரஜினியின் பதிலால் ஆடிப்போன சிவா\nகமல்ஹாசனை இயக்கும் லோகேஷ் -உறுதியானது \nவிக்கியும் அவருக்கான அரசியல் நாகரீகமும்\nஅலையோடு விளையாடும் பிகில் காயத்ரி\nசுவிற்சர்லாந்தில் மாற்றங்கள் கோரும் செப்டம்பர் வாக்கெடுப்பு \nசுவிற்சர்லாந்தில் ஐந்து தனித்தனி விடயங்களுக்கான பொது மக்கள் அபிப்பிராயம் பெறும் சர்வஜன வாக்கெடுப்பு, செப்டம்பர் 27 நடைபெறுகிறது.\nஇத்தாலியில் செப்டெம்பரில் திறக்கப்படும் பள்ளிகளும், எதிர்கொள்ளும் சவால்களும் \nகொரோனா வைரஸ் நெருக்கடியால் மார்ச் மாதத்தில் மூடப்பட்ட பின்னர், இத்தாலியப் பள்ளிகள் வரும் செப்டம்பர் 14 ஆம் திகதி மீண்டும் திறக்கப்பட உள்ளதாக இத்தாலிய அரசு அறிவித்துள்ளது.\nதேர்தல் முடிவுகளும், இலங்கையின் எதிர்காலமும் எதை நோக்கியது \nஇலங்கையின் ஒன்பதாவது பாராளுமன்றத்துக்கான உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்காக கடந்த புதன்கிழமை இடம்பெற்ற தேர்தலில், ராஜபக்ஷக்கள் மூன்றில் இரண்டு பெரும்பான்மைக்கு அண்மித்த வெற்றியொன்றைப் பெற்றிருக்கிறார்கள்.\nயாழ். பொது நூலகம்; எரியும் நினைவுகளுக்கு 39 வருடங்கள்..\nஅரச காவலர் ���வரைக் கொன்றனர்.\nஅவரது சடலம் குருதியில் கிடந்தது\n4TamilMedia தினமும் உலகை புதிதாய் காணலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400245109.69/wet/CC-MAIN-20200926200523-20200926230523-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.maddunews.com/2019/03/blog-post_27.html", "date_download": "2020-09-26T22:01:25Z", "digest": "sha1:TFY7N5CVLXYUAVC4WGKOY4S3THG3KG34", "length": 4996, "nlines": 47, "source_domain": "www.maddunews.com", "title": "தேற்றாத்தீவு அருள் மிகு கொம்புச்சந்திப்பிள்ளையார் ஆலயத்தில் மஹா சிவராத்திரி விரத சிறப்பு நிகழ்வுகள்", "raw_content": "\nமட்டு செய்திகள் - Maddu News\nகொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரர் ஆலய தேரோட்டம் (நேரலை)\nHomeதேற்றாத்தீவு கொம்புச்சந்திப்பிள்ளையார்தேற்றாத்தீவு அருள் மிகு கொம்புச்சந்திப்பிள்ளையார் ஆலயத்தில் மஹா சிவராத்திரி விரத சிறப்பு நிகழ்வுகள்\nதேற்றாத்தீவு அருள் மிகு கொம்புச்சந்திப்பிள்ளையார் ஆலயத்தில் மஹா சிவராத்திரி விரத சிறப்பு நிகழ்வுகள்\nமஹா சிவராத்திரி விரதம் தேற்றாத்தீவு அருள் மிகு கொம்புச்சந்திப்பிள்ளையார் ஆலயத்தில் வெகு சிறப்பாக நடைபெறுகின்றது.\nஅந்த வகையில் சித்தர்களால் நர்மதா நதிக்கரையில் இருந்து கொண்டுவரப்பட்ட பிரதிஸ்டை பண்ணப்பட்டிருக்கும் உயிர்லிங்கத்திற்கு அடியார்கள் ஆலய புனித கங்கையாகிய ‘பாலறு பால புஸ்கரணி’ தீர்த்தக்கங்கையில் தீர்த்தநீர் எடுத்துவந்து தங்கள் கைகளினால் அபிஷேகம் பண்ணும் சிறப்பு நிகழ்வு 2019.03.04 இன்று காலை 06.30 மணியளவில் ஆரம்பமாகியது விசேட பூஜையை தொடர்ந்து இவ் தீர்த்த நீர் கொண்டுவரும் நிகழ்வு நடைபெற்றது.\nஇதன் போது பல அடியார்கள் கலந்து கொண்டு அபிஷேகம் பண்ணியமை குறிப்பிடத்தக்கவிடயம். இவ் தங்கள் கைகளினால் அபிஷேகம் பண்ணும் நிகழ்வு இன்றய நாள் முழுவது இடம் பெறவுள்ளது. லிங்கோத்பவர் காலத்தில் விசேட ருத்திர யாகமும் இடம் பெறவுள்ளது.\nவின்சன்ட் மகளிர் தேசிய பாடசாலையில் 200வது ஆண்டு நிறைவினை முன்னிட்டு நடைபவனி\nசெங்கலடியில் விபத்து –ஒருவர் பலி -இருவர் படுகாயம்-விபத்தின் அதிர்ச்சி வீடியோ\nஅவுஸ்ரேலியா உயர்ஸ்தானிகருக்கும் மட்டக்களப்பு மாநகர முதல்வருக்கும் இடையேயான சந்திப்பு\nவின்சன்ட் மகளிர் தேசிய பாடசாலையில் 200வது ஆண்டு நிறைவினை முன்னிட்டு நடைபவனி\nசெங்கலடியில் விபத்து –ஒருவர் பலி -இருவர் படுகாயம்-விபத்தின் அதிர்ச்சி வீடியோ\nஅவுஸ்ரேலியா உயர்ஸ்தானிகருக்கும் மட்டக்களப்பு மாநகர முதல்வருக்கும் இடையேயான சந்த���ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400245109.69/wet/CC-MAIN-20200926200523-20200926230523-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.noolaham.org/wiki/index.php?title=%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D_1998.04.01&printable=yes", "date_download": "2020-09-26T21:10:09Z", "digest": "sha1:73NSP4Y44Z6NBBZF2RQQAA53M54Y57WS", "length": 2768, "nlines": 44, "source_domain": "www.noolaham.org", "title": "விளம்பரம் 1998.04.01 - நூலகம்", "raw_content": "\nவெளியீடு சித்திரை 01, 1998\nவிளம்பரம் 1998.04.01 (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி\nநூல்கள் [10,481] இதழ்கள் [12,261] பத்திரிகைகள் [48,873] பிரசுரங்கள் [831] நினைவு மலர்கள் [1,404] சிறப்பு மலர்கள் [4,966] எழுத்தாளர்கள் [4,135] பதிப்பாளர்கள் [3,385] வெளியீட்டு ஆண்டு [148] குறிச்சொற்கள் [89] வலைவாசல்கள் [25] சுவடியகம் [24] நிறுவனங்கள் [1,705] வாழ்க்கை வரலாறுகள் [3,044]\n1998 இல் வெளியான பத்திரிகைகள்\nஇப்பக்கம் கடைசியாக 23 அக்டோபர் 2016, 00:16 மணிக்குத் திருத்தப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400245109.69/wet/CC-MAIN-20200926200523-20200926230523-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://news.lankasri.com/canada/03/196208", "date_download": "2020-09-26T21:14:59Z", "digest": "sha1:YVLD3UOODBGPJHSOGO2YXAISGMS7U5NN", "length": 9095, "nlines": 139, "source_domain": "news.lankasri.com", "title": "தமிழர்களுக்கு கனடா பிரதமரின் பொங்கல் வாழ்த்து - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nதமிழர்களுக்கு கனடா பிரதமரின் பொங்கல் வாழ்த்து\nதமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை உலகம் முழுவதிலும் உள்ள தமிழர்கள் கொண்டாடி வரும் நேரத்தில், கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, கனடா வாழ் தமிழர்களுக்கு தனது பொங்கல் திருநாள் வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டுள்ளார்.\nகனடா தமிழ் சமுதாயம் நான்கு நாட்கள் பொங்கல் பண்டிகையை கொண்டாடி மகிழ்கிறது.\nஇந்நிலையில் கனடாவில் வாழும் தமிழர்களுக்கு அந்நாட்டின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ பொங்கல் வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டுள்ளார்.\nஅவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பொங்கல் பண்டிகை என்பது கொண்டாட்டங்கள், மகிழ்ச்சி மற்றும் சமுதாயத்துக்கான நேரம்.\nகுடும்பங்களும் நண்பர்களும் கூடி அறுவடைக்காக நன்றி கூறி, பொங்கலிட்டு சர்க்கரைப் பொங்கலை அனைவரோடும் பகிர்ந்து கொள்ளும் நேரம் அது என்று கூறியுள்ள ட்ரூடோ, அறுவடைக் காலம் முடிந்து புத்தாண்டு துவங்கும் நேரத்தில், நாம் தமிழ் ப��ரம்பரிய மாதத்தையும் கொண்டாடுகிறோம் என்றார்.\nஇந்த விசேஷித்த நேரத்தில், தமிழ் கனேடியர்கள் நம் நாட்டின் வெற்றிக்காகவும், செழிப்புக்காகவும் ஆற்றிய பங்கை நினைவு கூறுகிறோம் என்று கூறிய அவர், என் சார்பிலும் என் மனைவி, குடும்பம் சார்பிலும் தைப்பொங்கலைக் கொண்டாடும் அனைவருக்குமே என் பொங்கல் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.\nகனடாவில் வாழும் தமிழர்கள், இலங்கை மற்றும் தென்னிந்தியாவிலிருந்து வந்தவர்கள், அவர்கள் பெரும்பாலும் டொராண்டோ பகுதியில் வாழுகிறார்கள்.\n2016ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி, அங்குள்ள தமிழர்களின் எண்ணிக்கை 157,000 ஆகும்.\nடொரண்டோ, ஆசியாவுக்கு வெளியே தமிழர்கள் அதிகம் வாழும் இரண்டாவது பகுதியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.\nமேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400245109.69/wet/CC-MAIN-20200926200523-20200926230523-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.chennailibrary.com/saiva/thiruvisaippa2.html", "date_download": "2020-09-26T20:48:37Z", "digest": "sha1:KX2B4M7SEQKDZSEHTGYGREMAVFQG2G7V", "length": 75223, "nlines": 1047, "source_domain": "www.chennailibrary.com", "title": "திருவிசைப்பா - Thiruvisaippa - சைவ சித்தாந்த நூல்கள் - Saiva Sidhantha Books - சென்னை நூலகம் - ChennaiLibrary.com", "raw_content": "முகப்பு | நன்கொடை | உறுப்பினர் நூல்கள் | நூல்கள் அட்டவணை | உள்நுழை (Log In) | எங்களைப் பற்றி | படைப்புகளை வெளியிட | தொடர்புக்கு\nஅகல்விளக்கு.காம் | அட்டவண.காம் | சென்னைநெட்வொர்க்.காம் | தமிழ்அகராதி.காம் | தமிழ்திரைஉலகம்.காம் | தேவிஸ்கார்னர்.காம் | தரணிஷ்.இன் | தரணிஷ்மார்ட்.காம் | கௌதம்பதிப்பகம்.காம்\nபிடிஎஃப் (PDF) வடிவில் நூல்களைப் பெற உறுப்பினர் / புரவலர் ஆக இணையுங்கள்\nரூ. 2000/- செலுத்தி புரவலராக சேர்ந்து உறுப்பினர் சலுகைகளைப் பெறலாம். பின்னர் நீங்கள் விரும்பும் போது கட்டிய பணத்தையும் திரும்பப் பெறலாம்\n... தொடர்ச்சி - 2 ...\nமாலுலா மனம்தந்(து) என்கையில் சங்கம்\nமேலுலாந் தேவர் குலமுழு தாளும்\nசேலுலாங் கழனித் திருவிடைக் கழிய���ல்\nவேலுலாந் தடக்கை வேந்தன்என் சேந்தன்\nஎன்னும் என் மெல்லியள் இவளே. 1\nஇவளைவா ரிளமென் கொங்கையீர் பொங்க\nஎழில் கவர்ந் தான்இளங் காளை\nகவளமா கரிமேல் கவரிசூழ் குடைக்கீழ்க்\nதிவளமா ளிகைசூழ் திருவிடைக் கழியில்\nகுழகன்நல் அழகன்நங் கோவே. 2\nகோவினைப் பவளக் குழமணக் கோலக்\nகாவல்நற் சேனையென் னக்காப் பவன்என்\nதேவின்நற் றலைவன் திருவிடைக் கழியில்\nதூவிநற் பீலி மாமயில் ஊரும்\nசுப்பிர மண்ணியன் தானே. 3\nதானமர் பொருது வானவர் சேனை\nமானமர் தடக்கை வள்ளல்தன் பிள்ளை\nதேனமர் பொழில்சூழ் திருவிடைக் கழியில்\nகோனமர் கூத்தன் குலவிளங் களிறென்\nஅனைத்து நூல்கள் 10% தள்ளுபடியில்\nசிந்தனையை ஒருமுகப்படுத்தி செல்வத்தைக் குவியுங்கள்\nமனசு போல வாழ்க்கை 2.0\nநீ இன்றி அமையாது உலகு\nபஷீரின் அறை அத்தனை எளிதில் திறக்கக் கூடியதல்ல\nகொசுக்களை ஒழிக்கும் எளிய செயல்முறை\nகுணமணிக் குருளைக் கொவ்வைவாய் மடந்தை\nமணமணி மறையோர் வானவர் வையம்\nதிணமணி மாடத் திருவிடைக் கழியில்\nகணமணி பொருநீர்க் கங்கைதன் சிறுவன்\nகணபதி பின்னிளங் கிளையே. 5\nகிளையிளஞ் சேயக் கிரிதனைக் கீண்ட\nவளையிளம் பிறைச்செஞ் சடைஅரன் மதலை\nதிளையிளம் பொழில்சூழ் திருவிடைக் கழியில்\nமுளையிளங் களி(று)என் மொய்குழற் சிறுமிக்(கு)\nஅருளுங்கொல் முருகவேள் பரிந்தே. 6\nதெரிந்தவை திகர்வாழ் திருவிடைக் கழியில்\nவரிந்தவெஞ் சிலைக்கை மைந்தனை அஞ்சொல்\nமையல்கொண்(டு) ஐயுறும் வகையே. 7\nவகைமிகும் அசுரர் மாளவந்(து) உழிஞை\nபுகைமிகும் அனலிற் புரம்பொடி படுத்த\nதிகைமிகு கீர்த்தித் திருவிடைக் கழியில்\nதொகைமிகு நாமத் தவன்திரு வடிக்(கு)என்\nதுடியிடை மடல்தொடங் கினளே. 8\nதொடங்கினள் மடவென்(று) அணிமுடித் தொங்கல்\nஇடங்கொளக் குறத்தி திறத்திலும் இறைவன்\nதிடங்கொள்வை திகர்வாழ் திருவிடைக் கழியில்\nமடங்கலை மலரும் பன்னிரு நயனத்(து)\nஅறுமுகத்(து) அமுதினை மருண்டே. 9\nமருண்டுறை கோயில் மல்குநன் குன்றப்\nவெருண்டமான் விழியார்க்(கு) அருள்செயா விடுமே\nவிடலையே எவர்க்கும் மெய் அன்பர்\nதெருண்டவை திகர்வாழ் திருவிடைக் கழியில்\nகுருண்டபூங் குஞ்சிப் பிறைச்சடை முடிமுக்\nகண்ணுடைக் கோமளக் கொழுந்தே. 10\nகொழுந்திரள் வாயார் தாய்மொழி யாகத்\nசெழுந்திரள் சோதிச் செப்புறைச் சேந்தன்\nசெழுந்தடம் பொழில்சூழ் திருவிடைக் கழியில்\nஎழுங்கதிர் ஒளியை ஏத்துவா���் கேட்பார்\n3. கருவூர்த் தேவர் அருளியது\nகணம்விரி குடுமிச் செம்மணிக் கவைநாக்\nபணம்விரி துத்திப் பொறிகொள்வெள் ளெயிற்றுப்\nமணம்விரி தருதே மாம்பொழில் மொழுப்பில்\nதிணர்நிரை அரும்பும் பெரும்பற்றப் புலியூர்த்\nதிருவளர் திருச்சிற்றம் பலமே. 1\nஇவ்வரும் பிறவிப் பெளவநீர் நீந்தும்\nஐவரும் பகையே யார்துணை என்றால்\nகைவரும் பழனம் குழைத்தசெஞ் சாலிக்\nசெய்வரம்(பு) அரும்பும் பெரும்பற்றப் புலியூர்த்\nதிருவளர் திருச்சிற்றம் பலமே. 2\nநாயினேன் இருந்து புலம்பினால் இரங்கி\nவாயில்நேர் அரும்பு மணிமுருக்(கு) அலர\nதீயின்நேர் அரும்பும் பெரும்பற்றப் புலியூர்த்\nதிருவளர் திருச்சிற்றம் பலமே. 3\nதுந்துபி குழல்யாழ் மொந்தைவான் இயம்பத்\nநந்திகை முழவம் முகிலென முழங்க\nஅந்தியின் மறைநான்கு ஆரணம் பொதிந்த\nசிந்தையில் அரும்பும் பெரும்பற்றப் புலியூர்த்\nதிருவளர் திருச்சிற்றம் பலமே. 4\nகண்பனி அரும்பக் கைகள் மொட்டித்(து)என்\nஎன்பெலாம் உருகும் அன்பர்தம் கூட்டத்(து)\nபண்பல தெளிதென் பாடிநின் றாடப்\nசெண்பகம் அரும்பும் பெரும்பற்றப் புலியூர்த்\nதிருவளர் திருச்சிற்றம் பலமே. 5\nநெஞ்சிடர் அகல அகம்புகுந்(து) ஒடுங்கும்\nவெஞ்சுடர் சுடர்வ போன்(று)ஒளி துளும்பும்\nஅஞ்சுடர் புரிசை ஆழிசூழ் வட்டத்(து)\nசெஞ்சுடர் அரும்பும் பெரும்பற்றப் புலியூர்த்\nதிருவளர் திருச்சிற்றம் பலமே. 6\nபூத்திரள் உருவம் செங்கதிர் விரியாப்\nதூத்திரள் பளிங்கில் தோன்றிய தோற்றம்\nநாத்திரள் மறையோர்ந்(து) ஓமகுண் டத்து\nதீத்திரள் அரும்பும் பெரும்பற்றப் புலியூர்த்\nதிருவளர் திருச்சிற்றம் பலமே. 7\nசீர்த்ததிண் புவனம் முழுவதும் ஏனைத்\nபோர்த்ததம் பெருமை சிறுமைபுக்(கு) ஒடுங்கும்\nஆர்த்துவந்(து) அமரித்(து) அமரரும் பிறரும்\nதீர்த்தநீர் அரும்பும் பெரும்பற்றப் புலியூர்த்\nதிருவளர் திருச்சிற்றம் பலமே. 8\nபிடிஎஃப் (PDF) வடிவில் நூல்களைப் பெற உறுப்பினர் / புரவலர் ஆக இணையுங்கள்\nரூ. 590/- : 5 வருடம்\nரூ. 2000/- செலுத்தி புரவலராக சேர்ந்து உறுப்பினர் சலுகைகளைப் பெறலாம். பின்னர் நீங்கள் விரும்பும் போது கட்டிய பணத்தையும் திரும்பப் பெறலாம்\nபின்னுசெஞ் சடையும் பிறைதவழ் மொழுப்பும்\nஅன்னைதேன் கலந்(து)இன் அமு(து)உகந்(து) அளித்தாங்(கு)\nபுன்னைதேன் சொரியும் பொழிலகம் குடைந்து\nதென்னதேன் அரும்பும் பெரும்பற்றப் புலியூர்த்\nதிருவளர் திருச்சிற்றம் பலமே. 9\nஉம்பர்நா(டு) இம்பர் விளங்கியாங்(கு) எங்கும்\nஎம்பிரான் நடஞ்செய் சூழல்அங் கெல்லாம்\nஇருட் பிழம்(பு) அறஎறி கோயில்\nவம்புலாம் கோயில் கோபுரம் கூடம்\nசெம்பொனால் அரும்பும் பெரும்பற்றப் புலியூர்த்\nதிருவளர் திருச்சிற்றம் பலமே. 10\nஇருந்திரைத் தரளப் பரவைசூழ் அகலத்(து)\nதிருந்துயிர்ப் பருவத்(து) அறிவுறு கருவூர்த்\nபொருந்தருங் கருணைப் பரமர்தம் கோயில்\nசெருந்திநின்(று) அரும்பும் பெரும்பற்றப் புலியூர்த்\nதிருவளர் திருச்சிற்றம் பலமே. 11\nகலைகள்தம் பொருளும் அறிவுமாய் என்னைக்\nமுலைகள்தந்(து) அருளும் தாயினும் நல்ல\nமலைகுடைந் தனைய நெடுநிலை மாட\nஅலைகடல் முழங்கும் அந்தணீர்க் களந்தை\nஅணிதிகழ் ஆதித்தேச் சரமே. 1\nசந்தன களபம் துதைந்தநன் மேனித்\nசெந்தழல் உருவில் பொலிந்துநோக் குடைய\nஇந்தன விலங்கல் எறிபுனந் தீப்பட்(டு)\nஅந்தணர் அழலோம்(பு) அலைபுனற் களந்தை\nஅணிதிகழ் ஆதித்தேச் சரமே. 2\nகரியரே இடந்தான் செய்யரே ஒருபால்\nமுரிவரே முனிவர் தம்மொ(டு)ஆல் நிழற்கீழ்\nஇருவரே முக்கண் நாற்பெருந் தடந்தோள்\nஅரியரே யாகில் அவரிடம் களந்தை\nஅணிதிகழ் ஆதித்தேச் சரமே. 3\nபழையராம் தொண்டர்க்(கு) எளியரே மிண்டர்க்(கு)\nபிழையெலாம் பொறுத்தென் பிணிபொறுந் தருளாப்\nகுழையராய் வந்தெந் குடிமுழு தாளும்\nஅழகரே யாகில் அவரிடம் களந்தை\nஅணிதிகழ் ஆதித்தேச் சரமே. 4\nபவளமே மகுடம் பவளமே திருவாய்\nதவளமே களபம் தவளமே புரிநூல்\nதுவளுமே கலையும் துகிலுமே ஒருபால்\nஅவளுமே ஆகில் அவரிடம் களந்தை\nஅணிதிகழ் ஆதித்தேச் சரமே. 5\nநீலமே கண்டம் பவளமே திருவாய்\nபோலுமே முறுவல் நிறையஆ னந்தம்\nகோலமே அச்சோ அழகிதே என்று\nஆலமே ஆகில் அவரிடங் களந்தை\nதிக்கடா நினைந்து நெஞ்சிடிந் துருகும்\nமைக்கடா அனைய என்னையாள் விரும்பி\nபொய்க்கடா வண்ணம் காத்தெனக்(கு) அருளே\nஅக்கடா ஆகில் அவரிடம் களந்தை\nஅணிதிகழ் ஆதித்தேச் சரமே. 7\nமெய்யரே மெய்யர்க்கு இடுதிரு வான\nமையரே வையம் பலிதிரிந்(து) உறையும்\nபொய்யரே பொய்யர்க்(கு) அடுத்தவான் பளிங்கின்\nஐயரே யாகில் அவரிடங் களந்தை\nஅணிதிகழ் ஆதித்தேச் சரமே. 8\nகுமுதமே திருவாய் குவளையே களமும்\nவிமலமே கலையும் உடையரே சடைமேல்\nகமலமே வதனம் கமலமே நயனம்\nஅமலமே ஆகில் அவரிடம் களந்தை\nஅணிதிகழ் ஆதித்தேச் சரமே. 9\nநீரணங்(கு) அசும்பு கழனிசூழ் களந்தை\nநாரணன் பரவும் திருவடி நிலைமேல்\nஆரணம் மொழிந்த பவளவாய் சுரந்த\nஏரணங்(கு) இருநான்(கு) இரண்டிவை வல்லோர்\nஇருள்கிழித்(து) எழுந்தசிந் தையரே. 10\n3. திருக்கீழ்க் கோட்டூர் மணியம்பலம்\nதளிரொளி மணிப்பூம் பதஞ்சிலம்(பு) அலம்பச்\nதெளிரொளி மணிநீர்த் திவலைமுத்(து) அரும்பித்\nகிளரொளி மணிவண்(டு) அறைபொழிற் பழனம்\nமைந்தன்என் மனங்கலந் தானே. 1\nதுண்டவெண் பிறையும் படர்சடை மொழுப்பும்\nகண்டமும் குழையும் பவளவாய் இதழும்\nகெண்டையும் கயலும் உகளுநீர்ப் பழனம்\nவண்டறை மணியம் பலத்துள்நின் றாடும்\nமைந்தன்என் மனங்கலந் தானே. 2\nபிடிஎஃப் (PDF) வடிவில் நூல்களைப் பெற உறுப்பினர் / புரவலர் ஆக இணையுங்கள்\nரூ. 590/- : 5 வருடம்\nரூ. 2000/- செலுத்தி புரவலராக சேர்ந்து உறுப்பினர் சலுகைகளைப் பெறலாம். பின்னர் நீங்கள் விரும்பும் போது கட்டிய பணத்தையும் திரும்பப் பெறலாம்\nதிருநுதல் விழியும் பவளவாய் இதழும்\nபுரிதரு மலரின் தாதுநின்(று) ஊதப்\nகிரிதவழ் முகலின் கீழ்த்தவழ் மாடம்\nவருதிறல் மணியம் பலவனைக் கண்(டு)என்\nமனத்தையும் கொண்டுபோ துமினே. 3\nதெள்ளுநீ றவன்நீ(று) என்னுடல் விரும்பும்;\nமெள்ளவே அவன்பேர் விளம்புவாய்; கண்கள்\nகிள்ளைபூம் பொதும்பிற் கொஞ்சிமாம் பொழிற்கே\nவள்ளலே மணியம் பலத்துள்நின் றாடும்\nஊழிதோ றூழி உணர்ந்துளங் கசிந்து\nகேழலும் புள்ளும் ஆகிநின்றி ருவர்\nவாழிய மணியம் பலவனைக் காண்பான்\nமயங்கவும் மாலொழி யோமே. 5\nஅஞ்சலோ என்னான்; ஆழியும் திரையும்\nகிஞ்சுக மணிவாய் அரிவையர் தெருவில்\nமயங்குவன் மாலையம் பொழுதே. 6\nதழைதவழ் மொழுப்பும் தவளநீற்(று) ஒளியும்\nகுழைதவழ் செவியும் குளிர்சடைத் தெண்டும்\nகிழைதவழ் கனகம் பொழியுநீர்ப் பழனம்\nமழைதவழ் மணியம் பலத்துள்நின் றாடும்\nமைந்தர்தம் வாழ்வுபோன் றனவே. 7\nதன்னக மழலைச் சிலம்பொடு சதங்கை\nஇன்னகை மழலை கங்கைகோங்(கு) இதழி\nகின்னரம் முழவம் மழலையாழ் வீணை\nமன்னவன் மணியம் பலத்துள்நின் றாடும்\nமைந்தன்என் மனத்துள்வைத் தனனே. 8\nபாதுகை மழலைச் சிலம்பொடு புகுந்தென்\nகேதகை நிழலைக் குருகென மருவிக்\nமாதவன் மணியம் பலத்துள்நின் றாடும்\nமைந்தன்என் மனம்புகுந் தனனே. 9\nஅந்திபோல் உருவும் அந்தியிற் பிறைசேர்\nசிந்தையால் நினையிற் சிந்தையும் காணேன்;\nகெந்தியா வுகளும் கொண்டைபுண் டரீகம்\nவந்தநாள் மணியம் பலத்துள்நின் றாடும்\nமைந்தனே அறியும்என் மனமே. 10\nக��த்திநின் றாடும் அரிவையர் தெருவில்\nமத்தனை மணியம் பலத்துள்நின் றாடும்\nபித்தனேன் மொழிந்த மணிநெடு மாலை\nமுத்தியாம் என்றே உலகர்ஏத்து வரேல்\nமுகமலர்ந்(து) எதிர்கொளும் திருவே. 11\nஅவனிஞா யிறுபோன்(று) அருள்புரிந்(து) அடியேன்\nதவளமா மணிப்பூங் கோயிலும் அமர்ந்தாய்\nதனியனேன் தனிமைநீங் குதற்கே. 1\nபுழுங்குதீ வினையேன் விடைகெடப் புகுந்து\nவழங்குதேன் பொழியும் பவளவாய் முக்கண்\nமுழங்குதீம் புனல்பாய்ந்(து) இளவரால் உகளும்\nவிழுங்குதீம் கனியாய் இனியஆ னந்த\nவெள்ளமாய் உள்ளமா யினையே. 2\nகன்னெகா உள்ளக் கள்வனேன் நின்கண்\nமுன்னகா ஒழியேன்; ஆயினும் செழுநீர்\nஎளிமையோ பெருமையா வதுவே. 3\nகேடிலா மெய்ந்நூல் கெழுமியும் செழுநீர்க்\nபாடிலா மணியே மணியுமிழ்ந்(து) ஒளிரும்\nமேடெலாம் செந்நெல் பசுங்கதிர் விளைந்து\nநீடினாய் எனினும் உட்புகுந்(து) அடியேன்\nஅக்கனா அனைய செல்வமே சிந்தித்(து)\nஇக்கலாம் முழுதும் ஒழியவந்(து) உள்புக்(கு)\nபக்கல்ஆ னந்தம் இடையறா வண்ணம்\nபண்ணினாய் பவளவாய் மொழிந்தே. 5\nபுனல்பட உருகி மண்டழல் வெதும்பிப்\nவினைபடு நிறைபோல் நிறைந்தவே தகத்தென்\nமுனைபடு மதில்மூன்(று) எரித்தநா யகனே\nவினைபடும் உடல்நீ புகுந்துநின் றமையால்\nவிழுமிய விமானமா யினதே. 6\nவிரியுநீர் ஆலக் கருமையும் சாந்தின்\nகரியும் நீறாடும் கனலும் ஒத் தொளிரும்\nமுரியுமா றெல்லாம் முரிந்தழ கியையாய்\nபிரியுமா றுளதே பேய்களாம் செய்த\nபிழைபொறுத்(து) ஆண்டபே ரொளியே. 7\nஎன்னையுன் பாத பங்கயம் பணிவித்(து)\nஉன்னைஎன் பால்வைத்(து) எங்கும்எஞ் ஞான்றும்\nமுன்னைஎன் பாசம் முழுவதும் அகல\nகன்னலும் பாலும் தேனும்ஆ ரமுதும்\nகனியுமாய் இனிமையாய் இனையே. 8\nபிடிஎஃப் (PDF) வடிவில் நூல்களைப் பெற உறுப்பினர் / புரவலர் ஆக இணையுங்கள்\nரூ. 590/- : 5 வருடம்\nரூ. 2000/- செலுத்தி புரவலராக சேர்ந்து உறுப்பினர் சலுகைகளைப் பெறலாம். பின்னர் நீங்கள் விரும்பும் போது கட்டிய பணத்தையும் திரும்பப் பெறலாம்\nஉம்பரால் ஒன்றும் அறிவொணா அணுவாய்\nமொய்ம்பராய் நலஞ்சொல் மூதறி வாளர்\nஎந்தையும் தாயுமா யினையே. 9\nமூலமாய் முடிவாய் முடிவிலா முதலாய்\nபாலுமாய், அமுதம் பன்னகா பரணன்\nஆலயம் பாகின் அனையசொற் கருவூர்\nசீலமாப் பாடும் அடியவர் எல்லாம்\nசிவபதம் குறுகிநின் றாரே. 10\nஅன்னமாய் விசும்பு பறந்தயன் தேட\nஎன்னையாள் விரும்பி என்மனம் புகுந்த\nமுன்னம்மால் அறியா ஒருவனாம் இருவா\nஉண்ணெகிழ்ந்(து) உடலம் நெக்குமுக் கண்ணா\nமண்ணினின்று அலறேன்; வழிமொழி மாலை\nபண்ணிநின்(று) உருகேன்; பணிசெயேன் எனினும்\nகொண்டசோ ளேச்சரத் தானே. 2\nஅற்புதத் தெய்வம் இதனின்மற் றுண்டே\nசொற்பதத் துள்வைத்(து) உள்ளம்அள் ளூறும்\nபற்பதக் குவையும் பைம்பொன்மா ளிகையும்\nகற்பகப் பொழிலும் முழுதுமாம் கங்கை\nகொண்டசோ ளேச்சரத் தானே. 3\nபிடிஎஃப் (PDF) வடிவில் நூல்களைப் பெற உறுப்பினர் / புரவலர் ஆக இணையுங்கள்\nரூ. 590/- : 5 வருடம்\nரூ. 2000/- செலுத்தி புரவலராக சேர்ந்து உறுப்பினர் சலுகைகளைப் பெறலாம். பின்னர் நீங்கள் விரும்பும் போது கட்டிய பணத்தையும் திரும்பப் பெறலாம்\nஐயபொட் டிட்ட அழகுவாள் நுதலும்\nசைவம்விட் டிட்ட சடைகளும் சடைமேல்\nமொய்கொள்எண் திக்கும் கண்டநின் தொண்டர்\nகருதிவா னவனாம்; திருநெடு மாலாம்\nபருதிவா னவனாம் படர்சடை முக்கண்\nஎருதுவா கனனாம்; எயில்கள் மூன்(று) எரித்த\nகருதுவார் கருதும் உருவமாம்; கங்கை\nகொண்டசோ ளேச்சரத் தானே. 5\nஅண்டமோர் அணுவாம் பெருமைகொண்(டு) அணுவோர்\nஉண்டவூண் உனக்காம் வகைஎன துள்ளம்\nகொண்டநாண் பாம்பாம் பெருவரை வில்லில்\nகுறுகலர் புரங்கள் மூன்(று) எரித்த\nமோதலைப் பட்ட கடல்வயி(று) உதித்த\nதாய்தலைப் பட்டங்(கு) உருகிஒன் றாய\nநீதலைப் பட்டால் யானும் அவ்வகையே;\nகொண்டசோ ளேச்சரத் தானே. 7\nதத்தையங் கனையார் தங்கள்மேல் வைத்த\nஅத்திலங்(கு) ஒருகூ(று) உன்கண்வைத் தவருக்(கு)\nபித்தனென்(று) ஒருகால் பேசுவ ரேனும்\nகைத்தலம் அடியேன் சென்னிவைத்த கங்கை\nகொண்டசோ ளேச்சரத் தானே. 8\nமுந்தைய பக்கம் | அடுத்த பக்கம்\nதிருவிசைப்பா : 1 2 3 4\nசைவ சித்தாந்த நூல்கள் அட்டவணை | சென்னை நூலகம் - நூல்கள்\nகள்வனின் காதலி - Unicode - PDF\nசிவகாமியின் சபதம் - Unicode - PDF\nபார்த்திபன் கனவு - Unicode - PDF\nபொய்மான் கரடு - Unicode - PDF\nபொன்னியின் செல்வன் - Unicode - PDF\nசோலைமலை இளவரசி - Unicode - PDF\nமோகினித் தீவு - Unicode - PDF\nகல்கியின் சிறுகதைகள் (75) - Unicode\nஆத்மாவின் ராகங்கள் - Unicode - PDF\nகுறிஞ்சி மலர் - Unicode - PDF\nநெஞ்சக்கனல் - Unicode - PDF\nபாண்டிமாதேவி - Unicode - PDF\nராணி மங்கம்மாள் - Unicode - PDF\nசத்திய வெள்ளம் - Unicode - PDF\nசாயங்கால மேகங்கள் - Unicode - PDF\nவஞ்சிமா நகரம் - Unicode - PDF\nவெற்றி முழக்கம் - Unicode - PDF\nநிசப்த சங்கீதம் - Unicode - PDF\nநித்திலவல்லி - Unicode - PDF\nபட்டுப்பூச்சி - Unicode - PDF\nகற்சுவர்கள் - Unicode - PDF\nபார்கவி லாபம் தருகிறாள் - Unicode - PDF\nபொய்ம் முகங்கள் - Unicode - PDF\nதலைமுறை இடைவெளி - Unicode\nநா.பார்த்தசாரதியின் சிறுகதைகள் (13) - Unicode\nகரிப்பு மணிகள் - Unicode - PDF\nபாதையில் பதிந்த அடிகள் - Unicode - PDF\nவனதேவியின் மைந்தர்கள் - Unicode - PDF\nவேருக்கு நீர் - Unicode - PDF\nகூட்டுக் குஞ்சுகள் - Unicode\nசேற்றில் மனிதர்கள் - Unicode - PDF\nபுதிய சிறகுகள் - Unicode\nஉத்தர காண்டம் - Unicode - PDF\nஅலைவாய்க் கரையில் - Unicode\nமாறி மாறிப் பின்னும் - Unicode - PDF\nசுழலில் மிதக்கும் தீபங்கள் - Unicode - PDF\nகோடுகளும் கோலங்களும் - Unicode - PDF\nமாணிக்கக் கங்கை - Unicode\nகுறிஞ்சித் தேன் - Unicode - PDF\nரோஜா இதழ்கள் - Unicode\nஊருக்குள் ஒரு புரட்சி - Unicode - PDF\nஒரு கோட்டுக்கு வெளியே - Unicode - PDF\nவளர்ப்பு மகள் - Unicode - PDF\nவேரில் பழுத்த பலா - Unicode - PDF\nபுதிய திரிபுரங்கள் - Unicode - PDF\nமொழிபெயர்ப்பு சிறுகதைகள் (57) - Unicode\nவெள்ளை மாளிகையில் - Unicode\nஅறிஞர் அண்ணாவின் சிறுகதைகள் (6) - Unicode\nகுயில் பாட்டு - Unicode\nகண்ணன் பாட்டு - Unicode\nதேசிய கீதங்கள் - Unicode\nஇருண்ட வீடு - Unicode\nஇளைஞர் இலக்கியம் - Unicode\nஅழகின் சிரிப்பு - Unicode\nஎதிர்பாராத முத்தம் - Unicode\nஅகல் விளக்கு - Unicode\nமு.வரதராசனார் சிறுகதைகள் (6) - Unicode\nந.பிச்சமூர்த்தி சிறுகதைகள் (8) - Unicode\nபஞ்சும் பசியும் - Unicode\nகாதலும் கல்யாணமும் - Unicode - PDF\nபூவும் பிஞ்சும் - Unicode - PDF\nவாஷிங்டனில் திருமணம் - Unicode - PDF\nசர்மாவின் உயில் - Unicode\nமாலவல்லியின் தியாகம் - Unicode - PDF\nசத்திய சோதன - Unicode\nபொன்னகர்ச் செல்வி - Unicode - PDF\nமதுரையை மீட்ட சேதுபதி - Unicode\nமதுராந்தகியின் காதல் - Unicode - PDF\nமருதியின் காதல் - Unicode\nமாமல்ல நாயகன் - Unicode - PDF\nதெய்வசிகாமணி சிறுகதைகள் - Unicode\nசிலையும் நீயே சிற்பியும் நீயே - Unicode - PDF\nஜகம் புகழும் ஜகத்குரு - Unicode\nசிகாகோ சொற்பொழிவுகள் - Unicode\n'அரசு ஊழியர்' என்று ஓர் இனம் - Unicode\nஅனைத்து நூல்கள் 10% தள்ளுபடியில்\nபதிற்றுப் பத்து - Unicode\nஐங்குறு நூறு (உரையுடன்) - Unicode\nதிருமுருகு ஆற்றுப்படை - Unicode\nபொருநர் ஆற்றுப்படை - Unicode\nசிறுபாண் ஆற்றுப்படை - Unicode\nபெரும்பாண் ஆற்றுப்படை - Unicode\nமதுரைக் காஞ்சி - Unicode\nகுறிஞ்சிப் பாட்டு - Unicode\nஇன்னா நாற்பது (உரையுடன்) - Unicode - PDF\nஇனியவை நாற்பது (உரையுடன்) - Unicode - PDF\nகார் நாற்பது (உரையுடன்) - Unicode - PDF\nகளவழி நாற்பது (உரையுடன்) - Unicode - PDF\nஐந்திணை ஐம்பது (உரையுடன்) - Unicode - PDF\nஐந்திணை எழுபது (உரையுடன்) - Unicode - PDF\nதிணைமொழி ஐம்பது (உரையுடன்) - Unicode - PDF\nகைந்நிலை (உரையுடன்) - Unicode - PDF\nதிருக்குறள் (உரையுடன்) - Unicode\nநாலடியார் (உரையுடன்) - Unicode\nநான்மணிக்கடிகை (உரையுடன்) - Unicode - PDF\nஆசாரக்கோவை (உரையுடன்) - Unicode - PDF\nதிணைமாலை நூற்றைம்பது (உரையுடன்) - Unicode\nபழமொழி ந��னூறு (உரையுடன்) - Unicode\nசிறுபஞ்சமூலம் (உரையுடன்) - Unicode - PDF\nமுதுமொழிக்காஞ்சி (உரையுடன்) - Unicode - PDF\nஏலாதி (உரையுடன்) - Unicode - PDF\nதிரிகடுகம் (உரையுடன்) - Unicode - PDF\nசீவக சிந்தாமணி - Unicode\nஉதயண குமார காவியம் - Unicode\nநாககுமார காவியம் - Unicode\nயசோதர காவியம் - Unicode\nநாலாயிர திவ்விய பிரபந்தம் - Unicode\nநால்வர் நான்மணி மாலை - Unicode\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை - Unicode\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை - Unicode\nஉண்மை விளக்கம் - Unicode\nவினா வெண்பா - Unicode\nசடகோபர் அந்தாதி - Unicode\nசரஸ்வதி அந்தாதி - Unicode\nதிருக்கை வழக்கம் - Unicode\nகொன்றை வேந்தன் - Unicode\nநீதிநெறி விளக்கம் - Unicode\nகந்தர் கலிவெண்பா - Unicode\nதிருக்குற்றாலக் குறவஞ்சி - Unicode\nதிருக்குற்றால மாலை - Unicode\nதிருக்குற்றால ஊடல் - Unicode\nஅருணாசல அக்ஷரமணமாலை - Unicode\nகந்தர் அந்தாதி - Unicode\nகந்தர் அலங்காரம் - Unicode\nகந்தர் அனுபூதி - Unicode\nசண்முக கவசம் - Unicode\nபகை கடிதல் - Unicode\nவெற்றி வேற்கை - Unicode\nஅறநெறிச்சாரம் - Unicode - PDF\nஇரங்கேச வெண்பா - Unicode\nசோமேசர் முதுமொழி வெண்பா - Unicode\nயாப்பருங்கலக் காரிகை - Unicode\nமதுரை மீனாட்சியம்மை குறம் - Unicode - PDF\nமதுரை மீனாட்சியம்மை இரட்டை மணிமாலை - Unicode\nமதுரை மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ் - Unicode\nதிருவாரூர் நான்மணிமாலை - Unicode - PDF\nஅழகர் கிள்ளைவிடு தூது - Unicode - PDF\nநெஞ்சு விடு தூது - Unicode - PDF\nமதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது - Unicode - PDF\nசிதம்பர செய்யுட்கோவை - Unicode\nசிதம்பர மும்மணிக்கோவை - Unicode\nநந்திக் கலம்பகம் - Unicode\nமதுரைக் கலம்பகம் - Unicode\nஅறப்பளீசுர சதகம் - Unicode - PDF\nகோதை நாய்ச்சியார் தாலாட்டு - Unicode\nகாவடிச் சிந்து - Unicode\nதினசரி தியானம் - Unicode\nஅமேசான் கிண்டில் வடிவ மின்னூல்கள்\n4. சுழலில் மிதக்கும் தீபங்கள்\n2. யூடியூப் மூலம் சம்பாதிப்பது எப்படி\n1. உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம்\nசெப். 7 முதல் மாவட்டங்களுக்கு இடையே பேருந்து மற்றும் ரயில் சேவை\nதமிழகத்தில் 2 நாட்களுக்கு இடியுடன் கூடிய கனமழை பெய்யும்\nதமிழ் திரை உலக செய்திகள்\nஎஸ்.பி.பி உடல் முழு அரசு மரியாதையுடன் இன்று நல்லடக்கம்\nஎமது கௌதம் பதிப்பகம் மற்றும் தரணிஷ் பப்ளிகேஷன்ஸ் நூல் / குறுந்தகடுகளை வாங்க இங்கே சொடுக்கவும்\nஉங்கள் இணைய தளத்தை நீங்களே உருவாக்கலாம்\nகொசுக்களை ஒழிக்கும் எளிய செயல்முறை\nசுவையான 100 இணைய தளங்கள்\nதமிழ் புதினங்கள் - 1\nரூ. 500க்கு மேல் வாங்கினால் அஞ்சல் கட்டணம் இலவசம். ரூ. 500க்கு கீழ் வாங்கும் போத�� ஒரு நூலுக்கு மட்டும் அஞ்சல் கட்டணம் செலுத்தவும்.\nஉதாரணமாக 3 நூல்கள் ரூ.50+ரூ.60+ரூ.90 என வாங்கினால், அஞ்சல் கட்டணம் ரூ.30 (சென்னை) சேர்த்து ரூ. 230 செலுத்தவும்.\nஅஞ்சல் செலவு: சென்னை: ரூ.30 | இந்தியா: ரூ.60 | (வெளிநாடு: நூலுக்கேற்ப மாறுபடும். தொடர்பு கொள்க: +91-9444086888)\n© 2020 சென்னைநூலகம்.காம் | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400245109.69/wet/CC-MAIN-20200926200523-20200926230523-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dailythanthi.com/Cinema/CinemaNews/2020/06/25035348/Surya-movie-going-to-Hindi.vpf", "date_download": "2020-09-26T21:47:11Z", "digest": "sha1:O3G6RV7IMAHAJDJD5M6SVDFXWCRBICAV", "length": 12157, "nlines": 127, "source_domain": "www.dailythanthi.com", "title": "Surya movie going to Hindi || இந்திக்கு போகும் சூர்யா படம்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nஇந்திக்கு போகும் சூர்யா படம்\nசுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள படம் ‘சூரரை போற்று‘. அபர்ணா முரளி, மோகன் பாபு, ஜாக்கி ஷெராப் ஆகியோரும் படத்தில் உள்ளனர்.\nசுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள படம் ‘சூரரை போற்று‘. அபர்ணா முரளி, மோகன் பாபு, ஜாக்கி ஷெராப் ஆகியோரும் படத்தில் உள்ளனர். இதன் படப்பிடிப்பு ஏற்கனவே முடிந்து கொரோனா ஊரடங்கினால் திரைக்கு வருவதில் தாமதம் ஏற்பட்டு உள்ளது. இந்த படம் இணைய தளத்தில் வெளியாகலாம் என்ற தகவல் பரவியது. இதனை மறுத்த படக்குழுவினர் தியேட்டரில் தான் ரிலீசாகும் என்று உறுதி அளித்துள்ளனர்.\nஇந்த நிலையில் சூரரை போற்று படத்தை இந்தியில் ரீமேக் செய்ய பிரபல மும்பை பட நிறுவனம் முன்வந்துள்ளதாகவும் இதற்கான பேச்சுவார்த்தைகள் தொடங்கி உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இந்தி பதிப்பில் சூர்யா கதாபாத்திரத்தில் ஷாகித் கபூர் நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.\nஷாகித் கபூர் தெலுங்கு அர்ஜூன் ரெட்டியின் இந்தி ரீமேக்கான கபீர் சிங் படத்தில் நடித்து இருந்தார். இந்த படம் ரூ.350 கோடிக்கு மேல் வசூல் பார்த்தது. தற்போது நானி நடிப்பில் வெளிவந்த ஜெர்ஸி என்ற இன்னொரு தெலுங்கு படத்தின் இந்தி ரீமேக்கிலும் நடித்து வருகிறார். கொரோனா ஊரடங்கு முடிந்ததும் இந்தியில் சூரரை போற்று பட வேலைகள் தொடங்கும் என்று தெரிகிறது.\n1. நீட் விவகாரத்தில் நடிகர் சூர்யாவின் கருத்து ஏற்புடையது- சீமான் பேட்டி\nநீட் விவகாரத்தில் நடிகர் சூர்யாவின் கருத்து ஏற்புடையது. அவருக்கு அனைவரும் ஆதரவாக இர���க்க வேண்டும் என்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறினார்.\n2. கனடா பிரதமர் ஜஸ்ட்டின் இந்தி தெரியாது போடா என்ற டி சர்ட்டை அணிந்தது உண்மையா...\nகனடா பிரதமர் ஜஸ்ட்டின் இந்தி தெரியாது போடா என்ற டி சர்ட்டை அணிந்தது உண்மையா என்ன என்பது தெரியவந்துள்ளது.\n3. இந்தி நாட்டை ஒருங்கிணைக்கிறது - மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா\nஇந்தி நாட்டை ஒருங்கிணைக்கிறது என்று மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா கூறியுள்ளார்.\n4. கர்நாடகத்திலும் இந்தி திணிப்புக்கு எதிராக முழக்கம் டி-சர்ட் அணிந்து புகைப்படத்தை வெளியிட்டார், நடிகர் சேத்தன்\nகர்நாடகத்திலும் இந்தி திணிப்புக்கு எதிராக முழக்கம் ஏற்பட்டுள்ளது. எங்களுக்கு இந்தி தெரியாது, நாங்கள் கன்னடர்கள் என்று வாசகம் அடங்கிய டி-சர்ட் அணிந்து புகைப்படத்தை நடிகர் சேத்தன் வெளியிட்டுள்ளார்.\n5. இந்தியில் மட்டுமே நடத்தப்பட்ட இணையவழி யோகா பயிற்சி: மத்திய ஆயுஷ் அமைச்சக செயலாளருக்கு அரசியல் தலைவர்கள் கண்டனம்\nஇந்தியில் மட்டுமே இணையவழி யோகா பயிற்சியை நடத்திய மத்திய ஆயுஷ் அமைச்சக செயலாளருக்கு தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.\n1. அரசு மரியாதையுடன் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் உடல் நல்லடக்கம்\n2. பாரதீய ஜனதா கட்சியின் தேசிய அலுவலக பொறுப்பாளர்கள் அறிவிப்பு-பிரதமர் மோடி வாழ்த்து\n3. சாத்தான்குளம் தந்தை - மகன் கொலை வழக்கு: சிபிஐ குற்றப்பத்திரிக்கை தாக்கல்\n4. கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமைச் செயலாளர் சண்முகம் ஆலோசனை\n5. சசிகலாவை எதிர்த்துதான் இந்த ஆட்சியும், கட்சியும் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது - அமைச்சர் கே.சி.வீரமணி\n1. ”ரசிகரின் காலணிகளை எடுத்துக்கொடுத்த விஜய்”- ரசிகர்கள் நெகிழ்ச்சி\n2. எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் முதல் பாடலும்... கடைசி பாடலும்...\n3. போதைப் பொருள் விவகாரம்: போதைப்பொருள் தடுப்புப்பிரிவு அலுவலகத்தில் நடிகை ரகுல் ப்ரீத் சிங் ஆஜர்\n4. கைகலப்பும், கலகலப்புமாக சிவகார்த்திகேயனின் ‘டாக்டர்’\n5. எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் முத்தான பாடல்கள்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400245109.69/wet/CC-MAIN-20200926200523-20200926230523-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.thattungal.com/2019/11/39_13.html", "date_download": "2020-09-26T21:29:38Z", "digest": "sha1:LJWHLGXDG3VMYFJBTUJE54YF3ZI22DYM", "length": 13636, "nlines": 97, "source_domain": "www.thattungal.com", "title": "நிமோனியாக் காய்ச்சலால் 39 நிமிடங்களுக்கு ஒரு குழந்தை உயிரிழப்பு - தட்டுங்கள் ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nநிமோனியாக் காய்ச்சலால் 39 நிமிடங்களுக்கு ஒரு குழந்தை உயிரிழப்பு\nகடந்த ஆண்டு மாத்திரம் சுமார் 8 லட்சத்திற்கும் மேற்பட்ட குழந்தைகள் உயிரிழந்ததாக உலகச் சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.\nஅதாவது 39 நிமிடங்களுக்கு ஒரு குழந்தை உயிரிழந்ததாக அந்த அமைப்பு குறிப்பிட்டுள்ளது.\nநிமோனியாக் காய்ச்சலைத் தடுக்கமுடியும் என்றும், அது குணப்படுத்தக்கூடிய நோய் என்றும் உலக சுகாதார அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.\nநிமோனியாக் காய்ச்சலைத் தடுக்க சிறந்த வசதிகள் இருந்தபோதும் குழந்தைகள் அதிகளவில் இறப்பது கவலையளிப்பதாக மருத்துவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\nஐக்கிய நாடுகளின் குழந்தைகள் நிதியமும், சில குழந்தைப் பாதுகாப்பு அமைப்புகளும் இணைந்து நிமோனியாக் காய்ச்சலைக் கட்டுப்படுத்த அரசாங்கங்கள் தகுந்த நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றன.\nநிமோனியாக் காய்ச்சல் நுரையீரலைத் தாக்கும், அதனால் மூச்சுக்கோளாறு ஏற்பட்டு மரணத்தில் முடியலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஎட்டேகால் லட்சணமே, எமனேறும் பரியே...\nஔவையார் ஒரு நாள் சோழ நாட்டிலிருந்த \"அம்பர்\" என்ற ஊரின் ஒருதெரு வழியே நடந்து சென்றுகொண்டிருந்தார். களைப்பு மிகுதியால் அந்த...\nபின் அமைப்பியல் பின் நவீனத்துவ நோக்கில் கூத்தைப்புரிந்துகொள்ளல் -ஓர் ஆரம்பமுயற்சி-3\nபேராசிரியர் சி. மௌனகுரு தெரிதாவின் கட்டவிழ்ப்புக் கோட்பாடும் கூத்தும் -------------------------------------------------------------...\nமுதலாளித்துவத்தை உடைத்தெறிந்தும் எட்டு மணி நேர வேலைக்கென்றும் போராடி உயிர் நீத்த தியாகிகளின் நினைவை போற்று...\nஅனைத்து பெண்களுக்கும் வர்மக்கலை பயிற்சி - ‘கங்கழா கிராமம்’ கேரளா\nகேரளாவின், கோட்டயம் மாவட்டத்தில் உள்ள கங்காழா கிராமத்தில் 10 வயது முதல் 60 வயதுக்கு உட்பட்ட அனைத்துப் பெண்களுக்கும் தற்காப்பு பயிற்சி அளிக...\nராணி காமிக்ஸ் என்பவை வெறும் கதைப் புத்தகங்கள் அல்ல. அவை எமது வகுப்பைத் தாண்டி, பள்ளியைத் தாண்டி, ஏன்... ஊரைக் கூடத் தாண்டிப் புதிய நட்பு வட...\nதட்டுங்கள்.கொம் இது தமிழர்களின் இதயத் துடிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400245109.69/wet/CC-MAIN-20200926200523-20200926230523-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.78, "bucket": "all"}
+{"url": "http://www.4tamilmedia.com/lifestyle/curious/11973-thailand-cave-rescue-all-12-boys-and-coach-successfully-rescued", "date_download": "2020-09-26T22:33:03Z", "digest": "sha1:S2FXV2N6GFFH4P6RA3MTJ32LRZIN5A2U", "length": 17199, "nlines": 188, "source_domain": "www.4tamilmedia.com", "title": "தாய்லாந்து குகையில் இருந்து அனைத்து 12 சிறுவர்களும் பயிற்சியாளரும் பத்திரமாக மீட்பு", "raw_content": "\n4TamilMedia தினமும் உலகை புதிதாய் காணலாம்\nதாய்லாந்து குகையில் இருந்து அனைத்து 12 சிறுவர்களும் பயிற்சியாளரும் பத்திரமாக மீட்பு\nPrevious Article போர்த்துக்கல்லில் இடம்பெற்று வரும் கண்கவர் டைனோசர் படிமப் பூங்கா\nNext Article கண்ணுக்குத் தெரியாத மக்களை தெரிய வைத்த பிரச்சாரம்\nதாய்லாந்தில் உள்ள தாம் லுவாங்க் குகைக்குள் கடந்த 18 நாட்களாக சிக்கிக் கொண்டிருந்த 12 சிறுவர்களையும் அவர்களது பயிற்சியாளர்களையும் மீட்கும் பணி வெற்றிகரமாக நிறைவு பெற்றுள்ளது. வெள்ள நீர் சூழ்ந்த இக்குகைக்குள் இச்சிறுவர்களுக்கு ஆக்ஸிஜன் சிலிண்டர்கள் கொண்டு சென்ற கடற் படை வீரர் ஒருவர் மாத்திரம் தான் குறுகலான பாதையில் சிக்கி ஆக்ஸிஜன் முடிவடைந்து பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.\nஇந்நிலையில் கடந்த மாதம் 23 ஆம் திகதி முதல் மழை வெள்ள நீர் சூழ்ந்து கொண்ட இக்குகைக்குள் இருந்து 13 பேரையும் எவ்வாறு மீட்பது என்பது குறித்து டைவிங் மற்றும் நீச்சலில் தேர்ச்சி பெற்ற பன்னாட்டு மீட்புக் குழுவினர் ஆலோசித்தனர். முதற் கட்டமாக ஞாயிற்றுக்கிழமை இந்த 13 பேரிலும் 4 சிறுவர்களை பத்திரமாக ஆக்ஸிஜன் சிலிண்டர் மற்றும் நீச்சல் உதவியுடன் அழைத்து வந்தனர். இவர்கள் உடல் நலத்துடன் வைத்திய சாலைக்கு உடனே கொண்டு செல்லப் பட்டனர். எதிர் பார்த்ததை விட இந்த மீட்புப் பணி சற்று சுலபமாக இருந்ததால் அடுத்த கட்ட மீட்புப் பணி திங்கள் இடம்பெற்றதுடன் இதன் போதும் 4 பேர் பத்திரமாக அழைத்து வரப் பட்டனர்.\nஇன்று செவ்வாய்க்கிழ்மை அடுத்த கட்டமாக 3 சிறுவர்களும் இறுதியாக சிக்கி இருந்த ஒரேயொரு சிறுவனும் பயிற்சியாளரும் பத்திரமாக மீட்கப் பட்டனர். மிகவும் துரிதமாக செயற்பட்டு தாய்லாந்து அரசு இச்சிறுவர்களை மீட்டுள்ளதால் அந்நாட்டு மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். தற்போது மீட்கப் பட்டுள்ள அனைத்து சிறுவர்களும் ப���ிற்சியாளர்களும் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்கள் அங்கு சில வாரங்களாவது தங்கி இருக்க வேண்டும் எனத் தெரிவிக்கப் பட்டுள்ளதால் இவர்கள் ஃபிபா உலகக் கோப்பை இறுதிப் போட்டியைப் பார்க்க ரஷ்யாவுக்குச் செல்ல மாட்டார்கள் என்று தெரிய வருகின்றது.\nஇச்சிறுவர்கள் அகப்பட்டுக் கொண்ட சியாங் ராய் மாகாணத்திலுள்ள இக்குகைக்குத் தற்போது தாய்லாது பாதுகாப்புப் படை சீல் வைத்து மூடியுள்ளது. இந்த ஆப்பரேஷன் வெற்றிகரமாக முடிந்தது குறித்து தாய்லாந்தின் கடற்படை SEAL அமைப்புக் கருத்துத் தெரிவிக்கையில் தமக்கு இது ஒரு அற்புதமா அல்லது விஞ்ஞானத்தின் வெற்றியா அல்லது வேறு ஏதும் காரணியா என்று சொல்லத் தெரியவில்லை என்றுள்ளது. இதனை வெற்றிகரமாக நிறைவேற்றியுள்ள அனைத்துத் தரப்பினருக்கும் அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் பிரிட்டன் பிரதமர் தெரேசே மே உட்பட பல உலகத் தலைவர்கள் தமது வாழ்த்துக்களை டுவிட்டர் மூலம் தெரிவித்துள்ளனர்.\nPrevious Article போர்த்துக்கல்லில் இடம்பெற்று வரும் கண்கவர் டைனோசர் படிமப் பூங்கா\nNext Article கண்ணுக்குத் தெரியாத மக்களை தெரிய வைத்த பிரச்சாரம்\nசுவிற்சர்லாந்தின் \" வாட் \" (Vaud) மாநிலத்தில் வைரஸ் தொற்று அதிகரிப்பு - இன்று அமுலுக்கு வரும் புதிய கட்டுப்பாடுகள் \nசுவிற்சர்லாந்தின் தனிமைப்படுத்தப்பட்ட பட்டியலில் 57 நாடுகள் \nஇத்தாலிய துறைமுகத்தில் இன்று பாரிய வெடி விபத்து \n‘அண்ணாத்த’ ரஜினியின் பதிலால் ஆடிப்போன சிவா\nகமல்ஹாசனை இயக்கும் லோகேஷ் -உறுதியானது \nவிக்கியும் அவருக்கான அரசியல் நாகரீகமும்\nஅலையோடு விளையாடும் பிகில் காயத்ரி\nஇந்தி மொழிக்கு ஆதரவு திரட்டும் காயத்ரி ரகுராம்\nகதாநாயகி, நடன இயக்குநர், சமூக ஆர்வலர், வளர்ந்து வரும் அரசியல்வாதி என பல முகங்கள் கொண்டவர் நடிகை காயத்ரி ரகுராம்.\nகொரோனாவின் போது சினிமாவுக்கு என்ன செய்யலாம் : லொகார்னோ சர்வதேச திரைப்பட விழா ஒரு முன் மாதிரி \nகடந்த இரு வாரங்களுக்கு முன் முடிவுக்கு வந்த லொகார்னோ சர்வதேச திரைப்பட விழாவில், இம்முறை கொரோனா காரணமாக, இணைய வழி திரைக்காட்சிகளே அதிகம் இடம்பெற்றிருந்தன.\n'தி சோசியல் டைலமா’ : உங்களை விற்பனை செய்யும் சமூக வலைதளங்கள்\nமுகநூல், ட்விட்டர், இண்டாகிராம், டிண்டர், செயலிகள் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் இல்லாமல் போ���ால் தற்கால மனிதன் கற்கால மனிதனைப்போல பின்னோக்கிப் போய்விடுவான் என்ற நிலைதான் தற்போது நிகழ்கிறது.\nஎஸ்.பி.பி எனும் மகா கலைஞனின் பேராசை\nஅது 1998-ஆம் வருடம். அப்போது சன் டிவியில் ‘சப்த ஸ்வரங்கள்’ என்ற இசை நிகழ்ச்சி மிகவும் பிரபலம். அந்த நிகழ்ச்சியின் 100-வது வாரத்துக்கு எஸ்.பி.பி. சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டிருந்தார்.\nமுன்னைய பாகத்தில் நாம் 2009 ஆமாண்டு விண்ணில் ஏவப்பட்ட கெப்ளர் தொலைக் காட்டியினால் அவதானிக்கப் பட்ட வெளிப்புறக் கிரகங்கள் தொடர்பான அறிமுகத்தைப் பார்த்தோம். அதன் தொடர்ச்சி இனி..\nஉடலாகப் பார்க்கப்பட்ட உயர்ந்த கலைஞர்\nசிலுக்கு சுமிதா எண்பதுகளின் கலைஞர். இவரின் ஆடலும் பாடலும் இல்லாத படங்களை வாங்க விநியோகஸ்தர்கள் மறுத்தனர்.\n\"சலாம் சென்னையே\" : ஜிப்ரனின் இசையில் ஒரு விழிப்புணர்வு பாடல்\nஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் ஆரம்பமாகி சூடு பிடித்திருக்கும் இவ்வேளையில் ஐபிஎல் கிரிக்கெட்டின் சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்கள் \"சலாம் சென்னையே\" எனும் இந்த விழிப்புணர்வு வீடியோ பாடலில் தோன்றி கொரோனா நோய்ப்பரவலை தடுக்கும் சுகாதார வழிமுறைகள் குறித்து அறிவுறுத்திகிறார்கள். நீங்களும் சற்று 'கேட்டுத்தான்' பாருங்கள் :\nஇந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்\nஇணைப்பினில் அழுத்தி புதிய கானொளிகள் பார்த்து மகிழுங்கள்\n4TamilMedia தினமும் உலகை புதிதாய் காணலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400245109.69/wet/CC-MAIN-20200926200523-20200926230523-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.winmani.com/2010/03/blog-post_2.html", "date_download": "2020-09-26T21:09:30Z", "digest": "sha1:4JNFBIOB43MJOVVDBRC3V2YGU4UNFXUB", "length": 15971, "nlines": 158, "source_domain": "www.winmani.com", "title": "மருத்துவரிடம் இலவச ஆலோசனை பெற முத்தான மூன்று இணையதளங்கள். - Winmani", "raw_content": "\nகணினி மற்றும் தொழில்நுட்ப செய்திகள்.\nHome அனைத்து பதிவுகளும் இணையதளம் தொழில்நுட்ப செய்திகள் பயனுள்ள தகவல்கள் மருத்துவரிடம் இலவச ஆலோசனை பெற முத்தான மூன்று இணையதளங்கள். மருத்துவரிடம் இலவச ஆலோசனை பெற முத்தான மூன்று இணையதளங்கள்.\nமருத்துவரிடம் இலவச ஆலோசனை பெற முத்தான மூன்று இணையதளங்கள்.\nwinmani 1:23 PM அனைத்து பதிவுகளும், இணையதளம், தொழில்நுட்ப செய்திகள், பயனுள்ள தகவல்கள், மருத்துவரிடம் இலவச ஆலோசனை பெற முத்தான மூன்று இணையதளங்கள்.,\nகடவ��ளுக்கு அடுத்து இரண்டாவது மிக்பெரிய சேவை செய்துவரும்\nநல்ல எண்ணம் உள்ள மருத்துவர்கள் உங்கள் பிரச்சினைக்கு தீர்வு\nசொல்ல காத்திருக்கிறார்கள். நம் நண்பர் இமெயில் மூலம்\nகேட்டிருந்தார் மனிதனுக்கு ஏற்படும் நோய்களுக்கு தீர்வு சொல்ல\nஏதாவது இணையதளம் இலவசமாக உள்ளதா என்று அதற்கான\nசிறப்பு பதிவு தான் இது.மருத்துவத்தை வைத்து காசு பார்க்க\nஅலையும் கூட்டம் மத்தியில் மனிதனுக்கு ஏற்படும் நோய்களுக்கான\nதீர்வை நாங்கள் இலவசமாக வழங்குகிறோம் என்று வந்துள்ளது\nஆஸ்க் மெடிக்கல் டாக்டர் இந்த இணையதளத்திற்கு சென்று\nஉங்களுக்கு ஏற்படும் சிறு தலைவலியிலிருந்து காய்ச்சல்,\nஇரத்த அழுத்தம், போன்ற அத்தனை பிரச்சினைகளையும்\nநீங்கள் கேள்வியாக கேட்கலாம் உடனடியாக அந்தந்தத் துறையில்\nஉள்ள சிறப்பு மருத்துவர்கள் நமக்கு பதில் அளிக்கின்றனர்.\nஇரண்டாம் இணையதள முகவரி : http://www.medhelp.org\nமெட் கெல்ப் இந்த இணையதளத்திற்கும் உங்கள் உடம்பில்\nநோயினால் ஏற்படும் மாற்றங்களை கூறினால் அவர்கள்\nஉங்களுக்கு எந்த மருந்து ஏற்றதாக இருக்கும் எவ்வளவு\nநாள் சாப்பிட வேண்டும் என்ற அத்தனை தகவல்களையும்\nகொடுக்கின்றனர் இதில் ஒரு இலவச கணக்கை உருவாக்கி\nமூன்றாம் இணையதள முகவரி : http://mdadvice.com\nமேற்குரிய இரண்டு இணையதளத்தில் என்ன சேவையெல்லம்\nகூறினோமோ அந்த சேவையையும் கூடவே நோயில்லாமல்\nமனிதன் வாழ என்னென்ன வழிமுறைகளை நாம் கடைபிடிக்க\nவேண்டும் ,ஆரோக்கியமான் உணவுவகைகள் என்னென்ன,\nஎபோதும் உடல் குறைக்க வழிமுறைகள் என்னென்ன என்று\nதெளிவாக தெரிவிக்கின்றனர். பல இலட்சம் பேர் இதுவரை\nகேட்ட கேள்விகள் அனைத்தையும் நாம் தேடியும் பார்க்கலாம்.\nகண்டிப்பாக இந்த மூன்று முத்தான இணையதளங்களும்\nஉங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று நம்புகிறோம்.\nஇன்று புரோகிராமர்க்கான உதவித் துளிகள்\nபெயர் : குன்னக்குடி வைத்தியநாதன் ,\nபிறந்த தேதி : மார்ச் 2, 1935\nஇந்தியாவின் தமிழகத்தைச் சேர்ந்த ஒரு\nகுன்னக்குடியில் பிறந்த இவர் இந்திய அரசின்\nவயலினில் வாசித்தோரில் முக்கியமானவராகக் கருதப்படுகிறார்.\nTags # அனைத்து பதிவுகளும் # இணையதளம் # தொழில்நுட்ப செய்திகள் # பயனுள்ள தகவல்கள் # மருத்துவரிடம் இலவச ஆலோசனை பெற முத்தான மூன்று இணையதளங்கள்.\nமருத்துவரிடம் இலவச ஆலோசனை பெற முத்தான மூன்று இணையதளங்க���்.\nLabels: அனைத்து பதிவுகளும், இணையதளம், தொழில்நுட்ப செய்திகள், பயனுள்ள தகவல்கள், மருத்துவரிடம் இலவச ஆலோசனை பெற முத்தான மூன்று இணையதளங்கள்.\nநல்லதொரு பயனான செய்திகளை கொடுத்ததற்கு\nநல்லதொரு பயனான செய்திகளை கொடுத்ததற்கு\nநான் இது பற்றி தேடிக் கொண்டிருந்த சமயம் இந்த பொன்னான மூன்று இணையத்தலங்களும் கிடைத்துள்ளது, காரணம் எல்லோருக்கும் வெளியில் சொல்ல முடியாத பல நோயிகளும் இருக்கலாம் அவர்களுக்கு ரொம்பவும் பயனுள்ள தளங்கள்.\nதொழில் நுடப தகவல்கள் மற்றும் கணினி தொடர்புடைய கட்டுரைகள் மற்றும் பயனுள்ள இணையதளங்கள் அனைத்தையும் உங்களுக்கு கொடுக்கும் நம் வின்மணி இணையதளம்.\nயூடியுப் வீடியோவில் இருந்து ஒரே சொடுக்கில் ஆடியோவை மட்டும் சேமிக்கலாம்.\nயூடியுப்-ல் இருந்து ஆன்லைன் மூலம் வீடியோவில் இருந்து ஆடியோவை தனியாக பிரிக்கலாம் இதற்கு பல இணையதளங்கள் இருந்தாலும் பிரேத்யேகமாக வீடியோவில் இர...\nநோக்கியா முதல் சாம்சங் வரை அனைத்து மொபைல்களின் Unlock code -ம் காட்டும் பயனுள்ளஇலவச மென்பொருள்.\nசில நேரங்களில் நம் மொபைல் போன் Unlock என்ற செய்தியை காட்டும் பல முயற்சி செய்தும் Unlock எடுக்க முடியாமல் அருகில் இருக்கும் மொபைல் சர்வீஸ் ...\nவிண்டோஸ் 7 -ல் ஏற்படும் அனைத்து DLL பிரச்சினைகளுக்கும் தீர்வு.\nவிண்டோஸ் 7 ஆப்ரேட்டிங் சிஸ்டத்தில் அடிக்கடி ஏற்படும் DLL பிரச்சினைக்களுக்கும், நம் கணினியில் ஏதாவது தேவையில்லாத ஸ்பைவேர் ஸ்கிரிப்ட் இருக்கிற...\nபேஸ்புக்-ல் இருக்கும் வீடியோவை தரவிரக்க புதிய வழி\nபேஸ்புக்-ல் இருக்கும் நம் நண்பர் நம்முடன் ஒரு வீடியோவை பகிர்ந்துள்ளார் என்று வைத்துக்கொள்வோம். அந்த வீடியோவை நம் கணினியில் எப்படி சேமித்து வ...\nஇண்டர்நெட் இணைப்பின் வேகத்தை இரண்டுமடங்கு அதிகரிக்க வழி\nஇண்டெர்நெட் இணைப்பின் வேகம் குறைவாக உள்ள கணினிகளில் சில மாற்றங்களை செய்வதன் மூலம் கணினியின் இண்டெர்நெட் வேகத்தை அதிகரிக்கலாம். [caption id=&...\n20 லட்சம் விதவிதமான ஒலியை அள்ளிக் கொடுக்கும் பயனுள்ள தளம்.\nமனிதர்கள் முதல் அனைத்து உயிரினங்களும் ஒவ்வொன்றும் ஒவ்வொரு இசைக்கு மயங்கிக் கொண்டு தான் இருக்கிறது. இப்படி இருக்கும் பல அறியவகையான ஒலிகள் அனை...\nTNPSC Group 1, Group 2,Group 3, Group 4 மற்றும் VAO தேர்வில் அடிக்கடி கேட்கப்பட்ட 3000 வினாக்கள் கொண்ட இ-புத்தகம்\nவின்மணி வாசகர���களுக்கு, கடந்த 6 ஆண்டுகளுக்கும் மேல் TNPSC Group 1 , Group 2 , Group 3 , Group 4 மற்றும் VAO தேர்வுகளில் அடிக்கடி கேட்கப்பட...\nஆன்லைன் -ல் கோப்புகளை இலவசமாக தேடிக் கொடுக்கும் File library\nகணினியில் பணிபுரியும் அனைவருக்கும் சில நேரங்களில் முக்கியமான கோப்பு தயாரிப்பதற்கு மாதிரி ஏதும் இருந்தால் உபயோகமாக இருக்கும் என்று எண்ணுபவர்க...\nகூகுள் டாக் (ஜீடாக்)-ல் சில பிரமிக்க வைக்கும் அதிசயங்கள்\nஇன்று நம் வின்மணி-யின் 100 ஆவது நாள் மற்றும் 100 வது பதிவும் கூட, இந்த நாளில் நமக்காக உதவிய எல்லாம் வல்ல இறைவனுக்கும் அனைத்து தமிழ் வலையுக ந...\nஜீமெயிலில் இனி நம் புகைப்படத்துடன் கையெழுத்து சேர்த்து அனுப்பலாம்.\nகூகுள் தன் அடுத்த புதுமையாக ஜீமெயில் (Signature) மெயில் கையெழுத்தில் புகைப்படத்தையும் சேர்க்கலாம் என்ற மகிழ்ச்சியான செய்தியை வெளியீட்டு உள்ள...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400245109.69/wet/CC-MAIN-20200926200523-20200926230523-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.behindwoods.com/news-shots-tamil-news/tamilnadu/puducherry-men-arrested-for-assaulting-railway-gate-keeper.html", "date_download": "2020-09-26T21:15:33Z", "digest": "sha1:MKUBI3MFUFWAXWHLJZXHKLTI7ZL6UR32", "length": 9027, "nlines": 48, "source_domain": "tamil.behindwoods.com", "title": "Puducherry men arrested for assaulting railway gate keeper | Tamil Nadu News", "raw_content": "\n'போதையில்' வந்த வாலிபர்கள் செய்த காரியம்.. 'ரயில்வே கேட்டில்' வைத்து.. 'அடித்து வெளுத்த பொதுமக்கள்\nமுகப்பு > செய்திகள் > தமிழகம்\nபுதுச்சேரியில் ரயில்வே கேட் கீப்பரை தாக்கியதாக போதை ஆசாமிகள் இருவருக்கு பொதுமக்கள் தர்ம அடி கொடுத்து போலீஸாரிடம் ஒப்படைத்தனர்.\nபுதுச்சேரி- விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலையில் சாலை அரும்பார்த்தபுரம் ரயில்வே கேட்டில் மேம்பாலம் கட்டும் பணி நடப்பதால், பெரம்பை சாலை வழியாக கனரக வாகனங்கள் திருப்பி விடப்பட்டுள்ளன. இந்நிலையில் நேற்று மாலை 4:15 மணி அளவில், ரயில் கடந்து போகும்போது பொதுமக்கள் குறுக்கே சென்றுவிடக் கூடாது என்று, புதுத்தெரு ரயில்வே கேட்டை கேட் கீப்பர் சகாய தேவராஜ் மூடினார். அந்த சமயத்தில்தான் குடிபோதையில் வந்த 2 நபர்கள், கேட் கீப்பர் சகாய தேவராஜிடம் சண்டையிடத் தொடங்கினர்.\nஅதன் பின்னர் ரயில் கடந்துபோன பிறகு, அங்கு தனது நண்பர்களுடன் வந்த அந்த போதை நபர்கள் கேட் கீப்பரின் தலையில் தாக்கினர். இதனால் அவரது தலையில் பலத்த காயம் உண்டானது. இதனைக் கண்டதும் அங்கிருந்த பொதுமக்கள் போதை ஆசாமிகளில் 2 பேரை மடக்கிப் பிடித்து தர்ம அடி கொடுத்தனர். அதன் பின்ன��் அவர்களை ரெட்டியார்பாளையம் போலீஸாரிடத்தில் ஒப்படைத்தனர். இதனையடுத்து அந்த வாலிபர்களை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ள போலீஸார், பாதிக்கப்பட்ட கேட் கீப்பர் சகாய தேவராஜ் கொடுத்த புகாரின் அடிப்படையில் விசாரித்து வருகின்றனர்.\nதமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு இருக்கா... சென்னை வானிலை மையம் தகவல்\n‘குடியரசுத் தலைவர்’ பங்கேற்ற பட்டமளிப்பு விழாவில்... தங்கப்பதக்கத்தை வாங்க மறுத்த ‘மாணவி’... ‘பரபரப்பை’ ஏற்படுத்திய சம்பவம்...\n'.. நம்பி போன தொழிலதிபர்.. அடித்து உதைத்து, வங்கி ஆப் மூலம் லட்சக்கணக்கில் பணம் பறிப்பு\n'4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு'... 'வானிலை மையம் தகவல்'\n‘சுமார் 4 கிமீ’.. ‘ஒருத்தரும் உதவிக்கு வரல’.. உயிருக்கு போராடியவரை தள்ளுவண்டியில் ஹாஸ்பிட்டலுக்கு கொண்டு சென்ற அவலம்..\n‘விறுவிறுப்பாக நடந்து முடிந்தது’.. ‘3 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வாக்குப்பதிவு’..\n‘கோபத்தில்’... ‘எதிர் வீட்டுக்காரர் பார்த்த காரியம்’... 'தவித்துப்போய் நிற்கும் இன்னொரு வீட்டுக்காரர்'\nஅரசு பேருந்தும் காரும் நேருக்கு நேர் மோதி விபத்து.. கார் ஓட்டுநர் பலியான பரிதாபம்..\n'உங்க மேல 144 ஆர்டர் இருக்கு'.. நடுரோட்டில் புரட்டி எடுத்த ரவுடிகளால் 'காவலர்களுக்கு நேர்ந்த சோகம்'\n‘இனிமேல் இத உடனே பண்ணுனா ரூ.5000 சன்மானம்’.. புதுச்சேரி அரசு அறிவிப்பு..\n‘ஆன்லைனில் ஆர்டர் செய்த உணவால்’... ‘மருத்துவ மாணவர்களுக்கு நேர்ந்த சோகம்’\n'5 மாதமாக உடனில்லாத அம்மா'.. 10 பேர் கொண்ட கும்பலின் பாலியல் வேட்கையில் சிக்கித்தவித்த சிறுமிகள்\n'அடுத்த 3 நாள்களுக்கு வாய்ப்பு இருக்கு'... 'வானிலை மையம் அறிவிப்பு'\n'மூன்று கல்யாணம்' பண்ணியும் நிம்மதி இல்ல'...சண்டையிட்ட 'மனைவிகள்' ...'இளைஞர் செய்த விபரீதம்'\n'பரோட்டா சாப்பிட்டுக் கொண்டே'.. மனைவியிடம் போன் பேசிய புதுமாப்பிள்ளை.. நொடியில் நேர்ந்த சோகம்\n‘டான்ஸ் ஆடலாம், கட்டிப் பிடிக்கலாம்’.. அசத்தும் அரசு பள்ளி ஆசிரியைக்கு குவியும் பாராட்டுக்கள்\n'3 மாசமா வாடகை தராம ஓசியில.. அதுவும் ஏசியில'.. பதறவைத்த சம்பவம்\n'இப்படியா ஆபாசமா ஆடுறது'...போதையில் 'டி.ஜே டான்ஸ்'...சிக்கிய 'ஐடி' மற்றும் 'கல்லூரி மாணவிகள்'\n'9 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை'... 'மின்சார ரீடிங் எடுக்கச் சென்றபோது அத்துமீறல்'\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400245109.69/wet/CC-MAIN-20200926200523-20200926230523-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.polimernews.com/dnews/120087/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%0A%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D%0A%E0%AE%8E%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-9-%E0%AE%B2%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%89%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81", "date_download": "2020-09-26T22:32:37Z", "digest": "sha1:U5KN3OMOIPYLDWUQRYZRJLFRP4FO3WKM", "length": 8383, "nlines": 91, "source_domain": "www.polimernews.com", "title": "உலகம் முழுவதும் கொரோனாவுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 9 லட்சமாக உயர்வு - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nகொரோனாவால் பாதிக்கப்படுவோருக்கு இதய பாதிப்பு ஏற்படும் வாய்ப்பு அதிகம் மருத்துவ ஆய்வு முடிவில் தகவல்\nஐ.நா சபையில் முடிவு எடுக்கும் அதிகாரத்தில் இருந்து இன்னும...\nஉலக நாடுகள் ஒன்றிணைந்து செயல்படாவிட்டால், கொரோனா தொற்றால்...\nதமிழகத்தில் மேலும் 5647 பேருக்கு கொரோனா\nநீட் தேர்வு வினாத்தாளுக்கான விடைக்குறிப்புகள் வெளியீடு\nஉலகம் முழுவதும் கொரோனாவுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 9 லட்சமாக உயர்வு\nஉலகம் முழுவதும் கொரோனாவுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 9 லட்சமாக உயர்வு\nஉலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 9 லட்சத்தைக் கடந்துள்ளது.\nநேற்று ஒரே நாளில் 2 லட்சத்து 40 ஆயிரம் பேருக்கு புதிதாகத் தொற்று ஏற்பட்டதால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2 கோடியே 77 லட்சமாக உயந்துள்ளது.\nஒருநாள் பாதிப்பிலும், உயிரிழப்பிலும் உலகிலேயே இந்தியா தொடர்ந்து முன்னிலையில் உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 89 ஆயிரத்து 852 பேர் பாதிக்கப்பட்டும், ஆயிரத்து 107 பேர் உயிரிழந்தும் உள்ளனர்.\nஇதனிடையே இந்தியாவில் இதுவரை 5 கோடி பேருக்கு கொரோனா சோதனை செய்யப்பட்டுள்ளதாகவும், குறிப்பாக 10 நாட்களில் ஒரு கோடி பேருக்கு சோதனை செய்யப்பட்டுள்ளதாகவும் ஐ சி எம் ஆர் தெரிவித்துள்ளது.\nஇதுவரை அதிக பாதிப்புகளைச் சந்தித்து வந்த அமெரிக்கா, பிரேசில், ரஷ்யா உள்ளிட்ட நாடுகளில் பாதிப்பு மற்றும் உயிரிழப்பின் தாக்கம் பெருமளவு குறைந்துள்ளது.\nநேற்று ஒரே நாளில் உலக நாடுகளில் கொரோனா நோயால் 4 ஆயிரத்து 289 பேர் உயிரிழந்தனர்.\nசீன பத்திரிக்கையாளர்களுக்கு அமெரிக்கா கடும் கட்டுப்பாடு\nசீன தலைநகர் ப��ய்ஜிங்கில் தொடங்கிய சர்வதேச ஆட்டோமொபைல் கண்காட்சி\nஅமெரிக்காவில் திறந்தவெளி உணவகங்களை நிரந்தரமாக்குவதற்கான முயற்சிகள் தீவிரம்\n5ஜி, 5ஜி பிளஸ் தொழில்நுட்ப மேம்பாட்டில் கூட்டாகச் செயல்பட இந்தியா - ஜப்பான் முடிவு\nஎச்ஐவி தொற்று குணமான முதல் மனிதர் புற்றுநோயால் பாதிப்பு\nஜான்சன் அண்டு ஜான்சன் கொரோனா தடுப்பு மருந்து வலிமையான எதிர்ப்பாற்றலை உருவாக்குவதாக முதற்கட்ட ஆய்வில் தகவல்\nகொரோனா தடுப்பூசி பயன்பாட்டுக்கு வருவதற்குள் 2 மடங்கு இறப்பு உயரும் - உலக சுகாதார அமைப்பு\nசூடானில் வெள்ளப்பெருக்கால் 6 லட்சம் பேர் வீடுகளை விட்டு வெளியேற்றம்\nயெஸ் வங்கி நிறுவனர் ராணாகபூரின் 127 கோடி ரூபாய் மதிப்பிலான வீட்டை அமலாக்கத்துறை முடக்கம்\nஒரு காதல் திருமணம்... இதுவரை 5 கொலைகள் - அதிர்ச்சியில் நாங்குநேரி மக்கள்\nவோடபோன் வரி வழக்கில் பின்னடைவு எதிர் மனு தாக்கல் செய்ய நட...\nபோதைப்பொருள் பயன்பாடு தொடர்பான வழக்கு : நடிகை தீபிகா படுக...\nரூ.28,000 கோடி மோசடி நிதி நிறுவனம் மீது வழக்கு\nஹம்மிங் பாடுவதில் தனித்தன்மையை வளர்த்த எஸ்.பி.பாலசுப்பிரம...\nஹலோ 2020... நீ பறித்துக் கொண்டாலும் எந்த புத்தாண்டிலும் அ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400245109.69/wet/CC-MAIN-20200926200523-20200926230523-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.seithipunal.com/topic/video", "date_download": "2020-09-26T21:14:54Z", "digest": "sha1:R7Q46JZ5OSNRXUX6BBXQVAAAZJM6M6R6", "length": 6706, "nlines": 91, "source_domain": "www.seithipunal.com", "title": "Tamil News | Latest Tamil News | Tamil News Online | Seithipunal", "raw_content": "\nபெண் குளிப்பதை வீடியோ எடுத்து மிரட்டலாம் னு இருந்தேன்... கம்யூனிஸ்ட் கட்சி காமுகன் பகீர் வாக்குமூலம்.\nஆஸ்கர் அவார்ட் வாங்கும் அளவு, மழலை சிரிப்புடன் நடித்த குழந்தை.. வைரலாகும் காணொளி.\nதிருமணத்திற்கு புறப்பட்ட பெண்.. இடையில் காத்திருந்த பணி.. வைரலாகும் வீடியோ.\nமாணிக் பாட்ஷா போல, மாஸ் காண்பித்து இறங்கி வந்த அமைச்சர்.. வைரலாகும் வீடியோ..\nதொகுப்பாளினி டிடி வெளியிட்ட வீடியோ.. தனுஷ் ரசிகர்கள் உற்சாகம்.\n\"விலைமதிப்பற்ற தருணங்கள்\" மயிலோடு நடைப்பயிற்சி., பிரதமர் மோடி வெளியிட்ட காணொளி\nஉடும்பிடம் கெத்தாக சண்டை போட்ட கோழிக்குஞ்சு.. கலக்கல் வீடியோ.\nவிக்கிபீடியா இல்லை., இனி நித்திபீடியா., வெளியான புதிய வீடியோ\nபாடும் நிலாவே.. வேலவனை வேண்டுகிறேன் -பின்னணி பாடகர் வேல்முருகன் உருக்கமான பாடல் வெளியீடு.\nவெறும் துப்பட்டாவோடு, இன்ஸ்டாவில் வீடியோ வெளியிட்ட நடிகை.\nகிரேனில் ஏற்றி, அந்தரத்தில் தொங்கிய பசு.. அரங்கேறிய கொடூர கொலை.\nயம்மா சிங்கப்பெண்ணே.. எங்கம்மா இருக்க.. பாம்பை விரட்டி விரட்டி பிடிக்கும் பெண்.. வைரல் காணொளி.\nஆஸ்பத்திரியில் இருந்து திரும்பியதும் சமூக இடைவெளி சுவாகா... வைரலாகும் அமைச்சர் செல்லூர் ராஜு வீடியோ.\n#வீடியோ: ஓடும் பேருந்தில் பெண்ணிற்கு பாலியல் தொல்லை.. வெளுத்து வாங்கிய சிங்கப்பெண்.\n#வீடியோ: மளிகை கடைக்குள் இருந்த பாம்பு.. வெடவெடுத்துப்போன மக்கள்..\nவேகமாக வந்த ஜே.சி.பி.. அரங்கேறிய கோர விபத்து.. பதைபதைப்பு வீடியோ..\nதொட்டிக்குள் விழுந்த பதறிய குட்டி குரங்கு.. தாய்ப்பாசத்தின் நெகிழ்ச்சி வீடியோ..\nவீட்டில் ஆட்கள் இல்லாததால் எலிகளுக்கு கொண்டாட்டம்.. வேடிக்கை பார்த்த பூனை.. வைரலாகும் காணொளி..\nஇடுப்பு, முதுகு வலி எல்லாம் இனி பறந்து போய் விடும்.\nசச்சின் டெண்டுல்கர் மகள், அந்த வீரருடன் காதலில் விழுந்தாரா\nகள்ளக்காதலை தட்டிக்கேட்ட கணவனை கைலாசத்திற்கு அனுப்பிய மனைவி.\nஅண்ணன் மீது பகை.. தங்கையை கெடுத்து.. ஆண்மையை நிரூபித்த கேவல பிறவிகள்.\nதொடர் தோல்விக்கு பிறகு, சிஎஸ்கே எடுத்த அதிமுக்கிய முடிவு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400245109.69/wet/CC-MAIN-20200926200523-20200926230523-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamil360newz.com/actress-nayanthara-and-vignesh-sivan-in-goa-photo-viral/", "date_download": "2020-09-26T21:00:35Z", "digest": "sha1:VT4M3AVQP75AVEZNBI6O3UJVS67JYDOD", "length": 9456, "nlines": 118, "source_domain": "www.tamil360newz.com", "title": "ஊரடங்கு முடிந்ததும் நயன்தாராவுடன் கோவா சென்றுள்ள விக்கி!! புகைபடத்தைப் பார்த்து ஐடியா சொல்லும் ரசிகர்கள். - tamil360newz", "raw_content": "\nHome புகைப்படம் ஊரடங்கு முடிந்ததும் நயன்தாராவுடன் கோவா சென்றுள்ள விக்கி புகைபடத்தைப் பார்த்து ஐடியா சொல்லும் ரசிகர்கள்.\nஊரடங்கு முடிந்ததும் நயன்தாராவுடன் கோவா சென்றுள்ள விக்கி புகைபடத்தைப் பார்த்து ஐடியா சொல்லும் ரசிகர்கள்.\nactress nayanthara photo: கொரோனா ஊரடங்கு காலத்தில் வீட்டிலேயே இருந்த இயக்குனர் விக்னேஷ் சிவன் எப்போ கொரோனா முடியும் நயன்தாராவுடன் வெளிநாடுகளுக்கு சுற்றுப்பயணம் செல்லலாமென ரொம்ப ஏக்கத்தில் இருந்தார். அதனைக் குறிப்பிடும் வகையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கோ கொரோனா கோ என பதிவிட்டிருந்தார்.\nஇவர்கள் இருவரும் கோவிலுக்கு செல்வது, வெளிநாடுகளுக்கு சுற்று பயணம் செல்வது என வழக்கமாக வைத்திருந்தனர் ஆனால் இந்த கொரோனாவால் வீட்டிலேயே முடங���கி இருந்த இவர்கள் வெளியே எங்கும் போக முடியவில்லை என வருத்தத்தில் இருந்தனர்.\nபின்னர் சில வாரங்களுக்கு முன்பு ஓணம் பண்டிகை கொண்டாடப்பட்டது. அதற்காக நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் தனி விமானத்தின் மூலம் கேரளா சென்றதை அனைவரும் புகைப்படங்கள் மற்றும் வீடியோவில் பார்த்தனர். அதனைதொடர்ந்து தற்போது கேரளாவில் இருந்து கோவாவிற்கு சென்றுள்ளனர்.\nகோவாவில் நயன்தாரா நீச்சல் குளம் அருகே நடந்து செல்வது போன்ற புகைப்படத்தை விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். மேலும் அதில் ரொம்ப காலம் கழித்து வெக்கேஷனுக்கு சென்றுள்ளதாக விக்னேஷ் சிவன் பதிவிட்டுள்ளார்.\nஇந்த புகைப்படத்தை பார்த்த நயன்தாரா ரசிகர்கள் தலைவி முகம் சரியாக தெரியவில்லை நல்ல புகைப்படத்தை பதிவிடுங்கள் என இயக்குனரை கேட்டிருந்தனர்.\nமேலும் மற்றொரு ரசிகர் தலைவிக்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டால் அதற்கு நீங்கள்தான் பொறுப்பு எனவும் பதிவிட்டுள்ளார். அதுமட்டுமல்லாமல் அப்படியே கோவாவில் கடற்கரையில் அல்லது தேவாலயத்தில் திருமணம் செய்து கொள்ளுங்கள் எனவும் ஐடியா கொடுத்துள்ளார். தற்போது இந்த புகைப்படம் இனையதளத்தில் வைரலாகி வருகிறது.இதோ அந்த புகைப்படம்.\nPrevious articleநடிகர் சென்ராயன் சினிமா உலகிற்கு வருவதற்கு முன்பாக இந்த வேலையை தான் செய்து வந்தார்.\nNext articleமுதல் பாகம் மெகாஹிட் 2ஆம் பாகத்தில் நடிக்க மறுத்த நடிகர்கள். 2ஆம் பாகத்தில் நடிக்க மறுத்த நடிகர்கள். இயக்குனரே நடித்து திரையரங்கு திறந்ததும் ரிலீஸாகயிருக்கும் திரைப்படம்.\nஇதுவரை யாரும் பார்த்திடாத புது கெட்டப்பில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு இணையதளத்தை தெறிக்க விடும் ஷாலு ஷம்மு\nகுளித்துவிட்டு துண்டு கட்டி கொண்டிருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட மாளவிகா மோகனன்\nஷூட்டிங் ஸ்பாட்டில் தனது வருங்கால கணவருடன் மிக நெருக்கமாக இருக்கும் விஜே சித்ரா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400245109.69/wet/CC-MAIN-20200926200523-20200926230523-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://unmaionline.com/index.php/5657-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%8A%E0%AE%B0%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%89%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BE.html", "date_download": "2020-09-26T20:38:12Z", "digest": "sha1:LS5BH2JHWIGGS33V4GOD422C4EFOYHVO", "length": 52367, "nlines": 125, "source_domain": "unmaionline.com", "title": "உண்மை - முகப்புக் கட்டுரை : ஊரடங்கைப் பயன்படுத்தி உரிமைகளைப் பறிப்பதா?", "raw_content": "\nHome -> Unmaionline -> 2020 -> மே 16 - ஜுன் 15, 2020 -> முகப்புக் கட்டுரை : ஊரடங்கைப் பயன்படுத்தி உரிமைகளைப் பறிப்பதா\nமுகப்புக் கட்டுரை : ஊரடங்கைப் பயன்படுத்தி உரிமைகளைப் பறிப்பதா\nஊரின் கவனம் வேறு நிகழ்வில் இருக்கும்போது கொள்ளைக்காரனும், திருடனும் தன் வேலையை முனைந்து செய்வான். அப்படித்தான், ஆர்.எஸ்.எஸ். வழிகாட்டலில் மத்திய பா.ஜ.க. அரசு மக்களின் கவனம் கரோனா பற்றியதாக இருக்கும் போது, தங்களின் திட்டங்களை நிறைவேற்றுவதில் முனைப்புக் காட்டுகிறது.\nஆர்.எஸ்.எஸ். தன்னை வளர்த்துக் கொள்ளவும், தன் செயல்திட்டங்களை நிறைவேற்றிக் கொள்ளவும் எப்போதும் நேர்மையான, சரியான வழிமுறைகளைக் கடைப்பிடிக்கவில்லை சூழ்ச்சி, மோசடி, கபடநாடகம் என்று இப்படிப்பட்ட வழிமுறைகளை பின்பற்றுவதே அவர்களின் வழக்கம்.\nஆர்.எஸ்.எஸ்-அய் வளர்க்கக் கலவரங்களை அவர்கள் துண்டுவர். வதந்திகளைப் பரப்புவர். இந்துக் கோயில்களைச் சேதப்படுத்தி விட்டு இஸ்லாமியர்கள் மீது பழி போட்டு அவர்களைத் தாக்கிக் கலவரம் உண்டாக்கும். ஆர்.எஸ்.எஸ். வளர்ச்சிக்கான அடியுரம் கலவரமேயாகும்.\nஅதேபோல் அவர்களின் செயல்திட்டங்களை (அஜண்டாக்களை) நாடே சிக்கலில் இருக்கும்போது, இக்கட்டில் தவிக்கும் போது மக்கள் கவனம் தங்களைக் காத்து கொள்ளுவதில் திரும்பும் போது, ஒவ்வொன்றாய் நிறைவேற்றிக் கொள்வது அவர்களின் வழக்கம்.\nஇப்போது, கொரோனா தொற்றில் ஊரடங்கு, மக்கள் எல்லாவற்றையும் மறந்து உயர் அச்சத்தில், உயிர் அச்சத்தில் இருக்கும்போது, ஆர்.எஸ்.எஸ். வகுத்து கொடுக்கும் மக்கள் விரோத செயல் திட்டங்களை ஒவ்வொன்றாய் மத்திய பி.ஜே.பி. அரசு செய்து வருகிறது.\nஆர்.எஸ்.எஸ். - பி.ஜே.பி. ஆட்களுக்கு எப்போதும், மனித நேயம், தர்மம், கருணை இவற்றைப் பற்றி எல்லாம் கவலை கொள்வதில்லை. எப்போது வாய்ப்புக் கிடைக்குமோ அதைப் பயன்படுத்தி தங்கள் இலக்கை அடைவர். தங்கள் ஆதிக்கத்திற்கான அடிப்படைகளை அமைப்பர்.\nஅப்படி கடந்த இரண்டு மாத கொரானா ஊரடங்கில் அவர்கள் பல செயல் திட்டங்களை நிறைவேற்றியுள்ளனர்.\nஅவர்கள் சித்தாந்தமே சமுதாய மக்களை உயர்தட்டு, இடைத்தட்டு, கீழ்த்தட்டு என்று கட்டமைப்பது தான். அப்போதுதான் அவர்கள் உயர்நிலையில் ஆதிக்க சக்திகளாக இருக்க முடியும்\nதந்தை பெரியார், அண்ணல் அம்பேத்கர் போன்றோரின் அரிய முயற்சியால் அடித்தட்டு மக்கள், இடஒதுக்கீடு, வங்கிக் கடன், மானியம், இலவசம் என்று பல்வேறு உரிமைகளைப் பெற்று கல்வி, வேலைவாய்ப்பு உற்பத்தி, பொருளாதாரம், மருத்துவம், தொழில்நுட்பம், என்று ஒவ்வொன்றிலும் மேலெழுந்து, ஆரிய பார்ப்பன ஆதிக்கத்தை சிறுகச் சிறுக அகற்றினர். ஒவ்வொரு துறையிலும் தங்கள் உரிமைகளை ஓரளவு பெற்று மேலெழுந்து வந்தனர்.\nஇதைக்கண்டு பொறுக்க இயலாத ஆரிய ஆர்.எஸ்.எஸ். கூட்டம், மக்களின் மேலெழுச்சிக்கு காரணமான கடன் உதவி, மானியம், இலவசம் இவற்றை நிறுத்திவிட்டது. இடஒதுக்கீட்டைச் சட்டப்படி ஒழிக்கமுடியாததால், குறுக்கு வழியில் மறைமுகமாக தனியார்மயமாக்கலின் வழி அதைத் தற்போது செய்யத் தொடங்கி விட்டனர்.\nகொரானா காலத்தில் குறிப்பாக ஊரடங்கு காலத்தில் இவர்கள் ஒவ்வொரு நாளும் செயல்படுத்திடும் திட்டங்களை கூர்ந்து நோக்கினால் இந்த உண்மையை உணரலாம்.\nபொதுத்துறை நிறுவனங்களை ஒழித்துக் கட்டும் பா.ஜ.க. அரசு\nஉலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா பரவலை தடுக்க நாடுமுழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது. இந்த ஊரடங்கால் நாடு முழுவதும் மக்கள் வேலை, வருமானமின்றி, உணவின்றி பெரும் அவதிப் பட்டு வருகின்றனர். ஆனால் இதைப் பற்றியெல்லாம் கொஞ்சமும் கவலைப்படாத மத்திய அரசு, ஊரடங்கை பயன்படுத்திக்கொண்டு சுயசார்பு திட்ட நான்காம் கட்ட அறிவிப்புகளை தில்லியில் மே 16 சனிக்கிழமையன்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், இணையமைச்சர் அனுராக்தாக்குர் ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்து வெளியிட்டனர் அதில்,\nநிலக்கரி இறக்குமதியை குறைத்து உள்நாட்டு உற்பத்தியை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். வணிக ரீதியிலாக நிலக்கரி எடுப்பதற்கு முதல்கட்டமாக 50 சுரங்கங்களுக்கு அனுமதி வழங்கப்பட உள்ளன. ஏராளமான நிலக்கரி சுரங்கங்கள் கண்டுபிடிக்கப்படாமல் உள்ளதால் சீர்திருத்தம் தேவைப்படுகிறது. 500 கனிமச்சுரங்கங்கள் வெளிப்படையாக ஏலம் விடப்படும். நிலக்கரி படுகை மீத்தேன் ஏலம் விடப்படும். புதுச்சேரி உள்ளிட்ட யூனியன் பிரதேசங்களில் மின்விநியோகம் தனியார்மயப்படுத்தப்படும்.\nமருத்துவமனை, பள்ளிகளைக் கட்டமைப்பதில் தனியார் முதலீடுகளுக்கு ஊக்கம் அளிக்கப்படும்.\nசமூகக் கட்டமைப்புத�� திட்டங்களுக்கு சுமார் ரூ.8,100 கோடி ஒதுக்கப்படும்.\nவிண்வெளி ஆராய்ச்சியில் தனியார் பங்களிப்புக்கும் முக்கியத்துவம்.\nசெயற்கைக்கோள் தயாரிப்பு, ஏவுதல் உள்ளிட்டவற்றில் தனியார் பங்களிப்பை\nஇஸ்ரோவின் கட்டமைப்பு வசதிகளைத் தனியாரும் பயன்படுத்திக் கொள்ள அனுமதி.\nமருத்துவத்துறையில் பயன்படும் கதிரியக்கத் தனிமங்களைத் தயாரிப்பதில் தனியார் பங்களிப்புக்கு அனுமதி.\nபுற்றுநோய் உள்ளிட்ட நோய்களைக் குணப்படுத்துவதில் கதிரியக்கத் தனிமங்கள் முக்கிய பங்காற்றுகின்றன.\nஉணவுப் பதப்படுத்தும் துறையில் பயன்படுத்தப்படும் கதிரியக்க அய்சோடோப்பு களை உருவாக்க தனியார் பங்களிப்புக்கு அனுமதி. இவ்வாறு நிதி அமைச்சர் கூறினார்.\nவிண்வெளித்துறையில் தனியார் பங்களிப்பு என்பது, ஒட்டுமொத்த தேசத்தின் விண்வெளி குறித்த ஆய்வுகள் தனியாரை நம்பியிருக்கும் சூழல்கள் ஏற்பட வழிவகுக்கும். அதேபோல கனிம வளங்களில் ஒன்றான நிலக்கரி சுரங்கத் துறையை தனியார்மயமாக்குதல் என்பது தற்போதைக்கு வேண்டுமானால் அதன் மூலம் வருமானத்தை தேசம் பெறலாம். ஆனால் கடந்த கால அனுபவம் என்பது நிலக்கரியை வெட்டி எடுக்க உரிமம் பெற்ற தனியார் நிறுவனங்கள் சில குறிப்பிட்ட அளவுக்கு மேல் நிலக்கரி சுரங்கத்தை ஆழப்படுத்துவதில்லை என்கிற அடிப்படை ஒப்பந்தத்தை மீறி அதிக அளவில் நிலக்கரியை எடுத்ததன் மூலம் 3 லட்சம் கோடி ரூபாய்க்கும் அதிகமாக முறைகேடான வழியில் லாபம் சம்பாதித்த தகவல்கள் எல்லாம் வெளியாகின.\nதற்போது மீண்டும் நிலக்கரி சுரங்கங்களை அதிக அளவுக்கு தனியார்மயமாக்குவது என்பது, தெரிந்தே செய்கின்ற தவறாகத்தான் இருக்கிறது. கனிமவளங்களை தனியார்மயமாக்கிய தேசம், சுயசார்புடன் இயங்கும் என்பது ஒருபோதும் நடக்காத செயலாகும். பொதுச் சுகாதாரத்தை முழுவதுமாக தனியார்வசம் ஒப்படைத்த அமெரிக்கா தற்போதைய கொரோனா பேரிடரை சமாளிக்க இயலாமல் தடுமாறியது. அங்கு தனியார் மருத்துவமனைகளில், கொரோனா பரிசோதனைக்கு மட்டுமே நான்கு லட்சம் பணம் செலவாகிறது என அமெரிக்க மக்களே இப்போது கண்ணீர் விடுகிறார்கள். ஆனால் பொதுச் சுகாதாரம் மேலோங்கி இருக்கும் தமிழகத்தில் கொரோனா பரிசோதனை மட்டுமல்ல தினம் தோறும் ஆயிரக்கணக்கான மக்களை கொரோனா நோய்க்கான சிகிச்சையளித்து இலவசமாகவே மக்களைப் பாதுகாக்கிறது.\nஅதேபோல பொதுப் போக்குவரத்துகளில், அரசுப் போக்குவரத்து மட்டும்தான் பேரிடர் காலங்களில் மக்களுக்கு உதவிகள் செய்யும். கடந்த காலங்களில் சென்னையை வெள்ளநீர் சூழ்ந்தபோது அரசுப் போக்குவரத்து ஓட்டுநர்கள் இடுப்பளவு தண்ணீரிலும் மக்களின் பயணத்திற்கு துணை நின்றார்கள். தொலைதொடர்பில் பி.எஸ்.என்.எல். மட்டுமே தனித்து செயல்பட்டது. இவைகள் எல்லாமே நமக்கு சமீபத்தில் கிடைத்த அனுபவங்களாகும். கடந்த காலங்களில் வணிகம் செய்யத்தான் வெள்ளையர்கள் இங்கு வந்தனர். பிறகு இந்த தேசத்தையே ஒட்டுமொத்தமாக கொள்முதல் செய்து இந்திய மக்களை அடிமைப்படுத்தினார்கள்.\nஅடிமைத்தளத்தில் இருந்து மீள, இந்திய மக்கள் 200 ஆண்டுகளுக்கு மேல் போராடித்தான் சுதந்திரம் பெற்றனர். சரித்திரம் மீண்டும் திரும்புவது போல இப்போதைய நிலை இருக்கிறது. செல்வம் கொழிக்கும் துறைகளை தனியார் வசமாக்குவது மூலம் பன்நாட்டு தொழில் அதிபர்களின் வணிகத்திற்கு நாம் சிவப்புக் கம்பளத்தை விரிக்கிறோம்.\nமனிதவளம் மிக்க இந்தியாவில் வேளாண்மைக்கான நிலங்கள் அதிக அளவில் இருப்பதும், உழைப்பதற்கு விவசாயிகள் தயாராக இருப்பதும், வேறு எந்த நாட்டிற்கும் கிடைக்காத வாய்ப்பாகும். எனவே விவசாயிகளின் நலன்களைச் சிந்தித்து அதற்கேற்ற வகையில் திட்டங்கள் தீட்டுவதுதான் உண்மையான சுயசார்பு கொண்ட இந்தியாவாக மலர்வதற்கான வழிகளாகும்.\nகொரோனா நெருக்கடியை பயன்படுத்தி மோடி அரசு தன்னுடைய பல்வேறு நிகழ்ச்சி நிரலை நிறைவேற்றி வருகிறது. நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான தொகுதி மேம்பாட்டு நிதியை இரண்டு வருடங்களுக்கு (2020---21, 2021- - 22) நிறுத்தி வைப்பதாக தன்னிச்சையாக அறிவித்தது மோடி அரசு. மக்களவை உறுப்பினர்கள் மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்கள் தங்களது மாநிலங்களில் மேம்பாட்டு பணிகளுக்குத்தான் தங்களது\nதொகுதி மேம்பாட்டு நிதியை பயன்படுத்துகின்றனர்.\nகொரோனா நோய்த் தொற்று காரணமாக ஊரடங்கு அறிவிக்கப்பட்ட நிலையில், நாடாளுமன்ற உறுப்பினர்கள் உறுப்பினர்கள் தங்களது தொகுதி மேம்பாட்டு நிதியை மருத்துவமனை மற்றும் சுகாதார திட்டங்களுக்கு ஒதுக்கினர். இதனால் மாநிலஅரசுகளின் சுமை ஓரளவு பகிர்ந்து கொள்ள வாய்ப்புக் கிடைத்தது.\nஇந்நிலையில் ஏற்கனவே இரண்டு ஆண்டு களுக்கான நிதியை நிறுத்தி வைத்த மோ��ி அரசு தற்போது 2019- - 20 ஆம் ஆண்டுக்கான தொகுதி மேம்பாட்டு நிதியிலும் கை வைத்துள்ளது. இதற் கான நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் துவங்கப்பட்ட நிலையில் இந்த நிதியும் ஒதுக்கப்படுவதாக மோடி அரசு அறிவித்துள்ளது. இது முற்றிலும் அநீதியான ஒன்றாகும். கொரோனா நோய்த் தொற்று மற்றும் ஊரடங்கினால் ஏற்பட்டுள்ள பொருளாதார முடக்கத்தைச் சமாளிக்க மாநில அரசுகள் கேட்கும் நிதியை ஒதுக்க மத்திய பாஜக கூட்டணி அரசு மறுக்கிறது. தமிழகத்தைப் பொறுத்தவரை மோடிஅரசு தொடர்ந்து அநீதி இழைத்து வருகிறது. மத்திய ஆட்சியாளர்களின் தயவில் நாட்களை நகர்த்தி வரும் எடப்பாடி பழனிசாமி அரசு இதை தட்டிக் கேட்க திராணியின்றி திகைத்து நிற்கிறது. மத்திய அரசிடமிருந்து தமிழகத்திற்கு வர வேண்டிய ஜிஎஸ்டி பாக்கி 12 ஆயிரம் கோடி, திட்டமானியம் ரூ.10 ஆயிரம் கோடி போன்றவற்றை தர மத்திய அரசு மறுக்கிறது.\nஇதை மக்களிடம் எடுத்துச் சொல்லக்கூட தைரியமின்றி தமிழக அதிமுக அரசு, ஒட்டுமொத்த சுமையையும் மாநில மக்கள் மீது மடைமாற்றம் செய்கிறது.\nஊரடங்கால் முடங்கிக்கிடக்கும் தொழில் துறையை ஊக்கப்படுத்துவது என்ற பெயரில், தொழிலாளர்களின் அடிப்படை உரிமைகளைப் பறிக்கும் வகையில் தொழிலாளர் நலச் சட்டங்களைத் திருத்தும் நடவடிக்கைகளில் மாநில அரசுகள் இறங்கியிருப்பது மிக மோசமான நடவடிக்கை.\nதொழிலாளர் நலச் சட்டங்களைச் செயலிழக்கச்செய்தல் என்பது சுத்தமான பணியிடம், கழிவுகளைப் பாதுகாப்பான முறையில் வெளியேற்றுதல், காற்றோட்ட வசதி, கழிப்பறை வசதிகள் என்று மிக அடிப்படையான தொழிலாளர் உரிமைகளுக்கும்கூட முடிவுகட்ட முனைவதுதான். தற்போதைய மோசமான பொருளாதார நிலையால், ஏற்கனவே தொழிலாளர்கள் பாதுகாப்பின்மையை உணரும் நேரத்தில், தொழிலாளர் நலச்சட்டங்களைத் திருத்துவது அவர்களுக்குக் கிடைத்துவரும் குறைந்தபட்சப் பாதுகாப்புகளையும் இல்லாமலாக்கிவிடும்.\nகரோனாவால் தேசமே உறைந்துகிடக்கும் நேரத்தில், தமிழகத்தின் ஜீவாதாரமான காவிரிப் பிரச்சினையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் திடீர் முடிவை மத்திய அரசு எடுத்திருக்கிறது. தமிழ்நாட்டின் நீண்ட சட்டப் போராட்டத்தின் முடிவில் அமைக்கப்பட்ட காவிரி மேலாண்மை ஆணையம் ‘ஜல்சக்தி’ எனப்படும் மத்திய நீர்வளத் துறையின் கீழ் கொண்டுவரப்பட்டிருக்கிறது. ‘இது ச��தாரண அலுவல் நடைமுறைதான்’ என்று தமிழக அரசும் அவசர அவசரமாக வழிமொழிந்திருக்கிறது.\nகாவிரிப் பிரச்சினை என்பது 31 மாவட்டம் சார்ந்த விவசாயம் மற்றும் 5 கோடி மக்களின் குடிநீர் பிரச்சினை ஆகும். அதில், தண்ணீர் ஓடாவிட்டால் ஏற்கெனவே கீழே போய்க்கொண்டிருக்கும் நிலத்தடி அற்றுப்போகும்.\nஏனைய மாநிலங்களுக்கிடையிலான நதி நீர்ப் பிரச்சினைகளில் மத்திய அரசு இப்படிப் பாரபட்சத்துடன் நடந்துகொண்டதாகத் தெரியவில்லை. அதனால்தான், காவிரி மேலாண்மை ஆணையமானது, மத்திய நீர்வள அமைச்சகத்தின் கீழ் கொண்டுவரப்பட்டிருப்பது நமக்கு அச்சத்தையும், கவலையையும் அளிக்கிறது. உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை மீறி, மத்திய அரசு எடுத்துள்ள இந்த முடிவு, மீண்டும் ஒரு சட்டப் போராட்டத்தை நோக்கி நம்மைத் தள்ளியிருக்கிறது.\nஅதிர்ச்சியளிக்கும் மின் திருத்தச் சட்டம்\nமின்சார (திருத்த) சட்டம் 2020 வரைவை ஏப்ரல் 17-ஆம் தேதி, தனது இணையதளத்தில் வெளியிட்டுள்ளது மத்திய மின்சார அமைச்சகம். இதில் உள்ள பிரச்சினை என்னவென்றால்,\nஏற்கெனவே, மத்தியிலும், மாநிலங்களிலும் மின்சார ஒழுங்குமுறை ஆணையங்கள் இருக்கின்றன. இந்தநிலையில், மாநிலங்களின் உரிமைகளைப் பறிக்கும் வகையில், மின்சார ஒப்பந்த அமலாக்க ஆணையம் என்ற புதிய அமைப்பை ஏற்படுத்துவதற்கு இந்த வரைவு வழிவகை செய்கிறது. இதுதான் மிக ஆபத்து. இது நிறைவேற்றப்பட்டால், இந்தியாவிலிருந்து வெளிநாடுகளுக்கு மின்சாரம் விற்பனை செய்யலாம். இங்கே பசுமை மின்சாரத்தை உற்பத்தி செய்வதால் ஏற்படுகிற தண்ணீர் பற்றாக்குறையையும் நிலக்கரி பயன்படுத்துவதால் ஏற்படும் காற்று மாசையும் நாம் அனுபவிக்க வேண்டிவரும்.\nமின்சாதனங்களை வெளிநாடுகளிலிருந்து வாங்கலாம் என்கிறது இந்த வரைவு. அப்படியொரு நிலை வந்தால், மின்உற்பத்தி நிலையங்களுக்குத் தேவையான சாதனங்களைத் தற்போது தயாரித்துக்கொண்டிருக்கும் பெல் (பாரத மிகுமின் நிறுவனம்) உள்ளிட்ட நிறுவனங்களின் நிலை கேள்விக்குறியாகும்.\nமின் உற்பத்திக்கு ஆகிற செலவு மின்கட்டணமாக மாறும்போது, அந்த முழுக்கட்டணத்தையும் ஏழை மக்களால் கொடுக்க முடியாது. ‘ஏழை மக்கள் பயன்படுத்தும் மின்சாரத்துக்கான கட்டணத்தின் ஒரு பகுதியை தொழிற்சாலைகள் ஏற்க வேண்டும்’ என்ற நியதி பின்பற்றப்பட்டு வருகிறது. இதன் பெ���ர்தான் குறுக்கு மானியம். சமூகநீதி மற்றும் சமூக மேம்பாட்டின் அடிப்படையில் இது கொண்டுவரப்பட்டது. இதை நீக்க வேண்டும் என்பது பெருமுதலாளிகள் நீண்டகால கோரிக்கை. அவர்களின் கோரிக்கை இந்த வரைவில் இடம்பெற்றுள்ளது. இது நிறைவேற்றப்பட்டால், வீடுகளுக்கான மின்கட்டணம் உயரும். அதேபோல, ‘விவசாயத்துக்கு வழங்கப்பட்டுவரும் இலவச மின்சாரம் ரத்தாகும்’ என்று விவசாய சங்கங்கள் கொந்தளிக்கின்றன.\nஇந்திய பொருளாதாரம் படுபாதாளத்தில் வீழ்ந்துள்ள சூழலில் எதைப்பற்றியும் கவலைப்படாமல் காவி அரசு, கோயில் கட்டுவதில் வேகமாக இறங்கியுள்ளது. அயோத்தியில் ராம் கோயில் கட்டுவதற்கு பங்களிக்கும் நன்கொடையாளர்களுக்கு மத்திய அரசு வரி விலக்கு அளித்துள்ளது. மே 8- ஆம் தேதி வெளியிடப்பட்ட அறிவிப்பில், கட்டி எழுப்பப்பட உள்ள, ஸ்ரீ ராம் ஜன்மபூமி தீர்த்த சேத்திரம் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடமாகவும், புகழ்பெற்ற பொது வழிபாட்டுக்கான இடமாகவும் உள்ளதாக குறிப்பிட்டு, மத்திய நேரடி வரி வாரியம் வகைப்படுத்தியுள்ளது. இதன் அடிப்படையில் வருமான வரிச் சட்டத்தின் பிரிவு 80 ஜி இன் துணைப்பிரிவு (2)ன் படி விலக்கு அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇது 2020-21 நிதியாண்டில் இருந்து அறக்கட்டளைக்கு நன்கொடை அளிப்பவர்களுக்கு 50% அளவிற்கு வரி விலக்கு அளிக்க அனுமதிக்கும். வருமான வரிச் சட்டத்தின் பிரிவு 80 ஜி குறிப்பிட்ட நிவாரண நிதிகள் மற்றும் தொண்டு நிறுவனங்களுக்கு வழங்கப்படும் நன்கொடைகளை, வரிவிதிப்பு வருமானத்திற்கு தகுதி பெறுவதற்கு முன்பு அவர்களின் மொத்த வருமானத்திலிருந்து விலக்குகளாகக் கருத அனுமதிக்கிறது. இந்த சலுகை அனைத்து மதத்திற்கும் விதிக்கப்படவில்லை.\nஇந்த இக்கட்டான சூழலில் உரிமைகளைப் பறிக்கப்படுவது குறித்து தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள், ‘‘ஊரடங்கு சூழலை பயன்படுத்தி ஹிந்துத்துவாவை மறைமுகமாகத் திணிக்கும் சன்னமான வேலையும் நடை பெற்று வருகிறது. இராமாயணத் தொடரை தூர்தர்ஷன் என்ற மத்திய அரசு தொலைக் காட்சியில் ஒளிபரப்பி, வரிசையாக புராணங்களைப் பரப்பி, பக்திப் போதையை உருவாக்கிடும் இம்முயற்சி - அரசமைப்புச் சட்டத்தின் மதச்சார்பற்ற கோட்பாட்டிற்கு முரணானதல்லவா ‘‘இதன்மூலம் மக்களுக்கு மயக்கம் - போதை தருகிறார்கள்’’ என்று பிர���ல உச்சநீதிமன்ற வழக்குரைஞரும், மனித உரிமைப் போராளியுமான பிரசாந்த் பூஷன் பேசியதற்கு எதிராக, அவர்மீது குஜராத் அரசு வழக்குப் போட்டு, உச்சநீதிமன்றம் அவரைக் கைது செய்வதிலிருந்து தடுத்து, பாதுகாப்பு தந்துள்ள செய்தி இன்றைய ஏடுகளில் வெளி வந்துள்ளதே, இது அரசுகளுக்குப் பெருமை தருவதா\nமேலும் மத்திய அரசு சார்பாக கரோனா தடுப்புக்கு ‘கங்கா ஜலம்’ தரலாம் - புனித கங்கை நீர் - அதனைக் குணப்படுத்த உதவுமா என்று ஜலசக்தி- நீர் மேலாண்மை அமைச்சகத்தின் ஓர் அங்கமான கங்கையைத் தூய்மைப்படுத்தும் தேசிய மிஷன் (IVMCG) ICMR என்ற இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகத்திற்கு ஒரு Clinical Trial செய்து, கரோனா தொற்றைக் குணப்படுத்த உதவுமா என்று ஆய்வு செய்யுங்கள் என்று கேட்டுள்ளது. இச்செய்தி அன்று (1.5.2020) ‘ஹிந்து’ ஆங்கில நாளேட்டின் 11 ஆம் பக்கத்தில் வெளிவந்துள்ளது, வேடிக்கையானதும்கூட. கங்கையைச் சுத்தப்படுத்த இதுவரை 2000 கோடி ரூபாய்க்குமேல் செலவழித்த நிலையில், உச்சநீதிமன்றமே, முன்பு மத்திய அரசுத் துறையைப் பார்த்து கடுமையான கேள்வி எழுப்பிய நிலையில், இந்த சூழ்நிலையில் இப்படி ஒரு முயற்சி தேவையா\nஇந்த வேதனைமிக்க சூழ்நிலையில், அரசமைப்புச் சட்டப்படி, மாநில அரசுகளுக்குரிய அதிகாரங்களும் - உரிமைகளும் பறிக்கப்படும் கொடுமையும், கரோனா கோரத் தாண்டவத்தில் மற்றொரு புறம் மத்திய அரசால் அரங்கேறிக் கொண்டுள்ளது.\nபொது சுகாதாரம் என்பது மாநில அரசின் அதிகாரப் பட்டியலில் உள்ளது என்பதே மறந்து போகும் நிலையில், இந்த கரோனா காலத்தில் மத்திய அரசே எல்லாவற்றையும் எடுத்துக்கொண்டு ஆணை போடுவது ஒருபுறம்; மறுபுறத்தில் மாநிலங்களுக்குரிய நிதி உதவிகளைக் கூட போதிய அளவில்கூட தராமல், ஏன், ஜி.எஸ்.டி. பாக்கி நிலுவைத் தொகைகளைக் கூடத் தராமல், மாநில அரசுகள் மத்திய அரசை நோக்கி கை பிசைந்து, வாய் பிளந்து நிற்கும் அவல நிலைதான் உள்ளது\nதட்டிக் கேட்க தமிழக முதல்வர் தயங்குவது ஏன்\nதெலங்கானா முதல்வர், ‘‘எங்களுக்குப் போதிய நிதி உதவி செய்யுங்கள்; இல்லையேல் எங்களுக்குத் தனியே நிதி உருவாக்கும் வாய்ப்பை - அதிகாரத்தையாவது அளியுங்கள்’’ என்று கேட்டுள்ளார். ‘‘மத்திய உள்துறை அமைச்சர், மேற்கு வங்காள அரசின் கரோனா தடுப்பு நடவடிக்கையில் சாட்டிய குற்றச்சாட்டுக்கு எவ்வித ஆதாரமுமில்லை; நிரூப���க்க முடியுமா’’ என்றெல்லாம் அங்குள்ள ஆளுங்கட்சியான திரிணாமுல் காங்கிரஸ் சார்பாக எழுந்து நின்று உரத்து பதில் அளிக்கிறார்கள்\nசட்டீஸ்கர் முதல்வர், எங்களுக்குப் போதிய நிதியைத் தாருங்கள் என்று நேற்று முன்தினம் கூட கூறுகிறார்.\nபுதுவையில் ஒரு துணை நிலை ஆளுநர்மூலம், அங்குள்ள மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு சிறப்பாக ஆளும் முதலமைச்சர் நாராயணசாமி அவர்கள் தலைமையில் உள்ள அரசுக்கு நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமும் இடைஞ்சல் செய்வதை முதல்வர் கண்டித் துள்ளார். நோய்த் தொற்றை அறிவது, சிவப்பு, ஆரஞ்சு, பச்சை போன்ற வண்ணங்களை அடையாளப்படுத்துவது போன்றவற்றை மாநில அரசுகளுக்கு, மத்திய அரசு விட வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்\nமாநில அரசுகளின் உரிமையை அப்பட்டமாகப் பறித்து, மின்சாரத் துறையையே தனியார் மயமாக்கி, ஏழை விவசாயிகள் பெறும் இலவச மின்சாரத்தையும் பறிக்கும் நோக்கில், புதிய மின்சாரத் திருத்தச் சட்ட மசோதாவை இந்த கரோனா நெருக்கடியிலும் கொணர்ந்திருப்பதை, தமிழ் நாட்டின் எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலினும் மற்ற எதிர்க்கட்சித் தலைவர்களும் எதிர்த்து அறிக்கை விட்ட பிறகுதான், ஏதோ மத்திய அரசுக்கு தமிழ்நாடு அரசின் முதல்வர் டில்லிக்குக் கடிதம் எழுதி, தள்ளி வைக்கச் சொல்லுகிறார்; கைவிடுங்கள் என்று வற்புறுத்திச் சொல்லும் துணிவு ஏனோ அங்கு வரவில்லை\nகாவிரி நதிநீர் ஆணையத்தினை மத்திய ஜல்சந்தி அமைச்சகத்தின் ஆளுமையின்கீழ் கொண்டு சென்று, மத்திய கெசட் அறிவிப்பு வந்த பின்புதான் ஊரடங்கில், ‘வாயடங்கும்’ என்ற தந்திரத்தை மத்திய அரசு கையாளுவதுபோல அறிவித்துள்ளது.\nதமிழ்நாடு அரசு காவிரி டெல்டா விவசாயிகளின் நலனைப் பாதுகாப்பதற்குப் பதிலாக, மத்திய அரசின் இந்தச் செயலுக்கு அது நிர்வாக ஒழுங்குமுறைதான் என்று சப்பைக் கட்டுக் கட்டி, வியாக்கியானம் செய்கிறது.\nமாநில உரிமைகள் பலி பீடத்தில் உள்ளன\nமாநில உரிமைகள் - அரசமைப்புச் சட்டப்படி உள்ள உரிமைகள் - இந்தியா ஏக ஒற்றை ஆட்சிபோல - ஒரு கூட்டு ஆட்சி - ‘‘யூனியன் ஆஃப் ஸ்டேட்ஸ்’’ என்பதையே அகற்றி விடுவதாகவே ஒவ்வொரு நாளும் இத்தகைய புதிய புதிய நடவடிக்கைகள் மூலம் மாநில உரிமைகள் பலி பீடத்தில் உள்ளன அந்தந்த மாநில முதல்வர்கள் உள்பட பலரும் தொழிலாளர்களை அந்தந்த மாநிலத்திற்கு அனுப்பும் செலவு - ரயில்வே கட்டணத்தை மத்திய அரசே, பிரதமர் துவக்கி சேகரிக்கும் புதிய ‘‘பிரதமர் கேர்ஸ்’’ என்ற நிதியிலிருந்துகூட தராமல், மாநிலங்களே தர வேண்டும் என்பது எவ்வகையில் கருணையாகும் என்று கேட்கிறார்கள்\nதமிழ்நாடு அரசு தங்களுக்குள்ள உரிமைகளை கூட வலியுறுத்தி கேட்க வேண்டாமா”, என்று கூறியுள்ளார்.\nகொரோனா ஊரடங்கு காலத்தைப் பயன்படுத்தி தனது செயல் திட்டங்களை நிறைவேற்ற ஆர்.எஸ்.எஸ் முயலுவது, மக்கள் போராட்டத்திற்கு வழிவகுக்கும் எனவே, மக்கள் விரோத அறிவிப்புகளை உடனே திரும்பப்பெற வேண்டும். மானியம், இலவசம் இவற்றை நீக்குவது எளிய மக்கள் விரோத செயலாகும். தனியாரிடம் எல்லாவற்றையும் ஒப்படைப்பது சமூகநீதி, இடஒதுக்கீடுக்கு எதிரானதாகும், இவற்றை அரசு திரும்பப் பெறாவிட்டால், எதிர்க்கட்சித் தலைவர்கள், சமூக அமைப்புகளின் தலைவர்கள் ஒன்றுகூடி அடுத்தக்கட்ட நடவடிக்கையில் உடனே ஈடுபட வேண்டியது கட்டாயம்\nஉண்மை 50 ஆம் ஆண்டு பொன்விழா\nஆகஸ்ட் 16 - செப்டம்பர் 15,2020\nஆசிரியர் பதில்கள்: ஆச்சாரியாரின் குலக்கல்வி திட்டம் புதிய வடிவில்\nஆய்வுக்கட்டுரை : புத்தமதமும் இந்திய சமுதாயமும் (2)\nஇயக்க வரலாறான தன் வரலாறு (251) - தனியார் துறையிலும் இடஒதுக்கீடு வேண்டும்\nஎத்தர்களை முறியடிக்கும் எதிர்வினை (61) : பாரதியார் தமிழ்ப் பற்று உடையவரா\nகவிதை: வாழ்க ந்ம் பெரியார் தொண்டு\nசிறுகதை : கனவில் கீரதர்\nசுவடுகள் : சுயமரியாதைச் சுடரொளி ஊ.பு.அ.சவுந்தரபாண்டியனார்\nதலையங்கம்: மகாராட்டிரம் - கருநாடகத்தைப்போல தமிழகத்திலும் மூடநம்பிக்கை ஒழிப்புச் சட்டம் கொண்டு வரப்படவேண்டும்\nபதவி போனாலும் பண்பாட்டைக் காப்பாற்றுவேன்\nபெண்ணால் முடியும்: வறுமையை எதிர்த்து சாதனைப் புரிந்த பெண்\nபெரியார் பேசுகிறார்: பிள்ளையார் பிறப்பு\nபேரறிஞர் அண்ணாவின் நினைவலைகள் : கைகாட்டி - வழிகாட்டி\nமருத்துவம் : விதி நம்பிக்கையை விலக்கிய அதி நவீன மருத்துவங்கள்\nமுகப்புக் கட்டுரை: பிள்ளையார் அரசியல் தோற்றது\nவரலாற்றுச் சுவடுகள் : 'நடமாடும் பல்கலைக் கழகம்’ டாக்டர் நாவலர் இரா.நெடுஞ்செழியன் இறுதி சொற்பொழிவு (3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400245109.69/wet/CC-MAIN-20200926200523-20200926230523-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.badriseshadri.in/2007/03/blog-post_14.html", "date_download": "2020-09-26T22:42:12Z", "digest": "sha1:242YFVYM7YU2PCWHYK5ZVL45PMFI5SGS", "length": 8035, "nlines": 272, "source_domain": "www.badriseshadri.in", "title": "பத்ரி சேஷாத்ரி: விவேகானந்தா கல்லூரி ஸ்டிரைக்", "raw_content": "\nவாழ்க்கையின் கேள்விகள், பதில்கள், பதில்களுக்கு அப்பால்…\n141. இன்னும் கொஞ்சம் கனத்த இதயம்…\nதமிழர்களும் ‘கார்பன் டேட்டிங்’ எனும் சர்வரோக நிவாரணியும்\nபுதிய சிறுகதை – திமித்ரிகளின் உலகம் இரா.முருகன்\nபறவை கவிதைப் பற்றி திரு. எஸ்ரா\nகுவித்து என்ன செய்யப் போகிறீர்கள்\nபாரதியியல்: பாரதியை அறிந்து கொள்ள உதவும் நூல்கள்\nமெய்நிகர் நாட்டுப்புற உருவாக்கம் - தமிழ் நாட்டுப்புறவியலின் அரசியல்\nசத்யப்பிரியானந்தாவை கல்லூரி நிர்வாகம் வெளியேற்றியுள்ளதாம்.\nஜாதி இழுப்பு, அரசியல் அழைப்பு, கடவுள் மறுப்பு\nராஜபாட்டை - தந்தி டிவி (28/12/2014)\nஎன் பதிவுகளை உங்கள் அஞ்சலில் பெற\nதமிழில் எழுத - NHM writer\nதமிழ் எழுத்துக் குறியீடுகளை மாற்ற - NHM Converter download\nஉணவு, விவசாயம், நெருக்கடி - 3\nஉணவு, விவசாயம், நெருக்கடி - 2\nஉணவு, விவசாயம், நெருக்கடி - 1\nகிரிக்கெட்: யாருக்கு எவ்வளவு இழப்பு\nகிரிக்கெட்: தென்னாப்பிரிக்க ரிபெல் பயணங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400245109.69/wet/CC-MAIN-20200926200523-20200926230523-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.79, "bucket": "all"}
+{"url": "https://chennaionline.com/tamil/isl-football-match-north-east-chennai/", "date_download": "2020-09-26T21:17:23Z", "digest": "sha1:R3JVDGKF6UW42A7UA7WGTROQNKI2PZRO", "length": 5199, "nlines": 91, "source_domain": "chennaionline.com", "title": "ஐ.எஸ்.எல் கால்பந்து போட்டி நார்த் ஈஸ்ட் அணியிடம் தோற்ற சென்னை – Chennaionline", "raw_content": "\nஐ.எஸ்.எல் கால்பந்து போட்டி நார்த் ஈஸ்ட் அணியிடம் தோற்ற சென்னை\n5-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டி நடைபெற்று வருகிறது. இதில் சென்னையில் நேற்று நடைபெற்ற போட்டியில் சென்னையின் எப்.சி, நார்த் ஈஸ்ட் பைபிள் அணிகள் மோதின.\nஆட்டத்தின் 4-வது நிமிடத்தில் சென்னை அணியின் ரவ்லின் பார்கெஸ் முதல் கோல் அடித்தார். தொடர்ந்து, தாய் சிங் 15 மற்றும் 32-வது நிமிடங்களில் ஒரு கோல் அடித்தார்.\nநார்த் ஈஸ்ட் அணி சார்பில் பர்த்தலோமியூ 29, 37, 39-வது நிமிடங்களில் ஒரு கோல் அடித்து தனது அணியை முன்னிலைப்படுத்தினார். இதனால் ஆட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது.\nஆட்டத்தின் கடைசி கட்டத்தில் நார்த் ஈஸ்ட் அணியினர் 54வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்து தனது வெற்றியை உறுதி செய்தனர்.\nஇந்தப் போட்டியில் தோல்வியடைந்தன் மூலம் நடப்பு ஐஎஸ்எல் கால்பந்து சீசனின் முதல் 3 போட்டிகளிலும் சென்னை அணி தோல்வியடைந்துள்ளது.\n← உளூந்தூர்பேட்டையில் சாலை விபத்து – 4 பேர் பலி\nஷீரடி சாய்பாபா கோவிலுக்கு இன்று பிரதமர் மோடி வருகிறார் →\nநான் கேப்டன் பதவிக்கு தயாராகவில்லை – மொமினுல் ஹக்யூ\nபுரோ கபடி லீக் – ஜெய்ப்பூர் அணியை வீழ்த்தி பாட்னா வெற்றி\nஉலகக்கோப்பையை வெல்ல இங்கிலாந்துக்கு சிறப்பான வாய்ப்பு – அலஸ்டைர் குக் கருத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400245109.69/wet/CC-MAIN-20200926200523-20200926230523-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}
+{"url": "https://news.lankasri.com/middleeastcountries/03/218850?ref=archive-feed", "date_download": "2020-09-26T20:21:32Z", "digest": "sha1:JUB3GBFIQZGGHO5RYICDRFNZE7CKYQDR", "length": 7631, "nlines": 136, "source_domain": "news.lankasri.com", "title": "மின்னல் தாக்கிய உலகின் உயரமான கட்டிடம்: கவனத்தை ஈர்க்கும் புகைப்படம் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nமுகப்பு மத்திய கிழக்கு நாடுகள்\nமின்னல் தாக்கிய உலகின் உயரமான கட்டிடம்: கவனத்தை ஈர்க்கும் புகைப்படம்\nReport Print Arbin — in மத்திய கிழக்கு நாடுகள்\nஐக்கிய அமீரகத்தில் அமைந்துள்ள புர்ஜ் கலீஃபா கட்டிடத்தில் மின்னல் தாக்கியுள்ள புகைப்படம் ஒன்று இணையத்தில் பலரது கவனத்தை ஈர்த்து வருகிறது.\nஐக்கிய அமீரகத்தின் துபாய் மாகாணத்தில் அமைந்துள்ளது உலகைன் உயரமான கட்டிடமான புர்ஜ் கலீஃபா.\nகடந்த சில நாட்களாக துபாய் உள்ளிட்ட ஐக்கிய அமீரகத்தின் சில பகுதிகளில் பேய் மழை பெய்து வருகிறது.\nபல பகுதிகள் வெள்ளக்காடாக மாறியுள்ளது. அங்குள்ள பொதுமக்களுக்கு அரசு சார்பில் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.\nஇந்த நிலையில் வெள்ளியன்று மாலை வேளையில், புர்ஜ் கலீஃபா கட்டிடத்தில் மின்னல் தாக்கியுள்ள புகைப்படம் ஒன்றை இளவரசர் ஷேக் ஹம்தான் பதிவு செய்து தமது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவேற்றியுள்ளார்.\nகுறித்த புகைப்படமானது அமீரக மக்களின் கவனத்தை ஈர்த்ததுடன் தொடர்ந்து பல ஆயிரம் பேரால் பகிரப்பட்டும் வருகிறது.\nமேலும் மத்திய கிழக்கு நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்��ாசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400245109.69/wet/CC-MAIN-20200926200523-20200926230523-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AE%BF_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9_%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D%3F", "date_download": "2020-09-26T22:32:11Z", "digest": "sha1:RUYXTNDGY3M5M6WA5MWQ2E373LB3PNZM", "length": 6278, "nlines": 81, "source_domain": "ta.wikisource.org", "title": "கூடி விளையாடும் குழு விளையாட்டுக்கள்/என்ன சத்தம்? - விக்கிமூலம்", "raw_content": "கூடி விளையாடும் குழு விளையாட்டுக்கள்/என்ன சத்தம்\n< கூடி விளையாடும் குழு விளையாட்டுக்கள்\nகூடி விளையாடும் குழு விளையாட்டுக்கள் ஆசிரியர் டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா\n429465கூடி விளையாடும் குழு விளையாட்டுக்கள் — என்ன சத்தம்டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா\nவகுப்பறையின் ஒரு மூலையில் (55-வது ஆட்டத்தைப் போலவே) திரைச்சீலை ஒன்றை முதலில் கட்டி வைத்திருக்க வேண்டும்.\nஅந்தத் திரைச் சீலையின் உட்புறம் சென்று, ஆசிரியர் பலவித சத்தங்களை உண்டு பண்ண வேண்டும்.\nசத்தத்தைக் கேட்டு, சரியாகச் சொல் பவர் ஆட்டத்தில் இருக்கலாம், தவறாகச் சொல்பவர் ஆட்டமிழந்து, தனியே உட்கார வேண்டும்.\nபலமுறை தொடர்ந்து வரும் சோதனைகளில், சரியான சத்தத்தை அறிந்து சொல்பவரே, ஆட்டத்தில் வெற்றி பெற்றவராவார்.\nஆசிரியர் தமக்குரிய திறமைக்கேற்ப பல சப்த ஒலிகளை எழுப்பலாம். சத்தத்திற்கு சில உதாரணங்கள்; நாணயத்தைக் கீழே போடுதல், பென்சிலைத் தரையில் தீட்டுதல், புத்தகத்தை நழுவ விடுதல், நாற்காலியை நகர்த்துதல், காகிதத்தை கிழித்தல், சீட்டுக் கட்டு கலைத்தல்.\nஇப்பக்கம் கடைசியாக 26 பெப்ரவரி 2020, 04:09 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400245109.69/wet/CC-MAIN-20200926200523-20200926230523-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://video.maalaimalar.com/videos/newsvideo/2019/09/16142037/News-Headlines.vid", "date_download": "2020-09-26T21:00:28Z", "digest": "sha1:BJRQVPKMUVN3I4GBG2BIFRFEITWKO4V4", "length": 4088, "nlines": 127, "source_domain": "video.maalaimalar.com", "title": "14 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு", "raw_content": "\nகாலாண்டு விடுமுறை ரத்து என்பது வதந்தி -பள்ளிக்கல்வித் துறை வ\n14 மாவட்டங்களில் இன்���ு கனமழைக்கு வாய்ப்பு\nஇந்தி பல்வேறு அம்சங்களை அழகாகக் கொண்டுள்ளது -பிரதமர் மோடி\n14 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு\nவங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு - 18 மாவட்டங்களில் கனமழைக்கு\nபதிவு: அக்டோபர் 15, 2019 19:52 IST\nபீகாரில் கனமழை - 29 பேர் உயிரிழப்பு\nபதிவு: செப்டம்பர் 30, 2019 13:47 IST\nதமிழகத்தில் 24, 25-ந்தேதிகளில் மிக கனமழைக்கு வாய்ப்பு - வானி\nபதிவு: செப்டம்பர் 21, 2019 13:20 IST\nகேரளாவில் கனமழை, வெள்ளத்துக்கு 22 பேர் பலி - நிலச்சரிவுகளால் மக்கள் அவதி\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400245109.69/wet/CC-MAIN-20200926200523-20200926230523-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}
+{"url": "https://www.peoplesbank.lk/ta/term-deposits", "date_download": "2020-09-26T21:17:44Z", "digest": "sha1:3JRVPXNHNK3IXAQCBP4XHCDHRCICO3LV", "length": 13974, "nlines": 197, "source_domain": "www.peoplesbank.lk", "title": "Term Deposits | peoples bank", "raw_content": "\nகடல் கடந்த வங்கிச்சேவைப் பிரிவு\nமுதன்மை வர்த்தக முகவர் பிரிவு\nநுண் நிதி கடன் திட்டங்கள்\nசிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சிக் கடன்கள்\nசமீபத்திய அந்நிய செலாவணி விகிதம்\nமேலும் வீதம் வைப்புகளுக்கான வீதம்\nநிலையான வைப்பு விகிதம் - 3 மாதங்கள்\nகடன் விகிதம் - வீட்டுவசதி\nகடன் விகிதம் - தனிநபர் கடன்கள்\nதனிநபர் வெளிநாட்டு நாணய கணக்குகள்\nவர்த்தக வெளிநாட்டு நாணயக் கணக்குகள்\n18 வயதிற்கு கீழ்ப்பட்ட சிறுவர்களுக்கு\nசாதாரண நிலையான வைப்பு வீதங்களிலும் பார்க்க 0.5% மேலதிக வட்டி வீதத்தை நீங்கள் பெற்றுக்கொள்ள முடியும்.\n18 வயதிற்கு மேற்பட்ட அனைத்து இலங்கைப் பிரஜைகளுக்கும்\nஏனைய வைப்பு உற்பத்திகளுடன் ஒப்பிடுகையில் உயர் வட்டி வீதங்கள்\nவட்டியை நீங்கள் நியமிக்கும் எந்தவொரு மூன்றாம் தரப்பிற்கும் அனுப்பும் அல்லது வரவு வைக்கும் வசதி\nகால வைப்பானது தனிப்படவோ அல்லது கூட்டாகவோ பேணப்பட முடிவதுடன், பயனாளி நியமனதாரர் ஒருவரை நியமிக்கவும் முடியும்\nஉங்களுக்கு அவசரமாக பணம் தேவைப்படின் கிட்டத்தட்ட உடனடியாவே வைப்புத் தொகைக்கு எதிராக இலகு கடன் வசதி\n55 வயதிற்கு மேற்பட்ட சிரேஷ்ட பிரஜைகளுக்கு\n12 அல்லது 24 மாதங்களுக்கு குறைந்தபட்ச வைப்புத்தொகையாக ரூபா 100,000/- இனை வைப்புச் செய்ய முடியும்.\nஉங்களுடைய விருப்பத்திற்கேற்ப வட்டியை மாதாந்தம் அல்லது முதிர்வின் போது பெற்றுக்கொள்ள முடியும்.\n60 வயதிற்கு மேற்பட்ட சிரேஷ்ட பிரஜைக���ுக்கு\n2015 வரவுசெலவுத் திட்ட முன்மொழிவுகளுக்கு அமைவாக சிரேஷ்ட பிரஜைகளுக்கு உயர் வட்டி வருமானத்தை வழங்கும் நோக்குடன் சிரேஷ்ட பிரஜைகளுக்கு 15% என்ற வருடாந்த வட்டி வீதத்தையும், 14.05% என்ற மாதாந்த வட்டி வீதத்தையும் வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.\nதன்னியக்க டெலர் இயந்திரம்/கிளையை கண்டறிதல்\nஇறுதி நிதி கூற்று அறிக்கை\nவெளிநாட்டு கணக்கு வரி இணப்பாட்டுச் சட்டப் படிவங்கள்\nபாதுகாப்பு தொடர்பான பயனுள்ள தகவல்கள்\nமக்கள் வங்கி தலைமை அலுவலகம், இல. 75, சேர் சித்தம்பலம் ஏ. கார்டினர் மாவத்தை, கொழும்பு - 2 , இலங்கை.\nஅழைப்பு மையம் : 1961\n© 2018 மக்கள் வங்கி. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400245109.69/wet/CC-MAIN-20200926200523-20200926230523-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://www.patrikai.com/tag/prime-minister-narendra-modi/", "date_download": "2020-09-26T21:18:42Z", "digest": "sha1:UAQVAUW5EGN533U5UO7VVVHFEYD4NBHE", "length": 14324, "nlines": 166, "source_domain": "www.patrikai.com", "title": "Prime Minister Narendra Modi | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nகொரோனா பரவல்: குறுகிய அளவிலான ஊரடங்கை திரும்பபெறுவது குறித்து பரிசீலியுங்கள்\nசென்னை: இந்தியாவில் தமிழகம் உள்பட 7 மாநிலங்களில் மட்டுமே தொற்று பரவல் அதிகமாக உள்ள நிலையில், பொருளதாதார பாதிப்பு ஏற்படாதவாறு…\n74வது சுதந்திர தினம்: செங்கோட்டையில் தேசிய கொடியை ஏற்றினார் பிரதமர் மோடி\nடெல்லி: நாட்டின் 74வது சுதந்திர தினத்தை முன்னிட்டு டெல்லி செங்கோட்டையில் பிரதமர் மோடி தேசிய கொடியை ஏற்றினார். முன்னதாக செங்கோட்டை…\nகல்லூரி இறுதி ஆண்டு தேர்வு நடத்துவது கடினம்… மோடிக்கு கடிதம் எழுதும் பஞ்சாப் முதல்வர்\nசண்டிகர்: கல்லூரி இறுதி ஆண்டு தேர்வு நடத்துவது கடினம் என கூறியுள்ள பஞ்சாப் முதல்வர், இதுகுறித்து பிரதமர் மோடிக்கு கடிதம்…\nதடுப்புகாவல் முகாமுக்காக ரூ.46 கோடி ஒதுக்கினார்: மோடியின் மூக்குடைத்த அசாம் முன்னாள் முதல்வர்\nகவுஹாத்தி: நாட்டிலேயே பெரிய தடுப்பு காவல் முகாம் அமைக்க ரூ.46 கோடியை பாஜக அரசு ஒதுக்கியதாக அஸ்ஸாம் முன்னாள் காங்கிரஸ்…\n144-வது பிறந்த நாள்: குஜராத்தில் உள்ள சர்தார் வல்லபாய் படேல் சிலைக்கு பிரதமர் மோடி மலர்தூவி மரியாதை (வீடியோ)\nஅகமதாபாத்: சர்தார் வல்லபாய் படேல் 144-வது பிறந்த நாளையொட்டி, குஜராத் சபர்மதி நதியில் அமைக்கப்பட்டுள் உலகின் உயரமான சர்தார் வல்லபபாய்…\nபிரதமர் மோடியுடன் நோபல் பரிசு பெற்ற அபிஜித் பானர்ஜி திடீர் சந்திப்பு\nடில்லி: பிரதமர் மோடியுடன் இந்த ஆண்டு பொருளாதாரத்தக்கான நோபல் பரிசு பெற்ற அபிஜித் பானர்ஜி திடீரென சந்தித்து பேசினார். இது…\nஇந்திய விமானப்படை தினம் இன்று குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து\nடில்லி: நாடு முழுவதும் நாட்டின் 87வது விமானப்படை தினம் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இதையடுத்து விமானப்படை வீரர்கள் குடியரசுத் தலைவர்…\nசுவாச் பாரத் அபியான் திட்டத்துக்காக ‘குளோபல் கோல்கீப்பர் விருது’ பெற்றார் பிரதமர் மோடி\nநியூயார்க்: இந்தியாவில் சுத்தத்தை வலியுறுத்தி ‘சுவாச் பாரத் அபியான்’ திட்டத்தை தொடங்கி தீவிரமாக செயல்படுத்தி வரும் இந்திய பிரிதமர் மோடிக்கு …\nரஷியாவுக்கும், சென்னைக்கும் இடையே கடல்வழிப் பாதை\nடில்லி, ரஷியாவின் விளாடிவோஸ்டோக் நகருக்கும், சென்னைக்கும் இடையே கடல்வழிப் பாதை அமைப்பது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டதாக பிரதமர் மோடி, ரஷிய அதிபர்…\nஅருண் ஜெட்லி குடும்பத்தினருக்கு நேரில் ஆறுதல் கூறிய பிரதமர் மோடி\nடில்லி: வெளிநாட்டு சுற்றுப்பயணத்தை முடித்துவிட்டு இன்று காலை டில்லி திரும்பிய பிரதமர் மோடி, நேராக மறைந்த மறைந்த முன்னாள் நிதிஅமைச்சர்…\nகாஷ்மீர் விவகாரத்தில் வேறுநாடு தலையிட அனுமதிப்பதில்லை\nடில்லி: காஷ்மீர் விவகாரத்தில் வேறுநாடு தலையிட அனுமதிப்பதில்லை என்று ஜி-7 மாநாட்டில் கலந்து கொண்ட அமெரிக்க அதிபர் டிரம்பிடம், பிரதமர்…\n2 நாள் பயணமாக பூடான் பறந்தார் பிரதமர் மோடி\nடில்லி: 2வது முறையாக பிரதமராக பதவி ஏற்றுள்ள மோடி, மீண்டும் தனது வெளிநாட்டு சுற்றுப்பயணங் களை தொடங்கி உள்ளார். 2…\n26/09/2020: சென்னையில் கொரோனா பாதிப்பு – மண்டலம் வாரியாக விவரம்..\nசென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிப்பு 5,69,370 ஆக உயர்நதுள்ளது. தொற்று பரவத் தொடங்கியது முதலே தமிழகத்தின் தலைநகரான…\nகொரோனா: மாவட்ட ஆட்சியர்களுடன் தமிழக தலைமைச் செயலாளர் சண்முகம் இன்று ஆலோசனை\nசென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கை மற்றும் பொதுமுடக்கம் தொடர்பாக, மாவ��்ட ஆட்சியர்களுடன், தமிழக தலைமைச் செயலாளர்…\n26/09/2020 8 AM: இந்தியாவில் கொரோனா பாதிப்பு 59லட்சத்தை தாண்டியது..\nடெல்லி: இந்தியாவில் கொரோனா பாதிப்பு 59லட்சத்தை தாண்டி உள்ளது. நேற்று 58.16,103 ஆக இருந்த நிலையில், நேற்று மட்டும் 85,698…\n26/09/2020 8AM: உலக அளவில் கொரோனா பாதிப்பு 3.27 கோடியை தாண்டியது…\nஜெனீவா: உலக அளவில் கொரோனா பாதிப்பு 3.27 கோடியை தாண்டி உள்ளது. உயிரிழப்பும் 9 லட்சத்தை கடந்துள்ளது. சீனாவின் வுகான்…\nபர்கூர் தொகுதி அதிமுக எம்எல்ஏ சிவி ராஜேந்திரனுக்கு கொரோனா…\nகிருஷ்ணகிரி: அதிமுக எம்எல்ஏ சி வி ராஜேந்திரனுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், அவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்….\nசென்னையில் இரண்டாம் முறை நோய் தொற்றுக்கு உள்ளான அரசு மருத்துவர்\nசென்னையில் கொரோனா தொற்றில் இருந்து மீண்டு வந்த அரசு மருத்துவர் ஒருவருக்கு மீண்டும் நோய் தொற்று ஏற்பட்டிருக்கிறது. அவரின் நிலைமையை…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400245109.69/wet/CC-MAIN-20200926200523-20200926230523-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamildailyexpress.com/2020/05/aftrer-37-days-new-covid-19-case-today.html", "date_download": "2020-09-26T22:08:43Z", "digest": "sha1:HLMMYJC4A6FY2I4NQLP3LSRFVMCYVOKD", "length": 32443, "nlines": 567, "source_domain": "www.tamildailyexpress.com", "title": "ஈரோடு மாவட்டத்தில் 37 நாட்களுக்குப் பின்னர் மீண்டும் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. | Tamil Daily Express", "raw_content": "\n➤வரும் 7ம் தேதி முதல் பயணிகள் ரயில்கள் இயக்கப்பட உள்ள நிலையில் அறிவிப்பு கொரோனாவினால் முதல், இரண்டாம் ஆண்டு மாணவர்களின் செமஸ்டர் தேர்வுகள் ரத்து. ➤இறுதி செமஸ்டர் தேர்வுகள் நடத்துவது கட்டாயம் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. ➤சீனாவுடன் எல்லையை பகிரும் இடங்களில் பாதுகாப்பை அதிகரிக்க முடிவு . ➤ஈரோடு அருகே இரு சக்கர வாகனங்கள் மீது அரசு பஸ் மோதல்- 4 பேர் பலி. பேருந்து கட்டுப்பாட்டை இழந்ததால் விபத்து நடந்தது. ➤தேர்வுக்காக பணம் கட்டிய மாணவர்களின் அனைத்து அரியர் தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன. ➤சென்னையில் இன்று முதல் ரயில் டிக்கெட் முன்பதிவு மையங்கள் செயல்படும். வரும் 7ம் தேதி முதல் பயணிகள் ரயில்கள் இயக்கப்பட உள்ள நிலையில் அறிவிப்பு. ➤சீனாவுடன் எல்லையை பகிரும் இடங்களில் பாதுகாப்பை அதிகரிக்க முடிவு.\nஈரோடு மாவட்டத்தில் 37 நாட்களுக்குப் பின்னர் மீண்டும் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ள���ு.\n37 நாட்களுக்குப் பின்னர் இன்று ஈரோடு மாவட்டத்தில் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியானது. கவுந்தபாடியைச் சேர்ந்த 52 வயது நபர் ஒருவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இவருக்கு கொரோனா பாதிப்பு எப்படி ஏற்பட்டது என்பது குறித்து அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.\nகொரோனாவில் இருந்து விடுபட்ட ஈரோடு மாவட்டத்தில் 37 நாட்களுக்குப் பின்னர் மீண்டும் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.\nதமிழகத்தில் கொரோனா தொடக்கத்தில் மதுரை, ஈரோடு மாவட்டங்களில்தான் பரவியது. குறிப்பாக ஈரோட்டில் அடுத்தடுத்து பலருக்கும் கொரோனா உறுதியானது.\nஇதனால் சீனாவின் வூகான் போல தமிழகத்தின் வூகானாக ஈரோடு விஸ்வரூபமெடுக்கிறது என்றெல்லாம் கூறப்பட்டது. பின்னர் கொரோனா பரவலாக பல்வேறு மாவட்டங்களுக்கும் பர வியது. தற்போது சென்னையில்தான் மிக அதிகபட்சமாக கொரோனா பாதிப்பு உள்ளது. இதனிடையே ஈரோடு மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் படிப்படியாக குணமடைந்தனர். ஒருகட்டத்தில் கொரோனா பாதிப்பு இல்லாத மாவட்டமாகவே ஈரோடு மாறியது.\nஇந்த நிலையில் 37 நாட்களுக்குப் பின்னர் இன்று ஈரோடு மாவட்டத்தில் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியானது. கவுந்தபாடியைச் சேர்ந்த 52 வயது நபர் ஒருவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இவருக்கு கொரோனா பாதிப்பு எப்படி ஏற்பட்டது என்பது குறித்து அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.\nபுதிய மாருதி 800 சிசி கார் அடுத்த ஆண்டு வருகிறது - தெரிந்து கொள்ள வேண்டிய 5 விஷயங்கள்.\nபுதிய மாருதி 800 சிசி கார் அடுத்த ஆண்டு வருகிறது - தெரிந்து கொள்ள வேண்டிய 5 விஷயங்கள். ஆல்டோ 800 தற்போது இந்திய சந்தையில் மாருதி சுசுக...\n15 ஆண்டுகளுக்கு மேற்பட்ட பழைய வாகனங்களை ஸ்கிராப் செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. அதாவது பழைய வாகனங்கள் ஒழிக்கப்படும்.\nபழைய வாகனங்களுக்கு முடிவுரை எழுதும் அதிரடியான திட்டத்தை மத்திய அரசு வகுத்துள்ளது. இது குறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம...\nவீட்டில் முடங்கிக்கிடக்கும் குழந்தைகள், தங்கள் நேரத்தை பயனுள்ள வகையில் கழிக்க உதவுகிறது பிஸ்கூல் pschool.in இணையதளம்.\nகொரோனா ஊரடங்கால் வீட்டில் முடங்கிக்கிடக்கும் குழந்தைகள், தங்கள் நேரத்தை பயனுள்ள வகையில் கழிக்க உதவுகிறது பிஸ்கூல் இணையதளம். பள்ளி நாட்...\nவெள்ளகோவில் மாரத்தான் போட்டி நாள்: 16-2-2020, ஞாயிறு நேரம்: காலை 7:00 மணி\n நாள்: 16-2-2020, ஞாயிறு நேரம்: காலை 7:00 மணி நோக்கம்: நீர்நிலைகள் பராமரிப்பு, சுற்றுச்சூழல் ...\nபுதிய மாருதி 800 சிசி கார் அடுத்த ஆண்டு வருகிறது - தெரிந்து கொள்ள வேண்டிய 5 விஷயங்கள்.\nபுதிய மாருதி 800 சிசி கார் அடுத்த ஆண்டு வருகிறது - தெரிந்து கொள்ள வேண்டிய 5 விஷயங்கள். ஆல்டோ 800 தற்போது இந்திய சந்தையில் மாருதி சுசுக...\n15 ஆண்டுகளுக்கு மேற்பட்ட பழைய வாகனங்களை ஸ்கிராப் செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. அதாவது பழைய வாகனங்கள் ஒழிக்கப்படும்.\nபழைய வாகனங்களுக்கு முடிவுரை எழுதும் அதிரடியான திட்டத்தை மத்திய அரசு வகுத்துள்ளது. இது குறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம...\nவீட்டில் முடங்கிக்கிடக்கும் குழந்தைகள், தங்கள் நேரத்தை பயனுள்ள வகையில் கழிக்க உதவுகிறது பிஸ்கூல் pschool.in இணையதளம்.\nகொரோனா ஊரடங்கால் வீட்டில் முடங்கிக்கிடக்கும் குழந்தைகள், தங்கள் நேரத்தை பயனுள்ள வகையில் கழிக்க உதவுகிறது பிஸ்கூல் இணையதளம். பள்ளி நாட்...\nவெள்ளகோவில் மாரத்தான் போட்டி நாள்: 16-2-2020, ஞாயிறு நேரம்: காலை 7:00 மணி\n நாள்: 16-2-2020, ஞாயிறு நேரம்: காலை 7:00 மணி நோக்கம்: நீர்நிலைகள் பராமரிப்பு, சுற்றுச்சூழல் ...\nபாரதப்பிரதமர் விவசாயிகளுக்கு வருடம் 6000 ஊக்கத்தொகை வழங்கும் திட்டத்தில் விவசாயிகள் தங்கள் ஊக்கத்தொகை குறித்த நிலவரத்தை கீழுள்ள வலைத்தளத்தில் வங்கிக் கணக்கு எண் அல்லது தொலைபேசி எண்ணை உள்ளீடு செய்து தெரிந்து கொள்ளலாம்....\nபாரதப்பிரதமர் விவசாயிகளுக்கு வருடம் 6000 ஊக்கத்தொகை வழங்கும் திட்டத்தில் விவசாயிகள் தங்கள் ஊக்கத்தொகை குறித்த நிலவரத்தை கீழுள்ள வலைத்தளத்...\nதமிழ்நாடு SSLC - 10 ஆம் வகுப்பு முடிவு விரைவில் வெளியிடப்படவுள்ளது\nஅரசுத் தேர்வு இயக்குநரகம், தமிழ்நாடு 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான முடிவுகளை விரைவில் அறிவிக்கும். டி.என் எஸ்.எஸ்.எல்.சி தேர்வு 2020 முடி...\nநாடு முழுவதும் 75 மாவட்டங்களை சீல் வைக்க மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அதிரடி உத்தரவு\nகொரோனா பாதிப்பு உள்ள 75 மாவட்டங்களை சீல் வைக்க மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது. கொரோனாவின் தாக்கம் இந்தி...\n23 ஆண்டுகளுக்கு பிறகு தஞ்சை பெரிய கோவ���லில் விமரிசையாக நடந்த குடமுழுக்கு \nஉலக புகழ்பெற்ற தஞ்சை பெரியகோயிலில் குடமுழுக்கு விழா இன்று வெகுசிறப்பாக நடைபெற்றது. மாமன்னர் ராஜராஜ சோழனால் கி.பி. 1010 ஆம் ஆண்டில் கட்...\nமேட்டூரில் இருந்து பவானி வரையிலான மேட்டூர் வலது கரை வாய்க்கால், 100 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சீரமைக்கப்படவுள்ளது.\nஈரோட்டில், 100கோடி ரூபாய் செலவில் மேட்டூர் வலது கரை வாய்க்காலை சீரமைக்கவுள்ள பணியினை, சுற்றுசூழல் துறை அமைச்சர் கேசி.கருப்பணன் பூமி பூஜை ச...\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 121 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.\nசென்னை: தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 121 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. இதில் சென்னை மாவட்டத்தில் தான் மிக அதிகமாக 103 பே...\nபுதிய மாருதி 800 சிசி கார் அடுத்த ஆண்டு வருகிறது - தெரிந்து கொள்ள வேண்டிய 5 விஷயங்கள்.\nபுதிய மாருதி 800 சிசி கார் அடுத்த ஆண்டு வருகிறது - தெரிந்து கொள்ள வேண்டிய 5 விஷயங்கள். ஆல்டோ 800 தற்போது இந்திய சந்தையில் மாருதி சுசுக...\n15 ஆண்டுகளுக்கு மேற்பட்ட பழைய வாகனங்களை ஸ்கிராப் செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. அதாவது பழைய வாகனங்கள் ஒழிக்கப்படும்.\nபழைய வாகனங்களுக்கு முடிவுரை எழுதும் அதிரடியான திட்டத்தை மத்திய அரசு வகுத்துள்ளது. இது குறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம...\nவீட்டில் முடங்கிக்கிடக்கும் குழந்தைகள், தங்கள் நேரத்தை பயனுள்ள வகையில் கழிக்க உதவுகிறது பிஸ்கூல் pschool.in இணையதளம்.\nகொரோனா ஊரடங்கால் வீட்டில் முடங்கிக்கிடக்கும் குழந்தைகள், தங்கள் நேரத்தை பயனுள்ள வகையில் கழிக்க உதவுகிறது பிஸ்கூல் இணையதளம். பள்ளி நாட்...\nவெள்ளகோவில் மாரத்தான் போட்டி நாள்: 16-2-2020, ஞாயிறு நேரம்: காலை 7:00 மணி\n நாள்: 16-2-2020, ஞாயிறு நேரம்: காலை 7:00 மணி நோக்கம்: நீர்நிலைகள் பராமரிப்பு, சுற்றுச்சூழல் ...\nபாரதப்பிரதமர் விவசாயிகளுக்கு வருடம் 6000 ஊக்கத்தொகை வழங்கும் திட்டத்தில் விவசாயிகள் தங்கள் ஊக்கத்தொகை குறித்த நிலவரத்தை கீழுள்ள வலைத்தளத்தில் வங்கிக் கணக்கு எண் அல்லது தொலைபேசி எண்ணை உள்ளீடு செய்து தெரிந்து கொள்ளலாம்....\nபாரதப்பிரதமர் விவசாயிகளுக்கு வருடம் 6000 ஊக்கத்தொகை வழங்கும் திட்டத்தில் விவசாயிகள் தங்கள் ஊக்கத்தொகை குறித்த நிலவரத்தை கீழுள்ள வலைத்தளத்...\nத��ிழ்நாடு SSLC - 10 ஆம் வகுப்பு முடிவு விரைவில் வெளியிடப்படவுள்ளது\nஅரசுத் தேர்வு இயக்குநரகம், தமிழ்நாடு 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான முடிவுகளை விரைவில் அறிவிக்கும். டி.என் எஸ்.எஸ்.எல்.சி தேர்வு 2020 முடி...\nநாடு முழுவதும் 75 மாவட்டங்களை சீல் வைக்க மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அதிரடி உத்தரவு\nகொரோனா பாதிப்பு உள்ள 75 மாவட்டங்களை சீல் வைக்க மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது. கொரோனாவின் தாக்கம் இந்தி...\n23 ஆண்டுகளுக்கு பிறகு தஞ்சை பெரிய கோவிலில் விமரிசையாக நடந்த குடமுழுக்கு \nஉலக புகழ்பெற்ற தஞ்சை பெரியகோயிலில் குடமுழுக்கு விழா இன்று வெகுசிறப்பாக நடைபெற்றது. மாமன்னர் ராஜராஜ சோழனால் கி.பி. 1010 ஆம் ஆண்டில் கட்...\nமேட்டூரில் இருந்து பவானி வரையிலான மேட்டூர் வலது கரை வாய்க்கால், 100 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சீரமைக்கப்படவுள்ளது.\nஈரோட்டில், 100கோடி ரூபாய் செலவில் மேட்டூர் வலது கரை வாய்க்காலை சீரமைக்கவுள்ள பணியினை, சுற்றுசூழல் துறை அமைச்சர் கேசி.கருப்பணன் பூமி பூஜை ச...\nதமிழகத்தில் இன்று ஒரே நாளில் 121 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.\nசென்னை: தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 121 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. இதில் சென்னை மாவட்டத்தில் தான் மிக அதிகமாக 103 பே...\nTamil Daily Express: ஈரோடு மாவட்டத்தில் 37 நாட்களுக்குப் பின்னர் மீண்டும் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.\nஈரோடு மாவட்டத்தில் 37 நாட்களுக்குப் பின்னர் மீண்டும் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.\n37 நாட்களுக்குப் பின்னர் இன்று ஈரோடு மாவட்டத்தில் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியானது. கவுந்தபாடியைச் சேர்ந்த 52 வயது நபர் ஒருவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இவருக்கு கொரோனா பாதிப்பு எப்படி ஏற்பட்டது என்பது குறித்து அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400245109.69/wet/CC-MAIN-20200926200523-20200926230523-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://www.tamiljothidamtips.com/zodiac-signs-predictions/new-year-rasi-palan-2019-dhanu-rasi/", "date_download": "2020-09-26T21:35:24Z", "digest": "sha1:MYY3DNOIU46OH2DNIKMT4W5MJUOFCXXH", "length": 32003, "nlines": 281, "source_domain": "www.tamiljothidamtips.com", "title": "2019 புத்தாண்டு பலன்கள் தனுசு ராசி – New year Rasi Palan 2019 Dhanu Rasi – Tamil Jothidam Tips", "raw_content": "\nஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்\nசனி பெயர்ச்சி பலன்கள் 2017\nஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்\nஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்ராசிபலன்கள்\n2019 ஆங்கில புத்தாண்டு ராசிபலன்கள் தனுசு ராசி\nதனுசு ராசிக்காரர்களுக்கு 2019 எப்படி இருக்க போகின்றது\n2019 ம் ஆண்டில் குருபகவான் 12 ம் இடத்திலும், சனிபகவான் உங்களது ஜென்ம ராசியிலும், மார்ச் மாதத்திற்கு பிறகு கேதுவும் ஜென்ம ராசியில் சனியுடன் இணைந்து சஞ்சாரம் செய்கிறார். களத்திர பாவமான ஏழாம் பாவத்தில் ராகு ஆண்டு முழுவதும் சஞ்சாரம் செய்ய இருக்கிறார்.இந்த 2019 உங்களுக்கு எப்படி இருக்க போகின்றது.\nமுதலில் தனுசு ராசிக்காரர்கள் மிக வேகமான செயல்பாடு உள்ளவர்கள்..\nசனி உங்கள் வேகத்தை குறைப்பார்.\nசனி உங்கள் ராசியிலே இருக்கிறார்.\nதனுசு ரொம்ப கௌரவம் பார்க்கும்.\nசனி அந்த கௌரவத்தை குலைப்பார்.\nதனுசு ராசிக்காரர்களின் ராசியாதிபதி குருபகவான்.எனவே இவர்கள் பெருந்தன்மை ஆனவர்கள். நேர்மையானவர்கள்.ஆனால் 2019 ல் சனி உங்களுக்கு பிரச்சினையை ஏற்படுத்துவதற்காக நேர்மை தவற வைப்பார்.\nசனி ராசியிலே சஞ்சரிப்பதால் உங்களுக்கு அலைச்சல்கள் அதிகரிக்கும். ஈசியாக முடியக்கூடிய வேலைகள் கூட இழுத்தடிக்கும்.இங்கிருந்து அங்க ,அங்கிருந்து இங்கே என்று அலைக்கழிப்பை தரும். வெட்டி அலைச்சல்களை தரும். அதனால் பிரயோசனம் இருக்குமா என்றால்\nஎல்லாவற்றிலும் தடைகள் இருக்கும். ஏன்னா சனி முடவன் ,மந்தன் .அவர் உங்களது ராசியில் ஜென்ம சனியாக உள்ளார்.\nஎந்த காரியமும் இழுபறியிலேயே முடியும்.உங்களுக்கு டென்ஷன் அதிகரிக்கும். கோபத்தை முடிந்தளவு குறைத்து கொள்ளுங்கள். கோபத்தை குறைக்க காளியம்மன்,துர்க்கை அம்மன் வழிபாடு செய்து கொள்ள கோபத்தை குறைத்து கொள்ள முடியும்.\nசனி ராசியிலிருந்து மூன்றாம் இடத்தை பார்வையிடுவதால் உங்களது இளைய சகோதரர்களுக்கு யோகமான ஆண்டாக 2019 இருக்கும். இளைய சகோதரர்களால் நன்மைகள் இருக்கும் ஆண்டாக 2019 இருக்க போகின்றது.\nஎவ்வளவு கஷ்டம் வந்தாலும், தைரியத்துடன் அத்துணை பிரச்னைகளையும் சமாளித்து விடுவீர்கள். ஏன்னா சனி தன்வீட்டை தானே பார்த்து மூன்றாம் இடத்தை வலுப்படுத்துகிறார்.\nசனி ஏழாம் வீட்டை பார்த்து திருமணம் நடக்காத ஆண்,பெண் இருபாலருக்கும் மார்ச் மாதம் வரை திருமணத்தை தாமதப்படுத்துவார்.அதன்பின் திருமண விஷயங்களில் முன்னேற்றம் உண்டாகும். திருமணமாகாத ஆண் பெண் இருபாலருக்கும் 11.4.2019 முதல் 11.8.2019 வரை திருமணம் மிக வேகமாக நடந்து முடியும். அப்போது குரு பன்னிரண்டாம் பாவத்தில் வக்ரமாக இருப்பார்.அந்த காலம் தனுசு ராசிக்காரர்களுக்கு ஒரு யோகமான காலமாக இருக்கும். நல்ல தனவரவுகள் உண்டாகும் காலமாகும். அரசு உதவி கிடைக்க கூடிய காலமாகும். கல்யாணம், காதுகுத்து,சீமந்தம், திரட்டி, வளைகாப்பு போன்ற சுபகாரியங்கள் நடக்க கூடிய காலகட்டமாகும். பொதுவாக ஜென்ம சனியில் எல்லா காலங்களுமே ,அதாவது வருட முழுவதுமே தீமைகள் நடைபெறாது.\nஇந்த ஜென்ம சனி காலத்திலும்,2019 ஆண்டின் முற்பகுதிகளில் குருவும் சாதகமற்ற பன்னிரண்டாம் பாவத்தில் சஞ்சரிப்பது உங்களுக்கு விரையங்களை அதிகப்படுத்தும். அலைச்சல்களை அதிகப்படுத்தும். குருபகவான் நான்காம் பாவமான தன்வீட்டை தானே பார்ப்பதால்,நான்குக்கு உடையவனின் தசை அல்லது புக்தி ,அல்லது சுக்கிரன் தசை அல்லது புக்தி நடப்பவர்களுக்கு கடும் முயற்சியின் பேரில் சொந்த வீடு அமைந்து விடும்.\nஇதுவரை வாடகை வீட்டில் குடியிருந்தவர்கள் ஒத்தி வீட்டுக்கும் , ஒத்தி வீட்டில் குடியிருந்தவர்கள் சொந்த வீட்டுக்கும் செல்ல வைப்பார் இந்த நான்காம் வீட்டை பார்த்த குருபகவான்.\nபன்னிரண்டாம் வீட்டில் இருந்து ஆறை பார்ப்பதால் விரையங்களை அதிகப்படுத்தி கடனை உண்டு பண்ணுவார். எட்டாம் வீட்டை பார்த்த குரு கடன்,வம்பு, வழக்கு இவைகளை தருவார்.\nராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2019 தனுசு ராசி\nஇதுவரை உங்கள் ராசிக்கு 8 ,2 ம்மிடங்களில் இருந்து குடும்பத்தில் பிரச்னைகளையும், கடனையும், அரிட்டம், துன்பம், தொல்லைகளை கொடுத்து வந்தார். பாவக்கிரகங்கள் ,2,4,7,8,12 போன்ற இடங்களில் இருக்கக்கூடாது.\nஇதுவரை 2,8 ல் இருப்பதை காட்டிலும்,\nஇனி மாறப்போகும் 1,7 பரவாயில்லை ரகம்தான்.\nபொதுவாக கேது ,ராசி அல்லது லக்னத்தோடு சுபத்தன்மை பெற்று சம்பந்தப்படும்போது அளவிறந்த ஞானத்தை தரும். வயதுக்கு மீறிய ஞானத்தை தரும்.60 வயதில் வரவேண்டிய ஞானத்தை, பக்குவத்தை ,அனுபவத்தை ,35 வயதிலேயே கேதுபகவான் தந்து விடுவார்.\nஇந்த அமைப்பில் கேது +சனி சேர்க்கை தனுசு ராசியில் அமைவது ஆன்மிக, டிரஸ்ட், கோவில், அறநிலையத்துறை போன்றவற்றில் இருப்பவர்களுக்கு கேது நன்மைகளை தருவார். கேதுவால் நன்மைகள் இருக்கக்கூடிய ஆண்டாக 2019 இருக்கும்.\nராகு ஏழாம் இடத்தில் இருக்கிறார். ராகு தான் இருக���கும் இடத்தின் அதிபதியை போல செயல்படுவார். மிதுனம் ராகுவுக்கு நட்பு வீடு.புதனும் நட்பு கிரகம் என்பதால் ராகுவால் பெரிய அளவில் கெடுதல்கள் இருக்காது. ராகு தன்னை பார்க்கும் கிரகத்தின் பலனை பிடுங்கி தானே (அவரே)தருவார் என்பதால் , ராசிக்கு குடும்பாதிபதியான சனியை பார்த்து குடும்பத்தை ஏற்படுத்தி தருவார்.\nசிலருக்கு சுய ஜாதகத்திலும் காதல் திருமணம் என்ற விதியிருந்து ,ராகு,கேது,சனி போன்ற பாவக்கிரகங்கள் ஏழாம் இடத்தை பார்ப்பதால் 2019ல் காதல்,கலப்பு திருமணங்கள் நடைபெறும்.அதுவும் ஏப்ரல் __ ஆகஸ்ட் மாதத்திற்குள் நடைபெறும்.\nசுயஜாதகத்தில் சனி +ராகு ஐந்தாம் இடத்தில் இருந்து அது இருவரில் ஒருவருக்கு பகைவீடாகவோ அல்லது நீச வீடாகவோ இருந்து பாவக்கிரகங்கள் சம்பந்தப்பட்டு தசை நடந்தால் கண்டிப்பாக காதல் திருமணம் நடக்கும். குடும்பாதிபதி +குடும்ப ஸ்தானம் எந்தளவுக்கு பலவீனமாக உள்ளதோ அந்தளவுக்கு வசதி குறைவான அல்லது வேற்றினத்து ஜாதியில் திருமணம் நடக்கும்.\nஏழாம் இடத்தில் சம்பந்தப்பட்ட பாவக்கிரகங்களால் கணவன் மனைவி உறவில் அன்னியோன்யம் குறைவாக இருக்கும். ராசியோடு சம்பந்தப்பட்ட பாவக்கிரகங்களால் உடல்நிலையில் கவனம் தேவை. குடும்பத்திற்காக கடுமையாக உழைத்த உங்களை யாரும் மதிக்காமல் அவர்களின் தேவைமுடிந்தவுடன் கரிவேப்பிலை மாதிரி பயன்படுத்தி கொண்டு, நம்பிக்கை துரோகம் செய்து, நன்றி மறந்து உங்கள் மனதை காயப்படுத்துவார்கள்.\nசிலர் உடல்கவர்ச்சியால் காதல் கொண்டு, அந்த காதலில் உண்மை யில்லாததால் அந்த காதல் தோல்வி கண்டு மனம் வருந்தும் படி வரும்.மனக்குழப்பங்கள், மனச்சஞ்சலங்கள் கண்டிப்பாக அவர் அவர்கள் வயதுக்கு ஏற்ப இருந்தே தீரும்.\nதனுசு ராசிக்காரர்கள் செய்ய வேண்டியது\n1)கணவன் ,மனைவி இருவரும் ,ஒருவருக்கு ஒருவர் விட்டு கொடுத்து செல்ல வேண்டும்.\n2)கோபங்களை குறைத்து கொள்ள வேண்டும்\n3)வேலையை அவசரப்பட்டு விட்டு விடக்கூடாது.அலுவலகத்தில் தன்னை விட தகுதி குறைவானவருக்கு பதவி உயர்வு கொடுத்து விட்டார்கள் என்பதற்காக ஒருவர் வேலையை விட்டு விட்டார். இப்போது வேலை இல்லாமல் கஷ்டப்படுகிறார்.\n4)வேலைப்பளு கண்டிப்பாக அதிகமாக இருக்கும் என்பதால் டார்கெட் பிரச்சனை இருக்கும் என்பதால் அதிகமாக உழைக்க தயாராக இருங்கள்.\n5)ஆடம்பர செலவுகளை குறைத்து கொள்ளுங்கள். கடன் வாங்க தேவையில்லை.\n6)யோசித்து பேசுங்கள். பேச்சில் நிதானம் ரொம்ப முக்கியம்.\n7) மருத்துவ பரிசோதனைகள் அவசியம்.\n8) 8) 8 ) 40 வயதுக்கு மேற்பட்டவர்கள் நடைப்பயிற்சி, உடல்பயிற்சி,தியானம், யோகா செய்து உங்கள் உடல்நலத்தையும்,மனநலத்தையும் பாதுகாத்து கொள்ளுங்கள்.\n9) ரொம்ப நேர்மையாக இருக்க வேண்டியது அவசியம். சட்டத்திற்கு உட்பட்டு ,விதிகளுக்கு உட்பட்டு, பாவ புண்ணியங்களுக்கு ஏற்ப நேர்மையாக உண்மையாக,கண்ணியத்தோடு நேரம் தவறாமல், கடமையை செய்து வர சனிபகவான் உங்களை எதுவும் செய்ய மாட்டார்.\n10) எல்லா ஜோதிடர்களும் சொல்வதை போல ஜாமீன் கையெழுத்து யாருக்கும் போடக்கூடாது. பின்னால் நீங்கள் அதற்கு பொறுப்பாவார்கள்.முக்கியமாக பேராசை படக்கூடாது.\nமேஷ ராசி மே மாத பலன்கள் 2020\nஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்\nஆங்கில புத்தாண்டு ராசிபலன்கள் 2020\nஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்\n2020 ஆங்கில புத்தாண்டு ராசிபலன்கள்\nசெவ்வாய் பெயர்ச்சி பலன்கள் 2019\nமீன ராசி விகாரி வருட பலன்கள் 2019 – 2020\nகும்ப ராசி விகாரி வருட பலன்கள் 2019 – 2020\nமகர ராசி விகாரி வருட பலன்கள் 2019 – 2020\nதனுசு ராசி விகாரி வருட பலன்கள் 2019 – 2020\nவிருச்சிக ராசி விகாரி வருட பலன்கள் 2019 – 2020\nதுலா ராசி விகாரி வருட பலன்கள் 2019 – 2020\nகன்னி ராசி விகாரி வருட பலன்கள் 2019 – 2020\nசிம்ம ராசி விகாரி வருட பலன்கள் 2019 – 2020\nகடக ராசி விகாரி வருட பலன்கள் 2019 – 2020\nமிதுன ராசி விகாரி வருட பலன்கள் 2019 – 2020\nரிஷப ராசி விகாரி வருட பலன்கள் 2019 – 2020\nமேஷ ராசி விகாரி வருட பலன்கள் 2019 – 2020\nஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்\nஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்\nஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்\nஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்\nஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்\nஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்\nஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்\nஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்\nஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்\nஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்\nஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்\nகுருப்பெயர்ச்சி பலன்கள் விருச்சிக ராசி 2018 – 2019 | Guru Peyarchi Vrischika…\nவேலை அல்லது உத்யோகத்திற்கு சென்று …by Astro Viswanathan2 weeks ago\nஜோதிட ஞானம் யாருக்கு சித்திக்கும் …by Sri Ramajeyam Muthu2 weeks ago\nராகு கேதுக்களுக்கு உச்ச வீடு எது\nபுத்திர தோஷம் என்றால் என்ன\nபிரம்மஹத்தி தோஷம் என்றால் என்ன\nமங்குசனி, பொங்குசனி, மரணச்சனியை ப …by Sri Ramajeyam Muthu4 months ago\nயாருக்கு ஏழரை, அஷ்டம சனியில் திரு …by Sri Ramajeyam Muthu4 months ago\nஆவி (உயிர்) அல்லல்பட்டு அவஸ்தையுட …by Sri Ramajeyam Muthu4 months ago\nஜாதகப்படி ஒருவரின் ஆயுளை (மரணம் வ …by Sri Ramajeyam Muthu4 months ago\nபத்தாமிடம் - பத்தாமிடத்தை பற்றி எ …by Astro Viswanathan4 months ago\nசெவ்வாய் தோசம் என்றால் என்ன\nமூன்றாமிடம் - மூன்றாமிடத்தைக் கொண …by Astro Viswanathan4 months ago\n2020 ராகு கேது பெயர்ச்சி பலன்கள்\nமீன ராசி ராகு – கேது பெயர்ச்சி பலன்கள் 2020 – 2022\nகும்ப ராசி ராகு – கேது பெயர்ச்சி பலன்கள் 2020 – 2022\nமகர ராசி ராகு – கேது பெயர்ச்சி பலன்கள் 2020 – 2022\nதனுசு ராசி ராகு – கேது பெயர்ச்சி பலன்கள் 2020 – 2022\nவிருச்சிக ராசி ராகு – கேது பெயர்ச்சி பலன்கள் 2020 – 2022\nதுலா ராசி ராகு – கேது பெயர்ச்சி பலன்கள் 2020 – 2022\nகன்னி ராசி ராகு – கேது பெயர்ச்சி பலன்கள் 2020 – 2022\nசிம்ம ராசி ராகு – கேது பெயர்ச்சி பலன்கள் 2020 – 2022\nகடக ராசி ராகு – கேது பெயர்ச்சி பலன்கள் 2020 – 2022\n2017 ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்\n2017 ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள் Video\n2018 ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்\nஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்\nராகு கேது பெயர்ச்சி பலன்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400245109.69/wet/CC-MAIN-20200926200523-20200926230523-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://andhimazhai.com/pottu_thakku/viewmore/lotus-did-not-flower-in-tamilnadu.html", "date_download": "2020-09-26T20:58:49Z", "digest": "sha1:A2CQNAJ4LMHKNLUUULYID4EQ7S4BHXRF", "length": 6134, "nlines": 68, "source_domain": "andhimazhai.com", "title": "Andhimazhai - அந்திமழை - தாமரை மலராது", "raw_content": "\nரபேல் குறித்து சி.ஏ.ஜி அறிக்கை: சர்ச்சை போலி விவசாயிகள் பட்டியல் சிபிசிஐடியிடம் ஒப்படைப்பு; இதுவரை 60 பேர் கைது வேளாண் மசோதாக்களுக்கு ஆதரவு அளித்ததற்காக பாராட்டா பிரதமர் மோடிக்கு மு.க.ஸ்டாலின் கண்டனம் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையனின் கட்டுப்பாட்டில் இல்லையா பிரதமர் மோடிக்கு மு.க.ஸ்டாலின் கண்டனம் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையனின் கட்டுப்பாட்டில் இல்லையா: தங்கம் தென்னரசு தன்னை பற்றிய விவரங்களை 3-ம் நபருக்கு தரக்கூடாது: சசிகலா சிறைத்துறைக்கு கடிதம் தேமுதிக தலைவர் விஜயகாந்த் மருத்துவமனையில் அனுமதி வேளாண் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்கக்கூடாது: குடியரசு தலைவருக்கு 18 கட்சிகள் கோரிக்கை 2018-2019 ஆண்டுக்கான வருமான வரி கணக்கு தாக்கல் 30-ந் தேதியுடன் நிறைவு தமிழகத்தில் இதுவரை 5 லட்சத்து 58 ஆயிரம் பேர் கொரோனாவால் பாதிப்பு போதைப்பொருள் வழக்கில் ரகுல் பிரீத்சிங், தீபிகா படுகோனே விசாரணைக்கு ஆஜராக உ���்தரவு கட்டணம் வசூலித்த 9 பள்ளிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு இந்திய கலாசார ஆய்வுக்குழுவில் தமிழர் வேண்டும்: முதலமைச்சர் கடிதம் தனியார் பள்ளிகளிலிருந்து அரசு பள்ளிகளில் சேர்ந்த மாணவர்களை கணக்கெடுப்பு மத்திய ரயில்வே இணையமைச்சர் கொரானாவால் உயிரிழப்பு குட்கா விவகார திமுக மனு மீது இன்று இடைக்கால உத்தரவு\nமுகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி\nஅந்திமழை - இதழ் : 97\nபுதிய கதைகளின் தோற்றுவாய் – அந்திமழை இளங்கோவன்\nகாளையனும் கொடுக்காப்புளியும் – சாரு நிவேதிதா\nகொங்கு மண்ணின் கதை சொல்லிகள் – எம்.கோபாலகிருஷ்ணன்\nPosted : வெள்ளிக்கிழமை, மே 24 , 2019\n\"குளம் குட்டையில் வேண்டுமானால் தாமரை மலரும் தமிழ் நிலத்தில் ஒருபோதும் மலராது\"\n- செய்தியாளர் சந்திப்பில் தொல்.…\n\"குளம் குட்டையில் வேண்டுமானால் தாமரை மலரும் தமிழ் நிலத்தில் ஒருபோதும் மலராது\"\n- செய்தியாளர் சந்திப்பில் தொல். திருமாவளவன்\n» அந்திமழை மின் இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400245109.69/wet/CC-MAIN-20200926200523-20200926230523-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.kurunews.com/2019/12/blog-post_51.html", "date_download": "2020-09-26T20:54:44Z", "digest": "sha1:JEJUGL7YMS27BV5DL47DSYLVTB7XA6QF", "length": 11505, "nlines": 99, "source_domain": "www.kurunews.com", "title": "இலங்கையின் ஏழு மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள சிவப்பு எச்சரிக்கை - KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA", "raw_content": "\nHome » எமது பகுதிச் செய்திகள் » இலங்கையின் ஏழு மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள சிவப்பு எச்சரிக்கை\nஇலங்கையின் ஏழு மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள சிவப்பு எச்சரிக்கை\nஇலங்கைக்கு அண்மையாக (இலங்கைக்கு தெற்காக) விருத்தியடைந்த குறைந்த மட்ட வளிமண்டலத் தளம்பல் நிலை காரணமாக வடக்கு, கிழக்கு, வடமத்திய, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களில் தற்போது காணப்படும் மழையுடனான வானிலையில் இன்று இரவிலிருந்து (குறிப்பாக டிசம்பர் 04ஆம், 05ஆம் திகதிகளில்) அதிகரிப்பு ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.\nநாடு முழுவதும் மேகமூட்டமான வானம் காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது வளிமண்டலவியல் திணைக்களத்தால் இன்று பிற்பகல் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nவடக்கு, வடமத்திய, கிழக்கு, ஊவா மற்றும் தென் மாகாணங்களிலும் குருநாகல் மாவட்டத்திலும் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.\nநாட்டின் ஏனைய பிரதேசங்களில் பல இடங்களில் பி.ப. 1 மணிக்குப் பின் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.\nதிருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை, முல்லைத்தீவு, நுவரெலியா, பதுளை மற்றும் மொனராகலை மாவட்டங்களில் சில இடங்களில் 150 மி.மீக்கும் அதிகமான மிகப் பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.\nவடமத்திய, சப்ரகமுவ, தென் மற்றும் மேல் மாகாணங்களிலும் மாத்தளை, கண்டி, யாழ்ப்பாணம், மன்னார், கிளிநொச்சி மற்றும் வவுனியா மாவட்டங்களிலும் (அனுராதபுரம், பொலன்னறுவை, காலி, மாத்தறை, ஹம்பாந்தோட்டை, கேகாலை, இரத்தினபுரி, கம்பஹா, களுத்துறை மற்றும் கொழும்பு) சில இடங்களில் 100 மி.மீக்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.\nநாடு முழுவதும், குறிப்பாக வடமேல், தென், மத்திய, ஊவா மற்றும் வடமத்திய மாகாணங்களில் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 55 கிலோ மீற்றர் வரை அதிகரித்த வேகத்தில் ஓரளவு பலத்த காற்று வீசக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஅத்துடன் இலங்கையின் ஏழு மாவட்டங்களுக்கு இன்று பிற்பகல் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nLabels: எமது பகுதிச் செய்திகள்\n\"Kurunews.com ஐ பார்வையிடும் அன்பர்களே Facebook பக்கத்தை Like பண்ணிட்டு போங்கள்\".\nமட்/பட்டிருப்பு தேசிய பாடசாலைக்கு புதிய அதிபர் நியமனம்\nபட்டிருப்பு ம.ம.வி, தேசிய பாடசாலை – களுவாஞ்சிகுடியின் அதிபராக முருகமூர்த்தி சபேஸ்குமார் இன்று (23.09.2020) கடமையைப் பொறுப்பேற்றுக் கொண்டார...\nமட்டக்களப்பு தேத்தாத்தீவில் முச்சக்கர வண்டியும் காரும் விபத்து 13 வயது சிறுவன் பலி\nலக்ஸ்மன்) இன்று(26) மட்டக்களப்பு தேத்தாத்தீவு பகுதியில் இடம்பெற்ற விபத்தில் 13 வயதுடைய சிறுவன் உயிரிழந்துள்ளான். இவ் விபத்து பற்றி தெரியவ...\n19.09.2020 அன்று அஞ்சனா மண்டபத்தில் இடம்பெற்ற திரு.K.ஞானரெத்தினம் அவர்களை கெளரவிக்கும் \"ஆசானக்கு மகுடம் வாழும் போதே வாழ்த்துவோம்\" நிகழ்வு\nநேற்று 19.09.2020 அன்று அஞ்சனா மண்டபத்தில் இடம்பெற்ற திரு.K.ஞானரெத்தினம் அவர்களை கெளரவிக்கும் \"ஆசானக்கு மகுடம் வாழும் போதே வாழ்த்துவோ...\nபழுகாமத்தில் வீடு ஒன்றில் எரிந்த நிலையில் பெண் ஒருவரின் சடலம்\nமட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்ப���்ட திருப்பழுகாமத்தில் உள்ள வீடு ஒன்றில் எரிந்த நிலையில் பெண் ஒருவரின் சடலம் இ...\nகல்வியமைச்சு விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு\nநாட்டிலுள்ள அனைத்து தேசிய பாடசாலைகளிலும் இடை வகுப்புகளுக்கு மாணவர்களை இணைத்துக்கொள்ளும் செயற்பாடு மறு அறிவித்தல் வரை இடைநிறுத்தப்பட்டுள்ளத...\nகொலைகாரன் திலீபனிற்கு தியாகிப் பட்டம் வேறா; நினைவுகூரவே கூடாது: கமால் குணரட்ணவையே ‘ஓவர் ரேக்’ செய்த டக்ளஸ்\n. திலீபன் கொலைகளில் ஈடுபட்டவன். அவனிற்கு தியாகிப் பட்டம் வேறு கொடுக்க வேண்டுமா இந்த கொலைகாரர்களை எதற்கு நினைவுகூர வேண்டும் என திருவாய் மலர...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400245109.69/wet/CC-MAIN-20200926200523-20200926230523-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.nitharsanam.net/143275/news/143275.html", "date_download": "2020-09-26T20:16:39Z", "digest": "sha1:ITWHBNBKCDYVLETY5AQC7QVRRYISIE3K", "length": 7120, "nlines": 81, "source_domain": "www.nitharsanam.net", "title": "பாரீஸ் தாக்குதல் எதிரொலி: பிரான்சில் நெருக்கடி நிலை மேலும் 7 மாதங்கள் நீட்டிப்பு….!! : நிதர்சனம்", "raw_content": "\nபாரீஸ் தாக்குதல் எதிரொலி: பிரான்சில் நெருக்கடி நிலை மேலும் 7 மாதங்கள் நீட்டிப்பு….\nபிரான்ஸ் நாட்டின் தலைநகரான பாரீஸ் நகரில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 13-ந் தேதி மும்பை தாக்குதல் பாணியில் குண்டுகளை வெடித்தும், துப்பாக்கியால் சரமாரியாக சுட்டும் ஒன்றுக்கு மேற்பட்ட இடங்களில் பயங்கரவாதிகள் தாக்குதல்கள் நடத்தினர். இந்த தாக்குதலில் 130 அப்பாவி மக்கள் கொன்று குவிக்கப்பட்டனர். தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகள் 7 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலை தொடர்ந்து அந்த நாட்டில் நெருக்கடி நிலை அமல்படுத்தப்பட்டது.\nநெருக்கடி நிலையை ஜூலை மாதம் 15-ந் தேதி வரை மேலும் 7 மாதங்களுக்கு நீட்டிக்க வகை செய்து, அந்த நாட்டின் பாராளுமன்றத்தில் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. அதன்பேரில் நேற்று ஓட்டெடுப்பு நடத்தப்பட்டது.\nஇந்த ஓட்டெடுப்பில், நெருக்கடி நிலையை மேலும் 7 மாதங்கள் நீட்டிப்பதற்கு 288 உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்ததால், தீர்மானம் நிறைவேறியது. எதிராக 32 பேர் மட்டுமே வாக்களித்தனர்.\nவரும் ஏப்ரல், மே, ஜூன் மாதங்களில் அந்த நாட்டின் அதிபர் தேர்தலும், பாராளுமன்ற தேர்தலும் நடக்க உள்ள நிலையில், பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தும் அச்சுறுத்துதல்கள் இருப்பதாக பிரான்ஸ் அரசு கருதித்தான், நெருக்கடி நிலையை மேலும் 7 மாதங்கள் நீட்டிக்க ��ுடிவு செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.\nPosted in: செய்திகள், உலக செய்தி\nமன்னா உங்களை பார்த்து இந்த நாட்டு மக்கள் எல்லாரும் ரெண்டு பொண்டாட்டி கட்டி சந்தோஷமா இருக்கிறீங்க\nஇதுக்கு பேசாம ரெண்டு பசு மாடு வாங்கி மேய்க்குலம் இந்த பொழப்புக்கு\nஎருமை மாடு மாறி வேலை செய்யறேன் நீ மட்டும் மாட்டுன தீபாவளிதான்\nகவுண்டமணி,செந்தில்,மனசு ரிலாக்ஸ் ஆக சிரிக்கலாம்\nசப் கலெக்டரான கேரள பழங்குடியினப் பெண்\nபெண்களை லாக் செய்யும் லாக்டவுன்\nசளி, இருமலை போக்கும் மருத்துவம்\nசொரியாசிஸ் நோயை குணப்படுத்தும் மருத்துவம்\nஉடலுறவை விலக்கினால் உண்டாகும் தீமைகள்\nதிருமணமான ஆண்களிடம் பெண்கள் மயங்குவது ஏன்\nஅனைத்துத் தமிழ் மக்களதும் நினைவேந்தும் உரிமையை மறுக்கும் செயல்; சபாநாயகரால் அனுமதி மறுக்கப்பட்ட கஜேந்திரகுமாரின் உரை\n© 2020 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400245109.69/wet/CC-MAIN-20200926200523-20200926230523-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://biblelamp.me/2012/03/21/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81/", "date_download": "2020-09-26T20:51:31Z", "digest": "sha1:UF5P4XMWUOOR6YEELEPST4PC67MT3P7I", "length": 84126, "nlines": 271, "source_domain": "biblelamp.me", "title": "பிரசங்கத்தில் “பயன்பாடுகள்” | திருமறைத்தீபம் (Bible Lamp)", "raw_content": "\nசீர்திருத்த காலாண்டு இதழ் (REFORMED QUARTERLY MAGAZINE)\nசமீபத்தில் மலேசியாவில் . . . \nநடைப்பிண ஊழியனால் நலன்கள் ஏதும் இல்லை\nஎன்று வரும் இந்த சத்திய தாகம்\nபண்பாட்டுச் சிறையில் பரிதவிக்கும் திருமணம்\nமுள்ளிவாய்க்காலுக்குப் பிறகு . . .\nநவம்பர் 6 க்குப் பின் அமெரிக்கா\nநூல் அறிமுகம்: “அழிவில்லா ஆத்மீக ஆலோசனைகள்”\nஒரு சகாப்தம் மறைந்தது – ஜே. ஐ. பெக்கர் 1926-2020\nஉங்களுக்குத் தெரியுமா இயேசு வரப்போகும் நாளும், நேரமும்\nபுல்லரிக்க வைக்கும் நம் பூர்வீகம்\nஆட்டுத்தோல் போர்த்திய ஓநாய் ஆடாகிவிடாது\nஅர்த்தமில்லாத சண்டையும் அர்த்தமுள்ள வாழ்க்கையும்\nசில சமயங்களில் சில நூல்கள் – 1\nசில சமயங்களில் சில நூல்கள் – 2\nசிங்கப்பூர் – மல்லிகார்ஜுன் – பொதுவான கிருபை\nமுதல் கோணல், முற்றும் கோணல்\nமரித்தும் இன்னும் பேசுகிறார் – ஜோன் நொக்ஸின் 500வது நினைவாண்டு\nசமீபத்தில் நான் கேட்ட பிரசங்கம்\nசில சமயங்களில் சில நூல்கள் – 3\nஇந்தியாவின் மகளும் விடியாத இரவும்\nதேவனில்லாமல் மறைந்த தேசபிதா – சிறகிழந்த சிட்டுக்குருவி – வீசாத விடுதலைக் காற்று\nசட்டையை விற்றாவது புத்தகங்களை வாங்கு\nஏமி கார்மைக்கல்: சாம்பலுக்கு அழகூட்டிய சாதாரண மங்கை\nஏமி கார்மைக்கல்: ஒரு மதிப்பீடு\nமுழுமையான சீர்திருத்தத்தை நோக்கி . . .\nஅமெரிக்க அதிபர் தேர்தலும், சுவிசேஷ கிறிஸ்தவமும்\nசுவரில்லாமல் சித்திரம் வரைகிறார்கள் – 2\n20ம் ஆண்டு விழா – நியூ புக் லேண்ட்ஸ் – வட இந்தியப் பயணம்\nஅரசியலும் தேர்தல்களும்: ஒரு கிறிஸ்தவ கண்ணோட்டம்\nஇறையியல் பச்சோந்திகள் (Theological Chameleons)\nபில்லி கிரேகம் (1918 – 2018)\nஜொசுவா ஹெரிஸ் (Joshua Harris)\nதமிழ் வேதம் உங்களுக்குப் புரிகிறதா\nஆபத்தான ஒரு மொழிபெயர்ப்பும் அவசியமான ஓர் ஆய்வும் (திருவிவிலியம்: பொதுமொழிபெயர்ப்பு, 1995)\nமனிதர்கள் பாவிகளாக ஆத்மீக மாற்றத்தை ஏற்படுத்திக்கொள்ள முடியாதவர்களாக இருப்பதால் அவர்களுக்கு சுவிசேஷத்தை சொல்லுவதில் எந்தப் பயனுமில்லை என்று சிலர் சொல்லுகிறார்களே, அது சரியா\n‘இரட்சிப்பு அடைய வேண்டுமென்று ஒரு மனிதன் சித்தங்கொண்டாலும் அவனால் இரட்சிப்பை அடைய முடியாது’ என்று சிலர் சொல்லுகிறார்களே, அது சரியா\nபாவம் மனிதனை முழுமையாகப் பாதித்திருக்கின்றது என்கிறது வேதம். அப்படியானால் மனிதன் நன்மைகளே செய்ய முடியாதளவுக்கு மகா கேடுள்ளவனா\nஆதாம் பாவத்தில் விழுந்தபோது அவனில் இருந்த கடவுளின் சாயலுக்கு என்ன நடந்தது\nரோமன் கத்தோலிக்க சபை – புலி பதுங்குவது பாய்வதற்காக –\nபிரசங்கிகள் பிரசங்கிக்க வேண்டிய செய்திக்கான ஒரு வரைபடத் தைத் தயாரித்து (Outline), அதன் அடிப்படையில் பிரசங்கத்திற்கான சரீரத்தை (body of the sermon), முறையாகத் தயாரிப்பது எப்படி என்று கடந்த இதழில் பார்த்தோம். இவற்றைச் செய்து முடித்ததோடு பிரசங்கத்தை முழுமையாகத் தயாரித்து விட்டதாக எண்ணிவிடக்கூடாது. பிரசங்கத்தின் சரீரத்தைத் தயாரித்து விட்டால் மட்டும் போதாது. அதற்குத் தலையும், நடப்பதற்கு கால்களும் தேவை. அதாவது பிரசங்கத்தின் பயன்பாட்டு அம்சங்களையும் (Application), முகவுரையையும் (Introduction) தயாரிக்க வேண்டும். இவற்றை எவ்வாறு தயாரிப்பது என்பதை இனிப்படிப்படியாகப் பார்ப்போம். முதலாவதாக, பிரசங்கத்தின் பயன்பாடுகளை (Sermon Applications) எப்படித் தயார் செய் வது என்பதை ஆராய்வோம். பெரும்பாலான பிரசங்கிகள் இந்தப் பயன் பாடுகளை முடிவுரைபோல பிரசங்கத்தின் இறுதியில் சுருக்கமாகக் கொடுத்து விடுவதுண்டு. அவர்கள் பிரசங்கத்தின் ப��ன்பாடுகளைத் தயாரிப்பதில் அதிகம் கவனம் செலுத்துவதில்லை. நான் பிரசங்கத்தின் பயன்பாடுகளைத் தனியாகப் பிரித்து விளக்குவதை நோக்கமாகக் கொண்டிருக்கிறேன். பிரசங்கத்தின் பயன்பாடுகளை வெறும் முடிவுரையாகக் கருதி அலட்சியப் படுத்திவிடாமல் அதைப் பிரசங்கத்தின் சரீரத்துக்கு அடுத்த முக்கிய பகுதி யாகக் கருதித் தயாரிக்க வேண்டியது அவசியம். ஒரு பிரசங்கத்தில் எத்தனை நல்ல போதனைகள் இருந்தாலும் அதில் பயன்பாடுகளும், அந்தப் பயன்பாடு கள் அழுத்தமானதாகவும், தெளிவானதாகவும், ஆத்துமாக்களின் இருதயத்தை அசைப்பனவாகவும் இருக்காவிட்டால் அவற்றால் எந்தப் பிரயோஜனமும் இல்லை.\nபயன்பாடு பற்றிய சில தவறான எண்ணங்கள் நம்முடைய பிரசங்கங்கள் ஏனைய அவசியமான அனைத்து அம்சங் களையும் கொண்டிருந்து, அதன் பயன்பாடு என்ன என்பதை விளக்காமல் இருந்தால் அந்தப் பிரசங்கங்களால் கேட்பவர்களுக்கு எந்தப் பயனும் இருக் காது. அந்தப் பிரசங்கங்கள் நல்ல செய்தியைக் கொண்டிருக்கலாம். வேதப் பகுதிகளை முறையாக, தவறில்லாமல் விளக்குவனவாகவும், நல்ல உதாரணங் களையும், கொண்டிருப்பவனவாகவும் இருக்கலாம். ஆனால், அவற்றைக் கேட்கும் ஆத்துமாக்கள் அவற்றின் மூலம் தங்கள் வாழ்க்கையில் செய்ய வேண்டிய காரியங்கள் என்ன, அந்தப் பிரசங்கத்தின் மூலம் அவர்கள் கர்த்தரை எவ்வாறு மகிமைப்படு¢த்த வேண்டும் என்பதை விளக்கத் தவறு மானால் அவற்றால் எந்தப் பிரயோஜனமும் இருக்காது. சில பிரசங்கிகள் வேதத்தை விளக்குவது மட்டும்தான் தங்களுடைய பணி, அவற்றை ஆத்து மாக்களின் வாழ்க்கையில் பயன்படுத்த வேண்டியது பரிசுத்த ஆவியின் பணி என்ற தவறான எண்ணத்தில் ஆத்துமாக்கள் அந்தப்பிரசங்கத்தைக் கேட்டு செய்ய வேண்டியது என்ன என்பதை உறுதியாக விளக்கத் தவறி விடுகின்றனர். இப்படி நம்பிச் செயல்படும் சில பிரசங்கிகளை நானறிவேன்.\nவேறு சில பிரசங்கிகள் ஆத்துமாக்களுக்கு எந்தப் பிரச்சனையும் கொடுக்கக்கூடாது என்ற எண்ணத்திலும், அவர்கள் தங்களைப் பற்றித் தப்பாக எண்ணிவிடக்கூடாது என்ற எண்ணத்திலும் இனிப்பான பிரசங்கங்களையே எப்போதும் கொடுப்பதை வழக்கமாகக் கொண்டு, பிரசங்கத்தில் பயன்பாடுகள் பற்றிப் பேசுவதையே விட்டுவிடுகின்றனர். சில பிரசங்கிகள், ஒவ்வொரு வேதவசனத்தின் மூலமும் கிறிஸ்துவை ஆத்து��ாக்கள் காணும்படிச் செய்வது மட்டுமே பிரசங்கியின் தொழில், ஆகவே ஒழுக்க ரீதியான எந்த விளக்கத்தையும் வேதவசனங்களில் இருந்து பிரசங்கிக்கக் கூடாது என்று கருதுகின்றனர். இவர்களுடைய தவறான இறையியல் கண்ணோட்டமே இவர்கள் இத்தகைய எண்ணத்தைக் கொண்டிருப்பதற்குக் காரணமாக அமைகிறது. அதாவது, பழைய ஏற்பாட்டின் ஒவ்வொரு பகுதியி லும், வசனத்திலும் இருந்து கிறிஸ்துவைப்பற்றி மட்டுமே விளக்க வேண்டும் என்று இவர்கள் கருதுகிறார்கள். அத்தோடு, புதிய ஏற்பாடு அந்தக் கிறிஸ்துவின் வரலாற்றை விளக்குவதால் அவரைப்பற்றி மட்டுமே அதன் மூலம் விளக்க வேண்டும் என்பார்கள். ஆகவே, பழைய ஏற்பாட்டில் இருந்து ஆபிரகாமின் விசுவாச வாழ்க்கையைப்பற்றிப் பிரசங்கித்து நாம் எப்படி கர்த்தருக்கு விசுவாசமாக வாழ்வது என்று பிரசங்கிப்பது, இவர்களைப் பொறுத்தவரையில் தவறு. இத்தகைய தவறான இறையியல் பார்வையால் இவர்களுடைய பிரசங்கத்தில் பயன்பாடுகளுக்கு இடமிருக்காது. பிரசங்கத்தைக் கேட்கும் ஆத்துமாக்கள் கிறிஸ்துவைப் பற்றி அதிகம் தெரிந்து கொள்ள முடிந்தாலும், தங்கள் வாழ்க்கையில் இறை வாழ்க்கையை எப்படி வாழ வேண்டும் என்பதை இம்முறையிலான பிரசங்கங்களில் இருந்து அறிந்து கொள்ள முடியாது.\nநாம் முக்கியமாக தமிழ்ப்பிரசங்கிகளுக்கு உதவுமுகமாக இந்த ஆக்கங்களை எழுதிக் கொண்டிருப்பதால் அவர்கள் மத்தியில் காணப்படும் குறைபாடுகளைக்குறித்து சிந்திக்காமல் இருக்க முடியாது. நூற்றுக்குத் தொன்னூற்றொன்பது வீதம் தமிழ்ப்பிரசங்கிகள் வேத வசனங்களை ஆராய்ந்து அதன் அடிப்படையில் பிரசங்கிக்கும் வழக்கத்தைக் கொண்டிராத தால் அவர்களுடைய பிரசங்கத்தில் பயன்பாடுகள் வேத வசனங்களின் அடிப்படையில் அமைந்திருப்பதில்லை. அவர்கள் பிரசங்கப் பயன்பாடுகள் என்ற பெயரில், ஆத்துமாக்கள் என்ன செய்ய வேண்டும் என்று தாங்கள் எதிர்பார்ப்பதை பிரசங்கத்தில் திட்டித் தீர்த்துவிடுவதையே வழக்கமாகக் கொண்டிருக்கின்றனர். பிரசங்கத்தின் பயன்பாடுகள் அனைத்தும் பிரசங்கத்தில் இருந்துதான் பெறப்பட வேண்டுமே தவிர பிரசங்கி தான் ஆத்துமாக்கள் செய்ய வேண்டுமென்று எதிர்பார்ப்பவற்றை பிரசங்கத்தைப் பயன்படுத்தி சொல்ல முயற்சிக்கக் கூடாது. உதாரணத்திற்கு, விசுவாசிகள் கர்த்தருக்குக் கீழ்ப��படிய வேண்டும் என்பதை பிரசங்கம் பொருளாகக் கொண்டிருக்குமானால் அதைவைத்துக் கொண்டு, ஆத்துமாக்கள் போதகர்களுக்கு எந்தவிதத்தில் முகங்கோணாமல் கீழ்ப்படிய வேண்டும், சபைக்கு எந்தவிதத்தில் விசுவாசமாக காணிக்கைகளை அள்ளிக் கொடுக்க வேண்டும் என்று பட்டியல் போட்டு பிரசங்கிக்கக்கூடாது. இது பெரும்பாலும் இன்று வழக்கில் இருக்கும் ஒரு முறை. வேத வசனங்களை ஆராய்ந்து தயாரிப்பவர்கள் பிரசங்கப் பயன்பாடுகளை அந்த வசனத்தில் இருந்தே பெற்றுக்கொள்வார்கள். பிரசங்கப் பொருளுக்கும், பிரசங்கப் பயன் பாட்டிற்கும் இடையில் முழங்காலுக்கும், மொட்டைத் தலைக்கும் இடையில் இருக்கும் இடைவெளி இருந்தால் அது பிரசங்கமாகாது.\nபிரசங்கப் பயன்பாடு குறித்து நம்மத்தியில் இருக்கும் இத்தகைய நடை முறைக்கு மத்தியில் நாம் பிரசங்கத்தில் காணப்பட வேண்டிய பயன்பாடுகளைப்பற்றி அறிந்திருக்க வேண்டியது அவசியமாகிறது. வெளிப்படையாகக் கூறப்போனால் பயன்பாடுகளைக் கொண்டிருக்காத பிரசங்கத்தை ஒருபோதும் பிரசங்கமாகவே கருத முடியாது. மேலே நாம் பார்த்தவிதத்தில் பிரசங்கிப்பவர்கள் பிரசங்கத்தைப் பற்றிய தவறான கருத்தைக் கொண்டிருக்கிறார்கள்.\nஜெப்ரி தொமஸ் (Geoffrey Thomas) என்ற வேல்ஸ் தேசத்து பிரசங்கி, “பிரசங்கத்தின்மூலம் வேத சத்தியத்தின் பயன்பாடுகளை ஆத்துமாக்கள் அறிந்து கொள்ளும்படி செய்வதே வேதபூர்வமான, சீர்திருத்த விசுவாசப் பிரசங்கங்களின் இருதயமாக இருக்கிறது” என்று கூறியிருக்கிறார். ஜோன் ஏஞ்சல் ஜேம்ஸ் (John Angell James) எனும் பழம் போதகர், “வேத வசனங் களை முறையாக, தெளிவாக ஆராய்ந்து, அந்த ஆய்வின் அடிப்படையிலேயே நம்முடைய பிரசங்கங்கள் அனைத்தும் அமைய வேண்டும் என்றும், இருந்தபோதும் அத்தகைய முறையான, தெளிவான ஆய்விற்கும் மேலான அம்சங்களை பிரசங்கம் கொண்டிருக்க வேண்டும்” என்றும் கூறுகிறார். அதாவது, “அறிவைத் தருவதாக மட்டும் இல்லாமல் இதயத்தை அசைப்பதாகவும், மனச்சாட்சியை விளிக்க வைப்பதாகவும் நமது பிரசங்கம் இருக்க வேண்டும்” என்று ஜோன் ஏஞ்சல் ஜேம்ஸ் கூறுகிறார். போதகர் அல்பர்ட் என். மார்டின் (Albert N. Martin) இதை பின்வருமாறு அருமையாக விளக்குகிறார்: “பிரசங்கத்தின் பயன்பாடு என்பது நமது தலையிலிருந்து இதயத்தை நோக்கிச் செல்லும் பிரதான பாதையாக இருக்கிறது. வேதபூர்வ மான சத்தியத்தையும், அந்த சத்தியத்தின் அடிப்படையில் ஆத்துமாக்களில் ஏற்படும் நேர்மையான உணர்வுகளுக்கும் இடையில் பாலமாக அமைவது தான் பிரசங்கத்தின் பயன்பாடுகள். ஆத்துமாக்கள் வேத ஞானத்தை மட்டு மல்லாமல், இருதயத்துக்கு தேவையான உணவையும் பெற்றுக்கொள்ளச் செய்வதே முறையான பயன்பாடுகளைக் கொண்டுள்ள பிரசங்கமாக அமை கின்றது” என்கிறார்.\nபிரசங்கத்தின் பயன்பாடுகளின் அவசியத்தை நாம் இத்தனை தூரம் வலியுறுத்தி சொல்வதற்குக் காரணம் அவை இல்லாமல் பிரசங்கம் பிரசங்கமாக இருக்க முடியாது என்பதற்காக மட்டுமல்ல, அவற்றைக் கொண்டிராத பிரசங்கங்களால் ஆத்துமாக்களுக்கு எந்தப்பயனுமில்லை என்பதால்தான். பயன்பாடுகளை வெளிப்படையாகச் சுட்டிக்காட்டாமல் மேழெழுந்தவாரியாகப் பிரசங்கிக்கப்படும் பிரசங்கங்களைப் பற்றிக்கூறும் அல்பர்ட் என். மார்டின், “மேலெழுந்தவாரியாகப் பிரசங்கிக்கப்படும், எல்லோருக்கும் பொதுவான பிரசங்கங்களால் ஒருவருக்கும் எந்தப் பயனு மில்லை” என்கிறார். எல்லோருக்கும் பொதுவானவிதத்தில் சத்தியத்தைப் பிரசங்கித்து, ஆத்துமாக்கள் தாங்களாகவே அந்தப் போதனையை எப்படிப் பயன்படுத்திக் கொள்வது என்று சிந்தித்துப் பயன்படுத்திக் கொள்ளும்படி விட்டுவிடுவது தவறான செயல். இப்படிச் செய்யும்போது ஆத்துமாக்கள் அந்தப் போதனைகள் ஏனையோருக்குத்தான் பொருந்தும், தங்களுக்குப் பொருந்தாது என்ற விதத்தில்தான் சிந்திப்பார்கள். ஆத்துமாக்களுக்கு பாவத்தைப் பற்றிய வெறும் ஞானத்தை மட்டும் கொடுத்தால் போதாது. அவர்கள் தங்களுடைய பாவத்தை உணர்வதற்கு பிரசங்கம் வழி வகுக்க வேண்டும். அதேபோல் கர்த்தருடைய வாக்குத்தத்தங்கள் தங்களுக்குத்தான் என்பதில் அவர்கள் ஆறுதலடைய வேண்டும். கிறிஸ்துவின் இரத்தத்தின் மூலம் தங்கள் பாவம் கழுவப்படும் என்ற நம்பிக்கையில் உறுதிபெற வேண்டும். இதைப் பிரசங்கம் செய்யக்கூடியதாக இருக்க வேண்டும். “கிறிஸ்துவின் ஆடுகளில் தாங்களும் ஒருவரா என்பதை, நியாயத்தீர்ப்பு நாளின் தீவிரத்தோடு ஆத்துமாக்கள் உணர்வுபூர்வமாக ஆராய்ந்து அறியும்படியாக சத்தியம் பிரசங்கத்தின் மூலம் இதயத்தை தாக்குவதாக இருக்க வேண்டும். இப்படிச் செய்யாத பிரசங்கங்கள் வேதபூர்வமான பிரசங்கங்களாக இருக்க முடியாது” என்கிறார் அல்பர்ட் என். மார்டின்.\nபிரசங்கங்களில் பயன்பாடுகளின் அவசியத்தை வலியுறுத்தும் ஆதாரங்கள்\nபிரசங்கத்தின் பயன்பாடுகளைத் தயாரிப்பதில் பிரசங்கிகள் ஏன் அதிகம் ஊக்கம் காட்ட வேண்டும் என்பதற்கு நிராகரிக்க முடியாத இரண்டு முக்கிய காரணங்களை முன்வைக்க விரும்புகிறேன். முதலாவதாக, அதில் நாம் அதிகம் கவனம் செலுத்த வேண்டும் என்பதை வேதம் வலியுறுத்துகிறது. 2 தீமோத்தேயு 3:16-4:2 ஐக் கவனியுங்கள்.\n“வேதவாக்கியங்கள் எல்லாம் தேவ ஆவியினாலே அருளப்பட் டிருக்கின்றது; தேவனுடைய மனுஷன் தேறினவனாகவும், எந்த நற்கிரியையுஞ் செய்யத் தகுதியுள்ளவனாகவும் இருக்கும்படியாக, அவைகள் உபதேசத்துக்கும், கடிந்து கொள்ளுதலுக்கும், நீதியைப் படிப்பித்தலுக்கும் பிரயோஜனமுள்ளவைகளாயிருக்கிறது. நான் தேவனுக்கு முன்பாகவும், உயிரோடிருக்கிறவர்களையும், மரித்தவர் களையும் நியாயந்தீர்க்கப்போகிற கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவுக்கு முன்பாகவும், அவருடைய பிரசன்னமாகுதலையும், அவருடைய இராஜ்யத்தையும் சாட்சியாக வைத்து கட்டளையிடுகிறதாவது: சமயம் வாய்த்தாலும், வாய்க்காவிட்டாலும் ஜாக்கிரதையாய் திருவசனத்தைப் பிரசங்கம் பண்ணு; எல்லா நீடிய சாந்தத்தோடும் உபதேசத்தோடும் கண்டனம் பண்ணி, கடிந்துகொண்டு, புத்தி சொல்லு.”\nஇந்த வசனங்களில் பவுல் அப்போஸ்தலன் வேத வாக்கியங்கள் உபதேசத்துக்கு மட்டும் பிரயோஜனமுள்ளவைகளாக இருக்கின்றது என்று கூறவில்லை. பவுல் அத்தோடுவிட்டிருந்தால் நாம் பிரசங்கத்தின் பயன்பாடுகளில் அக்கறை காட்ட வேண்டிய அவசியமிருக்காது. ஆனால் பவுல், அந்த வேதவாக்கியங்களை நாம் எந்தவகையில் ஆத்துமாக்களின் முன் பிரசங்கிக்க வேண்டும் என்பதை இந்த வசனங்களின் மூலம் விளக்கத் தவறவில்லை. பிரசங்கிகளுடைய கடமை உபதேசத்தைக் கொடுப்பது மட்டுமல்ல என்பதை இந்த வசனங்களைக் கூர்ந்து கவனித்தால் விளங்கிக் கொள்ளலாம். உபதேசங்கள் ஆத்துமாக்களின் இருதயத்தை அசைத்து அவர்கள் தங்கள் வாழ்க்கையில் நடந்துகொள்ள வேண்டிய முறையை ஆணித்தரமாக விளக்குவதாக இருக்க வேண்டும். அதனால்தான் பவுல், பிரசங்கத்தின் மூலம் பிரசங்கிகள் வேத உபதேசங்களை சரியாகப் போதித்து ஆத்துமாக்களைத் தேவையான வேளைகளில் கண்டனம் செய்தும், கடிந்தும், அவர்கள் நேர்மையு���்ளவர்களாகவும், நீதிக்குரிய செயல்களைச் செய்பவர்களாகவும் சீர்திருந்தும்படிப் பிரசங்கம் செய்ய வேண்டும் என்கிறார். ‘கடிந்து’, ‘கண்டனம் செய்து’ என்ற வார்த்தைகளை வெறுமனே திட்ட வேண்டும் என்ற அர்த்தத்தில் நாம் விளங்கிக் கொள்ளக்கூடாது. உபதேசங்களைப் பயன்படுத்தி ஆத்துமாக்கள் தங்களுடைய வாழ்க்கையில் தவறிழைத்துவிடாமல் இருக்கும்படி நீடிய சாந்தத்தோடு கண்டித்துப் பிரசங்கிப்பதைத்தான் பவுல் இங்கே குறிப்பிடுகிறார். பிரசங்கத்தில் பயன்பாடுகள் இருக்க வேண்டுமென்பதை இந்த வசனங்கள் தெளிவாக விளக்குகின்றன. பயன்பாடுகளைக் கொண்டிராத பிரசங்கத்தால் ஒருபோதும் ஆத்துமாக்களை நீதிக்குரிய செயல்களில் வழிநடத்த முடியாது.\nபழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசிகளின் பிரசங்கங்கள் பயன்பாடுகளைக் கொண்ட பிரசங்கங்களாக இருந்தன. ஏசாயாவின் பிரசங்கங்களை இங்கே உதாரணத்திற்குக் காட்டலாம். இஸ்ரவேலரின் தவறுகளை ஏசாயா வெளிப் படுத்தி, அவர்கள் எத்தகைய மனமாற்றத்தைக் கொண்டிருக்க வேண்டும் என்பதைத் துல்லியமாக அறிவிக்கத் தவறவில்லை. மல்கியா கர்த்தருடைய செய்தியை இஸ்ரவேலருக்கு பிரசங்கித்தபோது, “நீங்கள் வாழ்கின்ற வாழ்க்கை தவறானது என்று மட்டும் பிரசங்கிக்கவில்லை. நீங்கள் கர்த்தருடைய பணத்தைத் திருடிக் கொண்டிருக்கிறீர்கள், உங்கள் வீடுகளை நல்ல முறையில் கட்டிக்கொண்டு கர்த்தருடைய ஆலயத்தை உதாசீனப் படுத்துகிறீர்கள், கர்த்தருடைய ஆராதனையை அலட்சியப்படுத்தி உங்கள் சொந்த வழியில் அவரை ஆராதிக்கிறீர்கள்” என்று வரிசைக்கிரமமாக அவர் களுடைய தவறான வாழ்க்கைமுறையை வேதரீதியில் அவர்கள் முன் திறந்து வைத்ததை மல்கியாவில் வாசிக்கலாம். பயன்பாடுகளைக்கொண்ட பிரசங்கம் (Applicatory preaching) எப்படியிருக்க வேண்டுமென்பதற்கு இதெல்லாம் உதாரணங்கள்.\nயோவான் ஸ்நானன் ஏரோதைப் பார்த்து ஒழுக்கமற்ற வாழ்க்கையை வேதம் நிராகரிக்கிறது என்று மட்டும் கூறவில்லை. அத்தோடு நிறுத்தியிருந்தால் அது மெய்யான பிரசங்கமாக இருந்திராது. வெறும் உபதேசமாக மட்டுமே இருந்திருக்கும். ஆனால், யோவான் ஸ்நானன், நீ உன்னுடைய சகோதரனுடைய மனைவியோடு வைத்திருக்கும் தொடர்பை உடனடியாகத் துண்டித்துக்கொள்ள வேண்டுமென்று பிரசங்கித்தான் (மாற்கு 6:17-18). அதுவே பயன்பாடுள்ள பிரசங்கம். இயேசு கிறிஸ்துவின் எல்லாப் பிரசங்கங்களும் இதே முறையிலேயே அமைந்திருந்தன. அவர் வெறும் உபதேசத்தை மட்டும் கொடுக்கவில்லை. அவற்றின் பயன்பாடுகளை ஆணித்தரமாக நிலைநிறுத்தினார். உதாரணத்திற்கு, மத்தேயு 23ல் அவர் பரிசேயர்களைப் பார்த்து செய்த பிரசங்கத்தைக் கவனியுங்கள்.\nஇத்தகைய பயன்பாடுகளைக்கொண்ட பிரசங்கங்களின் அவசியத்தை வெளிப்படையான போதனைகள் மூலமும், உதாரணங்களின் மூலமும் வேதம் வலியுறுத்திக் காட்டுவது மட்டுமல்ல சபை வரலாறும் அதை வலியுறுத்துகிறது. சபை வரலாற்றில் பெருமைமிக்க போதகர்களான தூய்மை வாதிகள், பயன்பாடுகளைக்கொண்ட பிரசங்கங்களை அளிப்பதில் உதாரண புருஷர்களாக இருந்தனர். அவர்களுடைய பிரசங்கங்கள் பெரும்பாலும் 50, 60 பயன்பாடுகளைக் கொண்டவையாக இருந்தன. எடுத்துக் கொண்டுள்ள வேதவசனங்களைத் துல்லியமாக ஆராய்ந்து அதில் காணப்படும் பயன்பாடுகளை அக்குவேறு ஆணிவேறாகப் பிரித்து ஆத்துமாக்களுடைய இதயத்தைப் பிழியும் வகையில் பிரசங்கிப்பதில் அவர்கள் சமர்த்தர்கள். இந்த முறையிலான பிரசங்கங்களுக்கு ஜோன் ஓவன் (John Owen), ஜோன் பிளேவல் (John Flavel) , தொமஸ் புரூக்ஸ் (Thomas Brooks), ரிச்சட் சிப்ஸ் (Richard Sibbs) ஆகியோரின் பிரசங்கங்களை உதாரணத்திற்குக் காட்டலாம்.\nஆத்துமாவின் இதயத்தைத் தாக்காமல், அவர்களுடைய தலைக்குமேல் போகும்படிப் பிரசங்கிப்பதைத் தூய்மைவாதிகள் அறியாதிருந்தனர். அவர்க ளுடைய பிரசங்கங்கள் ஆத்துமாக்களின் சிந்தனையைத் தூண்டிவிட்டு இருதயத்தைத் தாக்குவனவாயிருந்தன. 17ம் நூற்றாண்டில் திருச்சபைகளின் நன்மைகருதி ஆராதனை முறைகள்பற்றி வெளியிடப்பட்ட வெஸ்ட் மின்ஸ்டர் ஆராதனைக் கோட்பாடுகளில் பிரசங்கத்தைப்பற்றி பின்வருமாறு எழுதப்பட்டிருக்கிறது.\n“பிரசங்கி பொதுவான போதனைகளை அளிப்பதில் மட்டும் தங்கியிராமல், அந்தப் போதனைகளின் பயன்பாடுகளை ஆத்துமாக்கள் அறிந்துகொள்ளும்படிப் பிரசங்கிக்க வேண்டும். இந்தவகையில் பயன் பாடுகளைக் கொண்ட பிரசங்கங்களை அளிப்பதற்கு பிரசங்கி அதிக ஞானத்தோடும், உற்சாகத்தோடும், தியானத்தோடும் கடுமையாக உழைப்பது அவசியம். பிரசங்கத்தின் அத்தகைய பயன்பாடுகள் பிரசங் கங்களைக் கேட்கும் ஆத்துமாக்களுக்கு இனிப்பானவையாக இல்லாம லிருக்கலாம். ஆனால், கர்த்தரின் வார்த்தை அவர்களில் வல்லமையாக��் கிரியைசெய்து , அவர்களுடைய இருதயத்தை சோதிப்பதோடு, அவிசுவாசிகள் யாராவது இருந்தால் அவர்களுடைய இருதயங் களிலுள்ள இரகசியங்களையும் வெளிப்படுத்தி கர்த்தருக்கு அவர்கள் மகிமைதரும்படியாகப் பிரசங்கியார் பிரசங்கம் செய்ய வேண்டும்.”\nதூய்மைவாதிகளைப்போலவே, 16ம் நூற்றாண்டு சீர்திருத்தவாதிகளும் பிரசங்கங்களில் பயன்பாடுகள் நிறைந்திருக்கும்படிப் பார்த்துக் கொண்டார்கள். ஜோன் கல்வின் தனது பிரசங்கங்களைத் தயாரிக்கும்போது அவற்றின் பயன்பாடுகளைத் தயாரிப்பதில் அதிகமாக நேரத்தை செலவிட்டதாகச் சொல்லுவார்கள். பழைய ஏற்பாட்டு நூலான யோபுவில் அவர் செய்துள்ள பிரசங்கங்கள் இதற்கு நல்ல உதாரணம். இதேவகையில் தான் ஜொனத்தன் எட்வர்ட்சும் பிரசங்கித்தார். தலைசிறந்த பிரசங்கியான சார்ள்ஸ் ஸ்பர்ஜனுடைய (Charles Spurgeon) பிரசங்கங்களை ஆராய்ந்து பார்த்தால் அவற்றில் பயன்பாடுகள் ஆற்றுநீரைப்போலத் துள்ளியோடுவதையும், நெஞ்சைத் தொடுபவையாகவும் இருப்பதைக் கவனிக்கலாம். அதேநேரம் பிசப் ஜே. சி. ரைலினுடைய (Bishop J. C. Ryle) பிரசங்கங்களைக் குறிப்பிடாமலும் இருக்க முடியாது. ரைலின் பிரசங்கங்கள் தூய்மைவாதிகள், சீர்திருத்தவாதிகளின் பிரசங்கங்களைப் போலவே பயன்பாடுகள் நிறைந்து காணப்படும்.\nபிரசங்க ஊழியத்தில் வித்தர்களாக இருந்து, கர்த்தரால் ஆசீர்வதிக்கப்பட்ட தூய்மைவாதிகளுடையதும், சீர்திருத்தவாதிகளினுடையதும், ஸ்பர்ஜனுடைய தும், ரைலினுடையதுமான பிரசங்கங்களை நாம் வாசித்துப் பார்த்தால் அவர்கள் எந்தவிதத்தில் தங்கள் பிரசங்கங்களில் பயன்பாடுகளைப் பயன் படுத்தியுள்ளார்கள் என்பதை அறிந்து கொள்ளலாம். அத்தகைய படிப்பு பிரசங்க ஊழியத்தில் பிரசங்கிகள் நல்ல தேர்ச்சிபெறத் துணை செய்யும்.\nபயன்பாடுகளைக் கொண்ட பிரசங்கங்களை அளிக்க நமக்கிருக்க வேண்டிய தகுதிகள்\nபோதகனின் பக்திவிருத்தி பொதுவான உபதேசத்தை மட்டும் அளிக்காமல் ஆத்துமாக்கள் தங்களு டைய வாழ்க்கையை சோதித்துத் திருத்திக்கொள்ள வேண்டியவிதத்தில் பயன்பாடுகள் நிறைந்த பிரசங்கங்களை அளிக்கவேண்டுமானால் பிரசங்கியினுடைய வாழ்க்கை அவர்களுக்கு முன்னுதாரணமாக இருக்க வேண்டும். கர்த்தரோடு தனக்கிருக்கும் உறவில் வளர்ந்து, பக்திவிருத்தியில் சிறந்திருக்கும் போதகனாலேயே பயன்பாடுகளைக் கொண்ட பிரசங்கங்களை அளிக்க முடியும். தன்னுடைய வாழ்க்கையில் பல குறைபாடுகளைக் கொண்டு, அவற்றைத் திருத்திக் கொள்ளாமலும், பக்தியில் வளராமலும் இருக்கும் போதகனால் ஆத்துமாக்கள் பயனடைகிறமுறையில் சுத்தமான இருதயத்தோடு பயன்பாடுகளைத் தயாரித்துப் பிரசங்கிக்க முடியாது. பண ஆசையில் மனம் நிலைதடுமாறிக் கொண்டிருந்தாலோ, ஊழியத்தை வெறும் வர்த்தகமாக நடத்திக் கொண்டிருந்தாலோ, இருதயத்தில் ஆத்துமாக்களின் மேல் மெய்யான அன்பு இல்லாமலிருந்தாலோ ஒருவரால் ஆத்துமாக் களுடைய வாழ்க்கையில் நேர்மையான அக்கறைவைத்து உழைத்துப் பிரசங்கிக்க முடியாது.\nஅடுத்ததாக, பயன்பாடுகளைக் கொண்ட பிரசங்கங்களை அளிக்க வேண்டுமானால் ஒரு போதகனுக்கு ஆத்துமாக்களுடன் நெருங்கிய தொடர்பு இருக்க வேண்டும். ஆத்துமாக்களின் ஆத்மீகத் தேவைகளையும் ஏனைய தேவைகளையும் அறிந்திருந்தால்தான் அவர்களுக்குப் பயன்படும் முறையில் பிரசங்கப் பயன்பாடுகளைத் தயாரிக்க முடியும். அதுமட்டு மல்லாமல் அவற்றை நேர்மையுடனும், நெஞ்சுரத்துடனும், மனித பயமில்லாமலும் பிரசங்கிக்க வேண்டுமானால் ஆத்துமாக்களுக்கு பிரசங்கி யில் அன்பும், நம்பிக்கையும் இருக்க வேண்டும். சட்டசபை எம். பியைப் போல ஆத்துமாக்களைத் தூரத்தில் தள்ளிவைத்துப் பழகும் பிரசங்கிகளுக¢கு ஆத்துமாக்களில் எந்த அன்பும் இருக்காது; அவர்களுடைய தேவைகளில் அக்கறையும் இருக்காது. ஆத்துமாக்களோடு வர்த்தக உறவுமுறை (professional relationship) மட்டும் வைத்திருப்பவர்களுக்கு பயன்பாடுகளைக் கொண்ட பிரசங்கங்களைக் கனவிலும் கொடுக்க முடியாது.\nபயன்பாடுகள் நிறைந்த நல்ல பிரசங்கங்களை அளிக்க வேண்டுமானால் பிரசங்கி தன்னுடைய ஞானத்தைப் பெருக்கிக்கொள்ள நல்ல நூல்களை வாசிக்க வேண்டும். நாம் ஏற்கனவே கூறியதுபோல் சீர்திருத்தவாதிகளினதும், தூய்மைவாதிகளினதும் பிரசங்கங்களை வாசிப்பதும் அவசியம். ஜோன் பனியனின் ‘மோட்ச பிரயாணத்தை’ பல தடவை வாசிப்பது அவசியம். பனியனின் எல்லா நூல்களுமே சிறந்தவை. வேதம் மட்டும் போதும், படிப்பு அவசியமில்லை என்பவர்களால் அன்றாடக் கஞ்சிக்குக் கஷ்டப்பட்டுக் கொண்டு மனநிம்மதிக்காக ஆராதனைக்கு வருபவர்களுக்கும், திருமண வாழ்க்கையில் இடர்களைச் சந்தித்து அதற்கு வழிதேடி மனச்சமா தானத்திற்காக ப���ரசங்கம் கேட்க வருபவர்களுக்கும், வேலைத்தளத்தில் பிரச்சனை மிகுதியால் நிம்மதியில்லாமலிருப்பவர்களுக்கும் அவரவர் தேவைகளுக்குத் தகுந்தபடி ஞானத்தோடு வேதத்திலிருந்து தகுந்த விளக்கங்களையும், நடைமுறைக்குப் பயன்படும் ஆலோசனைகளையும் கொடுத்து, அவர்களுடைய மனதைத்தொட்டு, அசைத்து, திருத்தி, ஊக்கப்படுத்திப் பிரசங்கிப்பதென்றால் நல்ல நூல்களை வாசிக்காமலும், நம்மைவிட ஆசீர்வதிக்கப்பட்ட பிரசங்கிகளின் பிரசங்கங்களைக் கேட்டுப் பயனடையாமலும் அதைச் செய்ய முடியுமா\nபிரசங்கத்தின் பயன்பாடுகளைத் தயாரிக்க நாமெடுக்க வேண்டிய நடவடிக்கைகள்\n1. பிரசங்கிப்பதற்கு எடுத்துக் கொள்ளப்பட்டிருக்கிற வேதவசனங்களை சரியாக ஆராய்ந்து, அவை தரும் போதனை என்ன என்பதைத் தெளிவாக அறிந்துகொண்ட பின்பே அப்பகுதியின் பயன்பாடுகளை ஆராய்ந்து தயாரிக்க வேண்டும். பயன்பாடுகள் பிரசங்கப்பகுதியில் இருந்து வரவேண்டி யிருப்பதால் இது அவசியம். பிரசங்கப் பகுதியை ஆராயாமல் இதுதான் இந்தப்பகுதியின் பயன்பாடு என்று நாமே ஏதோ ஒன்றை ஆலோசனையாக சொல்லுவது பெருந்தவறு. இதை இன்று அனேகர் செய்து வருகிறார்கள்.\n2. பயன்பாடுகள் எப்போதும் நாம் பிரசங்கிக்க எடுத்துக் கொண்டிருக்கும் வேதப்பகுதியில் இருந்து வெளிப்படையாகப் புறப்படுபவையாக இருக்க வேண்டும். அதாவது, பிரசங்கப்பகுதியில் பயன்பாடுகளை ஆள்விட்டுத் தேடிக் கண்டு பிடிக்க வேண்டிய நிலை ஏற்படக்கூடாது. பயன்பாடுகளுக்கும¢ பிரசங்கப் பகுதிக்கும் சந்பந்தமில்லாதிருக்குமானால் பிரசங்கத்தயாரிப்பில் நாம் எங்கோ தவறுவிட்டுவிட்டோம் என்றுதான் அர்த்தம்.\n3. பயன்பாடுகளை நாம் பிரசங்கத்தில் விளக்கும் சத்தியத்தின் ஒவ்வொரு தலைப்பின் கீழுமோ அல்லது பிரசங்கத்தின் இறுதியில் வரிசைக்கிரம மாகவோ கொடுக்கலாம். சில பிரசங்கங்களில் ஒவ்வொரு பகுதியையும் விளக்குகிற வேளையிலேயே அதற்குரிய பயன்பாட்டை உடனடியாக வலியுறுத்த நேரிடும். வேறு சில பிரசங்கங்களில் பயன்பாடுகளை வரிசையாக பிரசங்கத்தின் இறுதியில் ஐந்து அல்லது பத்து நிமிடங்களுக்கு வலியுறுத்தி விளக்கவேண்டிவரும். சில வேளைகளில் பிரசங்கத்தின் ஆரம்பத்திலேயே இருதயத்தை அசைக்கக் கூடிய ஒரு கேள்வியாக அமைந்த ஒரு பயன்பாட்டோடு பிரசங்கம் ஆரம்பமாகலாம். ப��ரசங்கங்களுக்குத் தகுந்த முறையில் பயன்பாடுகளை நாம் பயன்படுத்த வேண்டும்.\n4. பிரசங்கத்தின் பயன்பாடுகள் கேள்விகளாக அமைந்திருந்தால் அவை நாம் வலியுறுத்தும் பயன்பாட்டைக் குறித்து, கேட்பவர்களை சிந்திக்க வைப்ப தாக இருக்கும். உதாரணமாக, ஜெபத்தை வலியுறுத்தும்போது “நீங்கள் அன்றாடம் ஜெபிக்கிறீர்களா” என்று கேள்வியாக இதயத்தைத் துளைப்பது போல் கேட்பது அவசியம். பயன்பாடுகளாக பிரசங்கி கொடுக்கும் ஆலோசனைகள் கேள்விகளையும் உள்ளடக்கி இருந்தால் அந்த ஆலோசனை கள் அழுத்தமாக இருதயத்தில் பதியும்.\n5. பயன்பாடுகள் மேலெழுந்தவாரியாகவும், பொதுவானவையாகவும் இருக்கக்கூடாது. பயன்பாடுகளைக் கேட்டுக்கொண்டிருக்கும் ஆத்துமா இது பக்கத்திலிருப்பவருக்குத்தான் பொருந்தும் என்று நினைப்பதற்கு நாம் இடம் கொடுத்துவிடக்கூடாது. அது எனக்கு அவசியமானது என்று அந்த ஆத்துமா நினைக்கும்படியாக பயன்பாடுகள் இருக்கவேண்டும். ஆகவே, பிரசங்கி பயன்பாடுகளை ஒவ்வொரு ஆத்துமாவுக்கும் பொருந்துகிறவிதத்தில் ஆணித்தரமாகவும், அழுத்தத்தோடும் பிரசங்கத்தில் விளக்க வேண்டும்.\n6. பயன்பாடுகளை பிரசங்கத்தின் ஏனைய பகுதிகள் அனைத்தையும், (முகவுரையைத் தவிர) தயாரித்த பின்னரே கவனத்தோடு தயாரிக்க வேண்டும்.\n7. பயன்பாடுகள் சுருக்கமானதாகவும், ஆத்துமாக்களின் இருதயத்தில் ஊன்றிப் பதியக்கூடியவனவாகவும் இருக்க வேண்டும். தேவைக்கு அதிகமாக பயன்பாடுகள் நீண்டுவிடக்கூடாது. ஆகவேதான், அவற்றைத் தயாரிப்பதில் அதிக கவனம் செலுத்துவது அவசியம். தகுந்த வார்த்தைகளைப் பயன்படுத்தி பயன்பாடுகளைத் தயாரிப்பது அவசியம்.\nபிரசங்கப் பயன்பாட்டிற்கு ஓர் உதாரணம்\nபிரசங்கத்தின் பயன்பாடுகள் எந்தவகையில் பிரசங்க வசனங்களில் இருந்து வெளிப்பட்டு தெளிவாக அமையவேண்டும் என்பதற்கு உதாரணமாக லூக்கா 15:1-7 வரையுள்ள வசனங்களைப் பயன்படுத்தி நான் கீழே தந்துள்ள பிரசங்கக் குறிப்பிலிருந்து அறிந்து கொள்ளலாம்.\nபிரசங்கப் பொருள்: லூக்கா 15:1-7, காணாமல்போன ஆடு\nஅறிமுகம்: இது ஒரு உவமை. இந்த உவமையின் எல்லாப்பகுதிகளுக்கும் நாம் விளக்கங் கொடுக்கக்கூடாது. இந்த உவமை காணாமற்போன தன்னுடைய ஆட்டை விடாப்பிடியாகத் தெடிக்கண்டுபிடித்த ஒரு மேய்ப்பன் அதைத் தன் நண்பர்களோடு பகிர்ந்து கொண்டு மகி���்கிறான் என்பதாகும். அதேவிதமாக கர்த்தர் இழந்துபோன தன்னுடைய ஆடாகிய பாவியைத் தேடிக்கண்டுபிடித்து மகிழ்கிறார் என்பதே இந்த உவமையின் போதனையாகும். இந்த உவமையை இயேசு ஏன் சொன்னார் என்பதை உவமையின் ஆரம்ப வசனங்கள் விளக்குகின்றன. பாவிகளைக்குறித்த பரிசேயர்களின் தீங்கான எண்ணத்தை திருத்துமுகமாகவே இயேசு இந்த உவமையைச் சொன்னார்.\n1. நீதிமான்களென்று நம்பிய நீதியற்றவர்கள் (2, 7)\n— சுயநீதியும், தற்பெருமையும் கொண்ட பரிசேயர்கள்\n(உவமையில் கூறப்படும் தொன்னூற்றொன்பது பேரும் விசுவாசிகளல்ல, அவர்கள் பரிசேயர்களைப் போன்றவர்கள்.)\n2. காணாமல்போய் மனந்திரும்பிய பாவி\n— காணாமல் போனான் (பாவத்தால் கர்த்தரை அறியாது இருக்கும் நிலை) மனந்திரும்புகிறான் (பாவமன்னிப்பும், விசுவாசமும்)\n3. இழந்த ஆட்டைத் தேடும் மேய்ப்பன்\n– தேடுகின்ற கர்த்தர் (சுவிசேஷ அழைப்பின் மூலம்)\n– ஆட்டைக் கண்டுபிடிக்கும் கர்த்தர் (ஆவியின் கிரியை)\n– ஆடு திரும்பியதால் பரலோகத்தில் ஆனந்தம் –\n1. போலித்தனமான பரிசேய வாழ்க்கை வாழ்கிறவர்கள் நீதிமான்களல்ல – அனேகர் இன்று சபைகளில் பரிசேயர்கள் போல் நீதியற்றவர்களாயிருந்தும் நீதிமான்கள் என்ற நம்பிக்கையில் தவறான வாழ்க்கையை வாழ்ந்து கொண் டிருக்கலாம். கர்த்தரோடு தங்களுக்கு ஐக்கியம் இருந்ததாக பரிசேயர்கள் நம்பினார்கள். ஆனால், அவர்களில் இரட்சிக்கும் விசுவாசம் இருக்கவில்லை. உங்களுடைய வாழ்க்கையில் வெறும் உயிரற்ற கிரியைகள் மட்டுமிருந்து இயேசு கிறிஸ்துமேல் எந்த அன்பும், கர்த்தரை அறியாதவர்கள் மீது சுவிசேஷ அனுதாபமும் இல்லாதிருக்குமானால் நீங்கள் நீதிமான்களாக இருக்க முடியாது. விசுவாசத்துக்கும் உங்களுக்கும் வெகுதூரம். போலித்தனமான பரிசேய வாழ்க்கையை இன்றே தூக்கி எறிந்துவிட்டு மனந்திரும்பி கிறிஸ்து இயேசுவை விசுவாசியுங்கள்.\n2. பாவிகள் மனந்திரும்ப வேண்டும் – பரலோகத்தில் உண்டாகும் சந்தோஷம் பாவிகள் பாவிகளாயிருப்பதனால் ஏற்பட்டதல்ல, பாவியொரு வன் மனந்திரும்பியதால் ஏற்பட்டது. ஆகவே, பாவியாகிய மனிதன் மனந் திரும்ப வேண்டியது அவனுடைய தவிர்க்க முடியாத பொறுப்பு. மனந்திரும் பாத எவரும் இரட்சிப்பை அடைய முடியாது. வெறும் ஒழுக்கமும், உலகப் பிரகாரமான அன்றாட சமய சடங்காச்சாரியங்களும் ஒரு மனிதனை ந��திமானாக்காது. எத்தனை ஒழுக்கமுடையவனாக இருந்தாலும், கர்த்தருக்கு பணத்தை வாரிக்கொடுப்பவனாக இருந்தாலும், மனந்திரும்பாதவன் போகிற இடம் நரகத்தைத் தவிர வேறில்லை. மனந்திரும்பினால் மட்டுமே பரலோகம்.\n3. சுவிசேஷத்தை அனைவரும் அறிந்து கொள்ளும்படிச் சொல்லுவது விசுவாசியின் கடமை – தன்னுடைய ஆடுகளைத் தேடிக்கொண்டிருக்கும் கர்த்தர் சுவிசேஷத்தின் மூலமாக அவர்களை அழைக்கிறார். அந்தச் சுவி சேஷத்தை கர்த்தருக்கிருப்பது போன்ற அடங்காத்தாகத்துடன் பாவிகளோடு பகிர்ந்து கொள்கிறீர்களா அது உங்களுடைய கடமை. தன்னுடைய ஆட் டைத் தேடுகிற கர்த்தரில் நாம் காணும் அன்பும், ஆர்வமும், தீவிரமும், விடாப்பிடியான முயற்சியும் சுவிசேஷத்தைப் பகிர்ந்து கொள்ளும் கடமைப் பாட்டைக் கொண்டுள்ள நம்மில் இருக்கிறதா\nமறுமொழி தருக Cancel reply\n1. வேத வாஞ்சை தேவை\n3. இயேசு கட்டும் சபை\nஆடியோ பிரசங்கப் பக்கத்திற்குச் செல்ல இங்கே அழுத்தவும்.\nஎமது வெளியீடுகளை ONLINE வழியாகவும் பெற்றுக்கொள்ளலாம்\n20 ஆம் ஆண்டு நிறைவு விழா பதிப்பு\nஅழிப்பதற்காக அல்ல; வாழ்வளிப்பதற்காக வந்தவர்\nவீடியோ பிரசங்கப் பக்கத்திற்குச் செல்ல இங்கே அழுத்தவும்\nஅழிப்பதற்காக அல்ல; வாழ்வளிப்பதற்காக வந்தவர்\nஆடியோ பிரசங்கப் பக்கத்திற்குச் செல்ல இங்கே அழுத்தவும்\nகீழ்வரும் கிறிஸ்தவ புத்தக நிலையங்களில் எமது வெளியீடுகள் கிடைக்கும்படி ஏற்பாடுச் செய்யப்பட்டுள்ளது.\nஎமது வெளியீடுகளை விற்பனைக்கு வைக்க விரும்பும் கிறிஸ்தவ புத்தக நிலையங்கள் இவ்வலைபூவிலுள்ள சென்னை முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.\n உங்களுக்கு ஓர் நல்ல செய்தி\n – அல்பர்ட் என். மார்டின்\nஉங்களால் முடியும் ஊழலை ஒழிக்க\nஉன்னைப் பற்றிய குற்றப் பதிவேடும் உனக்குள்ளிருக்கும் பொல்லாத இருதயமும் – அல்பர்ட் என். மார்டின்\nதிருமறைத்தீபத்தின் புதிய தகவல்களை ஈமெயிலில் தொடர வேண்டுமா\nஉங்களுடைய ஈமெயில் முகவரியை இங்கே தருக\nஆர். பாலா on தொடர்பு\nஆர். பாலா on ஆளுகிறவர் எச்சரிக்கிறார், ஜாக்…\nஆர். பாலா on திருமறைத்தீபம் (PDF)\nஆர். பாலா on 20 வது ஆண்டு விழா\nSuresh kumar on அர்த்தமுள்ள தாழ்மை\nAbith on 20 வது ஆண்டு விழா\nKevin on திருமறைத்தீபம் (PDF)\nNelson on திருமறைத்தீபம் (PDF)\nnithi S on ஆளுகிறவர் எச்சரிக்கிறார், ஜாக்…\nJebamala David on ஆளுகிறவர் எச்சரிக்கிறார், ஜாக்…\nEarnest Vashni on ஆளுகிறவர் எச்சரிக்கிறார், ஜாக்…\nS.Sivakumar on சத்தியத் தில்லுமுல்லு செய்யாதே…\nPr.Eliyatha on சட்டையை விற்றாவது புத்தகங்களை…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400245109.69/wet/CC-MAIN-20200926200523-20200926230523-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://dailysri.com/2020/06/24/1213/", "date_download": "2020-09-26T22:26:23Z", "digest": "sha1:4ECQAMT3BEI5F2MEYBXD5C3SLNL7SWBX", "length": 6135, "nlines": 58, "source_domain": "dailysri.com", "title": "பிரபல பாடசாலை ஆசிரியை ஒருவர் அதிரடியாக கைது..! - Daily Sri", "raw_content": "\nஉண்மைகளை வெளியே கொண்டுவரும் உங்கள் ஊடகம்\n[ September 26, 2020 ] அதர்வா, ப்ரியா பவானி சங்கர் திரைப்படம் பற்றிய தகவல்..\tஇலங்கை செய்திகள்\n[ September 26, 2020 ] திலீபனின் படம் இருந்த பத்திரிகையை பறித்த பொலிஸ்\n[ September 26, 2020 ] பிரபாகரன் என்னை கடத்தி திருமணம் செய்தார்; இயக்கத்தை வளர்க்காமல் பெண்களை ஏமாற்றினார் – யுவதி ஒருவர் பரபரப்பு குற்றச்சாட்டு\n[ September 26, 2020 ] யாழில் வயிற்றில் குழந்தையுடன் தூக்கில் தொங்கிய இரு பிள்ளைகளின் தாய்\n[ September 26, 2020 ] யாழில் இராணுவ நிர்வாகம் வீதியில் பயணிப்பவர்களையும் துருவிதுருவி விசாரணை வீதியில் பயணிப்பவர்களையும் துருவிதுருவி விசாரணை\nHomeஇலங்கை செய்திகள்பிரபல பாடசாலை ஆசிரியை ஒருவர் அதிரடியாக கைது..\nபிரபல பாடசாலை ஆசிரியை ஒருவர் அதிரடியாக கைது..\nகொழும்பு பிரபல சர்வதேச பாடசாலை ஆசிரியை ஹெரோயினுடன் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nகுறித்த ஆசிரியை கண்டி தங்கொல்ல பகுதியில் கைது செய்யப்பட்டதாகவும் கண்டி பொலிஸார் தெரிவித்தனர்.\nஇந்த நிலையில் அவரை நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட உள்ளதாக பொலிஸார் மேலும் கூறியுள்ளனர்.\nஇலங்கையில் மீண்டும் அதிகரிக்கும் கொரோணா தொற்று எண்ணிக்கை..\n2036 வரை ரஷ்யாவின் ஜனாதிபதியாக புதின் தொடர்வாரா.. அசைக்க முடியாதவராக எப்படி உருவானார்..\nபிரபாகரன் என்னை கடத்தி திருமணம் செய்தார்; இயக்கத்தை வளர்க்காமல் பெண்களை ஏமாற்றினார் – யுவதி ஒருவர் பரபரப்பு குற்றச்சாட்டு\n13 வயது மாணவி குளிக்கும்போது இரகசியமாக படம்பிடித்த 15 வயது சிறுவர்கள் இருவர் கைது\nநாட்டு மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவித்தல்\nஇரா.சம்பந்தனின் உடல் நிலை பாதிப்பு\nவவுனியா வைத்தியசாலையின் விடுதி ஒன்றில் நடைபாதையில் தூங்கும் நோயாளர்கள்\nஅதர்வா, ப்ரியா பவானி சங்கர் திரைப்படம் பற்றிய தகவல்.. September 26, 2020\nதிலீபனின் படம் இருந்த பத்திரிகையை பறித்த பொலிஸ்\nபிரபாகரன் என்னை கடத்தி திருமணம் செய்தார்; இயக்கத்தை வளர்க்காமல் பெண்களை ஏமாற்றினார் – யுவதி ஒருவர் பரபரப்பு குற்றச்சாட்டு\nயாழில் வயிற்றில் குழந்தையுடன் தூக்கில் தொங்கிய இரு பிள்ளைகளின் தாய்\n வீதியில் பயணிப்பவர்களையும் துருவிதுருவி விசாரணை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400245109.69/wet/CC-MAIN-20200926200523-20200926230523-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.filmibeat.com/heroines/meera-new.html", "date_download": "2020-09-26T20:40:42Z", "digest": "sha1:BZQ4NQUOIVGT4EBJEY2BGEBYMLMGASKT", "length": 14459, "nlines": 184, "source_domain": "tamil.filmibeat.com", "title": "ஹீரோயின் | Meera jasmine on right track again - Tamil Filmibeat", "raw_content": "\n5 hrs ago பிரித்விராஜ் க்யூட்டான பிக்ஸ்…வாவ்…சூப்பர் ஸ்பெஷல் என்ற துல்கர் சல்மான்\n6 hrs ago கிளாசிக்கல் டான்ஸில் கலக்கும் லட்சுமி மேனன்.. அசந்து போன ரசிகர்கள்\n6 hrs ago அந்த பாட்டுக்காக மண்டியிட்டு அழுதார் எஸ்.பி. பாலசுப்ரமணியம்.. கண்கலங்கி உருகும் வித்யாசாகர்\n7 hrs ago வீட்டில் ஆர்கானிக் தோட்டம்.. கலக்கும் மோகன்லால்.. வைரலாகும் புகைப்படம் \nNews எஸ் பி பாலசுப்ரமணியத்திற்கு பாரத ரத்னா விருது கிடைக்க முயற்சி செய்வேன் - கங்கை அமரன்\nSports சிஎஸ்கேவிற்கு துணை நிற்பேன்.. எங்கும் செல்ல மாட்டேன்.. பாட்டி இறந்த துக்கத்திலும் விளையாடிய வாட்சன்\nAutomobiles 150 - 200 சிசி செக்மெண்ட்... பட்டைய கௌப்பும் பெஸ்ட் பைக் இதுதான்... பல்சரா அப்பாச்சியா\nFinance பைக் பிரியர்களுக்கு ஒரு நல்ல செய்தி.. ஹார்லி டேவிட்சன் ஹீரோ மோட்டோ கார்ப்புடன் பேச்சு வார்த்தை..\nLifestyle மதுரை ஸ்டைல் மட்டன் சால்னா\nEducation ரூ.31 ஆயிரம் ஊதியத்தில் சென்னையிலேயே தமிழக அரசு வேலை\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஇப்போது தான் திருந்த ஆரம்பித்துள்ளார் மீரா ஜாஸ்மீன்.\nதன்னுடைய வயதை மீறிய காதலரும் மலையாள டைரக்டருமான லோகிததாசன் சொன்னதால் தமிழில்ஹீரோக்களை புழு மாதிரி மதித்து வந்தார்.\nஅதையும் மீறி இவருக்கு சான்ஸ் கொடுத்த விஜய் உள்ளிட்டஹீரோக்கள் தலையில் அடித்துக் கொள்ளும் அளவுக்கு சூட்டிங்குக்கு சரியாக வராமல் டார்ச்சர் தந்தார்.\nஇதனால் தனது புதிய கீதை படத்தில் மீராவை ஒதுக்கி அமீஷா படேல் காரெக்டரை நுழைத்து அவருக்குமுக்கியத்தும் தர வைத்தார். இப்போது இந்தப் படத்தின் விளம்பரங்களிலும் மீராவை கட் செய்துவிட்டார்கள்.\nபோஸ்டர்களிலும் மீராவை ஸ்டாம்ப் சைசுக்கு சி��ிதாக்கிவிட்டு அமிஷாவையே புளோ-அப் செய்துள்ளார்கள்.\nபடத்திலும் இவரது காரெக்டரின் முக்கியத்துவம் குறைக்கப்பட்டுவிட்டதால் புதிய கீதை நன்றாக ஓடியும் கூடமீராவுக்கு பெயர் கிடைக்காமல் போய்விட்டது.\nதனது திமிரால் பல பட வாய்ப்புகளும் நழுவிவிட மனம் வெறுத்துப் போன மீரா இப்போது இறங்கி வரஆரம்பித்துள்ளார்.\nலோகிததாஸ் பேச்சைக் கேட்டுத் தான் நான் தப்பு பண்ணிவிட்டேன் என்று அவராகவேதயாரிப்பாளர்கள், இளம் ஹீரோக்களுக்கு போன் செய்து சொல்லி வருகிறார்.\nஇனி புதிய மீராவைப் பார்ப்பீர்கள் என்றும் உறுதிமொழி தருகிறாராம்.\nஆனால், இதை சமாதானத்தை ஏற்கதயாரிப்பாளர்கள் தயார் தான். ஹீரோக்களில் யாரும் இதுவரை இறங்கி வரவில்லையாம்.\nகாற்றில் பறந்த டாப்ஸ்.. கண்டுக்காத நடிகை.. இதைவிட சின்ன டிரெஸ் இல்லையா என பங்கம் செய்த நெட்டிசன்ஸ்\nபெண்களுக்கான புதிய டிஜிட்டல் பத்திரிக்கை ... தூரிகை கபிலனுக்கு குவியும் வாழ்த்துக்கள் \nஇந்த எம்பியான எக்ஸ் நடிகைக்கு எவ்ளோ பெரிய மனசு பாருங்க.. என்ன சொல்லியிருக்காங்க பாருங்க\nபட வாய்ப்புக்காக ..கிளாமர் ஹீரோயினாக மாறும் குடும்ப குத்துவிளக்கு\nகதறல்.. புலம்பல்.. இரவு பகலாக சரக்கே துணை என இருக்கும் டாப் ஹீரோயின்.. காரணம் அதானாமே\nஹீரோவுக்கு வேண்டிய நடிகையால் படத்தில் இருந்து நீக்கினார்கள்.. முன்னாள் ஹீரோயின் பரபரப்பு புகார்\nமூச்சுமுட்ட குடி.. சண்டை.. புலம்பல்.. அந்த நடிகையை இயக்குநர் விவாகரத்து செய்ய அதான் காரணமாம்\nஓணம்.. கவர்ந்திழுத்த கசவு சேலையில்.. கலக்கியது யாரு.. நீங்களே பாருங்க\nதுப்பாக்கியால் சுட்டு.. ஒருவரைக் கொன்று புதைத்த வழக்கு.. பிரபல பாலியல் பட நடிகை அதிரடி கைது\nவீக்கென்ட் ஆனாலே வேற மாதிரி ஆயிட்றீங்களே.. இலங்கை அழகியின் வீடியோவை பார்த்து ஜொள்ளுவிடும் ஃபேன்ஸ்\nஃபேர் & லவ்லி மோடில் நடிகை மதுமிதா ஷேர் செய்த போட்டோ.. ப்பா.. என பங்கம் செய்த ஃபேன்ஸ்\n3 வருடங்களுக்கு முன்பு உதட்டில் வாங்கிய அன்பு முத்தம்.. இலங்கை அழகி பகிர்ந்த அட்டகாச போட்டோ\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\n'சுஷாந்த் சிங் கழுத்து நெரிக்கப்பட்டு கொலை.. எய்ம்ஸ் மருத்துவர் சொன்னார்..' குடும்ப வக்கீல் பகீர்\nலவ் யூ ஆல்.. மறக்க முடியாத அந்த மூன்று வார்தை.. எஸ்பிபி எழுதிய கடைசிக் கடிதம்\nஇசை இருக்கும் வரை உங்கள் புகழ் இருக���கும்.. கண்ணீருடன் விடை தருகிறோம்.. எஸ்பிபிக்காக உருகிய எஸ்கே\nசூர்யாவின் அடுத்த பட இயக்குனர் யாருனு தெரியுமா | டாப் 5 பீட் -யில்\nசுசீந்திரன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் சாம்பியன் படத்தின் இசை வெளியிட்டு விழா\nதமிழ் நாட்டு மேடையில் பேசவே பயமா இருக்கு மாமாங்கம் பத்திரிகையாளர் சந்திப்பில் மம்மூட்டி பதற்றம்\nசமீபத்தில் கேரளா முதல்வரை சந்தித்த பிரணவ் ரஜினியையும் சச்சினையும் சந்தித்துள்ளார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400245109.69/wet/CC-MAIN-20200926200523-20200926230523-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.mykhel.com/cricket/1983-cricket-world-cup-heroes-want-more-remuneration-biopic-013070.html", "date_download": "2020-09-26T22:29:54Z", "digest": "sha1:4KTFHCRRKVZZEM7TESYNWLSZSL6JW5L3", "length": 17163, "nlines": 180, "source_domain": "tamil.mykhel.com", "title": "ரியல் ஹீரோஸுக்கு இவ்வளவு தான் சம்பளமா? 1983 உலகக்கோப்பை பயோபிக் திரைப்படத்தில் சம்பள பிரச்சனை! | 1983 Cricket World Cup Heroes want more remuneration for Biopic - myKhel Tamil", "raw_content": "\nRAJ VS PUN - வரவிருக்கும்\n» ரியல் ஹீரோஸுக்கு இவ்வளவு தான் சம்பளமா 1983 உலகக்கோப்பை பயோபிக் திரைப்படத்தில் சம்பள பிரச்சனை\nரியல் ஹீரோஸுக்கு இவ்வளவு தான் சம்பளமா 1983 உலகக்கோப்பை பயோபிக் திரைப்படத்தில் சம்பள பிரச்சனை\nமும்பை : 1983 உலகக்கோப்பை வென்ற இந்திய அணியின் அனுபவங்களை திரைப்படமாக எடுக்க உள்ளனர்.\nஇதற்கான முதல் கட்டமாக 1983 உலகக்கோப்பை வென்ற அணியில் இடம் பெற்ற வீரர்களின் அனுபவங்களை கேட்க மற்றும் இந்த படத்தில் பங்கு பெற ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.\nISL 2019 : ஏடிகே அணியை வீழ்த்துமா மும்பை\nஇந்த ஒப்பந்தத்தில் தான் ஒரு சிக்கல் எழுந்துள்ளது. உலகக்கோப்பை வென்ற அணி வீரர்கள் ஒவ்வொருக்கும் ரூ.15 லட்சத்திற்கு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மொத்தம் 10 வீரர்கள் வரை ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.\n1983 உலகக்கோப்பை வெற்றிக்கு பின் தான் இந்தியாவின் கிரிக்கெட் என்ற விளையாட்டு பிரபலமானது. அப்படிப்பட்ட பெரிய மாற்றத்துக்கு காரணமான வீரர்களுக்கு வெறும் ரூ.15 லட்சம் மட்டும் தான் சம்பளமா\nஇந்த ஒப்பந்தந்தின் படி இந்த வீரர்கள் அனைவரும் தங்கள் உலகக்கோப்பை அனுபவங்களை பகிர்ந்து கொள்ள வேண்டும். மேலும், படத்தில் சில காட்சிகளிலோ அல்லது படம் தொடர்பான நிகழ்ச்சிகளிலோ பங்கு பெற வேண்டி வரலாம்.\nஅதற்கு இந்த தொகை மிகவும் குறைவு என சிலர் கருதுவதாக தெரிகிறது. மொத்தமாக பார்த்தால் பத்து வீரர்களுக்கு வெறும் ரூ.1.5 ��ோடி தான் செலவிடப்பட உள்ளது. இது மிகவும் குறைவு என சில வீரர்கள் கருதுவதால், இதன் அடுத்த கட்டம் என்னவாக இருக்கும் என தெரியவில்லை.\nஇதில் முக்கியமான இரு வீரர்களான கபில் தேவ் மற்றும் கவாஸ்கர் கதை வேறாக உள்ளது. கபில் தேவுக்கு தனி மதிப்பிற்கு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. அதில் அவர் கையெழுத்திட்டுள்ளார். கபில் தேவ் தான் 1983 உலகக்கோப்பை வெற்றியின் நாயகன் என்பது குறிப்பிடத்தக்கது.\nஅதே சமயம், கவாஸ்கருக்கும் தனி ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. ஆனால், அவர் இதுவரை அதில் கையெழுத்து இடவில்லை என செய்திகள் வந்துள்ளன. கவாஸ்கர் தற்போது உலகின் முன்னணி கிரிக்கெட் வர்ணனையாளராக இருப்பதோடு அதற்கு கோடிகளில் சம்பளம் வாங்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.\nவெற்றி பெற்ற இந்திய அணி\n1983 உலகக்கோப்பையில் வெற்றி பெற்ற இந்திய அணி - கபில் தேவ், கவாஸ்கர், கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த், சையத் கிர்மானி, மொஹிந்தர் அமர்நாத், பல்விந்தர் சாந்து, மதன் லால், ரவி சாஸ்திரி, சந்தீப் பாட்டில், ரோஜர் பின்னி, சுனில் வல்சன், கீர்த்தி ஆசாத் மற்றும் யஷ்பால் சர்மா.\nரசிர்களின் ஏக்கங்கள்... கனவுகள்.. பூர்த்தி செய்த உலக கோப்பை நாயகன்... கபில்தேவ்\nசச்சினுக்கு செஞ்சுரி அடிக்கத் தெரியும்.. ஆனா.. முன்னாள் ஜாம்பவான் கடும் விமர்சனம்.. ரசிகர்கள் ஷாக்\nஇவரையெல்லாம் டீம்ல வைச்சுக்க முடியாது.. 4 ஆண்டுகள் கங்குலியை வீட்டுக்கு அனுப்பிய சீனியர்கள்\nகேப்டனா இருந்தாலும் திட்டு விழும்.. அந்த தமிழக வீரரைப் பார்த்து பயந்து ஓடி ஒளிந்து கொண்ட கபில் தேவ்\n4000 ரன், 150 விக்கெட்.. உலக அளவில் 2ஆம் இடம்.. இந்திய ஜாம்பவான் ரெக்கார்டை உடைத்த பென் ஸ்டோக்ஸ்\nஇயான் போதம், இம்ரான்கான், ரிச்சர்ட் ஹாட்லி மூணு பேரைவிட நான் சிறந்தவன்... கபில் தேவ்\nஅந்த ஜாம்பவான் தான் இந்தியாவின் மிகப் பெரிய மேட்ச் வின்னர்.. கவாஸ்கர் அதிரடி.. அப்ப யுவராஜ், தோனி\nஎவ்வளவு பெரிய ஆள்.. அவர் உதவி செய்வார்.. அந்த ஜாம்பவானை நம்பி ஏமாந்த சச்சின்\nசோர்ந்து போன வீரர்கள்.. கபில் தேவ் சொன்ன அந்த வார்த்தைகள்.. 1983 உலகக்கோப்பை வென்ற இந்திய அணி\nகபில் தேவ், இம்ரான் கான் பக்கத்துல கூட அந்த தம்பியால வர முடியாது.. இந்திய வீரரை விளாசிய பாக் வீரர்\nசிவாஜியும் நான்தான்.. எம்ஜிஆரும் நான்தான்.. லாக்டவுனிலும் கெத்து குறையலை.. யாருன்னு த��ரியுதா\nஎல்லோரும் பணம் இல்லாமல் சிக்குவோம்.. இப்போதே சம்பாதித்தால் தான் உண்டு.. பிரபலம் ஷாக் பேச்சு\nmyKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற.\nஇங்கிலாந்து கேப்டனுக்கே கிளாஸ் எடுத்த இளம் வீரர்\n4 hrs ago இவரை சீக்கிரம் இந்திய அணியில் சேருங்கப்பா.. இங்கிலாந்து கேப்டனுக்கே கிளாஸ் எடுத்த இளம் வீரர்\n4 hrs ago சிஎஸ்கேவிற்கு துணை நிற்பேன்.. எங்கும் செல்ல மாட்டேன்.. பாட்டி இறந்த துக்கத்திலும் விளையாடிய வாட்சன்\n4 hrs ago இனியும் இவரை நம்புவது வேஸ்ட்.. எதிரணிகள் வலையில் கொல்கத்தா வீரர்.. சிக்கலில் தினேஷ் கார்த்திக்\n5 hrs ago எதுவும் செய்ய முடியாது.. அவரை பார்த்தாலே பயமாக இருக்கும்..ரசல் உடனான சண்டைக்கு பின் டிகே ஷாக் பேச்சு\nNews எஸ் பி பாலசுப்ரமணியத்திற்கு பாரத ரத்னா விருது கிடைக்க முயற்சி செய்வேன் - கங்கை அமரன்\nAutomobiles 150 - 200 சிசி செக்மெண்ட்... பட்டைய கௌப்பும் பெஸ்ட் பைக் இதுதான்... பல்சரா அப்பாச்சியா\nMovies பிரித்விராஜ் க்யூட்டான பிக்ஸ்…வாவ்…சூப்பர் ஸ்பெஷல் என்ற துல்கர் சல்மான்\nFinance பைக் பிரியர்களுக்கு ஒரு நல்ல செய்தி.. ஹார்லி டேவிட்சன் ஹீரோ மோட்டோ கார்ப்புடன் பேச்சு வார்த்தை..\nLifestyle மதுரை ஸ்டைல் மட்டன் சால்னா\nEducation ரூ.31 ஆயிரம் ஊதியத்தில் சென்னையிலேயே தமிழக அரசு வேலை\nTechnology ஒன்பிளஸ்நோர்ட்முன்பதிவு செய்து அமேசான்வழியாக கூடுதல்நன்மையைப்பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஆஸ்திரேலிய வேகப் பந்துவீச்சாளர் ஜேம்ஸ் பாட்டின்சன் மும்பை இந்தியன்ஸ் அணியில் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.\nசிபிஎல் 2020: கடந்த 3 போட்டிகளில் சுனில் நரேன் விளையாடவில்லை. என்ன காரணம் \nகொரோனாவில் இருந்து குணமடைந்தேன்: தீபக் சாஹர் தகவல்\nதோனி, சென்னை சூப்பர் கிங்ஸ், ஸ்ரீனிவாசனுடன் எந்த மோதலும் இல்லை - சுரேஷ் ரெய்னா\nஇங்கிலாந்து - பாகிஸ்தான் இடையே நடைபெற்ற மூன்றாவது டி20 போட்டி கடைசி ஓவர், கடைசி பந்து வரை பரபரப்பாக சென்றது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400245109.69/wet/CC-MAIN-20200926200523-20200926230523-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/2510117", "date_download": "2020-09-26T21:38:16Z", "digest": "sha1:HW5ERKGNZEGCHMCDZ5DWKGBRDGNOCSXG", "length": 4707, "nlines": 42, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"மீனவர்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"மீனவர்\" பக்கத்தின் திருத்தங்கள���க்கிடையேயான வேறுபாடு\n07:37, 15 ஏப்ரல் 2018 இல் நிலவும் திருத்தம்\n4 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 2 ஆண்டுகளுக்கு முன்\n07:37, 15 ஏப்ரல் 2018 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nஅடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு\n07:37, 15 ஏப்ரல் 2018 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nஅடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு\nபரவலாக கடலில் பரந்து விரிந்து சென்று மீன்பிடித்ததால் அவர்கள் பரதவர் எனப்பட்டனர்.\nஇவர்கள் கரைஓரங்களில் மீன்பிடித்ததாலும் கடல் சார்ந்த கரைதொழில்கள் செய்ததால் (கரைவலை, சுண்ணாம்பு எடுத்தல், சங்கு சம்பந்தப்பட்ட தொழில்கள், கடல் பூச்சிகளை காயவைத்து விற்பனை) போன்ற தொழில்கள் செய்ததால் கரையர் எனப்பட்டனர் பின்பு கரையர் மருவி கடையர் எனவாகியது. இதற்கு சான்றாக இன்னும் இந்த இனமக்களில் உட்பிரிவாக சுண்ணாம்புகடையர், பூச்சிகடையர் எனபிரிவுகள் உள்ளனர், இன்றளவும் இம்மக்கள் கடற்கரை ஓரங்களில் வசித்துவருகின்றனர் இவர்கல் கரையர் எனப்பட்டதற்கு சான்றாக இராமேஸ்வரத்தில் கரையாதெரு என்ற ஊர் உள்ளது. (கரையர் தெரு கரையாதெருவாக மருவியது).\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400245109.69/wet/CC-MAIN-20200926200523-20200926230523-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/465839", "date_download": "2020-09-26T22:40:54Z", "digest": "sha1:23CSZR2IWKFDVCWYPYSXX6G5VT5BXINQ", "length": 2868, "nlines": 45, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"பில் கிளின்டன்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"பில் கிளின்டன்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n05:58, 31 திசம்பர் 2009 இல் நிலவும் திருத்தம்\n20 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 10 ஆண்டுகளுக்கு முன்\n07:03, 2 திசம்பர் 2009 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nVolkovBot (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (தானியங்கிஇணைப்பு: pdc:Bill Clinton)\n05:58, 31 திசம்பர் 2009 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nSieBot (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (தானியங்கிஇணைப்பு: yo:Bill Clinton)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400245109.69/wet/CC-MAIN-20200926200523-20200926230523-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/577709", "date_download": "2020-09-26T22:47:57Z", "digest": "sha1:G4GHHAJ5GJD4QGMFWG2GU5RXHAKDGTPJ", "length": 3087, "nlines": 45, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"பிரித்தானிய அருங்காட்சியகம்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"பிரித்தானிய அருங்காட்சியகம்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n20:06, 17 ஆகத்து 2010 இல் நிலவும் திருத்தம்\n60 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 10 ஆண்டுகளுக்கு முன்\n13:43, 22 ஏப்ரல் 2010 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nAlexbot (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (தானியங்கிஇணைப்பு: pnb:برٹش میوزیم)\n20:06, 17 ஆகத்து 2010 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nXqbot (பேச்சு | பங்களிப்புகள்)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400245109.69/wet/CC-MAIN-20200926200523-20200926230523-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/584837", "date_download": "2020-09-26T22:12:29Z", "digest": "sha1:KRDOVLRPGSPQRDNZZRLP5IRQV67EZVNE", "length": 11127, "nlines": 43, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"பேட்ஃசின் போலியொப்புரு\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"பேட்ஃசின் போலியொப்புரு\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n07:57, 29 ஆகத்து 2010 இல் நிலவும் திருத்தம்\n31 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 10 ஆண்டுகளுக்கு முன்\n→வரலாறு: அவை -> அந்தப் போலிகள்\n07:11, 29 ஆகத்து 2010 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nSundar (பேச்சு | பங்களிப்புகள்)\n07:57, 29 ஆகத்து 2010 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nSundar (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (→வரலாறு: அவை -> அந்தப் போலிகள்)\n[[என்ரி வால்டர் பேட்டிசு]] (''Henry Walter Bates'') (1825–1892) என்ற [[இங்கிலாந்து|ஆங்கில]] [[இயற்கை வரலாறு|இயற்கையியலாளர்]] [[ஆல்ஃவிரடு அரசல் வாலேசு]] என்ற அறிஞருடன் இணைந்து [[தென் அமெரிக்கா]]வில் உள்ள [[அமேசான் மழைக்காடு]]களில் 1848-ம் ஆண்டுவாக்கில் ஆய்வு நடத்திக் கொண்டிருந்தார். 1852-ல் வாலேசு நாடு திரும்பினார். ஆனால், பேட்டிசு அடுத்த பத்து ஆண்டுகளுக்கும் மேலாகத் தங்கி இருந்து கள ஆய்வுகளை மேற்கொண்டார். தன் ஆய்வுக்காக [[இத்தோமினே]] (குமட்டல் சுரப்பி கொண்டவை), [[நீளிறகிகள்]] (Heliconiinae) ஆகிய குடும்பங்களைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான [[பட்டாம்பூச்சி]] இனங்களைச் சேகரித்து வந்தார். அவற்றின் தோற்ற ஒற்றுமை அடிப்படையில் ஒழுங்கபடுத்த முயன்றபோது பல முரண்பாடுகளைக் கண்டார். வெளித்தோற்ற அளவ���ல் வேறுபடுத்திக் காண இயலாத அளவுக்கு ஒற்றுமை கொண்டிருந்த இனங்களைப் பார்த்தால் அவை ஒன்றோடு ஒன்று தொடர்பில்லாத பண்புகளைக் கொண்ட இனங்களாக இருந்தன. இங்கிலாந்து திரும்பியதும் அவரது அவதானிப்பின் அடிப்படையில் அமைந்த ஒப்புப்போலிப் பண்புக் கருத்தை முன்வைத்து இலண்டன் இலின்னேயியக் கூட்டத்தில் அய்வுக்கட்டுரை ஒன்றை 1861-ம் ஆண்டு நவம்பர் 21-ம் நாளன்று படித்தார். அக்கட்டுரை 1862-ம் ஆண்டு 'Contributions to an Insect Fauna of the Amazon Valley' என்ற பெயரில் வெளிவந்தது.[Bates, H. W. (1961) Contributions to an insect fauna of the Amazon valley. Lepidoptera: Heliconidae. ''Transactions of the Linnean Society''. '''23''':495-566.] அதைத் தொடர்ந்து தனது அமேசான் துய்ப்பில் கண்டவற்றைப் பற்றி விரிவாக \"அமேசான் ஆற்றைப் பற்றி ஒரு இயற்கையியலாளன்\" (''[[The Naturalist on the River Amazons]]'') என்ற தலைப்பில் நூலாக எழுதினார்.[Bates H. W. 1863. ''{{gutenberg|no=2440|name=The Naturalist on the River Amazons}}'' Murray, London.] அவரது இந்த கண்டுபிடிப்புகளும் கணிப்புகளும் நெடிய விவாதங்களுக்கு வித்திட்டன.\nபேட்டிசு நெருங்கிய மரபுத் தொடர்பு இல்லாத இனங்களிடையே அமைந்துள்ள தோற்ற ஒற்றுமை ஒரு [[கோண்மா எதிர்ப்புத் தகவமைவு]] என்ற கருத்தை முன்வைத்தார். மேலும், சில இனங்கள் வியத்தக்க அளவுக்கு பளிச்சிடும் நிறங்களையும் கொண்டு, ஏதோ தன்னைப் பிடிக்க வரும் கோண்மாக்களைச் சீண்டிப் பார்ப்பது போல மெதுவாகப் பறப்பதையும் சுட்டிக் காட்டினார். இத்தகைய பட்டாம்பூச்சிகள் பறவைகளுக்கும் பிற பூச்சித்தின்னிகளுக்கும் உண்ணுதற்கு உகந்தவையாக இல்லாமல் இருக்கக் கூடும் என்று அவர் கருதினார். இதே அடிப்படையிலேயே இவ்வினங்களைப் போன்ற போலித்தோற்றம் கொண்ட பிற இனங்களும் தமது நிற அமைப்பைப் பெற்றிருக்கலாம் என்ற வாதத்தை அவர் முன்வைத்தார். அவைஅந்தப் போலிகள் குமட்டல் தன்மையையோ நச்சுத்தன்மையையோ பெற்றிருக்க வேண்டியதில்லை.\nஇந்த விளக்கம் ஆல்ஃவிரடு அரசல் வாலேசும் [[சார்லசு டார்வின்|சார்லசு டார்வினும்]] அந்நேரம் முன்வைத்திருந்த [[படிவளர்ச்சிக் கோட்பாடு|படிவளர்ச்சிக் கோட்பாட்டுடன்]] பொருந்தி இருந்தது. இவ்விளக்கம் இயல்பில் காணப்படாத எந்த ஒரு சக்தியையும் சார்ந்திராததால் படிவளர்ச்சியை எதிர்த்தவர்களின் எதிர்ப்பைச் சந்தித்தது. அதுவரை கேலிக்காக மாந்தர் ஒருவரைப்போல மற்றொருவர் செய்து காட்டும் பகடிக்கூத்தை மட்டும் குறித்து வந்த ''mimicry'' என்ற சொல் செடிகளின் பண்புகளைய��ம் விலங்குகளின் பண்புகளையும் குறிப்பதற்குப் பயன்படுத்தப்படத் தொடங்கியது. இந்த அடிக்கருத்தைக் கொண்டு வந்தவர் என்ற முறையில் இவ் ஒப்புப்போலிப்பண்புக்கு பேட்டிசின் பெயர் சூட்டப்பட்டது. வேறு பல அழகச்சுகள் இப்போது கண்டறியப்பட்டிருந்தாலும் மிகுதியாக அறியப்படுவது பேட்டிசின் அழகச்சே ஆகும். பலர் அழகச்சு என்றாலே பேட்டிசின் அழகச்சு மட்டும் எனப் பிழையாகக் கருத இடமிருந்தாலும், பேட்டிசே மேலும் பல அழகச்சுகளை ஆய்ந்து சொல்லியுள்ளார் என்பதைக் கருத்தில் கொள்ள வேண்டும்.[Pasteur, Georges (1982). “A classificatory review of mimicry systems”. ''Annual Review of Ecology and Systematics'' '''13''': 169–199.]\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400245109.69/wet/CC-MAIN-20200926200523-20200926230523-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.pathivu24.com/2018/06/blog-post_758.html", "date_download": "2020-09-26T21:44:28Z", "digest": "sha1:ELF7R6DIKQF7SPCD3MD7MMVOOB3CEWX2", "length": 8471, "nlines": 58, "source_domain": "www.pathivu24.com", "title": "கஞ்சாவைத்திருந்த இரு இராணுவத்தினர் யாழில் கைது - pathivu24.com", "raw_content": "\nHome / இலங்கை / கஞ்சாவைத்திருந்த இரு இராணுவத்தினர் யாழில் கைது\nகஞ்சாவைத்திருந்த இரு இராணுவத்தினர் யாழில் கைது\nகஞ்சாவைத் தமது உடைமையில் வைத்திருந்தனர் என்ற குற்றச்சாட்டில் காங்கேசன்துறைப் படைமுகாமில் கடமையாற்றும் இரு இராணுவத்தினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nநேற்றைய தினம்(06) கைதான இரு இராணுவத்தினரும் காங்கேசன்துறைப் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில் பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் முன்னெடுத்துள்ளனர்.\nபிடியாணைகள் இருந்தும் சஹ்ரானை கைது செய்ய வில்லை: எம்மீது தவறில்லை - நவாவி\nசஹ்ரானை கைது செய்வது தொடர்பில் சட்டமா அதிபர் திணைக்களம் ஆலோசனை வழங்கியிருந்தால் சஹ்ரானை பிடித்திருக்கலாம் குண்டுவெடிப்புக...\nமுல்லை,மணலாற்றினில் மக்கள் கிளர்ந்தெழுந்து போராட்டம்\nதமிழர் தாயகமான முல்லைத்தீவு மற்றும் மணலாறு பகுதிகளை சிங்கள குடியேற்றவாசிகளிற்கு தாரைவார்த்துக்கொடுத்தமைக்கான தண்டனையினை முல்லைதீவு கடற்தொழில...\nபோர்ச்சுக்கல் 1-0 கோலைப் போட்டு மொராக்கோ அணியை வீழ்த்தியது\nரஷியாவில் நடைபெற்று வரும் உலகக்கோப்பை கால்பந்து திருவிழாவின் இன்றைய முதல் ஆட்டத்தில் போர்ச்சுக்கல்- மொராக்கோ அணிகள் மோதின. ஆட்டத்தின் 4-வது ...\nஇன்றைய மரணங்கள்: இ��்தாலி, சுவீடன், டென்மார்க், நோர்வே, பின்லாந்து, இலங்கை, இந்தியா\nஇத்தாலி, சுவீடன், டென்மார்க், நோர்வே, பின்லாந்து, இலங்கை, இந்தியா ஆகிய நாடுகளில் இன்று திங்கட்கிழமை கொரோனா தொற்று நோயால்\nசட்டத்தரணிகளை அச்சுறுத்திய புலனாய்வாளர்கள் மன்றடியார் வாகனத்தில் ஏறி தப்பியது\nயாழ்ப்பாணம் - நாவற்குழி இராணுவ முகாம் அதிகாரியால் கைது செய்யப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட 24 இளைஞர்களில் 3 இளைஞர்கள் தொடர்பான ஆள்கொணர்வு மனு...\nவெளிநாட்டு நிறுவனமொன்று திருக்கோவில், பொத்துவில் ஆகிய பகுதிகளில் இல்மனைட் கனிய வளங்களை சூறையாடி வருகின்றது. இதன் காரணமாக பாரிய அழிவுகள் ...\nமுல்லைதீவு நில ஆக்கிரமிப்பு:கனவில் நாடாளுமன்ற உறுப்பினர்கள்\nமுல்லைத்தீவில் திட்டமிட்டு மேற்கொள்ளப்படும் சிங்கள குடியேற்றங்கள் தொடர்பில் வடமாகாணத்தின்; நாடாளுமன்ற உறுப்பினர்கள் அறியாதுள்ளனராவென கேள்வி...\n விலை இந்திய ரூபாய் . 1,37,277,\nஉலகிலேயே மிகவும் அதிகூடிய விளையுடைய சூப் எது தெரியுமா சீனாவின் ஷிஜியாஸுவாங் நகரில் விற்கப்படும் நூடுல் சூப்புதான் உலகிலேயே மிகவும் காஸ்ட...\nபிரதியமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க மீது நீதிமன்ற அவமதிப்புக் குற்றச்சாட்டு\nபிரதியமைச்சர் ரஞ்சன் ராமநாயக்கவின் கருத்து நீதிமன்றத்தை அவமதிப்பது போன்று உள்ளதாக சட்ட மா அதிபர், உச்ச நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளார். கடந...\nகறுப்பு யூலை - கனடா\nஆதிலட்சுமி சிவகுமார் அவர்கள் கறுப்பு ஜுலை நிகழ்வின் பிரதம பேச்சாளராக கலந்து கொள்கின்றார். ரொரண்டோ-அல்பேர்ட் கம்பல் சதுர்க்கத்தில் புதன் கிழம...\nஇந்தியா இலங்கை உணவு உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை கிளிநொச்சி கொழும்பு சிறப்பு பதிவுகள் சிறுகதை சினிமா தமிழ்நாடு திருகோணமலை தொழில்நுட்பம் புலம்பெயர்வு மருத்துவம் மலையகம் மன்னார் முல்லைதீவு யாழ்ப்பாணம் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400245109.69/wet/CC-MAIN-20200926200523-20200926230523-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.patrikai.com/tag/%E0%AE%95%E0%AF%87%E0%AE%B0%E0%AE%B3-%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88/", "date_download": "2020-09-26T20:56:04Z", "digest": "sha1:RNCAFW7SXR3F3GUCDA3PDF6OXNKVNMIW", "length": 7149, "nlines": 105, "source_domain": "www.patrikai.com", "title": "கேரள வன்முறை | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nசபரிமலை : பக்தர்கள் எண்ணிக்கை குறைவு\nசபரிமலை கேரளாவில் நடந்து வரும் போராட்டம் காரணமாக சபரிமலை வரும் பக்தர்கள் எண்ணிக்கை குறைந்துள்ளது. கடந்த 2 ஆம் தேதி…\n26/09/2020: சென்னையில் கொரோனா பாதிப்பு – மண்டலம் வாரியாக விவரம்..\nசென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிப்பு 5,69,370 ஆக உயர்நதுள்ளது. தொற்று பரவத் தொடங்கியது முதலே தமிழகத்தின் தலைநகரான…\nகொரோனா: மாவட்ட ஆட்சியர்களுடன் தமிழக தலைமைச் செயலாளர் சண்முகம் இன்று ஆலோசனை\nசென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கை மற்றும் பொதுமுடக்கம் தொடர்பாக, மாவட்ட ஆட்சியர்களுடன், தமிழக தலைமைச் செயலாளர்…\n26/09/2020 8 AM: இந்தியாவில் கொரோனா பாதிப்பு 59லட்சத்தை தாண்டியது..\nடெல்லி: இந்தியாவில் கொரோனா பாதிப்பு 59லட்சத்தை தாண்டி உள்ளது. நேற்று 58.16,103 ஆக இருந்த நிலையில், நேற்று மட்டும் 85,698…\n26/09/2020 8AM: உலக அளவில் கொரோனா பாதிப்பு 3.27 கோடியை தாண்டியது…\nஜெனீவா: உலக அளவில் கொரோனா பாதிப்பு 3.27 கோடியை தாண்டி உள்ளது. உயிரிழப்பும் 9 லட்சத்தை கடந்துள்ளது. சீனாவின் வுகான்…\nபர்கூர் தொகுதி அதிமுக எம்எல்ஏ சிவி ராஜேந்திரனுக்கு கொரோனா…\nகிருஷ்ணகிரி: அதிமுக எம்எல்ஏ சி வி ராஜேந்திரனுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், அவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்….\nசென்னையில் இரண்டாம் முறை நோய் தொற்றுக்கு உள்ளான அரசு மருத்துவர்\nசென்னையில் கொரோனா தொற்றில் இருந்து மீண்டு வந்த அரசு மருத்துவர் ஒருவருக்கு மீண்டும் நோய் தொற்று ஏற்பட்டிருக்கிறது. அவரின் நிலைமையை…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400245109.69/wet/CC-MAIN-20200926200523-20200926230523-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://kannansongs.blogspot.com/2013/03/", "date_download": "2020-09-26T21:24:46Z", "digest": "sha1:V4MZLR3RRPIL6NO6NW2IWOZDKN7GEWAQ", "length": 23714, "nlines": 495, "source_domain": "kannansongs.blogspot.com", "title": "கண்ணன் பாட்டு: March 2013", "raw_content": "\nபாடல் வரிகள், பாடல் இசை, பாடல் காட்சி\nமுத்தமிழால் முதல்வனைக் கொண்டாடி மகிழ\nநம்மை உடையவன் நாரணன் நம்பி\nஅவனைச் சுவைக்கும் தமிழ்ப் பாடல்களின்...\n - அரை மணி நேரத்தில்\n*அசைந்தாடும் மயில் ஒன்று காணும்\n*அரி அரி கோகுல ரமணா\n*ஆசை முகம் மறந்து போச்சே\n*ஆடாது அசங்காது வா கண்ணா\n*எனது உள்ளமே நிறைந்ததின்ப வெள்ளமே\n*என்ன தவம் செய்தனை யசோதா\n*எ���்னை என்ன செய்தாய் வேய்ங்குழலே\n*கண்ணபுரம் செல்வேன் கவலையெல்லாம் மறப்பேன்\n*கண்ணனே நீ வரக் காத்திருந்தேன்\n*கண்ணனை நினைத்தால் சொன்னது பலிக்கும்\n*கண்ணன் என்னும் மன்னன் பேரை\n*கண்ணன் மணி வண்ணன் - அவன் அருமை சொல்லப் போமோ\n*கண்ணன் மனநிலையைத் தங்கமே தங்கம்\n*கண்ணன் வந்தான் அங்கே கண்ணன் வந்தான்\n*கண்ணன் வருவான் கதை சொல்லுவான்\n*கண்ணா என் கையைத் தொடாதே\n*கண்ணா கருமை நிறக் கண்ணா\n*கீதை சொன்ன கண்ணன் வண்ணத் தேரில் வருகிறான்\n*குருவாயூர் ஏகாதசி தொழுவான் போகும் போல்\n*குலம் தரும் செல்வம் தந்திடும்\n*கேட்டதும் கொடுப்பவனே கிருஷ்ணா கிருஷ்ணா\n*சண்முகக் கண்ணனும் மோகனக் கண்ணனும்\n*சின்னச்சின்னக் கண்ணனுக்கு என்னதான் புன்னகையோ\n*செம்பவள வாய்திறவாய் யதுகுல கண்ணா\n*தாண்டி விடலாம் கடல் தாண்டி விடலாம்\n*நாடே நாடாய் வீடே வீடாய்\n*நாளை என்பதை யார் தான் கண்டார்\n*நீ இரங்காயெனில் புகல் ஏது\n*நீல வண்ண கண்ணா வாடா\n*பாடிடுக பாடிடுக பரந்தாமன் மெய்ப்புகழை\n*பிருந்தா வனமும் நந்த குமாரனும்\n*பூதலத்தை ஓரடி அளந்த ரூபமான\n*போற்றுவார் போற்றலும் தூற்றுவார் தூற்றலும்\n*மனதார அழைக்கிறேன் நான் முகுந்தா\n*மா ரமணன் உமா ரமணன்\n*மாணிக்கம் கட்டி மணிவயிரம் இடைகட்டி\n*யமுனை ஆற்றிலே ஈரக் காற்றிலே\n*யார் என்ன சொன்னாலும் அஞ்சாதே நெஞ்சமே\n*ராதே என் ராதே வா ராதே\n*ராதை மனதில் ராதை மனதில் என்ன ரகசியமோ\n*ராம நாமம் ஒரு வேதமே\n*வருக வருகவே திருமலை உறைந்திடும்\n*வான் போலே வண்ணம் கொண்டு\n*விழிக்குத் துணை திருமென்மலர் பாதங்கள்\nகலையாத கனவொன்று தந்தாய் – நீயே\nநிலையாக வந்தென்றன் நெஞ்சிலே நின்றாய்\nமலைபோல நம்பிக்கை தந்தாய் – வான்\nமழைபோல அன்பினைப் பொழிந்தென்னை வென்றாய்\nவனமான என்வாழ்வில் வந்தாய் – வந்து\nவளம்தந்து வசந்தமாய் எனையேந்திக் கொண்டாய்\nமனமெங்கும் உனைநிரப்பி வைத்தேன் – பூ\nமணம்வீசும் உன்பெயரில் உயிரெழுதி வைத்தேன்\nசுனைபோலப் பெருகு மென்னன்பு – என்\nவினையெல்லாம் நில்லாமல் ஓடுமுன் முன்பு\nஉனைமிஞ்சும் அன்பெங்கும் இல்லை – உனை\nநினையாது ஒருகணமும் கழிவதே இல்லை\n உங்கள் கருத்தையும் பகிர்ந்து கொள்ளுங்களேன்\nநேரமில்லை என்றால், கீழே தமிழ்மணம் பட்டையில், வாக்களித்துச் செல்லலாமே\nமோக நிலவிதுவே - குளிர்\nசோகம் அறிந்திலையோ - கவி\nபோகம் மறந்தினையோ - மது\nதேகம் அழிகிறதே - க��்ணன்\nஉண்ணும் நினைப்பிலையே - உடை\nகன்னம் காயவிலையே - வானில்\nகூட்டிலே இருவர் தானமர்ந்து மலர்த்\nதாவி உனைக் கட்டி - மனம்\nஆவி பிரிவதன்றோ - உடல்\n*வாராக்கால் துஞ்சா வரின் துஞ்சா ஆயிடை\nஆரஅஞர் உற்றன கண். (1179)\nPosted by இரா. வசந்த குமார்.\n உங்கள் கருத்தையும் பகிர்ந்து கொள்ளுங்களேன்\nநேரமில்லை என்றால், கீழே தமிழ்மணம் பட்டையில், வாக்களித்துச் செல்லலாமே\nபிரபல பிறமொழிப் பாடல் - தமிழ் ஆக்கம்\nஆழ்வார் பாசுரம் ( 24 )\nதாலாட்டு ( 7 )\nகாவடிச் சிந்து ( 3 )\nகும்மி ( 2 )\nபி.சுசீலா ( 22 )\nயேசுதாஸ் ( 16 )\nசீர்காழி ( 13 )\nஸ்ரீராமபாரதி ( 10 )\nமகாராஜபுரம் ( 9 )\nசுதா ரகுநாதன் ( 8 )\nஎஸ்.ஜானகி ( 7 )\nசித்ரா ( 6 )\nநித்யஸ்ரீ ( 6 )\nஅருணா சாய்ராம் ( 5 )\nமும்பை ஜெயஸ்ரீ ( 5 )\nகே.பி.சுந்தராம்பாள் ( 4 )\nபாலமுரளி ( 4 )\nபித்துக்குளி ( 4 )\nவீரமணி-ராதா ( 4 )\nஉன்னி கிருஷ்ணன் ( 3 )\nசெளம்யா ( 3 )\nவாணி ஜெயராம் ( 3 )\nPB ஸ்ரீநிவாஸ் ( 2 )\nசாதனா சர்கம் ( 2 )\nடி.எல்.மகாராஜன் ( 2 )\nதியாகராஜ பாகவதர் ( 2 )\nபி.லீலா ( 2 )\nப்ரியா சகோதரிகள் ( 2 )\nமகாநதி ஷோபனா ( 2 )\nஹரிஹரன் ( 2 )\nஆர்.வேதவல்லி ( 1 )\nஉமா ரமணன் ( 1 )\nஎல்.ஆர்.ஈஸ்வரி ( 1 )\nஎஸ்.பி. ஷைலஜா ( 1 )\nகமலஹாசன் ( 1 )\nகல்யாணி மேனன் ( 1 )\nசசிரேகா ( 1 )\nசைந்தவி ( 1 )\nசொர்ணலதா ( 1 )\nஜனனி ( 1 )\nபட்டம்மாள் ( 1 )\nபவதாரிணி ( 1 )\nபாலசரஸ்வதி ( 1 )\nமித்தாலி ( 1 )\nரமேஷ் ( 1 )\nலதா மங்கேஷ்கர் ( 1 )\nவலம்பரி சோமநாதன் ( 1 )\nவல்லியம்மா ( 1 )\nஷ்ரேயா கோஷல் ( 1 )\nஹரிணி ( 1 )\nஇளையராஜா ( 23 )\nகே.வி.மகாதேவன் ( 13 )\nஜி.ராமநாதன் ( 6 )\nகுன்னக்குடி ( 5 )\nSV வெங்கட்ராமன் ( 2 )\nஆர்.சுதர்சனம் ( 2 )\nவித்யாசாகர் ( 2 )\nஸ்ரீகாந்த் தேவா ( 2 )\nஎஸ்.தட்சிணாமூர்த்தி ( 1 )\nஎஸ்.ராஜேஸ்வர ராவ் ( 1 )\nசி.ஆர்.சுப்பராமன் ( 1 )\nடி.ஆர்.பாப்பா ( 1 )\nநெளஷாத் ( 1 )\nமரகதமணி ( 1 )\nகண்ணதாசன் ( 32 )\nஆழ்வார் பாசுரம் ( 24 )\nஊத்துக்காடு ( 14 )\nபாரதியார் ( 12 )\nபாபநாசம் சிவன் ( 9 )\nவைரமுத்து ( 8 )\nநாயகி சுவாமிகள் ( 7 )\nவாலி ( 7 )\nஅன்னமய்யா ( 5 )\nதியாகராஜர் ( 5 )\nஆண்டாள் ( 4 )\nகல்கி ( 4 )\nஅம்புஜம் கிருஷ்ணா ( 3 )\nமருதகாசி ( 3 )\nசுந்தர வாத்தியார் ( 2 )\nஜயதேவர் ( 2 )\nபுரந்தரதாசர் ( 2 )\nஉளுந்தூர்பேட்டை சண்முகம் ( 1 )\nஏகநாதர் ( 1 )\nகனகதாசர் ( 1 )\nசதாசிவ பிரம்மம் ( 1 )\nநம்மாழ்வார் ( 1 )\nயாழ்ப்பாணம் வீரமணி ஐயர் ( 1 )\nராஜாஜி ( 1 )\nலலிதாதாசர் ( 1 )\nவல்லபாச்சார்யர் ( 1 )\nவள்ளலார் ( 1 )\nவியாசராய தீர்த்தர் ( 1 )\nஅனுமத் ஜெயந்தி ( 1 )\nஅன்பர் கவிதை ( 47 )\nஅஷ்டபதி ( 1 )\nஇராமானுசர் ( 2 )\nஎமனேஸ்வரம் ( 1 )\nகட்டுரை ( 20 )\nகண்ணன் என் சேவகன் ( 1 )\nகவிநயா ( 33 )\nகுமரன் ( 36 )\nகூரத்தாழ்வான் ( 2 )\nகோவி. ��ண்ணன் ( 1 )\nசங்கர் ( 9 )\nசாத்வீகன் ( 1 )\nச்சின்னப் பையன் ( 2 )\nடுபுக்கு டிசைப்பிள் ( 3 )\nதமிழ் பஜகோவிந்தம் ( 1 )\nதாலாட்டு ( 7 )\nதிராச ( 4 )\nதிருக்கல்யாணம் ( 1 )\nதிருமஞ்சனம் ( 1 )\nதிருவருட்பா ( 1 )\nதிருவல்லிக்கேணி ( 2 )\nதிருவாய்மொழி ( 1 )\nதிலகா ( 1 )\nநா.கண்ணன் ( 1 )\nபகவத் கீதை ( 1 )\nபாப்பா ராமாயணம் ( 12 )\nபித்துக்குளி ( 4 )\nமடல்காரன் ( 3 )\nமதுமிதா ( 2 )\nமலைநாடான் ( 4 )\nமீராவின் கதை ( 1 )\nமெளலி ( 1 )\nராகவ் ( 8 )\nலலிதா மிட்டல் ( 24 )\nவசந்த் ( 26 )\nவல்லியம்மா ( 1 )\nவாரணமாயிரம் ( 1 )\nவெட்டிப்பயல் ( 6 )\nஷைலஜா ( 12 )\n* யாவையும் யாவரும் தானாய்,\n* அவரவர் சமயம் தோறும்,\n* தோய்விலன் புலன் ஐந்துக்கும்,\n* சொலப்படான் உணர்வின் மூர்த்தி,\n* \"பாவனை அதனைக் கூடில்,\n* அவனையும் கூட லாமே\"\n1.ஆழ்வார்கள் - ஓர் எளிய அறிமுகம் - சுஜாதா\n2.ஆழ்வார்களின், 4000 அருளிச்செயல் (Unicode+Search)\n3.திருவாய்மொழி - ஈடு (புருஷோத்தம நாயுடு)\n4.அமலனாதிப் பிரான் (பெரியவாச்சான் பிள்ளை உரை)\nகண்ணனை மகிழ... இதர தளங்கள்\n* இன்னொரு தமிழ்க் கடவுளான முருகன் பாடல்கள் - முருகனருள் வலைப்பூ\n*திருப்பாவை - மரபுச் சுவை (வேளுக்குடி)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400245109.69/wet/CC-MAIN-20200926200523-20200926230523-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.christsquare.com/tamil-christian-songs-lyrics/yesappa-unga-namathil/", "date_download": "2020-09-26T20:54:54Z", "digest": "sha1:GVNGDGRAVKO2IQNHLSM3IIE5V7A2UV4Y", "length": 10462, "nlines": 181, "source_domain": "www.christsquare.com", "title": "Yesappa Unga Namathil Song Lyrics Chords PPT | CHRISTSQUARE", "raw_content": "\nபேய்கள் ஓடுது நோய்கள் தீருது\nவந்தாலும் என் இயேசு குணமாக்குவார்\nவிசுவாசம் நமக்குள் இருந்தால் போதும்\nமந்திர சூனியம் செய்வினைக் கட்டுகள்\nஇன்றே நம் இயேசு உடைத்தெறிவார்\nசாத்தானின் சதிகளா சாபத்தின் வாழ்க்கையா\nஇன்றே நம் இயேசு உடைத்தெறிவார்\nதுதியின் ஆயுதம் நமக்குள் இருப்பதால்\nUyar Malaiyo Lyrics John Jebaraj எந்தப்பக்கம் வந்தாலும் நீங்க என் கூடாரம்…\nYennaku Yaar Undu Song Lyrics Chords PPT எனக்கு யாருண்டு கலங்கின நேரத்தில் உம்…\nEnnai vittu kodukathavar lyrics என்னை விட்டுக்கொடுக்காதவர் என்னை நடத்துகின்றவர் என்னை…\nEn Neethiyai Song Lyrics Chords PPT என் நீதியை வெளிச்சத்தைப் போலாக்குவீர் என்…\nஆப்பிரிக்காவில் ஊழியம் செய்யும் தமிழ் நாட்டை சேர்ந்த… ஜாம்பியா, ஆப்பிரிக்காவில் உள்ள ஒரு நாடு,…\nUmmai Than Nambiyirukkirom Lyrics உம்மைத்தான் நம்பியிருக்கிறோம் உம்மையன்றி யாரும் இல்லையப்பா…\nகடந்த 6 வாரங்களில் 48% விசுவாசிகள் தங்கள் சபைகளில் நடக்கும் எந்த ஆன்லைன் ஆராதனையும் பார்க்கவில்லையாம்.\nகனடாவின் ஒன்டாரியோவில் உள்ள கனெக்சஸ் ...\nகொரோனா வ��ரசுக்கு எதிரான ஆன்டிபாடி தயார்.. இஸ்ரேல் அறிவிப்பு.. தேவனுக்கே மகிமை\nகொரோனா வைரசுக்கு ஆன்டிபாடியை உருவாக்குவதில் ...\nகடுமையான விதிகளுடன் மீண்டும் தென் கொரியாவில் மெகா தேவாலயங்கள் திறக்கப்படுகிறது.\nதென் கொரியாவில் உள்ள தேவாலயங்களுக்குக் ...\nசென்னை முழுவதும் இதுவரை 700 கி.மீ மேலாக சைக்கிளில் பயணத்து உதவி செய்யும் போதகர்.\nசென்னை: உலகமெங்கும் கொரோனா கொள்ளை ...\nகொரோனாவுக்குச் சிகிச்சைப் பெற்று வந்த பிரபல கிறிஸ்தவ நற்செய்தி பாடகர் பரிதாபமாக உயிரிழப்பு.\nஆமெரிக்காவிலுள்ள புளோரிடாவை சேர்ந்த கிறிஸ்தவ ...\nவிட்டுக்கொடுக்கலையே விட்டுக்கொடுக்கலையே சாத்தான் …\nபாதுகாப்பார் நெருக்கடியில் பதில் …\nகடந்த 6 வாரங்களில் 48% விசுவாசிகள் தங்கள் சபைகளில் நடக்கும் எந்த ஆன்லைன் ஆராதனையும் பார்க்கவில்லையாம்.\nகனடாவின் ஒன்டாரியோவில் உள்ள …\nகொரோனா வைரசுக்கு எதிரான ஆன்டிபாடி தயார்.. இஸ்ரேல் அறிவிப்பு.. தேவனுக்கே மகிமை\nகொரோனா வைரசுக்கு ஆன்டிபாடியை …\nகடுமையான விதிகளுடன் மீண்டும் தென் கொரியாவில் மெகா தேவாலயங்கள் திறக்கப்படுகிறது.\nதென் கொரியாவில் உள்ள …\nஎளிதான வாழ்வுக்காக ஜெபம் செய்யாதீர்கள். பலமுள்ள மனிதராக வாழ ஜெபம் செய்யுங்கள். (Visited …\nதீமை செய்வோரை மன்னிக்கவும் நேசிக்கவும் தயாராகும்வரை தேவ அன்பைப் பற்றி அறிவற்ற தேவப்பிள்ளையாக …\nகண்களில் கண்ணீர் மழை பொழியும் போது ஆத்துமாவில் அழகிய வானவில் தோன்றும் (Visited …\nநீங்க நினைச்சா எல்லாம் ஆகும்… புதிய பாடல் கேட்டு மகிழுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400245109.69/wet/CC-MAIN-20200926200523-20200926230523-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}
+{"url": "https://nanjilnadan.com/2012/03/23/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/", "date_download": "2020-09-26T20:07:47Z", "digest": "sha1:44SNDNIHXU4I5TTJKYKCJN7BNV5CXJ6F", "length": 17491, "nlines": 307, "source_domain": "nanjilnadan.com", "title": "மாமிசப் படப்பு – புதிய நாவல் | நாஞ்சில்நாடன்", "raw_content": "\nநாஞ்சில்நாடனின் எழுத்துக்களும், நாஞ்சில்நாடனை குறித்த எழுத்துக்களும்.\nநாஞ்சில் விஷ்ணுபுரம் விழா அசைபடங்கள்\nநாஞ்சில்நாடன் அமெரிக்கா பயண புகைப்பட தொகுப்புகள்\n”தீதும் நன்றும்” கருத்து திரைப்படத்தில்\n← எட்டுத் திக்கும் மதயானை 12d\nசிற்றிலக்கியங்கள் பிரபந்தங்கள் பரணி A →\nமாமிசப் படப்பு – புதிய நாவல்\nஒரு மண்ணின் இயல்பான வாசனையை இவரைவிட வேறொருவர் இத்தனை தெளிவுற வெளிப்படுத்தியிருக்கமுடியும் என்று தோன்றவில்லை.கேட்ட படித்த பார்த்த அடுக்கடுக்கான சொற்கள் தகுதிமிக்க இடங்களில் இடம் பிடித்திருக்கின்றன.நாஞ்சில் நாடனென்ற பெயருக்கு பொருத்தமாக ஒரு மண்ணின் சகல வாசனைகளையும் தொடர்ந்து அள்ளித் தெளிப்பது அந்த மண்ணுக்கும் மக்களுக்கும் கிடைத்த பெருமை என்றே கருதுகிறேன்…பாண்டியன்ஜி\nபடத்தொகுப்பு | This entry was posted in அனைத்தும், இலக்கியம், நாஞ்சில் நாட்டு கதைகள், நாஞ்சில்நாடனின் கதைகள், மாமிசப் படப்பு and tagged நாஞ்சில் நாடன், நாஞ்சில் நாடன் கதைகள், நாஞ்சில்நாடன், மாமிசப் படப்பு, மாமிசப் படைப்பு, naanjil nadan, naanjilnadan, nanjil nadan, nanjilnadan, sisulthan. Bookmark the permalink.\n← எட்டுத் திக்கும் மதயானை 12d\nசிற்றிலக்கியங்கள் பிரபந்தங்கள் பரணி A →\n3 Responses to மாமிசப் படப்பு – புதிய நாவல்\nஅருமையான முன்னுரை . நன்றி\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nஅங்கீகாரம் மூலம் எழுத்தாளன் உருவாவதில்லை. ஆனால் எழுத்தாளன் திரும்ப எதிர்பார்க்கக்கூடிய ஒன்றே ஒன்று அங்கீகாரம் மட்டுமே.\n’எழுத்து என்பது எனக்கு தவம் அல்ல; வேள்வி அல்ல; பிரசவ வேதனை அல்ல;\nஆத்ம சோதனையோ, சத்திய சோதனையோ அல்ல; பணம் சம்பாதிக்கும் முயற்சி அல்ல: பேரும் புகழும் தேடும் மார்க்கம் அல்ல; வாழ்க்கையை புரிந்துகொள்ளும் முயற்சி; என் சுயத்தை தேடும் முயற்சி\nஎனது கருத்துக்களோடு எவரும் உடன்படலாம், மாறுபடலாம். ஆனால் அவை வாசிக்கவும் பரிசீலிக்கவும் விவாதிக்கவும் படவேண்டும் என்பது எனது எதிர்பார்ப்பு.\nதமிழ்ச்சிறுகதையின் அரசியல்: நாஞ்சில்நாடன் – ச.தமிழ்ச்செல்வன்\n‘வட்டார வழக்கு என்ற சொல்லே கெட்டவார்த்தை’\nநாஞ்சில் நாடன் – கலந்துரையாடல் நிகழ்வு\nநாஞ்சில் நாடன் – கலந்துரையாடல் நிகழ்வு\nகற்பனவும் இனி அமையும் 3\nகற்பனவும் இனி அமையும்– நாஞ்சில் நாடனுடன் ஒரு நேர்காணல்2\nநாஞ்சிலில் இருந்து வந்த ஒரு நாடன்-அம்பை\nகற்பனவும் இனி அமையும்– நாஞ்சில் நாடனுடன் ஒரு நேர்காணல்1\nநாஞ்சில் நாடன் படைப்புகளில் மொழிக்கூறு\nபூலிங்கம் தான் வாழ தனது நியாங்களுடன்\nமலையாளத்தில் எழுதப்பட்ட தமிழ் நாவல்\nநாஞ்சில் நாடன் தேர்ந்தெடுத்த சிறுகதைகள்\nபிறன் பொருளைத் தன் பொருள் போல\nஎதைப்பற்றியும் (அ) இது மாதிரியும் தெரிகிறது\nஇன்று ஒன்று நன்று (6)\nஎட்டுத் திக்கும் மதயானை (36)\nஎன்பிலதனை வெயில் காயும் (29)\nகம்பனின் அம்பறாத் தூணி (8)\nகுங்குமம் தொடர் கட்டுரைகள் (44)\nநாஞ்சிலின் தேர்தல் 2011 (20)\nநாஞ்சில் நாடனுக்கு பாராட்டு விழா (44)\nநாஞ்சில் நாட்டு கதைகள் (108)\nநாஞ்சில் நாட்டு வெள்ளாளர் வாழ்க்கை (17)\nநாஞ்சில்நாடனின் உணவு கட்டுரைகள் (8)\nநாஞ்சில்நாடனின் புத்தக மதிப்புரைகள் (122)\nவழுக்குப் பாறை கவிதைகள் (4)\nதோப்பில் முஹம்மது மீரான் வலைப்பூ\nநாஞ்சில் நாட்டு வெள்ளாளர் வாழ்க்கை\nஆன்லைனில் நாஞ்சில் நாடன் புத்தகங்கள் வாங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400245109.69/wet/CC-MAIN-20200926200523-20200926230523-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.behindtalkies.com/actor-vijay-son-shortf-ilm/", "date_download": "2020-09-26T22:22:15Z", "digest": "sha1:EPPODYRRYFOZI7IGZCEM3XGVVCSS2E3M", "length": 6229, "nlines": 90, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "விஜய் மகன் சஞ்சய் நடித்துள்ள குறும்படம்.! அப்பாவை போலவே இருக்கிறார்.! - Tamil Behind Talkies", "raw_content": "\nHome பொழுதுபோக்கு மூவிகள் விஜய் மகன் சஞ்சய் நடித்துள்ள குறும்படம்.\nவிஜய் மகன் சஞ்சய் நடித்துள்ள குறும்படம்.\nதமிழ் சினிமாவில் நடிகர் விஜய் ஒரு முன்னணி நட்சத்திரமாக இருந்து வருகிறார். நடிகர் விஜய்க்ககு கடந்த 1999 ஆண்டு சங்கீதாவுடன் திருமணம் நடைபெற்றுது. திருமணத்திற்கு பின்னர் விஜய்க்கு, சஞ்சய் என்ற மகனும், திவ்யா ஷாஷா என்று மகளும் பிறந்தனர்.\nஇவர்கள் இருவருமே விஜய்யின் படத்திலும் சிறு வேடங்களிலும் நடித்துள்ளனர் என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்று தான். இதில் சஞ்சய், விஜய் நடித்த வேட்டைக்காரன் படத்தில் , அடிச்சா தாங்கமாட்ட” என்ற பாடலில் ஒரு சிறு காட்சியில் நடன மாடியிருந்தார்.அதுபோக சஞ்சய் “ஜங்ஷன் ” என்ற குறும் படத்திலும் நடித்துள்ளார்.\nஇந்நிலையில் இன்று புத்தாண்டு முன்னிட்டு சஞ்சய் நடித்துள்ள குறும்படம் வெளியாகியுள்ளது,ல்.தற்போது இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.\nPrevious articleதமிழக்தில் உள்ள 1000 திரையரங்குகள். பேட்ட மற்றும் விஸ்வாசம் எத்தனை திரையரங்கில் ரிலீஸ்.\nNext articleபுத்தாண்டு அன்று மீண்டும் தங்கள் காதலை உறுதி செய்த ஆரவ்-ஓவியா..\n37 வருடங்களுக்கு பின் ரீ-மேக் ஆகும் முந்தானை முடிச்சு – ஊர்வசியாக நடிக்க போவது இந்த நடிகை தான்.\nஉன் படம் கண்டிப்பா அட்டர் பிளாப் தான் – கேலி செய்த ரசிகர்களுக்கு லாஸ்லியா பதிலடி.\n‘சிவாஜி’ யில் மொட்ட பாஸ் ரஜினி. தமிழில் எம்.ஜி.ஆர். தெலுங்கில் என்ன பெயர் த��ரியுமா \nஅஜித் பட இயக்குனர், ஹாரிஷ் இசை. படத்தின் பூஜையை துவங்கிய அண்ணாச்சி. நாயகி யாரு...\nவிஸ்வாசம் படத்திற்கு மீனவர்கள் வைத்த பேனர். எங்கன்னு பாருங்க.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400245109.69/wet/CC-MAIN-20200926200523-20200926230523-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.cinemapettai.com/tag/%E0%AE%93-%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-09-26T22:17:03Z", "digest": "sha1:2Y4JHHYF67FM5RPKLPNL5VPIVAH4ODNG", "length": 4525, "nlines": 42, "source_domain": "www.cinemapettai.com", "title": "ஓ பன்னீர்செல்வம் | Latest ஓ பன்னீர்செல்வம் News, Videos, Photos - Cinemapettai", "raw_content": "\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nAll posts tagged \"ஓ பன்னீர்செல்வம்\"\nஎம்ஜிஆரையும் சேர்த்து தான் அப்படி சொல்லியிருப்பார்.. முதல்வருக்கு சிவாஜி சமூக நலப் பேரவை கண்டனம்\nதமிழக அரசியலில் வெற்றிடம் உள்ளது என்று ரஜினிகாந்த் கூறிய கருத்துக்கு சேலத்தில் செய்தியாளர்களுக்குப் பதிலளித்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ”சொன்னது யார்\nமுதலமைச்சர் ஆவதற்கு ஸ்டாலின் சரிப்பட்டு வரமாட்டார்.. ஓ.பன்னீர் செல்வம் பேச்சு\nவிக்கிரவாண்டி இடைத்தேர்தலில் போட்டியி டு ம் முத்தமிழ் செல்வன் அவருக்கு வாக்கு சேகரித்து பேசிய துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் ,...\nஓபிஎஸ் வாங்கிய காரின் விலையை கேட்டால் தலை சுற்றும்.. நடிகர்களை மிஞ்சிய அரசியல்வாதி\nதுணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் முதன்முதலில் சபாரி, ஸ்கார்பியோ வகையான கார்களை பயன்படுத்தினார். தற்போது சோனியா காந்தி, ராஜா, கனிமொழி, ஸ்டாலின்...\nமுதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தமிழ்நாட்டின் தொழில் வளத்தை பெருக்குவதற்காக அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து செல்ல உள்ளதாக அதிமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த...\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nதல அஜித்துக்கு பிறந்தநாள் வாழ்த்து சொல்லிய ஓ. பண்ணீர்செல்வம். அட இஞ்யார்ரா ..\nதல அஜித் படம் fdfs என்றாலே திரையரங்கில் சென்று திருவிழாபோல கொண்டாடுவார்கள் ரசிகர்கள். நேற்று அவரின் பிறந்தநாள் ஆயிற்றே, சும்மாவா விடுவார்கள்....\nTamil Cinema News | சினிமா செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400245109.69/wet/CC-MAIN-20200926200523-20200926230523-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.cinemapettai.com/tag/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2020-09-26T20:40:41Z", "digest": "sha1:ZMJ36GGWIBYYCQ6QZJYFS4GGSW4RYZXA", "length": 2976, "nlines": 34, "source_domain": "www.cinemapettai.com", "title": "தொழில் | Latest தொழில் News, Videos, Photos - Cinemapettai", "raw_content": "\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nஅதிக தொழில்நுட்பத்தில் வரும் மொபைல் போன்.. ஐ போனை ஓரம் கட்டுமா\nஇளைஞர்கள் மத்தியில் பல்வேறு மொபைல் நிறுவனங்கள் புதிய மாடல்களை அறிமுகப்படுத்தி வருகின்றன. தற்போது ஒன் பிளஸ் நிறுவனம் ஒரு புதிய மொபைல்...\nTamil Cinema News | சினிமா செய்திகள்\n சௌந்தர்யா ரஜினிகாந்தின் பளீச் பதில்.\nரஜினிகாந்தின் இரண்டாவது மகள் சௌந்தர்யா ரஜினிகாந்த் பிரபல தொழிலதிபர் வணங்காமுடியின் மகன் விசாகன் என்பவரை இரண்டாவது முறையாக திருமணம் செய்துகொண்டார். திருமணத்தை...\nஆன்லைன் வியாபாரங்களுக்கு ஆப்பு வைத்த இந்தியா.. சிக்கித் தவிக்கும் அமேசான் மற்றும் பிலிப்கர்ட்..\nஅமேசான் மற்றும் பிலிப்கார்டுக்கு ஆப்பு வைத்த இந்திய அரசு ஆணை.. ஆன்லைன் நிறுவனங்களில் மிகவும் பிரபலமானது அமேசான் மற்றும் பிலிப்கர்ட். இந்த...\nTamil Cinema News | சினிமா செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400245109.69/wet/CC-MAIN-20200926200523-20200926230523-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.seithipunal.com/sports/india-set-target-171-to-west-indies-in-thiruvananthapur", "date_download": "2020-09-26T20:46:37Z", "digest": "sha1:B6HAIUZ7UCU6KNVDJSA44RHOODNTHOKS", "length": 12583, "nlines": 112, "source_domain": "www.seithipunal.com", "title": "தெறிக்கவிட்ட சிவம்! பழிக்கு பழி வாங்கிய வில்லியம்ஸ்! அசிங்கப்பட்ட கோலி சொதப்பல்! - Seithipunal", "raw_content": "\n பழிக்கு பழி வாங்கிய வில்லியம்ஸ்\n - உங்களுக்கு பிடித்த வரன்களை இலவசமாக தொடர்புகொள்ள மணமேடையில் இன்றே பதிவு செய்யுங்கள் - REGISTER NOW\nதிருவனந்தபுரத்தில் நடைபெற்று வரும் இந்தியா மேற்கிந்திய தீவுகள் அணிகள் இடையேயான இரண்டாவது இருபது ஓவர் போட்டியில் இந்திய அணி 20 ஓவர் முடிவில் 180 ரன்களை அடித்துள்ளது.\nஇந்த போட்டியில் டாஸ் வென்ற மேற்கிந்திய தீவுகள் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. முதலில் பேட்டிங்கை தொடங்கிய இந்தியாவிற்கு, கடந்த போட்டியை போலவே இந்த ஆட்டத்திலும், தொடக்கம் அவ்வளவு சிறப்பாக அமையவில்லை. கடந்த ஆட்டத்தில் ரோகித் சர்மா விரைவாக வெளியேற, இந்த ஆட்டத்தில் லோகேஷ் ராகுல் 11 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்து வெளியேறினார். அதன் பிறகு யாருமே எதிர்பாராத வேளையில் ஆல்-ரவுண்டரான சிவம் துபே முன்கூட்டியே களமிறக்கப்பட்டார்.\nஇந்த முயற்சியானது பலன் அளிக்குமா என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஆரம்பத்தில் சிவம் ரோகித் சர்மாவுடன் சேர்ந்து நிதானமாக விளையாட, பின்னர் சில பவுண்டரிகளை அடித்தார். அதற்கிடையே ரோகித் சர்மா இந்த ஆட்டத்திலும் சொதப்பலாக விளையாடி 8 பந்துகளை சந்தித்து 15 ரன்களுடன் கிளீன் போல்டாகி வெளியேறி���ார். அப்போது இந்திய கேப்டன் விராட் கோலி களமிறங்கினார்.\nமறுமுனையில் அமைதியாக விளையாடிக் கொண்டிருந்த சிவம் துபே பொல்லார்ட்டின் ஒரே ஓவரில் 3 சிக்சர்கள் விளாசி அவரை அலறவிட்டார். அதோடில்லாமல் 27 பந்துகளில் தன்னுடைய முதல் அரை சதத்தை அடித்து அசத்தியுள்ளார். அடுத்த ஓவரில் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அவர் 30 பந்துகளில் 3 பவுண்டரி 4 சிக்சர்களுடன் 54 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.\nகடந்த போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணியை கதறவிட்ட இந்திய அணி கேப்டன் விராட்கோலி இந்த போட்டியிலும் ஆரம்பத்தில் தடுமாறிய நிலையில், கடந்த போட்டியில் நொறுக்கி எடுத்த வில்லியம்ஸின்பந்திலேயே அலட்சியமான சாட்டை விளையாடி இந்த ஆட்டத்தில் ஆட்டமிழந்து 19 ரன்களில் வெளியேறி ஏமாற்றம் அளித்தார். அவர் அவுட் ஆனதும் யாரும் எதுவும் செய்யாதீர்கள், என வாயை மூடி ஒரு விரலை வாயில் வைத்து சைகை காட்டி கோலியை வெறுப்பேற்றினார் வில்லியம்ஸ்.\nஅதற்கடுத்து வந்த ஸ்ரேயாஸ் அய்யர் இந்த ஆட்டத்திலும் ஜொலிக்காமல் 10 ரன்களில் ஆட்டமிழக்க அடுத்து வந்த ஜடேஜாவும் 9 ரன்களில் ஆட்டமிழந்தார். வாஷிங்டன் சுந்தர் டக் அவுட்டானார். தொடர்ந்து சொதப்பலாக விளையாடி வரும் ரிஷப் பாண்ட் இந்த ஆட்டத்தில் சற்று நம்பிக்கை அளிக்கும் விதமாக விளையாடி இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் இந்திய அணி முழுமையாக விளையாடி 7 விக்கெட்டுகளை இழந்து 170 ரன்கள் மட்டுமே அடித்துள்ளது.\nபலவீனமான பந்துவீச்சை கொண்ட இந்திய அணிக்கு இந்த ரன்களுக்குள் வெஸ்ட் இண்டீசை கட்டுப்படுத்த முடியுமா என்பது கேள்விக்குறிதான். வெஸ்ட் இண்டீஸ் அணியை பொறுத்தவரையில் கடந்த போட்டியில் 60 ரன்கள் விட்டுக் கொடுத்த வில்லியம்ஸ் இந்த ஆட்டத்தில் 30 ரன்களை மட்டுமே கொடுத்து 2 விக்கெட்டுகளை எடுத்திருந்தார். அதேபோல் அந்த அணியின் சுழற்பந்து வீச்சாளர் வால்ஷ் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஹோல்டர், காட்ரோல் , பியர் தலா 1 விக்கெட் வீழ்த்தினார்கள்.\nஇதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal\nவேளாண் மசோதாவை எதிர்க்கட்சிகள் எதிர்ப்பது..\nவேளாண் மசோதாவை எதிர்க்கட்சிகள் எதிர்ப்பது..\nஇடுப்பு, முதுகு வலி எல்லாம் இனி பறந்து போய் விடும்.\nசச்சின் டெண்டுல்��ர் மகள், அந்த வீரருடன் காதலில் விழுந்தாரா\nகள்ளக்காதலை தட்டிக்கேட்ட கணவனை கைலாசத்திற்கு அனுப்பிய மனைவி.\nஅண்ணன் மீது பகை.. தங்கையை கெடுத்து.. ஆண்மையை நிரூபித்த கேவல பிறவிகள்.\nதொடர் தோல்விக்கு பிறகு, சிஎஸ்கே எடுத்த அதிமுக்கிய முடிவு.\nஇரட்டை நாடகம் ஆடுவது இந்த நடிகைக்கு புதுசில்ல.. எப்பவாதுன்னா ஓகே.. எப்பவுமே இப்படி தானா\nசிவாஜிக்கு பின்னர், அந்த புகழ் எஸ்.பி.பிக்கு தான். பல வருடத்திற்கு பின்னர் சோகத்திலும் நெகிழ்ச்சி.\n72 குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதையுடன் எஸ்.பி.பி.,யின் உடல் நல்லடக்கம்\nஎஸ்.பி பாலசுப்ரமணியம் உடலுக்கு., நடிகர் விஜய் நேரில் அஞ்சலி\nசுஷாந்திற்கு வேண்டும் என்றே போதைப்பொருள் கொடுத்த ரியா.. விசாரணை அதிகாரி பரபரப்பு தகவல்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400245109.69/wet/CC-MAIN-20200926200523-20200926230523-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vidhai2virutcham.com/2020/02/14/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%B0%E0%AF%82%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D/", "date_download": "2020-09-26T21:09:10Z", "digest": "sha1:OAKAXWNARXNX4Y7WXYVMXBGGZ7YXK62X", "length": 23645, "nlines": 151, "source_domain": "www.vidhai2virutcham.com", "title": "கோடி ரூபாய் சம்பளம் – வாங்க மறுத்த சாய் பல்லவி – விதை2விருட்சம்", "raw_content": "Saturday, September 26அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட\nஉரத்த சிந்தனை மாத இதழ்\nகோடி ரூபாய் சம்பளம் – வாங்க மறுத்த சாய் பல்லவி\nகோடி ரூபாய் சம்பளம் – வாங்க மறுத்த சாய் பல்லவி\nபிரேமம் திரைப்படம் மூலம் மலையாளத் திரையுலகில் அறிமுகமாகி, இந்தியா முழுக்க பிரபலமடைந்தவர் நடிகை சாய் பல்லவி, மாரி-2 தமிழ் திரைப்படத்தில் நடித்தார். மேலும் அதில் இடம்பெற்ற ஏய் கோலி சோடாவே என்ற பாடலிலுக்கு நடனம் ஆடி தமிழக ரசிகர்களின் மனத்தில் எளிதாக இடம்பெற்றார். இதனால் அவருக்கு தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் நல்ல வரவேற்பு உள்ளது. அதை பயன்படுத்தி அவரை விளம்பரத்தில் நடிக்க வைக்க பல நிறுவனங்கள் முயற்சித்து வருகின்றன. அந்த வகையில் கடந்த ஆண்டு ரூ.2 கோடி சம்பளம் தர முன்வந்தும் அழகு கிரீம் விளம்பர படத்தில் நடிக்காமல்போனது ஏன்’ என்பது குறித்து அவர் விளக்கம் அளித்துள்ளார்.\nதேம்பி தேம்பி அழுத நடிகை சாய் பல்லவி\nசாய் பல்லவி- கருவில் சுமக்கும் 4 வயது சிறுமி\n157 நாட்களில் 50 கோடி – உச்சம் தொட்ட ரௌடி பேபி – ஆடலும் பாடலும்\nஅவர் கூறியதாவது, ‘அந்த விளம்பரத்தில் நடித்திருந்தால் எனக்கு பெரிய அளவில் ப��ம் கிடைத்திருக்கும். அதை வைத்துக்கொண்டு நான் என்ன செய்யப்போகிறேன். வீட்டுக்கு சென்றால் 3 சப்பாத்தி அல்லது கொஞ்சம் சாதம் சாப்பிடுவேன். வேறு எந்த பெரிய தேவையும் எனக்கு இல்லை. என்னை சுற்றியிருப்பவர்கள் சந்தாஷமாக இருக்க உதவ முடியுமா என்று பார்க்கிறேன், அவ்வளவுதான்.\nமாதவிடாயின்போது பெண்கள் வெல்லம் சாப்பிட வேண்டும் – ஏன் தெரியுமா\nகமலுக்கு மீரா மிதூன் விடுத்த பகிரங்க எச்சரிக்கை\nஅனுபவம் புதுமை – வீடியோ\nஒரு பெண்ணின் மௌனத்தில் இத்தனை அர்த்தங்களா\nசொத்தை தானம் கொடுக்கும் போதே அதன் அனுபவ உரிமை முழுவதுமாக மாற்றப் பட்டிருந்தால்\n‘தோல் நிறம் பற்றி சிலர் பேசுகிறார்கள். வெளிநாட்டினரிடம் சென்று நீங்கள் ஏன் வெள்ளையாக இருக்கிறீர்கள், அப்படியிருந்தால் அதனால் கேன்சர் வரும் என்று கூற முடியுமா அது அவர்களுடைய நிறம் அவ்வளவுதான்’ என்றார். ஏற்கனவே நடிகை சாய் பல்லவி ரூ.1 கோடி சம்பளத்துடன் வந்த ஆடை விளம்பர வாய்ப்பிலும் நடிக்க மறுத்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.\nPosted in சினிமா செய்திகள், சின்னத்திரை செய்திகள், செய்திகள், தெரிந்து கொள்ளுங்கள் - Learn more\nPrevகாதல் முறிவு – தடுப்பு மருந்தும் சிகிச்சை முறையும் – ஓரலசல்\nNextஆபத்து – தொப்புள் பகுதியில் ஒளிந்திருக்குது\nசங்கு – அரிய தகவல்\nCategories Select Category HMS (2) Training (1) Uncategorized (32) அதிசயங்கள் – Wonders (581) அதிர வைக்கும் காட்சிகளும் – பதற வைக்கும் செய்திகளும் (779) அரசியல் (160) அழகு குறிப்பு (703) ஆசிரியர் பக்கம் (286) “ஆவிகள் இல்லையடி பாப்பா” (1) “எழுவதும் வீழ்வதும் பெற்றோர்களின் கையிலே” (1) “எழுவதும் வீழ்வதும் பெற்றோர்களின் கையிலே” (1) “சென்னையில் ஒரு நாள் . . . .” (1) “சென்னையில் ஒரு நாள் . . . .” (1) “பாலியல் கல்வியின் அவசியமும் முக்கியத்துவமும்” (1) தலைநிமிர்ந்த திருவள்ளுவர் தலை குனியலாமா” (1) “பாலியல் கல்வியின் அவசியமும் முக்கியத்துவமும்” (1) தலைநிமிர்ந்த திருவள்ளுவர் தலை குனியலாமா (1) நோட்டா (NOTA) ஜெயித்தால் . . . (1) பாரதி காணாத புதுமைப்பெண்கள் (1) பெயர் வைக்க பாடலாசிரியரின் அனுமதி வேண்டும் (1) ஆன்மிகம் (1,020) பகவத் கீதை (முழுத் தொகுப்பு) (3) ஆன்மீக பாடல்கள் (14) இசை (கர்நாடக இசை) (18) ராக மழை (8) இணையதள முகவரிகள் (6) இதழ்கள் (216) உரத்த சிந்தனை (182) சட்டத்தமிழ் (1) சத்தியபூமி (2) தமிழ்ப்பணி (1) புது வரவு (1) விதைவிருட்சம் (1) ஸ்ரீ முருக விஜயம் (4) இவரைப் பற்றி சில வரிகள்… (1) உங்கள் இடம் (1) உங்கள் தமிழறிவுக்கு ஒரு சவால் (1) நோட்டா (NOTA) ஜெயித்தால் . . . (1) பாரதி காணாத புதுமைப்பெண்கள் (1) பெயர் வைக்க பாடலாசிரியரின் அனுமதி வேண்டும் (1) ஆன்மிகம் (1,020) பகவத் கீதை (முழுத் தொகுப்பு) (3) ஆன்மீக பாடல்கள் (14) இசை (கர்நாடக இசை) (18) ராக மழை (8) இணையதள முகவரிகள் (6) இதழ்கள் (216) உரத்த சிந்தனை (182) சட்டத்தமிழ் (1) சத்தியபூமி (2) தமிழ்ப்பணி (1) புது வரவு (1) விதைவிருட்சம் (1) ஸ்ரீ முருக விஜயம் (4) இவரைப் பற்றி சில வரிகள்… (1) உங்கள் இடம் (1) உங்கள் தமிழறிவுக்கு ஒரு சவால் (27) உடற்பயிற்சி செய்ய (54) உடலுறவு (1) உடை உடுத்துதல் (61) உரத்த சிந்தனை மாத இதழ் (2) எந்திரவியல் (7) கடி வேண்டுமா (27) உடற்பயிற்சி செய்ய (54) உடலுறவு (1) உடை உடுத்துதல் (61) உரத்த சிந்தனை மாத இதழ் (2) எந்திரவியல் (7) கடி வேண்டுமா (10) கட்டுரைகள் (51) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (63) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (9) கணிணி தளம் (740) கதை (55) நீதிக்கதைகள் (28) கலைகள் (36) கல்வி (332) அறிவியல் ஆயிரம் (19) ஆரம்பக் கல்வி (32) தேர்வு முடிவுகள் (7) கல்வெட்டு (254) காமசூத்திரம் (131) கார்ட்டூன்கள் (21) குறுந்தகவல் (SMS) (9) கைபேசி (Cell) (411) கொஞ்சம் யோசிங்கப்பா (10) கட்டுரைகள் (51) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (63) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (9) கணிணி தளம் (740) கதை (55) நீதிக்கதைகள் (28) கலைகள் (36) கல்வி (332) அறிவியல் ஆயிரம் (19) ஆரம்பக் கல்வி (32) தேர்வு முடிவுகள் (7) கல்வெட்டு (254) காமசூத்திரம் (131) கார்ட்டூன்கள் (21) குறுந்தகவல் (SMS) (9) கைபேசி (Cell) (411) கொஞ்சம் யோசிங்கப்பா (46) கோரிக்கைகளும் – வேண்டுகோள்களும் (12) சட்டவிதிகள் (290) குற்றங்களும் (18) சட்டத்தினால் ஏற்பட்ட பாதிப்புகள் (9) சட்டத்தில் உள்ள குறைபாடுகள் (11) சட்டம் & நீதிமன்ற செய்திகள் (63) புலனாய்வு (1) சமையல் குறிப்புகள் – Cooking Tips (487) உணவுப் பொருட்களில் உள்ள சத்துக்கள் (6) சரித்திர நாயகர்கள் விட்டுச் சென்று வித்தான முத்துக்கள் (10) சிந்தனைகள் (427) பழமொழிகள் (2) வாழ்வியல் விதைகள் (76) சினிமா செய்திகள் (1,800) என்னைக் கவர்ந்த திரைக்காட்சிகள் (2) சினிமா (33) சினிமா காட்சிகள் (26) படங்கள் (58) சின்னத்திரை செய்திகள் (2,157) தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் (1,915) V2V TV (13) குறும்படங்கள் (23) பொருள் புதைந்த பாடல்கள்- வீடியோ & ஆடியோ (28) மழலைகளுக்காக (2) மேடை நாடகங்கள் (2) சிறுகதை (21) சுனாமி- ஓரு பார்வை (5) சுற்றுலா (38) செயல்முற��கள் (66) செய்திகள் (3,446) அத்துமீறல்களும் (1) காணாமல் போன(தை)வரை பற்றிய அறிவிப்பு (2) கோரிக்கைகளும் (1) ஜோதிடம் (96) புத்தாண்டு இராசி பலன்கள் – 2015 (1) ராகு கேது பெயர்ச்சி 2017 (1) தங்க நகை (42) தந்தை பெரியார் (11) தனித்திறன் மேடை (3) தமிழுக்கு பெருமை சேர்த்த நூல்கள் & படைப்புக்கள் (9) தமிழ் அறிவோம் (1) தமிழ்ப்புதையல் (7) தற்காப்பு கலைகள் (5) தலையங்கம் (1) தலைவர்களின் வாழ்க்கை குறிப்பு (6) தியானம் (5) திருமண சடங்குகள் (18) திருமணத் தகவல் மையம் (12) திரை வசனங்கள் (5) திரை விமர்சனம் (26) தெரிந்து கொள்ளுங்கள் – Learn more (7,634) அலகீடு மாற்றி (Unit Converter) (2) கண்டுபிடிப்புக்களும் ஆய்வுகளும் (22) கேள்விகளும் பதில்களும் (1) நாட்குறிப்பேடு (41) விடைகானா வினாக்களும் – வினா இல்லா விடைகளும் (2) ஹலோ பிரதர் (64) தேர்தல் செய்திகள் (101) நகைச்சுவை (166) நமது இந்தியா (34) நினைவலைகள் (4) நேர்காணல்கள் (88) சிறப்பு நேர்காணல்கள் (1) பகுத்தறிவு (65) படம் சொல்லும் செய்தி (37) படைப்புகள் (3) மரபுக் கவிதைகள் (1) பார்வையாளர்கள் கவனத்திற்கு (26) பாலியல் மருத்துவம் – Sexual Medical (18+Years) (1,903) பிரபலங்கள் ஆற்றிய உரைகளும்- சொற்பொழிவுகளும் (145) பிராணிகள் & பறவைகள் (288) பிற இதழ்களிலிருந்து (22) புதிர்கள் (4) புதுக்கவிதைகள் (43) புத்தகம் (4) புலன் விசாரணைகளும் (12) பொதுத்தேர்வு மாதிரிவினாத்தாள் (5) 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள் (2) 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள் (2) மருத்துவம் (2,406) அறுவை சிகிச்சைகள் (நேரடி காட்சிகளுடன்) (36) குழந்தை வளர்ப்பு (38) நேரடி காட்சி (விளக்கங்களுடன்) (39) பரிசோதனைகள் (21) முதலுதவிகள் (18) மறைக்கப்பட்ட சரித்திரங்கள் – வஞ்சிக்கப்பட்ட மாவீரர்கள் (11) மலரும் நினைவுகள் (22) மலர்களின் மகிமை (5) முதலிரவு (1) மேஜிக் காட்சிகள் (10) யோகாசனம் (19) வரலாறு படைத்தோரின் வரலாறு (23) வரலாற்று சுவடுகள் (175) வரி விதிப்புக்களும் – வரிச்சலுகைகளும் (29) வர்த்தகம் (585) வணிகம் (10) வாகனம் (175) வாக்களி (Poll) (13) வானிலை (22) வி தை (32) வி2வி (250) விண்வெளி (99) விதை2விருட்சம் (எனது) பொன்மொழிகள் (2) விளம்பர விமர்சனம் (7) விளையாட்டு செய்திகள் – Sports (104) விழிப்புணர்வு (2,621) வீடியோ (6) வீட்டு மனைகள் (72) வேலைவாய்ப்பு – சுயதொழில் (137) வேளாண்மை (97)\nCoumarasamy Rasappa on ஒரே சொத்தை இருவர் வாங்கியிருந்தால் அந்த சொத்து யாருக்குச் சொந்தம்\nCoumarasamy Rasappa on ஒரே சொத்தை இருவர் வாங்கியிருந்தால் அந்த சொத்து யாருக்குச�� சொந்தம்\nCoumarasamy Rasappa on சட்டத்தில் இதோ ஒரு வழி இருக்கிறது\nCoumarasamy Rasappa on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம் வழியாக)\nCoumarasamy Rasappa on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம் வழியாக)\ncoumarasamyrasappa on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம் வழியாக)\nCoumarasamy Rasappa on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம் வழியாக)\nCoumarasamy Rasappa on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம் வழியாக)\nV2V Admin on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம் வழியாக)\ncoumarasamyrasappa on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம் வழியாக)\nமாதவிடாயின்போது பெண்கள் வெல்லம் சாப்பிட வேண்டும் – ஏன் தெரியுமா\nகமலுக்கு மீரா மிதூன் விடுத்த பகிரங்க எச்சரிக்கை\nஅனுபவம் புதுமை – வீடியோ\nஒரு பெண்ணின் மௌனத்தில் இத்தனை அர்த்தங்களா\nசொத்தை தானம் கொடுக்கும் போதே அதன் அனுபவ உரிமை முழுவதுமாக மாற்றப் பட்டிருந்தால்\nஎன் மனைவிக்கு சொத்து கிடைக்க வழி உள்ளதா\nதானப் பத்திரம் – வருமான வரி யாருக்கு பாதிப்பு அதிகம்\nசைவ உணவு மட்டுமே சாப்பிட்டால் ஆபத்தா\nஅட்டகாசமான பெங்களூரில் உரத்த சிந்தனை ஜூம் நிகழ்ச்சி இதோ – வீடியோ\nஇ-பாஸ் இல்லாமல் பெங்களூரு போகலாம் வாங்க.\n4 ஆசிரியர், விதைவிருட்சம் அரையாண்டு இதழ்\n5 துணை ஆசிரியர், நம் உரத்த சிந்தனை மாத இதழ்\n6 மக்கள் தொடர்பாளர் (PRO)/ செயற்குழு உறுப்பினர், உரத்த சிந்தனை\n7 ஆசிரியர்/உரிமையாளர், விதை2விருட்சம் இணையம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400245109.69/wet/CC-MAIN-20200926200523-20200926230523-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://nidur.info/old/index.php?option=com_content&view=article&id=7294:%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%80%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D&catid=50:%E0%AE%89%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D&Itemid=69", "date_download": "2020-09-26T21:45:39Z", "digest": "sha1:F5HQBC3VEKJNR7FGO3ZUW6VE4V5K5G63", "length": 9227, "nlines": 129, "source_domain": "nidur.info", "title": "வெறும் வயிற்றில் தண்ணீரைக் குடிப்பதின் பயன்கள்", "raw_content": "\nHome கட்டுரைகள் உடல் நலம் வெறும் வயிற்றில் தண்ணீரைக் குடிப்பதின் பயன்கள்\nவெறும் வயிற்றில் தண்ணீரைக் குடிப்பதின் பயன்கள்\nவெறும் வயிற்றில் தண்ணீரைக் குடிப்பதின் பயன்கள்\nகாலையில் படுக்கையில் இருந்து எழுந்ததும், வெறும் வயிற்றில் 1.5 லிட்டர் தண்ணீரைக் குடிக்க வேண்டும். அதாவது 5 முதல் 6 டம்ளர்கள்வரைத் தண்ணீரைக் குடிக்கவும். அதற்குப் பின் முகத்தைக் கழுவ வேண்டும். இதற்குப் பெயர் தான் வாட்டர் தெரபி என்று பெயர்.\nஇந்த வாட்டர் தெரிபியன் மிக முக்கியமான விஷயம�� என்னவென்றால் வெறும் வயிற்றில் 1.5 லிட்டர் தண்ணீரைக் குடிப்பதற்கு 1 மணி நேரத்திற்கு முன்பும், குடித்த 1 மணி நேரத்திற்கு பின்பும் எதுவும் சாப்பிடக் கூடாது. தேவைப்பட்டால் வாட்டர் தெரபிக்கு சூடேற்றிய தண்ணீரையோ அல்லது வடிகட்டிய தண்ணீரையோ பயன்படுத்தலாம்.\nவாட்டர் தெரபியை புதிதாக ஆரம்பிக்கும் போது முதலில் 1.5 லிட்டர் தண்ணீரைக் குடிப்பதற்கும் மிகவும் சிரமமாக இருக்கும். ஆனால் போகப் போக பழகிவிடும்.\nதொடக்கத்தில் வாட்டர் தெரபியைத் தொடங்கும் போது முதலில் 4 டம்ளர்கள் தண்ணீரைக் குடித்துவிட்டு, பின் 2 நிமிடங்கள் கழித்து மீதமுள்ள 2 டம்ளர் தண்ணீரை குடிக்கலாம். வாட்டர் தெரபியைத் தொடங்கும் புதிதில், தண்ணீரைக் குடித்த 1 மணி நேரத்தில் 2 முதல் 3 முறை சிறுநீர் கழிக்க வேண்டியிருக்கும். ஆனால் போகப் போக இதுவும் சரியாகிவிடும்.\n1. மன அழுத்தத்திலிருந்து விடுதலை கிடைக்கும்.\n2. நாள் முழுவதும் உடல் புத்துணர்ச்சியுடன் இருக்கும்.\n3. வாட்டர் தெரப்பி, உடலில் உள்ள நச்சுத் தன்மையை சிறுநீர் மற்றும் இனிப்பு ஆகியவற்றின் மூலம் வெளியேற்ற உதவுகிறது.\n4. உடல் ஆரோக்கியத்தையும், தோலில் மினு மினுப்பையும் வழங்குகிறது.\n5. உடல் சூட்டைத் தணிக்கிறது.\n6. உடலில் இருக்கும் தேவையில்லாத பொருள்களை எளிதாக வெளியேற்ற வாட்டர் தெரபி உதவுகிறது.\n7. வாட்டர் தெரபியை முறையாக கடைபிடித்து வந்தால், அது\n1 நாளில் மலச்சிக்கலைக் கட்டுப்படுத்தும்,\n2 நாட்களில் அசிடிட்டியைக் கட்டுப்படுத்தும்,\n7 நாள்களில் நீரழிவு நோயைக் கட்டுப்படுத்தும்,\n4 வாரங்களில் புற்றுநோயைக் கட்டுப்படுத்தும்,\n3 மாதங்களில் டிபியைக் கட்டுப்படுத்தும்,\n10 நாட்களில் காஸ்ட்ரிக்கைக் கட்டுப்படுத்தும்,\nமேலும் 4 வாரங்களில் உயர் இரத்த அழுத்தும் போன்றவற்றைக் கட்டுப்படுத்தும்.\nமேலும் தலைவலி, உடல்வலி, வேகமான இதய துடிப்பு, உடல் குண்டாதல், ஆஸ்துமா, டிபி, சிறுநீரகபிரச்சனைகள், சிறுநீர் சம்பந்தப்பட்ட நோய்கள், மூட்டுவலி, வயிற்று போக்கு, வாந்தி, வயிற்றுப்போக்கு, மூலம், நீரழிவு நோய்கள், கண் சம்பந்தப்பட்ட நோய்கள், பெண்கள் சந்திக்கும் மாதவிடாய் சுழற்யில் ஏற்படும் பிரச்சினைகள், காது, மூக்கு மற்றும் தொண்ட சம்பந்தப்பட்ட நோய்கள் போன்ற நோய்களை இந்த வாட்டர் தெரபி குணப்படுத்துகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400245109.69/wet/CC-MAIN-20200926200523-20200926230523-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://tamilnews.jupiterwebsoft.com/24x7-Tamil-News-fashion_313233.jws", "date_download": "2020-09-26T21:53:14Z", "digest": "sha1:Z4PX4DJL3NW5KA3TBQK2GSILYFTAK6IC", "length": 16859, "nlines": 218, "source_domain": "tamilnews.jupiterwebsoft.com", "title": "ஃபேஷன் (Fashion), 24 x 7 Tamil News Paper", "raw_content": "\nஐபிஎல் 2020 டி20 போட்டியில் ஐதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் கொல்கத்தா அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி\nசென்னையில் இன்று நள்ளிரவு முதல் அக்.1-ம் தேதி வரை போராட்டம் நடத்த தடை: காவல் ஆணையர் மகேஷ்குமார்\nஐபிஎல் டி20: கொல்கத்தா அணிக்கு 143 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது ஐதராபாத் அணி\nஎனது நண்பர் பிரதமர் மகிந்த ராஜபக்ஷ அவர்களுடன் உரையாடியதில் பெருமகிழ்வடைகின்றேன்: மோடி தமிழில் ட்வீட்\nநெல்லையில் நாட்டு வெடிகுண்டு வீசி அர்வாளால் வெட்டி 2 பெண்கள் கொல்லப்பட்ட வழக்கில் 12 பேர் மீது வழக்கு பதிவு\nதிருச்சி மிளகுபாறையில் நடந்த இரட்டை கொலை வழக்கில் ஒருவர் கைது: தனிப்படை போலீஸ் விசாரணை\nஎஸ்.பி.பாலசுப்பிரமணியத்துக்கு பாரத ரத்னா வழங்குவதற்கான அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வேன்: கங்கை அமரன்\nஅக். மாதத்திற்கான அத்தியாவசியப் பொருட்களுக்கான டோக்கன் வரும் 28, 29, 30 ஆகிய தேதிகளில் வழங்கப்படும்: தமிழக அரசு\nதிருத்தணி, பள்ளிப்பட்டு கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்க ஆட்சியர் மகேஸ்வரி வலியுறுத்தல்\nதிரு.எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்களின் ஆத்மா சாந்தி அடைய திருவண்ணாமலையில் சற்றுமுன் மோட்ச தீபம் ஏற்றினார் இசைஞானி இளையராஜா\nஐசிஎப் தொழிற்சாலையில் பயங்கர தீ ...\nபள்ளிகள் திறப்பு அறிவிப்பு குழப்பமில்லை என்கிறார் ...\nகொரோனா பாதிப்பு அதிகரித்துள்ள 15 மாவட்டங்களின் ...\nதிருப்பதி கோயில் பிரமோற்சவம் 8ம் நாளில் ...\nஇந்தியாவின் கவனத்தை திசை திருப்ப தீவிரவாதிகளை ...\nகொரோனாவுடன் கைகோர்த்த இரட்டை ...\nஅமி கோனி பாரெட் பெயர் பரிசீலனை: ...\nஇனப் படுகொலையில் ஈடுபடுவதாக அபாண்ட குற்றச்சாட்டு: ...\nஐநா. பாதுகாப்பு கவுன்சில் நிரந்தர உறுப்பினராக ...\n10.61 லட்சம் வாகனங்கள் தமிழகத்தில் ...\nதங்கம் சவரனுக்கு 72 குறைந்தது ...\nசெப்.26: சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ...\nஒப்பந்தத்தின்படி நடக்கவில்லை: ரஃபேல் விமான தொழில்நுட்பங்களை ...\nDolby Atmos Soundbar அறிமுகப்படுத்திய முதல் ...\nபறந்துபோன கிளி ‘மிலோ’ பேஸ்-புக் மூலம் ...\nநடிகை மீரா மிதுன் மீது ஜாமீன் ...\nசென்னை மியாட் மருத்துவமனையில் உள்ள வி���யகாந்த் ...\nநடிகை ஏமி ஜாக்சன் தனது மகன் ...\nதாராள பிரபு - விமர்சனம் ...\nபிளட்ஷாட் - விமர்சனம் ...\nவெல்வெட் நகரம் - விமர்சனம் ...\nசிறியவர் முதல் பெரியவர் வரை ஃபேஷனில் அசத்தலாம்\nநன்றி குங்குமம் தோழிடிசைனர் சாந்தினி கண்ணாஇரண்டு குழந்தைகளுக்கு அம்மாவாக இருப்பது சாதனை கிடையாது. ...\nநன்றி குங்குமம் தோழி இனி மாஸ்க்குதான் டிரெண்ட்கொரோனா தொற்று எதிரொலியாக இனி ஒரு ...\nநன்றி குங்குமம் தோழி ஃபேமிலி பைஜாமாஎன்னதான் ஊரடங்கு தளர்த்தினாலும் ஐடி உள்ளிட்ட பல ...\nநன்றி குங்குமம் தோழிகோட் குர்தாக்கள்துப்பட்டா வேண்டாம் பாஸ் வண்டி ஓட்ட முடியவில்லை, பஸ்ஸில் ...\nநன்றி குங்குமம் தோழிகலக்கல் கவுன்கள்என்னதான் மேக்ஸி போட்டுக்கொண்டு கவுன் என மனதுக்குள் நினைத்து ...\nநன்றி குங்கும் தோழிரப்ஃபிள் புடவைகள்…ஆம் சமீபத்திய வரவு. ... ...\nமீண்டும் ட்ரெண்ட் ஆகும் கெம்ப் நகைகள்\nநன்றி குங்குமம் ‘‘எங்க அம்மா எனக்குப் போட்ட நகைடி. நீயும் போட்டுக்கோ...’’‘‘அட நீ ...\nநன்றி குங்குமம் தோழிடிரிபிள் லேயர் குர்தாக்கள்சமீபத்திய டிரெண்ட் லேயர் குர்திகள்தான். காரணம், ஒல்லியோ, ...\nசிங்கப்பூர் பாலிமர் நகைகள் இப்போது சென்னையில்...\nநன்றி குங்குமம் தோழி பட்டு நூல், க்வில்லிங் பேப்பர், டெரக்கோட்டா என வகை ...\nநன்றி குங்குமம் தோழி பெரிய குங்குமப் பொட்டு... பளிச்சிடும் புடவை என பரத ...\nநன்றி குங்குமம் தோழிகிராமப் பகுதிகளில் இருக்கும் அதிகம் படிக்காத அல்லது படிப்பறிவே இல்லாத ...\nஇணையத்தை கலக்கும் ஃபேஷன் பாட்டிகள்\nநன்றி குங்குமம் தோழி சீனாவில் இணையத்தில் வைரலான 15 நொடி வீடியோ ஒன்று, ...\nநன்றி குங்குமம் தோழிபட்டு ஹேண்ட்பேக்குகள்பட்டு உடைகள், பட்டுப் புடவைகளுக்கு மேட்சிங்காக நகைகள், செருப்புகள் ...\nநன்றி குங்குமம் தோழிகல்யாண ஸ்பெஷல்ஆடி போய் ஆவணி வந்தாலே கல்யாண சீசன்தான். கல்யாணம் ...\nநன்றி குங்குமம் தோழிகாஞ்சிப்பட்டுஎத்தனைக் காலங்கள் கடந்தாலும் இதன் அழகே தனிதான். எவ்வளவு ஃபேஷன் ...\nநன்றி குங்குமம் தோழிஷர்ட் குர்தாஇப்போதெல்லாம் பெண்கள் பெரும்பாலும் தங்களை தைரியமாக ஆணுக்கு நிகரான ...\nநன்றி குங்குமம் தோழிசாட்டின் சேலைகள்பழமையான ஃபேஷன் இப்போது மீண்டும் டிரெண்டில் புதுப்பொலிவுடன் களமிறங்கியிருக்கிறது. ...\nநன்றி குங்குமம் தோழிமிஸ் இந்தியா 2019 கோலாகலமாக நடந்து ��ுடிந்திருக்கிறது. ராஜஸ்தான், ராஜ்ஸமந்த் ...\nநன்றி குங்குமம் தோழிதோழி சாய்ஸ்துள்ளல் , ஜாலி மோட் பெண்களின் ஏகோபித்த சாய்ஸ் ...\nஇது கூ டூ (KUTOO)\nநன்றி குங்குமம் தோழி பிரான்ஸ் நாட்டில் மன்னராட்சி நடைபெற்றபோது அவர்களது அந்தஸ்துக்கு ஏற்ப ...\nசப் கலெக்டரான கேரள பழங்குடியினப் ...\nதாய்மையுற்ற நிலையில் சிறையில் வாடும் ...\nபள்ளிக்கு வரும் குழந்தைகள் பெயரில் ...\nஒரு சிறுமியும் 8 நாய்களும்\nபெண் மைய சினிமா - ...\nஇவாங்கா ட்ரம்பின் பாராட்டில் நனைந்த ...\nகொரோனா பாசிடிவ் தாய்மார்களும் தாய்ப்பால் ...\nசமூக ஊடகங்களில் பெண்களின் பாதுகாப்பு... ...\nதாய் மற்றும் சேயை பாதிக்கும் ...\n‘கனன்ற கருவறை இன்று உயிர் ...\nவாடகைத் தாயாக மாறும் உறவினர்கள்\nஊரடங்கில் வருமானம் தந்த துணிப்பை ...\nQR CODEல் கலக்கும் காணொளி ...\nமுகக்கவசம் தயாரிப்பில் வருமானம் பார்க்கலாம்..\nமூலிகை சாம்பிராணி தயாரிக்கலாம்... தொற்றுக் ...\nஃப்ரான்சைஸியில் தொழில் தொடங்கலாம்... நிரந்தரமான ...\nவீட்டை அலங்கரிக்கும் எம்பிராய்டரி ...\nபேரன்டல் கன்ட்ரோல் ஆப் ...\nபெண்களை லாக் செய்யும் லாக்டவுன் ...\nஎன்னை திருமணம் செய்ய விருப்பமா\nஎல்லா திசையிலும் விரட்டினால் என்ன ...\nஆசைமுகம் மறக்கலையே... என்ன செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400245109.69/wet/CC-MAIN-20200926200523-20200926230523-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.athirady.com/tamil-news/news/1226640.html", "date_download": "2020-09-26T20:59:15Z", "digest": "sha1:HMXLXHVLEMQPI3S7AM2NU2SWKCQABIPD", "length": 11845, "nlines": 177, "source_domain": "www.athirady.com", "title": "ஆனைமலை அருகே திருமணம் செய்வதற்காக பிளஸ்-2 மாணவி கடத்தல்..!! – Athirady News ;", "raw_content": "\nஆனைமலை அருகே திருமணம் செய்வதற்காக பிளஸ்-2 மாணவி கடத்தல்..\nஆனைமலை அருகே திருமணம் செய்வதற்காக பிளஸ்-2 மாணவி கடத்தல்..\nகோவை மாவட்டம் ஆனைமலை அருகே உள்ள வாகைகொம்பை சேர்ந்தவர் சக்திவேல் (வயது 49). இவர் ஆனைமலை போலீசில் ஒரு புகார் மனு அளித்துள்ளார். அதில் கூறியிருப்பதாவது\nஎனது 17 வயது மகள் திவான்ஷா புதூரில் உள்ள அரசு பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தாள். சம்பவத்தன்று அவள் எங்களிடம் பள்ளிக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றாள்.\nஆனால் பள்ளி முடிந்து நீண்ட நேரம் ஆகியும் அவள் திரும்பி வரவில்லை. அக்கம் பக்கத்தினரிம் விசாரித்த போது எனது மகளை சேலம் மாவட்டம் சேர்ந்த மணி என்பவர் திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி கடத்தி சென்றது தெரியவந்தது. எனவே மைனர் பெண்ணான எனது மகளை மீட்டு தரவேண்டும���.\nஇவ்வாறு அந்த மனுவில் கூறியிருந்தார்.\nஇது குறித்து ஆனைமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து பள்ளி மணவியை திருமணம் செய்வதாக ஆசைவார்த்தை கூறி கடத்தி சென்ற மணியை தேடி வருகிறார்கள்.\nபேரவை வேறு தமிழ் மக்கள் கூட்டணி வேறா நிலாந்தன்\nபாகிஸ்தானில் 15 பயங்கரவாதிகளின் மரண தண்டனையை உறுதிப்படுத்தி ராணுவ தளபதி உத்தரவு..\n20வது திருத்தத்துக்கு எதிராக முஸ்லீம் காங்கிரசும் நீதிமன்றம் செல்கின்றது\nதமிழ் மக்களுக்கு இன்று தேவைப்படுவது ‘புதிய கூட்டு’ என்ற பெயரிலான இணைப்பு அல்ல…\nஅடையாள உணவு தவிர்ப்புப் போராட்டத்தில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள்\nபத்திரிகையின் முன்பக்கத்தில் தியாகி திலீபனின் புகைப்படம்\nகுருநகரில் 20 பவுண் தங்க நகைகளும் 35 ஆயிரம் ரூபாய் பணமும் கொள்ளை\nவெடுக்குநாறி ஆலயத்தில் 108 பானைகள் வைத்து பொங்கல்\nதமிழ் மக்களுக்கு எதிரான அடக்குமுறைகளை அரசு நிறுத்தவேண்டும்\nபாடகர் S.P பாலசுப்ரமணியத்திற்க்கு வவுனியாவில் அஞ்சலி\nயாழ் பல்கலைக்கழகத்தில் தியாக தீபம் தீலிபனின் 33 அவது நினைவு\n20வது திருத்தத்துக்கு எதிராக முஸ்லீம் காங்கிரசும் நீதிமன்றம்…\nதமிழ் மக்களுக்கு இன்று தேவைப்படுவது ‘புதிய கூட்டு’ என்ற பெயரிலான…\nஅடையாள உணவு தவிர்ப்புப் போராட்டத்தில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக…\nபத்திரிகையின் முன்பக்கத்தில் தியாகி திலீபனின் புகைப்படம்\nகுருநகரில் 20 பவுண் தங்க நகைகளும் 35 ஆயிரம் ரூபாய் பணமும் கொள்ளை\nவெடுக்குநாறி ஆலயத்தில் 108 பானைகள் வைத்து பொங்கல்\nதமிழ் மக்களுக்கு எதிரான அடக்குமுறைகளை அரசு நிறுத்தவேண்டும்\nபாடகர் S.P பாலசுப்ரமணியத்திற்க்கு வவுனியாவில் அஞ்சலி\nயாழ் பல்கலைக்கழகத்தில் தியாக தீபம் தீலிபனின் 33 அவது நினைவு\n13 ஆவது திருத்தம் முழுமையாக அமுலாக்கப்பட வேண்டும்; பிரதமர்…\n69 இலட்சம் பேர் நாடாவுடன் சந்தைக்கு செல்ல வேண்டும் – சஜித்\n20வது திருத்தம் குறித்து கரிசனைகள் உள்ளன – சுதந்திரக்கட்சி\nஎனது அரசாங்கத்திலிருந்த தீவிரவலதுசாரி சக்திகளால் நான்…\nவவுனியாவில் 60 ரூபா தொடக்கம் 80 ரூபா வரை விற்பனையாகும் தேங்காய்\n20வது திருத்தத்துக்கு எதிராக முஸ்லீம் காங்கிரசும் நீதிமன்றம்…\nதமிழ் மக்களுக்கு இன்று தேவைப்படுவது ‘புதிய கூட்டு’ என்ற பெயரிலான…\nஅடையாள உணவு தவிர்ப்புப் போராட்டத்தில் யா��்ப்பாணப் பல்கலைக்கழக…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400245109.69/wet/CC-MAIN-20200926200523-20200926230523-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.jackiesekar.com/2009/08/blog-post_10.html", "date_download": "2020-09-26T20:28:11Z", "digest": "sha1:GNWZJ7CVVRQBHGO3DFNX3DVIHJEDCPEF", "length": 123057, "nlines": 1253, "source_domain": "www.jackiesekar.com", "title": "JACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.): உங்க எல்லாருக்கும் ஒரு பெரிய கும்பிடு.....", "raw_content": "JACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.)\nஉங்க எல்லாருக்கும் ஒரு பெரிய கும்பிடு.....\nதமிழ்மண நட்சத்திர பதிவராக தேர்ந்து எடுக்கபட்ட போதே உள்ளுக்குள் ஒரு குருவி கத்தியது... அதே போல் ஷுட்டிங்கில் வேலை பெண்டு நிமிரும் அளவுக்கு வேலை, வேலை...\nஆனால் தம்பி நையான்டி நைனா கொடுத்த ஐடியா படி எற்க்கனவே பொதுவான பதிவுகள் எழுதி டிராப்டில் சேமித்து வைத்து விட்டேன்....\nஒரு மூன்று நாட்கள் எந்த பிரச்சனையும் இல்லை... அப்படிஎன்றால் பெரிதாய் இல்லை எனலாம் ... நான் ஷுட்டிங் போனதும் டிராப்டில் உள்ள போஸ்ட்டைதமிழ்மணத்திலும் தமிளிஷ்லும் இணைக்க என் மனைவிக்கு, ஒரு மணிநேரம் தேவைபட்டது... என்றால் பார்த்து கொள்ளுங்களேன்.. அதாவது நெட் கனெக்ஷன் வந்து வந்து போய் கண்ணா மூச்சி ஆட்டம் ஆடிக்கொண்டு இருந்தது....\nஅந்த டாட்டா இன்டிகாம் நாதாரிகளுக்கு போன் செய்தால் சர்வர் டவுன் என்று பழைய பல்லவியே பாடிக்கொண்டு இருந்தார்கள்... ஒரு கட்டத்தில் கொஞ்சம் நஞ்சம் வந்து கொண்டு இருந்த நெட் கனெக்ஷன் கூட அதன் பிறகு வர வில்லை... காரணம் கேபிளில் பிரச்சனை என்றார்கள்....நான் தவித்தேன் துடித்தேன் அலறினேன்.... வேலைக்கு ஆக வில்லை.... சரி அதன் பிறகு பெண் டிரைவில் ஏற்க்கனவே நோட் பேடில் எழுதி வைத்ததை பிரவுசிங் சென்ட்ர் போய் போஸ்ட் செய்தேன் அதனாலே யாருக்கும் என்னால் பின்னுட்டம் கூட போட முடியவில்லை....\nஆனால் முகம் தெரியாத உங்களால் இது சாத்தியம் அயிற்று தமிழ்மண பதிவராக நான் முதல் பக்கத்தில் வந்த போது அறிமுக பதிவுக்கு 52 கமென்ட்ஸ்.... என் மெயில் பாக்ஸ் நிரம்பி வழிந்தது....எனக்கு கண்களில் ஒரு ஓரமாக நீர்த்திவிலைகள்..\nஅதன் பிறகுஎல்லா பதிவுகளுக்கும் குறைந்தது 25 கமென்டாவது நான் பதில் போடாமலும் வந்து கொண்டுதான் இருந்தது... இந்த வெற்றி உங்களாலும் உங்கள் புரிதலாலும் சாத்தியம் ஆயிற்று... நன்றி எனக்கு பிரதிபலன் பார்க்காது இந்த ஒரு வாரத்துக்கு தோள் கொடுத்த தோழர்கள் தோழிகள் கீழே.....\nநித்யகுமாரன்... என்னை வலைய���லகில் அறிமுகபடுத்தியவர்...முன்பெல்லாம் நிறைய எழுதியவர், கல்யாணம் ஆனதும் எழுதுவதை குறைத்துக்கொண்டவர்...என்னை போல் தடவி டைப் அடிப்பது போல் இல்லாமல் பத்து நிமிடத்தில் பதிவு போடும் வேகம் இருக்கின்றது ஆனால் ஏன் எழுதவில்லை என்று எனக்கே தெரியவில்லை.....\nவெட்டிபயல் ....இவர் எப்போதாவது என் வலை பக்கத்து வருபவ்ர் முதல் வாழ்த்து இவருடையதுதான்...\nகாத்திகை பாண்டியன்.. நல்ல நண்பர் எனது கைபேசி எண் வாங்கி பேசி அறிமுகபடுத்திக்கொண்ட நண்பர்...தன் வரலாறுகளை திறம்பட சொல்லுபவர்...இரண்டு பேருக்கும் உள்ள ஒற்றுமை வாத்தியர் தொழில்.....\nநட்புடன் ஜமால்.... பதிவு போஸ்ட் பண்ண அடுத்த நொடி இவர்கிட்ட இருந்து பின்னுட்டம் வர தவறுவதே இல்லை...எனக்கு ஆச்சர்யம் ஏற்படுத்தும் நபர்,சாட்டில் பேசி என்னிடம் நட்பானவர்....\nபிரேம்ஜீ... எந்த ஒரு டெக்னாலஜி பத்தியும் சட்டென தகவல் சொல்லுபவர், இவரது பக்கத்தில் திரைப்பட டிரைலர் என்னை கவர்ந்த விஷயம்...\nவந்தியதேவன்.. எனக்கு சுவாரஸ்ய வலை பதிவு விருது கொடுத்த புண்ணியவான், எனது சான்ட்விச் அன்ட் நான்வெஜ் பரம ரசிகன்.... நான்வெஜ் சரியில்லை என்று அடிக்கடி வருத்தம் கொள்பவன்\nகேபிள் சங்கர்... இரண்டு பேருக்கும் உள்ள ஒரே ஒற்றுமை இருவரும்சினிமா காதலர்கள்... அதை தவிர்த்து நல்ல நண்பர்...எனக்கு இவரிடம் மிகவும் படித்தது உணவை ருசித்து சாப்பிடுபவர்.....\nமங்களுர் சிவா....பதிவுலகில் நான் முதன் முதலாக நேரில் சந்தித்த நபர், இவர் திருமண போட்டோவை நான்தான் எடுத்தேன் என்று நினைக்கின்றேன்.... என் மேலே ரொம்ப பாசம். பத்து நாள் வலை பக்கம் வரலைன்னாலும், பதினோறாவது நாள் வந்து, எனது எல்லா பதிவையும் படிச்சிட்டு பின்னுட்டம் போடும் பாசக்கார பயபுள்ள.. எனக்கு முதன் முதலில் தொடர்ந்து பின்னுட்டம் போட்டு என்னை உற்சாகபடுத்தியவன்....\nகிரி.... கிரி தலைவர் ரஜினி... நம்ம தலைவர் கமல்...அதையும் மீறி எனக்கு கிரியோட எழுத்து பிடிக்கும்.. சிங்கபூர் பற்றி எழுதிய கட்டுரை... சமீபத்தில் பாடகர் மைக்கேல் பத்தி எழுதின கட்டுரை அருமை....\nவண்ணத்து பூச்சி... என்னோட நலனில் அதிகம் அக்கரை கொண்டவர், எப்பவும் போன் பண்ணி அடுத்து என்ன பண்ண போற என்று ஆர்வமாய் கேட்பவர்....இவரும் ஒரு சினிமாகாதலர்.. முதன் முதலில் உலக படவிழாவில்தான் சந்தித்து கொண்டோம்.....\nகோவி கண்ணன்....மனதில் பட்���தை காம்பரமைஸ் செய்துக்கொள்ளாமல் விஷயத்தை சொல்லும் வல்லவர் எனக்கு,தொடர்ந்து ஒரு வாரம் பின்னுட்டம் இட்டு அசத்தியவர்....\nபைத்தியக்காரன்... பைத்தியக்காரன் அரசியல் பார்வை வித்தியசமானது.. வேற ஒரு கோனத்தில் யோசி்த்து அதனை திறம்பட சவைபட சொல்லுபவர்...எப்போதுமே ஜாக்கி கேமராவோட வந்து விழாவை சிறப்பிக்கனும்னு அன்போடு சொல்லுபவர்....\nடோன்லீ... சில பல பதிவுகளை படித்து எனக்கு தொடர்ந்து பின்னுட்டம் ஈடுபவர் நல்ல நண்பர்\nசந்தனமுல்லை.... எப்போதாவது வந்தாலும், என் நினைவில் இருப்பவர்\nகுசும்பன்.... பெயருக்கு ஏற்றார் போல் குசும்பு திலகம்தான் இவரின் நக்கல் எனக்கு மிகவும் பிடிக்கும்..பொதுவாக வலைபதிவர்களை கலாய்க்கும் கற்பனைக்கு ஈடு இனை இல்லை.....\nநையான்டி நைனா... பார்பதற்க்குதான் நையான்டி நக்கல் எல்லாம்... ஆழ்ந்த கருத்துக்களை சொல்லும் அறிவாளி... எனது உடன் பிறவா சகோதரன்... தானே போன் செய்து அறிமுகப்டுத்திக்கொண்டவன்...இவனின் என் மீதான பாசம் என்னை சிலிர்க்க வைக்கும்...\nசரவணகுமரன்.... தொடர்ந்து என் எழுத்துக்களை வாசித்து பின்னுட்டம் பொடுபவர்.... நன்றி தோழர்\nதுபாய்ராஜா.... சமீபத்தில் எனது பதிவில் பின்னுட்டம் இட்டு அறிமுகமான நண்பர்.. தொடர்ந்து வாசித்து வாழ்த்தும் கமென்டும் சொல்லும்நண்பர்...\nகலையரசன்.... எங்கள் ஊர் பக்கத்து ஊர் ஆளு... எப்பவுமே முக்கிய பதிவுக்கு பின்னுடத்தில் தன் கருத்தை சொல்லும் பாசக்கார பய புள்ள... நல்ல நண்பர்,இவர் பதிவுகளின் சில நக்கல்கள் எனக்கு ரொம்ப பிடிக்கும்\nசுரேஷ்குமார்.... சில நாட்களாய் அறிமுகம்.... என்னை அஜீத்துக்கு பிறகு பலர் தலை என்று அழைக்கின்றார்கள் ஏன் என்பது உங்கள் எல்லோருக்கும் தெரிந்தது தானே....\nசுப்பையா.... எனக்கும் சுப்பையா சாருக்கும் பெரிய அறிமுகம் இல்லை என்றாலும் வாழ்த்த மனது வேண்டும்.... நன்றி சுப்பையா சார்...\nராஜன்... சமீபமாய் தொடர்ந்து என் பதிவுகளை வாசித்து பின்னுட்டம் இடும் நண்பர்... நன்றி ராஜன்..\nஸடார்ஜன்... வலைப்பூக்களில் இப்போதுதான் அறிமுகம் என்றாலும் விடாமல் வாசி்த்து எனக்கு வாழ்த்தும் பின்னுட்டமும்... போட்டு திக்கு முக்காட செய்பவர்...நன்றி நண்பரே...\nபுதுவை சிவா..... தொடர் வாசிப்பு நண்பர்...நேரங்கிடைக்கும் போது பின்னுட்டம் இடுவார்.. என் வலையில் சின்ன பிரச்சனை இருந்த போது டோன்டு விடம் ஜாக்கிக்கு பின்னுட்டம் போட முடியவில்லை என்று வருத்தபட்டதாக நியாபகம்...நன்றி சிவா\nதண்டோரா.... இவரின் மகள் என் கல்லூரி மாணவி.. ஆனால் பல வருடங்களுக்கு முன்பே பாண்டி கன்னியக்கோவிலில் பாரில் பீர் சாப்பிட்டு கலைந்து போய் இருக்கின்றோம்....தலைவருக்கு கோபால புரம் என்றால் எட்டிக்காய் கசப்பு... பதிவை மீறி நல்ல நண்பர்... இவரின் அலுவலகம் எனக்கு இளைப்பாறும் வேடந்தாங்கல்....தமிழ் பிழைகள் நான் திருத்திக்கொள்ள வேண்டி அன்பாய் ,சில நேரங்களில் அதட்டி சொல்லுபவர்....பீர் வாசனையை விட இலக்கிய வாசனை இவரிடம் அதிகம்....\nதுளசிகோபல்... டீச்சரின் பயண பார்வைகள் வெகு அழகு...சில கருத்துக்களை விதண்டாவாதம் செய்யாமல் உண்மை இருப்பின் அதன் பக்கம் நிற்பவர்.... எப்போதாவது என் வலைபக்கம் வருபவர்.. எப்போதவது வந்தாலும் நல்ல பின்னுட்டம் இட்டு என் தமிழ் பிழைகளை உரிமையாய் திருத்தும் அன்பு டீச்சர்...\nஜெட்லி... என் மீது நேசம் கொள்ளும் இன்னோருதம்பி....முக்கியமாக இசிஆர் பக்க தியேட்டர் பற்றி இவர் எழுதி இருக்கும் பதிவுகள் அருமை என்பேன்....\nஆசிப் மீரான்.... வலையுலகில் அண்ணாச்சி என்று செல்லமாக அழைக்கும் மாஸ் ஹீரோ ....இவ்ரின் பதிவுகள் சிம்பிளாக இருந்தாலும் நீட்டாக இருக்கும்...என் எழுத்து பிழைகளை வாழை பழத்தில் ஊசி ஏற்றுவது போல் சொல்லி காட்டுபவர் நன்றி அண்ணாச்சி....\nபுருனோ.... பேருக்கதான் டாக்டர் பல விஷயங்களை இவருடன் விவாதிப்பதில் எனக்கு அலாதி ஆனந்தம்...சில கேள்விகளை எதிராளி நகராமல் ஓடாமல் ஓளியாமல் இருக்கும் படி நச் கேள்விகளை லாஜீக்கோடு கேட்பவர்.....நல்ல நண்பர்.....என் மீது எப்போது பாசம் வைத்து இருப்பவர்....நன்றி டாக்டர்....\nநான் ஆதவன்.... இப்போதெல்லாம் என் பின்னுட்டங்களில் தொடர்ந்து நண்பர் ஆதவனை பார்க்கின்றேன் மிக்க நன்றி ஆதவன்....\nவெயிலான்....நல்ல நண்பர்...நல்ல விஷயங்கள் நடக்கும் போது சட்டென கைகுலுக்கும் தோழர்....\nஅது ஒரு கனாக்காலம்... நான் சமீபமாய் கேள்வி படும் நபர் வாழ்த்து தெரிவித்தமைக்கு நன்றி நண்பரே...\nஒரு சில நாட்களுக்கு முன் ,மூத்த பதிவராய் ஒரு மணி நேரத்துக்குமேலாய் என்னை தொடர்பு கொண்டு அறிவுரை சொன்னவர்... என் எழுத்துக்களை பாராட்டியவர்....வளரும் போது வரும் பிரச்சனைகளை களைய கற்றுக்கொடுத்தவர்... நன்றி லக்கி\nவெண்பூ.... மங்களுர் சிவா போல் எனக்கு தொடர்ந்து என் எழுத்��ை வாசித்து பின்னுட்டம் போட்டு என் எழுத்தை சீர்படுத்திய நண்பர்....தற்போது வேலை பளு காரணமாக எப்போதாவது தலை காண்பிக்கின்றார்... நன்றி நண்பா....\nடிவி ராதாகிருஷ்ணன்.... எப்போதாவது வரும் நண்பர் இருப்பினும் வாழ்த்து தெரிவித்தமைக்கு என் நன்றிகள்...\nதமிழ் பிரியன்.... தொடர்ந்து நண்பர் தமிழ் என் பதிவுகளை படிக்கின்றார் என்று நினைக்கின்றேன்.... நன்றி தமிழ்பிரியன்\nபிஸ்கோத்துபயல்.... தொடர்ந்து வாசிக்கும் நண்பர்...தொடர்ந்து பின்னுட்டம் இட்டு என்னை ஊக்க படுத்துபவர்....நன்றி பிஸ்கோத்துபயல்....\nசகாதேவன்.... ஜாம்பவான் ஒளிப்பதிவாளர்களை போல் நான் பிரகாசிக்க வாழ்த்திய நண்பர் சகாவுக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள்....\nசதங்கா...பெரிய பரிட்சயம் இல்லா விட்டாலும் என்னை வாழ்த்திய சதங்காவுக்கு என் நன்றிகள்\nஅக்னிபார்வை.... ஏதாவது டெக்னிக்கலாக தெரியவேண்டுமாயின் உடனே அக்னிக்கு போன் அடித்து சந்தேகம் கேட்பேன்... உடன் சந்தேகம் நிவர்த்தி் செய்யபடும்... நல்ல நண்பர்... பதிவர் சந்திப்பில் கடைசி கடைசியாக போவது நாங்கள்தான்...\nவால்பையன்.... தொடர்ந்து பின்னுட்டம் இட்டு கலக்கும் நண்பர் ஆங்கில பட ஹீரோக்களிடம் எனக்கு பிடித்த பல விஷயங்கள் வாலுக்கும் பிடிக்கும்....சில பின்னுட்டங்களில் நக்கல் ஜாஸ்த்தியாக இருக்கும்....நன்றி வால்\nசூரியன்... சமீபகாலமாய் பழகிய நண்பர் தொடர் பின்னுட்டம் இட்டு என்னை உற்சாக படு்த்துபவர்...நல்ல நண்பர் உலக படங்கள் மீது காதல் கொண்டவர்..\nபிரதீப்பாண்டியன்... எனது பதிவுகளை தொடர்ந்து வாசிப்பவர் என்னோடு நட்புபாராட்டுபவர் உலகபடவிழாவில் கலந்து கொள்ள துடிப்பவர்... நன்றி பிரதீப்...\nஆர் ஆர்... இப்போதுதான் கேள்வி படுகின்றேன் வாழ்த்தியமைக்கு நன்றி\nகீத் குமாரசாமி... இவரும் சினிமா காதலர்தான் பல பதிவுகளை வாசித்து இருக்கின்றேன்... கமல் விரும்பி என்று நினைக்கின்றேன் நன்றி கீத்....\nராஜ்குமார்.... என் எழுத்துக்களில் உள்ள எளிமையையும் வளமையையும் சிலாகிப்பவர்.. என் எண்ணங்களை போலவே சிந்திப்பது ராஜிக்கு மிகவும் பிடித்தமானது. ஒரே அலைவரிசையில் சிந்திப்பது என்பது சந்தோஷமான விஷயம்தானே.... நன்றி ராஜ்\nசீனா... எப்போதாவது வந்தாலும் தொடர்ந்து என்னை உற்சாகபடுத்தி வருபவர்....\nகல்ப் தமிழன்.... நன்றி கல்ப் தமிழா உங்களை போன்றவர்களின் தட்டிக்கொடுத்தலே எனக்க��� மிகுந்த உற்சாகத்தை தருகின்றது.....\nகேஎஸ் முத்துபாலகிருஷ்ணன்.... முகம் தெரியாத நீங்கள் எனக்கு பாராட்டு வாழ்த்து தெரிவித்தமைக்கு மிக்க நன்றி....\nஎன் பக்கம்.... எப்போதாவது வந்தாலும் தொடர்ந்து வரும் என் பக்கத்துக்குநன்றி என் பக்கம் தொடர் வாசிப்புக்கும் பின்னுட்டத்திற்க்கும்... நன்றி\nபேரரசன்.... வாழ்த்து தெரிவித்த அரசனாருக்கு என் நன்றிகள்\nமஞ்சூர் ராஜா... என்னை பெரிய திரையில் வெற்றி பெற உளமாற வாழ்த்தியமைக்கு என் நன்றிகள்..\nசுரேகா..... என்னை பாராட்டி பின்னுட்டம் இட்ட நண்பர் சுரேக்காவுக்கு என் நன்றிகள்\nகோஸ்ட்.... என் படங்களை பாராட்டியமைக்கு என் நன்றிகள் நன்பா\nநர்சிம்.... நன்றாக கலாய்பதில் வல்லவர்...இவரின் எழுத்துக்கள் எனக்கு பிடிக்கும் நல்ல நண்பர்\nகதிர் ஈரோடு..... நன்றி கதிர் எனது பக்கத்தை வாசித்து பின்னுட்டம் இட்டதிற்க்கு...\nஅத்திரி.... நக்கல் நையாண்டியோடு சமகால அரசியலை அலசுபவர் பல நாட்களாக என் வலைப்பக்கம் பார்க்க முடிவதில்லை...நச் சென கமென்ட் போடுபவர்....\nராஜ்... தொடர்ந்து வாசிப்பவர் ஆங்கில படங்கள் மீதான ஆர்வம் நிறைய... மர்டர் அட் 1600 படம் விரைவில் எழுதுகின்றேன்.. டிவிடி கிடைக்கவில்லை அதனால் இந்த தாமதம்...\nஸ்ரீராம்.... பாஸ்டன்.... சமுக கோபங்கள் அதிகம் உள்ள நண்பர்... பேசுவதை விட நம்மால் ஏதாவது செய்யவேண்டம் என்று கங்கனம் கட்டிக்கொண்ட அலைபவர்.. எனத இந்த நிலைபாட்டை எப்படி எடுத்தீர்கள் என்று கேள்வி மேல் கேள்வி கேட்டு தெளிவுபடுத்திக்கொண்ட நண்பர்.. நன்றி நண்பா... பாஸ்டனில் இருந்தது ஒர மணிநேரத்துக்கு போனில் பேசுபவர்... நன்றி நண்பா....\nகுடுகுடுப்பை....நல்ல பதிவர் நான் இப்படித்தான் என்று நடிப்பு கலக்காமல் சொல்லுபவர் தமிழ்மண நட்சத்திரமாக பிரகாசிக்க எனது வாழ்த்துக்கள்....\nகுடந்தை அன்புமணி... சமீபமாய் என் பதிவுகளில் வலம் வந்து பின்னுட்டம் இடும் நண்பர் நன்றி\nஅகநாழிகை.... இவரின் கவிதைகளுக்கு நான் ரசிகன் நல்ல இலக்கிய எழுத்துகள் இவருடையது... மது மாதுக்கு செலவு செய்யாமல் புத்தகங்களுக்காக செலவு செய்பவர்...நல்ல நண்பர்\nகைப்புள்ள... அந்த வடிவேலு படத்துக்கு விசிறிநான்.. நன்றி கைப்புள்ள\nஅமு செய்யது...எப்போதாவது வந்தாலும் தொடர்ந்து பின்னுட்டம் இட்டு உற்சாகபடு்த்தும் நண்பர்..\nஇராகவன் நைஜீரியா.... நல்ல நண்பர் எவர் மனதையும் காயபடுத்த��விடக்கூடாது என்று நினைப்பவர் சின்ன விஷயத்துக்கு கூட சட்டென மன்னிப்பு கேட்டு விடுபவர்....சிலரால் மட்டுமே எவர் மனதையும் காயபடுத்தாமல் வாழ முடியும்.... நன்றி நண்பரே....\nகிஷோர்... தொடர்ந்து என் ஆங்கில படத்தின் விமர்சனங்களுக்கு பின்னுட்டம் போட்டு பாராட்டும் நபர்... நன்றிகிஷோர்\nமதுவதனன் மௌ... தொடர்ந்து என் பதிவுகளை நேரம் கிடைக்கும் போது வாசித்து பின்னுட்டம் இடுபவர்...\nகாத்திகேயனும் அறிவுதேடலும்.... நல்ல ஆங்கில பட விமர்சகர்....படங்களை மிக விரிவாய் எழுதி விமர்சிப்பவர்... நல்ல நண்பர்.. என் எழுத்து மீது மதிப்பு வைத்து இருப்பவர்... நன்றி கார்த்தி்...\nமற்றும், யோ, நேமித்திரன் தமிழன் கறுப்பி, உடன்பிறப்பு, சம்பத் , கிச்சா, அபாபல் ஜோ, உழவன் ,ஜோ, 23சீ, ரூட்டோ, செந்தில், டூ டூ, ஆதித்தன், ஜோதி கார்த்திகை...யூஎம் கிருஷ்னா,சீ,யாசவி, சங்கா, பிளாக்பாண்டி,இளவட்டம் நாஞசில் நாதம்,ராபின் ,ஜாம்பஜார் ஜக்கு, மிஸ்டர் அடோர்...,ராஜாராமன், பராரி ,வேந்தன், என் உலகநாதன், மின்னுது மின்னல், சதிஷ், வெண்காட்டான், செந்தில்வேலன்,கக்குமாணிக்கம், சுவனபிரியன்,நட்ராஜ் ,அன்வர், ராம்ஜியாஹு,அருன்மொழிவர்மன்,உங்களில் ஒருவன் , பரிமளா, மனசு,தமிழ் ஓவியா2009,நிகழ்காலத்தில்,கவிர்மைந்தன், பாஸ்கர்,வலசுவேலனை, பிஜீ,வே இராதாகிருஷ்ணன்,குட்டிபிரபு, குமார், தருமி, போன்றவர்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள்\nஅதே போல் மெயிலில் பதிவிலும் அதிகம் நட்பு பாராட்டும், ஹரிராஜகோபாலன், குழந்தை வேலு,புரபசர் பெர்னான்டோ,சிங்கார வேலு ,கல்யான் குமார், அப்புறம் பெயர் சொல்ல வேண்டாம் என்ற... அலட்டி பெண்மணி...போன்றவர்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள்....\nஇந்த ஒரு வாரத்தில் என் பதிவை பாராட்டி பின்னுட்டம் இட்டவர்களுக்கு என் அன்பை வெளிபடுத்தவே இந்த பதிவு பலரின் வலை தளத்தை போய் நான் பார்த்து கூட இல்லை... இருப்பினும் எனக்கு அதரவு தந்த மேலுள்ள அன்பு உள்ளங்களுக்கு என் நன்றிகள்....\nஎன்னை தமிழ் மண நட்சத்திர பதிவராக தேர்ந்து எடுத்த தமிழ்மண நிர்வாகத்துக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள் பல\nசன்டிவி வருடத்துக்கு ஒரு முறை சொல்வது போல்.... இந்த வெற்றி உங்களால் சாத்தியமாயிற்று....\nதமிழ் மணத்திலும் தமிலிஷ்லும் ஓட்டு போட மறவாதீர்கள்.... இந்த தளத்தின் சிறப்பான,உலகசினிமா,உள்ளுர் சினிமா, பார்த்தே தீர வேண்டிய படங்களையும், பார்க்க வேண்டிய படங்களையும், மற்றவர்களுக்கு அறிமுகப்படுத்துங்கள்\n.பீர் வாசனையை விட இலக்கிய வாசனை இவரிடம் அதிகம்.\nஅப்பப்பா - அருமை நண்பரே\nஉங்க பட்டியல்ல என்னையும் சேர்த்துகோங்க தலைவா...................\nநம்ம பேர் வலைவீசி தேடினாலும் கிடைக்க மாட்டேங்குது..\nஅதுக்கெல்லாம் ஒரு லெவல் இருக்கணுமோ..\nஇவ்வளவு பணிப்பளுவிற்கு இடையிலும் சிறப்பான முறையில் தமிழ்மண நட்சத்திரமாக ஜொலித்தீர்கள்.\nகாரணம் உங்கள் சரியான திட்டமிடல் திறன் தான்.\nஎப்படியும் இந்த பதிவு மட்டும் தயாரிக்க உங்களுக்கு ஒரு மணிநேரம் மேல் ஆகியிருக்கும்.அனைத்து நண்பர்களையும் தனித்தனியாக குறிப்பிட்டது நட்பின் மேல் தங்களுக்கு இருக்கும் மரியாதையை காட்டுகிறது.\nவாழ்க்கையில் மென்மேலும் வெற்றிகள் பலபெற வாழ்த்துக்கள்.\n//சன்டிவி வருடத்துக்கு ஒரு முறை சொல்வது போல்.... இந்த வெற்றி உங்களால் சாத்தியமாயிற்று....///\nநீங்கள் நட்சத்திரமாக ஜொலித்தபோதே தெரிந்துவிட்டது, வேலைப்பளுவினால் பதில் பின்னூட்டங்கள் இடமாட்டீர்கள் என்று. அதற்காக இத்தனை பெரிய பதிவா அண்ணன் உண்மைத் தமிழன் பார்த்தால் பயப்படப்போகின்றார்கள்.\n//வந்தியதேவன்.. எனக்கு சுவாரஸ்ய வலை பதிவு விருது கொடுத்த புண்ணியவான், எனது சான்ட்விச் அன்ட் நான்வெஜ் பரம ரசிகன்.... நான்வெஜ் சரியில்லை என்று அடிக்கடி வருத்தம் கொள்பவன்//\nஅடுத்த பதில் நல்லதொரு நான்வெஜ் தருவீர்கள் என அன்புடன் எதிர்பார்க்கின்றேன். உங்கள் விசுவல்களினதும் பரம ரசிகன் நான்.\n:-) நல்லதொரு நட்சத்திர வாரம்\n இந்த ஐடியா நல்லா இருக்கேப்பா\n//எப்போதாவது என் வலைபக்கம் வருபவர்.. எப்போதவது வந்தாலும் நல்ல பின்னுட்டம் இட்டு என் தமிழ் பிழைகளை உரிமையாய் திருத்தும் அன்பு டீச்சர்...//\nஅடடா.... இப்பவும் என் காலை இல்லையில்லை கோபாலின் காலை உடைச்சுட்டீங்களே:-)))))))))))\nஎப்போதாவதுன்னு இல்லை. ரெகுலர் விஸிட் உண்டு. ஆனால் ஊட்டம் கொடுக்காமப் போவது இப்போதெல்லாம் அதிகமாயிருச்சு(-:\nநன்றி ஜாக்கி பல வலை உலக சுறாக்களின் நடுவில் என்னையும் நினைவு படுத்தியதற்கு.\nமேலும் உங்கள் பதிவு உயர்வுக்கு இனைந்து உதவிய திருமதி ஜாக்கிக்கும் எங்கள் அனைவரின் சார்பாக நன்றியை கூற கடமை பட்டுள்ளோம்.\nஇந்த ஒரு வாரத்தில் என் பதிவை பாராட்டி பின்னுட்டம் இட்டவர்களுக்கு என் அன்பை வெளிபடுத்தவே இந்த பதிவு பலரின் வலை தளத்தை போய் நான் பார்த்து கூட இல்லை... இருப்பினும் எனக்கு அதரவு தந்த மேலுள்ள அன்பு உள்ளங்களுக்கு என் நன்றிகள்....\nவாழ்க்கையில் மென்மேலும் வெற்றிகள் பலபெற வாழ்த்துக்கள்.\nநன்றியை புதுமையா சொல்லியிருக்கீங்க :)\nஇவ்வளவு பேரை ஞாபகம் வைத்து எல்லாருக்கும் நன்றி சொல்லி மேலும் எங்கள் மனதில் உயயயயர்ந்த இடத்தை அடைந்து விட்டீர்கள் இந்துனை சிரமம் இருந்தும், உங்கள் விடாமுயற்சியினால் தொடர்ந்து பதிவிட்டு எங்களை வியப்பில் ஆழ்த்தி விட்டீர்கள். இந்த விடாமுயற்சிதான், நாளை உங்களை திரைப்பட துறையில் மின்னச்செய்யும் என்பது உறுதி\nஅதுபோல் உங்கள் மனசை புரிந்து, உங்களுக்கு உதவி மற்றும் ஊக்கம் கொடுத்த என் \"அண்ணி\"க்கு சுத்திபோடுங்க\nஅதெல்லாம் இருக்கட்டும். வேலைய பாரு..\nடைட்டில் கார்டு பார்த்து மகிழ்ச்சியில விசில் அடிக்கணும்.\n//அதுபோல் உங்கள் மனசை புரிந்து, உங்களுக்கு உதவி மற்றும் ஊக்கம் கொடுத்த என் \"அண்ணி\"க்கு சுத்திபோடுங்க\nகண்டிப்பா மொதல்ல இதை செய்யுங்க அண்ணே....\n//அதுபோல் உங்கள் மனசை புரிந்து, உங்களுக்கு உதவி மற்றும் ஊக்கம் கொடுத்த என் \"அண்ணி\"க்கு சுத்திபோடுங்க\nகண்டிப்பா மொதல்ல இதை செய்யுங்க அண்ணே....\nபின்னூட்டத்தில் நன்றி தெரிவிக்காததற்கு பதில் இப்படி போட்டுத் தாக்கிட்டீங்களா... புதுசா இருக்கே... ம்... நடத்துங்க...\n\\\\அகநாழிகை.... இவரின் கவிதைகளுக்கு நான் ரசிகன் நல்ல இலக்கிய எழுத்துகள் இவருடையது... மது மாதுக்கு செலவு செய்யாமல் புத்தகங்களுக்காக செலவு செய்பவர்...நல்ல நண்பர்//\nஇன்னுமா உன்னை இந்த உலகம் நம்பிகிட்டிருக்குன்னு தோணுச்சு எனக்கு.\n//மது மாதுக்கு செலவு செய்யாமல்//\nஇரண்டையும் ஒன்றாக ஒப்பிடுவதை வன்மையாக கண்டிக்கிறேன். இரண்டும் போதைதான் என்றாலும் ஒன்று போதனை. (பார்ட்டிய எப்போ வெச்சுக்கலாம்..\nஉண்மையில் நான் இதை எதிர்பார்க்கவில்லை. அன்பிற்கு நன்றி.\nடைட்டில் கார்டு பார்த்து மகிழ்ச்சியில விசில் அடிக்கணும்.//\nஎல்லோரையும் ஞாபகம் வைத்து நன்றி சொல்லி நெகிழவைத்து விட்டீர்கள் நன்றி நண்பரே\n//நான் ஷுட்டிங் போனதும் டிராப்டில் உள்ள போஸ்ட்டைதமிழ்மணத்திலும் தமிளிஷ்லும் இணைக்க என் மனைவிக்கு, ஒரு மணிநேரம் தேவைபட்டது... என்றால் பார்த்து கொள்ளுங்களேன்.. அதாவது நெட் கனெக்ஷன் ���ந்து வந்து போய் கண்ணா மூச்சி ஆட்டம் ஆடிக்கொண்டு இருந்தது....//\nஉங்களோடு சேர்ந்து உங்கள் மனைவியும் ஸ்டார் \nஎல்லோரையும் மறக்காமல் குறிப்பிட்டுப் பாராட்டும் உங்கள் பண்பு, மாண்பு பாராட்டத் தக்கது \nவாழ்த்துகள் மற்றும் பாராட்டுகள் ஜாக்கி \nஉங்கள் பெயர் தமிழ் மணம் நட்சத்திரப் பட்டியலில் பார்த்தது போலவே, இனி திரைப்பட டைட்டில்களிலும் அடிக்கடி வரவேண்டும் என்று வாழ்த்துகிறேன்.\nமாபெரும் சபையினில் நீ நடந்தால்\nஒரு மாற்று குறையாத மன்னவன் இவன் என்று\nஉங்கள் லட்சியம் நிறைவேற வாழ்த்துக்கள் ஜாக்கி அண்ணா.\nஎன்னுடைய பெயரையும் உங்களுடைய பதிவில் குறிபிட்டதற்கு நன்றிகள் பல.\nநண்பர்களை அள்ள வலை உதவி இருக்கு வலைப்பதிவு என்பதன் அர்த்தம் இப்போதுதான் புரிந்தது எங்க பக்கமும் கடைக்கண் பார்வையை திருப்புங்கோ தலீவா \nநேரம் இன்மையால் பின்னூட்டம் இடுவதை நினைப்பதில்லை ஆனால் உங்கள் பின்னூட்டப் பதிவைப் பார்த்தபின் நேரம் ஒதுக்க எண்ணியுள்ளேன் .\nஅழகாக மின்னுனிங்க, உங்கள் திரை வாழ்விலும் நட்சத்ரம் உதயமாகட்டும் .... மின்னட்டும்\nசாதரண வாசகனான என் பெயரை நீங்கள் குறிப்பிட்டது மிக்க மகிழ்ச்சி அதற்கு என் நன்றிகள்.\nநானாவது எப்பவாவது வருகிறேன்..நீங்கள் எப்போதும் என் வலைப்பக்கம் வந்ததில்லை\nபிளாக்கரின் வசதிகளை சரியாக உபயோகிக்காததுதான் உங்கள் கஷ்டங்களுக்கு காரணம். உங்களை யார் டிராஃப்டில் வைக்கச் சொன்னது பப்ளிஷிங் நேரம், தேதி ஆகியவற்றை முன்னமைவு செய்து கொண்டு பப்ளிஷுக்கான ஆணையை கொடுத்தால் பிளாக்கர் பாட்டுக்கு அந்தந்த நேரத்தில் பப்ளிஷ் செய்து விடுகிறது. அச்சமயங்களில் உங்கள் வீட்டில் இணைய கனெக்ஷன் இருப்பதோ இல்லாதிருப்பதோ பிரச்சினையேயில்லை.\nபின்னூட்டங்களும் மட்டுறுத்தாமலே வெளியாகும்படி இருப்பதால் அவை வருவதற்கும் தடையில்லையே.\nஇதற்கு என்ன பென் ட்ரைவ் எல்லாம் வைத்து கஷ்டப்பட வேண்டும் எனது வரும் வியாழனுக்கான பதில்கள் பதிவு சரியாக காலை 05.00 மணிக்கு வெளியாகி விடுமே.\nநீங்கள் வாழ்த்து சொன்ன விதம் மிகவும் அற்புதம்.\nஎன்ன அண்ணா எனோட நேம் எ விட்டுடிங்கலே இப்படி அநியாயமா \nதாமதமான நட்சத்திர வாழ்த்துக்கள் ஜாக்கி சேகர்\nபின்னூட்டங்கலுக்கு பதில் போடாதது பற்றி நீ (இனிமேல் “ங்க” கிடையாது) சொன்ன போதே இப்படி ஒன்று எத��ர்பார்த்தேன், ஆனால், நிச்சயமாக இவ்வளவு விளக்கமாக, நீளமாக, நன்றாக எதிர்பார்க்கவில்லை.\nசமூக கோபம் இருந்து என்ன செய்ய, இதுவரை நான் ஒன்னும் புடுங்க வில்லையே... வெறும் கோபமும், ஆற்றாமையும், புலம்பல்கலும் தான் உள்ளன என்னிடன்.\nநான் உன்னை கேள்வி கேட்டது, நீ எடுத்த முடிவை பற்றி நாம் இருவரும் (முக்கியமாக நீ) தெளிவு பெறத்தான். Playing the Devil's advocate role என்று சொல்வார்கள். ஓரு விஷயத்தில் (முடிவில்)உள்ள அனைத்து Negative Points பற்றியும் கேள்வி கேட்டு, அனைத்திற்க்கும் பதில் கிடைத்தால், பாசிடிவ் பாயிண்ஸ் மட்டும் நிற்கும், தெளிவு பிறக்கும், உனக்கே தெரியும், நீ எடுத்தது எவ்வளவு பெரிய RISK என்று. சும்மா நண்பன் செய்யும் எல்லா விஷயத்துக்கும் ஆராயாமல் வாழ்த்து கூற என்னால் முடியாது, உன்னுடன் பேசிய பின்பு, நீ எடுத்தது Highly Calculated Risk, The chances of Success is very high and the flip side is not bad too என்று புரிந்தேன், உனக்கும் அவ்வாறே என்று நினைக்கிறேன்.\nகடைசியாக - “நன்றி”, ”நண்பா” இரண்டும் சேரவில்லை, எப்போதும் சேராது நண்பா .\nஉங்களின் நன்றி நவிலல் பண்பு 100 வது பதிவின் போதே கண்டுபிடிக்கப்பட்டு போற்றப்பட்டுவிட்டது. உங்களின் பதிவைப் படித்துவிட்டு, கருத்துச் சொல்லாமல் போன ஆயிரத்துச் சொச்சம் பேருக்கும் உங்கள் சார்பாக நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.\n“என்னடா இது ஒரே ஏழ்ரையா இருக்கு” - என்று நினைத்துக் கொண்டே தான் அன்றொரு நாள் nhm ஐ தரவிறக்கம் செய்து எனக்குத் தெரிந்த அளவு உங்களுக்கு பிளாகர் பற்றி தெரியப் படுத்தினேன். “எனக்கு அப்பவே தெரியும் நீங்க பெரிய ஆளா வருவீங்கன்னு” - என்று பொய் சொல்ல விரும்பவில்லை. ஆனாலும் உங்ககிட்ட ஒரு பயர் இருக்குது. அதை கவனமா எடுத்துட்டு போங்க.\nஅண்ணன் உனா தானாவை வேண்டுமென்றே விட்டிருக்கமாட்டீர்கள் என இன்னும் நான் நம்புகிறேன். என் கண்டனங்களையும் பதிவிடுகிறேன்.\nஉச்சங்களையெல்லாம் குனிந்து பார்க்குமளவு வளர அன்பு வாழ்த்துக்கள்.\nஉங்க பட்டியல்ல என்னையும் சேர்த்துகோங்க தலைவா...................\nஅய்யா சாமி, தலைப்பை கண்டதும் பயந்தே போனேன்..\n”கும்பிடு போட்டுவிட்டு எங்கே போகிறார் “ என்று \n”விஷயம்” உள்ளவர்கள் போய்விட்டால் நாங்கள் எல்லாம்\n ( உங்கள் படத்தை பார்த்தாலே தெரியும் விஷயம் உள்ளவர் என்று\nஇப்படி ஒட்டுமொத்தமாகா கூட பதில் எழுதி ஒரு புது பதிவே\nஇடமுடியும் என்று ��ரம்பித்து வைத்தது நன்றாகவே உள்ளது.\nநம்ம ஷிண்டி க்ராஃபோர்ட் தொகுப்பு எப்ப வரும் தலைவா\n//உடன்பிறப்பு, சம்பத் , கிச்சா, அபாபல் ஜோ//\nதலை இந்த சம்பத் நானா ... நான் உங்க போஸ்ட்ட உடனே படிச்சாலும் ஆடிக்கு ஒருதடவை அம்மாவசைக்கு ஒருதடவை தானே கமெண்ட் போடுவேன் .... ஏன்னா பேசிக்கலி நான் ஒரு சோம்பேறி :) ... நானா இருந்த நன்றிஹை ... நானா இல்லாங்காட்டி நெக்ஸ்ட் லிஸ்ட்'ல வர ட்ரை பண்ணுறேன் ( இன்னொரு லிஸ்ட் வரும்ல ... நான் உங்க போஸ்ட்ட உடனே படிச்சாலும் ஆடிக்கு ஒருதடவை அம்மாவசைக்கு ஒருதடவை தானே கமெண்ட் போடுவேன் .... ஏன்னா பேசிக்கலி நான் ஒரு சோம்பேறி :) ... நானா இருந்த நன்றிஹை ... நானா இல்லாங்காட்டி நெக்ஸ்ட் லிஸ்ட்'ல வர ட்ரை பண்ணுறேன் ( இன்னொரு லிஸ்ட் வரும்ல \nஇப்படி எல்லா பதிவர்களையும் தேடிபிடித்து நன்றி சொன்ன பாங்கு லட்சத்தில் ஒன்று.\nஉஙளிடமிருந்து இந்த நற்பண்பை கற்றுக்கொண்டேன்.\nஎன்னையும் கவுரவப்படுத்தியமைக்கு சிரம் தாழ்ந்த நன்றிகள்.\nகண்டிப்பாக சென்னை வருகையில் சந்திக்கிறோம்.\nதயவு செஞ்சு டாடா இண்டிகாம் கருமாந்திரத்தை தலையை சுத்தி குப்பையில் போடுங்கள்.எனக்கு அந்த நாய்களின் வண்டவாளம் ஆதிமுதல் அந்தம் வரை தெரியும். மாதம் பத்து நாள் மட்டுமே இணையம் வேலை செய்யும்.வாடிக்கையாளர்\nபுகார்களுக்கு செவிமடுக்காத செவிட்டு பிணங்கள்.\nதயவுசெய்து எங்கள் வீட்டை போல bsnl அன்லிமிடட் வாங்கிவிடுங்கள்.\nமாதத்தில் ஒரு நாள் தான் இணைப்பு போகும்.\nஒரு பொருளுக்கு உபயோகிக்காமல் உழைத்த காசு அழும் வேதனை உள்ளதே\nநன்றி ஜாக்கி சேகர் அவர்களே \nஎப்போதும் வருவதுண்டு.பின்னூட்டம் இட நேரம் கிடைக்காததால், சில பதிவுகளுக்கு மட்டும் பின்னூட்டமிடுகிறேன்.அதுவும் நீளமாக..\nசுவாரஸியமாக எழுதுகிறீர்கள்.சில பதிவுகள் பின்னூட்டாமல் போக விடுவதில்லை.\nநன்றி வலைக்கு புதிதான என்னையும் நினைவு கொண்டதற்கு\nகலக்கிட்டீங்க... எல்லொரையும் பற்றி சொல்லி.\nபீர் வாசனையை விட இலக்கிய வாசனை இவரிடம் அதிகம்.\nநான் சொன்னதுல தப்பு ஏதாவது இருக்கா சொல்லுங்க மணிஜீ\nஅப்பப்பா - அருமை நண்பரே\nநன்றி நட்புடன் ஜமால்.. மிக்க நன்றி பிரதி பலன் இல்லாமல் என்னை பின்னுட்டம் இட்டு ஊக்குவித்தவர்களுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றியின் வெளிப்பாடு இது...\nஉங்க பட்டியல்ல என்னையும் சேர்த்துகோங்க தலைவா...................\nநம��ம பேர் வலைவீசி தேடினாலும் கிடைக்க மாட்டேங்குது..\nஅதுக்கெல்லாம் ஒரு லெவல் இருக்கணுமோ..\n//இந்த ஒரு வாரத்தில் என் பதிவை பாராட்டி பின்னுட்டம் இட்டவர்களுக்கு என் அன்பை வெளிபடுத்தவே இந்த பதிவு பலரின் வலை தளத்தை போய் நான் பார்த்து கூட இல்லை... இருப்பினும் எனக்கு அதரவு தந்த மேலுள்ள அன்பு உள்ளங்களுக்கு என் நன்றிகள்....//\nஅதாவது இந்த ஒரு வாரத்தில் என்னை பாராட்டி பின்னுட்டம் இட்ட நபர்களுக்கு மட்டும்னு நான் எழுதியதை கவனிக்கவில்லையா\nஇவ்வளவு பணிப்பளுவிற்கு இடையிலும் சிறப்பான முறையில் தமிழ்மண நட்சத்திரமாக ஜொலித்தீர்கள்.\nகாரணம் உங்கள் சரியான திட்டமிடல் திறன் தான்.\nஎப்படியும் இந்த பதிவு மட்டும் தயாரிக்க உங்களுக்கு ஒரு மணிநேரம் மேல் ஆகியிருக்கும்.அனைத்து நண்பர்களையும் தனித்தனியாக குறிப்பிட்டது நட்பின் மேல் தங்களுக்கு இருக்கும் மரியாதையை காட்டுகிறது.\nவாழ்க்கையில் மென்மேலும் வெற்றிகள் பலபெற வாழ்த்துக்கள்.//\nநன்றி துபாய் ராஜா.. நான் கஷ்டபட்டதற்க்கு பலன் இது போன்ற உணர்வு பூர்வமான பாராட்டுக்குதான் நன்றி\n/வந்தியதேவன்.. எனக்கு சுவாரஸ்ய வலை பதிவு விருது கொடுத்த புண்ணியவான், எனது சான்ட்விச் அன்ட் நான்வெஜ் பரம ரசிகன்.... நான்வெஜ் சரியில்லை என்று அடிக்கடி வருத்தம் கொள்பவன்//\nஅடுத்த பதில் நல்லதொரு நான்வெஜ் தருவீர்கள் என அன்புடன் எதிர்பார்க்கின்றேன். உங்கள் விசுவல்களினதும் பரம ரசிகன் நான்.//\n:-) நல்லதொரு நட்சத்திர வாரம்\nஅடடா.... இப்பவும் என் காலை இல்லையில்லை கோபாலின் காலை உடைச்சுட்டீங்களே:-)))))))))))\nஎப்போதாவதுன்னு இல்லை. ரெகுலர் விஸிட் உண்டு. ஆனால் ஊட்டம் கொடுக்காமப் போவது இப்போதெல்லாம் அதிகமாயிருச்சு(-:\nகுற்றம் கண்டுபிடித்தே போ் வாங்கும் டீச்சர்கள் இருக்கின்றார்கள்... இதில் நீர் எந்த இனத்தை சேர்ந்தவர் என்று எனக்கே விளங்கவில்லை....\nஅதுவும் உங்ககிட்ட மட்டும் டாட்டுறேன் பாருங்க அதுதான் கொடுமை..\nநல்லவேளை கோபால் காலை உடைச்சேன்.....\nநன்றி ஜாக்கி பல வலை உலக சுறாக்களின் நடுவில் என்னையும் நினைவு படுத்தியதற்கு.\nமேலும் உங்கள் பதிவு உயர்வுக்கு இனைந்து உதவிய திருமதி ஜாக்கிக்கும் எங்கள் அனைவரின் சார்பாக நன்றியை கூற கடமை பட்டுள்ளோம்///\nஉலக சுறா உள்ளுர் சுறா நமக்கு எல்லாம் ஒன்னுதான்\nஎன் மனைவிக்கு நன்றி பாராட்ட��யதற்க்கு மிக்க நன்றி.. அவள் இல்லை என்றால் அந்த நட்சத்திர வாரத்தில் ஒரு பதிவு கூட போட்டு இருக்கு முடியாது\nநன்றி அவவளை கூறிப்பிட்டு நன்றி பாராட்டியதற்க்கு உனது பின்னுட்டத்தை அவள் படித்து மகிழ்ந்தாள்\nவாழ்க்கையில் மென்மேலும் வெற்றிகள் பலபெற வாழ்த்துக்கள்.//\nநன்றி நையாண்டி நைனா, நான் ஆதவன்\nநன்றி கலையரசன் உன் பின்னுட்டம் படித்து என் மனைவி நெகிழ்ந்து போனாள் ...\nஅதெல்லாம் இருக்கட்டும். வேலைய பாரு..\nடைட்டில் கார்டு பார்த்து மகிழ்ச்சியில விசில் அடிக்கணும்.//\n//அதுபோல் உங்கள் மனசை புரிந்து, உங்களுக்கு உதவி மற்றும் ஊக்கம் கொடுத்த என் \"அண்ணி\"க்கு சுத்திபோடுங்க\nகண்டிப்பா மொதல்ல இதை செய்யுங்க அண்ணே....//\nநன்றி அன்புமணி மிக்க நன்றி\nஇரண்டையும் ஒன்றாக ஒப்பிடுவதை வன்மையாக கண்டிக்கிறேன். இரண்டும் போதைதான் என்றாலும் ஒன்று போதனை. (பார்ட்டிய எப்போ வெச்சுக்கலாம்..\nஉண்மையில் நான் இதை எதிர்பார்க்கவில்லை. அன்பிற்கு நன்றி.\nடைட்டில் கார்டு பார்த்து மகிழ்ச்சியில விசில் அடிக்கணும்.//\nஎப்ப வேண்டுமானாலும் வச்சிக்கலாம்... நன்றி அகநாழிகை\nஎல்லோரையும் ஞாபகம் வைத்து நன்றி சொல்லி நெகிழவைத்து விட்டீர்கள் நன்றி நண்பரே\n/நான் ஷுட்டிங் போனதும் டிராப்டில் உள்ள போஸ்ட்டைதமிழ்மணத்திலும் தமிளிஷ்லும் இணைக்க என் மனைவிக்கு, ஒரு மணிநேரம் தேவைபட்டது... என்றால் பார்த்து கொள்ளுங்களேன்.. அதாவது நெட் கனெக்ஷன் வந்து வந்து போய் கண்ணா மூச்சி ஆட்டம் ஆடிக்கொண்டு இருந்தது....//\nஉங்களோடு சேர்ந்து உங்கள் மனைவியும் ஸ்டார் \nஎல்லோரையும் மறக்காமல் குறிப்பிட்டுப் பாராட்டும் உங்கள் பண்பு, மாண்பு பாராட்டத் தக்கது \nவாழ்த்துகள் மற்றும் பாராட்டுகள் ஜாக்கி \nமிக்க நன்றி கோவி .கண்ணன் சார்\nநண்பர்களை அள்ள வலை உதவி இருக்கு வலைப்பதிவு என்பதன் அர்த்தம் இப்போதுதான் புரிந்தது எங்க பக்கமும் கடைக்கண் பார்வையை திருப்புங்கோ தலீவா \nநேரம் இன்மையால் பின்னூட்டம் இடுவதை நினைப்பதில்லை ஆனால் உங்கள் பின்னூட்டப் பதிவைப் பார்த்தபின் நேரம் ஒதுக்க எண்ணியுள்ளேன் .//\nநன்றி சான்தி மிக்க நன்றி\nசாதரண வாசகனான என் பெயரை நீங்கள் குறிப்பிட்டது மிக்க மகிழ்ச்சி அதற்கு என் நன்றிகள்.//\nநன்றிஅபெபல் ஜோ... இதில் சாதாரணம் எல்லாம் ஒன்றும் இல்லை நீங்கள் என்னை மதித்தீர்கள் நான் உங்களை மதித்தேன்...நன்றி\nநானாவது எப்பவாவது வருகிறேன்..நீங்கள் எப்போதும் என் வலைப்பக்கம் வந்ததில்லை//\nஇதற்கு என்ன பென் ட்ரைவ் எல்லாம் வைத்து கஷ்டப்பட வேண்டும் எனது வரும் வியாழனுக்கான பதில்கள் பதிவு சரியாக காலை 05.00 மணிக்கு வெளியாகி விடுமே.\nதகவலுக்கு நன்றி டோண்டு சார்... போஸ்ட் போட்டுடலாம் ஆனா புக் மார்க்ல எப்படி இனைக்கிறது\nநீங்கள் வாழ்த்து சொன்ன விதம் மிகவும் அற்புதம்.//\nமாபெரும் சபையினில் நீ நடந்தால்\nஒரு மாற்று குறையாத மன்னவன் இவன் என்று\nஉங்கள் லட்சியம் நிறைவேற வாழ்த்துக்கள் ஜாக்கி அண்ணா.\nஎன்னுடைய பெயரையும் உங்களுடைய பதிவில் குறிபிட்டதற்கு நன்றிகள் பல.//\nபிளாக் பாண்டி உன் பின்னுட்டத்தை படிச்சதும் எனக்கு ஜலதோஷம் பிடிச்சுடிச்சி\nஎன்னை தம்பியாக ஏற்றுகொண்டதற்கு ரொம்ப\nஎன்ன அண்ணா எனோட நேம் எ விட்டுடிங்கலே இப்படி அநியாயமா \n//ஜாம்பஜார் ஜக்கு, மிஸ்டர் அடோர்...,ராஜாராமன்,//\nயார் பெயரையும் விடவில்லை பதட்டத்தில் நம் பெயர் இல்லையே என்று படிக்கும் போது ஏற்படும் காட்சி பிழை இது..\nஎன்னை தம்பியாக ஏற்றுகொண்டதற்கு ரொம்ப\nஎன்னை தம்பியாக ஏற்றுகொண்டதற்கு ரொம்ப\nதாமதமான நட்சத்திர வாழ்த்துக்கள் ஜாக்கி சேகர்//\nநன்றி முரளி கண்ணன்.. உங்கள் வாழ்த்துக்களை எதிர்பார்த்து இருந்தேன்...\nநன்றி தாமதமானாலும் மிக்க நன்றி\nசமூக கோபம் இருந்து என்ன செய்ய, இதுவரை நான் ஒன்னும் புடுங்க வில்லையே... வெறும் கோபமும், ஆற்றாமையும், புலம்பல்கலும் தான் உள்ளன என்னிடன்.//\nஉண்மைதான் ஆனால் இந்த காலத்தில் குறைந்த பட்ச இந்த கோபம் கூட இல்லாமல் நிறைய பேர் வாழ்கின்றார்கள் ஸ்ரீராம்...\nநான் உன்னை கேள்வி கேட்டது, நீ எடுத்த முடிவை பற்றி நாம் இருவரும் (முக்கியமாக நீ) தெளிவு பெறத்தான். Playing the Devil's advocate role என்று சொல்வார்கள். ஓரு விஷயத்தில் (முடிவில்)உள்ள அனைத்து Negative Points பற்றியும் கேள்வி கேட்டு, அனைத்திற்க்கும் பதில் கிடைத்தால், பாசிடிவ் பாயிண்ஸ் மட்டும் நிற்கும், தெளிவு பிறக்கும், உனக்கே தெரியும், நீ எடுத்தது எவ்வளவு பெரிய RISK என்று. சும்மா நண்பன் செய்யும் எல்லா விஷயத்துக்கும் ஆராயாமல் வாழ்த்து கூற என்னால் முடியாது, உன்னுடன் பேசிய பின்பு, நீ எடுத்தது Highly Calculated Risk, The chances of Success is very high and the flip side is not bad too என்று புரிந்தேன், உனக்கும் அவ்வாறே என்று நினைக்கிறேன்.\nகடைசியாக - “நன்றி”, ”நண்பா” இரண்டும் சேரவில்லை, எப்போதும் சேராது நண்பா .\nஸ்ரீராம் மிக அற்புதமாக எழுதி இருக்கின்றாய்.... நானும் என் மனைவி உன் பதிலை படித்து மகிழ்ந்தோம்.. அதிலும் அந்த கடைசி பஞ்ச் சூப்பர்...\n“என்னடா இது ஒரே ஏழ்ரையா இருக்கு” - என்று நினைத்துக் கொண்டே தான் அன்றொரு நாள் nhm ஐ தரவிறக்கம் செய்து எனக்குத் தெரிந்த அளவு உங்களுக்கு பிளாகர் பற்றி தெரியப் படுத்தினேன். “எனக்கு அப்பவே தெரியும் நீங்க பெரிய ஆளா வருவீங்கன்னு” - என்று பொய் சொல்ல விரும்பவில்லை. ஆனாலும் உங்ககிட்ட ஒரு பயர் இருக்குது. அதை கவனமா எடுத்துட்டு போங்க.//\nநன்றி நித்யா நீங்க அன்னைக்கு எனக்கு சொல்லிக்கொடுக்கும் போது நீங்க கொஞ்சம் அன் ஈசியா இருந்திங்க... ஒரே நாள்ள எல்லாத்தையும் தெரிஞ்சிக்கனுமா என்ற மெல்லிய கோபம் கூட உங்களிடத்தில் நான் கவனித்தேன்...\nஎனக்கு எழுத்து மீதான எனது ஆர்வமே அந்த நச்சரிப்பு\nஉங்க பட்டியல்ல என்னையும் சேர்த்துகோங்க தலைவா................சேர்த்தாச்சு ஷாஜி\nஅய்யா சாமி, தலைப்பை கண்டதும் பயந்தே போனேன்..\n”கும்பிடு போட்டுவிட்டு எங்கே போகிறார் “ என்று \n”விஷயம்” உள்ளவர்கள் போய்விட்டால் நாங்கள் எல்லாம்\n ( உங்கள் படத்தை பார்த்தாலே தெரியும் விஷயம் உள்ளவர் என்று\nஇப்படி ஒட்டுமொத்தமாகா கூட பதில் எழுதி ஒரு புது பதிவே\nஇடமுடியும் என்று ஆரம்பித்து வைத்தது நன்றாகவே உள்ளது.\nநம்ம ஷிண்டி க்ராஃபோர்ட் தொகுப்பு எப்ப வரும் தலைவா\nநன்றி கக்குமாணிக்கம்...தங்கள் பாராட்டக்கு... யோவ் நான் என்ன சின்டி மேனேஜரா\n//உடன்பிறப்பு, சம்பத் , கிச்சா, அபாபல் ஜோ//\nதலை இந்த சம்பத் நானா ... நான் உங்க போஸ்ட்ட உடனே படிச்சாலும் ஆடிக்கு ஒருதடவை அம்மாவசைக்கு ஒருதடவை தானே கமெண்ட் போடுவேன் .... ஏன்னா பேசிக்கலி நான் ஒரு சோம்பேறி :) ... நானா இருந்த நன்றிஹை ... நானா இல்லாங்காட்டி நெக்ஸ்ட் லிஸ்ட்'ல வர ட்ரை பண்ணுறேன் ( இன்னொரு லிஸ்ட் வரும்ல ... நான் உங்க போஸ்ட்ட உடனே படிச்சாலும் ஆடிக்கு ஒருதடவை அம்மாவசைக்கு ஒருதடவை தானே கமெண்ட் போடுவேன் .... ஏன்னா பேசிக்கலி நான் ஒரு சோம்பேறி :) ... நானா இருந்த நன்றிஹை ... நானா இல்லாங்காட்டி நெக்ஸ்ட் லிஸ்ட்'ல வர ட்ரை பண்ணுறேன் ( இன்னொரு லிஸ்ட் வரும்ல \nநீங்க சொன்னது உண்மை ராஜ்குமார் 3 மணிநேரம் எடுத்துக்கொண்டு எழுதிய பதிவு இது உங்கள் பாராட்டுக்கு நன்றி\nந��்றி வெட்டிபையன் கல்ப் தமிழன், தங்கள் இருவர் பாராட்டுக்கும் மிக்க நன்றி..\nஇப்படி எல்லா பதிவர்களையும் தேடிபிடித்து நன்றி சொன்ன பாங்கு லட்சத்தில் ஒன்று.\nஉஙளிடமிருந்து இந்த நற்பண்பை கற்றுக்கொண்டேன்.\nஎன்னையும் கவுரவப்படுத்தியமைக்கு சிரம் தாழ்ந்த நன்றிகள்.\nகண்டிப்பாக சென்னை வருகையில் சந்திக்கிறோம்.\nதயவு செஞ்சு டாடா இண்டிகாம் கருமாந்திரத்தை தலையை சுத்தி குப்பையில் போடுங்கள்.எனக்கு அந்த நாய்களின் வண்டவாளம் ஆதிமுதல் அந்தம் வரை தெரியும். மாதம் பத்து நாள் மட்டுமே இணையம் வேலை செய்யும்.வாடிக்கையாளர்\nபுகார்களுக்கு செவிமடுக்காத செவிட்டு பிணங்கள்.\nதயவுசெய்து எங்கள் வீட்டை போல bsnl அன்லிமிடட் வாங்கிவிடுங்கள்.\nமாதத்தில் ஒரு நாள் தான் இணைப்பு போகும்.\nஒரு பொருளுக்கு உபயோகிக்காமல் உழைத்த காசு அழும் வேதனை உள்ளதே\nகார்த்தி அடுத்த மாசத்தோட அந்த பிக்காளி பயளுவ டுய டேட் முடியுது... கண்டிப்பா மாத்திடுறேன்\nநன்றி ஜாக்கி சேகர் அவர்களே \nஎப்போதும் வருவதுண்டு.பின்னூட்டம் இட நேரம் கிடைக்காததால், சில பதிவுகளுக்கு மட்டும் பின்னூட்டமிடுகிறேன்.அதுவும் நீளமாக..\nசுவாரஸியமாக எழுதுகிறீர்கள்.சில பதிவுகள் பின்னூட்டாமல் போக விடுவதில்லை.//\nநன்றி அமு செய்யது தங்கள் பாராட்டுக்கு....நன்றி\n\\\\யார் பெயரையும் விடவில்லை பதட்டத்தில் நம் பெயர் இல்லையே என்று படிக்கும் போது ஏற்படும் காட்சி பிழை இது..அடோர் //\nஅம்மம் தலிவரே நான் பார்காம விட்டுடென்\nஎல்லோரையும் மறக்காமல் குறிப்பிட்டுப் பாராட்டும் உங்கள் பண்பு, மாண்பு பாராட்டத் தக்கது \nவாழ்த்துகள் மற்றும் பாராட்டுகள் ஜாக்கி அண்ணே\nவேலை பளுவின் காரணமாய் இன்று தான் இந்த பதிவை பார்க்க முடிந்தது. இந்த சிறியேனையும் குறிப்பிட்டதற்கு மிக்க நன்றி.அருமையான திரைப்படங்களை அலசி ஆராய்ந்து எழுதி வருகிறீர்கள்.தொடர்ந்து படித்து வருகிறேன்.வாழ்த்துகள்.தொடருங்கள்.\nஜாக்கி சேகர் விடுமுறையில் இருந்ததால் படிக்க முடியவில்லை..\nநட்ச்சத்திர பதிவிற்கு வாழ்த்துக்கள் என்னை குறிப்பிட்டமைக்கு நன்றிகள்\nசுவாரஸ்ய சினிமா தகவல்களுக்கு..மேலே கிளிக்கவும்.\n(அம்மாவுக்கு அஞ்சலி)ஒரு மகன் தன் அம்மாவிடம் சொல்லக...\n(PREY) காட்டு ராஜா சிங்கமும் சில மனிதர்களும்...\n(Cinema Paradiso) (உலக சினிமா / இத்தாலி)நெஞ்சை தொட...\nஎன் ��ல்லாளின் முதல் வெளிநாட்டு பயணம்....\n(EXECUTIVE DECISION) பாம் வெடித்தால் 14 மில்லியன் ...\nஎனது 300வது பதிவும்,என் பதிவு பக்கம் வந்து போன உங்...\n(REST STOP) 18+ டைம்பாஸ் படங்கள்...\n(THE BOON DOCK SAINTS)பதிவர் பாஸ்டன் ஸ்ரீராம் மற்...\nசாண்ட்விச் ஆன்டு நான்வெஜ் 18+ (24,08,09)\n(POWDER BLUE) 18+ துயரத்தின் துரத்தல்....\n(PREY) காட்டு ராஜா சிங்கமும் சில மனிதர்களும்...\nஎன் மனைவிக்கு இந்த பாடலை சமர்பிக்கின்றேன்...\n(THE ITALIAN JOB) 35 மில்லியன் மதிப்புள்ள தங்ககட்ட...\nசாலை ஓரம் உட்கார்ந்து கொண்டு ஆசிர்வதிக்கும் கடவுள்...\n(THE PEACE MAKER) தொலைந்து போன பத்து அணுகுண்டுகள்...\n(POINT BREAK)முன்னாள் அமெரிக்க அதிபர்கள் கொள்ளை அட...\nசாண்ட்விச் அன்ட் நான்வெஜ்.18+ (17,08,09)\n(OUT BREAK) வேளச்சேரி வைரஸ், எப்படி பரவி இருக்கும்\nசாண்ட்விச் அன்ட் நான்வெஜ் 18+ (12.08.09)\n(TALK TO HER) 18+ உலக சினிமா (ஸ்பேனிஷ்)காதலியோடு ...\nஉங்க எல்லாருக்கும் ஒரு பெரிய கும்பிடு.....\n( MAHANADHI) மகாநதி திரைப்படம் கமலின் மாஸ்டர் பீஸ்...\nஎழுத்தாளர் பாலகுமாரனுக்கு என் நன்றிகள்....\nநான் அப்துல்கலாமுக்கு எழுதிய கடிதமும் அதற்க்கு அவர...\nசாண்ட் விச் அன்ட் நான்வெஜ்.18+ (06/08/09)\n(காமிக்ஸ் பத்தகங்கள்)கால ஓட்டத்தில் காணாமல் போனவை\nஉங்கள் வாழ்க்கையில் இது போல் நிகழ்ந்து உள்ளதா\nசாண்ட்விச் அன்ட் நான்வெஜ் (03,08,09)\nஎன்னை பற்றி ஒரு சிறு அறிமுகமும், நன்றிகளும்....\nஅயன் படத்தின் கதை சுடப்பட்ட கதையா\nபழைய சமாச்சாரத்தை இலகுவாக தேட\nஅனுபவம் (606) தமிழகம் (298) பார்த்தே தீர வேண்டிய படங்கள் (263) பார்க்க வேண்டியபடங்கள் (246) தமிழ்சினிமா (223) திரைவிமர்சனம் (205) சினிமா விமர்சனம் (163) கலக்கல் சாண்ட்விச் (155) நினைத்து பார்க்கும் நினைவுகள்.... (152) அரசியல் (135) உலகசினிமா (132) திரில்லர் (125) செய்தி விமர்சனம் (99) டைம்பாஸ் படங்கள் (98) சமுகம் (86) கிரைம் (83) ஹாலிவுட் (71) மினி சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் (68) சென்னை (46) பதிவர் வட்டம் (44) பயணஅனுபவம் (42) சினிமா சுவாரஸ்யங்கள் (38) நன்றிகள் (34) உப்புக்காத்து (33) சென்னையில்(தமிழ்நாட்டில்) வாழ (33) ஆக்ஷன் திரைப்படங்கள் (31) கால ஓட்டத்தில் காணாமல் போனவைகள். (30) எனது பார்வை (29) கண்டனம் (28) யாழினிஅப்பா (27) ஆங்கிலசினிமா.திரில்லர் (26) கடிதங்கள் (23) தெலுங்குசினிமா (22) இந்திசினிமா (20) கிளாசிக் (19) ஜோக் (19) பெங்களூர் (19) அறிவிப்புகள் (18) போட்டோ (18) மலையாளம். (18) கொரியா (17) சிறுகதை (17) எனக்கு பிடித்த பாடல்.. அது ஏன் எனக்கு பிடிக்கும் (16) கதைகள் (15) சூடான ரிப்போர்ட் (14) கவிதை (13) சென்னை உலக படவிழா (13) பிரெஞ்சினிமா (12) புனைவு (12) சென்னைமாநகர பேருந்து... (11) என்விளக்கம் (10) மனதில் நிற்கும் மனிதர்கள் (10) வேலைவாய்ப்பு செய்திகள் (10) இந்திய சினிமா (9) சென்னை வரலாறு (9) நகைச்சுவை (9) இந்த படத்துக்கு வசனம் தேவையில்லை (8) புகைபடங்கள் (8) மீள்பதிவு (8) திகில் (7) நான் ரசித்த வீடியோக்கள் (7) நிழற்படங்கள் (7) திரைஇசை (6) பெண்களுக்கான எச்சரிக்கை (6) MADRAS DAY (5) என்கேமரா (5) குறும்படம் (5) சினிமா கதைகள் (5) மணிரத்னம் (5) ஸ்பெயின் சினிமா (5) CHENNAI DAY (4) இங்கிலாந்து (4) உலககோப்பை கிரிக்கெட்/2011 (4) ஜெர்மன் (4) திரைப்பாடல் (4) நான் இயக்கிய குறும்படங்கள் (4) மைதிலி (4) அனிமேஷன் திரைப்படம் (3) இத்தாலி சினிமா (3) எழுதியதில் பிடித்தது (3) கண்டிப்பாக வயதுவந்தவர்களுக்கு மட்டும் (ஜோக்) (3) கமலஹாசன் (3) ஜப்பான் (3) திரைப்படபாடல் (3) நார்வேசினிமா (3) பிட் புகைப்பட போட்டி (3) புத்தகவிமர்சனம் (3) போலந்து (3) அஸ்திரிய சினிமா (2) இலங்கை (2) இஸ்ரேல். (2) காணிக்கை (2) கால ஓட்டத்தில் புதிதாய் வந்தவை (2) கொலம்பியா (2) ஜாக்கிசான் (2) ஜான் வில்லியம்ஸ் (2) பஹத் பாசில் (2) மொக்கை (2) ரஷ்யா (2) ராகவி (2) A. R. Rahman (1) Bernardo Bertolucci (1) Christopher Nolan (1) Kim Ji-woon (1) Nicole Kidman (1) Park Chan-wook (1) Romance movies (1) epic movies (1) அடையார் பிலிம் இன்ஸ்டியூட் (1) ஆன்மீகம் (1) எனக்கு பிடித்த இயக்குனர்கள் (1) கவர்ச்சி படங்கள் (1) சுஜாதா (1) சூர்யா (1) சென்னை பெண்கள் கிருஸ்துவக்கல்லூரி. (1) தைவான் (1) நம்பிக்கை நட்சத்திரங்கள் (1) பத்திரிக்கை கட்டுரைகள் (1) பழக கற்றக்கொள்ள...(பகுதி/1) (1) பாண்டி (1) பிரெஞ் (1) பெல்ஜியம் சினிமா (1) போ.திரையரங்குகள் (1) ம (1) ரஷ்யசினிமா (1) வரலாறு (1)\nபேருந்து பயணமும், டீச்சர் பெண்ணும்...\nமுதலில் இந்த திரைப்படம் பற்றிய வந்த தகவல்....\nகமலஹாசனை ஏன் எனக்கு பிடிக்காது \nதமிழ்நாட்டில் அதிகமான சர்ச்சையில் சிக்கிய ஒரு நடிகர் இருக்கின்றார் என்றால் அது நிச்சயம் கமலாகத்தான் இருக்க முடியும்...\nகமலஹாசன் ஏன் குரல் கொடுத்து பொங்கி பொங்கல் வைக்கவில்லை...\nதலைவா படம் வெளியாகதாது குறித்து கமல் ஏன் இன்னும் குரல் கொடுக்கவில்லை \nYennai Arindhaal -2015 என்னை அறிந்தால் திரைவிமர்சனம்.\nஒரு திரைப்படம் நன்றாக ஒடுகின்றதா- இல்லையா என்பது படம் வெளியான போது மக்களின் வாழ்வியல் சூழல் போன்றவை தீர்மாணிக்கு காரணிகளாக இர...\nOnaayum Aattukkuttiyum/2013 ஓநாயும் ஆட்டுக்குட்டியும் ஒரு பார்வை\nவணிக சமரசங்களுக்கு தன்னை உட்படுத்திக்கொண்டு தன் கலையை சமரசம் செய்துக்கொள்ளாமல், தனக்கு பிடித்த விஷயத்தை தனது ஆக்மார்க் முத்திர...\nநன்றி மறக்காதவங்க விஜய்டிவி,இயக்குனர் வெங்கட் பிரபு.\nதமிழ்நாட்டுல எனக்கு தெரிஞ்சி இரண்டு பேரு இருக்காங்க., …\nMADRAS-2014-உலகசினிமா/இந்தியா/தமிழ்/ வட சென்னை மக்களின் வாழ்வியல் பதிவு\nதென் சென்னைக்கு வட சென்னைக்கும் என்னய்யா வித்தியாசம்... இங்க தென் சென்னையில் தெரியாம இடிச்சா சாரிப்பான்னு சொல்லுவான்... ஆனா வட சென்ன...\nSoodhu Kavvum/2013 /உலகசினிமா/இந்தியா/சூது கவ்வும்/ பென்டாஸ்ட்டிக்.\nசில உலக படங்களை பார்க்கும் போது\nஇயக்குனர் சேரன் பத்திரிக்கையாளர்கள் காலில் விழலாமா\nஒன்பது ரூபாய் நோட்டு திரைப்பட விமர்சன அரங்கம் என்று நினைக்கின்றேன்...\nபார்த்தே தீர வேண்டிய படங்கள்\nமினி சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ்\nகால ஓட்டத்தில் காணாமல் போனவைகள்.\nஎனக்கு பிடித்த பாடல்.. அது ஏன்\nஇந்த படத்துக்கு வசனம் தேவையில்லை\nகண்டிப்பாக வயதுவந்தவர்களுக்கு மட்டும் (ஜோக்)\nகால ஓட்டத்தில் புதிதாய் வந்தவை\nசென்னை தினம். CHENNAI DAY\nShah Rukh Khan சினிமா சுவாரஸ்யங்கள்\nஎனக்கு பிடித்த காதல் காட்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400245109.69/wet/CC-MAIN-20200926200523-20200926230523-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.maddunews.com/2019/12/blog-post_75.html", "date_download": "2020-09-26T22:24:09Z", "digest": "sha1:6N3AEMM5XUNSAQNXYBPQGHUOCC43R3YK", "length": 3491, "nlines": 47, "source_domain": "www.maddunews.com", "title": "புனித மைக்கேல் கல்லூரி மாணவன் விஞ்ஞான பிரிவில் சாதனை", "raw_content": "\nமட்டு செய்திகள் - Maddu News\nகொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரர் ஆலய தேரோட்டம் (நேரலை)\nHomest' maickal collegeபுனித மைக்கேல் கல்லூரி மாணவன் விஞ்ஞான பிரிவில் சாதனை\nபுனித மைக்கேல் கல்லூரி மாணவன் விஞ்ஞான பிரிவில் சாதனை\nமட்டக்களப்பு புனித மைக்கேல் கல்லூரி மாணவன் விஞ்ஞான பிரிவில் மாவட்டத்தில் முதல் இடத்தினை பெற்று மாவட்டத்திற்கும் பாடசாலைக்கும் புகழ்சேர்த்துள்ளார்.\nபுனித மைக்கேல் கல்லூரி மாணவன் சுரன்ராஜ் மனோகிதராஜ் மூன்று பாடங்களிலும் ஏ சித்திகளைப்பெற்று மருத்துவ பீடத்திற்கு தெரிவாகியுள்ளார்.\nஇவர் மாவட்ட ரீதியாக முதல் இடத்தினையும் தேசிய ரீதியாக 69வது இடத்தினையும் பெற்று இந்த மாணவன் சாதனை படைத்துள்ளான.\nவின்சன்ட் மகளிர் தேசிய பாடசாலையில் 200வது ஆண்டு நிறைவினை முன்னிட்டு நடைபவனி\nசெங்கலடியில் விபத்து –ஒருவர் பலி -இருவர் படுகாயம்-விபத்தின் அதிர்ச்சி வீடியோ\nஅவுஸ்ரேலியா உயர்ஸ்தானிகருக்கும் மட���டக்களப்பு மாநகர முதல்வருக்கும் இடையேயான சந்திப்பு\nவின்சன்ட் மகளிர் தேசிய பாடசாலையில் 200வது ஆண்டு நிறைவினை முன்னிட்டு நடைபவனி\nசெங்கலடியில் விபத்து –ஒருவர் பலி -இருவர் படுகாயம்-விபத்தின் அதிர்ச்சி வீடியோ\nஅவுஸ்ரேலியா உயர்ஸ்தானிகருக்கும் மட்டக்களப்பு மாநகர முதல்வருக்கும் இடையேயான சந்திப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400245109.69/wet/CC-MAIN-20200926200523-20200926230523-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%9A%E0%AE%AF%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B3/%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%B0-%E0%AE%AE%E0%AE%95%E0%AE%95%E0%AE%B3%E0%AE%A9-%E0%AE%A8%E0%AE%B2-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%AF%E0%AE%B2-%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%B5-%E0%AE%B0%E0%AE%9C%E0%AE%AA%E0%AE%95%E0%AE%B8%E0%AE%95%E0%AE%95-%E0%AE%87%E0%AE%A8%E0%AE%A4%E0%AE%AF-%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%B0-%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%AF%E0%AE%B1%E0%AE%A4%E0%AE%A4%E0%AE%B2/175-2956", "date_download": "2020-09-26T20:13:51Z", "digest": "sha1:RCI5JU4ZSYIHUQBXH2ZW65ANFI6BDXJF", "length": 10896, "nlines": 151, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || இடம்பெயர் மக்களின் நிலைமை குறித்து ராஜபக்ஸவுக்கு மன்மோகன் வலியுறுத்தல் TamilMirror.lk", "raw_content": "2020 செப்டெம்பர் 27, ஞாயிற்றுக்கிழமை\nசிறப்பு கட்டுரை Radio New சிந்தனைச் சித்திரம் வணிகம் விளையாட்டு\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு\nகாணொளி பல்சுவை தொழில்நுட்பம் என்னாச்சு உலக செய்திகள் இந்தியா ஜோதிடம் Archive\nயாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மலையகம் தென் மாகாணம் வடமேல், வடமத்தி மேல் மாகாணம்\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு விளையாட்டு கட்டுரை\nசினிமா காஜனாதிபதித் தேர்தல் - 2019 பொதுத் தேர்தல் - 2020\nவணிக ஆய்வுகளும் அறிமுகங்களும் காணொளி சிந்தனைச் சித்திரம் Fashion and Beauty வாழ்க்கை விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் சாதனைகள் விசித்திர பிரபலங்கள் சுற்றுலா வழிபாட்டுத் தலங்கள் மருத்துவம் கலை கலைஞர்கள் சிறுகதை வரலாற்றில் இன்று வரைகலை\nHome செய்திகள் இடம்பெயர் மக்களின் நிலைமை குறித்து ராஜபக்ஸவுக்கு மன்மோகன் வலியுறுத்தல்\nஇடம்பெயர் மக்களின் நிலைமை குறித்து ராஜபக்ஸவுக்கு மன்மோகன் வலியுறுத்தல்\nஇடம்பெயர் மக்களின் நிலைமை மற்றும் இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு போன்ற விடயங்கள் தொடர்பில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவுக்கும் இந்திய பிரதமர் மன்மோகன் சிங்குக்கும் இடையில் இன்று கலந்துரையாடலொன்று இடம்பெற்றுள்ளது. இவ்விரு விடயங்கள் தொடர்பிலும் இலங்கை அரசாங்கம் கவனம் செலுத்தி உடனடி நடவடிக்கைகளுக்குச் செல்ல வேண்டும் என்று பிரதமர் மன்மோகன் சிங் ஜனாதிபதியிடம் வலியுறுத்தியுள்ள��ர்.\nஇதேவேளை, உலகமயமாதல், பொருளாதார நெருக்கடிகள், யுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ள பிரதேசங்களின் அபிவிருத்தி மற்றும் பயங்கரவாத ஒழிப்புத் திட்டங்கள் தொடர்பிலும் இரு தரப்பு பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட இரு தலைவர்களுக்குமிடையில் கலந்துரையாடப்பட்டுள்ளது.\nநான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு புதுடில்லி சென்ற ஜனாதிபதி மஹிந்த ராஜபஸவுக்கும் இந்திய பிரதமர் மன்மோகன் சிங்குக்கும் இடையில் இன்று காலை சந்திப்பொன்று இடம்பெற்றது. புதுடில்லியிலுள்ள ஜனாதிபதி மாளிகையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவுக்கு மத்திய அரசு சார்பில் செங்கம்பளம் வரவேற்பு அளிக்கப்பட்டது. முப்படை வீரர்கள் அணிவகுப்பு மரியாதையும் அளிக்கப்பட்டது.\nஇதில் ஜனாதிபதி பிரதீபா பட்டீல், பிரதமர் மன்மோகன்சிங், மற்றும் மத்திய அமைச்சர்கள், மத்திய அரசின் உயர் அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டார்கள். இதனை அடுத்து ஜனாதிபதிக்கும் பிரதமர் மன்மோகன்சிங்கும் இடையில் நடைபெற்ற கலந்துரையாடலின் போதே மேற்கண்ட விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளன.\nஇதனையடுத்து இரு நாட்டுத் தலைவர்களுக்குமிடையில் ஒருங்கிணைந்த கூட்டு பொருளாதார ஒப்பந்தமொன்றும் கைச்சாத்திடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஜனாதிபதியின் தங்கக் கிண்ணம் மாபெரும் இறுதி போட்டி\nடயலொக் அறிமுகப்படுத்தும் ‘Couple Blaster’\nSinger Fashion Academy இல் மாணவர் உள்ளீர்ப்பு ஆரம்பம்\n28 அமைச்சு பதவிகளும் இவைதான்\nநாட்டுக்கு வந்த 181 பேர் மட்டக்களப்பில் தங்கவைப்பு\nகட்டுநாயக்கவில் தரையிறங்கிய விமானத்தில் இருந்து இரண்டு சடலங்கள் மீட்பு\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\nசட்டவிரோதமாக மண் ஏற்றிவந்த வாகனங்கள் பறிமுதல்\n’அத்துமீறும் இந்திய மீனவர்களுக்கு எதிராக நடவடிக்கை’\nஹெரோயினுடன் பொதுஜன பெரமுன எம்.பி கைது\nபிக்பாஸ் சீஸன் 4 முக்கிய அறிவிப்பு\nலீக்காகும் அஜித் பட ஷூட்டிங் புகைப்படங்கள்\nஇதயமே நொறுங்கி விட்டது; காயத்ரி ரகுராம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400245109.69/wet/CC-MAIN-20200926200523-20200926230523-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%9A%E0%AE%AF%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B3/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%A4-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%B4%E0%AE%9A-%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%AE%E0%AE%B4-%E0%AE%AE%E0%AE%A8%E0%AE%9F-%E0%AE%A8%E0%AE%B3-%E0%AE%86%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%AA%E0%AE%AE-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AE%95%E0%AE%B2%E0%AE%AE-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%9F%E0%AE%A4-%E0%AE%95%E0%AE%B5/175-3263", "date_download": "2020-09-26T20:07:58Z", "digest": "sha1:UETCBWWXTWEPBA4W5K4S37RDEBXOOZWU", "length": 13928, "nlines": 156, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு; நாளை ஆரம்பம்; விழாக்கோலம் பூண்டது கோவை TamilMirror.lk", "raw_content": "2020 செப்டெம்பர் 27, ஞாயிற்றுக்கிழமை\nசிறப்பு கட்டுரை Radio New சிந்தனைச் சித்திரம் வணிகம் விளையாட்டு\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு\nகாணொளி பல்சுவை தொழில்நுட்பம் என்னாச்சு உலக செய்திகள் இந்தியா ஜோதிடம் Archive\nயாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மலையகம் தென் மாகாணம் வடமேல், வடமத்தி மேல் மாகாணம்\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு விளையாட்டு கட்டுரை\nசினிமா காஜனாதிபதித் தேர்தல் - 2019 பொதுத் தேர்தல் - 2020\nவணிக ஆய்வுகளும் அறிமுகங்களும் காணொளி சிந்தனைச் சித்திரம் Fashion and Beauty வாழ்க்கை விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் சாதனைகள் விசித்திர பிரபலங்கள் சுற்றுலா வழிபாட்டுத் தலங்கள் மருத்துவம் கலை கலைஞர்கள் சிறுகதை வரலாற்றில் இன்று வரைகலை\nHome செய்திகள் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு; நாளை ஆரம்பம்; விழாக்கோலம் பூண்டது கோவை\nஉலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு; நாளை ஆரம்பம்; விழாக்கோலம் பூண்டது கோவை\nஉலகத்தமிழ்ச் செம்மொழி மாநாடு தமிழ்நாடு, கோவை, பீளமேட்டிலுள்ள, \"கொடிசியா' வளாகத்தில் நாளை 23ஆம் திகதி புதன்கிழமை கோலாகமலாம ஆரம்பிக்கப்படவுள்ளது.\nவரலாற்றுப் புகழ் பெற்ற இந்த மாநாட்டில், இந்திய ஜனாதிபதி பிரதீபா பட்டேல், தமிழக முதல்வர் கருணாநிதி, துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் பல்வேறு நாடுகளில் இருந்து சென்று கலந்துகொண்டுள்ள சிறப்பு அழைப்பாளர்கள், தமிழறிஞர்கள், ஆய்வாளர்கள், கட்டுரையாளர்கள் உள்ளிட்ட 4,600பேரும், பல இலட்சக்கணக்கான மக்களும் பங்கேற்கின்றனர்.\nஉலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு, நாளை காலை 10.30மணிக்கு தமிழ்த்தாய் வாழ்த்துடன் ஆரம்பமாகிறது. துணை முதல்வர் மு.க.ஸ்டாலின், வரவேற்புரை நிகழ்த்தவுள்ளார். மாநாட்டுச் சிறப்பு மலரை ஆளூனர் சுர்ஜித்சிங் பர்னாலா வெளியிடவுள்ளார். அதன் பின்னர் ஜனாதிபதி பிரதீபா பட்டேல், பின்லாந்து நாட்டைச் சேர்ந்த பேராசிரியர் அஸ்கோ பர்போலா ஆகியோருக்கு முதல்வர் கருணாநிதி \"செம்மொழி தமிழ் விருது\" வழங்கவுள்ளார்.\nபேராசிரியர் அஸ்கோ பார்போலா, விருது ஏற்புரை நிகழ்த்தியபின், அமெரிக்க பேராசிரியர் ஜார்ஜ் ஹார்ட், முனைவர் வ.செ.குழந்தைசாமி, இலங்கை பேராசிரியர் சிவத்தம்பி ஆகியோர் வாழ்த்துரை நிகழ்த்தவுள்ளனர். அத்துடன், முதல்வர் கருணாநிதி, தலைமையுரையாற்றவுள்ளார். பின்னர் ஆளுனர் சுர்ஜித் சிங் பர்னாலா சிறப்புரை நிகழ்த்திய பின், ஜனாதிபதி பிரதீபா பட்டேல் பேசவுள்ளார்.\nஇந்நிலையில், நாளை மாலை 4.00 மணிக்கு, \"இனியவை நாற்பது\" என்ற தலைப்பில் தமிழ் இலக்கியம், கலை, வரலாற்றை நினைவூட்டும் வகையில் 40 அலங்கார ஊர்திகளின் அணிவகுப்பு நடைபெறவுள்ளது.\nநாளை ஆரம்பித்து எதிர்வரும் 27ஆம் திகதி வரை தொடர்ந்து ஐந்து நாட்கள் நடைபெறவுள்ள இந்த மாநாட்டின் நிகழ்வுகள், இரு விதமாக வகைபடுத்தப்பட்டுள்ளன.\nமாநாடு பொதுநிகழ்வுகளில் மக்கள் பங்கேற்க ஏதுவாக மிக பிரம்மாண்டமான மாநாடு அரங்கு அமைக்கப்பட்டுள்ளது. இங்குதான் மாநாட்டுக்கான ஆரம்ப விழா நாளை காலை நடைபெறவுள்ளது.\nநாளை மாலை நடைபெறவுள்ள \"இனியவை நாற்பது' நிகழ்வினை அடுத்து, நாளை மறுதினம் கவியரங்கம், கலை நிகழ்ச்சிகள், கருத்தரங்கம் போன்ரன நடைபெறவுள்ளன. அத்துடன் 25ஆம் திகதி கவியரங்கம், பட்டிமன்றம், இசை நிகழ்ச்சி, முதல்வர் கருணாநிதி தலைமையில் சிறப்பு கருத்தரங்கம், கலை நிகழ்ச்சிகள் போன்ரனவும் நடைபெறவுள்ளன.\nதொடர்ந்து, 26ஆம் திகதி கவியரங்கம், கருத்தரங்கம், கலைநிகழ்ச்சிகள், பட்டிமன்றம் போன்றன நடைபெறவுள்ளதுடன் மாநாடு நிறைவு நாளான 27ஆம் திகதி இடம்பெறவுள்ள நிகழ்வில், முதல்வர் கருணாநிதி, மத்திய அமைச்சர்களான சிதம்பரம், பிரணாப்முகர்ஜி பங்கேற்கின்றனர். மேற்கண்ட அனைத்து இந்நிகழ்வுகளிலும் பொதுமக்கள் பங்கேற்பதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.\nஅதேவேளை, ஆய்வரங்கம், முகப்பரங்க பொழிவுகள், கலந்தாய்வரங்கம், கலந்துரையரங்கம், அமர்வரங்கம் மற்றும் சிறப்பு பொழிவரங்கம் நடக்கும் கொடிசியா தொழிற்காட்சி வளாகத்துக்குள், பங்கேற்பாளர்களை மட்டுமே அனுமதிக்கும் வகையில் பொலிஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஜனாதிபதியின் தங்கக் கிண்ணம் மாபெரும் இறுதி போட்டி\nடயலொக் அறிமுகப்படுத்தும் ‘Couple Blaster’\nSinger Fashion Academy இல் மாணவர் உள்ளீர்ப்பு ஆரம்பம்\n28 அமைச்சு பதவிகளும் இவைதான்\nநாட்டுக்கு வந்த 181 பேர் மட்டக்களப்பில் தங்கவைப்பு\nகட்டுநாயக்கவில் தரையிறங்கிய விமானத்தில் இருந்து இரண்டு சடலங்கள் மீட்பு\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\nசட்டவிரோதமாக மண் ஏற்றிவந்த வாகனங்கள் பறிமுதல்\n’அத்துமீறும் இந்திய மீனவர்களுக்கு எதிராக நடவடிக்கை’\nஹெரோயினுடன் பொதுஜன பெரமுன எம்.பி கைது\nபிக்பாஸ் சீஸன் 4 முக்கிய அறிவிப்பு\nலீக்காகும் அஜித் பட ஷூட்டிங் புகைப்படங்கள்\nஇதயமே நொறுங்கி விட்டது; காயத்ரி ரகுராம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400245109.69/wet/CC-MAIN-20200926200523-20200926230523-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://crictamil.in/yuvraj-singh-wants-to-work-with-kxip-in-ipl/", "date_download": "2020-09-26T22:25:47Z", "digest": "sha1:5VDP5X6MU4G2YPHRH7XIEWVE7FXSCF42", "length": 7837, "nlines": 72, "source_domain": "crictamil.in", "title": "Yuvraj Singh Wants to Work with KXIP Team in IPL", "raw_content": "\nHome கிரிக்கெட் செய்திகள் ஐபிஎல் ஐ.பி.எல் தொடரில் இந்த அணிக்காக ஆலோசகராக பணியாற்ற ஆவலாக இருக்கிறேன் – யுவ்ராஜ் சிங் குறிப்பிட்ட...\nஐ.பி.எல் தொடரில் இந்த அணிக்காக ஆலோசகராக பணியாற்ற ஆவலாக இருக்கிறேன் – யுவ்ராஜ் சிங் குறிப்பிட்ட அந்த அணி எது தெரியுமா \nஇந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும் உலகின் மிகச் சிறந்த ஆல்ரவுண்டர்களில் ஒருவருமான யுவராஜ் சிங் இந்திய அணிக்காக 2003 ஆம் ஆண்டு, 2007 ஆம் ஆண்டு, 2011ஆம் ஆண்டு உலகக் கோப்பை தொடர்களில் விளையாடியவர். மேலும் 2007 ஆம் ஆண்டு டி20 உலகக் கோப்பை தொடரிலும், 2011 ஆம் ஆண்டு 50 ஓவர் உலகக் கோப்பை தொடரில் தொடர் நாயகன் விருது பெற்று அசத்தியவர்.\nஇந்திய அணிக்காக பல வெற்றிகளைப் பெற்றுத் தந்துள்ள மிகச்சிறந்த மேட்ச் வின்னரான இவரின் கடைசி காலகட்டம் அவ்வளவு சிறப்பாக அமையவில்லை. ஏனெனில் கேன்சருக்கு பிறகு அணிக்கு திரும்பிய யுவராஜ் சிங் சில ஆண்டுகளில் அணியிலிருந்து ஓரங்கட்டப்பட்டு தற்போது கடந்த ஆண்டு கட்டாய ஓய்வை அறிவித்தார்.\nஇந்நிலையில் தற்போது தனது கிரிக்கெட் வாழ்க்கை குறித்து பேட்டியளித்துள்ள அவர் கூறுகையில் : நான் திரும்ப கம்பேக் கொடுத்தபோது இந்திய அணியில் மீண்டும் விளையாட எனக்கு ஆதரவு அளித்தவர் விராட் கோலி தான் என்றும் அதை செய்யாமல் போய் இருந்தால் மீண்டும் என்னால் விளையாடி இருக்க முடியாது என்று கூறியுள்ளார்.\nமேலும் 2015ஆம் ஆண்டு உலகக் கோப்பை தொடருக்கான அணியில் தேர்வு குழுவினர் எனது பெயரை பரிசீலிக்கவில்லை என்பது எனக்கு சொன்னதே தோனி தான் என்று அவர் கூறியுள்ளார். 2011ஆம் ஆண்டு உலகக்கோப்பை தொடர் வரை தோனிக்கு என் மீது அதீத நம்பிக்கை இருந்தது. நான்தான் அவரது அணியில் பிரதான வீரர் என்று எப்போதும் என்னிடம் சொல்வார் .\nஆனால் நான் 2015 ஆம் ஆண்டு வாக்கில் மீண்டும் இந்திய அணிக்கு நோய்வாய்ப்பட்டு திரும்பி வந்த போது நிறைய மாற்றங்கள் நிகழ்ந்து இருந்தன. அதனால் 2015ஆம் ஆண்டு உலகக் கோப்பை அணியில் என்னை பரிசு அளிக்காதது ஏமாற்றம் தான் என்று தெரிவித்துள்ளார். மேலும் தனது எதிர்காலம் குறித்து எனக்கு சரியான தெளிவை ஏற்படுத்தியவர் தோனி தான் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nபஞ்சாப் அணிக்கு ஆலோசகராக பணியாற்ற இருப்பதை ஆவலுடன் எதிர்நோக்கி இருக்கிறேன். பஞ்சாப் அணி வீரர்கள் இந்திய அணிக்காக விளையாட வேண்டும் என விரும்புகிறேன் என்று யுவ்ராஜ் சிங் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.\nஇவர்கள் இல்லாததால் தான் சென்னை அணி படுமோசமான தோல்விகளை சந்தித்து வருகிறது – பிளமிங் வேதனை\nமுத்துமுத்தா 2 தரமான பிளேயர்ஸ் இருந்தும் தோனி அவர்களை ஏன் இறக்கல – இப்படியே இருந்தா டீம் என்னவாகும் \nதோனியின் வித்தையை பார்த்து அதிர்ச்சியுடன் வெளியேறிய ப்ரித்வி ஷா – வைரலாகும் வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400245109.69/wet/CC-MAIN-20200926200523-20200926230523-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://dharmajrb.wordpress.com/2008/11/02/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87/", "date_download": "2020-09-26T20:46:41Z", "digest": "sha1:3QTRBA6IHGHR3VFLKUIUMTJAN7GUQDSL", "length": 18432, "nlines": 79, "source_domain": "dharmajrb.wordpress.com", "title": "சிவில் சட்ட திருத்தம் தேவையா? | தர்மாவின் வலைப்பக்கம்", "raw_content": "\nசிவில் சட்ட திருத்தம் தேவையா\nநவம்பர் 2, 2008 at 5:36 முப பின்னூட்டமொன்றை இடுக\n“கோர்ட்டுகளுக்கு ஏன் தான் கோடை விடுமுறை விடுகிறார்களோ… லட்சக்கணக்கான கேசுகள் தீர்க்கப்படாமல் நிலுவையில் கிடக்க, லீவு என்ன லீவு… வெள்ளைக்காரன் நீதிபதி, வக்கீல்களாக இங்கே இருந்த போது ஆரம்பிக்கப்பட்ட இந்த பழக்கம் இன்னும் தொடரண��மா அவனுகளுக்குத்தான் கோடை வெப்பம் தாங்காதுன்னு, லீவு போட்டுட்டு அவன் ஊருக்கு ஓடினான்… இங்கேயே பொறந்து, இந்த வெயிலிலேயே வளந்த நம்ம ஆளுங்களுக்கு எதுக்கய்யா கோடைவிடுமுறை…’ எனப் புலம்பித் தீர்த்துக் கொண்டிருந்தார் நடுத்தெரு நாராயணன் சார்.\nசொத்து சம்பந்தமான அவரது வழக்கு ஒன்று, நீதி மன்றத்துக்குச் சென்று 18 வருடமாகிறதாம்… இன்னும் தீர்ப்பு வந்தபாடில்லையாம்… இதுதான் புலம்பலுக்குக் காரணம். அத்துடன், “பாதிக்கப்பட்டோர் கழகம்’ என்ற அமைப்பின் சார்பில் வெளியிடப்பட்ட 16 பக்க இலவச வெளியீடு ஒன்றையும், என்னிடம் கொடுத்து, “படித்துப்பார்…’ என்றார். புத்தகத்தில் இருந்த சில குறிப்புகள்…\n“ஒரு முட்டையை மீட்க நினைத்து கோர்ட்டுக்குப் போகிற வன் ஒரு கோழியை இழப்பான்’ என்று ஒரு பழமொழி இருக்கிறது. இது நூற்றுக்கு நூறு உண்மை; இந்தக் கொடுமைக்கு யார் காரணம்\nபஸ்சில் கண்டக்டர் 25 காசு சில்லரை குறைவாகக் கொடுத்தால் அவரோடு மல்லுக்கட்டுகிறவர்களுக்கு, வழக்கறிஞர்களுக்கு எத்தனை ஆயிரம் பீஸ் கொடுத்தாலும் ஒரு ரசீது வேண்டும் என்று கேட்டுப் பெறத் திராணியில்லை.\nசிலர் ரசீது வேண்டும் என்று கேட்டால், “ரசீது தருகிற வழக்கமெல்லாம் கிடையாது’ என்று துணிந்து சொல்லி விடுகின்றனர். இத்தகைய வழக்கறிஞர்கள் இன்றைய சிவில் சட்ட திருத்தங்களை எதிர்த்துப் போராடுகின்றனர். “பொது மக்களுக்காகத் தான் போராடுகிறோம்’ என்று துணிந்து சொல்லி விடுகின்றனர். இத்தகைய வழக்கறிஞர்கள் இன்றைய சிவில் சட்ட திருத்தங்களை எதிர்த்துப் போராடுகின்றனர். “பொது மக்களுக்காகத் தான் போராடுகிறோம்’ என்று வேறு சொல்லிக் கொள்கின்றனர். பொதுமக்கள் மீது திடீரென்று வழக்கறிஞர்களுக்குக் கரிசனம் ஏற்பட்டது எப்படி\n“ஒரு சிவில் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யும் போது, முழு அசல் ஆவணங்களைத் தாக்கல் செய்தே ஆக வேண்டும். பிரதிவாதி பதில் அறிக்கை தாக்கல் செய்யும் போது, அவரும் அனைத்து ஆவணங்களையும் தாக்கல் செய்து விட வேண்டும்…’ என சட்ட திருத்தம் கொண்டு வர அரசு முயல்கிறது…\n“இந்த சட்ட திருத்தத்தால் பொதுமக்கள் மிகவும் பாதிக்கப்படுவர்’ என்று வழக்கறிஞர்கள் சொல்கின்றனர். இதில் பொதுமக்களுக்கு அதிகமான நன்மை தானே இருக்கிறது\nவழக்கறிஞர்கள், எந்த ஒரு வழக்கையும் நீட்டித்துக் கொண்டே போகத்தான் விரும்புகின்றனர். வழக்கறிஞர் என்றாலே வாய்தா வாங்குபவர் என்று பொருள் கொள்ளும்படி கோர்ட்டில் இவர்களின் நடவடிக்கைகள் இருக்கின்றன.\nஆவணங்களை மொத்தமாகத் தாக்கல் செய்து விடுவதால், எந்த ஒரு வழக்கும் இரண்டு விசாரணைகளில் முடிந்து விடும். ஒரு சிவில் வழக்கு தாக்கல் செய்து பத்து வருடம், பதினைந்து வருடம் அலைந்து திரியும் பொதுமக்களுக்கு, இரண்டே விசாரணையில் முடிந்து விட்டால் எத்தனை பெரிய ஆதாயம் ஆனால், வழக்கு உடனடியாக முடிந்து விட்டால் வழக்கறிஞர்கள் தங்கள் வருமானம் பாதிக்கப்படும் என்று அஞ்சுகின்றனர். எனவேதான், இந்தச் சட்டத்தை எதிர்க்கின்றனர். இந்த சட்டத் திருத்தத்தால் இன்னொரு பெரிய நன்மையும் இருக்கிறது. போலி ஆவணங்களைத் தயார் செய்வது முழுக்க, முழுக்க தடுக்கப்பட்டு விடும்.\n“ரிட் மனு தீர்ப்பின் மீது மேல் முறையீடு, உயர்நீதி மன்றத்தில் கிடையாது. மேல்முறையீடு செய்வதென்றால் இனி சுப்ரீம் கோர்ட்டுக்குத்தான் போக வேண்டும்’ என திருத்தம் கொண்டு வர அரசு முயல்கிறது…\nஉயர்நீதிமன்றத்தில் ஒவ்வொரு ஆண்டும் லட்சக்கணக்கில் ரிட் மனுக்கள் தாக்கல் செய்யப்படுகின்றன. இதனால், ஒரு வழக்கு விசாரணைக்கு வருவதற்கே எட்டு வருடம், பத்து வருடம் ஆகிறது. இதன் பிறகு தீர்ப்பாகி, நகல் எடுத்து அப்பீல் தொடர்ந்து முடிய மேலும் பல வருடங்கள் ஆகின்றன.\nஇந்தச் சட்டத்தால் உயர்நீதி மன்றத்தில் உள்ள பாதி வழக்கறிஞர்களுக்கு வருமானம் போய் விடும். எனவே தான் எதிர்க்கின்றனர். வழக்கறிஞராகத் தொழில் செய்து வருபவர் ஐந்தாண்டுக்கு ஒருமுறை ரூபாய் ஆயிரம் செலுத்தி தங்கள் உரிமத்தை புதுப்பித்துக் கொள்ள வேண்டும் என சட்டத் திருத்தம் கொண்டு வர அரசு முயல்கிறது…\nவெறுங்கையில் முழம் போடுகிற கதை முன்பு நடந்ததோ, இல்லையோ – இப்போது நடக்கிறது. எந்த முதலுமே போடாமல் லட்சம், லட்சமாக சம்பாதிப்பவர்கள் வழக்கறிஞர்கள் மட்டுமே வருமான வரித் துறை இவர்களைக் கண்டு கொள்வதே இல்லை. இதனால், வழக்கறிஞர் தொழிலில் போலிகள் நிறைய புகுந்து விட்டனர். இதைக் கட்டுப் படுத்தும் ஒரு சிறு முயற்சி தான் இந்த சட்டம். ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை ஆயிரம் ரூபாய் செலுத்த வேண்டும் என்பதை எதிர்ப்பது எந்த வகையில் நியாயம்.\nஇந்தியாவை பொறுத்தமட்டில் சிவில் கோர்ட் நடவடிக்கைகள் வெறும் கேலிக் கூத்தாகத்தான் இருக்கின்றன. எனவே, பொதுமக்களுக்கு நன்மை செய்யும் நோக்கில் மத்திய அரசு கொண்டு வந்துள்ள இந்தத் திருத்தங்கள் வரவேற்கப்பட வேண்டியவை. ஆனால், வழக்கறிஞர்கள் தங்களின் வருமானம் பாதிக்கப்படும் என்பதற்காக இந்தச் சட்டத் திருத்தங்களை எதிர்க்கின்றனர். உண்மையில் இந்தச் சட்டத் திருத்தங்கள் பொதுமக்களைப் பாதிப்பதாக இருந்தால் மேடை போட்டுப் பிரச்சாரம் செய்து, பொதுமக்களைக் களத்தில் இறக்க வேண்டியதுதானே\nவழக்கறிஞர்களிடம் இருந்து எத்தனை எதிர்ப்புகள் வந்தாலும் மத்திய அரசு இந்தச் சட்டத் திருத்தங்களை அமல் செய்வதில் உறுதியாக இருக்க வேண்டும். பொதுமக்களின் நலம் காக்க வழக்கறிஞர்கள் போராட்டம் என்ற தலைப்பில் சென்னை உயர்நீதி மன்ற வழக்கறிஞர்கள் சங்கத்தில் இருந்து ஒரு விளம்பர நோட்டீஸ் அச்சடித்து பல்லாயிரக்கணக்கில் விநியோகம் செய்தனர். இந்த நோட்டீஸில் ஏகப்பட்ட எழுத்துப் பிழைகளும், கருத்துப் பிழைகளும் உள்ளன. எல்லாவற்றையும் தூக்கி சாப்பிடும் வகையில், மத்திய அரசு சிவில் நடைமுறை சட்டத்தில் சமீபத்தில் சில திருத்தங்களை சென்னை பாராளுமன்றத்தில் நிறைவேற்றியுள்ளது என உள்ளது.\nசென்னையில் செந்தமிழ் விரும்பிகள் மாமன்றம் நூற்றுக் கணக்கில் தீவிரமாகச் செயல்பட்டு வருகின்றன. தனித்தமிழ் ஆர்வலர்கள் இவர்கள். இவர்கள் முதலில், இப்படி எழுத்துப் பிழைகளோடு வெளியிட்டு தமிழைப் பாழடித்ததற்காக சென்னை உயர்நீதி மன்ற வழக்கறிஞர்கள் சங்கத்தின் மீது வழக்குத் தொடர்ந்தால் நல்லது. பாராளுமன்றம் எங்கே இருக்கிறது என்று கூடத் தெரியாத இவர்கள் கோர்ட்டில் எப்படி வாதாடி ஜெயிப்பார்கள் என்று பாமரன் கூட சிரிக்க மாட்டானா\nவழக்கறிஞர்களே, உங்கள் நலனுக்காக நீங்கள் போராடுவதற்கு உங்களுக்கு உரிமை இருக்கிறது. ஆனால், அதில் கொஞ்சமாவது பொதுநலம் கலந்திருக்க வேண்டாமா\nபொதுவாக வழக்கறிஞர்களைப் பற்றி மக்களிடம் நல்ல அபிப்பிராயம் கிடையாது. இந்தப் போராட்டத்தால் மேலும் பொதுமக்களிடம் கெட்ட பெயர் வாங்கிக் கொள்ள வேண்டுமா\nஇப்படிக்கு, பாதிக்கப்பட்டோர் கழகம், சென்னை.\n— இவ்வாறு அந்த வெளியீட்டில் கூறப்பட்டுள்ளது; சட்டத் திருத்தங்களால் வழக்குகள் சீக்கிரம் முடியுமென்றால் நல்லது தானே\nநன்றி: அந்துமணி ���ா.கே.ப – தினமலர்-வாரமலர்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nசிவில் சட்ட திருத்தம் தேவையா\nகுறை ஒன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா\nஇணையதளம் - சில தகவல்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400245109.69/wet/CC-MAIN-20200926200523-20200926230523-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://m.behindwoods.com/ta/news-shots-tamil-news/tamilnadu/woman-falls-off-from-the-running-bus-while-suddenly-turn.html", "date_download": "2020-09-26T21:49:06Z", "digest": "sha1:3PS4YN7S67CMTYFUQEHNK3VV5Y2PHZDU", "length": 6394, "nlines": 33, "source_domain": "m.behindwoods.com", "title": "Woman falls off from the running bus while suddenly turn | Tamil Nadu News", "raw_content": "\n'சட்டென வளைவில்'... 'வேகமாக திரும்பிய பேருந்து'... 'நொடியில்’... ‘பெண்ணுக்கு நேர்ந்த சோகம்'\nமுகப்பு > செய்திகள் > தமிழகம்\nபேருந்தின் படிக்கட்டு அருகில் பயணம் செய்த பெண், பேருந்து வேகமாக திரும்பியபோது, பேருந்துக்கு வெளியே தூக்கி வீசப்பட்ட சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை கிளப்பியுள்ளது.\nநாமக்கல் அருகே குமாரபாளையத்தை அடுத்த அன்னை சத்யா நகரை சேர்ந்தவர் கோகிலா. இவர், பெருந்துறை செல்ல அரசுப் பேருந்தில் ஏறியுள்ளார். அப்போது இருக்கை கிடைக்காததால், படிக்கட்டு அருகே நின்றபடி பயணம் செய்ததாகத் தெரிகிறது. இந்நிலையில், கோட்டைமேடு என்ற இடத்தில் மேம்பாலப் பணிகள் நடைப்பெற்று வருகிறது. இதனால் மாற்றுப்பாதையான சர்வீஸ் சாலையில், பேருந்து வேகமாக திரும்பியது. இதில், கம்பியை கெட்டியாகப் பிடித்திருந்தும், நிலைதடுமாறிய கோகிலா பேருந்தில் இருந்து, படிக்கட்டை தாண்டி சாலையில் வெளியே தூக்கி வீசப்பட்டார்.\n100 அடி தார்ச்சாலையில் இழுத்துச் செல்லப்பட்ட அவர், சாலையோரத்தில் விழுந்தார். இந்தக் காட்சிகள் அங்குள்ள ஒரு கார் விற்பனை மைய சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. அதிர்ஷ்டவசமாக அப்போது அவ்ழியாக வேறு எந்த வாகனமும் வரவில்லை. படுகாயமடைந்த கோகிலாவுக்கு, குமாரபாளையம் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் அங்கு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.\n‘அடம்பிடித்தார்’ ‘ஆசையா 2 தோசை ஊட்டினேன்’.. தோசை மாவில் தூக்க மாத்திரை கலந்து கணவனை கொன்ற மனைவியின் பகீர் வாக்குமூலம்..\n.. 500 பைக், 250 டிராக்டர், 21 கார்.. ஒரே நாள்ல '30 கோடி' ரூபாய்க்கு.. வாங்குன விவசாயிகள்\n'தோட்டத்துக்கு குளிக்க போன பொண்ணு'...'இரட்டை சகோதரர்கள்' சேர்ந்து செஞ்ச அ��்டூழியம்'\n‘தமிழனாய் வாழ்வது எனக்கு பெருமை’.. ‘கிண்டலுக்கு தமிழில் பதிலடி கொடுத்த மிதாலி ராஜ்’..\n‘ஒரே ஒரு செகண்ட் தான்’... ‘மழைக்காக ஒதுங்கியபோது’..‘இடி, மின்னலால்’... ‘பெண்களுக்கு நேர்ந்த விபரீதம்’\n'வீட்ல சொல்லிடுவேனு பணம் கேட்டு மிரட்டுனதோட'.. காவலருக்கு பாடம் புகட்ட.. 16 வயது பெண் செய்த காரியம்\n‘இன்ஷூரன்ஸ் பணம்’ ‘கணவன், 8 மாத கர்ப்பிணி மனைவி, மகன் கொலை’.. சொந்தக்காரரின் பகீர் வாக்குமூலம்..\n‘இப்படியெல்லாம் கூட ஏடிஎம்ல திருட முடியுமா’.. ‘ரூம் போட்டு யோசிப்பாங்க போல’..\nஒரே காசுல 'ரெண்டு' லட்டு.. 42 பதிலா 84 ஜிபி... 'Double Data' சலுகையை 'அறிவித்த' நிறுவனம்.. ஜியோவுக்கு செம போட்டி\n'இது மிருகநேயம் கூட இல்ல'.. 'அலறித்துடிக்கும் குரங்கு, நாய், பூனை'.. ஆய்வுக்கூடத்தில் துன்புறுத்தப்படும் வீடியோ கசிந்தது'.. 'உலகை உலுக்கிய சம்பவம்'\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400245109.69/wet/CC-MAIN-20200926200523-20200926230523-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://may17iyakkam.com/57779/articles/tamilocean_eelam1/", "date_download": "2020-09-26T20:29:43Z", "digest": "sha1:BF4JFFARRXSP4VSCJWC2RZFXE3ZYFLFP", "length": 16785, "nlines": 135, "source_domain": "may17iyakkam.com", "title": "தமிழர் (இந்திய) கடலும் ஈழத்தமிழர் சிக்கலும் – மே பதினேழு இயக்கம் – May 17 Movement", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nதமிழர் (இந்திய) கடலும் ஈழத்தமிழர் சிக்கலும்\n- in ஈழ விடுதலை, கட்டுரைகள், பொதுக் கட்டுரைகள், முற்றுகை\nநேற்றைய ஹுந்து ஆங்கில பதிப்பில் இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் சேர்ந்து இந்திய பெருங்கடல் பகுதியில் போர் பயிற்சி மற்றும் பாதுகாப்பு வளையங்கள் உருவாக்குவது குறித்தான பேச்சுவார்த்தை செப்.1 முதல் 3 வரை நடைபெறும் என்று ஆஸ்திரேலியாவின் பாதுகாப்பு அமைச்சர் கெவின் ஆண்ட்ரூஸ் தெரிவித்துள்ளார்.\nஇந்த பேச்சுவார்த்தையில் மிகமுக்கியமானது இந்திய பெருங்கடல் குறித்து ஆஸ்திரேலியா அமைச்சர் சொன்னது அதாவது\nhttp://www.thehindu.com/opinion/op-ed/india-is-a-key-partner-in-indopacific-region/article7600487.ece // வரும் 2030 ல் இந்திய பெருங்கடலில் வழியாகத்தான் உலகில் மூன்றில் இரண்டு பங்கு எண்ணெய் வணிகமும் மற்றும் மூன்றில் ஒரு பங்கு கப்பல் வணிகமும் நடைபெறும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது .எனவே இந்த பெருங்கடலில் இரு முனைகளில் இருக்கும் நாங்கள் அது குறித்தான பாதுகாப்பை பலப்படுத்துவது எதிர்கால நடவடிக்கையாகுமென்று தெரிவித்திருக்கின்றார்.\nஇவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த இடத்தில் தான் ஈழத்தமிழ���்களின் தாயகமான தமிழீழமும் இருக்கின்றது என்பதை புரிந்துகொண்டால் தான் ஈழத்தமிழர்களுக்கு நடந்த இனப்படுகொலையும் இன்று நடைபெற்று வரும் கோரிக்கை அழிப்பும் புரியும்.\nஇந்த கடலை கைப்பற்றுவதற்காக ஏகாதிபத்திய நாடுகள் ஒவ்வொன்றும் செய்யும் வேலையை ஏற்கனவே புத்தகத்தின் மூலமும் பல்வேறு கருத்தரங்கின் மூலமும் தமிழகம் முழுக்க மே 17 இயக்கம் கொண்டு சென்றிருக்கிறது.\nஇந்த கடலை கைப்பற்றுவதில் இன்று எல்லா ஏகாதிபத்திய நாடுகளையும் விட முன்னனியில் அமெரிக்கா இருக்கின்றது. இதனை இலங்கை, எகிப்து, மியான்மர், லிபியா போன்ற நாடுகளில் இன்று நடக்கும் பிரச்சனையையும் அதில் உலக பேட்டை ரவுடி அமெரிக்காவின் அத்துமீறல்களையும் கவனித்தாலே புரியும்.\nஇவ்வாறு தனது நலனுக்காக தொடர்ந்து பல்வேறு நாடுகளையும் அதிலுள்ள தேசிய இனங்களையும் வேட்டையாடிக்கொண்டிருக்கும் அமெரிக்காவுக்கும் அதற்கு துணைபோகும் இந்தியாவுக்கும் உரைக்கும் படியாக எந்த பொருளாதார நலனுக்காக இவ்வளவு அக்கிரமங்களை அமெரிக்கா செய்கிறதோ அந்த பொருளாதாரத்தில் தமிழர்கள் நாம் கை வைப்போம். அதுவே இந்தியாவிற்கு நாம் (தமிழர்கள்) விடும் எச்சரிக்கையாக இருக்கும்.\nஇந்த கடல் எங்கள் (தமிழர்) கடல்\nஇங்கு ஏகாதிபத்தியத்திய நாட்டிற்கு இடமில்லை என்று உரைக்க சொல்வோம் .\nசெப்டம்பர் 11’2015 சென்னை அமெரிக்க துணை தூதரகம் முற்றுகை வாருங்கள் தோழர்களே\nபுதுச்சேரி தலைமை தபால் அலுவலக முற்றுகை போராட்டம்\nவிவசாய விரோத மூன்று மசோதாக்களை மத்திய மோடி அரசு திரும்பப் பெறக்கோரி பெரியார் உணர்வாளர்கள் கூட்டமைப்பின் சார்பாக சாஸ்திரி பவன் முற்றுகை\nபாஜக அரசு நிறைவேற்றிய மூன்று விவசாய விரோத மசோதாக்களை திரும்ப பெறக் கோரி பத்திரிக்கையாளர் சந்திப்பு\nவிவசாயியையும், விவசாயத்தையும் அழிக்கும் 3 மூன்று விவசாய விரோத மசோதாக்களை திரும்ப பெறக் கோரி சாஸ்திரி பவன் முற்றுகைப் போராட்டம்\nஇடுக்கண் களை முகநூல் பக்கம்\nமாத இதழ்: மே 17 இயக்கக் குரல்\nமே பதினேழு இயக்கக் குரல் – தமிழின புவிசார் அரசியல் செய்தி மாத இதழ்.\nசிலி நாட்டில் எடுக்கப்பட்ட புகைப்படம்\nதொடர்ந்து போராடுவோம்… புழல் சிறையிலிருந்து திருமுருகன் காந்தி\nதமிழீழ அகதிகள் குறித்து மே பதினேழு இயக்கம் ஐ.நா மனித உரிமை ஆணையத்தில் உரை\nபுதுச்சேரி தலைமை தபால் அலுவலக முற்றுகை போராட்டம்\nவிவசாய விரோத மூன்று மசோதாக்களை மத்திய மோடி அரசு திரும்பப் பெறக்கோரி பெரியார் உணர்வாளர்கள் கூட்டமைப்பின் சார்பாக சாஸ்திரி பவன் முற்றுகை\nபுதுச்சேரி தலைமை தபால் அலுவலக முற்றுகை போராட்டம்\nவிவசாய விரோத மூன்று மசோதாக்களை மத்திய மோடி அரசு திரும்பப் பெறக்கோரி பெரியார் உணர்வாளர்கள் கூட்டமைப்பின் சார்பாக சாஸ்திரி பவன் முற்றுகை\nசமூக ஊடகங்களில் மே 17 இயக்கம்\nCategories Select Category 8 வழி சாலை About Articles ENGLISH Press Releases அணுசக்தி அரசு அடக்குமுறை அரியலூர் அறிக்கைகள் ஆணவக்கொலை ஆய்வுக் கட்டுரைகள் ஆர்ப்பாட்டம் ஆவணங்கள் ஆவணப்படங்கள் இணைய வழி போராட்டம் இந்துத்துவா இராமநாதபுரம் ஈழ விடுதலை உண்ணாவிரதம் உயர்நீதிமன்றத்தில் தமிழ் உள்ளிருப்பு போராட்டம் ஊடகங்களில் மே 17 ஊழல் ஏகாதிபத்திய எதிர்ப்பு ஏழு தமிழர் விடுதலை ஒன்றுகூடல் கஜா புயல் கடலூர் கட்டுரைகள் கண்காட்சி கன்னியாகுமரி கருத்தரங்கம் கரூர் கல்வி கள ஆய்வு கவனயீர்ப்பு காஞ்சிபுரம் காணொளிகள் காரைக்கால் காரைக்குடி காவல்துறை அடக்குமுறை குடியுரிமை கும்பகோணம் கொரோனா கோவை சந்திப்பு சமூகநீதி சாதி சாலை மறியல் சீர்காழி சுற்றுச்சூழல் சென்னை சேலம் தஞ்சை தனியார்மயம் தமிழ்த்தேசியம் தர்ணா தற்சார்பு திண்டுக்கல் திருச்சி திருப்பத்தூர் திருப்பூர் திருவாரூர் தேனி நடப்பு செய்திகள் நாமக்கல் நினைவேந்தல் நிமிர் நியூட்ரினோ நீட் நீர் ஆதாரம் நெல்லை பதாகை பத்திரிக்கையாளர் சந்திப்பு பரப்புரை பாசிச எதிர்ப்பு பாலியல் வன்முறை புதுக்கோட்டை புதுவை புவிசார் அரசியல் பெங்களூர் பேரணி பொதுக் கட்டுரைகள் பொதுக்கூட்டம் பொதுவுடமை பொருளாதாரம் போராட்ட ஆவணங்கள் போராட்டங்கள் மதுரை மனித சங்கிலி மருத்துவம் மறியல் மாநாடு மாவட்டம் மாவீரர்நாள் உரைகள் மின்சாரம் மீத்தேன் திட்டம் மீனவர் மீனவர் உரிமை முக்கிய காணொளிகள் முற்றுகை மே 17 மொழிப்போர் மொழியுரிமை வாழ்த்துக்கள் வாழ்வாதாரம் விவசாயம் வீரவணக்கம் வேலூர் ஸ்டெர்லைட்\nஈழம் எங்கள் தாயின் மடி பாடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400245109.69/wet/CC-MAIN-20200926200523-20200926230523-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.christking.in/2020/08/irakkam-niraintha-thaivamae.html", "date_download": "2020-09-26T20:17:33Z", "digest": "sha1:QONQCBNC7VBYU3FNXGPJGDPE5BSF36ZZ", "length": 3419, "nlines": 88, "source_domain": "www.christking.in", "title": "Irakkam Niraintha Thaivamae - இரக்கம் நிறைந்த தெய்வமே - Christking - Lyrics", "raw_content": "\nஇரக்கம் நிறைந்த தெய்வமே இதயம் திறந்து அழைக்கின்றேன்\nஉன்னைப் பாட வருகின்றேன் உன்னை அன்பு செய்கின்றேன் – 2\nபொன்னும் பொருளும் எனக்கு இருந்தாலும்\nபெயரும் புகழும் என்னைச் சூழ்ந்தாலும்\nஉதயம் தேடும் மலரைப் போலவே\nஉயிரின் உயிரே உன்னைத் தேடினேன்\nநிலவில்லா வானம் போலவே நீயில்லா வாழ்வும் வாழ்வில்லை\nநம்பிக்கையின் நாயகா நலன்களின் தேவா வா\nவார்த்தை ஒன்று பேசுமே வளங்கள் எல்லாம் கூடுமே\nதேடும் உலக செல்வம் நிறைந்தாலும்\nபதவி பட்டங்கள் உயர்வைத் தந்தாலும்\nஅலைகள் ஓயாக் கடலைப் போலவே\nஅன்பே உனது அருளை வேண்டினேன்\nமுழுமுதல் இறைவனே மூவொரு வேந்தனே\nகாலம் கடந்த தேவனே உன் கருணை ஒன்றே போதுமே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400245109.69/wet/CC-MAIN-20200926200523-20200926230523-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"}
+{"url": "https://www.helpfullnews.com/2019/03/blog-post_682.html", "date_download": "2020-09-26T20:29:17Z", "digest": "sha1:LOSNRP6DI6OLWLOXC7SHYFYJHHNTDRD3", "length": 3476, "nlines": 40, "source_domain": "www.helpfullnews.com", "title": "புலிகளின் ஆயுதங்கள் உள்ளிட்ட முக்கிய ஆவணங்கள்? முள்ளிவாய்க்காலில் வீடொன்று முற்றுகை", "raw_content": "\nமுகப்புசெய்திகள்புலிகளின் ஆயுதங்கள் உள்ளிட்ட முக்கிய ஆவணங்கள்\nபுலிகளின் ஆயுதங்கள் உள்ளிட்ட முக்கிய ஆவணங்கள்\nமுள்ளிவாய்க்கால் கிழக்கு பகுதியிலுள்ள தனியார் வீடு ஒன்றில் இன்று அகழ்வு பணிகள் ஆரம்பமாகியுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.\nவிடுதலைப் புலிகளின் ஆயுதங்கள் உள்ளிட்ட முக்கிய ஆவணங்கள் புதைத்து வைக்கப்பட்டுள்ளதாக சந்தேகத்தின் அடிப்படையில் இந்த அகழ்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறன.\nநீதிமன்றத்தின் அனுமதியுடன் இன்று முற்பகல் அவ்விடத்திற்கு சென்ற முல்லைத்தீவு பொலிஸார் மற்றும் அதிரடிப்படையினர் இணைந்து குறித்த வீட்டினை முற்றுகையிட்டு பணியை ஆரம்பித்துள்ளனர்.\nஇந்த இடுகைகளை நீங்கள் விரும்பக்கூடும்\nகனடாவில் சிக்கியிருந்த நடிகர் விஜய்யின் மகன் எப்படியிருக்கிறார்\nமீண்டும் 'தல' அஜீத்துடன் இணைந்து நடிக்கத் துடிக்கிறேன் விழா மேடையில் ஆசையை வெளியிட்ட ஹீரோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400245109.69/wet/CC-MAIN-20200926200523-20200926230523-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.hindutamil.in/news/india/568428-ram-temple-bhoomi-pujan-a-violation-of-constitution-says-sitaram-yechury.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2020-09-26T21:39:37Z", "digest": "sha1:2YZUHQ2VOB3SH4SJO7WO4ZLFGWC6SDW2", "length": 16877, "nlines": 291, "source_domain": "www.hindutamil.in", "title": "ராமர் கோயில் பூமி பூஜையில் பிரதமர் பங்கேற்று அடிக்கல் நாட்டியது அரசியல் சாசனத்தை மீறிய செயல்: சீதாராம் எச்சூரி விமர்சனம் | Ram temple bhoomi pujan | A violation of Constitution, says Sitaram Yechury - hindutamil.in", "raw_content": "ஞாயிறு, செப்டம்பர் 27 2020\nராமர் கோயில் பூமி பூஜையில் பிரதமர் பங்கேற்று அடிக்கல் நாட்டியது அரசியல் சாசனத்தை மீறிய செயல்: சீதாராம் எச்சூரி விமர்சனம்\nராமர் கோயில் அடிக்கல்நாட்டு விழா மற்றும் பூமிபூஜை சடங்கில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டது அரசியல் சாசனச் சட்டத்தை மீறிய செயல் என்று சிபிஎம் கட்சிப் பொதுச் செயலாளர் சீதாராம் எச்சூரி தெரிவித்துள்ளார்.\nஇதுதொடர்பாக அவர் தொடர் ட்வீட்களில் கூறியிருப்பதாவது:\nமாநில ஆளுநர், உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் முன்னிலையில் ராமர் கோயில் கட்டுமானத்தை அரசு எடுத்து நடத்துவது இந்தியக் குடியரசின் மதச்சார்பற்ற ஜனநாயக அம்சத்தை மீறுவது. மேலும் உச்ச நீதிமன்றம் ராமர் கோயில் கட்டும் பொறுப்பை அறக்கட்டளையிடம் விட வேண்டும் என்று கூறியிருந்தது.\nஇந்த நிகழ்வு பாபர் மசூதி இடிப்பை நியாயப்படுத்துகிறது. பாபர் மசூதி இடிப்பு சட்ட விரோதம் அதைச் செய்தவர்களுக்கு தண்டனை அளிக்க வேண்டுமென்று உச்ச நீதிமன்றம் கூறியது.\nஆனால் ராமர் கோயில் கட்டுமானம் அத்தகைய தண்டனைகள் ஏதுமின்றி தொடங்கி விட்டது. இந்த பூமிபூஜை நிகழ்வு மக்களின் மத உணர்வுகளை நேரடியாகச் சுரண்டும் மலிவான அரசியல் நோக்கம் கொண்டது. அரசியல் சாசனத்தின் எழுத்தையும் உணர்வையும் வெளிப்படையாக மீறும் செயலாகும்.\nமேலும் கோவிட்19 பெருந்தொற்று கட்டுப்பாடுகளை மீறி நடந்துள்ளது.\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் டி.ராஜா கூறும்போது, “ராமர் கோயில் விழாவும், அதில் ஆர்.எஸ்.எஸ். தலைவர் பங்கேற்பும் அரசை ஆர்.எஸ்.எஸ்.தான் வழிநடத்துகிறது என்பதையே உறுதி செய்கிறது. பிரதமர், யோகி ஆதித்யநாத் பங்கேற்பு நாட்டில் ஒரேயொரு மதம்தான் உள்ளது என்பதை பறைசாற்றுவதாக உள்ளது. நம் குடியரசின் மதச்சார்பற்ற ஜனநாயக இயல்பை ஆபத்தில் வைத்துள்ளது” என்றார்.\nகரோனா எதிர்ப்பு சக்தி மாத்திரையான கரோனிலுக்கு நாள்தோறும் 10 லட்சம் ஆர்டர்கள் வருகின்றன: பாபா ராம்தேவ் பெருமிதம்\nபூமி பூஜைக்கு வந்த போது அனுமன் கோயிலுக்கு பிரதமர் முதலில் சென்றது ஏன்\nஅயோத்தியில் ராமர் கோயில் கட்ட முஸ்லிம்களின் ஆதரவு உண்டு: மசூதி கட்ட நிலம் பெற்ற அறக்கட்டளைய��ன் பொருளாளர் கருத்து\nRam temple bhoomi pujan | A violation of Constitution says Sitaram Yechuryராமர் கோயில்அயோத்திபூமி பூஜைசீதாராம் எச்சூரியெச்சூரிடி.ராஜா\nகரோனா எதிர்ப்பு சக்தி மாத்திரையான கரோனிலுக்கு நாள்தோறும் 10 லட்சம் ஆர்டர்கள் வருகின்றன:...\nபூமி பூஜைக்கு வந்த போது அனுமன் கோயிலுக்கு பிரதமர் முதலில் சென்றது ஏன்\nஅயோத்தியில் ராமர் கோயில் கட்ட முஸ்லிம்களின் ஆதரவு உண்டு: மசூதி கட்ட நிலம்...\nராகுல் காந்தி ஏன் அவைக்கு வரவில்லை என்று...\nகுடும்பத்தை கவனிக்கும் மனைவி பணி சவாலானது: நஷ்ட...\nஎதிர்க்கட்சிகள் நடத்தை வெட்கக்கேடானது, யார் பேசுவதையும் நாங்கள்...\nகுஜராத் மாநிலத்தில் மூடப்பட்ட தமிழ்வழி பள்ளி சொல்லும்...\nவிவசாயிகளுக்கு ஆதரவாக குரல்கொடுங்கள்: மக்களுக்கு ராகுல் காந்தி...\nசிறுபான்மையினரான இலங்கைத் தமிழர்களுக்கும் அதிகாரப் பகிர்வு: ராஜபக்சேவிடம்...\nஎல்லைப் பதற்றம் எப்போது தணியும்\nஅசாமில் 12-ம் வகுப்புப் பாடத்திட்டத்தில் நேரு கொள்கைகள் நீக்கம்: காங்கிரஸ் கடும் எதிர்ப்பு\nஅயோத்திக்கு கொண்டு செல்லப்படும் 600 கிலோ மணி காஞ்சிபுரம் வருகை\nராமேசுவரத்தில் இருந்து அயோத்தி செல்லும் வெண்கல மணி: 10 கி.மீ. தூரத்துக்கு ஓசை...\n10 கி.மீ. தூரத்துக்கு ஒலிக்கும் வெண்கல மணி: ராமேசுவரத்திலிருந்து அயோத்தி ராமர் கோயிலுக்கு...\nஐ.நா.வின் முடிவெடுக்கும் அமைப்புகளிலிருந்து எத்தனை காலம்தான் இந்தியாவை தள்ளி வைக்கப் போகிறீர்கள்\nவேளாண் மசோதக்களை எதிர்ப்பவர்கள்தான் விவசாயிகளுக்கு எதிரானவர்கள்: யோகி ஆதித்யநாத்\nமோடி அரசு இனி கார்ப்பரேட்டுகள் சொல்வதைத்தான் கேட்கும், தொழிலாளர்களின் குரல்கள் அவர்கள் காதில்...\nபாஜகவின் தேசிய நிர்வாகிகள், பொறுப்பாளர்கள் அறிவிப்பு\nஎதிர்க்கட்சிகள் மீது இம்ரான்கான் குற்றச்சாட்டு\nபொன் மனம் கொண்ட மனிதர் எஸ்பிபி: '180' இயக்குநர் பகிர்வு\nஎன் வாழ்வை அர்த்தப்படுத்தியதற்காக மண்டியிட்டு மலர்களைச் சமர்ப்பிக்கிறேன்: எஸ்பிபி குறித்து மிஷ்கின் உருக்கம்\nகரோனா பலி எண்ணிக்கை 20 லட்சத்தை எட்டும்: உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை\nஅகத்தைத் தேடி 32: நாராயணீய நாதம்\nஇயேசுவின் உருவகக் கதைகள் 07: ஏழைக்குப் பெயரிட்ட மனித குமாரன்\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400245109.69/wet/CC-MAIN-20200926200523-20200926230523-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.hindutamil.in/news/tamilnadu/565720-budget-filing-deadline-approved-by-governor-puducherry-chief-minister-narayanasamy.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2020-09-26T22:46:50Z", "digest": "sha1:PWFE57LMB7NRE6EPSGOGHLWNG3MDQ5W4", "length": 22472, "nlines": 296, "source_domain": "www.hindutamil.in", "title": "புதுச்சேரி பட்ஜெட் தாக்கல், காலை சிற்றுண்டித் திட்ட சர்ச்சை: முதல்வர் நாராயணசாமி விளக்கம் | Budget filing deadline approved by Governor: Puducherry Chief Minister Narayanasamy - hindutamil.in", "raw_content": "ஞாயிறு, செப்டம்பர் 27 2020\nபுதுச்சேரி பட்ஜெட் தாக்கல், காலை சிற்றுண்டித் திட்ட சர்ச்சை: முதல்வர் நாராயணசாமி விளக்கம்\nபுதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடியின் ஒப்புதல் பெற்ற பின்னர்தான் ஆளுநர் உரை, பட்ஜெட் தாக்கல் செய்யும் தேதிகள் இறுதி செய்யப்பட்டன என்று முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.\nஇதுகுறித்து இன்று (ஜூலை 21) மாலை சட்டப்பேரவை வளாகத்தில் செய்தியாளர்களிடம் நாராயண்சாமி கூறியதாவது:\n‘‘நிகழ் நிதியாண்டு 2020-21 பட்ஜெட் தயாரிக்கும் பணி கடந்த டிசம்பரிலேயே முன்னெடுக்கப்பட்டது. புதுச்சேரிக்கான மானியத்தொகை எவ்வளவு என்பதை மத்திய அரசு அறிவித்த நிலையில், பட்ஜெட்டுக்குத் தேவையான மீதமுள்ள தொகைக்காக நபார்டு, ஹட்கோ மற்றும் வெளிச்சந்தையில் இருந்து எவ்வளவு கடன் பெறுவது என்பதையும் ஆலோசித்து கடந்த ஏப்ரலில் பட்ஜெட்டைத் தாக்கல் செய்வதற்கான நடவடிக்கைகள் தொடங்கப்பட்டன.\nரூ.9,500 கோடிக்கு பட்ஜெட் தயாரித்து துணைநிலை ஆளுநர் மூலமாக குடியரசுத் தலைவருக்கு அனுப்பியபோது, மாநில திட்டக்குழு பரிந்துரையின்றி பட்ஜெட் தயாரிக்கப்பட்டுள்ளதாக ஆளுநர் திருப்பி அனுப்பினார். தேசிய அளவில் திட்டக்குழு கலைக்கப்பட்ட நிலையில், ஆளுநர் கேட்டதற்காக ஏற்கெனவே மாநிலத் திட்டக்குழுவில் உறுப்பினர்களாக இருந்தவர்களிடம் எழுத்துபூர்வமாக ஒப்புதல் பெற்று மீண்டும் கோப்பு அனுப்பப்பட்டது.\n40 நாட்கள் இழுத்தடிப்புக்குப் பின்னர் மே 13-ல் மத்திய அரசுக்கு ஆளுநர் இந்தக் கோப்பை அனுப்பினார். இப்போது மத்திய அரசின் ஒப்புதலுடன் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதற்கு முன்பு அதற்கான கோப்பு, ஆளுநர் உரை ஆகியவற்றை அனுப்பி ஜூலை 17-ம் தேதி ஆளுநரிடம் ஒப்புதல் பெறப்பட்டது. அதன் பின்னர்தான் சட்டப்பேரவை கூடும் தேதி, ஆளுநர் உரை, பட்ஜெட் தாக்கல் செய்யும் தேதிகள் ஆளுநரின் ஒப்புதல்படி முடிவு செய்யப்பட்டன.\nஆனால், மே 19-ம் தேதி ���ரவு திடீரென, மானியக் கோரிக்கை தொடர்பான கோப்பு தனக்கு இதுவரை கிடைக்காத நிலையில் பேரவைக் கூட்டத்தில் பங்கேற்க முடியாது என ஆளுநர் கிரண்பேடி அறிவித்துவிட்டார். உரிய விளக்கம் அளித்த பின்னரும் ஆளுநர் அதை ஏற்கவில்லை. கடந்த 4 ஆண்டுகளாக ஆளுநர் கிரண்பேடி பட்ஜெட் கூட்டத்துக்கு எவ்வாறு ஒப்புதல் அளித்தாரோ அதே நடைமுறையில்தான் இப்போதும் ஒப்புதல் பெற்று பட்ஜெட்டைத் தாக்கல் செய்துள்ளோம்.\nபேரவையில் அனைத்துக் கட்சி உறுப்பினர்களும் விவாதம் செய்து மானியக் கோரிக்கை கோப்பை அனுப்புவதுதான் ஜனநாயகம். ஒரு தனிப்பட்ட நபரின் (ஆளுநர்) விருப்பத்துக்காக முன்கூட்டியே அனுப்ப இயலாது. பட்ஜெட் மானியக்கோரிக்கை தொடர்பான கோப்பு ஆளுநருக்கு இப்போது அனுப்பப்பட்டுள்ளது. அதில் ஆளுநர் நல்ல முடிவை எடுப்பார் என்று நம்புகிறோம். அவர் ஒப்புதல் அளிக்காவிட்டால் அரசு என்ன முடிவு செய்யும் என்பதைப் பொறுத்திருந்து பாருங்கள்''.\nஇவ்வாறு முதல்வர் நாராயணசாமி தெரிவித்தார்.\nபுதுச்சேரியில் ஏற்கெனவே ராஜீவ் காந்தி பெயரில் பள்ளி மாணவ, மாணவிகளுக்குக் காலை வேளையில் ரொட்டி, பால் வழங்கும் திட்டம் நடைமுறையில் உள்ளது. இந்நிலையில், பட்ஜெட்டில் மேம்படுத்தப்பட்ட ராஜிவ் காந்தி காலை சிற்றுண்டித் திட்டம், கருணாநிதி காலை சிற்றுண்டித் திட்டம் என இரு உணவுத் திட்டங்களை முதல்வர் நாராயணசாமி அறிவித்தார். ராஜீவ் காந்தி பெயரிலான திட்டத்துக்குக் கருணாநிதி பெயர் சூட்டப்பட்டுள்ளதாக அரசியல் கட்சியினர் சர்ச்சையைக் கிளப்பினர்.\nஇது தொடர்பாக முதல்வர் நாராயணசாமி கூறும்போது, ''ராஜீவ் காந்தி பால் வளத்திட்டம் தொடர்ந்து நடைமுறையில் உள்ளது. பட்ஜெட்டில் தவறுதலாக அச்சடித்துவிட்டனர். இரண்டு திட்டங்களுமே பள்ளி மாணவர்களுக்குக் காலையில் அமல்படுத்தப்படும். இந்த இரண்டு திட்டங்களில் ஏதாவது ஒன்றை மாணவர்கள் தங்களது தேவைக்கு ஏற்பப் பயன்படுத்திக் கொள்ளலாம். ரொட்டி, பால் வேண்டும் என்றால் ராஜீவ் காந்தி பால்வளத் திட்டத்தையும், இட்லி, கிச்சடி வேண்டும் என்றால் கருணாநிதி காலை சிற்றுண்டித் திட்டத்தையும் மாணவர்கள் தேர்வு செய்து கொள்ளலாம்'' என்றார்.\nஉலக அளவில் 19-ம் இடத்தில் தமிழகம்; 4,965 பேருக்கு புதிதாக கரோனா தொற்று: சென்னை உள்ளிட்ட மாவட்டங்களின் புள்ளிவிவரம்\nதினமும் 4 ஆயிரம் பேருக்கு பரிசோதனை செய்யப்படும் நிலையில் மதுரையில் குறையும் கரோனா பரவல்\nசாத்தான்குளம் தந்தை, மகன் வழக்கு: ஆட்சியர், டிஐஜிக்கு சிறுபான்மையினர் நல ஆணையம் நோட்டீஸ்\nகுவைத்தில் அகதிகளாய் விடப்பட்ட இந்தியத் தொழிலாளர்கள்- இந்தியத் தூதரகத்தின் மெத்தனமே காரணம் என குற்றச்சாட்டு\nGovernorPuducherry Chief MinisterNarayanasamyஆளுநர் ஒப்புதல்பட்ஜெட் தாக்கல்தாக்கல் தேதிபுதுச்சேரி முதல்வர்நாராயணசாமி பேட்டிகிரண் பேடிபுதுச்சேரி\nஉலக அளவில் 19-ம் இடத்தில் தமிழகம்; 4,965 பேருக்கு புதிதாக கரோனா தொற்று:...\nதினமும் 4 ஆயிரம் பேருக்கு பரிசோதனை செய்யப்படும் நிலையில் மதுரையில் குறையும் கரோனா பரவல்\nசாத்தான்குளம் தந்தை, மகன் வழக்கு: ஆட்சியர், டிஐஜிக்கு சிறுபான்மையினர் நல ஆணையம் நோட்டீஸ்\nகுடும்பத்தை கவனிக்கும் மனைவி பணி சவாலானது: நஷ்ட...\nராகுல் காந்தி ஏன் அவைக்கு வரவில்லை என்று...\nகுஜராத் மாநிலத்தில் மூடப்பட்ட தமிழ்வழி பள்ளி சொல்லும்...\nஎதிர்க்கட்சிகள் நடத்தை வெட்கக்கேடானது, யார் பேசுவதையும் நாங்கள்...\n25 ஆண்டுக்குப் பின் தமிழ்ப் பத்திரிகையை சேர்ந்த...\nவிவசாயிகளுக்கு ஆதரவாக குரல்கொடுங்கள்: மக்களுக்கு ராகுல் காந்தி...\nசிறுபான்மையினரான இலங்கைத் தமிழர்களுக்கும் அதிகாரப் பகிர்வு: ராஜபக்சேவிடம்...\nபுதுச்சேரியில் புதிதாக 555 பேருக்குக் கரோனா தொற்று: மேலும் 6 பேர் உயிரிழப்பு;...\nமானியமும் இல்லை; ஊக்கத்தொகையும் இல்லை: பயிர்க் காப்பீட்டை அமல்படுத்த கிரண்பேடியைக் கோரும் புதுச்சேரி...\nபுதுச்சேரியில் கைப்பற்றப்பட்ட 74 சிலைகள் கும்பகோணம் நீதிமன்றத்தில் ஒப்படைப்பு\nபுதுச்சேரியில் 25 ஆயிரத்தைக் கடந்த கரோனா தொற்று: புதிதாக 608 பேர் பாதிப்பு;...\nஉலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் பொன்விழா மலருக்கு கட்டுரைகள் வரவேற்பு\n- 10,906 காவலர் பணிக்கான ஆன்லைன் விண்ணப்பம் இன்றுமுதல் ஆரம்பம்\n- அமைச்சர் கடம்பூர் ராஜூ பதில்\nபழங்குடிகளுக்கு நிலம் வழங்க அரசு அனுமதி: மூதாதையர் நிலத்தை மீட்ட மகிழ்ச்சியில் கல்லாறு...\nபுதுச்சேரியில் புதிதாக 555 பேருக்குக் கரோனா தொற்று: மேலும் 6 பேர் உயிரிழப்பு;...\nபுதுச்சேரியில் 25 ஆயிரத்தைக் கடந்த கரோனா தொற்று: புதிதாக 608 பேர் பாதிப்பு;...\nபுதுச்சேரியில் ஒரே நாளில் 668 பேருக்கு கரோனா: மேலும் 6 பேர் உயிரிழப்பு;...\nபுதுச்சேரியில�� கரோனா பாதிப்பு 25 ஆயிரத்தை நெருங்கியது; புதிதாக 543 பேருக்குத் தொற்று: மேலும்...\nசர்வதேச அளவில் உதவிக் கரம் நீட்டும் சோனு சூட்\nபிளாஸ்டிக் கவரால் வீட்டை மூடிய ஷாரூக்கான்: கரோனா பயமா\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400245109.69/wet/CC-MAIN-20200926200523-20200926230523-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.hindutamil.in/news/vetrikodi/serial/528929-unakul-oru-oviyan.html", "date_download": "2020-09-26T22:54:17Z", "digest": "sha1:FKGSYNKXKSKLYEVFRRCAF7QILYM2MFY4", "length": 12185, "nlines": 283, "source_domain": "www.hindutamil.in", "title": "உனக்குள் ஓர் ஓவியன் 9- கிராமத்து காரை வீடு! | unakul oru oviyan - hindutamil.in", "raw_content": "ஞாயிறு, செப்டம்பர் 27 2020\nஉனக்குள் ஓர் ஓவியன் 9- கிராமத்து காரை வீடு\nஅன்பு மாணவர்களே, உங்களுக்குள் ஒளிந்திருக்கும் ஓவியரைத் தட்டி எழுப்பும் பகுதி இது. நம்மைச் சுற்றியுள்ள கலைநயத்தை நாம் தத்ரூபமாக வரைய வழிகாட்டுகிறோம். வாருங்கள் ஆறு படிகளில் அற்புத ஓவியத்தைத் தீட்டக் கற்றுக்கொள்ளுங்கள்.\n250 gsm வெள்ளை சார்ட் போர்டு.\n2b பென்சில் - வரைய.\nஅக்ரிலிக் வண்ணங்கள் அல்லது போஸ்டர் வண்ணங்கள்.\n1, 3, 5 மற்றும் 6 அடர்த்திகொண்ட தூரிகைகள்.\nஅப்துல் கலாம் நினைவு அருங்காட்சியகம், சென்னை, சிங்கப்பூர் உள்ளிட்ட இடங்களில் ட்ரிக் ஆர்ட் அருங்காட்சியகங்கள் உள்ளிட்டவற்றை உருவாக்கியவர்\nகுடும்பத்தை கவனிக்கும் மனைவி பணி சவாலானது: நஷ்ட...\nராகுல் காந்தி ஏன் அவைக்கு வரவில்லை என்று...\nகுஜராத் மாநிலத்தில் மூடப்பட்ட தமிழ்வழி பள்ளி சொல்லும்...\nஎதிர்க்கட்சிகள் நடத்தை வெட்கக்கேடானது, யார் பேசுவதையும் நாங்கள்...\n25 ஆண்டுக்குப் பின் தமிழ்ப் பத்திரிகையை சேர்ந்த...\nவிவசாயிகளுக்கு ஆதரவாக குரல்கொடுங்கள்: மக்களுக்கு ராகுல் காந்தி...\nசிறுபான்மையினரான இலங்கைத் தமிழர்களுக்கும் அதிகாரப் பகிர்வு: ராஜபக்சேவிடம்...\nஉனக்குள் ஓர் ஓவியன்-16: கம்பீரமான கதகளி கலைஞர்\nஉனக்குள் ஓர் ஓவியன்-15: பசும்புல் தேடும் செம்மறி ஆடு\nஉனக்குள் ஓர் ஓவியன்-14: பூவை மொய்க்கும் தேன்சிட்டு\nஉனக்குள் ஓர் ஓவியன்-13: கொக்கரிக்கும் கோழி சண்டை\nகோவை அரசு கலைக் கல்லூரியில் 28, 29-ம் தேதிகளில் இறுதிக்கட்டக் கலந்தாய்வு\nஅரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை: செப்.30 வரை நீட்டிப்பு\nபாடம் தொடர்பான மாணவர்களின் சந்தேகங்களை போக்கவே பள்ளிகள் திறப்பு: அமைச்சரின் அறிவிப்பால் குழப்பம்\n‘உயர்வுக்கு உயர்கல்��ி’ ஆன்லைன் வழிகாட்டி நிகழ்வில் எம்பிஏ படிப்பு குறித்து நிபுணர்கள் இன்று...\nஎதிர்க்கட்சிகள் மீது இம்ரான்கான் குற்றச்சாட்டு\nபொன் மனம் கொண்ட மனிதர் எஸ்பிபி: '180' இயக்குநர் பகிர்வு\nஎன் வாழ்வை அர்த்தப்படுத்தியதற்காக மண்டியிட்டு மலர்களைச் சமர்ப்பிக்கிறேன்: எஸ்பிபி குறித்து மிஷ்கின் உருக்கம்\nகரோனா பலி எண்ணிக்கை 20 லட்சத்தை எட்டும்: உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை\nவெற்றிக்கு யார் காரணம் ராகுல்\nபாம்பே வெல்வெட் 12: இளமை இதோ... இதோ...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400245109.69/wet/CC-MAIN-20200926200523-20200926230523-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.hindutamil.in/search/%E0%AE%85%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%BE+%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81%E0%AE%AE%E0%AE%AE%E0%AF%8D?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2020-09-26T22:49:02Z", "digest": "sha1:QJ2T4IMWVQQSSZ3MFYIKRCMGOPS6XSIQ", "length": 9787, "nlines": 268, "source_domain": "www.hindutamil.in", "title": "Search | அலிபாபா குழுமம்", "raw_content": "ஞாயிறு, செப்டம்பர் 27 2020\nSearch - அலிபாபா குழுமம்\nரூ.18 கோடி மதிப்பீட்டில் அமையவுள்ள மாமல்லபுரம் புதிய பேருந்து நிலைய கட்டுமானப் பணிகள்...\nரூ.20 ஆயிரம் கோடி வரி தொடர்பான வழக்கு: வோடபோன் நிறுவனத்துக்கு சாதகமாக தீர்ப்பு\nராணுவ தளவாட உற்பத்தி; இந்தியா- இஸ்ரேல் ஒத்துழைப்பு\nதொலைக்காட்சி நிறுவனங்களுக்கு சேரன் நன்றி\nநீட் தேர்வு வினாத்தாள் எளிதாக இருந்ததால் 70 மதிப்பெண் வரை கட்-ஆப் உயரும்:...\n3 அரசு பி.எட். கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்குத் தடை: என்சிடிஇ அறிவிப்பு\nதமிழகத்தில் 71 பி.எட். கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நடத்தத் தடை: பட்டியல் வெளியீடு\nமூன்று ஆண்டுகளில் பிஎச்.டி படிப்பு; நாடு முழுவதும் 339 இடங்களுக்கு ஏஐசிடிஇ அனுமதி:...\nஅரியர்ஸ் ரத்து அறிவிப்பால் சர்ச்சை; சுய விளம்பர மோகத்தினால் மாணவர்களின் எதிர்காலத்தைப் பலியாக்காதீர்:...\nஐசிஐசிஐ வங்கி முன்னாள் சிஇஓ சந்தா கோச்சாரின் கணவர் தீபக் கோச்சார் பணமோசடி...\nகுடும்பத்தை கவனிக்கும் மனைவி பணி சவாலானது: நஷ்ட...\nராகுல் காந்தி ஏன் அவைக்கு வரவில்லை என்று...\nகுஜராத் மாநிலத்தில் மூடப்பட்ட தமிழ்வழி பள்ளி சொல்லும்...\nஎதிர்க்கட்சிகள் நடத்தை வெட்கக்கேடானது, யார் பேசுவதையும் நாங்கள்...\n25 ஆண்டுக்குப் பின் தமிழ்ப் பத்திரிகையை சேர்ந்த...\nவிவசாயிகளுக்கு ஆதரவாக குரல்கொடுங்கள்: மக்களுக்கு ராகுல் காந்தி...\nசிறுபான்மையினரான இலங்கைத் தமிழர்��ளுக்கும் அதிகாரப் பகிர்வு: ராஜபக்சேவிடம்...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400245109.69/wet/CC-MAIN-20200926200523-20200926230523-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.hindutamil.in/search/news/%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BF%20%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%20%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2020-09-26T21:51:33Z", "digest": "sha1:W4FWQJOEYBBVRO2HO75TMAOXSXA7K6GT", "length": 10006, "nlines": 268, "source_domain": "www.hindutamil.in", "title": "Search | கத்ரி கோபால்நாத் காலமானார்", "raw_content": "ஞாயிறு, செப்டம்பர் 27 2020\nSearch - கத்ரி கோபால்நாத் காலமானார்\nபொன் மனம் கொண்ட மனிதர் எஸ்பிபி: '180' இயக்குநர் பகிர்வு\nஎன் வாழ்வை அர்த்தப்படுத்தியதற்காக மண்டியிட்டு மலர்களைச் சமர்ப்பிக்கிறேன்: எஸ்பிபி குறித்து மிஷ்கின் உருக்கம்\nபாலு இருக்கிறார் என்று நினைத்துக்கொண்டு நமது வேலைகளைத் தொடர்வோம்: பி.சுசீலா\n’’எஸ்.பி.பி. சாரிடம் ‘கம்பன் ஏமாந்தான்’, ‘பாரதி கண்ணம்மா’ பாடச் சொல்லி ரசித்தேன்; ’பாப்புலர்...\nஎஸ்பிபிக்காக மோட்ச தீபம் ஏற்றிய இளையராஜா\nஎஸ்பிபிக்கு அஞ்சலி செலுத்திய கூகுள் பக்கம்: ரசிகர்கள் நெகிழ்ச்சி\nஅசையாமல் இருக்கும் பாலுவைப் பார்க்க என் மனம் தாங்காது: யேசுதாஸ் உருக்கம்\nஎஸ்பிபியை நினைத்துக் கவலைப்படாமல் கொண்டாடித் தீர்க்க வேண்டும்: ஏ.ஆர்.ரஹ்மான்\nமறைந்த ‘லெஜண்ட்’ எஸ்பிபி ஒரு பாடும் நிலாதான்: சோனியா காந்தி புகழாஞ்சலி\nஎஸ்பிபி மறைவுக்கு சச்சின், அனில் கும்ப்ளே, சுரேஷ் ரெய்னா இரங்கல்\nஎஸ்பிபிக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும்: அர்ஜுன் வேண்டுகோள்\n’’எஸ்.பி.பி. சாருடன் பழகிய நாட்களை மறக்கவேமுடியாது’’ - நடிகர் மோகன் கண்ணீர்\nராகுல் காந்தி ஏன் அவைக்கு வரவில்லை என்று...\nகுடும்பத்தை கவனிக்கும் மனைவி பணி சவாலானது: நஷ்ட...\nஎதிர்க்கட்சிகள் நடத்தை வெட்கக்கேடானது, யார் பேசுவதையும் நாங்கள்...\nகுஜராத் மாநிலத்தில் மூடப்பட்ட தமிழ்வழி பள்ளி சொல்லும்...\nவிவசாயிகளுக்கு ஆதரவாக குரல்கொடுங்கள்: மக்களுக்கு ராகுல் காந்தி...\nசிறுபான்மையினரான இலங்கைத் தமிழர்களுக்கும் அதிகாரப் பகிர்வு: ராஜபக்சேவிடம்...\nஎல்லைப் பதற்றம் எப்போது தணியும்\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400245109.69/wet/CC-MAIN-20200926200523-20200926230523-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.hindutamil.in/search/news/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AF%87%E0%AE%B7%E0%AE%BF%E0%AE%AF%20%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%20%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2020-09-26T22:33:47Z", "digest": "sha1:VAZCVJW7L5U7HESQKCNE572PQGSIBOIY", "length": 10358, "nlines": 268, "source_domain": "www.hindutamil.in", "title": "Search | குரேஷிய கால்பந்து கூட்டமைப்பு", "raw_content": "ஞாயிறு, செப்டம்பர் 27 2020\nSearch - குரேஷிய கால்பந்து கூட்டமைப்பு\nசெப். 29 உலக இதய நாள் - கரோனா காலம்: இதயத்துக்கும் கவனம்...\nவேளாண் திருத்த மசோதாக்களை ரத்து செய்யக் கோரி நெல்லை மாவட்டத்தில் மறியலில் ஈடுபட்ட...\nமூலிகை தாவரங்கள் சாகுபடி: ஆயுஷ் அமைச்சகம் புரிந்துணர்வு ஒப்பந்தம்\nபுதிய வேளாண் மசோதாவை திரும்பப் பெற வலியுறுத்தி கோவில்பட்டியில் மறியல்: 208 விவசாயிகள் கைது\nமத்திய அரசின் வேளாண் சட்ட எதிர்ப்பு: தமிழகம் முழுவதும் விவசாயிகள் போராட்டம்\nதிருப்பூரில் சர்வதேச தரத்திலான மைதானங்கள்: விளையாட்டு வீரர்களின் கனவு நனவாகுமா\n‘ஃபிட் இந்தியா’ உரையாடலின் போது விராட் கோலியிடம் யோ யோ சோதனை குறித்து...\nதடை செய்யப்பட்ட மீன்பிடி முறையை தடுக்கக்கோரி மீனவர்கள் காதில் பூச்சூடி போராட்டம்\nஅண்ணா பல்கலைக்கழகத்தின் பெயரை மாற்ற எதிர்ப்பு: ஆளுநருக்கு முன்னாள் பேராசிரியர்கள் கடிதம்\nபுதிய வேளாண் சட்டத்தை எதிர்த்து பாரிமுனையில் மார்க்சிஸ்ட் மறியல் போராட்டம்: நூற்றுக்கும் மேற்பட்டோர்...\nஅண்ணா பல்கலைக்கழகம் பெயர் மாற்றம்: பேராசிரியர் பேரவை கடும் எதிர்ப்பு\nதகவல் தொழில்நுட்பம் சார்ந்த 3 புதிய கொள்கைகள் வெளியீடு; தமிழகத்தை அறிவுக்கான தலைநகரமாக்குவோம்:...\nகுடும்பத்தை கவனிக்கும் மனைவி பணி சவாலானது: நஷ்ட...\nராகுல் காந்தி ஏன் அவைக்கு வரவில்லை என்று...\nகுஜராத் மாநிலத்தில் மூடப்பட்ட தமிழ்வழி பள்ளி சொல்லும்...\nஎதிர்க்கட்சிகள் நடத்தை வெட்கக்கேடானது, யார் பேசுவதையும் நாங்கள்...\n25 ஆண்டுக்குப் பின் தமிழ்ப் பத்திரிகையை சேர்ந்த...\nவிவசாயிகளுக்கு ஆதரவாக குரல்கொடுங்கள்: மக்களுக்கு ராகுல் காந்தி...\nசிறுபான்மையினரான இலங்கைத் தமிழர்களுக்கும் அதிகாரப் பகிர்வு: ராஜபக்சேவிடம்...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400245109.69/wet/CC-MAIN-20200926200523-20200926230523-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.hindutamil.in/search/news/India-Australia%202020", "date_download": "2020-09-26T20:27:20Z", "digest": "sha1:BXPGSJJWF2DPXUEULQK5IGWFITXSLYWY", "length": 10185, "nlines": 268, "source_domain": "www.hindutamil.in", "title": "Search | India-Australia 2020", "raw_content": "ஞாயிறு, செப்டம்பர் 27 2020\nஎதிர்க்கட்சிகள் மீது இம்ரா���்கான் குற்றச்சாட்டு\nபொன் மனம் கொண்ட மனிதர் எஸ்பிபி: '180' இயக்குநர் பகிர்வு\nஎன் வாழ்வை அர்த்தப்படுத்தியதற்காக மண்டியிட்டு மலர்களைச் சமர்ப்பிக்கிறேன்: எஸ்பிபி குறித்து மிஷ்கின் உருக்கம்\nகரோனா பலி எண்ணிக்கை 20 லட்சத்தை எட்டும்: உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை\nபாலு இருக்கிறார் என்று நினைத்துக்கொண்டு நமது வேலைகளைத் தொடர்வோம்: பி.சுசீலா\nஉலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் பொன்விழா மலருக்கு கட்டுரைகள் வரவேற்பு\n- 10,906 காவலர் பணிக்கான ஆன்லைன் விண்ணப்பம் இன்றுமுதல் ஆரம்பம்\n- அமைச்சர் கடம்பூர் ராஜூ பதில்\nபழங்குடிகளுக்கு நிலம் வழங்க அரசு அனுமதி: மூதாதையர் நிலத்தை மீட்ட மகிழ்ச்சியில் கல்லாறு...\nஜிஎஸ்டி வரியால் மாநிலங்களுக்கு ஏற்படும் இழப்பினை ஈடுசெய்யும் நிதியை வேறு செலவுகளுக்குப் பயன்படுத்துவதா\nஏ.ஆர்.முருகதாஸ் பிறந்த நாள் ஸ்பெஷல்: மும்மொழிகளில் வெற்றிக்கொடி நாட்டிய வித்தக இயக்குநர்\nயூபிஎஸ்சி தேர்வு மூலம் குமரியில் இருந்து தேர்வான முதல் பெண் ஐபிஎஸ் பிரவீணா:...\nகுடும்பத்தை கவனிக்கும் மனைவி பணி சவாலானது: நஷ்ட...\nராகுல் காந்தி ஏன் அவைக்கு வரவில்லை என்று...\nகுஜராத் மாநிலத்தில் மூடப்பட்ட தமிழ்வழி பள்ளி சொல்லும்...\nஎதிர்க்கட்சிகள் நடத்தை வெட்கக்கேடானது, யார் பேசுவதையும் நாங்கள்...\n25 ஆண்டுக்குப் பின் தமிழ்ப் பத்திரிகையை சேர்ந்த...\nவிவசாயிகளுக்கு ஆதரவாக குரல்கொடுங்கள்: மக்களுக்கு ராகுல் காந்தி...\nசிறுபான்மையினரான இலங்கைத் தமிழர்களுக்கும் அதிகாரப் பகிர்வு: ராஜபக்சேவிடம்...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400245109.69/wet/CC-MAIN-20200926200523-20200926230523-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.kathiravan.com/2020/04/blog-post_83.html", "date_download": "2020-09-26T21:06:43Z", "digest": "sha1:ZUIOG7U22AOWOIK4R423T4OMBAFIMLWG", "length": 10251, "nlines": 111, "source_domain": "www.kathiravan.com", "title": "யாழில் கொரோனோ பரிசோதனை ஆரம்பம் – மூன்று மணிநேரத்திலேயே முடிவுகளை அறியலாம் - Kathiravan - கதிரவன்", "raw_content": "\nயாழில் கொரோனோ பரிசோதனை ஆரம்பம் – மூன்று மணிநேரத்திலேயே முடிவுகளை அறியலாம்\nவடக்கு மாகாணத்தில் கொரோனா வைரஸ் தொற்றுக்கான மருத்துவ பரிசோதனையை இன்றிலிருந்து யாழ் பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடத்தில் செய்து கொள்ள முடியும் என மருத்துவ பீடாதிபதி வைத்தியர் ரவிராஜ் தெரிவித்தார்.\nயாழ்ப்பாணம் போதனா வைத்த��யசாலையில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்..\nவடக்கு மாகாணத்தில் கொரோனா தொற்று தொடர்பான மருத்துவ பரிசோதனைகள் இதுவரை காலமும் அநுராதபுரத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டு சோதனைகள் இடம்பெற்றன.\nஎனினும் தற்போது யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடத்தில் அதனை செய்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன இன்றிலிருந்து மருத்துவ பரிசோதனைகள் இடம்பெறுகின்றன.\nசுகாதார அமைச்சு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் ஆகியோரின் தீவிர முயற்சியிலேயே இந்த பரிசோதனை செய்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.\nவடக்கு மாகாணத்தைச் சேர்ந்த கொரோனா சந்தேகத்துக்குரிய நோயாளர்கள் தங்கள் மருத்துவ பரிசோதனையை இலகுவாக செய்யக்கூடிய வகையில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.\nமருத்துவ அறிக்கையை சுமார் மூன்று மணி நேரத்துக்குள் பெற்றுக் கொள்ளக் கூடியதாக இருக்கும்.யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் மிகவும் நுணுக்கமான முறையில் பாதுகாப்பான முறையிலும் இந்தப் பரிசோதனைகள் இடம்பெறுகின்றன.\nஎனவே பல்கலைக்கழகத்தின் ஏனைய ஊழியர்களுக்கும் மாணவர்களுக்கும் எவருக்கும் எவ்வித பாதிப்புகளும் ஏற்படாது என்பதை இந்த சந்தர்ப்பத்தில் உறுதிபட தெரிவித்துக் கொள்கின்றேன்\nஎனக்கு கிடைக்காத, பிரகதி வேறு நபருக்கு கிடைக்கக்கூடாது\nஇந்தியாவின், தமிழகத்தில் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்த கல்லூரி மாணவியின் கை, மணிக்கட்டு மற்றும் விரல்கள் வெட்டப்பட்டு இருப்பத...\n157 பேருடன் விழுந்து நொறுங்கிய விமானம்: இறுதி நொடிகள்.... வெளியான ரகசியம்\nஎத்தியோப்பிய தலைநகர் அடிஸ் அபாபா-வில் இருந்து கென்ய தலைநகர் நைரோபிக்கு புறப்பட்ட போயிங் 737 மேக்ஸ்-8 ரக விமானம் 6 நிமிடங்களுக்கு விழுந்து...\nகொரோனா வைரஸ் மே 29-ந் தேதி கட்டுக்குள் வரும் என கணித்த குட்டி ஜோதிடரின் பின்னணி இதுதான்\nகொரோனா வைரஸ் பற்றி பல செய்திகள் வாட்ஸ் ஆப்பில் வந்த வண்ணம் உள்ளன. அப்படி பிரபலமானவர்களில் இந்த வைரஸ் நாயகனும் ஒருவர். இன்று நம்மை வீட்டி...\nசுமணரத்ன தேரரின் கும்பல் என்னை தாக்கியது: பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு\nமட்டக்களப்பு மாவட்டத்தில் சுயேட்சைக்குழு 22ல் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் மட்டக்களப்���ு மங்களராம விகாராதிபதி அம்பிட்டிய சுமணரத்ன தேரரி...\nஇந்தியா போன்று இலங்கையிலும் நடந்த பெரும் துயர் பேருந்துக்குள் மாணவிக்கு நேர்ந்த கொடுமை\nபுத்தளத்தில் தனியார் பேருந்துக்குள் வைத்து மாணவியை துஷ்பிரயோகம் செய்யத நபர் கைது செய்யப்பட்டுள்ளார். 15 வயதான பாடசாலை மாணவியை துஷ்பிர...\nCommon (6) India (25) News (6) Others (8) Sri Lanka (9) Technology (9) World (258) ஆன்மீகம் (11) இந்தியா (271) இலங்கை (2601) கட்டுரை (31) கண்ணீர் அஞ்சலி (1) கதிரவன் உலா (27) கதிரவன் களஞ்சியம் (37) கவிதைத் தோட்டம் (52) சிறப்பு செய்திகள் (26) சினிமா (30) சுவிட்சர்லாந்து (5) தொழில்நுட்பம் (2) நினைவஞ்சலி (3) பலதும் பத்தும் (2) மரண அறிவித்தல் (3) ஜோதிடம் (7)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400245109.69/wet/CC-MAIN-20200926200523-20200926230523-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://akshanews.blogspot.com/2017/06/20000.html", "date_download": "2020-09-26T21:58:37Z", "digest": "sha1:U6ZT5BETVISGQ4AG36K72D4OBG44BDXK", "length": 20627, "nlines": 86, "source_domain": "akshanews.blogspot.com", "title": "20,000 வருடங்களுக்கு முன்னர் கடலில் மூழ்கிப் போன தமிழனின் வரலாறு..! | ஈழநிலா.கொம்", "raw_content": "\nHome » Flash News » 20,000 வருடங்களுக்கு முன்னர் கடலில் மூழ்கிப் போன தமிழனின் வரலாறு..\n20,000 வருடங்களுக்கு முன்னர் கடலில் மூழ்கிப் போன தமிழனின் வரலாறு..\nதமிழ் மொழியை பேச மறந்துவரும் தமிழர்களே. எத்தனை பேருக்கு தமிழின் பெருமைகள் முழுமையாக தெரியும் “கல்தோன்றி மண் தோன்றாக் காலத்துக்கு முன் தோன்றிய மூத்த குடியினர்” தான் தமிழர்கள்.\nஆனால் இன்று தமிழில் பேச வெட்கப்படுவதும் அவன்தான். இதற்கு காரணம் எம் வரலாற்றை முழுமையாக தெரிந்து கொள்ளாததுதான்.\nமுதலில் நாம் நம் வரலாற்றை தெரிந்து கொள்ள வேண்டும். அதற்கு உங்களை 20,000 வருடங்களுக்கு முன்னர் கடலில் மூழ்கிய ஒரு உலகிற்கு அழைத்துச் செல்லப்போகின்றேன்.\nஎன்னுடன் சேர்ந்து பயணிக்க சில நிமிடங்களை ஒதுக்குங்கள். அப்போதுதான் சில உண்மைகள் உங்களுக்கு புரியும்...\n\"குமரிக்கண்டம்“ இங்குதான் பல வரலாற்று அதிசயங்கள் நிகழ்ந்துள்ளன. ஆம் உலகின் முதல் மனிதன் பிறந்ததாக வரலாற்று ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றார்கள்.\nஇங்கு தான் நம் மூதாதையர் வாழ்ந்துள்ளனர். ஆனால் இன்று கடலுக்கடியில் அமைதியாக உறங்கிக்கொண்டிருக்கின்றது குமரிக்கண்டம்.\nகுமரிக்கண்டம் என்பது முற்காலத்தில் இருந்ததாக கோட்பாடுகளால் ஊகிக்கப்படும் அல்லது இலக்கியங்களில் கூறப்படும் மிகப் பெரிய நிலப்பரப்பாகும்.\nகண்டம் போன்ற பெரும் நிலப்பகுதிய���னது இன்றுள்ள இந்தியாவின் எல்லையான குமரி முனைக்குத் தெற்கே முற்காலத்தில் பாண்டியர்களின் ஆட்சிக்கு கீழ் அமைந்திருந்தது எனக் கருதுவதற்கு இடம் தரும் வகையில் பண்டைத் தமிழ் இலக்கிய நூல்களில் கூறப்பட்டுள்ளது.\nதேவநேயப் பாவாணர் முதலானோர் இந்த குமரிக்கண்டத்தில்தான் வாழ்ந்துள்ளார். இங்கு மாந்தர்களும் தமிழர்களும் முதன்முதல் தோன்றியுள்ளதாக எழுதியுள்ளனர்.\nஆதி மனிதன் தோன்றியிருக்கக் கூடிய தென் குமரிக்கண்டம் கடல்கோளால் அழிவிற்கு உட்பட்டது என்பது ஆய்வாளர்களின் கருத்து.\nகடந்த1960ஆம் ஆண்டு இந்து மாகடலில் கடற்தள ஆராய்ச்சியாளர் செய்த ஆய்வில் தமிழகத்தின் கன்னியாகுமரிக்குத் தெற்கே இரண்டு கண்டங்கள் இருந்திருப்பதை கண்டுபிடித்துள்ளதாக கூறுகின்றார்கள்.\n1960 - 1970 ஆண்டுகளில் தயாரிக்கப்பட்ட இந்து மாகடல் கடற்தள வரைபடங்களில், குமரிக் கண்டத்தின் பூர்வீக அமைப்பு நிலை காணப்படுகிறது.\nஅரபிக் கடலுக்கு தெற்கில், இலட்சத் தீவுகள் நீட்சியில் மாலத் தீவின் வடக்குப்பகுதியுடன் பிணைந்து, தெற்கில் சாகோஸ் ஆர்கிபிலாகோ [Chagos, Archipelago] வரை சுமார் 2000 மைல் தூரம் வரைக் குமரிக் கண்டம் இருந்திருப்பதாக குறிப்பிடுகின்றது.\nஅகிலத்திரட்டு அம்மானை என்னும் அய்யாவழி மதத்தினரின் புத்தகத்தில் குமரி 152 மைல்கள் தெற்காக விரிந்திருந்தது என்றும் அதில் 16,008 வீதிகள் இருந்ததென்றும் கூறப்பட்டுள்ளது.\nஇடைச்சங்கத்தின் தலைநகரம் கபாடபுரமிருந்ததற்கான ஆதாரங்கள் ராமாயணத்தில் தென்படுகின்றன. வால்மீகி தமிழ் சங்கத்தில் உறுப்பினராக இருந்தார் எனவும், ராமாயணத்தில் சங்கத்தலைநகரம் கபாடபுரமெனவும் கூறப்படுகின்றது.\nராமாயணத்தின் காலம் கி.மு.4500-4000 என தெரிகிறது. இடைச்சங்கத்தின் காலம் கி.மு.5300-1600 என தெரிகிறது. திருவிளையாடல் புராணத்தின்படி அனந்தகுண பாண்டியன் என்ற பாண்டிய அரசனின் ஆட்சியில் ராமன், ராவணன் மீது படையெடுப்பு நடத்தினான்.\nசின்னமனூர் செப்பேடுகளிலும் தசமுகன் சார்பாக சந்து செய்து என்று பெயர் தெரியாத பாண்டிய மன்னனை குறிப்பிட்டுள்ளனர். தற்போதுள்ள இயற்பியல் பூகோள வரைபடங்களில் கி.மு.30,000 குமரிக்கண்டமிருந்த இடத்தில் பெருமளவு கடலின் ஆழம் 200 அடி வரை இருக்கிறது.\nசில இடங்களில் 2000அடி வரை இருக்கிறது. இப்பகுதிகள் தற்போது குறைவான ஆழம் கொண்டுள்ளதால் ���ங்கு குமரிக்கண்டம் இருந்ததற்கான சாத்தியக்கூறுகள் அதிகம்.\nமேலும் கந்தபுராணம் படி குடிலை, சிவை, உமை, தரணி, சுமனை, சிங்கை மற்றும் ‘குமரி என்று ஏழு ஆறுகள் ஓடியதாகவும் கூறப்படுகின்றது.\nசித்தர்கள் சில பேர் குமரியில் வாழ்ந்ததாக சைவவாதிகள் கருதும் வண்ணம் சில சான்றுகளும் உள்ளன. முன்று சங்கம் வைத்து தமிழை வளர்த்து வந்தனர் எம் முதாதையர்கள். இந்த 3 சங்கமும் இருந்த கண்டம்தான் குமரிகண்டம்.\nசங்க கால தமிழர்கள் வானத்தையே தன் வீட்டின் மேற் கூரையாக கொண்டவர்கள். வானத்தில் நாள்தோறும் நிகழ்கின்ற வானியல் நிகழ்வுகளையும், மாற்றங்களையும் கூர்ந்து கவனித்து வானியல் தொடர்பான சிந்தனைகளை இவ்வுலகுக்கு எடுத்தியம்பியவர்கள்.\nதமிழகத்தில் வானியல் துறையில் சிறந்து விளங்கிய பலர் வாழ்ந்தனர் என்பதை கணியன் பூங்குன்றனார் கூறியுள்ளார். இத்தகைய சிறப்பு கொண்ட கண்டம்.\nதமிழ் கலாச்சாரம், தமிழ் மக்களின் பண்பாடு, கலை மற்றும் இலக்கியம் போன்றன இன்றும் இந்தியா, இலங்கை, மலேஷியா, சிங்கப்பூர் மற்றும் உலகம் முழுவதும் தமிழர்கள் வாழ்க்கை வழிகளில் வேரூன்ற காரணமான கண்டமாக விளங்கியுள்ளது குமரிக்கண்டம்.\nதமிழர்கள் வானியலை மிகத் துல்லியமாக அறிந்து வைத்திருந்தனர் என்பதற்கு இன்னும் பல ஆதாரங்கள் தமிழ் இலக்கியங்களில் கொட்டிக் கிடக்கின்றன.\nதமிழ் இலக்கியங்கள் மூலமாகவே ஆரிய புராணங்களும் பல அரிய செய்திகளை கடன்பெற்று கதைகளாக உலகிற்கு வழங்கின.\nதொல்காப்பியம், புறநானூறு, அகநானூறு, நாலடியார், திருக்குறள் இது போன்ற அரும்பெரும் பொக்கிஷங்கள் தோற்றம் பெற்றகாலம்.\nகுமரிகண்டம் இலக்கியத்தில் மட்டும் அல்ல, சிற்பம் செதுக்கல்களுக்கும் எடுத்துக்காட்டாக இருந்தன. பார்க்கும் திசைகளில் எல்லாம் சிற்பங்கள் கட்டடங்கள் என குவிக்கப்பட்டிருந்தன.\nஇந்த அளவு சிறப்பான நுட்பங்களை பயன்படுத்தி கட்டப்பட்டுள்ள கோவில்களை இன்று பார்த்தாலும் தொழில்நுட்பம் தோற்றுவிடும் என்பது உறுதி.\nஅது மட்டும் அல்ல இவ்வாறான கட்டடங்களை அமைக்க 200 ஆண்டுகளுக்கு மேல் தேவைப்படும் என்பது உண்மையே...\nஇதற்கு எடுத்துக் காட்டாக தஞ்சாவூர் பெருவுடையார் கோயிலை கூறலாம்.\nஇதனை ஒவ்வொரு தமிழனும் தெரிந்து கொள்ள வேண்டும். தஞ்சாவூர் பெருவுடையார் கோயிலுக்கு சிறப்பு அம்சங்கள் பல உண்டு.\nஇரண்டு அல்லது மூன்று தளங்களை மட்டுமே கொண்டு கோயில்கள் கட்டப்பட்டு வந்த காலத்தில், கற்களே கிடைக்காத காவிரி சமவெளிப்பகுதியில், 15 தளங்கள் கொண்ட சுமார் 60 மீட்டர் உயரமான ஒரு கற்கோயிலை இராஜ இராஜன் எழுப்பியது என்பது மாபெரும் சாதனையே.\nஅது மட்டுமன்றி, கல்வெட்டுகள், சிற்பங்கள், ஓவியங்கள், வழி பாட்டுக்கான செப்புத் திருமேனிகள் என்று பல புதிய அம்சங்களையும் இத் திருக்கோயிலில் புகுத்தி கோயில் கட்டும் கலையில் ஒரு புரட்சியை ஏற்படுத்தியவன் இராஜ இராஜன். எதிரியும் மயங்கும் உன்னத கலை அம்சத்தை கொண்டுள்ளது.\nஅது மட்டும் இல்லை. இந்த தொழில்நுட்ப உலகில் நாம் எல்லாம் உடனடி தீர்வை நாடி இரசாயண மருந்துக்களை பயன்படுத்தி பின்னர் பின் விளைவுகளையும் சந்திக்க நேரிடுகின்றது.\nஆனால் அன்று தமிழன் மருத்துவங்களை பயன்படுத்திய விதம் வேறு... எப்படி கண்டு பிடித்தான் மூலிகைகளை வைத்து தொற்றுநோய் கூட நொடியில் மறைக்க செய்யும் மருந்துகளை..\nஇவற்றுக்கு எல்லாம் இன்று கூட விஞ்ஞானம் விடை தேடுகின்றது... எந்த ஒரு தொழில்நுட்ப உதவியும் இன்றி எப்படி அதை தமிழன் கண்டு பிடித்தான்.\nஇன்று ஒவ்வொரு தமிழனும் மார்த்தட்டி பெருமை கொள்ள வேண்டும். நாம் தமிழனாக பிறந்து விட்டோம் என்று.\nபலவற்றில் புரட்சியை ஏற்படுத்தியவன்தான் தமிழன். தமிழன் தன் அதீத பகுத்தறிவின் ஊடாக தான் வாழ்ந்த நிலங்களை கூட குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் ,பாலை, என ஐந்து திணைகளாகவும், தமிழ் இலக்கியங்களை அகம் , புறம் எனவும் தமிழரின் கலைகளை இயல், இசை, நாடகம் என்றும் எழுத்துக்களை கூட உயிர், மெய், உயிர் மெய் எனவும் வகுத்தான்.\nமொழி அறிவியலை தமிழன் இத்தகைய அளவு கையாண்டதை போல யாரும் கையாலவில்லை என்பது மறுக்க முடியாத ஒரு உண்மை.\nதமிழன் எப்படி முதலில் தோன்றினானோ அது போலவே தமிழ் மொழியும்தான் முதலில் தோன்றி இருக்க வேண்டும். உலகின் ஆதிமொழி தமிழ்தான் என்பது பலரின் கருத்து.\nஇத்தனை சிறப்புகளையும் கொண்ட \"குமரிக்கண்டம்“ இன்று கடலுக்கடியில் அமைதியாக உறங்கிக்கொண்டிருக்கின்றது.\nஆனால் ஒவ்வொரு தமிழனும் தொடர்பு இல்லாதவன் போல சிதைந்து கிடக்கின்றான்.\nஏன் வரலாற்றை தெரிந்து கொள்ள வில்லை. இனியாவது தலை நிமிர்ந்து நில் தமிழனென்று சொல். யாருக்கும் இல்லாத தனிப் பெருமை தமிழனுக்கு உண்டு. இதை கா���்க வேண்டிய கட்டாயம் தனி மனிதனுக்கு உண்டு.\nசர்வதேசம் உடனடியாக செயற்படாவிடின் 11 ஆயிரம் போராளிகளும் அழிவர்\nபிரித்தானியா பிரிந்ததால் தமிழர்களுக்கு என்ன ஆபத்து\n ஏழு பேருக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பாயம் அதிரடி\nசொந்த ஊருக்கு சுற்றுலா செல்லும்போது இப்படி செய்யலாமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400245109.69/wet/CC-MAIN-20200926200523-20200926230523-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.4tamilmedia.com/cinema/film-festivals/8411-prasanna-jayakody-film-28-movie", "date_download": "2020-09-26T20:50:10Z", "digest": "sha1:JN3TUI52HM6CJK3SGYDMBVBA4RI7VTDA", "length": 26368, "nlines": 208, "source_domain": "www.4tamilmedia.com", "title": "வன்முறையற்று வண்கொடுமை சொல்லும் திரைப்படம் \" 28 \"", "raw_content": "\n4TamilMedia தினமும் உலகை புதிதாய் காணலாம்\nவன்முறையற்று வண்கொடுமை சொல்லும் திரைப்படம் \" 28 \"\nPrevious Article அபிவிருத்தியும் அது தரும் அவலமும் - Mata Nam Ahuna\nNext Article லோகார்னோ சர்வதேச திரைப்பட விழாவில் இலங்கைப் படைப்புக்கள் \n70வது சர்வதேச லொகார்னோ திரைப்பட விழாவில் தெற்காசியாவின் நலிந்த சினிமா படைப்புக்களுக்காக அர்ப்பணிக்கப்பட்ட Open Door பிரிவில், இலங்கை இயக்குனர் பிரசன்ன ஜெயக்கொடியின் நெறியாள்கையில் உருவான «28» எனும் திரைப்படம் காட்சிப்படுத்தப்பட்டது.\nபாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட ஒரு பெண்ணை அடையாளம் காண்பதற்கு அபசிறியும் அவரது மைத்துனன் மணியும் காவல் துறையினரால் கொழும்புக்கு அழைக்கப்படுவதில் தொடங்கும் கதை, தலைநகர் கொழும்பிலிருந்து பல நூறு மைல்கள் விரிவடையக் கூடிய மலைப்பாதை வழியில் தனது கிராமத்திற்கு, அபசிறீ, மணி மற்றும் ஒரு ஐஸ்கிரீம் வேன் ஓட்டுனர் (லெனின்) மூவரும் சேர்ந்து அப்பூதவுடலை கொண்டு செல்வதில் நிறைவடைகிறது.\nஇறந்து போனவள் சுத்தி எனும் பெயருடைய அபசிறியின் மனைவி. ஆனால் சொந்த கிராமத்திற்கு கொண்டு செல்வதில் இருக்கும் பிரச்சனைகளின் நிழல்களையும், நிஜங்களையும், மெதுவாகவும், விறுவிறுப்பாகவும் காட்சிப்படுத்தி விரிகறது கதையின் நீட்சி. இலங்கை போன்ற தெற்காசிய நாடுகளில் பாலியல் உறவுகள் (Sexuality) எப்படி அநாகரீகமானதொன்றாக (Vulgarity) மாற்றப்பட்டுள்ளது என்பதே படத்தின் உள்ளார்ந்த கரிசணை.\nமரணமடைந்து பூதவுடலாகக் கிடக்கும் அப்பெண், தனது இளவயது, திருமணம், அதன் பின்னரான வாழ்க்கை, தன் மரணத்திற்கான காரணம் என அனைத்தையும், அவளை ஒத்த சூழலில் வாழ்ந்து கொண்டிருக்கும் அனைத்து பெண்களின் சார்பிலும் ��ிக வலிமையான சாட்சிப் பதிவுகளாக, அவ்வப்போது திரையில் தோன்றி பதிவு செய்கிறார்.\nஇளவயது தொடக்கம் பாலியல் சேஷ்டைகளிலும், வன்முறைகளிலும் சிக்கிச் சின்னாபின்னமாகி, பாலியல் தொழிலுக்குள் வீழ்ந்த அவலம் குறித்து திரைப்படத்தின் தொடக்கம் முதல் இறுதிவரை இறந்த அப்பெண் சொல்லிமுடிக்கையில் இலங்கையில் மட்டுமல்ல, உலகின் எந்தப் பகுதியில் உள்ள பெண்ணுக்கும் இக்கதை பொருந்துவதை உணர முடிகிறது.\nசவப்பெட்டி அபசிறியின் கிராமத்திற்கு வந்தடைவதற்கு முன்னரே, சுத்தி எப்படி மரணமடைந்தாள் என்பதை செய்தித்தாள்களிலும், வதந்திகளூடாகவும் கிராமத்தவர்கள் கேள்விப்பட்டிருப்பார்கள். அவர்கள் அனைவருக்குமாக «என்னை நினைத்து இரங்காதீர்கள். என் மரணத்திற்கு காரணமான ஆடவர்களை நினைத்து பரிதாபப்படுங்கள்» என தனது தரப்பின் நியாயங்களை சுத்தி எனும் பாத்திரம் சொல்லி முடிக்கையில் அழுத்தம்பெற்று நிறைவுறுகிறது கதை.\nஇறந்த உடலைப் பதப்படுத்தும் தொழிலாளி, மனைவியின் உடலை நிர்வாணமாகக் காண்பதைக் கோபமுறக் கண்டிப்பது முதல், அவளை அமைதியுற விடுங்கள் எனச் சொல்லி முடிக்கும் இறுதிக் காட்சிவரை அபசிறி எனும் கதாபாத்திரம், அருமையாக வடிவமைக்கப்பட்டிருக்கிறது. உணர்வுபூர்வமான கதையில், மெல்லிய நகைச்சுவையும், கவித்துவத்தையும் நுட்பமாக புகுத்தி மலைசார்ந்த அழகிய இயற்கை நிலங்களில் எம் சிந்தனையை பரவவிட்டவாறே, நுட்பமாகக் கதையாடல் செய்கின்றார்\nஇயக்குனர் பிரசன்ன ஜெயக்கொடி. மகேந்திர பெரேரா, செமினி இத்தமலகொட, ருக்மல் நிரோஷ் ஆகியோரின் நடிப்பு இத்திரைக்கதைக்கு பெரும் பலம். படம் முடிவடைந்த பின்னரான உரையாடலில், பாலியல் உறவுச் சிந்தனை, தமது சமுதாயத்திடம் எந்தளவு சீர்கெட்டிருக்கிறது என்பதனை வேதனையுடனும், அக்கறையுடனும் பகிர்ந்து கொண்டார் இயக்குனர் பிரசன்ன ஜெயக்கொடி. பிள்ளைகளிடம் பாலியல் உறவு குறித்து பேச, பகிர்ந்து கொள்ள தயக்கம் காட்டும் பெற்றோர், கணவன் மனைவிக்குள்ளேயே முறையான ஆரோக்கியமான பாலியல் உறவு இன்மை, பாலியல் உறவு குறித்து, ஆரோக்கியமற்ற விடயங்கள் பகிரும் இணையத்தளங்களை நோக்கிய இளம் சமுதாயத்தின் அனாவசியமான தேடுதல் வேட்கை என இவை அனைத்துமே இம்முறைகேடான பாலியல் உறவு தொழிலுக்கு காரணமாகிப் போகின்றன என்கிறார் அவர்.\n«28» எனும் தலைப்புக்கான காரணம் என்ன எனும் கேள்விக்கு, இந்து, பௌத்த, மதங்களின் சந்திர நகர்வுக் கணிப்பிலான சந்திரமாசத்தின் நாட்கள் 28 என்பதனையும், பெண்களின் மாதவிடாய் காலம் சராசரியாக 28 நாட்களுக்கு ஒரு முறையானது என்பதனையும் இணைத்த குறியீடாகக் கொண்டது என விளக்கம் தந்தார் இயக்குனர்.\n2014ம் ஆண்டு நெதர்லாந்தின் ரொதெர்டாம் சர்வதேச திரைப்பட விழாவில் சிறந்த நடுவர் விருதை வென்றதிலிருந்து பல சர்வதேச திரைப்பட விழாக்களில் வரவேற்பை பெற்று, இந்த வருடம் (2017) ஜூன் மாதம் இலங்கையில் திரைக்கு வந்துள்ளது «28».\nபாலியற் காட்சிகள் ஏதுமின்றி, பாலியல் வன்முறை அவலத்தினை திரைக்கதையொன்றில் அழகாகவும், ஆழமாகவும் வெளிப்படுத்திய வகையில், இயக்குனரின் சமூக அக்கறைமிக்கத் திரையாளுமை பாராட்ட முடிகிறது. தவறுகளைச் சுட்டிக்காட்டவே, வன்முறையைக் காட்சிப்படுத்துகின்றோம் எனச் சொல்லி, வெண்திரையில் இரத்தம் தெறிக்கவிடும் படைப்பாளிகள், திரைப்பட ஆர்வலர்கள், சமூக அக்கறையாளர்கள், தவறாது பார்க்க வேண்டிய திரைப்படம் «28».\n- லோகார்னோவிலிருந்து 4தமிழ்மீடியாவின் சிறப்புச் செய்தியாளர்கள்\nPrevious Article அபிவிருத்தியும் அது தரும் அவலமும் - Mata Nam Ahuna\nNext Article லோகார்னோ சர்வதேச திரைப்பட விழாவில் இலங்கைப் படைப்புக்கள் \nசுவிற்சர்லாந்தின் \" வாட் \" (Vaud) மாநிலத்தில் வைரஸ் தொற்று அதிகரிப்பு - இன்று அமுலுக்கு வரும் புதிய கட்டுப்பாடுகள் \nசுவிற்சர்லாந்தின் தனிமைப்படுத்தப்பட்ட பட்டியலில் 57 நாடுகள் \nஇத்தாலிய துறைமுகத்தில் இன்று பாரிய வெடி விபத்து \n‘அண்ணாத்த’ ரஜினியின் பதிலால் ஆடிப்போன சிவா\nகமல்ஹாசனை இயக்கும் லோகேஷ் -உறுதியானது \nவிக்கியும் அவருக்கான அரசியல் நாகரீகமும்\nஅலையோடு விளையாடும் பிகில் காயத்ரி\nஇந்தி மொழிக்கு ஆதரவு திரட்டும் காயத்ரி ரகுராம்\nகதாநாயகி, நடன இயக்குநர், சமூக ஆர்வலர், வளர்ந்து வரும் அரசியல்வாதி என பல முகங்கள் கொண்டவர் நடிகை காயத்ரி ரகுராம்.\nகொரோனாவின் போது சினிமாவுக்கு என்ன செய்யலாம் : லொகார்னோ சர்வதேச திரைப்பட விழா ஒரு முன் மாதிரி \nகடந்த இரு வாரங்களுக்கு முன் முடிவுக்கு வந்த லொகார்னோ சர்வதேச திரைப்பட விழாவில், இம்முறை கொரோனா காரணமாக, இணைய வழி திரைக்காட்சிகளே அதிகம் இடம்பெற்றிருந்தன.\n'தி சோசியல் டைலமா’ : உங்களை விற்பனை செய்யும் சமூக வலைதள��்கள்\nமுகநூல், ட்விட்டர், இண்டாகிராம், டிண்டர், செயலிகள் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் இல்லாமல் போனால் தற்கால மனிதன் கற்கால மனிதனைப்போல பின்னோக்கிப் போய்விடுவான் என்ற நிலைதான் தற்போது நிகழ்கிறது.\nஎஸ்.பி.பி எனும் மகா கலைஞனின் பேராசை\nஅது 1998-ஆம் வருடம். அப்போது சன் டிவியில் ‘சப்த ஸ்வரங்கள்’ என்ற இசை நிகழ்ச்சி மிகவும் பிரபலம். அந்த நிகழ்ச்சியின் 100-வது வாரத்துக்கு எஸ்.பி.பி. சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டிருந்தார்.\nமுன்னைய பாகத்தில் நாம் 2009 ஆமாண்டு விண்ணில் ஏவப்பட்ட கெப்ளர் தொலைக் காட்டியினால் அவதானிக்கப் பட்ட வெளிப்புறக் கிரகங்கள் தொடர்பான அறிமுகத்தைப் பார்த்தோம். அதன் தொடர்ச்சி இனி..\nஉடலாகப் பார்க்கப்பட்ட உயர்ந்த கலைஞர்\nசிலுக்கு சுமிதா எண்பதுகளின் கலைஞர். இவரின் ஆடலும் பாடலும் இல்லாத படங்களை வாங்க விநியோகஸ்தர்கள் மறுத்தனர்.\n\"சலாம் சென்னையே\" : ஜிப்ரனின் இசையில் ஒரு விழிப்புணர்வு பாடல்\nஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் ஆரம்பமாகி சூடு பிடித்திருக்கும் இவ்வேளையில் ஐபிஎல் கிரிக்கெட்டின் சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்கள் \"சலாம் சென்னையே\" எனும் இந்த விழிப்புணர்வு வீடியோ பாடலில் தோன்றி கொரோனா நோய்ப்பரவலை தடுக்கும் சுகாதார வழிமுறைகள் குறித்து அறிவுறுத்திகிறார்கள். நீங்களும் சற்று 'கேட்டுத்தான்' பாருங்கள் :\nஇந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்\nஇணைப்பினில் அழுத்தி புதிய கானொளிகள் பார்த்து மகிழுங்கள்\n4TamilMedia தினமும் உலகை புதிதாய் காணலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400245109.69/wet/CC-MAIN-20200926200523-20200926230523-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.athirady.com/tamil-news/news/1209567.html", "date_download": "2020-09-26T22:20:43Z", "digest": "sha1:7RGUIREO4L4PLBSRZU5PZXDPCI7H4YHY", "length": 15544, "nlines": 178, "source_domain": "www.athirady.com", "title": "சபரிமலையில் போராட்டம்- கோவிலுக்கு செல்லும் முயற்சியை கைவிட்ட பெண் பத்திரிகையாளர்..!! – Athirady News ;", "raw_content": "\nசபரிமலையில் போராட்டம்- கோவிலுக்கு செல்லும் முயற்சியை கைவிட்ட பெண் பத்திரிகையாளர்..\nசபரிமலையில் போராட்டம்- கோவிலுக்கு செல்லும் முயற்சியை கைவிட்ட பெண் பத்திரிகையாளர்..\nசபரிமலை அய்யப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க எதிர்ப்பு தெரிவித்து, பக்தர்களின் போராட்டம் தொடர்கிறது. கோவிலுக்க��� செல்லும் வாகனங்களை பக்தர்கள் சோதனையிட்டு, 10 வயது முதல் 50 வயது வரையுள்ள பெண்களை தடுத்து நிறுத்தி வருகின்றனர். இந்த பரபரப்பான சூழ்நிலைக்கு மத்தியில் நேற்று மாலை கோவில் திறக்கப்பட்டது.\nஅப்போது செய்தி சேகரிக்க சென்ற பெண் பத்திரிக்கையாளர்கள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டது. மறுபுறம் கோவிலுக்கு செல்ல விரும்பும் பெண்களுக்கு போலீசார் பாதுகாப்பை கொடுக்கும் பணியை மேற்கொண்டனர். போராட்டம் காரணமாக நேற்று தடியடி நடந்தமையால் பதற்றமான நிலை நீடிக்கிறது. அங்கு 144–ன் கீழ் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இலவங்கல், நிலக்கல், பம்பை, சன்னிதானம் ஆகிய பகுதிகளில் 22–ம் தேதி வரை 144 அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nசபரிமலையில் பெண்கள் வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து பக்தர்கள் போராட்டம் நடத்தும் நிலையில், பெண்களை பத்திரமாக அழைத்து செல்லும் பணியில் போலீஸ் தீவிரம் காட்டுகிறது. கோவிலுக்கு வரும் பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்கப்படும் என அவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nபாதுகாப்பு அதிகரிக்கப்பட்ட நிலையில் நியூயார்க் டைம்ஸ் செய்தியாளர் சுஹாசினி தன்னுடன் பணியாற்றுபவருடன் பம்பாவில் இருந்து கோவிலுக்கு செல்ல பயணம் மேற்கொண்டார். பம்பாவில் இருந்து பெண் ஒருவர் கோவிலுக்கு செல்வதை பார்த்த பக்தர்கள் அவரை நோக்கி வந்துள்ளனர். அவருடைய பயணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கோஷம் எழுப்பியுள்ளனர். நிலை மிகவும் மோசம் அடையவும் அப்பகுதியில் போலீசார் குவிந்தனர். சுஹாசினிக்கும் அவருடன் வந்தவருக்கும் பாதுகாப்பை ஏற்படுத்தி கொடுத்தனர்.\nபாதுகாப்புடன் அவர் மேற்கொண்ட பயணத்தை தொடங்கினார். இருப்பினும் பக்தர்கள் போராட்டம் காரணமாக மராகோட்டம் பகுதியில் நிலைமை மோசமானது. மேலும் அதிகமான பக்தர்கள் அவருடைய பாதையை வழிமறித்து போராட்டம் மேற்கொண்டார்கள். இதனையடுத்து நிலையை உணர்ந்துகொண்ட சுஹாசினி தன்னுடைய பயணத்தை தொடராமல் தன்னுடன் வந்தவருடன் கீழே இறங்கிவிட்டார்.\nஇதனையடுத்து செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், “பொதுமக்களின் உணர்வுகளை காயப்படுத்த விரும்பவில்லை, எனவே என்னுடைய பயணத்தை பாதியில் விடுகிறேன், பம்பைக்கு திரும்புகிறேன்,” என கூறியுள்ளார். பின்னர் அவர்களை பாதுகாப்பாக போலீஸ் பம்பை அழைத்து சென்றது.\nகாஷ்மீரில் தேடப்பட்டு வந்த பயங்கரவாதி சுட்டுக்கொலை..\nகல்லீரலை உடனே சுத்தம் செய்ய கூடிய முன்னோர்களின் 10 ஆயுர்வேத முறைகள்..\n20வது திருத்தத்துக்கு எதிராக முஸ்லீம் காங்கிரசும் நீதிமன்றம் செல்கின்றது\nதமிழ் மக்களுக்கு இன்று தேவைப்படுவது ‘புதிய கூட்டு’ என்ற பெயரிலான இணைப்பு அல்ல…\nஅடையாள உணவு தவிர்ப்புப் போராட்டத்தில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள்\nபத்திரிகையின் முன்பக்கத்தில் தியாகி திலீபனின் புகைப்படம்\nகுருநகரில் 20 பவுண் தங்க நகைகளும் 35 ஆயிரம் ரூபாய் பணமும் கொள்ளை\nவெடுக்குநாறி ஆலயத்தில் 108 பானைகள் வைத்து பொங்கல்\nதமிழ் மக்களுக்கு எதிரான அடக்குமுறைகளை அரசு நிறுத்தவேண்டும்\nபாடகர் S.P பாலசுப்ரமணியத்திற்க்கு வவுனியாவில் அஞ்சலி\nயாழ் பல்கலைக்கழகத்தில் தியாக தீபம் தீலிபனின் 33 அவது நினைவு\n20வது திருத்தத்துக்கு எதிராக முஸ்லீம் காங்கிரசும் நீதிமன்றம்…\nதமிழ் மக்களுக்கு இன்று தேவைப்படுவது ‘புதிய கூட்டு’ என்ற பெயரிலான…\nஅடையாள உணவு தவிர்ப்புப் போராட்டத்தில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக…\nபத்திரிகையின் முன்பக்கத்தில் தியாகி திலீபனின் புகைப்படம்\nகுருநகரில் 20 பவுண் தங்க நகைகளும் 35 ஆயிரம் ரூபாய் பணமும் கொள்ளை\nவெடுக்குநாறி ஆலயத்தில் 108 பானைகள் வைத்து பொங்கல்\nதமிழ் மக்களுக்கு எதிரான அடக்குமுறைகளை அரசு நிறுத்தவேண்டும்\nபாடகர் S.P பாலசுப்ரமணியத்திற்க்கு வவுனியாவில் அஞ்சலி\nயாழ் பல்கலைக்கழகத்தில் தியாக தீபம் தீலிபனின் 33 அவது நினைவு\n13 ஆவது திருத்தம் முழுமையாக அமுலாக்கப்பட வேண்டும்; பிரதமர்…\n69 இலட்சம் பேர் நாடாவுடன் சந்தைக்கு செல்ல வேண்டும் – சஜித்\n20வது திருத்தம் குறித்து கரிசனைகள் உள்ளன – சுதந்திரக்கட்சி\nஎனது அரசாங்கத்திலிருந்த தீவிரவலதுசாரி சக்திகளால் நான்…\nவவுனியாவில் 60 ரூபா தொடக்கம் 80 ரூபா வரை விற்பனையாகும் தேங்காய்\n20வது திருத்தத்துக்கு எதிராக முஸ்லீம் காங்கிரசும் நீதிமன்றம்…\nதமிழ் மக்களுக்கு இன்று தேவைப்படுவது ‘புதிய கூட்டு’ என்ற பெயரிலான…\nஅடையாள உணவு தவிர்ப்புப் போராட்டத்தில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400245109.69/wet/CC-MAIN-20200926200523-20200926230523-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.tamilmantram.com/vb/search.php?s=384ffde18ed9b990873077d6e1c058c4", "date_download": "2020-09-26T22:06:48Z", "digest": "sha1:RLALVJNWMTYE65XHGYFGQUAP3RUIHUVX", "length": 2525, "nlines": 49, "source_domain": "www.tamilmantram.com", "title": "Advanced Search - தமிழ் மன்றம்.காம்", "raw_content": "\nஇல்லை என்பதை ஆங்கிலத்தில் இரண்டெழுத்தில் இப்படி எழுதலாம்\nauto chennai driving dtp epadi firefox free hyundai India ipad kavithai keerththana news patroit puratchi puthiya royalty saver software tamil tamilan tips அறிமுகம் உதவுங்கள் கதைகள் கலைஞர் கியா கார்னிவல் கிரிக்கெட் சினிமா சுசுகி ஆக்ஸஸ் 125 டிவிஎஸ் அப்பாச்சி ஆர்ஆர்310 தமிழ் தமிழ் கீபோர்ட் தமிழ் டைப்பிங் தமிழ் தட்டச்சு தமிழ்மன்றம் தரவு னகர பாடல்கள் புதுமுகம் - அறிமுகம்.. பொருளாதாரம் மது மனம் ம்ம்ம்ம்@@@@ ராஜா செய்திகள் ரெனால்ட் ட்ரைபர் bs6 லம்போர்கினி ஹூராகென் வணக்கம் வணிகம் ஹோண்டா டியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400245109.69/wet/CC-MAIN-20200926200523-20200926230523-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.82, "bucket": "all"}
+{"url": "https://chennaionline.com/tamil/%E0%AE%A4%E0%AE%B2-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9F%E0%AF%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D/", "date_download": "2020-09-26T22:13:28Z", "digest": "sha1:UAC6JSLPDAQ6ALJR7IM4DHGBKJUADNLH", "length": 4751, "nlines": 89, "source_domain": "chennaionline.com", "title": "தல பாட்டு போட, நான் டேன்ஸ் ஆடினேன் – தமிழில் ட்வீட் செய்த ஹர்பஜன் – Chennaionline", "raw_content": "\nதல பாட்டு போட, நான் டேன்ஸ் ஆடினேன் – தமிழில் ட்வீட் செய்த ஹர்பஜன்\nஐபிஎல் டி20 லீக்கின் 12-வது சீசன் வருகிற 23-ந்தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தொடங்குகிறது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் – ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.\nசென்னை சூப்பர் கிங்ஸ் அணியைச் சேர்ந்த வீரர்கள் சென்னை வந்து பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றன. பயிற்சிக்கிடையே விளம்பர சூட்டிங்கிலும் கலந்து கொள்கிறார்.\nஇதுகுறித்து ஹர்பஜன் சிங் தமிழில் டுவீட் செய்துள்ளார். அதில், வந்து பொட்டி படுக்கையைக்கூட இறக்கிவெக்கல அதுக்குள்ள ஷூட்டிங்கா. தல @msdhoni பாட்டு போட நான் @mvj888 @JadhavKedar டான்சு ஆட ஒரே டமாசுதான் போங்க.ரெண்டு மாசமும் ஒரே கூத்தும் கும்மாளமும் தான்.ஆனா ஆட்டம்னு வந்துட்டா பாக்கதான போறீங்க இந்த @ChennaiIPL லோட ஆட்டத்த, என்று தெரிவித்திருக்கிறார்.\n← திருமணத்திற்குப் பிறகும் தொடர்ந்து நடிப்பேன் – சாயீஷா அறிவிப்பு\nஐபிஎல் போட்டிக்கான டிக்கெட் விற்பனை சென்னையில் தொடங்கியது →\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400245109.69/wet/CC-MAIN-20200926200523-20200926230523-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"}
+{"url": "https://www.catholictamil.com/p/5_8.html", "date_download": "2020-09-26T20:10:31Z", "digest": "sha1:PIYMW2DZWNZXCFBBKJTJEXIA3C6OQJ4T", "length": 20515, "nlines": 86, "source_domain": "www.catholictamil.com", "title": "✠ பாரம்பரிய கத்தோலிக்கத் திருச்சபை ⛪: அக்டோபர் 5", "raw_content": "✠ பாரம்பரிய கத்தோலிக்கத் திருச்சபை ⛪\n✠ இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.\nபரிசுத்த ஆவியானவரின் உதவியை நாடிய பின் செபமாலையின் பாடுபட்ட சுரூபத்தைப் பிடித்துக் கொண்டு விசுவாச மந்திரத்தைச் சொல்லுகிறோம் . புண்ணிய ஜீவியத்தின் தொடக்கம் , ஞான சீவியத்தின் ஆரம்பம் , விசுவாசம், திருச்சபையில் ஞானஸ்நானத்தினால் மக்களாகும்போது, முதன் முதல் நமக்கு அளிக்கப்படும் கொடை விசுவாசம் . விசுவாசம் இன்றி நாம் இறைவனுக்கு ப்ரியப்பட முடியாது. விசுவாசம் பூர்த்தியாகும்படி வேதம் சொல்லுகிறதென்ன நீதிக்காக உள்ளத்தில் விசுவசிக்கிறோம், ஈடேற்றத்திற்காக வாயினால் அவ்விசுவாசத்தை அறிக்கை செய்கிறோம் . வாய்ச் செபத்தை அவமதிக்கும் போலி ஞானிகள் இதைக் கவனிப்பார்களா \nஇவ்விதம் விசுவாசம் எல்லாவற்றிக்கும் அடிப்படையாக இருப்பதினால் செபமாலையைத் தொடங்கும்போதே விசுவாச மந்திரத்தைச் சொல்வது எவ்வளவு பொருத்தம் இறைவன் அருகில் வருகிறவன் இறைவன் இருக்கிறார் என்றும் , அவரைத் தேடுகிறவர்களுக்கு சன்மானம் அளிக்கிறார் என்றும் விசுவசிப்பது அவசியம் என்கிறது வேதம் .ஆதலின் மூவொரு கடவுள் இருக்கிறார் என்றும் ,எல்லாப் படைப்புக்களுக்கும் அவர் கர்த்தர் என்றும் ,அவரது வல்லமைக்கும், ஞானத்துக்கும் அளவில்லை என்றும் விசுவசிக்கிறோம். ஜெபமாலை சொல்லத் தொடங்கும்போது நாஸ்திக கம்யூனிசத்தையோ, நாம் தான் கடவுள் என்னும் வேதாந்தத்தையோ , கடவுள் இல்லை என்றோ ( கடவுள் கிருபையாக நமக்களித்த ) புத்தி தான் கடவுள் என்றோ புலம்பும் கழகக்காரர்களுக்குச் சவால் விடுகிறோம் . இறைவனுடைய இரக்கமுள்ள பராமரிப்பை உணர்ந்து நமது கவலைகளையும் , ஏக்கங்களையும் தள்ளி வைக்கிறோம் . அவர் பட்சமுள்ள நல்ல தகப்பனார் என்று அறிகிறோம் . இவ்விதம் விசுவாச மந்திரத்தில் முதல் பிரிவைச் சொல்லும் போதே நமது புத்தி பிரகாசத்தினால் மகிழ்கிறது . நமது உள்ளம் பிள்ளைக்குரிய பாசத்தினாலும் நம்பிக்கையினாலும் துள்ளுகிறது . செபமாலை சொல்லும்போது நாம் இறைவனை மறந்துவிடுகிறோம் என்று சொல்லுகிறவன் யார் \nஅல்லது நம் ஏக கர்த்தரும் ஒரே மனுப்பேசுகிறவருமான இயேசுக்கிறிஸ்துவைத் தள்ளி வைக்கிறோம் என்று வாய் கூசாமல் உளறுகிறவன் யார் செ��மாலை சொல்லும் போது தேவ இரகசியங்களைப் பற்றி சற்றே சிந்திக்கிறோம் . அப்போது என்ன செய்கிறோம் செபமாலை சொல்லும் போது தேவ இரகசியங்களைப் பற்றி சற்றே சிந்திக்கிறோம் . அப்போது என்ன செய்கிறோம் சேசுவின் வாழ்க்கையை ஆதி முதல் அந்தம் வரைப் படமாய்க் காண்கிறோம் . இதைத்தான் விசுவாச மந்திரம் சுருக்கமாய்ச் சொல்லுகிறது . ஒரே உண்மையான கடவுளையும் , அவர் அனுப்பிய இயேசுக்கிறிஸ்துவையும் அறிய வருவது தான் நித்திய சீவியம் என்றது வேத வாசகம் . நாம் வேதாகமத்தைப் புறக்கணிக்கிறோமா \nநமது விசுவாசத்தின் ஆதிகர்த்தாவென்றும் அதைச் சம்பூரணமாக்குகிறவர் என்றும் வேதம் சொல்லும் இயேசுவைத்தானே , இயேசுவின் வாழ்க்கையைத்தானே காட்சி காட்சியாய்க் காண்கிறோம் தெய்வத்தின் சம்பூரணம் எல்லாம் குடிகொண்டு இருக்கிறவர் என்றும் வேதம் போதிக்கும் இயேசுக்கிறிஸ்துவைப் பின்பற்றத் தேடுவது தப்பிதமல்ல அரும் புண்ணியத்திற்கு வழி.\nகடவுள் நமக்கு விசுவாசத்தை அளித்தபோது நமக்கு பெரும் ஆசீர்வாதத்தைக் கொடுத்தருளினார் . விசுவாசத்தினால் மற்ற மனுமக்களுக்குமேல் உயர்த்தப்பட்டு தேவசுபாவத்தைத் தரிசிக்கவும் , அதில் பங்கடையவும் ஆற்றல் அளித்து மோட்ச சன்மானத்தைச் சம்பாதிக்கும் சாதனத்தையும் கொடுத்தருளினார் . ஆதலால் கண்ணாடியில் கண்டதுபோல் சிருஷ்டிகளிடத்தில் கடவுளைக் காணாமல் திரை மறையின்றிப் பூரண பிரகாசத்தில் அளவில்லா நன்மைத்தனத்தைக் கண்டு களிப்போம் என்ற நம்பிக்கை நம்மிடம் ஓங்கி வளர்கிறது.\nவிசுவாச மந்திரம் நமக்கு எவ்வளவு அரிய பெரிய காரியங்களை நமக்கு ஊட்டுகிறது . செபமாலையின் துவக்கத்தில் இதைச் சொல்லுகிறோம்.\nஒன்பதாம் பத்திநாதருக்கு புனிதர் பட்டம் கொடுக்க அப்போது ஏற்பாடுகள் நடக்கின்றன. அவர் காலம் பெரும் கிளர்ச்சியான காலம் . எல்லா இக்கட்டிலும் தேவதாயிடத்தில் சரணடைவார் . அவருக்கு அமலோற்பவ நாயகியின் மேல் அதிகப் பக்தி . அவர் தானே கன்னித்தாய் ஜென்மபாவமின்றி உற்பவித்தார் என்பதை விசுவாச சத்தியமாய்ப் பிரகடனம் செய்தார் . உலகில் நடக்கும் எல்லா தப்பறைகளும் அக்கிரமிகளின் அட்டூழியங்களும் ஒரு நிபந்தனையின் மேல் அழிந்து விடும் , அந்த நிபந்தனை விசுவாசிகள் தினந்தோறும் ஜெபமாலை சொல்லி வருவதாம் என்றார்.\nஅவர் கடைசி நாளில் வியாதியாய்ப் படுத்திருக்கும்போது ,முன்னையைப் போல் நீண்ட நேரம் ஜெபம் செய்ய சக்தி இல்லை . இக்குறையை நீக்க ஒரு வழி கண்டுபிடித்து ஒரு நாள் தன் ஆத்தும குருவானவரிடம் ' அது சரியா என்று கேட்டார். \" என்னுடைய சயன அறையில் செபமாலையின் பதினைந்து தேவ இரகசியங்களையும் படமாய்ச் சித்தரித்து வைத்திருக்கிறேன் . செபமாக ஒவ்வொன்றையும் சிறிது நேரம் பார்க்கிறேன் . உங்களுக்கு விளங்குகிறதா என்று கேட்டார். \" என்னுடைய சயன அறையில் செபமாலையின் பதினைந்து தேவ இரகசியங்களையும் படமாய்ச் சித்தரித்து வைத்திருக்கிறேன் . செபமாக ஒவ்வொன்றையும் சிறிது நேரம் பார்க்கிறேன் . உங்களுக்கு விளங்குகிறதா \" என்றார் . \" அது சரி , பரிசுத்த பாப்பரசரே , அவைகளுக்கு நீர் பலன் தாபிக்கவில்லையே \" என்றார் ஆத்தும குரு . \" இல்லை , இல்லை அதைக் கவனியாமல் இருப்பேன் என்று எண்ணினீர்களா \" என்றார் . \" அது சரி , பரிசுத்த பாப்பரசரே , அவைகளுக்கு நீர் பலன் தாபிக்கவில்லையே \" என்றார் ஆத்தும குரு . \" இல்லை , இல்லை அதைக் கவனியாமல் இருப்பேன் என்று எண்ணினீர்களா \" என புன்னகை பூத்து பதில் இறுத்தார் பாப்பானவர் . இவ்விதம் செபமாலையின் பரம இரகசியங்களைத் தியானித்த வண்ணம் அந்த பாப்பாண்டவர் இவ்வுலகை விட்டேகினார்\nஇதைவிட பாக்கியமான மரணம் வேண்டுமா\nநாம் முன் கண்ட பெரியோர்கள் அர்ச் சாமிநாதரும் , முத் ஆலன் ரோச்சும் செபமாலைப் பக்தியைப் பரப்ப முயன்றனர் . எனினும் , இவர்கள் யாரையும்விட அதிகம் உழைத்தவர் கர்த்தூசியன் சபையைச் சேர்ந்த தோமினிக் குருவானவர் . ஒரு நாள் அவர் ஒரு காட்சி கண்டார் . மோட்சம் திறந்தது ; மோட்ச சபையில் அனைவரும் வெகு கம்பீரமாக விளங்கினர். வெகு இனிமையாக செபமாலையைப் பாடினர் .நம் ஆண்டவளின் நாமத்தைச் சொல்லும் போதெல்லாம் மோட்ச வாசிகள் தலை குனிவதையும் , இயேசுவின் நாமத்தை உச்சரிக்கும் போதெல்லாம் முழந்தாளிடுவதையும் கவனித்தார் . பரிசுத்த ஜெபமாலையால் பரலோக , பூலோகத்தில் செய்தருளிய நன்மைகளுக்காக நன்றி செலுத்தினர் . செபமாலைப் பக்தியை அனுசரிக்கிறவர்களுக்காக மோட்சவாசிகள் வேண்டிக் கொண்டனர். செபமாலையைப் பக்தியாய்ச் சொல்லுகிறவர்கள் மேல் வைக்க நறுமணம் வீசும் மலர்களால் ஆன எண்ணிக்கையில்லா முடிகள் தயாராக இருப்பதையும் கர்த்தூசியர் தோமினிக் கண்டார் . அவர்கள் செபமாலை செய்யும் ஒவ்வொரு முறையும் மோட்சத்தில் தரிப்பதற்கு ஒரு முடி செய்து கொள்வதையும் தரிசித்தார்.\nசெபமாலை ராக்கினியே , பாத்திமாவின் பாக்கிய சீலியே, போர்த்துகலில் தோன்றச் சித்தமாகி எங்கும் அமைதியை நிறுவியவரே , இக்கட்டு வெள்ளத்தில் அமிழ்ந்து கிடக்கும் எங்கள் நாட்டை கடைக்கண் திருப்பிப் பார்த்தருளும் . அதன்மேல் இரங்கி அது கிடக்கும் மடுவிலிருந்து தூக்கி ஞானத்தின் ஒளியையும் ஊக்கத்தின் உறுதியையும் அதற்குத் தந்தருளும்.\nஉலகிலுள்ள சகல சாதி சனங்களுக்கும் எங்கள் தேசத்திற்கும் சமாதானத்தைக் கொடுத்து நாங்கள் யாவரும் உம்மைச் சமாதானத்தின் அரசி என்று அழைத்து ஆர்ப்பரித்து உம்மை போற்றிப் புகழ கிருபை செய்தருளும்.\nசெபமாலை இராக்கினியே , எங்கள் நாட்டிற்காக வேண்டிக் கொள்ளும்.\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nபாப்பரசர் அர்ச். ஐந்தாம் பத்திநாதர் ஆணை மடல்\nஇணையதளம் நிலைக்கவும், வளரவும் உதவுங்கள்\n✠ மாதா பரிகார மலர்\n✠ Veritas தமிழ் மாத இதழ்\n✠ இணையதள மாத இதழ்\nஇணையதளம் நிலைக்கவும், வளரவும் உதவுங்கள்\n✠ பரிசுத்த புதிய ஏற்பாடு 1929\n✠ சத்திய வேத ஆகமம் பழைய ஏற்பாடு 1929\n✠ நவநாள் பக்தி முயற்சி\n✠ ஆகமன -திருவருகை காலம்.\n✠ இந்த இணையதளத்தில் கத்தோலிக்க விசுவாசத்திற்கோ, நல்லொழுக்கத்திற்கோ, கத்தோலிக்க திருச்சபைக்கோ அதன் போதனைகளுக்கோ, உண்மையான பக்திக்கோ மாறுபாடான எந்தக் கருத்தும் வெளிவராது. காலத்தால் அழிந்துகொண்டிருக்கும் கத்தோலிக்க இலக்கியங்கள், புத்தகங்கள், செபங்களை பாதுகாப்பதே இந்த இணையதளத்தின் நோக்கம். ✠ No concept or idea whatsoever against the Catholic Faith or morals or the Catholic Church or its teachings or the true divine piety will never be published in this website. To safeguard the Catholic literature, books and prayers which are disappearing with time and which are being destroyed is the only aim of this website.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400245109.69/wet/CC-MAIN-20200926200523-20200926230523-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://news.lankasri.com/india/03/207724?ref=archive-feed", "date_download": "2020-09-26T20:40:25Z", "digest": "sha1:A546HCF4ENHA27LSERBK6C4EKWXV76QE", "length": 7759, "nlines": 136, "source_domain": "news.lankasri.com", "title": "உணவு விடுதி இடிந்த விபத்தில் சிக்கிய 35 பேர்... மீட்பு நடவடிக்கை துரிதம்: 2 சடலங்கள் மீட்பு - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஉணவு விடுதி இ��ிந்த விபத்தில் சிக்கிய 35 பேர்... மீட்பு நடவடிக்கை துரிதம்: 2 சடலங்கள் மீட்பு\nஇந்தியாவின் இமாச்சலப்பிரதேசம் மாநிலத்தில் உணவகம் ஒன்று இடிந்து விழுந்த விபத்தில் ஏராளனான ராணுவ வீரர்கள் உள்பட 35 பேர் இடிபாடுகளில் சிக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.\nமீட்பு நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட்டுள்ள நிலையில் இடிபாடுகளில் இருந்து 2 சடலங்கள் மீட்கப்படுள்ளன.\nஇமாச்சலப்பிரதேசத்தின் சோலான் மாவட்டத்தில் குமார்ஹட்டி என்ற பகுதி அமைந்துள்ளது.\nமலைப்பாங்கான இப்பகுதியில் பிரபல உணவகம் ஒன்று இயங்கி வந்தது. இந்த உணவகத்திற்கு ஏராளமான ராணுவ வீரர்கள் நிரந்தர வாடிக்கையாளர்களாக உள்ளனர்.\nஇந்நிலையில், இந்த உணவகம் அமைந்துள்ள கட்டிடம் இன்று மாலை திடீரென்று இடிந்து விழுந்த விபத்தில் 30 ராணுவ வீரர்கள் உள்பட 35-க்கும் அதிகமானவர்கள் சிக்கியுள்ளனர்.\nதகவலறிந்து விரைந்து வந்த மீட்புப்படையினர் இரு சடலங்கள் மற்றும் சுமார் 20 பேரை உயிருடம் மீட்டுள்ளனர். மீதமுள்ளவர்களை மீட்கும் பணிகள் தொடர்ந்து அங்கு நடைபெற்று வருகிறது.\nமேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400245109.69/wet/CC-MAIN-20200926200523-20200926230523-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.patrikai.com/maniratnam-invaanam-kottatum-set/", "date_download": "2020-09-26T21:43:23Z", "digest": "sha1:SZU7TBPEQA2KVDONFV4OOOSDNWV3EPSA", "length": 9287, "nlines": 114, "source_domain": "www.patrikai.com", "title": "வானம் கொட்டட்டும் படப்பிடிப்பில் இயக்குனர் மணிரத்னம் ! | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nவானம் கொட்டட்டும் படப்பிடிப்பில் மணிரத்னம்…..\nமெட்ராஸ் டாக்கீஸ் தயாரிக்கும் அடுத்த படம் வானம் கொட்டட்டும் என்று பெயரிடப��பட்டுள்ளது.\nதனா இயக்கி வரும் இந்த படத்தில் விக்ரம் பிரபு, ஐஸ்வர்யா ராஜேஷ், மடோனா, ராதிகா, சரத்குமார், ஷாந்தனு, அமிதாஷ் பிரதன் ஆகியோர் முக்கிய பாத்திரத்தில் நடிக்கவுள்ளனர் .\nசித் ஸ்ரீராம் இசையமைக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு ஜூலை 19-ம் தேதி துவங்கி சிறப்பாக நடந்து வருகிறது.\nதற்போது ஷூட்டிங் ஸ்பாட்டிலிருந்து பிரத்தியேக புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது .அதில் இயக்குனர் மணிரத்னம், ராதிகா, சரத்குமார், சுஹாசினி ஆகியோர் ஒன்றாக உள்ளனர்.\n6 மொழிகளில் தயாராகும் பொன்னியின் செல்வன் : மணிரத்னம் தயாரிப்பு ரசிகர்களுக்கு ஜெயம் ரவி பிறந்த நாள் வேண்டுகோள்.. கூட்டம் சேர்வதை தவிருங்கள்.. ‘கர்ணன்’ முக்கியக் கதாபாத்திரத்தில் கெளரி கிஷன்….\nPrevious சன்னி லியோனாவால் டெல்லி வாலிபருக்கு வந்த சோதனை…\nNext ‘சாஹோ’ படத்தின் ‘மழையும் தீயும்’ வீடியோ பாடல் வெளியீடு…\n26/09/2020: சென்னையில் கொரோனா பாதிப்பு – மண்டலம் வாரியாக விவரம்..\nசென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிப்பு 5,69,370 ஆக உயர்நதுள்ளது. தொற்று பரவத் தொடங்கியது முதலே தமிழகத்தின் தலைநகரான…\nகொரோனா: மாவட்ட ஆட்சியர்களுடன் தமிழக தலைமைச் செயலாளர் சண்முகம் இன்று ஆலோசனை\nசென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கை மற்றும் பொதுமுடக்கம் தொடர்பாக, மாவட்ட ஆட்சியர்களுடன், தமிழக தலைமைச் செயலாளர்…\n26/09/2020 8 AM: இந்தியாவில் கொரோனா பாதிப்பு 59லட்சத்தை தாண்டியது..\nடெல்லி: இந்தியாவில் கொரோனா பாதிப்பு 59லட்சத்தை தாண்டி உள்ளது. நேற்று 58.16,103 ஆக இருந்த நிலையில், நேற்று மட்டும் 85,698…\n26/09/2020 8AM: உலக அளவில் கொரோனா பாதிப்பு 3.27 கோடியை தாண்டியது…\nஜெனீவா: உலக அளவில் கொரோனா பாதிப்பு 3.27 கோடியை தாண்டி உள்ளது. உயிரிழப்பும் 9 லட்சத்தை கடந்துள்ளது. சீனாவின் வுகான்…\nபர்கூர் தொகுதி அதிமுக எம்எல்ஏ சிவி ராஜேந்திரனுக்கு கொரோனா…\nகிருஷ்ணகிரி: அதிமுக எம்எல்ஏ சி வி ராஜேந்திரனுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், அவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்….\nசென்னையில் இரண்டாம் முறை நோய் தொற்றுக்கு உள்ளான அரசு மருத்துவர்\nசென்னையில் கொரோனா தொற்றில் இருந்து மீண்டு வந்த அரசு மருத்துவர் ஒருவருக்கு மீண்டும் நோய் தொற்று ஏற்பட்டிருக்கிறது. அவரின் நிலைமையை…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400245109.69/wet/CC-MAIN-20200926200523-20200926230523-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.sathiyam.tv/they-are-getting-punished-without-doing-any-wrong/", "date_download": "2020-09-26T20:31:51Z", "digest": "sha1:I27GFVNBMVZKPSZWBEWU74OTYTXI3WGT", "length": 11172, "nlines": 157, "source_domain": "www.sathiyam.tv", "title": "தவறு செய்யாமலே அவர்கள் தண்டனை அனுபவிக்கிறார்கள் | Vaiko - Sathiyam TV", "raw_content": "\nSPB-க்கு தமிழக அரசு செய்த மரியாதை..\nஅஜித் நடிப்பதற்கு காரணமே SPB தான்..\nஎன்னை எதுக்கு இழுக்குறீங்க.. கவாஸ்கரை விளாசும் அனுஷ்கா சர்மா..\nSPB பற்றி பலருக்கும் தெரியாத 5 தகவல்கள்..\nரூ.20 கோடி நிலத்திற்கு “அரோகரா” அறநிலையத்துறை + சென்னை மாநகராட்சியின் மோசடி..\nஎம்.பி.வசந்தகுமார் கடந்து வந்த பாதை..\nசர்வதேச யானைகள் தினம் : யானைகள் சந்திக்கும் அவலநிலை என்ன..\nஅம்பேத்கர் பற்றி பலரும் அறியாத சுவாரசிய தகவல்கள்..\nExclusive: சென்னை மாநகராட்சியின் மெகா மோசடிக்கு காவடி: வட பழனி கோவில் நிர்வாகத்தின் “பார்க்கிங்”…\nகுட்டிகளை காப்பாற்ற நீருக்குள் மூழ்கிய எலி..\nதாய் பறவையோடு வித்தியாசமாக பயணம் செய்த குஞ்சுகள்.. வைரலாகும் அழகிய வீடியோ..\n“கொரோனாவும் கொரில்லாவும்”- கொரோனா குறித்து வைரமுத்து எழுதிய முழு கவிதை\nஅஜித் நடிப்பதற்கு காரணமே SPB தான்..\nSPB பற்றி பலருக்கும் தெரியாத 5 தகவல்கள்..\nசுவாரசிய சம்பவம்.. முதல் படத்திலேயே.. MGR-க்காக SPB பாடியபோது..,\nகாற்றில் கலந்திருக்கும்.. இயக்குநர் ஷங்கரின் உருக்கமான பதிவு..\n12 Noon Headlines | 24 Sep 2020 | நண்பகல் தலைப்புச் செய்திகள்\nநீராதார பிரச்சனைகளை தீர்க்க சமாதானம் பேச விரும்புகிறதா தமிழக அரசு \nசத்தியம் சாத்தியமே :மொழி சார்ந்த அரசியல் தேவையா \nசத்தியம் சாத்தியமே :”நீட் தேர்வு மோசடி விவகாரம்”ஆள்மாறாட்டம் நடந்தது எப்படி”\nசத்தியம் சாத்தியமே :திராவிடக் கட்சிகள் வியூகத்தை மாற்ற வேண்டுமா \nHome Tamil News Tamilnadu தவறு செய்யாமலே அவர்கள் தண்டனை அனுபவிக்கிறார்கள் | Vaiko\nதவறு செய்யாமலே அவர்கள் தண்டனை அனுபவிக்கிறார்கள் | Vaiko\nவிடுதலை புலிகள் மீதான தடை நீடிப்பது தொடர்பாக, மதுரையில் நடைபெற்ற சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு தீர்ப்பாயம் அமர்வு கருத்துகேட்பு கூட்டத்தில் வைகோ கலந்துக்கொண்டார்.\nபின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பஞ்சாப் முன்னாள் முதல்வர் கொலை வழக்கில் தூக்குத்தண்டனை கைதிகளுக்கு மத்திய அரசு தண்டனையை ரத்து செய்தததை சுட்டிக்காட்டி, ராஜிவ் காந்தி கொலை வழக்கில் 7 தமிழர்கள் தவறு செய்யாமலே தண்டணை அனுபவிப்பவதாக க��றினார்.\nமேலும், இவர்களுக்கு மத்திய அரசு துரோகம் செய்துவருவதாக குற்றம்சாட்டிய அவர், இதற்கு தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்கவேண்டுமென வலியுறுத்தினார்.\nஅஜித் நடிப்பதற்கு காரணமே SPB தான்..\nSPB பற்றி பலருக்கும் தெரியாத 5 தகவல்கள்..\nசுவாரசிய சம்பவம்.. முதல் படத்திலேயே.. MGR-க்காக SPB பாடியபோது..,\nகாற்றில் கலந்திருக்கும்.. இயக்குநர் ஷங்கரின் உருக்கமான பதிவு..\n பொதுமக்கள் அஞ்சலிக்கு அனுமதி உள்ளதா..\nSPB-க்கு தமிழக அரசு செய்த மரியாதை..\nஅஜித் நடிப்பதற்கு காரணமே SPB தான்..\nஎன்னை எதுக்கு இழுக்குறீங்க.. கவாஸ்கரை விளாசும் அனுஷ்கா சர்மா..\nSPB பற்றி பலருக்கும் தெரியாத 5 தகவல்கள்..\nசுவாரசிய சம்பவம்.. முதல் படத்திலேயே.. MGR-க்காக SPB பாடியபோது..,\nகாற்றில் கலந்திருக்கும்.. இயக்குநர் ஷங்கரின் உருக்கமான பதிவு..\n பொதுமக்கள் அஞ்சலிக்கு அனுமதி உள்ளதா..\nSPB பெற்ற விருதுகள் என்னென்ன..\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400245109.69/wet/CC-MAIN-20200926200523-20200926230523-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vidhai2virutcham.com/2020/01/10/%E0%AE%86%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%89%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4-%E0%AE%95%E0%AF%88%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF/", "date_download": "2020-09-26T21:26:06Z", "digest": "sha1:XEFJSTHZDK5ZB6GBWEX3ACACBKBDL6KA", "length": 26896, "nlines": 161, "source_domain": "www.vidhai2virutcham.com", "title": "ஆபத்திற்கு உதவாத கைபேசி? – ஓர் எச்சரிக்கை தகவல் – விதை2விருட்சம்", "raw_content": "Saturday, September 26அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட\nஉரத்த சிந்தனை மாத இதழ்\n – ஓர் எச்சரிக்கை தகவல்\n“ஆபத்திற்கு உதவாத கைபேசி அது எவ்வளவு விலை உயர்வாக இருந்தாலும் அது குப்பைதான்”\nஉறவுகளும் நட்புக்களும் இல்லாமல் இருங்கள் என்றாலும் நாம் இருப்போம் ஆனால் இந்த கைபேசி இல்லாமல் இருக்கச் சொன்னால் ஐயோ அது எப்படி முடியும் என்று பிரம்மாண்ட கேள்விக்குறியுடன் நம்மை ஆச்சரியமாக பார்ப்பார்கள்.\nநம்முடைய பெரிய பெரிய வேலைகளையும்கூட இந்த கைபேசி நம்மிடம் இருந்தால் ஒரு நொடியில் முடித்து விடுகிறோம். அந்தளவுக்கு கைபேசி நம்மோடு பின்னி பினைந்து விட்டது.\nமாதவிடாயின்போது பெண்கள் வெல்லம் சாப்பிட வேண்டும் – ஏன் தெரியுமா\nகமலுக்கு மீரா மிதூன் விடுத்த பகிரங்க எச்சரிக்கை\nஅனுபவம் புதுமை – வீடியோ\nஒரு பெண்ணின் மௌனத்தில் இத்தனை அர்த்தங்களா\nசொத்தை தானம் கொடுக்கும் போதே அத���் அனுபவ உரிமை முழுவதுமாக மாற்றப் பட்டிருந்தால்\nசரி இந்த கைபேசியுடன் எப்போதும் அத்துடன் ஒரு துண்டுச் சீட்டில் ஒரு குறிப்பு எழுதி வைத்திருக்க வேண்டியது மிகவும் அவசியம் அத்தியாவசியம்.\nஉங்கள் கைபேசியை பாதுகாக்க போட்டுள்ள மேலுறையினுள், ஒரு துண்டுச்சீட்டில் உங்கள் அப்பா, தாய்மாமன், மனைவி, மகன், மகள், நெருங்கிய உறவினர், நெருங்கிய நண்பனி்ன் ஆகியவர்களில் இருவரது பெயர் மற்றும் தொடர்பு எண்ணை மறக்காமல் எழுதி அதில் சொருகி வைத்திருக்க வேண்டும்.மேலுறை போடாதவர்கள், கைபேசியை திறந்து பேட்டரி மீது இந்த துண்டுச்சீட்டை வைத்து, மூடிவிடுங்கள்.\nஏன் இவ்வாறு வைத்திருக்க வேண்டும் என்றால், ஒருவேளை தனியாக நீங்கள் மட்டும் செல்லும்போது, உடல்நிலை கோளாறு ஏற்பட்டு மயக்கமோ அல்லது ஏதேனும் விபத்தோ ஏற்பட்டு கீழே விழுந்து காயம் பட்டுவிட்டது என்றால், அங்குள்ளவர்களில் யாராவது ஒருவர் கைபேசியை எடுத்து உங்கள் உறவுகளுக்கு தெரிவிக்க முற்படும்போது, நீங்கள் உங்கள் கைபேசியை LOCK செய்து இருந்தாலோ அல்லது கைபேசி கீழே விழுந்து உடைந்திருந்தாலோ அந்த இக்கட்டான நிலையை உங்கள் உறவுகளுக்கு தெரிவிக்க இயலாத நிலை ஏற்பட்டுவிடும். இதனால் உங்களுக்கு அவசர சிகிச்சையோ அல்லது அறுவை சிகிச்சை செய்யவோ காலதாமதம் ஏற்பட்டு மரணத்தைக்கூட சந்திக்க நேரிடும்.\nஆப்பிளின் iPhone7 கைபேசி – அதிரடி வசதிகளுடன் அட்டகாசமாக அறிமுகம்\nஉங்கள் மொபைல் எண் மறந்துவிட்டதா – அதை தெரிந்துகொள்ள எளிய வழி\nஆண்ட்ராய்ட் கைபேசி (தமிழில் தட்டச்சு செய்ய & கணினிகளில் சாத்தியமா\nஅந்த இக்கட்டான தருணத்தில் இதே நீங்கள் ஒரு துண்டுச்சீட்டில் மேற்கூறிய குறிப்பு எழுதி வைத்திருந்தால், அந்த துண்டுச் சீட்டை எடுத்து படித்து, விரைவாக உங்கள் உறவுகளைத் தொடர்பு கொண்டு தகவலை தெரிவிதது, உங்களுக்கு கிடைக்க வேண்டிய அவசர சிகிச்சை அல்லது அறுவை சிகிச்சை செய்து உங்களை காப்பாற்ற முடியும்.\nகைபேசி என்றால் நமக்கு ஏதாவது ஆபத்து என்றால் உடனடியாக நமக்கு உதவும்படி நாம் வைத்திருக்க வேண்டும். ஆபத்திற்கு உதவாத கைபேசி அது எவ்வளவு விலை உயர்வாக இருந்தாலும் அது குப்பைதான். ஆகவே உங்களின் ஆபத்தான தருணத்தில் உதவும்படி உங்கள் கைபேசியுடன் மேற்கூறிய குறிப்பினை மறக்காமல் எழுதி அதில் சொருகி வைத்த�� நீங்களும் பாதுகாப்பாக இருங்கள். உங்கள் உறவுகளுக்கும் சொல்லுங்கள்.\n=> விதை2விருட்சம் சத்தியமூர்த்தி – கைபேசி 98841 93081\nPosted in ஆசிரியர் பக்கம், கணிணி தளம், கைபேசி (Cell), தெரிந்து கொள்ளுங்கள் - Learn more\nNextஇந்த நடிகையை பார்த்து மூக்கின் மேல் விரல் வைத்த நடுவர்கள்\nசங்கு – அரிய தகவல்\nCategories Select Category HMS (2) Training (1) Uncategorized (32) அதிசயங்கள் – Wonders (581) அதிர வைக்கும் காட்சிகளும் – பதற வைக்கும் செய்திகளும் (779) அரசியல் (160) அழகு குறிப்பு (703) ஆசிரியர் பக்கம் (286) “ஆவிகள் இல்லையடி பாப்பா” (1) “எழுவதும் வீழ்வதும் பெற்றோர்களின் கையிலே” (1) “எழுவதும் வீழ்வதும் பெற்றோர்களின் கையிலே” (1) “சென்னையில் ஒரு நாள் . . . .” (1) “சென்னையில் ஒரு நாள் . . . .” (1) “பாலியல் கல்வியின் அவசியமும் முக்கியத்துவமும்” (1) தலைநிமிர்ந்த திருவள்ளுவர் தலை குனியலாமா” (1) “பாலியல் கல்வியின் அவசியமும் முக்கியத்துவமும்” (1) தலைநிமிர்ந்த திருவள்ளுவர் தலை குனியலாமா (1) நோட்டா (NOTA) ஜெயித்தால் . . . (1) பாரதி காணாத புதுமைப்பெண்கள் (1) பெயர் வைக்க பாடலாசிரியரின் அனுமதி வேண்டும் (1) ஆன்மிகம் (1,020) பகவத் கீதை (முழுத் தொகுப்பு) (3) ஆன்மீக பாடல்கள் (14) இசை (கர்நாடக இசை) (18) ராக மழை (8) இணையதள முகவரிகள் (6) இதழ்கள் (216) உரத்த சிந்தனை (182) சட்டத்தமிழ் (1) சத்தியபூமி (2) தமிழ்ப்பணி (1) புது வரவு (1) விதைவிருட்சம் (1) ஸ்ரீ முருக விஜயம் (4) இவரைப் பற்றி சில வரிகள்… (1) உங்கள் இடம் (1) உங்கள் தமிழறிவுக்கு ஒரு சவால் (1) நோட்டா (NOTA) ஜெயித்தால் . . . (1) பாரதி காணாத புதுமைப்பெண்கள் (1) பெயர் வைக்க பாடலாசிரியரின் அனுமதி வேண்டும் (1) ஆன்மிகம் (1,020) பகவத் கீதை (முழுத் தொகுப்பு) (3) ஆன்மீக பாடல்கள் (14) இசை (கர்நாடக இசை) (18) ராக மழை (8) இணையதள முகவரிகள் (6) இதழ்கள் (216) உரத்த சிந்தனை (182) சட்டத்தமிழ் (1) சத்தியபூமி (2) தமிழ்ப்பணி (1) புது வரவு (1) விதைவிருட்சம் (1) ஸ்ரீ முருக விஜயம் (4) இவரைப் பற்றி சில வரிகள்… (1) உங்கள் இடம் (1) உங்கள் தமிழறிவுக்கு ஒரு சவால் (27) உடற்பயிற்சி செய்ய (54) உடலுறவு (1) உடை உடுத்துதல் (61) உரத்த சிந்தனை மாத இதழ் (2) எந்திரவியல் (7) கடி வேண்டுமா (27) உடற்பயிற்சி செய்ய (54) உடலுறவு (1) உடை உடுத்துதல் (61) உரத்த சிந்தனை மாத இதழ் (2) எந்திரவியல் (7) கடி வேண்டுமா (10) கட்டுரைகள் (51) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (63) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (9) கணிணி தளம் (740) கதை (55) நீதிக்கதைகள் (28) கலைகள் (36) கல்��ி (332) அறிவியல் ஆயிரம் (19) ஆரம்பக் கல்வி (32) தேர்வு முடிவுகள் (7) கல்வெட்டு (254) காமசூத்திரம் (131) கார்ட்டூன்கள் (21) குறுந்தகவல் (SMS) (9) கைபேசி (Cell) (411) கொஞ்சம் யோசிங்கப்பா (10) கட்டுரைகள் (51) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (63) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (9) கணிணி தளம் (740) கதை (55) நீதிக்கதைகள் (28) கலைகள் (36) கல்வி (332) அறிவியல் ஆயிரம் (19) ஆரம்பக் கல்வி (32) தேர்வு முடிவுகள் (7) கல்வெட்டு (254) காமசூத்திரம் (131) கார்ட்டூன்கள் (21) குறுந்தகவல் (SMS) (9) கைபேசி (Cell) (411) கொஞ்சம் யோசிங்கப்பா (46) கோரிக்கைகளும் – வேண்டுகோள்களும் (12) சட்டவிதிகள் (290) குற்றங்களும் (18) சட்டத்தினால் ஏற்பட்ட பாதிப்புகள் (9) சட்டத்தில் உள்ள குறைபாடுகள் (11) சட்டம் & நீதிமன்ற செய்திகள் (63) புலனாய்வு (1) சமையல் குறிப்புகள் – Cooking Tips (487) உணவுப் பொருட்களில் உள்ள சத்துக்கள் (6) சரித்திர நாயகர்கள் விட்டுச் சென்று வித்தான முத்துக்கள் (10) சிந்தனைகள் (427) பழமொழிகள் (2) வாழ்வியல் விதைகள் (76) சினிமா செய்திகள் (1,800) என்னைக் கவர்ந்த திரைக்காட்சிகள் (2) சினிமா (33) சினிமா காட்சிகள் (26) படங்கள் (58) சின்னத்திரை செய்திகள் (2,157) தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் (1,915) V2V TV (13) குறும்படங்கள் (23) பொருள் புதைந்த பாடல்கள்- வீடியோ & ஆடியோ (28) மழலைகளுக்காக (2) மேடை நாடகங்கள் (2) சிறுகதை (21) சுனாமி- ஓரு பார்வை (5) சுற்றுலா (38) செயல்முறைகள் (66) செய்திகள் (3,446) அத்துமீறல்களும் (1) காணாமல் போன(தை)வரை பற்றிய அறிவிப்பு (2) கோரிக்கைகளும் (1) ஜோதிடம் (96) புத்தாண்டு இராசி பலன்கள் – 2015 (1) ராகு கேது பெயர்ச்சி 2017 (1) தங்க நகை (42) தந்தை பெரியார் (11) தனித்திறன் மேடை (3) தமிழுக்கு பெருமை சேர்த்த நூல்கள் & படைப்புக்கள் (9) தமிழ் அறிவோம் (1) தமிழ்ப்புதையல் (7) தற்காப்பு கலைகள் (5) தலையங்கம் (1) தலைவர்களின் வாழ்க்கை குறிப்பு (6) தியானம் (5) திருமண சடங்குகள் (18) திருமணத் தகவல் மையம் (12) திரை வசனங்கள் (5) திரை விமர்சனம் (26) தெரிந்து கொள்ளுங்கள் – Learn more (7,634) அலகீடு மாற்றி (Unit Converter) (2) கண்டுபிடிப்புக்களும் ஆய்வுகளும் (22) கேள்விகளும் பதில்களும் (1) நாட்குறிப்பேடு (41) விடைகானா வினாக்களும் – வினா இல்லா விடைகளும் (2) ஹலோ பிரதர் (64) தேர்தல் செய்திகள் (101) நகைச்சுவை (166) நமது இந்தியா (34) நினைவலைகள் (4) நேர்காணல்கள் (88) சிறப்பு நேர்காணல்கள் (1) பகுத்தறிவு (65) படம் சொல்லும் செய்தி (37) படைப்புகள் (3) மரபுக் கவிதைகள் (1) பார்வையாளர்கள் கவ���த்திற்கு (26) பாலியல் மருத்துவம் – Sexual Medical (18+Years) (1,903) பிரபலங்கள் ஆற்றிய உரைகளும்- சொற்பொழிவுகளும் (145) பிராணிகள் & பறவைகள் (288) பிற இதழ்களிலிருந்து (22) புதிர்கள் (4) புதுக்கவிதைகள் (43) புத்தகம் (4) புலன் விசாரணைகளும் (12) பொதுத்தேர்வு மாதிரிவினாத்தாள் (5) 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள் (2) 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள் (2) மருத்துவம் (2,406) அறுவை சிகிச்சைகள் (நேரடி காட்சிகளுடன்) (36) குழந்தை வளர்ப்பு (38) நேரடி காட்சி (விளக்கங்களுடன்) (39) பரிசோதனைகள் (21) முதலுதவிகள் (18) மறைக்கப்பட்ட சரித்திரங்கள் – வஞ்சிக்கப்பட்ட மாவீரர்கள் (11) மலரும் நினைவுகள் (22) மலர்களின் மகிமை (5) முதலிரவு (1) மேஜிக் காட்சிகள் (10) யோகாசனம் (19) வரலாறு படைத்தோரின் வரலாறு (23) வரலாற்று சுவடுகள் (175) வரி விதிப்புக்களும் – வரிச்சலுகைகளும் (29) வர்த்தகம் (585) வணிகம் (10) வாகனம் (175) வாக்களி (Poll) (13) வானிலை (22) வி தை (32) வி2வி (250) விண்வெளி (99) விதை2விருட்சம் (எனது) பொன்மொழிகள் (2) விளம்பர விமர்சனம் (7) விளையாட்டு செய்திகள் – Sports (104) விழிப்புணர்வு (2,621) வீடியோ (6) வீட்டு மனைகள் (72) வேலைவாய்ப்பு – சுயதொழில் (137) வேளாண்மை (97)\nCoumarasamy Rasappa on ஒரே சொத்தை இருவர் வாங்கியிருந்தால் அந்த சொத்து யாருக்குச் சொந்தம்\nCoumarasamy Rasappa on ஒரே சொத்தை இருவர் வாங்கியிருந்தால் அந்த சொத்து யாருக்குச் சொந்தம்\nCoumarasamy Rasappa on சட்டத்தில் இதோ ஒரு வழி இருக்கிறது\nCoumarasamy Rasappa on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம் வழியாக)\nCoumarasamy Rasappa on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம் வழியாக)\ncoumarasamyrasappa on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம் வழியாக)\nCoumarasamy Rasappa on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம் வழியாக)\nCoumarasamy Rasappa on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம் வழியாக)\nV2V Admin on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம் வழியாக)\ncoumarasamyrasappa on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம் வழியாக)\nமாதவிடாயின்போது பெண்கள் வெல்லம் சாப்பிட வேண்டும் – ஏன் தெரியுமா\nகமலுக்கு மீரா மிதூன் விடுத்த பகிரங்க எச்சரிக்கை\nஅனுபவம் புதுமை – வீடியோ\nஒரு பெண்ணின் மௌனத்தில் இத்தனை அர்த்தங்களா\nசொத்தை தானம் கொடுக்கும் போதே அதன் அனுபவ உரிமை முழுவதுமாக மாற்றப் பட்டிருந்தால்\nஎன் மனைவிக்கு சொத்து கிடைக்க வழி உள்ளதா\nதானப் பத்திரம் – வருமான வரி யாருக்கு பாதிப்பு அதிகம்\nசைவ உணவு மட்டுமே சாப்பிட்டால் ஆபத்தா\nஅட்டகாசமான பெங்களூரில் உரத்த சிந்தனை ஜூம் நிகழ்ச்சி இதோ – வீடியோ\nஇ-பாஸ் இல்லாமல் பெங்களூரு போகலாம் வாங்க.\n4 ஆசிரியர், விதைவிருட்சம் அரையாண்டு இதழ்\n5 துணை ஆசிரியர், நம் உரத்த சிந்தனை மாத இதழ்\n6 மக்கள் தொடர்பாளர் (PRO)/ செயற்குழு உறுப்பினர், உரத்த சிந்தனை\n7 ஆசிரியர்/உரிமையாளர், விதை2விருட்சம் இணையம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400245109.69/wet/CC-MAIN-20200926200523-20200926230523-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://blog.vijayarmstrong.com/2010/06/back-light.html", "date_download": "2020-09-26T20:27:49Z", "digest": "sha1:M3X3O6RRM7NNP4WLVXMDVED5UDY6QKIX", "length": 10188, "nlines": 231, "source_domain": "blog.vijayarmstrong.com", "title": "ஒளியுலகம்: மாலை வெயில் சிதறிக்கிடந்தது", "raw_content": "\nசும்மா போரடித்துக் கொண்டிருந்தது, வீட்டுக்கு அருகில் இருந்த மரத்தின் இலைகளில் மாலை வெயில் சிதறிக்கிடந்தது. இலைகளில் ஒளி, பட்டும் படாமலும் இருப்பதில் ஒரு தனி அழகு உண்டு. அதை புகைப்படம் எடுக்கலாம் என்று நினைத்தேன். ஒளிப்பதிவில் ஒரு முக்கியமான அம்சம் இருக்கிறது. அது 'Back Light'-இல் படம் பிடிப்பது. அதுவும் குறிப்பாக, இலைகளை 'Back Light'-இல் படம் எடுத்தால் அற்புதமாக இருக்கும்.\nஅதன் சில மாதிரிகள் இங்கே.\nஇந்தப்புகைப்படங்கள் எங்கள் வீட்டின் அருகில் இருக்கும் மரத்தில் எடுத்தது. வெளியே எங்கேயும் செல்லவில்லை. 'Photoshop'-இல் கொஞ்சம் சீரமைக்கப்பட்டன, அவ்வளவே\nரொம்ப நல்லா இருக்கு... மாத்தி யோசி படத்துல சாங்குல பல ஷாட்டுக்ள் இது போலான பேக் லைட்டிங்கல படம் பிடிக்கபட்டு இருந்தது...\nஎனக்கும் பேக் லைட் ரெர்ம்பவும் பிடித்த ஒன்று... ஒரு கதாநாயகியின் தலை கோதலை அழகாக காட்டும் லைட்டுகள்...\nஎனக்கு போடோ சாப் தெரியாது...\nஇப்பையே ககம்யூட்டர் கிட்ட ஆதிக நேரம் செலுத்தறேன்...அது தெரிஞ்சா\nபடங்கள் ரொம்ப நல்லா வந்துருக்குங்க\nவாவ்... கலக்கிட்டீங்க.. செம அழகா இருக்கு...\nஅருமையான படங்கள் விஜய்; ரொம்ப நல்லாருக்கு\nநீங்களே ஒரு சிறந்த புகைப்படக்காரர் போல தெரிகிறது. உங்கள் வருகைக்கு நன்றி அய்யா.\n‘கத்தி’ திரைப்படத்தின் கதையும் நானறிந்த கலைஞனும்\n‘கத்தி’ திரைப்படத்தின் கதை திருடப்பட்டதா என்பது பற்றி பல கதைகள் இங்கே உலாவுகின்றன. அது தன் கதையென உரிமை கோரும் இயக்குனர் கோபி அவர்களின்...\n(இது வழக்கமான பதிவு அல்ல. சினிமாவைப்பற்றிய, தொழில்நுட்பம் பற்றிய கட்டுரை அல்ல இது. என் டைரியில் எனக்கு நானே எழுதிக்கொள்வதைப்போன்றது. இன்ற...\nஒரு புதிய கேமராவின் தரத்தை எப்படி அறிந்துக்கொள்வது . ஒவ்வொரு கேமரா நிறுவ��மும் தன்னுடைய புதிய கேமராவை அறிமுகப்படுத்து...\n‘ஒளி எனும் மொழி’ நூல்\nஒளிப்பதிவுப் பயிற்சிப் பட்டறை / Cinematography Workshop\n(இது வழக்கமான பதிவு அல்ல. சினிமாவைப்பற்றிய, தொழில்நுட்பம் பற்றிய கட்டுரை அல்ல இது. என் டைரியில் எனக்கு நானே எழுதிக்கொள்வதைப்போன்றது. இன்ற...\nஇரண்டு இனங்கள் தங்களுக்குள் அடித்துக்கொண்டு 5,00,000 முதல் 10,00,000 மக்கள் வரை படுகொலை செய்யப்பட்டிருக்கிறார்கள். ஐக்கிய நாடுகள் ...\nஒளியமைப்பின் முக்கியமான அடிப்படை : Three-point lighting Technique\nஒளியமைப்பில் மிக அடிப்படையாக ஒரு முறை இருக்கிறது , குறிப்பாக நபர்களை படம்பிடிக்கும் போது பின்பற்ற வேண்டியது இது. இந்த அடிப்படையைக்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400245109.69/wet/CC-MAIN-20200926200523-20200926230523-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "http://eelanatham.net/index.php/tamil-eelam-news/item/301-2016-10-29-08-02-10", "date_download": "2020-09-26T21:19:06Z", "digest": "sha1:66JGS3WFHBTAF3SFBNFV6Y2YRCAJI5SK", "length": 7720, "nlines": 104, "source_domain": "eelanatham.net", "title": "விக்னேஸ்வரன் அரசியக் சட்டத்தை மீறியுள்ளாராம் - eelanatham.net", "raw_content": "\nவிக்னேஸ்வரன் அரசியக் சட்டத்தை மீறியுள்ளாராம்\nவிக்னேஸ்வரன் அரசியக் சட்டத்தை மீறியுள்ளாராம்\nவிக்னேஸ்வரன் அரசியக் சட்டத்தை மீறியுள்ளாராம்\nமுதலமைச்சர் சி.வீ. விக்னேஸ்வரன் இலண்டனுக்கு சென்றமை தொடர்பில் அரசியல் சட்டத்தை மீறியுள்ளதாக சிங்கள அரசு கூறியுள்ளது.\nஇதேபோன்று, தற்பொழுது பதில் முதலமைச்சராக கடமையாற்றுபவரும் வடக்கு ஆளுநர் முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்து கொள்ளவில்லையெனவும் ஆளுனர் செயலகம் கூறுகின்றது.\nவட மாகாண முதலமைச்சர் கடந்த 14 ஆம் திகதி முதல் 29 ஆம் திகதியான இன்று வரை வெளிநாட்டுப் பயணத்தில் ஈடுபட்டுள்ளார். இவரது விஜயம் முடியும் வரை பதில் முதலமைச்சர் ஒருவர் நியமிக்கப்படாதுள்ளதனால், கடந்த 15 ஆம் திகதி கூடிய வட மாகாண சபைக் கூட்டத்தின் போது சபைத் தலைவர் சி.வி.கே. சிவஞானமினால், கல்வி அமைச்சர் ரி. குருகுலராஜா பதில் முதலமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.\nஇவ்வாறு நியமிக்கப்பட்டுள்ள இவர், இதுவரை வட மாகாண ஆளுநர் முன்னிலையில் பதில் முதலமைச்சராக பொறுப்புக்களைப் பாரமெடுக்காதுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.\nஅரசியலமைப்பின் 154 ஆம் உறுப்புரையில், முதலமைச்சர் ஒருவர் வெளிநாடு செல்வதாயின், ஆளுநரின் அனுமதியைப் பெற்று, பதில் ஒருவரை நியமித்து விட்டு, அவ்வாறு நியமிக்கப்பட்டதனை வர்த்தமானியில் அறிவி���்கப்பட்டதன் பின்னர் தான் வெளிநாடு செல்ல முடியும். இருப்பினும், இந்த நடைமுறைகளை வடக்கு முதலமைச்சர் மீறியுள்ளதாக ஆளுனர் செயலகம் கூறியுள்ளது.\nவடக்கில் துரித கதியில் முழைக்கும் புத்த விகாரைகள் Oct 29, 2016 - 18886 Views\nபெளத்த மதத்திற்கு முன்னுரிமை ஏன்\nவாள்வெட்டு, போதைப்பொருள், பாலியல்குற்றம், இதுவே வடக்கின் நிலை Oct 29, 2016 - 18886 Views\nMore in this category: « மாணவர்களின் போராட்டம், தமிழில் வந்தது கடிதம். வன்னியில் இருந்து கடத்தப்படும் மரக்குற்றிகள் »\nநினைவு நாட்கள் அமரர்.ப.மரியநாயகம் குரூஸ் அவர்களுக்கு இறுதிவணக்கம்\nநினைவு நாட்கள் மருத்துவர் நமசிவாயம் சத்தியமூர்த்தி அவர்களின் நான்காம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.\nதமிழகத்தில் கொரோனா தொற்றில் இருந்து மீண்டெழுந்த மூதாட்டி\nதமிழக சர்வதேச கார்பந்தைய வீரர் விபத்தில் பலி\nசசிகலா மீண்டும் கூவத்தூர் விஜயம்; முடிவு வருமா\nமகனின் கனவு நனவாக போராடிய ஏழைத்தாய்\nதாய்மாரை கெளரவப்படுத்திய டோனியும் கோலியும்\nவடமாகாண அமைச்சர்கள் மீதான விசாரணை அறிக்கை\nவிசாரணை பக்கசார்பற்ற முறையில் இடம்பெறும்: யாழில்\nவவுனியா, நல்லூரில் உண்ணா விரத போராட்டம், தாய்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400245109.69/wet/CC-MAIN-20200926200523-20200926230523-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.sivakasikaran.com/2013/11/blog-post_19.html", "date_download": "2020-09-26T22:16:44Z", "digest": "sha1:T7AJYCK7VJREHP5AL5CFVQ2G2IG4RS5R", "length": 69752, "nlines": 421, "source_domain": "www.sivakasikaran.com", "title": "ஆயுதம்... - சிவகாசிக்காரன்", "raw_content": "\nஎன்னிடம் மேதாவித்தனத்தை எதிர்பார்க்காதீர்கள். என் பாமரத்தனமான கேள்விகள், சந்தோசங்கள், எண்ணங்கள், கோபங்கள் இது தான் இந்த பக்கம்..\nஇன்று அதிகாலை பேருந்தில் சிவகாசி - மதுரை சென்று கொண்டிருந்தேன்.. லேசான குளிரால் பேருந்துக்குள் எப்போதும் இருக்கும் வெக்கையும் அதன் அழுக்கு வாடையும் இல்லாமல் பயணம் நன்றாக போய்க்கொண்டிருந்தது. குறிப்பிட்டு பார்க்கும் படி பேருந்தில் யாரும் இல்லாததால் நான் வெளியில் நான்கு வழிச்சாலையின் செயற்கையை ரசித்துக்கொண்டே வந்தேன்.. அப்போது ஒரு பெண்மணி, ஸ்வெட்டர் மாட்ட அடம்பிடித்துக்கொண்டிருக்கும் தன் மூன்று வயது மதிக்கத்தக்க மகனிடம், “என்ன அடி வேணுங்கிதா சீப்ப கொண்டு கையிலேயே நொட்டுனு அடிச்சிருவேன்” என்றார். அந்த குழந்தை ‘கம்’மென்று ஸ்வெட்டரை அணிந்து கொண்டது. எனக்கு அதைப் பார்த்ததும் ஒரே ஆச்சரியம், ’தலை சீவும் சீ��்பை வைத்து மிரட்டுவதை இன்னமும் பெற்றவர்கள் கடை பிடிக்கிறார்களா சீப்ப கொண்டு கையிலேயே நொட்டுனு அடிச்சிருவேன்” என்றார். அந்த குழந்தை ‘கம்’மென்று ஸ்வெட்டரை அணிந்து கொண்டது. எனக்கு அதைப் பார்த்ததும் ஒரே ஆச்சரியம், ’தலை சீவும் சீப்பை வைத்து மிரட்டுவதை இன்னமும் பெற்றவர்கள் கடை பிடிக்கிறார்களா’ என்று. என் சிறு வயதுகளில் கேள்விப்பட்டு, அனுபவித்திருந்த ஒரு செயல் பல வருடங்கள் கழித்து இன்று தான் காணக்கிடைத்தது.. அதுவும் பிள்ளைகளை அடிக்கும் பெற்றோர்கள், அவர்களுக்கு பயப்படும் பிள்ளைகள் இப்போதும் உண்டா\n\"ஓதாமல் ஒரு நாளும் இருக்க வேண்டாம்.\nஒருவரையும் பொல்லாங்கு சொல்ல வேண்டாம்..\nசீராக ஒப்பித்துக்கொண்டிருக்கும் செய்யுள் திடீரென ஒரு இடத்தில் திக்கும்.. கையில் தமிழ் புத்தகத்தோடு என்னை முறைத்துக்கொண்டிருக்கும் அம்மாவை பார்ப்பேன் பயத்துடன். நீளமான தன் கூந்தலை பிண்ணிக்கொண்டே என்னை ஒப்பிக்க வைத்துக்கொண்டிருப்பார் அவர். நான் திக்குவதை பார்த்ததும் தன் கையில் இருக்கும் சீப்பை மடித்து ‘சொத்’ என என் தொடையில் சுண்டிவிட்டு சொல்லுவார், “மாதாவை ஒரு நாளும் மறக்க வேண்டாம்” என.. அந்த வலியில் எனக்கு அடுத்த வரியும் மறந்துபோயிருக்கும்.. அடுத்த வரிக்கு தொடையில் இன்னும் ஒரு சுண்டு. நான் அழுதாலும், கண்ணீர் வற்றினாலும் முழுதாக ஒப்பித்து முடிக்கும் வரை சீப்பில் இருந்தும் அம்மாவிடம் இருந்தும் விடுதலை கிடையாது. ஒவ்வொரு முறை மறக்கும் போதும் ஒரு சுண்டு விழும். நான் எழுந்து வேகமாக குடுகுடுவென ஓடிவிட்டால் அம்மாவால் பிடிக்க முடியாது என தெரிந்தாலும் ஓட மாட்டேன்.. ஓடினால் மீண்டும் வீட்டிற்கு தானே வர வேண்டும் அப்போது இதை விட அதிக அடி விழுமே\nஇப்போது நினைத்தால் ஒரு பசுமையான அழகிய கனவு போல் இருக்கும் அந்த நினைப்புகள் எல்லாம் அந்த காலத்தில் என் அம்மாவை ஒரு அரக்கி போல் நினைக்க வைத்தன. அம்மாவை பிடிக்காது எதெற்கெடுத்தாலும் அடிப்பார் என.. சீப்பு தான் என்றில்லை. கையில் கிடைக்கும் எதிலும் அடி உண்டு.. தயிர் மத்து, பனையோலை விசிறி, தோசை கரண்டி, எரியும் தீக்குச்சி, விளக்குமாறு, சைக்கிள் டியூப், வீட்டிற்கு வெளியில் இருக்கும் வேப்பங்குச்சி, என என்னை தாக்க பல ஆயுதங்கள் இருந்தன. என் தம்பி பிறந்து ஓரளவு வளரும் வரை நான் மட��டும் தனியாக வாங்கிக்கொண்டிருந்த பரிசுகளை, அவன் வளர்ந்த பின் பங்கிட்டுக்கொண்டோம்.. அப்போதெல்லாம் பிள்ளைகளை அடித்தால் பக்கத்து வீட்டில் இருந்து கூட வந்துவிடுவார்கள் காப்பாற்ற. இப்போதெல்லாம் பக்கத்து வீட்டில் கொலையே நடந்தால் கூட பேப்பர் பார்த்து தான் தெரிந்துகொள்ள முடிகிறது..\nஒரு முறை நான் என் அப்பா கொடுத்த கால் ரூபாய்க்கு வாங்கிய 5 தேன் மிட்டாய்களை கையில் வைத்திருந்தேன். எதுத்த வீட்டு சாமுவேல் பங்கு கேட்டும் கொடுக்காமல் அனைத்தையும் மொக்கிவிட்டேன். அவன் என் அம்மாவிடம் போய், “அத்த ராம் குமாரு கூரக்கடக்காரருக்கு தெரியாம முட்டாய திருடி திங்குறியான்” என அவன் கற்பனை வளத்திற்கு தகுந்தவாறு என்னை மாட்டிவிட்டான். நான் தேன் மிட்டாயில் இருந்து கையில் வடிந்த சீனிப்பாலை நக்கிக்கொண்டே வீட்டிற்குள் நுழையும் போது பொளேர் என என் செவிட்டில் ஒரு அறை விழுந்தது. என்ன ஏதுவென்று நான் சுதாரிப்பதற்குள், என் உதட்டில் எரிந்து கொண்டிருந்த ஒரு தீக்குச்சியை அம்மா தேய்த்துவிட்டார். சரியான வலி. உதடு எரிகிறது. மீண்டும் கண்ணத்தில் ஒரு பொளேர், தலையில் ஒரு நங்,.. காரணமே தெரியாமல் அம்மா அடிப்பது தான் எனக்கு மிகவும் கோபமாக வந்தது. அந்த வயதில் கோபத்தையும் அழுகையில் தானே காட்ட முடியும் நான் அழுத அழுகையில் தெருவே எங்கள் வீட்டில் கூடி விட்டது. என் கீழ் உதட்டில் அதற்குள் லேசான கொப்பளம் வேறு வந்து விட்டது. எல்லோரும் என் அம்மாவை வைய ஆரம்பித்துவிட்டார்கள்... ‘இருந்தாலும் தனத்துக்கு ரொம்பத்தான் கோவம் வருது. பிள்ளைய இப்டியா போட்டு அடிப்பா நான் அழுத அழுகையில் தெருவே எங்கள் வீட்டில் கூடி விட்டது. என் கீழ் உதட்டில் அதற்குள் லேசான கொப்பளம் வேறு வந்து விட்டது. எல்லோரும் என் அம்மாவை வைய ஆரம்பித்துவிட்டார்கள்... ‘இருந்தாலும் தனத்துக்கு ரொம்பத்தான் கோவம் வருது. பிள்ளைய இப்டியா போட்டு அடிப்பா”. அம்மா ஒன்றுமே சொல்லாமல் என்னை முறைத்துக்கொண்டிருந்தார். நான் இப்பவும் ஏன் என்னவென்று புரியாமல் அழுது கொண்டிருந்தேன். “இருங்க அப்பா வந்தவொனே சொல்றேன்” என கண்ணீரோடு விரலை ஆட்டிக்கொண்டே அம்மவை மிரட்டியதாக ஞாபகம்.\nஎன் கதியை பார்த்த என் துரோகி (அப்புறம், மாட்டி விட்டா அவன் என்ன நண்பனா) “அத்த நான் சும்மா சொன்னேன். இவேன் காசு குடுத்து தான் கடேல வாங்குனியான். நான் சும்மா சொன்னேன்” என்றான். அவன் சொல்லி முடிக்கும் போது அவன் அம்மா அவன் முதுகில் ஒன்று கொடுத்தார் பாருங்கள், பக்கி, திறந்த வாயை மூட முடியவில்லை அவனால். அப்படி ஒரு அடி. கொஞ்ச நேரம் கழித்து தான் குரலே வெளிவந்தது அவனுக்கு. இவ்வளவு நேரம் என் அம்மாவை சமாதானம் செய்து கொண்டிருந்த தெரு இப்போது அவன் அம்மாவை சமாதானம் செய்ய வந்துவிட்டது. நான் அழுகை லேசாக குறைந்த நிலையில் வெறும் விம்மலோடு என் அம்மாவை பார்த்தேன். அவரைக்காணோம். தலையை திருப்பி தேடலாம் என்றால் தலையை திருப்ப முடியவில்லை. யாரோ என் தலையிலும் முகத்திலும் தங்கள் இரு கைகளாலும் என்னை அழுத்திப்பிடித்திருந்தார்கள். நான் மெதுவாக அண்ணாந்து பார்த்தேன். அம்மா என்னை கட்டிப்பிடித்து அழுதுகொண்டிருந்தார். எனக்கு மீண்டும் அழுகை வந்துவிட்டது. அவ்வளவு தூரம் என்னை அடித்திருந்தாலும், அம்மா அழும் போது நானும் ஏன் அழுதேன் என்று எனக்கு தெரியவில்லை. அது தான் முதலும் கடைசியுமாக சூடு பட்டது என்றாலும், அதற்கு பின்னும் அடிக்கடி சூடு வைத்து விடுவதாக மிரட்டுவார். அடுப்பில் ஒரு கம்பியை காய வைப்பார். என் கண்ணீரின் அளவு, கம்பி அடுப்பில் காயும் நேரத்திற்கு inversely proportionalஆக இருக்கும்.\nசரி அம்மா தான் இப்படி என்றால், எங்க அப்பாவிற்கு கோபம் வந்தால் அவ்வளவு தான். இது வரை என்னை மூன்றே மூன்று முறை தான் அடித்திருக்கிறார். ஆனால் அடித்த மூன்று முறையும் காய்ச்சல் வந்து படுத்துவிட்டேன். அப்படி ஒரு அடி. ஒரு படத்தில் வருமே ஓங்கி அடிச்சா ஒன்றை டன் வெயிட்டுனு, அது மாதிரி. அம்மாவுக்கு என்று சில பெண்பால் ஆயுதங்கள் இருப்பது போல், அப்பாவுக்கும் ஆண்பால் ஆயுதங்கள் உண்டு. அதில் முதன்மையானது சைக்கிள் டியூப். சிவகாசி போன்ற தண்ணீருக்கு சீரழியும் ஒரு ஊரில் அப்போதெல்லாம் ஒவ்வொரு குடும்பத்தலைவனின் முதல் வேலை, அதிகாலையில் எங்காவது அலைந்து திரிந்து தண்ணீர் கொண்டு வருவது. அப்படி வந்தால் தான் அன்று வீட்டில் எல்லோரும், கழுவ, குளிக்க, பிழங்க முடியும். சைக்கிளில் இரண்டு பக்கமும் இரண்டு குடம் தொங்கும் கேரியரில் ஒரு குடத்தை நிறுத்தி அதை சைக்கிள் டியூப்பால் இறுக்கி கட்டி, சீட்டில் மாட்டுவார்கள். ஒரே நடையில் மூன்று குடங்கள் தண்ணீர் கொண்டு வரும் வசதி இது. இதற���காகவே சிவகாசியில் ஒவ்வொரு வீட்டிலும் ஒரு சைக்கிள் டியூப் நிச்சயம் இருக்கும்.\nஒரு நாள் மாலை பள்ளி முடிந்து வீட்டிற்கு வந்து நான் முகத்தை கழுவிக்கொண்டிருந்தேன். அது தீபாவளி முடிந்த சமயம். மீண்டும் வேலை ஆரம்பிக்கும் வரை அப்பாவுக்கு விடுமுறை. அப்பாவிடம் பல ஆண்டுகளாக கேட்ட வாட்சை அந்த தீபாவளிக்கு தான் வாங்கி கொடுத்திருந்தார்.. புது வாட்ச் வாங்கிய ஆசையில் அதை நான் கழட்டுவதே இல்லை. தூங்கும் போது கூட வாட்ச் தான். அப்போதும் அப்படித்தான், கையில் வாட்ச் கட்டியவாறே முகத்தை, கை, கால்களை கழுவினேன். என் அப்பா அங்கிருந்து குரல் கொடுத்தார். “தம்பி வாச்ச கழட்டி வச்சிட்டு மூஞ்ச கழுவு”... நான் அசால்ட்டாக, “எப்பா இது வாட்டர் ப்ரூஃப் வாச்சி.. ஒன்னும் ஆவாது” என்று சொல்லிக்கொண்டே தண்ணீர் கப்புக்குள் கையை விட்டேன்.. கையை கப்பில் இருந்து எடுக்கும் நொடியில் சுளீர் என்று என் முதுகில் ஏதோ படர்ந்தது. அப்படியே தரையில் விழுந்தேன். ஒரு சாதாரண ரப்பர் டியூப் இவ்வளவு வலிக்குமா என்று எனக்கு அன்று தான் தெரிந்தது. வழக்கமாக என்னை அடிக்கும் அம்மா, அன்று மிக மிக ஆச்சரியமாய் அடியில் இருந்து என்னை காப்பாற்றினார். மற்ற இரு முறைகளும் அப்பா கைகளால் மட்டுமே அடித்ததால், அது ஆயுதம் என்னும் இக்கட்டுரை தலைப்புக்கு வெளியில் செல்வதால் அதைப்பற்றிய விளக்கங்கள் வேண்டாம்.\nஎங்கள் தெருவில் முதலில் கல்லூரி சென்று டிகிரி முடித்தவர் என் மாமா தான். என் போல் இல்லாமல், கொஞ்சம் டீசண்ட்டான ஆள்.. அவருக்கு நான் தெரு பயல்களோடு விளையாடுவது சுத்தமாக பிடிக்காது. அதுவும் சாக்கைடையில் விழுந்த பந்தை கையை விட்டு எடுத்து மீண்டும் அதை வைத்தே கிரிக்கெட் விளையாடுவதை மட்டும் பார்த்தால் என்னை கழுவேற்றிவிடுவார். அதனால் மாமா இருக்கும் போது நான் நல்லபடி நாணயமாக வீட்டில் அமைதியாக இருப்பேன். அது மாமா டிகிரி முடித்து விட்டு வேலை தேடிய சமயம். ஒரு நாள் வேலை விசயமாக விருதுநகரில் யாரையோ பார்க்க சென்று விட்டார்.. நான் விருதுநகர் என்றால் ஏதோ காலையில் கிளம்பினால் நைட்டு தான் வர முடியும் என்று நினைத்து தைரியமாக தெரு பயல்களுடன் கிரிக்கெட் விளையாட ஆரம்பித்துவிட்டேன். வெயில் காலம் வேறு அது. அதனால் ஸ்டைலாக ரஜினி மாமா மாதிரி சட்டை பட்டனை எல்லாம் கழட்டிவிட்டு, ���ட்டையை காற்றில் பறக்க விட்டு பேர் பாடியாக விளையாடிக்கொண்டிருந்தேன்.\nசிவாத்தம்பி அடித்த பந்து மேரிக்கா வீட்டு சாக்கடையில் விழுந்தது. அந்த சாக்கடை தான் ஃபோர் லைன். நான் தான் அங்கு ஃபீல்டிங். ஃபோருக்கு போன பந்தை ஸ்டைலாக குனிந்து சாக்கடையில் கையை விட்டு எடுத்துக்கொண்டே தெருவை பார்த்தேன். எப்போதும் நின்ற வாக்கிலேயே தெருவை பார்த்துவிட்டு, இன்று தரையோடு ஒட்டிக்கொண்டு கிட்டத்தட்ட படுத்துக்கொண்டே பார்ப்பது தெருவை மிகவும் நீளமாக காட்டியது. ’நம்ம தெரு எவ்ளோ பெருசு’ என வியக்கும் போது தூரத்தில் ஏதோ தெரிந்த உருவம் ஒன்று வந்தது தெரு முக்கில். ஆமா, அது நம்ம மாமா தான். நான் பந்தை எடுத்து வீசிவிட்டு, “ஏ நான் வெளாட வல்லப்பா” என்று குடுகுடுவென வீட்டிற்குள் ஓடி ஆச்சிக்கு அருகில் அமைதியாக படுத்துவிட்டேன், சட்டை பட்டனை எல்லாம் ஒழுங்காக மாட்டி. மாமா கதைவை திறக்கும் சத்தம் கேட்டது. உள்ளே வந்ததும் அவர் பனையோலை விசிறியை எடுத்தார். படுத்திருந்த என்னை ஒரே கையில் விச்சென தூக்கி இன்னொரு கையால் தொடையிலும், முதுகிலும், இன்னும் பிற பின் பகுதிகளிலும் அவர் பாணி கிரிக்கெட் ஆடிவிட்டார். தடுத்த ஆச்சிக்கும் வசவு விழுந்தது, அவர் கொடுக்கும் செல்லத்தால் தான் நான் தெருப்பயல்களோடு சேர்ந்து கெட்டுப்போவதாக. அடுத்த சில் நாட்களில் மாமாவுக்கு ஐராபாத்தில் வேலை கிடைத்து சென்று விட்டார். நான் மீண்டும் சிவாத்தம்பி அடித்த பந்தை தேடி மேரிக்கா வீட்டு சாக்கடையை நோண்ட ஆரம்பித்துவிட்டேன் சந்தோசமாக..\nஒரு காலத்தில் அம்மா என்றாலே நம்மை அடிக்க கடவுளால் படைக்கப்பட்ட ஒரு ஜந்து என நினைத்த நான் இன்று அம்மா என்பதற்கு கொண்டிருக்கும் அர்த்தமே வேறு. ஆனாலும் என் அம்மா ஒன்றும் என்னை அடிப்பதை நிறுத்திவிடவில்லை. இப்போதும் நன்றாக வாங்குவேன். வாங்கினால் இருவருக்கும் சிரிப்பு தான் வரும். என் அம்மாவுக்கும் எனக்கும் ஆல்டைம் ஃபேவரைட் எங்கள் வீட்டு தோசைக்கரண்டி தான். அதில் கல்லில் தோசை சுட்ட நாட்களை விட என் முதுகில் தோசை சுட்ட நாட்கள் தான் அதிகம். என்னை அடித்ததால் கைப்பிடியின் நடுவில் வளைந்திருக்கும் அந்த தோசைக்கரண்டி ஆயுசு கெட்டியாக இப்போதும் தோசையை புரட்டிப்போட்டுக்கொண்டிருக்கிறது. அதே நேரத்தில் தன் பழைய கடமையையும் மறக்காம���் இன்றும் அம்மாவால் என் முதுகில் சில சமயம் செல்லமாக விளையாடவும் செய்கிறது.\nவீட்டில் இருக்கும் ஆயுதங்களை விடுங்கள். பள்ளியில் அந்த ஒல்லியான நீண்ட குச்சிக்கு பயந்து நாம் எழுதிய வீட்டுப்பாடங்களும், மனப்பாடம் செய்த போயம்களும் தான் எத்தனை எத்தனை அந்த ஒல்லியான நீண்ட குச்சிக்கு பயந்து நாம் எழுதிய வீட்டுப்பாடங்களும், மனப்பாடம் செய்த போயம்களும் தான் எத்தனை எத்தனை சின்ன வயதில் எல்லாம், டீச்சர் நம்மை நொட்டு நொட்டு என அடிப்பதால் தான் அதற்கு அடி ஸ்கேல் என்று பெயர் வைத்ததாக நினைத்துக்கொண்டிருப்பேன். வாத்தியார் பிரம்பை பயன்படுத்திய 10ம் வகுப்பு வரையிலான போயம் ஞாபகம் இருக்கிறது. பிரம்புக்கு வேலை இல்லாத 11, 12, கல்லூரிகளில் படித்த அனைத்தும் மறந்துவிட்டன. இன்றைய தேதியில் வாத்தியார் யாராவது ஒரு பையனை லேசாக காதை திருகினால் கூட டிவி, பேப்பர் எல்லாம் வந்துவிடுகிறார்கள். பாவம், இப்போது இருக்கும் பிள்ளைகள் எங்களை போல் தினுசு தினுசாக அடி வாங்குவது, வகுப்புத்தோழன் அடி வாங்கும் போது அஷ்டகோணலாக முகம் மாறுவதை ரசிப்பது, அடுத்தவன் அழுவதை பார்த்து நம் வலியை மறந்து சிரிப்பது போன்ற பல அருமையான அனுபவங்களை இழக்கிறார்கள்.... அவர்கள் அப்பாக்களுக்காவது தாங்கள் அடிவாங்கிய கதைகளை சொல்ல நேரம் இருக்குமா என்று தெரியவில்லை..\nஎனக்கு தெரிந்து எங்கள் தெருவில் கம்மியாக அடி வாங்கிய ஆள் நானாகத்தான் இருப்பேன். முத்துக்குமார் அண்ணனுக்கு எல்லாம் மிதியே விழுகும். அவங்க அப்பாவும் எங்க அப்பா மாதிரி தான். அவ்வளவு லேசில் கோபப்பட மாட்டார். ஆனால் கோபம் வந்தால் மூஞ்சு முகறை எல்லாம் பெயர்ந்து விடும். இவ்வளவு அடி வாங்கினாலும் எங்கள் தெருவில் என் செட்டு ஆள் வரை யாரும் இதுவரை எங்கள் பெற்றவர்களை எதிர்த்தோ பிறரிடம் மரியாதை குறைந்தோ ஒரு முறை கூட பேசியது இல்லை. சின்ன வயதில் இருந்த பயம் இப்போது பன்மடங்காக பெருகி மரியாதையாக மாறிவிட்டது.. எந்த சூழலில் பயமெல்லாம் மரியாதையாக மாறியது என்பதை இப்போது வரை என்னால் கண்டுபிடிக்கமுடியவில்லை. இன்றும் பள்ளியில் எந்த ஆசிரியர் என்னை வெளுவெளு என்று வெளுத்தாரோ அவரை தான் அதிகம் பிடிக்கிறது. இதுவெல்லாம் அடிமை புத்தியா என்று கூட யோசிப்பேன். இருந்துவிட்டு போகட்டுமே, ஒன்றுக்கும் உருப்படாத எஜமா���னாக இருப்பதை விட பக்குவப்பட்ட அடிமை எவ்வளவோ சிறந்தவன் தானே\nஇப்போது யாரும் பிள்ளைகளை அடிப்பதையோ, ஏன் மிரட்டுவதையோ அதட்டுவதையோ கூட பார்க்க முடிவதில்லை. அப்படி பெற்றவர்கள் அதட்டினால் பிள்ளைகள் லேசாக அழுவது போல பாவலா காட்டுகின்றன. உடனே பெற்றவர்கள் பிள்ளைகளிடம் சரண்டர் ஆகிவிடுகிறார்கள். 3 வயது 4 வயது நண்டு நசுக்கான் சொல்வதை தான் 30 வயது பெற்றோர்கள் கேட்க வேண்டும் போல.. வீட்டில், வெளியில், பள்ளியில், ஓட்டலில், கோயிலில், பொருட்காட்சியில் எங்கும் பெற்றவர்களுக்கு பயப்படாத பிள்ளைகளின் சத்தம் தான். பிள்ளைகளை அவர்கள் இஷ்டத்திற்கு இப்படியெல்லாம் கண்டிக்கப்படாமல் இருப்பது சரியா தவறா என்று சொல்லும் அளவிற்கு எனக்கு புரிதல் இல்லை. ஆனால் சிறு வயதில் பிரம்பிற்கும், விசிறி கட்டைக்கும், விளக்குமாறுக்கும், தோசைக்கரண்டிக்கும் வேலை வைத்தவனுக்கு, வருங்காலத்தில் லத்திக்கு வேலை வைக்க வேண்டிய அவசியம் இருக்காது என திடமாக நம்புகிறேன்..\nகாலையில் அந்த பயல் ஒழுங்காக ஸ்வெட்டர் மாட்டியிருந்தால் நீங்கள் என் செந்தில்தனமான அடி உதை கதைகளை எல்லாம் கேட்க வேண்டியே அவசியமே இருந்திருக்காதல்லவா ஹ்ம் எல்லாம் உங்கள் விதி.. முடிந்தால் நீங்கள் வீட்டில் வாங்கிக்கட்டிய கதைகளை கமெண்ட்டுங்கள்..\nLabels: அனுபவம், கட்டுரை, பால்யம்\nஇன்றும் பள்ளியில் எந்த ஆசிரியர் என்னை வெளுவெளு என்று வெளுத்தாரோ அவரை தான் அதிகம் பிடிக்கிறது. இதுவெல்லாம் அடிமை புத்தியா என்று கூட யோசிப்பேன். இருந்துவிட்டு போகட்டுமே, ஒன்றுக்கும் உருப்படாத எஜமானனாக இருப்பதை விட பக்குவப்பட்ட அடிமை எவ்வளவோ சிறந்தவன் தானே\nஆனால் சிறு வயதில் பிரம்பிற்கும், விசிறி கட்டைக்கும், விளக்குமாறுக்கும், தோசைக்கரண்டிக்கும் வேலை வைத்தவனுக்கு, வருங்காலத்தில் லத்திக்கு வேலை வைக்க வேண்டிய அவசியம் இருக்காது என திடமாக நம்புகிறேன்..\nஅருமை ராம்குமார். மிகவும் ரசித்தேன். நீங்கள் சொல்கிறீர்கள். நாங்கள் சொல்லவில்லை.\nஎனது பக்கத்தில் பகிர்கிறேன். நனறி & வாழ்த்துகள் Ram Kumar\nமிக்க நன்றி சார் :)\nநனறி & வாழ்த்துகள் Ram Kumar\nநல்லா அடிச்சு கட்டின கட்டுரை, பாஸ்.\nஅடி வாங்கவும் கொடுத்து வைத்திருக்க வேண்டும் என நினைக்க வைத்தது...\nஹா ஹா உண்மை தான் அண்ணே\nஅளவான மிரட்டுதல் மற்றும் தண்டித்தல் நல்ல பலனையே தருகிறது என்பதை கண்கூடாக இப்போதும் பார்க்க முடிகிறது ராம். ஆனால் டிவியில் பேசும், பத்திரிகையில் எழுதும், ஒருபோதும் சேர்ந்தாற்போல் பத்து பிள்ளைகளைப் பார்க்காத புத்திஜீவிகள், ஆசிரியர்கள் பிள்ளைகளை அடிப்பதைப் பற்றி கொந்தளித்து தாளிக்கின்றனர். அரசுகளும் ஆயிரத்தெட்டு கட்டுதிட்டங்களை வைத்துள்ளது.\nசரி சரி விடுங்க வாத்தியாரே.. நீங்க எல்லாரையும் பிரம்பால் வெளுத்துவிடுங்கள்.. மீடியாவிடம் இருந்து தப்பிக்க நான் ஐடியா கொடுக்கிறேன் ;-)\nஇத்தனை கடுமையாக அடிப்பது சரி அல்ல..\nஇன்னும் நிறைய அடிச்சு விடுங்க.\nநானும் சின்ன வயசுல எங்க அம்மா கிட்ட அடி செமத்தியா வாங்கி இருக்கேன். எல்லாத்துக்கும் அடி தான் ஆனாலும், அடிக்கறது சரினு நான் சொல்லமாட்டேன் ஆனாலும், அடிக்கறது சரினு நான் சொல்லமாட்டேன் காரணம் சின்ன வயசுல எதுவும் புரியாது, அம்மா நல்லதுக்கு தான் அடிக்கிறாங்கனு தெரியாது. நான் பல நேரம் யோசிச்சதுண்டு, ஏன் அம்மா எல்லாத்துக்கும் அடிக்கிறாங்க, அடிக்காம சொல்லலாம்லனு காரணம் சின்ன வயசுல எதுவும் புரியாது, அம்மா நல்லதுக்கு தான் அடிக்கிறாங்கனு தெரியாது. நான் பல நேரம் யோசிச்சதுண்டு, ஏன் அம்மா எல்லாத்துக்கும் அடிக்கிறாங்க, அடிக்காம சொல்லலாம்லனு ஏன் அஞ்சாவது படிக்கறப்போ, அம்மா அடிச்சது, டி.வி.ல பாத்ததுனு எல்லாம் சேந்து, அம்மாவுக்கு நாம இருக்கறதால தான் பெரிய கஷ்டம், நாம செத்துடலாம்னு தற்கொலை முயற்சி எல்லாம் பண்ணினேன் ஏன் அஞ்சாவது படிக்கறப்போ, அம்மா அடிச்சது, டி.வி.ல பாத்ததுனு எல்லாம் சேந்து, அம்மாவுக்கு நாம இருக்கறதால தான் பெரிய கஷ்டம், நாம செத்துடலாம்னு தற்கொலை முயற்சி எல்லாம் பண்ணினேன் நல்ல வேல ஒன்னும் ஆகல நல்ல வேல ஒன்னும் ஆகல ஆனா எதாவது ஆகி இருந்தா ஆனா எதாவது ஆகி இருந்தா எங்க அம்மா தான் காலத்துக்கும் அழுது இருப்பாங்க எங்க அம்மா தான் காலத்துக்கும் அழுது இருப்பாங்க இப்போ எனக்கும் புரியுது, அம்மா செஞ்சது நல்லதுக்குனு, ஆனா, அந்த வயசுல இதால வேற இப்டி நடக்கவும் வாய்ப்பு இருக்குதே இப்போ எனக்கும் புரியுது, அம்மா செஞ்சது நல்லதுக்குனு, ஆனா, அந்த வயசுல இதால வேற இப்டி நடக்கவும் வாய்ப்பு இருக்குதே அதனால, எப்பப் பாத்தாலும் அடிக்கறது சரி இல்ல அதனால, எப்பப் பாத்தாலும் அடிக்கறது சரி இல்ல சின்ன வயசுல இருந்தே, சொன்னாலே கேக்கற மாதிரி வளத்துடனும். முடிஞ்ச அளவு சொல்லிப் புரிய வைக்கப் பாக்கனும். அது தான் நல்லதுனு நெனைக்கறேன்.\nஆனாலும், அழகான பதிவு. நல்லா சொல்லி இருக்கிங்க\nஅடப்பாவமே.. நான் தற்கொலை அளவிற்கெல்லாம் போனது இல்லை.. ஆனால் மனதில் வெறுப்பை வளர்த்திருந்தேன்.. உங்கள் கேள்விக்கு நண்பன் ஞானசேகர் விஜயன் சரியான பதில் சொல்லியிருப்பதாக நினைக்கிறேன்.. அளவான கண்டிப்பும், அடியும் தேவை தான்\nமிக அழகான நினைவுக் கோப்புக் கட்டுரை.\n//நான் அழுகை லேசாக குறைந்த நிலையில் வெறும் விம்மலோடு என் அம்மாவை பார்த்தேன். அவரைக்காணோம். தலையை திருப்பி தேடலாம் என்றால் தலையை திருப்ப முடியவில்லை. யாரோ என்\n.தலையிலும் முகத்திலும் தங்கள் இரு கைகளாலும் என்னை அழுத்திப்பிடித்திருந்தார்கள். நான் மெதுவாக அண்ணாந்து பார்த்தேன். அம்மா என்னை கட்டிப்பிடித்து அழுதுகொண்டிருந்தார். எனக்கு மீண்டும் அழுகை வந்துவிட்டது. //\nகட்டுரையின் இந்த இடத்தை மிகவும் ரசித்தேன் .\n//அடிப்பதால் தான் அதற்கு அடி ஸ்கேல் என்று பெயர் வைத்ததாக நினைத்துக்கொண்டிருப்பேன்.// மீ டூ :)\n//சிறு வயதில் பிரம்பிற்கும், விசிறி கட்டைக்கும், விளக்குமாறுக்கும், தோசைக்கரண்டிக்கும் வேலை வைத்தவனுக்கு, வருங்காலத்தில் லத்திக்கு வேலை வைக்க வேண்டிய அவசியம் இருக்காது என திடமாக நம்புகிறேன்.. // ம்ம்ம்\nஆனால் இந்த இடத்தில் ஒரு சிக்கல் இருக்கிறது அடி நல்லது என்று குழந்தைகள் உணர வேண்டுமானால் அவர்களுக்கு பக்குவம் தேவை அடி நல்லது என்று குழந்தைகள் உணர வேண்டுமானால் அவர்களுக்கு பக்குவம் தேவை , அடிப்பதற்காவவே பிறந்த ஜந்து என்று பெற்றோர்களை நினைக்க ஆரம்பித்துவிடும் வாய்ப்பும் அதிகம் இருக்கிறது :) ,பின் பெற்றோர்களை வெறுக்க மற்றும் விலகி செல்லல் போன்ற விபரீத எண்ணங்களுக்கும் வழிவகுக்கும் வாய்ப்புகள் உண்டு , அடிப்பதற்காவவே பிறந்த ஜந்து என்று பெற்றோர்களை நினைக்க ஆரம்பித்துவிடும் வாய்ப்பும் அதிகம் இருக்கிறது :) ,பின் பெற்றோர்களை வெறுக்க மற்றும் விலகி செல்லல் போன்ற விபரீத எண்ணங்களுக்கும் வழிவகுக்கும் வாய்ப்புகள் உண்டு \nஅளவோடு இருக்க வேண்டும் அடியும் ,அணைப்பும், (அளவு எவ்வளவுனு தெரியல :) ).\nஉங்களின் இந்த கட்டுரை என் அடிமனதிலிருந்த அடி வாங்கிய உணர்வுகளை அசைபோடவைத்தது , என் தலைய��ல் இருக்கும் என் அப்பா அடித்த அடியின் தழும்பை தடவிப் பார்த்துக்கொண்டேன். :).,\nமூங்கில் கட்டையில் அடிக்க முயன்றபோது தவறி தலையில் விழுந்த செம அடி \nகாலம் கடந்த பின் பயம் மரியாதையாகிவிடுகிறது... ஆம் \nஅவர்கள் அடிக்கும் அடியிலும் கூட அன்பு இருக்கத்தான் செய்கிறது, பிள்ளைகளுக்கு புரிதல் வேண்டும், புரிதலை வரவைக்கும் உபயமும் பெற்றோர் கையில் தான் இருக்கிறது.\nமிக்க நன்றி விஜயன் :)\nஇப்போதெல்லாம் குழந்தைகளை அடிப்பது ரொம்பவே குறைந்து விட்டது... நானும் நிறைய அடி வாங்கி இருக்கிறேன்....\nஉண்மை தான்.. வருங்காலத்தில் குழந்தைகள் தான் நம்மை அடிப்பார்கள்..\nஎனக்கும் அடி வாங்குன ஜாபகம் வந்துட்டு தல... எங்க அம்மா அடிக்கும் போது நான் படமெடுத்து ஆடுவேன்.. எல்லாரும் சிரிப்பாங்க... எங்க அம்மா மேல நான் ரொம்ப கோப பட்ருக்கேன்.. எங்க தெருவுல எங்க அப்பா எங்கள அடிகிறத பாத்துடு யாரும் என்ன விளையாட சேர்கவே மாட்டாங்க.. எங்கள அடிக்கதுக்க்காகவே எங்க அப்பா சந்தை ல போய் மாட்ட அடிக்கிற பிரம்ப வாங்கி வீடு கூரை மேல வச்சு இருந்தாங்க... நான் 10ம் வகுப்பு படிக்கும் போது தான் அத ஒடிச்சு போட்டேன்..\nஎனக்கு நல்லா ஜாபகம் இருக்கு... ஒரு தடவ எங்க அம்மா என்ன அடிக்கும் போது சோறு வைக்கிற அலுமினிய கரண்டி வச்சு அடிச்சாங்க.. அதுல அந்த கோப்பை மட்டும் ஒடிஞ்சு போச்சு.. அத பார்த்ததும் எனக்கு சிரிப்பு வந்துடு... எங்க அம்மா கோபத்துல என்ன அடிச்சதுல எனக்கு ரத்தம் வந்துடு...\nஅப்பா அடிச்சு அழ வைப்பாங்க.. அந்த அழுகையோட போய் சாமி போட்டா முன்னாடி போய் விக்கி ( தோப்புக்கரணம் ) போட சொல்வாரு...\nநான் வாங்குன அடிக்குலம் கணக்கே கிடையாது.. அம்மாவோட கையால அடி வாங்கி மூக்குல ஒரு ஆறாத தழும்பு இருக்கு.. யாராவது அது என்னது நு கேட்டா எனக்கு எங்க அம்மா அடிச்சது தான் ஜாபகம் வரும்...\nநிறைய சம்பவங்கள் ஜாபகம் வருது... எல்லாத்தும் சொல்ல முடியாது...\nநான் அடி வாங்குன பொருள மட்டும் சொல்றேன்...\n7. அடுப்பு ஊதும் குழல்\n9 வாரியல் ( விளக்குமாறு )\n12 தளை ( பனை ஏறும் போது கால் ல மாட்டுறது)\n13 கடிப்பு (பனை மரத்துல பயினி ( பதநீர்) எடுக்க )\nஇது எல்லாத்துலேயும் நான் அடி வாங்கிருக்கேன்... இதுலாம் எனக்கு ஜாபகம் இருக்காது தான். நிறைய மறந்துருக்கேன்...\nஎனக்கும் அடி வாங்குன ஜாபகம் வந்துட்டு தல... எங்க அம்மா அடிக்கும் போது நான் படமெடுத்து ஆடுவேன்.. எல்லாரும் சிரிப்பாங்க... எங்க அம்மா மேல நான் ரொம்ப கோப பட்ருக்கேன்.. எங்க தெருவுல எங்க அப்பா எங்கள அடிகிறத பாத்துடு யாரும் என்ன விளையாட சேர்கவே மாட்டாங்க.. எங்கள அடிக்கதுக்க்காகவே எங்க அப்பா சந்தை ல போய் மாட்ட அடிக்கிற பிரம்ப வாங்கி வீடு கூரை மேல வச்சு இருந்தாங்க... நான் 10ம் வகுப்பு படிக்கும் போது தான் அத ஒடிச்சு போட்டேன்..\nஎனக்கு நல்லா ஜாபகம் இருக்கு... ஒரு தடவ எங்க அம்மா என்ன அடிக்கும் போது சோறு வைக்கிற அலுமினிய கரண்டி வச்சு அடிச்சாங்க.. அதுல அந்த கோப்பை மட்டும் ஒடிஞ்சு போச்சு.. அத பார்த்ததும் எனக்கு சிரிப்பு வந்துடு... எங்க அம்மா கோபத்துல என்ன அடிச்சதுல எனக்கு ரத்தம் வந்துடு...\nஅப்பா அடிச்சு அழ வைப்பாங்க.. அந்த அழுகையோட போய் சாமி போட்டா முன்னாடி போய் விக்கி ( தோப்புக்கரணம் ) போட சொல்வாரு...\nநான் வாங்குன அடிக்குலம் கணக்கே கிடையாது.. அம்மாவோட கையால அடி வாங்கி மூக்குல ஒரு ஆறாத தழும்பு இருக்கு.. யாராவது அது என்னது நு கேட்டா எனக்கு எங்க அம்மா அடிச்சது தான் ஜாபகம் வரும்...\nநிறைய சம்பவங்கள் ஜாபகம் வருது... எல்லாத்தும் சொல்ல முடியாது...\nநான் அடி வாங்குன பொருள மட்டும் சொல்றேன்...\n7. அடுப்பு ஊதும் குழல்\n9 வாரியல் ( விளக்குமாறு )\n12 தளை ( பனை ஏறும் போது கால் ல மாட்டுறது)\n13 கடிப்பு (பனை மரத்துல பயினி ( பதநீர்) எடுக்க )\nஇது எல்லாத்துலேயும் நான் அடி வாங்கிருக்கேன்... இதுலாம் எனக்கு ஜாபகம் இருக்கிறது தான். நிறைய மறந்துருக்கேன்...\nசூப்பர்.. நீங்களும் அடி வாங்குனதுல பெரிய ph.d தான் போங்க..\nஅன்புள்ள ராம்குமார் அவர்களுக்கு...நீண்ட நாள்களுக்கு பிறகு உங்கள் பக்கத்திற்கு வந்து இருக்குகிறேன்.....இந்த பதிவை படித்தவுடன்.....நான் அடிவாங்கிய அத்தனை நினைவுகளும் என் கண் முன்னால் வந்து போனது ...இந்த நினைவை ஏற்படுத்திய இந்த பதிவுக்கு என் மனப்பூர்வமான வாழ்த்துக்கள்\nஅனானிகள் கமெண்ட்டலாம், உங்கள் கமெண்ட், வரம்பு மீறிய வார்த்தைகளால் தனிநபர் தாக்குதலாக இல்லாத வரை..\nஅம்மன் கோவில்பட்டி அழகிகள் (3)\nகண்ணா லட்டு தின்ன ஆசையா (2)\nசிவகாசி மிக்சர் வண்டி (2)\nதலித்துகளின் இன்றைய நிலையும், நாடார்களின் அன்றைய நிலையும் வளர்ச்சியும்...\nபதிவுலகிலும் , ஃபேஸ்புக்கிலும் தலித்திய ஆதரவு நிலைப்பாடில் இருக்கும் பலரும் சொல்லும் விசயம் - அடங்க மறு , அ��்து மீறு , திரு...\nஸ்ட்ரெயிட்டா கட்டுரைக்குள்ள போவதற்கு முன் ஒரு சில statistical dataவை பார்த்துவிடுவோம்.. நம் இந்தியா தான் உலகின் personal care productsகளின...\nதலைப்பை பார்த்தவுடன், ‘ஆஹா வந்துட்டான்யா பிற்போக்குவாதி’ என ஒரு முடிவோடு வந்திருக்கும் முற்போக்குவாதிகளுக்கும், ‘என்னய்யா இது இந்தக்காலத்த...\nசாமி காப்பாத்து - சிறுகதை..\nகுளித்து முடித்து யூனிஃபார்ம் மாட்டிக்கொண்டிருந்த கண்ணனை, வைரமுத்து அப்படியே அலேக்காக தூக்கிக்கொண்டு வந்து தங்கள் வீட்டில் இருக்கும்...\nமதமாற்ற வியாபாரம் & ஆத்திக பகுத்தறிவு\nகடைசியாக எழுதிய இரண்டு கட்டுரைகளிலும் ஒரு கதையை சொல்லியே ஆரம்பித்திருந்ததால், செண்டிமென்ட் படி இந்த கட்டுரையும் அப்படியே.. நான் அப்போது ப்...\n”நாம லவ் பண்ணுறப்பலாம் இந்த மாதிரி அடிக்கடி கூட்டிட்டு வருவீங்க, இப்பலாம் வாரத்துக்கு ஒரு நாள் கூட்டிட்டு வரதுக்கு கூட கசக்குதுல உங்களு...\nசசிகுமாரையும் விட்டு வைக்கலையாய்யா நீங்க\nகல்யாண முகூர்த்த சீசன் களைகட்டி விட்டது. சமீபத்தில் விவேக் சொன்னது போல மண்டபம் கிடைப்பது தான் மிகவும் கஷ்டமாக உள்ளது. முன்பெல்லாம் கல்யாண...\nதல படமும் மலமாடுகளும் - சிறுகதை..\nஉங்களுக்கு மிகப்பிடித்த நடிகரின் படத்தை முதல் நாள் முதல் ஷோ பார்க்க போயிருக்கிறீர்களா 26 வருசமா ரஜினி ரசிகனாவும், 14 வருசமா அஜித் ரசிகனாவ...\nஇப்போது சமீபகாலமாக இணையதளத்திலும் சரி, பத்திரிகைகளிலும் சரி, அஜித்துக்கு அபரிமிதமான செல்வாக்கு இருப்பது போல் காட்டப்படுகிறது. அது நிஜமாக...\nஎன் செல்ல நாயே - சிறுகதை...\nமுன் குறிப்பு: 2000-2003 காலத்தில் 10ம் வகுப்பு அரசு சிலபஸில் படித்தவர்களுக்கு இந்த கதை பரிச்சயமாக இருக்கலாம்.. இது நாம் அன்று படித்த ஆங...\nஈமெயிலில் பதிவுகளை பெற இங்கு உங்கள் மெயில் ஐடியை கொடுங்கள்..\nதலித்துகளின் இன்றைய நிலையும், நாடார்களின் அன்றைய நிலையும் வளர்ச்சியும்...\nபதிவுலகிலும் , ஃபேஸ்புக்கிலும் தலித்திய ஆதரவு நிலைப்பாடில் இருக்கும் பலரும் சொல்லும் விசயம் - அடங்க மறு , அத்து மீறு , திரு...\nஸ்ட்ரெயிட்டா கட்டுரைக்குள்ள போவதற்கு முன் ஒரு சில statistical dataவை பார்த்துவிடுவோம்.. நம் இந்தியா தான் உலகின் personal care productsகளின...\nசாமி காப்பாத்து - சிறுகதை..\nகுளித்து முடித்து யூனிஃபார்ம் மாட்டிக்கொண்டிருந்த கண்ணனை, வைரமுத்து அப்படியே அலே��்காக தூக்கிக்கொண்டு வந்து தங்கள் வீட்டில் இருக்கும்...\nஎன் செல்ல நாயே - சிறுகதை...\nமுன் குறிப்பு: 2000-2003 காலத்தில் 10ம் வகுப்பு அரசு சிலபஸில் படித்தவர்களுக்கு இந்த கதை பரிச்சயமாக இருக்கலாம்.. இது நாம் அன்று படித்த ஆங...\n”அய்யோ அப்பறம் என்ன ஆச்சு சார்” நான் பதறிப்போய் கையில் இருக்கும் டீயைக்கூட குடிக்க மறந்து என் டீலரிடம் கேட்டேன்.. ”டாக்டர் ’அவ்ளோ தான...\nகாலங்காத்தால டீக்கடையில சுட சுட ஆரம்பிக்குறாய்ங்க.. பகல் பூரா ஆஃபிஸ்ல முக்கிய வேலையா இதத்தான் பண்ணுறாய்ங்க.. நைட்டு தூங்குற வரைக்கும் ஃபேஸ...\nமுன் குறிப்பு: இந்தக்கதையில் வரும் பெயர்கள் அத்தனையும் கற்பனை. சம்பவங்கள் அனைத்தும் நிஜமான நிஜம். திடமான மனதோடு படிக்கவும். ”டா...\n”நாம லவ் பண்ணுறப்பலாம் இந்த மாதிரி அடிக்கடி கூட்டிட்டு வருவீங்க, இப்பலாம் வாரத்துக்கு ஒரு நாள் கூட்டிட்டு வரதுக்கு கூட கசக்குதுல உங்களு...\nயூத் ஃபெஸ்டிவல் - சிறுகதை..\n\"ஏய்ச்சீ கிட்டத்துல வராத.. ஒன்ன பாத்தாலே அருவெறுப்பா இருக்கு.. என் மூஞ்சிலேயே முழிக்காதடீ” ஒரு வித தயக்கத்தோடும் கோவத்தை கண்களில் கா...\nதல படமும் மலமாடுகளும் - சிறுகதை..\nஉங்களுக்கு மிகப்பிடித்த நடிகரின் படத்தை முதல் நாள் முதல் ஷோ பார்க்க போயிருக்கிறீர்களா 26 வருசமா ரஜினி ரசிகனாவும், 14 வருசமா அஜித் ரசிகனாவ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400245109.69/wet/CC-MAIN-20200926200523-20200926230523-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://bookday.co.in/new-education-policy-2020-j-shah-jahan-s-sivakumar-new-education-policy/", "date_download": "2020-09-26T21:38:26Z", "digest": "sha1:KJS3Y6AK6QOHE2EUM3DJUIMF76KI5AH2", "length": 6764, "nlines": 116, "source_domain": "bookday.co.in", "title": "புதிய கல்விக் கொள்கை 2020 | ஜெ.ஷாஜஹான் | செ.சிவகுமார் | New Education Policy - Bookday", "raw_content": "\nHomevideosபுதிய கல்விக் கொள்கை 2020 | ஜெ.ஷாஜஹான் | செ.சிவகுமார் | New Education Policy\nபுதிய கல்விக் கொள்கை 2020 | ஜெ.ஷாஜஹான் | செ.சிவகுமார் | New Education Policy\nநினைத்த நூல்கள்… நினைத்த நேரத்தில்…\nகவிதை: காண வேண்டும் – தேன்மொழி தாஸ்\nசிறுகதை: கடவுள் நகரத்தில் பிச்சை புகு காண்டம் – வசந்ததீபன்\nகற்பனைவாத விவசாயமும், அறிவியல் விவசாயமும் – விஞ்ஞானி த.வி. வெங்கடேஸ்வரன்\nJourney of a Civilization நூல் அறிமுகம் | சுந்தர் கணேசன்\nபாலாவின் சங்கச்சுரங்கம் | நும்மினும் சிறந்தது நுவ்வை | R. Balakrishnan IAS\nசிந்துவெளிப் பண்பாடும் ஆய்வுக்கூறுகளும் | Sundar Ganesan | சுந்தர் கணேசன்\nஇந்திய விஞ்ஞானி கே.எஸ்.கிருஷ்ணனின் வாழ்க்கை வரலாறு | Writer Ayesha Era. Natarasan\nமார்க்சியத்திற்���்கு முந்தைய பொருள்முதல்வாதம் | தோழர்.அ.பாக்கியம்\nகரோனா வைரசுக்குப் பின்வரும் உலகம் எப்படி இருக்கும்: யுவல் நோவா ஹராரி\nதேசிய கல்விக் கொள்கை 2019 (வரைவு) தமிழில்\nநான் ஏன் பாஜகவிலிருந்து ராஜினாமா செய்தேன்.. -சிவம் சங்கர் சிங் (தமிழில்: ச.வீரமணி)\nகிழக்கு பதிப்பகம் | Kizhakku Pathippagam\nநாட்டை உலுக்கும் ரபேல் பேர ஊழல் | எஸ். விஜயன்\nஇசை வாழ்க்கை 19: ஒவ்வொரு (கண்ணீர்த்) துளியிலும் உன் முகம் தெரிகிறது – எஸ் வி வேணுகோபாலன் September 26, 2020\nகல்விக் கொள்கைக்கு எதிரான எதிர்ப்புக் கவிதைகளின் தொகுப்பு “முகமூடிக்குள் மறைந்திருக்கும் கோரைப் பற்கள்” நூலிலிருந்து ஒரு கவிஞரின் எதிர்ப்புக் குரல் September 26, 2020\nவேளான் மசோதாக்கள் மற்றும் தொழில் சட்டத் திருத்தங்கள்: நோய்த்தொற்றுக்கு நடுவில் மோடியின் மிகப்பெரும் சூதாட்டம் – எம்.கே.வேணு(தமிழில்:கி.ரமேஷ்) September 26, 2020\nபொள்ளாச்சி முருகானந்தம் கவிதை September 26, 2020\nதீன் தயாள் உபாத்யாயா கொலை: ஏபிவிபியின் நிறுவனர் பால்ராஜ் மதோக் வெளியிட்ட அதிர்ச்சியூட்டும் தகவல்கள் – சம்சுல் இஸ்லாம் (தமிழில்: தா.சந்திரகுரு) September 26, 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400245109.69/wet/CC-MAIN-20200926200523-20200926230523-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://eettv.com/2018/07/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%80%E0%AE%B4-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D-2/", "date_download": "2020-09-26T22:06:44Z", "digest": "sha1:PYOEOCFXPKRUMP3ELP656SA7ZE5KDVNO", "length": 6530, "nlines": 66, "source_domain": "eettv.com", "title": "நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் 3வது வருட தட கள விளையாட்டுப்போட்டி-2018 – EET TV", "raw_content": "\nநாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் 3வது வருட தட கள விளையாட்டுப்போட்டி-2018\nநாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் விளையாட்டும், சமூக நலமும் அமைச்சு நடாத்திய 3 வது வருட தட கள விளையாட்டுப்போட்டி மார்க்கம் நகரில் July 2ந் திகதி Bill Crothers Secondary High School மைதானத்தில் வெகு சிறப்பாக நடைபெற்றது. இந்த நிகழ்வில் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் மாணவர் இளையோர் அமைப்பின் பொறுப்பாளர் திரு. குமணன் குணரட்ணம் அவர்கள் பிரதம விருந்தினராக கலந்து கொண்டார், இவர் ஒரு முது நிலை இளம் பட்டதாரியும் ஆவார். நீண்ட வார விடுமுறையாகவும், கடும் வெப்பநிலை எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருந்த போதிலும், Brampton இல் இருந்து Oshawa வரையும் உள்ள இடங்களில் இருந்து வந்து கணிசமான விளையாட்டு வீரர்கள் போட்டிகளில் பங்கு பற்றியமை குறிப்பிடத்தக்க விடயமாக இருந்தது. மைதான���்திலும், அலுவலகத்திலும் பல தொண்டர்கள் இணைந்து போட்டிகளை நடாத்த உதவினார்கள். வீரர்களுக்கான விருதுகள், சான்றிதழ்கள், வெற்றிக் கிண்ணங்கள் வழங்கப்பட்டன. கடும் வெப்பநிலை எச்சரிக்கை, கொட்டும் மழை என சவாலான கால நிலைகளோடு போராடி வெற்றிகரமாக நடைபெற்ற 3 வது வருட தடகள விளையாட்டுப்போட்டி 2018 இற்கு மார்க்கம் நகர பிதா அவர்கள் வழங்கிய வாழ்த்து வலுவான சான்றாக அமைகின்றது.\nஎட்டு வயது சிறுமியை மூன்று மணி நேரம் துஷ்பிரயோகம் செய்த கொடூரன்: கூறிய அதிர்ச்சி வார்த்தைகள் ….\nஜப்பானில் மழை, வெள்ளத்துக்கு பலியானோர் எண்ணிக்கை 44 ஆக உயர்வு\nலண்டனில் குரோய்டன் பொலிஸ் நிலையத்தில் பொலிஸ் அதிகாரி சுட்டுக் கொலை…..\nஅமெரிக்காவை உலுக்கிய மற்றொரு சம்பவம் ஈவு இரக்கமின்றி பொலிஸ் அதிகாரி செய்த கொடூர செயல்\nபாரீசில் பத்திரிகை அலுவலகம் முன் கத்திக்குத்து சம்பவம்-நான்கு பேர் காயம்\nஅதிகாரி சுட்டுக் கொல்லப்பட்ட விவகாரம்: தென்கொரியாவிடம் மன்னிப்பு கேட்ட கிம் ஜாங் அன்\nஉக்ரைனில் ராணுவ விமானம் தரையிறங்கும் போது நெருப்பு கோளமான விமானம் 22 பேர் உடல் கருகி பலி\nகுண்டை வெடிக்க வைப்பதற்கு முன் புலனாய்வு அதிகாரியை சந்தித்த தற்கொலைதாரி\nஇலங்கை தொடர்பில் சர்வதேச மனித உரிமை அமைப்புக்கள் கூட்டாக எச்சரிக்கை\nதியாக தீபம் திலீபன் நினைவேந்தலில் மாற்றம் இல்லை தமிழ் தேசியக் கட்சிகளின் அதிரடி அறிவிப்பு\nயாழில் தியாகி திலீபனின் உண்ணாவிரதப் போராட்டத்துக்கும் மற்றுமொரு நீதிமன்ற உத்தரவு\nநார்த் யார்க் பள்ளியில் இரண்டு மாணவர்களுக்கு COVID-19 தொற்று\nஎட்டு வயது சிறுமியை மூன்று மணி நேரம் துஷ்பிரயோகம் செய்த கொடூரன்: கூறிய அதிர்ச்சி வார்த்தைகள் ….\nஜப்பானில் மழை, வெள்ளத்துக்கு பலியானோர் எண்ணிக்கை 44 ஆக உயர்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400245109.69/wet/CC-MAIN-20200926200523-20200926230523-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://kallaru.com/ariyalur/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE/", "date_download": "2020-09-26T21:42:34Z", "digest": "sha1:E2O32D7GN27SPGSJHKG4FYINZITHF523", "length": 9939, "nlines": 108, "source_domain": "kallaru.com", "title": "செந்துறையில் விலையில்லா மிதி வண்டிகள் வழங்கும் விழா. செந்துறையில் விலையில்லா மிதி வண்டிகள் வழங்கும் விழா.", "raw_content": "\nதேசிய சித்த மருத்துவ நிறுவனத்தில் பி.எஸ்சி பட்டதாரிகளுக்கு வேலை..\nமகளிர் சக்தி மைய, மாவட்ட ஒருங்கி���ைப்பாளர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்.\nநீட் தோ்வு தற்கொலைகளை தடுக்கக் கோரி பெரம்பலூரில் ஆா்ப்பாட்டம்.\nபெரம்பலூாில் மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து சாலை மறியல்.\nதண்ணீர் கேட்டு வெண்மணி கிராமத்தில் சுவரொட்டி.\nHome அரியலூர் / Ariyalur செந்துறையில் விலையில்லா மிதி வண்டிகள் வழங்கும் விழா\nசெந்துறையில் விலையில்லா மிதி வண்டிகள் வழங்கும் விழா\nசெந்துறையில் விலையில்லா மிதி வண்டிகள் வழங்கும் விழா.\nஅரியலூா், செந்துறையில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு மிதி வண்டிகள் வழங்கும் விழா திங்கள்கிழமை நடைபெற்றது. அரியலூா் நிா்மலா பெண்கள் நிலைப் பள்ளியில் நடைபெற்ற விழாவுக்கு ஆட்சியா் த. ரத்னா தலைமை வகித்தாா். விழாவில், அரசு தலைமை கொறடா தாமரை எஸ். ராஜேந்திரன் கலந்து கொண்டு 2,458 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதி வண்டிகளை வழங்கிப் பேசியது:\nஅரியலூா் மாவட்டத்தில் நடப்பாண்டில் 3,037 மாணவா்கள், 3,824 மாணவிகளுக்கும் மதிவண்டிகள் வழங்கப்பட உள்ளது. முதல்கட்டமாக அரியலூா் சட்டப்பேரவை தொகுதிக்குட்பட்ட 23 அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளைச் சோ்ந்த 1,180 மாணவா்கள், 1,368 மாணவிகள் என மொத்தம் 2,548 பேருக்கு ரூ.2.71 கோடி மதிப்பில் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கப்பட்டுள்ளது. இதற்கென தமிழக அரசு பள்ளிக் கல்வித் துறை மூலம் ரூ.2,750 கோடி கூடுதல் நிதியை ஒதுக்கீடு செய்துள்ளது என்றாா்.\nவிழாவுக்கு, ஜயங்கொண்டம் எம்எல்ஏ ராமஜெயலிங்கம் முன்னிலை வகித்தாா். மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவா் பொ.சந்திரசேகா், ஒன்றியக் குழு தலைவா்கள் அரியலூா் பு.செந்தமிழ்செல்வி, தா.பழூா் மகாலட்சுமி, மாவட்ட முதன்மை கல்வி அலுவலா் (பொ) கே.மதிவாணன், கல்வி மாவட்ட அலுவலா்கள் அம்பிகாபதி, பாலசுப்பிரமணியன், தலைமையாசிரியா் இசபெல்லாமேரி, பள்ளித் துணை ஆய்வாளா் பழனிசாமி ஆகியோா் பங்கேற்றனா்.\nசெந்துறையில்… செந்துறை அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற மிதிவண்டிகள் வழங்கும் விழாவில் குன்னம் சட்டப் பேரவை உறுப்பினா் ஆா்.டி.ராமச்சந்திரன் கலந்து கொண்டு, பள்ளி மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்கினாா்.\nPrevious Post5,8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு ரத்து. Next Postஅரியலூாில் ஏழை பெண்களுக்கு தாலிக்கு தங்கம் வழங்கும் விழா நடைபெற்றது.\nஜெயங்கொண்டம் அருகே சாலை விபத்தில் இளை��ா் பலி.\nஅரியலூரில் நகைக்கடை சுவரை உடைத்து நகைகள் திருட்டு.\nஹிந்தி தெரியாததால் கடன் தர மறுத்த வங்கி மேலாளா் மாற்றம்.\nதேசிய சித்த மருத்துவ நிறுவனத்தில் பி.எஸ்சி பட்டதாரிகளுக்கு வேலை..\nமகளிர் சக்தி மைய, மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்.\nநீட் தோ்வு தற்கொலைகளை தடுக்கக் கோரி பெரம்பலூரில் ஆா்ப்பாட்டம்.\nபெரம்பலூாில் மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து சாலை மறியல்.\nதண்ணீர் கேட்டு வெண்மணி கிராமத்தில் சுவரொட்டி.\nஷிந்தகா சுரங்கப்பாதை நாளை தற்காலிகமாக மூடப்படுகிறது.\nஓமானில் இருந்து நிரந்தரமாக வெளியேறுபவர்கள் அபராதம் செலுத்த தேவையில்லை.\nவெஜ் கட்லெட் ருசி பார்போம் வாங்க\nசுவையான இலங்கை கத்தரிக்காய் குழம்பு ருசிக்க\nஹைதராபாத் சிக்கன் பிரியாணி சுவையாக செய்யனுமா\nவாடை இல்லாமல் மீன் சமைப்பது எப்படி.\nஉங்க தலை முடி கொட்டுதா.. அப்போ உங்களுக்கு தான் இந்த டிப்ஸ்..\nசருமத்தில் உள்ள எண்ணெய் பசை நீங்க…\nஇயற்கையான முறையில் என்றும் உங்கள் முகத்தை பளிச்சிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400245109.69/wet/CC-MAIN-20200926200523-20200926230523-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/2171850", "date_download": "2020-09-26T20:58:20Z", "digest": "sha1:ATICRPVALFF6DXSVWWDKMQ7QDMEXAEBH", "length": 3714, "nlines": 43, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"தெற்கு யோர்சியா மற்றும் தெற்கு சண்ட்விச் தீவுகள்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"தெற்கு யோர்சியா மற்றும் தெற்கு சண்ட்விச் தீவுகள்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\nதெற்கு யோர்சியா மற்றும் தெற்கு சண்ட்விச் தீவுகள் (தொகு)\n10:37, 15 சனவரி 2017 இல் நிலவும் திருத்தம்\n35 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 3 ஆண்டுகளுக்கு முன்\n+ சான்றுகள் / ஆதாரங்கள் / மேற்கோள்கள் தேவைப்படுகின்றன; [[விக்கிப்பீடியா:தொடுப்பிணைப்பி|தொடுப்ப...\n18:39, 1 ஆகத்து 2013 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nJayarathinaAWB BOT (பேச்சு | பங்களிப்புகள்)\n10:37, 15 சனவரி 2017 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nShriheeran (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (+ சான்றுகள் / ஆதாரங்கள் / மேற்கோள்கள் தேவைப்படுகின்றன; [[விக்கிப்பீடியா:தொடுப்பிணைப்பி|தொடுப்ப...)\n|name =தெற்கு யோர்சியா மற்றும் தெற்கு சண்ட்விச் தீவுகள்\nதானியக்கமாக ரோந்திடும் பயனர்கள், ரோந்திடுபவர்கள், முன்னிலையாக்கர்கள்\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400245109.69/wet/CC-MAIN-20200926200523-20200926230523-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.oneindia.com/news/2001/05/17/agni.html", "date_download": "2020-09-26T20:54:48Z", "digest": "sha1:ZMCBG7CISDLUI5KN2UKMCEQHNVHWEDTT", "length": 21261, "nlines": 195, "source_domain": "tamil.oneindia.com", "title": "அக்னியில் அல்லாடும் சென்னை! | heat wave in chennai - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் எஸ்பி பாலசுப்ரமணியம் ஐபிஎல் 2020 நாடாளுமன்றம் இந்தியா சீனா எல்லை பிரச்சனை புரட்டாசி மாதம் 2020\nஎஸ் பி பாலசுப்ரமணியத்திற்கு பாரத ரத்னா விருது கிடைக்க முயற்சி செய்வேன் - கங்கை அமரன்\nஇந்தியாவில் 59 லட்சம் பேரை பாதித்த கொரோனா - 93461 பேர் மரணம்\nநண்பர் பிரதமர் மகிந்த ராஜபக்சே உடன் உரையாடியதில் பெருமகிழ்வடைகின்றேன் - தமிழில் மோடி ட்வீட்\nஎஸ்.பி.பாலசுப்ரமணியத்திற்கு பாரத ரத்னா விருது தர வேண்டும் - புதுவை முதல்வர் நாராயணசாமி\nசென்னையில் அக்டோபர் 1 வரை ஆர்பாட்டம், ஊர்வலம் நடத்த தடை - காவல்துறை ஆணையர் உத்தரவு\nஜிஎஸ்டி இழப்பீடு தொகையை மாநிலங்களுக்கு கொடுக்க தேவையில்லை என்று சொல்வது வெட்கக்கேடு - முக ஸ்டாலின்\nSports சிஎஸ்கேவிற்கு துணை நிற்பேன்.. எங்கும் செல்ல மாட்டேன்.. பாட்டி இறந்த துக்கத்திலும் விளையாடிய வாட்சன்\nAutomobiles 150 - 200 சிசி செக்மெண்ட்... பட்டைய கௌப்பும் பெஸ்ட் பைக் இதுதான்... பல்சரா அப்பாச்சியா\nMovies பிரித்விராஜ் க்யூட்டான பிக்ஸ்…வாவ்…சூப்பர் ஸ்பெஷல் என்ற துல்கர் சல்மான்\nFinance பைக் பிரியர்களுக்கு ஒரு நல்ல செய்தி.. ஹார்லி டேவிட்சன் ஹீரோ மோட்டோ கார்ப்புடன் பேச்சு வார்த்தை..\nLifestyle மதுரை ஸ்டைல் மட்டன் சால்னா\nEducation ரூ.31 ஆயிரம் ஊதியத்தில் சென்னையிலேயே தமிழக அரசு வேலை\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஅக்னி நட்சத்திரம் சென்னைவாசிகளை தாளித்து எடுக்கிறது. உலர்ந்த நாவுகளுடன், வெறும் உடல்களாக நடமாடிக் கொண்டிருக்கிறார்கள் சென்னைமக்கள்.\nசென்னையில் வெயில் அடிப்பது புதிதல்ல. ஆண்டுக்கு ஒரு முறை திருவிழா வருவது போல ஒவ்வொரு ஆண்டும் கோடை காலம் கோலாகலமாக வந்துசென்னை மக்களை ���றுத்தெடுக்கும்.\nஆனால் இதுவரை இல்லாத அளவு இந்த முறை வெயில் கடுமையாக உள்ளது. சென்னை மட்டுமல்லாது தமிழகம் முழுவதுமே இந்த நிலைதான்.ஆனால் சென்னையில் மட்டுமே எப்போதுமே வெயில் கொஞ்சம் ஸ்பெஷலாக இருக்கும்.\nதற்போது அக்னி நட்சத்திரம் நடந்து கொண்டிருப்பதால் வெயிலின் உஷ்ணம் மிகக் கடுமையாக இருக்கிறது. சாலைகளில் நடந்து செல்வோர் எண்ணிக்கைமிகவும் குறைவாகவே இருக்கிறது. வாகனங்களின் எண்ணிக்கையும் கூட பிற்பகலில் மிகவும் குறைவாகவே உள்ளது.\nநகரத்தில் எந்த பகுதியுமே வெயிலின் வீச்சுக்குத் தப்பவில்லை. நகரில் மரங்கள், செடி, கொடிகளின் எண்ணிக்கை குறிப்பிட்டுச் சொல்லும் அளவுக்குஇல்லாததால், பசுமை என்ற பேச்சுக்கே இடமில்லாமல் போய் விட்டது. நிழலுக்குக் கூட ஒதுங்க முடியவில்லை எங்குமே.\nதினசரி காலை 5.45 மணிக்கே துவங்கி விடுகிறது வெயிலின் விளையாட்டு. 6 மணி ஆகும்போதே வெயில் சுள்ளென்று உரைக்கத் தொடங்குகிறது. 6.30மணிக்கு வந்து வெளியில் பார்த்தால், 10 மணி போல தோன்றும். அப்படி ஒரு வெயில். வெயில் என்றால் சும்மா இல்லை, வெள்ளை வெளேர் என்றுகண்ணைக் கூச வைக்கும் ஒரு வெயில்.\n7-8 மணிக்கு சாலைகளில் செல்வோர், கையில் பேன் கொண்டு செல்லாத குறையாக, கர்சீப், பேப்பர், பைல்கள் என கையில் கிடைத்ததை வைத்து விசிறிக்கொண்டும், கழுத்தில், நெற்றியில், கையில் என வழியும் வியர்வையை துடைத்தும் கொண்டும் அவஸ்தையாக நடந்து கொண்டிருப்பது சென்னையின் வழக்கமானவிஷயமாகி விட்டது.\nகாலையில் ஜாகிங் போவது கூட சென்னையில் மிகவும் கொடுமையான விஷயமாகி விட்டது. வியர்வையை வெளியேற்றி, உடலை சுத்தமாக வைத்துக்கொள்வதற்குத்தான ஜாகிங், வாக்கிங் என சில உடற்பயிற்சிகளை செய்கிறோம். ஆனால் நாள் பூராவும் வியர்வை ஆறு ஓடிக் கொண்டிருக்கையில்,ஜாகிங் வேறு ஒரு கேடா என்று பலர் நினைத்து விட்டார்கள் போலும். சென்னையில் ஜாகிங் போவோரை காலையில் பார்ப்பது மிகவும் அரிது.\nஅப்படியே ஜாகிங், வாக்கிங் போனாலும் கூட மரங்கள் நிறைந்த சாலைகளில் மட்டுமே, அதுவும் 6 மணிக்குள் மட்டுமே பார்க்க முடிகிறது.அதற்கு மேல் அவசரம் அவசரமாக வீடுகளுக்கு ஓடி விடுகிறார்கள்.\nகாலையில் துவங்கும் வெயில் முடிவது மாலையில் என்று நினைத்தால் அதுதான் இல்லை. இரவு 7 மணி வரை வெயிலின் சூடு போவதில்லை. 7 மணிக்குமேல்தான் ல��சாக வெம்மை குறைந்து, மாலை வந்து விட்டது போன்ற உணர்வு ஏற்படும். 8 மணிக்கு மேல் கொஞ்சம் அணல் குறைந்து சுமாரானசூழ்நிலை ஏற்படும். 9-10 மணிக்கு மேல்தான் ஓரளவு வியர்ப்பது நிற்கும். ஆனாலும் சூடு மட்டும் குறையாது. மாடிகளில் தண்ணீரை ஊற்றி, சூடுவீட்டுக்குள் இறங்காமல் செய்வது ஒரு தடுப்பு முயற்சியாக சென்னைவாசிகள் கடைப்பிடிக்கும் வழக்கம்.\nமதியத்தில் வெளியே செல்ல நினைப்பவர்கள் தற்கொலைக்குத் துணிந்தவர்கள் என்றுதான் கூற வேண்டும். 12-1 மணியளவில் சென்னைத் தெருக்களில் நடந்துசெல்பவர்கள் மிகவும் துணிகரமானவர்கள். எரிமலைக்கு நடுவில் நின்று, கொதிக்கும் நீரில் குளிப்பது போல ஒரு கொடூரமான அனுபவம் அது.\nஒரு பக்கம் வியர்வை ஆறாக ஓடிக் கொண்டிருக்கும், மறுபக்கம் கால் வழியாக உடலுக்குள் பரவும் அ னலை எப்படி சமாளிப்பது என மனசு துடித்துக்கொண்டிருக்கும். இதில் பஸ்சுக்காக காத்துக் கொண்டிருப்பவராக இருந்தால், அவர் ஏதோ ஒரு பிறவியில் பெரும் பாவம் செய்தவராக இருக்க வேண்டும்.நரக வேதனை அது.\nபஸ்சை பிடித்து விட்டு ஒரு வழியாக ஏறி உள்ளே சென்று விட்டால் செத்தார் அந்த நபர். பஸ்சுக்குள் இருக்கும் கூட்டம், படு பயங்கரமான கூட்டம். அப்படியேநிற்கும், நகராது. நகர்ந்தாலும், அவர்களது வியர்வையை அப்படியே நமது சட்டையில் துடைத்து விட்டுத்தான் செல்வார்கள். சக பயணிகளின் உரசல்கள்,வியர்வை நாற்றம் என குடலே வெளியே வந்து விடும் அளவுக்கு குமட்டி எடுத்து விடும்.\nதற்போது அக்னி நட்சத்திரம் நடந்து கொண்டுள்ளதால் சென்னையில் வெயில் கடுமையாக அடிக்கிறது. இன்னும் ஒரு வாரத்தில் அக்னி நட்சத்திரம் முடிந்துவிடும் என்பதால் அதற்குப் பிறகு வரப் போகும் குளுமையை நினைத்து வெயிலை மறக்க முயற்சித்து வருகிறார்கள் சென்னை பொது ஜனங்கள்.\n தமிழ் மேட்ரிமோனியில் இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்\nநண்பர் பிரதமர் மகிந்த ராஜபக்சே உடன் உரையாடியதில் பெருமகிழ்வடைகின்றேன் - தமிழில் மோடி ட்வீட்\nசென்னையில் அக்டோபர் 1 வரை ஆர்பாட்டம், ஊர்வலம் நடத்த தடை - காவல்துறை ஆணையர் உத்தரவு\nஜிஎஸ்டி இழப்பீடு தொகையை மாநிலங்களுக்கு கொடுக்க தேவையில்லை என்று சொல்வது வெட்கக்கேடு - முக ஸ்டாலின்\nஅவசரகதியில் பள்ளிகளை திறந்து மாணவர்களின் உயிருடன் அரசு விளையாடலாமா - மு க ஸ்டாலின்\nஎஸ்.பி. பாலசுப்ரமணியம் ஆன்மா சாந்தியடைய திருவண்ணாமலையில் இளையராஜா ஏற்றிய மோட்சதீபம்\nசென்னையில் இன்று 1187 பேருக்கு கொரோனா பாதிப்பு - கோவையில் 656 பேருக்கு உறுதி\nதமிழகம் முழுவதும் இன்று 5,647 பேருக்கு கொரோனா உறுதி - 5612 பேர் டிஸ்சார்ஜ்\n\"எந்த காலத்திலும், யாருடனும் சேர மாட்டேன்.. தனித்தே போட்டியிடுவேன்\".. தெறிக்க விட்ட சீமான்\nபிராங்க்ளின் டெம்பிள்டன் நிதி நிறுவன மோசடி.. நிர்வாகிகள் மீது எஃப்ஐஆர் பதிவு செய்த சென்னை போலீஸ்\nசசிகலா மக்களால் வெறுக்கப்பட்டவர்... நாங்கள் ரொம்ப தெளிவாக இருக்கிறோம் - அமைச்சர் கே.சி வீரமணி\nரஜினியும் வரலை, கமலும் வரலை.. ஒரு மகனாக வந்து வணங்கிய விஜய்.. நெகிழ்ந்து போன எஸ்பிபி ரசிகர்கள்\nபடுக்கையில் விழுந்து தேம்பி தேம்பி அழுத எஸ்.பி.பி.. ஏன் தெரியுமா.. சொன்னா ஆச்சரியப்படுவீங்க\nஎஸ்பிபிக்கு மரணம் ஏற்பட்டது எப்படி.. கடைசி நிமிடங்களில் என்னவானது.. எம்ஜிஎம் மருத்துவர்கள் பேட்டி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400245109.69/wet/CC-MAIN-20200926200523-20200926230523-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamilsexstories.cc/tag/tamil-dirty-story/", "date_download": "2020-09-26T21:06:39Z", "digest": "sha1:47D4BQSIGYSKNAXOBRFZBU7B3UAWN6L2", "length": 9537, "nlines": 83, "source_domain": "tamilsexstories.cc", "title": "tamil dirty story | Tamil Sex Stories • Tamil Kamakathaikal", "raw_content": "\nadmin செப்டம்பர் 24, 2020 செப்டம்பர் 24, 2020\nபெங்களூரில் உல்லாசம் வணக்கம் நண்பர்களே, நான் உங்கள் பிளேபாய், இது என்னுடைய முதல் கதை என்பதால் அதை படித்து விட்டு உங்கள் கமெண்ட்டுகளை விடுமாறு கேட்டுக்கொள்கிறேன் நன்றி. உங்கள் கருத்துக்களை என் ஈமெயில் kamavericom அல்லது கமெண்ட் செய்யும்படி கேட்டுக்கொள்கிறேன். நானும் என் தோழி உமாவும் நெருங்கிய நண்பர்கள். அவள் முலை சைஸ் 38 சூத்துதொடர்ந்து படி… பெங்களூரில் உல்லாசம்\nadmin செப்டம்பர் 12, 2020 செப்டம்பர் 12, 2020\nHey guys என்னோட mobile problem ஆககிடுச்சி அதுனால கதை எழுத முடியல. இந்த கதை முற்றிலும் புதுமயானது. எல்லோருக்கும் பிடிக்கும். இது ஒரு lesbian கதை. இது ஒரு பெண் படித்தாலோ இல்லை உங்களை பெண்ணாக பாவித்து கொண்டு படித்தாலோ இந்த கதையை உங்களால் ருசிக்க முடியும். வாங்க கதைக்கு போகலாம். . என்னுடையதொடர்ந்து படி… நான் தேவிடியவான கதை\nஇதய பூவும் இளமை வண்டும் 199\nadmin செப்டம்பர் 12, 2020 செப்டம்பர் 12, 2020\nஇதய பூவும் இளமை வண்டும் 199 சசி, காத்து, ராம், பிரகாஷ், ஷம்சு அனைவரும் பாரில் கூடியிருந்தார்கள். சச��� ராமை தவிர்த்து மற்றவர்களிடம் வீடியோ ஒன்றைக் காட்ட ராம் உள்ளுக்குள் புகைந்தான். சசி அவனுடைய புகைச்சலைக் கண்டு மனதுக்குள் மகிழ்ந்தான். ராம் சண்டைக்கு வர சிறிது நேரத்துக்குப் பினனர் அவர்கள் பார்த்துக் கொண்டிருந்த வீடியோவைப் பார்த்ததும்தொடர்ந்து படி… இதய பூவும் இளமை வண்டும் 199\nadmin செப்டம்பர் 12, 2020 செப்டம்பர் 12, 2020\nநான் கார்த்திக் 23 வயது காலேஜ் படிக்கிறேன் 6 அடி இருப்பேன். உடம்பு கரெக்டா இருக்கும். பொண்ணுங்க கிட்டநேர்ல பேச தெரியாது ஆனால் சேட்டிங்ல நல்லா பேசுவேன். காமத்தில் மிகுந்த ஆர்வம் கொண்டவன். எனக்கு வயசு பொண்ணுங்க விட திருமணமானவர்கள் தான் ரொம்ப பிடிக்கும் [email protected]ஆனால் எனக்கு கிடைத்து என்னமோ ஒரு கன்னிப்பெண் தான் கிடைத்தது.தொடர்ந்து படி… கன்னிப்பெண்\nதோட்டத்து வீட்டில் தோண்டிய குழியில்\nadmin செப்டம்பர் 12, 2020 செப்டம்பர் 12, 2020\nவணக்கம் நண்பர்களே நான் உங்கள் மால்21. ஆதரவு மற்றும் கருத்துக்கள் பதில்கள் சொல்லுங்க என்னை ஊக்கப்படுத்த எனக்கு மெயில் பன்னுங்க என் மெயில் ஐடி kamaveri& Hangouts bawahath. ஆதரவு அளித்த அனைவருக்கும் நன்றி. இது எனக்கு மூன்றாவது கதை ஆதரவுக்கு நன்றி நான் இந்த சம்பவம் நடக்கும் போது காலேஜ் கடைசி வருஷம் படிச்சிட்டுதொடர்ந்து படி… தோட்டத்து வீட்டில் தோண்டிய குழியில்\nலிப்ட்க்கு கிப்ட் ஆகா லைப்\nadmin செப்டம்பர் 12, 2020 செப்டம்பர் 12, 2020\nவணக்கம் நான் உங்கள் சந்தோஷ் (hisanthosh6). அன்று மாலை கார்மேகம் சூழ பெரிய மழை வரும் போல தெரிய 1 மணிநேரம் முன்னதாகவே வீட்டிற்கு கிளம்பினேன். அந்த 1 மணிநேரம் என் வாழ்க்கையே மாற்றிவிட்டது. ஏர்போர்ட் தாண்டி பல்லாவரம் அருகில் சென்றுகொண்டு இருக்கும்போது ஒரு 21 வயது மதிப்புடைய தேவதை போன்ற பெண்ணொருத்தி பரபரப்புடன் கையைதொடர்ந்து படி… லிப்ட்க்கு கிப்ட் ஆகா லைப்\nadmin செப்டம்பர் 12, 2020 செப்டம்பர் 12, 2020\nநான் உங்கள் ராம் கொஞ்சம் கருப்பா நல்லா உயரமா இருப்பேன். சொந்த ஊர் ராஜபாளையம் MBA முடித்துவிட்டு வேலை தேடி கொண்டிருக்கும் வாலிபன். நான் படிக்கும் போது களவி அறிமுகம் ஆனது அப்போது இருந்தே எந்த பெண்ணும் கிடைக்குமானு ஏங்கி கொண்டு இருந்தேன். அப்போது அறிமுகம் ஆனவள் தான் இந்த சுகந்தி அவள் வீட்டு வழியாதொடர்ந்து படி… சுகமான சுகந்தி\nகடந்து வந்த செக்ஸ் அனுபவம் – 108\nஎன் பக்கத்து வீடு பெண் என்���ை ஓக்க அழைத்தாள்\nபுது இடங்களில் ஓழ் போட்டேன்\nஅம்மா மகன் தகாதஉறவு – tamil stories\nசெக்சு கதைகள் – tamil stories\nதமிழ் செக்சு கதைகள் – tamil stories\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400245109.69/wet/CC-MAIN-20200926200523-20200926230523-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.polimernews.com/dnews/119664/%E0%AE%95%E0%AE%9F%E0%AF%88%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2-%E0%AE%85%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%95%E0%AE%B2...-%E0%AE%87%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%0A%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%81...%E0%AE%AF%E0%AF%81%E0%AE%B5%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%0A%E0%AE%87%E0%AE%A3%E0%AF%88%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B2%E0%AF%82%E0%AE%AF%E0%AF%80%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%8C%E0%AE%B0%E0%AE%B8%E0%AF%8D!", "date_download": "2020-09-26T21:46:25Z", "digest": "sha1:DKHV5OT2WINI6NRXX3O3W6EKRNSJGB4U", "length": 8806, "nlines": 73, "source_domain": "www.polimernews.com", "title": "கடைசில அவரு போகல... இவரு கிளம்பிட்டாரு...யுவென்டஸில் இணைகிறார் லூயீஸ் சௌரஸ்! - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nகொரோனாவால் பாதிக்கப்படுவோருக்கு இதய பாதிப்பு ஏற்படும் வாய்ப்பு அதிகம் மருத்துவ ஆய்வு முடிவில் தகவல்\nஐ.நா சபையில் முடிவு எடுக்கும் அதிகாரத்தில் இருந்து இன்னும...\nஉலக நாடுகள் ஒன்றிணைந்து செயல்படாவிட்டால், கொரோனா தொற்றால்...\nதமிழகத்தில் மேலும் 5647 பேருக்கு கொரோனா\nநீட் தேர்வு வினாத்தாளுக்கான விடைக்குறிப்புகள் வெளியீடு\nகடைசில அவரு போகல... இவரு கிளம்பிட்டாரு...யுவென்டஸில் இணைகிறார் லூயீஸ் சௌரஸ்\nபார்சினோனாவின் நட்சத்திர வீரர் லயனல் மெஸ்ஸி அந்த அணியிலிருந்து விலகப் போவதாக கடந்த சில தினங்களாக செய்தி அடிப்பட்டுக் கொண்டிருந்தது. ஆனால், மெஸ்ஸியை இலவசமாக விடுவிக்க முடியாது ஒப்பந்தம் செய்யும் அணிகள் 6,000 கோடி தர வேண்டுமெனன பார்சிலோனா பிடிவாதம் பிடித்தது. இதனால், ஒப்பந்த காலம் முடியும் வரை, பார்சிலோனா அணிக்காகவே விளையாட மெஸ்ஸி முடிவு செய்துள்ளார்.\nஇந்த நிலையில், பார்சிலோனாவுக்காக விளையாடி வரும் உருகுவே ஸ்ட்ரைக்கர் லூயீஸ் சௌரஸ் இத்தாலியின் சீரி ஏ சாம்பியன் யுவென்டஸ் அணியில் இணைய முடிவு செய்துள்ளார். 2021 ஆம் ஆண்டு வரை பார்சிலோனா அணிக்காக சௌரஸ் விளையாட வேண்டும். ஒரு ஆண்டுக்கு முன்னரே விடுவிக்க வேண்டுமென்றால் ஒரு ஆண்டுக்கான சம்பளத்தை பார்சிலோனாவுக்கு வழங்க சௌரஸ் ஒப்புக் கொண்டுள்ளதாக சொல்லப்படுகிறது. தெற்போது, யுவென்டஸ் அணிக்காகத்தான் போர்ச்சுகல் கேப்டன் ரொனல்டோ விளையாடி வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.\nகடந்த 6 ஆண்டுகளுக்கு முன் லிவர்பூல் அணியிலிருந்து பார்சிலோனாவில் லூயீஸ் சௌரஸ் இணைந்தார். பார்சிலோனாவுக்காக 283 ஆட்டங்களில் விளையாடி 198 கோல்களையும் அடித்துள்ளார். அர்ஜென்டினாவின் மெஸ்ஸி, பிரேசிலின் நெய்மர், உருகுவேயின் லூயீஸ் சௌரஸ் என ஒரு காலக்கட்டத்தில் பார்சிலோனாவின் முன்களம் அபாரமாக ஆடியது. யார் கண் பட்டதோ தெரியவில்லை ... வடிவேலு பாணியில் சொல்லனும்னா... அப்படியே சல்லி சல்லியா நொறுக்கிட்டாங்க...\nநடிகை அனுஷ்கா சர்மா குறித்த சர்ச்சை கருத்து - கவாஸ்கர் விளக்கம்\nரெய்னா போன்ற முக்கிய வீரர்கள் இல்லாததே தொடர் தோல்விக்கு காரணம் - ஸ்டீபன் ப்ளெமிங்\nஇந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் கவாஸ்கரின் பேச்சுக்கு அனுஷ்கா சர்மா கண்டனம்\nஐபிஎல் டி20 தொடரில் இன்று சென்னை-டெல்லி அணிகள் மோதல்\nஐபிஎல் தொடருக்கு தயாராக வீரர்களுக்கு ஐசிசி அகாடெமி பெரிதும் உதவி-பிசிசிஐ\nஐக்கிய அரபு அமீரக ஆடுகளங்களில் நீண்ட இன்னிங்ஸ் ஆடுவது எளிதல்ல - ரோகித்\nஐபிஎல் : இன்றைய ஆட்டத்தில் பெங்களூரு - பஞ்சாப் அணிகள் மோதல்\nஇணையத்தில் வைரலாகும் தோனி அடித்த சிக்சர்..\nசென்னை அணிக்கு எதிரான ஆட்டத்தில், ராஜஸ்தான் அணி 16 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி\nஒரு காதல் திருமணம்... இதுவரை 5 கொலைகள் - அதிர்ச்சியில் நாங்குநேரி மக்கள்\nவோடபோன் வரி வழக்கில் பின்னடைவு எதிர் மனு தாக்கல் செய்ய நட...\nபோதைப்பொருள் பயன்பாடு தொடர்பான வழக்கு : நடிகை தீபிகா படுக...\nரூ.28,000 கோடி மோசடி நிதி நிறுவனம் மீது வழக்கு\nஹம்மிங் பாடுவதில் தனித்தன்மையை வளர்த்த எஸ்.பி.பாலசுப்பிரம...\nஹலோ 2020... நீ பறித்துக் கொண்டாலும் எந்த புத்தாண்டிலும் அ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400245109.69/wet/CC-MAIN-20200926200523-20200926230523-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://old.veeramunai.com/Medical/ventikkayinmaruttuvakkunam", "date_download": "2020-09-26T21:54:23Z", "digest": "sha1:574WSZQDSNDVPQ2SIV5RPLJTTC4MNVWF", "length": 5472, "nlines": 51, "source_domain": "old.veeramunai.com", "title": "வெண்டிக்காயின் மருத்துவக் குணம் - www.veeramunai.com", "raw_content": "\nவெளிநாடுகளில் வெண்டைக்காயை பொடியாக நறுக்கி, தக்காளி, பச்சை மிளகாய் ஆகியவற்றுடன் சேர்த்து சாலட்டாக சாப்பிடுகிறார்கள். வங்காளத்தில் முற்றிய வெண்டையை உரித்து கொட்டையை சாப்பிடுகிறார்கள்.\nஅமெரிக்காவில், இளசான வெண்டைக்காயை நறுக்கி, முட்டையில் தோய்த்து, ரொட்டித் தூள் அல்லது சோளமாவில் புரட்டி, எண்ணெயிலிட்டு பொரித்து சாப்பிடுகிறார்கள். அதேபோல், முற்றிய வெண்டைக்காயை பேப்பர் தயாரிப்பதற்கும் பயன்படுத்துகின்றனர்.\nவெண்டைக்காய் இளம்பச்சை, கரும்பச்சை, சிவப்பு ஆகிய நிறங்களில் இருக்கும். நீளம், குட்டை, உருண்டை ஆகிய வடிவங்களும் உண்டு.\nவெண்டையின் விசேஷ குணமே கொழகொழப்பு தான். இதில் உள்ள ஒருவித அமிலம் கொழகொழப்பை உண்டாக்குகின்றன. நறுக்கும்போது இந்த அமிலங்கள் வெளியே வருகின்றன.\nஇளசாக இருக்கும்போதே வெண்டைக்காயை பறித்து விட வேண்டும். பயிரிடுவோர் தினமும் அறுவடை செய்ய வேண்டும். பறித்த பிறகுகூட முற்றிவிடும். அதனால், வாங்கிய உடனே சமைத்து விட வேண்டும். வெண்டைக்காயினுள் புழு இருக்கலாம். அதனால், காம்புக்கு அருகில் ஓட்டை உள்ளதா என்று பார்த்து வாங்க வேண்டும்.\nவெண்டைக்காயை பிரிஜில் வைக்கும்போது ஈரம் இல்லாமல், கழுவாமல் பிளாஸ்டிக் பையில் போட்டு காய்கறி வைக்கும் டிரேயில் வைக்க வேண்டும். ஈரம் இருந்தால் அழுகி விடும். சமைப்பதற்கு முன் நன்றாக கழுவி விட வேண்டும். சில வகையான வெண்டையில் மெல்லிய ரோமங்கள் போல் காணப்படும். இதை நன்றாக கழுவி பேப்பரால் துடைத்து விட்டு நறுக்க வேண்டும். நறுக்கி நீரில் போட்டு விடக்கூடாது. ஏன் என்றால், அதில் இருக்கும் கொழுகொழு போன்ற திரவம் வெளியேறி சமைக்கும்போது ருசி குறைந்து விடும். வெண்டைக்காய் அழகுக்கும், ஆண்மை விருத்திக்கும் ஏற்றது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400245109.69/wet/CC-MAIN-20200926200523-20200926230523-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://vaddakkachchi.com/category/news/page/5/", "date_download": "2020-09-26T20:50:58Z", "digest": "sha1:PDIHDOIBMXMKFYTOXLQU3UCWFCGHWTJL", "length": 11512, "nlines": 128, "source_domain": "vaddakkachchi.com", "title": "செய்திகள் – Page 5 – vaddakkachchi.com", "raw_content": "\nஅன்பான உறவுகளே: ஊரில் நடைபெறும் நிகழ்ச்சிளை எமக்கு அனுப்பி வையுங்கள் அந்த நிகழ்ச்சிகள் இங்கே உங்கள் பெயர்களில் பிரசுரிக்கப்படும். கோயிலகள் பாடசாலைகள் அங்கு நடைபெறும் மற்றும் பல நிகழ்வுகளையும் இந்த ஈமைலுக்கு அனுப்பி வையுங்கள். pathma.srikugan@gmail.com\tRead more »\nஅன்பான உறவுகளே: ஊரில் நடைபெறும் நிகழ்ச்சிளை எமக்கு அனுப்பி வையுங்கள் அந்த நிகழ்ச்சிகள் இங்கே உங்கள் பெயர்களில் பிரசுரிக்கப்படும். கோயிலகள் பாடசாலைகள் அங்கு நடைபெறும் மற்றும் பல நிகழ்வுகளையும் இந்த ஈமைலுக்கு அனுப்பி வையுங்கள். pathma.srikugan@gmail.com\tRead more »\nஅன்பான உறவுகளே: ஊரில் நடைபெறும் நிகழ்ச்சிளை எமக்கு அனுப்பி வையுங்கள் ��ந்த நிகழ்ச்சிகள் இங்கே உங்கள் பெயர்களில் பிரசுரிக்கப்படும். கோயிலகள் பாடசாலைகள் அங்கு நடைபெறும் மற்றும் பல நிகழ்வுகளையும் இந்த ஈமைலுக்கு அனுப்பி வையுங்கள். pathma.srikugan@gmail.com\tRead more »\nஅன்பான உறவுகளே: ஊரில் நடைபெறும் நிகழ்ச்சிளை எமக்கு அனுப்பி வையுங்கள் அந்த நிகழ்ச்சிகள் இங்கே உங்கள் பெயர்களில் பிரசுரிக்கப்படும். கோயிலகள் பாடசாலைகள் அங்கு நடைபெறும் மற்றும் பல நிகழ்வுகளையும் இந்த ஈமைலுக்கு அனுப்பி வையுங்கள். pathma.srikugan@gmail.com\tRead more »\nஅன்பான உறவுகளே: ஊரில் நடைபெறும் நிகழ்ச்சிளை எமக்கு அனுப்பி வையுங்கள் அந்த நிகழ்ச்சிகள் இங்கே உங்கள் பெயர்களில் பிரசுரிக்கப்படும். கோயிலகள் பாடசாலைகள் அங்கு நடைபெறும் மற்றும் பல நிகழ்வுகளையும் இந்த ஈமைலுக்கு அனுப்பி வையுங்கள். pathma.srikugan@gmail.com\tRead more »\nஊரில் நடைபெறும் நிகழ்ச்சிளை எமக்கு அனுப்பி வையுங்கள் அந்த நிகழ்ச்சிகள் இங்கே உங்கள் பெயர்களில் பிரசுரிக்கப்படும். கோயிலகள் பாடசாலைகள் அங்கு நடைபெறும் மற்றும் பல நிகழ்வுகளையும் இந்த ஈமைலுக்கு அனுப்பி வையுங்கள். pathma.srikugan@gmail.com\tRead more »\nஊரில் நடைபெறும் நிகழ்ச்சிளை எமக்கு அனுப்பி வையுங்கள் அந்த நிகழ்ச்சிகள் இங்கே உங்கள் பெயர்களில் பிரசுரிக்கப்படும். கோயிலகள் பாடசாலைகள் அங்கு நடைபெறும் மற்றும் பல நிகழ்வுகளையும் இந்த ஈமைலுக்கு அனுப்பி வையுங்கள். pathma.srikugan@gmail.com\tRead more »\nஊரில் நடைபெறும் நிகழ்ச்சிளை எமக்கு அனுப்பி வையுங்கள் அந்த நிகழ்ச்சிகள் இங்கே உங்கள் பெயர்களில் பிரசுரிக்கப்படும். கோயிலகள் பாடசாலைகள் அங்கு நடைபெறும் மற்றும் பல நிகழ்வுகளையும் இந்த ஈமைலுக்கு அனுப்பி வையுங்கள். pathma.srikugan@gmail.com\tRead more »\nஊரில் நடைபெறும் நிகழ்ச்சிளை எமக்கு அனுப்பி வையுங்கள் அந்த நிகழ்ச்சிகள் இங்கே உங்கள் பெயர்களில் பிரசுரிக்கப்படும். கோயிலகள் பாடசாலைகள் அங்கு நடைபெறும் மற்றும் பல நிகழ்வுகளையும் இந்த ஈமைலுக்கு அனுப்பி வையுங்கள். pathma.srikugan@gmail.com\tRead more »\nஅன்பான உறவுகளே: எமது ஊரான அல்லிப்பளை நடைபெறும் நிகழ்ச்சிளை எமக்கு அனுப்பி வையுங்கள் அந்த நிகழ்ச்சிகள் இங்கே உங்கள் பெயர்களில் பிரசுரிக்கப்படும். கோயிலகள் பாடசாலைகள் அங்கு நடைபெறும் மற்றும் பல நிகழ்வுகளையும் இந்த ஈமைலுக்கு அனுப்பி வையுங்கள். pathma.srikugan@gmail.com\tRead more »\nவட்டக்கச்சி மத்திய கல்லூரியில் தொழில்நுட்ப ஆய்வ���கூடத்தை திறந்து வைத்தார் மகிந்த\nமகிந்த சிந்தனையின் ஐயாயிரம் ஆரம்ப பாடசாலைகள் மற்றும் ஆயிரம் இரண்டாம் நிலைப்பாடசாலைகளை மீளுருவாக்கும் தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் கிளி.வட்டக்கச்சி மத்தியகல்லூரியில் நிர்மாணிக்கப்பட்ட மகிந்தோதய தொழிநுட்ப ஆய்வு கூடம் மகிந்தராஜபக்ச அவர்களினால் நேற்று திறந்துவைக்கப்பட்டு மாணவர்களின் கல்வி நடவடிக்கைக்காக கையளிக்கப்பட்டது இவ் ஆய்வு கூடத்திற்கான கட்டிடங்கள்...\tRead more »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400245109.69/wet/CC-MAIN-20200926200523-20200926230523-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.badriseshadri.in/2004/06/blog-post_13.html", "date_download": "2020-09-26T21:05:03Z", "digest": "sha1:JUQXGG35YXW3N4IDYQK7KWFB7WI64WS3", "length": 27006, "nlines": 340, "source_domain": "www.badriseshadri.in", "title": "பத்ரி சேஷாத்ரி: தினமலரின் ஒழுக்கக்கேடு", "raw_content": "\nவாழ்க்கையின் கேள்விகள், பதில்கள், பதில்களுக்கு அப்பால்…\n141. இன்னும் கொஞ்சம் கனத்த இதயம்…\nதமிழர்களும் ‘கார்பன் டேட்டிங்’ எனும் சர்வரோக நிவாரணியும்\nபுதிய சிறுகதை – திமித்ரிகளின் உலகம் இரா.முருகன்\nபறவை கவிதைப் பற்றி திரு. எஸ்ரா\nகுவித்து என்ன செய்யப் போகிறீர்கள்\nபாரதியியல்: பாரதியை அறிந்து கொள்ள உதவும் நூல்கள்\nமெய்நிகர் நாட்டுப்புற உருவாக்கம் - தமிழ் நாட்டுப்புறவியலின் அரசியல்\nமே-ஜூன் 2004 கவிதாசரண் இதழில் தினமலர் ஆசிரியர் கடிதம் பகுதியில் கடந்த சில மாதங்களாக நடந்து வரும் அசிங்கத்தைப் பற்றிய ஒரு கட்டுரை வெளியாகியுள்ளது.\nஇந்த விஷயத்தை அம்பலப்படுத்தியது Forum for Media Ethics and Accountability என்னும் அமைப்பு. 'வன்முறையை உருவாக்குவதில் பத்திரிகைகளின் பங்கு' என்னும் தலைப்பில் தினமலர் மற்றும் அதே நிறுவனம் நடத்தும் பத்திரிகையான காலைக்கதிர் ஆகியவற்றில் வெளியான சில ஆசிரியர் கடிதங்களின் நகல்களை இந்த அமைப்பு வெளியிட்டுள்ளது.\nதினமலரில் 23-1-2004 அன்று வி.பி.கே.சரவணன், சின்னமனூரிலிருந்து எழுதுவதாக வெளியான ஒரு கடிதம் (ரசிகர்களே ஒன்று திரளுங்கள்), அப்படியே அச்சாக காலைக்கதிர் 28-1-2004இல் என்.வடிவேலு, பெங்களூரிலிருந்து எழுதுவதாக (ரசிகர்களே பாடம் புகட்ட தயாரா), அப்படியே அச்சாக காலைக்கதிர் 28-1-2004இல் என்.வடிவேலு, பெங்களூரிலிருந்து எழுதுவதாக (ரசிகர்களே பாடம் புகட்ட தயாரா) வெளியாகியுள்ளது. கடிதத்தின் சாரம் - ரஜினி ரசிகர்கள் பாமகவுக்கு எதிராக வாக்களிக்க வேண்டும், கமலின் ரசிகர்கள் கிருஷ்ணசாமியை எதிர்க்க வேண்டும் என்பதுமே. ஆனால் முடிக்கும்போது \"இவர்களுக்குத் தக்க பாடம் புகட்ட விரைவில் பார்லிமென்ட் தேர்தல் வருகிறது. ராமதாசையும், கிருஷ்ணசாமியையும், கருணாநிதியையும் தண்டிக்க தக்க தருணம் இதுவே.\" என்கிறார் கடிதத்தை \"எழுதியவர்\".\nஇதைப்போலவே 30-1-2004 இல் தினமலரில் எம்.சுரேஷ், கடலூரிலிருந்து எழுதுவதாக வெளியான கடிதம் (ரஜினி ரசிகர்களே... உஷார்) அப்படியே அச்சாக காலைக்கதிரில் 3-2-2004 அன்று ம.முத்துக்குமார், ஈரோட்டிலிருந்து எழுதுவதாக (ராமதாஸுக்கு பாடம் புகட்டுவோம்) வெளியாகியுள்ளது. கருத்து: \"இவரது (ராமதாஸ்) கட்சிக்கும், இவர் சேர்ந்துள்ள அணிக்கும் பாடம் புகட்ட, இனி நம்மைப் பற்றி வாய் திறக்காமல் இருக்க வைக்க, நமக்கு சரியான சந்தர்ப்பம் ஒன்று தேர்தல் மூலம் வந்துவிட்டது; உஷாராக செயல்படுவோம்.\".\nதினமலர் 31-1-2004, ஆர்.ராஜவேல், விருதுநகரிலிருந்து எழுதுவதாக - பாடம் புகட்டுவோம் ராமதாசுக்கு. காலைக்கதிர் 4-2-2004, மு.ரஜினிபித்தன், கரூரிலிருந்து எழுதுவதாக - பலத்தைக் காட்டுவோம். ஒரே அச்சு. \"ராமதாஸுடன் கூட்டணி அமைத்து போட்டியிடும் அனைத்து கட்சிகளுக்கும் நமது பலத்தைக் காட்ட வேண்டும்.\"\nதினமலர் 6-2-2004இல் ராமதாஸ், பாமக சார்பிலிருந்து பதில் வருவதைப்போல ஒரு கடிதம் வருகிறது. எம்.கரிகாலன், சிதம்பரத்திலிருந்து எழுதுவதாக (ரசிகர்களால் தொல்லை தான்). அதன் அச்சு காலைக்கதிர் 10-2-2004இல் ஆர்.ஜெயராமன், சங்ககிரியிலிருந்து எழுதுவதாக (வம்புக்கு இழுக்கும் ரஜினி ரசிகர்களுக்கு) என்று வெளியாகிறது. இரண்டும் சொல்வது: \"ராமதாஸுக்காக எந்தத் தியாகமும் செய்யத் தயார் நிலையில் பா.ம.க.,வில் தொண்டர்கள் உள்ளனர். எங்களை சீண்டிப் பார்த்தால் சரியான பதிலடி கொடுப்போம்.\"\nஆக, தினமலர் நிர்வாகமும், ஆசிரியரும் சேர்ந்து வேண்டுமென்றே கடிதங்களைத் தயார் செய்து (அதிலும் இப்படியா மாட்டிக்கொள்வதைப் போலச் செய்ய வேண்டும்) பாமக தொண்டர்களுக்கும், ரஜினி ரசிகர்களுக்கும் இடையில் வன்முறை வெடிக்குமாறு செய்துள்ளனர்.\nமேற்குறிப்பிட்ட கடிதங்கள் போல இன்னமும் பல உள்ளனவாம். கவிதாசரண் தவிர பிற செய்திப் பத்திரிகைகளுக்கும் இந்த விவரங்கள் தெரியப்படுத்தப்பட்டிருக்கும். ஆனால் பிறர் எல்லோரும் வாய்மூடி மவுனம் காத்தது ஏன்\nதினமலரின் இந்தச் செய்கை மிகவும் வன்மையாகக் கண்டிக்கப் பட வேண்டியது. இதழிய��் தர்மத்திற்கு முற்றும் விரோதமானது.\nதினமலர் மீது INS விசாரணை நடத்தி தண்டிக்குமா\n[பி.கு. வழக்கம் போல கவிதாசரண் கட்டுரை தினமலரின் மோசடிகளை நேரடியாகக் கண்டிப்பதை மட்டும் செய்யாமல் \"பார்ப்பனர்கள் படு சமர்த்தர்கள்\" என்று தொடங்குகிறது.]\nதினமலர்- அ.தி.மு.க ஆதரவு பத்திரிக்கை என்று முரசொலி போன்றவற்றில் படித்திருக்கிறேன். ஆனால் அப்போது நம்பவில்லை. இப்போது இந்த விவரங்களை படித்த பிறகு தான் அது என்னை போன்ற வாசகர்களை எந்தளவு நம்பிக்கை மோசடி செய்து வந்திருக்கிறது என்பது புரிகிறது. இத்தேர்தலில் பெரிய தோல்வி அ.தி.மு.க வுக்கு காத்திருக்கிறது என்பதை புரிந்து கொண்டு, தி.மு.க கூட்டணிக்கு எதிராக மக்களை திருப்ப பிரம்ம பிரயத்தனம் செய்திருக்கிறார்கள். ராமதாஸ் ஆதரவு கடிதம் ஒன்றும் அவர்கள் ஜோடித்திருப்பதை பார்க்கும் போது இது கலவரத்தை தூண்டும் இழி செயல் என்பது தெள்ள தெளிவு.பத்திரிக்கை தர்மத்தை குலைத்து சுயலாபம் தேட முயன்ற தினமலர் குழுமத்தின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். நீங்கள் குறிப்பிட்டுள்ளது போல் இந்த நிரூபணமுள்ள மோசடி செயலை மற்ற பத்திரிக்கைகள் கண்டும் காணாமல் விட்டு விட்டது ஏனோ. தமிழ்நாட்டில் உள்ள தினசரிகளின் மேலுள்ள நம்பிக்கையே போய் விட்டது.\nஇப்படி அப்படியே ஈயடிச்சான் காப்பியாகவா கடிதங்கள் வெளியிடுவார்கள்.. சின்ன பிள்ளைதனமாயில்ல இருக்கு. அப்படியே அவர்கள் மேல் ஏதாவது நடவடிக்கை வந்தாலும், எங்களுக்கு வந்த கடிதங்களை நாங்கள் பிரசுரித்தோம், அது யார் அனுப்பியது என்ன ஏது என்றெல்லம் எங்களுக்கு தெரியாது, அதேபோல எங்களுக்கு கடிதம் அனுப்பிய நபர், வேறு பெயரில் வேறு பத்திரிக்கைகளுக்கு கடிதம் அனுப்பி இருக்கலாம். அதுக்கு நாங்கள் எப்படி பொறுப்பாக முடியும் - என்று ஏதாவது சால்ஜாப்பு சொல்லி சமாளித்துக் கொள்ளலாம். ஆனால் இனி வாசகர்களின் நம்பிக்கையை அது பெற முடியாது. இதை விட தினமணியை தான் நான் முழுதும் நம்பி படித்து வருகிறேன். தினமலர், தினதந்தி, தினமணி போன்ற பாரம்பரிய பத்திரிக்கைகளுக்கென தீவிர வாசகர்கள் இருக்கிறார்கள். அதில் வருவதை அப்படியே நம்புகிறார்கள்.செய்திதாள்களின் மூலம் மட்டுமே நாட்டு நடப்புகளை அறிந்து கொண்டு அதன் மூலம் தங்கள் கருத்தை ஏற்ப்படுத்தி கொள்ளும் பொது ஜனங்களுக்கு தினமலர் செய்திருப்பது பச்சை துரோகம்.\nதினமலரில் அன்புமணி காலைக்கதிரில் அந்துமணி தினமலரில் அன்புடன் அந்தரங்கம் காலைக்கதிரில் நட்புடன் அந்தரங்கம்..தினமலரில் லென்ஸ் மாமா காலைக்கதிரில் கேமரா மாமா\nஇப்படி சொல்லிக்கொண்டே போகலாம்...இதுவும் ஒருவகைமோசடிதான்..\nதினமலர் வாரமலரில் வாசகர் கடிதம் என்ற போர்வையில் கலப்பு மணம், தமிழ் வழிக் கல்வி, பெண்ணுரிமை போன்றவற்றிர்க்கு எதிரான கருத்துக்கள் பலதடவைகள் பிரசுரிக்கப்படும். இதல்லாமல் தினமும் குடமுழுக்கு, யாகம் போன்ற மிருதுவான பக்தி - வெள்ளி மலர் வாரமலர் போன்றவற்றில் மிருதுவான ஆபாசம் (soft porn) என்ற வியாபார பார்முலாவை திறம்பட பயன்படுத்தி மக்களிடம் சென்ற ஒரு நிழல் பத்திரிக்கையேயன்றி அது ஒரு நேர்மையான செய்திப் பத்திரிக்கையல்ல.\nதினமலரின் ஒழுக்கக்கேட்டை அம்பலப்படுத்தியதற்கு பாராட்டுக்கள். இது போல் வலைப்பதிவாளர்கள் சமூக ஒழுக்கக்கேடுகளை அவ்வப்போது எழுதவேண்டும். அதன் மூலம் வலைப்பதிவாளர்கள் இன்னொரு சக்திவாய்ந்த ஊடமாக மாற முடியும். வாழ்த்துக்கள் இது சம்மந்தமாக என் எண்ணங்களை என் வலைப்பதிவிலும் பதித்துள்ளேன். [ பார்க்க: http://www.mugunth.tamilblogs.com/ இது சம்மந்தமாக என் எண்ணங்களை என் வலைப்பதிவிலும் பதித்துள்ளேன். [ பார்க்க: http://www.mugunth.tamilblogs.com/\nஅங்கும் திருட்டு முகமூடி விளையாட்டா\nபத்ரி, நல்ல பதிவு. இது மிகவும் ஒழுக்கக் கேடான விஷயம் தான். அதிலும் தினமலர் போன்ற பெரும் பத்திரிக்கைகள் இப்படிச் செய்வது தவறான முன்னுதாரணம். இதற்கு அவர்களுக்குப் பெரும் கண்டனமும் தண்டனையும் கிடைக்க வேண்டும். அப்போது தான் பிறரும் இப்படிச் செய்ய நினைப்பதைத் தவிர்ப்பர். அதற்கு ஏதேனும் வழிகள் இருக்கிறதா \nதயவு செய்து கீழ்கண்ட முகவரிக்கு துபாயில் தினமலரை தடைசெய்ய உங்களின் கருத்தை பதிவு செய்யவும். http://www.etisalat.ae/proxy\nதமிழகத்தில் இப்பத்திரிக்கைக்கு கனிசமான ஏஜென்டுகள் இருக்கின்றனர். அவர்களை தனித்தனியாக அனுகி, இனி ஒருபோதும் இந்த மஞ்சள் பத்திரிக்கையை வினியோகிக்காது அவர்களுக்கு அறிவுரை வழங்கவேண்டும்.\nஐக்கிய அரபு அமீரகம், குவைத், கத்தார், சவுதிஅரேபியா, பஹ்ரைன், ஓமன் போன்ற வளைகுடா நாடுகளுக்கும், மலேசியா சிங்கப்பூர் போன்ற நாடுகளுக்கும் இத்தினமலம் பத்திரிக்கை பெருமளவில் அனுப்பிவைக்கப்பட்டு கொள்ளை இலாபம் அடைகிறது. வியாபாரிகளை அனுகி தினமலரின் விஷமத்தனத்தை விளக்கி அவர்கள் இப்பத்திரிக்கையை விற்பனை செய்வதை நிறுத்திடக் கோரவேண்டும்.\nதினமலத்தின் இணையதளமான www.dinamalar.com இணையதளத்தை மேற்கண்ட நாடுகளில் பிளாக்செய்ய கோரிக்கை வைக்க வேண்டும்\nராஜபாட்டை - தந்தி டிவி (28/12/2014)\nஎன் பதிவுகளை உங்கள் அஞ்சலில் பெற\nதமிழில் எழுத - NHM writer\nதமிழ் எழுத்துக் குறியீடுகளை மாற்ற - NHM Converter download\nவாழ்க்கை வரலாறுகளின் ஊடாக [நாட்டின்] வரலாறு - 1\n' - நேசமுடன் வெங்கடேஷ்\nஅரசு நிதிநிலை 2020 - நீண்டகால முன்னோக்கு\nதமிழகப் பொறியியல் கல்லூரிகள் பற்றி\nஇந்துஸ்தான் பொறியியல் கல்லூரி விவகாரம்\nபேரூர் சுடுமண் ஓடு டுபாக்கூர் சமாச்சாரமா\nஅபிஜித் காலேவுக்கு 7 மாதங்களுக்குத் தடை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400245109.69/wet/CC-MAIN-20200926200523-20200926230523-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://beautybyelke.be/ta/%E0%AE%A8-%E0%AE%AF-%E0%AE%A4%E0%AE%9F-%E0%AE%95-%E0%AE%95", "date_download": "2020-09-26T20:18:25Z", "digest": "sha1:4V2XDINGL5OXNSNQVMLT3XZGCPGO6KMP", "length": 8366, "nlines": 54, "source_domain": "beautybyelke.be", "title": "வெளிப்படுத்தப்பட்டது: நோய் தடுக்க - இதுதான் உண்மை!", "raw_content": "\nஎடை இழப்புகுற்றமற்ற தோல்வயதானஅழகுதள்ளு அப்CelluliteChiropodyகூட்டு பாதுகாப்புநோய் தடுக்கஅழகிய கூந்தல்மெல்லிய சருமம்சுருள் சிரைநிலைத்திருக்கும் ஆற்றலைக்தசைத்தொகுதிமூளை திறனை அதிகரிக்கஒட்டுண்ணிகள்நீண்ட ஆணுறுப்பின்இனக்கவர்ச்சிசக்திபெண் வலிமையைபுரோஸ்டேட்புரதம் பார்கள்தூக்கம்குறைவான குறட்டைவிடுதல்மன அழுத்தம் குறைப்புடெஸ்டோஸ்டிரோன் அதிகரிக்கபல் வெண்மைகடவுட் சீரம்\nவெளிப்படுத்தப்பட்டது: நோய் தடுக்க - இதுதான் உண்மை\nநான் மதிப்பாய்வு செய்யும் தயாரிப்புகள்:\nஎனக்கும் எனது குறிப்பிட்ட நிபந்தனைகளுக்கும் சிறந்த தயாரிப்புகளைக் கண்டறிய நான் பல தகவல்களுக்கும் பிற வலைத்தளங்களுக்கும் இணைப்புகளை வழங்குவேன். வலதுபுறத்தில் உள்ள இணைப்புகள் நான் மதிப்பாய்வு செய்யும் தயாரிப்புகளுடன் நேரடியாக இணைக்கப்பட்ட வலைத்தளங்களுக்கானவை. இந்த இணைப்புகளை நீங்கள் பயன்படுத்தினால், நீங்கள் செய்யும் ஒவ்வொரு வருகைக்கும் உற்பத்தியாளரிடமிருந்து பண இழப்பீடு பெறலாம். மேலும் விவரங்களுக்கு, எனது முழு வெளிப்படுத்தல் அறிக்கையைப் படியுங்கள். எல்லா கருத்துக்களும் எனது சொந்தம், எனது சொந்தத்தை பிரதிபலிக்க வேண்டாம். கவனிக்க வேண்டிய ஒரே விஷயம் என்னவென்றால், இந்த மதிப்புரைகள் அல்லது எனது எந்தவொரு இணைப்பு இணைப்புகளுக்கும் நான் சம்பளம் எடுக்கவில்லை, இந்த இணைப்புகளில் ஒன்றிலிருந்து நீங்கள் வாங்கும் போது நான் பணம் சம்பாதிக்கவில்லை. நான் யாருக்கும் மதிப்பாய்வு செய்யும் எந்தவொரு தயாரிப்புகளையும் நான் பரிந்துரைக்கவில்லை, முதலில் என்னுடன் முதலில் சரிபார்க்காமல் அவற்றில் எதையும் யாருக்கும் பரிந்துரைக்க மாட்டேன். எந்தவொரு நிறுவனத்திடமிருந்தும் அதன் இணைப்பு இணைப்புகளை மதிப்பாய்வு செய்து ஒப்புதல் அளிக்க அனுமதிக்காத கட்டணங்களை நான் ஏற்கவில்லை.\nநீங்கள் எந்தவிதமான சுகாதார தயாரிப்புகளையும் வாங்க விரும்பும்போது கவனிக்க வேண்டிய வேறு சில விஷயங்கள் இங்கே. உங்கள் சப்ளிமெண்ட்ஸில் உண்மையில் என்ன இருக்கிறது என்று உங்களுக்குத் தெரியாது: நீங்கள் சப்ளிமெண்ட்ஸ் வாங்கினால், நீங்கள் முழு விஷயத்திற்கும் பணம் செலுத்துகிறீர்கள்.\nTurmeric PLus பயன்பாடு Turmeric PLus பராமரிக்க ஒரு உண்மையான உள்வழி பரிந்துரை நிரூபித்தது. உற்சாகமான...\nCurcumin 2000 தற்போது ஒரு உள் முனையில் கருதப்படுகிறது, இருப்பினும், சமீபத்திய விழிப்புணர்வு விழிப்ப...\nசுகாதாரப் பிரச்சினையைப் பொறுத்தவரையில், Eyes Cover கடந்த கடினமாக உள்ளது - ஏன்\nDigestit Colon Cleanse உங்கள் உடல்நலத்தை மேம்படுத்த விரும்பினால் நன்றாக வேலை செய்கிறது, ஏன்\nஉரையாடல் ஆரோக்கியத்தைத் தொடர்ந்து பராமரிக்கிறது என்றால், Thyromine தவறவிடப்படாது - ஏன்\nஉடல்நல பராமரிப்பில் உள்வாங்கல் BoilX சமீபத்தில் BoilX நிரூபிக்கப்பட்டுள்ளது. உற்சாகமான பயனர்களின் ப...\nநீங்கள் கிட்டத்தட்ட யோசிக்க முடிந்தது Miracle அதிசயங்கள் வேலை. குறைந்தபட்சம் இந்த அனுமானம் வந்துள்...\nபெருமளவிலான ஆர்வலர்கள் Flotrol பயன்பாட்டின் அவற்றின் அனுபவத்திலும் அறிக்கை Flotrol. இந்த பகிரப்பட்ட...\nஅது EnergySaver போது EnergySaver கடினமாக உள்ளது - ஏன் மதிப்பீடுகளை நீங்கள் நம்பினால், அதற்கான காரண...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400245109.69/wet/CC-MAIN-20200926200523-20200926230523-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://dialforbooks.in/product/9789386737144_/?add-to-cart=4780", "date_download": "2020-09-26T21:42:32Z", "digest": "sha1:Z6KCULJDZDPXMVTS7YBYDSN2L7OGYXYH", "length": 5140, "nlines": 118, "source_domain": "dialforbooks.in", "title": "குகைகளின் வழியே – Dial for Books", "raw_content": "\nHome / பயணம் / குகைகளின் வழியே\nஒவ்வொரு குகையும் ஒவ்வொரு அனுபவம். இவற்றில் பெலும் குகை ஓரளவு வசதி செய்யப்பட்டுள்ளது.சட்டிஸ்கர் குகைகள் முழுமையாக கைவிடப்பட்���வை. பல குகைகளில் இருளில் சேற்றில் தவழ்ந்தும் நெளிந்தும் உள்ளே சென்றோம். உள்ளே பார்க்க ஒன்றுமில்லை, உள்ளிருக்கும் உணர்வை அடைவதைத்தவிர.இந்தியாவின் மேலே சென்றுகொண்டிருந்த பயணங்களுக்கு மாறாக உள்ளே ஒருபயணம். அது நம் உள்ளே செல்லும் பயணமும்கூட. சிவனுக்கு குகேஸ்வரன் என்ற பெயர் உண்டு. மனக்குகைகளில் வாழ்பவன். ஓர் இடத்தில் குகையில் சிவலிங்கத்தை இருட்டுக்குள் இருட்டெனப் பார்த்தது நினைவுக்கும் அப்பால் பதிந்திருக்கிறது.வெண்முரசு எழுதும்போது இந்தக் குகைப்பயணம் எந்த அளவுக்கு என்னை ஆழமாகப் பாதித்துள்ளது என உணர்ந்தேன். அர்ஜுனன் ஆழத்துக்குள் செல்லும் அனுபவங்கள் அனைத்திலும் இக்குகை அனுபவங்கள் உள்ளன.\nவேங்கடம் முதல் குமரி வரை -2\nபூவிழி பதிப்பகம் ₹ 220.00\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400245109.69/wet/CC-MAIN-20200926200523-20200926230523-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://eettv.com/", "date_download": "2020-09-26T22:18:52Z", "digest": "sha1:RRQXEXBJFYK4ZBIR3JLHUSGBGO5OZSNS", "length": 11248, "nlines": 105, "source_domain": "eettv.com", "title": "EET TV – Entertainment for Tamils", "raw_content": "\nநமது உறவுகளுக்கு நீதி கிட்டாமல் நாங்கள் ஓயப்போவதில்லை\n பேரதிர்ச்சியில் தமிழ் சமுகம் Mpp -விஜய் தணிகாசலம்,\nCOVID-19 தொற்றுநோய்க்கு எதிர்த்து சேவையாற்ற ஒன்ராறியோ அரசு\nஅனுராதபுரம் சிறைச்சாலையில் கொரோனா அச்சம் காரணமாக கைதிகள் சிறை உடைப்பு,துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் பலி மூவர் காயம்\nலண்டனில் குரோய்டன் பொலிஸ் நிலையத்தில் பொலிஸ் அதிகாரி சுட்டுக் கொலை…..\nதெற்கு லண்டனில் உள்ள குரோய்டன் பொலிஸ் நிலையத்தில், ஒரு பொலிஸ் அதிகாரி சுட்டுக் கொல்லப்பட்டார். விண்ட்மில் லேனில் உள்ள பொலிஸ் மையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த ஒருவரால் அந்த அதிகாரி...\nஅமெரிக்காவை உலுக்கிய மற்றொரு சம்பவம் ஈவு இரக்கமின்றி பொலிஸ் அதிகாரி செய்த கொடூர செயல்\nஅமெரிக்காவின் சியாட்டில் நகரில் இடம்பெற்ற போராட்டத்தின் போது சாலையில் விழுந்த கிடந்த நபரின் தலை மீது பொலிஸ் அதிகாரி ஒருவர் தனது சைக்கிளை ஏற்றிய சம்பவம் வீடியோவாக வெளியாகி சமூக...\nபாரீசில் பத்திரிகை அலுவலகம் முன் கத்திக்குத்து சம்பவம்-நான்கு பேர் காயம்\nபாரீசில் பயங்கரவாதிகளால் 12 பேர் கொல்லப்பட்ட பத்திரிகை அலுவலகம் முன்பு மீண்டும் ஒரு கத்திக்குத்து சம்பவம் அரங்கேறியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. சார்லி ஹெப்டோ என்னும் பத்திரிகை முகமது நபியை...\nஅதிகாரி சுட்டுக் கொல்லப்பட்ட விவகாரம்: தென்கொரியாவிடம் மன்னிப்பு கேட்ட கிம் ஜாங் அன்\nவடகொரியா ராணுவத்தால் தென்கொரிய அதிகாரி சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக தென்கொரியாவிடம் வடகொரியா தலைவர் கிம் ஜாங் அன் மன்னிப்பு கேட்டார். வடகொரியாவுக்கும், தென் கொரியாவுக்கும் இடையே பல ஆண்டுகளாக...\nஉக்ரைனில் ராணுவ விமானம் தரையிறங்கும் போது நெருப்பு கோளமான விமானம் 22 பேர் உடல் கருகி பலி\nஉக்ரைனின் கார்கோவ் பிராந்தியத்தில் ராணுவ விமானம் ஒன்று விபத்துக்குள்ளானதில் மொத்தம் 22 பேர் உடல் கருகி பரிதாபமாக பலியாகினர். உக்ரைன் நாட்டின் ராணுவ விமானம் ஒன்றில் 25-க்கும் மேற்பட்டோர் நேற்று...\nகுண்டை வெடிக்க வைப்பதற்கு முன் புலனாய்வு அதிகாரியை சந்தித்த தற்கொலைதாரி\nதற்கொலை குண்டு தாக்குதல் இடம்பெற்ற ஏப்ரல் 21ம் திகதி தெஹிவளையில் குண்டை வெடிக்கச் செய்த பயங்கரவாதி அப்துல் லத்தீப் ஜமீல் மொஹமட், குண்டை வெடிக்க வைப்பதற்கு 45 நிமிடங்களுக்கு முன்னர்...\nஇலங்கை தொடர்பில் சர்வதேச மனித உரிமை அமைப்புக்கள் கூட்டாக எச்சரிக்கை\nஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி தலைமையிலான அரசால் முன்மொழியப்பட்டிருக்கும் அரசமைப்புக்கான 20வது திருத்தம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்படுமானால், அது நிறைவேற்று அதிகார ஜனாதிபதியின் அதிகாரங்களை மேலும் விரிவுபடுத்தும். அதேவேளை நீதித்துறை மற்றும் சுயாதீன...\nதியாக தீபம் திலீபன் நினைவேந்தலில் மாற்றம் இல்லை தமிழ் தேசியக் கட்சிகளின் அதிரடி அறிவிப்பு\nஒன்றிணைந்த தமிழ் தேசியக் கட்சிகள் தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் நாளான நாளை தொண்டமனாறு செல்வச் சந்நிதியில் முன்னெடுக்கத் திட்டமிட்ட அடையாள உண்ணாவிரதப் போராட்டத்துக்கும் தடை உத்தரவு விதித்து பருத்தித்துறை...\nயாழில் தியாகி திலீபனின் உண்ணாவிரதப் போராட்டத்துக்கும் மற்றுமொரு நீதிமன்ற உத்தரவு\nஒன்றிணைந்த தமிழ் தேசியக் கட்சிகள் தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் நாளான நாளை (26) தொண்டமனாறு செல்வச் சந்நிதியில் முன்னெடுக்கத் திட்டமிட்ட அடையாள உண்ணாவிரதப் போராட்டத்துக்கும் தடை உத்தரவு விதித்து...\nநார்த் யார்க் பள்ளியில் இரண்டு மாணவர்களுக்கு COVID-19 தொற்று\nCOVID-19 க்கு இரண்டு மாணவர்கள் நேர்மறை சோதனை செய்த பின்னர் ஒரு வடக்கு யார்க் பள்ளியில் வெடிப்பு அறிவி���்கப்பட்டுள்ளது. , எங்லெமவுண்ட் அவென்யூ மற்றும் க்ளெங்ரோவ் அவென்யூ வெஸ்ட் பகுதியில்...\nலண்டனில் குரோய்டன் பொலிஸ் நிலையத்தில் பொலிஸ் அதிகாரி சுட்டுக் கொலை…..\nஅமெரிக்காவை உலுக்கிய மற்றொரு சம்பவம் ஈவு இரக்கமின்றி பொலிஸ் அதிகாரி செய்த கொடூர செயல்\nபாரீசில் பத்திரிகை அலுவலகம் முன் கத்திக்குத்து சம்பவம்-நான்கு பேர் காயம்\nஅதிகாரி சுட்டுக் கொல்லப்பட்ட விவகாரம்: தென்கொரியாவிடம் மன்னிப்பு கேட்ட கிம் ஜாங் அன்\nஉக்ரைனில் ராணுவ விமானம் தரையிறங்கும் போது நெருப்பு கோளமான விமானம் 22 பேர் உடல் கருகி பலி\nகுண்டை வெடிக்க வைப்பதற்கு முன் புலனாய்வு அதிகாரியை சந்தித்த தற்கொலைதாரி\nஇலங்கை தொடர்பில் சர்வதேச மனித உரிமை அமைப்புக்கள் கூட்டாக எச்சரிக்கை\nதியாக தீபம் திலீபன் நினைவேந்தலில் மாற்றம் இல்லை தமிழ் தேசியக் கட்சிகளின் அதிரடி அறிவிப்பு\nயாழில் தியாகி திலீபனின் உண்ணாவிரதப் போராட்டத்துக்கும் மற்றுமொரு நீதிமன்ற உத்தரவு\nநார்த் யார்க் பள்ளியில் இரண்டு மாணவர்களுக்கு COVID-19 தொற்று\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400245109.69/wet/CC-MAIN-20200926200523-20200926230523-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://m.dinamani.com/galleries/photo-events/2020/aug/21/ganesh-chathurthi-vinayagar-idols-displayed-in-chennai-13029.amp", "date_download": "2020-09-26T21:51:38Z", "digest": "sha1:JGSSVOFTMRLARTP6NYNZS6AOVMGS3LWP", "length": 5888, "nlines": 61, "source_domain": "m.dinamani.com", "title": "பல்வேறு வடிவங்களில் விநாயகர் சிலைகள் - புகைப்படங்கள் | Dinamani", "raw_content": "\nபல்வேறு வடிவங்களில் விநாயகர் சிலைகள் - புகைப்படங்கள்\nஇந்துக்களின் முக்கிய விழாக்களில் ஒன்றான விநாயகர் சதுர்த்தி ஆகஸ்ட் மாதம் 22ஆம் தேதி கொண்டாடப்படுகிறது.\nஅரை அடி முதல் பல அடி வரையுள்ள இந்த சிலைகள் மரக்கூழ் மற்றும் கிழங்கு மாவு ஆகியவற்றைப் பயன்படுத்தி செய்யப்படுகின்றன.\nசதுர்த்தி விழாவையொட்டி பல்வேறு இடங்களில் விற்பனைக்கு வைக்கப்பட்ட விநாயகர் சிலைகள்.\nவிநாயகர் சிலைகளை செய்யும் பணியில் மும்முரமாக ஈடுபட்டுள்ள கலைஞர்கள்.\nவண்ணம் பூசும் பணியில் ஈடுபட்டுள்ள கலைஞர்.\nசதுர்த்தி விழாவையொட்டி விற்பனைக்கு வைக்கப்பட்ட விநாயகர் சிலைகள்.\nவிநாயகர் சிலைக்கு வண்ணம் பூசும் கலைஞர்.\nவிற்பனைக்கு வைக்கப்பட்ட விநாயகர் சிலைகள்.\nகாகித பூவைப் பயன்படுத்தி இயற்கைக்கு தீங்கு ஏற்படாத வகையில் விநாயகர் ஒவியம் தத்ரூபமான தீட்டும் இளம்பெண்கள்.\nவிநாயகர் சிலைகள் தயாரிக்கும் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.\nசிலைகளுக்கு அழகு சேர்க்கும் விதமாக இரசாயனம் இல்லாத இயற்கைக்கு தீங்கு ஏற்படாத வகையில் வண்ணம் தீட்டும் பணி நடைபெற்று வருகிறது.\nசுற்றுச்சுழலுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் விநாயகர் சிலையை உருவாக்கியுள்ள கலைஞர்கள்.\nவிற்பனைக்கு வைக்கப்பட்டுள்ள விநாயகர் சிலை.\nவண்ணம் பூசும் பணியில் ஈடுபட்டுள்ள கலைஞர்.\nவிநாயகர் சதுர்த்தி முன்னிட்டு நகரின் பல்வேறு இடங்களில் விற்பனைக்காக வைக்கப்பட்ட விநாயகர் சிலைகள்.\nஅரை அடி முதல் பல அடி வரையுள்ள இந்த சிலைகள் மரக்கூழ் மற்றும் கிழங்கு மாவு ஆகியவற்றைப் பயன்படுத்தி செய்யப்படுகின்றன.\nTags : விநாயகர் சிலைகள்\nவேளாண் மசோதாக்களுக்கு எதிர்ப்பு - புகைப்படங்கள்\nமைதானத்தில் கூட்டமாக கிரிக்கெட் விளையாடும் இளைஞர்கள் - புகைப்படங்கள்\nகோயம்பேடு ஆம்னி பேருந்து நிலையத்தில் தீ விபத்து - புகைப்படங்கள்\nபறந்தது பாடும் நிலா - எஸ்.பி.பி. புகைப்படங்கள்\nதயார் நிலையில் சென்னை டாஸ்மாக் கடைகள் - புகைப்படங்கள்\nகிருஷ்ண ஜெயந்தி கொண்டாட்டம் - புகைப்படங்கள்\nவிமானி தீபக் சாத்தே உடலுக்கு ஏர் இந்தியா ஊழியர்கள் அஞ்சலி - புகைப்படங்கள்\nமும்பையில் கொட்டித் தீர்த்த கனமழை - புகைப்படங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400245109.69/wet/CC-MAIN-20200926200523-20200926230523-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://m.dinamani.com/latest-news/2020/aug/21/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AE%B4%E0%AE%95-%E0%AE%93%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%A8%E0%AE%B2-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-3453092.amp", "date_download": "2020-09-26T20:44:07Z", "digest": "sha1:GK6HWYGGSC7F4YMY32DTBZJFAMTKXJMK", "length": 5740, "nlines": 32, "source_domain": "m.dinamani.com", "title": "தமிழ்நாடு போக்குவரத்து கழக ஓய்வுபெற்ற நல அமைப்பு சங்கத்தினர் கடிதம் அனுப்பும் போராட்டம் | Dinamani", "raw_content": "\nதமிழ்நாடு போக்குவரத்து கழக ஓய்வுபெற்ற நல அமைப்பு சங்கத்தினர் கடிதம் அனுப்பும் போராட்டம்\nஸ்ரீவில்லிபுத்தூர்: பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி தமிழக முதல்வருக்கு தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக ஓய்வுபெற்ற நல அமைப்பு சங்கத்தினர் ஸ்ரீவில்லிபுத்தூர் பேருந்து நிலையத்திலிருந்த கடிதம் போடும் பெட்டியில் கடிதம் அனுப்பும் போராட்டத்தில் வெள்��ிக்கிழமை ஈடுபட்டனர்.\nமருத்துவ காப்பீட்டு திட்டத்தை அமல்படுத்த வேண்டும். 58 மாத பஞ்சப்படி நிலுவை தொகையை வழங்க வேண்டும். குடும்ப ஓய்வூதிய நிலுவைகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும். 2019 ஏப்ரல் முதல் 2020 ஏப்ரல் வரை ஓய்வு பெற்றவர்களின் பணப்பலன்களை வழங்க வேண்டும். 2009 பென்ஷன் சீராய்வு குழு பரிந்துரையை அமல்படுத்த வேண்டும்.\nமேலும் 24.9.2019 சென்னை பல்லவன் இல்ல முன்பு முற்றுகை போராட்டம் நடைபெற்றபோது அப்போதைய முதன்மைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் அவர்கள் எழுத்துப்பூர்வமாக 45 நாள்களில் மேலே உள்ள கோரிக்கைகளை முடித்து தருவதாக கூறியதை இந்த நாள் வரை இந்த கோரிக்கையை நிறைவேற்றாததால் ஓய்வு பெற்ற நல அமைப்பினர் இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களுக்கு 31.8.2020 வரை போஸ்ட் கார்டு அனுப்பும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.\nஇந்த போராட்டத்துக்கு கிளை தலைவர் தங்கமாரி தலைமை வகித்தார். செயலாளர் கிருஷ்ணமூர்த்தி பொருளாளர் நாகப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் மாவட்ட பொதுச்செயலாளர் தங்கப்பழம் உட்பட பலர் கலந்து கொண்டனர்\nஷுப்மன் கில் அரைசதம்: கொல்கத்தா அசத்தல் வெற்றி\nராஜபட்சவுடன் உரையாடியதில் பெருமகிழ்ச்சி: பிரதமர் மோடி தமிழில் ட்வீட்\nஆந்திரம், கர்நாடகத்தில் கரோனா பாதிப்பு நிலவரம்\nமூளை ரத்தக் கசிவால் பாதிக்கப்பட்ட கரோனா நோயாளிக்கு அறுவை சிகிச்சை\nபாண்டே அரைசதம்: கொல்கத்தாவுக்கு 143 ரன்கள் இலக்கு\nவிவசாயிகளுக்கு துரோகம் இழைக்கும் மத்திய அரசு: சச்சின் பைலட்\nமகாராஷ்டிரத்தில் மேலும் 430 பேர் கரோனாவுக்கு பலி\nமகாராஷ்டிரத்தில் கரோனா இரண்டாம் அலைக்கு வாய்ப்பு: முதல்வர் உத்தவ் தாக்கரே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400245109.69/wet/CC-MAIN-20200926200523-20200926230523-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.pgurus.com/author/nsvenkat/", "date_download": "2020-09-26T21:35:31Z", "digest": "sha1:GEY23ZOJPYRKT7W77V4ZQOLSOYTSESYV", "length": 6261, "nlines": 160, "source_domain": "tamil.pgurus.com", "title": "N S Venkatraman, Author at PGurus1", "raw_content": "\nவேலையில்லா நிலைமை என்ற மிகைப்படுத்தப்பட்ட வாதம்\nபிளாஸ்டிக் குறித்து வெறுப்பு இயக்கம் தேவையில்லை\nமோடி அரசு தனது செயல்பாடுகளைக் குறித்து வருத்தப்பட காரணங்கள் இல்லை\nஸ்டெர்லைட் ஆலைக்கு எதிர்ப்பு குரலும், அவற்றை மறுக்கும் வாதங்களும்\nகாற்றாலை, சூரிய மின்சாரம் கொண்டு இந்தியாவின் மின் தேவையை எந்த அளவில் பூர்த்தி...\nஇந்தியாவில் இ���்து மதம் குறித்து மாற்றாந்தாய் பார்வையா\nஎண்ணூர் இயற்கை எரிவாயு இறக்குமதி மையம் நிலை குலைந்து போகுமா\nதமிழக அரசு தூத்துக்குடி நிலத்தடி நீர் ஆய்வறிக்கையை ஏன் ஆட்சேபிக்கிறது\nஉலக முதலீட்டார் மாநாடு பலனளிக்குமா\nசிதம்பர ரகசியம் – சிதம்பரம் குடும்பத்தாரின் சொத்து விவரம்\nகார்த்தி ‘சொர்க்கத்தில் சுகம் காணும் சல்லாப லீலைகளை’ அவரே சொல்லும் பதிவுகள் அம்பலம்\nகிறிஸ்தவத் திருச்சபை தவறு செய்துவிட்டு மூடி மறைக்கிறது\nவெடித்துச் சிதறும் விமான நிறுவன ஊழல்\nமோடி அவர்களே மௌனச் சுவரைக் கிழித்து எறியுங்கள்\nதிருமலை திருப்பதி கோவில் பிரச்சனை – முக்கிய குற்றச்சாட்டுகள்\nநிதி அமைச்சர் ஜேட்லி, 35000 கோடி கடனில் இருந்து அதானி, டாடா & எஸ்ஸார் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400245109.69/wet/CC-MAIN-20200926200523-20200926230523-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/1780%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-09-26T22:53:26Z", "digest": "sha1:SQTWFF5A364MKEKDGCF5TRLERYSUX5DW", "length": 7925, "nlines": 118, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"1780கள்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\n1780கள் பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஉள் எரி பொறி (← இணைப்புக்கள் | தொகு)\n18-ஆம் நூற்றாண்டு (← இணைப்புக்கள் | தொகு)\n2-ஆம் ஆயிரமாண்டு (← இணைப்புக்கள் | தொகு)\nபத்தாண்டுகளின் பட்டியல் (← இணைப்புக்கள் | தொகு)\n1792 (← இணைப்புக்கள் | தொகு)\n1790கள் (← இணைப்புக்கள் | தொகு)\n1801 (← இணைப்புக்கள் | தொகு)\n1800கள் (← இணைப்புக்கள் | தொகு)\n1781 (← இணைப்புக்கள் | தொகு)\n1799 (← இணைப்புக்கள் | தொகு)\n1795 (← இணைப்புக்கள் | தொகு)\n1780 (← இணைப்புக்கள் | தொகு)\n1798 (← இணைப்புக்கள் | தொகு)\n1768 (← இணைப்புக்கள் | தொகு)\n1796 (← இணைப்புக்கள் | தொகு)\n1804 (← இணைப்புக்கள் | தொகு)\n1750கள் (← இணைப்புக்கள் | தொகு)\n1782 (← இணை���்புக்கள் | தொகு)\n1761 (← இணைப்புக்கள் | தொகு)\n1760கள் (← இணைப்புக்கள் | தொகு)\n1787 (← இணைப்புக்கள் | தொகு)\n1788 (← இணைப்புக்கள் | தொகு)\n1793 (← இணைப்புக்கள் | தொகு)\n1810கள் (← இணைப்புக்கள் | தொகு)\n1783 (← இணைப்புக்கள் | தொகு)\n1778 (← இணைப்புக்கள் | தொகு)\n1770கள் (← இணைப்புக்கள் | தொகு)\n1806 (← இணைப்புக்கள் | தொகு)\n1789 (← இணைப்புக்கள் | தொகு)\n1805 (← இணைப்புக்கள் | தொகு)\n1790 (← இணைப்புக்கள் | தொகு)\n1770 (← இணைப்புக்கள் | தொகு)\n1803 (← இணைப்புக்கள் | தொகு)\n1800 (← இணைப்புக்கள் | தொகு)\n1809 (← இணைப்புக்கள் | தொகு)\n1802 (← இணைப்புக்கள் | தொகு)\n1807 (← இணைப்புக்கள் | தொகு)\n1808 (← இணைப்புக்கள் | தொகு)\n1797 (← இணைப்புக்கள் | தொகு)\n1794 (← இணைப்புக்கள் | தொகு)\n1791 (← இணைப்புக்கள் | தொகு)\n1786 (← இணைப்புக்கள் | தொகு)\n1785 (← இணைப்புக்கள் | தொகு)\n1784 (← இணைப்புக்கள் | தொகு)\n1779 (← இணைப்புக்கள் | தொகு)\n1777 (← இணைப்புக்கள் | தொகு)\n1776 (← இணைப்புக்கள் | தொகு)\n1775 (← இணைப்புக்கள் | தொகு)\n1767 (← இணைப்புக்கள் | தொகு)\n1774 (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400245109.69/wet/CC-MAIN-20200926200523-20200926230523-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.asiriyarmalar.com/2020/05/blog-post_79.html", "date_download": "2020-09-26T20:47:02Z", "digest": "sha1:BU26G4CNGKTQXIPLSAXEBMQFTDL6C222", "length": 9452, "nlines": 122, "source_domain": "www.asiriyarmalar.com", "title": "சிவப்பு மண்டல பகுதிகளில் கடும் கட்டுப்பாடுகள் தொடரும் - Asiriyar Malar", "raw_content": "\nHome CORONA News சிவப்பு மண்டல பகுதிகளில் கடும் கட்டுப்பாடுகள் தொடரும்\nசிவப்பு மண்டல பகுதிகளில் கடும் கட்டுப்பாடுகள் தொடரும்\nகொரோனா பாதிப்பு அதிகம் உள்ளதால் சிவப்பு மண்டல பகுதிகளில் கடும் கட்டுப்பாடுகள் தொடரும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. மத்திய அரசு\nகொரோனா பாதிப்பு அதிகம் உள்ளதால் சிவப்பு மண்டல பகுதிகளில் கடும் கட்டுப்பாடுகள் தொடரும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது புதுடெல்லி:\nமத்திய அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:\nநாடு முழுவதும் மேலும் 2 வாரங்களுக்கு ஊரடங்கை நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.\nவிமானம், மெட்ரோ, ரெயில் போன்றவை நாடு முழுவதும் இயங்காது என்றும், கொரோனா பாதிப்பு அதிகம் உள்ளதால் சிவப்பு மண்டல பகுதிகளில் கட்டுப்பாடுகள் தொடரும் என்றும் தெரிவித்துள்ளது.title=\"கொரோனா வைரஸ்\" width=\"100%\" />\nஇரவு 7 மணி முதல் காலை 7 மணி வரை மக்கள் ���ெளியே வரக்கூடாது.\nமுதியவர்கள், குழந்தைகள், கர்ப்பிணிகள் வீட்டை விட்டு கண்டிப்பாக வெளியே வரக்கூடாது என்று கூறி உள்ளது.\nபச்சை மண்டலத்தில் 50 சதவீத பயணிகளுடன் பேருந்துகளை இயக்கலாம் என்றும், ஆரஞ்சு மண்டலங்களில் கார்களில் ஓட்டுநருடன் ஒருவர் மட்டுமே பயணிக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.\nவழிகாட்டு நெறிமுறைகளை மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும்.\nமாநகராட்சி எல்லையில் இருந்து 16 கி.மீ தூரத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய பகுதியில் பணிபுரியும் ஆசிரியர்கள் Grade 1 (b) வீட்டு வாடகைப்படி பெறலாமா \nபள்ளிக்கூடங்கள் வருகிற 5-ந்தேதி திறக்க வாய்ப்பு: மத்திய அரசு அனுமதியை தொடர்ந்து தமிழக அரசு ஆலோசனை\nமாணவர்கள் ஆவணங்களை பாதுகாக்க டிஜிட்டல் லாக்கர் வழக்கு விவகாரம் : மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவு\nஅரசு ஊழியர்கள் பணிப்பதிவேட்டில் ( S.R BOOK) பதிவு செய்த ஆணை நகல்களை கட்டாயம் வைத்திருக்க வேண்டுமா \nசட்டக் கல்வி நுழைவு தேர்வு ரத்து: உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு\nபுதிய கல்விக் கொள்கை தொடர்பாக நாளை கருத்து கேட்பு - தமிழக உயர்கல்வித்துறை\nமாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு விபரம்\nஅரசாணை எண் 37 - ஆசிரியர்களுக்கு பொருந்தாது என்று கொடுத்துள்ள தகவல் தவறானது - RTI Letter\n அனைத்து துறையினருடன் ஆலோசித்து முதல்வர் 1 ம் தேதிக்கு முன் அறிவிப்பார்... அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி..\nமாநகராட்சி எல்லையில் இருந்து 16 கி.மீ தூரத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய பகுதியில் பணிபுரியும் ஆசிரியர்கள் Grade 1 (b) வீட்டு வாடகைப்படி பெறலாமா \nபள்ளிக்கூடங்கள் வருகிற 5-ந்தேதி திறக்க வாய்ப்பு: மத்திய அரசு அனுமதியை தொடர்ந்து தமிழக அரசு ஆலோசனை\nமாணவர்கள் ஆவணங்களை பாதுகாக்க டிஜிட்டல் லாக்கர் வழக்கு விவகாரம் : மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவு\nஅரசு ஊழியர்கள் பணிப்பதிவேட்டில் ( S.R BOOK) பதிவு செய்த ஆணை நகல்களை கட்டாயம் வைத்திருக்க வேண்டுமா \nசட்டக் கல்வி நுழைவு தேர்வு ரத்து: உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு\nபுதிய கல்விக் கொள்கை தொடர்பாக நாளை கருத்து கேட்பு - தமிழக உயர்கல்வித்துறை\nமாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு விபரம்\nஅரசாணை எண் 37 - ஆசிரியர்களுக்கு பொருந்தாது என்று கொடுத்துள்ள தகவல் தவறானது - RTI Letter\n அனைத்து துறையினருடன் ஆலோசித்து முத���்வர் 1 ம் தேதிக்கு முன் அறிவிப்பார்... அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400245109.69/wet/CC-MAIN-20200926200523-20200926230523-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinamani.com/all-editions/edition-chennai/chennai/2020/sep/17/rail-passengers-association-urges-to-start-suburban-electric-train-service-3466612.html", "date_download": "2020-09-26T21:19:37Z", "digest": "sha1:B4MHSF5IVJXYYUUCYIVRES57GLZYJRES", "length": 9809, "nlines": 136, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "புறநகர் மின்சார ரயில் சேவையைத் தொடங்க ரயில் பயணிகள் சங்கத்தினர் வலியுறுத்தல்- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n26 செப்டம்பர் 2020 சனிக்கிழமை 05:31:55 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை சென்னை\nபுறநகர் மின்சார ரயில் சேவையைத் தொடங்க ரயில் பயணிகள் சங்கத்தினர் வலியுறுத்தல்\nசென்னை: புறநகர் மின்சார ரயில் சேவையை விரைவில் தொடங்க வேண்டும் என்று ரயில் பயணிகள் சங்கத்தினர் வலியுறுத்தியுள்ளனர்.\nதெற்கு ரயில்வே மஸ்தூர் சங்கம் சார்பில், ரயில்வேயில் தனியார்மயமாக்கும் நடவடிக்கையால் ஏற்படும் பாதிப்பு மற்றும் புறநகர் ரயில் சேவை இல்லாததால் ஏழை, நடுத்தர மக்கள் சந்திக்கும் பாதிப்பு தொடர்பாக விவாதமேடை நிகழ்ச்சி காணொலி காட்சி மூலமாக நடைபெற்றது. இதில், எஸ்.ஆர்.எம்.யூ தலைவர் ராஜா ஸ்ரீதர் தலைமை வகித்தார். எஸ்.ஆர்.எம்.யூ சென்னை கோட்ட செயலாளர் பால் மேக்ஸ்வல் முன்னிலை வகித்தார். திருவள்ளூர் ரயில் பயணிகள் சங்கச் செயலாளர் பாஸ்கர், அரக்கோணம் ரயில் பயணிகள் சங்க தலைவர் நைனா மாசிலாமணி, காஞ்சிபுரம்-சென்னை ரயில் பயணிகள் சங்க செயலாளர் ரங்கநாதன் உள்பட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த ரயில் பயணிகள் சங்கத்தை சேர்ந்தவர்கள் பங்கேற்றனர். புறநகர் மின்சார ரயில் சேவை இல்லாததால், சாதாரண கூலி தொழிலாளிகள் மட்டுமின்றி, தொழிற்பேட்டைகளில் பணிபுரியும் தொழிலாளர்கள் பணிக்கு வந்து செல்ல முடியாமல் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். புறநகர் மின்சார ரயில் சேவையை விரைவில் தொடங்க வேண்டும் என்று ரயில் பயணிகள் சங்கத்தினர் வலியுறுத்தினர்.\nதினமணி டெலிகிராம் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்\nவிடைபெற்றார் 'பாடும் நிலா' - புகைப்படங்கள்\nஇசை கொண்டாடும் இசையும் எஸ்.பி.பி.யும்.. - புகைப்படங்கள்\nவிசாரணைக்கு ஆஜரானார் தீபி��ா படுகோனே - புகைப்படங்கள்\nஎந்தன் மூச்சும் இந்தப் பாட்டும் அணையா விளக்கே - எஸ்.பி.பி. புகைப்படங்கள்\nவேளாண் மசோதாவுக்கு எதிராக போராட்டம் - புகைப்படங்கள்\nவெள்ளத்தில் மிதக்கும் மும்பை - புகைப்படங்கள்\nசைலன்ஸ் படத்தின் டிரைலர் வெளியீடு\nவிஜய் சேதுபதியின் ‘லாபம்’ படத்தின் டிரைலர் வெளியீடு\nகுட்லக் சகி படத்தின் டீஸர் வெளியீடு\nடாக்டர் படத்தின் இரண்டாவது பாடல் வெளியீடு\nஜெய்ப்பூரில் கொட்டி தீர்த்த கனமழை\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400245109.69/wet/CC-MAIN-20200926200523-20200926230523-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinamani.com/india/2020/sep/17/364-police-personnel-of-maharashtra-police-tested-positive-for-covid19-3467048.html", "date_download": "2020-09-26T22:28:48Z", "digest": "sha1:SX3DTGAPLYWK2OSNI6T5TQJTDYUNN5BZ", "length": 9318, "nlines": 142, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "மகாராஷ்டிரத்தில் புதிதாக 364 காவலர்களுக்கு கரோனா- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n26 செப்டம்பர் 2020 சனிக்கிழமை 05:31:55 PM\nமகாராஷ்டிரத்தில் புதிதாக 364 காவலர்களுக்கு கரோனா\nமகாராஷ்டிரத்தில் புதிதாக 364 காவலர்களுக்கு கரோனா\nமகாராஷ்டிரத்தில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 364 காவலர்களுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 4 காவலர்கள் உயிரிழந்தனர்.\nநாட்டின் பல்வேறு மாநிலங்களில் கரோனா தொற்று பரவி வரும் நிலையில், மகாராஷ்டிர மாநிலம் அதிக அளவு கரோனா பரவலால் பாதிக்கப்பட்டுள்ளது.\nகரோனா தொற்றால் முன்களப் பணியாளர்களான மருத்துவர்கள், தூய்மைப் பணியாளர்களும் கரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அந்தவகையில் மகாராஷ்டிரத்தில் அதிக அளவிலான காவலர்களுக்கு கரோனா தொற்று பரவி வருகிறது.\nஅதன்படி கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 364 காவலர்களுக்கு கரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதனால் மொத்தமாக 20,367 காவலர்கள் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 3,796 காவலர்கள் கரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.\nகரோனா தொற்றிலிருந்து 16,363 காவலர்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 4 காவலர்கள் உயிரிழந்ததால், கரோனா தொற்றால் இறந்த காவலர்களின் எண்ணிக்கை 208-ஆக அதிகர���த்துள்ளது.\nதினமணி டெலிகிராம் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்\nவிடைபெற்றார் 'பாடும் நிலா' - புகைப்படங்கள்\nஇசை கொண்டாடும் இசையும் எஸ்.பி.பி.யும்.. - புகைப்படங்கள்\nவிசாரணைக்கு ஆஜரானார் தீபிகா படுகோனே - புகைப்படங்கள்\nஎந்தன் மூச்சும் இந்தப் பாட்டும் அணையா விளக்கே - எஸ்.பி.பி. புகைப்படங்கள்\nவேளாண் மசோதாவுக்கு எதிராக போராட்டம் - புகைப்படங்கள்\nவெள்ளத்தில் மிதக்கும் மும்பை - புகைப்படங்கள்\nசைலன்ஸ் படத்தின் டிரைலர் வெளியீடு\nவிஜய் சேதுபதியின் ‘லாபம்’ படத்தின் டிரைலர் வெளியீடு\nகுட்லக் சகி படத்தின் டீஸர் வெளியீடு\nடாக்டர் படத்தின் இரண்டாவது பாடல் வெளியீடு\nஜெய்ப்பூரில் கொட்டி தீர்த்த கனமழை\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400245109.69/wet/CC-MAIN-20200926200523-20200926230523-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.pathivu24.com/2018/06/blog-post_411.html", "date_download": "2020-09-26T21:59:37Z", "digest": "sha1:KAILS5AOUDHN7OUMESWCWW7RW6HYOZKE", "length": 11179, "nlines": 61, "source_domain": "www.pathivu24.com", "title": "அறுவைச் சிகிற்சையின்போது ஆட்டப் போடும் மருத்துவர்!! - pathivu24.com", "raw_content": "\nHome / உலகம் / அறுவைச் சிகிற்சையின்போது ஆட்டப் போடும் மருத்துவர்\nஅறுவைச் சிகிற்சையின்போது ஆட்டப் போடும் மருத்துவர்\nஅமெரிக்காவில் பெண் மருத்துவர் ஒருவர் ஆபரேசன் தியேட்டரில் ஆடிப்பாடி கவனக்குறைவாக ஆபரேசன் செய்ததால், பாதிக்கப்பட்டதாக சுமார் 100 பெண்கள் புகார் கூறியுள்ளனர்.\nஅமெரிக்காவின் அட்லாண்டாவைச் சேர்ந்த பெண் மருத்துவர் விண்டெல் பூட்டே. தோல் நோய் மற்றும் முக அழகு சிறப்பு சிகிச்சை நிபுணரான இவர் தனது மருத்துவமனையில் உள்ள ஆபரேசன் தியேட்டருக்குள் நோயாளிகளுக்கு அறுவை சிகிச்சை செய்யும்போது, இடையிடையே மியூசிக் போட்டு ஆடிப்பாடி மகிழ்வதை வாடிக்கையாகக் கொண்டுள்ளார்.\nஇவ்வாறு ஆடிப் பாடும்போது எடுத்த வீடியோக்களை சமூக வலைத்தளத்தில் தொடர்ந்து பதிவேற்றமும் செய்துள்ளார். அதில், அறுவை சிகிச்சைக்காக நோயாளி மயக்க நிலையில் படுத்திருக்க, அருகில் டாக்டர் வெண்டெல் நடனமாடுகிறார். அவரது உதவியாளர்களும் சேர்ந்து ஆடுகின்றனர்.\nஅவரிடம் அறுவை சிகிச்சை செய்துகொண்ட முன்னாள் நோயாளிகள் பலர் இந்த வீடியோக்களைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். ஒருவேளை அறுவைச் சிகிச்சைக்குப் பிறகு ஏற்பட்ட உடல் உபாதைகள் மற்றும் பிரச���சனைகளுக்கு டாக்டரின் இதுபோன்ற அலட்சியமான நடவடிக்கை காரணமாக இருக்கலாம் என சுமார் 100 பேர் கூறியுள்ளனர்.\nஇந்நிலையில் டாக்டர் விண்டெலுக்கு எதிராக சில பெண்கள் வழக்கு தொடர்ந்துள்ளனர். டாக்டர் விண்டெலிடம் சிகிச்சை பெற்ற பிறகு நோய்த்தாக்கம், தொற்றுநோய்கள் மற்றும் மூளை பாதிப்பு ஆகியவற்றால் பாதிக்கப்பட்டதாக மனுதாரர்கள் கூறியுள்ளனர். ஆனால் டாக்டரோ, அவரது மருத்துவமனை தரப்பில் இருந்தோ எந்த விளக்கமும் அளிக்கப்படவில்லை.\nபிடியாணைகள் இருந்தும் சஹ்ரானை கைது செய்ய வில்லை: எம்மீது தவறில்லை - நவாவி\nசஹ்ரானை கைது செய்வது தொடர்பில் சட்டமா அதிபர் திணைக்களம் ஆலோசனை வழங்கியிருந்தால் சஹ்ரானை பிடித்திருக்கலாம் குண்டுவெடிப்புக...\nமுல்லை,மணலாற்றினில் மக்கள் கிளர்ந்தெழுந்து போராட்டம்\nதமிழர் தாயகமான முல்லைத்தீவு மற்றும் மணலாறு பகுதிகளை சிங்கள குடியேற்றவாசிகளிற்கு தாரைவார்த்துக்கொடுத்தமைக்கான தண்டனையினை முல்லைதீவு கடற்தொழில...\nபோர்ச்சுக்கல் 1-0 கோலைப் போட்டு மொராக்கோ அணியை வீழ்த்தியது\nரஷியாவில் நடைபெற்று வரும் உலகக்கோப்பை கால்பந்து திருவிழாவின் இன்றைய முதல் ஆட்டத்தில் போர்ச்சுக்கல்- மொராக்கோ அணிகள் மோதின. ஆட்டத்தின் 4-வது ...\nஇன்றைய மரணங்கள்: இத்தாலி, சுவீடன், டென்மார்க், நோர்வே, பின்லாந்து, இலங்கை, இந்தியா\nஇத்தாலி, சுவீடன், டென்மார்க், நோர்வே, பின்லாந்து, இலங்கை, இந்தியா ஆகிய நாடுகளில் இன்று திங்கட்கிழமை கொரோனா தொற்று நோயால்\nசட்டத்தரணிகளை அச்சுறுத்திய புலனாய்வாளர்கள் மன்றடியார் வாகனத்தில் ஏறி தப்பியது\nயாழ்ப்பாணம் - நாவற்குழி இராணுவ முகாம் அதிகாரியால் கைது செய்யப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட 24 இளைஞர்களில் 3 இளைஞர்கள் தொடர்பான ஆள்கொணர்வு மனு...\nவெளிநாட்டு நிறுவனமொன்று திருக்கோவில், பொத்துவில் ஆகிய பகுதிகளில் இல்மனைட் கனிய வளங்களை சூறையாடி வருகின்றது. இதன் காரணமாக பாரிய அழிவுகள் ...\nமுல்லைதீவு நில ஆக்கிரமிப்பு:கனவில் நாடாளுமன்ற உறுப்பினர்கள்\nமுல்லைத்தீவில் திட்டமிட்டு மேற்கொள்ளப்படும் சிங்கள குடியேற்றங்கள் தொடர்பில் வடமாகாணத்தின்; நாடாளுமன்ற உறுப்பினர்கள் அறியாதுள்ளனராவென கேள்வி...\n விலை இந்திய ரூபாய் . 1,37,277,\nஉலகிலேயே மிகவும் அதிகூடிய விளையுடைய சூப் எது தெரியுமா சீனாவின் ஷிஜியாஸுவாங் நகரில் விற்கப்படும் நூடுல் சூப்புதான் உலகிலேயே மிகவும் காஸ்ட...\nபிரதியமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க மீது நீதிமன்ற அவமதிப்புக் குற்றச்சாட்டு\nபிரதியமைச்சர் ரஞ்சன் ராமநாயக்கவின் கருத்து நீதிமன்றத்தை அவமதிப்பது போன்று உள்ளதாக சட்ட மா அதிபர், உச்ச நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளார். கடந...\nகறுப்பு யூலை - கனடா\nஆதிலட்சுமி சிவகுமார் அவர்கள் கறுப்பு ஜுலை நிகழ்வின் பிரதம பேச்சாளராக கலந்து கொள்கின்றார். ரொரண்டோ-அல்பேர்ட் கம்பல் சதுர்க்கத்தில் புதன் கிழம...\nஇந்தியா இலங்கை உணவு உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை கிளிநொச்சி கொழும்பு சிறப்பு பதிவுகள் சிறுகதை சினிமா தமிழ்நாடு திருகோணமலை தொழில்நுட்பம் புலம்பெயர்வு மருத்துவம் மலையகம் மன்னார் முல்லைதீவு யாழ்ப்பாணம் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400245109.69/wet/CC-MAIN-20200926200523-20200926230523-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.patrikai.com/karnataka-minister-requested-people-to-donate-to-red-cross-instead-of-garland/", "date_download": "2020-09-26T21:10:28Z", "digest": "sha1:EP6RPDYIUM2AMDHQGDHSQ2QDHFA7KZSG", "length": 12389, "nlines": 116, "source_domain": "www.patrikai.com", "title": "மாலைக்கு பதில் மக்கள் நல திட்டத்துக்கு பணம் அளியுங்கள் : கர்நாடக அமைச்சர் வேண்டுகோள் | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nமாலைக்கு பதில் மக்கள் நல திட்டத்துக்கு பணம் அளியுங்கள் : கர்நாடக அமைச்சர் வேண்டுகோள்\nஎனக்கு மாலை அணிவிக்க செலவிடும் பணத்தை மக்கள் நல திட்டத்துக்கு கொடுக்க வேண்டும் என கர்நாடக அமைச்சர் பிரியங்க் கார்கே கூறி உள்ளார்.\nகர்நாடக மாநில மக்கள் நலத்துறை அமைச்சரான பிரியங்க் கார்கே காலாபர்கி மாநிலத்தை சேர்ந்தவர். அவர் தொகுதியான சித்தாப்பூர் அதே மாவட்டத்தில் அமைந்துல்ளது. கார்கே நேற்று தனது தொகுதியில் பல்வேறு நலத்திட்ட தொடக்க விழாக்களில் கலந்துக் கொண்டார். அப்போது அவருக்கு அனைத்து இடங்களிலும் மாலைகள் அணிவித்து வரவேற்பு அளிக்கப்பட்டன.\nஅவர் தனது தொகுதியில் ரூ.85 லட்சத்தில் அமைக்கப்பட உள்ள ஒரு பாலத்துக்கு அடிக்கல் நாட்டினார். அந்தப் பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள கூடுதல் வகுப்பறைகளை திறந்து வைத்தார். திக்கானம் என்னும் இடத்தில் அமைக்கப்பட உள்ள வால்மீகி கல்யாண மண்டபத்துக்கு அடிக்கல் நாட்டினார். அத்துடன் தொகுதியில் உள்ள பல்வேறு இடங்களில் நடந்த நிகழ்வில் பல நலத்திட்ட பணிகளை தொடங்கி வைத்தார்.\nஅமைச்சர் பிரியங்க் கார்கே, “இந்த விழாக்களில் எனக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது குறித்து மகிழ்ச்சி அடைகிறேன். ஆனால் என்னை தேர்ந்தெடுத்த மக்கள் என்றும் என்னை வாழ்த்த விரும்புகிறேன். அதற்கு நான் நலத்திட்டங்கள் செய்ய வேண்டும். அந்த நலத்திட்டங்களுக்கு நிதி உதவி தேவை. ஆகவே இனி பொது நிகழ்ச்சிகளில் மாலை அணிவித்து மரியாதை செய்வதை தவிருங்கள்.\nஅதற்கு செலவிடும் பணத்தை மக்கள் நலத்திட்டங்கள் செய்ய மாநில அரசின் மக்கள் நலத்துறை அல்லது செஞ்சிலுவை போன்ற சமூக நல நிறுவனங்களுக்கு நிதி உதவி செய்யுங்கள். இதன் மூலம் ஒவ்வொரு கிராமத்திலும் நகரங்களிலும் உள்ள பள்ளிகளும் மக்களும் நலம் பெறுவர்கள்” என தெரிவித்துள்ளார்.\nதேச விரோதிகளுக்கு புல்லட் தான் கிடைக்கும்- பிரியாணி கிடைக்காது : கர்நாடக அமைச்சர் டிவீட் மேகதாது அணை விவகாரம்: மத்தியஅமைச்சர்கள் சதானந்த கவுடா, நிர்மலாவுடன் கர்நாடக அமைச்சர், எம்.பி.க்கள் ஆலோசனை கர்நாடக அமைச்சர் ஷிவால்லி மாரடைப்பால் மரணம்\nTags: Karnataka Minister, No more garlands, priyank kharke, கர்நாடக அமைச்சர், பிரியங்க் கார்கே, மக்கள் நல் திட்டம், மாலை வேண்டாம்\nPrevious விரைவில் ஆதாருடன் ஓட்டுனர் உரிமம் இணைப்பு அவசியமாகிறது : மத்திய அமைச்சர் தகவல்\nNext சபரிமலை : பக்தர்கள் எண்ணிக்கை குறைவு\n26/09/2020: சென்னையில் கொரோனா பாதிப்பு – மண்டலம் வாரியாக விவரம்..\nசென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிப்பு 5,69,370 ஆக உயர்நதுள்ளது. தொற்று பரவத் தொடங்கியது முதலே தமிழகத்தின் தலைநகரான…\nகொரோனா: மாவட்ட ஆட்சியர்களுடன் தமிழக தலைமைச் செயலாளர் சண்முகம் இன்று ஆலோசனை\nசென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கை மற்றும் பொதுமுடக்கம் தொடர்பாக, மாவட்ட ஆட்சியர்களுடன், தமிழக தலைமைச் செயலாளர்…\n26/09/2020 8 AM: இந்தியாவில் கொரோனா பாதிப்பு 59லட்சத்தை தாண்டியது..\nடெல்லி: இந்தியாவில் கொரோனா பாதிப்பு 59லட்சத்தை தாண்டி உள்ளது. நேற்று 58.16,103 ஆக இருந்த நிலையில், நேற்று மட்டும் 85,698…\n26/09/2020 8AM: உலக அளவில் கொர��னா பாதிப்பு 3.27 கோடியை தாண்டியது…\nஜெனீவா: உலக அளவில் கொரோனா பாதிப்பு 3.27 கோடியை தாண்டி உள்ளது. உயிரிழப்பும் 9 லட்சத்தை கடந்துள்ளது. சீனாவின் வுகான்…\nபர்கூர் தொகுதி அதிமுக எம்எல்ஏ சிவி ராஜேந்திரனுக்கு கொரோனா…\nகிருஷ்ணகிரி: அதிமுக எம்எல்ஏ சி வி ராஜேந்திரனுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், அவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்….\nசென்னையில் இரண்டாம் முறை நோய் தொற்றுக்கு உள்ளான அரசு மருத்துவர்\nசென்னையில் கொரோனா தொற்றில் இருந்து மீண்டு வந்த அரசு மருத்துவர் ஒருவருக்கு மீண்டும் நோய் தொற்று ஏற்பட்டிருக்கிறது. அவரின் நிலைமையை…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400245109.69/wet/CC-MAIN-20200926200523-20200926230523-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/yaaro-ivan-song-lyrics/", "date_download": "2020-09-26T21:23:13Z", "digest": "sha1:GKWE6QHXH6WMMQ5BBJPSW2TACZZFHSK5", "length": 5614, "nlines": 167, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Yaaro Ivan Song Lyrics", "raw_content": "\nபாடகா் : ஜி.வி. பிரகாஷ் குமாா்\nஇசையமைப்பாளா் : ஜி.வி. பிரகாஷ் குமாா்\nபெண் : { யாரோ இவன்\nவென்றான் இவன் அன்பானவன் } (2)\nஆண் : உன் காதலில்\nபெண் : என் கோடையில்\nஆண் : எங்கே உன்னை\nபெண் : என் பெண்மையும்\nஆண் : ஏன் இன்று\nபெண் : மெதுவாக இதயங்கள்\nஆண் : உன் கைவிரல்\nபெண் : யாரோ இவன்\nபெண் : உன் சுவாசங்கள்\nஆண் : உன் வாசனை\nபெண் : நதியினில் ஒரு\nபெண் : கரைசேருமா உன்\nபெண் : என் கோடையில்\nஎன் தேவையை அறிவான் இவன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400245109.69/wet/CC-MAIN-20200926200523-20200926230523-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"}
+{"url": "https://www.vikatan.com/health/kids/148917-a-story-about-causes-symptoms-and-treatments-of-spasticity", "date_download": "2020-09-26T20:36:21Z", "digest": "sha1:MR5XDGLCSBLUNZDBU4W6FH5VIQ62ZTOC", "length": 20352, "nlines": 166, "source_domain": "www.vikatan.com", "title": "'பேரன்பு' பாப்பாவின் 'ஸ்பாஸ்டிக்' பிரச்னைக்கு தீர்வே இல்லையா? உண்மை என்ன? | A story about Causes, Symptoms, and Treatments of Spasticity", "raw_content": "\n'பேரன்பு' பாப்பாவின் 'ஸ்பாஸ்டிக்' பிரச்னைக்கு தீர்வே இல்லையா\n'பேரன்பு' பாப்பாவின் 'ஸ்பாஸ்டிக்' பிரச்னைக்கு தீர்வே இல்லையா\nஸ்பாஸ்டிக்கால் பாதிக்கப்பட்டால், தசைச் செயல்பாடுகளில்தான் இறுக்கம் ஏற்படுமே தவிர, அறிவு வளர்ச்சியில் எந்தப் பாதிப்பும் இருக்காது.\n`பேரன்பு'... கடந்த வாரம் வெளியாகி அனைவரையும் கசிந்துருகச் செய்த திரைப்படம். மூளை முடக்குவாதத்தால் பாதிக்கப்பட்ட மகள் - தந்தை அனுபவிக்கும் வாழ்வின் பெரும் துயரங்களை, அழகான கவிதையாகச் செதுக்கியிருக்கிறார் இயக்குநர் ராம். மூளை முடக்குவாதத்தால் பாதிக்கப்பட்ட குழந்தையாக `தங்கமீன்கள்' படத்தில் நடித்த சாதனா நடித்திருக்கிறார். கை, கால்கள் வளைந்து, வாய் இழுத்தபடி, தன் அடிப்படைத் தேவைகளைக் கூடப் பூர்த்தி செய்துகொள்ள இயலாத குழந்தையாக அவரது நடிப்பு அனைவரையும் கொள்ளை கொண்டது.\nபடத்தின் ஆரம்பக் காட்சியில் மம்மூட்டி, `நாம் எவ்வளவு ஆசிர்வதிக்கப்பட்ட வாழ்க்கையை வாழ்ந்துகொண்டிருக்கிறோம்' என்பார். சாதனாவின் பாத்திரம் அந்த வார்த்தைகளை 100 சதவிகிதம் உண்மையாக்குகிறது. இன்னொரு காட்சியில் `என் குழந்தைக்கு இருக்குற பிரச்னைக்குப் பேர் `ஸ்பாஸ்டிக்' (Spastic), தமிழ்ல சொல்லணும்னா மூளை முடக்குவாதம்.\nஇந்தப் பிரச்னையை அலோபதி, சித்தா, ஆயுர்வேதா.. இப்படி எந்த மருத்துவத்தாலயும் சரிசெய்யமுடியாது . ஏன்னா இது நோய் இல்லை'' என விரக்தியாகப் பேசுவார்.\nஉண்மையில், மூளை முடக்குவாதப் பிரச்னையைச் சரிசெய்யவே முடியாதா எதனால் இந்தப் பாதிப்பு ஏற்படுகிறது ராஜீவ் காந்தி அரசு மருத்துவனையின் நரம்பியல் துறைத்தலைவர் பேராசிரியர் லஷ்மி நரசிம்மனிடம் பேசினோம்,\n``செரிப்ரல் பால்சி (Cerebral palsy) எனப்படும் மூளை முடக்குவாதப் பிரச்னை ஒரு நரம்பியல் குறைபாடு. மூளையிலிருந்து தசைகளுக்குச் செல்லும் நரம்புக் கற்றைகளில் ஏற்படும் பாதிப்பால்தான் இந்தக் குறைபாடு உருவாகிறது. இதனால் பாதிக்கப்பட்டவர்களுக்குத் தசைகளின் ஒருங்கிணைவு தடைப்படும். அதன் காரணமாக, தசைகள் இறுகிக்கொண்டு கை, கால்கள் செயல்படமுடியாமல் போகும்.\nகுறிப்பாக, உடலின் எந்தவொரு இயக்கத்துக்கும் அதையொட்டியுள்ள தசைகள் இறுக்கமாகவும் (Agonist), அதற்கு எதிர்புறம் உள்ள தசைகள் நெகிழ்வாகவும் (Antaganist) இருக்கவேண்டும். உதாரணமாக நாம் கையை மடக்கவேண்டும் என்றால், மணிக்கட்டுக்குக் கீழ் உள்ள தசைகள் இருக்கமாகவும் மணிக்கட்டுக்கு மேல் உள்ள தசைகள் நெகிழ்வாகவும் இருக்கவேண்டும். அப்போதுதான் கையை மடக்கமுடியும். ஆனால், இந்தப் பாதிப்பு உள்ளவர்களுக்கு இரண்டு தசைப் பகுதிகளுமே இறுகி, கையை மடக்க முடியாத நிலை ஏற்படும். நரம்புகளின் குறைபாட்டால், மூளையிலிருந்து தசைப் பகுதிகளுக்கு வரவேண்டிய சிக்னல்கள் சரியாக வந்து சேராமல் இருப்பதே இதற்குக் காரணம்.\nஸ்பாஸ்டிக் செரிப்ரல் பால்சி (Spastic cerebral palsy), டிஸ்கைனடிக் செரிப்ரல் பால்சி (Dyskinetic cerebral palsy), ஹைப்போடானிக் செரிப்ரல் பால்சி(Hypotonic cerebral palsy), அ���்டாக்ஸிக் செரிப்ரல் பால்சி (Ataxic cerebral palsy) மற்றும் மேற்கண்ட மூன்றும் கலந்த மிக்ஸ்டு செரிப்ரல் பால்சி (Mixed cerebral palsy) என இதில் பல வகைகள் இருக்கின்றன. பெரும்பாலான குழந்தைகள் இந்த `ஸ்பாஸ்டிக் செரிப்ரல் பால்சியால்தான் பாதிக்கப்படுகிறார்கள். இதில், ஸ்பாஸ்டிக் டைப்லிஜியா (Spastic diplegia), ஸ்பாஸ்டிக் ஹெமிபிலிஜியா (Spastic hemiplegia), ஸ்பாஸ்டிக் குவாட்ரிபிலிஜியா (Spastic quadriplegia) என மூன்று வகைகள் உள்ளன.\nஇதில் ஸ்பாஸ்டிக் டைப்லிஜியாவால் பாதிக்கப்பட்டவர்களுக்குக் கால் பகுதியில் தசைகள் விரைத்துச் சரியாக நடக்க முடியாமல் போகும். ஒரு சிலருக்குத் தோள்பட்டைகளிலும் இந்தப் பாதிப்பு ஏற்படும். ஸ்பாஸ்டிக் ஹெமிபிலிஜியாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, உடலின் ஒரு பகுதி முழுவதும் தசைகள் பாதிக்கப்பட்டு சரியாகச் செயல்பட முடியாமல் போகும். தோள்பட்டை தொடங்கி பாதம் வரை இந்தப் பாதிப்பு இருக்கும்.\nஸ்பாஸ்டிக் குவாட்ரிபிலிஜியாவால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு ஒட்டுமொத்தமாக உடல் முழுவதும் பாதிப்பு இருக்கும். கை, கால், வாய் எனப் பல பகுதிகள் பாதிக்கப்படும். ஸ்பாஸ்டிக் வகை செரிப்ரல் பால்சியிலேயே இதுதான் மிகவும் வீரியமான ஒரு பாதிப்பு. `பேரன்பு' திரைப்படத்தில் காண்பிக்கப்படும் குழந்தைக்கும் இந்தப் பாதிப்புதான்.\nபிரசவ காலத்தில், தாய்க்குக் கர்ப்பப்பையில் ஏதேனும் தொற்று ஏற்பட்டிருந்தால் இந்தப் பாதிப்பு ஏற்படும். தவிர, குழந்தை குறைப்பிரசவத்தில் பிறந்திருந்தாலோ, குறைவான எடையில் பிறந்திருந்தாலோ, பிறக்கும்போது மூச்சுத்திணறல் போன்ற பாதிப்புக்கு உள்ளாகியிருந்தாலோ, பிறந்தவுடன் ஏதேனும் தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தாலோ, மூளைக்கு போதிய ஆக்சிஜன் செல்வதில் தடை ஏற்படும். அதனால், அங்க அசைவுகளுக்குக் காரணமான மூளை நரம்பில் பாதிப்பு ஏற்படும்.\nஒருமுறை, இந்தப் பாதிப்பு ஏற்பட்டுவிட்டால், அதைச் சரிசெய்யவே முடியாது. முறையான சிகிச்சை, பயிற்சிகள் எடுத்துக்கொண்டால் தசைகளின் இறுக்கம் குறைவதற்கு ஓரளவுக்கு வாய்ப்பிருக்கிறது. குறிப்பாக, ஆக்குபேஷனல் தெரபி, ஹைட்ரோ தெரபி, பிசிக்கல் தெரபி போன்ற சில தெரபிகளின் மூலமாக இந்தப் பாதிப்பைக் குறைக்க முடியும். தசைகளின் இறுக்கத்தைக் குறைப்பதற்கு பேக்லோஃபென் (baclofen), குளோனாஸிபம்(Clonazepam) போன்ற மருந்து, மாத்திரைகளும் இரு���்கின்றன. அதேபோல, தசை இறுக்கத்தைக் குறைப்பதற்கான மருத்துவ உபகரணங்களும் தற்போது கிடைக்கின்றன.\nதற்போதைய நவீனத் தொழில்நுட்பத்தில் பேக்லோஃபென் (Baclofen) மாத்திரையை வாழ்வழியாக உட்கொள்வதற்குப் பதிலாக, இன்ட்ராதெகல் பேக்லோஃபென் பம்ப்-ஐ (Intrathecal baclofen pump)முதுகுத் தண்டில் பொருத்திக்கொண்டால், நிரந்தரமாகத் தசைகளின் இறுக்கத்தைக் குறைக்கமுடியும். சென்னை உட்பட, தமிழகத்தின் முக்கிய நகரங்கள் அனைத்திலும் இந்த பம்ப் கிடைக்கிறது.\nஅரசு மருத்துவமனைகளில் பொட்டுலினம் டாக்ஸின் (Botulinum toxin) என்கிற ஊசி இலவசமாகப் போடப்படுகிறது. உடலின் எந்தத் தசை இறுக்கமாக இருக்கிறது என்பதைக் கண்டறிந்து அந்தப் பகுதியில் இந்த ஊசி போடப்படும். ஆறு மாதத்துக்குத் தசைகள் நெகிழ்வுத் தன்மை கொடுக்கும். உலகளவில் பல குழந்தைகள் ஆறு மாதத்துக்கு ஒருமுறை இந்த ஊசியைப் போட்டுக்கொள்கிறார்கள்.\nஸ்பாஸ்டிக்கால் பாதிக்கப்பட்டால், தசைச் செயல்பாடுகளில்தான் இறுக்கம் ஏற்படுமே தவிர, அறிவு வளர்ச்சியில் எந்தப் பாதிப்பும் இருக்காது. ஸ்பாஸ்டிக்கால் பாதிக்கப்பட்ட பல குழந்தைகள் மருத்துவர்களாக, பொறியாளர்களாக, பல துறை வல்லுநர்களாகச் சாதித்துக்கொண்டிருக்கிறார்கள். அதனால், அவ்வளவுதான் வாழ்க்கை என முடங்கிப் போகத் தேவையில்லை'' என நம்பிக்கை விதைக்கிறார் மருத்துவர் லஷ்மி நரசிம்மன்.\nதமிழ் | வாசிப்பு | அரசியல் | இசை |சினிமா அரசியல் திறனாய்வுக் கட்டுரைகள் எழுதுவதிலும் சமூகப் பிரச்னைகள் குறித்து எழுதுவதிலும் ஆர்வம் அதிகம். எழுத்தின் மீதான காதலே இவ்விடத்தில் நிறுத்தியிருக்கிறது. என் எழுத்து படிப்பதற்கு எளிமையாகவும் என் எழுத்துக்கு நான் நேர்மையாகவும் இருந்தாலே போதும்.\nமக்களுக்கான எழுத்துக்களே நம் தார்மீக பொறுப்பு. நம் தலையாயக் கடமையும் அதுவே. பத்திரிகையாளர்/ புலனாய்வு செய்தியாளர்/ தகவல் அறியும் ஆர்வலர் / புத்தக விரும்பி / கடல்களின் காதலன் / மலைகளின் ரசிகன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400245109.69/wet/CC-MAIN-20200926200523-20200926230523-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://andhimazhai.com/news/view/women-dead-in-jallikattu-trichy.html", "date_download": "2020-09-26T20:26:54Z", "digest": "sha1:TDQD4OG6R3JEFSESEFOT6KLTCD2TFQOY", "length": 6709, "nlines": 49, "source_domain": "andhimazhai.com", "title": "Andhimazhai - அந்திமழை - சூரியூர் ஜல்லிக்கட்டில் காளை முட்டியதில் பெண் பலி", "raw_content": "\nரபேல் குறித்து சி.ஏ.ஜி அறிக்கை: சர்ச்சை போலி விவசாயிகள் பட்டிய��் சிபிசிஐடியிடம் ஒப்படைப்பு; இதுவரை 60 பேர் கைது வேளாண் மசோதாக்களுக்கு ஆதரவு அளித்ததற்காக பாராட்டா பிரதமர் மோடிக்கு மு.க.ஸ்டாலின் கண்டனம் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையனின் கட்டுப்பாட்டில் இல்லையா பிரதமர் மோடிக்கு மு.க.ஸ்டாலின் கண்டனம் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையனின் கட்டுப்பாட்டில் இல்லையா: தங்கம் தென்னரசு தன்னை பற்றிய விவரங்களை 3-ம் நபருக்கு தரக்கூடாது: சசிகலா சிறைத்துறைக்கு கடிதம் தேமுதிக தலைவர் விஜயகாந்த் மருத்துவமனையில் அனுமதி வேளாண் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்கக்கூடாது: குடியரசு தலைவருக்கு 18 கட்சிகள் கோரிக்கை 2018-2019 ஆண்டுக்கான வருமான வரி கணக்கு தாக்கல் 30-ந் தேதியுடன் நிறைவு தமிழகத்தில் இதுவரை 5 லட்சத்து 58 ஆயிரம் பேர் கொரோனாவால் பாதிப்பு போதைப்பொருள் வழக்கில் ரகுல் பிரீத்சிங், தீபிகா படுகோனே விசாரணைக்கு ஆஜராக உத்தரவு கட்டணம் வசூலித்த 9 பள்ளிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு இந்திய கலாசார ஆய்வுக்குழுவில் தமிழர் வேண்டும்: முதலமைச்சர் கடிதம் தனியார் பள்ளிகளிலிருந்து அரசு பள்ளிகளில் சேர்ந்த மாணவர்களை கணக்கெடுப்பு மத்திய ரயில்வே இணையமைச்சர் கொரானாவால் உயிரிழப்பு குட்கா விவகார திமுக மனு மீது இன்று இடைக்கால உத்தரவு\nமுகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி\nஅந்திமழை - இதழ் : 97\nபுதிய கதைகளின் தோற்றுவாய் – அந்திமழை இளங்கோவன்\nகாளையனும் கொடுக்காப்புளியும் – சாரு நிவேதிதா\nகொங்கு மண்ணின் கதை சொல்லிகள் – எம்.கோபாலகிருஷ்ணன்\nசூரியூர் ஜல்லிக்கட்டில் காளை முட்டியதில் பெண் பலி\nதிருச்சி அருகே சூரியூரில் நடைபெற்ற ஜல்லிக்கட்டில் காளை முட்டியதில் பெண் ஒருவர் உயிரிழந்தார்.\nஅந்திமழை செய்திகள் தற்போதைய செய்திகள்\nசூரியூர் ஜல்லிக்கட்டில் காளை முட்டியதில் பெண் பலி\nதிருச்சி அருகே சூரியூரில் நடைபெற்ற ஜல்லிக்கட்டில் காளை முட்டியதில் பெண் ஒருவர் உயிரிழந்தார்.\nஇந்த சம்பவத்தில் ஜல்லிக்கட்டை பார்க்க வந்த ஜோதிலட்சுமி என்பவர் உயிரிழந்திருக்கிறார்.\nபாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியத்தின் உடல் நல்லடக்கம்\nபாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியத்திற்கு அஞ்சலி\n’மௌனமானது ராகம்’ - மறைந்தார் பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம்\nவேளாண் மசோதாக்களுக்கு எதிராக தமிழகம் முழுவதும் போராட்டம்\nரபேல் குறித்து சி.ஏ.ஜி அறிக்கை: சர்ச்சை\n» அந்திமழை மின் இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400245109.69/wet/CC-MAIN-20200926200523-20200926230523-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://canadauthayan.ca/thanks-to-our-awards-festival-sponsors/", "date_download": "2020-09-26T22:25:33Z", "digest": "sha1:COWYZ24P7EVLNFXP2RUCO2AML2TTMKRA", "length": 6224, "nlines": 69, "source_domain": "canadauthayan.ca", "title": "Thanks to our Awards Festival Sponsors-supporting Canada Uthayan | Canada Uthayan | #No1 Tamil Weekly in Canada", "raw_content": "\nஏ.எல்.எம்.அதாவுல்லா இலங்கை நாடாளுமன்றத்திற்கு வருவதுபோல் இல்ல்லாமல் இஸ்லாமிய நாடாளுமன்றத்திற்கு செல்வதை போல வருவதற்கு கண்டனம்\nபிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் கொரோனா சிகிச்சை பலன் இன்றி இன்று(செப்.,25) காலமானார்\nஎஸ்.பி.பி., உடல்நிலை மோசமடைந்து - எம்.ஜி.எம் மருத்துவமனை\nகருணாநிதியை உதாரணம் காட்டி 28 வயது பெண்ணை மணந்த 67 வயது தி.மு.க., நிர்வாகி\nபிரபல பாலிவுட் டைரக்டர் அனுராக் காஷ்யப் மீது பாலியல் பலாத்கார வழக்கு பதிவு \n*தடுப்பூசி இல்லாமல் சாக வேண்டுமா: ஹோண்டுராஸ் அதிபர் கடும் ஆவேசம்: ஹோண்டுராஸ் அதிபர் கடும் ஆவேசம் * அமெரிக்க வாழ் இந்தியர்களின் ஆதரவு மோடியின் நட்பால் டிரம்புக்கு குவிகிறது * எஸ்.பி. பாலசுப்ரமணியம் உடல் நாளை அடக்கம் - சென்னை வீட்டில் ரசிகர்கள் கண்ணீர் அஞ்சலி * திபெத் பிரச்சனை: சீனாவை எதிர்க்க இந்தியாவுக்கு வாய்ப்பாகுமா\nஉதயன் பல்சுவைக் கலைவிழா-2017. அந்த நாள் 25-03-2017 ஐ நோக்கி நாட்கள் நகர்ந்து கொண்டிருக்கின்றன. இந்த வருடம் முதற் தடவையாக மூன்று வெளிநாட்டு சாதனையாளர்களுக்கு சிறப்பு விருதுகள் வழங்கப்படவுள்ளன. அவையாவன:- சிறப்பு விருது -தமிழ்நாடு, சிறப்பு விருது:- மலேசியா, சிறப்பு விருது -ஸ்கென்டிநேவியன் நாடுகள்….\nமேலும் நான்கு விருதுகள் கனடா வாழ் சாதனையாளர்களுக்காக, வெற்றியாளர்களுக்காக…\nகாத்திருங்கள் 25-03-2017 மாலை 6.00 மணிக்கு\nஸ்காபுறோ மார்க்கம் – நக்கட் சந்திப்புக்கு அருகில் அமைநதுள்ள The Estate Banquet and Event Center மண்டபத்தில்..\nஅன்னை மடியில் : 02-05-1933 – ஆண்டவன் அடியில் : 27-10-2018 திதி : 14-11-2019\nதிருமதி. கேமலதா விக்னராஜ் (கேமா )\nதாயின் மடியில் : 28-11-1977 – ஆண்டவன் அடியில் : 09-11-2014\nஅமரர். ஆறுமுகம் கனகரத்தினம் சிவபாதசுந்தரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400245109.69/wet/CC-MAIN-20200926200523-20200926230523-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://newtamilcinema.in/bigil-audio-launch-vijay-speech/", "date_download": "2020-09-26T21:10:09Z", "digest": "sha1:YR7HU2VHLUEMCJB6SCML4YDXBVUWLVSZ", "length": 11996, "nlines": 175, "source_domain": "newtamilcinema.in", "title": "பிகில் ஆடியோ லாஞ்ச்! என்ன பேசுவார் விஜய்? - New Tamil Cinema", "raw_content": "\nசெல்லுமிடமெல்லாம் பேசுவதற்கு அவரென்ன செல்லூர் ராஜுவா விஜய் காத்திருக்கும் கொக்கு போல காத்திருக்கிறாராம். இந்த முறை அவரது சொற்பொழிவுக்கு மேடை அமைத்துத் தரப்போகிற இடம் பிகில் ஆடியோ லாஞ்ச்\nவரும் 19 ந் தேதி சென்னை சாய்ராம் என்ஜினியரிங் கல்லூரி வளாகத்தில்தான் இந்த நிகழ்ச்சி நடைபெறப் போகிறது. சர்கார் படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் உம்முன்னு, கம்முன்னு என்றெல்லாம் பஞ்ச் டயலாக் பேசி ரசிகர்களை பரவசப்படுத்தினார் விஜய். அவரது பேச்சை கேட்டவர்கள், விஜய் இவ்வளவு கலகலப்பா பேசுவாரா என்று கூட வியந்தார்கள். முன் கூட்டியே தயாரிக்கப்பட்ட பேச்சு என்றெல்லாம் கூறப்பட்டாலும், கிடைக்கிற மைக்கை உடைக்கிற ரகமல்ல என்பதை உலகத்திற்கு நிரூபித்தார் விஜய்.\nதன் நண்பா நண்பிகளுடன் பேசுவதற்கு இன்னும் நிறைய வைத்திருக்கிறாராம் அவர். சென்ட்டிமென்ட்டாகவே இந்த சாய்ராம் கல்லூரியை தேர்ந்தெடுத்திருக்கிறார் விஜய். மீடியாக்களை மட்டும் அழைத்து இந்த நிகழ்ச்சியை நடத்திவிடலாம் என்கிற முந்தைய யோசனையை மாற்ற சொல்லி கேட்டுக்கொண்டவரும் விஜய்தானாம். ரசிகர்களுக்கும் அனுமதி உண்டு.\nஆனால் ஒரே ஒரு சிக்கல். இதற்கு முந்தைய பட விழாக்கள் கல்லூரி விடுமுறை தினமான ஞாயிற்றுக் கிழமைகளில் நடந்தன. ஆனால் இந்த 19 ந் தேதி வியாழக்கிழமை. மாணவர் கூட்டம் என்ன பண்ண காத்திருக்கிறதோ இதில் அஜீத் ரசிகர்களும் இருப்பார்கள் அல்லவா\nவண்ணத்துப்பூச்சியின் றெக்கையில வாட்டர் மார்க் போட்றாதீங்கப்பா\nவர வர விஜய் ரஜினியாக முடிவெடுத்து விட்டார் போலிருக்கே\nவிஜய் 63 ல் ஷாருக்கான் மிஸ்டர் பீலா பீதாம்பரங்களால் கோடம்பாக்கத்தில் பரபரப்பு\nஇன்னும் 100 நாள் இருக்கு இப்பவே ஆரம்பித்த விஜய் ஃபேன்ஸ்\nவிஜய்யை டென்ஷன் ஆக்கிய சங்கங்கள்\nதடையாவது ஒண்ணாவது… மெர்சல் தீபாவளிக்கு வரும்\nஅவர் ஜோசப் விஜய்யாக இருந்தால் உங்களுக்கு என்ன பிரச்சனை\nவிஜய்யை பார்த்தாலே அருவறுப்பா இருக்குதாம் – இந்த டைரக்டருக்கு என்னதான் பிரச்சனை\nவிஜய்யை சுற்றி புகை மூட்டம்\nசிவப்பு மஞ்சள் பச்சை | படம் எப்படி இருக்கு பாஸ்\nதிருட்டு மாங்கா அடிக்க வந்த டிக்-டாக் பாய்ஸ் புடிச்சு உள்ளே போட்ட பூர்ணா\nசீனாவை கதறவிட்ட தமிழ் நடிகை இனி என்னாகும் சீன பொருளாதாரம்\nதிருட்டு மாங்கா அடிக்க வந்த டிக்-டாக் பாய்ஸ்\nசீனாவை கதறவிட்ட தமிழ் நடிகை\nபொன்மகள் வந்தாள் – விமர்சனம்\nபொல்லாத ஆசை புகையாப் போச்சு\nஅஞ்சு கிலோ அவமானம் ஏழெட்டு கிலோ ஏளனச் சிரிப்பு\nரஜினியை காந்தியாக்குகிற முயற்சியில் ரங்கு பாண்டி\nஇராம பிரானுக்கு ஐந்து கிரஹம் உச்சம்\nகட்சித் துவங்கிய கமலின் கதி\n”ரஜினி, அஜித் ரசிகர்கள் பிஸ்மி நம்பரை கேட்கிறார்கள்”-…\nநடிகை கஸ்தூரி தூக்கு மாட்டிக்கணும்\nநாலு நாளில் இவ்ளோதான் கலெக்ஷனா பேய் முழி முழிக்கும் காலா…\nபொன்மகள் வந்தாள் – விமர்சனம்\nஏ 1 / விமர்சனம்\nதிருட்டு மாங்கா அடிக்க வந்த டிக்-டாக் பாய்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400245109.69/wet/CC-MAIN-20200926200523-20200926230523-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://nidur.info/old/index.php?option=com_content&view=article&id=6263:%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%89%E0%AE%B1%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%89%E0%AE%A3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D&catid=104:%E0%AE%8E%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88&Itemid=1057", "date_download": "2020-09-26T21:54:19Z", "digest": "sha1:CRU4W6YA43K7PUULCYYJ7Z4SKNIIAXNO", "length": 14332, "nlines": 121, "source_domain": "nidur.info", "title": "புதுப்பிக்கப்பட்ட உறவும் குற்ற உணர்வும்", "raw_content": "\n புதுப்பிக்கப்பட்ட உறவும் குற்ற உணர்வும்\nபுதுப்பிக்கப்பட்ட உறவும் குற்ற உணர்வும்\nபுதுப்பிக்கப்பட்ட உறவும் குற்ற உணர்வும்\nநான் இல்லத்தரசி. திருமணமாகிப் பத்து ஆண்டுகளாகின்றன. கண்ணுக்குக் கண்ணாக ஒரு மகன். காதல் திருமணமோ என பார்ப்பவர்கள் ஆச்சரியப்படும் அளவுக்குப் பாசத்துடன் இருக்கும் கணவன். இதில் எந்தச் சிக்கலுமே இல்லை. ஆனால் என் மனம்தான் சில நாட்களாகக் குற்ற உணர்ச்சியில் மறுகிக் கிடக்கிறது.\nநாள் முழுவதும் வீட்டிலேயே அடைந்திருக்கிறேனே என்று என் வாசலை விசாலப்படுத்த விரும்பினார் என் கணவர். எனக்கெனத் தனியாக லேப் டாப் வாங்கிக் கொடுத்து, ஃபேஸ் புக்கை அறிமுகப்படுத்திவைத்தார். ஃபேஸ் புக் மூலம் என் பள்ளி, கல்லூரித் தோழிகளை மீண்டும் சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்தது. இளமை திரும்பியதுபோல உற்சாகத்துடன் வலம் வந்தேன்.\nஇவர்களுக்கு நடுவேதான் என் பள்ளித் தோழன் ஒருவனும் ஃபேஸ் புக்கில் அறிமுகமானான். ஆண், பெண் பால் வேறுபாடுகள் தெரியாத அந்தப் பருவத்தில் என் மனதுக்கினியவன் அவன். வகுப்பில் அத்தனை பெண்கள் இருந்தாலும் என்னிடம் மட்டுமே பேசுவான். எதைச் செய்தாலும் என்னைக் கேட்டுத்தான் செய்வான். எ���்னை யாராவது, ஏதாவது சொல்லிவிட்டால் தாங்க மாட்டான். அவர்களை என்னிடம் மன்னிப்புக் கேட்கவைத்துவிட்டுத்தான் மறு வேலை பார்ப்பான்.\nஅப்பாவின் வேலை காரணமாக நாங்கள் வேறு ஊருக்குச் சென்றுவிட்டதால் அவனுடன் தொடர்பே அற்றுப்போயிற்று. ஆனால் அவனை ஃபேஸ் புக் மீட்டுத் தந்தது.\nபத்து வயதில் பார்த்தவனைக் கிட்டத்தட்ட 25 ஆண்டுகள் கழித்து ஃபேஸ் புக்கில் பார்த்த போது பரவசமாக இருந்தது. போன் நம்பர் வாங்கிப் பேசினான். என்னவோ நேற்றுதான் சனி, ஞாயிறு பள்ளி விடுமுறை முடிந்து இன்று பார்த்துக்கொண்டது போல அத்தனை உரிமையுடன் இருந்தது அவன் பேச்சு. பரஸ்பர நல விசாரிப்புகள் முடிந்து, பழைய கதைகளைப் பேசித் தீர்த்தோம். தினமும் கணவரும், மகனும் கிளம்பியதும் எங்கள் பேச்சு ஆரம்பித்துவிடும். முதல் நாள் விட்ட இடத்தில் இருந்து பேச்சைத் தொடங்குவோம்.\nபேச்சு சலித்துப்போன ஒருநாளில் இருவரும் சந்தித்தால் என்ன என்று தோன்றியது. பள்ளித் தோழனைப் பார்க்கச் செல்கிறேன் என்றால் கணவர் என்ன நினைத்துக்கொள்வாரோ என்று தோழி வீட்டுக்குப் போவதாகச் சொல்லிவிட்டு கிளம்பினேன். நகரின் முக்கிய ரெஸ்டாரெண்டில் டேபிள் புக் செய்திருப்பதாகச் சொன்னான். எனக்காக வாசலிலேயே காத்திருந்தவனை, தூரத்தில் இருந்தே பார்த்துவிட்டேன்.\nநெற்றியில் படர்ந்த முடியும், கண்களில் சிரிப்புமாக எதிர்கொண்டவனைப் பார்த்து ஒரு நிமிடம் ஆடிப்போனேன். “அடப்பாவி, இவ்ளோ அழகா மாறிட்டியே” என்று என் அதிர்ச்சியை வாய்விட்டே சொல்லிவிட்டேன். அதைக் கேட்டுச் சிரித்தவன், “நீயும்தான் அன்னைக்குப் பார்த்த மாதிரி அப்படியே இருக்கே. உன் ஓட்டைப் பல்லு எல்லாம் சரியாகிடுச்சு போல இருக்கே. குதிரை வால் கூந்தல் மட்டும் அப்படியே இருக்கு” என்றான். எனக்கு ஆச்சரியமாக இருந்தது. இத்தனை வருடங்கள் கழித்தும் என்னை அப்படியே நினைவு வைத்திருக்கிறானே என்று பெருமிதமாகவும் இருந்தது. அவன் பேச்சு, அன்றைய உணவுக்கு சுவைகூட்டியது. பிரியும்போது எதேச்சையாகக் கைகுலுக்கினான். அவன் இயல்பாக இருந்தானா என்று தெரியவில்லை. எனக்குக் குறுகுறுப்பாக இருந்தது. அதை மறைத்தபடியே விடைபெற்றேன்.\nஅடுத்த வாரம் வந்த என் பிறந்தநாள் என் வாழ்வையே திசைமாற்றும் என்று நான் நினைக்கவே இல்லை. முதல் நாள் நள்ளிரவு அவனிடமிருந்து ‘ச���ல்லக்குட்டிக்கு பிறந்த நாள் வாழ்த்துகள்’ என்று குறுஞ்செய்தி வந்தது. அதைப் படிக்கும்போது கோபமும், மகிழ்ச்சியும் சேர்ந்தே தோன்றின. வேலைப்பளுவால் என் கணவர் என் பிறந்த நாளையே மறந்துவிட்டிருந்தார். காலை பூங்கொத்து அனுப்பித் தன் வாழ்த்தைப் பதிவு செய்தான் அவன். நாங்கள் வழக்கமாகச் சந்திக்கும் ரெஸ்டரெண்டுக்கு வரச்சொன்னான். கண்ணை மூடச் சொல்லி, என் விரலில் மோதிரம் அணிவித்தான். மறுக்க முடியாமல் நின்ற என்னைப் பரிசுகளால் திணறடித்தான். கண்களில் ஏக்கத்துடன் விடை கொடுத்த அவனைப் பிரிய மனசே இல்லை. என் மீது பிரியமாக இருக்கும் அவனுக்கு ஏதாவது செய்ய வேண்டுமே என்ற உந்துதலில் அவனை முத்தமிட்டேன். மறுப்பேதுமின்றி ஏற்றுக்கொண்டான்.\nஆனால் அந்த ஒரு செயல் என்னை வாட்டி வதைக்கிறது. வீடு திரும்பியதும் அவன் போன் செய்தான். நான் அழைப்பை மறுத்துவிட்டேன். எது என்னை அவன் பக்கம் ஈர்த்தது கணவனின் அன்பே அபரிமிதமாக இருக்கும்போது\n அவன் நண்பன்தான், ஆனால் அதற்கென்று இருக்கும் எல்லையை மறந்துபோனேனா\nகணவரிடம் மறைத்ததுதான் முதல் படி என்று தோன்றுகிறது. “இந்தாம்மா, உன் ஃப்ரெண்ட் லைன்ல இருக்கார்” என்று என் கணவர் தொலைபேசியை என்னிடம் தந்தபோது, கைகள் நடுங்குவதைக் கட்டுப்படுத்த முடியவில்லை. அதுதான் நான் அவனிடம் கடைசியாகப் பேசியது. ஃபேஸ் புக் கணக்கை ரத்து செய்துவிட்டேன். அவன் நம்பரை என் போனில் இருந்தும் அழித்துவிட்டேன். ஆனால் மெல்ல மெல்லக் கொல்லும் அவன் நினைவுகளை என்ன செய்வதென்று தெரியாமல் தவித்துக் கொண்டிருக்கிறேன்.\n-தி இந்து (ஜனவரி 5, 2014)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400245109.69/wet/CC-MAIN-20200926200523-20200926230523-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%9A%E0%AE%AF%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B3/2010-01-26-07-21-08/175-704", "date_download": "2020-09-26T22:12:16Z", "digest": "sha1:FKRZUGFIKWIPEPMK3SN5KAWKB76R3MUD", "length": 9257, "nlines": 151, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || வவுனியா முகாம் தமிழ் மக்கள் திட்டமிட்டு வாக்களிக்கமுடியாத நிலை-விஜித்த ஹேரத் TamilMirror.lk", "raw_content": "2020 செப்டெம்பர் 27, ஞாயிற்றுக்கிழமை\nசிறப்பு கட்டுரை Radio New சிந்தனைச் சித்திரம் வணிகம் விளையாட்டு\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு\nகாணொளி பல்சுவை தொழில்நுட்பம் என்னாச்சு உலக செய்திகள் இந்தியா ஜோதிடம் Archive\nயாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மலையகம் தென் மாகாணம் வடமேல், வடமத்தி மேல் மாகாணம��\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு விளையாட்டு கட்டுரை\nசினிமா காஜனாதிபதித் தேர்தல் - 2019 பொதுத் தேர்தல் - 2020\nவணிக ஆய்வுகளும் அறிமுகங்களும் காணொளி சிந்தனைச் சித்திரம் Fashion and Beauty வாழ்க்கை விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் சாதனைகள் விசித்திர பிரபலங்கள் சுற்றுலா வழிபாட்டுத் தலங்கள் மருத்துவம் கலை கலைஞர்கள் சிறுகதை வரலாற்றில் இன்று வரைகலை\nHome செய்திகள் வவுனியா முகாம் தமிழ் மக்கள் திட்டமிட்டு வாக்களிக்கமுடியாத நிலை-விஜித்த ஹேரத்\nவவுனியா முகாம் தமிழ் மக்கள் திட்டமிட்டு வாக்களிக்கமுடியாத நிலை-விஜித்த ஹேரத்\nவவுனியா, மெனிக்பாம் முகாமிலுள்ள இடம்பெயர்ந்த தமிழ் மக்கள் யாழ்ப்பாணத்திலுள்ள வாக்களிப்பு நிலையங்களுக்கு சென்று வாக்களிக்கமுடியாத இக்கட்டான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.\nஇவர்களுக்கென ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பஸ்கள் திடீரென காணாமல்போயுள்ளதாக டெய்லிமிரர் இணையத்தளத்திற்கு ஜே.வி.பியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித்த ஹேரத் தெரிவித்துள்ளார்.\nஇந்த மக்களை வாக்களிக்கவிடாமல் தடுப்பதே அரசாங்கத்தின் திட்டமென்றும் விஜித்த ஹேரத் குற்றஞ்சாட்டினார்.\nஅத்துடன், முகாம் மக்களுக்கான போக்குவரத்து வசதிகளை செய்து கொடுப்பதற்காக சென்றபோதே தான் வவுனியா பொலிஸாரினால் தடுத்துவைக்கப்பட்டதாகவும் விஜித்த ஹேரத் குறிப்பிட்டார்.\nஇதேவேளை, வடமாகாணத்தில் சுதந்திரமான தேர்தலை சீர்குலைக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாக தேர்தல் வன்முறைகளைக் கண்காணிக்கும் குழுவின் பேச்சாளர் கலாநிதி பாக்கியசோதி சரவணமுத்து கூறியுள்ளார்.\nஜனாதிபதியின் தங்கக் கிண்ணம் மாபெரும் இறுதி போட்டி\nடயலொக் அறிமுகப்படுத்தும் ‘Couple Blaster’\nSinger Fashion Academy இல் மாணவர் உள்ளீர்ப்பு ஆரம்பம்\n28 அமைச்சு பதவிகளும் இவைதான்\nநாட்டுக்கு வந்த 181 பேர் மட்டக்களப்பில் தங்கவைப்பு\nகட்டுநாயக்கவில் தரையிறங்கிய விமானத்தில் இருந்து இரண்டு சடலங்கள் மீட்பு\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\nசட்டவிரோதமாக மண் ���ற்றிவந்த வாகனங்கள் பறிமுதல்\n’அத்துமீறும் இந்திய மீனவர்களுக்கு எதிராக நடவடிக்கை’\nஹெரோயினுடன் பொதுஜன பெரமுன எம்.பி கைது\nபிக்பாஸ் சீஸன் 4 முக்கிய அறிவிப்பு\nலீக்காகும் அஜித் பட ஷூட்டிங் புகைப்படங்கள்\nஇதயமே நொறுங்கி விட்டது; காயத்ரி ரகுராம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400245109.69/wet/CC-MAIN-20200926200523-20200926230523-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.winmani.com/2010/08/blog-post_22.html", "date_download": "2020-09-26T20:45:02Z", "digest": "sha1:DST4NCO6CJQCXOZIFK43RUWSCKDN6PLL", "length": 16783, "nlines": 176, "source_domain": "www.winmani.com", "title": "ஜீமெயில் வாய்ஸ் மற்றும் வீடியோ சாட் லினக்ஸ்-ல் அடி எடுத்துவைக்கிறது. - Winmani", "raw_content": "\nகணினி மற்றும் தொழில்நுட்ப செய்திகள்.\nHome அனைத்து பதிவுகளும் இணையதளம் தொழில்நுட்ப செய்திகள் பயனுள்ள தகவல்கள் ஜீமெயில் வாய்ஸ் மற்றும் வீடியோ சாட் லினக்ஸ்-ல் அடி எடுத்துவைக்கிறது. ஜீமெயில் வாய்ஸ் மற்றும் வீடியோ சாட் லினக்ஸ்-ல் அடி எடுத்துவைக்கிறது.\nஜீமெயில் வாய்ஸ் மற்றும் வீடியோ சாட் லினக்ஸ்-ல் அடி எடுத்துவைக்கிறது.\nwinmani 12:09 PM அனைத்து பதிவுகளும், இணையதளம், தொழில்நுட்ப செய்திகள், பயனுள்ள தகவல்கள், ஜீமெயில் வாய்ஸ் மற்றும் வீடியோ சாட் லினக்ஸ்-ல் அடி எடுத்துவைக்கிறது.,\nலினக்ஸ் பயனாளர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தியை கூகுள்\nநிறுவனம் அறிவித்துள்ளது. லினக்ஸ்-ல் ஜீமெயில் வாடிக்கையாளர்கள்\nஇனி வாய்ஸ்ஸ் மற்றும் வீடியோ சாட் பயன்படுத்தலாம். லினக்ஸ்-ல்\nஇந்த சேவையை சேர்ப்பது எப்படி என்பதைப் பற்றித்தான் இந்தப் பதிவு.\nவைரஸ் தாக்காத பாதுகாப்பான இலவச ஆப்ரேட்டிங் சிஸ்டம் என்ற\nவகையில் தனக்கென்று தனி இடத்துடன் வலம் வரும் லினக்ஸ்\nஆப்ரேட்டிங் சிஸ்டத்தில் ஜீமெயில் பயனாளர்கள் இனி வாய்ஸ்\nமற்றும் வீடியோ சாட் செய்யும் வசதி சேர்ந்துள்ளது. உபுண்டு\nமற்றும் லினக்ஸ்-ன் அப்டேட் ஆக வெளிவரும் தற்போதையை\nஅனைத்து பதிப்புகளிலும் நாம் இந்த சேவையைப்பயன்படுத்தலாம்.\nஇந்த வாய்ஸ் மற்றும் வீடியோ சாட் சேவையை சேர்ப்பதற்கு\nவரும் திரையில் Install voice and video chat என்ற பொத்தானை\nஅழுத்தவும். அடுத்து நம் வாய்ஸ் மற்றும் வீடியோ சாட்-ங்கிற்கு\nதேவையான கோப்பு பதிவிறக்கம் செய்து நம் கணினியில்\nநிறுவிக்கொள்ளவும். இனி எளிதாக நாம் நம்முடைய ஜீமெயிலில்\nவாய்ஸ் மற்றும் வீடியோ சாட் செய்யலாம்.\nதமிழரிடம் கூட தமிழில் பேசாத நபர் உண்மையான\nதமிழராகவும், தமிழ் அன்னையின் மைந்தர் எனவும்\nசொல்லிக்கொள்ள எந்த தகுதியும் இல்லாதவர்.\nகடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட\n1.மக்மகான் எல்லைக்கோடு எந்த நாடுகளைப்பிரிக்கிறது \n2.இந்தியாவின் முதல் வைசிராய் யார் \n3.இந்தியா முதன் முதலில் அனுவெடிப்பு சோதனை நடத்திய\n4.தாகூர் நோபல் பரிசு பெற்ற ஆண்டு எது \n5.இந்திய மண்ணில் நுழைந்த முதல் ஐரோப்பியர் யார் \n7.நம் உடலில் உள்ள எலும்புகளில் நீளமான எலும்பு எது \n10.கிரகங்களின் சுழற்சியை கண்டறிந்தவர் யார் \n1. இந்தியா - சீனா,2. கானிங் பிரபு,3.ராஜஸ்தான்,4.1913,\n8.கந்தக அமிலம்,9.13,84,000 கி.மீ ,10.கெப்ளர்.\nபெயர் : ஆனந்த குமாரசுவாமி,\nபிறந்த தேதி : ஆகஸ்ட் 22, 1877\nஇலங்கையை சேர்ந்த ஆனந்த குமாரசுவாமி\nசிறந்த தூதுவராக விளங்கியவர். சிறந்த ஓவியர்,\nPDF ஆக தறவிரக்க இங்கே சொடுக்கவும்\nTags # அனைத்து பதிவுகளும் # இணையதளம் # தொழில்நுட்ப செய்திகள் # பயனுள்ள தகவல்கள் # ஜீமெயில் வாய்ஸ் மற்றும் வீடியோ சாட் லினக்ஸ்-ல் அடி எடுத்துவைக்கிறது.\nஜீமெயில் வாய்ஸ் மற்றும் வீடியோ சாட் லினக்ஸ்-ல் அடி எடுத்துவைக்கிறது.\nLabels: அனைத்து பதிவுகளும், இணையதளம், தொழில்நுட்ப செய்திகள், பயனுள்ள தகவல்கள், ஜீமெயில் வாய்ஸ் மற்றும் வீடியோ சாட் லினக்ஸ்-ல் அடி எடுத்துவைக்கிறது.\nஉங்கள் தளத்திற்க்கான வாசகர்களை அதிகமாக்க, உங்கள் பதிவுகளை தமிழ் உலகம் இல் இணைக்கவும்.\nநன்றிகள்.. பல மிகவும் பயனுள்ள தகவல் என போன்றவர்களுக்கு\nதொடர்பு கொள்ள வேண்டியதுதான் .. மிக்க நன்றி \nஎந்த உலாவி பயன்படுத்துகிறீர்கள் , கூகுள் குரோம்-ல் முயற்சித்துப் பாருங்கள்.\nமொபைலில் voice chat செய்யமுடியுமாமுடியும் எனில் நோக்கியாவின் எந்த மாடலில் முடியும்.பதில்\nதொழில் நுடப தகவல்கள் மற்றும் கணினி தொடர்புடைய கட்டுரைகள் மற்றும் பயனுள்ள இணையதளங்கள் அனைத்தையும் உங்களுக்கு கொடுக்கும் நம் வின்மணி இணையதளம்.\nயூடியுப் வீடியோவில் இருந்து ஒரே சொடுக்கில் ஆடியோவை மட்டும் சேமிக்கலாம்.\nயூடியுப்-ல் இருந்து ஆன்லைன் மூலம் வீடியோவில் இருந்து ஆடியோவை தனியாக பிரிக்கலாம் இதற்கு பல இணையதளங்கள் இருந்தாலும் பிரேத்யேகமாக வீடியோவில் இர...\nநோக்கியா முதல் சாம்சங் வரை அனைத்து மொபைல்களின் Unlock code -ம் காட்டும் பயனுள்ளஇலவச மென்பொருள்.\nசில நேரங்களில் நம் மொபைல் போன் Unlock என்ற செய்தியை காட்டும் பல முயற்சி செ���்தும் Unlock எடுக்க முடியாமல் அருகில் இருக்கும் மொபைல் சர்வீஸ் ...\nவிண்டோஸ் 7 -ல் ஏற்படும் அனைத்து DLL பிரச்சினைகளுக்கும் தீர்வு.\nவிண்டோஸ் 7 ஆப்ரேட்டிங் சிஸ்டத்தில் அடிக்கடி ஏற்படும் DLL பிரச்சினைக்களுக்கும், நம் கணினியில் ஏதாவது தேவையில்லாத ஸ்பைவேர் ஸ்கிரிப்ட் இருக்கிற...\nபேஸ்புக்-ல் இருக்கும் வீடியோவை தரவிரக்க புதிய வழி\nபேஸ்புக்-ல் இருக்கும் நம் நண்பர் நம்முடன் ஒரு வீடியோவை பகிர்ந்துள்ளார் என்று வைத்துக்கொள்வோம். அந்த வீடியோவை நம் கணினியில் எப்படி சேமித்து வ...\nஇண்டர்நெட் இணைப்பின் வேகத்தை இரண்டுமடங்கு அதிகரிக்க வழி\nஇண்டெர்நெட் இணைப்பின் வேகம் குறைவாக உள்ள கணினிகளில் சில மாற்றங்களை செய்வதன் மூலம் கணினியின் இண்டெர்நெட் வேகத்தை அதிகரிக்கலாம். [caption id=&...\n20 லட்சம் விதவிதமான ஒலியை அள்ளிக் கொடுக்கும் பயனுள்ள தளம்.\nமனிதர்கள் முதல் அனைத்து உயிரினங்களும் ஒவ்வொன்றும் ஒவ்வொரு இசைக்கு மயங்கிக் கொண்டு தான் இருக்கிறது. இப்படி இருக்கும் பல அறியவகையான ஒலிகள் அனை...\nTNPSC Group 1, Group 2,Group 3, Group 4 மற்றும் VAO தேர்வில் அடிக்கடி கேட்கப்பட்ட 3000 வினாக்கள் கொண்ட இ-புத்தகம்\nவின்மணி வாசகர்களுக்கு, கடந்த 6 ஆண்டுகளுக்கும் மேல் TNPSC Group 1 , Group 2 , Group 3 , Group 4 மற்றும் VAO தேர்வுகளில் அடிக்கடி கேட்கப்பட...\nஆன்லைன் -ல் கோப்புகளை இலவசமாக தேடிக் கொடுக்கும் File library\nகணினியில் பணிபுரியும் அனைவருக்கும் சில நேரங்களில் முக்கியமான கோப்பு தயாரிப்பதற்கு மாதிரி ஏதும் இருந்தால் உபயோகமாக இருக்கும் என்று எண்ணுபவர்க...\nகூகுள் டாக் (ஜீடாக்)-ல் சில பிரமிக்க வைக்கும் அதிசயங்கள்\nஇன்று நம் வின்மணி-யின் 100 ஆவது நாள் மற்றும் 100 வது பதிவும் கூட, இந்த நாளில் நமக்காக உதவிய எல்லாம் வல்ல இறைவனுக்கும் அனைத்து தமிழ் வலையுக ந...\nஜீமெயிலில் இனி நம் புகைப்படத்துடன் கையெழுத்து சேர்த்து அனுப்பலாம்.\nகூகுள் தன் அடுத்த புதுமையாக ஜீமெயில் (Signature) மெயில் கையெழுத்தில் புகைப்படத்தையும் சேர்க்கலாம் என்ற மகிழ்ச்சியான செய்தியை வெளியீட்டு உள்ள...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400245109.69/wet/CC-MAIN-20200926200523-20200926230523-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://crictamil.in/chris-gayle-conducted-self-quarantine-for-one-week/", "date_download": "2020-09-26T21:37:32Z", "digest": "sha1:JCKK2NQII5PBVDUFCGFPIU7TKL22562R", "length": 6797, "nlines": 72, "source_domain": "crictamil.in", "title": "Chris Gayle Conducted Self Quarantined for One Week", "raw_content": "\nHome கிரிக்கெட் செய்திகள் ஐபிஎல் உசேன் போல்ட்டால் கெயி���ுக்கு ஏற்பட்ட சோதனை என்னப்பா இப்டிலாம் நடக்குது – ஐ.பி.எல் ரசிகர்கள்...\nஉசேன் போல்ட்டால் கெயிலுக்கு ஏற்பட்ட சோதனை என்னப்பா இப்டிலாம் நடக்குது – ஐ.பி.எல் ரசிகர்கள் அதிர்ச்சி\nகரோனா வைரஸ் தற்போது வரை உலகம் முழுவதும் பெரும் தாக்கங்களை ஏற்படுத்தி வருகிறது. உலகின் மின்னல் வேக வீரரான உசைன் போல்ட் சில தினங்களுக்கு முன்னர் தனது 34வது பிறந்த நாளை வெகு விமர்சையாக கொண்டாடி இருந்தார். அதன் பின்னர் அவருக்கு காய்ச்சல் ஏற்பட்டது. மருத்துவமனை சென்று பரிசோதித்ததில் அவருக்கு கரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டது.\nஇதன் பின்னர் தனக்கு கரோனா வைரஸ் இருப்பதாகவும் தன்னை சந்தித்த அனைவரும் தங்களை தனிமைப்படுத்திக் கொள்ளவும் வலியுறுத்தியிருந்தார். பின்னர் யார் யார் என்று பார்த்ததில் அதில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் அதிரடி வீரர் கிறிஸ் கெய்ல் இருந்திருக்கிறார். இதன்காரணமாக அதிர்ச்சி அடைந்துள்ளது கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி.\nமேலும், உடனடியாக கெயில் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார். இந்த வாரத்தின் முடிவில் அவருக்கு இரண்டு முறை கரோனா வைரஸ் பரிசோதனை செய்யப்படும் தொற்று அவருக்கு இல்லை என்று உறுதியான பின்னர் துபாய்க்கு செல்வார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇதனை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இந்த விடயத்தை கெயில் தெரிவித்துள்ளார். அதாவது ஐக்கிய அரபு அமீரகத்திற்கு நான் செல்வதற்கு முன்னர் எனக்கு கரோனா வைரஸ் பரிசோதனை நடத்தப்படும். அதன் பின்னர் துபாய் விமான நிலையத்திலும் பரிசோதனை நடத்தப்பட்டு 6 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவேன்.\nஅதன்பின்னர் மீண்டும் எனக்கு பரிசோதனை நடத்தப்படும். அதன் பின்னர் கரோனா வைரஸ் இல்லை என்று உறுதியான பின்னர் பாதுகாப்பு வட்டத்திற்குள் இருக்கும் எனது அணியுடன் இணைந்து கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார் கிறிஸ் கெயில்.\nஇவர்கள் இல்லாததால் தான் சென்னை அணி படுமோசமான தோல்விகளை சந்தித்து வருகிறது – பிளமிங் வேதனை\nமுத்துமுத்தா 2 தரமான பிளேயர்ஸ் இருந்தும் தோனி அவர்களை ஏன் இறக்கல – இப்படியே இருந்தா டீம் என்னவாகும் \nதோனியின் வித்தையை பார்த்து அதிர்ச்சியுடன் வெளியேறிய ப்ரித்வி ஷா – வைரலாகும் வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400245109.69/wet/CC-MAIN-20200926200523-20200926230523-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.behindtalkies.com/man-predicted-the-arrival-of-coronavirus-7-years-ago/", "date_download": "2020-09-26T21:26:04Z", "digest": "sha1:FWJDL5DNEDFQVJBLH3VLM63JWDG6TCZC", "length": 11348, "nlines": 103, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "Man Predicted The Arrival Of Coronavirus 7 Years Ago", "raw_content": "\nHome பொழுதுபோக்கு சமீபத்திய கொரோனா வருகிறது என்று 7 வருடங்களுக்கு முன்பே கூறியுள்ள நபர். அதிர்ச்சியில் நெட்டிசன்கள்.\nகொரோனா வருகிறது என்று 7 வருடங்களுக்கு முன்பே கூறியுள்ள நபர். அதிர்ச்சியில் நெட்டிசன்கள்.\nசீனாவில் தொடங்கிய இந்த கொரோனா வைரஸ் தொற்று தற்போது உலகம் முழுவதும் உள்ள பல நாடுகளில் வேகமாக பரவி வருகிறது. ஒட்டுமொத்த உலகமும் தம்பித்து போய் உள்ளது. இதுவரை இந்தியாவில் 1024 பேர் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டு உள்ளார்கள் மற்றும் 24 பேர் உயிர் இழந்து உள்ளார்கள். இந்தியாவில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே உள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க மக்கள் யாரும் வெளியில் வரக்கூடாது என்று இந்திய பிரதமர் மோடி அவர்கள் இந்தியா முழுவதும் 21 நாட்களுக்கு 144 தடை உத்தரவு பிறப்பித்து உள்ளார்.\nஊரடங்கு உத்தரவினால் மக்களின் இயல்பு வாழ்கை பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில் 7 ஆண்டுகளுக்கு முன்னரே நபர் ஒருவர் சோசியல் மீடியாவில் இந்த கொரோனா வைரஸ் வரப்போகிறது என்று பகிர்ந்து உள்ளார். தற்போது அந்த ட்வீட் காட்டுத்தீயாய் வைரலாகி வருகிறது. 2013 ஆம் ஆண்டு ஜூன் மூன்றாம் தேதி மேக்ரோ என்ற பெயரில் டுவிட்டர் ஒன்று வெளியாகியுள்ளது.\nஇதையும் பாருங்க : அட, தனுஷா இது இதுவரை வெளிவராத புகைப்படத்தை வெளியிட்ட ஷெரின்.\nஅதில் கொரோனா வைரஸ் கம்மிங் என்று கருத்து பதிவிடப்பட்டு உள்ளது. இந்த ட்விட்டை ஆண்ட்ராய்ட்டு மூலம் காலை 9 மணி அளவில் போடப்பட்டது என்று சொல்லப்படுகிறது. தற்போது இந்த ட்விட் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இந்த ட்விட் குறித்து பல கேள்விகள், கருத்துக்கள் சோசியல் மீடியாவில் வந்து கொண்டு இருக்கின்றனர்.\nஅந்த வகையில் இதை பார்த்த நெட்டிசன் ஒருவர் கூறியிருப்பது, அவர் எங்களை எவ்வளவோ எச்சரிக்க முயன்றார். ஆனால், நாங்கள் கேட்கவில்லை என்று கூறினார். மேலும், மற்றொருவர் கூறியிருப்பது, அவர் எதிர்காலத்தை கணித்து குறிப்பவர் ஆக கூட இருக்கலாம் என்றும் கூறி வருகிறார்கள். இந்த ட்வீட்டை பார்த்த பலர் கிண்டலும் கேலியும் செய்து இருக்கிறார்கள்.\nஇ��்படி ஏழு வருடங்களுக்கு கழித்து உலகையே ஆட்டி கொண்டிருக்கும் இந்த கொரோனா வைரஸ் குறித்து மார்கோ எப்படி கவனித்தார் என்று பலரும் யோசித்துக் கொண்டிருக்கிறார்கள். மேலும், த்ரில்லர் நாவல் ஐஸ் ஆப் டார்க்னஸ் என்ற புத்தகத்தை 1971 ஆம் ஆண்டு Dean Koontz என்பவர் எழுதி இருக்கிறார். இதில் அவர் Wuhan-400 என்ற வைரஸ் குறித்தும், வைரஸினால் உருவாகும் பிரச்சனைகள் குறித்தும் கூறியிருக்கிறார்.\nஇதில் சீனா ராணுவம் உருவாக்கிய வைரஸ் (biological) குறித்தும் சொல்லப்படுகிறது. இதனால் மக்கள் எல்லாரும் இது சீனாக்காரன் பண்ண வேலையாக இருக்குமோ என்று பல சந்தேகத்துடன் கேள்விகளை எழுப்புகின்றனர். ஏழாம் அறிவு படத்தில் காண்பிக்கப்பட்ட மாதிரி நிஜமாகவே நடக்கிறதா என்று பல சந்தேகத்துடன் கேள்விகளை எழுப்புகின்றனர். ஏழாம் அறிவு படத்தில் காண்பிக்கப்பட்ட மாதிரி நிஜமாகவே நடக்கிறதா\nகொரோனா வைரஸை ஒழிக்க உலகம் முழுவதும் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. மக்கள் யாரும் வெளியில் வராமல் வீட்டுக்குள்ளே பத்திரமாக இருக்க வேண்டும் என்று உலகம் முழுவதும் ஊரடங்கு உத்தரவு போடப்பட்டு உள்ளது.\n இதுவரை வெளிவராத புகைப்படத்தை வெளியிட்ட ஷெரின்.\nNext articleசாகும் தருவாயிலும் தனது மாற்றுத்திறனாளி மகன் குறித்து கவலைபட்ட பரவை முனியம்மா. வீடியோ இதோ.\nஇளையராஜாவின் அந்த வீடீயோவை சரண் போட்டு காண்பித்த போது எஸ் பி பி இதை தான் செய்தாராம் – இதான் நட்பு.\nஅட கொடுமையே, எஸ்.பி.பியின் இறுதிச் சடங்கில் கைவரிசையைக் காட்டிய திருடர்கள்.\nஎன்னுடைய இயக்கத்தில் அவர் பாடிய ஒரே பாடல். அதுவும் படத்தில் இடம்பெற முடியாமல் போனது – சேரன் உருக்கம்.\nகொரோனா பாதிப்பு. குஷ்பூ குடும்பத்தில் நேர்ந்த மரணம். திரையுலகினர் இரங்கல்.\nசமந்தாவின் முன்னாள் காதலருடன் மீண்டும் இணையப்போகும் நடிகை த்ரிஷா.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400245109.69/wet/CC-MAIN-20200926200523-20200926230523-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.polimernews.com/dnews/120615/%E0%AE%B2%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%0A%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%0A%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%81%0A%E0%AE%9A%E0%AF%80%E0%AE%A9%E0%AE%BE", "date_download": "2020-09-26T21:10:24Z", "digest": "sha1:EDKOSKHS774MB3UUVZ4I4JHYYA5S5CNN", "length": 8493, "nlines": 87, "source_domain": "www.polimernews.com", "title": "லடாக்கின் கிழக்கு எல்லையில் துருப்புகள் முன்நகர்தலை நிறுத்தியது சீனா - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nகொரோனாவால் பாதிக்கப்படுவோருக்கு இதய பாதிப்பு ஏற்படும் வாய்ப்பு அதிகம் மருத்துவ ஆய்வு முடிவில் தகவல்\nஐ.நா சபையில் முடிவு எடுக்கும் அதிகாரத்தில் இருந்து இன்னும...\nஉலக நாடுகள் ஒன்றிணைந்து செயல்படாவிட்டால், கொரோனா தொற்றால்...\nதமிழகத்தில் மேலும் 5647 பேருக்கு கொரோனா\nநீட் தேர்வு வினாத்தாளுக்கான விடைக்குறிப்புகள் வெளியீடு\nலடாக்கின் கிழக்கு எல்லையில் துருப்புகள் முன்நகர்தலை நிறுத்தியது சீனா\nஇந்திய, சீன வெளியுறவுத்துறை அமைச்சர்கள் நடத்திய பேச்சுவார்த்தைக்குப் பின்னர் லடாக் பகுதியில் இருநாட்டு ராணுவ வீரர்களும் எந்த நகர்வும் இல்லாமல் இருப்பதாக ராணுவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.\nஇந்திய, சீன வெளியுறவுத்துறை அமைச்சர்கள் நடத்திய பேச்சுவார்த்தைக்குப் பின்னர் லடாக் பகுதியில் இருநாட்டு ராணுவ வீரர்களும் எந்த நகர்வும் இல்லாமல் இருப்பதாக ராணுவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.\nலடாக்கில் கடந்த 7ம் தேதி நடந்ததாகக் கூறப்படும் நிலையில் அங்கு பதற்றமான நிலை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக கடந்த சில தினங்களாக இரு நாட்டுப் படைவீரர்களும் 200 மீட்டர் தொலைவில் இருப்பதால் பதற்றம் மேலும் அதிகரித்துள்ளது.\nஇந்நிலையில் இந்திய, சீன வெளியுறவுத்துறை அமைச்சர்கள் நடத்திய பேச்சுவார்த்தைக்குப் பின்னர் கடந்த 4 நாட்களாக எந்த நகர்வும் இல்லாமல், அவரவர் இருக்கும் நிலைகளில் நீடிப்பதாக ராணுவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.\nகேரளாவில் இதுவரை இல்லாத அளவுக்கு, ஒரே நாளில் 7 ஆயிரம் பேருக்கு கொரோனா\nபுதிய பாதுகாப்பு தளவாட உற்பத்தி மற்றும் கொள்வனவு கொள்கை. அடுத்த 5 நாட்களில் மத்திய அரசு இறுதி செய்யும்\nகொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் இந்தியா சாதிக்கும் - மத்திய சுகாதாரத்துறை அமைச்சர்\nகாரிப் பருவத்தில் வெங்காய விளைச்சல் 9 லட்சம் டன் குறையும் எனக் கணிப்பு\nகங்கனா ரணாவத்தின் கட்டிடம் இடிக்கப்பட்ட விவகாரம் : மும்பை மாநகராட்சிக்கு உயர்நீதிமன்றம் சரமாரி கேள்வி\nஆயுதங்களுடன் அதிக பயங்கரவாதிகளை ஜம்மு-காஷ்மீருக்குள் ஊடுருவ செய்ய பாக்.கிற்கு சீனா அறிவுறுத்தல் \nஇந்தியா - மாலத்தீவுகள் இடையே நேரடி சரக்குக் கப்பல் போக்குவரத்து முதல் கப்பல் மாலத்தீவு துறைமுகம் சென்றடைந்தது\nஇலங்கையுடனான உறவுக்கு சிறப்பு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருகிறது, ராஜபக்சவுடனான ஆலோசனையில் பிரதமர் மோடி தகவல்\nஒடிசாவின் பூரி கடற்கரையில், எஸ்.பி.பிக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் மணல் சிற்பம்\nஒரு காதல் திருமணம்... இதுவரை 5 கொலைகள் - அதிர்ச்சியில் நாங்குநேரி மக்கள்\nவோடபோன் வரி வழக்கில் பின்னடைவு எதிர் மனு தாக்கல் செய்ய நட...\nபோதைப்பொருள் பயன்பாடு தொடர்பான வழக்கு : நடிகை தீபிகா படுக...\nரூ.28,000 கோடி மோசடி நிதி நிறுவனம் மீது வழக்கு\nஹம்மிங் பாடுவதில் தனித்தன்மையை வளர்த்த எஸ்.பி.பாலசுப்பிரம...\nஹலோ 2020... நீ பறித்துக் கொண்டாலும் எந்த புத்தாண்டிலும் அ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400245109.69/wet/CC-MAIN-20200926200523-20200926230523-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamilnewsking.com/2019/06/5_13.html", "date_download": "2020-09-26T21:22:13Z", "digest": "sha1:NRCTBIXP55MIOB2QU3MXJTVLYGA4M7K4", "length": 13702, "nlines": 137, "source_domain": "www.tamilnewsking.com", "title": "கீழடியில் 5வது கட்ட அகழாய்வு பணிகள் தொடக்கம் - Tamil News King | Sri Lankan Tamil News | Latest Breaking News", "raw_content": "\nHome India News கீழடியில் 5வது கட்ட அகழாய்வு பணிகள் தொடக்கம்\nகீழடியில் 5வது கட்ட அகழாய்வு பணிகள் தொடக்கம்\nசிவகங்கை மாவட்டம் திருபுவனம் அருகே உள்ள கீழடியில் பண்டைய தமிழர் நாகரீகம் இருந்ததற்கான ஆதாரத்தை கண்டறிய கடந்த 2015ம் ஆண்டு முதல் மத்திய தொல்லியல் துறை சார்பில் அகழாய்வு பணிகள் நடைபெற்று வருகின்றன.\nமுதற்கட்டமாக நடந்த இந்த அகழாய்வில் பண்டைய தமிழர்கள் பயன்படுத்திய மண் பானை ஓடுகள், ஆயுதங்கள், முதுமக்கள் தாழி உள்ளிட்ட 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொருட்கள் கிடைத்தன. இதனையடுத்து 2016ம் ஆண்டு 2வது கட்டமாகவும், 2017ம் ஆண்டு 3வது கட்டமாகவும் கீழடியில் அகழாய்வு பணி நடைபெற்றது. இதில் கண்ணாடி துண்டுகள், பளிங்கு கற்கள் என சுமார் 1,600க்கும் மேற்பட்ட பொருட்கள் கிடைத்தன. தொடர்ந்து 4வது முறையும் ஆய்வு நடந்தது.முதல் 4 ஆய்வுகளில் கண்டெடுத்த 14 ஆயிரத்து 500 பொருட்களையும் காட்சிப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதற்காக 1 ஏக்கரில் அகழ்வைப்பகம் ஏற்படுத்த அரசு முடிவெடுத்துள்ளது.\nஐந்தாம் கட்ட அகழாய்வு பணிகளை மேற்கொள்ள ரூ.57 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. கடந்த ஏப்ரல் மாதம் 5ம் கட்டப்பணி தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், மக்களவை தேர்தல், மானாமதுரை சட்டமன்ற இடைத்தேர்தல் ஆகிய காரணங்களால் ஆய்வு ஒத்திவைக்கப்பட்டது. நேற்று அகழாய்வு பணி தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்டது. எனினும், இதற்கு தொல்லியல் துறை, தமிழ் வளர்ச்சி துறை அனுமதி வழங்கவில்லை. இதனால் 5வது கட்ட அகழாய்வு பணி ஒத்தி வைக்கப்பட்டது.இந்நிலையில், இன்று கீழடியில் 5வது கட்ட அகழாய்வு பணிகளை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தொடங்கி வைத்தார். இதன் பின் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறுகையில், அகழ் வைப்பகம் அமைக்க தமிழக அரசு ரூ.1 கோடி ஒதுக்கியுள்ளது. கண்டெடுக்கப்பட்ட 14,638 பொருட்களும் அகழ் வைப்பகத்தில் வைக்கப்படும், பள்ளிக் குழந்தைகளை அருகில் உள்ள அருங்காட்சியகத்துக்கு அழைத்து செல்ல உத்தரவிடப்படும்\" என கூறினார்.\nஎமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி\nநுவரெலியாவை உலுக்கிய கோர விபத்து\nதிமிங்கலத்துடன் மோதிய படகு - மயிரிழையில் உயிர் தப்பிய பயணிகள்\nபின்புறம் மூன்று கேமராக்களுடன்: இளைஞர்கள் விரும்பும் புதிய போன்\nநுவரெலியாவை உலுக்கிய கோர விபத்து\nநுவரெலியாவில் நேற்று இரவு இடம்பெற்ற விபத்தில் இருவர் பலியானதுடன் மேலும் 61 பேர் படுகாயமடைந்துள்ளனர். இதன்போது இளைஞர் ஒருவரும் கர்ப்பி...\nதிமிங்கலத்துடன் மோதிய படகு - மயிரிழையில் உயிர் தப்பிய பயணிகள்\nஜப்பானில் கடல் உயிரினம் மீது படகு மோதியதில் 80 பேர் காயம் அடைந்துள்ள நிலையில் அவரில் சிலர் மிகவும் மோசமான நிலையில் உள்ளனர். ஜப்பானில...\nபின்புறம் மூன்று கேமராக்களுடன்: இளைஞர்கள் விரும்பும் புதிய போன்\nHuawei பி ஸ்மார்ட்பிளஸ் (2019) சாதனத்தை சீனாவில் அறிமுகம் செய்துள்ளது ஹுவாய் நிறுவனம். Huawei பி ஸ்மார்ட்பிளஸ் (2019) சாதனம் கருப்ப...\nநவீன யுகத்திலும் பாரம்பரிய கலாச்சார முறைப்படி ஊர் மந்தையில் திருமணம் நடத்தப்பட்டது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் உள்ள ஒர...\nசம்பந்தனுக்கு சலுகைகளா - சீறுகிறார் பந்துல\nதமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கு எதிர்கட்சி தலைவருக்கான விசேட சலுகைகளை பெற்றுக்கொடுக்க இடமளிக்க முடியாது. இவ்வாறு நாடாள...\nமுல்லைத்தீவு விபத்தில் ஒருவர் உயிரிழப்பு\nம��ட்டார் சைக்கிள்கள் இரண்டு மோதியதில் ஒருவர் உயிரிழந்தார். இந்தச் சம்பவம் முல்லைத்தீவு கொக்குளாய் வீதி செம்மலைப் பகுதியில் நேற்று ந...\nமக்களுக்கு ஓர் மகிழ்ச்சிகர செய்தி...\nதற்போது அமுல்படுத்தப்படும் நாளாந்த மின்சார தடை இன்று நள்ளிரவின் பின்னர் நிறைவுறுத்தப்படும் என மின்சக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. இதற்...\nபெண்ணை கடத்த முயற்சித்தவருக்கு முறையான கவனிப்பு\nபெண் ஒருவரைக் கடத்த முயற்சித்த நபரை ஊர் மக்கள் மடக்கிப் பிடித்து, முறையாகக் கவனித்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர். இந்த சம்பவம் யாழ்ப்ப...\nசிங்கம் வளர்த்ததால் வந்த வினை\nதான் வளர்த்த சிங்கத்தாலேயே இளைஞர் ஒருவர் அடித்துக் கொல்லப்பட்டுள்ளார். செக் குடியரசில் 33 வயதாகும் இளைஞரே இவ்வாறு கொல்லப்பட்டுள்ளார். ...\nகொக்குவில் குண்டு தாக்குதலில் பற்றி எரிந்த வீடு\nயாழ்ப்பாணம் கொக்குவில் கிழக்கு பகுதியிலுள்ள வீடொன்றிற்கு மோட்டார் சைக்கிளில் வந்த கும்பலொன்று வீட்டின் மீதும் வீட்டில் நிறுத்திவைக்க...\nநுவரெலியாவை உலுக்கிய கோர விபத்து\nதிமிங்கலத்துடன் மோதிய படகு - மயிரிழையில் உயிர் தப்பிய பயணிகள்\nபின்புறம் மூன்று கேமராக்களுடன்: இளைஞர்கள் விரும்பும் புதிய போன்\nசம்பந்தனுக்கு சலுகைகளா - சீறுகிறார் பந்துல\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400245109.69/wet/CC-MAIN-20200926200523-20200926230523-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vallamai.com/?p=99052", "date_download": "2020-09-26T22:23:44Z", "digest": "sha1:ZJFPIGNBD7Q4RGGK5BXPY7LPM3VRWW3Z", "length": 21206, "nlines": 346, "source_domain": "www.vallamai.com", "title": "வசனக்காரர்கள் – சிவனைப் பேசியவர்கள்; சிவனோடு பேசியவர்கள்-41 – வல்லமை", "raw_content": "\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nஅயற்சொற்களை தமிழ் வழக்கில் எழுதுவோம்\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nஅயற்சொற்களை தமிழ் வழக்கில் எழுதுவோம்\nவசனக்காரர்கள் – சிவனைப் பேசியவர்கள்; சிவனோடு பேசியவர்கள்-41\nவசனக்காரர்கள் – சிவனைப் பேசியவர்கள்; சிவனோடு பேசியவர்கள்-41\nஇங்கு இடம் பெறும் வசனக்காரர்களின் பெயர், வாழ்க்கை குறித்த விவரங்கள் எதுவும் கிடைக்கவில்லை. வசனங்களில் இடம் பெற்றிருக்கும் முத்திரை கொண்டு இவர்கள் அடையாளம் காணப் பெறுகின்றனர்.\n“மென்மை கடினம் வெப்பம் குளிர்ச்சி அறியும் வரை\nஅங்கத்திடம் ஒன்றினால் இலிங்கமறிய முடியாது\nஅழிவற்ற சரணருக்குக் கூழாயினும் பரவாயில்லை\nஓடும் பரவாயில்லை செம்பும் பரவாயில்லை,\nபடுக்கையும் பரவாயில்லை கிழிந்த பாயும் பரவாயில்லை\nஅரம்பையும் சரி, சாதாரணமானவளும் சரி,\nஅரசனும் பரவாயில்லை சேவகனும் பரவாயில்லை\nஊரும் சரியே காடும் சரியே\nஇத்துணையும் மீறிய பெரிய மனிதர் செயலை\nஉலகத்தவர் எங்ஙனம் அறிவர் ஐயனே\n“பொன் குவியல் ஆயிரம் பெண்கள் பெரிய நாடெனினும்\nஇவ்வுடல் அழிவது உறுதி ஆசையைத் துறந்து\nஈஸ்வரீய வரத சென்னராமனெனும் இலிங்கத்தில் ஆசை\nவைத்தால் எதிர்காலம் நன்றாம் காணீர் அண்ணன்மாரே“\n“வந்த வழியில் மீண்டும் போகாதவன் இலிங்க ஐக்கியன்\nமுன்னும் பின்னும் மறந்து ஐயமற்றவன் இலிங்க ஐக்கியன்\nதன்னைத் தான் மறந்தவன் இலிங்கமுடன் இணைந்தவன்.”\n“தான் இன்புற்றால் தன் இலிங்கம் மெச்ச நடப்பது\nதான் இன்புற்றால் தன் இலிங்கம் மெச்சப் பேசுவது\nநிந்திக்க வேண்டாம் ,பிறரை நிந்திக்க வேண்டாம்\nமுற்றி வளர்ந்த நெற்கதிர் போல் இருக்க வேண்டும் சரணன்”\nநெருப்பெனில் யாரும் நிற்க மாட்டார் ஐயனே.\nஉலகு எரிகிறது விஷ நெருப்பினால்.\nஉருண்டோடுகிறது எண்டிசையும் சுரரின் கூட்டம்\nஹரிபிரம்மன் திருமகள் கலைமகள் கரம்பிடித்து\nமருள் கொண்டனர் உமது உண்மையறியாமல்\nதிருஇருந்தது பக்தருக்கு ,நெருப்பை நீ தரித்துள்ளாய்\nநிகர் யாருமிலர் உனக்கு குருவரத விருபாக்ஷனே.”\n“உலகிலிருக்கிற கல்லெல்லாம் இலிங்கமெனில் குருவின் தயவேன்\nநதியின் நீரெல்லாம் புனிதமெனில் இலிங்கத்தின் தயவேன்\nவிளைந்த பயிரனைத்தும் பிரசாதமெனில் ஜங்கமனின் தயவேன்\nஎன்பதால் மூவகையின் தயவும் அழிந்தது\n“உடல்கள் அழியும் முன்னர் அரவணைத்து\nபார்வை மழுங்கும் முன்னர் பார்த்து\nமதி மயங்கும் முன்னர் இலிங்கம் இலிங்கமென்பீர்\nசெல்வம் தொலைந்து போகும் முன்னர்\nநட்பு வைப்பின் மீண்டும் வாராதோ\nவேதம் சரித்திரம் சிற்றறிவு வாதம் தந்திரம் இதிகாசம்\nநால்வகைப் புராணம் முன்னோர் வசனம் கற்றென்ன\nகுருவிடம் நம்பிக்கையில்லை இலிங்கத்தில் ஒழுக்கமில்லை\nஜங்கமனிடம் கவனமில்லை பிரசாதத்தில் முழுமையில்லை\nஇந்த ஐவகை ஒழுக்கங்களிலிருந்து தானழிந்து\nவேற்றுமையறியாமல் நான் பக்தன், விரக்தியுடையோனெனில்\nசேக்கிழார் பாடல் நயம் – 97 (மாதவ)\nஅக இலக்கியச் சிறு பாத்திரங்கள் – 14 (தலைவியின் தந்தை)\nநெல்லைத் தமிழ��ல் திருக்குறள் – 75\n-நாங்குநேரி வாசஸ்ரீ நெல்லைத் தமிழில் திருக்குறள் 75.அரண் குறள் 741: ஆற்று பவர்க்கும் அரண்பொருள் அஞ்சித்தற் போற்று பவர்க்கும் பொருள் படையெடுத்து சண்டபோடுதவங்களுக்கு கோட்டை ஒதவியா இருக்கும். சண\nதி. சுபாஷிணி வழக்கத்திற்கு மாறாக சுந்தரம் பெரியப்பாவின் வீடு மிகவும் சுத்தமாக, பிரகாசமாகத் தெரிந்தது சுப்ரமணியத்திற்கு. பெரியப்பாவின் வீடு இரு வாசல்களுடன், மூன்றடி உயரத்தில் காம்பவுண்ட் சுவர் கொண்ட\n- நிலவளம் கு.கதிரவன் முத்தலாக் தொடர்பான உச்ச நீதிமன்றத்தின் பரபரப்புத் தீர்ப்பினைத் தொடர்ந்து, சமீபத்தில் அனைவராலும் விவாதிக்கப்பட்ட, தனி நபர் அந்தரங்கம் தொடர்பான உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பான\nஉங்கள் கருத்துகளைத் தெரிவிக்க\tCancel reply\nவெந்தயக்கீரை பலதானிய ரொட்டி pavalaarasu\nசத்தான சிறுதானிய அடை pavalaarasu\nபாப்பா .. பாப்பா கதை கேளு (48) நம்பிக்கை\nஔவையும் அதியமானும் பவள சங்கரி\nபிள்ளையாரும் ஔவையாரும் பவள சங்கரி\nபாப்பா பாப்பா .. கதை கேளு\nThe Ugly Duckling – அசிங்கமான வாத்து\nயாழ். பாஸ்கரன் on படக்கவிதைப் போட்டி – 277\nகோ சிவகுமார் on படக்கவிதைப் போட்டி 276இன் முடிவுகள்\nவேங்கட ஸ்ரீநிவாசன் on படக்கவிதைப் போட்டி – 276\nகோ சிவகுமார் on படக்கவிதைப் போட்டி – 276\nவல்லமை முகநூல் / கூகிள் குழுமங்களில் இணைய\nவல்லமை முகநூல் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமம்\nரா. பார்த்த சாரதி (150)\nதிருச்சி புலவர் இரா. இராமமூர்த்தி (132)\nமுனைவர் இரா. பன்னிருகைவடிவேலன் (105)\nதஞ்சை வெ. கோபாலன் (69)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400245109.69/wet/CC-MAIN-20200926200523-20200926230523-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://flickstatus.com/tamil/ettu-thikkum-para-movie-review.html", "date_download": "2020-09-26T20:46:07Z", "digest": "sha1:OMPE6AAVNDJPU437KJOZWVFBJIH74EDP", "length": 7307, "nlines": 62, "source_domain": "flickstatus.com", "title": "Ettu Thikkum Para Movie Review - Flickstatus", "raw_content": "\nபிரபல பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் காலமானார்\nவர்ணாலயா சினி கிரியேஷன்ஸ் தயாரிப்பில் கீரா இயக்கத்தில் சமுத்திரக்கனி, சாந்தினி தமிழரசன், நிதிஷ் வீரா நடிப்பில் வெளியாகி இருக்கும் படம் ‘எட்டுத்திக்கும் பற’\nசாந்தினி தன்னை விட சாதியில் குறைவான ஒரு இளைஞனுடன் சென்னைக்குச் சென்று திருமணம் செய்து கொள்ள கிளம்புகிறார் . சாந்தினியின் சமூகத்தை சேர்ந்த ஆட்கள் இவர்களை தேடி வருகிறார்கள். பிளாட்பாரத்தில் வசிக்கும் நிதிஷ் வீரா விடிந்ததும் தன் காதலியை திருமணம் செய்து கொள்வதற்கான வேலையாக அலைகிறார். தனது மகன் உயிரைக் காப்பாற்ற 20 ஆயிரம் தேடி இரவில் அலைகிறார் முனிஷ்காந்த். நிதிஷ் ஜோடியிடம் இருந்து தாலியை திருடி செல்கிறார்.\nபோலீஸ் என்கவுன்டரில் இருந்து தங்கள் தோழர்களைக் காப்பாற்ற முயற்சிக்கிறார் வக்கீல் சமுத்திரக்கனி. இவரிடம் தஞ்சம் அடையும் சாந்தினி – சஜூமோன், காதல் ஜோடிகள் திருமணத்தை செய்த ஏற்பாடு செய்ய ஏற்பாடு செய்கிறார் சமுத்திரக்கனி இறுதியில் சாந்தினி – சஜூமோன், நித்தீஷ் வீரா – சவுந்திகா திருமணம் நடைபெற்றதா இல்லையா முனிஷ்காந்த். தனது மகனை காப்பாற்றினா சமுத்திரக்கனி. தங்கள் தோழரை காப்பாற்றினா சமுத்திரக்கனி. தங்கள் தோழரை காப்பாற்றினா \nஅம்பேத்கர் என்ற வழக்கறிஞர் வேடத்தில் கச்சிதமாக பொருந்தும் சமுத்திரக்கனி, தனது பாணியில் சாதி பிரிவினைக்கு எதிராகவும், ஆணவக்கொலைகளுக்கு எதிராகவும் குரல் கொடுத்திருக்கிறார்.\nதருமபுரி இளவரசன் – திவ்யாவை நினைவுபடுத்தும் ஜோடிகளாக சஜுமோனும், சாந்தினியும் நடித்திருக்கிறார்கள். அவர்களுடன் நித்தீஷ் வீரா – சவுந்திகா, தீக்கதிர் குமரேசன் – நாச்சியாள் சுகந்தி என இரண்டு ஜோடி காதலர்களாக வருகிறார்கள். அரசியல்வாதி வேடத்தில் நடித்திருக்கும் முத்துராமனின் கதாப்பாத்திரம், சமகால சாதி கட்சி தலைவரை நினைவுப்படுத்துகிறது.\nசிபின்சிவனின் ஒளிப்பதிவு கதைக்கு ஏற்ப பயணித்திருக்கிறது. எம்.எஸ்.ஸ்ரீகாந்த் இசையில், “உசுருக்குள் உன்னை வைத்தேன்…” பாடல் திரும்ப திரும்ப கேட்கும் ரகம்\nகருத்து என்னதான் உக்கிரமாக இருந்தாலும் அதை சினிமா மொழியில் சொல்ல இயக்குநர்களுக்கு இருக்கும் சவால் படத்தின் பட்ஜெட்தான்.அந்த வகையில் கையில் என்ன கிடைத்திருக்கிறதோ அதை வைத்து ஒரு நியாயமான படத்தைத் தந்திருக்கிறார் இயக்குநர் வ.கீரா.\nமொத்தத்தில் ‘எட்டுத்திக்கும் பற’ – காதலால் ஏற்படும் வலி\nநடிகர்கள் சமுத்திரக்கனி, சாந்தினி தமிழரசன், நிதிஷ் வீரா\nபிரபல பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் காலமானார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400245109.69/wet/CC-MAIN-20200926200523-20200926230523-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.athirady.com/tamil-news/news/1209100.html", "date_download": "2020-09-26T22:24:43Z", "digest": "sha1:JCNCGFJHMBFCLFLR6UNSRMOM4N56JUJJ", "length": 12312, "nlines": 174, "source_domain": "www.athirady.com", "title": "18 வயதுக்கு குறைவான மாணவர்கள், ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுவது சட்டவிரோதமானது..!! – Athirady News ;", "raw_content": "\n18 வயதுக்கு குறைவான மாணவர்கள், ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுவது சட்டவிரோதமானது..\n18 வயதுக்கு குறைவான மாணவர்கள், ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுவது சட்டவிரோதமானது..\nபாடசாலை மாணவர்கள் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுவது தடை செய்யப்பட்ட நடவடிக்கையென, தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது. சீகிரியா பிரதேச பாடசாலையொன்றின் பதில் அதிபர் தொடர்பில் எழுந்துள்ள பிரச்சினையை அடிப்படையாகக் கொண்டு, பாடசாலை மாணவர்களும் பெற்றோரும் நேற்று (15.10.18) ஆர்ப்பாட்டம் ஒன்றில் ஈடுபட்டிருந்தனர்.\nஇதுதொடர்பில் கருத்துத் தெரிவித்த சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையின் தலைவர் எச். எம். ஆரியரத்ன, சிறுவர்களை ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுத்துவது முற்று முழுதான சட்டவிரோத நடவடிக்கையாகும். 18 வயதுக்கு குறைவான மாணவர்கள் முன்னெடுக்கும் நடவடிக்கைகளின் பிரதிபலன் என்னவென்று அவர்களுக்கு போதிய தெளிவு இல்லை. எனவே அவர்களை ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுத்துவது சட்டவிரோத நடவடிக்கை என்றும், இது தொடர்பில், 1929 என்ற இலக்கத்துக்கு முறையிட்டால், சட்டநடவடிக்கை எடுப்பதாகவும், சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையின் தலைவர் தெரிவித்துள்ளார்.\nகுடும்பப் பெண்ணை அடித்துக்கொலை சம்பவம்: கைது செய்யப்பட்டவர்கள் விளக்கமறியலில்..\nகூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட நபரின் சடலம் மீட்பு..\n20வது திருத்தத்துக்கு எதிராக முஸ்லீம் காங்கிரசும் நீதிமன்றம் செல்கின்றது\nதமிழ் மக்களுக்கு இன்று தேவைப்படுவது ‘புதிய கூட்டு’ என்ற பெயரிலான இணைப்பு அல்ல…\nஅடையாள உணவு தவிர்ப்புப் போராட்டத்தில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள்\nபத்திரிகையின் முன்பக்கத்தில் தியாகி திலீபனின் புகைப்படம்\nகுருநகரில் 20 பவுண் தங்க நகைகளும் 35 ஆயிரம் ரூபாய் பணமும் கொள்ளை\nவெடுக்குநாறி ஆலயத்தில் 108 பானைகள் வைத்து பொங்கல்\nதமிழ் மக்களுக்கு எதிரான அடக்குமுறைகளை அரசு நிறுத்தவேண்டும்\nபாடகர் S.P பாலசுப்ரமணியத்திற்க்கு வவுனியாவில் அஞ்சலி\nயாழ் பல்கலைக்கழகத்தில் தியாக தீபம் தீலிபனின் 33 அவது நினைவு\n20வது திருத்தத்துக்கு எதிராக முஸ்லீம் காங்கிரசும் நீதிமன்றம்…\nதமிழ் மக்களுக்கு இன்று தேவைப்பட���வது ‘புதிய கூட்டு’ என்ற பெயரிலான…\nஅடையாள உணவு தவிர்ப்புப் போராட்டத்தில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக…\nபத்திரிகையின் முன்பக்கத்தில் தியாகி திலீபனின் புகைப்படம்\nகுருநகரில் 20 பவுண் தங்க நகைகளும் 35 ஆயிரம் ரூபாய் பணமும் கொள்ளை\nவெடுக்குநாறி ஆலயத்தில் 108 பானைகள் வைத்து பொங்கல்\nதமிழ் மக்களுக்கு எதிரான அடக்குமுறைகளை அரசு நிறுத்தவேண்டும்\nபாடகர் S.P பாலசுப்ரமணியத்திற்க்கு வவுனியாவில் அஞ்சலி\nயாழ் பல்கலைக்கழகத்தில் தியாக தீபம் தீலிபனின் 33 அவது நினைவு\n13 ஆவது திருத்தம் முழுமையாக அமுலாக்கப்பட வேண்டும்; பிரதமர்…\n69 இலட்சம் பேர் நாடாவுடன் சந்தைக்கு செல்ல வேண்டும் – சஜித்\n20வது திருத்தம் குறித்து கரிசனைகள் உள்ளன – சுதந்திரக்கட்சி\nஎனது அரசாங்கத்திலிருந்த தீவிரவலதுசாரி சக்திகளால் நான்…\nவவுனியாவில் 60 ரூபா தொடக்கம் 80 ரூபா வரை விற்பனையாகும் தேங்காய்\n20வது திருத்தத்துக்கு எதிராக முஸ்லீம் காங்கிரசும் நீதிமன்றம்…\nதமிழ் மக்களுக்கு இன்று தேவைப்படுவது ‘புதிய கூட்டு’ என்ற பெயரிலான…\nஅடையாள உணவு தவிர்ப்புப் போராட்டத்தில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400245109.69/wet/CC-MAIN-20200926200523-20200926230523-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ayurvedamaruthuvam.forumta.net/t2260-ayurveda-cure-for-ed-erectile-dysfunction-cure-ed-in-30-days", "date_download": "2020-09-26T21:47:49Z", "digest": "sha1:CZUBUJMTK5LUMYO2VIFGX2B5CNET6XOV", "length": 20078, "nlines": 168, "source_domain": "ayurvedamaruthuvam.forumta.net", "title": "Ayurveda Cure for ED (Erectile Dysfunction) - CURE ED IN 30 DAYS", "raw_content": "\n» Dr.ஷர்மிளாவின் பெண்களுக்கான பாலியல் கேள்வி பதில்களின் தொகுப்பு\n» முடி நரை -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\n» தும்மல் -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\n» மூக்கில் சதை -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\n» பீனசம் -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\n» தலைவலி -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\n» வண்டு கடி -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\n» நமைச்சல் ,கொப்பளம் -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\n» உடல் சூடு ,அசதி ,மறதி -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\n» சிமென்ட் வேலை சளி -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\n» மாலைக்கண் -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\n» உள்ளங்கை உள்ளங்கால் அதிக வியர்வை -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\n» உடல் உஷ்ணம் -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\n» கழுத்திலும் தோல் கருப்பு -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கே���்வி பதில்\n» தலை அரிப்பு -வழுக்கை விழ ஜட்ஜ் பலராமையா அவர்கள் பதில்\n» தலை அரிப்பு -வழுக்கை விழ ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\n» தலை அரிப்பு -வழுக்கை விழ ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\n» குழந்தை இன்மை -கரு சிதைவு -சினைக்குழாய் அடைப்பு -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\n» சர்க்கரை நோய் -உடல் மெலிவு -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\n» அதிக அரிப்பு -ஆண் குறி அரிப்பு - ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\n» அதிக இரத்தப்போக்கு -குழந்தை இன்மை -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\nஆண்மையை கூட்டும் ,குதிரை வேகத்தில் செயல்பட வைக்கும் மூலிகைpart 7--அஸ்வகந்தா (அமுக்கிரா கிழங்கு ) படத்துடன்\nஆண்குறியை பயிற்சிகள் மூலம் பெரிதாக்கலாம் -ஆண்குறி சிறியதா தொடர் 2\nபோகர் சப்த காண்டம் -7000-இ-புத்தகம் -இலவச தகவிறக்கம் -தொகுத்தவர் .திரு,M.K.சுகுமாரன்-\nDr.ஷர்மிளாவின் பெண்களுக்கான பாலியல் கேள்வி பதில்களின் தொகுப்பு\nவாஜீ கரணம் -குதிரை போல் தாம்பத்ய உறவில் ஆண்மகனை செயல்படவைப்பது எப்படி \nஆணுறுப்பை பலபடுத்தும் உணவுகள் ..\nநீடித்த உறவுக்கு சில ஆலோசனைகள்\nஆலோசனை பெற -நீங்கள் தர வேண்டிய விவரங்கள் (முக்கியம் )\nதமிழ் மற்றும் ஆங்கிலத்தில் நமது வலையிலேயே டைப் செய்யலாம் (தமிழ் - தானியங்கி ஆங்கிலம் வேண்டுமென்றால் alt +n அழுத்தவும்)Alt+n அல்லது இதை\n(டைப் செய்யும்போது இங்கு வரும் அ-வை)\nஆயுர்வேத மருத்துவம் :: ஆயுர்வேத மருத்துவம்-AYURVEDA -AYURVEDIC MEDICINE-இந்திய மருத்துவம் :: ஆண்மை வளர்க்கும் சிகிச்சைகள் -வாஜீகரணம் -ஆண்மை இரகசியங்கள் -RASAAYNAM & VAAJEEKARNAM :: RASAYANAM , VAAJEEKARANAM -AYURVEDIC APHRODISIAC -ENGLISH\nஆயுர்வேத மருத்துவம் :: ஆயுர்வேத மருத்துவம்-AYURVEDA -AYURVEDIC MEDICINE-இந்திய மருத்துவம் :: ஆண்மை வளர்க்கும் சிகிச்சைகள் -வாஜீகரணம் -ஆண்மை இரகசியங்கள் -RASAAYNAM & VAAJEEKARNAM :: RASAYANAM , VAAJEEKARANAM -AYURVEDIC APHRODISIAC -ENGLISH\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400245109.69/wet/CC-MAIN-20200926200523-20200926230523-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"}
+{"url": "https://itctamil.com/2020/04/02/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81/", "date_download": "2020-09-26T21:40:03Z", "digest": "sha1:UJUBGNAUC5UZA5SZOLPZQOJ52UZNYSJ6", "length": 12341, "nlines": 72, "source_domain": "itctamil.com", "title": "பாதுகாப்புடன் தனித்திருப்பது அவசியம்-மன்னார் மறைமாவட்ட ஆயர்! - ITCTAMIL NEWS", "raw_content": "\nHome பிரதான செய்திகள் பாதுகாப்புடன் தனித்திருப்பது அவசியம்-மன்னார் மறைமாவட்ட ஆயர்\nபாதுகாப்புடன் தனித்திருப்பது அவசியம்-மன்னார் மறைமாவட்ட ஆயர்\nகொரோனா தாக்கத்தினால் உலகம் முழுவதும் வாழும் மக்கள் அடக்கப்பட்டு, ஒடுக்கப்பட்ட நிலையில் வாழ்ந்து வருகின்றனர். இவ் வேளையில் கட்டாயமாக பாதுகாப்புடன் வாழ வேண்டும் என மன்னார் மறைமாவட்ட ஆயர் இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை தெரிவித்தார்.\nமன்னார் ஆயர் இல்லத்தில் இன்று மதியம் இடம் பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் அவ்வாறு தெரிவித்தார்.அவர் மேலும் தெரிவிக்கையில்,எங்களை ஊரடங்குச் சட்டம் ஊடாகவும், அறிவுறுத்தல்கள் வழியாகவும் வீட்டிலே இருக்குமாறு தெரிவிப்பதை நாங்கள் செவி மடுக்கின்றோம்.\nஅதற்கு எமது ஒத்துழைப்பை கொடுப்போம். நாங்கள் தனித்திருப்பதும் எங்களை நாங்கள் பாதுகாப்புடன் வைத்திருப்பதும் மிகவும் அவசியமாக உள்ளது.ஒருவரினுடைய தவறினாலே பல நபர்களுக்கு தொற்றக் கூடிய ஒரு வியாதி. ஆகையால் தான் உலகம் முழுவதும் வெவ்வேறு நாடுகள் வெவ்வேறு விதத்தில் மக்களை தனித்து இருக்குமாறு கேட்கின்றார்கள்.நாங்களும் எமக்கு வெவ்வேறு அவசியங்கள் இருந்தாலும் எமது வாழ்க்கை முறையிலே நாங்கள் அங்கும் இங்கும் செல்வது பழக்கமாக இருந்தாலும் நாங்கள் எமது மக்களுக்காகவும், எம்மை சூழ்ந்து இருப்பவர்களுக்காகவும் எமது நாட்டு மக்களுக்கு மாத்திரம் இன்றி இந்த உலகில் வாழ்கின்ற அனைத்து மக்களுக்காகவும் எமது பாதுகாப்பையும் மற்றவர்களுடைய பாதுகாப்பையும் கருத்தில் கொண்டு நாங்கள் தனித்திருப்போம்.\nகுறித்த நோயினை மற்றவர்களிடத்தில் எடுத்துச் செல்லாது இருக்க இக்காலத்தில் வாழுவோம்.வழமையாக நாங்கள் ஆலயங்களுக்குச் சென்று செபிக்கக்கூடிய வாய்ப்புக்கள் இருந்தாலும், இந்த நேரத்தில் நாங்கள் உங்களிடம் அப்படியான பொது இடங்களுக்கும் செல்லாமல் இருங்கள் என கேட்க வேண்டியுள்ளது.அதனை நாங்கள் விரைவில் முடித்துக் கொள்ளுவோம் என்ற அந்த எதிர் நோக்குடன் நாங்கள் இறைவனை பிரார்த்திப்போம்.இத் தொற்று நோயை அடக்கி ஒடுக்க மருத்துவர்கள் மற்றும் விஞ்ஞானிகள் வழியாக இவற்றுக்கு சரியான மருத்துவங்கள் கிடைக்கப் பெற்று குறித்த வைரஸ் தொற்றிற்கு விரைவில் முடிவு வர வேண்டும் என்று நாங்கள் எதிர் பார்க்கின்றோம்.\nஎனினும் இக்கால கட்டத்தில் நாங்கள் இறைவனை பார்த்து செபிப்போம். எமது மதங்களுக��கு ஏற்ப செபத்தினால், ஒருத்தல்களினால், மற்றவர்களுக்கு செய்யக்கூடிய உதவிகள் வழியாகவும் நாங்கள் இக்கால கட்டத்தை செலவழிப்போம்.கத்தோலிக்க மக்களுக்கு இது ஒரு தவக்காலம். தவக்காலத்திலே நாங்கள் விசேடமாக யேசுவின் பாடுகளை பற்றி சிந்தித்து அவர் எங்களுக்காக பாடுபட்டு சாவை வென்று தந்தார்.\nஅவர் எமக்கு மீட்பை பெற்றுத்தந்தார் என்று நாங்கள் சிந்திக்கும் வேலையில் எமது குறைகள், தவறுகளில் இருந்து விடு படுவதற்கும் நாங்கள் எமது வாழ்க்கையை சரியாக மீள் அமைத்துக்கொள்ளவும் இக்கால கட்டத்தை உபயோகிப்போம்.\nகத்தோலிக்கர்களாகிய எமக்கு எதிர் வரும் வாரம் புனித வாரமாக கிடைக்கப் பெறுகின்றது. 40 நாற்கள் இத் தவக்காலத்திலே செபத்திலும், தவத்திலும் இருந்த நீங்கள் இப்பொழுது புனிதமான வாரத்திற்குள் உற்புகுந்து இறைவனை அனுகி செல்வதற்கு உங்களுக்கு வாய்ப்பு கிடைக்கின்றது.\nஇந்த நிலையில் நீங்கள் கோயிலுக்குச் சென்று புனித வார வழி பாடுகளில் கலந்து கொள்ள இயலாத நிலையில் இருக்கின்றீர்கள். ஆனால் தொலைக்காட்சி, இணையத்தளங்கள் ஊடாக உங்களுக்கு கிடைக்கக்கூடிய வழிபாடுகளுடன் இணைந்து கொள்ளுங்கள். இறைவனை மன்றாடுங்கள்.\nமன்னார் மறை மாவட்டத்திலே எமது பேராலயமாக இருக்கின்ற புனித செயஸ்தியார் பேராலயத்தில் எதிர் வரும் ஞாயிற்றுக்கிழமை திருப்பாடுகளின் ஞாயிறு மற்றும் புனித வாரத்தின் ஞாயிறு தினத்தில் செபஸ்தியார் பேராலயத்தில் காலை 7 மணிக் கு திப்பலி எனது தலைமையில் ஒப்பக்கொடுக்கப்படும்.அதிலே உங்கள் அனைவருக்காகவும் செபிப்பேன். மன்னார் மறைமாவட்டத்தைச் சேர்ந்த மற்றும் இலங்கை வாழ்,உலக வாழ் மக்களுக்காக செபிப்போம்.மேலும் ஒரு தினத்தில் மடு அன்னை ஆலயத்தில் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு உங்கள் அனைவருக்காகவும் செபிப்போம்.என மன்னார் மறைமாவட்ட ஆயர் மேலும் தெரிவித்தார்\nPrevious articleகொரோனா நோயாளி வந்த வாடகை வாகனத்திற்கு தீ வைத்த பிரதேசவாசிகள்\nNext articleஇலங்கையில் கொரோனா தொற்று 4 வது நபரும் உயிரிழப்பு\nதமிழ் தேசியக் கட்சிகளால் முன்னெடுக்கப்பட்ட அடையாள உணவு தவிர்ப்புப் போராட்டம் 8 மணித்தியாலங்களின் பின் நிறைவுக்கு வந்தது.\nயாழ்ப்பாணம் வசந்தபுரம் பொம்மை வெளி பிரதேச மக்கள் இன்றைய தினம் கவனயீர்ப்பு போராட்டத்தில்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400245109.69/wet/CC-MAIN-20200926200523-20200926230523-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://news.lankasri.com/canada/03/219341?ref=section-feed", "date_download": "2020-09-26T20:55:58Z", "digest": "sha1:RYXGCGXCUONSHFSCSI57KUT2EKMLIDRN", "length": 8328, "nlines": 144, "source_domain": "news.lankasri.com", "title": "இந்திய பெண் கொலையில் தேடப்பட்டுவந்த கணவர் தொடர்பில் வெளியாகியுள்ள அதிர்ச்சி தகவல்! - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஇந்திய பெண் கொலையில் தேடப்பட்டுவந்த கணவர் தொடர்பில் வெளியாகியுள்ள அதிர்ச்சி தகவல்\nகனடாவில் வாழ்ந்து வந்த குஜராத்தைச் சேர்ந்த ஒரு இளம்பெண் மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில், அவரது கணவரை பொலிசார் தேடி வந்தனர்.\nரொரன்றோவைச் சேர்ந்த Heeral Patel (28) காணாமல் போனதாக புகார் அளிக்கப்பட்டிருந்த நிலையில், Bramptonஇல் அவரது உயிரற்ற உடல் கண்டுபிடிக்கப்பட்டது.\nகணவன் மற்றும் அவரது உறவினர்களுடன் பிரச்சினை என்பதால் Heeralம் அவரது கணவர் ராகேஷ் படேலும் விவாகரத்து செய்ய முடிவு செய்திருந்தனர்.\nஇந்நிலையில்தான் Heeralஇன் உடல் சாலையோரம் கிடப்பதை நாயுடன் நடை பயிற்சிக்கு சென்ற ஒருவர் கண்டு பொலிசில் தெரிவித்தார்.\nபொலிசார், Heeral கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற முடிவுக்கு வந்து, அவரது கணவர் ராகேஷை பிடிக்க வாரண்ட் ஒன்றை பிறப்பித்திருந்தனர்.\nஇந்நிலையில், கடந்த வெள்ளியன்று Etobicoke என்ற இடத்தில் ராகேஷ் பிணமாக கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது.\nஅவரது உடலையும், நாயுடன் நடை பயிற்சிக்கு சென்ற ஒருவர்தான் கண்டுபிடித்துள்ளார்.\nராகேஷின் உடல் கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து, அவர் மீதான வாரண்ட் விலக்கிக்கொள்ளப்பட்டுள்ளது.\nமேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400245109.69/wet/CC-MAIN-20200926200523-20200926230523-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.pathivu24.com/2018/06/blog-post_772.html", "date_download": "2020-09-26T20:43:39Z", "digest": "sha1:DBMJUPB7XMDXAOVSCFT2VVQ5B23AK7KA", "length": 14535, "nlines": 68, "source_domain": "www.pathivu24.com", "title": "வடமாகாணசபை கொடி: டக்ளஸிற்கும் அலர்ஜி! - pathivu24.com", "raw_content": "\nHome / இலங்கை / வடமாகாணசபை கொடி: டக்ளஸிற்கும் அலர்ஜி\nவடமாகாணசபை கொடி: டக்ளஸிற்கும் அலர்ஜி\nவடமாகாணசபையின் கொடியை அரைக்கம்பத்தில் பறக்கவிடுவதற்கும் கொழும்பின் அனுமதியை பெறுவதையே டக்ளஸ் விரும்புகின்றாராவென கேள்வி எழுந்துள்ளது.\nமுள்ளிவாய்க்கால் நினைவேந்தலிற்காக மாகாண சபை கொடி அரைக்கம்பத்தில் பறந்தமை தென்னிலங்கையில் சீற்றத்தை தோற்றுவித்துள்ளது.தற்போது தென்னிலங்கையின் ஒட்டுண்ணியான டக்ளஸிற்கும் அது அலர்ஜியை தந்துள்ளது.\nமுள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நாளன்று மாகாண சபையில் அரைக்கம்பத்தில் கொடியை ஏற்றி தனக்குள்ள அதிகாரத்தை நிலை நிறுத்திய வட மாகாண முதலமைச்சர், மக்கள் பிரச்சினைகளுக்காக தனக்குள்ள அதிகாரங்களை மத்திய அரசு முடக்கி வைத்திருக்கிறது என தெரிவிப்பது ஏன் என டக்ளஸ் கேள்வி எழுப்பியிருந்தார்.\nமக்கள் பிரதிநிதிகளாக தெரிவு செய்யப்படுபவர்கள் அரசுக்கு வழிகாட்டியாக இருந்து மக்கள் நலன்சார்ந்த விடயங்களை முன்னெடுக்க வேண்டுமே தவிர எதிர்ப்புக்காட்டுவதனூடாக எதனையும் சாதிக்க முடியாது.\n2013 ஆம் ஆண்டு வடக்கு மாகாணசபைத் தேர்தல் நடைபெறுவதற்கான அறிவித்தல் வந்த வேளை ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி அந்த அதிகாரத்தை பெற்றுவிடக்கூடாது என்பதற்காக கடந்தகாலங்களில் வடக்கு மாகாணசபையை நிராகரித்த தமிழ் தேசியக் கூட்டமைப்பு போட்டியிட்டு அதன் அதிகாரத்தை பெற்றிருந்ததையும் அதன் பின்னர் முதலாவது வடக்கு மகாணசபையின் அமைச்சர்கள் நான்கு பேரை நிதி மோசடி மற்றும் அதிகார துஸ்பிரயோகம் தொடர்பில் குற்றம் சாட்டப்பட்டு முதலமைச்சரால் பதவிநீக்கம் செய்யப்பட்டிருந்ததையும் சுட்டிக்காட்டி, அதிகாரம் இல்லை என்றும் நிதி இல்லை என்றும் கூறியவர்களால் எப்படி நிதி மோசடி மற்றும் அதிகார துஸ்பிரயோகத்தில் ஈடுபட முடிந்தது.\nஅதிகாரங்களை பெற்றுக்கொண்டபின் அரசை குறைகூறுவதில் மட்டும் கவனமாக இருப்பவர்கள் மக்கள் நலன்சார்ந்து உழைப்பதற்கு ஒருபோதும் தயாராக இருந்ததும் கிடையாது இருக்கப்போவதும் கிடையாது.\nகடந்தகாலங்களில் எமக்கு கிடைக்கப்��ெற்ற பல வாய்ப்புகளையும் சந்தர்ப்பங்களையும் எமது மக்களின் நலன்களுக்காக பல்வேறுபட்ட சவால்கள் மற்றும் நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்து அவற்றை சிறந்தமுறையில் மக்களிடம் எடுத்துச்சென்று நாம் சாதித்துக் காட்டியுள்ளோம்.\nஅந்தவகையில் மக்கள் பிரதிநிதிகளே அரசுக்கு உரிய வழியைக்காட்டி மக்களுடைய தேவைகள் உள்ளிட்ட நலன்சார்ந்த விடயங்கள் தொடர்பில் சரியான முறையில் செயற்றிட்டங்களை உருவாக்கிக்கொள்ள வேண்டும்.\nஎதிர்ப்புக்காட்டுவதனூடாக எதனையும் சாதிக்கமுடியாது என்பதனையும் கடந்தகால அனுபவங்களூடாக நாம் கற்றுக்கொண்டுள்ளோம்.\nகடந்தகாலங்களில் எமது பகுதிகளுக்கு தேவையான சிற்றூழியர்கள் உள்ளிட்ட ஆளணி வெற்றிடங்களை எமது பிரதேசத்திலுள்ள இளைஞர் யுவதிகளைக்கொண்டே நிவர்த்தி செய்திருந்தோமென டக்ளஸ் விளக்கமளித்துள்ளார்.\nதனது ஆயட்காலத்தில் அரசுகளுடன் ஒட்டி உறவாடிய டக்ளஸ் விடுதலைப்புலிகளை காட்டிககொடுத்ததுடன் அதற்கு பலனாக அற்ப சொற்ப சலுகைகளையே பெற்றிருந்தார்.\nஆதனை முன்னிறுத்தி புலிகள் அரசியல் களத்தில் இல்லாத சூழலில் தனது தற்புகழ் பிரச்சாரங்களை முடுக்கிவிட்டுள்ளார்.\nபிடியாணைகள் இருந்தும் சஹ்ரானை கைது செய்ய வில்லை: எம்மீது தவறில்லை - நவாவி\nசஹ்ரானை கைது செய்வது தொடர்பில் சட்டமா அதிபர் திணைக்களம் ஆலோசனை வழங்கியிருந்தால் சஹ்ரானை பிடித்திருக்கலாம் குண்டுவெடிப்புக...\nமுல்லை,மணலாற்றினில் மக்கள் கிளர்ந்தெழுந்து போராட்டம்\nதமிழர் தாயகமான முல்லைத்தீவு மற்றும் மணலாறு பகுதிகளை சிங்கள குடியேற்றவாசிகளிற்கு தாரைவார்த்துக்கொடுத்தமைக்கான தண்டனையினை முல்லைதீவு கடற்தொழில...\nபோர்ச்சுக்கல் 1-0 கோலைப் போட்டு மொராக்கோ அணியை வீழ்த்தியது\nரஷியாவில் நடைபெற்று வரும் உலகக்கோப்பை கால்பந்து திருவிழாவின் இன்றைய முதல் ஆட்டத்தில் போர்ச்சுக்கல்- மொராக்கோ அணிகள் மோதின. ஆட்டத்தின் 4-வது ...\nஇன்றைய மரணங்கள்: இத்தாலி, சுவீடன், டென்மார்க், நோர்வே, பின்லாந்து, இலங்கை, இந்தியா\nஇத்தாலி, சுவீடன், டென்மார்க், நோர்வே, பின்லாந்து, இலங்கை, இந்தியா ஆகிய நாடுகளில் இன்று திங்கட்கிழமை கொரோனா தொற்று நோயால்\nசட்டத்தரணிகளை அச்சுறுத்திய புலனாய்வாளர்கள் மன்றடியார் வாகனத்தில் ஏறி தப்பியது\nயாழ்ப்பாணம் - நாவற்குழி இராணுவ முகாம் அதிகாரியால் கைது செய்யப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட 24 இளைஞர்களில் 3 இளைஞர்கள் தொடர்பான ஆள்கொணர்வு மனு...\nவெளிநாட்டு நிறுவனமொன்று திருக்கோவில், பொத்துவில் ஆகிய பகுதிகளில் இல்மனைட் கனிய வளங்களை சூறையாடி வருகின்றது. இதன் காரணமாக பாரிய அழிவுகள் ...\nமுல்லைதீவு நில ஆக்கிரமிப்பு:கனவில் நாடாளுமன்ற உறுப்பினர்கள்\nமுல்லைத்தீவில் திட்டமிட்டு மேற்கொள்ளப்படும் சிங்கள குடியேற்றங்கள் தொடர்பில் வடமாகாணத்தின்; நாடாளுமன்ற உறுப்பினர்கள் அறியாதுள்ளனராவென கேள்வி...\n விலை இந்திய ரூபாய் . 1,37,277,\nஉலகிலேயே மிகவும் அதிகூடிய விளையுடைய சூப் எது தெரியுமா சீனாவின் ஷிஜியாஸுவாங் நகரில் விற்கப்படும் நூடுல் சூப்புதான் உலகிலேயே மிகவும் காஸ்ட...\nபிரதியமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க மீது நீதிமன்ற அவமதிப்புக் குற்றச்சாட்டு\nபிரதியமைச்சர் ரஞ்சன் ராமநாயக்கவின் கருத்து நீதிமன்றத்தை அவமதிப்பது போன்று உள்ளதாக சட்ட மா அதிபர், உச்ச நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளார். கடந...\nகறுப்பு யூலை - கனடா\nஆதிலட்சுமி சிவகுமார் அவர்கள் கறுப்பு ஜுலை நிகழ்வின் பிரதம பேச்சாளராக கலந்து கொள்கின்றார். ரொரண்டோ-அல்பேர்ட் கம்பல் சதுர்க்கத்தில் புதன் கிழம...\nஇந்தியா இலங்கை உணவு உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை கிளிநொச்சி கொழும்பு சிறப்பு பதிவுகள் சிறுகதை சினிமா தமிழ்நாடு திருகோணமலை தொழில்நுட்பம் புலம்பெயர்வு மருத்துவம் மலையகம் மன்னார் முல்லைதீவு யாழ்ப்பாணம் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400245109.69/wet/CC-MAIN-20200926200523-20200926230523-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://calendar.tamilgod.org/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-2020", "date_download": "2020-09-26T21:43:43Z", "digest": "sha1:I5L3ARZPPWU47KARADAHPUMK3ATXCHTQ", "length": 34212, "nlines": 918, "source_domain": "calendar.tamilgod.org", "title": " வியாழன் கிழமை நாட்கள் 2020 | Tamil Daily Calendar", "raw_content": "\n- Any -அமாவாசைஏகாதசிகரிநாள்கார்த்திகை விரதம்கொடிய நகசுசிறிய நகசுசுபமுகூர்த்தம்சஷ்டி விரதம், Sashti Viradhamதசமிதிருவோண விரதம் (Thiruvonam)நகசுபிரதோசம்பெரிய நகசுபௌர்ணமிமாத சிவராத்திரி\nவாஸ்து செய்ய நல்ல நாள்\nஇன்று புரட்டாசி 11, சார்வரி வருடம்.\nவியாழன் கிழமை நாட்கள் 2020\nவாஸ்து செய்ய நன்று, நேரம் பார்க்கவும்\nசங்கடஹரா சதுர்த்தி / Sankatahara chaturthi\nவாஸ்து செய்ய நன்று, நேரம் பார்க்கவும்\nகர்த்த��் ரூபம் மாறிய தினம்\nசங்கடஹரா சதுர்த்தி / Sankatahara chaturthi\nவியாழன் கிழமை நாட்கள். இவ்வருடத்தில் வரும் அனைத்து வியாழக்கிழமை நாட்களையும் தெரிந்து கொள்ளுங்கள்.\nவியாழன் காலண்டர் 2020. வியாழன் க்கான காலண்டர் நாட்கள்\nThursday, March 26, 2020 துவிதியை - வளர்பிறை பங்குனி 13, வியாழன்\nThursday, March 26, 2020 துவிதியை - வளர்பிறை பங்குனி 13, வியாழன்\nThursday, August 20, 2020 பிரதமை - வளர்பிறை ஆவணி 4, வியாழன்\nThursday, March 19, 2020 தசமி (தேய்பிறை) பங்குனி 6, வியாழன்\nThursday, February 27, 2020 சதுர்த்தி - வளர்பிறை மாசி 15, வியாழன்\nThursday, December 24, 2020 தசமி - வளர்பிறை மார்கழி 9, வியாழன்\nThursday, November 5, 2020 பஞ்சமி (தேய்பிறை) ஐப்பசி 20, வியாழன்\nThursday, October 22, 2020 சஷ்டி - வளர்பிறை ஐப்பசி 6, வியாழன்\nThursday, October 15, 2020 திரயோதசி (தேய்பிறை) புரட்டாசி 29, வியாழன்\nThursday, March 12, 2020 திரிதியை (தேய்பிறை) மாசி 29, வியாழன்\nThursday, March 5, 2020 தசமி - வளர்பிறை மாசி 22, வியாழன்\nThursday, February 20, 2020 துவாதசி (தேய்பிறை) மாசி 8, வியாழன்\nThursday, December 10, 2020 தசமி (தேய்பிறை) கார்த்திகை 25, வியாழன்\nThursday, November 26, 2020 ஏகாதசி - வளர்பிறை கார்த்திகை 11, வியாழன்\nThursday, November 12, 2020 துவாதசி (தேய்பிறை) ஐப்பசி 27, வியாழன்\nThursday, October 29, 2020 திரயோதசி - வளர்பிறை ஐப்பசி 13, வியாழன்\nThursday, July 2, 2020 துவாதசி - வளர்பிறை ஆனி 18, வியாழன்\nThursday, June 11, 2020 சஷ்டி (தேய்பிறை) வைகாசி 29, வியாழன்\nThursday, April 9, 2020 பிரதமை (தேய்பிறை) பங்குனி 27, வியாழன்\nசங்கடஹரா சதுர்த்தி / Sankatahara chaturthi\nசங்கடஹரா சதுர்த்தி / Sankatahara chaturthi\nThursday, March 12, 2020 திரிதியை (தேய்பிறை) மாசி 29, வியாழன்\nThursday, December 3, 2020 திரிதியை (தேய்பிறை) கார்த்திகை 18, வியாழன்\nThursday, March 5, 2020 தசமி - வளர்பிறை மாசி 22, வியாழன்\nவாஸ்து செய்ய நன்று, நேரம் பார்க்கவும்\nவாஸ்து செய்ய நன்று, நேரம் பார்க்கவும்\nThursday, March 5, 2020 தசமி - வளர்பிறை மாசி 22, வியாழன்\nThursday, April 23, 2020 அமாவாசை சித்திரை 10, வியாழன்\nThursday, February 27, 2020 சதுர்த்தி - வளர்பிறை மாசி 15, வியாழன்\nThursday, February 13, 2020 பஞ்சமி (தேய்பிறை) மாசி 1, வியாழன்\nThursday, January 23, 2020 சதுர்த்தசி - தேய்பிறை தை 9, வியாழன்\nThursday, December 17, 2020 திரிதியை - வளர்பிறை மார்கழி 2, வியாழன்\nThursday, January 9, 2020 சதுர்த்தசி - வளர்பிறை மார்கழி 24, வியாழன்\nThursday, January 2, 2020 சப்தமி - வளர்பிறை மார்கழி 17, வியாழன்\nThursday, September 24, 2020 அஷ்டமி - வளர்பிறை புரட்டாசி 8, வியாழன்\nThursday, July 23, 2020 திரிதியை - வளர்பிறை ஆடி 8, வியாழன்\nThursday, July 9, 2020 சதுர்த்தி - தேய்பிறை ஆனி 25, வியாழன்\nThursday, June 25, 2020 சதுர்த்தி - வளர்பிறை ஆனி 11, வியாழன்\nThursday, May 14, 2020 சப்தமி (தேய்பிறை) வைகாசி 1, வியாழன்\nThursday, April 30, 2020 சப்தமி - வள��்பிறை சித்திரை 17, வியாழன்\nThursday, February 6, 2020 துவாதசி - வளர்பிறை தை 23, வியாழன்\nThursday, November 12, 2020 துவாதசி (தேய்பிறை) ஐப்பசி 27, வியாழன்\nThursday, July 2, 2020 துவாதசி - வளர்பிறை ஆனி 18, வியாழன்\nThursday, June 18, 2020 துவாதசி (தேய்பிறை) ஆனி 4, வியாழன்\nThursday, December 31, 2020 பிரதமை (தேய்பிறை) மார்கழி 16, வியாழன்\nThursday, November 19, 2020 பஞ்சமி - வளர்பிறை கார்த்திகை 4, வியாழன்\nThursday, October 1, 2020 பவுர்ணமி புரட்டாசி 15, வியாழன்\nThursday, April 16, 2020 நவமி (தேய்பிறை) சித்திரை 3, வியாழன்\nThursday, December 24, 2020 தசமி - வளர்பிறை மார்கழி 9, வியாழன்\nThursday, November 26, 2020 ஏகாதசி - வளர்பிறை கார்த்திகை 11, வியாழன்\nThursday, July 30, 2020 ஏகாதசி - வளர்பிறை ஆடி 15, வியாழன்\nThursday, July 16, 2020 ஏகாதசி - தேய்பிறை ஆடி 1, வியாழன்\nThursday, November 26, 2020 ஏகாதசி - வளர்பிறை கார்த்திகை 11, வியாழன்\nThursday, July 30, 2020 ஏகாதசி - வளர்பிறை ஆடி 15, வியாழன்\nThursday, November 26, 2020 ஏகாதசி - வளர்பிறை கார்த்திகை 11, வியாழன்\nThursday, October 22, 2020 சஷ்டி - வளர்பிறை ஐப்பசி 6, வியாழன்\nThursday, May 28, 2020 சஷ்டி - வளர்பிறை வைகாசி 15, வியாழன்\nThursday, October 15, 2020 திரயோதசி (தேய்பிறை) புரட்டாசி 29, வியாழன்\nThursday, May 21, 2020 சதுர்த்தசி - தேய்பிறை வைகாசி 8, வியாழன்\nThursday, October 8, 2020 சஷ்டி (தேய்பிறை) புரட்டாசி 22, வியாழன்\nThursday, September 3, 2020 பிரதமை (தேய்பிறை) ஆவணி 18, வியாழன்\nThursday, October 1, 2020 பவுர்ணமி புரட்டாசி 15, வியாழன்\nThursday, May 7, 2020 பவுர்ணமி சித்திரை 24, வியாழன்\nThursday, September 17, 2020 அமாவாசை புரட்டாசி 1, வியாழன்\nThursday, September 17, 2020 அமாவாசை புரட்டாசி 1, வியாழன்\nகர்த்தர் ரூபம் மாறிய தினம்\nகர்த்தர் ரூபம் மாறிய தினம்\nThursday, August 6, 2020 திரிதியை (தேய்பிறை) ஆடி 22, வியாழன்\nThursday, July 16, 2020 ஏகாதசி - தேய்பிறை ஆடி 1, வியாழன்\nThursday, June 18, 2020 துவாதசி (தேய்பிறை) ஆனி 4, வியாழன்\nThursday, June 4, 2020 சதுர்த்தசி - வளர்பிறை வைகாசி 22, வியாழன்\nThursday, May 21, 2020 சதுர்த்தசி - தேய்பிறை வைகாசி 8, வியாழன்\nThursday, May 7, 2020 பவுர்ணமி சித்திரை 24, வியாழன்\nThursday, May 7, 2020 பவுர்ணமி சித்திரை 24, வியாழன்\nThursday, April 16, 2020 நவமி (தேய்பிறை) சித்திரை 3, வியாழன்\nThursday, April 16, 2020 நவமி (தேய்பிறை) சித்திரை 3, வியாழன்\nThursday, April 9, 2020 பிரதமை (தேய்பிறை) பங்குனி 27, வியாழன்\nThursday, April 2, 2020 நவமி - வளர்பிறை பங்குனி 20, வியாழன்\nமுழு வருடத்திற்கான விஷேச நாட்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400245109.69/wet/CC-MAIN-20200926200523-20200926230523-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://canadauthayan.ca/%E0%AE%9A%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BE-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81/", "date_download": "2020-09-26T22:22:34Z", "digest": "sha1:C2GDM4DJFASIZ2BAWPX5BM3P64XOHOKW", "length": 7646, "nlines": 65, "source_domain": "canadauthayan.ca", "title": "சசிகலா முதல்வர் பதவிக்கு தகுதியானவரா? மக்களை தூண்டிவிடும் ப.சிதம்பரம் | Canada Uthayan | #No1 Tamil Weekly in Canada", "raw_content": "\nஏ.எல்.எம்.அதாவுல்லா இலங்கை நாடாளுமன்றத்திற்கு வருவதுபோல் இல்ல்லாமல் இஸ்லாமிய நாடாளுமன்றத்திற்கு செல்வதை போல வருவதற்கு கண்டனம்\nபிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் கொரோனா சிகிச்சை பலன் இன்றி இன்று(செப்.,25) காலமானார்\nஎஸ்.பி.பி., உடல்நிலை மோசமடைந்து - எம்.ஜி.எம் மருத்துவமனை\nகருணாநிதியை உதாரணம் காட்டி 28 வயது பெண்ணை மணந்த 67 வயது தி.மு.க., நிர்வாகி\nபிரபல பாலிவுட் டைரக்டர் அனுராக் காஷ்யப் மீது பாலியல் பலாத்கார வழக்கு பதிவு \n*தடுப்பூசி இல்லாமல் சாக வேண்டுமா: ஹோண்டுராஸ் அதிபர் கடும் ஆவேசம்: ஹோண்டுராஸ் அதிபர் கடும் ஆவேசம் * அமெரிக்க வாழ் இந்தியர்களின் ஆதரவு மோடியின் நட்பால் டிரம்புக்கு குவிகிறது * எஸ்.பி. பாலசுப்ரமணியம் உடல் நாளை அடக்கம் - சென்னை வீட்டில் ரசிகர்கள் கண்ணீர் அஞ்சலி * திபெத் பிரச்சனை: சீனாவை எதிர்க்க இந்தியாவுக்கு வாய்ப்பாகுமா\nசசிகலா முதல்வர் பதவிக்கு தகுதியானவரா\nசென்னை: அதிமுக பொதுச் செயலராக உள்ள வி.கே.சசிகலா முதல்வராக பொறுப்பேற்க தகுதியானவரா என்று கேள்வி கேட்கும் உரிமை மக்களுக்கு உண்டு முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கூறியுள்ளார்.\nஅதிமுக சட்டப்பேரவைக்குழுத் தலைவராக கட்சியின் பொதுச் செயலாளரான வி.கே.சசிகலா நேற்று ஞாயிற்றுக்கிழமை ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இதையடுத்து தமிழக முதல்வராக வி.கே.சசிகலா பதவியேற்கும் நிகழ்ச்சி நாளை செவ்வாய்க்கிழமை (பிப்.7) அல்லது 9-ஆம் தேதி பதவியேற்கக்கூடும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஇந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும், முன்னாள் மத்திய நிதி அமைச்சருமான ப.சிதம்பரம் தனது டுவிட்டர் பக்க பதிவில், அதிமுக சட்டப்பேரவைக்குழுத் தலைவராக யாரை வேண்டுமானாலும் தேர்வு செய்ய அந்த கட்சி எம்எல்ஏ.க்களுக்கு உரிமை உள்ளது. ஆனால், தேர்வு செய்யப்பட்டவர் தகுதியானவரா இல்லையா என்று கேள்வி கேட்கும் உரிமை மக்களுக்கு உள்ளது.\nதமிழக முதல்வர் நாற்காலியை அண்ணா, காமராஜர் போன்ற பெருமைமிக்க தலைவர்கள் அமர்ந்து அலங்கரித்ததை பெருமையுடன் நினைவு கூறுவதாகவும், தற்போது அந்த பெருமைமிக்க தலைவர்களின் வழி காட்டுதலுக்கு எதிராக அதிமுகவும், தமிழ�� மக்களும் எதிர் எதிர் திசையில் பயணிக்கிறார்கள் என்று கூறியுள்ளார்.\nPosted in இந்திய அரசியல்\nஅன்னை மடியில் : 02-05-1933 – ஆண்டவன் அடியில் : 27-10-2018 திதி : 14-11-2019\nதிருமதி. கேமலதா விக்னராஜ் (கேமா )\nதாயின் மடியில் : 28-11-1977 – ஆண்டவன் அடியில் : 09-11-2014\nஅமரர். ஆறுமுகம் கனகரத்தினம் சிவபாதசுந்தரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400245109.69/wet/CC-MAIN-20200926200523-20200926230523-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://kallaru.com/news/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81/", "date_download": "2020-09-26T21:04:31Z", "digest": "sha1:4IHNQCXZRGSQBEOJDROZFBG4SHBDPNGX", "length": 10430, "nlines": 111, "source_domain": "kallaru.com", "title": "கொரோனா தடுப்பு மருந்து-மனிதர்களிடம் பரிசோதனை! கொரோனா தடுப்பு மருந்து-மனிதர்களிடம் பரிசோதனை!", "raw_content": "\nதேசிய சித்த மருத்துவ நிறுவனத்தில் பி.எஸ்சி பட்டதாரிகளுக்கு வேலை..\nமகளிர் சக்தி மைய, மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்.\nநீட் தோ்வு தற்கொலைகளை தடுக்கக் கோரி பெரம்பலூரில் ஆா்ப்பாட்டம்.\nபெரம்பலூாில் மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து சாலை மறியல்.\nதண்ணீர் கேட்டு வெண்மணி கிராமத்தில் சுவரொட்டி.\nHome செய்திகள் / News கொரோனா தடுப்பு மருந்து-மனிதர்களிடம் பரிசோதனை\nகொரோனா தடுப்பு மருந்து-மனிதர்களிடம் பரிசோதனை\nகொரோனா தடுப்பு மருந்து-மனிதர்களிடம் பரிசோதனை\nபிரிட்டனில் உருவாக்கப்பட்ட கொரோனா வைரஸ் தடுப்பு மருந்து மனிதர்களிடம் பரிசோதனை செய்யப்பட்டது\nபிரிட்டனில் உருவாக்கப்பட்ட கொரோனா வைரஸ் தடுப்பு மருந்தினை மனிதர்களுக்கு கொடுத்துப் பரிசோதிக்கும் பணி தொடங்கியது.\nஇந்த மருந்தினை தங்கள் உடலில் செலுத்தி பரிசோதனைக்கு உட்படுத்திக்கொள்ள விரும்புகிற தன்னார்வலர்களுக்கு மருந்து செலுத்துவது தொடங்கிவிட்டது. அடுத்த சில வாரங்களில் 300 பேர்களுக்கு இந்த மருந்து செலுத்தப்படும். லண்டன் இம்பீரியல் கல்லூரிப் பேராசிரியர் ராபின் ஷட்டாக் குழுவினர் இந்தப் பரிசோதனையை நடத்துகிறார்கள்.\nமுன்னதாக விலங்குகளிடம் நடத்தப்பட்ட பரிசோதனையில் கொரோனா தடுப்பு மருந்து பாதுகாப்பானது என்பதும், பயனுள்ள வகையில் நோயெதிர்ப்பு எதிர்வினையைத் தூண்டுவதும் கண்டுபிடிக்கப்பட்டது.\nஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழக வல்லுநர்கள் ஏற்கெனவே மனிதர்களிடம் பரிசோதனையைத் தொடங்கிவிட்டனர்.\nகல்வி தொலைக்காட்சி வாயிலாக வகுப்புகள்: பெரம்பலூரில் ஒளிப்பதிவ���.\nபோலீஸ் தாக்குதலை கண்டித்து பெரம்பலூரில் கடையடைப்பு\nகொரோனாவுக்கு உலகின் பல இடங்களில் இது போல தனித்தனியாக சுமார் 120 தடுப்பு மருந்து ஆராய்ச்சித் திட்டங்கள் நடந்து வருகின்றன.\nநிதி துறையில் பணியாற்றும் 39 வயது கேத்தி என்பவர் இந்த தடுப்பு மருந்தினை முதலில் ஏற்றி பரிசோதனைக்கு உட்படுத்திக்கொள்ள முன்வந்தவர்களில் ஒருவர். கொரோனா வைரசுக்கு எதிரான போராட்டத்தில் பங்காற்றவேண்டும் என்பதற்காகவே இந்த பரிசோதனைக்கு முன்வந்ததாக அவர் குறிப்பிட்டார்.\nஇந்த முதல் கட்டப் பரிசோதனையில் அடுத்ததாக அக்டோபர் மாதம் 6 ஆயிரம் பேருக்கு இந்த மருந்து செலுத்தி பரிசோதனை நடத்தப்படும்.\nபிரிட்டனிலும் பிற நாடுகளிலும் இந்த தடுப்பு மருந்து 2021 தொடக்கத்தில் கிடைக்கும் என்கிறது இம்பீரியல் கல்லூரி ஆய்வுக் குழு.\nPrevious Postவேப்பூர் ஒன்றியத்தில் அரசு கட்டிடங்கள் வாடகைக்கு பெற விண்ணப்பிக்கலாம் Next Postபோலீஸ் தாக்குதலை கண்டித்து பெரம்பலூரில் கடையடைப்பு.\nமகளிர் சக்தி மைய, மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்.\nநீட் தோ்வு தற்கொலைகளை தடுக்கக் கோரி பெரம்பலூரில் ஆா்ப்பாட்டம்.\nபெரம்பலூாில் மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து சாலை மறியல்.\nதேசிய சித்த மருத்துவ நிறுவனத்தில் பி.எஸ்சி பட்டதாரிகளுக்கு வேலை..\nமகளிர் சக்தி மைய, மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்.\nநீட் தோ்வு தற்கொலைகளை தடுக்கக் கோரி பெரம்பலூரில் ஆா்ப்பாட்டம்.\nபெரம்பலூாில் மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து சாலை மறியல்.\nதண்ணீர் கேட்டு வெண்மணி கிராமத்தில் சுவரொட்டி.\nஷிந்தகா சுரங்கப்பாதை நாளை தற்காலிகமாக மூடப்படுகிறது.\nஓமானில் இருந்து நிரந்தரமாக வெளியேறுபவர்கள் அபராதம் செலுத்த தேவையில்லை.\nவெஜ் கட்லெட் ருசி பார்போம் வாங்க\nசுவையான இலங்கை கத்தரிக்காய் குழம்பு ருசிக்க\nஹைதராபாத் சிக்கன் பிரியாணி சுவையாக செய்யனுமா\nவாடை இல்லாமல் மீன் சமைப்பது எப்படி.\nஉங்க தலை முடி கொட்டுதா.. அப்போ உங்களுக்கு தான் இந்த டிப்ஸ்..\nசருமத்தில் உள்ள எண்ணெய் பசை நீங்க…\nஇயற்கையான முறையில் என்றும் உங்கள் முகத்தை பளிச்சிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400245109.69/wet/CC-MAIN-20200926200523-20200926230523-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://m.dinakaran.com/article/news-detail/599033/amp?ref=entity&keyword=CCTV", "date_download": "2020-09-26T22:14:28Z", "digest": "sha1:SZ7AR7D3226AQSJHF3ZT5W72JJB4AQ44", "length": 11881, "nlines": 46, "source_domain": "m.dinakaran.com", "title": "CCTV Camera Fitting Tasks at Headquarters | தலைமை அலுவலகத்தில் இருந்து கண்காணிக்க ஏதுவாக டாஸ்மாக் கடைகளில் சிசிடிவி கேமரா பொருத்தும் பணிகள் தொடக்கம்: உயர் அதிகாரி தகவல் | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nதலைமை அலுவலகத்தில் இருந்து கண்காணிக்க ஏதுவாக டாஸ்மாக் கடைகளில் சிசிடிவி கேமரா பொருத்தும் பணிகள் தொடக்கம்: உயர் அதிகாரி தகவல்\nசென்னை: மோசடி மற்றும் கொள்ளை சம்பவங்களை தலைமை அலுவலகத்தில் இருந்து கண்காணிக்க ஏதுவாக டாஸ்மாக் கடைகளில் கண்காணிப்பு கேமரா பொருத்தும் பணி விரைவில் தொடங்கப்பட உள்ளதாக டாஸ்மாக் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளில் சுவரை துளையிட்டு பணம் கொள்ளையடிக்கும் சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வந்தது. இதனால், டாஸ்மாக் கடைகளில் கண்காணிப்பு கேமராக்களை பொருத்த வேண்டும் என ஊழியர்கள் தரப்பில் கோரிக்கை எழுந்தது.\nஇதையடுத்து, ஊருக்கு ஒதுக்குப்புறமாக உள்ள கடைகள் ம���்றும் பாதுகாப்பற்றபகுதிகளில் உள்ள கடைகளின் விவரத்தை தலைமை அலுவலகத்திற்கு அனுப்பிவைக்குமாறு முதுநிலை மண்டல மேலாளர்கள் மற்றும் மாவட்ட மேலாளர்களுக்கு டாஸ்மாக் தலைமை அலுவலகம் உத்தரவிட்டது.இந்த உத்தரவையடுத்து, கடந்த பிப்ரவரி மாதம் தமிழகம் முழுவதும் பாதுகாப்பற்ற பகுதிகளில் உள்ள டாஸ்மாக் கடைகளை கணக்கெடுக்கும் பணி தீவிரமாக நடந்தது. பின்னர் சென்னை, மதுரை, கோவை, திருச்சி, சேலம் ஆகிய 5 மண்டலங்களில் உள்ள 3,000 கடைகள் பாதுகாப்பற்ற கடைகளாக கண்டறியப்பட்டு தலைமை அலுவலகத்திற்கு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது.\nஅதன்படி, சென்னை மண்டலத்தில் 535 கடைகள், கோவை மண்டலத்தில் 450 கடைகள், மதுரை மண்டலத்தில் 755 கடைகள், சேலம் மண்டலத்தில் 565 கடைகள், திருச்சி மண்டலத்தில் 695 கடைகள் பாதுகாப்பற்ற மற்றும் ஏற்கனவே கொள்ளை நடந்த கடைகள் என கண்டறியப்பட்டன. இந்நிலையில், இந்த கடைகளில் கண்காணிப்பு கேமரா பொருத்தும் பணி விரைவில் தொடங்கப்பட உள்ளது. ஒவ்வொரு கடைக்கும் தலா 2 கேமராக்கள் வீதம் மொத்தம் 6\nஆயிரம் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படும். கடைக்கு வெளியே ஒரு கேமராவும், உள்ளே ஒரு கேமராவும் பொருத்தப்பட்டிருக்கும். கண்காணிப்பு கேமரா சர்வர் அனைத்தும் அந்தந்த மாவட்ட மேலாளர் அலுவலகம்,முதுநிலை மண்டல மேலாளர் அலுவலகம் மற்றும் டாஸ்மாக் தலைமை அலுவலகத்துடன் இணைக்கப்பட்டிருக்கும். இதற்கான, சோதனை பணி முடிவடைந்துள்ளது. எனவே, குறிப்பிட்ட கடைகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தும் பணிகளை விரைவில் தொடங்கப்பட உள்ளது. மேலும், ஒரு மாதத்திற்குள் இப்பணியை முடிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளதாக டாஸ்மாக் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.\nவியாசர்பாடி துணை மின் நிலையம் ரிமோட் முறையில் இயக்கம்: மின்வாரியம் திட்டம்\nகடை வைக்க 2 ஆண்டாக இடம் ஒதுக்காமல் மாற்றுத்திறனாளியை அலைக்கழிக்கும் அதிகாரிகள்\nசென்னை பெருநகர பகுதியில் விபத்துகளை குறைக்க சாலை பாதுகாப்பு திட்டம்: ஸ்மார்ட் சிட்டி நிறுவனம் விரைவில் ஆய்வு\nவண்ணாரப்பேட்டை-விம்கோ நகர் இடையே மெட்ரோ ரயில் பணி 90 சதவீதம் நிறைவு: ஜனவரியில் சேவை தொடங்க திட்டம்\n2 ஆயிரம் சதுரஅடி உள்ள கட்டிடம் கட்ட கலெக்டர் தலைமையிலான குழுமத்திடம் ஒப்புதல் பெற வேண்டிய அவசியம் இல்லை\n28ம் தேதி ஆர்ப்பாட்டம் தமிழ்நாடு ���ிவசாயிகள் சங்கம் ஆதரவு\nபல இடங்களில் சேதமடைந்த கால்வாய் சீரமைக்க ஒதுக்கிய கிருஷ்ணா நீர் கால்வாய் பராமரிப்பு நிதி ‘மாயம்’\nதமிழகத்தில் ஒரேநாளில் 5,647 பேருக்கு தொற்று கொரோனா பாதிப்பு 5.75 லட்சமாக உயர்வு: மாநில அளவில் 9,233 பேர் இறந்தனர்\nவெளிநாடுகளில் தவித்த 1,046 இந்தியர்கள் மீட்பு\n× RELATED கள்ளச்சந்தையில் பொருட்கள் விற்பதை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400245109.69/wet/CC-MAIN-20200926200523-20200926230523-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://minnambalam.com/politics/2020/02/18/25/tamimun-ansari-speech-at-vannarapettai", "date_download": "2020-09-26T21:18:16Z", "digest": "sha1:XAHAYM2MT3CP7LX5E3HRH76XIO3UDJRU", "length": 7809, "nlines": 17, "source_domain": "minnambalam.com", "title": "மின்னம்பலம்:2024 வரை போராட வேண்டும்: தமிமுன் அன்சாரி", "raw_content": "\nசனி, 26 செப் 2020\n2024 வரை போராட வேண்டும்: தமிமுன் அன்சாரி\n2024ஆம் ஆண்டு வரை போராட வேண்டியதிருக்கும் என தமிமுன் அன்சாரி தெரிவித்துள்ளார்.\nசிஏஏவுக்கு எதிராக சென்னை வண்ணாரப்பேட்டையில் நடந்த போராட்டத்தில் பிப்ரவரி 14ஆம் தேதி இரவு போலீஸார் தடியடி நடத்தியது தமிழகம் முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. ஏற்கனவே நடந்துகொண்டிருக்கும் சிஏஏ போராட்டங்களோடு, தமிழக போலீசாரைக் கண்டித்து பல இடங்களிலும் நள்ளிரவே போராட்டம் வெடித்தது. வண்ணாரப்பேட்டையில் தொடர்ந்து போராட்டம் நீடித்துவருகிறது.\nவிஷமிகளின் தூண்டுதல் காரணமாக வண்ணாரப்பேட்டையில் போராட்டம் நடைபெறுவதாக சட்டமன்றத்தில் நேற்று (பிப்ரவரி 17) முதல்வர் தெரிவித்தார். இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. முதல்வரின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாகை சட்டமன்ற உறுப்பினர் தமிமுன் அன்சாரி அவையிலிருந்து வெளிநடப்பு செய்தார்.\nவண்ணாரப்பேட்டை போராட்டக் களத்தில் பேசிய தமிமுன் அன்சாரி, “உங்கள் மீதான வன்முறைகளை கண்டித்து, சட்டசபையில் கவன ஈர்ப்பு தீர்மானத்தில் பேசினேன். முதல்வர் அதிகாரிகள் எழுதி கொடுத்ததை பேசி, தவறான தகவலை அவைக்கு கொடுத்தார்.\nஇங்கு போக்குவரத்துக்கு தொந்தரவு இல்லாமல் மக்கள் போராடுகிறார்கள். குழந்தைகளோடு பெண்கள் களமாடுகிறார்கள். இது வலிமை மிக்க மக்கள் எழுச்சியாகும். உங்களை அத்துமீறி காவல்துறை தாக்கியதும், இரவு 10 மணி, 11 மணி என்று கூட பாராமல் தமிழகமெங்கும் 300க்கும் மேற்பட்ட இடங்களில் போராட்டங்கள் பரவியது. அந்த அளவிற்கு இப்போராட்டம் பலமிக்கதாக மாறிவிட்டது. சாமானிய மக்கள், தொழில��ளர்கள், ஏழைகள் போராடுகிறீர்கள். உங்கள் உணர்வுகளை மத்திய, மாநில அரசுகள் மதிக்க வேண்டும்” என்று வலியுறுத்தினார்.\nநாம் 2024 மே மாதம் வரை கூட போராட வேண்டி வரும். வடிவங்கள் மாறலாம். போராட்டம் தொடரும் என்று குறிப்பிட்ட தமிமுன் அன்சாரி, “யாரும் நிதானம் இழக்கக் கூடாது. உணர்ச்சி வசப்படக் கூடாது. யாராவது சீண்டினால், சகித்துக் கொண்டு போராட பழக வேண்டும். சிலர் நம்மிடமிருந்து வன்முறையை எதிர்பார்க்கிறார்கள். நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். பொறுமையை கையாள வேண்டும்.\nஇங்கு போராட்ட குழுவுக்கு ஒரு அன்பான வேண்டுகோளை முன் வைக்கிறேன். இங்கு உணர்ச்சி வசப்பட்டு, யாரையும் புண்படுத்தும் வகையில் பேச அனுமதிக்காதீர்கள். தனி நபர் விமர்சனங்கள் வேண்டாம். கோரிக்கையை மட்டுமே முன்னிறுத்தி பேச சொல்லுங்கள்.தவறான முகம் சுழிக்கும் முழக்கங்களை எழுப்ப அனுமதிக்காதீர்கள். முழக்கங்களை வாங்கி படித்து சரி பார்த்து விட்டு பிறகு அனுமதியுங்கள். அமைதி வழியில் தொடர்ந்து போராடுவோம். இந்துக்கள், முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள், தலித்துகள் நம்மோடு இணைகின்றனர். மதத்தால் பிரிக்க நினைத்தவர்கள் தோற்றுவிட்டனர்” என்றும் தெரிவித்தார்.\nமேலும், “தமிழக முதல்வருக்கு ஒரு வேண்டுகோள் வைக்கிறோம். பிப்ரவரி 19 அன்று 1 லட்சம் பேருடன் சட்டமன்றத்தை முற்றுகையிட உள்ளோம். இன்னும் 48-மணி நேரம் அவகாசம் உள்ளது. நீங்கள் சட்டமன்றத்தில் குடியுரிமை கறுப்பு சட்டங்களுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றினால் நாங்கள் போராட்டத்தை ரத்து செய்கிறோம். நாங்கள் மிரட்டவில்லை. வேண்டுகோளை தான் முன் வைக்கிறோம்” என்றும் வலியுறுத்தினார்.\nசெவ்வாய், 18 பிப் 2020\n© 2019 மின்னம்பலம் அமைப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400245109.69/wet/CC-MAIN-20200926200523-20200926230523-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.filmibeat.com/specials/divya.html", "date_download": "2020-09-26T21:23:25Z", "digest": "sha1:TNRZTMSFKUJFD3QNUYAYZUX4OGJ5BNA4", "length": 27179, "nlines": 174, "source_domain": "tamil.filmibeat.com", "title": "திவ்யா... ஆச்சார்யா.. பாலாவின் அசிஸ்டெண்டான ரவி இயக்கும் ஆச்சார்யா படம் கோலிவுட்டில் பெரும் எதிர்பார்ப்பைஏற்படுத்தியுள்ளது.தமிழில் ரொம்ப காலமாக போராடி வரும் விக்னேசுக்கு இந்தப் படம் ஒரு வழியாக நல்ல வழியைக் காட்டும்என்று எதிர்பார்க்கப்படுகிறது. சென்னையில் வந்து கஷ்டப்பட்ட காலத்தில் பாலாவின் ரூம் மேட் விக்னேஷ்.அப்போது பாலாவின் மனதில் ஓடிக் கொண்டிருந்த சேது படத்தில் ஹீரோவாக விக்னேஷைத் தான் முதலில்போட முடிவு செய்திருந்தாராம். ஆனால், அது நடக்கவில்லை. விக்ரம் ஹீரோவானார், புதிய வாழ்வு பெற்றார்.இந் நிலையில் பாலாவின் உதவியாளரான ரவி இயக்கும் மிக மிக வித்தியாசமான கதையுடன் கூடிய படத்தில்திவ்யா, விக்னேஷ் ஜோடி நடிக்கிறது.வீடுதோறும் வேதம் சொல்லித் தந்து யாசகம் பெற்று வாழும் ஒரு ஐயங்கார் வீட்டு இளைஞனின் போராட்டம்குறித்த படம் இது. அவன் வாழ்க்கை, அவன் காதல், அவனது கனவுகள், சமூகத்துடனான அவனது உரசல்கள்என எதார்த்தமான ஒரு மனிதனை சினிமாவாக சொல்லியிருக்கிறார் ரவி.படத்தில் குத்தாட்டமோ, குழவி ஆட்டமோ இல்லை. கதையே ராஜா. எதார்த்தத்தை பிரதிபலிக்கும் ஒரு வலிமிகுந்த கதையாம். கிட்டத்தட்ட இதுவும் இன்னொரு சேது தானாம்.இது வெறும் கதையும் அல்ல என்பது தான் சுவாரஸ்யம். இந்தக் கதையில் வரும் பாத்திரங்கள் எல்லாமேநிஜத்தில் நடமாடிக் கொண்டிருக்கும் ஆட்கள் தானாம். தான் நேரில் பார்த்ததையே சினிமாவாக்கியிருக்கிறார் ரவி,அதுவும் அவர்களிடம் அனுமதி வாங்கிக் கொண்டு.இது சினிமா அல்ல... வாழ்க்கை என்கிறார் ரவி. படத்தில் 8 பாடல்கள் உண்டு. ஆனால், அதை ஹீரோவோஅல்லது ஹீரோயினோ பாடப் போவதில்லை. எல்லாமே பேக்கிரவுண்டில் வந்து போகும் பாடல்கள் தான்.படத்தில் எந்த இடத்தில் பாடல் காட்சி வேண்டும் என்று முடிவு செய்து பாடல் காட்சிகளையும் எடுத்துமுடித்துவிட்டுத் தான் பாடலாசிரியரிடம் பாடலை எழுதச் சொல்லியிருக்கிறார் இயக்குனர்.கதையின் கனத்தை உள்வாங்கி கண்கலங்கியபடியே வரிகளை எழுதித் தந்தாராம் நா.முத்துக்குமார்.படத்திற்கு இசை தேவாவின் மகன் ஸ்ரீகாந்த் தேவா. வழக்கமான தனது கானா ஸ்டைலை எல்லாம் தூக்கிஓரங்கட்டிவிட்டு இசை யாகம் செய்துள்ளாராம். பாரதியாரின் ஒரு பாடலுக்கும் புதிய டியூன் போட்டுகலக்கியிருக்கிறாராம். இதில் இசையமைப்பாளர் பரத்வாஜும் ஒரு பாடலைப் பாடியிருக்கிறார்.படத்தை மிகவும் எதிர்பார்த்துள்ள விக்னேஷ் அந்த கேரக்டராகவே கடந்த ஒரு வருடமாக வாழ்ந்துகொண்டிருக்கிறார். படத்துக்காக மிக நீண்ட தாடி வளர்த்தும், நீண்ட முடி வளர்த்தும் ரொம்பவேமெனக்கெட்டிருக்கிறார். அழகான, பயம் நிறைந்த பிராமணப் பெண் வேடத்தில் அறிமுகமாகும் திவ்யாவும்நடிப்பில் கலக்க��யிருக்கிறார்.நாசர், வடிவுக்கரசி உள்ளிட்டோர் நடித்துள்ள இந்தப் படம் தமிழ் சினிமாவில் இன்னொரு மைல் கல்லாகஇருக்கும் என்கிறார்கள். | Divaya and Vignesh in Acharya - Tamil Filmibeat", "raw_content": "\n6 hrs ago பிரித்விராஜ் க்யூட்டான பிக்ஸ்…வாவ்…சூப்பர் ஸ்பெஷல் என்ற துல்கர் சல்மான்\n6 hrs ago கிளாசிக்கல் டான்ஸில் கலக்கும் லட்சுமி மேனன்.. அசந்து போன ரசிகர்கள்\n7 hrs ago அந்த பாட்டுக்காக மண்டியிட்டு அழுதார் எஸ்.பி. பாலசுப்ரமணியம்.. கண்கலங்கி உருகும் வித்யாசாகர்\n8 hrs ago வீட்டில் ஆர்கானிக் தோட்டம்.. கலக்கும் மோகன்லால்.. வைரலாகும் புகைப்படம் \nNews எஸ் பி பாலசுப்ரமணியத்திற்கு பாரத ரத்னா விருது கிடைக்க முயற்சி செய்வேன் - கங்கை அமரன்\nSports சிஎஸ்கேவிற்கு துணை நிற்பேன்.. எங்கும் செல்ல மாட்டேன்.. பாட்டி இறந்த துக்கத்திலும் விளையாடிய வாட்சன்\nAutomobiles 150 - 200 சிசி செக்மெண்ட்... பட்டைய கௌப்பும் பெஸ்ட் பைக் இதுதான்... பல்சரா அப்பாச்சியா\nFinance பைக் பிரியர்களுக்கு ஒரு நல்ல செய்தி.. ஹார்லி டேவிட்சன் ஹீரோ மோட்டோ கார்ப்புடன் பேச்சு வார்த்தை..\nLifestyle மதுரை ஸ்டைல் மட்டன் சால்னா\nEducation ரூ.31 ஆயிரம் ஊதியத்தில் சென்னையிலேயே தமிழக அரசு வேலை\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதிவ்யா... ஆச்சார்யா.. பாலாவின் அசிஸ்டெண்டான ரவி இயக்கும் ஆச்சார்யா படம் கோலிவுட்டில் பெரும் எதிர்பார்ப்பைஏற்படுத்தியுள்ளது.தமிழில் ரொம்ப காலமாக போராடி வரும் விக்னேசுக்கு இந்தப் படம் ஒரு வழியாக நல்ல வழியைக் காட்டும்என்று எதிர்பார்க்கப்படுகிறது. சென்னையில் வந்து கஷ்டப்பட்ட காலத்தில் பாலாவின் ரூம் மேட் விக்னேஷ்.அப்போது பாலாவின் மனதில் ஓடிக் கொண்டிருந்த சேது படத்தில் ஹீரோவாக விக்னேஷைத் தான் முதலில்போட முடிவு செய்திருந்தாராம். ஆனால், அது நடக்கவில்லை. விக்ரம் ஹீரோவானார், புதிய வாழ்வு பெற்றார்.இந் நிலையில் பாலாவின் உதவியாளரான ரவி இயக்கும் மிக மிக வித்தியாசமான கதையுடன் கூடிய படத்தில்திவ்யா, விக்னேஷ் ஜோடி நடிக்கிறது.வீடுதோறும் வேதம் சொல்லித் தந்து யாசகம் பெற்று வாழும் ஒரு ஐயங்கார் வீட்டு இளைஞனின் போராட்டம்குறித்த படம் இது. அவன் வாழ்க்கை, அவன் காதல், அவனது கனவுகள், சமூகத்துடனான அவனது உ���சல்கள்என எதார்த்தமான ஒரு மனிதனை சினிமாவாக சொல்லியிருக்கிறார் ரவி.படத்தில் குத்தாட்டமோ, குழவி ஆட்டமோ இல்லை. கதையே ராஜா. எதார்த்தத்தை பிரதிபலிக்கும் ஒரு வலிமிகுந்த கதையாம். கிட்டத்தட்ட இதுவும் இன்னொரு சேது தானாம்.இது வெறும் கதையும் அல்ல என்பது தான் சுவாரஸ்யம். இந்தக் கதையில் வரும் பாத்திரங்கள் எல்லாமேநிஜத்தில் நடமாடிக் கொண்டிருக்கும் ஆட்கள் தானாம். தான் நேரில் பார்த்ததையே சினிமாவாக்கியிருக்கிறார் ரவி,அதுவும் அவர்களிடம் அனுமதி வாங்கிக் கொண்டு.இது சினிமா அல்ல... வாழ்க்கை என்கிறார் ரவி. படத்தில் 8 பாடல்கள் உண்டு. ஆனால், அதை ஹீரோவோஅல்லது ஹீரோயினோ பாடப் போவதில்லை. எல்லாமே பேக்கிரவுண்டில் வந்து போகும் பாடல்கள் தான்.படத்தில் எந்த இடத்தில் பாடல் காட்சி வேண்டும் என்று முடிவு செய்து பாடல் காட்சிகளையும் எடுத்துமுடித்துவிட்டுத் தான் பாடலாசிரியரிடம் பாடலை எழுதச் சொல்லியிருக்கிறார் இயக்குனர்.கதையின் கனத்தை உள்வாங்கி கண்கலங்கியபடியே வரிகளை எழுதித் தந்தாராம் நா.முத்துக்குமார்.படத்திற்கு இசை தேவாவின் மகன் ஸ்ரீகாந்த் தேவா. வழக்கமான தனது கானா ஸ்டைலை எல்லாம் தூக்கிஓரங்கட்டிவிட்டு இசை யாகம் செய்துள்ளாராம். பாரதியாரின் ஒரு பாடலுக்கும் புதிய டியூன் போட்டுகலக்கியிருக்கிறாராம். இதில் இசையமைப்பாளர் பரத்வாஜும் ஒரு பாடலைப் பாடியிருக்கிறார்.படத்தை மிகவும் எதிர்பார்த்துள்ள விக்னேஷ் அந்த கேரக்டராகவே கடந்த ஒரு வருடமாக வாழ்ந்துகொண்டிருக்கிறார். படத்துக்காக மிக நீண்ட தாடி வளர்த்தும், நீண்ட முடி வளர்த்தும் ரொம்பவேமெனக்கெட்டிருக்கிறார். அழகான, பயம் நிறைந்த பிராமணப் பெண் வேடத்தில் அறிமுகமாகும் திவ்யாவும்நடிப்பில் கலக்கியிருக்கிறார்.நாசர், வடிவுக்கரசி உள்ளிட்டோர் நடித்துள்ள இந்தப் படம் தமிழ் சினிமாவில் இன்னொரு மைல் கல்லாகஇருக்கும் என்கிறார்கள்.\nபாலாவின் அசிஸ்டெண்டான ரவி இயக்கும் ஆச்சார்யா படம் கோலிவுட்டில் பெரும் எதிர்பார்ப்பைஏற்படுத்தியுள்ளது.\nதமிழில் ரொம்ப காலமாக போராடி வரும் விக்னேசுக்கு இந்தப் படம் ஒரு வழியாக நல்ல வழியைக் காட்டும்என்று எதிர்பார்க்கப்படுகிறது. சென்னையில் வந்து கஷ்டப்பட்ட காலத்தில் பாலாவின் ரூம் மேட் விக்னேஷ்.\nஅப்போது பாலாவின் மனதில் ஓடிக் கொண்ட���ருந்த சேது படத்தில் ஹீரோவாக விக்னேஷைத் தான் முதலில்போட முடிவு செய்திருந்தாராம். ஆனால், அது நடக்கவில்லை. விக்ரம் ஹீரோவானார், புதிய வாழ்வு பெற்றார்.\nஇந் நிலையில் பாலாவின் உதவியாளரான ரவி இயக்கும் மிக மிக வித்தியாசமான கதையுடன் கூடிய படத்தில்திவ்யா, விக்னேஷ் ஜோடி நடிக்கிறது.\nவீடுதோறும் வேதம் சொல்லித் தந்து யாசகம் பெற்று வாழும் ஒரு ஐயங்கார் வீட்டு இளைஞனின் போராட்டம்குறித்த படம் இது. அவன் வாழ்க்கை, அவன் காதல், அவனது கனவுகள், சமூகத்துடனான அவனது உரசல்கள்என எதார்த்தமான ஒரு மனிதனை சினிமாவாக சொல்லியிருக்கிறார் ரவி.\nபடத்தில் குத்தாட்டமோ, குழவி ஆட்டமோ இல்லை. கதையே ராஜா. எதார்த்தத்தை பிரதிபலிக்கும் ஒரு வலிமிகுந்த கதையாம். கிட்டத்தட்ட இதுவும் இன்னொரு சேது தானாம்.\nஇது வெறும் கதையும் அல்ல என்பது தான் சுவாரஸ்யம். இந்தக் கதையில் வரும் பாத்திரங்கள் எல்லாமேநிஜத்தில் நடமாடிக் கொண்டிருக்கும் ஆட்கள் தானாம். தான் நேரில் பார்த்ததையே சினிமாவாக்கியிருக்கிறார் ரவி,அதுவும் அவர்களிடம் அனுமதி வாங்கிக் கொண்டு.\nஇது சினிமா அல்ல... வாழ்க்கை என்கிறார் ரவி. படத்தில் 8 பாடல்கள் உண்டு. ஆனால், அதை ஹீரோவோஅல்லது ஹீரோயினோ பாடப் போவதில்லை. எல்லாமே பேக்கிரவுண்டில் வந்து போகும் பாடல்கள் தான்.\nபடத்தில் எந்த இடத்தில் பாடல் காட்சி வேண்டும் என்று முடிவு செய்து பாடல் காட்சிகளையும் எடுத்துமுடித்துவிட்டுத் தான் பாடலாசிரியரிடம் பாடலை எழுதச் சொல்லியிருக்கிறார் இயக்குனர்.\nகதையின் கனத்தை உள்வாங்கி கண்கலங்கியபடியே வரிகளை எழுதித் தந்தாராம் நா.முத்துக்குமார்.\nபடத்திற்கு இசை தேவாவின் மகன் ஸ்ரீகாந்த் தேவா. வழக்கமான தனது கானா ஸ்டைலை எல்லாம் தூக்கிஓரங்கட்டிவிட்டு இசை யாகம் செய்துள்ளாராம். பாரதியாரின் ஒரு பாடலுக்கும் புதிய டியூன் போட்டுகலக்கியிருக்கிறாராம். இதில் இசையமைப்பாளர் பரத்வாஜும் ஒரு பாடலைப் பாடியிருக்கிறார்.\nபடத்தை மிகவும் எதிர்பார்த்துள்ள விக்னேஷ் அந்த கேரக்டராகவே கடந்த ஒரு வருடமாக வாழ்ந்துகொண்டிருக்கிறார். படத்துக்காக மிக நீண்ட தாடி வளர்த்தும், நீண்ட முடி வளர்த்தும் ரொம்பவேமெனக்கெட்டிருக்கிறார். அழகான, பயம் நிறைந்த பிராமணப் பெண் வேடத்தில் அறிமுகமாகும் திவ்யாவும்நடிப்பில் கலக்கியிருக்கிறார்.\nநாசர், வடிவுக்கரசி உள்ளிட்டோர் நடித்துள்ள இந்தப் படம் தமிழ் சினிமாவில் இன்னொரு மைல் கல்லாகஇருக்கும் என்கிறார்கள்.\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nஉன்னைவிட்டு எப்படி தனியாக இருக்க போகிறேன்.. மனைவியிடம் கடைசியாக எஸ்பிபி பேசிய உருக்கமான பேச்சு\nரொம்ப கஷ்டமா இருக்கு.. மின்சார கனவு நினைவுகளை ஷேர் செய்து இயக்குநர் ராஜிவ் மேனன் உருக்கம்\nஅண்ணாத்த படத்துக்கு பாடிய எஸ்.பி.பி., பிரத்யேக புகைப்படங்களை வெளியிட்ட இசையமைப்பாளர் இமான்\nபாடகர் எஸ்.பி.பி-யின் இறுதி சடங்கில் கலந்துகொண்ட நடிகர் விஜய்\nSPB-அங்கு மட்டும் போகவே இல்லை | Tamil Filmibeat\nSPB-க்காக 2 மாதங்கள் காத்திருந்த MGR |Tamil Filmibeat\nSPB உடல் தாமரைப்பாக்கம் பண்ணை வீட்டில் அடக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400245109.69/wet/CC-MAIN-20200926200523-20200926230523-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.pgurus.com/category/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D/education/", "date_download": "2020-09-26T21:56:27Z", "digest": "sha1:6N2ORZUUKRIHJ7G2QGEABINKHYJ3T7EV", "length": 4452, "nlines": 129, "source_domain": "tamil.pgurus.com", "title": "கல்வி Archives - PGurus1", "raw_content": "\nகுழந்தைகளின் மனித உரிமையையும் வாழ்வுரிமையையும் நசுக்கும் கிறிஸ்தவ சோனியாவின் சட்டம்\nசிதம்பர ரகசியம் – சிதம்பரம் குடும்பத்தாரின் சொத்து விவரம்\nகார்த்தி ‘சொர்க்கத்தில் சுகம் காணும் சல்லாப லீலைகளை’ அவரே சொல்லும் பதிவுகள் அம்பலம்\nகிறிஸ்தவத் திருச்சபை தவறு செய்துவிட்டு மூடி மறைக்கிறது\nவெடித்துச் சிதறும் விமான நிறுவன ஊழல்\nசுவாமி ராஜ்ய சபாவைக் கலக்குகிறார்\nமஹா சிவராத்திரி: நடராஜர் நடனத்தில் படைப்புத் தத்துவம்\nவால்மார்ட் ப்ளிப்கார்ட்டை தன்னகப்படுத்துவதால் இந்தியாவுக்கு என்ன நன்மை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400245109.69/wet/CC-MAIN-20200926200523-20200926230523-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://tamil.samayam.com/tv/bigg-boss-tamil/bigg-boss-tamil-today-promo-shows-kashturi-send-to-jail-by-housemates-reasons-unknown/articleshow/70676574.cms", "date_download": "2020-09-26T21:59:45Z", "digest": "sha1:6NG6NZQZKZDEQVH4XCD3BTIURY6LHIRS", "length": 14370, "nlines": 99, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "kashturi shankar: ஜெயிலுக்கு அனுப்பப்பட்ட கஸ்தூரி; அழுது புலம்பும் கவின்- புதிய திருப்பங்களுடன் பிக்பாஸ்..\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nஜெயிலுக்கு அனுப்பப்பட்ட கஸ்தூரி; அழுது புலம்பும் கவின்- புதிய திருப்பங்களுடன் பிக்பாஸ்..\nஇன்றைய பிக்பாஸ் நிகழ்ச்சிக்கான மூன்றாவது ப்ரோமோ வெ��ியாகியுள்ள சூழலில், நடிகை கஸ்தூரி பிக்பாஸ் வீட்டுச் சிறைக்குள் அடைக்கப்பட்டுள்ளார். மதுமிதாவின் பேச்சால் மனமுடைந்த கவின் அழுகிறார்.\nகஸ்தூரியை சிறையில் அடைத்தது யார்\nஇந்த வருடத்திற்கான பிக்பாஸ் நிகழ்ச்சியில் வைல்டு கார்டு போட்டியாளராக வீட்டுக்குள் வந்தவர் கஸ்தூரி. அவரிடம் ஆரம்பத்தில் இருந்தே போட்டியாளர்கள் விலகியே இருக்கின்றனர். மற்ற ஹவுஸ்மேட்ஸிடம் கஸ்தூரி நெருங்க நினைத்தாலும், அவர் விலக்கி வைக்கப்படுகிறார்.\nமுன்னதாக, பிக்பாஸில் பங்கேற்பது குறித்து ஊடகங்களுக்கு நேர்காணல் வழங்கியிருந்தார் கஸ்தூரி. அதில், முன்னாள் போட்டியாளர் வனிதாவை பார்த்து எனக்கே மிகவும் அச்சமாக இருந்தது. என்னிடம் கோபமாக பேசினால் நானும் ஆவேசமடைந்துவிடுவேன் என கூறியிருந்தார்.\nஅவருடைய பிரவேசத்திற்கு பிறகு, லக்ஸுரி பட்ஜெட் டாஸ்கில் விருந்தினராக மீண்டும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்குள் நுழைந்தார் வனிதா. இதை பார்த்து அனைத்து போட்டியாளர்களும் திகைப்படைத்தனர். புதியதாக வீட்டுக்குள் வந்த கஸ்தூரியோ திகில் அடைந்தார்.\nஆனால் வனிதா, கஸ்தூரியிடம் சகஜமாகவே இருப்பது போல காட்டிக் கொண்டார். தவிர, அவரிடம் ஒருமையிலும் பேசி உரையாடினார். இதன்மூலம் அவர்கள் இருவருக்கும் முன்னரே அறிமுகம் இருந்தது தெரிய வந்தது.\nபிக்பாஸ் வீட்டுக்குள் முகின் - அபிராமி விவகாரம் முடித்துவைக்கப்பட்டது. ஆனால் இன்று மதுமிதா புதிய புயலை கிளப்புகிறார். பிக்பாஸ் ஆண் போட்டியாளர்கள், பெண்களை அடிமைகள் போல நடத்துவதாக தெரிவிக்கிறார்.\nஇதனால் அவருக்கும் தர்ஷன், கவின், சாண்டிக்கும் வாக்குவாதம் ஏற்படுகிறது. இடையில் லோஸ்லியாவை மறைமுகமாக இழுத்தார் மதுமிதா. இதனால் ஆவேசமடைந்த லோஸ்லியா மதுமிதாவை பொறிந்து தள்ளிவிட்டார்.\nஆண்களில் அடிக்கடி அழுபவராக இருக்கிறார் கவின். மதுமிதா எழுப்பிய குற்றச்சாட்டில் பெரும்பாலும் கவினையே அவர் திட்டி பேசினார். இதனால் அவர் மனமுடைந்து அழுவது போல மூன்றாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது.\nஅப்போது, கஸ்தூரி பிக்பாஸ் வீட்டுச் சிறைக்குள் அடைக்கப்பட்டுள்ளார். அவர் ஏன் அடைக்கப்பட்டுள்ளார் என்பது குறித்து தெரியவில்லை. ஆனால் கவினின் புலம்பலை அவர் சோகத்துடன் கேட்டு தெரிந்துக் கொள்கிறார்.\nஇடையில் சாண்டியும், கஸ்தூரியும் பேசுகின்றனர். நடந்த பிரச்னைக்கு அவரிடம் நியாயம் கேட்பது போல சாண்டி பேசுகிறார். கஸ்தூரியும் அதற்கு ஆறுதல் கூறுகிறார். கவின் அழுவதற்கான காரணம் தெரிந்துவிட்டாலும், கஸ்தூரி சிறைக்கு சென்ற காரணம் தான் புரியாத புதிராக உள்ளது.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமுக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக் பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nRead More...: அதிகம் வாசித்தவை\nஅந்த ஆளு வந்தா நாங்க பிக் பாஸ் பார்க்க மாட்டோம்: இந்தா ...\nஏன் ஆண்டவரே, இது என்ன பிக் பாஸ் 4 வீடா இல்லை அடல்ட் ஒன்...\nலீக்கான பிக் பாஸ் போட்டியாளர்கள் பட்டியல்: ஓ, இவர்லாம் ...\nபிக் பாஸ் 4 வீட்டுக்குள் வரப்போற 11 பேர் இவங்க தானாமே\nபிக் பாஸுக்காக இந்த 9 பேரும் குவாரன்டைனில் இருக்காங்க ப...\nசலங்கை கட்டிவிட்ட வனிதா.... பிக்பாஸ் வீட்டில் குத்தாட்டம் போடும் மதுமிதா..\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்:\nசெயின் ஸ்னேட்சிங் கொள்ளையர்களை 2 மணி நேரத்தில் பிடித்து சாதனை\nஇந்த பாடலை கேட்கும்போதே கண்ணீர் வரும்.. எஸ்பிபிக்கு கோவை கலைஞர்கள் அஞ்சலி\nகுளியறைக்குள் இருந்த செல்போன், நிர்வாண வீடியோவை பார்த்து அதிர்ச்சியான பெண்\nஹெச் .ராஜாவுக்கு ஆளுநர் பதவியா \nபாஜக தேசிய நிர்வாகிகள் பட்டியல் வெளியீடு\nOMGமருத்துவமனையில் நடந்த 10 கொடூ சம்பவங்கள், செவிலியர்கள் கூறும் பகீர் உண்மைகள்\nஆரோக்கியம்பல்லில் நோய்த்தொற்றுதல் சீழ்கட்டுதல் அறிகுறிகள்,காரணங்கள், தீர்வுகள்\nடெக் நியூஸ்Jio vs Airtel vs Vi : எது சிறந்த போஸ்ட்பெய்ட் திட்டங்களை வழங்குகிறது\nஅழகுக் குறிப்புகருகருன்னு அடர்த்தியா முடி நீளமா அழகா இருக்க, இந்த 7 உணவு உங்க டயட்ல சேர்த்துக்கங்க\nடிப்ஸ்சாலையில் செல்லும் காரில் திடீரென பிரேக் பிடிக்கவில்லை என்றால் என்ன செய்யலாம்..\nபொருத்தம்காதலில் வெற்றிபெற செய்ய வேண்டிய சில எளிய பரிகாரங்கள்\nடெக் நியூஸ்அக். 2020-இல் இந்தியாவில் அறிமுகமாகும் 5 புதிய ஸ்மார்ட்போன்கள் இதுதான்\nதமிழக அரசு பணிகள்புதுச்சேரி அரசு வேலைவாய்ப்பு 2020, அப்ளை செய்ய மறந்துடாதீங்க\nஉலகம்அமெரிக்காவின் தடுப்பூசிக்கு வெற்றி - ஹேப்பி நியூஸ்\nவர்த்தகம்சென்னையில் சுங்கக் கட்டணம் உயர்வு\nசெய்திகள்KKR vs SRH IPL Match Score:இதெல்லாம் ஒரு ட���ர்கெட்டா சம்பவம் செய்ய போகும் கொல்கத்தா அணி\nஇலங்கைஎஸ்பிபி மறைவுக்கு பிரபல கிரிக்கெட் வீரர் இரங்கல்\nதமிழ்நாடுஎன்னது ஹெச்.ராஜாவுக்கு ஆளுநர் பதவியா\nமுக்கிய செய்திகளை உங்கள் மெயிலில் பெற்றிடுங்கள்..\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400245109.69/wet/CC-MAIN-20200926200523-20200926230523-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.samayam.com/tv/bigg-boss-tamil/kamal-haasan-tamil-bigg-boss-season-3-daily-episode-written-updates-abhirami-and-mugen-rao-break-up-after-a-big-problem/articleshow/70665268.cms", "date_download": "2020-09-26T20:59:19Z", "digest": "sha1:G7BWHFBD7F7HPZYTTQCZLYMKM25HVDTL", "length": 15280, "nlines": 102, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "bigg boss tamil 3: Episode 51 Highlights: பிக்பாஸில் மீண்டும் ஒரு பிரேக் -அப்; கசந்து போன அபிராமி, முகின் காதல்..\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nEpisode 51 Highlights: பிக்பாஸில் மீண்டும் ஒரு பிரேக் -அப்; கசந்து போன அபிராமி, முகின் காதல்..\nவந்தாள் மகாலட்சுமி என்ற பாடலுடன் தொடங்கிய இன்றைய பிக்பாஸ் நிகழ்ச்சியில் காளிதேவி சினத்துடன் தாண்டவம் ஆடினாள். காலையிலேயே முகின் மற்றும் அபிராமிக்கு இருக்கும் உறவு தொடர்பான விவாதம் முளைத்தது.\nபிக்பாஸ் வீட்டு காதல் ஜோடிகள் பிரிந்தன\nபெண்கள் அணியினர் அபிராமிக்கு ஆதரவாகவும், ஆண்கள் அணியினர் முகினுக்கு ஆதரவாகவும் பேசினர். உண்மையை விட்டுவிட்டு அவரவர் கண்ணில் பட்டதை, பார்த்ததை பேசி கொண்டிருந்தனர்.\nஇதனால் இருதரப்புக்கும் இடையில் சண்டை முளைத்தது. முகின் தன்னுடைய கருத்தை நிலை நிறுத்த முடியாமல் தடுத்தார். வனிதா இடையில் புகுந்து ஆட்டத்தை களைத்தர். அபிராமி அழுது அழுது கண்ணீர் வடித்தார். மது திடீரென உணர்வு ரீதியாக கேள்விகளை முன்வைத்தார்.\nஇப்படி நடந்த தீர்வு கூட்டம் பிரச்னையில் முடிந்தது. வழக்கமாக பெருத்த சத்தத்துடன் முகினை திட்டினார் அபிராமி. இதனால் ஆவேசமடைந்த முகின், தான் அமர்ந்திருந்த நாற்காலியை தூக்கி அபிராமியை அடிக்க பாய்ந்தார். ஆனால் அடிக்கவில்லை.\nRead This: இவ்வளவு எமோஷன் வேண்டாம் அக்கா- வனிதாவிடம் கெஞ்சும் கவின்..\nமுட்டிக்கொண்ட வந்த கோபத்தை கட்டுப்படுத்த முடியாமல் இருவரும் அழத் தொடங்கிவிட்டனர். முகினை சேரன், கவின், சாண்டி, வனிதா ஆகியோர் சமாதானப்படுத்தினர். முகினை அப்போதும் குறை சொல்லிக் கொண்டே இருந்தார். ��தற்கிடையில் கஸ்தூரிக்கும் கவினுக்கும் சச்சரவு எழுந்தது.\nவெளியே தன் மீது பழி சுமத்தி புலம்பிக் கொண்டிருந்தார் அபிராமி. அவரை ஷெரீனும் லோஸ்லியாவும் சமாதானம் செய்து கொண்டிருந்தனர். இந்த பிரச்னையை நீயா நானா போட்டி போல கையாள நினைத்த கஸ்தூரியை பிக்பாஸ் வீட்டு ஆண்கள் சிலர் கலாய்த்து விட்டனர்.\nசிறிது நேரத்திற்கு பிறகு நடந்த சம்பவங்களுக்கு முகினிடம் மன்னிப்புக் கோரினார் அபிராமி. அவரும் அதை பெரிதாக காட்டிக்கொள்ளாமல் மன்னித்துவிட்டேன் என்பது போல தலையை ஆட்டினார். பிறகு, லக்ஸுரி பட்ஜெட் டாஸ்க்குக்கான மணி அடித்தது.\nRead This: இது ’மிஷன் லோஸ்லியா’ இல்லை ‘மிஷன் முகின்‘- துவம்சம் செய்யும் வனிதா..\nஉடனே பிக்பாஸ் வீடு, ஹோட்டலாக மாறியது. வனிதா, விருந்தினராக மாறினார். அனைவரும் அவரை மேடம் மேடம் என்று அழைக்க தொடங்கினர். டாஸ்கிற்கு ஏற்றபடி அவர்களுடைய கதாபாத்திரங்களை விளையாடத் தொடங்கினர் ஹவுஸ்மேட்ஸ்.\nஹோட்டல் மேலாளராக சேரன் சொல்லும் எந்த வேலையையும் ஹவுஸ்மேட்ஸுக்கு பிடிப்பது இல்லை. குறிப்பாக கவினும், சாண்டியும் அவரை லோஸ்லியா அருகில் இருக்கும் போதே காலாய்க்கின்றனர். ஆனால் அதற்கு லோஸ்லியா மறுப்பு ஏதும் சொல்லாமல் அமைதியாக இருக்கிறார்.\nRead This: வனிதா-ன்னா வனிதா தான்...\nஇன்றைய நிகழ்ச்சியை பார்த்த வரை அனைத்து போட்டியாளர்களும் கஸ்தூரிக்கு எதிராக ஒரு நிலைப்பாட்டை எடுத்துள்ளனர். பெரும்பாலான போட்டியாளர்களுக்கு அவரை பிடிக்கவே இல்லை. இந்த வாரம் அவரை பிக்பாஸ் ஹவுஸ்மேட்ஸ் பலரும் நாமினேட் செய்வார்கள் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமுக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக் பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nRead More...: அதிகம் வாசித்தவை\nஅந்த ஆளு வந்தா நாங்க பிக் பாஸ் பார்க்க மாட்டோம்: இந்தா ...\nலீக்கான பிக் பாஸ் போட்டியாளர்கள் பட்டியல்: ஓ, இவர்லாம் ...\nஏன் ஆண்டவரே, இது என்ன பிக் பாஸ் 4 வீடா இல்லை அடல்ட் ஒன்...\nஓ, இதுக்குத் தான் பிக் பாஸ் நிகழ்ச்சி துவங்கும் தேதியை ...\nகன்ஃபர்மாகிடுச்சு: இந்த 2 கவர்ச்சிப் புயலும் பிக் பாஸ் ...\nஇவ்வளவு எமோஷன் வேண்டாம் அக்கா- வனிதாவிடம் கெஞ்சும் கவின்..\nஇந்த தலைப்பு��ளில் செய்திகளை தேடவும்:\nசென்னை அணியின் தோல்விக்கு காரணம் என்ன \nமெழுகில் ஓவியம் வரைந்து எஸ்பிபிக்கு அஞ்சலி\nமீண்டு வருமா சென்னை - அலசல்\nகாவல்நிலையத்தை முற்றுகையிட்ட மின்வாரிய அலுவலர்கள்\nசாலை விபத்தில் சிக்கியவர்களை எப்படி மீட்பது: விருதுநகரில் பயிற்சி\nவேளாண் மசோதாக்களை கண்டித்து நெல்லையில் சாலை மறியல்\nடெக் நியூஸ்Jio vs Airtel vs Vi : எது சிறந்த போஸ்ட்பெய்ட் திட்டங்களை வழங்குகிறது\nOMGமருத்துவமனையில் நடந்த 10 கொடூ சம்பவங்கள், செவிலியர்கள் கூறும் பகீர் உண்மைகள்\nடெக் நியூஸ்அக். 2020-இல் இந்தியாவில் அறிமுகமாகும் 5 புதிய ஸ்மார்ட்போன்கள் இதுதான்\nஆரோக்கியம்பல்லில் நோய்த்தொற்றுதல் சீழ்கட்டுதல் அறிகுறிகள்,காரணங்கள், தீர்வுகள்\nபொருத்தம்காதலில் வெற்றிபெற செய்ய வேண்டிய சில எளிய பரிகாரங்கள்\nஅழகுக் குறிப்புகருகருன்னு அடர்த்தியா முடி நீளமா அழகா இருக்க, இந்த 7 உணவு உங்க டயட்ல சேர்த்துக்கங்க\nடிப்ஸ்சாலையில் செல்லும் காரில் திடீரென பிரேக் பிடிக்கவில்லை என்றால் என்ன செய்யலாம்..\nதமிழக அரசு பணிகள்புதுச்சேரி அரசு வேலைவாய்ப்பு 2020, அப்ளை செய்ய மறந்துடாதீங்க\nவர்த்தகம்சென்னையில் சுங்கக் கட்டணம் உயர்வு\nசெய்திகள்KKR vs SRH IPL Match Score:இதெல்லாம் ஒரு டார்கெட்டா சம்பவம் செய்ய போகும் கொல்கத்தா அணி\nசினிமா செய்திகள்எஸ்பிபி-க்கு பாரத ரத்னா.. அர்ஜுன் அரசுக்கு வைத்த வேண்டுகோள்\nஇலங்கைஎஸ்பிபி மறைவுக்கு பிரபல கிரிக்கெட் வீரர் இரங்கல்\nஇந்தியாபாஜக புதிய நிர்வாகிகள் நியமனம்: ஹெச்.ராஜா உள்பட தமிழகக்தில் இருந்து யாருக்கும் இடமில்லை\nமுக்கிய செய்திகளை உங்கள் மெயிலில் பெற்றிடுங்கள்..\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400245109.69/wet/CC-MAIN-20200926200523-20200926230523-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamilstar.com/%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%89%E0%AE%9F%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2020-09-26T20:22:53Z", "digest": "sha1:Z7PRZKRRAUWQIZIU4D6VUAJSSMN2OBAR", "length": 7397, "nlines": 154, "source_domain": "www.tamilstar.com", "title": "தடைகளை உடைத்தது தர்பார் - Tamilstar", "raw_content": "\nஎடையை குறைத்து ஒல்லியாக கடுமையாக ஒர்க்…\nபிரபல பாடகியிடம் காதலில் விழுந்த அனிருத்..…\nமனைவி ஷாலினியுடன் அவுட்டிங் சென்ற அஜித்..…\nதனி ஒருவன் 2 படத்தின் வில்லனாக…\nபிக்பாஸ் 4-ல் பங்கேற்க இருந்த நடிகையை…\nகருப்பு நிற பெயிண்ட் அடித்து ஆளே…\nகொஞ்சமும் எ��ிர்பார்க்காத கூட்டணி.. வாடிவாசல் படத்தில்…\nமுதல் முறையாக குழந்தையின் புகைப்படத்தை வெளியிட்ட…\nநயன்தாராவை வித்தியாசமாக புகைப்படம் எடுத்த விக்னேஷ்…\nஅச்சு அசல் நயன்தாரா போலவே மாறிய…\nNews Tamil News சினிமா செய்திகள்\nநடிகர் ரஜினிகாந்த், நடிகை நயன்தாரா உள்பட பலர் நடித்துள்ள தர்பார் என்ற திரைப்படத்தை இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியுள்ளார். லைகா நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது. இந்த திரைப்படம் நாளை உலகம் முழுவதும் வெளியாகிறது. இந்த நிலையில், இப்படத்தை வெளியிட தடை விதிக்கக்கோரி மலேசியாவைச் சேர்ந்த டி.எம்.ஒய். கிரியேஷன்ஸ் நிறுவனம், சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது.\nஅதில், ‘ரஜினி நடித்த 2.0 படத்தை லைகா நிறுவனம் தயாரித்தது. இந்த படத்தை தயாரிக்க ரூ.12 கோடியை, ஆண்டுக்கு கடனும் கொடுத்தோம். அந்த கடன் தொகை வட்டியுடன் சேர்த்து ரூ.23 கோடியே 70 லட்சத்தை லைக்கா நிறுவனம் தரவேண்டும். இந்த தொகையை தராமல், படத்தை வெளியிட தடை விதிக்கவேண்டும்’ என்று கூறப்பட்டு இருந்தது.\nவழக்கை விசாரித்த நீதிபதி, லைக்கா நிறுவனம் ரூ.4.90 கோடியை ஐகோர்ட்டு தலைமைப்பதிவாளர் பெயருக்கு ரொக்கமாகவோ அல்லது வங்கி உத்தரவாதமாகவோ செலுத்திவிட்டு திரைப்படத்தை வெளியிடலாம் என்று கூறியிருந்தார். அதன்படி லைக்கா நிறுவனம், ரூ.4.90 கோடியை செலுத்தியுள்ளது. இதனால், மலேசியாவில் வெளியிட தடை விதிக்கப்பட்ட உத்தரவை உடைத்துள்ளது.\nகொரொனா அச்சத்தால் இன்னும் திரையரங்குகள் திறக்க இந்தியாவில் பல மாதங்கள் ஆகும் போல, அதன் காரணமாகவே பல...\nசுஷாந்த் சிங் ராஜ்புட்டின் கடைசி படம் Dil Bechara திரை...\nபெண்குயின் படம் எப்படி இருக்கு \nபொன்மகள் வந்தாள் படம் எப்படி இருக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400245109.69/wet/CC-MAIN-20200926200523-20200926230523-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}
+{"url": "http://eelanatham.net/index.php/tamil-eelam-news/item/359-2016-11-15-11-03-06", "date_download": "2020-09-26T21:29:58Z", "digest": "sha1:WTZ3BITRHY4N6OGZ24GI4IM5EJTHPDXQ", "length": 6528, "nlines": 103, "source_domain": "eelanatham.net", "title": "ஈழ ஏதிலிகளை அமெரிக்காவில் குடியேற்றுவது உறுதி: ஜோன்கெரி - eelanatham.net", "raw_content": "\nஈழ ஏதிலிகளை அமெரிக்காவில் குடியேற்றுவது உறுதி: ஜோன்கெரி\nஈழ ஏதிலிகளை அமெரிக்காவில் குடியேற்றுவது உறுதி: ஜோன்கெரி\nஈழ ஏதிலிகளை அமெரிக்காவில் குடியேற்றுவது உறுதி: ஜோன்கெரி Featured\nபப்புவா நியூகினியா மற்றும் னவுறு தீவுகளில் இருக்கும் ஈழ ஏதிலிகளை அமெரிக்காவில் குடியே���்றுவதனை அமெரிக்க ராஜாங்க அமைச்சர் ஜோன் கெரி உறுதிசெய்துள்ளார்.\nஇது தொடர்பிலான ஒப்பந்தம் ஒன்று அவுஸ்திரேலியா மற்றும் அமெரிக்காவுக்கிடையில் கைச்சாத்திடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஒபாமாவின் நிர்வாகத்தில் வைத்து மேற்கொள்ளப்பட்ட அகதிகளுக்கான திட்டத்தில் பப்புவா நியுகினி மற்றும் நவுறு போன்ற தீவுகளில் உள்ள இலங்கை உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த அகதிகளை அமெரிக்கா பொறுப்பேற்க தீர்மானித்தது.\nஇந்நிலையில் தற்போது டொனால்ட் டரம்ப இதனை ஏற்றுக்கொள்வாறா என்ற கேள்வியெழுந்திருந்த நிலையில், குறித்த திட்டம் அமுல்படுத்தப்படும் என ஜோன் கெரி தெரிவித்துள்ளார்.\nC.I.A தலைவர் டொனால்ட் ட்ரம்பிற்கு எச்சரிக்கை Nov 15, 2016 - 19843 Views\nஆஸி அகதிகள் அமெரிக்காவில் குடியேற்றம்\nடொனால்ட் ட்ரம்ப் உலகிற்கே ஆபத்தானவர் Nov 15, 2016 - 19843 Views\nMore in this category: « அவா குழுவைச் சேர்ந்த 32 பேர் கைதாம் மாவீரர் நாள் அனுட்டிக்க அனுமதிக்கவேண்டும்: சிவசக்தி ஆனந்தன் »\nநினைவு நாட்கள் அமரர்.ப.மரியநாயகம் குரூஸ் அவர்களுக்கு இறுதிவணக்கம்\nநினைவு நாட்கள் மருத்துவர் நமசிவாயம் சத்தியமூர்த்தி அவர்களின் நான்காம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.\nதமிழகத்தில் கொரோனா தொற்றில் இருந்து மீண்டெழுந்த மூதாட்டி\nதமிழக சர்வதேச கார்பந்தைய வீரர் விபத்தில் பலி\nசசிகலா மீண்டும் கூவத்தூர் விஜயம்; முடிவு வருமா\n45 முஸ்லிம்கள் மாவீரர்களாகி உள்ளனர்:யோகேஸ்வரன்\nஅனைத்துலக போர்க்குற்ற விசாரணை தேவை இல்லையாம்\nதென்இலங்கை குடி நீர் கொள்ளையர்கள் யாழில்\nபோராளிகளுக்கு உதவ அரசு முன்வரவேண்டும்: சிங்கள\nராணூவமே யாழில் ஆவா குற்றக் குழுவை உருவாக்கியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400245109.69/wet/CC-MAIN-20200926200523-20200926230523-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://tamilnews.jupiterwebsoft.com/Fastest-Tamil-News-home-house_313138_821162.jws", "date_download": "2020-09-26T20:11:59Z", "digest": "sha1:Q5EE3HXEWFPRVFCQU72EK7ORJJIGMRVQ", "length": 16842, "nlines": 173, "source_domain": "tamilnews.jupiterwebsoft.com", "title": "பூஜையறை பராமரிப்பு!, 24 x 7 Tamil News Paper", "raw_content": "\nஐபிஎல் 2020 டி20 போட்டியில் ஐதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் கொல்கத்தா அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி\nசென்னையில் இன்று நள்ளிரவு முதல் அக்.1-ம் தேதி வரை போராட்டம் நடத்த தடை: காவல் ஆணையர் மகேஷ்குமார்\nஐபிஎல் டி20: கொல்கத்தா அணிக்கு 143 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது ஐதராபாத் அணி\nஎனது நண்பர் பிரதமர் மகிந்த ராஜபக்ஷ அவர்களுடன் உரையாடியதில் பெருமகிழ்வடைகின்றேன்: மோடி தமிழில் ட்வீட்\nநெல்லையில் நாட்டு வெடிகுண்டு வீசி அர்வாளால் வெட்டி 2 பெண்கள் கொல்லப்பட்ட வழக்கில் 12 பேர் மீது வழக்கு பதிவு\nதிருச்சி மிளகுபாறையில் நடந்த இரட்டை கொலை வழக்கில் ஒருவர் கைது: தனிப்படை போலீஸ் விசாரணை\nஎஸ்.பி.பாலசுப்பிரமணியத்துக்கு பாரத ரத்னா வழங்குவதற்கான அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வேன்: கங்கை அமரன்\nஅக். மாதத்திற்கான அத்தியாவசியப் பொருட்களுக்கான டோக்கன் வரும் 28, 29, 30 ஆகிய தேதிகளில் வழங்கப்படும்: தமிழக அரசு\nதிருத்தணி, பள்ளிப்பட்டு கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்க ஆட்சியர் மகேஸ்வரி வலியுறுத்தல்\nதிரு.எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்களின் ஆத்மா சாந்தி அடைய திருவண்ணாமலையில் சற்றுமுன் மோட்ச தீபம் ஏற்றினார் இசைஞானி இளையராஜா\nஐசிஎப் தொழிற்சாலையில் பயங்கர தீ ...\nபள்ளிகள் திறப்பு அறிவிப்பு குழப்பமில்லை என்கிறார் ...\nகொரோனா பாதிப்பு அதிகரித்துள்ள 15 மாவட்டங்களின் ...\nதிருப்பதி கோயில் பிரமோற்சவம் 8ம் நாளில் ...\nஇந்தியாவின் கவனத்தை திசை திருப்ப தீவிரவாதிகளை ...\nகொரோனாவுடன் கைகோர்த்த இரட்டை ...\nஅமி கோனி பாரெட் பெயர் பரிசீலனை: ...\nஇனப் படுகொலையில் ஈடுபடுவதாக அபாண்ட குற்றச்சாட்டு: ...\nஐநா. பாதுகாப்பு கவுன்சில் நிரந்தர உறுப்பினராக ...\n10.61 லட்சம் வாகனங்கள் தமிழகத்தில் ...\nதங்கம் சவரனுக்கு 72 குறைந்தது ...\nசெப்.26: சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ...\nஒப்பந்தத்தின்படி நடக்கவில்லை: ரஃபேல் விமான தொழில்நுட்பங்களை ...\nDolby Atmos Soundbar அறிமுகப்படுத்திய முதல் ...\nபறந்துபோன கிளி ‘மிலோ’ பேஸ்-புக் மூலம் ...\nநடிகை மீரா மிதுன் மீது ஜாமீன் ...\nசென்னை மியாட் மருத்துவமனையில் உள்ள விஜயகாந்த் ...\nநடிகை ஏமி ஜாக்சன் தனது மகன் ...\nதாராள பிரபு - விமர்சனம் ...\nபிளட்ஷாட் - விமர்சனம் ...\nவெல்வெட் நகரம் - விமர்சனம் ...\n* பூத்தொடுக்கும் நார் மற்றும் நூலை காலி ஊதுவத்தி அட்டைப்பெட்டிகளில் வைத்தால் வாசனை இல்லாத பூக்களை தொடுத்தாலும் நாரோடு சேர்ந்து பூவும் மணக்கும்.\n* ரோஜா, சாமந்தி பூக்கள் சில காம்பில்லாமல் இருக்கும். எரிந்த ஊதுவத்தி குச்சியை அதன் நடுவில் செருகி படத்திற்கு வைக்கலாம்.\n* பெரிய அகல் விளக்குகள் வாங்கி வைத்து அவற்றில் மெழுகுவர்த்தி, தசாங்கம், சாம்பிராணிக் கூம்பு ஏற்றலாம், கையை சுட்டுக்கொள்ளாமல் கற்பூர ஆரத்தி காண்பிக்கலாம்.\n* எலுமிச்சம்பழம் பிழியும் கருவியில் அரிசி மாவைப் போட்டு தரையில் தட்ட ஒரே மாதிரியான அழகிய சிறு கோலங்களை\n* சூடான டீ, காபி வைக்கும் கோஸ்டர்களின் மேல் அகல் விளக்கை ஏற்றி வைத்தால் தரையில் எண்ணெய்க்கறை படாமல் இருக்கும்.\n* கற்பூர பாட்டிலில் நாலைந்து மிளகு சேர்த்து வைத்தால் கற்பூரம் கரையாமல் இருக்கும்.\n* மயிலிறகை பூஜையறையில் ஒட்டினால் பல்லி தொல்லை இருக்காது. தேவதைகளை ஆகர்ஷணம் செய்யும் சக்தியும் மயிலிறகிற்கு உண்டு.\n* பூஜையறை விளக்கை எண்ணெய் இல்லாமல் தானாகவே அணையவிடக்கூடாது. பூஜை முடிந்தபின் சிறிது நேரம் கழித்து, பெண்கள் மலர்கொண்டு ஒத்தி விளக்கை\n* பூஜை செய்த மணமிக்க மலர்களை வீணாக்காமல், அடுத்தநாள் காயவைத்து சீயக்காயோடு சேர்த்து அரைத்து மணமுள்ள சீயக்காயாகப் பயன்படுத்தலாம்.\n* மழை நாட்களில், தீபமேற்றும் தீப்பெட்டி நமுத்துப் போகாமல் இருக்க அதனுள் நான்கு அரிசி மணிகளைப் போட்டு வைக்கலாம்.\n* பூஜையறை கதவுகளில் சிறுசிறு மணிகளைக் கட்டி வைத்தால் திறக்கும்போதும், மூடும்போதும் இனிமையான மணியோசையை நற்சகுனமாகக் கேட்டு மகிழலாம்.\n* ஊதுவத்தியை தண்ணீரில் நனைத்து பின் ஏற்றிவைக்க, ஊதுவத்தி நீண்டநேரம் எரிந்து மணம் பரப்பும்.\n* வெளியூருக்குச் சென்றால் ஒரு கிண்ணத்தில் அரிசி-துவரம் பருப்பையும், இன்னொரு கிண்ணத்தில் நல்ல தண்ணீரையும் பூஜையறையில் வைத்து விட்டுச் செல்ல வேண்டும். திரும்ப வரும்வரை அவையே தெய்வங்களுக்கு\n* காலையிலும் மாலையிலும் கோதூளி லக்னம் எனப்படும் 5-6 மணிக்கு பூஜையறையில் விளக்கேற்றுவதும், வீட்டு வாசலுக்கு வெளியேயும் விளக்கேற்றி வைத்தால்\n* வியாழக்கிழமையன்றே பூஜைக்கான பொருட்களை தேய்த்து சுத்தம் செய்து, விளக்குகளுக்கு குங்குமம் இட்டு, திரிபோட்டு வைத்தால் வெள்ளிக்கிழமை பூஜைக்கு உதவியாக இருக்கும்.\n* ஆணி இல்லாத படத்திற்கு பூ வைக்க, பால்பாய்ன்ட் பேனா மூடியை சலஃபன் டேப் கொண்டு சுவாமி படத்தின் பின் தலைகீழாக ஒட்டவும். இந்த மூடியினுள் காம்பைச் செருகி பூ வைக்கவும்.\n* பாத்திரம் கழுவ உதவும் க்ளீனிங் திரவம் தீர்ந்த பின் அந்த பாட்டிலில் விளக்கேற்ற உதவும் எண்ணெயை ஊற்றி வைத்துக் கொண்டால் விளக்குகளுக்கு சிந்தாமல் எண்ணெய்\n* அஞ்சறைப் பெட்டியில் மஞ்சள்���ூள், குங்குமம், அட்சதை, கற்பூரம், வாசனைப்பொடி, தீப்பெட்டி போன்றவற்றை போட்டு வைத்தால் இடம் அடைக்காமல் இருக்கும்.\n* பூஜையறையில் ஒரே அளவுள்ள படங்களை மாட்டினால் பார்ப்பதற்கும் பராமரிப்பதற்கும் எளிதாக இருக்கும்.\n* வீட்டில் கட்டாயம் குலதெய்வ படத்தை வைத்து பூஜிக்க வேண்டும். விளக்கெண்ணெயும் நெய்யும் கலந்து தீபம் ஏற்ற குலதெய்வ அருள் கிட்டும்.\nவீட்டை அலங்கரிக்கும் எம்பிராய்டரி ...\nபேரன்டல் கன்ட்ரோல் ஆப் ...\nஅடுத்த தலைமுறையை காப்பாற்றும் பொறுப்பு ...\nசுகமான வாழ்வருளும் கார்த்திகை சோமவார ...\nகுழந்தையை முன்னால் வைத்துக்கொண்டு பயணிப்பது ...\nவீட்டுத் தோட்டத்தை இப்படித்தான் அமைக்கணும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400245109.69/wet/CC-MAIN-20200926200523-20200926230523-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.athirady.com/tamil-news/news/1261809.html", "date_download": "2020-09-26T21:32:30Z", "digest": "sha1:ZWZCXUJJV773MESHOLTV7QK42AINRSLA", "length": 11043, "nlines": 180, "source_domain": "www.athirady.com", "title": "காலி எல்பிட்டிய மற்றும் பலபிட்டிய வைத்தியசாலை அபிவிருத்தி!! (படங்கள்) – Athirady News ;", "raw_content": "\nகாலி எல்பிட்டிய மற்றும் பலபிட்டிய வைத்தியசாலை அபிவிருத்தி\nகாலி எல்பிட்டிய மற்றும் பலபிட்டிய வைத்தியசாலை அபிவிருத்தி\nகாலி எல்பிட்டிய மற்றும் பலபிட்டிய வைத்தியசாலைகளை அபிவிருத்தி செய்வது தொடர்பில் இன்று சுகாதார அமைச்சில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது.சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன,இராஜாங்க அமைச்சர் பைசல் காசிம் ,காணி அமைச்சர் கயந்த கருணாதிலக மற்றும் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.\n“அதிரடி” இணையத்துக்காக தென்னிலங்கையில் இருந்து “எல்லாளன்”\n13 ஆவது திருத்தச் சட்டம் நிராகரிக்கப்பட்டது – செ.கஜேந்திரன்\nகட்டுநாயக்க விமான நிலையத்தில் கஞ்சா பொதியுடன் ஒருவர் கைது\n20வது திருத்தத்துக்கு எதிராக முஸ்லீம் காங்கிரசும் நீதிமன்றம் செல்கின்றது\nதமிழ் மக்களுக்கு இன்று தேவைப்படுவது ‘புதிய கூட்டு’ என்ற பெயரிலான இணைப்பு அல்ல…\nஅடையாள உணவு தவிர்ப்புப் போராட்டத்தில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள்\nபத்திரிகையின் முன்பக்கத்தில் தியாகி திலீபனின் புகைப்படம்\nகுருநகரில் 20 பவுண் தங்க நகைகளும் 35 ஆயிரம் ரூபாய் பணமும் கொள்ளை\nவெடுக்குநாறி ஆலயத்தில் 108 பானைகள் வைத்து பொங்கல்\nதமிழ் மக்களுக்கு எதிரான அடக்குமுறைகளை அரசு நிறுத்தவேண்டும்\nபாடகர் S.P பாலசுப்ரமணியத்திற்க்கு வவுனியா���ில் அஞ்சலி\nயாழ் பல்கலைக்கழகத்தில் தியாக தீபம் தீலிபனின் 33 அவது நினைவு\n20வது திருத்தத்துக்கு எதிராக முஸ்லீம் காங்கிரசும் நீதிமன்றம்…\nதமிழ் மக்களுக்கு இன்று தேவைப்படுவது ‘புதிய கூட்டு’ என்ற பெயரிலான…\nஅடையாள உணவு தவிர்ப்புப் போராட்டத்தில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக…\nபத்திரிகையின் முன்பக்கத்தில் தியாகி திலீபனின் புகைப்படம்\nகுருநகரில் 20 பவுண் தங்க நகைகளும் 35 ஆயிரம் ரூபாய் பணமும் கொள்ளை\nவெடுக்குநாறி ஆலயத்தில் 108 பானைகள் வைத்து பொங்கல்\nதமிழ் மக்களுக்கு எதிரான அடக்குமுறைகளை அரசு நிறுத்தவேண்டும்\nபாடகர் S.P பாலசுப்ரமணியத்திற்க்கு வவுனியாவில் அஞ்சலி\nயாழ் பல்கலைக்கழகத்தில் தியாக தீபம் தீலிபனின் 33 அவது நினைவு\n13 ஆவது திருத்தம் முழுமையாக அமுலாக்கப்பட வேண்டும்; பிரதமர்…\n69 இலட்சம் பேர் நாடாவுடன் சந்தைக்கு செல்ல வேண்டும் – சஜித்\n20வது திருத்தம் குறித்து கரிசனைகள் உள்ளன – சுதந்திரக்கட்சி\nஎனது அரசாங்கத்திலிருந்த தீவிரவலதுசாரி சக்திகளால் நான்…\nவவுனியாவில் 60 ரூபா தொடக்கம் 80 ரூபா வரை விற்பனையாகும் தேங்காய்\n20வது திருத்தத்துக்கு எதிராக முஸ்லீம் காங்கிரசும் நீதிமன்றம்…\nதமிழ் மக்களுக்கு இன்று தேவைப்படுவது ‘புதிய கூட்டு’ என்ற பெயரிலான…\nஅடையாள உணவு தவிர்ப்புப் போராட்டத்தில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400245109.69/wet/CC-MAIN-20200926200523-20200926230523-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://chennaionline.com/tamil/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE/", "date_download": "2020-09-26T20:57:39Z", "digest": "sha1:JLJH3V5FDUXAPH7UMKWG6TJW5T6D3UEW", "length": 5401, "nlines": 90, "source_domain": "chennaionline.com", "title": "வெங்காயத்தின் விலையால் மத்திய, மாநில அரசுகள் தோல்வி – சித்தராமையா தாக்கு – Chennaionline", "raw_content": "\nவெங்காயத்தின் விலையால் மத்திய, மாநில அரசுகள் தோல்வி – சித்தராமையா தாக்கு\nவெங்காயத்தின் விலை தற்போது ஒரு கிலோ சுமார் ரூ.130 வரை விற்பனையாகிறது. இதனால் ஏழை மற்றும் நடுத்தர மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து கர்நாடக சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-\nவெங்காய விலை உயர்வுக்கு பல்வேறு மாநிலங்களில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக இருக்கலாம். ஆனால் இந்த விலை உயர்வை கட்டுப்படுத்துவதில் மத்திய-மாநில அரசுகள் தோல்வி அடைந்துவிட்டன. மக்களுக்கு தேவையான வெங்காயத்தை மத்திய அரசு உடனே இறக்குமதி செய்திருக்க வேண்டும்.\nகள்ளச்சந்தையில் வெங்காயத்தை பதுக்கி வைத்துள்ளவர்கள் மீது மாநில அரசு நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். ஆனால் அந்த நடவடிக்கையை உடனடியாக எடுக்காமல், மத்திய-மாநில அரசுகள் அலட்சியமாக நடந்து கொண்டுள்ளன. இதனால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.\n← டெல்லி மாநிலம் முழுவதும் இலவச வைபை சேவை\nராகவா லாரன்ஸை வைத்து படம் இயக்கும் வெங்கட் பிரபு →\nசெல்போன், வங்கி கணக்குடன் ஆதார் எண் இணைப்பு – மத்திய அமைச்சரவை சட்ட திருத்தம்\nஅமேதி மக்களுக்கு ராகுல் துரோகம் செய்துவிட்டார் – ஸ்மிரிதி இரானி\nசிறுவர்களுக்கு ஒரு நாள் கமிஷனர் பதவி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400245109.69/wet/CC-MAIN-20200926200523-20200926230523-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"}
+{"url": "https://dailysri.com/2020/08/06/%E0%AE%A8%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%86%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9C%E0%AF%80%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2/", "date_download": "2020-09-26T23:04:54Z", "digest": "sha1:AOQTDIF26X6DH47YHK34XOGNW72QCVWF", "length": 7192, "nlines": 60, "source_domain": "dailysri.com", "title": "நுவரெலியாவில் ஜீவன் முதலிடம் – திகாவும் வெற்றி! நவீன் ‘அவுட்’!! - Daily Sri", "raw_content": "\nஉண்மைகளை வெளியே கொண்டுவரும் உங்கள் ஊடகம்\n[ September 26, 2020 ] அதர்வா, ப்ரியா பவானி சங்கர் திரைப்படம் பற்றிய தகவல்..\tஇலங்கை செய்திகள்\n[ September 26, 2020 ] திலீபனின் படம் இருந்த பத்திரிகையை பறித்த பொலிஸ்\n[ September 26, 2020 ] பிரபாகரன் என்னை கடத்தி திருமணம் செய்தார்; இயக்கத்தை வளர்க்காமல் பெண்களை ஏமாற்றினார் – யுவதி ஒருவர் பரபரப்பு குற்றச்சாட்டு\n[ September 26, 2020 ] யாழில் வயிற்றில் குழந்தையுடன் தூக்கில் தொங்கிய இரு பிள்ளைகளின் தாய்\n[ September 26, 2020 ] யாழில் இராணுவ நிர்வாகம் வீதியில் பயணிப்பவர்களையும் துருவிதுருவி விசாரணை வீதியில் பயணிப்பவர்களையும் துருவிதுருவி விசாரணை\nHomeஇலங்கை செய்திகள்நுவரெலியாவில் ஜீவன் முதலிடம் – திகாவும் வெற்றி\nநுவரெலியாவில் ஜீவன் முதலிடம் – திகாவும் வெற்றி\nநுவரெலியாவில் ஜீவன் முதலிடம் – திகாவும் வெற்றி\nஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைமையிலான கூட்டணி நுவரெலியா மாவட்டத்தில் 5 ஆசனங்களைக் கைப்பற்றியுள்ளது என தெரியவருகின்றது.\nஅத்துடன், ஐக்கிய மக்கள் சக்திக்கு மூன்று ஆசனங்கள் கிடைத்துள்ளன. ஐக்கிய தேசியக்கட்சிக்கு ஒரு ஆசனம்கூட கிடைக்கவில்லை. சுயேட்சையாக போட்டியிட்ட அனுசா சந்தி��சேகரனும் தெரிவாவதற்கான வாக்குகளைப் பெற்றிருக்கவில்லை.\nவிருப்பு வாக்குபட்டியலில் ஜீவன் தொண்டமான் முன்னிலை வகிக்கின்றார் என எமது நிருபர் தெரிவித்தார்\nஅன்புள்ள கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்களுக்கு\nPalitha Thevarapperumaபாலித்த தேவரப்பெருமபாராளுமன்ற உறுப்பினராக இருக்கவேண்டியவர் தோல்வி அடைந்தது பெரும் கவலையை ஏற்படுத்தியதுமக்கள் பாதிக்கப்பட்ட நேரம் அரசியல்வாதிகள் வீட்டில் இருக்கும்போது இவர் ஒருவரே மக்கள் பசிக்கு சோறு போட்டார்\nபிரபாகரன் என்னை கடத்தி திருமணம் செய்தார்; இயக்கத்தை வளர்க்காமல் பெண்களை ஏமாற்றினார் – யுவதி ஒருவர் பரபரப்பு குற்றச்சாட்டு\n13 வயது மாணவி குளிக்கும்போது இரகசியமாக படம்பிடித்த 15 வயது சிறுவர்கள் இருவர் கைது\nநாட்டு மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவித்தல்\nஇரா.சம்பந்தனின் உடல் நிலை பாதிப்பு\nவவுனியா வைத்தியசாலையின் விடுதி ஒன்றில் நடைபாதையில் தூங்கும் நோயாளர்கள்\nஅதர்வா, ப்ரியா பவானி சங்கர் திரைப்படம் பற்றிய தகவல்.. September 26, 2020\nதிலீபனின் படம் இருந்த பத்திரிகையை பறித்த பொலிஸ்\nபிரபாகரன் என்னை கடத்தி திருமணம் செய்தார்; இயக்கத்தை வளர்க்காமல் பெண்களை ஏமாற்றினார் – யுவதி ஒருவர் பரபரப்பு குற்றச்சாட்டு\nயாழில் வயிற்றில் குழந்தையுடன் தூக்கில் தொங்கிய இரு பிள்ளைகளின் தாய்\n வீதியில் பயணிப்பவர்களையும் துருவிதுருவி விசாரணை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400245109.69/wet/CC-MAIN-20200926200523-20200926230523-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://kallaru.com/tag/tips-for-prevent-hair-loss-in-tamil/", "date_download": "2020-09-26T22:55:59Z", "digest": "sha1:MKBZYBHUUXNJQGPDSH2SVQIHRCONK67M", "length": 5970, "nlines": 83, "source_domain": "kallaru.com", "title": "Tips for prevent hair loss in Tamil Archives - Kallaru.com | Perambalur News | Perambalur News today Tips for prevent hair loss in Tamil Archives - Kallaru.com | Perambalur News | Perambalur News today", "raw_content": "\nதேசிய சித்த மருத்துவ நிறுவனத்தில் பி.எஸ்சி பட்டதாரிகளுக்கு வேலை..\nமகளிர் சக்தி மைய, மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்.\nநீட் தோ்வு தற்கொலைகளை தடுக்கக் கோரி பெரம்பலூரில் ஆா்ப்பாட்டம்.\nபெரம்பலூாில் மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து சாலை மறியல்.\nதண்ணீர் கேட்டு வெண்மணி கிராமத்தில் சுவரொட்டி.\nஉங்க தலை முடி கொட்டுதா.. அப்போ உங்களுக்கு தான் இந்த டிப்ஸ்..\nஉங்க தலை முடி கொட்டுதா.. அப்போ உங்களுக்கு தான் இந்த டிப்ஸ்.. அப்போ உங்களுக்கு தான் இந்த டிப்ஸ்..\nதேசிய சித்த மருத்துவ நிறுவனத்தில் பி.எஸ்சி பட்டதாரிகளுக்கு வேலை..\nமகளிர் சக்தி மைய, மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்.\nநீட் தோ்வு தற்கொலைகளை தடுக்கக் கோரி பெரம்பலூரில் ஆா்ப்பாட்டம்.\nபெரம்பலூாில் மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து சாலை மறியல்.\nதண்ணீர் கேட்டு வெண்மணி கிராமத்தில் சுவரொட்டி.\nஷிந்தகா சுரங்கப்பாதை நாளை தற்காலிகமாக மூடப்படுகிறது.\nஓமானில் இருந்து நிரந்தரமாக வெளியேறுபவர்கள் அபராதம் செலுத்த தேவையில்லை.\nவெஜ் கட்லெட் ருசி பார்போம் வாங்க\nசுவையான இலங்கை கத்தரிக்காய் குழம்பு ருசிக்க\nஹைதராபாத் சிக்கன் பிரியாணி சுவையாக செய்யனுமா\nவாடை இல்லாமல் மீன் சமைப்பது எப்படி.\nஉங்க தலை முடி கொட்டுதா.. அப்போ உங்களுக்கு தான் இந்த டிப்ஸ்..\nசருமத்தில் உள்ள எண்ணெய் பசை நீங்க…\nஇயற்கையான முறையில் என்றும் உங்கள் முகத்தை பளிச்சிட\nவெந்தயம் உண்பதால் நம் உடலுக்கு உண்டாகும் பயன்கள்..\nஎளிதாகக் கிடைக்கும் புதினாவில் உள்ள மருத்துவ பயன்கள்\n இதை செய்யுங்கள், இதை தவிருங்கள்.\nஉடம்பை பாதுகாக்க சிம்பிளான சில டிப்ஸ்.\n உங்களுக்குத் தேவையான புரதம் முழுவதும் ‘பிஸ்தா’ விலே இருக்கிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400245109.69/wet/CC-MAIN-20200926200523-20200926230523-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://kalakkalcinema.com/author/kalakkal/", "date_download": "2020-09-26T21:50:36Z", "digest": "sha1:RGNVBYH4CF2PMRTPZ2GEYI5CLSMLJBPN", "length": 3224, "nlines": 111, "source_domain": "kalakkalcinema.com", "title": "Admin, Author at Kalakkal Cinema", "raw_content": "\nபாவாடை தாவணியில் பளிச்சிடும் கவர்ச்சி சக்ஷி அகர்வால் வெளியிட்ட புகைப்படம் – வர்ணித்துக் தள்ளும்...\nவிஷால் ரசிகர்களின் பிறந்தநாள் கொண்டாட்டம் – மகிழ்ச்சியில் மக்கள்\nகொரோனாக்காக விஜய் அளித்த நிதியுதவி – மிரண்டு போன பிரபலங்கள்\nநயன்தாராவை வெளுத்து வாங்கும் ஸ்ரீரெட்டி\nவிஜயகாந்த் தான் உண்மையான சூப்பர் ஸ்டார் – பிரபல முன்னணி ஹீரோ பாராட்டு\nஅஜித் படம் நல்லா இருக்கணும்னு அவசியம் இல்ல – Rishi Rithvik Opens Up\nவிஜய் எப்போதுமே கில்லிதான் – வாத்தி கம்மிங் சரவெடி தான்\nவிக்ரமுக்கு கிஃப்ட் கொடுத்த கோப்ரா பட இயக்குநர்\nவிஜய் ரொம்ப லக்கி – பிரபல இயக்குனர் பேரரசு ஓபன் டாக்\nஅஜித் செய்த உதவி – மாதவன் சொல்லும் சீக்ரட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400245109.69/wet/CC-MAIN-20200926200523-20200926230523-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"}
+{"url": "https://tamillyrics143.com/lyrics/yethanai-jenmam-eduthalum-song-lyrics/", "date_download": "2020-09-26T21:19:20Z", "digest": "sha1:BLZQKKJI4SSCVEDRK53UF6QI4SWMZWET", "length": 7010, "nlines": 175, "source_domain": "tamillyrics143.com", "title": "Yethanai Jenmam Eduthalum Song Lyrics", "raw_content": "\nஎன்னுயிர் என்றும் உன்னை சேரும்\nநீ வேணுண்டா என் செல்லமே\nநீ வேணுண்டா என் செல்லமே\nஎன்னுயிர் என்றும் உன்னை சேரும்\nமனசு குள்ளே வாசல் தெளித்து\nஉந்தன் பெயரை கோலம் போட்டு\nகாலம் எல்லாம் காவல் இருப்பேனே\nஉயிர் கரையிலே உன் கால் தடம்\nமன சுவரிலே உன் புகை படம்\nஉன் சின்ன சின்ன மீசையினை\nஉன் ஈரம் சொட்டும் கூந்தல் துளி\nஉயிர் காதல் சொல் எடுத்து\nஅவன் போட்டான் கை எழுத்து\nஎன்னுயிர் என்றும் உன்னை சேரும்\nநீ வேணுண்டா என் செல்லமே\nநீ வேணுண்டா என் செல்லமே\nஉன்னை பார்க்க கண்கள் இமைக்கும்\nஇமைக்கும் நொடியில் பிரிவு கலக்கும்\nநீ பார்க்கிறாய் நான் சரிகிறேன்\nநீ கேட்கிறாய் நான் தருகிறேன்\nநீ கட்டி கொள்ள உன்னை மெல்ல\nமெத்தை பக்கம் கூட்டி செல்வேன்\nநான் மறுப்பேன் முதல் தடவை\nநான் பெறுவேன் சில தடவை\nஇன்று தருவேன் உன் நகலை\nஎன்னுயிர் என்றும் உன்னை சேரும்\nநீ வேணுண்டா என் செல்லமே\nநீ வேணுண்டா என் செல்லமே\nEnai Noki Paayum Thota (எனை நோக்கி பாயும் தோட்டா)\nNamma Veettu Pillai(நம்ம வீட்டு பிள்ளை)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400245109.69/wet/CC-MAIN-20200926200523-20200926230523-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}
+{"url": "https://www.seithipunal.com/topic/tamilnadu", "date_download": "2020-09-26T21:57:38Z", "digest": "sha1:NIPMXZB5D7HXMONTHQVX5BKHLCX3YZO4", "length": 6855, "nlines": 91, "source_domain": "www.seithipunal.com", "title": "Tamil News | Latest Tamil News | Tamil News Online | Seithipunal", "raw_content": "\nநண்பனின் ஆன்மா சாந்தியடைய மோட்ச தீபம்.. கண்ணீருடன் நெகிழ்ச்சியை ஏற்படுத்தும் விஷயம்.\nகம்பி நீட்ட முயன்ற காதலன்.. காவல் நிலையத்தில் காவற்படை சூழ நடந்த திருமணம்.\nமுகக்கவசம் அணியாமல் வந்தால் சம்பவ இடத்தியிலேயே கொரோனா சோதனை.. மாஸ் மாவட்ட நிர்வாகம்.\nஈழவிடுதலைப் போராட்டத்தின் போக்கையே புரட்டிப்போட்டப் புரட்சியாளன் திலீபன்... சீமான் சூளுரை.\n#Breaking: இன்று தமிழகத்தில் 5,647 பேருக்கு கொரோனா உறுதி..\nபாம்பு கடிக்கு மருந்து இல்லை... பரிதாபமாக உயிரிழந்த சிறுமி.. அரியலூரில் சோகம்.\nமுதல்வரின் தலைமையில் ஆலோசனை.. விரைவில் அதிகாரபூர்வ தகவல்.. அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு.\nபழிக்கு பழி.. இரண்டு குடும்பத்தையே கொன்று குவித்த முன்விரோதம்.. நாங்குநேரியில் பேரதிர்ச்சி.\n#Breaking: பா.ஜ.க தலைமை வெளியிட்ட அறிவிப்பு.. வருத்தத்தில் எச்.ராஜா.\nஉயிருடன் உள்ள அமைச்சருக்கு இரங்கல் தெரிவித்து அதிரவைத்த செல்லூர் ராஜு.. அதிர்ந்துபோன அதிகாரிகள்.\nதமிழகம் முழுவதும் வெளுத்து வாங்கப்போகும் மழை.. வானில��� மையம் அறிவிப்பு.\nசட்டமன்ற தேர்தலில் சீட்டை மாற்றிக்கொடுக்க பிளான்.. அமைச்சருக்கு ஆப்படிக்க பரபரப்பு திட்டம்.\n#BigBreaking: 2 பெண்கள் வெடிகுண்டு வீசி கொலை.. நாங்குநேரி அருகே பதற்றத்தால், காவல்துறை குவிப்பு.\nபோஸ்டர் ஒட்டுவதில் தகராறு.. திமுக - பாஜக மீண்டும் மோதல்... காவல்துறையினர் குவிப்பு.\nலாரி லாரியாக சிக்கும் கஞ்சா.. கிலோ கணக்கில் பறிமுதல் செய்யும் காவல்துறை.. திண்டுக்கல், தேனி மாவட்டங்களில் பகீர்.\nவிவசாயிகளின் நீண்டநாள் கோரிக்கை.. ஒற்றை ஆளாக தொடர்ந்து வலியுறுத்தும் மருத்துவர் இராமதாஸ்.\nசசிகலா விடுதலை விவகாரம்.. பெங்களூர் சிறை தலைமை அதிகாரிக்கு பரபரப்பு கடிதம்.\nமகளுடன் சண்டை... வயதான தம்பதி எடுத்த விபரீத முடிவு.. காத்திருந்த அதிஷ்டம்.\nஇடுப்பு, முதுகு வலி எல்லாம் இனி பறந்து போய் விடும்.\nசச்சின் டெண்டுல்கர் மகள், அந்த வீரருடன் காதலில் விழுந்தாரா\nகள்ளக்காதலை தட்டிக்கேட்ட கணவனை கைலாசத்திற்கு அனுப்பிய மனைவி.\nஅண்ணன் மீது பகை.. தங்கையை கெடுத்து.. ஆண்மையை நிரூபித்த கேவல பிறவிகள்.\nதொடர் தோல்விக்கு பிறகு, சிஎஸ்கே எடுத்த அதிமுக்கிய முடிவு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400245109.69/wet/CC-MAIN-20200926200523-20200926230523-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://dheivegam.com/navadhanya-dhanam-palangal/", "date_download": "2020-09-26T21:48:27Z", "digest": "sha1:HULOLW7ACXK6SQWGVTEN2KXLRZNO6VXE", "length": 17556, "nlines": 115, "source_domain": "dheivegam.com", "title": "நவதானியங்கள் கிரகங்கள் | Navadhanya for navagraha in Tamil", "raw_content": "\nHome ஜோதிடம் இரட்டிப்பு லாபம் பெற உங்கள் தொழிலுக்கு உரிய நவதானியத்தை இப்படி தானம் செய்யுங்கள்\nஇரட்டிப்பு லாபம் பெற உங்கள் தொழிலுக்கு உரிய நவதானியத்தை இப்படி தானம் செய்யுங்கள்\nஒரு மனிதனின் வாழ்க்கையை எப்படி நவகிரகங்கள் வழி நடத்தி செல்கிறதோ அதே போல் நவதானியங்கள் அந்த ஒன்பது கிரகங்களுக்கும் உகந்ததாக இருக்கின்றன. ஒவ்வொரு கிரகத்திற்கும், ஒவ்வொரு தானியம் ஜோதிட சாஸ்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த நவதானியங்கள் குறிப்பிட்ட கிழமையில் பூஜைகளின் பொழுது அந்தந்த கிரகத்திற்கு நைவேத்யமாக படைக்கப்படுகிறது. எந்த நாளில் அதே போல் நவதானியங்கள் அந்த ஒன்பது கிரகங்களுக்கும் உகந்ததாக இருக்கின்றன. ஒவ்வொரு கிரகத்திற்கும், ஒவ்வொரு தானியம் ஜோதிட சாஸ்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த நவதானியங்கள் குறிப்பிட்ட கிழமையில் பூஜைகளின் பொழுது அந்தந்த கிரகத்திற்கு நைவேத்யமாக படைக்கப்படுகிறது. எந்த நாளில் எந்த நவதானியத்தை வழிபட்டால் என்ன பலன்கள் கிடைக்கும் என்பதை தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.\nவேலை தேடுபவர்கள், அரசு வேலை தேடுபவர்கள், ஆண் குழந்தை வேண்டுபவர்கள், அரசியல் மற்றும் தொழில் சார்ந்த பதவி உயர்வு எதிர்பார்ப்பவர்கள், வம்சா வழியாக தொழில் செய்து வருபவர்கள் ஞாயிற்றுக் கிழமையில் சூரிய பகவானுக்கு உரிய தானியமாக இருக்கும் கோதுமையை தானம் செய்து வந்தால் நினைத்தது நிறைவேறும். ஞாயிறு அன்று கோதுமையால் செய்த உணவுகளை வைத்து சூரிய பகவானை வழிபடலாம்.\nஜாதகத்தில் சந்திரன் நீசம் பெற்றிருந்தால், திங்கள் கிழமைகளில் நவ தானியத்தில் பச்சரிசியை தானம் செய்து வரலாம். சந்திரனுக்கு உரிய தானியம் பச்சரிசி தான். வாகன ரீதியான தொழில் செய்பவர்கள் அல்லது வாகனங்களில் தொழில் செய்பவர்கள் கவிதை, கதை, இலக்கியம் தொடர்பான பணிபுரிபவர்கள், வெளிநாடு செல்வதற்கு முயற்சி செய்பவர்கள், உணவு சார்ந்த தொழில் செய்பவர்கள் சந்திர பகவானை வழிபட்டு திங்கட்கிழமையில் பச்சரிசியை தானமாக வழங்கலாம்.\nசெவ்வாய் பகவானுக்கு உகந்த தானியம் துவரை ஆகும். மருத்துவம் சார்ந்த விஷயங்களில் பணிபுரிபவர்கள், உணவு சார்ந்த விஷயங்களில் பணிபுரிபவர்கள், விளையாட்டு சார்ந்த விஷயங்களில் பணிபுரிபவர்கள், கட்டிடத் தொழில் செய்பவர்கள், வீடு மனை தொடர்பான தொழில் செய்பவர்கள், விவசாய இயந்திரங்கள் தயார் செய்பவர்கள் செவ்வாய்க்கிழமையில் செவ்வாய் பகவானை வேண்டிக் கொண்டு இயன்றவரை துவரையை தானமாக வழங்கி வரலாம். இதனால் மிகப்பெரிய நன்மைகள் அவர்களுக்கு கிடைக்கும். தொழில் விருத்தி அடையும் என்பது ஐதீகம்.\nஅழகு சார்ந்த தொழில் துறையில் இருப்பவர்கள், கல்வி, எழுத்து, கமிஷன், மளிகை, ஏஜென்சி, தரகு, கணக்கு, வங்கி சார்ந்த தொழில் துறையில் பணிபுரிபவர்கள் புதன் பகவானை வழிபாடு செய்து புதன் பகவானுக்கு உரிய நவ தானியத்தில் ஒன்றான பச்சைப் பயறை இயன்றவரை மற்றவர்களுக்கு தானம் செய்து வந்தால் தொழில் வளம் சிறக்கும் என்பது ஐதீகம். ஜாதகத்தில் புதன் நீசம் பெற்றிருந்தால் புதன் கிழமையில் பச்சைபயறு தானம் செய்வது சிறந்த பலனை தரும்.\nகுழந்தை வரம் வேண்டுவோர், திருமண சுப காரியம் கைகூட, வேலை, தொழில், கல்வி போன்ற அனைத்திற்கும் ���ுரு பகவானை வழிபட நன்மைகள் உண்டாகும். குறிப்பாக உபன்யாசம், உபதேசம், வட்டி, அடகு, பைனான்ஸ், கிளப், மருத்துவம், சட்டம், கல்வி, வங்கி போன்றவற்றுடன் தொடர்புடைய பணிபுரிபவர்கள், பேச்சைத் தொழிலாகக் கொண்டவர்கள் வியாழன் கிழமை தோறும் குரு பகவானுக்கு உரிய தானியமாக விளங்கும் கொண்டைக்கடலையை தானமாக வழங்கி வரலாம்.\nஜாதகத்தில் சுக்கிரன் நீசம் பெற்றிருந்தால், திருமண வாழ்க்கையில் பிரச்சனை இருப்பவர்கள், வெள்ளிக்கிழமை தோறும் சுக்ர பகவானை வழிபட்டு மொச்சை தானியத்தை தானமாக வழங்கி வரலாம். ஆடை, ஆபரணம், நகை, அழகு போன்ற பெண்கள் தொடர்பான விஷயங்களை தொழிலாக செய்பவர்கள் வெள்ளிக்கிழமையில் மொச்சையை தானமாக வழங்கி வந்தால் சகல நன்மைகளும் வந்து சேரும்.\nஇது நாம் அனைவரும் அறிந்தது தான். சனி பகவானுக்கு உரிய தானியமாக கருப்பு எள் இருக்கிறது. சனி ஒவ்வொருவர் ஜாதகத்திலும் குறிப்பிட்ட ஆண்டுகள் வரை பிரச்சனைகளை உண்டு பண்ணுவார். அதில் ஏழரை சனி, அர்த்தாஷ்டம சனி, அஷ்டம சனி, கண்டக சனி, ஜென்ம சனி என்று வகைப்படுத்தப்பட்டுள்ளன. அதனால் வரக்கூடிய பாதிப்புகளை குறைத்துக் கொள்வதற்கு சனிக்கிழமை தோறும் எள் அல்லது எள் கலந்த உணவுகளை தானமாக வழங்கி வருவது மிகுந்த நன்மைகளை வாரி வழங்கும். உடல் உழைப்பை அதிகம் கொடுக்கும் உழைப்பாளிகள், தோல், காலணி, இரும்பு, பழைய பொருட்கள், சட்டம், கால்நடை, சாலை தொடர்பான விஷயங்களை தொழிலாகக் கொண்டவர்கள், கூலித் தொழிலாளர்கள் எள் கலந்த உணவை காகத்திற்கு சனிக்கிழமைகளில் வைத்து வர நிறைய பலன்களைத் தரும். எள் தானம் செய்து வந்தால் எந்த துன்பமும் உங்களை நெருங்காது.\nநவ தானியத்தில் உளுந்து ராகு பகவானுக்கு உகந்த தானியம் ஆகும். ராகு தோஷம் கொண்டவர்கள், வெளிநாடு சார்ந்த தொழில் செய்பவர்கள், சூது, மது, இறைச்சி, தோல் போன்றவை தொடர்புடைய விஷயங்களில் பணிபுரிபவர்கள், ட்ரான்ஸ்போர்ட், சூப்பர் மார்க்கெட் போன்ற தொழில் செய்பவர்கள் சனிக்கிழமை அன்று ராகு பகவானுக்கு உரிய உளுந்தை அல்லது உளுந்து கொண்டு செய்த உணவை தானமாக வழங்கி வருவதால் ஏற்றம் மிகுந்த பலன்கள் கிடைக்கும்.\nஜாதகத்தில் கேது நீசம் பெற்றிருந்தால் கேது பகவானுக்கு உரிய தானியமாக இருக்கும் கொள்ளு செவ்வாய் மற்றும் சனிக்கிழமைகளில் தானம் செய்து வரலாம். மேலும் ஆன்மீகம், ஜோதிடம், புரோகிதம், தரகு, தூதரகம், துப்புரவு, டிடெக்டிவ் தொடர்பான பல விஷயங்களில் தொழில் செய்பவர்கள் நிம்மதியான வாழ்வு கிடைக்க செவ்வாய் மற்றும் சனிக்கிழமைகளில் கேது பகவானை வேண்டிக் கொண்டு கொள்ளு தானம் செய்து வருவது நல்லது.\nஎல்லாரையும் வயிறு குழுங்க சிரிக்க வைக்க எந்த ராசிக்காரர்களால் முடியும் நீங்களும் இந்த ராசியில் ஒருவரான்னு தெரிஞ்சிக்கனுமா\nஇது போன்ற ஜோதிடம் சார்ந்த பல தகவல்களை அறிந்து கொள்ள எங்களோடு இணைந்திருங்கள்.\nநீங்கள் இப்படி இருந்தால், உங்களுக்கு கெட்ட நேரம் வந்தால் அது இப்படி தான் தாக்கும் தெரிந்து கொள்ளுங்கள்\nபகல் கனவு பலிக்காது என்பது உண்மையா எந்த நேரத்தில் காணும் கனவு பலிக்கும் என்று பஞ்சாங்கம் கூறுகிறது தெரியுமா\nஎல்லாரையும் வயிறு குழுங்க சிரிக்க வைக்க எந்த ராசிக்காரர்களால் முடியும் நீங்களும் இந்த ராசியில் ஒருவரான்னு தெரிஞ்சிக்கனுமா\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400245109.69/wet/CC-MAIN-20200926200523-20200926230523-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://dheivegam.com/today-rasi-palan-12-03-2018/", "date_download": "2020-09-26T21:33:18Z", "digest": "sha1:33CXI6HGVP5XF67VJNGLKIRHUDD36SLG", "length": 15754, "nlines": 120, "source_domain": "dheivegam.com", "title": "இன்றைய ராசி பலன் – 12-03-2018 | Today Rasi Palan", "raw_content": "\nHome ஜோதிடம் ராசி பலன் இன்றைய ராசி பலன் – 12-03-2018\nஇன்றைய ராசி பலன் – 12-03-2018\nஅனுகூலமான நாள். சகோதரர்களால் வீண்செலவுலகள் உண்டாகும். திடீர் பயணம் மேற்கொள்வீர்கள். தந்தை வழியில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். அலுவலகத்தில் எதிர்பாராத சலுகைகள் கிடைக்கும். விருந்தினர்கள் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். வியாபாரம் வழக்கம் போல் காணப்படும். பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பார்த்த பார்த்த பணம் வந்து சேரும்.\nபுதிய முயற்சிகள் தவிர்த்து கொள்ளுங்கள். தாயின் தேவைகளை பூர்த்தி செய்விர்கள். உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். அலுவகத்தில் சாதகமான சூழல் காணப்படும். எதிர்பார்த்த பணம் வந்து சேர தாமதமாகும். வியாபாரத்தில் பணியாளர்களுடன் பிரச்சனையில் ஈடுபடவேண்டாம். கார்த்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வாழ்க்கைத்துணைவியால் அனுகூலம் உண்டாகும்.\nஅரசாங்கம் சார்ந்த பணிகள் தாமதமாகும். உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்பட��ம். மாலையில் கல்லூரி நண்பர்களை சந்திப்பீர்கள். கணவன் மனைக்குள் அந்நோனியம் உண்டாகும். வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விட கூடுதலான லாபம் கிடைக்கும். திடீர் பயணம் மேற்கொள்வீர்கள். புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு நண்பர்களால் அனுகூலம் உண்டாகும்.\nபுதிய முயற்சியில் ஈடுபட வேண்டாம். வாழ்க்கைத்துணை வழியில் வீண்செலவுகள் உண்டாகும். சகோதரர்களால் அனுகூலம் உண்டாகும். எதிர்பார்த்த பணம் தாமதமாக வந்து சேரும். குடும்பத்தாருடன் வெளியூர் பயணம் மேற்கொள்ள நேரிடும். வியாபாரத்தில் பங்குதாரர்களால் விற்பனை குறைவாக இருக்கும். பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அனுகூலமான நாள்.\nசிலருக்கு புதிய பொருட்களை வாங்கும் யோகம் உண்டாகும். தாய் வழி உறவுகளால் ஆதாயம் கிடைக்கும். குடும்பத்தில் அனைவரையும் அனுசரிச்சி செல்லுங்கள். உறவினர்கள் வீட்டு விசேஷங்களுக்கு மாலையில் செல்விர்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விட கூடுதலான லாபம் கிடைக்கும். பூரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பயணங்களை தவிர்த்து கொள்ளுங்கள்.\nஇதையும் படிக்கலாமே:மாசி மாத ராசி பலன்\nகணவன் மனைக்குள் அந்நோனியம் அதிகரிக்கும். சிலர் குலதெய்வ கோவில்களுக்கு பயணம் மேற்கொள்வீர்கள். எதிர்பார்த்த பணம் வந்து சேரும். சகோதரர்களால் வீண்செலவுகள் ஏற்படும். அலுவலகத்தில் வழக்கமான பணிகள் காணப்படும். வியாபாரத்தில் விற்பனை இன்று சுமாராகத்தான் இருக்கும். ஹஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பிற்பகலுக்கு புதிய முயற்சியில் ஈடுபடுங்கள்.\nமன தகிரியாத்துடன் இருப்பிர்கள். தந்தையின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். குடும்பத்தாருடன் பிரார்த்தனைகளை நிறைவேற்ற பயணம் மேற்கோள்வீர்கள். எதிர்பார்த்த பணம் வந்து சேர தாமதமாகும். இன்று மாலையில் புதிய நண்பர்கள் அறிமுகமாவார்கள். வியாபாரம் வழக்கம் போல் காணப்படும். சுவாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பயணங்களை தவிர்த்து கொள்ளுங்கள்.\nதாய் வழியில் இருந்து உதவி கேட்டு வருவார்கள். குடும்பத்தாரின் தேவைகளுக்காக வீண்செலவுகள் உண்டாகும். அதனால் கடன் வாங்க நேரிடும். கணவன் மனைக்குள் அந்நோனியம் உண்டாகும். திடீர் பயணம் மேற்கொள்வீர்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். பணியாளர்களால் சிறுசி��ு பிரச்சனைகள் வந்து போகும். கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் அதிர்ஷ்டமான நாளாக அமையும்.\nஅனுகூலமான நாள். பிள்ளைகளின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். சிலர்க்கு திடீர் பயணம் மேற்கொள்வீர்கள். அலுவலகத்தில் பணியாளர்களை அனுசரிச்சி செல்லுங்கள். எதிர்பார்த்த பணம் வந்து சேரும். தாய் வழியில் எதிர்பார்த்த நன்மைகள் கிடைக்கும். வியாபாரம் வழக்கம் போல் காணப்படும். சகோததரர்கள் உங்கள் உதவி தேடி வருவார்கள். பூராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தந்தை வழியில் அனுகூலம் உண்டாகும்.\nமகிழ்ச்சியான நாள். சிலர் பிரார்த்தனைகளை நிறைவேற்ற குடும்பத்தாருடன் வெளியூர் பயணம் மேற்கொள்வீர்கள். குடும்பத்தாரின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். எதிர்பார்த்த பணம் வந்து சேரும். மாலையில் பள்ளி நண்பர்களை சந்திப்பீர்கள். அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய முயற்சிகளை தவிர்த்து கொள்ளுங்கள்.\nபுதிய முயற்சிகளில் ஈடுபட வேண்டாம். வாழ்க்கையிதுணைவியால் வீட்டில் சுபகாரியங்கள் நடக்கக்கூடும். சிலருக்கு எதிர்பாராத பணம் வந்து சேரும். தாய் வழியில் எதிர்பார்த்த காரியங்களில் அனுகூலம் உண்டாகும். புதிய நண்பர்களால் ஆதாயம் உண்டாகும். வியாபாரத்தில் பணியாளர்களால் விற்பனை சுமாராகத்தான் இருக்கும். சதயம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பார்த்த பணம் வந்து சேரும்.\nபுதிய முயற்சிகளை தவிர்த்து கொள்ளுங்கள். உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். அரசாங்கம் சார்ந்த காரியங்கள் சுலபமாக முடியும். மாலையில் நண்பர்களை சந்தித்து உரையாடுவீர்கள் . எதிர்பார்த்த பணம் வந்து சேர தாமதமாகும். வியாபாரம் வழக்கம் போல் காணப்படும். உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய் வழியில் அனுகூலம் உண்டாகும்.\nஅனைத்து ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன் எல்லோருக்கும் நன்மை அளிக்க இறைவனை பிராத்திப்போம்.\nஇன்றைய ராசி பலன் – 27-09-2020\nஇன்றைய ராசி பலன் – 26-09-2020\nஇன்றைய ராசி பலன் – 25-09-2020\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400245109.69/wet/CC-MAIN-20200926200523-20200926230523-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ferralgasa.com/ta/intoxic-review", "date_download": "2020-09-26T21:28:08Z", "digest": "sha1:6NFF4KRTRWI23OCVVZ2DGIZW5TZTE4PC", "length": 28879, "nlines": 102, "source_domain": "ferralgasa.com", "title": "Intoxic ஆய்வு | சிறந��த முடிவுகளுக்கான 10 குறிப்புகள்!", "raw_content": "\nஎடை இழப்புமுகப்பருஇளம் தங்கதனிப்பட்ட சுகாதாரம்மேலும் மார்பகCelluliteசுறுசுறுப்புசுகாதார பராமரிப்புமுடிசருமத்தை வெண்மையாக்கும்சுருள் சிரைநிலைத்திருக்கும் ஆற்றலைக்தசைத்தொகுதிமூளை திறனை அதிகரிக்கஒட்டுண்ணிகள்நீண்ட ஆணுறுப்பின்பெரோமொநெஸ்சக்திபெண் வலிமையைமுன் பயிற்சி அதிகரிப்பதாகபுரோஸ்டேட்புரதம் பார்கள்புகைகுறைவான குறட்டைவிடுதல்மன அழுத்தம் குறைப்புடெஸ்டோஸ்டிரோன் அதிகரிக்கஅழகான கண் முசி\nIntoxic : ஒட்டுண்ணி கட்டுப்பாட்டின் நோக்கத்திற்காக மிகவும் சக்திவாய்ந்த தயாரிப்புகளில் ஒன்றை வாங்க வேண்டுமா\nIntoxic வரும்போது Intoxic அரிதாகவே சுற்றி வருகிறது - காரணம் என்ன சோதனை அறிக்கைகளை நீங்கள் நம்பினால், \"ஏன்\" விரைவாக அடையாளம் காணப்படுகிறது: Intoxic முற்றிலும் எளிதானது மற்றும் Intoxic நம்பகமான Intoxic. டைவர்மிங்கின் போது தயாரிப்பு எந்த அளவிற்கு, எவ்வளவு பாதுகாப்பாக செயல்படுகிறது, இந்த வழிகாட்டியைப் படியுங்கள்.\nIntoxic பற்றிய மிக முக்கியமான தகவல்கள்\nஒட்டுண்ணிகளுடன் சண்டையிடும் நோக்கத்திற்காக Intoxic தயாரிக்கப்பட்டது. நுகர்வோர் தயாரிப்பை சுருக்கமாகவும் நீண்ட காலத்திலும் பயன்படுத்துகின்றனர் - விரும்பிய முடிவுகள் மற்றும் வெவ்வேறு தனிப்பட்ட பலங்களைப் பொறுத்து.\nஇணையத்தில் சோதனை அறிக்கைகளிலிருந்து தொடர்புடைய பதிவைப் பார்க்கும்போது, இந்த பயன்பாட்டின் பகுதிக்கு இது நிச்சயமாக திறமையானது. அதனால்தான் இந்த தீர்வு குறித்த அனைத்து பின்னணி தகவல்களையும் பட்டியலிட விரும்புகிறோம்.\nமறந்துவிடக் கூடாது: இந்த தயாரிப்புக்கு நீங்கள் ஒரு வாய்ப்பை வழங்கியவுடன், நீங்கள் இயற்கையை அடிப்படையாகக் கொண்ட மற்றும் முற்றிலும் இணக்கமான தயாரிப்பு பெறுவீர்கள். இந்த துறையில் பல வருட வழக்கங்களை நிச்சயமாக அசல் உற்பத்தியாளர் வழங்க முடியும். உங்கள் திட்டத்தின் சாதனைகளில் இந்த உண்மை உங்களுக்கு இயல்பாகவே வருகிறது.\nபெரும்பாலான வாசகர்கள் தங்கள் Intoxic -ஐ இந்த கடையில் வாங்குகிறார்கள்.\nIntoxic, நிறுவனம் இவ்வாறு ஒரு தயாரிப்பு தயாரிக்கிறது, இது குறிப்பாக ஒட்டுண்ணி கட்டுப்பாட்டு நோக்கத்திற்காக உதவுகிறது.\nதயாரிப்பு இந்த பணிக்காக பிரத்தியேகமாக தயாரிக்கப்படுகிறது - அசாதாரணமானது, ஏனென்றால் பெரும்பாலான உற்பத்தியாளர்கள் பல சிக்கலான பகுதிகளை நிவர்த்தி செய்வதற்கான வழிமுறைகளை உருவாக்குகிறார்கள், முடிந்தவரை பரந்த அளவிலான விளம்பர உரிமைகோரல்களை அழுத்துவதன் நோக்கத்திற்காக.\nஇதன் விளைவாக, ஊட்டச்சத்து சப்ளிமெண்ட்ஸ் வகையிலிருந்து தயாரிப்புகளின் விஷயத்தில் செயலில் உள்ள பொருட்கள் தொடர்ந்து போதுமான அளவில் குவிக்கப்படுவதில்லை. அந்த காரணத்திற்காகவே, பெரும்பாலான தயாரிப்புகள் வேலை செய்யாது.\nIntoxic தயாரிக்கும் நிறுவனம் ஒரு Intoxic வழியாக தயாரிப்புகளை விற்கிறது. எனவே இது மிகவும் மலிவானது.\nஉற்பத்தியின் ஒவ்வொரு மூலப்பொருளையும் பகுப்பாய்வு செய்வது அதிக அர்த்தத்தைத் தராது, அதனால்தான் நாங்கள் மிகவும் சுவாரஸ்யமான 3 இல் கவனம் செலுத்துகிறோம்.\nபொதுவாக, பொருட்களின் வகை மட்டும் அதன் செயல்திறனுக்கு எந்த வகையிலும் தீர்க்கமானதல்ல என்று கூறலாம், ஆனால் பரிந்துரைக்கப்பட்ட அளவின் அளவு.\nஅதிர்ஷ்டம் இருப்பதால், நுகர்வோர் நிச்சயமாக Intoxic பற்றி கவலைப்படத் தேவையில்லை - மாறாக: தற்போதைய முடிவுகளின் பார்வையில் அந்த பொருட்கள் மிகவும் திரட்டப்படுகின்றன. இந்த கட்டுரையை TestRX போன்ற பிற தயாரிப்புகளிலிருந்து வேறுபடுத்துகிறது.\nஇந்த அம்சங்கள் Intoxic ஒரு திருப்திகரமான தயாரிப்பாக Intoxic :\nகுறிப்பாக, முகவரைப் பயன்படுத்தும் போது எழும் டஜன் கணக்கான நன்மைகள் கையகப்படுத்தல் ஒரு நல்ல முடிவாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை:\nஉங்களுக்கு மருத்துவர் அல்லது டன் மருந்துகள் தேவையில்லை\nIntoxic ஒரு சாதாரண மருந்து அல்ல, எனவே நன்கு ஜீரணிக்கக்கூடியது மற்றும் அதே நேரத்தில் குறைந்த பக்க விளைவுகள்\nஉங்கள் பிரச்சினையால் உங்களைப் பார்த்து சிரிக்கும் ஒரு மருத்துவரையும் மருந்தாளரையும் நீங்கள் கண்டுபிடிக்கத் தேவையில்லை\nஇது ஒரு ஆர்கானிக் தயாரிப்பு என்பதால், அதை வாங்குவது செலவு குறைந்தது மற்றும் கொள்முதல் செயல்முறை முற்றிலும் சட்டபூர்வமானது மற்றும் மருந்து இல்லாமல் உள்ளது\nஒட்டுண்ணி கட்டுப்பாடு பற்றி பேச விரும்புகிறீர்களா இல்லை அவ்வாறு செய்ய எந்த காரணமும் இல்லை, குறிப்பாக இந்த தயாரிப்பு இல்லாமல் நீங்களே ஆர்டர் செய்யலாம்\nIntoxic எந்த அளவிற்கு Intoxic உதவுகிறது\nIntoxic உண்மையில் எவ்வாறு Intoxic என்பதைப் பற்றி மேலும் அறிய, பொருட்கள் தொடர்பான விஞ்ஞான நிலைமைய��ப் பார்ப்பது உதவுகிறது.\nபின்னர், பிற பயனர்களின் கருத்துகளையும் பார்ப்போம், ஆனால் முதலில், Intoxic பற்றி நிறுவனம் எங்களிடம் என்ன சொல்ல வேண்டும் Intoxic :\nIntoxic ஆவணங்கள் சப்ளையர் மற்றும் வாடிக்கையாளர் இருவரும் Intoxic மற்றும் ஆய்வுகள் மற்றும் மதிப்புரைகளில் கூட பிரதிபலிக்கிறது.\nIntoxic என்ன பேசுகிறது, Intoxic எதிராக என்ன\nமலிவான சலுகைகள் எதுவும் கிடைக்கவில்லை\nநேர்மறையான முடிவுகளுடன் என்னை சோதிக்கிறது\nஅன்றாட வாழ்க்கையில் பயன்படுத்த எளிதானது\nநீங்கள் இப்போது உறுதியாக நினைக்கிறீர்கள்: தேவையற்ற பக்க விளைவுகள் உள்ளதா\nதீங்கற்ற இயற்கை Intoxic இந்த கலவை குறித்து Intoxic ஒரு மருந்து இல்லாமல் Intoxic.\nஉற்பத்தியாளர் அல்லது அறிக்கைகள் மற்றும் நெட்வொர்க்கில் உள்ள மதிப்புரைகள் இரண்டும் ஒப்புக்கொள்கின்றன: தயாரிப்பு பயன்பாட்டில் தேவையற்ற விளைவுகளை ஏற்படுத்தாது.\nபயனர்கள் வழிகாட்டுதல்களை தீவிரமாக எடுத்துக் கொண்டால் மட்டுமே அனைத்தையும் உள்ளடக்கிய உத்தரவாதம் இருக்கும், ஏனெனில் தயாரிப்பு மிகவும் தீவிரமாக செயல்படுகிறது.\nஇந்த காரணத்திற்காக, நீங்கள் நம்பகமான விற்பனையாளர்களிடமிருந்து மட்டுமே தயாரிப்பை ஆர்டர் செய்கிறீர்கள் என்பதை மதிக்க வேண்டும் - எங்கள் சேவையைப் பின்பற்றுங்கள் - சாயல்களை (போலிகளை) தவிர்க்க. ஒரு கள்ள தயாரிப்பு, முதல் பார்வையில் குறைந்த விலை உங்களைத் தூண்டினாலும், பெரும்பாலும் எந்த விளைவுகளையும் ஏற்படுத்தாது மற்றும் மோசமான நிலையில் ஆபத்தானது.\nஇந்த சந்தர்ப்பங்களில் நீங்கள் இந்த தயாரிப்பைப் பயன்படுத்த முடியாது:\nபின்வரும் சூழ்நிலைகள் உங்களைப் பாதித்தால், தீர்வுக்கு எதிராக நாங்கள் கடுமையாக அறிவுறுத்துகிறோம்:\nஉங்களுக்கு இன்னும் 18 வயது ஆகவில்லை.\nபிரச்சினை: நீங்கள் அடிக்கடி போலி தயாரிப்புகளையை வாங்குகிறீர்கள். பிரச்சினை: நீங்கள் அடிக்கடி போலி தயாரிப்புகளையை வாங்குகிறீர்கள்.\nIntoxic மூலம் ஒரு சிகிச்சை மூலம் செல்ல அவர்களுக்கு விருப்பம் இல்லை.\nஇங்கே குறிப்பிடப்பட்டுள்ள இந்த புள்ளிகளில் நீங்கள் காண மாட்டீர்கள் என்று நினைக்கிறேன். அவர்கள் உங்கள் பிரச்சினையை சுத்தம் செய்ய தயாராக இருக்கிறார்கள், மேலும் காரணத்திற்காக நிறைய செய்கிறார்கள். உங்கள் விஷயத்தை உலகிலிருந்து வெளியேற்றுவதற்கான நேரம் இது\nஇந்த திட்டத்தில் Intoxic உங்களுக்கு Intoxic உதவியாக இருக்கும்.\nவிண்ணப்பத்தின் கையாளுதல் தெளிவாக இருக்கிறதா\nநிச்சயமாக, பயன்பாட்டின் குறிப்பிடத்தக்க எளிமை குறித்து எந்த சந்தேகமும் கவலையும் இல்லை, இது சிந்திக்க அல்லது விவாதிக்க கூட மதிப்புள்ளது.\nநீங்கள் ஒரு முழு 24 மணிநேரமும் தயாரிப்பை எடுத்துச் செல்லலாம், யாரும் கவனிக்க மாட்டார்கள். கிடைக்கக்கூடிய ஆவணங்களைப் பார்ப்பதன் மூலம், தயாரிப்பைப் பயன்படுத்துவதற்கும் நேர்மறையான முடிவுகளை அடைவதற்கும் என்ன முக்கியம் என்பதை நீங்கள் ஏற்கனவே அறிவீர்கள்.\nIntoxic மூலம் எந்த முடிவுகள் யதார்த்தமானவை\nIntoxic பயன்படுத்துவதன் மூலம் ஒட்டுண்ணிகளைக் Intoxic வாய்ப்பு மிகவும் நல்லது\nஇந்த கூற்று பல வாடிக்கையாளர் கருத்துக்களை அடிப்படையாகக் கொண்டது மற்றும் இது வெறும் தூய அனுமானம் அல்ல. Raspberry மதிப்பாய்வைப் பாருங்கள்.\nகவனிக்கத்தக்க மாற்றங்கள் சிறிது நேரம் ஆகலாம்.\nஇருப்பினும், உங்கள் முடிவுகள் மற்ற தேர்வுகளை விடவும் அதிகமாக இருக்கும் என்பதையும், உங்கள் முதல் டைவர்மிங்கிலிருந்து விரும்பிய முடிவுகளைப் பெறுவீர்கள் என்பதையும் நீங்கள் மிகவும் நம்பலாம்.\nமுற்றிலும் கற்பனையாக, Intoxic உடனான அனுபவம் சில வாரங்களுக்குப் பிறகு Intoxic அல்லது Intoxic கவனிக்கப்பட வாய்ப்புள்ளது.\nஉங்கள் புத்துணர்ச்சியூட்டும் சுயமரியாதையை நீங்கள் நிச்சயமாகக் காண்பீர்கள். எல்லாவற்றிற்கும் மேலாக, விளைவுகளை உங்கள் கைகளால் நீங்கள் உணர மாட்டீர்கள், ஆனால் நன்கு அறியப்பட்ட ஒருவர் உங்களை உரையாற்றுவார்.\nIntoxic சிகிச்சைகள் Intoxic அதை எவ்வாறு தீர்மானிக்கிறார்கள்\nIntoxic பற்றி ஏராளமான மகிழ்ச்சியான முடிவுகள் உள்ளன என்பதை எண்கள் வெளிப்படுத்துகின்றன. முன்னேற்றம் நிச்சயமாக ஒவ்வொரு முறையும் ஒரே மாதிரியாகத் தெரியவில்லை, ஆனால் அடிப்படையில் அது மிகப்பெரிய நற்பெயரைக் கொண்டுள்ளது.\nIntoxic பற்றி உங்களுக்கு இன்னும் சந்தேகம் இருந்தால், சிக்கலை எதிர்கொள்ள நீங்கள் போதுமான அளவு உந்துதல் பெறக்கூடாது.\nபிரச்சினை: நீங்கள் அடிக்கடி போலி தயாரிப்புகளையை வாங்குகிறீர்கள். போலி பொருட்கள் ஒரு பரவலான பிரச்சினை.\nபோதைப்பொருள் பற்றி மற்ற பயனர்கள் என்ன சொல்கிறார்கள் என்பதைப் பார்ப்போம்.\nவெவ்வேறு தனிப்பட்ட அனுபவங்களை கணக்கில் எடுத்துக்கொண்டால், முக���ர் அதன் தேவைகளைப் பூர்த்தி செய்கிறார் என்பதைக் கண்டுபிடிப்பார். இது எந்த வகையிலும் இல்லை, ஏனென்றால் மற்ற எல்லா நிறுவனங்களும் தொடர்ந்து மோசமாக மதிப்பிடப்படுகின்றன. இதுபோன்ற பல தயாரிப்புகளை நான் ஏற்கனவே பார்த்தேன், சோதித்தேன்.\nஉண்மையில், எதிர்பார்த்த முன்னேற்றம் தயாரிப்பை சோதனைக்கு உட்படுத்திய அனைவராலும் சான்றளிக்கப்படுகிறது:\nஎங்கள் முடிவு: தயாரிப்பை மிக தெளிவாக முயற்சிக்கவும்.\nIntoxic உள்ளிட்ட நம்பிக்கைக்குரிய தீர்வுகளின் குழு எரிச்சலூட்டும் வகையில் குறுகிய காலத்திற்கு மட்டுமே கிடைக்கிறது, ஏனென்றால் இயற்கை தயாரிப்புகள் மிகவும் கட்டாயமாக உள்ளன என்பது போட்டிக்கு Intoxic. வாய்ப்பை இழக்காதபடி நீங்கள் விரைவில் ஒரு முடிவை எடுக்க வேண்டும்.\nஅத்தகைய மருந்தை சட்டப்பூர்வமாகவும் மலிவாகவும் யார் வேண்டுமானாலும் ஆர்டர் செய்யலாம், நீங்கள் அரிதாகவே காண்பீர்கள். Saw Palmetto ஒப்பிடும்போது அது சுவாரஸ்யமாக இருக்கலாம் தற்போது இது சலுகையில் பட்டியலிடப்பட்ட கடையில் உள்ளது. எனவே ஆபத்தான தவறான தகவல்களைப் பெற நீங்கள் ஆபத்து எடுக்க வேண்டாம்.\nசெயல்முறை முழுவதுமாகச் செல்வதற்கான உங்கள் திறனை நீங்கள் கேள்விக்குள்ளாக்கியுள்ளீர்கள், அதை கூட முயற்சி செய்யாதீர்கள். இது அரை நடவடிக்கைகள் அல்ல என்று நாங்கள் நம்புகிறோம். ஆயினும்கூட, உங்கள் நிலைமை உங்களை Intoxic உயிரூட்டுகிறது என்று நாங்கள் சந்தேகிக்கிறோம், மேலும் இது Intoxic நீடித்த மாற்றங்களைச் Intoxic உதவுகிறது.\nவிஷயத்தை சமாளிக்கும் முன் ஒரு அடிப்படை துப்பு:\nநான் ஏற்கனவே சுட்டிக்காட்டியுள்ளபடி, இந்த கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள Intoxic எப்போதும் Intoxic ஆர்டர் Intoxic. நம்பிக்கைக்குரிய செயல்திறனை அடிப்படையாகக் கொண்டு தயாரிப்பை இறுதியாக முயற்சிக்க எனது உதவிக்குறிப்புக்குப் பிறகு ஒரு அறிமுகம் கூறினார், சரிபார்க்கப்படாத வழங்குநர்களிடமிருந்து அவர் அதை மலிவாகக் காண்பார். இதன் விளைவாக வெறுப்பாக இருந்தது. ACE ஒப்பீட்டைக் காண்க.\nபட்டியலிடப்பட்ட அனைத்து இணைப்புகளிலும், எனது சொந்த தயாரிப்புகளை ஆர்டர் செய்தேன். எனவே, அசல் உற்பத்தியாளரிடமிருந்து மட்டுமே பொருட்களை வாங்க வேண்டும் என்பது எனது ஆலோசனை.\nஅதன்படி கவனியுங்கள்: சந்தேகத்திற்குரிய வழங்குநர்களின் வழிமுறைகளைப் பெறுவது எப்போதும் ஆபத்துகளுடன் தொடர்புடையது, எனவே விரைவாக கசப்பான விளைவுகளை ஏற்படுத்தும். அசல் சப்ளையர் மூலமாக மட்டுமே நீங்கள் தயாரிப்பை வாங்கினால் - வேறு எங்கும் குறைந்த விலை, அதே நம்பகத்தன்மை மற்றும் விவேகம் அல்லது அது உண்மையில் Intoxic என்பதற்கான உத்தரவாதத்தைப் பெற முடியாது.\nநீங்கள் எனது ஆலோசனையைப் பின்பற்றினால், எதுவும் தவறாக நடக்கக்கூடாது.\nஇந்த பின்னணியில் உங்கள் பணத்தை மிச்சப்படுத்தலாம் மற்றும் அடிக்கடி மறுசீரமைப்பதைத் தவிர்க்கலாம். இது ஒரு பொதுவான நடைமுறையாகும், ஏனெனில் நீண்ட கால பயன்பாடு மிகவும் வெற்றியை அளிக்கிறது.\nஎனவே இது Green Coffee விட மிகவும் உதவியாக இருக்கும்.\n✓ பணம் திரும்ப கிடைக்கும் உத்தரவாதம்\nசிறந்த சலுகைக்கு இங்கே கிளிக் செய்க\nIntoxic க்கான சிறந்த சலுகையைக் கண்டுபிடிக்க பொத்தானைக் கிளிக் செய்க:\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400245109.69/wet/CC-MAIN-20200926200523-20200926230523-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AE%BF_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%81%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-09-26T20:18:25Z", "digest": "sha1:NT7PO4E5LSQAZAB44LUOTMIO252WZBMU", "length": 7463, "nlines": 89, "source_domain": "ta.wikisource.org", "title": "கூடி விளையாடும் குழு விளையாட்டுக்கள்/பருந்தும் கோழிக் குஞ்சுகளும் - விக்கிமூலம்", "raw_content": "கூடி விளையாடும் குழு விளையாட்டுக்கள்/பருந்தும் கோழிக் குஞ்சுகளும்\n< கூடி விளையாடும் குழு விளையாட்டுக்கள்\nகூடி விளையாடும் குழு விளையாட்டுக்கள் ஆசிரியர் டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா\n429454கூடி விளையாடும் குழு விளையாட்டுக்கள் — பருந்தும் கோழிக் குஞ்சுகளும்டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா\n48. பருந்தும் கோழிக் குஞ்சுகளும்\nஆட்டக்காரர்கள் அனைவரையும் இரண்டு சம எண்ணிக்கையுள்ள குழுக்களாகப் பிரிக்க வேண்டும்.\nஒரு மையக் கோட்டை இழுத்து, அக்கோட்டிற்கு இணையாக இரு பக்கமும் 10 அடி அல்லது 15 அடி தூரத்திற்கு ஒவ்வொரு கோடுகள் கிழித்துக் குறித்திருக்க வேண்டும்.\nஒரு குழு பருந்துகளாகவும், மற்றொரு குழு கோழிக் குஞ்சுகளாகவும் விளையாடும்.\nபருந்துக்கும் கோழிக்குஞ்சுகளுக்கும் (மத்தியில்) ஓரத்தில் நிற்கும் ஆட்டப் பொறுப்பாளர், ‘கோழிக் குஞ்சு’ எனக் கூறியதும் அந்தக் குழுவினர்கள் அனைவரும் அழகாகத் தலையை ஆட்டவேண்டும்.\nபிறகு, பொறுப்பாளர் ‘பருந்து வருகிறது’ என்று சத்தம் போடுவார் பருந்தாக இருப்பவர்கள் பாய்ந்து வந்து கோழிக்குஞ்சுகளைப் பிடிக்க ஓடிவருவார்கள். அதற்குள் கோழிக்குஞ்சுகள் எல்லாம் தங்களுக்குப்பின்னால் உள்ள சேருமிடத்தைக் காட்டும், எல்லைக்கோட்டை நோக்கித் தப்பி ஓடிவிட வேண்டும்.\nஎல்லையை அடைவதற்குள் பிடிபட்டவர்கள் பருந்தாக மாறி ஆட, மீண்டும் அவரவர் இடத்தில் நின்ற பிறகு, முன்னர் கூறியது போலவே ஆட்டம் தொடரும்.\nஇப்பக்கம் கடைசியாக 26 பெப்ரவரி 2020, 04:09 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400245109.69/wet/CC-MAIN-20200926200523-20200926230523-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.kathiravan.com/2020/05/1613.html", "date_download": "2020-09-26T20:58:05Z", "digest": "sha1:IF3QTD64M4IWNCMIZYRANRAMKX2O64L4", "length": 7746, "nlines": 107, "source_domain": "www.kathiravan.com", "title": "கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 1613 ஆக அதிகரிப்பு! - Kathiravan - கதிரவன்", "raw_content": "\nகொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 1613 ஆக அதிகரிப்பு\nஇலங்கையில் மேலும் 20 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிபடுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.\nஅதன்படி நாட்டில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 1613 ஆக அதிகரித்துள்ளது.\nஇதேவேளை, இன்றைய தினம் 55 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி உள்ளமை இனங்காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.\nஅத்துடன் இதுவரை நாட்டில் 10 பேர் உயிரிழந்துள்ள நிலையில் தற்போது 822 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருவதாகவும் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.\nஎனக்கு கிடைக்காத, பிரகதி வேறு நபருக்கு கிடைக்கக்கூடாது\nஇந்தியாவின், தமிழகத்தில் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்த கல்லூரி மாணவியின் கை, மணிக்கட்டு மற்றும் விரல்கள் வெட்டப்பட்டு இருப்பத...\n157 பேருடன் விழுந்து நொறுங்கிய விமானம்: இறுதி நொடிகள்.... வெளியான ரகசியம்\nஎத்தியோப்பிய தலைநகர் அடிஸ் அபாபா-வில் இருந்து கென்ய தலைநகர் நைரோபிக்கு புறப்பட்ட போயிங் 737 மேக்ஸ்-8 ரக விமானம் 6 நிமிடங்களுக்கு விழுந்து...\nகொரோனா வைரஸ் மே 29-ந் தேதி கட்டுக்குள் வரும் என கணித்த குட்டி ஜோதிடரின் பின்னணி இதுதான்\nகொரோனா வைரஸ் பற்றி பல செய்திகள் வாட்ஸ் ஆப்பில் வந்த வண்ணம் உள்ளன. அப்படி பிரபலமானவர்களில் இந்த வைரஸ் நாயகனும் ஒருவர். இன்று நம்மை வீட்டி...\nசுமணரத்ன தேரரின் கும்பல் என்னை தாக்கியது: பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு\nமட்டக்களப்பு மாவட்டத்தில் சுயேட்சைக்குழு 22ல் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் மட்டக்களப்பு மங்களராம விகாராதிபதி அம்பிட்டிய சுமணரத்ன தேரரி...\nஇந்தியா போன்று இலங்கையிலும் நடந்த பெரும் துயர் பேருந்துக்குள் மாணவிக்கு நேர்ந்த கொடுமை\nபுத்தளத்தில் தனியார் பேருந்துக்குள் வைத்து மாணவியை துஷ்பிரயோகம் செய்யத நபர் கைது செய்யப்பட்டுள்ளார். 15 வயதான பாடசாலை மாணவியை துஷ்பிர...\nCommon (6) India (25) News (6) Others (8) Sri Lanka (9) Technology (9) World (258) ஆன்மீகம் (11) இந்தியா (271) இலங்கை (2601) கட்டுரை (31) கண்ணீர் அஞ்சலி (1) கதிரவன் உலா (27) கதிரவன் களஞ்சியம் (37) கவிதைத் தோட்டம் (52) சிறப்பு செய்திகள் (26) சினிமா (30) சுவிட்சர்லாந்து (5) தொழில்நுட்பம் (2) நினைவஞ்சலி (3) பலதும் பத்தும் (2) மரண அறிவித்தல் (3) ஜோதிடம் (7)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400245109.69/wet/CC-MAIN-20200926200523-20200926230523-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.periyavaarul.com/post/2019/03/13/%E0%AE%AA%E0%AE%95-%E0%AE%A4%E0%AE%B0-%E0%AE%95%E0%AE%B3-%E0%AE%B5-%E0%AE%B4-%E0%AE%B5-%E0%AE%B2-%E0%AE%AE%E0%AE%B9-%E0%AE%AA-%E0%AE%B0-%E0%AE%AF%E0%AE%B5-%E0%AE%A4-%E0%AE%B0-%E0%AE%AE%E0%AE%A4-%E0%AE%AE-%E0%AE%B0", "date_download": "2020-09-26T21:27:42Z", "digest": "sha1:S43BUU64RPGPMETYEM7IMNLS5Y2OVFNZ", "length": 12603, "nlines": 95, "source_domain": "www.periyavaarul.com", "title": "பக்தர்கள் வாழ்வில் மஹாபெரியவா திருமதி மீரா", "raw_content": "\nபக்தர்கள் வாழ்வில் மஹாபெரியவா திருமதி மீரா\nபக்தர்கள் வாழ்வில் மஹாபெரியவா- திருமதி மீரா\nஇழந்த ஒளியை மீட்ட முடியுமா\nமனித வர்க்கத்திற்கு கொடுத்த கொடையல்லவா\nஇழந்த ஒளியை திரும்ப கொடுத்த அற்புதம்\nமஹாபெரியவாளின் விஸ்வரூப அற்புதத்தை காணுங்கள்\nதிருமதி மீரா ஒரு இசை குடும்பத்தை சேர்ந்த பெண். இவருடைய தந்தை ஆணையாம்பட்டி கணேசன் என்னும் ஜலதரங்கம் வசிக்கும் விற்பன்னர்.\n(ஜலதரங்கம் என்பது பல கோப்பைகளில் தண்ணீரை நிரப்பி ஒரு இசை எழுப்பும் தடிமனான குச்சியால் நீருள்ள கோப்பையை தட்டி ஓசை எழுப்பி மேடைகளில் கச்சேரி செய்வார்கள்.).\nஇவருடைய தந்தை மஹாபெரியவாளுக்கு நன்கு அறிமுகமானவர்.காஞ்சி ஸ்ரீ மடத்திற்கு மிகவும் வேண்டியவர். நாம் கேள்விப்பட்டிருக்கிறோம். மஹாபெரியவாளின் அத்யந்த பக்தர், நெருங்கிய பக்தர் இன்னும் எவ்வளவோ கேள்விப்பட்டிருக்கிறோம். திருமதி மீரா எப்படி பட்ட பக்தை தெரியுமா. அடுத்த நொடியில் உயிர் பிரியப்போ��ிறது என்றல் கூட பிரிந்தால் புரியட்டும் மஹாபெரியவா பிரிந்த உயிரை மீட்டு கொண்டு வருவார் என்ற நம்பிக்கை.\nஎனக்கு ஆரம்பத்தில் இருந்தே மஹாபெரியவாளிடம் பேசும் பிரார்த்தனை செய்வேன்.ஏனென்றால் எனக்கு அசைக்கமுடியாத நம்பிக்கை. மஹாபெரியவா நான் பேசுவதை கேட்டுகொண்டுருக்கிறார். நிச்சயம் பதிலும் அளிப்பார் என்ற நம்பிக்கையும் இருக்கும்.ஆனால் என்னை சுற்றி உள்ளவர்கள் என்னை கேலி செய்வார்கள். பைத்தியம் என்பார்கள், இவ்வளவு ஏன். மஹாபெரியவாளின் பக்தர்கள் என்று சொல்லிக்கொள்பவர்களே என்னை கிண்டலும் கேலியும் செய்தார்கள். அப்பொழுதெல்லாம் எனக்கு மிகவும் மன உளைச்சலாக இருக்கும்.\nநான் நிச்சயமாக உணர்கிறேன். மஹாபெரியவா என் பிரார்த்தனைக்கு பதில் கொடுத்து கொண்டிருக்கிறார் என்று.ஏனென்றால் என் நஃபிரார்தனைக்கும் நடக்கும் செயல்களுக்கும் அப்படி ஒரு நெருக்கம் இருக்கும்.நான் என்ன சொன்னாலும் காக்கை உட்கார பனம்பழம் விழுந்த மாதிரி எதோ தானே நடந்ததை மஹாபெரியவா நடத்தினார் என்று உன்னையே நீ ஏமாற்றிக்கொண்டிருக்கிறாய். என்று சொல்லுவார்கள்.\nநான் எப்படி அவர்களுக்கு புரிய வைப்பது.அன்று காலை நான் மஹாபெரியவாளிடம் வேண்டிட்டுக்கொண்டேன். பெரியவா அவா சொல்லறது சரிதானோ. நான் பைத்தியமா என்று கேட்டேன். அதற்கு மஹாபெரியவா என்னிடம் சொன்னார் உனக்கு இன்னிக்கு தெரியும். நீ மட்டும்தான் பைத்தியமா இல்லை உன் போல் இன்னும் பைத்தியம் இன்னும் இருக்கிறதா என்று. நானும் சரியென்று அன்றைய நாளை கழித்துக்கொண்டிருந்தேன். அந்த சமயத்தில்தான் எண்ணெயும் அறியாமல் எதோ ஒரு உந்துதலால் இந்த காணொளியை காண ஆரம்பித்தேன் . அன்று மஹாபெரியவா எனக்கு புரிய வைத்தார்.நான் பைத்தியமில்லை.என்னை கிண்டலும் கேலியும் செய்தவர்கள் தான் பைத்தியக்காரர்கள் என்று.\nஆயிரத்து தொள்ளாயிரத்து தொன்னூற்று நான்காம் வருடம் திருமதி மீரா அவர்களுக்கு கண்களில் எரிச்சல் ஆரம்பித்தது. அது ஒரு ஆரம்பம்தான். அவ்வப்பொழுது வரும் போகும். ஆனால் நாட்கள் செல்ல செல்ல கண்களை திறக்க முடியவில்லை.வெளிச்சத்தை காண முடியவில்லை.\nவீட்டில் ஜன்னல்கள் கதவுகள் எல்லாவற்றையும் தடித்த துணியால் மூடிதான் வைப்பார்கள். ஒரு சமயத்தில் சமைக்க முடியவில்லை. கணவர் ஊட்டி விடுவார்.எந்த ஒரு பிரசித்தி பெற்�� கண் மருத்துவரும் மீராவின் கண் பிரச்சனைக்கு ஒரு தீர்வு தர முடியவிலலை.\nஒரு சமயத்தில் மீராவும் அவரது கணவரும் தற்கொலை செய்து கொண்டு தங்களுடைய வாழ்க்கையை முடித்துக்கொள்ள திட்டமிட்டார்கள். இதற்கு மேலும் இந்த கண் நோயின் கொடுமையை சொல்லித்தான் தெரியவேண்டுமா.\nஇந்த நிலையில் இரண்டாயிரத்து ஒன்பதாம் ஆண்டு மீரா தன்னுடைய மஹாபெரியவா பாரம்பரியத்தை மீண்டும் புதுப்பிக்க என்னை சங்கர மடத்திற்கு சென்று மஹாபெரியவாளை நமஸ்கரித்து தன்னுடைய மனதிற்குள் பிரதிஷ்டை செய்து விட்டார்.\nஅன்று ஆரம்பித்த மஹாபெரியவாளின் தெய்வீக சிகிச்சை மீராவின் கண் எரிச்சல் நோயை ஒரு ஆங்கில மருந்து இல்லாமல் சரியாக்கினார். மீரா காட்டிய பக்தியினால் மஹாபெரியவா மேலும் அமைதி காக்காமல் ஓடோடி வந்து தன்னுடைய இறை அற்புத சக்தியால் பத்து வருடத்திற்கும் மேலாக இருந்த கண் நோயை சரிபடுத்தினர்.\nஇந்தத்தொடரில் எவ்வளவோ பக்தியை பார்த்திருக்கிறோம். அவற்றில் சிலரது பக்திக்கு அளவு கோலாகவும் உதாரணமணமாகவும் இருந்திருப்பதை பாத்திருக்கிறோம். அந்த வரிசையில் மேலும் திருமதி மீராவும் ஒரு பக்தை. நேரம் கடத்தாமல் இந்த அற்புதத்தை கண்டு அதிசியுங்கள். ஆச்சரியப்படுங்கள். கீழே கொடுத்துள்ள காணொளி லிங்கின் மூலம் காணுங்கள்.\nபக்தர்கள் வாழ்வில் மஹாபெரியவா-028 - ஹூப்ளி ஸ்ரீ ராமஸ்வாமி மாமா\nபக்தர்கள் வாழ்வில் மஹாபெரியவா-027 Dr.பத்மா சுப்ரமணியம்\nபக்தர்கள் வாழ்வில் மஹாபெரியவா-026 தியாகு தாத்தா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400245109.69/wet/CC-MAIN-20200926200523-20200926230523-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamilandtamillyrics.com/2015/07/enthan-nenjil.html", "date_download": "2020-09-26T20:10:20Z", "digest": "sha1:M4KUEWLG4YOLQBOH2VXVC23OIN7ZGH3G", "length": 8947, "nlines": 258, "source_domain": "www.tamilandtamillyrics.com", "title": "Tamil Songs Lyrics: Enthan Nenjil Neengatha-Kalaignan", "raw_content": "\nஆ : எந்தன் நெஞ்சில் நீங்காத தென்றல் நீதானா\nஎண்ணம் எங்கும் நீ பாடும் திரு திரு தில்லானா\nஎந்தன் நெஞ்சில் நீங்காத தென்றல் நீதானா\nஎண்ணம் எங்கும் நீ பாடும் திரு திரு தில்லானா\nபெ : எந்தன் நெஞ்சில் நீங்காத தென்றல் நீதானா\nஎண்ணம் எங்கும் நீ பாடும் திரு திரு தில்லானா\nஆ : பனியில் நனையும் மார்கழிப் பூவே\nஎனை நீ பிரிந்தால் ஏதொரு வாழ்வே\nபெ : உனக்கென பிறந்தவள் நானா\nநிலவுக்குத் துணை இந்த வானா\nஆ : வாழ்ந்தேனே உறவின்றி முன்னால்\nபெ : எந்தன் நெஞ்சில் ஹோ… ஹும்ம்.. ஹும்ம் …ம்ம்\nஎந்தன் நெஞ்சில் நீங்கா�� தென்றல் நீதானா\nஎண்ணம் எங்கும் நீ பாடும் திர்திர் தில்லானா\nஇசையின் ஸ்வரங்கள் தேனா… ஆஆ\nஇசைக்கும் குயில் நீதானா வா ஆஆ\nஆ : எந்தன் நெஞ்சில் நீங்காத தென்றல் நீதானா\nஎண்ணம் எங்கும் நீ பாடும் திர்திர் தில்லானா\nச க ரி மா க ரி ச னி ச நி ப ம ப னி ச கா ரீ\nபெ : சுகங்கள் மெதுவாய் நீ தர வேண்டும்\nநகங்கள் பதிந்தால் காயங்கள் தோன்றும்\nஆ : உதடுகள் உரசிடத்தானே..\nபெ : நான் சூடும் நூலாடை போலே\nநீ ஆடு பூமேனி மேலே...\nஆ : எந்தன் நெஞ்சில் ஹோ… ஹும்ம்.. ஹும்ம் …ம்ம்\nஎந்தன் நெஞ்சில் நீங்காத தென்றல் நீதானா\nஎண்ணம் எங்கும் நீ பாடும் திர்திர் தில்லானா\nபெ : இசையின் ஸ்வரங்கள் தேனா… ஆஆ\nஆ : இசைக்கும் குயில் நீதானா வா ஆஆ\nபெ : எந்தன் நெஞ்சில் நீங்காத தென்றல் நீதானா\nஆ : எண்ணம் எங்கும் நீ பாடும் திர்திர் தில்லானா\nபடம் : கலைஞன் (1993)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400245109.69/wet/CC-MAIN-20200926200523-20200926230523-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.68, "bucket": "all"}
+{"url": "https://www.vikatan.com/government-and-politics/healthy/telangana-government-received-crowd-funds-to-fight-corona-virus", "date_download": "2020-09-26T21:53:15Z", "digest": "sha1:AZ43K5RZR5L7X7IO57T6VOGM7PKQ76BD", "length": 10114, "nlines": 153, "source_domain": "www.vikatan.com", "title": "கொரோனாவைச் சமாளிக்க தெலுங்கானா அரசுக்கு அனுபமா சத்ய நாதெள்ளா ரூ.2 கோடி நிதி! |Telangana government received crowd funds to fight corona virus", "raw_content": "\nகொரோனாவைச் சமாளிக்க தெலங்கானா அரசுக்கு அனுபமா சத்ய நாதெள்ளா ரூ.2 கோடி நிதி\nகொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துவரும் நிலையில், இந்த நோய்த்தொற்றின் பரவலைத் தடுக்கும் நோக்கில், மத்திய அரசு இந்தியா முழுவதும் மார்ச் 24 நள்ளிரவு 12 மணி முதல் 21 நாள்களுக்கு 144 தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.\nமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டிருக்கும் இந்தச் சூழலில் தினசரி வருமானம் தரும் வேலையில் இருந்த பலரும் இப்போது தவித்து வருகின்றனர். மக்களின் வாழ்வாதாரத்தைக் கருத்தில்கொண்டு மாநில அரசுகள் பல்வேறு திட்டங்களையும் நிவாரண நிதிகளையும் வழங்கி வருகின்றன. வீடற்று சாலைகளில் வசிப்போரை மீட்டு, உணவு, உடை போன்றவற்றை வழங்கும் முன்னெடுப்புகளில் ஈடுபட்டுவருகின்றன.\n`21 நாள் ஊரடங்கு ஏன்; கொரோனாவை எதிர்க்கும் ஆயுதம்; கொரோனாவை எதிர்க்கும் ஆயுதம்’ - பிரதமர் மோடி உரையின் முக்கிய அம்சங்கள்\nதெலங்கானா மாநிலத்தில், கொரோனா பாதிப்பைச் சமாளிக்க, அம்மாநில அரசுக்கு சினிமா நடிகர்கள், தொழிலதிபர்கள் மற்றும் தனியார் தொண்டு நிறுவனங்கள் எனப் பலரும் தங்கள் பங���களிப்பை முதல்வர் நிவாரண நிதித் திட்டத்துக்கு வழங்கி வருகிறார்கள். அந்த வகையில், அனுபமா நாதெள்ளா (மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி, சத்ய நாதெள்ளாவின் மனைவி), தெலுங்கானா மாநிலத்தில் நிலவும் நெருக்கடியைக் கருத்தில்கொண்டு தன் பங்களிப்பாக ரூபாய் 2 கோடியை, தன் தந்தையின் மூலம் முதல்வர் நிவாரண நிதிக்கு அளித்துள்ளார்.\nஇதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள தெலுங்கானா அரசு, ``ரூபாய் 2 கோடிக்கான காசோலையை அனுபமாவின் தந்தையும் முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரியுமான வேணுகோபால் முதல்வரிடம் வழங்கியுள்ளார். மாநிலத்தில் பரவிவரும் நோய்த்தொற்றை தடுத்து, மக்களின் அத்தியாவசிய தேவைகளை நிறைவேற்ற இந்த நிதி பயன்படும்\" என்று குறிப்பிட்டுள்ளது.\nஇதேபோல தெலங்கானா மாநிலப் பள்ளி ஆசியர்களும் தங்கள் சம்பளத்திலிருந்து குறிப்பிட்ட தொகையை நிதியாக அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது. தொழிலாளர்கள் நல வாரியத்தின் சார்பாக ரூபாய் 48 கோடியை இதுவரை முதல்வர் நிவாரண நிதிக்கு வழங்கியுள்ளனர். பிரபல சினிமா நடிகரான நிதின், 10 லட்சம் ரூபாயை முதல்வர் நிவாரண நிதிக்கு அளித்துள்ளார்.\n`21 நாள் லாக் டவுன்... விதியை மீறினால் என்ன தண்டனை' - உள்துறை அமைச்சகத்தின் கைட்லைன்ஸ்\nகொரோனா பேரிடருக்கு நிதிஉதவி அளித்தவர்களைப் பாராட்டி நன்றி தெரிவித்துள்ள முதல்வர், அவர்களின் பங்களிப்பு குறித்து, தன் அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்திலும் பதிவிட்டுள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400245109.69/wet/CC-MAIN-20200926200523-20200926230523-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://tamilnews.com/2018/06/21/instagram-igtv-appdownload-ios-android/", "date_download": "2020-09-26T21:08:55Z", "digest": "sha1:6IET3KOL5EPMIDL2OXYCAXAUAC7WHXIJ", "length": 40509, "nlines": 507, "source_domain": "tamilnews.com", "title": "instagram igtv appdownload ios android,tamil tech news", "raw_content": "\nஇன்ஸ்டாகிராம் IGTV App அறிமுகம்\nஇன்ஸ்டாகிராம் IGTV App அறிமுகம்\nஇன்ஸ்டாகிராம் நிறுவனத்தின் புதிய செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஐஜிடிவி (IGTV) என அழைக்கப்படும் புதிய செயலியில் நீண்ட நேரம் ஓடக்கூடிய வீடியோக்களை பார்க்க முடியும்.\nவழக்கமான இன்ஸ்டாகிராம் செயலியில் ஒரு நிமிடத்திற்கும் குறைவான நேரம் ஓடும் வீடியோக்கள் சிறிய திரையில் பார்த்து பழக்கப்பட்டவர்களுக்கு புதிய செயலி முற்றிலும் புதிய அனுபவத்தை வழங்கும். ஐஜிடிவி செயலியில் வீடியோக்கள் செங்குத்தாகவும், திரை முழுக்க ஓடும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.\nஐஜிடிவி செயலியை திறந்ததும் பெரிய வீடியோக்களை பார்க்க முடியும், இதனால் இன்ஸ்டாவில் நீங்கள் பின்தொடர்வோரின் வீடியோக்களை பார்க்க பிரத்யேகமாக தேட வேண்டிய அவசியம் கிடையாது. இதே திரையில் இருந்த படி மேல்புறமாக ஸ்வைப் செய்தால் மேலும் புதிய தரவு வழங்குவோரின் வீடியோக்களையும் பார்க்க முடியும்.\nஉலகம் முழுக்க சுமார் 100 கோடிக்கும் அதிகமானோர் இன்ஸ்டாகிராம் செயலியை பயன்படுத்தி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிய ஐஜிடிவி ஆப் Android மற்றும் IOS இயங்குதளங்களின் பிளே ஸ்டோர்களில் கிடைக்கிறது.\n’ என்று சென்ராயனை விரட்டிய மஹத் கட்டிப் புடி மும்தாஜ் கதறி அழுத சோகம்.\nபாடசாலை செல்ல மறுத்த மகளின் முகத்தில் எண்ணெய் கரண்டியால் சூடு வைத்த தாய்\nTikTok என பெயர் மாற்றப்பட்ட Musically App\nமுன்கூட்டியே தன் வேலையை ஆரம்பித்த பேஸ்புக்..\nவாட்ஸ் அப் குரூப் கோல் வசதி வந்துவிட்டது..\nஅனைத்து பயனர்களுக்கும் இந்த அம்சத்தை வழங்கிய வாட்ஸ்அப்\nபாராளுமன்ற அமர்வுகள் நாளை வரை ஒத்திவைப்பு\n மஹிந்த மீது நம்பிக்கையில்லா தீர்மானம் சமர்பிப்பு\n 10 மணிக்கு பாராளுமன்ற அமர்வு\nபாதுகாப்பு தரப்பினருக்கு ஜனாதிபதி விசேட உத்தரவு\nபாராளுமன்ற அமர்வுகள் நாளை வரை ஒத்திவைப்பு\n மஹிந்த மீது நம்பிக்கையில்லா தீர்மானம் சமர்பிப்பு\n 10 மணிக்கு பாராளுமன்ற அமர்வு\nபாராளுமன்ற கலைப்பு : உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க மைத்திரி தரப்பு கோரிக்கை\nபாதுகாப்பு தரப்பினருக்கு ஜனாதிபதி விசேட உத்தரவு\nபாராளுமன்ற கலைப்பு தொடர்பான வர்த்தமானி மீது இடைக்கால தடை விதிப்பு\nமைத்திரியை அரசியல் அனாதையாக்கிய மஹிந்த\nஎதிர்வரும் தேர்தலில் 2017ஆம் ஆண்டு கணக்கெடுப்பின் படியே வாக்காளர் பட்டியல்\nகார்த்தி K17 ‘தேவ்’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nசெக்ஸின் போது பெண்களுக்கு வெறுப்பேற்றும் விஷயங்கள்\nஉடலுறவின் போது இவற்றை மட்டும் செய்யாதீர்கள்: பெண்களுக்கு பிடிக்காது\nசுவையான சத்தான கறிவேப்பிலை குழம்பு\nசுவையான பிரெட் பஜ்ஜி …\nவடக்கு மாகாண சபையின் அதிகார இழுபறிக்குள் காலாவதியான அபிவிருத்திகள்\nநல்லாட்சி ��ரசின் கையாலாகாத்தனத்தை மூடி மறைக்க பேரினவாதிகள் கையில் எடுத்துள்ள விஜயகலா விவகாரம்\nசீன டிராகன் வாயில் இலங்கையின் எதிர்காலம் கலக்கத்தில் ஆடிப்போயிருக்கும் இலங்கை அரசாங்கம்\nபாராளுமன்ற அமர்வுகள் நாளை வரை ஒத்திவைப்பு\n மஹிந்த மீது நம்பிக்கையில்லா தீர்மானம் சமர்பிப்பு\n 10 மணிக்கு பாராளுமன்ற அமர்வு\nபாராளுமன்ற கலைப்பு : உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க மைத்திரி தரப்பு கோரிக்கை\nபாராளுமன்ற அமர்வுகள் நாளை வரை ஒத்திவைப்பு\n மஹிந்த மீது நம்பிக்கையில்லா தீர்மானம் சமர்பிப்பு\n 10 மணிக்கு பாராளுமன்ற அமர்வு\nபாராளுமன்ற கலைப்பு : உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க மைத்திரி தரப்பு கோரிக்கை\nபாதுகாப்பு தரப்பினருக்கு ஜனாதிபதி விசேட உத்தரவு\nபாராளுமன்ற கலைப்பு தொடர்பான வர்த்தமானி மீது இடைக்கால தடை விதிப்பு\nநீங்கள் பார்த்துக்கொண்டிருப்பது 18 நாடுகளின் பிரதானசெய்திகள் கொண்ட தமிழ் நியூஸ் சர்வதேச தளம்.\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nபாராளுமன்ற அமர்வுகள் நாளை வரை ஒத்திவைப்பு\n மஹிந்த மீது நம்பிக்கையில்லா தீர்மானம் சமர்பிப்பு\n 10 மணிக்கு பாராளுமன்ற அமர்வு\nபாராளுமன்ற கலைப்பு : உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க மைத்திரி தரப்பு கோரிக்கை\nபாதுகாப்பு தரப்பினருக்கு ஜனாதிபதி விசேட உத்தரவு\nபாராளுமன்ற கலைப்பு தொடர்பான வர்த்தமானி மீது இடைக்கால தடை விதிப்பு\nமைத்திரியை அரசியல் அனாதையாக்கிய மஹிந்த\nஎதிர்வரும் தேர்தலில் 2017ஆம் ஆண்டு கணக்கெடுப்பின் படியே வாக்காளர் பட்டியல்\nபாராளுமன்ற கலைப்பு : மனுக்கள் மீதான விசாரணை நாளை வரை ஒத்திவைப்பு\nபாராளுமன்ற கலைப்புக்கு சபாநாயகரே காரணம்\nதமிழகத்தில் டெங்கு, பன்றிக் காய்ச்சலால் இதுவரை 34 பேர் பலி\nகர்நாடகாவில் ஐந்து தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் இன்று\nவெளிநாடு செல்ல அனுமதி கோரி கார்த்தி சிதம்பரம் மனுத்தாக்கல்\nஜம்மு காஷ்மீரில் பாஜக மாநில தலைவர் உட்பட இருவர் ஆயுததாரிகளால் சுட்டுக்கொலை\nதமிழகத்தில் தீபாவளி தினத்தில் பட்டாசு வெடிப்பதற்கான நேரம் அறிவிப்பு\nசூதாட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் உட்பட 13 பேர் கைது; 5 ½ இலட்சம் பணம் பறிமுதல்\nஜம்மு காஷ்மீர்ல் துப்பாக்கிப் பிரயோகத்தில் இரு ஆயுததாரிகள் பலி\nகாஷ்மீரில் கொந்தளிப்பான நிலைக்கு நரேந்திர மோடி காரணம்; ராகுல்காந்தி\nஎன் மீதான தாக்குதலை மத்திய அரசு விசாரணை செய்ய வேண்டும்; ஜெகன்மோகன் ரெட்டி\nடெல்லியில் காற்று மாசுபாட்டைக் கட்டுப்படுத்த புதிய நடவடிக்கை\nகார்த்தி K17 ‘தேவ்’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\n‘2.0’ டிரெய்லர் வெளிவருகிறதா நவம்பர் 3\nசர்கார் 2 அல்ல 6 தான்…\nஎஸ்.ஜே.சூர்யா நடிக்கும் ‘மான்ஸ்டர்’ ஃபர்ஸ்ட் லுக்\nசர்கார் படம் தீபாவளிக்கு வெளிவரவில்லையாம்…\n‘சர்கார்’ படத்தில் விஜய்யின் கேரக்டர் இது தான்…\nஉள்ளாடையின் பிராண்டை கேட்டு சர்ச்சையில் மாட்டிய டிவி நடிகர்\nஇந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவிற்கு குழந்தை பிறந்துள்ளது …….வாழ்த்து தெரிவிக்கும் பிரபலங்கள் .\nஉள்ளாடை அணியாமல் எடுத்த புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை சூடாக்கிய பிரபல நடிகை…\nமேடையில் படு கவர்ச்சியாக வலம் வந்து ரசிகர்களை திக்குமுக்காட செய்த பாலிவூட் கனவு கன்னிகள்\nசங்கத்திற்குள் ஒரு கறுப்பாடு : ஸ்ரீ ரெட்டி எச்சரிக்கும் அந்த நபர்…\nபிக்பாஸ் நடிகைக்கு பாலியல் தொல்லையாம்…\nசிரியாவில் பாரிய புதைகுழியொன்றில் 1,500 க்கும் அதிகமான மனித சடலங்கள் கண்டுபிடிப்பு\nஅமெரிக்காவில் சவுதி சகோதரிகள் சடலமாக மீட்பு\n60 சதவீதம் கூடுதலான வெப்பத்தை கடல்களே உறிஞ்சுவதாக புதிய ஆய்வில் தகவல்\nஜமால் கஷோக்கியின் உடல் பாகங்கள் அசிட் ஊற்றி அழிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம்\nகார்த்தி K17 ‘தேவ்’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\nகாலி டெஸ்ட் போட்டி: பலமான நிலையில் இங்கிலாந்து அணி\nஇலங்கை மற்றும் சுற்றுலா இங்கிலாந்து அணிகளுக்கிடையில் இடம்பெற்றுவரும் முதலாவது டெஸ்ட் போட்டியில் தனது முதலாவது இன்னிங்சில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி ...\n360 டிகிரி’ பேட்ஸ்மேன் ஏபி டி வில்லியர்ஸ் BPL தொடரில் விளையாட ஒப்பந்தம்..\nபெண்கள் டென்னிஸ் சாம்பியனானார் உக்ரைன் வீராங்கனை ஸ்விடோலினா..\nசங்காவின் சாதனையை சமன் செய்வாரா கோலி..\nமாணவர்கள் கேட்ட பாடல்களை பாடி அசத்திய இளையராஜா..\nசமீபத்தில் ஒரு கல்லூரி நிகழ்ச்சியொன்றில் இசைஞானி இளையராஜா கலந்துகொண்டிருந்தார். இந்த நிலையில் மாணவர்கள் கேட்ட பாடல்களை பாடி அனைவரையும் மகிழ்ச்சிபடுத்தியுள்ளார் ...\n“பரியேறும் பெருமாள்” திரைப்பட வீடியோ பாடல் இதோ..\nஇரண்டு பெண்களுக்கு நேர்ந்த கதியை நீங்களே பாருங்கள்..\n“இவனுக்கு எங்கயோ மச்சம் இருக்கு” திரைப்பட ட்ரெய்லர் வெளியானது\nசாம்சங், ஆப்பிள் நிறுவனங்களுக்கு அபராதம்\nஸ்மார்ட்போன்களின் வேகத்தை வேண்டும் என்றே குறைத்ததாக ஆப்பிள் மற்றும் சாம்சங் நிறுவனங்களுக்கு அபராதம் விதிப்பதாக இத்தாலியை சேர்ந்த ஒழுங்குமுறை ஆணையம் ...\nஅறிமுகமானது சியோமியின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட Mi மிக்ஸ் 3\nஸ்டிக்கர் வசதியை புதிதாக வழங்கியுள்ள வாட்ஸ்அப்\nபேட்டரி பேக்கப் பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைத்த ஆப்பிள் நிறுவனம்..\nபாலிவுட் பிரபலங்கள் திரண்டு வந்த அம்பானி வீட்டுக் கொண்டாட்டம்\n43 43Sharesஇந்தியாவின் தொழிலதிபரும் ஆசியாவின் நம்பர் ஒன் பணக்காரருமான முகேஷ் அம்பானியின் மகன் ஆகாஷ் அம்பானியின் நிச்சயதார்த்தம் ஜீன் 30 ஆம் ...\nபாரத தேசத்தின் அழகுப் பெண்ணாக முடி சூட்டிக்கொண்ட தமிழ்நாட்டு மங்கை\n6 6Sharesமும்பையில் நேற்று இரவு ஃபெமினா மிஸ் இந்தியா அழகிப்போட்டி நடைபெற்றது. இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் இருந்து பலர் கலந்து கொண்டு ...\nநியூசிலாந்தில் 6.2 ரிக்டர் அளவில் நிலஅதிர்வு\nஅவுஸ்திரேலியாவின் 47 வயது அழகிய பாட்டி\nகனடா வான்கூவர் தீவில் 6.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்\nமனித உரிமை மீறலைச் சுட்டிக்காட்ட கனடா தயங்காது – ட்ரூடோ\nகனடாவில் சில்வன் ஏரி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் குழந்தை உட்பட பலர் பலி\nபரிஸில் பாதசாரிகளுக்காக மட்டும் திறக்கப்பட்ட வீதி…\nபிரான்ஸில் மனைவியை அடித்து கொன்ற கணவனால் பரபரப்பு\nபாரிஸ் தாக்குதலை தனக்கு சாதகமாக்கிய பெண்ணிற்கு கிடைத்த தண்டனை\nமூன்றாவது குழந்தையைப் பெற்றெடுக்கும் தம்பதிக்கு இலவச நிலம்- இத்தாலி அரசு முடிவு\nஇத்தாலியின் வெனிஸ் நகரத்தில் பாரிய வெள்ளப்பெருக்கு\nஅரசியலில் இருந்து விலகுகிறார் ஜேர்மனி பிரதமர் அஞ்ஜெலா மெர்க்கல்\nஒசாமா பின்லேடனின் பாதுகாவலரை நாடு கடத்த ஜெர்மனி மீண்டும் ஆயத்தம்\nசிரியாவில் பாரிய புதைகுழியொன்றில் 1,500 க்கும் அதிகமான மனித சடலங்கள் கண்டுபிடிப்பு\nஜமால் கஷோக்கியின் உடல் பாகங்கள் அசிட் ஊற்றி அழிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம்\nபத்திரிக்கையாளர் ஜமால்கசோஜி கொலை: குற்றவாளிகள் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள் – சவுதி இளவரசர்\nஐந்து பெண்களை தூக்கிலிட முயற்சிக்கும் சவுதி\n��ரணத்தை ஏற்படுத்திய சுவிஸ் விமான விபத்திற்கு பின் செயல்படும் வின்டேஜ் விமானங்கள்….\nரசாயனம் ஏற்றி வந்த டேங்கர் லாரி இத்தாலியில் விபத்து\nமூன்றில் இரு பதின்ம வயதினர் உடல் ரீதியான தண்டனையை அனுபவிக்கின்றனர்\nஇங்கிலாந்தில் முதல்முறையாக மருத்துவத்துக்கான கஞ்சா பாவனை சட்டபூர்வமாக்கப்பட்டது\nபிரித்தானியாவில் பொதுத் தேர்தலை நடத்த திட்டமில்லையென பிரதமர் தெரேசா மே தெரிவிப்பு\nபிரித்தானியாவில் வருடாந்த வரவு செலவுத்திட்ட அறிக்கை சமர்ப்பிப்பு இன்று\nஅமெரிக்காவில் சவுதி சகோதரிகள் சடலமாக மீட்பு\nஅமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்களின் குழந்தைகள் குடியுரிமை பெறுவதற்கு முற்றுப்புள்ளி\nபெற்ற குழந்தையை ஈவு இரக்கமின்றி குளியல் தொட்டியில் அமுக்கி கொன்ற தாய்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nசெக்ஸின் போது பெண்களுக்கு வெறுப்பேற்றும் விஷயங்கள்\nஉடலுறவின் போது இவற்றை மட்டும் செய்யாதீர்கள்: பெண்களுக்கு பிடிக்காது\nஅதிகாலையில் உடலுறவில் ஈடுபட விருப்பம் இல்லையா உங்களுக்கு \nசுவையான சத்தான கறிவேப்பிலை குழம்பு\nசுவையான பிரெட் பஜ்ஜி …\nவடக்கு மாகாண சபையின் அதிகார இழுபறிக்குள் காலாவதியான அபிவிருத்திகள்\nநல்லாட்சி அரசின் கையாலாகாத்தனத்தை மூடி மறைக்க பேரினவாதிகள் கையில் எடுத்துள்ள விஜயகலா விவகாரம்\nசீன டிராகன் வாயில் இலங்கையின் எதிர்காலம் கலக்கத்தில் ஆடிப்போயிருக்கும் இலங்கை அரசாங்கம்\nபிந்திய செய்திகள் உடனுக்குடன் அனுப்பிவைக்கப்படும்.\nதமிழ் நியூஸ் சர்வதேச தளம்.\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nநியூசிலாந்தில் 6.2 ரிக்டர் அளவில் நிலஅதிர்வு\nஅவுஸ்திரேலியாவின் 47 வயது அழகிய பாட்டி\nகனடா வான்கூவர் தீவில் 6.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்\nமனித உரிமை மீறலைச் சுட்டிக்காட்ட கனடா தயங்காது – ட்ரூடோ\nகனடாவில் சில்வன் ஏரி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் குழந்தை உட்பட பலர் பலி\nபரிஸில் பாதசாரிகளுக்காக மட்டும் திறக்கப்பட்ட வீதி…\nபிரான்ஸில் மனைவியை அடித்து கொன்ற கணவனால் பரபரப்பு\nபாரிஸ் தாக்குதலை தனக்கு சாதகமாக்கிய பெண்ணிற்கு கிடைத்த தண்டனை\nமூன்றாவது குழந்தையைப் பெற்றெடுக்கும் தம்பதிக்கு இலவச நிலம்- இத்தாலி அரசு முடிவு\nஇத்தாலியின் வெனிஸ் நகரத்தில் பாரிய வெள்ளப்பெருக்கு\nஅரசியலில் இருந்து விலகுகிறார் ஜேர்மனி பிரதமர் அஞ்ஜெலா மெர்க்கல்\nஒசாமா பின்லேடனின் பாதுகாவலரை நாடு கடத்த ஜெர்மனி மீண்டும் ஆயத்தம்\nசிரியாவில் பாரிய புதைகுழியொன்றில் 1,500 க்கும் அதிகமான மனித சடலங்கள் கண்டுபிடிப்பு\nஜமால் கஷோக்கியின் உடல் பாகங்கள் அசிட் ஊற்றி அழிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம்\nபத்திரிக்கையாளர் ஜமால்கசோஜி கொலை: குற்றவாளிகள் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள் – சவுதி இளவரசர்\nஐந்து பெண்களை தூக்கிலிட முயற்சிக்கும் சவுதி\nமரணத்தை ஏற்படுத்திய சுவிஸ் விமான விபத்திற்கு பின் செயல்படும் வின்டேஜ் விமானங்கள்….\nரசாயனம் ஏற்றி வந்த டேங்கர் லாரி இத்தாலியில் விபத்து\nமூன்றில் இரு பதின்ம வயதினர் உடல் ரீதியான தண்டனையை அனுபவிக்கின்றனர்\nஇங்கிலாந்தில் முதல்முறையாக மருத்துவத்துக்கான கஞ்சா பாவனை சட்டபூர்வமாக்கப்பட்டது\nபிரித்தானியாவில் பொதுத் தேர்தலை நடத்த திட்டமில்லையென பிரதமர் தெரேசா மே தெரிவிப்பு\nபிரித்தானியாவில் வருடாந்த வரவு செலவுத்திட்ட அறிக்கை சமர்ப்பிப்பு இன்று\nஅமெரிக்காவில் சவுதி சகோதரிகள் சடலமாக மீட்பு\nஅமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்களின் குழந்தைகள் குடியுரிமை பெறுவதற்கு முற்றுப்புள்ளி\nபெற்ற குழந்தையை ஈவு இரக்கமின்றி குளியல் தொட்டியில் அமுக்கி கொன்ற தாய்\nTikTok என பெயர் மாற்றப்பட்ட Musically App\nமுன்கூட்டியே தன் வேலையை ஆரம்பித்த பேஸ்புக்..\nவாட்ஸ் அப் குரூப் கோல் வசதி வந்துவிட்டது..\nஅனைத்து பயனர்களுக்கும் இந்த அம்சத்தை வழங்கிய வாட்ஸ்அப்\nபாடசாலை செல்ல மறுத்த மகளின் முகத்தில் எண்ணெய் கரண்டியால் சூடு வைத்த தாய்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400245109.69/wet/CC-MAIN-20200926200523-20200926230523-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.kurunews.com/2020/03/blog-post_817.html", "date_download": "2020-09-26T21:52:32Z", "digest": "sha1:HLOE3VI4BDUPIIOSCT2JYYN4OS5ZGPNH", "length": 10369, "nlines": 98, "source_domain": "www.kurunews.com", "title": "இத்தாலியில் மறைக்கப்பட்ட உண்மை! உலகை அதிர வைத்த இரகசியம் கசிந்தது - KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA", "raw_content": "\nHome » வெளிநாட்டுச் செய்திகள் » இத்தாலியில் மறைக்கப்பட்ட உண்மை உலகை அதிர வைத்த இரகசியம் கசிந்தது\n உலகை அதிர வைத்த இரகசியம் கசிந்தது\nஇத்தாலியில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை உத்தியோகப��ர்வமாக அறிவிக்கப்பட்டது.\nஎனினும் தற்போது வெளியாகிய தொகையில் இருந்து 10 மடங்கு அதிகமாக இருக்கலாம் என அதிர்ச்சித் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.\nகொரோனா வைரஸ் பரவலால் மிக மோசமாகப் பாதிக்கப்பட்ட நாடாக இத்தாலி பதிவாகியுள்ளது. அந்நாட்டில் இதுவரை ஏறக்குறைய 64 ஆயிரம் பேர் குறித்த நோய்த் தொற்றுக்கு இலக்காகியுள்ளதாக உத்தியோகபூர்வ தகவல் தெரிவிக்கிறது.\nஅத்துடன் குறித்த வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை நேற்று இரவு வரை 6 ஆயிரத்து 77 ஆகக் காணப்படுகிறது.\nஇந்நிலையில், வைரஸ் தொற்று தொடர்பாக தம்மை பரிசீலித்துக்கொள்வதற்காக மட்டுப்படுத்தப்பட்ட எண்ணிக்கையிலான இத்தாலியர்களே வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாகவும், அதனால் ஆயிரக்கணக்கானவர்களின் தொற்றுக்கள் உறுதிப்படுத்த முடியாமல் இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஅத்துடன் வைரஸ் தொற்று பரிசோதிக்கப்பட்டவர்களில் பத்தில் ஒருவருக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதிப்படுத்தப்பட்டதாக சமூகப் பாதுகாப்பு முகவரகத்தின் தலைமை அதிகாரி ஏஞ்செலோ பொரெல்லி (Angelo Borrelli) தெரிவித்துள்ளார்.\nமேலும், தனது கணிப்பின்படி ஏறக்குறைய ஆறு இலட்சத்து நாற்பதாயிரம் பேருக்கு இத்தாலியில் கொரோனா தொற்று இருக்கலாம் என அவர் தெரிவித்துள்ளார்.\nஎவ்வாறாயினும் குறித்த தகவலானது உலகளாவிய ரீதியில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.\n\"Kurunews.com ஐ பார்வையிடும் அன்பர்களே Facebook பக்கத்தை Like பண்ணிட்டு போங்கள்\".\nமட்/பட்டிருப்பு தேசிய பாடசாலைக்கு புதிய அதிபர் நியமனம்\nபட்டிருப்பு ம.ம.வி, தேசிய பாடசாலை – களுவாஞ்சிகுடியின் அதிபராக முருகமூர்த்தி சபேஸ்குமார் இன்று (23.09.2020) கடமையைப் பொறுப்பேற்றுக் கொண்டார...\nமட்டக்களப்பு தேத்தாத்தீவில் முச்சக்கர வண்டியும் காரும் விபத்து 13 வயது சிறுவன் பலி\nலக்ஸ்மன்) இன்று(26) மட்டக்களப்பு தேத்தாத்தீவு பகுதியில் இடம்பெற்ற விபத்தில் 13 வயதுடைய சிறுவன் உயிரிழந்துள்ளான். இவ் விபத்து பற்றி தெரியவ...\n19.09.2020 அன்று அஞ்சனா மண்டபத்தில் இடம்பெற்ற திரு.K.ஞானரெத்தினம் அவர்களை கெளரவிக்கும் \"ஆசானக்கு மகுடம் வாழும் போதே வாழ்த்துவோம்\" நிகழ்வு\nநேற்று 19.09.2020 அன்று அஞ்சனா மண்டபத்தில் இடம்பெற்ற திரு.K.ஞானரெத்தினம் அவர்களை கெளரவிக்கும் \"ஆசானக்கு மகுடம் வாழும் போதே வாழ்த்துவோ...\nபழுகாமத்தில் வீடு ஒன்றில் எரிந்த நிலையில் பெண் ஒருவரின் சடலம்\nமட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட திருப்பழுகாமத்தில் உள்ள வீடு ஒன்றில் எரிந்த நிலையில் பெண் ஒருவரின் சடலம் இ...\nகல்வியமைச்சு விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு\nநாட்டிலுள்ள அனைத்து தேசிய பாடசாலைகளிலும் இடை வகுப்புகளுக்கு மாணவர்களை இணைத்துக்கொள்ளும் செயற்பாடு மறு அறிவித்தல் வரை இடைநிறுத்தப்பட்டுள்ளத...\nகொலைகாரன் திலீபனிற்கு தியாகிப் பட்டம் வேறா; நினைவுகூரவே கூடாது: கமால் குணரட்ணவையே ‘ஓவர் ரேக்’ செய்த டக்ளஸ்\n. திலீபன் கொலைகளில் ஈடுபட்டவன். அவனிற்கு தியாகிப் பட்டம் வேறு கொடுக்க வேண்டுமா இந்த கொலைகாரர்களை எதற்கு நினைவுகூர வேண்டும் என திருவாய் மலர...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400245109.69/wet/CC-MAIN-20200926200523-20200926230523-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://kathir.news/2019/12/11/clash-between-executives-infront-of-ks-alagiri/", "date_download": "2020-09-26T20:40:18Z", "digest": "sha1:QTV5NPELFKETNH3FIXGRL6S2KW3GXBKZ", "length": 5134, "nlines": 88, "source_domain": "kathir.news", "title": "தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி முன்னிலையில் நிர்வாகிகள் இடையே மோதல்!", "raw_content": "\nதமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி முன்னிலையில் நிர்வாகிகள் இடையே மோதல்\nதிண்டுக்கல்லில் தனியார் திருமண மண்டபத்தில் திண்டுக்கல் மாவட்ட காங்கிரஸ் செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ் அழகிரி , பல்வேறு பகுதிகளை சேர்ந்த நிர்வாகிகளும் கலந்து கொண்டனர் அப்போது காங்கிரஸ் கட்சியின் பஞ்சாயத்ராஜ் பிரிவு நிர்வாகி பாலசுப்பிரமணி தனது பெயரை மாவட்ட தலைவர் குறிப்பிட வில்லை என ஆதங்கத்துடன் தெரிவித்தார்.\nஇதனால் கிழக்கு மாவட்ட தலைவர் அப்துல் ராஜ் மற்றும் பாலசுப்பிரமணியம் ஆகியோர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது, மேடையில் நிர்வாகிகள் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது அதனால் பேசாமல் காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே எஸ் அழகிரி நின்று போனார்,கே எஸ் அழகிரி முன்னிலையிலேயே இருதரப்பினர் மோதல் தள்ளுமுள்ளு ஏற்பட்டது அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது,இதைத் தொடர்ந்து பேசிய கே எஸ் அழகிரி மோதலில் ஈடுபட்ட நிர்வாகிகள் பதவி நீக்கம் செய்யப்படுவதாக கூறினார்.\nகதிர் செய்திகள் - தினசரி நிகழ்வுகளை அலசும் செய்தி வலைத்தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400245109.69/wet/CC-MAIN-20200926200523-20200926230523-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://may17iyakkam.com/77786/protests/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88-%E0%AE%85%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4/", "date_download": "2020-09-26T21:20:19Z", "digest": "sha1:TK7I7N6445QQPC3XZNJLEFAPDLAFJP7B", "length": 15925, "nlines": 128, "source_domain": "may17iyakkam.com", "title": "காவல்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி புகார் மனு – மே பதினேழு இயக்கம் – May 17 Movement", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகாவல்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி புகார் மனு\n- in அரசு அடக்குமுறை, காவல்துறை அடக்குமுறை, ஸ்டெர்லைட்\nசமூக செயல்பாட்டாளர்கள் மற்றும் இயக்கங்கள் மீது அத்துமீறி நடந்து வரும் காவல்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி தமிழர் வாழ்வுரிமை கூட்டமைப்பின் சார்பில் சென்னை காவல்துறை ஆணையரிடம் நேற்று 07-06-18 அன்று புகார் மனு அளிக்கப்பட்டது.\nதொடர்ச்சியாக பல தோழர்கள் விசாரணை என்ற பெயரில் காவல்துறையினரால் அழைத்துச் செல்லப்படுகின்றனர். இயக்கங்களைச் சேர்ந்தவர்களை ஒவ்வொருவர் வீடாக சென்று காவல்துறையினர் விசாரணை என்ற பெயரில் ஒரு மறைமுக மிரட்டல் நடவடிக்கையினை செய்து வருகிறார்கள்.\nமே பதினேழு இயக்க ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தியின் அலுவலகத்திற்கு தொடர்ச்சியாக விசாரணை என்ற பெயரில் சீருடை அணிந்த காவலர்கள் வந்து, கட்டிட உரிமையாளருக்கும், பிற வீட்டாருக்கும் தொடர்ச்சியான தொந்தரவுகளை கொடுத்து வருகிறார்கள். திருமுருகன் காந்தியின் அலுவலகத்தை செயல்படவிடாமல் தடுக்கும் வேலையினை காவல்துறையினர் செய்து வருகிறார்கள்.\nஇதே போல், தமிழர் விடியல் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் தோழர் டைசன் அவர்களின் வீட்டிற்குள், அவர் இல்லாத சமயத்தில் எந்த அடிப்படையும் இல்லாமல் நுழைந்து வீடியோக்கள் எடுப்பது, வீட்டில் இருப்போரை அச்சுறுத்துவது போன்ற நடவடிக்கைகளிலும் ஈடுபட்டுள்ளனர்.\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டிற்கு பிறகு, அதற்கு நீதி கேட்கிற இயக்கங்களின் தோழர்களை தொடர்ச்சியாக பல்வேறு இன்னல்களுக்கு உள்ளாக்கி வருகிறது. காவல்துறையின் இந்த ஜனநாயகமற்ற, சட்டவிரோத பாசிச நடவடிக்கைகள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என்று தமிழர் வாழ்வுரிமை கூட்டமைப்பின் சார்பில் காவல்துறை ஆணை���ர் விஸ்வநாதன் அவர்களிடம் புகார் மனு அளிக்கப்பட்டது. அப்போது SDPI கட்சியின் தமிழ்நாடு மாநில தலைவர் தெகலான் பாகவி, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணை பொதுச்செயலாளர் வன்னியரசு, தமிழ்ப்புலிகள் கட்சி தலைவர் நாகை திருவள்ளுவன், தமிழக மக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைவர் கே,எம்,செரீஃப், மே பதினேழு இயக்க ஒருங்கிணைப்பாளர் பிரவீன் குமார், தமிழர் விடியல் கட்சி ஒருங்கிணைப்பாளர் டைசன் ஆகியோர் தமிழர் வாழ்வுரிமை கூட்டமைப்பு சார்பாக சென்றனர்.\nபுதுச்சேரி தலைமை தபால் அலுவலக முற்றுகை போராட்டம்\nவிவசாய விரோத மூன்று மசோதாக்களை மத்திய மோடி அரசு திரும்பப் பெறக்கோரி பெரியார் உணர்வாளர்கள் கூட்டமைப்பின் சார்பாக சாஸ்திரி பவன் முற்றுகை\nபாஜக அரசு நிறைவேற்றிய மூன்று விவசாய விரோத மசோதாக்களை திரும்ப பெறக் கோரி பத்திரிக்கையாளர் சந்திப்பு\nவிவசாயியையும், விவசாயத்தையும் அழிக்கும் 3 மூன்று விவசாய விரோத மசோதாக்களை திரும்ப பெறக் கோரி சாஸ்திரி பவன் முற்றுகைப் போராட்டம்\nஇடுக்கண் களை முகநூல் பக்கம்\nமாத இதழ்: மே 17 இயக்கக் குரல்\nமே பதினேழு இயக்கக் குரல் – தமிழின புவிசார் அரசியல் செய்தி மாத இதழ்.\nசிலி நாட்டில் எடுக்கப்பட்ட புகைப்படம்\nதொடர்ந்து போராடுவோம்… புழல் சிறையிலிருந்து திருமுருகன் காந்தி\nதமிழீழ அகதிகள் குறித்து மே பதினேழு இயக்கம் ஐ.நா மனித உரிமை ஆணையத்தில் உரை\nபுதுச்சேரி தலைமை தபால் அலுவலக முற்றுகை போராட்டம்\nவிவசாய விரோத மூன்று மசோதாக்களை மத்திய மோடி அரசு திரும்பப் பெறக்கோரி பெரியார் உணர்வாளர்கள் கூட்டமைப்பின் சார்பாக சாஸ்திரி பவன் முற்றுகை\nபுதுச்சேரி தலைமை தபால் அலுவலக முற்றுகை போராட்டம்\nவிவசாய விரோத மூன்று மசோதாக்களை மத்திய மோடி அரசு திரும்பப் பெறக்கோரி பெரியார் உணர்வாளர்கள் கூட்டமைப்பின் சார்பாக சாஸ்திரி பவன் முற்றுகை\nசமூக ஊடகங்களில் மே 17 இயக்கம்\nCategories Select Category 8 வழி சாலை About Articles ENGLISH Press Releases அணுசக்தி அரசு அடக்குமுறை அரியலூர் அறிக்கைகள் ஆணவக்கொலை ஆய்வுக் கட்டுரைகள் ஆர்ப்பாட்டம் ஆவணங்கள் ஆவணப்படங்கள் இணைய வழி போராட்டம் இந்துத்துவா இராமநாதபுரம் ஈழ விடுதலை உண்ணாவிரதம் உயர்நீதிமன்றத்தில் தமிழ் உள்ளிருப்பு போராட்டம் ஊடகங்களில் மே 17 ஊழல் ஏகாதிபத்திய எதிர்ப்பு ஏழு தமிழர் விடுதலை ஒன்றுகூடல் கஜா புயல் கடலூர் கட்டுரைகள் கண்காட்சி கன்னியாகுமரி கருத்தரங்கம் கரூர் கல்வி கள ஆய்வு கவனயீர்ப்பு காஞ்சிபுரம் காணொளிகள் காரைக்கால் காரைக்குடி காவல்துறை அடக்குமுறை குடியுரிமை கும்பகோணம் கொரோனா கோவை சந்திப்பு சமூகநீதி சாதி சாலை மறியல் சீர்காழி சுற்றுச்சூழல் சென்னை சேலம் தஞ்சை தனியார்மயம் தமிழ்த்தேசியம் தர்ணா தற்சார்பு திண்டுக்கல் திருச்சி திருப்பத்தூர் திருப்பூர் திருவாரூர் தேனி நடப்பு செய்திகள் நாமக்கல் நினைவேந்தல் நிமிர் நியூட்ரினோ நீட் நீர் ஆதாரம் நெல்லை பதாகை பத்திரிக்கையாளர் சந்திப்பு பரப்புரை பாசிச எதிர்ப்பு பாலியல் வன்முறை புதுக்கோட்டை புதுவை புவிசார் அரசியல் பெங்களூர் பேரணி பொதுக் கட்டுரைகள் பொதுக்கூட்டம் பொதுவுடமை பொருளாதாரம் போராட்ட ஆவணங்கள் போராட்டங்கள் மதுரை மனித சங்கிலி மருத்துவம் மறியல் மாநாடு மாவட்டம் மாவீரர்நாள் உரைகள் மின்சாரம் மீத்தேன் திட்டம் மீனவர் மீனவர் உரிமை முக்கிய காணொளிகள் முற்றுகை மே 17 மொழிப்போர் மொழியுரிமை வாழ்த்துக்கள் வாழ்வாதாரம் விவசாயம் வீரவணக்கம் வேலூர் ஸ்டெர்லைட்\nஈழம் எங்கள் தாயின் மடி பாடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400245109.69/wet/CC-MAIN-20200926200523-20200926230523-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://venmurasu.in/thisaither-vellam/chapter-12/", "date_download": "2020-09-26T23:02:19Z", "digest": "sha1:EPNCWL2X7G4ZEWR5R2NMHUZQTJM5ALWW", "length": 57391, "nlines": 38, "source_domain": "venmurasu.in", "title": "வெண்முரசு - திசைதேர் வெள்ளம் - 12 - வெண்முரசு", "raw_content": "\nதிசைதேர் வெள்ளம் - 12\nபாண்டவப் படைகளின் பின்புறம் மேற்கு எல்லையில் அசங்கன் தன் இளையோரான சாந்தனும் உத்ஃபுதனும் துணைக்க படைக்காவல் பணியில் இருந்தான். முதல் நாள் படைகள் குருக்ஷேத்ரத்திற்குள் நுழைந்தபோதே திருஷ்டத்யும்னன் அவனை அழைத்து எல்லைக்காவல் பணியில் அமர்த்தினான். மூச்சுவிடும் பசுவின் அடிவயிறென அலையடித்துக்கொண்டிருந்த கூடாரத்திற்குள் வெங்காற்று நிறைந்திருந்தது. திருஷ்டத்யும்னனின் ஆணைக்காக நான்கு தூதர் காத்திருந்தனர். அவன் தலைவணங்கிய அசங்கனை நிமிர்ந்து நோக்கி “மேற்கு எல்லைக்காவலுக்கு முதிர்ந்த காவலர்தலைவர் சுவீரர் முன்னரே பொறுப்பிலிருந்தார். நான் ஓலை தருகிறேன். சுவீரரின் கீழ் பணியில் இணைந்துகொள்க\nபடைப்பணியை எதிர்பார்த்து வந்திருந்த அசங்கன் ஏமாற்றத்துடன் “ஆனால்… எனக்கு படைக்காவல் பயிற்சி…” என்று தாழ்ந்த ���ுரலில் சொன்னான். “ஆம், படைக்காவலில் நீயாக எதையும் செய்யவேண்டியதில்லை. சுவீரர் படைக்காவலில் இருபது ஆண்டு பட்டறிவு கொண்டவர். அவர் ஆணையை ஏற்று நீ உன் கடமையை செய்யலாம்” என்று திருஷ்டத்யும்னன் சொன்னான். அசங்கனின் விழி சற்றே மாறுபட்டதைக் கண்டு “ஆனால் நீ அரசகுடியினன் என்பதனால் ஆணைகளை வேண்டுகோளாக முன்வைக்கவும், முறைமைகளை ஒன்று தவறாமல் இயற்றவும் சுவீரர் உளம் கொள்வார். பட்டறிவு இங்கே ஒருவருக்கு முதன்மையாக கற்பிப்பது அதுதான்” என்றான் திருஷ்டத்யும்னன்.\nதன் அகத்தை அவன் அறிந்துகொண்டதனால் அசங்கன் சீற்றமடைந்து “அப்படியென்றால் நான் ஏன் அங்கிருக்கவேண்டும்” என்று கேட்டான். “எல்லைக்காவல் நிகழ்வுகளைக் குறித்து முறைமையான ஓலைகளனைத்தும் நான் அவரிடமிருந்தே பெறுவேன். அதற்கு மேல் என்னுடைய தனிவிழி ஒன்றும் அங்கிருக்கவேண்டும். முன்முடிவுகளில்லாத, தன்முனைப்பற்ற விழி. அத்துடன் நெடுங்காலப் பட்டறிவினால் பணியில் சலிப்புற்றுப் போகாத ஒரு விழி. அதற்காகவே உன்னை அனுப்புகிறேன். உன்னுடைய தனிமொழியும் அரசகுடியினர் மட்டுமே அறிந்தது. ஒவ்வொரு நாளும் மூன்று ஓலைகள் எனக்கு உன்னிடமிருந்து வரவேண்டும்” என்று திருஷ்டத்யும்னன் சொன்னான்.\nதனக்கு தனிப்பணி உள்ளது என்றதை அறிந்து ஆறுதல்கொண்டு அசங்கன் தலையசைத்தான். திருஷ்டத்யும்னன் எழுந்து வந்து அவன் தோளில் தட்டி “காவல் பணி என்பது ஒருகணமும் ஆர்வமிழக்காமல் இருப்பது. ஆகவே இளையோர் காவற்பணிக்கு உகந்தவர்கள். அவர்களால் எந்தச் சிறுநிகழ்வையும் கண்டறிந்துவிட முடியும். ஆனால் நெடுங்காலக் காவல்பணி அறிதல்கொண்டவர்களால் மட்டுமே அந்நிகழ்வை புரிந்துகொள்ள இயலும். ஆகவே எப்போதும் இளையோரும் முதியோரும் கலந்தே காவலுக்கு அனுப்பப்படவேண்டும்” என்றான்.\nஅசங்கன் தலையசைத்து “இச்சொற்களுக்கு அப்பாலுள்ளதென்ன என்று நான் அறிவேன். காவல் பணி என்றால் என்னை போர்முகப்பிலிருந்து விலக்குகிறீர்கள். அரசகுடியினனாகிய நான் இங்கு வந்தது படைமுகம் நின்று பொருதி புகழ் கொள்ளவே. அன்றி புறஎல்லையில் காவல் நின்றிருப்பதற்காக அல்ல” என்றான். திருஷ்டத்யும்னன் புன்னகைத்து “உன் துடிப்பு புரிகிறது. உனக்கான வாய்ப்பு வரும்வரை காத்திருப்பதும் போர்க்கலையில் ஒன்றுதான். தேர் செய்யும் தச்சன் உகந்த கருவியை தொட்டெடுப்பது போலத்தான் படைத்தலைவன் வீரர்களின் தனித்திறனை பயன்படுத்திக்கொள்ளவேண்டும் என்பார்கள். சிறுகருவியாக இருந்தாலும் அது மட்டுமே ஆற்றக்கூடிய பணி உண்டு. உனது தருணம் வரும்” என்றான்.\n“அதை எதிர்பார்க்கிறேன்” என்று சொல்லி அசங்கன் தலைவணங்கினான். “செல்க” என்றான் திருஷ்டத்யும்னன். அசங்கன் விழிவிலக்கிக்கொண்டு “உங்கள் மகளை எண்ணி இம்முடிவு எடுக்கப்படவில்லை என எண்ணுகிறேன்” என்றான். திருஷ்டத்யும்னனின் விழிகளில் சினம் வந்து உடனே நகைப்பாக மாறியது. “நான் என் மைந்தரையும் எண்ணியதில்லை” என்றான். அசங்கன் தலைவணங்கினான். “செல்க, அனைத்து திறன்களும் அமையட்டும்” என்றான் திருஷ்டத்யும்னன். அசங்கன் விழிவிலக்கிக்கொண்டு “உங்கள் மகளை எண்ணி இம்முடிவு எடுக்கப்படவில்லை என எண்ணுகிறேன்” என்றான். திருஷ்டத்யும்னனின் விழிகளில் சினம் வந்து உடனே நகைப்பாக மாறியது. “நான் என் மைந்தரையும் எண்ணியதில்லை” என்றான். அசங்கன் தலைவணங்கினான். “செல்க, அனைத்து திறன்களும் அமையட்டும்” என்றான் திருஷ்டத்யும்னன். அசங்கன் நடந்தபோது மெல்ல தொண்டையை கனைத்து “ஆனால் அதன்பொருள் என் மகளை நீ கருத்தில்கொள்ளவேண்டியதில்லை என்றல்ல” என்றான். ஒருமுறை நோக்கிவிட்டு அசங்கன் வெளியே சென்றான்.\nகாவல்பணிக்கு சுவீரரிடம் அவன் சென்று சேர்ந்தபோது முதலில் எழுந்த சலிப்பும் ஏமாற்றமும் விலகிவிட்டிருந்தன. அவன் எண்ணியதற்கு நேர்மாறாக இருந்தது படைகளின் பின்புலம். செயலும் அசைவும் படைகளின் முன்புறத்தில் மட்டுமே இருக்குமென்றும் பின்புறம் ஓய்ந்து கிடக்குமென்றும் அவன் எண்ணியிருந்தான். அவ்வெண்ணெம் ஏன் வந்தது என்பதை பின்னர் பலமுறை எண்ணி வியந்தும் கொண்டான். அவன் நாட்டில் அரண்மனையிலும் கல்விநிலையிலும் அரசகுடியைச் சேர்ந்த ஆண்கள் மாளிகைகளின் பின்புறங்களுக்குச் செல்வது உகந்ததாக கருதப்படவில்லை. அவன் வாழ்ந்த அரண்மனையின் பின்புறத்திற்கு விழிதெளியா இளமைக்குப் பின்னர் அவன் சென்றதே இல்லை. அறிந்ததும் கற்பனையில் விரித்ததும் எப்போதும் மாளிகை முற்றங்களும் கூடங்களும் இடைநாழிகளுமாகவே இருந்தன. அவ்வண்ணமே படைகளைப்பற்றி எண்ணும்போதும் படைமுகப்பைக் குறித்த உள ஓவியமே விரிந்தது.\nபடைமுகப்பில் பிறர் அனைவரும் நோக்க ஒளிரும் தேரில் நாண்ம���ழங்கும் வில்லுடன் செல்லும் அவனையே அவன் கற்பனை செய்துகொண்டிருந்தான். பிறர் மெய்ப்புகொள்ளும் பெருவீரச் செயல்களை புரிந்தான். பாண்டவ அரசர்களாலும் திருஷ்டத்யும்னனாலும் தந்தையாலும் தோள்தழுவி பாராட்டப்பட்டான். முடிசூடி அமர்ந்து பாஞ்சாலத்தை ஆண்டான். படைகொண்டு சென்று பரிவேள்வி புரிந்தான். அத்திசை சலிக்கையில் எண்ணம் புரள நிகர்ப்போரில் ஒருகணமும் சளைக்காது பகல் முழுக்க எதிர்த்து நின்று பீஷ்மரின் கையால் உயிர்துறந்தான். அவன் பொருட்டு பாண்டவப் படையினர் அனைவரும் வாள் தாழ்த்தி புகழ் மொழி கூறினர். அவனுடைய பெருவீரத்தை வியந்து கௌரவப் படைகளிலிருந்தும் வாழ்த்தொலி எழுந்தது.\nவெற்றியைவிட தித்தித்தது அவ்வீழ்ச்சி. அவனை செம்பட்டில் மூடி சிதையேற்ற கொண்டுசென்றனர். துயரில் இறுகிய முகத்துடன் தந்தை அவனை சிதையேற்றினார். விழிநீர் வழிய உடன்பிறந்தோர் சூழ நின்றனர். அவன் விண்ணேற்று நிகழ்வுக்கு யுதிஷ்டிரரும் இளையோரும் வந்திருந்தனர். அவன் உடல்மேல் எரி எழுந்தபோது பல்லாயிரம் குரல்களாகத் திரண்டு பாண்டவப் படை “யாதவ இளையோன் வாழ்க அசங்கன் வாழ்க” என்று வாழ்த்தொலி எழுப்பியது.\nபடைநகர்வின் தருணங்களில் தனிமையில் மல்லாந்து படுத்து இருண்ட வானின் விண்மீன்களை பார்த்துக்கொண்டிருக்கையில் அவன் அவ்வெண்ணங்களால் உள நெகிழ்வடைந்து விழிநீர் உகுத்தான். மூக்கு உறிஞ்சும் ஒலியை இளையோர் கேட்டுவிடலாகாது என்பதற்காக ஓசையின்றி மேலாடையால் துடைத்துக்கொண்டான். விண்ணிலிருக்கும் அத்தனை விண்மீன்களும் மண்ணிலிருந்து புகழுடன் எழுந்த மாவீரரும் சான்றோரும் என்பார்கள். பல்லாயிரவரில் ஒருவருக்கே விண்மீனென ஒளிகொண்டு மண்ணை நோக்கி முடிவின்மையில் நிலைக்கும் பெருவாய்ப்பு அமைகிறது. விண்மீன்கள் நோக்க நோக்க பெருகிவந்தன. பல்லாயிரம் பல்லாயிரம் கோடி. அவற்றின் ஆயிரம் மடங்கு வீரர்கள் இம்மண்ணில் விழுந்திருக்கிறார்கள்\nஅவர்களை எவ்வகையில் நினைவுகொள்ள இயலும் பிறர் நினைவில் நின்றிருக்க வேண்டுமென்று ஒன்றை செய்வதைப்போல் பொருளற்ற பிறிதொன்று இருக்க இயலுமா பிறர் நினைவில் நின்றிருக்க வேண்டுமென்று ஒன்றை செய்வதைப்போல் பொருளற்ற பிறிதொன்று இருக்க இயலுமா ஆனால் மண்ணில்தான் காலம் அலையடிக்கிறது. ஒன்றுமேல் ஒன்றென நாள்களை அடுக்கி சென��றவற்றை இன்மையென ஆக்குகிறது. விண்ணில் நாளென எழுவதே இல்லை. அங்குளது பிளவுறாக் காலம். ஆகவே மறதி அங்கில்லை. முடிவிலா விண்மீன்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு கணமும் இருந்துகொண்டுமிருக்கின்றன. அங்கே ஒவ்வொரு விண்மீனும் பிற அனைத்தையும் அறியும்.\nஅவன் காவல்பணிக்குக் கிளம்பியபோது இளையோர் அனைவரும் உடன் கிளம்பினார்கள். சினி “நானும் வருவேன் நானும் வருவேன்” என்று அவன் கையை பிடித்தபடி துள்ளினான். “காவல்பணி கடுமையானது, இளையோனே. இங்கு இருப்பதைப்போல் மும்மடங்கு பணி அங்குண்டு. உன்னால் இயலாது” என்று அசங்கன் அவன் தலையை தட்டினான். “இங்கே என்னை படைக்கலங்களை கணக்கெழுதும் பணிக்கு அமர்த்தியிருக்கிறார்கள். நான் வாளுடன் களத்திற்கு வந்தவன். ஓலையையும் எழுத்தாணியையும் அளித்து என்னை சூதர்களுடன் செல்லச் சொல்கிறார்கள். என்றேனும் ஒரு நாள் இவர்கள் அனைவரையும் எழுத்தாணியால் குத்திவிட்டுச் சென்று படையில் நிற்பேன்” என்றான் சினி. “இன்னும் சில நாட்கள் மட்டும்தான். போர் தொடங்கிவிடும். அதுவரை மட்டுமே படைக்கலங்கள் கணக்கிலெடுக்கப்படும். பொறு” என்று அசங்கன் சொன்னான்.\nசினி “அதுவரை நானும் காவல்பணிக்கு வருகிறேனே” என்றான். “ஆணையிட்டதை செய்யவேண்டுமென்பது படைக்கலம் ஏந்தியவனுக்கு தெரிந்திருக்கவேண்டும்” என்று அசங்கன் சொன்னான். சினி தலைதாழ்த்தி நிற்க அவன் தோளில் தட்டி புன்னகைத்துவிட்டு அசங்கன் கிளம்பினான். உடன்பிறந்தார் கூடி அவனை வழியனுப்பி வைத்தனர். அந்நிகழ்வு ஒரு செருமுனைக்குச் செல்லும் தன்மை கொண்டிருந்ததனால் அவன் உளநிறைவடைந்தான். அங்கே படைகளின் பின்புலத்துப் போர் நிகழக்கூடும். பின்னிருந்து தாக்க துரியோதனன் கரவுப்படைகளை காட்டுக்குள் நிறுத்தி வைத்திருக்கிறார். போர் தொடங்குகையில் அவர்கள் திரண்டு வந்து எதிர்பாராது தாக்க முகப்பைவிட பெரும்போர் பின்புலத்தில் நிகழக்கூடும். அவனைப்போன்ற போர்க்குடியினன் ஒருவனை அங்கு திருஷ்டத்யும்னன் அனுப்புகிறார் என்றால் அதுதான் பொருள்.\nமெய்யாகவே அங்கு ஒரு பின் போரை அவர் எதிர்பார்க்கிறார். அதற்கு எதிரான செறுப்பை அவன் நிகழ்த்தவேண்டுமென்று மறைமுகமாக ஆணையிடுகிறார். முகப்பில் போர்களுக்கு நெறிகளுண்டு பின்புலப் போர் தன்னளவிலேயே நெறியற்றது. எனவே அங்கு நிகழவிருப்பது இர��்கமற்ற கொலையாட்டம். வாளை உருவி “வெற்றிவேல் வீரவேல்” என்று கூவியபடி அவன் எதிர்கொள்ளவிருப்பது கொன்றாலன்றி வெல்ல முடியாத எதிரிகளை. குருதியாடி புறமுதுகுகண்டு வாள் தூக்கி காற்றிலசைத்து “வெற்றி வெற்றி” என்று அவன் போர்க்குரல் எழுப்புகையில் திருஷ்டத்யும்னனும் தந்தையும் தங்கள் காவல்படைகளுடன் இருபுறத்திலிருந்தும் திரண்ட படையுடன் வருகிறார்கள்.\nஅதற்குள் அங்கே அவன் போரை முடித்துவிட்டிருந்தான். தந்தை அவனை ஒருகணம் பார்த்துவிட்டு விழி திருப்பி அமைதியாக இருக்க திருஷ்டத்யும்னன் புரவியிலிருந்து பாய்ந்திறங்கி ஓடிவந்து அள்ளி நெஞ்சோடணைத்து “உன் குலத்தின் நற்பெயரை காத்தாய், இளையோனே. உன் தந்தைக்கு உரிய கைமாறு செய்தாய். உன்னால் பாஞ்சாலமும் பெருமை கொள்க” என்றான். அவன் தன் தந்தையை பார்த்தான். அவர் ஒரு விழிமின்னலென அவனை பார்த்துவிட்டு வேறெங்கோ திரும்பி “இளையோருக்கு புண்கள் எதுவும் இல்லையல்லவா” என்றான். அவன் தன் தந்தையை பார்த்தான். அவர் ஒரு விழிமின்னலென அவனை பார்த்துவிட்டு வேறெங்கோ திரும்பி “இளையோருக்கு புண்கள் எதுவும் இல்லையல்லவா” என்றார். “ஆம் தந்தையே, குறிப்பிடும்படியான புண் எதுவும் இல்லை” என்று அவன் சொன்னான். அவர் “நன்று” என்பதுபோல் தலையசைத்தார்.\nஎண்ணியது போலவே சுவீரர் சலிப்புற்றிருந்தார். “இதற்கு முன் தாங்கள் படைக்காவல் பணியிலிருந்ததுண்டா, இளவரசே” என்றார். அவர் முறையான வணக்கத்தை கூறவில்லை என்பதை அசங்கன் உளத்தில் குறித்துக்கொண்டு “இல்லை. ஆனால் பன்னிரண்டு ஆண்டுகாலம் படைக்கலப் பயிற்சி பெற்றிருக்கிறேன்” என்றான். “படைக்கலப் பயிற்சி என்பது வேறு. காவல்பணி என்பது எதிரிகளின்றி போர்புரிவது. நம்முள்ளே உருவாகும் சலிப்புக்கும் அக்கறையின்மைக்கும் எதிராக ஒவ்வொரு கணமும் நாம் விழிப்புணர்வு கொள்வது. பொறுமையே இங்கு திறன் என்று கருதப்படும்” என்றார் சுவீரர்.\nஎரிச்சலுடன் “நான் அதையும் பயின்றிருக்கிறேன்” என்றான் அசங்கன். “அது கல்வி. களப்பயிற்சி மட்டுமே போரில் கருத்தில் கொள்ளப்படும். கல்வி என்பது களப்பயிற்சியை அடைவதற்கு உரிய தொடக்கத்தை அளிப்பது மட்டுமே” என்ற சுவீரர் “நன்று, தங்களுக்கான பணிகளை நான் வகுத்தளிக்கிறேன்” என்றார். அசங்கன் “ஆம்” என்றான். “மேற்குக் காவல்மாடங்கள் ஒன���றில் இரவுக்காவலுக்கு அமர்க” என்றார். “அங்கே இருக்கும் காவல்படைகளுக்கு தலைமையாகவா” என்றார். “அங்கே இருக்கும் காவல்படைகளுக்கு தலைமையாகவா” என்றான் அசங்கன். சுவீரர் ஒருகணம் கழித்து “ஆம், அவர்களுக்குத் தலைமையாக. மேடையில் ஒரு தருணத்தில் இருவர் இருப்பார்கள்” என்றார். அவருடைய புன்னகையின் பொருள் புரியாது அவன் தலையசைத்தான்.\nஅசங்கன் முதல்முறை காவல்பணிக்குச் சென்றபோது படைப்பின்புலத்தில் படைமுகப்பைவிட பேரோசை நிறைந்திருப்பதை கண்டான். பத்துக்கும் மேற்பட்ட கைவழிகளாக காட்டிலிருந்து நிஷாதர்களும் கிராதர்களும் படைகளை நோக்கி வந்துகொண்டிருந்தனர். அவர்கள் புல்கட்டுகளையும் தழைச்சுமைகளையும் விறகுக்குவைகளையும் கொண்டுவந்தனர். சிலர் கள் கொப்பரைகளையும் மூங்கிலில் கோக்கப்பட்ட ஊன் விலங்கின் உடல்களையும் சுமந்தனர். அரக்கும் அகிலும் மூங்கில் கூடைகளில் வந்தன. படைக்கு இத்தனை பொருட்கள் தேவையாக இருப்பதை அவன் அதற்கு முன் எண்ணி நோக்கியதே இல்லை. திரும்பி உடன்வந்த காதரரிடம் “இத்தனை அரக்கு எதற்கு” என்று கேட்டான். காதரர் “புண்படுபவர் உடலில் அரக்கு தோய்த்த மரவுரியை சுற்றிக்கட்டியிருப்பது வழக்கம்” என்றார்.\nஅவன் உடலில் மெல்லிய விதிர்ப்பு கடந்துசென்றது. போரில் வெற்றியையும் இறப்பையும் மட்டுமே அவன் எண்ணியிருந்தான். புண்பட்டு விழுவதை, திறந்த புண்வாயை குதிரைவால் முடியால் தைப்பதை, சீழ்கொண்டு உடல் மஞ்சளாக, காய்ச்சலில் நினைவழிந்து இறப்புக்கும் வாழ்வுக்கும் நடுவே ஊசலாடியபடி அரைப்பிணம் என கிடப்பதை, தன் உடல் அழுகி மடிவதை தானே பார்த்தபடி நாள்எண்ணிக் காத்திருப்பதை கற்பனை செய்ததில்லை. அக்கணமே அவ்வெண்ணங்களை அழித்தான். “என் தங்குமிடம் எது” என்றான். “இங்கு கூடாரங்கள் அன்றி தங்குமிடம் எதுவுமில்லை” என்றார் காதரர். அவர் காட்டிய கூடாரம் இடையளவே உயரமிருந்தது. அதற்குள் கையூன்றி தவழ்ந்து செல்லவேண்டும். உள்ளே காவலர் உடலோடு உடல் ஒட்டி துயின்றுகொண்டிருந்தார்கள். “இதற்குள்ளா” என்றான். “இங்கு கூடாரங்கள் அன்றி தங்குமிடம் எதுவுமில்லை” என்றார் காதரர். அவர் காட்டிய கூடாரம் இடையளவே உயரமிருந்தது. அதற்குள் கையூன்றி தவழ்ந்து செல்லவேண்டும். உள்ளே காவலர் உடலோடு உடல் ஒட்டி துயின்றுகொண்டிருந்தார்கள். “இதற்குள��ளா” என்றான் உத்ஃபுதன். “இதுவும் பயிற்சிதான்” என்றான் அசங்கன்.\nஅன்று மாலை அவன் தம்பியருடன் காவல்மாடத்தில் அமர்ந்திருந்தபோது அனைத்துச் சோர்வுகளையும் மீறி உள்ளம் எழுச்சிகொண்டது. பணி என ஒன்றை அவன் செய்துகொண்டிருக்கிறான். அவன் பொறுப்பில் இருக்கிறது ஒரு காவல் மாடம். பிழை நேர்ந்தால் தன் படைக்கே அவன் அழிவை கொண்டுவந்துவிடக்கூடும். பின்னால் விரிந்திருக்கும் அப்பெரும்படை அவன் காவலில் உள்ளது. நெடுந்தொலைவு தாக்கும் வில்லுடன் இரண்டு படைக்காவலர் காவல்மாடத்திலிருந்தனர். மூங்கிலேணியினூடாக அவன் இளையோருடன் ஏறிவந்தபோது அவர்கள் எழுந்து நின்று முறைப்படி தலைவணங்கி வாழ்த்துரை கூறினர். அவன் அமர்ந்ததும் ஒருவன் புன்னகைத்தான். “தங்கள் இளையோர் படைக்கும் புதியவர் போலும்” என்றான். “ஆம்” என்றான் அசங்கன்.\n“நான் பாஞ்சாலன். என் பெயர் உதிரன்” என்றான் காவலன். அவனுக்கு தான் பாஞ்சால அரசியின் கணவன் என்பது தெரியுமா என அசங்கன் எண்ணிக்கொண்டான். “இரவுக்காவலென்பது துயிலுடன் போர்புரிவதுதான், இளவரசே” என்றான் உதிரன். காவல்தலைவனாகிய மகரன் “அதில் எப்போதுமே எதிரிதான் வெல்வான்” என்று பெரிய பற்களைக் காட்டி புன்னகைத்தான். அசங்கன் “துயிலலாகாது என்பதை அறிந்த பின்னரே காவலுக்கு வந்துள்ளேன்” என்றான். “நன்று” என்று மகரன் புன்னகைத்தான். உத்ஃபுதன் “படைப்பயணத்தின்போது பெரும்பாலான நாட்களில் இரவில் எங்களுக்கு பணிகள் இருந்தன. துயிலாது பணியெடுப்பது என்பதை நாங்களும் கற்றிருந்தோம்” என்றான். காவலர்தலைவன் வாய்விட்டு நகைத்து “துயிலாது பணியாற்றுவது எளிது. துயிலை மட்டுமே எண்ணியபடி துயிலுக்கு மிக அருகே, துயிலாது இருப்பது மிகக் கடினம்” என்றான்.\nஆனால் காவல்பணி அவன் எண்ணியதுபோல் இருக்கவில்லை. இரவு சற்றே அடர்வுகொள்ளத் தொடங்கியதும் அவனுக்குப் பின்புறம் பாண்டவப் படைகளின் பெரும்பரப்பு முற்றாக அடங்கி இல்லையென்றே ஆனதுபோல் இருட்டுக்குள் மறைந்தது. படைகளுக்குள் குறுக்கும் நெடுக்கும் பரவியிருந்த சாலைகளில் எரிந்த மீன்நெய் இட்ட பீதர் விளக்குகளின் நீண்ட நிரை மட்டுமே அங்கு ஒரு படை இருப்பதற்கான சான்றாக இருந்தது. கொந்தளிக்கும் கடல் உறைந்து கற்பரப்பாக ஆனதுபோல. அங்கிருந்து சங்குக்குள் செவி வைத்து கேட்பதுபோல ஒரு மென்முழக���கம் மட்டுமே எழுந்தது. அதை முழக்கமென்று எண்ணினால் மிகத் தொலைவில் ஒலித்தது. செவிகூர்ந்தால் பேரோசையென்று எழுந்தது. இல்லையென்று எண்ணிக்கொண்டால் வெறும் செவிமயக்கென்றும் தோன்றியது. அவ்வொலி எது என்று அவனால் எத்தனை எண்ணியும் புரிந்துகொள்ள முடியவில்லை. பல்லாயிரம் பேர் மூச்சுவிடுவதன் ஒலியா அத்தனை விளக்குகள் எரிவதன் ஒலி இணைந்து அம்முழக்கமாகிறதா அத்தனை விளக்குகள் எரிவதன் ஒலி இணைந்து அம்முழக்கமாகிறதா அது ஒரு பானைக்குள் காற்று சென்று வருவதன் ஒலி என்று ஒருமுறை தோன்றியது. வெற்றிடத்தின் ஒலி.\nபிறிதெப்போதும் தன் எண்ணங்கள் அப்படி பொருளற்று பித்தோ என ஐயுறும்படி ஓடிச் செல்வதை அவன் உணர்ந்ததில்லை. இருளுக்குள் தனித்து அமர்ந்திருப்பதென்பது தன் உள்ளத்துடன் அமர்ந்திருப்பதென்று அவன் அறிந்தான். நாற்புறமும் சுழன்றடிக்கும் காற்றில் மேலாடை பறப்பதுபோல் உள்ளம் துடித்து விடுபட்டு இருள்வெளியில் மறைய முயன்றது. நம்பிக்கை, ஏமாற்றம், ஏனென்றறியாத கசப்புகள், கிளர்ச்சியூட்டும் காமக்காட்சிகள். விந்தையான மணங்கள் தன் உடலுக்குள் இருந்தே எழுவதுபோல் உணர்ந்தான். நினைவுகள் அத்தனை துல்லியமான காட்சியாக எழுந்ததே இல்லை. அவையனைத்தும் ஒற்றைக்கணத்தில் சுருங்கி அணுவென்றாகி மறைய வானமென விளிக்கும் பெருந்தனிமை.\nஅங்கு ஒரு படை இருக்கிறது. பல்லாயிரம் பேர். இந்தக் கொம்பை எடுத்து ஊதினால் ஒரு கணத்தில் எழுந்து பேரோசையுடன் கொந்தளிக்கத் தொடங்குவார்கள். முரசுகள் ஒலிக்கும். கொம்புகள் ஓலமிடும். யானைகளும் புரவிகளும் எழும். படை பொங்கிப் பெருகி வரும். என் கையில் இருக்கும் இக்கொம்பு. ஆனால் இங்கு முற்றிலும் தனிமையை உணர்கிறேன். அவர்கள் அவன் உள்ளம் சென்று தொடமுடியாத தொலைவிலிருந்தனர். பிறிதெவரோ ஆக மாறிவிட்டிருந்தனர். காவலனுக்கு காவல் காக்கப்படுவதன்மேல் உள்ள அகவிலக்கம் விந்தையானது. அவன் அதை காவல் காக்கிறான் என்பதனாலேயே அதை துய்க்கவோ எவ்வகையிலும் அதனுடன் உறவுகொள்ளவோ இயலாதவனாகிவிடுகிறான். வெறுமனே அதை பார்த்துக்கொண்டிருக்கும் வாய்ப்புகூட அவனுக்கு இல்லை. அதற்கு எதிராக வருவனவற்றையே அவன் நோக்கவேண்டும்.\nமுதல்நாள் சுவீரர் அவனிடம் “காவலன் ஒருபோதும் கற்பனை செய்துகொள்ளக்கூடாது, எதிரிகளை, ஐயங்களை” என்றார். “ஐயமின்றி எவ்வ���று காவல் காக்கமுடியும்” என்று அவன் கேட்டான். “ஐயமெழும்போது அனைத்தும் ஐயத்துக்குரியதாகி விடுவதை பார்ப்போம். அதன்பிறகு காவலென்பது பெருந்துன்பம். ஐயம்கொள்ளும் எவற்றையும் நம்மால் நோக்கி சரிபார்க்க இயலாது. அவையே முன் எழுந்து தங்களை தெளிவுபடுத்திக் கொள்ளவேண்டும் என்று காத்திருக்க வேண்டும். காவல் அமர்ந்திருப்பது வேறு, காத்திருப்பது வேறு. காத்திருப்பவர்களால் நெடும்பொழுது அமர்ந்திருக்க இயலாது. அவர்கள் ஒவ்வொரு கணமும் காலத்தை உணர்ந்துகொண்டிருப்பார்கள். எண்ணிக் கணக்கிட்டு அமர்ந்திருப்பவன் காவலன் அல்ல” என்றார் சுவீரர்.\n“பிறகு எப்படி காவல் காப்பது ஐயங்கொள்ளாது வெறுமனே அமர்ந்திருப்பதா” என்றான் அசங்கன். “காவலன் எண்ணம்சூழ்பவன் அல்ல. கருத்துக்களில் ஆடுபவனுமல்ல. அவன் தூய வேட்டை விலங்கு. செவிகளையும் விழிகளையும் மூக்கையும் தோலையும் சூழலுக்கு முற்றளித்து தானின்றி அங்கு அமர்ந்துகொள்கிறான். அறியவேண்டிய அனைத்தையும் வெறும் புலன்களே அறியும். புலன்களிலாடும் உள்ளம் அவற்றிலிருந்து முடிவுகளை எடுக்கும். வெறும் புலனென்று அமர்ந்திருப்பதைப்போல் இனியது எதுவுமில்லை என்று கண்டவன் சிறந்த காவலனாகிறான்” என்றார் சுவீரர்.\nஅனைத்துப் புலன்கள் மீதும் எண்ணங்கள் எடையுடன் மீள மீள விழுந்துகொண்டிருந்தன. எடைதாளாத புலன்கள் அவற்றை உந்தி அப்பால் மீண்டும் நிமிர்ந்து உடல் சிலிர்த்துக்கொண்டன. முதல் நாள் முதல் நாழிகையிலேயே இளையோர் இருவரும் வேல்களை மடியில் வைத்தபடி துயிலத் தொடங்கினர். உத்ஃபுதன் தன் தோள்மேல் சரிந்து விழுந்தபோது அசங்கன் அவனை உலுக்கி எழுப்பி “அப்பால் சென்றமர்க துயிலவா வந்தாய்” என்றான். முதலில் உடனிருந்த காவலர் அறியாமல் தாழ்ந்த குரலில் அவர்களை எச்சரித்தான். ஆனால் அக்காவலர் புன்னகைத்தபடி “மெல்ல காவலுக்கு பழகலாம், இளவரசே” என்றனர். “பணியில் துயில்பவர்களல்ல அவர்கள்” என்று அவன் சினத்துடன் மறுமொழி சொன்னான். “ஆம், தெரிகிறது” என்று ஒருவன் சொல்ல பிறிதொருவன் புன்னகைத்தான்.\nஉத்ஃபுதனின் தோளில் அறைந்து “விழித்தெழு, மூடா என்ன செய்கிறாய்” என்றான் அசங்கன். அவன் திடுக்கிட்டு விழித்து “அன்னை” என்றான். பின்னர் வாயைத் துடைத்தபடி “என்ன சொன்னீர்கள், மூத்தவரே” என்றான். பின்னர் வாயைத் துடைத்தபட��� “என்ன சொன்னீர்கள், மூத்தவரே” என்றான். காவலன் “படுத்து துயிலச்சொல்கிறார். அமர்ந்து துயில்வதனால் துயிலும் நிகழ்வதில்லை காவலும் நிகழ்வதில்லை” என்றான். இன்னொரு காவலன் “படுத்தாலும் காவல்தான் காக்கிறோம்” என்றான். “ஆம், என்னால் அமரமுடியவில்லை” என்றபடி உத்ஃபுதன் உடல்சுருட்டி படுத்துக்கொண்டான். அவன் படுத்ததைப் பார்த்ததும் சாந்தனும் அவனருகே ஒண்டி படுத்து அவன் போர்த்திக்கொண்டிருந்த போர்வையை இழுத்து தானும் போர்த்திக்கொண்டான்.\nசலிப்புடன் தலையை அசைத்தபடி அசங்கன் “மிக இளையோர்” என்றான். “ஆம், அரசகுடியினரும் கூட” என்றான் காவலன். பிறிதொருவன் நகைத்தான். அசங்கன் அவர்களை நோக்குவதை தவிர்த்தான். அவன் மீதும் அரக்குபோல துயில் வழிந்து உடல்தசைகளை அசைவிழக்கச் செய்தது. உள்ளம் மயங்கி எண்ணங்கள் வெற்றுச் சொற்களென்றாகி அசையாமல் நின்றன. பின்னிரவு வரை அவன் தன் உள்ளத்துடன் சமரிட்டுக்கொண்டிருந்தான். குளிர் எடை மிகுந்து காதுகளை நடுங்க வைத்து மூச்சுக்குள் புகுந்து உடலை உலுக்கத் தொடங்கியபோது போர்வையால் போர்த்திக்கொண்டு நன்கு ஒடுங்கிக்கொண்டான். அவ்வாறு ஒடுக்கிக்கொள்வதே துயிலுக்கான ஆணை என அகம் புரிந்துகொள்ள எடைமிக்க வழிவு என நாற்புறத்திலிருந்தும் துயில் வந்து அவன் மேல் பதிந்தது.\nதேர்ச்சகடங்கள் உளைசேற்றில் சிக்கி செயலிழப்பதுபோல் அவன் எண்ணங்கள் ஆங்காங்கே நின்றன. இடைவரை பதிந்த சேற்றிலென ஒவ்வொரு அடியையும் பிடுங்கிப் பிடுங்கி மீண்டும் புதைத்து வைக்க வேண்டியிருந்தது. நெடுநேரம் ஒற்றைச் சொற்றொடரையே எண்ணிக்கொண்டிருப்பதை அவனே உணர்ந்து திகைத்து எழுந்தமர்ந்து வாயை துடைத்தான். அச்சொற்றொடர் என்ன என்று பார்த்தான். யானையின் காலடி. எதற்காக அச்சொற்றொடரை என் உள்ளம் உணர்ந்தது யானையின் காலடி அச்சொற்றொடர் பாறைபோல் அவன் முன் நின்றது. அதை உந்தி விலக்க இயலவில்லை. தலை எதிலோ முட்டிக்கொண்டபோது அவன் விழித்தான்.\nநிலத்தில் விழுந்து கிடந்திருந்தான். கையூன்றி எழுந்து அமர்ந்தபோது காவலன் “துயில்க, இளவரசே இன்னும் இரண்டு நாழிகைதான். இன்னும் சற்றே ஓய்வெடுப்பது நன்றுதான்” என்றான். “இல்லை, நான் துயிலவில்லை” என்றான் அசங்கன். “தாழ்வில்லை. நாங்களும் முதல்நாள் துயின்றவர்களே” என்றான் இன்னொருவன். அவர்களிருவரையு��் மாறி மாறி பார்த்தபோது அவர்கள் தன்னை களியாடவில்லை என்று அவன் உணர்ந்தான். பெருமூச்சுடன் படுத்து போர்வையை நன்றாக சுற்றிக்கொண்டான்.\nமறுநாள் புலரிக்கு முந்தைய சங்கொலி எழுந்ததும் காவலர் அவன் கால்களைத் தட்டி “எழுக” என்று உலுக்கினர். அவன் எழுந்தமர்ந்து சில கணங்கள் எங்கிருக்கிறோம் என்று அறியாமல் திகைத்தபின் ஒருகணத்தில் தன்நிலை கொண்டான். இளையோரை தட்டி எழுப்பினான். அவர்கள் எழுந்து அமர்ந்து உடலை சொறிந்துகொண்டார்கள். அரண்மனை மஞ்சத்தில் விழித்தமர்ந்தவர்கள்போல வாய் திறந்து, தோள்கள் தொய்ந்து, சரியும் இமைகளுடன் அமர்ந்திருந்தனர். “அறிவிலிகளே” என்று உலுக்கினர். அவன் எழுந்தமர்ந்து சில கணங்கள் எங்கிருக்கிறோம் என்று அறியாமல் திகைத்தபின் ஒருகணத்தில் தன்நிலை கொண்டான். இளையோரை தட்டி எழுப்பினான். அவர்கள் எழுந்து அமர்ந்து உடலை சொறிந்துகொண்டார்கள். அரண்மனை மஞ்சத்தில் விழித்தமர்ந்தவர்கள்போல வாய் திறந்து, தோள்கள் தொய்ந்து, சரியும் இமைகளுடன் அமர்ந்திருந்தனர். “அறிவிலிகளே நாம் காவலுக்கு வந்திருக்கிறோம். அரசமாளிகை மஞ்சத்தில் அமர்ந்திருக்கவில்லை” என்று அசங்கன் சொன்னான். “அரசமாளிகையில் அமர்ந்தவர்களை காவலர் என்று சொல்லும் வழக்கமுண்டு, அரசே” என்றான் காவலர்தலைவன். அசங்கன் சினம்கொண்டு “எழுக நாம் காவலுக்கு வந்திருக்கிறோம். அரசமாளிகை மஞ்சத்தில் அமர்ந்திருக்கவில்லை” என்று அசங்கன் சொன்னான். “அரசமாளிகையில் அமர்ந்தவர்களை காவலர் என்று சொல்லும் வழக்கமுண்டு, அரசே” என்றான் காவலர்தலைவன். அசங்கன் சினம்கொண்டு “எழுக எழுக” என்று அவர்களை உலுக்கினான். “நீர் உள்ளது. முகம் கழுவிக்கொள்ளுங்கள். இன்னும் சற்று நேரத்தில் விடிந்துவிடும்” என்றான் காவலன். அசங்கன் எழுந்து முகத்தை கழுவிக்கொண்டான்.\nதொலைவிலிருந்து நூற்றுக்கணக்கான செந்நிற ஓடைகள்போல பந்தங்களும் விளக்கொளிகளும் ஒழுகி படையை நோக்கி வந்துகொண்டிருந்தன. அவன் விந்தையுடன் எழுந்து கூர்ந்து நோக்கினான். பச்சைப்ப்புல்பெருக்கு ஒரு வேலியென, ஆறென நீண்டு வந்தது. நிஷாதரும் கிராதரும் தலைச்சுமையோடு சுமை முட்ட வந்தனர். “இத்தனை புல்லும் தழையும் எதற்கு” என்றான் அசங்கன். “இங்குள்ள மானுடரைவிட விலங்குகள் மிகுதி. மானுடர் உண்பதைவிட பத்துமடங்கு உணவுண்பவை ���வை” என்றான் காவலன். “இந்த நிஷாதரைப்போல உருமாறி எதிரிகள் படைகொணர்ந்து பின்புறம் தாக்கினால் நாம் என்ன செய்வது” என்றான் அசங்கன். “இங்குள்ள மானுடரைவிட விலங்குகள் மிகுதி. மானுடர் உண்பதைவிட பத்துமடங்கு உணவுண்பவை அவை” என்றான் காவலன். “இந்த நிஷாதரைப்போல உருமாறி எதிரிகள் படைகொணர்ந்து பின்புறம் தாக்கினால் நாம் என்ன செய்வது இங்கே மிகக் குறைவாகவே காவலர் இருக்கிறோம்” என்றான் அசங்கன். “நாம் சென்று களப்பலியாக வேண்டியதுதான்” என்றான் காவலன்.\nஅசங்கனின் முகமாறுதலைப் பார்த்து இன்னொருவன் அவன் தோளை அறைந்து “இளவரசே, இவன் களியாடுகிறான். நாம் காவலுக்கு வந்திருக்கிறோம், ஐயங்களை பெருக்கிக் கொள்வதற்கல்ல. பின்புறம் படைகள் தாக்குமென்றால் என்ன செய்வதென்று எண்ணுவது நமது பணி அல்ல. அதை எண்ணிச்சூழவேண்டியவர் படைத்தலைவர்” என்றான். அசங்கன் எரிச்சலுடன் “நீங்கள் எளிய காவலர்கள். நான் அரசகுடியினன். நாளை படைநடத்த வேண்டியவன். நான் எண்ணித்தான் ஆகவேண்டும்” என்றான். “ஆம், ஆனால் இப்போது காவலை கற்றுக்கொள்ள இங்கு வந்திருக்கிறீர்கள். படைசூழ்கை கற்றுக்கொள்ள திருஷ்டத்யும்னரின் அவையில் அமர்ந்திருக்கையில் அதை எண்ணிச்சூழலாம்” என்றான் காவலன். “பணிகளை கலந்துகொள்வது பிழை என்பதே முதலில் கற்றுக்கொள்ள வேண்டியது.” அசங்கன் சீற்றத்துடன் ஏதோ சொல்ல எண்ணி பின் தவிர்த்து பெருமூச்சுவிட்டான்.\nதிசைதேர் வெள்ளம் - 11 திசைதேர் வெள்ளம் - 13", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400245109.69/wet/CC-MAIN-20200926200523-20200926230523-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://video.maalaimalar.com/videos/trailers/o/1", "date_download": "2020-09-26T22:44:13Z", "digest": "sha1:ZP6RYJZPUA4EZIAYQXTSFHPX5SMESN37", "length": 5431, "nlines": 173, "source_domain": "video.maalaimalar.com", "title": "Tamil Cinema News | Tamil Movie Trailers | Tamil Movie Reviews - Maalaimalar |1", "raw_content": "\nOh My கடவுளே - டீசர்\nபதிவு: அக்டோபர் 17, 2019 17:20 IST\nஒரு குப்பைக் கதை படத்தின் டிரைலர்\nஒரு நல்ல நாள் பாத்து சொல்லறேன்\nஒரு கனவு போல படத்தின் டிரைலர்\nஒரு கிடாயின் கருணை மனு படத்தின் டீசர்\nஒரு பக்க கதை டிஸர்\nஒரு இயக்குனரின் காதல் டைரி டீஸர்\nஒரு நாள் கூத்து படத்தின் டிரைலர்\nபதிவு: அக்டோபர் 23, 2015 20:18 IST\nஒரு நாள் கூத்து படத்தின் டிரைலர்\nபதிவு: செப்டம்பர் 11, 2015 09:06 IST\nஒரே ஒரு ஊருல - ஆரஞ்சு மிட்டாய் படத்தின் பாடல்\nவிஜய் சேதுபதி நடிக்கும் ஆரஞ்சு மிட்டாய் படத்தின் டிரைலர்\nவிஜய் சேதுபதி நடிக்கும் ஆரஞ்சு மிட்டாய் படத்தின் Straight Ah Poyee பாடல்\nஓ காதல் கண்மணி படத்தின் மெண்டல் மனதில் பாடல்\nஓ காதல் கண்மணி படத்தின் பாடல்\nஓ காதல் கண்மணி படத்தின் டிரைலர்\nஓ காதல் கண்மணி டீசர்\nஒண்ணுமே புரியல - டிரைலர்\nஆரஞ்சு மிட்டாய் படத்தின் டிரைலர்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400245109.69/wet/CC-MAIN-20200926200523-20200926230523-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dailythanthi.com/News/State/2020/08/28082100/Chief-Minister-Palanisamy-today-inspected-the-corona.vpf", "date_download": "2020-09-26T21:28:05Z", "digest": "sha1:5IXGCTRWYCMHT7QOLIIROALKXDGOW3TW", "length": 12491, "nlines": 128, "source_domain": "www.dailythanthi.com", "title": "Chief Minister Palanisamy today inspected the corona prevention works in Thiruvarur and Thanjavur || திருவாரூர், தஞ்சையில் கொரோனா தடுப்பு பணிகள் குறித்து இன்று முதல்வர் பழனிசாமி ஆய்வு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nதிருவாரூர், தஞ்சையில் கொரோனா தடுப்பு பணிகள் குறித்து இன்று முதல்வர் பழனிசாமி ஆய்வு\nதிருவாரூர், தஞ்சையில் கொரோனா தடுப்பு பணிகள் குறித்து இன்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆய்வு நடத்துகிறார்.\nதமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. கொரோனா தடுப்பு பணிகள் மற்றும் வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து ஆய்வு செய்வதற்காக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஒவ்வொரு மாவட்டங்களுக்கும் சென்று கொரோனா நோய் தடுப்பு பணிகள் மற்றும் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டங்களில் பங்கேற்று வருகிறார்.\nஇந்நிலையில் திருவாரூர் மாவட்டத்தில் கொரோனா தடுப்பு பணிகள் மற்றும் வளர்ச்சி பணிகள் குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று கலெக்டர் அலுவலகத்தில் அனைத்து துறை அலுவலர்களுடன் ஆய்வு நடத்துகிறார். இன்று பிற்பகலில் தஞ்சை சென்று அங்கும் கொரோனா தடுப்பு பணிகள் குறித்து முதல்வர் ஆய்வு செய்கிறார்.\nமுன்னதாக நேற்று காலையில் கடலூர் மாவட்டத்தில் கொரோனா தடுப்பு பணி குறித்து ஆய்வு நடத்தி விட்டு மாலையில் நாகை மாவட்டத்தில் ஆய்வு நடத்தினார். இரண்டு மாவட்டங்களிலும் புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, முடிவுற்ற பணிகளை திறந்து வைத்து நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார்.\n1. திருவாரூரில் கிசான் திட்டத்தில் பணம் பெற்ற தகுதியில்லா விவசாயிகள் 15 நாட்களில் பணத்தை திருப்பி தர வேண்டும் - மா���ட்ட ஆட்சியர் ஆனந்த்\nதிருவாரூரில் கிசான் திட்டத்தில் பணம் பெற்ற தகுதியில்லா விவசாயிகள் 15 நாட்களில் பணத்தை திருப்பி தர வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் ஆனந்த் எச்சரிக்கை விடுத்துள்ளார்.\n2. திருவாரூரில் சிறு,குறு விவசாய சங்க பிரதிநிதிகளுடன் முதல்வர் பழனிசாமி ஆலோசனை\nதிருவாரூரில் சிறு,குறு விவசாய சங்க பிரதிநிதிகளுடன் முதல்வர் பழனிசாமி ஆலோசனை நடத்தினார். பி.ஆர்.பாண்டியன், ரங்கநாதன், கிருஷ்ணமணி, சத்யநாராயணன் உள்ளிட்டோர் அதில் கலந்து கொணடனர்.\n3. திருவாரூர், குடவாசலில் விதிமுறைகளை மீறி செயல்பட்ட 11 கடைகளுக்கு சீல் வைப்பு\nதிருவாரூர், குடவாசலில் விதிமுறைகளை மீறி செயல்பட்ட 11 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டது.\n4. திருவாரூரில், விதிமுறைகளை மீறி செயல்பட்ட மேலும் 2 டீக்கடைகளுக்கு சீல் வைப்பு - தாசில்தார் நடவடிக்கை\nதிருவாரூரில் விதிமுறைகளை மீறி செயல்பட்ட மேலும் 2 டீக்கடைகளுக்கு தாசில்தால் சீல் வைத்தார்.\n5. திருவாரூர், நாகை மாவட்ட பகுதிகளில் மின்னல் தாக்கி பசுமாடு சாவு\nதிருவாரூர், நாகை மாவட்ட பகுதிகளில் நேற்று பரவலாக மழை பெய்தது. முத்துப்பேட்டையில் மின்னல் தாக்கி பசுமாடு இறந்தது.\n1. அரசு மரியாதையுடன் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் உடல் நல்லடக்கம்\n2. பாரதீய ஜனதா கட்சியின் தேசிய அலுவலக பொறுப்பாளர்கள் அறிவிப்பு-பிரதமர் மோடி வாழ்த்து\n3. சாத்தான்குளம் தந்தை - மகன் கொலை வழக்கு: சிபிஐ குற்றப்பத்திரிக்கை தாக்கல்\n4. கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமைச் செயலாளர் சண்முகம் ஆலோசனை\n5. சசிகலாவை எதிர்த்துதான் இந்த ஆட்சியும், கட்சியும் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது - அமைச்சர் கே.சி.வீரமணி\n1. அரசு மரியாதையுடன் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் உடல் நல்லடக்கம்\n2. தலைமை ஆசிரியர் மனைவி கொலை: விஜய் ரசிகர் மன்ற நிர்வாகி, கள்ளக்காதலியுடன் கைது பரபரப்பு வாக்குமூலம்\n3. ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.328 உயர்வு\n4. பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் உடலுக்கு அவரது குடும்பத்தினர் இறுதி மரியாதை\n5. மறைந்த பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் உடலுக்கு நடிகர் விஜய் நேரில் அஞ்சலி\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400245109.69/wet/CC-MAIN-20200926200523-20200926230523-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.naamtamilar.org/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%BE-%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%BF/", "date_download": "2020-09-26T22:43:54Z", "digest": "sha1:GP4QIRYD7ZZJV277CNEJLCLTH3PDQYA5", "length": 26517, "nlines": 481, "source_domain": "www.naamtamilar.org", "title": "'உலா' வாடகை மகிழுந்து சேவைக்கானச் செயலி வெளியீடு – சீமான் செய்தியாளர் சந்திப்புநாம் தமிழர் கட்சி", "raw_content": "பதிவு எண் : 56/48/2013 | இணைய : (+91) 9092529250 | உறுப்பினர் சேர்க்கை\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nஈழவிடுதலைப் போராட்டத்தின் போக்கையே புரட்டிப்போட்டப் புரட்சியாளன் திலீபன் 33ஆம் ஆண்டு வீரவணக்க நிகழ்வு – தலைமையகம்\nதமிழ் முழக்கம் சாகுல் அமீது நினைவேந்தல் நிகழ்வு- பொன்னேரி தொகுதி\nதமிழ் முழக்கம் சாகுல் அமீது நினைவேந்தல் நிகழ்வு – கவுண்டபாளையம் தொகுதி\nதமிழ் முழக்கம் சாகுல் அமீது நினைவேந்தல் நிகழ்வு – ஆரணி தொகுதி\nகொடியேற்றும் நிகழ்வு – திருவெறும்பூர் தொகுதி\nநீட் தேர்வுக்கு எதிராக பதாகை ஏந்தி போராட்டம் – ஈரோடு கிழக்கு\nவிக்னேசு நினைவேந்தல் நிகழ்வு- ஈரோடு கிழக்கு தொகுதி\nதமிழ் முழக்கம் சாகுல் அமீது நினைவேந்தல் நிகழ்வு – ஆலங்குடி தொகுதி\nதமிழ் முழக்கம் சாகுல் அமீது நினைவேந்தல் நிகழ்வு- சேந்தமங்கலம் தொகுதி\nஉறுப்பினர் சேர்க்கை முகாம் – ஈரோடு கிழக்கு தொகுதி\n‘உலா’ வாடகை மகிழுந்து சேவைக்கானச் செயலி வெளியீடு – சீமான் செய்தியாளர் சந்திப்பு\nநாள்: அக்டோபர் 28, 2018 In: கட்சி செய்திகள், தலைமைச் செய்திகள், செய்தியாளர் சந்திப்பு\nசெய்தி : ‘உலா’ வாடகை மகிழுந்து சேவைக்கானச் செயலி வெளியீடு – சீமான் செய்தியாளர் சந்திப்பு | நாம் தமிழர் கட்சி\nநாம் தமிழர் கட்சி மற்றும் இலட்சுமி மக்கள் சேவை வழங்கும் ‘உலா’ வாடகை மகிழுந்து சேவையின் அதிகாரப்பூர்வமான ஓட்டுநர் சேர்க்கையை கடந்த 24-06-2018 அன்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள், தொடங்கிவைத்தார். ஆயிரக்கணக்கான ஓட்டுநர்கள் தங்களை ஆர்வமுடன் இணைத்துக்கொண்டனர். இந்நிலையில் ‘உலா’ வாடகை மகிழுந்து சேவைக்கானச் செயலியை மக்கள் பயன்பாட்டிற்காக இன்று 28-10-2018 ஞாயிற்றுக்கிழமை காலை 11:30 மணியளவில் சென்னை பத்திரிகையாளர்கள் மன்றத்தில் பத்திரிகையாளர்கள் முன்னிலையில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் அறிமுகப்படுத்தினார்.\nஇலங்கை புதிய பிரதமர் ராஜபக்சே பதவியேற்பில் இந்திய அணுகுமுறை தோல்வி, சீனாவிற்கு வெற்றி கிடைத்துள்ளது\n18 சட்டமன்ற உறுப்பினர்கள் தகுதி நீக்கம் செய்பட்டது ஜனநாயக படுகொலை எனவும், 20 தொகுதியில் இடைத்தேர்தல் நடந்தாலும் தமிழக அரசியலில் எந்த மாற்றமும் ஏற்படாது.\nமாற்றத்தை ஏற்படுத்த விரும்புவதால் ஏற்கனவே ஆண்ட, ஆளுகிற கட்சிகளோடு கூட்டணி சேராமல் வெற்றி-தோல்வி குறித்து கவலைப்படாமல் அனைத்து தேர்தல்களிலும் தனித்தே போட்டியிடுவோம். ஒருநாள் நிச்சயம் வெல்வோம்.\n#Metoo ஆத்தூர் ராஜலட்சுமி போன்ற சாமானிய பெண்களுக்கு பயன்படவில்லை.\nஇராஜீவ் காந்தி வழக்கில் 7 தமிழர் விடுதலை குறித்து பேசும் எந்த கட்சியும் ஆட்சியில் இருக்கும்போது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என குற்றம்சாட்டினார்.\nஇலங்கையில் தமிழ் தேசிய தலைமைக்கு வெற்றிடம் ஏற்பட்டிருப்பதாக கருத முடியாது எனவும், புதிய அமைப்புகளால் நோக்கம் வலுப்பெற்றிருப்பதாகவும் சீமான் தெரிவித்தார்.\nஅறிவிப்பு: ‘உலா’ வாடகை மகிழுந்து சேவைக்கானப் புதிய செயலி – சீமான் வெளியிடுகிறார்\nஅறிவிப்பு: பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் 55ஆம் ஆண்டு நினைவுநாள் – மலர்வணக்க நிகழ்வு\nஈழவிடுதலைப் போராட்டத்தின் போக்கையே புரட்டிப்போட்டப் புரட்சியாளன் திலீபன் 33ஆம் ஆண்டு வீரவணக்க நிகழ்வு – தலைமையகம்\nஎம்மின விடுதலைக்காய் பசித்திருந்தவனை நினைந்து, நாமும் அரைநாள் பசித்திருப்போம்\nவேளாண்மையைத் தனிப்பெரு முதலாளிகளிடம் தாரைவார்த்து உணவுச்சந்தையைக் கூட்டிணைவு நிறுவனங்களின் இலாபவெறி வேட்டைக்குத் திறந்துவிடுவது இந்தியாவைப் பட்டினிச்சாவை நோக்கித்தள்ளும்\nகப சுர குடிநீர் வழங்கும் நிகழ்வு – நாங்குநேரி\nஈழவிடுதலைப் போராட்டத்தின் போக்கையே புரட்டிப்போட்டப…\nஎம்மின விடுதலைக்காய் பசித்திருந்தவனை நினைந்து, நாம…\nவேளாண்மையைத் தனிப்பெரு முதலாளிகளிடம் தாரைவார்த்து …\nகப சுர குடிநீர் வழங்கும் நிகழ்வு – நாங்குநேர…\nதங்கை செங்கொடி வீரவணக்க நிகழ்வு\nவீர தமிழச்சி செங்கொடி 09 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிக…\n7 தமிழர்களின் விடுதலையை வென்றெடுக்க உறுதியேற்று பத…\nவீரத்தமிழச்சி செங்கொடியின் 9 ஆம் ஆண்டின் நினைவாககொ…\nகஜா புயல் நிவாரணப் பணிகள்\nவேலூர் நாடாளுமன்றத் தேர்தல் – 2019\nதகவல் தொழில் நுட்பப் பாசறை.\nதகவல் தொ��ில்நுட்பப் பணியாளர்கள் பிரிவு\nRK நகர் இடைத்தேர்தல் 2017\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\n©2020 ஆக்கமும் பராமரிப்பும்: நாம் தமிழர் கட்சி - செய்திப்பிரிவு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400245109.69/wet/CC-MAIN-20200926200523-20200926230523-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.plumeriamovies.com/kuyil-paattu-o-vanthathenna-lyrics-en-rasavin-manasile-ilayaraja-swarnalatha/", "date_download": "2020-09-26T20:36:43Z", "digest": "sha1:GRJYNKQY2URZXJDDAVXHUD6VA5FFYKVL", "length": 3932, "nlines": 89, "source_domain": "www.plumeriamovies.com", "title": "Kuyil Paattu O Vanthathenna Lyrics | En Rasavin Manasile | Ilayaraja | Swarnalatha", "raw_content": "\nகுயில் பாட்டு ஓ வந்ததென்ன இள மானே\nஅது கேட்டு ஓ செல்வதெங்கே மனம் தானே\nஇன்று வந்த துன்பம் என்னவோ\nஅது கண்டு கண்டு நெஞ்சம் பொங்கவோ\nகுயிலே போ போ இனி நான்தானே\nஇனி உன் ராகம் அது என் ராகம்\nகுயில் பாட்டு ஓ வந்ததென்ன இள மானே\nஅது கேட்டு ஓ செல்வதெங்கே மனம் தானே\nஅத்தை மகன் கொண்டாட பித்து மனம் திண்டாட\nஅன்பை இனி நெஞ்சில் சுமப்பேன்\nபுத்தம் புது செண்டாகி மெத்தை சுகம் உண்டாக\nவாசமுள்ள மல்லிகைப்பூ மெத்தை விரிப்பேன்\nமுத்து நகை பெட்டகத்தை முந்தி திறப்பேன்\nமௌனம், ஆனதென்று மோக கீதம் பாடுதே\nவாழும் ஆசையோடு அது வாசல் தேடுதே\nகீதம் பாடுதே வாசல் தேடுதே\nகுயில் பாட்டு ஓ வந்ததென்ன இள மானே\nஅது கேட்டு ஓ செல்வதெங்கே மனம் தானே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400245109.69/wet/CC-MAIN-20200926200523-20200926230523-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"}
+{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/azhagae-sugamaa-song-lyrics/", "date_download": "2020-09-26T21:11:29Z", "digest": "sha1:23HFUPJF6OUUKTSHJPLLAHPPJ5E2PVIB", "length": 5847, "nlines": 194, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Azhagae Sugama Song Lyrics", "raw_content": "\nபாடகி : சாதனா சர்கம்\nஇசையமைப்பாளர் : எ.ஆர். ரஹ்மான்\nஆண் : அழகே சுகமா\nபெண் : அன்பே சுகமா\nபெண் : தலைவா சுகமா\nசுகமா உன் தனிமை சுகமா\nசுகமா வீடு வாசல் சுகமா\nஉன் வீட்டு தோட்டம் சுகமா\nபெண் : அன்பே சுகமா\nபெண் : சிறுமை கொண்டு\nஒற்றை சிறகில் ஊன பறவை\nஆண் : அன்பே உன்னை\nபெண் : அழுத நீரில்\nஆண் : குறைகள் உள்ளது\nபெண் : இது கண்ணீர்\nஆண் : இது கண்ணீர்\nஆண் : அழகே சுகமா\nபெண் : அன்பே சுகமா\nஆண் : உன் கோபங்கள்\nபெண் : உன் தாபங்கள்\nபெண் : தலைவா சுகமா\nஆண் : கன்னம் ரெண்டு\nகட்டில் சுகமா என் ஒற்றை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400245109.69/wet/CC-MAIN-20200926200523-20200926230523-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"}
+{"url": "https://www.themainnews.com/article/21956", "date_download": "2020-09-26T21:05:42Z", "digest": "sha1:XKQPS4I2NRC7SCPZECQT2QLUCJ4WETMB", "length": 8283, "nlines": 64, "source_domain": "www.themainnews.com", "title": "தமிழகத்தில் இன்று மேலும் 5,880 பேருக்கு கொரோனா தொற்று: 119 பேர் உயிரிழப்பு..! - The Main News", "raw_content": "\nதமிழகத்தில் மேலும் 5,647 பேருக்கு கொரோனா..\nபாஜக தேசிய நிர்வாகிகள் ப��்டியல் வெளியீடு.. தமிழகத்தை சேர்ந்த யாரும் இடம்பெறவில்லை\nதாமரைப்பாக்கம் பண்ணை வீட்டில் எஸ்.பி.பி. உடல் நல்லடக்கம்..72 குண்டுகள் முழங்க காவல்துறையினர் மரியாதை..\nதீபிகா படுகோனிடம் போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் விசாரணை\nஐபிஎல் டி20: சென்னை அணிக்கு எதிரான போட்டியில் 44 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி அணி வெற்றி\nதமிழகத்தில் இன்று மேலும் 5,880 பேருக்கு கொரோனா தொற்று: 119 பேர் உயிரிழப்பு..\nதமிழகத்தில் இன்று புதிதாக 5,880 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், 119 பேர் உயிரிழந்துள்ளனர்.\nதமிழகத்தில் இன்று புதிதாக 5,880 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் மொத்த எண்ணிக்கை 2,85,024 ஆக உயர்ந்துள்ளது.\nதமிழகத்தில் கொரோனாவில் இருந்து இதுவரை 2,27,575 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீடு திரும்பியுள்ளனர். தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்த 6,488 பேர் இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.\nதமிழகத்தில் கொரோனாவால் இன்று மேலும் 119 பேர் உயிரிழந்துள்ளனர். பலி எண்ணிக்கை 4,690- ஆக உயர்ந்துள்ளது.\nதமிழகத்தில் இன்று 119 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ள நிலையில் எந்த ஒரு நோய் அறிகுறியின்றி 4 பேர் உயிரிழந்துள்ளனர்.\nசென்னையில் இன்று ஒரே நாளில் 984 பேர் கொரோனானால் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் மொத்தம் 1,07,109 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.\nஇந்தியாவிலேயே அதிகபட்சமாக தமிழகத்தில் மொத்தம் 126 மையங்களில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. தற்போது 52,759 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.\nதமிழகத்தில் இதுவரை 29,75,657 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.\nபிற மாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு வந்த 24 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.\nமகாராஷ்டிராவில் இருந்து திரும்புவோருக்கு சோதனை சாவடிகளிலேயே கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது.\nதமிழகத்தில் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு குணமடைந்து வருபவர்களின் விகிதம் 68.99% ஆக உள்ளது.\nஅனைத்து மாவட்டங்களிலும் பரிசோதனை அதிகமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதிக பரிசோதனைகள் மேற்கொள்வது நல்லது என மருத்துவக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.\nதமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 62,112 பேரின் சளி மாதிரிகள் பரிசோதித்ததில் 6,423 பேருக்கு தொற்று உறுதியானது.\nஇ��ுவரை தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் 1,72,334 ஆண்கள், 1,12,663 பெண்கள், 27 திருநங்கைக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.\n← 108 ஆம்புலன்ஸ் ஊழியர்களுக்கு தலா ரூ.5,000 நிவாரணம்.. முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு..\nநீலகிரியில் மழை பாதிப்பு…மக்களுக்கு அமைச்சர் S.P. வேலுமணி நிவாரண உதவி →\nதமிழகத்தில் மேலும் 5,647 பேருக்கு கொரோனா..\nபாஜக தேசிய நிர்வாகிகள் பட்டியல் வெளியீடு.. தமிழகத்தை சேர்ந்த யாரும் இடம்பெறவில்லை\nதாமரைப்பாக்கம் பண்ணை வீட்டில் எஸ்.பி.பி. உடல் நல்லடக்கம்..72 குண்டுகள் முழங்க காவல்துறையினர் மரியாதை..\nதீபிகா படுகோனிடம் போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் விசாரணை\nஐபிஎல் டி20: சென்னை அணிக்கு எதிரான போட்டியில் 44 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி அணி வெற்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400245109.69/wet/CC-MAIN-20200926200523-20200926230523-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.themainnews.com/article/8775", "date_download": "2020-09-26T21:11:43Z", "digest": "sha1:HVLFAKNPEMSAJPU2FOB4EN6LZID2CK7D", "length": 6206, "nlines": 54, "source_domain": "www.themainnews.com", "title": "நிர்பயா வழக்கு- வினய் சர்மாவின் கருணை மனுவை நிராகரித்தார் ஜனாதிபதி - The Main News", "raw_content": "\nதமிழகத்தில் மேலும் 5,647 பேருக்கு கொரோனா..\nபாஜக தேசிய நிர்வாகிகள் பட்டியல் வெளியீடு.. தமிழகத்தை சேர்ந்த யாரும் இடம்பெறவில்லை\nதாமரைப்பாக்கம் பண்ணை வீட்டில் எஸ்.பி.பி. உடல் நல்லடக்கம்..72 குண்டுகள் முழங்க காவல்துறையினர் மரியாதை..\nதீபிகா படுகோனிடம் போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் விசாரணை\nஐபிஎல் டி20: சென்னை அணிக்கு எதிரான போட்டியில் 44 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி அணி வெற்றி\nநிர்பயா வழக்கு- வினய் சர்மாவின் கருணை மனுவை நிராகரித்தார் ஜனாதிபதி\nநிர்பயா வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளிகளில் ஒருவரான வினய் சர்மாவின் கருணை மனுவை குடியரசுத் தலைவர் நிராகரித்துள்ளார்.\nடெல்லி மருத்துவ மாணவி நிர்பயா பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளிகள் 4 பேரையும் வரும் பிப்ரவரி 1-ம் தேதி தூக்கில் போடுவதற்கு டெல்லி விசாரணை நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.\nஇதற்கிடையே, தனது தண்டனையை நிறுத்தி வைக்கக் கோரி 4 குற்றவாளிகளில் ஒருவரான வினய் சர்மா கடந்த சில தினங்களுக்கு முன் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்துக்கு கருணை மனு அனுப்பினார்.\nஇந்நிலையில், நிர்பயா ���ழக்கு குற்றவாளிகளில் ஒருவரான வினய் சர்மாவின் கருணை மனுவை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் நிராகரித்து உத்தரவிட்டுள்ளார். இதன்மூலம் வினய் சர்மாவை தூக்கிலிடுவதற்கான தடை நீங்கி உள்ளது. ஏற்கனவே, மற்றொரு குற்றவாளி முகேஷ் சிங்கின் கருணை மனு குடியரசுத் தலைவரால் நிராகரிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.\n← நிர்பயா வழக்கு: திடீர் திருப்பம்- தூக்கு தண்டனை நிறுத்தி வைப்பு\n2020-2021 பட்ஜெட் தாக்கல்: ஜனாதிபதியை சந்தித்தார் நிர்மலா சீதாராமன் →\nதமிழகத்தில் மேலும் 5,647 பேருக்கு கொரோனா..\nபாஜக தேசிய நிர்வாகிகள் பட்டியல் வெளியீடு.. தமிழகத்தை சேர்ந்த யாரும் இடம்பெறவில்லை\nதாமரைப்பாக்கம் பண்ணை வீட்டில் எஸ்.பி.பி. உடல் நல்லடக்கம்..72 குண்டுகள் முழங்க காவல்துறையினர் மரியாதை..\nதீபிகா படுகோனிடம் போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் விசாரணை\nஐபிஎல் டி20: சென்னை அணிக்கு எதிரான போட்டியில் 44 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி அணி வெற்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400245109.69/wet/CC-MAIN-20200926200523-20200926230523-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.themainnews.com/article/9666", "date_download": "2020-09-26T21:46:49Z", "digest": "sha1:JNNSEBHOWUZCZLIEWMGFZW3QCTE3BDCP", "length": 7445, "nlines": 55, "source_domain": "www.themainnews.com", "title": "விபத்தில் உயிரிழந்தோருக்கான இழப்பீடு தொகை அதிகரிப்பு-பட்ஜெட்டில் அறிவிப்பு - The Main News", "raw_content": "\nதமிழகத்தில் மேலும் 5,647 பேருக்கு கொரோனா..\nபாஜக தேசிய நிர்வாகிகள் பட்டியல் வெளியீடு.. தமிழகத்தை சேர்ந்த யாரும் இடம்பெறவில்லை\nதாமரைப்பாக்கம் பண்ணை வீட்டில் எஸ்.பி.பி. உடல் நல்லடக்கம்..72 குண்டுகள் முழங்க காவல்துறையினர் மரியாதை..\nதீபிகா படுகோனிடம் போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் விசாரணை\nஐபிஎல் டி20: சென்னை அணிக்கு எதிரான போட்டியில் 44 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி அணி வெற்றி\nவிபத்தில் உயிரிழந்தோருக்கான இழப்பீடு தொகை அதிகரிப்பு-பட்ஜெட்டில் அறிவிப்பு\nவிபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்துக்கு அளிக்கப்படும் இழப்பீட்டுத் தொகை 4 லட்சம் ரூபாயாக உயர்த்தப்படும் என்று தமிழக அரசின் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.\nதமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில், கடந்த ஆண்டுக்கான பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டபடி எல்.ஐ.சி.யோடு இணைந்து செயல்படுத்தப்பட உள்ள, ‘புரட்சித்தலைவி அம்மா விரிவான விபத்து மற்றும் ஆயுள் காப்பீட்டு திட்டத்திற்��ான’ வழிகாட்டி நெறிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇயற்கையாக உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு வழங்கப்படும் இழப்பீட்டு தொகை 2 லட்சம் ரூபாயாக உயர்த்தப்படும் என்றும், விபத்துகளில் உயிரிழப்போரின் குடும்பத்திற்கான இழப்பீட்டு தொகை 4 லட்சம் ரூபாயாக உயர்த்தப்படும் என்றும் பட்ஜெட்டில் கூறப்பட்டுள்ளது.\nமேலும் விபத்தினால் நிரந்தர ஊனமுற்றோருக்கான உதவி தொகை 2 லட்சம் ரூபாய் வரை கணிசமாக உயர்த்தி வழங்கப்படும் என்றும், புதிய காப்பீட்டு திட்டம் விரைவில் அறிமுகப்படுத்தப்படும் என்றும் பட்ஜெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.\n2020-21ம் ஆண்டு பட்ஜெட்டில் இத்திட்டத்திற்காக 250 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும், புதிய ஆயுள் காப்பீட்டு திட்டத்தின் மூலம் பயன்பெற முடியாத நபர்களுக்காக, தற்போது செயல்படுத்தப்பட்டு வரும் விபத்து நிவாரணத் திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்படும் என்றும் தமிழக அரசின் பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\n← வேளாண்துறைக்கு ஏராளமான திட்டங்கள் அறிவிக்கப்பட்டிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது-ராமதாஸ்\nவேலைவாய்ப்புக்கான அறிவிப்பு இல்லாதது ஏமாற்றம் அளிக்கிறது-விஜயகாந்த் →\nதமிழகத்தில் மேலும் 5,647 பேருக்கு கொரோனா..\nபாஜக தேசிய நிர்வாகிகள் பட்டியல் வெளியீடு.. தமிழகத்தை சேர்ந்த யாரும் இடம்பெறவில்லை\nதாமரைப்பாக்கம் பண்ணை வீட்டில் எஸ்.பி.பி. உடல் நல்லடக்கம்..72 குண்டுகள் முழங்க காவல்துறையினர் மரியாதை..\nதீபிகா படுகோனிடம் போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் விசாரணை\nஐபிஎல் டி20: சென்னை அணிக்கு எதிரான போட்டியில் 44 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி அணி வெற்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400245109.69/wet/CC-MAIN-20200926200523-20200926230523-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tntj.net/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8/", "date_download": "2020-09-26T20:23:30Z", "digest": "sha1:RSLKSWZYYRUJ5Q4TN56NCWIWEN5PFKR3", "length": 12608, "nlines": 313, "source_domain": "www.tntj.net", "title": "பொட்டல்புதூர் கிளையில் நோன்பு பெருநாள் திடல் தொழுகை – தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ)", "raw_content": "\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nஅமைப்பு நிர்ணயச் சட்டம் (பைலா) – 2017\nஅர்ரஹீம் முதியோர் ஆதரவு இல்லம்\nஅல்ஹிதாயா ஆண்கள் அழைப்பு இல்லம்\nஅல்ஹிதாயா பெண்கள் அழைப்பு இல்லம்\nஇஸ்���ாமியக் கல்லூரி ஆண்கள் – M.I.Sc.\nதவ்ஹீத் இஸ்லாமிய பெண்கள் கல்லூரி\nஉள்நாடு & வெளிநாடு நிர்வாகம்\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nHomeஜமாஅத் நிகழ்ச்சிகள்பெருநாள் தொழுகைபொட்டல்புதூர் கிளையில் நோன்பு பெருநாள் திடல் தொழுகை\nபொட்டல்புதூர் கிளையில் நோன்பு பெருநாள் திடல் தொழுகை\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நெல்லை மாவட்டம் பொட்டல்புதூர் கிளையில் கடந்த 31-8-2011 அன்று நோன்பு பெருநாள் திடல் தொழுகை நபி வழி அடிப்படையில் சிறப்பாக நடைபெற்றது. அல்ஹம்துலில்லாஹ் ஆண்கள் பெண்கள் குழந்தைகள் உட்பட பலர் ஆர்வத்துடன் கலந்து கொண்டு பெருநாள் தொழுகையை நிறைவேற்றினர்.\nதாம்பரம் கிளையில் ரூபாய் 50400 மதிப்பில் ஃபித்ரா பொருட்கள் விநியோகம்\nபட்டூர் கிளையில் ரூபாய் 35,385 மதிப்பில் ஃபித்ரா பொருட்கள் விநியோகம்\nதெருமுனைப் பிரச்சாரம் – மேலப்பாளையம் 35 வது வார்டு கிளை\nநோட்டீஸ் விநியோகம் – திருநெல்வேலி டவுண் கிளை\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400245109.69/wet/CC-MAIN-20200926200523-20200926230523-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vallamai.com/?p=99057", "date_download": "2020-09-26T21:15:09Z", "digest": "sha1:DFJREKZBUCHREZINZYW5BCHU65Z62K7T", "length": 60428, "nlines": 452, "source_domain": "www.vallamai.com", "title": "அக இலக்கியச் சிறு பாத்திரங்கள் – 14 (தலைவியின் தந்தை) – வல்லமை", "raw_content": "\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nஅயற்சொற்களை தமிழ் வழக்கில் எழுதுவோம்\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nஅயற்சொற்களை தமிழ் வழக்கில் எழுதுவோம்\nஅக இலக்கியச் சிறு பாத்திரங்கள் – 14 (தலைவியின் தந்தை)\nஅக இலக்கியச் சிறு பாத்திரங்கள் – 14 (தலைவியின் தந்தை)\nச. கண்மணி கணேசன் (ப.நி.),\nமுன்னாள் முதல்வர் & தமிழ்த் துறைத்தலைவர்,\nசிறுபாத்திர வரிசையில் அடுத்து நிற்கும் தந்தை என்ற உறவுமுறை அகஇலக்கியத்தில் தலைவியின் தந்தை, தலைவனின் தந்தை, தலைவனே தந்தை என்னும் மூன்று நபர்களுக்கு உரியதாக இருப்பதே அப்பாத்திரத்தின் தனிச்சிறப்பாக உள்ளது. அகஒழுக்கம் பேசும் தொகை நூல்களில் எங்கும்; தந்தை பாடல் காட்சியில் நேரடியாகப் பேசவே இல்லை. அவர் பேசுவதைத் தோழியும் தலைவியும் எடுத்துச் சொல்வதாக மூன்று பாடல்கள் உள்ளன.\nதன் செல்லமகள் தரையில் நடந்தால் கூடத் தாங்கமாட்டாமல் ‘தரையில் நடக்கிறாயே உன் ���ால்கள் சிவந்து விடும்’ என்று அங்கலாய்க்கும் தந்தையின் இயல்பான அன்பின் ஈர்ப்பைத் தோழி தலைவனிடம்;\n“எந்தையும் நிலனுறப் பொறாஅன் சீறடி சிவப்ப\nஎவனில குறுமகள் இயங்குதி என்னும்” (அகம்.- 12)\nஎன எடுத்துரைத்து ‘உடன்போக்கு வேண்டாம்; பெண்கேட்டு வந்து மணந்து கொள்’ எனத் தூண்டுகிறாள்.\n“இன்தீம் பலவின் ஏர்கெழு செல்வத்து\nஎந்தையும் எதிர்ந்தனன் கொடையே” (அகம்.- 282)\nஎன்று மகள் விரும்பிய தலைவனுக்கே அவளை மணம்செய்து கொடுக்கச் சம்மதித்த தந்தை பற்றியும் தோழியே உரைக்கிறாள். மணம் செய்து கொடுக்க உடன்பட்டமை குறித்துப் பேசும் பிற பாடல்களும் உள (கலி.- 41, 107). மகட்கொடைக்குத் தந்தை ஒருப்பட்டமை பற்றித் தலைவியும் எடுத்துச்சொல்கிறாள் (குறுந்.- 51).\nதந்தை பற்றிப் பேசும் தலைவன்\nகாதல் வயப்பட்ட தலைவன் தன் காதலியின் இளமைநலமும், செல்வச் செழிப்பும் பற்றித் தனக்குள் பேசிக் கொள்ளும் போது;\n“பெருங்கண் ஆயம் உவப்ப தந்தை\nநெடுந்தேர் வழங்கும் நிலவுமணல் முற்றத்து”ப் (நற்.-140)\nபந்தாடும் பருவத்தையும், செல்வத்தின் அடையாளமாக அவளது தந்தையின் வளமனை முற்றத்தில் இருந்த தேரையும் காட்சிப்படுத்துகிறான்.\n“பெரும்பெயர் தந்தை நீடுபுகழ் நெடுநகர்” (நற்.- 162)\nஎன்று அவளது மாளிகை வாழ்வையும், தந்தையின் நற்பெயரையும் எடுத்துச் சொல்லியே தலைவன் தயங்குகிறான். நகர் என்பது மாளிகையையே குறிக்கும்.\nபாங்கனிடம் தான் விரும்பும் தலைவியின் பெருமை பேசும்போது உண்ண மறுத்து ஓடி ஒளிந்து தாயை அலைக்கழிக்கும் அவள்;\n“செல்வத் தந்தை இடனுடை வரைப்பின்” (நற்.- 324)\nவளமான வாழ்க்கை உடையவள் என்று தந்தையின் செல்வம் மிகுந்த மாளிகைக்குச் சிறப்பளிக்கிறான்.\nதலைவியிடம் பேசும் போது; காதலித்த பெண்ணைக் கைப்பிடிக்கத் தமரோடு வந்து பெண்கேட்கும் முறை இருப்பினும்; திட்டவட்டமாகப் பெண் கொடுக்கச் சம்மதிப்பாரெனின்;\n“நுந்தை நும் ஊர் வருதும்\nஒண்டொடி மடந்தை நின்னை யாம் பெறினே” (ஐங்.- 92)\nஎன்று தலைவியின் தந்தை மனநிலை அறிய ஆவலுறுகிறான். இதுபோல் அவளது செல்வமிகுந்த வாழ்க்கை முறையைச் சுட்டும் போதும் (கலி.- 57), மாலைப்பொழுதில் அவளைச் சந்திக்கத் திட்டமிடும் போதும் (நற்.- 204), உடன்போக்கின் போது அவளை மகிழ்விக்கும் போதும் (நற்.- 202, 362; அகம்.- 99) அவளது தந்தையைக் குறித்துப் பேசுகிறான்.\nதந்தை பற்றிப் பேசும் தலைவி\nகளவ���க்காலத்தில் பிரிந்து இருக்கும் தலைவனை எண்ணி ஆற்றி இருக்கும் தலைவி ஆற்றோடு பேசும்போது; ‘என் விருப்பத்திற்கு உரிய காதலனின் மலையிலிருந்து உன்னைப் பூவால் மறைத்துக் கொண்டு வருகிறாய். ஆரியரின்;\n“பொன்படு நெடுவரை புரையும் எந்தை\nபல்பூங் கானத்து அல்கி இன்று இவண்” (அகம்.- 398)\nவேங்கை மரநிழலில் தங்கி; மழை பொழியப் பெருகிப் பின்னர் செல்வாயாக’ என்கிறாள். தன் தந்தையின் காடு இமயமலைக் காட்டை ஒத்தது என்னும் பெருமிதம் அவள் பேச்சில் விஞ்சி நிற்கிறது.\nகளவுக்காலக் கேண்மையில் தலைவனை நன்கு புரிந்து கொண்டு;\n“கொள்ளாது போகாக் குணன் உடையன் எந்தை தன்” (கலி.- 61)\n‘மனம் குறைவுறாதபடி வேண்டுவன கொடுத்து; என்னைக் கைப்பற்றாமல் போக மாட்டான்’ என; அவனது நினைத்ததைச் சாதிக்கும் பண்பைப் பற்றித் தோழியிடம் பேசுங்கால் தந்தை மனம் குளிரும் என்ற எதிர்பார்ப்புடன் தலைவி பேசுகிறாள். இதுபோல் தோழியிடம் பகற்குறி குறித்தும் (குறுந். – 269), இரவுக்குறி குறித்தும் (அகம்.- 370), அறத்தொடு நிற்க வற்புறுத்தியும் (கலி.- 111) பேசும்போது தந்தையைக் குறிப்பிடுகிறாள்.\nபரத்தையை நோக்கிப் பேசும் தலைவி;\n“எந்தை எனக்கு ஈத்த இருவளை ஆரபூண்” (பரி.- 20)\nஆகிய ‘இவை உனக்கு வந்த வழி களவுவழி இல்லையெனில்; உனக்கு இவற்றைத் தந்தவனை எனக்குக் காட்டு’ என்று வினவுகிறாள்.\nதந்தை பற்றிப் பேசும் தோழி\nஅறுவடை தொடங்கி விட்டதால் தலைவி தினைப்புனம் காக்க வரமாட்டாள்; அவளைப் பகலில் சந்திக்க இயலாது என்று தலைவனுக்கு உணர்த்தும் தோழி;\n“தந்தை வித்திய மென்தினை” (நற்.- 306)\nஎன புன்செய் வேளாண்மை தலைவியின் தந்தைக்குரிய தொழில் என்பதை முதன்மைப்படுத்துகிறாள். இதுபோல் பிரிவுக் காலத்தில் தலைவியின் விருப்பம் பற்றியும் (ஐங்.- 6), பகற்குறி பற்றியும் (அகம்.- 80, 308), இரவுக்குறி பற்றியும் (நற்.- 98; அகம்.- 298), தாய்க்குத் தெரிந்தால் ஏற்படும் ஏதம் பற்றியும் (நற்.- 317) பேசும் போதெல்லாம் தலைவியின் தந்தை இடம் பெறுகிறார்.\nதலைவியுடன் தந்தை பற்றிப் பேசும் தோழி தலைவன் சிறைப்புறமாக நிற்கக் குறியிடத்தைத் தேர்வு செய்கிறாள்.\n“பெருநீர் அழுவத்து எந்தை தந்த கொழுமீ”னை (அகம்- 20)\n‘வற்றலாக உணக்க நாங்கள் கடற்கரை மணல்மேட்டில் உள்ள புன்னைமர நிழலில் இருப்போம்’ என்று கூறும்போது; தலைவியின் தந்தை கடலில் மீன் பிடிக்கும் தொழில் முதலிடம் பெறுகிறது. இதுபோல் அறத்தொடு நின்றமை குறித்தும் (குறுந்.- 374), தினைப்புனம் காக்கச் சொன்னமை குறித்தும் (நற்.- 134), பேசும் போது தந்தை மதிப்புடன் சுட்டப்படுகிறார்.\nசெவிலியிடம் அறத்தோடு நிற்கும் தோழி;\n“நெடுந்தேர் எந்தை அருங்கடி நீவி”த் (குறிஞ்சிப்- அடி- 20)\nதலைவி தலைவனுடன் கொண்ட களவொழுக்கம் பால்வயத்தான் தந்தையின் காவலை மீறி நிகழ்ந்தது என்று கூறிடினும்; தந்தையின் செல்வவளத்தையும், மகளைக் காக்கும் பொறுப்புணர்வையும் சுட்டுவது நோக்கத்தக்கது. செவிலியிடம் தலைவியின் களவொழுக்கத்தை மறைக்கும் போதும் (அகம்.- 158) தந்தைக்கு இடமுண்டு.\nதந்தை பற்றிப் பேசும் தாய்\nமகட்போக்கிய தாயின் வாய்மொழியில்; தன்மகள் நற்பெயர் பெற்ற தந்தையின் அரிய காவலைக் கடந்து; என்னையும் நினைக்காமல்; தோழியரையும் பிரிந்து எவனோ ஒருவனுடன் சென்று விட்டாளே எனும் புலம்பல் வெளிப்படுகிறது.\n“நெடுமொழித் தந்தை அருங்கடி நீவி” (அகம்.- 17)\nஎன்ற பாடலடி தந்தையின் புகழையும், மகளை அவன் காத்த பொறுப்பையும் ஒருங்கு சொல்கிறது. இதுபோல் அவளை உண்ண வைக்கத் தான் பாடு பட்டமையை (அகம்.- 219) உரைக்கும் போதும் ‘தந்தை பங்கிற்கு இதை உண்’ என்று வற்புறுத்தியமை பற்றிக் கூறுகிறாள்.\nஉடன்போன மகளைப் பிரிந்த சோகம் தீராத தாய்; தான் தேடிச் சென்ற இடைச்சுரத்தில் இன்னொரு இணையான தலைமக்களைப் பார்த்தவுடன்; தன் மகளை ஒத்த அப்பெண்ணை அவளது காதலனுடன் ஊருக்கு அழைத்து வந்து விருந்து உபசரிக்கிறாள். தன்னைப் பிரிந்தவளின்\n“தந்தை தன் ஊர் இதுவே” (நற்.- 198)\nஎன்று சொல்லிக் கண்டோரிடம் தந்தையே மகளுக்கு உரிய முகவரி என்பதை அடையாளப்படுத்துகிறாள்.\nஆயத்துடன் விளையாடும் பரதவப் பெண்கள் மீன் வேட்டை முடிந்து வரும் திமில்களைக் காட்டி;\n“எந்தை திமில் இது நுந்தை திமில் என” (நற்.- 331)\nவிளையாட்டின் இடையில் தம் தந்தை திமிலையும் பிறர் திமிலையும் அடையாளம் கண்டு சுட்டுவதைக் காண்கிறோம்.\nதிருமணத்திற்குப் பின் தன் வீட்டு முற்றத்தில் நிற்கும் பலா மரத்துக் கனிகளைக் குரங்குகள் உண்ணாதபடி அங்கே உரலில் குற்றும் கொடிச்சியின் உலக்கைப்பாட்டு அவளது தந்தையின் மலை பற்றியது.\n“தந்தை மைபடு நெடுவரை பாடினள்” (நற்.- 373)\nவெண்கல் உப்பை விற்கச் செல்லும் போது; சேற்றிலே சிக்கிய வண்டியை அரிதின் முயன்று இழுக்கும் பகடு போல்; மீள இயலாதபடி அ��ளது கண்கள் என் உயிரை நோகச் செய்கின்றன எனத் தலைவன் சித்தரிக்கும் போது;\n“எவ்வம் தீர வாங்கும் தந்தை\nகைபூண் பகட்டின் வருந்தி” (அகம்.- 140)\nஅவளைத் தவிர்க்க முடியாத தன் வருத்தத்தைத் தெரிவிக்க; தந்தையின் தொழிலையே அடிப்படையாகக் கொண்டு உவமிக்கிறான் தலைவன்.\nதந்தையின் வாழ்விடமும் தொழிலும் இனமும்\nதந்தை பற்றிய குறிப்புகள் அனைத்தும் அவன் வாழும் நிலம், செய்யும் தொழில், சார்ந்த இனம் ஆகியவற்றைத் தாங்கியுள்ளன.\n“தேன்நாறு கதுப்பின் கொடிச்சியர் தந்தை” (அகம்.- 58)\nஎன்னும் பின்புலத்தில் குறிஞ்சித்திணை சார்ந்த தந்தை இடம்பெறுகிறான். அவன் குளிர் காலத்தில் வீட்டின் உள்ளே புலித்தோல் படுக்கையில் தூங்குபவனாகக் காணப்படுகிறான் காட்டில் ஆடு மேய்க்கும் தந்தைக்குக் கறவைக்கலம் கொண்டு கொடுக்க வேண்டிய தன் கடமையை உணர்ந்து தலைவனிடம்;\n“இனத்துளான் எந்தைக்குக் கலத்தொடு செல்வதோ” (கலி.- 108) என; ‘உன் நெஞ்சை என் இருப்பிடமாகக் கொள்வது எப்படிச் சாத்தியம் ஆகும் அப்படிக் கொண்டால் என் தந்தைக்குக் கறவைக்கலம் கொடுப்பது எப்படி அப்படிக் கொண்டால் என் தந்தைக்குக் கறவைக்கலம் கொடுப்பது எப்படி’ என்று வினவும் தலைவியின் தந்தை முல்லைத் திணைமாந்தன் என்பது சொல்லாமலே விளங்குகிறது.\nதன் தந்தைக்கு ஆற்றில் பிடித்த வரால் மீனை வஞ்சி விறகில் சுட்டு ஊட்டும் காட்சியைப் பின்புலமாகக் காட்டும் பாடல்;\n“நாரரி நறவுண்டு இருந்த தந்தைக்கு”ப் (அகம்- 216)\nபாசத்துடன் உணவளித்த பாணர் குலத்துப் பெற்றவன் மகள் உறவைப் புனைந்துரைக்கிறது.\n“நல்லோள் தந்தை சிறுகுடிப் பாக்கம்” (நற்.- 323)\nபற்றித் தொடரும் போது அத்தந்தை பரதவன் என்று தெளிவாகிறது.\nஉப்பிற்கு மாறாகப் பெற்ற நெல்லைச் சோறாக்கி அயிலைமீன் குழம்பு ஊற்றி உண்ணக் கொடுக்கும் உமட்டியை;\nஉப்புநொடை நெல்லின் மூரல் வெண்சோறு\nஅயிலை துழந்த அம்புளிச் சொரிந்து\nகொழுமீன் தடியோடு குறுமகள் கொடுக்கும்” (அகம்.- 60)\nஎன்று புனையும் பாட்டில் தந்தை மீன்பிடிக்கும் செய்தி முதலில் இடம் பெறினும்; உப்பு விற்ற உமட்டியின் தந்தையை உமணன் என்று சொல்வது ஏற்புடைத்தே.\nமகள் உடன்போன பின்னர் அவளைத் தேடியலையும் தாய்;\n“கூழுடைத் தந்தை இடனுடை வரைப்பின்” (அகம்.- 145)\n‘செல்வ வாழ்க்கையும்; நடந்தால் கூட அடி வருந்தும் மென்மையும் கொண்ட மகளைக் கோலால் ம���துகில் நையப் புடைத்தேனே’ என்று தன்னையே நொந்து கொள்கிறாள். இங்கே ‘கூழுடைய தந்தை’ என்பதால் அத்தந்தை புன்செய் வேளாண்மை செய்யும் கிழான் என்று குறிப்பாக அறிய முடிகிறது.\nதலைவியின் தந்தைக்குப் பெருமை சேர்க்கும் பண்புகள்\nதலைவியின் தந்தைக்கு செல்வம் முதல் பெருமையாகப் பலவிடங்களில் பேசப்படுகிறது. பிறந்த வீட்டில் தலைவி எவ்வளவு ஆடம்பரத்துடன் வாழ்ந்தாள் என்று சொல்லிப் பின்னர்த் தொடரும் போது தந்தையின் பெருமைக்கு செல்வமே காரணம் என உணர இயல்கிறது.\n“தந்தை அல்குபதம் மிகுந்த கடியுடை வியனகர்” (அகம்.- 49)\nஎன்ற தாயின் மொழி வயிற்றுப்பசிக்கு வாய்ப்பில்லாத செல்வமுடைய தந்தையைத் தான் நமக்கு அறிமுகம் செய்கிறது.\nதன் செல்வத்தைத் தந்தை பலருக்கும் ஈந்தான் என்பதால்;\n“இவள் தந்தை காதலின் யார்க்கும் கொடுக்கும்\nஎன அவன் புகழப்படுகிறான் (கலி.- 61).\nதனது பங்காளிகளை எல்லாம் தாங்கும் பெருமை பொருந்திய;\n“முளையணி மூங்கிலிற் கிளையொடும் பொலிந்த\nபெரும்பெயர் எந்தை” (அகம்- 268)\nஎன்று போற்றப்படுவது இன்னொரு சிறப்பு. மூங்கில் முளைகளைப் போல் பல கிளைகளைக் கொண்ட குடும்பம் நம் கற்பனைக்கு வளம் சேர்க்கிறது.\nபரதவர் குலப் பெண்ணுடைய தந்தையின் பெருமை; அவன் சுறாமீனைக் கொன்ற வினைத்திறன் என வெளிப்படுகிறது.\n“கடும் சுறா எறிந்த கொடும்தாள் தந்தை” (நற்.- 392)\n“அஞ்சாயோ இவள் தந்தை கைவேலே” (ஐங்.- 60)\nஎன்று மருதநிலத் தலைவனிடம் தோழி கேட்பது பொதுவாகவே எல்லாத் தந்தையரும் ஆயுதத்தோடு இருந்ததைக் காட்டுகிறது.\nதலைவனோடு தான் கொண்ட நட்பு தன் வாழ்வின் திசையை மாற்றப் போகிறது என்று புரிந்த பொழுது; உடன்போகுமுன் தன்னால் தந்தையின் நற்பெயருக்கு இழுக்கு நேரப் போகிறது என்று வருந்துகிறாள்.\n“பெரும்பெயர் எந்தை அருங்கடி நீவி”த் (அகம்.-268)\nதானெய்திய கேண்மையால் பழி ஏற்பட்ட கவலையில் சோர்கிறாள்.\nமகள் பாதுகாப்பைப் பொறுத்த மட்டில் இருவேறு நிலைகளைக் காண இயல்கிறது. வேளாளர் இனத்தந்தை தன் மகளைக் காத்து நிற்பதொன்றே கடப்பாடுடையவன் எனக் கருதப்பட்டான்.\nஅருங்கடி காவலர் சோர்பதன் ஒற்றி\nகங்குல் வருதலும் உரியை” (அகம்.- 2)\nஎன்று தோழி தலைவனை; இரவுப்பொழுதில் எவ்வாறு தந்தையின் காவலர் சோர்ந்து இருக்கும் நேரத்தில் வரவேண்டும் என்று அறிவுறுத்துகிறாள்.\nதிணைமாந்தருள் தந்தை தேவைப்ப��ும் பொழுதெல்லாம் மகளை வேளாண்மையில் காவல் தொழிலுக்கு அனுப்புகிறான். புனக்காவலுக்கு நேரமும் வாய்ப்பும் ஒதுக்கி அவளை ஏவல் செய்பவன் தந்தையே.\n“எந்தை வந்து உரைத்தனனாக அன்னையும்” (நற்- 206)\nசேர்ந்து தம்மைப் புனக்காவலுக்கு அனுப்பியதாகத் தான் தோழி தலைவனிடம் உரைக்கிறாள். அறுவடைக்காலத்தில் தலைவி வீட்டில் பாதுகாப்புடன் இருக்க வேண்டி வரும் என்பது தொடரும் செய்தியாகும்.\nஅகப்பாடல்களில் பண்டைத்தமிழகத்து வரலாற்றுச்செய்திகள் பல விரவிக் கிடக்கின்றன. அவற்றுள் பெண்டிரின் தந்தையைச் சுட்டி அமையும் குறிப்புகளுள், சேந்தனின் தந்தை அழிசியின் ஆர்க்காடு போன்ற தலைவியின் நலம் என்னும் உவமையால் பெருமைப்படுத்தப்படும் வேளாளனின் நெல்வளம் பின்புலமாக அமையத் தன் காதலியின் இதழ்ச் சிரிப்பைப் பற்றி நெஞ்சோடு;\n“திதலை எஃகின் சேந்தன் தந்தை\nதேன்கமழ் வியன்தார் இயல்தேர் அழிசி” (நற்.- 190)\nஎனப் பேசுகிறான் தலைவன். இதே பின்புலம் இன்னொரு பாடலிலும் (குறுந்.- 258) அமைந்து; அக்காலத்தில் யானை உடைய இக்குறுநில மன்னன் எவ்வளவு சிறப்புப் பெற்றிருந்தான் எனப் புலப்படுத்துகிறது.\nஅன்னி மிஞிலியின் வரலாறு அவள் தந்தை மேல் கொண்டிருந்த பாசத்தையும், மனஉறுதியையும், வீரத்தையும் காட்டுகிறது. கோசர் இரக்கமின்றி அவளது தந்தையின் கண்களைப் பிடுங்கி விட்டதால் (அகம்- 262) அவள் வஞ்சம் கொண்டு அவர்களைக் கொன்றாள் என்பதை;\nகண்கவின் அழித்த தன் தப்பல் தெறுவர” (அகம்.- 196)\nஎன அவள் பழி தீர்த்துக் கொண்டதைப் பார்க்கிறோம்.\nஅகுதை என்னும் திணைமாந்தர் சமுதாயத்தைச் சேர்ந்த பெண்மகளின் தந்தை; சோழமன்னன் பருவூர்ப் போரில் சேரபாண்டியரை வென்றபோது தோற்ற வேந்தரின் யானைகளைக் கவர்ந்தான் (அகம்.- 96)\n“இன்கடும் கள்ளின் அகுதை தந்தை” (குறுந்.- 298)\nஎன்று கள்ளோடு சேர்த்துப் புனையும் முறை திணைமாந்தர் சமுதாயத்தின் அடையாளமாகத் தொகைநூல்களில் காணப்படுகிறது.\nஐயை எனும் மகளின் தந்தை தித்தன் எனும் வரலாற்றுச் செய்தி;\n“இழையணி பணைத்தோள் ஐயை தந்தை\nமழைவளம் தரூஉம் மாவண் தித்தன்” (அகம்.- 6)\nஎனும் பாடலடிகளில் உள்ளது. இது உறந்தையை ஆண்ட குறுநில மன்னன் பற்றியது. இவனை வீழ்த்தித் தான் சோழர் தம் தலைநகரை நிறுவினர்.\n‘தந்தை’ சிறுபாத்திரம் உணர்த்தும் சமூகக்கொள்கைகள்\nமகள் பாதுகாக்கப்பட வேண்டியவள் என்னு��் சமூகக் கொள்கை தந்தை பற்றிய பாடற்குறிப்புக்களால் விளக்கம் பெறுகிறது. அத்தகு காவலை மீறித் தன் காதலியை இரவுக்குறியில் சந்தித்தமை தலைவனுக்குக் குறிப்பிடத்தக்க பெருமிதத்தையும் கொடுக்கிறது.\n“அருங்கடிக் காவலர் இகழ்பதம் நோக்கிப்\nபனிமயங்கு அசைவளி அலைப்ப தந்தை\nநெடுநகர் ஒருசிறை நின்றனென் ஆக” (அகம்- 162)\nஎன்று தனது தீரச்செயலாகவே; தலைவியைச் சந்தித்த நிகழ்வைத் தலைவன் வருணிக்கிறான். நள்ளிரவில் பனிக்காற்றால் நடுங்கிக் கொண்டு காவலர் சோர்ந்து போகும் நேரத்திற்காகக் காத்து நின்று; தலைவியது தந்தையின் மாளிகைப் புறத்தில் நின்றமையை மனக்குறை ஏதுமின்றிச் சாதனையாகத் தான் தலைவன் கூறுகிறான். பாணர் குலத் தந்தையும் மகள் பாதுகாப்பைத் தலையாய கடனாகக் கொண்டமை;\n“அருங்கடி அயர்ந்தனன் காப்பே எந்தை ” (நற்.- 295)\nஎன்ற ஔவையாரின் பாடலடியில் புலனாகிறது.\nஆணாதிக்கச் சமுதாயம் ஆதலால்; ‘தந்தையின் மனை’ என்றே சொல்லப்படுவதைக் காண இயல்கிறது. தலைவி தலைவனோடு செல்லும்போது;\nமனைவரை இறந்து வந்தனை” (நற்- 362)\nஎன்கிறான் தலைவன். ‘தாய்வீடு’ என்ற தொடரைக் காண இயலவில்லை. குடும்பத்தலைவனாகிய தந்தையே எங்கும் முதன்மை பெறுகிறான். வேளாளர் வளமனை மட்டுமின்றிக் குறிஞ்சித் திணைமாந்தரின் வேங்கைப்பூ உதிர்ந்த முற்றமும்;\nவீஉக விரிந்த முன்றில்” (நற்.- 232)\nஎனத் தந்தையையே முதலுரிமைக்குரியவன் எனச் சொல்வதைக் காண்கிறோம். அன்றைய சமுதாயத்திலிருந்த ஆணாதிக்கம் தலைவியது ஊரைச் சுட்டும் முறையிலும் புலப்படுகிறது.\n“கவின்பெறு சுடர்நுதல் தந்தை ஊரே” (ஐங்.- 94)\nஎன்று தலைவன் சொல்வது தலைவிக்குரிய அதிகாரபூர்வமான அடையாளம்; அவளது தந்தை என்ற போக்கில் தான் அமைந்துள்ளது.\nவேளாளன் ‘அந்தணர்க்கு நீரோடு சொரிந்து ஈந்த பின்னர் எஞ்சிய பொருளுடன் சோற்றையும் எல்லோர்க்கும் தரும் பெருமையன்’ என்று தன் காதலியின் தந்தை பற்றிப் பாங்கனிடம் பெருமை பேசும் தலைவன்;\n“நிரைகோல் குறுந்தொடி தந்தை ஊரே” (குறுந்.- 233)\nஎன்று தலைவியின் ஊரை அவளது தந்தையின் ஊர் என்று சிறப்பிக்கிறான். அந்தணர்க்கு நீர் சொரிந்து ஈவதே முதன்மை பெறும் என்ற அன்றைய சமுதாயக் கொள்கை நோக்கத்தக்கது.\nஇல்லறத்தில் ஈடுபடும் தலைவியின் குடும்பம் வறுமையில் வாடும் போது அதைத் தந்தையின் செல்வவளத்துடன் முரண்படுத்திக் காட்டி;\n“கொண்ட கொழுநன் குடிவறன் உற்றெனக்\nகொடுத்த தந்தை கொழுஞ்சோறு கொள்ளாள்” (நற்.- 110)\nஎன்று பாடும் பகுதி கூடத் ‘தந்தையின் செல்வத்தைப் புகுந்த வீட்டில் இருந்துகொண்டு வாங்குவது இழுக்கு; கணவனுக்குப் பெருமை சேர்க்காது’ என்ற தலைவியின் கொள்கையைச் சிறப்பிப்பதாக அமைகிறது.\nதன் தந்தை தனக்குச் செய்து கொடுத்த வளையலும் ஆரமும் இன்னொரு பெண்ணை அலங்கரித்து இருப்பதைக் கண்டவுடன் (பரி.- 20) ‘இவை உனக்கு வந்த வழி களவுவழி இல்லையெனில்; உனக்கு இவற்றைத் தந்தவனை எனக்குக் காட்டு’ என்று வினவுகிறாள் தலைவி. திருமணத்தின் போது தந்தை தன் மகளுக்குப் பொன்நகை போட்டு அனுப்பும் வழக்கம் ஈராயிரம் ஆண்டுப் பழமை வாய்ந்தது என்பதைத் தலைவி கேட்கும் கேள்வியில் இருந்து அறிகிறோம்.\nதலைவியின் காதலொழுக்கம் அறிந்து தந்தையும் தமையன்மாரும் தீர விசாரித்துச் சம்மததித்ததைத் தலைவியிடம் தெரிவிக்கிறாள் தோழி.\n“பொய்யில் பொதுவர்க்கு அடைசூழ்ந்தார் தந்தையொடு\nஐயன்மார் எல்லாம் ஒருங்கு” (கலி.- 107)\nஎன மணம் உறுதி செய்யப்பட்டதைக் கூறும் அவளது சொற்களில்; திருமண நிச்சயதார்த்தம் அடைக்காய் என்று அழைக்கப்படும் பாக்கு வெற்றிலையோடு ஈராயிரம் ஆண்டுக் காலமாக நடைபெறுவதையும், அதைத் தந்தை முன்னின்று நடத்தினார் என்பதையும் புலப்படுத்துகின்றன.\nதலைவியின் தந்தை- அன்றும் இன்றும்\nதலைவியைக் கண்டு காதல் வயப்படும் தலைவன்;\n“யார் மகள்கொல் இவள் தந்தை வாழியர்” (நற்.- 8)\nஎன்று வாழ்த்துவது இங்கு தலைவியைப் பெற்றவனையே குறிக்கிறது. இன்றைய திரைப்படப் பாடற்போக்கும் செவ்விலக்கியத்தை அடியொட்டி அமைந்திருப்பதை இங்கு ஒப்பிட்டுப் பார்ப்பதைத் தவிர்க்க முடியவில்லை. வருத்தப்படாத வாலிபர் சங்கம் என்ற திரைப்படத்தில் இடம்பெறும்\n‘ஊதாக் கலரு ரிப்பன்- உனக்கு யாரு அப்பன்\nநீ சொல்லடி அவனுக்கு நான் சலாம் போடணும்’\nஎன்ற பாடல் செவ்விலக்கியக் கருத்தை இக்காலத் தமிழில் தருகிறது.\nதொகை நூல்களில் எங்கும் தந்தை பாடல் காட்சியில் நேரடியாகப் பேசவே இல்லை. அவர் பேசுவதைத் தோழியும் தலைவியும் எடுத்துச் சொல்கின்றனர். அவரைப் பற்றித் தாயர், தலைவி, தலைவன், தோழி ஆகியோர்; தமக்குள்ளும், தத்தம் நெஞ்சோடும், பரத்தையிடமும், கண்டாரிடமும், காமம் மிக்க கழிபடர் கிளவியாக ஆற்றோடும் பேசுகின்றனர். பரதவர், குறவர���, கிழார், ஆயர், உமணர், பாணர், வேளாளர் என அவரவர் இனத்தோடு குறிப்பாகவோ; அன்றி வெளிப்படையாகவோ சேர்த்தே தந்தையர் சுட்டப்படுகின்றனர். பின்புல வருணனை, உவமை, வரலாற்றுக் குறிப்புகள் ஆகியவற்றிலும் தந்தைக்கு இடமுளது.\nதலைவிக்குரிய அதிகாரபூர்வமான அடையாளம்; அவளது தந்தை ஆவார். ஆணாதிக்கச் சமுதாயம் ஆதலால்; ‘தந்தையின் மனை’ என்றும்; ‘தந்தை ஊர்’ என்றும் சுட்டினர். மகள் பாதுகாக்கப்பட வேண்டியவள் என்பது அன்றைய சமூகக் கொள்கை. திணைமாந்தருள் தந்தை தேவைப்படும் பொழுதெல்லாம் மகளை வேளாண்மையில் காவல் தொழிலுக்கு அனுப்பினான். எல்லாத் தந்தையரும் ஆயுதத்தோடு இருந்தனர்.\nசெல்வமும் அதை ஈதலும் கிளை தாங்கலும் தந்தையின் பெருமை ஆகும். பரதவத் தந்தையின் பெருமை சுறாமீனைக் கொல்லும் வினைத்திறன் ஆகும். தலைவியின் உடன்போக்கு தந்தைக்குப் பழி ஏற்படுத்தியது.\nதிருமணத்தின் போது தந்தை தன் மகளுக்குப் பொன்நகை போட்டு அனுப்பும் வழக்கம் ஈராயிரம் ஆண்டுப் பழமை வாய்ந்தது. திருமண நிச்சயதார்த்தம் அடைக்காய் என்று அழைக்கப்படும் பாக்கு வெற்றிலையோடு ஈராயிரம் ஆண்டுக் காலமாக நடைபெற்றது. அதைத் தந்தை முன்னின்று நடத்தினார். தந்தையின் செல்வத்தைப் புகுந்த வீட்டில் இருந்து கொண்டு வாங்குவது இழுக்கு; கணவனுக்குப் பெருமை சேர்க்காது என்ற கொள்கை நிலவியது. அந்தணர்க்கு நீர் சொரிந்து ஈவதே முதன்மை பெறும் என்பது அன்றைய சமுதாயக் கொள்கை. இவற்றைத் தந்தை பாத்திரம் மூலம் அறிகிறோம்.\nதலைவியைக் கண்டு காதல் வயப்படும் தலைவனின்; செவ்விலக்கியப் பாடல் போக்கை இக்காலத் திரைப்படப் பாடலிலும் காண முடிகிறது.\nRelated tags : ச. கண்மணி கணேசன்\nவசனக்காரர்கள் – சிவனைப் பேசியவர்கள்; சிவனோடு பேசியவர்கள்-41\nQ&A: பெயருக்கு முன்பு அடைமொழிகளை இடுவது எப்படி\nவெண்பா விருந்து: என்னோடு நீவந்து இரு\n--பிரசாத் வேணுகோபால். என்னோடு நீவந்து இரு உறவுகளுக்கு வணக்கம். யாப்பில் பல வகைகள் இருப்பினும் வெண்பா, தனிச் சிறப்பு உடையது. வல்லமைக் குழுமத்தில் (https://groups.google.com\nஅரசியல் அம்மானை – 1\n-வெ.விஜய் மூன்று அரசியல்வாதிகள் பேசுகிறார்கள் ------------------------------------------------------------------- நாட்டினை ஆள்கின்ற நாம்தானே எப்போதும் ஓட்டுக்குப் பணம்தந்(து) உயர்வானோம் அம்மான\nகாதலின் பொன்வீதியில் – 2\n– மீனாட்சி பாலகணேஷ். காதலனை அறிந்தாள் கண்ணொடு கண்ணிணை நோக்கி, உளம் மாறிப் புகுந்து காதலில் ஒன்றுபடுவது ஒருவகை. ஒரு மங்கை நல்லாளைப் பற்றியோ அல்லது ஆடவருள் உயர்வானவன் பற்றியோ மற்றொரு\nஉங்கள் கருத்துகளைத் தெரிவிக்க\tCancel reply\nவெந்தயக்கீரை பலதானிய ரொட்டி pavalaarasu\nசத்தான சிறுதானிய அடை pavalaarasu\nபாப்பா .. பாப்பா கதை கேளு (48) நம்பிக்கை\nஔவையும் அதியமானும் பவள சங்கரி\nபிள்ளையாரும் ஔவையாரும் பவள சங்கரி\nபாப்பா பாப்பா .. கதை கேளு\nThe Ugly Duckling – அசிங்கமான வாத்து\nயாழ். பாஸ்கரன் on படக்கவிதைப் போட்டி – 277\nகோ சிவகுமார் on படக்கவிதைப் போட்டி 276இன் முடிவுகள்\nவேங்கட ஸ்ரீநிவாசன் on படக்கவிதைப் போட்டி – 276\nகோ சிவகுமார் on படக்கவிதைப் போட்டி – 276\nவல்லமை முகநூல் / கூகிள் குழுமங்களில் இணைய\nவல்லமை முகநூல் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமம்\nரா. பார்த்த சாரதி (150)\nதிருச்சி புலவர் இரா. இராமமூர்த்தி (132)\nமுனைவர் இரா. பன்னிருகைவடிவேலன் (105)\nதஞ்சை வெ. கோபாலன் (69)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400245109.69/wet/CC-MAIN-20200926200523-20200926230523-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vikatan.com/news/general-news/13-03-2020-just-in-live-updates", "date_download": "2020-09-26T22:33:59Z", "digest": "sha1:PX5KPJYKBQKISMCINCSQNFZSP26TFN67", "length": 15826, "nlines": 176, "source_domain": "www.vikatan.com", "title": "இந்தியாவில் கொரோனாவால் மேலும் ஒருவர் உயிரிழப்பு; திருவாரூரில் பரிசோதனை மையம்! #Corona #NowAtVikatan| 13-03-2020 Just In live updates", "raw_content": "\nஇந்தியாவில் கொரோனாவால் மேலும் ஒருவர் உயிரிழப்பு; திருவாரூரில் பரிசோதனை மையம்\n13-03-2020 | இன்றைய முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு\nகொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நகரம் என்றால் அது சீனாவின் வுஹான் நகரம்தான். அங்கு சிக்கிய இந்தியர்களை இரண்டு கட்டங்களாக இந்திய விமானம் மூலம் அழைத்துவந்து, தனிமைப்படுத்தப்பட்ட பகுதியில் தங்கவைத்தனர். அவர்களின் உடல்நிலை தொடர்ச்சியாகக் கண்காணிக்கப்பட்டுவந்தது. தொடர்ந்து, முகாமில் தங்கவைக்கப்பட்டிருந்த 112 பேருக்கும் கொரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டன. இந்நிலையில், முகாமில் இருந்த 112 பேருக்கும் கொரோனா நெகட்டிவ் என முடிவுகள் வந்துள்ளதாக இந்தோ திபெத்தியன் பாதுகாப்புப் படைப்பிரிவு தெரிவித்துள்ளது. மேலும், இன்று அவர்கள் முகாமை விட்டு வெளியேற அனுமதிக்கப்படுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nபங்குச் சந்தைகள் கடும் வீழ்ச்சி\nகொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக, இந்தியப் பங்குச் சந்தைகள் மீண்டும் கடும் சரிவுடன் தொடங்கியது. மும்பைப் பங்குச் சந்தை சென்செக்ஸ் 3,177 புள்ளிகள் சரிந்து, 29,600 புள்ளிகளில் வர்த்தகமானது. தேசியப் பங்குச் சந்தை நிஃப்டி 966 புள்ளிகள் சரிந்து, 8,624 புள்ளிகளில் வர்த்தகமானது. வரலாறு காணாத வீழ்ச்சி காரணமாக, பங்குச் சந்தை வர்த்தகம் தற்போது நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. பங்குச்சந்தை வர்த்தகம் கடைசியாக 2008 -ம் ஆண்டில் நிறுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.\nகொரோனா பரவலைத் தடுப்பது தொடர்பாக பிரதமர் மோடி நாடாளுமன்றத்தில் மத்திய அமைச்சரவையைக் கூட்டி அவசர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.\nஉன்னாவ் பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட பெண்ணின் தந்தை கொலை செய்யப்பட்ட வழக்கில் பா.ஜ.க விலிருந்து நீக்கப்பட்ட எம்.எல்.ஏ குல்தீப் சிங் செங்கார் உள்ளிட்ட குற்றம்சாட்டப்பட்ட அனைவருக்கும் 10 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது. மேலும் குல்தீப் சிங் செங்கார் மற்றும் அவரது சகோதரர், பாதிக்கப்பட்ட குடும்பத்துக்குத் தலா 10 லட்சம் ரூபாய் வழங்க வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது\nடெல்லியில் ஐ.பி.எல் போட்டிக்கு தடை\nஇந்தியாவில் தற்போது வரை கொரோனாவால் 74 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா பரவலை தடுப்பதற்காக பல்வேறு நடவடிக்கைகள் அரசு மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் ஐ.பி.எல் போட்டிகள் நடத்துவது தொடர்பாக நாளை சில முக்கிய நடவடிக்கைகள் எடுக்கப்படவுள்ளது. இந்த நிலையில் டெல்லியில் ஐபிஎல் போட்டிகள் நடத்த அம்மாநில அரசு தடை விதித்துள்ளது. மக்கள் கூடும் இடங்களில் கொரோனா தொற்று பரவலாம் என்பதால் ஐ.பி.எல் உள்ளிட்ட அனைத்து விளையாட்டுப் போட்டிகளுட்டும் டெல்லியில் தடை விதிக்கப்படுவதாக டெல்லியின் துணை முதல்வர் சிசோடியா தெரிவித்துள்ளார்.\nஃபருக் அப்துல்லாவின் வீட்டுக் காவல் ரத்து\nகாஷ்மீரில் நடைமுறையிலிருந்த சிறப்புச் சட்டம் கடந்த ஆகஸ்ட் மாதம் 5-ம் தேதி நீக்கப்பட்டது. இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டபோது முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஜம்மு காஷ்மீரில் உள்ள சில அரசியல் தலைவர் வீட்டுச் சிறையில் அடைக்கப்பட்டார்கள். அவர்களில் ஃபரூக் அப்துல்லாவும் ஒருவராக சிறைவைக்கப்பட்டார். அவர் சிறைவைக்கப்பட்டு ஆறு மாதங்கள் கடந்த நிலை���ில் தற்போது ஃபரூக் அப்துல்லாவில் தடுப்பு காவல் நீக்கப்பட்டுள்ளது.\n`ஒத்திவைக்கப்பட்டது ஐ.பி.எல் கிரிக்கெட் தொடர்' - ஐ.சி.சி அறிவிப்பு\nகொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக ஐ.பி.எல் தொடர் தொடங்குவது ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக ஐ.சி.சி அறிவித்துள்ளது. மார்ச் 29 -ம் தேதி தொடங்க இருந்த ஐ.பி.எல் தொடர் ஏப்ரல் 15 -ம் தேதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக ஐசிசி தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது\nதமிழகம் முழுவதும் எல்.கே.ஜி, யூ.கே.ஜிக்கு விடுமுறை\nகொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் எல்.கே.ஜி மற்றும் யூ.கே.ஜி பயிலும் மாணவர்களுக்கு வரும் 16ம் தேதி முதல் 31ம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டிருக்கிறது. அதேபோல், கேரளாவை ஒட்டிய கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி, தேனி, கோவை, திருப்பூர், நீலகிரி மாவட்டங்களில் 5ஆம் வகுப்பு வரை விடுமுறை அறிவித்து பள்ளிக்கல்வித் துறை அறிவித்திருக்கிறது.\nஇந்தியாவில் கொரோனாவால் மேலும் ஒருவர் உயிரிழப்பு\nகொரோனா பாதிப்பால் டெல்லி ஜானக்புரி பகுதியைச் சேர்ந்த 69 வயதான பெண் ஒருவர் உயிரிழந்தார். ஏற்கெனவே கர்நாடக முதியவர் ஒருவர் உயிரிழந்த நிலையில், இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை இரண்டாக அதிகரித்திருக்கிறது.\nஇந்தநிலையில், திருவாரூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கொரோனா பரிசோதனை மையம் அமைக்க மத்திய அரசு அனுமதி அளித்திருக்கிறது. ஏற்கெனவே, சென்னை கிண்டி, தேனி மருத்துவக் கல்லூரி மருத்துவமனை ஆகிய இடங்களில் கொரோனா பரிசோதனை மையங்கள் செயல்பாட்டில் இருக்கும் நிலையில், தமிழகத்தில் மூன்றாவதாக திருவாரூரில் பரிசோதனை மையம் அமைகிறது. அந்த பரிசோதனை மையம் நாளை முதல் செயல்பாட்டுக்கு வரும் என தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்திருக்கிறார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400245109.69/wet/CC-MAIN-20200926200523-20200926230523-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://andhimazhai.com/pottu_thakku/viewmore/r-p-udayakumar-revenue-minister-1372018.html", "date_download": "2020-09-26T21:42:52Z", "digest": "sha1:ZF7A27TANT676DS2QUQI5QMVNL3MA3RR", "length": 6570, "nlines": 67, "source_domain": "andhimazhai.com", "title": "Andhimazhai - அந்திமழை - தெரியும்!", "raw_content": "\nரபேல் குறித்து சி.ஏ.ஜி அறிக்கை: சர்ச்சை போலி விவசாயிகள் பட்டியல் சிபிசிஐடியிடம் ஒப்படைப்பு; இதுவரை 60 பேர் கைது வேளாண் மசோதாக்களுக்கு ஆதரவு அளித்ததற்காக பாராட்டா பிரதம���் மோடிக்கு மு.க.ஸ்டாலின் கண்டனம் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையனின் கட்டுப்பாட்டில் இல்லையா பிரதமர் மோடிக்கு மு.க.ஸ்டாலின் கண்டனம் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையனின் கட்டுப்பாட்டில் இல்லையா: தங்கம் தென்னரசு தன்னை பற்றிய விவரங்களை 3-ம் நபருக்கு தரக்கூடாது: சசிகலா சிறைத்துறைக்கு கடிதம் தேமுதிக தலைவர் விஜயகாந்த் மருத்துவமனையில் அனுமதி வேளாண் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்கக்கூடாது: குடியரசு தலைவருக்கு 18 கட்சிகள் கோரிக்கை 2018-2019 ஆண்டுக்கான வருமான வரி கணக்கு தாக்கல் 30-ந் தேதியுடன் நிறைவு தமிழகத்தில் இதுவரை 5 லட்சத்து 58 ஆயிரம் பேர் கொரோனாவால் பாதிப்பு போதைப்பொருள் வழக்கில் ரகுல் பிரீத்சிங், தீபிகா படுகோனே விசாரணைக்கு ஆஜராக உத்தரவு கட்டணம் வசூலித்த 9 பள்ளிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு இந்திய கலாசார ஆய்வுக்குழுவில் தமிழர் வேண்டும்: முதலமைச்சர் கடிதம் தனியார் பள்ளிகளிலிருந்து அரசு பள்ளிகளில் சேர்ந்த மாணவர்களை கணக்கெடுப்பு மத்திய ரயில்வே இணையமைச்சர் கொரானாவால் உயிரிழப்பு குட்கா விவகார திமுக மனு மீது இன்று இடைக்கால உத்தரவு\nமுகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி\nஅந்திமழை - இதழ் : 97\nபுதிய கதைகளின் தோற்றுவாய் – அந்திமழை இளங்கோவன்\nகாளையனும் கொடுக்காப்புளியும் – சாரு நிவேதிதா\nகொங்கு மண்ணின் கதை சொல்லிகள் – எம்.கோபாலகிருஷ்ணன்\nPosted : வெள்ளிக்கிழமை, ஜுலை 13 , 2018\nஊழலை ஒழிப்போம் என பாஜகவினர் பேசிவருவதை பெரிதாக எடுத்துக்கொள்ளத்தேவையில்லை. தமிழகத்தில் மலரப்போவது இரட்டை இலையா அல்லது வேறு மலரா…\nஊழலை ஒழிப்போம் என பாஜகவினர் பேசிவருவதை பெரிதாக எடுத்துக்கொள்ளத்தேவையில்லை. தமிழகத்தில் மலரப்போவது இரட்டை இலையா அல்லது வேறு மலரா என்பது தேர்தலில் தெரியும்\n- உதயகுமார், வருவாய்த்துறை அமைச்சர் [ஊழலில் தமிழகம் முதலிடம் வகிக்கிறது என்று கூறிய அமித்ஷாவுக்கு அளித்த பதில்]\n» அந்திமழை மின் இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400245109.69/wet/CC-MAIN-20200926200523-20200926230523-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.athirady.com/tamil-news/news/1172827.html", "date_download": "2020-09-26T21:55:02Z", "digest": "sha1:JPJWG6IOEW3AZUNCU4AX4CPFGOOPKNX3", "length": 11595, "nlines": 177, "source_domain": "www.athirady.com", "title": "காசல்ரி நீர்தேக்கத்தில் ஆணின் சடலம்..!! – Athirady News ;", "raw_content": "\nகாசல்ரி நீர்தேக்கத்தில் ஆணின் சடலம்..\nகாசல்ரி நீர்தேக்கத்தில் ஆணின் சடலம்..\nகாசல்ரீ நீர்தேக்க கரையோரத்தில் இருந்து ஆண் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக நோர்வூட் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.\nநோர்வூட் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நிவ்வெளி தோட்டத்திற்கு அருகிலே இன்று (23) மா லை 03 மணியளவில் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.\nகாசல்ரீ நீர்தேக்கத்தில் மீன் பிடித்தொழிலில் ஈடுபட்டவர்கள் சடலத்தை கண்டு நோர்வூட் பொலிஸாருக்கு அறிவித்ததையடுத்தே சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.\nசடலம் இதுவரையில் அடையாளம் காணப்படவில்லை என்றும் ஹட்டன் மாவட்ட நீதவான் பார்வையிட்ட பின் பிரேத பரிசோனைக்காக நாவலப்பிட்டி வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதாகவும் நோர்வூட் பொலிஸார் தெரிவித்தனர்.\nசம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் தொடர்கின்றன.\nதிருகோணமலை உவர்மலை விவேகானந்தா கல்லூரி புதிய நிர்வாக தெரிவு..\nயாழில் நடிகர் விஜய்யின் “பிறந்த தினத்தை” முன்னிட்டு, விஜய் ரசிகர்களால் இரத்ததான முகாம்..\n20வது திருத்தத்துக்கு எதிராக முஸ்லீம் காங்கிரசும் நீதிமன்றம் செல்கின்றது\nதமிழ் மக்களுக்கு இன்று தேவைப்படுவது ‘புதிய கூட்டு’ என்ற பெயரிலான இணைப்பு அல்ல…\nஅடையாள உணவு தவிர்ப்புப் போராட்டத்தில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள்\nபத்திரிகையின் முன்பக்கத்தில் தியாகி திலீபனின் புகைப்படம்\nகுருநகரில் 20 பவுண் தங்க நகைகளும் 35 ஆயிரம் ரூபாய் பணமும் கொள்ளை\nவெடுக்குநாறி ஆலயத்தில் 108 பானைகள் வைத்து பொங்கல்\nதமிழ் மக்களுக்கு எதிரான அடக்குமுறைகளை அரசு நிறுத்தவேண்டும்\nபாடகர் S.P பாலசுப்ரமணியத்திற்க்கு வவுனியாவில் அஞ்சலி\nயாழ் பல்கலைக்கழகத்தில் தியாக தீபம் தீலிபனின் 33 அவது நினைவு\n20வது திருத்தத்துக்கு எதிராக முஸ்லீம் காங்கிரசும் நீதிமன்றம்…\nதமிழ் மக்களுக்கு இன்று தேவைப்படுவது ‘புதிய கூட்டு’ என்ற பெயரிலான…\nஅடையாள உணவு தவிர்ப்புப் போராட்டத்தில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக…\nபத்திரிகையின் முன்பக்கத்தில் தியாகி திலீபனின் புகைப்படம்\nகுருநகரில் 20 பவுண் தங்க நகைகளும் 35 ஆயிரம் ரூபாய் பணமும் கொள்ளை\nவெடுக்குநாறி ஆலயத்தில் 108 பானைகள் வைத்து பொங்கல்\nதமிழ் மக்களுக்கு எதிரான அடக்குமுறைகளை அரசு நிறுத்தவேண்டும்\nபாடகர் S.P பாலசுப்ரமணியத்திற்க்கு வவுனியாவில் அஞ்சலி\nயாழ் ��ல்கலைக்கழகத்தில் தியாக தீபம் தீலிபனின் 33 அவது நினைவு\n13 ஆவது திருத்தம் முழுமையாக அமுலாக்கப்பட வேண்டும்; பிரதமர்…\n69 இலட்சம் பேர் நாடாவுடன் சந்தைக்கு செல்ல வேண்டும் – சஜித்\n20வது திருத்தம் குறித்து கரிசனைகள் உள்ளன – சுதந்திரக்கட்சி\nஎனது அரசாங்கத்திலிருந்த தீவிரவலதுசாரி சக்திகளால் நான்…\nவவுனியாவில் 60 ரூபா தொடக்கம் 80 ரூபா வரை விற்பனையாகும் தேங்காய்\n20வது திருத்தத்துக்கு எதிராக முஸ்லீம் காங்கிரசும் நீதிமன்றம்…\nதமிழ் மக்களுக்கு இன்று தேவைப்படுவது ‘புதிய கூட்டு’ என்ற பெயரிலான…\nஅடையாள உணவு தவிர்ப்புப் போராட்டத்தில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400245109.69/wet/CC-MAIN-20200926200523-20200926230523-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.thuruvamnews.com/2018/02/blog-post_13.html", "date_download": "2020-09-26T21:57:57Z", "digest": "sha1:HKYVOWVXX7M4EOEHAYUJJGFRFYU27BWP", "length": 9897, "nlines": 41, "source_domain": "www.thuruvamnews.com", "title": "புதிய தேர்தல் முறையால் பின்னடைவு: ஜனாதிபதி ஏற்பு தேசிய அரசியலில் மாற்றம் நிகழும் சாத்தியம் | THURUVAM NEWS", "raw_content": "\nHome LOCAL புதிய தேர்தல் முறையால் பின்னடைவு: ஜனாதிபதி ஏற்பு தேசிய அரசியலில் மாற்றம் நிகழும் சாத்தியம்\nபுதிய தேர்தல் முறையால் பின்னடைவு: ஜனாதிபதி ஏற்பு தேசிய அரசியலில் மாற்றம் நிகழும் சாத்தியம்\nபுதிய தேர்தல் முறையால் பின்னடைவு: ஜனாதிபதி ஏற்பு\nதேசிய அரசியலில் மாற்றம் நிகழும் சாத்தியம்\nபுதிய தேர்தல் முறையில் தங்களது கட்சிக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளதை ஜனாதிபதி ஏற்றுக்கொண்டுள்ளார். மாகாண சபை தேர்தலில் புதிய மாற்றங்களை கொண்டுவருவதற்கும் இணக்கம் தெரிவித்துள்ளார். தங்களது தோல்வி குறித்து தேசிய கட்சிகள் தங்களுக்குள் விரல் சுட்டுகின்றனர். இந்நிலையில் ஆட்சிமாற்றம் குறித்து ஜனாதிபதியும் பிரதமரும் மாறி மாறி தீவிர பேச்சுவார்த்தைகள் நடாத்தி வருகின்றனர். தேசிய அரசியலில் பாரிய மாற்றங்கள் நடைபெறுவதற்கான சாத்தியங்கள் நிலவுவதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.\nஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக உள்ளூராட்சி மன்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்றவர்களுக்கான ஒன்றுகூடல் நிகழ்வு இன்று (13) கட்சித் தலைமையகமான தாருஸ்ஸலாமில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அமைச்சர் ரவூப் ஹக்கீம் இவ்வாறு தெரிவித்தார்.\nஅங்கு ��ரையாற்றிய அமைச்சர் ரவூப் ஹக்கீம் மேலும் கூறியதாவது;\nஇன்று காலை ஜனாதிபதியை சந்தித்த பாராளுமன்ற குழுவினர் சூடுபிடித்துள்ள சமகால அரசியல் கலநிலவரம் குறித்து பேசினோம். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அணி உள்ளூராட்சி மன்ற தேர்தலில் அபார வெற்றிபெற்றுள்ள நிலையில், தேசிய அரசியலில் ஆட்சிமாற்றம் குறித்து இதன்போது பேசப்பட்டது. எனினும் ஆட்சி மாற்றம் தொடர்பில் ஜனாதிபதியும் பிரதமரும் மேற்கொண்ட பேச்சுவார்த்தைகளில் இணக்கம் காணப்படவில்லை.\nபுதிய தேர்தல் முறையினால் தொடர்ந்து வெற்றிபெற்றுவந்த இடங்களில் தங்களது கட்சி தோல்வியை சந்தித்துள்ளதாக ஜனாதிபதி தெரிவித்தார். மாகாண சபை தேர்தலிலும் இந்த முறை தொடர்ந்தால் பெரும் சிக்கல்கள் ஏற்படும் என்பதை ஜனாதிபதிக்கு நான் தெளிவுபடுத்தினேன். இதனை ஏற்றுக்கொண்ட ஜனாதிபதி, மாகாணசபை தேர்தலில் விருப்பு வாக்குமுறையை நீக்கி, தேர்தல் சட்டத்தில் புதிய திருத்தங்களை மேற்கொள்ளவேண்டும் என்று தெரிவித்தார்.\nஆட்சிமாற்றம் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக இன்று மாலை 6 மணிக்கு பிரதமர் தலைமையிலும், 8 மணிக்கு ஜனாதிபதி தலைமையிலும் அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்கள் ஒன்றுகூடுகின்றனர். இந்த சந்திப்பின் பின்னர் எதிர்பாராத மாற்றங்கள் நாட்டில் நிகழலாம். நாட்டின் தேசிய அரசியலை தலைகீழாக திருப்பிப்போடும் நிகழ்வுகள் சமகாலங்களில் நடைபெறுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. இருப்பினும் நல்லாட்சி தக்கவைத்துக்கொள்வதற்கான முஸ்தீபுகளுக்கு நாங்கள் தொடர்ந்து ஆதரவளிப்போம்.\nமஹிந்த ராஜபக்ஷ அணி பெற்றுள்ள வெற்றி தேசிய அரசியலில் பாரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலைமைக்கு யார் காரணம் என்பதை தேசியக் கட்சிகள் தங்களுக்குள் மாறி மாறி விரல்சுட்டிக் கொண்டிருக்கின்றன. சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்களை விலைபேசுகின்ற அளவுக்கு நிலவரம் மாறியுள்ளதாக ஜனாதிபதி இதன்போது கவலை தெரிவித்தார். ஒரு ஜனாதிபதியே கவலைப்படுகின்ற அளவுக்கு அரசியல் நிலவரம் மாறிவருகின்றது.\nஅரசாக்கத்துக்குள் நிலவும் முரண்பாடுகளை களைந்து, இணக்கப்பாட்டுடன் இப்பிரச்சினைக்கு தீர்வுகண்டு நல்லாட்சியை தக்கவைத்துக்கொள்வதற்கான வழிவகைகளை நாம் செய்யவேண்டும். இதன்மூலம் இதன் பின்புலத்திலுள்ள சக்திகளுக்கு தீனி போடாமல் பாதுகாக்க முடியும்.\nநாடளாவிய ரீதியில் போட்டியிட்ட 19 மாவட்டங்களில் போட்டியிட்ட ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் 185 ஆசனங்களை கைப்பற்றியுள்ளது. 13 சபைகளில் ஆட்சியமைக்கும் வாய்ப்பையும் பெற்றுள்ளது. இதற்கான பேச்சுவார்த்தைகள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடனும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடனும் நடைபெற்று வருகின்றன. இதற்காக கொள்கையளவில் இணக்கம் காணப்பட்டுள்ள நிலையில் அடுத்த கட்ட பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து நடைபெறும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400245109.69/wet/CC-MAIN-20200926200523-20200926230523-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://confettissimo.com/ta/%D1%81%D0%B2%D0%B0%D0%B4%D1%8C%D0%B1%D0%B0/%D1%81%D0%B2%D0%B0%D0%B4%D0%B5%D0%B1%D0%BD%D0%B0%D1%8F-%D0%BC%D0%BE%D0%B4%D0%B0/%D1%81%D0%B2%D0%B0%D0%B4%D0%B5%D0%B1%D0%BD%D1%8B%D0%B5-%D0%BF%D0%BB%D0%B0%D1%82%D1%8C%D1%8F-%D0%B2%D0%B5%D1%81%D0%BD%D0%B0-%D0%BB%D0%B5%D1%82%D0%BE-2019.html", "date_download": "2020-09-26T21:07:20Z", "digest": "sha1:QZBFCEZ3UHOREEFU6BTURT25AT6GX7O6", "length": 23202, "nlines": 168, "source_domain": "confettissimo.com", "title": "Свадебные платья весна-лето 2019 — Confetissimo — женский блог", "raw_content": "\nConfetissimo - பெண்கள் வலைப்பதிவு\nஃபேஷன், பாணி, அழகு, உறவுகள், வீடு\nமுடி மற்றும் சிகை அலங்காரங்கள்\nகைக்குட்டை மற்றும் பாதத்தில் வரும் காழ்ப்புக்கான\nமுக்கிய » திருமண » திருமண ஃபேஷன்\nதிருமண ஃபேஷன் ஒரு பழமைவாத பெண், ஆனால் அவர் ஃபேஷன் போக்குகளால் பாதிக்கப்படுகிறார். ஒரு விதியாக, வடிவமைப்பாளர்கள் திருமண வசூலை நேரத்திற்கு முன்பே நிரூபிக்கிறார்கள் - எல்லாவற்றிற்கும் மேலாக, மணமகனுக்கான திருமண அலங்காரத்தைத் தேர்ந்தெடுப்பது ஒரு முக்கியமான மற்றும் கடினமான பணியாகும், அவசரத்தையும் வம்புகளையும் தாங்காது. அடுத்த வசந்த மற்றும் கோடைகாலங்களில் திருமணத்தைத் திட்டமிடும் மணப்பெண்களின் வடிவமைப்பாளர்களுக்கு என்ன மாதிரிகள் மற்றும் பாணிகள் மகிழ்ச்சி அளித்தன பாணியில் என்ன இருக்கும் - பனி வெள்ளை கிளாசிக் அல்லது பிரகாசமான சிவப்பு மினி பாணியில் என்ன இருக்கும் - பனி வெள்ளை கிளாசிக் அல்லது பிரகாசமான சிவப்பு மினி திருமண போக்குகள் மற்றும் தற்போதைய போக்குகள் அனைத்தையும் நாங்கள் உங்களுக்காக சேகரித்தோம், வசந்த-கோடைகால சீசன் 2019 இன் மிக அழகான மற்றும் நாகரீகமான திருமண ஆடைகள்\nரைன்ஸ்டோன்ஸ் மற்றும் படிகங்கள், மணிகள் மற்றும் சீக்வின்கள் - இவை அனைத்தும் ஒரு நாகரீகமான திருமண உடையில் நிறைய இருக்க வேண்டும். நிறைய ஒரு கிளாசிக்கல் சில்ஹவுட்டின் ஆடைகளில் வடிவமைப்பாளர்கள் மற்றும் தேவையற்ற விவரங்கள் இல்லாமல் மணப்பெண்களுக்கு பளபளப்பையும் பளபளப்பையும் வழங்குகிறார்கள் - இதனால் \"பிஸியாக\" இல்லை.\nஇன்று திருமண உடை இனி தேவையில்லை. ஒவ்வொரு ஆண்டும், உலகப் புகழ்பெற்ற பிராண்டுகளின் கால்சட்டை வழக்குகள், அசல் குழுமங்கள் மற்றும் ஒட்டுமொத்தங்களின் தொகுப்புகளில் மேலும் மேலும். தேவாலயத்தில் ஒரு திருமணத்துடன் ஒரு அற்புதமான கொண்டாட்டத்தை நீங்கள் திட்டமிடவில்லை என்றால், அதே நேரத்தில் நாகரீகமான, ஸ்டைலான மற்றும் தரமற்றதாக இருக்க விரும்பினால் - கால்சட்டை கொண்ட விருப்பம் உங்களுக்காக\nஅலெக்ஸாண்ட்ரா கிரேக்கோ, பிரான்செஸ்கா மிராண்டா\nமீரா ஸ்விலிங்கர், நயீம் கான்\nதடாஷி ஷோஜி, ரீட்டா வினீரிஸ் எழுதிய ரிவினி\nஜஸ்டின் அலெக்சாண்டர், லீலா ரோஸ்\nஆனால் பூக்கள் ஒருபோதும் ஃபேஷனுக்கு வெளியே போவதில்லை. 2019 இன் வசந்த மற்றும் கோடையில், வடிவமைப்பாளர்கள் ஏராளமான பூக்கள் மற்றும் மணப்பெண்களுக்கான இதழ்கள் கொண்ட ஆடைகளை முயற்சிக்க முன்வருகிறார்கள். இத்தகைய மாதிரிகள் மென்மையாகவும், ரொமாண்டிக்காகவும் தோற்றமளிக்கின்றன.\nநயீம் கான், பிரான்செஸ்கா மிராண்டா\nலீலா ரோஸ், விக்டர் & ரோல்ஃப்\nவிக்டர் & ரோல்ஃப், நயீம் கான்\nதிருமண பாணியில் மினி ஆடைகள் இப்போது அதிக மதிப்பில் வைக்கப்படவில்லை - இளம் மணப்பெண்களுக்கு இவ்வளவு ஆடம்பரமான மற்றும் துடுக்கான ஆடைகள் இல்லை. ஆனால் இன்னும் மாதிரிகள் மிகக் குறுகிய நீளத்தில் கூட வசந்த-கோடை 2019 சேகரிப்பில் கிடைக்கின்றன. ஆகவே, உத்தியோகபூர்வ விழாவுக்குப் பிறகு நீங்கள் மாற்ற முடிவு செய்தால், பாரம்பரியமான பஃபி ஆடை எளிதாக இருக்கும் - நீங்கள் எப்போதும் சரியானதைக் காணலாம்.\nநாங்கள் படிப்பதற்கு அறிவுறுத்துகிறோம்: எப்படி ஒரு சட்டை மணமகன் தேர்வு செய்ய\nஜஸ்டின் அலெக்சாண்டர், மீரா ஸ்விலிங்கர்\nயோலன் கிறிஸ், தடாஷி ஷோஜி\nகிளாசிக் பால் கவுன்ஸ் என்பது சிறுவயதிலிருந்தே ஒரு அரச திருமணத்தை கனவு காணும் மணப்பெண்களுக்கானது. ஒரு அற்புதமான திருமண உடை ஆடம்பர மற்றும் புதுப்பாணியின் உருவகமாகும். தேவாலயங்கள் மற்றும் திருமண விழாக்களில் திருமணங்களுக்கு இது ஏற்றது. வடிவமைப்பாளர்கள் ஒரு பெரிய பாவாடையுடன் \"ஜோடியாக\" வழங்கும் மிகவும் பிரபலமான மேல், ஒரு அலங்கரிக்கப்பட்ட பாடிஸ்-பஸ்டியர் (\"மாயையுடன்\" உட்பட).\nரீட்டா வினீரிஸ், மார்ச்செசாவின் ரிவினி\nமெல்லிய பட்டைகள் கொண்ட ஒரு ஆடை இரண்டு இன் ஒன் விருப்பமாகும்: இது ஒரு ரவிக்கை-பஸ்டியரின் மயக்கும் தன்மையையும், கவனிக்கத்தக்க பட்டைகள் வழங்கும் நம்பகத்தன்மையையும் ஒருங்கிணைக்கிறது. நேர்த்தியான, அதிநவீன மற்றும் வசதியான.\nஅன்னே பார்க், கிரேசி அக்காட்\nஇரண்டு காரணங்களுக்காக ஆழ்ந்த வி-கழுத்துடன் கவர்ச்சியான திருமண ஆடையை முயற்சிக்க வடிவமைப்பாளர்கள் விடாமுயற்சியுடன் முன்வருகிறார்கள்: முதலாவதாக, இது நெக்லைனை (மார்பக அளவைப் பொருட்படுத்தாமல்) சாதகமாக வலியுறுத்துகிறது, இரண்டாவதாக, பார்வை வளர்ச்சியை அதிகரிக்கும்.\nஜென்னி பாக்கம், மோனிக் லுஹில்லியர்\nஆஸ்கார் டி லா ரெண்டா\nஅடுத்த சீசனில் பசுமையானது திருமண ஆடைகள் மட்டுமல்ல, அவற்றில் ஸ்லீவ்ஸாகவும் இருக்கலாம். நேர்த்தியான “விளக்குகள்” மற்றும் பசுமையான “பஃப்ஸ்” ஆகியவை 2019 திருமண பாணியில் வெப்பமான போக்குகளில் ஒன்றாகும். ஒன்றுமில்லாமல் வெளிவந்து, அவை தீவிரமாக மாறியது, மேலும் 80 இன் மிகப்பெரிய ஸ்லீவ்ஸைப் போலல்லாமல் முற்றிலும் மாறியது. நவீன ஆடை சில்ஹவுட்டுகளுடன் இணைந்து, ஒளி மற்றும் எடை இல்லாத “விளக்குகள்” போஹோ பாணியிலும் “அரச” ஆடைகளிலும் சமமாக அழகாக இருக்கின்றன.\nகிரேசி அக்காட், மீரா ஸ்விலிங்கர்\nநீங்கள் ஒரு \"திருப்பத்துடன்\" ஒரு ஆடையை விரும்பினால், ஆனால் ஒரு பந்து கவுன் அல்லது ரயில் உங்களை ஈர்க்காது, \"பஃப்\" பாவாடையுடன் ஒரு மாதிரியில் முயற்சிக்கவும். அவள் ஆடை அளவையும் இயக்கத்தையும் கொடுப்பாள், ஆனால் எடை சேர்க்க மாட்டாள்.\nமீரா ஸ்விலிங்கர், தடாஷி ஷோஜி\nதியா, விக்டர் & ரோல்ஃப்\nஒரு குறுகிய, அரிதாக மறைக்கும் தோள்கள் அல்லது நீண்ட மாடி நீள ஆடை என்பது முக்காடுகளுக்கு ஒரு சிறந்த மாற்றாகும். ஒரு நேர்த்தியான லாகோனிக் உடை எம்பிராய்டரி செய்யப்பட்ட அல்லது ரைன்ஸ்டோன்களால் அலங்கரிக்கப்பட்ட ஒரு துணியுடன் இணைக்கப்பட்டுள்ளது, குறைந்தபட்ச அலங்காரத்துடன் ஒரு மடக்கு ஒரு பளபளப்பான மற்றும் மாறுபட்ட ஆடைக்கு ஏற்றது. ஒரு சிறந்த விருப்பம் ஒரு பொருள் மற்றும் ஒரு பொருளிலிருந்து ஒரு ஒளி கேப்.\nஅன்னே பார்க், ஜென்னி பாக்கம்\nமென்மையான ப்ளஷ் மற்றும் நிர்வாண\nநீங்கள் வெள்ளை அல்லாத திருமண ஆடையைத் தேடுகிறீர���களானால் - மென்மையான இளஞ்சிவப்பு மற்றும் நிர்வாண நிழல்களுக்கு கவனம் செலுத்துங்கள். இத்தகைய திருமண ஆடைகள் வண்ண மாடல்களில் மிகவும் பிரபலமாக இருக்கும்.\nரீட்டா வினீரிஸ், ப்ரோனோவியாஸ் எழுதிய ரிவினி\nமுக்காடு கொண்ட திருமண சிகை அலங்காரங்கள்: புதுப்பாணியான ஸ்டைலிங் விருப்பங்கள் 2020\nதிருமணமானது குழந்தை பருவத்திலிருந்தே பல பெண்கள் கனவு காணும் நாள். IN\nபான்டோன் திருமண வண்ணத் தட்டுகள்\n12 ஆண்டுகளுக்கும் மேலாக, பான்டன் கலர் நிறுவனம் ஆண்டுதோறும் ஆண்டின் முக்கிய நிறத்தை அறிவித்து வெளியிடுகிறது\nமணமகளுக்கு ஒரு குறுகிய ஃபர் கோட் குளிர்கால திருமண தோற்றத்தின் ஒரு முக்கிய பகுதியாகும்\nஒரு திருமணமானது சூடாக மட்டுமல்ல, குளிர்ந்த காலத்திலும் நடைபெறலாம். என்று\nநாகரீகமான திருமண ஆடைகள் வீழ்ச்சி-குளிர்கால 2019-2020\nநாகரீகமான திருமண உடை என்னவாக இருக்க வேண்டும் அழகான மற்றும் அழகான அல்லது கவர்ச்சியான மற்றும் கவர்ச்சியான\nஒரு விருந்தினராக திருமணத்திற்கு பிடித்த - என்ன அணிகலன்களை தேர்வு செய்ய வேண்டும்\nதிருமண விழா என்பது மணமகனும், மணமகளும் மட்டுமல்ல, அழைக்கப்பட்டவர்களுக்கும் கொண்டாட்டமாகும். எந்த சந்தேகமும் இல்லை\nஅழகான bridesmaids ஆடைகள்: புகைப்படங்கள், பாணிகள், திருமண பேஷன் போக்குகள்\nஒரு குறிப்பிடத்தக்க நாள் மணமகனுக்கு மட்டுமல்ல, அவளுடைய நண்பர்களுக்கும் ஒரு திருமணமாகும்\nகருத்தைச் சேர் Отменить ответ\nஎன் பெயர், மின்னஞ்சல் மற்றும் வலைத்தள முகவரியை இந்த உலாவியில் எனது அடுத்தடுத்த கருத்துக்களுக்காக சேமிக்கவும்.\nதளப் பொருட்களை நகலெடுப்பது தடைசெய்யப்பட்டுள்ளது. இணையதளத்தில் உள்ள தகவல்கள் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே. இது தகுதிவாய்ந்த மருத்துவ பராமரிப்புக்கு மாற்றாக இருக்க முடியாது. மருந்துகளின் தேர்வு மற்றும் நோக்கம், சிகிச்சை முறைகள், அவற்றின் பயன்பாட்டின் மீதான கட்டுப்பாடு ஆகியவை ஒரு மருத்துவரால் மட்டுமே செய்ய முடியும். ஒரு நிபுணருடன் கலந்தாலோசிக்க மறக்காதீர்கள்.\nஎங்கள் தளத்தை சிறப்பாக பிரதிநிதித்துவப்படுத்த குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். நீங்கள் தொடர்ந்து தளத்தைப் பயன்படுத்தினால், அது உங்களுக்கு பொருத்தமாக இருக்கும் என்று நாங்கள் கருதுவோம். தனிக் கொள்கைOk", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400245109.69/wet/CC-MAIN-20200926200523-20200926230523-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.filmibeat.com/heroines/ankitha.html", "date_download": "2020-09-26T22:02:24Z", "digest": "sha1:UILCGBMH2WY6RIA4SU3NBSDA2H6LV7LZ", "length": 15356, "nlines": 188, "source_domain": "tamil.filmibeat.com", "title": "ஹீரோயின் | Sundar.C introduces Ankita in Takathimitha - Tamil Filmibeat", "raw_content": "\n6 hrs ago பிரித்விராஜ் க்யூட்டான பிக்ஸ்…வாவ்…சூப்பர் ஸ்பெஷல் என்ற துல்கர் சல்மான்\n7 hrs ago கிளாசிக்கல் டான்ஸில் கலக்கும் லட்சுமி மேனன்.. அசந்து போன ரசிகர்கள்\n7 hrs ago அந்த பாட்டுக்காக மண்டியிட்டு அழுதார் எஸ்.பி. பாலசுப்ரமணியம்.. கண்கலங்கி உருகும் வித்யாசாகர்\n8 hrs ago வீட்டில் ஆர்கானிக் தோட்டம்.. கலக்கும் மோகன்லால்.. வைரலாகும் புகைப்படம் \nNews எஸ் பி பாலசுப்ரமணியத்திற்கு பாரத ரத்னா விருது கிடைக்க முயற்சி செய்வேன் - கங்கை அமரன்\nSports சிஎஸ்கேவிற்கு துணை நிற்பேன்.. எங்கும் செல்ல மாட்டேன்.. பாட்டி இறந்த துக்கத்திலும் விளையாடிய வாட்சன்\nAutomobiles 150 - 200 சிசி செக்மெண்ட்... பட்டைய கௌப்பும் பெஸ்ட் பைக் இதுதான்... பல்சரா அப்பாச்சியா\nFinance பைக் பிரியர்களுக்கு ஒரு நல்ல செய்தி.. ஹார்லி டேவிட்சன் ஹீரோ மோட்டோ கார்ப்புடன் பேச்சு வார்த்தை..\nLifestyle மதுரை ஸ்டைல் மட்டன் சால்னா\nEducation ரூ.31 ஆயிரம் ஊதியத்தில் சென்னையிலேயே தமிழக அரசு வேலை\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதமிழுக்கு இதோ வருகிறார்.. அதோ வருகிறார் என்று பேசப்பட்டுக் கொண்டிருந்த தெலுங்கு திரையுலக கவர்ச்சிப்புயல் அங்கிதா ஒரு வழியாய் கோடம்பாக்கத்துக்குள் வலது காலை எடுத்து வைத்துவிட்டார்.\nதெலுங்கில் வெளியான சின்ஹாத்ரி சூப்பர் டூப்பர் ஹிட் ஆனதையடுத்து அதில் நடித்த அங்கீதாவும் உச்சிக்குப்போனார்.\nஅடுத்தடுத்து தனது ஆட்டல்களால் ரசிகர்களைக் கவர்ந்திழுத்த அங்கிதாவை தமிழுக்குக் கொண்டு வரும்முயற்சிகள் பல மாதங்களுக்கு முன்பே தொடங்கின.\nசிம்ஹாத்ரியை தமிழில் எடுக்கத் திட்டமிட்டார்கள். விக்ரம் ஹீரோ. ஜோடிகளாக அங்கிதா மற்றும் பூமிகாஎன்றார்கள்.\nஆனால், விக்ரம் வேறு படங்களில் பிசியாகிவிட்டதால் இப்போதைக்கு இந்த ரீமேக் தள்ளிவைக்கப்பட்டுவிட்டது.\nஇந் நிலையில் அங்கிதாவை சுந்தர்.சி தமிழுக்கு இழுத்து வந்துவிட்டார்.\nநெஞ்சைத் தொடும் கதை, விறுவிறுப்பான திரைக்கதை என எப்போதும் சிரமப்படுவதில்லை ���ுந்தர்.சி. தன் பணிரசிகர்களை சிரிக்க வைப்பதே என்றளவில் திருப்தியடைந்து விடுபவர்.\nபோட்ட முதலுக்கு நஷ்டம் ஏற்படுத்தாமல்படம் ஓடும் என்ற நம்பிக்கை வினியோகஸ்தர்களுக்கு இவர் படங்களின் மேல் இருப்பதால், எதாவது ஒரு படம்சுந்தர் கையில் இருந்து கொண்டே இருக்கிறது.\nஇப்போது இவர் இயக்கி வரும் படம் தகதிமிதா. இதில் கதாநாயகனாக யுவகிருஷ்ணா என்ற புதுமுகம் நடிக்கிறார்.\nஅவருக்கு ஜோடியாகத் தான் அங்கிதாவைக் கொண்டு வந்துள்ளார்.\nமேலும் இதில் சின்னவீடா வரட்டுமாதேஜாஸ்ரீயும் இருக்கிறார்.\nபடத்தில் 8 பாடல்களை வைத்து, அதற்கு குலுக்கலாட்டம் போடுவதில் இருவருக்கும் போட்டியே வைத்திருக்கிறார்சுந்தர்.சி.\nஇருவருமே ஒருவரை ஒருவர் விஞ்சி ஆடிக் கொண்டிருக்கிறார்கள்.\nவிசாகப்பட்டினம், அரக்குவேலி ஆகிய இடங்களில் படம் வேகமாக வளர்ந்து வருகிறது.\nஹீரோவுடன் படுக்கையை பகீர்ந்தபிறகு கிடைக்கிறதே அந்த வாய்ப்பா ஜெயா பச்சனுக்கு பதிலடி கொடுத்த கங்கனா\nசெட்டில் நடிகைகள் பொண்டாட்டி போன்று இருக்க எதிர்பார்க்கிறார்கள்... பாலிவுட்டை கிழித்த கங்கனா\nஅக்டோபர் 1ம் தேதி தியேட்டர்கள் திறக்கப்படுமா அழுத்தம் தரும் தியேட்டர் ஓனர்கள்.. அரசின் நிலை என்ன\nரூ. 100 கோடி சம்பளம் கேட்ட பாகுபலி நடிகர்.. எந்தப் படத்துக்குன்னு பாருங்க.. இன்றைய டாப் 5 பீட்ஸில்\nவிஜயை வைத்து படம் பண்ண ஆசைப்படும் இயக்குநர்.. இன்றைய டாப் 5 பீட்ஸில்\nநாடு முழுவதும் ஆகஸ்ட் மாதம் தியேட்டர்களை திறக்க ஆலோசனை.. ஏகப்பட்ட கட்டுப்பாடுகளை ஏற்குமா நிர்வாகம்\nகந்த சஷ்டி கவசம் குறித்து ஆபாச பேச்சு.. கறுப்பர் கூட்டத்திற்கு எதிராக கொந்தளிக்கும் பிரபலங்கள்\nநடிகர் விஜய் மகனின் முதல் படத்துக்கான சம்பளம் எவ்வளவு தெரியுமா இன்றைய டாப் 5 பீட்ஸில்\nதயாரிப்பாளராகும் மிஷ்கின்.. தம்பியின் படத்தை தயாரிக்கிறார்.. இன்றைய டாப் 5 பீட்ஸில்\nபிரிட்டன் சினிமாவின் முதல் கருப்பின ஸ்டார்.. பிரபல மூத்த நடிகர் காலமானார்.. திரையுலகம் இரங்கல்\nசுதா கொங்கராவுக்காக ஃபைன் கட்டிய சூர்யா.. இன்னும் பல சுவாரசிய தகவல்கள்.. இன்றைய டாப் 5 பீட்ஸில்\nஇந்தி ரீமேக் உரிமையை பெற்ற சூரரைப்போற்று.. ஹீரோ யாருன்னு பாருங்க.. இன்றைய டாப் 5 பீட்ஸில்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nஉன்னைவிட்டு எப்படி தனியாக இருக்க போகிறேன்.. ம���ைவியிடம் கடைசியாக எஸ்பிபி பேசிய உருக்கமான பேச்சு\nரொம்ப கஷ்டமா இருக்கு.. மின்சார கனவு நினைவுகளை ஷேர் செய்து இயக்குநர் ராஜிவ் மேனன் உருக்கம்\n'சுஷாந்த் சிங் கழுத்து நெரிக்கப்பட்டு கொலை.. எய்ம்ஸ் மருத்துவர் சொன்னார்..' குடும்ப வக்கீல் பகீர்\nபாடகர் எஸ்.பி.பி-யின் இறுதி சடங்கில் கலந்துகொண்ட நடிகர் விஜய்\nSPB-அங்கு மட்டும் போகவே இல்லை | Tamil Filmibeat\nSPB-க்காக 2 மாதங்கள் காத்திருந்த MGR |Tamil Filmibeat\nSPB உடல் தாமரைப்பாக்கம் பண்ணை வீட்டில் அடக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400245109.69/wet/CC-MAIN-20200926200523-20200926230523-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamilvideoshare.com/videos", "date_download": "2020-09-26T21:37:06Z", "digest": "sha1:X7ASOKL3OMPMLXXNDKETVIWCTXER5CI7", "length": 3523, "nlines": 223, "source_domain": "tamilvideoshare.com", "title": "Most Recent Videos - Tamil Video share", "raw_content": "\nசிரிக்க வைச்சு சிறகடிக்க - Sirikka Vaichu\nதண்ணி கறுத்திடிச்சு - Thani Karuthirichu\nசிங்களத்து சின்னக் குயிலே - Sinhalathu Sinna Kuyile\nசண்டாளி உன் அசத்துற அழகில - Sandali Uin Asathura\nவசந்தம் பாடி வர வைகை ஓடி வர - Vasantham Paadi Vara\nதேவதையை தேட தேவையில்லையே - Thevathaiyai Theda Thevai\nஅழகே பொழிகிறாய் அருகே - Azake Pozikiraai Aruke\nசண்டைக்காரி வாடி வாடி உன்னை - Sandaik Kaari Vaadi\nபூபாளம் இசைக்கும் பூ மகள் - PooBalam Isaikkum\nஆத்தங்கரை மரமே அரசமர இலையே - Aathangkara Maramee\nசாதி மல்லி பூச்சரமே சங்கத் தமிழ் - Sathi Malli Pocharame\nசும்மா கிடந்த சிட்டுக் குருவிக்கு - Summaa Kidantha Chiddu\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400245109.69/wet/CC-MAIN-20200926200523-20200926230523-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.63, "bucket": "all"}
+{"url": "https://video.maalaimalar.com/videos/trailers/o/2", "date_download": "2020-09-26T22:43:46Z", "digest": "sha1:TYN3P6O4OXQNRFBZPRSWMYJDQAUHVDIO", "length": 3758, "nlines": 149, "source_domain": "video.maalaimalar.com", "title": "Tamil Cinema News | Tamil Movie Trailers | Tamil Movie Reviews - Maalaimalar |2", "raw_content": "\nஒரு ஊர்ல ரெண்டு ராஜா\nபதிவு: செப்டம்பர் 09, 2014 06:54 IST\nஒவ்வொரு நண்பனும் தேவை மச்சான்\nஒரு கன்னியும் மூணு களவானிகளும் - டிரைலர்\nஒரு ஊருல படத்தின் டிரைலர்\nபதிவு: அக்டோபர் 30, 2013 21:55 IST\nஓநாயும் ஆட்டுக்குட்டியும் பட உருவாக்கம்\nபதிவு: செப்டம்பர் 28, 2013 13:09 IST\nஓநாயும் ஆட்டுக்குட்டியும் படத்தின் முன்னோட்டம்\nபதிவு: செப்டம்பர் 15, 2013 14:13 IST\nஒரு மோதல் ஒரு காதல் டிரைலர்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400245109.69/wet/CC-MAIN-20200926200523-20200926230523-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}
+{"url": "https://www.patrikai.com/whats-happening-in-west-bengal-mamata-allegation-over-election-commission/", "date_download": "2020-09-26T21:19:36Z", "digest": "sha1:AE23SSWRFGWSI73OJBPMWFHIJ3X57EYN", "length": 24408, "nlines": 137, "source_domain": "www.patrikai.com", "title": "என்ன நடக்கிறது மேற்குவங்கத்தில்? தேர்தல் ஆணையத்தை சாடும் மம்தா….. | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\n தேர்தல் ஆணையத்தை சாடும் மம்தா…..\nநாடு முழுவதும் லோக்சபா தேர்தல் அறிவிக்கப்பட்டு, வாக்குப்பதிவும் இறுதிக்கட்டத்தை எட்டி யுள்ள நிலையில், மேற்கு வங்க மாநிலத்தில், தேர்தல் அறிவிக்கப்பட்ட நாள் முதலே பரபரப்பும் பதற்றமும் நீடித்து வருகிறது.\nமோடியின் பேச்சை கேட்க மாட்டேன் என்றும், காலாவதியான பிரதமர் என்றும் முதல்வர் மம்தா மோடி மீது கடுமையாக சா, திமிர்பிடித்த மம்தா பானர்ஜி தமது தொலைபேசி அழைப்புகளைகூட ஏற்க மறுக்கிறார் என்று பிரதமர் மோடியும் பதிலுக்கு விமர்சித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\nபிரதமர் கனவில் திளைத்து வரும் மம்தா, தேசிய கட்சிகளுக்கு எதிராக தனது கடுமையான விமர்சனத்தை முன்னெடுத்து வருகிறார். காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி பிரதமர் ஆவதற்கும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்.\nசாரதா சிட்பண்ட் மோசடி விவகாரம் மற்றும் திரிணாமுல் மூத்த தலைவர் பாஜகவில் இணைந்த விவகாரத்தில் பாஜகவுக்கு எதிராக களமிறங்கிய மம்தா மோடிக்கு எதிராக வங்கதேச புலியாக மாறி உறுமி வருகிறார்.\nசாரதா சிட்பண்ட் விவகாரத்தை கையில் எடுத்துள்ள பாஜக, அதன்மூலம் மம்தாவின் அரசியலுக்கு முடிவுகட்ட முயற்சி மேற்கொண்டு வருகிறது. மேற்கு வங்கத்தில் பாஜகவை மலர வைக்க சாம பே தண்டம் என அனைத்து விதமான முயற்சிகளிலும் ஈடுபட்டு வருகிறது.\nஇதன் எதிரொலி, நாடாளுமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்ட முதல் அனல்பறந்து வருகிறது. இரு தரப்பினருக்கும் இடையே வார்த்தை மோதல் நீடித்து வந்த நிலையில், தற்போது வன்முறையாக மாறி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.\nதேர்தல் ஆணையம் 7 கட்டங்களாக தேர்தல் வாக்குப்பதிவை அறிவித்த நிலையில், 42 தொகுதி களை கொண்ட மேற்கு வங்க மாநிலத்தில் பல கட்டங்களாக வாக்குப்பபதிவு நடைபெறும் என அறிவித்தது. அதன்படி முதல்கட்ட வாக்குப்பதிவு நடைபெற்ற ஏப்ரல் மாதம் 11ந்தேதி 2 தொகுதி களிலும், 2வது கட்ட வாக்குப்பதிவான ஏப்ரல் 18ந்தேதி – 3 தொகுதிகளிலும், 3வது கட்ட வாக்குப் பதிவு நாளான ஏப���ரல் 23ந்தேதி 5 தொகுதிகளிலும், 4வது கட்ட வாக்குப்பதிவான ஏப்ரல் 29ந்தேதி 8 தொகுதிகளிலும், 5வது கட்ட வாக்குப்பதிவு நடைபெற்ற மே மாதம் 6ந்தேதி 7 தொகுதிகளிலும், 6வது கட்ட வாக்குப்பதிவு நடந்த மே 12ந்தேதி 8 தொகுதிகளிலும் சேர்ந்து 33 தொகுதிகளுக்கு வாக்குப் பதிவு நடைபெற்று முடிந்துள்ளது. மீதமுள்ள 9 தொகுதிகளிலும் வரும் 19நதேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.\nதேர்தல் தொடங்கியது முதல் மத்திய படைகள் மேற்கு வங்க மாநிலத்தில் குவிக்கப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது. ஏற்கனவே ராணுவம் மற்றும் சிபிஐ உள்பட மத்திய அரசு படைகள், அதிகாரிகள் மேற்கு வங்கத்தில் நுழைய கடும் எதிர்ப்பு தெரிவித்து தனி ஆவர்த்தனம் காட்டி வந்த மம்தா, தேர்தல் காரணமாக மத்திய படைகள் குவிக்கப்பட்டதால் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளானார்.\nஇதன் காரணமாக பாஜகவுக்கு ஆதரவாக தேர்தல் ஆணையம் செயல்படுவதாக தொடர்ந்து குற்றம் சாட்டி பேசினார். அதுபோல பாஜக மீதும், மோடி மீதும் கடுமையான குற்றச்சாட்டுக்களை சுமத்தி வந்தார்.\nதேர்தல் பிரசாரத்துக்கு வரும் பாஜக தலைவர்களின் ஹெலிகாப்டர்களை தரையிறங்க அனுமதி மறுப்பதும், அவர்களின் பிரசார கூட்டங்களுக்கு அனுமதி மறுப்பதும், மேற்கு வங்கம் இந்தியாவில் தான் உள்ளதாக என்ற கேள்விகளை எழுப்பியது. அந்த அளவுக்கு மம்தாவின் அடாவடி நீடித்து வந்தது.\nஇந்த பரபரப்பான சூழ்நிலையில் கடந்த வாக்குப்பதிவின்போது, பல மாநில அரசு அதிகாரிகளை தேர்தல் ஆணையம் அதிரடியாக மாற்றி நடவடிக்கை எடுத்தது. இதனால் கோபமடைந்த மம்தா, தேர்தல் ஆணையம் பாஜக தலைவர் அமித் ஷா, பிரதமர் மோடியின் கண்ணசைவுக்கு ஏற்பவே செயல்படுவதாக கடுமையாக குற்றம் சாட்டினார்.\nபாஜக தலைவர்களின் உத்தரவுகளைத்தான் தேர்தல் ஆணையம் கேட்பதாகவும், தங்களின் குற்றச்சாட்டுக்கள் மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க மறுப்பதாகவும் மம்தா குற்றஞ்சாட்டினார். இதற்காக தன்மீது முடிந்தால் தேர்தல் ஆணையம் தன் மீது நடவடிக்கை எடுக்கட்டும் என்றும், என்னை கைது செய்தாலும், எனக்கு அதுகுறித்து கவலை யில்லை சவால் விட்டார்.\nஇந்த பரபரப்பான சூழ்நிலையில் நேற்று முன்தினம் நடைபெற்ற அமித்ஷாவின் பேரணியின்போது, திரிணாமுல் கட்சியை சேர்ந்த மாணவர்கள் சிலர் கறுப்புக்கொடி காட்டி கோபேக் அமித்ஷா என்று கூறியதால், அங்கு வன்முறை வெடித்தது. இதன் காரணமாக மாநிலத்தின் மிக உயர்ந்த மனிதரான ஈஸ்வர வித்யாசாகர் சிலை உடைக்கப்பட்டது. பொதுச்சொத்துக்கள் தீ வைத்து எரிக்கப்பட்டன.\nஇந்த சம்பவம் தொடர்பாக திரிணாமுல் கட்சியும், பாஜகவும் ஒருவர்மீது ஒருவர் சரமாரியாக குற்றம் சாட்டி வரும் நிலையில், தேர்தல் ஆணையம் ஒருநாள் முன்னதாகவே தேர்தல் பிரசாரத்தை முடிக்க அதிரடியாக உத்தரவிட்டது.\nஇதற்கான சட்டப்பிரிவு 324ஐ அமல்படுத்தி, பிரசார நாளை குறைத்ததாக தேர்தல் ஆணையர் அறிவித்திருந்தார். மேலும் கலவரம் தொடர்பாக மாநில உள்துறை செயலர் அத்ரி பட்டாச்சார்யா மற்றும் சிஐடி பிரிவு டிஐஜி ராஜிவ் குமார் இருவரும் பதவியில் இருந்து உடனடியாக நீக்கப்பட்டனர்.\nதேர்தல் நடத்தும் முறையில் தலையிட்டதாக உள்துறை செயலர் நீக்கப்பட்டார் என்று தேர்தல் ஆணைய அதிகாரி சந்திர பூஷன் ஓஜா தெரிவித்தார்.\nஇதற்கு கடும் கண்டனம் தெரிவித்த மம்தா “மாநிலத்தில் எந்த சட்டம் ஒழுங்கு பிரச்சனையும் இல்லை. இவ்வாறு செய்ததது முறையில்லாதது மற்றும் அரசமைப்பு சட்டத்திற்கு எதிரானது” என்று கூறினார். மேம், தேர்தல் ஆணையத்தின் முடிவுகளுக்கு எதிராக வங்காள மக்கள் போராட வேண்டும் என்று அழைப்பு விடுத்தார்.\nதொடர்ந்து பேசிய மம்தா, அமித்ஷா, வெளி மாநிலத்தை சேர்ந்தவர்களை கூட்டிவந்து வங்க தேசத்தில் கலவரத்தை ஏற்படுத்தினார் என்றும், மாநிலத்தின் அமைதியான சூழலை பாஜக கெடுப்பதாகவும் குற்றம் சாட்டினார்.\nமேற்கு வங்கத்தில் பெரும்பாலான இடங்களில் திரிணாமுல் கட்சியே ஆதிக்கம் செலுத்தினாலும், அதற்கு ஈடுகொடுக்கும் பாஜகவின் முயற்சி அங்கு வன்முறையாக மாறி வருகிறது.\nமேற்கு வங்கத்தின் அண்டை மாநிலங்களான ஜார்கண்ட் மற்றும் பிகாரில் பாஜகவே ஆட்சியில் இருப்பதால், மேற்குவங்கத்திலும்காலூன்ற பாஜக பகிரத பிரயத்தனம் செய்து வருகிறது. இதை தடுக்கும் வகையில் மம்தாவின் நடவடிக்கை இருப்பதால், அங்கு பிரச்சினைகள் தொடர்ந்து வருகின்றன. இரு கட்சிகளும் ஒருவருக்கொருவர் சளைத்தவர்கள் அல்ல என்பதை அவ்வப்போது இதுபோன்ற வன்முறைகள் மூலம் நிரூபித்து வருகின்றன.\nமேற்கு வங்க மாநிலத்தில் திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் பாஜக தலைவர்களிடையே மோதல் அதிகரித்து வரும் நிலையலும், வரும் 19ந்தேதி கடைசி கட்ட வாக்குப்பதிவு 9 த���குதிகளில் நடைபெற உள்ளது.\nவாக்குப்பதவின்போது, வன்முறை ஏதும் ஏற்படாமல் தடுக்கும் வகையில் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற உள்ள 9 தொகுதிகளிலும் ஆயிரக்கணக்கான மத்திய காவல்படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். பலத்த பாதுகாப்புடன் வாக்குப்பதிவுக்கான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் செய்து வருகிறது.\nஅங்கு நடைபெற்று அரசியல் வன்முறை மற்றும் புகார்கள் குறித்துமக்கள் என்ன நினைக்கிறார்கள் என்பது வரும் 23ந் தேதி வாக்கு எண்ணிக்கையின்போது தெரிய வரும்….\nதாமரை மலர்கிறதா… புலி உறுமுகிறதா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்….\n’மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணம் உண்டு’’ தலைவர்கள் உதிர்க்கும் புது தத்துவம்.. அத்வானி தொகுதியை பறித்த அமித்ஷா… முடிவுக்கு வருகிறதா அத்வானியின் சகாப்தம்…. ‘கிரிமினல்’ வேட்பாளர்களுக்கு ‘கிடுக்கிப்பிடி’ போட்ட தேர்தல் ஆணையம்: குற்ற வழக்குகள் குறித்து செய்தித்தாள், ஊடகங்களில் விளம்பரப்படுத்த ஆணை\nPrevious யோகி மீது வழக்கு தொடருங்கள் : மம்தாவுக்கு மணி சங்கர் ஐயர் ஆலோசனை\nNext பாஜகவின் பணம் தேவை இல்லை – நாங்களே சிலை அமைப்போம் : மம்தா சவால்\n26/09/2020: சென்னையில் கொரோனா பாதிப்பு – மண்டலம் வாரியாக விவரம்..\nசென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிப்பு 5,69,370 ஆக உயர்நதுள்ளது. தொற்று பரவத் தொடங்கியது முதலே தமிழகத்தின் தலைநகரான…\nகொரோனா: மாவட்ட ஆட்சியர்களுடன் தமிழக தலைமைச் செயலாளர் சண்முகம் இன்று ஆலோசனை\nசென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கை மற்றும் பொதுமுடக்கம் தொடர்பாக, மாவட்ட ஆட்சியர்களுடன், தமிழக தலைமைச் செயலாளர்…\n26/09/2020 8 AM: இந்தியாவில் கொரோனா பாதிப்பு 59லட்சத்தை தாண்டியது..\nடெல்லி: இந்தியாவில் கொரோனா பாதிப்பு 59லட்சத்தை தாண்டி உள்ளது. நேற்று 58.16,103 ஆக இருந்த நிலையில், நேற்று மட்டும் 85,698…\n26/09/2020 8AM: உலக அளவில் கொரோனா பாதிப்பு 3.27 கோடியை தாண்டியது…\nஜெனீவா: உலக அளவில் கொரோனா பாதிப்பு 3.27 கோடியை தாண்டி உள்ளது. உயிரிழப்பும் 9 லட்சத்தை கடந்துள்ளது. சீனாவின் வுகான்…\nபர்கூர் தொகுதி அதிமுக எம்எல்ஏ சிவி ராஜேந்திரனுக்கு கொரோனா…\nகிருஷ்ணகிரி: அதிமுக எம்எல்ஏ சி வி ராஜேந்திரனுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், அவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்….\nசென்னையில் இரண்டாம் ��ுறை நோய் தொற்றுக்கு உள்ளான அரசு மருத்துவர்\nசென்னையில் கொரோனா தொற்றில் இருந்து மீண்டு வந்த அரசு மருத்துவர் ஒருவருக்கு மீண்டும் நோய் தொற்று ஏற்பட்டிருக்கிறது. அவரின் நிலைமையை…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400245109.69/wet/CC-MAIN-20200926200523-20200926230523-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.polimernews.com/dnews/118085/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%88-%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%87-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%0A%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%0A%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88%0A%E0%AE%95%E0%AF%87%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%0A%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81%E0%AE%AE%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-09-26T21:59:20Z", "digest": "sha1:AHNGFY3APPDL5BYG7LOHG4QFMZC6BSPH", "length": 8546, "nlines": 87, "source_domain": "www.polimernews.com", "title": "திருமழிசை அருகே புதிய பேருந்து நிலையம் அமைக்க திட்டம்-ஒப்பந்தபுள்ளிகளை கோரியது சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nகொரோனாவால் பாதிக்கப்படுவோருக்கு இதய பாதிப்பு ஏற்படும் வாய்ப்பு அதிகம் மருத்துவ ஆய்வு முடிவில் தகவல்\nஐ.நா சபையில் முடிவு எடுக்கும் அதிகாரத்தில் இருந்து இன்னும...\nஉலக நாடுகள் ஒன்றிணைந்து செயல்படாவிட்டால், கொரோனா தொற்றால்...\nதமிழகத்தில் மேலும் 5647 பேருக்கு கொரோனா\nநீட் தேர்வு வினாத்தாளுக்கான விடைக்குறிப்புகள் வெளியீடு\nதிருமழிசை அருகே புதிய பேருந்து நிலையம் அமைக்க திட்டம்-ஒப்பந்தபுள்ளிகளை கோரியது சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம்\nசென்னையை அடுத்த திருமழிசை அருகே புதிதாக பேருந்து நிலையம் அமைக்கும் பணிக்கான ஒப்பந்தபுள்ளிகளை சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழுமம் கோரியுள்ளது.\nகோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து வெளிமாவட்டங்களுக்கு இயக்கப்படும் ஆயிரகணக்கான பேருந்துகளால் நகரில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. அதை குறைக்கும் நோக்கில், சேலம், கோவை உள்ளிட்ட மேற்கு மாவட்டங்களுக்கும், பெங்களூரு உள்ளிட்ட அண்டை மாநில நகரங்களுக்கும் செல்லும் பேருந்துகளுக்கு குத்தாம்பாக்கம் கிராமத்தில் புதிய பேருந்து நிலையம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.\nசுமார் 25 ஏக்கர���ல் அமையவுள்ள பேருந்து நிலைய வடிவமைப்பு குறித்து துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் தலைமையில் அண்மையில் ஆலோசனை நடத்தப்பட்டது. இதையடுத்து பணிக்காக செப்டம்பர் 21க்குள் ஒப்பந்தபுள்ளிகளை சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் கோரியுள்ளது.\nகோயம்பேடு காய்கறி சந்தை வருகிற 28-ம் தேதி திறப்பு - வியாபாரிகள் பின்பற்ற வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு\nஇரு குழந்தைகளை கொலை செய்துவிட்டு தலைமறைவாக இருந்த தந்தை 5 ஆண்டுகளுக்கு பிறகு கைது\nஎக்மோ கருவி பொருத்தப்பட்டு உயிருக்கு போராடிய மருத்துவர் சங்கேத் மேத்தா, இயல்பு நிலைக்கு திரும்பினார் - எம்ஜிஎம் மருத்துவமனை சாதனை\nகொரோனா தொற்றால் 90சதவீதத்துக்கு மேல் நுரையீரல் பாதிப்படைந்தவர்களை ஓமந்தூரார் மருத்துவமனை மருத்துவர்கள் குணப்படுத்தியுள்ளனர்\nதர்ணாவில் ஈடுபட்ட எம்பிக்கள் மாநிலங்களவை துணைத் தலைவர் ஹரிவன்ஸ் அளித்த தேநீரை ஏற்க மறுத்துவிட்டனர்\nஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.520 சரிவு\nசென்னை பூண்டி ஏரிக்கு வந்தடைந்தது கிருஷ்ணா நீர்\n10-ம் வகுப்பு தனித்தேர்வுக்கு தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு\nசென்னையில் சாலையைக் கடக்க முயன்றவர் மீது சொகுசுக் கார் மோதி விபத்து\nஒரு காதல் திருமணம்... இதுவரை 5 கொலைகள் - அதிர்ச்சியில் நாங்குநேரி மக்கள்\nவோடபோன் வரி வழக்கில் பின்னடைவு எதிர் மனு தாக்கல் செய்ய நட...\nபோதைப்பொருள் பயன்பாடு தொடர்பான வழக்கு : நடிகை தீபிகா படுக...\nரூ.28,000 கோடி மோசடி நிதி நிறுவனம் மீது வழக்கு\nஹம்மிங் பாடுவதில் தனித்தன்மையை வளர்த்த எஸ்.பி.பாலசுப்பிரம...\nஹலோ 2020... நீ பறித்துக் கொண்டாலும் எந்த புத்தாண்டிலும் அ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400245109.69/wet/CC-MAIN-20200926200523-20200926230523-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.polimernews.com/dnews/118297/%E0%AE%B0%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE%0A%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88-40,000-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AF%81%0A%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-09-26T20:41:30Z", "digest": "sha1:LN5XLS26FR5BSLGXYSIWW2YODFHJBW6P", "length": 8362, "nlines": 77, "source_domain": "www.polimernews.com", "title": "ரஷ்யாவின் கொரோனா தடுப்பூசியை 40,000 பேர் மீது பரிசோதிக்க திட்டம் - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கிய��் English\nகொரோனாவால் பாதிக்கப்படுவோருக்கு இதய பாதிப்பு ஏற்படும் வாய்ப்பு அதிகம் மருத்துவ ஆய்வு முடிவில் தகவல்\nஐ.நா சபையில் முடிவு எடுக்கும் அதிகாரத்தில் இருந்து இன்னும...\nஉலக நாடுகள் ஒன்றிணைந்து செயல்படாவிட்டால், கொரோனா தொற்றால்...\nதமிழகத்தில் மேலும் 5647 பேருக்கு கொரோனா\nநீட் தேர்வு வினாத்தாளுக்கான விடைக்குறிப்புகள் வெளியீடு\nரஷ்யாவின் கொரோனா தடுப்பூசியை 40,000 பேர் மீது பரிசோதிக்க திட்டம்\nரஷ்யாவின் கொரோனா தடுப்பூசிக்கு உள்நாட்டு ஒழுங்குமுறை ஒப்புதல் பெற முதற்கட்டமாக 40 ஆயிரம் பேர் மீது பரிசோதிக்கப்படும் என்று தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.\nரஷ்யாவின் கொரோனா தடுப்பூசிக்கு உள்நாட்டு ஒழுங்குமுறை ஒப்புதல் பெற முதற்கட்டமாக 40 ஆயிரம் பேர் மீது பரிசோதிக்கப்படும் என்று தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.\n2 மாத சிறிய அளவிலான மனிதர்கள் மீதான சோதனைகளைத் தொடர்ந்து ஸ்புட்னிக் வி, உலகின் முதல் கொரோனா தடுப்பூசி என்று அதிபர் விளாடிமிர் புதினால் அறிமுகம் செய்யப்பட்டது.\nஇந்த நிலையில், மூன்றாம் கட்ட பரிசோதனையதாக ரஷ்யாவில் 45க்கும் மேற்பட்ட மருத்துவ மையங்களில் 40 ஆயிரம் பேருக்கு அடுத்த வாரம் தடுப்பூசி பரிசோதனை செய்யப்படும் என்றும் இதை வெளிநாட்டு ஆராய்ச்சி நிறுவனம் மேற்பார்வையிடும் என்றும் தயாரிப்பு நிறுவனமான கமலேயா தெரிவித்துள்ளது.\nமேலும், உலகெங்கிலும் இருந்து ஒரு பில்லியன் டோஸ் தடுப்பூசிக்கான கோரிக்கைகளை ரஷ்யா பெற்றுள்ளதாக அந்நாட்டின் நேரடி முதலீட்டு நிதியத்தின் தலைவர் கிரில் டிமிட்ரிவ் குறிப்பிட்டுள்ளார்.\nசீன பத்திரிக்கையாளர்களுக்கு அமெரிக்கா கடும் கட்டுப்பாடு\nசீன தலைநகர் பெய்ஜிங்கில் தொடங்கிய சர்வதேச ஆட்டோமொபைல் கண்காட்சி\nஅமெரிக்காவில் திறந்தவெளி உணவகங்களை நிரந்தரமாக்குவதற்கான முயற்சிகள் தீவிரம்\n5ஜி, 5ஜி பிளஸ் தொழில்நுட்ப மேம்பாட்டில் கூட்டாகச் செயல்பட இந்தியா - ஜப்பான் முடிவு\nஎச்ஐவி தொற்று குணமான முதல் மனிதர் புற்றுநோயால் பாதிப்பு\nஜான்சன் அண்டு ஜான்சன் கொரோனா தடுப்பு மருந்து வலிமையான எதிர்ப்பாற்றலை உருவாக்குவதாக முதற்கட்ட ஆய்வில் தகவல்\nகொரோனா தடுப்பூசி பயன்பாட்டுக்கு வருவதற்குள் 2 மடங்கு இறப்பு உயரும் - உலக சுகாதார அமைப்பு\nசூடானில் வெள்ளப்பெருக்கால் 6 லட்சம் பேர் வீடுகளை விட்டு வெளியேற்றம்\nயெஸ் வங்கி நிறுவனர் ராணாகபூரின் 127 கோடி ரூபாய் மதிப்பிலான வீட்டை அமலாக்கத்துறை முடக்கம்\nஒரு காதல் திருமணம்... இதுவரை 5 கொலைகள் - அதிர்ச்சியில் நாங்குநேரி மக்கள்\nவோடபோன் வரி வழக்கில் பின்னடைவு எதிர் மனு தாக்கல் செய்ய நட...\nபோதைப்பொருள் பயன்பாடு தொடர்பான வழக்கு : நடிகை தீபிகா படுக...\nரூ.28,000 கோடி மோசடி நிதி நிறுவனம் மீது வழக்கு\nஹம்மிங் பாடுவதில் தனித்தன்மையை வளர்த்த எஸ்.பி.பாலசுப்பிரம...\nஹலோ 2020... நீ பறித்துக் கொண்டாலும் எந்த புத்தாண்டிலும் அ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400245109.69/wet/CC-MAIN-20200926200523-20200926230523-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamilsaga.com/english/tamil-detail/21.html", "date_download": "2020-09-26T20:57:49Z", "digest": "sha1:A3SMIBDHHXG7KF3XICKJC46NUM6H5KMF", "length": 3672, "nlines": 68, "source_domain": "www.tamilsaga.com", "title": "Tamilsaga - Cinema News website, Tamilnadu,Tamil movie news , cinema reviews , movies preview , Entertainment, Tamil shows , movie information , tamil actress , Kollywood news , Actor Gossips", "raw_content": "\nகாஷ்மீரில் சுற்றுலா சென்ற தமிழக இளைஞர் உயிரிழந்தார்.\nகாஷ்மீரில் அரசுக்கும் பாதுகாப்பு படையினருக்கும் எதிராக நடைபெற்ற போராட்டத்தின்போது நிகழ்ந்த கல்வீச்சு தாக்குதலில், சுற்றுலா சென்ற தமிழக இளைஞர் உயிரிழந்தார்.\nபாலிடெக்னிக் கல்லூரிகளில் விடைத்தாள் திருத்தும் பணி புறக்கணிப்பு :\nபோலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.\nஜாக்டோ - ஜியோ மாவட்டங்களிலும் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம்\nகாவிரி நதிநீர் பங்கீடு வழக்கை சிறிது நேரத்துக்கு ஒத்திவைத்தது\nகாவிரி விவகாரத்தில் நீர்வளத்துறை இணை செயலர் அறிக்கை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400245109.69/wet/CC-MAIN-20200926200523-20200926230523-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.66, "bucket": "all"}
+{"url": "http://www.noolaham.org/wiki/index.php?title=%E0%AE%A4%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%B2%E0%AF%8D_2014.07-09&action=info", "date_download": "2020-09-26T20:12:15Z", "digest": "sha1:PL3CKVYLZJ2CI6E7ZHBEUJC23GECOYOV", "length": 4733, "nlines": 60, "source_domain": "www.noolaham.org", "title": "\"தென்றல் 2014.07-09\" பக்கத்துக்கான தகவல் - நூலகம்", "raw_content": "\n\"தென்றல் 2014.07-09\" பக்கத்துக்கான தகவல்\nகாட்சித் தலைப்பு தென்றல் 2014.07-09\nஇயல்பு பிரித்தல் பொத்தான் தென்றல் 2014.07-09\nபக்க நீளம் (எண்ணுண்மிகளில்) 3,906\nபக்க அடையாள இலக்கம் 54610\nபக்க உள்ளடக்க மொழி ta - தமிழ்\nபக்கள உள்ளடக்க மாதிரி விக்கிஉரை\nதானியங்கி மூலம் அட்டவணைப்படுத்தல் அனுமதிக்கப்படுகிறது\nஇந்தப் பக்கத்திற்கான வழிமாற்றுகளின் எண்ணிக்கை 0\nஉள்ளடக்கப் பக்கமாய்க் கணக்கிடப்பட்டது. ஆம்\nதொகுத்தல் அனைத்துப் பயனரையும் உள்ளிடு (காலவரையறையற்��ு)\nநகர்த்தல் அனைத்துப் பயனரையும் உள்ளிடு (காலவரையறையற்று)\nபக்க உருவாக்குநர் Thapiththa (பேச்சு | பங்களிப்புகள்)\nபக்கம் உருவாக்கப்பட்ட காலம் 02:10, 19 நவம்பர் 2015\nஅண்மைய தொகுப்பாளர் Thapiththa (பேச்சு | பங்களிப்புகள்)\nசமீபத்திய தொகுப்பின் தேதி 23:41, 8 டிசம்பர் 2015\nமொத்தத் தொகுப்புகளின் எண்ணிக்கை: 3\nசாதகமான அம்சங்களை பெற்றிருக்கும் மொத்த தொகுப்பாளர்களின் எண்ணிக்கை 1\nஅண்மைய தொகுப்புகளின் எண்ணிக்கை (கடைசி 90 நாட்கள்-க்குள்) 0\nசாதகமான அம்சங்களை பெற்றிருக்கும் அண்மைய தொகுப்பாளர்களின் எண்ணிக்கை 0\nஇப்பக்கம் 3 மறைக்கப்பட்ட பகுப்புகளில் அடங்குகிறது:\nபகுப்பு:2014 இல் வெளியான இதழ்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400245109.69/wet/CC-MAIN-20200926200523-20200926230523-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.tamilhindu.com/tag/%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF/", "date_download": "2020-09-26T20:16:25Z", "digest": "sha1:4MTGYOB5XZDMTGBBZURNOIGYMIIW5KZA", "length": 16699, "nlines": 142, "source_domain": "www.tamilhindu.com", "title": "சல்மான் ருஷ்டி | தமிழ்ஹிந்து", "raw_content": "\nPosts Tagged ‘ சல்மான் ருஷ்டி ’\nபாடும் பெண்களை கொலை செய்யுங்கள் – காஷ்மீர ஃபத்வா\nமேடையில் பாட்டு பாடுவது ஹராம். இறைவனின் ஆணைக்கு எதிரானது எனவே பாட்டு பாடும் அந்தப் பெண்கள் ஷரியா சட்டப்படி தண்டிக்கப்படுவார்கள். அவர்கள் மீது சமூகப் புறக்கணிப்பை கோருகிறேன். இதை அவர்கள் மீறினால் “ஏக இறைவனின் திருப்பெயரால் அவர்கள் தண்டிக்கப்படுவார்கள்” என்று இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியான காஷ்மீரின், ஒரு பகுதியில் உள்ள இமாம் பஸீருதீன் அகமது வெளிப்படையாக கொலை மிரட்டல் விடுத்தார். அந்த இளம் பெண்களுக்கு– கலைத்தாகம் கொண்ட பெண் சிறார்களுக்கு எதிராக கொலைமிரட்டல் விடுத்தவர் ஜம்மு காஷ்மீரின் தலைமை மெளலவி. இதற்கு எதிராக ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட இந்திய தேசிய மாநாட்டுக் கட்சியின் இளம் முதல்வர் உமர்... [மேலும்..»]\nஇந்த வாரம் இந்து உலகம் (ஜனவரி – 27, 2012)\nவருடாந்திர ஹிந்து ஆன்மீகம் மற்றும் சேவைக் கண்காட்சி (Hindu Spiritual and Service Fair) துவங்கியது. சென்னையில் மாபெரும் ஹிந்து சேவைக் கண்காட்சி விஸ்வ இந்து பரிஷத்தின் பெரும்பான்மை உறுப்பினர்கள் பங்கேற்ற பொதுக்குழு கூட்டத்தில், புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப் பட்டனர். வேலூர் மாவட்ட இந்து முன்னணி பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. சல்மான் ருஷ்டி விவகாரம் - அரசு கை விரித்தது சரியா விஸ்வ இந்து பர���ஷத்தின் பெரும்பான்மை உறுப்பினர்கள் பங்கேற்ற பொதுக்குழு கூட்டத்தில், புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப் பட்டனர். வேலூர் மாவட்ட இந்து முன்னணி பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. சல்மான் ருஷ்டி விவகாரம் - அரசு கை விரித்தது சரியா இந்தியாவில் பேச்சுரிமையின் நிலை மோசமடைந்துள்ளது. இஸ்லாமிய தீவிரவாத அமைப்பான பாபுலர் பிரன்ட் ஆப் இந்தியா, திருச்சூரில் கோவில் நிலத்திலேயே மாநாடு நடத்தி இருக்கிறது... மேலும் பல செய்திகள். [மேலும்..»]\nசாமியாகாத சாமியும் சல்மான் ரஷ்டியும்\nமிக விரைவாக தமிழ்நாட்டுக்கு நீர்ப்பாசன வசதிகளை ஒருவர் உருவாக்கிக் கொடுத்தார்... ஆனால் பென்னி குக் போல வெள்ளைத் தோலா இவருக்கு இவரை சாமியாக நினைத்து பொங்கல் போட மனசு வருமா என்ன தமிழக சாதிய திராவிடர்களுக்கு இவரை சாமியாக நினைத்து பொங்கல் போட மனசு வருமா என்ன தமிழக சாதிய திராவிடர்களுக்கு... அயோக்கிய ராசீவின் அடியொற்றி வந்த மன்மோகன் அரசும் இந்திய ராணுவத்தை அசிங்கப்படுத்துவதில் குறியாக உள்ளது.. ‘இந்தியா வந்த இத்தாலிய நச்சு நங்கை சோனியா’ என்று புத்தக டைட்டில் வைக்கலாம்... நாளை உன் குழந்தைகள் சிந்த போகும் ரத்தம் இதைவிட செக்க செவேல்னு இருக்கும் என்று இந்தியர்களுக்கு யார் சொல்வது... அயோக்கிய ராசீவின் அடியொற்றி வந்த மன்மோகன் அரசும் இந்திய ராணுவத்தை அசிங்கப்படுத்துவதில் குறியாக உள்ளது.. ‘இந்தியா வந்த இத்தாலிய நச்சு நங்கை சோனியா’ என்று புத்தக டைட்டில் வைக்கலாம்... நாளை உன் குழந்தைகள் சிந்த போகும் ரத்தம் இதைவிட செக்க செவேல்னு இருக்கும் என்று இந்தியர்களுக்கு யார் சொல்வது\nஇனவாதமும், இனப் படுகொலைகளும்: ஒரு பார்வை – 3\nமுஸ்லீம்கள், இந்துக்கள் மற்றும் ஆப்பிரிக்கக் கருப்பர்கள் பெரிய அளவில் அது போன்ற நகரங்களில் குடியேறியுள்ளதால் தங்கள் கலாசார குறியீடுகள் அழியும் நிலைக்குத் தள்ளப்படுவதாகக் கூறினார். தவிர பெண்ணுரிமை, தங்கள் எண்ணத்தை சுதந்திரமாக முன்வைக்கும் உரிமை (Freedom of Expression) போன்றவைகள் மேற்கத்திய நாடுகளின் கலாசாரத்திற்கும், மற்ற நாடுகளின் கலாசாரத்திற்கும் வேறுபட்டுள்ளதாலும் தங்கள் இனத்தின் வாழ்வாதாரங்களான கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் பிரச்சினைகள் ஏற்படுவதாகவும் விளக்கினார். [மேலும்..»]\nகரிசன அரசு – ஆபத்தான மாநிலம் – பரிதாப மக��கள்: 1\nஆயுள் கைதிகளின் விடுதலைக்கேற்றவாறு, தமிழகத்தின் சட்ட ஒழுங்கும் சீரழிந்துப் போனதைக் கண்கூடாகப் பார்த்துக் கொண்டிருக்கிறோம். இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால், இம்மாதிரியாக தண்டனைக் காலம் முடிவதற்குள் விடுதலை செய்வதற்கு நம் அரசியல் அமைப்புச் சட்டம் அனுமதி அளிக்கவில்லை என்பதுதான். [மேலும்..»]\nமருளர்களோடு மன்றாடுதல்: சல்மான் ருஷ்டி\n... ஏனெனில், உலகிலுள்ள அனைவருக்கும் பொது உரிமையான கருத்துச் சுதந்திரத்திற்கு ஆதரவாக நான் மன்றாடுகிறேன். கருத்துச் சுதந்திரத்தின் பகுத்தறிவுத் தன்மையைவிட, அது மனித இயல்பின் இதயமாக இருப்பதே எனது செயல்களுக்குக் காரணம் என்று என் மனசாட்சி சொல்லுகிறது. (”மிட்நைட் டையஸ்பரா: என்கவுண்டர்ஸ் வித் சல்மான் ருஷ்டி” புத்தகத்தில் இருந்து சில பகுதிகள்) [மேலும்..»]\nவேர்ல்டுவிஷன் உள்ளிட்ட கிறிஸ்தவ அமைப்புகளுக்கு நன்கொடை அளிக்காதீர்கள். ஏன்\nஇந்த வாரம் இந்து உலகம் (27)\nஇந்து மத மேன்மை (88)\nஇந்து மத விளக்கங்கள் (253)\nஎப்படிப் பாடினரோ – 2: தியாகராஜர்\nசங்கரரின் தக்ஷிணாமூர்த்தி தோத்திரம்: சைவசித்தாந்த விளக்கம் – 2\nகாஷ்மீர் விவகாரமும் ஒமர் அப்துல்லாவும்\nபறிக்கப்படும் இந்துக்களின் இடஒதுக்கீடும் வாழ்வுரிமைகளும்\nதேவிக்குகந்த நவராத்திரி — 4\nஐ.மு.கூ ஆட்சி: பத்து வருட பகாசுர ஊழல்கள் – 1\nஆபாசமும் மரபும் தமிழர் கடமையும்\nஒரு காதல் காவியம் [சிறுகதை]\nபெருந்தலைவர் எம்.சி.ராஜா: நமக்கு அளிக்கும் கட்டளை\n[பாகம் 16] சித்பவானந்தரின் சிந்தனைகள்- திருவாய்மொழி\nகோயில்களில் தரிசனக் கட்டணங்கள் வசூலிப்பதற்கு எதிராக ஓர் இயக்கம்\nசைக்கிள் முதல் சம்ஸ்கிருதம் வரை: தலித் உரிமைக்கான இந்துத்துவ வெளி\nரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 4\nரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 3\nரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 2\nரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 1\nதுர்க்கா ஸுக்தம் – தமிழில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400245109.69/wet/CC-MAIN-20200926200523-20200926230523-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.tamilhindu.com/tag/%E0%AE%AE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D/", "date_download": "2020-09-26T20:55:39Z", "digest": "sha1:5MHYZ4PDWJTBXMR3E2TFVRCFTLFBERBF", "length": 9980, "nlines": 126, "source_domain": "www.tamilhindu.com", "title": "மங்கல நாண் | தமிழ்ஹிந்து", "raw_content": "\nபெரியாரின் மறுபக்கம் – பாகம் 17: ஈ.வே. ராமசாமி நாயக்கரின் ஆணாதிக்க மனோபாவம்\n' என்று சொல்ல���ம் ஈ.வே. ராமசாமி நாயக்கர் முஸ்லிம் தமிழ் பெண்களின் அடிமைத்தனம் விலக போராட்டம் நடத்தியிருக்கவேண்டுமா இல்லையா கோஷாமுறையை அகற்ற மசூதிமுன் போராட்டம் ஒன்றை நடத்தியிருக்கலாமே. ஆனால் இதுவரை போராட்டம் நடத்தவில்லை. காரணம் முஸ்லிம்களிடம் போனால் வாலை ஒட்ட நறுக்கிவிடுவார்களோ என்ற பயமோ என்னவோ\nபோகப் போகத் தெரியும் – 34\n‘நீ எவ்வளவுக்கெவ்வளவு முகத்தை மூடிக்கொள்கிறாயோ அவ்வளவுகவ்வளவு அழகாக இருக்கிறாய்’ என்றான் நண்பன். திராவிட இயக்க வரலாறும் இப்படித்தான். எவ்வளவுக்கெவ்வளவு அது நீர்த்துப்போனதோ அவ்வளவுக்கவ்வளவு அது ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கிறது. [மேலும்..»]\nவேர்ல்டுவிஷன் உள்ளிட்ட கிறிஸ்தவ அமைப்புகளுக்கு நன்கொடை அளிக்காதீர்கள். ஏன்\nஇந்த வாரம் இந்து உலகம் (27)\nஇந்து மத மேன்மை (88)\nஇந்து மத விளக்கங்கள் (253)\nகாந்திஜியும் சியாமா பிரசாத் முகர்ஜியும்\nஇதயம் இனித்தது; கண்கள் பனித்தன…\nஎழுமின் விழிமின் – 7\nஅபத்தமான பேச்சு, ஆபத்தான முடிவு\nஇந்திய உயிர்களும் இத்தாலிய மாப்பிள்ளையும்\nஇந்தியாவில் இஸ்லாமிய பயங்கரவாதம் – 10\nஇராமன்: ஒரு மாபெரும் மனித குலவிளக்கு – 27\n23 ஆம் புலிகேசியும் இரு குடியரசு தலைவர்களும்\nஒரு கர்நாடகப் பயணம் – 2 (ஹம்பி)\nகுடியுரிமை சட்டத்திருத்த எதிர்ப்பு போராட்டங்களுக்குப் பின்னால் இருக்கும் இந்து வெறுப்பு\nஒரு தாழ்த்தப்பட்ட இந்துவின் இந்துத்துவக் குரல்\n: ஒரு வித்தியாசமான குரல்\nதேர்தலில் வாக்கு, தேசத்திற்கான மாற்று: ஓர் அறிக்கை\nரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 4\nரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 3\nரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 2\nரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 1\nதுர்க்கா ஸுக்தம் – தமிழில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400245109.69/wet/CC-MAIN-20200926200523-20200926230523-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"}
+{"url": "http://www.tamilhindu.com/tag/%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-09-26T21:41:54Z", "digest": "sha1:VPUYAGDDHPK77GGTLXMEEA4A2LQNHZG4", "length": 13447, "nlines": 130, "source_domain": "www.tamilhindu.com", "title": "வருமானம் | தமிழ்ஹிந்து", "raw_content": "\nபணமதிப்பு நீக்கத்தால் பயன் என்ன\nஏறக்குறைய எல்லா பணமும் திரும்பி வந்து விட்டது என்பது நம்ப முடியாத ஒன்று. அந்த அளவுக்கா அம்புட்டு யோக்கியவானாகவா இந்தியர்கள் அனைவரும் மாறி விட்டார்கள் இருக்காது. எப்படியோ பணத்தை கை மாற்றி கை மாற்றி வங்கிகளுக்கு வருமாறு செய்து விட்டிருக்கிறார்கள். காப்பானை விட கள்ளன் தான் பெரியவன் என்பதை நிரூபித்திருக்கிறார்கள்.... இப்போது விசாரணையில் இருக்கும் 18 இலட்சம் பேரின் முந்தைய ஆண்டு வருமானங்களுக்கும் பணமதிப்பிழப்பின்போது அவர்கள் வங்கிகளில் செலுத்திய தொகைக்கும் ஒத்துப் போகவில்லை என்று வருமானவரித்துறை ஏற்கனவே கண்டுபிடித்து விட்டது. இதில் ஐந்தரை இலட்சம் பேர் அபராதத்தோடு வரி கட்ட ஒப்புக் கொண்டிருக்கிறார்கள். மீதி பேர் மீது... [மேலும்..»]\nபெட்ரோல் விலை உயர்வு – 2\nஇந்தியாவின் மொத்த எரிபொருள் தேவையில் சுமார் 74 விழுக்காடு வெளி நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப் படும் அதே வேளை, மீதமுள்ள 26 விழுக்காடு இந்தியாவிலேயே கிடைக்கிறது. இவ்வாறு இந்தியாவில் கிடைக்கும் கச்சா எண்ணையை இந்திய அரசு தோண்டி எடுக்காமல் அதனையும் ரிலையன்ஸ், எஸ்ஸார் போன்ற தனியார் நிறுவனங்களுக்குத் தாரை வார்த்துள்ளது. இவற்றின் நெருக்குதலுக்குப் பணிந்தே, இனிமேல் பெட்ரோல், டீசல் விலையினைத் தனியார் நிறுவனங்களே நிர்ணயித்துக் கொள்ளலாம் என மத்திய அரசு அறிவித்துள்ளது.அன்றாடம் கஷ்டப் பட்டு கூலி வேலை செய்து பிழைக்கும் ஏழை மக்கள் பயன்படுத்தும் அத்தியாவசிய பொருட்களின் விலையை நிர்ணயிக்கும் பெட்ரோல் மற்றும் டீசலுக்கு தாறுமாறான... [மேலும்..»]\nபெட்ரோல் விலை உயர்வு – மத்திய அரசின் அடுத்த தாக்குதல்\nகடந்த இரண்டு ஆண்டுகளில் பதினோரு முறை பெட்ரோல் விலை உயர்ந்து விட்டது. அண்டை நாடுகளை விட ஏறக்குறைய நூறு சதவீதம் பெட்ரோல் விலை இந்தியாவில் தான் அதிகம். “இந்த நாட்டையும், நாட்டு மக்களையும் நாசமாக்காமல் ஓய மாட்டேன்” என சபதம் எடுத்துக் கொண்டு இருக்கும் சோனியா காங்கிரஸின் இன்னுமொரு பரிசு இது. கேளிக்கை, உற்சாக பானம், பெண்கள் என நடத்தப்படும் ஐபிஎல் போன்ற விளையாட்டுப் போட்டிகளுக்கு வருமான வரி விலக்கு அளிப்பதோடு, அரசு செய்யும் அனைத்து ஊதாரித்தனமான செலவுகளுக்கும் நிறுவனங்களுக்கு அளிக்கும் மானியங்களுக்கும் இந்தக் கடுமையான வரிகளையே அரசு சார்ந்திருக்க வேண்டியக் கட்டாயம் ஏற்படுகிறது. [மேலும்..»]\nவேர்ல்டுவிஷன் உள்ளிட்ட கிறிஸ்தவ அமைப்புகளுக்கு நன்கொடை அளிக்காதீர்கள். ஏன்\nஇந்த வாரம் இந்து உலகம் (27)\nஇந்து மத மேன்மை (88)\nஇந்து மத விளக்கங்கள் (253)\nதமிழர்களின் கடல் கடந்த சோகம்: ஓர் ஆராய்ச்சி\nசிலநூறுகோடியில் அம்புலிமாமா ( எந்திரன்)\nஎழுமின் விழிமின் – 12\nமாதொருபாகன் அருளால் ஊர் கூடி தேர் இழுப்போம்\nஸீதையின் மஹாசரித்ரமும் அஷ்டாக்ஷரத்தின் பொருளும் — 4\nவிதைக்கப்பட்ட சகோதரருக்கு வீர வணக்கம்\nகிறிஸ்தவப் பள்ளியில் மாணவி சிவசக்தி பலி: தொடரும் அவலம்\nகலஞ்செய் கோவே கலஞ்செய் கோவே\nபுரட்சியாளர் அம்பேத்கர் புத்தமதம் மாறியது ஏன்\nமோடியின் அமெரிக்கப் பயணம்-2.0 : ஒரு தொகுப்பு\nமஹாபாரதம் கும்பகோணம் பதிப்பு மறு வெளியீடு\nரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 4\nரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 3\nரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 2\nரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 1\nதுர்க்கா ஸுக்தம் – தமிழில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400245109.69/wet/CC-MAIN-20200926200523-20200926230523-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "http://www.tamilhindu.com/tag/shanti-mantra/", "date_download": "2020-09-26T21:14:46Z", "digest": "sha1:6WGY3FSSKDRYXMFIUTUMFNO5CYJZHVKC", "length": 8341, "nlines": 122, "source_domain": "www.tamilhindu.com", "title": "shanti mantra | தமிழ்ஹிந்து", "raw_content": "\nஅனைவருக்கும் அனைத்து மங்களமும் உண்டாகட்டும். அமைதி நிலவட்டும். நிம்மதியான வாழ்வு அமையட்டும். ஓம் சாந்தி, சாந்தி, சாந்தி http://www.youtube.com/watch\nவேர்ல்டுவிஷன் உள்ளிட்ட கிறிஸ்தவ அமைப்புகளுக்கு நன்கொடை அளிக்காதீர்கள். ஏன்\nஇந்த வாரம் இந்து உலகம் (27)\nஇந்து மத மேன்மை (88)\nஇந்து மத விளக்கங்கள் (253)\nசகுனம் சொன்ன பல்லியின் சதிராட்டம்\nபாரதி: மரபும் திரிபும் – 4\nபர்துவான் : மதச்சார்பின்மையின் பெயரால் பயங்கரவாதம்\nகிறிஸ்தவ மதத்தை நிராகரித்தல் – 12\nஷங்கர நாராயணன் காட்டும் ”வேற்றூர் வானம்”\nரமணரின் கீதாசாரம் – 5\nவால்மீகி ராமாயணமும் “முன்னூறு ராமகதைகளும்”: ஓர் அலசல் – 2\nகுரு வலம் தந்த கிரி வலம்\nமோதியை எதிர்க்கும் தலித் ஆதரவு முகமூடிகளும், முகத்தில் அறையும் உண்மைகளும்\nகரிபால்டித் தெருவில் ஒரு வீடு (1979) : இஸ்ரேலியத் திரைப் படம் – 2\nஆதி சங்கரரின் ஆன்ம போதம் – 5\nரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 4\nரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 3\nரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 2\nரிக்வேத கருத்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 1\nதுர்க்கா ஸுக்தம் – தமிழில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400245109.69/wet/CC-MAIN-20200926200523-20200926230523-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"}
+{"url": "https://analaiexpress.ca/lknews/%E0%AE%86%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%B1/", "date_download": "2020-09-26T21:12:20Z", "digest": "sha1:V4JMPAWHIN5ANJ56ZOJHK4G42FI2ZGTQ", "length": 2911, "nlines": 31, "source_domain": "analaiexpress.ca", "title": "ஆழ்கடலில் இயற்கை வாயு மற்றும் எரிபொருளை அடையாளம் காண்பதற்கான ஆய்வு |", "raw_content": "\nஆழ்கடலில் இயற்கை வாயு மற்றும் எரிபொருளை அடையாளம் காண்பதற்கான ஆய்வு\nவடக்கு மற்றும் கிழக்கு ஆழ்கடலில் இயற்கை வாயு மற்றும் எரிபொருளை அடையாளம் காண்பதற்கான ஆய்வு நடவடிக்கை இன்று ஆரம்பிக்கப்பட்டது.\nபீ.ஜீ.பி பய்னியர் கப்பல் ன் மூலம் இந்த ஆய்வு நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.\nஆழ்கடலில் இயற்கை வாயு மற்றும் எரிபொருளை அடையாளம் காண்பதற்கான ஆய்வு ஆரம்பம்\nவடக்கு மற்றும் கிழக்கு ஆழ்கடலில் இயற்கை வாயு மற்றும் எரிபொருளை அடையாளம் காண்பதற்கான ஆய்வு நடவடிக்கை இன்று ஆரம்பிக்கப்பட்டது.\nபுலம் பெயர்வாழ் மற்றும் தமிழ் மக்களினது வாழ்வியல், கலாச்சார, சமய சமூக பண்பாட்டியல் நிகழ்வுகளை தங்களுடன் பகிர்ந்து கொள்வதுடன் விஷேட நிகழ்வுகளினை நேரலை மூலமாக பகிர்ந்து கொள்வதுமாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400245109.69/wet/CC-MAIN-20200926200523-20200926230523-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://bookday.co.in/a-madhavan-in-thuvanam-book-review/", "date_download": "2020-09-26T22:32:33Z", "digest": "sha1:NCDXVCRIDOMA7SJAOUMWQCRP5SSOLKCA", "length": 13865, "nlines": 121, "source_domain": "bookday.co.in", "title": "நூல் அறிமுகம்: எழுத்தாளர் ஆ.மாதவனின் \"தூவானம்\" - பா.அசோக்குமார் - Bookday", "raw_content": "\nHomeBook Review நூல் அறிமுகம்: எழுத்தாளர் ஆ.மாதவனின் “தூவானம்” – பா.அசோக்குமார்\nநூல் அறிமுகம்: எழுத்தாளர் ஆ.மாதவனின் “தூவானம்” – பா.அசோக்குமார்\n“வேணு”, ” நாயகம்” என்னும் இரு பிரதான கதாபாத்திரங்களை மட்டும் கொண்டு மிக நேர்த்தியாக பின்னப்பட்ட நாவலே இது.\nஒரு படைப்பின் வழியே பல்வித உணர்ச்சிகளை பிரதிபலிக்கும் நுணுக்கம் கைவரப்பெற்ற எழுத்தாளராக ஆ.மாதவன் திகழ்கிறார் என உறுதியாக கூறலாம்.\n“நாயகம்” என்ற கதாபாத்திரத்தின் குண இயல்புகள் குறித்த தேடலாகவே இந்நாவல் பயணிப்பதாகத் தோன்றினாலும் வேணுவின் குணநலனும் விமர்ச்சனத்திற்குரியது என்று பாத்திரப் படைப்பை நிர்மாணித்து இருப்பது நாவலின் புதிய பாய்ச்சலே ஆகும்.\nஇரண்டு இலக்கிய ஆர்வலர்கள் வாயிலாக தமிழ் மற்றும் மலையாளத்தின் பிரபலமான, அவசியம் வாசித்தனுபவம் பெற வேண்டிய நூல்களை வாசகர்களுக்கு அறிமுகப்படுத்துவது சோர்வின்றி ஆர்வத்தைத் தூண்டும் உரையாடல் மூலம் நிகழ்த்திக் காட்டியவிதம் ரசனைமிக்கது.\nஅவர்களுக்கிடையே ��டைபெறும் சம்பாஷணைகள் வாயிலாக நிகழ்கால எழுத்தாளர்கள்(1970-1980) முதல் சங்க கால இலக்கியங்கள் வரை விவாதிப்பது இலக்கியங்கள்பால் ஆர்வத்தைத் தூண்டுவதாகவே அமைந்துள்ளது எனலாம்.\nபிரதாப முதலியார் சரித்திரம் முதல் ஆங்கில எழுத்தாளர்கள் மற்றும் பிறமொழி எழுத்தாளர்களின் படைப்புகள் என சகலத்தையும் இருவர் சந்தித்து பேசும் இயல்பான நிலையில் எடுத்தியம்பியவிதம் அசாத்தியமானது… அட்டகாசமானதும்கூட…\nமுதலாளி மற்றும் தொழிலாளி வர்க்கத்தினரிடையே எழும் புரட்சிக் காலத்தையும் எழுச்சியாக காட்சிபடுத்திய விதம் விசித்திரமானதே. இலக்கியம் வாயிலாக உதயமாகும் நட்பு இறுதிவரை உண்மை நட்பாக மிளிரவே இல்லை என்பதை அறியும்போது ஒரு வித வருத்தமே வாசகர்களுக்கு தோன்றுவது இயல்பானதே.\n“நாயகம்” என்ற கதாபாத்திரத்தின் தந்தை மற்றும் மனைவியின் கதாபாத்திரம் நாவலின் மீது ஒருவித ஈர்ப்பைத் தூண்டி நாவலின் இறுதி வரை உண்மையை அறியும் ஆவலைத் தூண்டுவதாகவே அமைந்துள்ளது.\nவேணுவுக்கும் லோஜனீனுக்கும் இடையேயான உறவுமுறை நட்பாக, ஒரு தலைக் காதலாக வேணுவால் நாயகத்திடம் பகிரப்பட்டு இறுதியில் உண்மை சொரூபம் தெரிய வருவதும் நாயகத்திற்கு புத்தகங்களின் மீதான அலாதி ஈர்ப்பிற்கான மனநிலையை அறியும் போதும் இலக்கிய ஆர்வலர்கள் ஒருவித முரணைத் தோற்றுவிப்பதாகவே தோன்றுகிறது.\nஇறுதி வரை விறுவிறுப்பு சிறிதும் குறையாமல் நாவலை மிக நேர்த்தியாக படைத்துள்ள பாங்கு ரசிகனைக் கட்டிப் போடுவதாகவே உள்ளது. நாவலினூடே இரு சிறுகதைகளை (குறுங்கதை) இணைத்துள்ள விதம் கவர்ச்சிகரமான அசாத்திய முயற்சியே ஆகும்.\nஆண் படைப்பாளர்கள் பெண்களின் புனைப் பெயரில் எழுதுவதற்காக கூறப்படும் கருத்து கவனிக்கத்தக்கது. இந்நாவலில் நாயகத்தின் மனைவி கதாபாத்திரமே காத்திரமான படைப்பாக படைத்துள்ள விதத்திலேயே எழுத்தாளர் மிளிர்ந்துள்ளார் என பிரமிக்கிறேன்.\nநாவலின் துவக்கத்திலேயே பிரதான கதாபாத்திரத்தை பேய்மழையாக சடசடவென அடிக்க வைத்து படீரென்று ஓய்வது போல் மரணிக்கச் செய்துவிட்டு நாவலை இறுதிவரை உயிர்ப்புடன் தூவானமாக நகர்த்திய விதம் நமது மனதை ஜில்லிட வைத்து மோன மனநிலையிலேயே நிலைகொள்ளச் செய்கிறது என்பதே உண்மை.\nஇங்ஙனம் குறுகிய பக்கங்களில் குறைந்த கதாபாத்திரங்கள் வாயிலாக நிறைந்த இல��்கிய விவரணைகளுடன் நேர்த்தியாக பின்னப்பட்டு ஒருவித பித்த மனநிலையில் நம்மை மிதக்கச் செய்கிறது இந்த தூவானம்.\nவாய்ப்புள்ளோர் வாசிக்க முயலுங்கள். நன்றி.\nமணி எம்.கே மணி எழுதும் “பத்மராஜன் திரைக்கதைகள்”- 13\nகவிதை: அறைகூவல் – வசந்ததீபன்\nநூல் அறிமுகம்: “பச்சைய மழை” கவிதை தொகுப்பு – கருப்பு அன்பரசன்\nநூல் அறிமுகம்: பச்சை வைரம் – ச.ரதிகா\nநூல் அறிமுகம்: கொண்டல் (கஜா புயல் பாடத்திலிருந்து ஒரு குரல்) – கருப்பு அன்பரசன்\nநூல் அறிமுகம்: சு.தமிழ்ச்செல்வியின் “கற்றாழை” – ச.ரதிகா\nநூல் அறிமுகம்: “அப்பா ஒண்ணும் செய்யாம இருந்திருக்கலாம்” – முனைவர் மு பிரபு\nநூல் அறிமுகம்: சேப்பாயி நாவல் – கருப்பு அன்பரசன்.\nகரோனா வைரசுக்குப் பின்வரும் உலகம் எப்படி இருக்கும்: யுவல் நோவா ஹராரி\nதேசிய கல்விக் கொள்கை 2019 (வரைவு) தமிழில்\nநான் ஏன் பாஜகவிலிருந்து ராஜினாமா செய்தேன்.. -சிவம் சங்கர் சிங் (தமிழில்: ச.வீரமணி)\nகிழக்கு பதிப்பகம் | Kizhakku Pathippagam\nநாட்டை உலுக்கும் ரபேல் பேர ஊழல் | எஸ். விஜயன்\nஇசை வாழ்க்கை 19: ஒவ்வொரு (கண்ணீர்த்) துளியிலும் உன் முகம் தெரிகிறது – எஸ் வி வேணுகோபாலன் September 26, 2020\nகல்விக் கொள்கைக்கு எதிரான எதிர்ப்புக் கவிதைகளின் தொகுப்பு “முகமூடிக்குள் மறைந்திருக்கும் கோரைப் பற்கள்” நூலிலிருந்து ஒரு கவிஞரின் எதிர்ப்புக் குரல் September 26, 2020\nவேளான் மசோதாக்கள் மற்றும் தொழில் சட்டத் திருத்தங்கள்: நோய்த்தொற்றுக்கு நடுவில் மோடியின் மிகப்பெரும் சூதாட்டம் – எம்.கே.வேணு(தமிழில்:கி.ரமேஷ்) September 26, 2020\nபொள்ளாச்சி முருகானந்தம் கவிதை September 26, 2020\nதீன் தயாள் உபாத்யாயா கொலை: ஏபிவிபியின் நிறுவனர் பால்ராஜ் மதோக் வெளியிட்ட அதிர்ச்சியூட்டும் தகவல்கள் – சம்சுல் இஸ்லாம் (தமிழில்: தா.சந்திரகுரு) September 26, 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400245109.69/wet/CC-MAIN-20200926200523-20200926230523-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://dinaseithigal.com/2020/09/16/951928/", "date_download": "2020-09-26T20:37:17Z", "digest": "sha1:AO42OSSE5RJW4I2DH47RS6ZAI4QBHYCF", "length": 4337, "nlines": 56, "source_domain": "dinaseithigal.com", "title": "மீண்டும் கொரோனா வேக்சின் மனித சோதனையை இந்தியாவில் நடத்த பிரபல நிறுவனத்துக்கு வழங்கப்பட்ட அனுமதி – Dinaseithigal", "raw_content": "\nமீண்டும் கொரோனா வேக்சின் மனித சோதனையை இந்தியாவில் நடத்த பிரபல நிறுவனத்துக்கு வழங்கப்பட்ட அனுமதி\nமீண்டும் கொரோனா வேக்சின் மனித சோதனையை இந்தியாவில் நடத்த பிரபல நிறுவனத்துக்கு வழங்கப்பட்ட அனுமதி\nஇப்போது பல நாடுகளும் கொரோனா தடுப்பு மருந்து கண்டுபிடிப்புகளில் தீவிரமாக செயல்பட்டு வருகின்றன. அந்த வகையில் சீனா, ரஷ்யா ஆகிய நாடுகள் மருந்தை கண்டுபிடித்துவிட்டதாகவே சொல்லி வருகின்றன. இங்கிலாந்து ஆக்ஸ்போர்ட் பல்கலைக் கழகத்தின் கொரோனா வேக்சினை மனிதர்களுக்கு செலுத்தும் சோதனையை இந்தியாவில் மீண்டும் நடத்த சீரம் (Serum Institute of India) நிறுவனத்துக்கு மருந்துகள் கட்டுப்பாட்டு இயக்குநரகம் தற்போது அனுமதி வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .\nமேற்கு வங்கத்தில் 2 லட்சத்தை கடந்த கொரோனா பாதிப்பு\nதற்போது மு.க. அழகிரியிடம் தொலைபேசி மூலம் நலம் விசாரித்த மு.க.ஸ்டாலின்\nரெய்னா மீண்டும் அணிக்கு திரும்புவாரா சென்னை அணியின் கருத்து என்ன\nகொல்கத்தா அணிக்கு எதிரான போட்டி : ஐதராபாத் 142 ரன்கள் குவிப்பு\nஎஸ்பிபியின் இந்த பாடல் என் பேவரெட் : சச்சின் தெண்டுல்கர் ட்விட்\nவீரர்களின் ஆட்டத்திறன் மகிழ்ச்சி அளிக்கிறது : டெல்லி அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர்\nஇந்த ஆட்டம் எங்களுக்கு நன்றாக அமையவில்லை : தோனி வேதனை\nஆந்திராவில் 7 லட்சத்தை நெருங்கும் கொரோனா பாதிப்பு\nகர்நாடகாவில் இன்று மேலும் 8,811 பேருக்கு கொரோனா\nமுன்னாள் பிரதமருக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறிய இந்நாள் பிரதமர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400245109.69/wet/CC-MAIN-20200926200523-20200926230523-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://eswarayagurudevar.com/2017/08/11/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2020-09-26T21:54:37Z", "digest": "sha1:XLHGDC5XIZGH6CDIOOX2M2URQOOXKB34", "length": 11676, "nlines": 121, "source_domain": "eswarayagurudevar.com", "title": "ஈஸ்வரபட்டர்மகரிஷிகளுடன் பேசுங்கள்", "raw_content": "\n“முருகன் வீரபத்திரன்” – தீமைகளை வென்றிடும் ஞானமும் வலிமை மிக்க சக்தியும் நாம் பெறவேண்டும்\n“முருகன் வீரபத்திரன்” – தீமைகளை வென்றிடும் ஞானமும் வலிமை மிக்க எண்ணமும் நாம் பெறவேண்டும்\nமனிதனுக்குள் விளைந்த சக்தி ஆறாவது அறிவு மிக சக்தி வாய்ந்தது. ஆனால் நஞ்சுக்கோ மிக சக்தி உண்டு.\nநஞ்சின் சக்தி மிக அதிகமாக இருப்பினும் மனிதனின் ஆறாவது அறிவின் சக்திக்கு எல்லாமே அடிமை. அதைச் சீராகப் பயன்படுத்தினால் நஞ்சினையும் நாம் ஒடுக்க முடியும்.\nஅணுகுண்டை உருவாக்கியவனும் மனிதன்தான். அதே சமயத்தில் அதை அடக்கி வைத்து வெடிக்கச் செய்வதும் மனிதன்தான்.\nஅன்று அரசனாக இருந்த “கோலமாமகரிஷி” தன் தவத்��ின் நிலைகள் வரப்படும்போது இவர் செய்த தவறுகள் எத்தனையோ. அவை அனைத்தும் இவருக்குள் அலைகளாக வருகின்றது.\nஇவர் யாக வேள்விகள் நடத்தப்படும்போது, பல அசுரர்கள் பல நிலைகளில் இடையூறு செய்தார்கள் என்று காவியத்தில் சொல்வார்கள்.\nஅதற்காகத்தான் கொல்லூர் மூகாம்பிகை கோவிலில் ஒரு பக்கம் முருகனும் இன்னொரு பக்கம் வீரபத்திர சாமியும் காவல் தெய்வமாக இருக்கிறார்கள்.\nஇந்தத் தத்துவமெல்லாம் புரிந்துவிட்டது அல்லவா…\nமுருகன் காவல் தெய்வமாக இருக்கிறார் என்று சொன்னால், அர்த்தம் என்ன… கோவிலில் ஒரு பக்கம் முருகன் மறு அக்கம் வீரபத்திரசாமி.\nஆறாவது அறிவின் (முருகன்) துணை கொண்டு தனக்கு இணையாக வலுவின் (வீரபத்திரன்) துணை கொண்டு எதற்குமே அஞ்சா நெஞ்சன் துணை கொண்டு வெல்ல வேண்டும்.\nஉயர்ந்த நிலைகள் எதுவோ அதைத்தான் கோலமாமகரிஷி கைப்பற்றினார் என்ற நிலையும் அதிலே கண்டுணர்ந்த சக்திதான் இங்கே ஆறாவது அறிவு என்று தெளிவாகக் காட்டினார்.\nகொல்லூரில் பார்த்தால் அதுதான் இருக்கும்.\nஅரசனாக இருக்கும்போது அவர் பல கொடூரச் செயல்கள் செய்தது இங்கே பதிந்திருக்கிறது. தன் ஆன்மாவில் வந்து பல எதிர்ப்பு சக்திகள் கொடுக்கிறது.\nதவம் என்பது உயிர். யாகம் என்பது உயிரின் நெருப்பில், தன் எண்ணத்தால் விண்ணின் ஆற்றலைப் போடும்போது அசுர குணங்கள் தனக்குள் வராது தடுக்க முடியும் என்பதுதான் அவர் சொன்ன சாஸ்திர விதிகளில் ஒன்று.\nஆகவே நமது வாழ்க்கையில் நாம் தவறு செய்யாமலேயே பிறருடைய தீமைகளை நாம் கண்டுணரும்போது அதை உணரத்தான் பயன்படுத்த வேண்டும்.\nஉணர்ந்தபின் அதை நீக்கிவிடுதல் வேண்டும்.\n1.அதாவது தெரிந்து கொள்ளப் பயன்படுத்த வேண்டும்.\n2.ஆனால் தெரிந்த உணர்வுகளை உடலிலே இணைத்திடக் கூடாது\n3.தீமைகள் எதுவோ அவைகளை நீக்கி\n4.நன்மையின் பயன் எதுவோ அதை ஆக்கப்பூர்வமான நிலைக்கு மாற்றிடல் வேண்டும்.\nநஞ்சுக்கு மிக சக்தி வாய்ந்த நிலை உண்டு. இருந்தாலும் மனிதனுக்குள் உள்ள மிகச்சக்தி வாய்ந்த உயர்ந்த எண்ணத்தைக் கொண்டு அந்தச் சக்தியை நீக்க முடியும்.\nகோலமாமகரிஷி அழியாப் பெருவாழ்வு என்ற நிலை பெறவேண்டும் என்று எண்ணினார். இன்னொரு சரீரம் வேண்டியதில்லை என்ற வலுவான எண்ணத்தை அவர் எடுத்துக் கொண்டார்.\nஎன்றும் அந்தச் சப்தரிஷிகளுடன் இணைந்திடல் வேண்டும் என்று தன் எல்லையை வகுத்துக் கொண்டார். தன் வாழ்க்கையில் வரும் தீமைகளை அகற்றி மெய்ஞானிகளின் உணர்வைத் தனக்குள் வளர்த்து விண்ணுலகம் சென்றார்.\nமிகக் குறுகிய காலங்களில்தான் அவர் அந்த எல்லையை அடைந்தார். இவையெல்லாம் 3000 ஆண்டுகளுக்குள் நடந்த நிகழ்ச்சி.\nகோலமாமகரிஷி அவர் வளர்த்த அந்தச் சக்தி நம்முன் படர்ந்து கொண்டிருப்பதை நாம் கவர்ந்து நமக்குள் இணைப்போம்.\n“வலுவான எண்ணம் கொண்டு…” தனக்குள் வந்த கடுமையான சாப வினைகளையும் தீய வினைகளையும் “அவர் அகற்றியது போல்” நாமும் அகற்றுவோம்.\nகுரு பலம் நாம் பெற வேண்டும்\nஇயந்திரங்களின் (கம்ப்யூட்டர்) சக்தியை அதிகமாகப் பயன்படுத்துகின்றனர்… தன் ஆத்ம சக்தியைப் பற்றி உணரவில்லை – ஈஸ்வரபட்டர்\n“ஜோதி மரம்… ஜோதிப் புல்…”\nஇன்றைய குறுகிய காலத்தை விரயம் செய்யாது ஆத்ம சக்தியை உயர்த்திக் கொள்ளுங்கள் – ஈஸ்வரபட்டர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400245109.69/wet/CC-MAIN-20200926200523-20200926230523-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://solvanam.com/2020/04/12/%E0%AE%89-%E0%AE%B5%E0%AF%87-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F/", "date_download": "2020-09-26T21:45:12Z", "digest": "sha1:S2WLEKEGTC5OVFU476QXMUN347LRFTDL", "length": 91774, "nlines": 122, "source_domain": "solvanam.com", "title": "உ.வே.சாமிநாதையரின் சங்கடங்கள் – சொல்வனம் | இதழ் 230| 12 செப்டம்பர் 2020", "raw_content": "\nசொல்வனம் | இதழ் 230| 12 செப்டம்பர் 2020\nகலைச் செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்போம்\nகிருஷ்ணன் சங்கரன் ஏப்ரல் 12, 2020 2 Comments\n‘கார்பொரேட் செக்யூரிட்டி’ யில் IDD (Inadvertant Data Disclosure) என்றொரு கருதுகோள் உண்டு. அதாவது ஊழியர் தன்னை அறியாது பெறுபவருக்கு அவருக்குச் சம்பந்தமில்லாத விஷயங்களை தவறுதலாக மின்னஞ்சல் செய்துவிட்டால், கடைபிடிக்க வேண்டியவை என்று தனியாக ஒரு பட்டியல் உண்டு. முதலில் மேலாளருக்குத் தெரியப்படுத்தவேண்டும். ஊழியரின் கையறு நிலையை விளக்க வேறு பொருத்தமான சந்தர்ப்பம் தேவையில்லை. சாமிநாதையர் கிட்டத்தட்ட இதே போன்ற ஓர் இக்கட்டில் மாட்டிக்கொள்கிறார். சிந்தாமணியைப் பதிப்பிக்கும் நோக்கத்தோடு இருந்த கும்பகோணத்தைச் சேர்ந்த வக்கீல், இலங்கையைச் சேர்ந்த சி.வை.தாமோதரம் பிள்ளைக்கு சாமிநாதையரிடம் இருக்கும் சிந்தாமணியின் விசேஷமான உரையின் மீது ஒரு கண். இருவரும் அவ்வப்போது சந்தித்துப் பேசுவது வழக்கம். ஒரு நாள் நீண்ட நேரம் பேசிக்கொண்டிருந்துவிட்டு கிளம்பும்போது சிந்தாமணியைத் தான் பதிப்பிக்க விரும்புவதைக் கூறி, பதிப்பிக்கும் வேலை எத்தனை இடர்பாடுகள் நிறைந்தது, அதைப் பதிப்பிப்பதற்கான ஐயரின் அனுபவக் குறைவு, தன்னுடைய அனுபவம், சாமிநாதையர் ஏன் கம்பராமாயணத்தை பதிப்பிக்கக் கூடாது, பதிப்பித்தால் அதற்குத் தான் செய்யப்போகும் உதவிகள், சிந்தாமணிப் பதிப்பில் தான் பதிப்பித்தால் ஐயரின் பெயரைத் தகுந்த முறையில் சிறப்பித்து எழுதுதல் என்று பலவாறாக வாதிடுகிறார். சாமிநாதையரும் பலவாறாக மன்றாடி, வாதிட்டு, மறுத்துப் பார்க்கிறார். கடைசியாக “என் தந்தை வெளியே சென்றிருக்கிறார். வந்தவுடன் கேட்டுக்கொண்டு நாளைக்காலை பதிப்பு விஷயமாக என் கருத்தைத் தெரிவிக்கிறேன்” என்கிறார். “எனக்குச் சாதகமாகவே பரிசீலிப்பீர்கள் என்று கருதுகிறேன். எதற்கும் அந்தப் பிரதியைக் கொடுங்கள், பார்த்து வைக்கிறேன்” என்கிறார் பிள்ளை. சாமிநாதையருக்கோ பிரதியைக் கொடுக்கப் பிரியமில்லை, ஆனால் மறுக்கவும் முடியவில்லை. பொற்கொல்லர் நகை செய்வது போல, பல்வேறு ஜைன அறிஞர்களையும் சந்தித்து, உரையாடி, அரும்பாடுபட்டு, தான் வருடக்கணக்காக உழைத்துச் செய்த சிந்தாமணியின் கையெழுத்துப் பிரதியை சி.வை. தாமோதரம்பிள்ளையிடம் மிகுந்த தயக்கத்துக்குப் பிறகு தூக்கிக் கொடுத்து விடுகிறார் சாமிநாதையர்.வெளியே சென்றிருந்த தந்தை வந்தவுடன் இவருடைய முக வாட்டத்தைக் கண்டு என்னவென்று விசாரிக்கும்போது நடந்ததைச் சொல்கிறார். “அடடா, அவசரப்பட்டுக் கொடுத்திருக்க வேண்டாமே. நீ உயிரைக் கொடுத்து உழைத்திருக்க, எதற்காக இன்னொருவர் பதிப்பிக்க வேண்டும். நாளைக் காலை போய் வாங்கி வந்துவிடு” என்கிறார். தூக்கம் வராமல் வெறுமனே படுத்துக்கொண்டிருந்தவர் காலையில் தம்பியுடன் தாமோதரம் பிள்ளையின் வீட்டை அடைந்து திண்ணையில் காத்திருக்கிறார். உள்ளிருந்து வந்த தாமோதரம் பிள்ளை, வந்ததும் வராததுமாக இவர் கையில் சிந்தாமணி பிரதியைக் கொடுத்து, வரிசையாகச் சந்தேகங்களைக் கேட்க ஆரம்பிக்கிறார். சாமிநாதையரும் எல்லா சந்தேகங்களையும் தீர்த்து வைத்தபின் கூறுகிறார், “இதுவரை நீங்கள் கேட்டதெல்லாம் சாதாரண சந்தேகங்கள். நூலின் கடினமான பகுதிகளெல்லாம் இனிமேல்தான் இருக்கின்றன. அவைகளைப் புரிந்து கொள்ளும் வசதி உங்களுக்கில்லை. இப்பிரதியில் உள்ள கோடுகளும், புள்ளிகளும் எனக்கு உணர்��்தும் குறிப்புகளே வேறு. நீங்கள் எங்ஙனம் அவற்றை உணர்ந்து கொள்ள முடியும் எனவே, இந்நூலை நானே பதிப்பிப்பேன்; ஒருவேளை நீங்கள் பதிப்பித்தாலும்கூட என் முயற்சியில் மாற்றமில்லை.” சொல்லிவிட்டாரே ஒழிய, பதிப்பு வேலையை மேற்கொள்வதற்குத்தான் எத்தனை தடைகள் எனவே, இந்நூலை நானே பதிப்பிப்பேன்; ஒருவேளை நீங்கள் பதிப்பித்தாலும்கூட என் முயற்சியில் மாற்றமில்லை.” சொல்லிவிட்டாரே ஒழிய, பதிப்பு வேலையை மேற்கொள்வதற்குத்தான் எத்தனை தடைகள் “உங்கள் ஆசிரியரே முடியாமல் விட்ட வேலையாயிற்றே, நீங்கள் ஏன் சிரமப்படுகிறீர்கள், பாவம் “உங்கள் ஆசிரியரே முடியாமல் விட்ட வேலையாயிற்றே, நீங்கள் ஏன் சிரமப்படுகிறீர்கள், பாவம்” “ஆறுமுக நாவலர், போப் துரை, ட்ரூ பாதிரியார் என்று பலரும் பாதியில் விட்ட வேலையாயிற்றே, உங்களுக்கு ஏன் வீண்சிரமம்” “ஆறுமுக நாவலர், போப் துரை, ட்ரூ பாதிரியார் என்று பலரும் பாதியில் விட்ட வேலையாயிற்றே, உங்களுக்கு ஏன் வீண்சிரமம்” என்று பலவாறாகக் கரிசனப்பட்டார்கள். இவரோ “இத்தனை பேர் முயற்சித்ததினாலேயே அந்தப் படைப்பின் உன்னதம் தெரியவரவில்லையா” என்று பலவாறாகக் கரிசனப்பட்டார்கள். இவரோ “இத்தனை பேர் முயற்சித்ததினாலேயே அந்தப் படைப்பின் உன்னதம் தெரியவரவில்லையா அவர்கள் விருப்பத்தை நிறைவேற்றுவது நம்முடைய கடமையில்லையா அவர்கள் விருப்பத்தை நிறைவேற்றுவது நம்முடைய கடமையில்லையா ஏதோ என் சிற்றறிவுக்கு எட்டியவரை நான் முயற்சிக்கிறேன். பின்னால் வருபவர்கள் செம்மைப் படுத்திக்கொள்வார்கள்” என்று பதிலுரைத்தார். “அதுதான் தாமோதரம்பிள்ளை பதிப்பிக்கும் முயற்சியில் இருக்கிறாரே, நீங்கள் வேறு ஏன் சிரமப்படுகிறீர்கள் ஏதோ என் சிற்றறிவுக்கு எட்டியவரை நான் முயற்சிக்கிறேன். பின்னால் வருபவர்கள் செம்மைப் படுத்திக்கொள்வார்கள்” என்று பதிலுரைத்தார். “அதுதான் தாமோதரம்பிள்ளை பதிப்பிக்கும் முயற்சியில் இருக்கிறாரே, நீங்கள் வேறு ஏன் சிரமப்படுகிறீர்கள்” என்று பின்னாளில் கேட்ட சேலம் இராமசாமி முதலியார் மற்றும் திருவாவடுதுறை ஆதீனத்தலைவர் ஸ்ரீலஸ்ரீ சுப்ரமணியதேசிகருக்கும் இதே பதிலையே கூறினார்.\nசிந்தாமணிக்குள் சாமிநாதையர் வந்ததே சுவையான கதை. சாமிநாதையரிடம், கும்பகோணத்திற்கு முன்சீப்பாக வந்த சேலம் இராமசாமி முதல���யாரை மரியாதை நிமித்தம் சந்திக்கச் சொல்கிறார் திருவாவடுதுறை ஆதீனகர்த்தர் ஸ்ரீலஸ்ரீ சுப்ரமணிய தேசிகர். கும்பகோணம் கல்லூரி தமிழ்ப் பண்டிதர், மடத்தைச் சேர்ந்த வித்துவான் என்று அறிமுகம் செய்துகொள்கிறார் ஐயர். முதலியாரிடம் எந்தச் சலனமும் தெரியவில்லை. “நீங்கள் யாரிடம் பாடம் கேட்டீர்கள்” என்று கேட்க “மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை” என்று பதிலிறுக்கிறார் ஐயர். அப்போதும் முதலியார் அமைதியாக இருந்ததைக் கண்ட ஐயர், “சரிதான், தமிழ் வாசனையே இல்லை போலிருக்கிறது,” என்று முடிவு செய்கிறார். “என்னென்ன பாடம் கேட்டிருக்கிறீர்கள்” என்று கேட்க “மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை” என்று பதிலிறுக்கிறார் ஐயர். அப்போதும் முதலியார் அமைதியாக இருந்ததைக் கண்ட ஐயர், “சரிதான், தமிழ் வாசனையே இல்லை போலிருக்கிறது,” என்று முடிவு செய்கிறார். “என்னென்ன பாடம் கேட்டிருக்கிறீர்கள்” என்று அவர் கேட்க ஐயருக்குக் கொஞ்சம் தெம்பு வருகிறது. “இப்போது பாருங்கள்,” என்பது போலக் “குடந்தை அந்தாதி, மறைசையந்தாதி, புகலூரந்தாதி, திருவரங்கத்தந்தாதி, அழகரந்தாதி , கம்பரந்தாதி, முல்லையந்தாதி, மீனாட்சி பிள்ளைத் தமிழ், முத்துக்குமாரசாமி பிள்ளைத்தமிழ், அகிலாண்டநாயகி பிள்ளைத்தமிழ், சேக்கிழார் பிள்ளைத்தமிழ், திருக்கோவையார், தஞ்சைவாணன் கோவை …” என்று மூச்சுத் திணறப் படித்த நூல்களை வரிசையாக அடுக்கிடுகிறார். அந்தாதி, கலம்பகம், கோவை, பிள்ளைத் தமிழ், உலா போன்றவற்றில் தலைக்கு இருபது நூல்களைச் சொல்லியும் அசையாமல் கேட்டுக்கொண்டிருக்கிறார் முதலியார். அதற்கு மேலும், “இதையெல்லாம் படித்து என்ன பிரயோசனம்” என்று அவர் கேட்க ஐயருக்குக் கொஞ்சம் தெம்பு வருகிறது. “இப்போது பாருங்கள்,” என்பது போலக் “குடந்தை அந்தாதி, மறைசையந்தாதி, புகலூரந்தாதி, திருவரங்கத்தந்தாதி, அழகரந்தாதி , கம்பரந்தாதி, முல்லையந்தாதி, மீனாட்சி பிள்ளைத் தமிழ், முத்துக்குமாரசாமி பிள்ளைத்தமிழ், அகிலாண்டநாயகி பிள்ளைத்தமிழ், சேக்கிழார் பிள்ளைத்தமிழ், திருக்கோவையார், தஞ்சைவாணன் கோவை …” என்று மூச்சுத் திணறப் படித்த நூல்களை வரிசையாக அடுக்கிடுகிறார். அந்தாதி, கலம்பகம், கோவை, பிள்ளைத் தமிழ், உலா போன்றவற்றில் தலைக்கு இருபது நூல்களைச் சொல்லியும் அசையாமல் கேட்டு���்கொண்டிருக்கிறார் முதலியார். அதற்கு மேலும், “இதையெல்லாம் படித்து என்ன பிரயோசனம்” என்று முதலியார் கேட்க, “சரிதான், ஆங்கில மோகம் உள்ள மனிதர் போல. நல்ல ஆளிடம் வந்து மாட்டினோம்” என்று நினைத்துக்கொள்கிறார் ஐயர். அப்போதுதான் ஞாபகத்திற்கு வருகிறது, அடடா, புராணங்களை மறந்துவிட்டோமே” என்று முதலியார் கேட்க, “சரிதான், ஆங்கில மோகம் உள்ள மனிதர் போல. நல்ல ஆளிடம் வந்து மாட்டினோம்” என்று நினைத்துக்கொள்கிறார் ஐயர். அப்போதுதான் ஞாபகத்திற்கு வருகிறது, அடடா, புராணங்களை மறந்துவிட்டோமே என்று, “திருவிளையாடற் புராணம், திருநாகைக்காரோணப் புராணம், மாயூரப் புராணம், கந்த புராணம், பெரியபுராணம், குற்றாலப் புராணம் …,” ம்ஹூம்… கற்சிலையில் எந்த அசைவுமில்லை. ஐயர் நம்பிக்கை இழக்கவில்லை. “நைடதம், பிரபுங்கலீலை, சிவஞானபோதம், சிவஞான சித்தியார் உரை….” அடடா, முக்கியமானதை விட்டுவிட்டோமே, என்று, “திருவிளையாடற் புராணம், திருநாகைக்காரோணப் புராணம், மாயூரப் புராணம், கந்த புராணம், பெரியபுராணம், குற்றாலப் புராணம் …,” ம்ஹூம்… கற்சிலையில் எந்த அசைவுமில்லை. ஐயர் நம்பிக்கை இழக்கவில்லை. “நைடதம், பிரபுங்கலீலை, சிவஞானபோதம், சிவஞான சித்தியார் உரை….” அடடா, முக்கியமானதை விட்டுவிட்டோமே,’ “கம்பராமாயணம் முழுவதும் இரண்டு மூன்று முறை படித்திருக்கிறேன். பிள்ளையவர்களிடம் சில காண்டங்களைப் பாடமும் கேட்டிருக்கிறேன்” என்று முடித்து முதலியாரை நம்பிக்கையோடு பார்த்திருக்கிறார் ஐயர். முதலியாரிடம் ஓர் அசைவு தெரிகிறது. “இந்தப் பிற்காலத்து நூல்கள் எல்லாம் படித்தது சரிதான். பழையநூல்களில் ஏதாவது படித்ததுண்டா’ “கம்பராமாயணம் முழுவதும் இரண்டு மூன்று முறை படித்திருக்கிறேன். பிள்ளையவர்களிடம் சில காண்டங்களைப் பாடமும் கேட்டிருக்கிறேன்” என்று முடித்து முதலியாரை நம்பிக்கையோடு பார்த்திருக்கிறார் ஐயர். முதலியாரிடம் ஓர் அசைவு தெரிகிறது. “இந்தப் பிற்காலத்து நூல்கள் எல்லாம் படித்தது சரிதான். பழையநூல்களில் ஏதாவது படித்ததுண்டா” என்று முதலியார் கேட்க, “சரிதான். கம்பராமாயணத்திலுமா இவ்வளவு அசட்டை, கந்தபுராணம், பெரியபுராணம் எல்லாம் பழைய நூல்கள்தானே” என்று முதலியார் கேட்க, “சரிதான். கம்பராமாயணத்திலுமா இவ்வளவு அசட்டை, கந்தபுராணம், பெரியபுராண��் எல்லாம் பழைய நூல்கள்தானே” என்று நினைத்துக்கொண்டு “நான் சொன்னவற்றுள் எத்தனையோ பழைய நூல்கள் இருக்கின்றனவே” என்று நினைத்துக்கொண்டு “நான் சொன்னவற்றுள் எத்தனையோ பழைய நூல்கள் இருக்கின்றனவே” என்கிறார் ஐயர். “இதற்கெல்லாம் மூல நூல்களைப் படித்திருக்கிறீர்களா” என்கிறார் ஐயர். “இதற்கெல்லாம் மூல நூல்களைப் படித்திருக்கிறீர்களா” என்று முதலியார் கேட்டபின்புதான், “சரி,மனிதரிடம் ஏதோ சரக்கிருக்கிறது” என்று நினைத்துக் கொண்டு “தாங்கள் எந்த நூல்களைச் சொல்கிறீர்கள் என்று தெரியவில்லையே” என்று முதலியார் கேட்டபின்புதான், “சரி,மனிதரிடம் ஏதோ சரக்கிருக்கிறது” என்று நினைத்துக் கொண்டு “தாங்கள் எந்த நூல்களைச் சொல்கிறீர்கள் என்று தெரியவில்லையே” என்கிறார் ஐயர். “சீவகசிந்தாமணி படித்திருக்கிறீர்களா” என்கிறார் ஐயர். “சீவகசிந்தாமணி படித்திருக்கிறீர்களா மணிமேகலை படித்திருக்கிறீர்களா” என்று கேள்விகளால் தாக்குகிறார் முதலியார். படித்ததென்ன, பார்த்ததுகூட இல்லை. அவருடைய ஆசிரியரும்கூடப் பார்த்ததில்லை. அன்றைய தமிழ் நூல்பரப்பிலேயே இந்த நூல்கள் கிடையாது. முதலியாரிடம் இருந்த சிந்தாமணிப் பிரதியும் ஏட்டிலிருந்து காகிதத்தில் பிரதி எடுத்த பழைய பிரதி. “நான் புஸ்தகம் தருகிறேன். மிகச் சிறந்த புஸ்தகம். கம்பராமாயணத்தின் காவிய கதிக்கெல்லாம் இந்தக் காவியமே வழிகாட்டி. இதைப் படித்துப் பொருள் செய்துகொண்டு பாடம் சொல்வீர்களானால் உங்களுக்கும் நல்லது, எனக்கும் இன்பமுண்டாகும். படித்துப் பாடம் சொல்வீர்களா” என்று முதலியார் கேட்க, “அதில் சிறிதும் சந்தேகமில்லை. நிச்சயமாகச் சொல்கிறேன்” என்று ஐயர் கூற, “சரி சிந்தாமணியை எடுத்து வைக்கிறேன். அடிக்கடி இப்படியே வாருங்கள்” என்று விடை கொடுக்கிறார் முதலியார். சிந்தாமணிப்பாடம் தொடர்ந்து நடைபெறுகிறது.\nபிரதியின் போதாமைகள் படிக்கப் படிக்கத் தெரியவர அடுத்தடுத்த பிரதிகளைத் தேடி ஓடுகிறார் ஐயர். திருவாவடுதுறை மடம், திருப்பனந்தாள் மடம் போன்ற மடங்களிலிருந்து சோழ, பாண்டிய நாடுகளின் குக்கிராமங்களில் உள்ள கவிராயர் வீடுகள் வரை ஏட்டுச் சுவடிகளைத் தேடி அலைகிறார். ஏடுகள் என்றால் ராமபாணம் அரித்த (புத்தகப் புழு, ராமரின் அம்பைப் போன்ற தோற்றத்தில் இருப்பதால் ராமபாணம்), த���ட்டால் பொடிப்பொடியாய் உதிரும் நூறு வருடத்துப் பழைய ஓலைச் சுவடிகள். அதைப் போற்றிப் பாதுகாத்த கவிராயர்கள் மண் மறைந்துவிட்டார்கள். அடுத்த தலைமுறையினர் அதன் அருமை தெரியாமல், “ஆகமத்தில் சொன்னபடி ஆகுதி செய்துவிட்டோம்” என்று தீயிலிட்டு எரித்தவர்கள் பாதி, ஆற்றிலே விட்டவர்கள் மீதி. “அடடா, அப்போது ஆகுதி செய்யவேண்டியது அந்த ஆகமத்தையல்லவா” என்று மனம் நோகிறார் ஐயர். அவைகளாவது முழுதாய்க் கிடைக்கிறதா” என்று மனம் நோகிறார் ஐயர். அவைகளாவது முழுதாய்க் கிடைக்கிறதா சோழ நாட்டில் ஒரு ஏடு கிடைத்தால், அதன் தொடர்ச்சி திருநெல்வேலிக்கருகே ஒரு கிராமத்தில் கிடைக்கிறது. பல ஏடுகள் தற்போது வழங்கிவரும் தமிழ் எழுத்துக்களுக்கு முந்தைய வட்டெழுத்துக்கள் கொண்டவை. மற்றவையிலும் பிழை மலிந்தவையே அதிகம். இது கொம்பு, இது சுழி என்று பிரித்தறிய முடியாது. ரகரத்துக்கும் காலுக்கும் வேற்றுமை தெரியாது. சரபம் சாபமாகவும், சாபம் சரபமாகவும் தோன்றும். தரனென்பது தானென்றும், தானென்பது தரனென்றும். நாகம் நரகமாகத் தோன்றுகிறது.மெய்யெழுத்துகளுக்குப் புள்ளியே கிடையாது. எழுத்துப்பிழை, இலக்கணப் பிழை ஒரு பக்கமென்றால் தகவல் பிழை இன்னொரு பக்கம். ஓரிடத்தில் “புனலாட்டிலே உயிர் போகிற ஞமலிக்கு தானும் வருந்திப் பஞ்சாட்சரமாகிய மந்திரத்தைக் கொடுத்த படியும்” என்று வருகிறது. ஜைன நூலில் பஞ்சாட்சரமா சோழ நாட்டில் ஒரு ஏடு கிடைத்தால், அதன் தொடர்ச்சி திருநெல்வேலிக்கருகே ஒரு கிராமத்தில் கிடைக்கிறது. பல ஏடுகள் தற்போது வழங்கிவரும் தமிழ் எழுத்துக்களுக்கு முந்தைய வட்டெழுத்துக்கள் கொண்டவை. மற்றவையிலும் பிழை மலிந்தவையே அதிகம். இது கொம்பு, இது சுழி என்று பிரித்தறிய முடியாது. ரகரத்துக்கும் காலுக்கும் வேற்றுமை தெரியாது. சரபம் சாபமாகவும், சாபம் சரபமாகவும் தோன்றும். தரனென்பது தானென்றும், தானென்பது தரனென்றும். நாகம் நரகமாகத் தோன்றுகிறது.மெய்யெழுத்துகளுக்குப் புள்ளியே கிடையாது. எழுத்துப்பிழை, இலக்கணப் பிழை ஒரு பக்கமென்றால் தகவல் பிழை இன்னொரு பக்கம். ஓரிடத்தில் “புனலாட்டிலே உயிர் போகிற ஞமலிக்கு தானும் வருந்திப் பஞ்சாட்சரமாகிய மந்திரத்தைக் கொடுத்த படியும்” என்று வருகிறது. ஜைன நூலில் பஞ்சாட்சரமா என்று ஆராய்ந்தால் வேறோர் உரையில் ‘பஞ்சநம���்கார மந்திரம்’ என்று இருக்கிறது. ஜைன நண்பர்களை விசாரித்தபோது இரண்டாவதே சரியென்று தெரிகிறது. உரை எழுதிய சைவர் பஞ்சாட்சரம் என்று மாற்றிக்கொண்டு விட்டார். இதுபோக வல்லின, மெல்லின, இடையின பேதம் தெரியாமல் தடுக்கி நின்ற இடங்கள், உரை எது, மூலம் எது, மேற்கோள் எது என்று தெரியாமல் முட்டி நின்ற இடங்கள் என்று எத்தனையோ. அதிலும் நச்சினார்க்கினியர் உரையில் மேற்கோள் காட்டும்போது இன்ன நூல் என்று கூறாமல் “என்றார் பிறரும்” என்று முடித்து விடுகிறார். அந்தப் பிறர் யார் என்று கண்டுபிடிக்க ஐயர் ‘ஷெர்லாக் ஹோல்ம்ஸ்’ ஆக மாற வேண்டியிருக்கிறது. இது போன்ற தடுக்கிடல்கள் தன்னை மேலும் மேலும் உத்வேகப்படுத்தவே செய்தன என்கிறார் சாமிநாதையர். சீவகசிந்தாமணி சமண நூல். எனவே, சமண அறிஞர்களோடு தொடர்ந்த உரையாடலில் ஈடுபடுகிறார். ஐயருடைய அறிவுப்புலம் விரிந்துபோய் விடுகிறது. பாடபேதக் கடலில் திளைத்து, மூழ்கி சீவக சிந்தாமணி, மணிமேகலை, சிலப்பதிகாரம் என்று முத்துக்களைக் கோர்த்துத் தமிழன்னையின் ஆரத்திற்கு அழகு சேர்க்கிறார் சாமிநாதையர். மணியைத் தேடிச் சென்ற ஐயருக்கு பத்துப்பாட்டு, எட்டுத்தொகை போன்ற மாணிக்கங்களும் அகப்படுகின்றன.\nவார நாள்களில் கும்பகோணத்தில் கல்லூரி வேலை, விடுமுறை நாள்களில் சென்னையில் பதிப்பக வேலை, இதற்கு நடுவே புரவலர்களிடமிருந்து நூல் பதிப்பிக்கப் பணம் திரட்டும் வேலை என்று ஓய்வில்லாது உழைத்துக் கொண்டிருக்கிறார் சாமிநாதையர். இதற்கு நடுவே, இன்றைக்கு முகநூலில் பெரும் உற்சாகத்தோடு இயங்கிவரும் வீணர்களின் மூதாதையர்கள் அன்று ‘குடந்தை மித்ரன்’ என்ற பத்திரிகையில் இவரைப்பற்றி “ஓஹோ..பணம் சம்பாதிக்க இதுவும் வழி போலும்” என்று அவதூறு பரப்பினார்கள். அதைப் பார்த்ததும் பதிப்பிற்காக நிதி சேகரிப்பதையும் நிறுத்திவிடுகிறார் சாமிநாதையர். அவ்வாறு எழுதியவர்களுக்கு ஒரு மறுப்புக் கடிதம் எழுதி எடுத்துக்கொண்டு தன்னுடைய வழிகாட்டியும், நண்பருமான சாது சேஷையரைக் காணச் செல்கிறார். கடிதத்தைப் படித்துப் பார்த்த சாது சேஷையர் கடிதத்தைக் கிழித்து குப்பைக் கூடையில் போட்டு விடுகிறார். திகைத்துப் பார்த்துக் கொண்டிருந்த ஐயரைப் பார்த்து அவர் கூறுகிறார், ”நான் கிழித்துப் போட்டதைப் பற்றி வருத்தப்பட வேண்டாம். சிலர் உங்களை தூஷித்துக்கொண்டு திரிவதும், கண்டனங்கள் செய்வதும் எங்களுக்குத் தெரிந்ததே. அவர்கள் செயலால் என்னைப் போன்றவர்களுக்கோ, மாணாக்கர்களுக்கோ, மற்றவர்களுக்கோ உங்கள் மீது ஏதாவது மனவேறுபாடு ஏற்பட்டிருக்கிறதா” என்று அவதூறு பரப்பினார்கள். அதைப் பார்த்ததும் பதிப்பிற்காக நிதி சேகரிப்பதையும் நிறுத்திவிடுகிறார் சாமிநாதையர். அவ்வாறு எழுதியவர்களுக்கு ஒரு மறுப்புக் கடிதம் எழுதி எடுத்துக்கொண்டு தன்னுடைய வழிகாட்டியும், நண்பருமான சாது சேஷையரைக் காணச் செல்கிறார். கடிதத்தைப் படித்துப் பார்த்த சாது சேஷையர் கடிதத்தைக் கிழித்து குப்பைக் கூடையில் போட்டு விடுகிறார். திகைத்துப் பார்த்துக் கொண்டிருந்த ஐயரைப் பார்த்து அவர் கூறுகிறார், ”நான் கிழித்துப் போட்டதைப் பற்றி வருத்தப்பட வேண்டாம். சிலர் உங்களை தூஷித்துக்கொண்டு திரிவதும், கண்டனங்கள் செய்வதும் எங்களுக்குத் தெரிந்ததே. அவர்கள் செயலால் என்னைப் போன்றவர்களுக்கோ, மாணாக்கர்களுக்கோ, மற்றவர்களுக்கோ உங்கள் மீது ஏதாவது மனவேறுபாடு ஏற்பட்டிருக்கிறதா சிறிதும் கிடையாது. இதைக் குறித்து மேலே பேச வேண்டியதில்லை. இதற்கு நீங்கள் பதில் எழுதினால் உங்கள் எதிரிகளின் பெயர் பிரகாசப்படும். பதில் மறுப்பு எழுதுவார்கள். நீங்கள் மறுப்புக்கு மறுப்பு எழுதுவீர்கள். நல்ல காரியத்திற்கு நானூறு விக்கினங்கள் வருவது உலக வழக்கம். சீமையிலும் இப்படி வீண் காரியங்கள் நடைபெறுவதுண்டு. அவற்றைத் தக்கவர்கள் மதிப்பதில்லை. உங்கள் பொன்னான நேரத்தை இப்படிக் காரியங்களில் வீணடிக்க வேண்டாம். இது போன்ற தூஷணைகளுக்கு பதில் எழுதுவதில்லை என்று வாக்குறுதி அளியுங்கள்,” என்று.\nவாசலுக்கும் சமையலுள்ளுக்கும் ஓடி பாட்டனாரின் கத்தரிக்காய் கூட்டு, சமையலறை உத்தரவுகளைத் தாய்க்கு அறிவிக்கும் ‘கத்தரிக்காய் தொகையல்’ சாமா, தன் மூதாதையின் நினைவாக குளக்கரையில் இருக்கும் ‘சோனன் பாட்டா கல்’ லை (ஒல்லியான கொள்ளுத்தாத்தா துவைத்த கல்) நடுகல்லைப் போல வணங்கும் சாமிநாதையர், பல நாள்கள் வெளியூரில் கதாகாலட்சேபம் செய்துவிட்டு திரும்ப வரும் மகனைத் தெருமுக்கிலே கண்டவுடன் “உன் அப்பா வந்து விட்டான்,” என்று ஆனந்தக் கண்ணீர் வடிக்கும் சாமிநாதையரின் பாட்டனார், ஒரு கைப்பிடி அரிசிக்கும் ஒரு வாழைக்கா���்க்கும் பாடம் சொன்ன திண்ணைப் பள்ளிக்கூடத்து ஆசிரியர்கள், எண்ணெய் தீர்ந்து போனது தெரியாமல் ஆசிரியர் எண்ணெய் தேய்த்துக்கொள்ள உட்கார்ந்திருக்க, யாருக்கும் தெரியாமல் கடைக்கு ஓடி எண்ணெய் வாங்கி வைக்கும் சாமிநாதையர், தன் மாணாக்கனை கௌரவப்படுத்துமுகமாக சாமிநாதையரிடம் பணம் கொடுத்து நண்பர் வீட்டுக் கல்யாணத்தில் ஆடும் தாசிக்குக் கொடுக்கச் செய்யும் ஆசிரியர் மீனாட்சிசுந்தரம் பிள்ளை, ஆசிரியர் தன் பெயரை சிவகுருநாத பிள்ளை என்று பெயரை மாற்றியவுடன் ‘நான் சைவனாகிவிட்டேன்’ என்று ஆனந்தக் கூத்தாடும் கிறித்துவ நண்பர் சவேரிநாதபிள்ளை, ஆசை நாயகியுடன் இருக்கும் பண்ணையாரை மகிழ்விக்க திண்ணையிலிருந்து கான மழை பொழியும் ‘குஞ்சு’ பாரதி, திருவாவடுதுறை மடத்திற்கு வருகை தரும் வித்துவான்கள், அவர்தம் பழக்க வழக்கங்கள், அங்கு நடைபெற்ற சங்கீத வினிகைகள் என்று நம்மைக் கால இயந்திரத்தில் ஏற்றி ஒரு நூற்றைம்பது வருடங்கள் பின்னால் கொண்டுபோய்விடுகிறது மகாமகோபாத்யாய டாக்டர் உ.வே. சாமிநாதையரின் ‘என் சரித்திரம்’. எழுத்தாளர் கல்கி மற்றும் ரசிகமணி டி.கே.சி போன்ற பலரின் தொடர்ந்த வற்புறுத்தலுக்குப் பிறகே சாமிநாதையர் இந்நூலை எழுதுகிறார். எழுத எழுத ஆனந்தவிகடனில் தொடராக வருகிறது. ஆனால், ஐயர் கும்பகோணத்திலிருந்து சென்னை குடியேறுவதற்கு முன்பே முடிவுக்கு வந்துவிடுகிறது, சாமிநாதையரின் மரணத்தின் காரணமாக. தன் வரலாற்று நூல்கள் பதிவாகும்போது ஊடு பாவாக வேறு சில வரலாறுகளும் பதிவாவது இயல்பாக நடப்பது. சாமிநாதையர் தான் பார்த்துப் பழகிய பல பெரிய மனிதர்களின் வரலாறுகளையும் எழுதியுள்ளார். கனம் கிருஷ்ணய்யர், கோபாலகிருஷ்ண பாரதி, மகா வைத்தியநாதய்யர் போன்றோரின் வரலாறுகளையும் (‘சங்கீத மும்மணிகள்’ என்ற நூலாக இப்போது கிடைக்கிறது), தன் ஆசிரியர் மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை, பெரும் தமிழ்ப் பண்டிதரும் தன்னுடைய வழிகாட்டியுமாக விளங்கிய தியாகராச செட்டியார் ஆகியோரின் வரலாற்றை தனித்தனி நூல்களாகவும் எழுதியுள்ளார். இந்த எல்லா நூல்களினூடும் திருவாவாடுதுறை மடத்தின் வரலாறு மற்றும் அதன் தமிழ்ப்பணி சிறப்பாகப் பதியப் பெற்றிருக்கிறது. அதன் மடாதிபதிகள் ஸ்ரீலஸ்ரீ சுப்ரமணிய தேசிகர், ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிகர் போன்றோ���் சாமிநாதையரின் தமிழ்ப் பணிக்கு பக்க பலமாக இருந்து பல வகையிலும் உதவி செய்தது ‘என் சரித்திர’த்தில் பதிவாகியிருக்கிறது.\nஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள புதுக்கோட்டைக்கு அருகே உள்ள குடுமியான் மலைக்குச் சென்ற சாமிநாதையர் “இந்த ஊரில் தாசிகள் இருக்கிறார்களா” என்று விசாரிக்கிறார். இருக்கிறார்கள் என்று தெரிந்தவுடன் இருப்பதிலேயே வயதான தாசியை அழைத்து வரச் சொல்கிறார். கூட இருப்பவர்கள் ஒருவரை ஒருவர் சந்தேகத்தோடு பார்த்துக்கொண்டு, தயக்கத்தோடு இருப்பதிலேயே வயதான தாசியை அழைத்து வருகிறார்கள். ஐயர் அந்தப் பெண்ணிடம் ” நீ தட்டெடுத்திருக்கிறாயா” என்று விசாரிக்கிறார். இருக்கிறார்கள் என்று தெரிந்தவுடன் இருப்பதிலேயே வயதான தாசியை அழைத்து வரச் சொல்கிறார். கூட இருப்பவர்கள் ஒருவரை ஒருவர் சந்தேகத்தோடு பார்த்துக்கொண்டு, தயக்கத்தோடு இருப்பதிலேயே வயதான தாசியை அழைத்து வருகிறார்கள். ஐயர் அந்தப் பெண்ணிடம் ” நீ தட்டெடுத்திருக்கிறாயா” என்று கேட்கிறார். தட்டெடுத்தல் என்பது சுவாமி ஊர்வலத்தின்போது சுவாமிக்கான அலங்காரப் பொருட்களைச் சுமந்துசெல்லுதல், அதைப் பாரம்பரியமாக தாசிகள் மட்டுமே செய்வது வழக்கம். “அப்போது பாடுகிற பாடல்கள் உனக்கு ஞாபகம் இருக்கிறதா” என்று கேட்கிறார். தட்டெடுத்தல் என்பது சுவாமி ஊர்வலத்தின்போது சுவாமிக்கான அலங்காரப் பொருட்களைச் சுமந்துசெல்லுதல், அதைப் பாரம்பரியமாக தாசிகள் மட்டுமே செய்வது வழக்கம். “அப்போது பாடுகிற பாடல்கள் உனக்கு ஞாபகம் இருக்கிறதா” என்று கேட்கிறார். அந்தப் பெண் சிறு வயதில் பாடிய பாடல்களை ஞாபகத்திலிருந்து ஒவ்வொன்றாகப் பாடுகிறாள். ஐயர் குறிப்பெடுத்துக் கொள்கிறார். சிவாலயங்களில் இருக்கும் ருத்ரகணிகையர் தட்டெடுக்கும்போது பாடும் பாடல்களில் தல சம்பந்தமான செய்திகள் இருக்கும் என்பது அந்தத் தமிழ்த் தேனிக்குத் தெரிந்திருந்தது.\nஐயரின் தமிழ்ப்பணிக்கு உதவுமுகமாக ராமநாதபுரம் சேதுபதி மன்னர் சாமிநாதையருக்கு ஒரு கிராமத்தையே மானியமாக அளிக்க விழைந்தபோது சமஸ்தானத்தின் மோசமான நிதி நிலைமையைக் கருத்தில் கொண்டு அதை மறுத்துவிட்டார் சாமிநாதையர். இந்த இரண்டு நிகழ்ச்சிகளையும் ‘என் சரித்திர’த்தின் தொடர்ச்சியாகத் தாம் எழுதிய ‘என் ஆசிரியப்பிரான்’ என்ற ந��லில் குறிப்பிடுகிறார் கி.வா.ஜ. அதேபோல் நூல்களைப் பதிப்பிக்க இவர் படுகிற பாட்டைப் பார்த்த திருவாவடுதுறை மடத்தலைவர் இவருக்காக அச்சுக்கூடம் அமைக்க ஐயாயிரம் ரூபாய் அளிக்கிறார். தான் ஏற்றுக்கொண்டால் அச்சகத்தின் வரவு செலவைக் கவனிக்கவே பொழுது சரியாகயிருக்கும் என்றும், அது தன் ஏடு சேகரிப்பு மற்றும் தமிழ் ஆய்வுப் பணிக்கு பெரும் இடையூறாகவே இருக்கும் என்று அதனை அன்போடு மறுத்து விடுகிறார் சாமிநாதையர்.\nமகாவித்வான் மீனாட்சிசுந்தரம் பிள்ளையின் மூத்த மாணவரும், சாமிநாதையரின் முன்னோடியும் வழிகாட்டியுமான தியாகராச செட்டியாரை சிந்தாமணி பதிப்பித்ததற்குப்பின் காணச் செல்கிறார் சாமிநாதையர். இவர்தான் தான் பார்த்துவந்த கும்பகோணம் கல்லூரி ஆசிரியர் வேலையைச் சாமிநாதையருக்குத் தன் ஓய்வுக்குப்பின் ஏற்பாடு செய்து வைத்தவர். எப்போதும் இவரை மரியாதையோடு அழைக்கும் செட்டியார் உணர்ச்சி மேலீட்டால் “எவ்வளவு பெரிய காரியம் செய்துவிட்டாய்” என்று ஒருமையில் அழைத்துப் பாராட்டித் தள்ளிவிடுகிறார். அதேசமயம் இவரிடம் ‘என்ன, முன்னுரையில் ஒரு வார்த்தை என்னைப் பற்றி சொல்லியிருக்கலாம்’ என்று பேச்சுவாக்கில் கூறிவிடுகிறார். பெரும் மனவருத்தமடைந்த ஐயர் தன் தவறுக்கு மூன்று விதமாகக் கழுவாய் தேடிக்கொள்கிறார். தான் பதிப்பித்த ஐங்குறுநூறு நூலைத் தியாகராச செட்டியாருக்குச் சமர்ப்பணம் செய்கிறார். பின் செட்டியாரின் நினைவாகக் கும்பகோணம் கல்லூரியில் ஆண்டுதோறும் ஒரு மாணவருக்கு உபகாரச் சம்பளமாக ரூ 48 வழங்க ஏற்பாடு செய்கிறார். மூன்றாவதாக சென்னை திருவேட்டீஸ்வரத்தில் (திருவல்லிக்கேணி) தான் கட்டிய வீட்டிற்கு ‘தியாகராச விலாசம்’ என்று பெயர் சூட்டுகிறார். ஐயரின் ஒரே வருத்தம் இதையெல்லாம் செட்டியார் உயிரோடு இருக்கும்போது செய்யவில்லையே என்பதுதான். சில வருடங்களுக்கு முன் நூறு வருடப் பழமையான அந்தத் ‘தியாகராச விலாசம்’ இடித்துத் தள்ளப்பட்டது. வேறொரு நாடாக இருந்திருந்தால் அரிய பல பழந்தமிழ் நூல்களைப் பதிப்பித்த அந்தப் பெருந்தகையின் நினைவாக அந்த வீட்டை அறிவுத் திருக்கோயிலாக ஆக்கியிருப்பார்கள். திருக்குறளை சேக்கிழார் எழுதினாலென்ன” என்று ஒருமையில் அழைத்துப் பாராட்டித் தள்ளிவிடுகிறார். அதேசமயம் இவரிடம் ‘என்ன, முன்னுரையில் ஒரு வார்த்தை என்னைப் பற்றி சொல்லியிருக்கலாம்’ என்று பேச்சுவாக்கில் கூறிவிடுகிறார். பெரும் மனவருத்தமடைந்த ஐயர் தன் தவறுக்கு மூன்று விதமாகக் கழுவாய் தேடிக்கொள்கிறார். தான் பதிப்பித்த ஐங்குறுநூறு நூலைத் தியாகராச செட்டியாருக்குச் சமர்ப்பணம் செய்கிறார். பின் செட்டியாரின் நினைவாகக் கும்பகோணம் கல்லூரியில் ஆண்டுதோறும் ஒரு மாணவருக்கு உபகாரச் சம்பளமாக ரூ 48 வழங்க ஏற்பாடு செய்கிறார். மூன்றாவதாக சென்னை திருவேட்டீஸ்வரத்தில் (திருவல்லிக்கேணி) தான் கட்டிய வீட்டிற்கு ‘தியாகராச விலாசம்’ என்று பெயர் சூட்டுகிறார். ஐயரின் ஒரே வருத்தம் இதையெல்லாம் செட்டியார் உயிரோடு இருக்கும்போது செய்யவில்லையே என்பதுதான். சில வருடங்களுக்கு முன் நூறு வருடப் பழமையான அந்தத் ‘தியாகராச விலாசம்’ இடித்துத் தள்ளப்பட்டது. வேறொரு நாடாக இருந்திருந்தால் அரிய பல பழந்தமிழ் நூல்களைப் பதிப்பித்த அந்தப் பெருந்தகையின் நினைவாக அந்த வீட்டை அறிவுத் திருக்கோயிலாக ஆக்கியிருப்பார்கள். திருக்குறளை சேக்கிழார் எழுதினாலென்ன கம்பர் எழுதினால் நமக்கென்ன என்று மொண்ணைச் சமூகத்தின் முழுமுதற் பிரதிநிதியாக நின்று வேடிக்கை பார்த்தது நம் அரசு.\n2 Replies to “உ.வே.சாமிநாதையரின் சங்கடங்கள்”\nPingback: சொல்வனம் இணையப் பத்திரிகையின் 220 ஆம் இதழ் | திண்ணை\nஏப்ரல் 23, 2020 அன்று, 4:33 காலை மணிக்கு\nஒற்றைத் தன்மையில் எதையும் பார்க்க வேண்டாம்… சி.வை.தா வின் பதிப்பு வரலாறு மூலம் இதை அணுகும்போது ஐயர் தான் தொகுத்த சிந்தாமணியை பதிப்பிக்க இயலாத நிலையிலிருக்கும் போது ஒரு அச்சகத்தில் காகிதங்களை கடனாக ஏற்பாடு செய்து தந்தது சி.வை.தா என தெரிகிறது. மேலும் உ.வே.சா. ‘என் சரித்திரம்’ எழுதும் காலத்தில் அவர் நிலையாக இல்லை என்பதும் சில அறிஞர்களின் கருத்து.\nNext Next post: நுண்கிருமியிடம் தோற்ற உலக ஏகாதிபத்திய வெறி\nபடைப்புகளும் பகுப்புகளும் பகுப்பை தேர்வு செய்யவும் ஃபூகுஷீமா அஞ்சலி அதிபுனைவு அனுபவங்கள் அனுபவம் அமெரிக்க அரசியல் அரசியல் அறிவிப்பு அறிவியல் அறிவியல் கட்டுரை அறிவியல் கதை ஆட்டிஸம் ஆன்மீகம் ஆயுர்வேதம் ஆளுமை இசை இசைத்தெரிவு இணையதள அறிமுகம் இதழ் இதழ்-1 இதழ்-10 இதழ்-100 இதழ்-101 இதழ்-102 இதழ்-103 இதழ்-104 இதழ்-105 இதழ்-106 இதழ்-107 இதழ்-108 இதழ்-109 இதழ்-11 இதழ்-110 இதழ்-111 இதழ்-112 இதழ்-113 இத���்-114 இதழ்-115 இதழ்-116 இதழ்-117 இதழ்-118 இதழ்-119 இதழ்-12 இதழ்-120 இதழ்-121 இதழ்-122 இதழ்-123 இதழ்-124 இதழ்-125 இதழ்-126 இதழ்-127 இதழ்-128 இதழ்-129 இதழ்-13 இதழ்-130 இதழ்-131 இதழ்-132 இதழ்-133 இதழ்-134 இதழ்-135 இதழ்-136 இதழ்-137 இதழ்-138 இதழ்-139 இதழ்-14 இதழ்-140 இதழ்-141 இதழ்-142 இதழ்-143 இதழ்-144 இதழ்-145 இதழ்-146 இதழ்-147 இதழ்-148 இதழ்-149 இதழ்-15 இதழ்-150 இதழ்-151 இதழ்-152 இதழ்-153 இதழ்-154 இதழ்-155 இதழ்-156 இதழ்-157 இதழ்-158 இதழ்-159 இதழ்-16 இதழ்-160 இதழ்-161 இதழ்-162 இதழ்-163 இதழ்-164 இதழ்-165 இதழ்-166 இதழ்-167 இதழ்-168 இதழ்-169 இதழ்-17 இதழ்-170 இதழ்-171 இதழ்-172 இதழ்-173 இதழ்-174 இதழ்-175 இதழ்-176 இதழ்-177 இதழ்-178 இதழ்-179 இதழ்-18 இதழ்-180 இதழ்-181 இதழ்-182 இதழ்-183 இதழ்-184 இதழ்-185 இதழ்-186 இதழ்-187 இதழ்-188 இதழ்-189 இதழ்-19 இதழ்-190 இதழ்-191 இதழ்-192 இதழ்-193 இதழ்-194 இதழ்-195 இதழ்-196 இதழ்-197 இதழ்-198 இதழ்-199 இதழ்-2 இதழ்-20 இதழ்-200 இதழ்-201 இதழ்-202 இதழ்-202 இதழ்-203 இதழ்-204 இதழ்-205 இதழ்-206 இதழ்-207 இதழ்-208 இதழ்-209 இதழ்-21 இதழ்-210 இதழ்-211 இதழ்-212 இதழ்-213 இதழ்-214 இதழ்-215 இதழ்-216 இதழ்-217 இதழ்-218 இதழ்-219 இதழ்-22 இதழ்-220 இதழ்-221 இதழ்-222 இதழ்-222 இதழ்-223 இதழ்-224 இதழ்-225 இதழ்-226 இதழ்-227 இதழ்-228 இதழ்-229 இதழ்-23 இதழ்-230 இதழ்-24 இதழ்-25 இதழ்-26 இதழ்-27 இதழ்-28 இதழ்-29 இதழ்-3 இதழ்-30 இதழ்-31 இதழ்-32 இதழ்-33 இதழ்-34 இதழ்-35 இதழ்-36 இதழ்-37 இதழ்-38 இதழ்-39 இதழ்-4 இதழ்-40 இதழ்-41 இதழ்-42 இதழ்-43 இதழ்-44 இதழ்-45 இதழ்-46 இதழ்-47 இதழ்-48 இதழ்-49 இதழ்-5 இதழ்-50 இதழ்-51 இதழ்-52 இதழ்-53 இதழ்-54 இதழ்-55 இதழ்-56 இதழ்-57 இதழ்-58 இதழ்-59 இதழ்-6 இதழ்-60 இதழ்-61 இதழ்-62 இதழ்-63 இதழ்-64 இதழ்-65 இதழ்-66 இதழ்-67 இதழ்-68 இதழ்-69 இதழ்-7 இதழ்-70 இதழ்-71 இதழ்-72 இதழ்-73 இதழ்-74 இதழ்-75 இதழ்-76 இதழ்-77 இதழ்-78 இதழ்-79 இதழ்-8 இதழ்-80 இதழ்-81 இதழ்-82 இதழ்-83 இதழ்-84 இதழ்-85 இதழ்-86 இதழ்-87 இதழ்-88 இதழ்-89 இதழ்-90 இதழ்-91 இதழ்-92 இதழ்-93 இதழ்-94 இதழ்-95 இதழ்-96 இதழ்-97 இதழ்-98 இதழ்-99 இந்திய அறிவியல் இந்திய இலக்கியம் இந்திய உளவியல் இந்திய சினிமா இந்திய தத்துவம் இந்திய மொழிக் கவிதை இந்திய வரலாறு இந்தியக் கவிதைகள் இந்தியச் சிறுகதை இயற்கை விவசாயம் இயற்பியல் இயலிசை இறையியல் இலக்கிய அனுபவம் இலக்கிய விமர்சனம் இலக்கியம் உங்களுக்காக சில புத்தகங்கள்… உடல் நலவியல் உயிரியல் உரை உரையாடல் உலக அரசியல் உலக இலக்கியம் உலக சினிமா உலக தத்துவம் உலக வரலாறு உலகக் கவிதை உலகக் கவிதை உலகச் சமூகக் குழுக்கள் உலகச் சிறுகதை உளவியல் உளவியல் கட்டுரை எதார்த்தக் கதை எதிர்வினை எமர்ஜென்சி எழுத்தாளர் அறிமுகம் ஏற்புரை ஓவியம் ஓவியம் கட்டுரை கட்டுரைத் தொடர் கணிதம் கணிதவியல் கணினித் துறை கம்பர���மாயணம் கம்பராமாயணம் – சித்திரங்கள் கருத்துக் கட்டுரை கர்நாடக இசை கலை கல்வி கவிதை கவிதை கவிதை விமர்சனம் கவிதைகள் கார்ட்டூன் கிரிக்கெட் கிரிக்கெட் குறுநாவல் குற்றப்புனைவு குற்றமும் புனைவும் குளக்கரை-குறிப்புகள் குழந்தை வளர்ப்பு கொரொனா சங்க இலக்கியம் சட்டம் சமூக அறிவியல் சமூக ஆய்வுக் கட்டுரை சமூக வரலாறு சமூகம் சித்திரங்கள் சின்னத்திரை சிறுகதை சிறுவர் இலக்கியம் சிற்றிதழ் அறிமுகம் சீனா – உள்நாட்டு இடப்பெயர்வுகள் சூழலியல் சூழலியல் கட்டுரை சூழல் நசிவு அபாயங்கள் செல்லோ இசைப்புரட்சி சொற்கள் சொல்லாராய்ச்சி ஜனநாயக இயக்கங்கள் தகவல் அறிவியல் தகவல் அறிவியல் தத்துவக் கட்டுரை தத்துவம் தமிழக அரசியல் தமிழிலக்கியத்தில் எண்ணற்ற எண்கள் தமிழ் கவிதைகள் தழுவல் தாவரவியல் திரை விமர்சனம் திரைக்கதை திரைப்பட இசை திரைப்பட விமர்சனம் திரைப்படம் தீவிரவாதம் தொடர்கள் தொடர்கள் தொன்மம் தொலைகாட்சித் தொடர் தொல்லியல் தொல்லெழுத்து ஆய்வு தொழில் நுட்பக் கட்டுரை தொழில் நுட்பம்- இன்றே இப்பொழுதே தொழில்துறை தொழில்நுட்பம் தோட்டக்கலை நகைச்சுவை நடைச் சித்திரம் நாடகம் நாட்டியம் நாட்டுப்புறக்கலை நாவல் நாவல் நிகழ்ச்சிக் குறிப்புகள் நிகழ்ச்சிக்குறிப்பு நிகழ்வு நிதி நின்று பெய்யும் மழை நெடுங்கதை நேர்காணல் பண்டைத் தொழில்கள் பதிப்புக் குறிப்பு பனுவல் போற்றுதும் பன்னாட்டு அரசியல் பன்னாட்டு உறவுகள் பன்னாட்டு உறவுகள் பன்னாட்டுச் செய்திகள் பயணக்கட்டுரை பயணம் பாலியல் கல்வி புகைப்படக் கட்டுரை புகைப்படக்கலை புகைப்படத்தொகுப்பு புத்தக அனுபவம் புத்தக அறிமுகம் புத்தக முன்னுரை புத்தகப் பகுதி புத்தகவிமர்சனம் பெண்ணியம் பேட்டி பொருளாதாரம் பௌத்தம் மகரந்தம் மகரந்தம் குறிப்புகள் மனித நாகரிகம் மருத்துவக் கட்டுரை மருத்துவம் மறுவினை முகப்பு முதுமை மேலாண்மை மேலைத் தத்துவம் மொழிபெயர்ப்பு மொழிபெயர்ப்புக் கட்டுரை மொழிபெயர்ப்புக் கதை மொழிபெயர்ப்புக் கவிதை மொழியியல் மோட்டார் பயணம் யாப்பு இலக்கணம் ரசனை லயம் வரலாறு வரலாற்றாய்வு வாசக அனுபவம் வாசகர் மறுவினை வானியல் வானிலை ஆய்வியல் வாழ்த்து விஞ்ஞானம் விளையாட்டு விவரணப்படம் விவாதக் களம் வீடியோ வேண்டுகோள் வேளாண்மை வேளாண்மை ஹாலிவுட் அறிவியல் ஹைக்கூ\nஎழுத���யவரை தேர்வு செய்யவும் ஃபியாமெட்டா ரொக்கோ ஃபிலிப் கி. டிக் ஃபிலிப் ஷூல்ட்ஸ் ஃப்ரான்ஸிஸ் (உ) வேட் அ வெண்ணிலா அ. சதானந்தன் அ. ராமசாமி அ. ரூபன் அ.சதானந்தன் அ. முத்துலிங்கம் அக்டாவியோ பாஸ் அசோகமித்திரன் அட்வகேட் ஹன்ஸா அநபாயன் அநிருத்த ப்ரஹ்மராயர் அனோஜன் அன்னா ப்யாஸேட்ஸ்கயா அன்பழகன் செந்தில் வேல் அபிமன்யு அபுல் கலாம் ஆசாத் அமரநாதன் அமர்நாத் அமர்நாத் கோவிந்தராஜன் அமிதவ் கோஷ் அம்புஜத்தம்மாள் அம்பை அம்ருதா ப்ரீதம் அம்ஷன்குமார் அய்யனார் விஸ்வநாத் அய்யப்பராஜ் அரவக்கோன் அரவிந்தன் நீலகண்டன் அரி சங்கர் அரிசங்கர் அருணகிரி அருணா சுப்ரமணியன் அருணா ஸ்ரீனிவாசன் அருண் காந்தி அருண் சத்தியமுர்த்தி அருண் மதுரா அர்ஸுலா லெ க்வின் அலெக்ஸாண்டர் லீ அலெக்ஸாண்ட்ரா க்ளீமன் அலெக்ஸ் ஸ்வர்ட்ஸ்மான் அழகுநம்பி அஸ்வத் ஆ. செந்தில் குமார் ஆ.மாதவன் ஆகாசஜன் ஆக்டேவியா பட்லர் ஆசிரியர் குழு ஆதவன் ஆதவன் கந்தையா ஆதவன் கிருஷ்ணா Adi Kesavan ஆதிமூலகிருஷ்ணன் ஆதிவாசி ஆந்தனி மார்ரா ஆனந்த் பத்மநாபன் ஆனந்த் பாபு ஆனந்த் ராகவ் ஆனந்த்ஜி ஆன் கார்ஸன் ஆரூர் பாஸ்கர் ஆர்.அஜய் ஆர்.அபிலாஷ் ஆர்.எஸ்.நாராயணன் prabhu r ஆர்.ராஜகோபாலன் ஆர்.வி. ஆர்.வைத்தியநாதன் ஆர்த்தர் சி. கிளார்க் ஆறுமுகம் முருகேசன் ஆலன் லைட்மான் ஆலிவர் சாக்ஸ் ஆலிஸ் மன்ரோ ஆல்பெர் காம்யு ஆவுடையக்காள் ஆஷாபூர்ணா தேவி இஜர் வெர்பா இடாலோ கால்வினோ இதயசகி இந்திரா பார்த்தசாரதி இன்பா சிங்கப்பூர் இயன் மக்வன் இர.மணிமேகலை இரா. மதிபாலா இரா. வசந்த குமார் இரா.இரமணன் இரா.இராஜேஷ் இரா.கவியரசு இரா.செந்தில்வேல் இராஜரட்ணம் ஆறுமுகம் இராஜாஜி இலவசக் கொத்தனார் இளையா இஸ்மத் சுக்தாய் ஈ.ஈ. கம்மிங்ஸ் ஈரோடு நாகராஜ் உதயசங்கர் உதயணன் சித்தாந்தன் உத்ரா உமா மஹேஸ்வரி உமா ஷக்தி உஷா தீபன் usha vaidyanathan எட் எட்மோ எட்கார் கெரட் என்.ஆர். அனுமந்தன் என்.கல்யாணராமன் என்.சொக்கன் என்.விநாயக முருகன் எமிலி ப்ரேடி எம் லின்க்ஸ் க்வேலெ எம். ஜி. சுரேஷ் எம். நரேந்திரன் எம்.ஆர். ராஜ கோபாலன் எம்.ஏ.சுசீலா எம்.கோபாலகிருஷ்ணன் Raja எம்.ரிஷான் ஷெரீப் எர்னஸ்ட் ஹெமிங்வே எலிசபத் அலெக்சாண்டர் எலிஸபெத் ப்ரௌனிங் எவென் ஆஸ்நோஸ் Ramachandran S எஸ். சிவகுமார் எஸ். பார்த்தசாரதி எஸ். ராமகிருஷ்ணன் எஸ். வி. வேணுகோபாலன் எஸ்.எம்.ஏ. ராம் எஸ்.சங்கரநாராயணன் எஸ்.சுரேஷ் எஸ்.ஜ���யஸ்ரீ எஸ்.பார்த்தசாரதி Ramanathan எஸ்.வி.ராமகிருஷ்ணன் எஸ்.வைத்தியநாதன் எஸ்.ஷங்கரநாராயணன் ஏ கே ராமானுஜன் ஏ.ஆர்.ஆமென்ஸ் ஏகாந்தன் ஐ வெய்வெய் ஐ.கிருத்திகா ஐலீன் கன் ஒல்கா Visvesh ஔவையார் க. சுதாகர் க. ரகுநாதன் கடலூர் சீனு கடலூர் வாசு கணேஷ் வெங்கட் கண்ணன் இராமநாதன் கனியன் கமல தேவி கமலக்குமார் கமில் சுவலபில் கய் டவன்பொர்ட் கலாப்ரியா கலைச்செல்வி கல்யாணி ராஜன் கா.சிவா காதரின் கோவீயெ கார்த்தி கார்த்திக் பாலசுப்பிரமணியன் கார்த்திக்ஸ்ரீனிவாஸ் கார்லோஸ் ஃப்யூயென்டெஸ் காலத்துகள் காளி பிரசாத் காவின் ஜேக்கப்சன் கி. பென்னேஸ்வரன் Krishna Prabhu கிருஷ்ணன் சங்கரன் கிருஷ்ணன் சுப்ரமணியன் கிருஷ்ணன் நம்பி கிறிஸ்டீனா மக்ரோரி கிளாரிஸ் லிஸ்பெக்டர் கிஷோர் மஹாதேவன் கீமூ கு.அழகர்சாமி கு.அழகர்சாமி, எம்.ராஜா ku alagirisamy கு.ப.ரா குட்டி ரேவதி குமரன் கிருஷ்ணன் குமரேசன் மு. குமாரநந்தன் குமுதினி கே. ஜெயராம் கே.ஆர்.மணி கே.என். செந்தில் கே.ஜே.அசோக்குமார் கேசவமணி கேட்லின் டாயல் கேரொல் எம்ஷ்வில்லர் கை டாவென்போர்ட் கோ.ந.முத்துக்குமாரசுவாமி கோகுல் பிரசாத் கோமதி சங்கர் கோரா கோரி டாக்டரோவ் கோவை தாமரைக்கண்ணன் க்நூட் ஹாம்ஸென் க்ரேஸ் பேலி ச. சமரன் ச.திருமலைராஜன் சக்திவேல் கொளஞ்சிநாதன் சங்கரன் விஸ்வநாதன் சச்சிதானந்தன் சுகிர்தராஜா சஞ்சய் சுப்ரமணியம் சஞ்சாரி சதுரன் சத்திய நாராயணன் சத்தியப்ரியன் சத்தியமூர்த்தி சத்யராஜ்குமார் சத்யானந்தன் சமயவேல் sarvasithan சாதத் ஹஸன் மண்டோ சாந்தினிதேவி ராமசாமி சாய் ரஞ்சனி சார்லஸ் புக்கோவ்ஸ்கி சார்ல்ஸ் ஸிமிக் Ayshwarya Shankaranarayanan சிஜோ அட்லாண்டா சித்தார்த்தா வைத்தியநாதன் சித்துராஜ் பொன்ராஜ் சித்ரன் சித்ரன் ரகுநாத் சினுவா அச்செபே சிமமண்டா அடிச்சி Cyril Alex சிவசங்கரா சிவராமன் சிவா அமுதன் சிவானந்தம் நீலகண்டன் சீதாதேவி சு, வேணுகோபால் சு. வெங்கட் சு.கிருஷ்ணமூர்த்தி சுகா சுசித்ரா மாரன் சுசித்ரா ரா. சுஜா செல்லப்பன் சுஜாதா செல்வராஜ் சுஜாதா தேசிகன் சுஜாதா தேசிகன் சுந்தர ராமசாமி சுந்தர் பாலன் சுந்தர் வேதாந்தம் சுனில் கிருஷ்ணன் சுபத்ரா ரவிச்சந்திரன் சுப்ரபாரதி மணியன் சுயாந்தன் சுரேஷ் பிரதீப் சுஷில் குமார் சூஸன் பால்விக் செந்தில்நாதன் சென் ஷி – சு செமிகோலன் செம்பனூர் சரவணன் செம்பரிதி செல்வராஜ் ஜகதீசன் சேதுபதி அருணாசலம் சோ. ��ுப்புராஜ் சோழகக்கொண்டல் ஜடாயு ஜனமேஜயன் ஜனா கே ஜயினேந்திர குமார் ஜா. ராஜகோபாலன் ஜானதன் ப்ளூம் ஜானதன் மிர்ஸ்கி ஜான் க்ரே ஜான் சீவர் ஜான் தார்ன்ஹில் ஜான் பான்வில் ஜான் பெய்லி ஜான் பெர்ஜர் ஜான் வ்ரே ஜான் ஸ்டைன்பெக் ஜாய் வில்லியம்ஸ் ஜாய்ஸ் சட்ஃபன் ஜார்ஜ் ஆர்வெல் ஜாவா குமார் ஜாஷுவா கோயென் ஜி.ஆர்.சுரேந்திரநாத் ஜீவ கரிகாலன் ஜூலியன் பார்ன்ஸ் Ramki ஜெஃப் ஹாகின்ஸ் ஜெஃப்ரி ஏ. லாண்டிஸ் ஜெனவீவ் வாலண்டைன் ஜெனிஃபர் எஸ். ஹாலந்து ஜெயகாந்தன் ஜெயக்குமார் ஜெயந்தி சங்கர் ஜெயமோகன் ஜெரமி டெய்லர் ஜே. எம். கட்ஸீ ஜேகே ஜேபி ஓ’மாலி ஜேம்ஸ் உட் ஜோதி ராஜேந்திரன் ஜோர்ஜ் ப்ரொச்னிக் ஞா.தியாகராஜன் ஞானக்கூத்தன் டயனா அடில் டானல்ட் பார்டல்மே டான் டுரெலோ டாரைல் பேப் வில்ஸன் டி. எஸ். சோமசேகர் டி.கே. அகிலன் டிமதி ஸ்னைடர் Ted Chiang டெனீஸ் ஃபெ--ஃபூன்ஷால் டேவிட்மோரிஸ் டோனி வில்மோட் டோரிஸ் லெஸ்ஸிங் த.அரவிந்தன் த.அரவிந்தன் தனசேகர் தனியன் தன்ராஜ் மணி தருணாதித்தன் தாமரைக்கண்ணன் தி. இரா. மீனா மீனா ராஜகோபாலன் தி.ஜானகிராமன் தி.வேல்முருகன் திருமூர்த்தி ரங்கநாதன் திலகம் தேனம்மை லெக்ஷ்மணன் தேன்மொழி சின்னராஜ் ந.பாஸ்கர் நகுல்வசன் நந்தகுமார் நந்தாகுமாரன் நந்தின் அரங்கன் நம்பி நம்பி நரசய்யா நரோபா நா வெ ரா நா. விச்வநாதன் நா.ஜிதேந்திரன் நா.பாலா நாகரத்தினம் கிருஷ்ணா நாச்சு நாஞ்சில் நாடன் நான்ஸி க்ரெஸ் நிகில் சாவல் நிசா ஹரூன் நினன் டன் நியாண்டர் செல்வன் நிர்மல் நிலா ரவி நீச்சல்காரன் நேமியன் நோவயலெட் புலவாயோ ப. ஜெகநாதன் ப. விஷ்ணுபிரியா ப.ஆனந்த் krishnaswami ப.சகதேவன் பஞ்சநதம் பணீஷ்வர்நாத் ரேணு பதிப்புக் குழு பத்மநாபபுரம் அரவிந்தன் பத்மா விஸ்வநாதன் பத்ரி சேஷாத்ரி பரஞ்சோதி பரிமளா சங்கரன் பரிவை சே. குமார் பழநிவேல் Pa Saravanan பானு கபில் Bhanumathi பானுமதி.ந பாப்லோ நெருதா பார்வதி விஸ்வநாதன் பாலா கருப்பசாமி பாலாஜி பிருத்விராஜ் Paavannan Baskar Lakshmanan பாஸ்டன் பாலா பி. ஜெ. நோவாக் பி.எஸ்.நரேந்திரன் PA Krishnan பிச்சி பிச்சினிக்காடு இளங்கோ பிச்சையம்மான் Prakash Sankaran பிரசன்னா பிரஜேஷ்வர் மதான் பிரபு கே பாலா பிரபு மயிலாடுதுறை பிரயென் கேலகர் பிரவின் குமார் பிரியா பெல்ஜியம் பிருந்தா ஹரிதாஸ் பிரேமா நந்தகுமார் பிறைநுதல் பிலிப் லார்கின், ஸ்ரீநிவாஸ் ராயப்ரோல் பீடர் வாட்ஸ் பீட்டர் துரைராஜ் பீட்டர��� ஹாஃப்மன் புதியமாதவி புதுமைப்பித்தன் புஷ்பால ஜெயக்குமார் பூங்கோதை பூரணி பூர்ணிமா பூவிளங்கோதை பெனலபி லைவ்லி பெனாத்தல் சுரேஷ் பெரிய திருவடி வரதராஜன் பெருமாள் முருகன் பேரா.முனைவர் இராம் பொன்னு பேராசிரியர் ஆர் வைத்தியநாதன் பேராசிரியர் சித்ரா சிவகுமார் பேராசிரியர் சு. சிவகுமார் பொன் குலேந்திரன் பொன்.தனசேகரன் போகன் பௌலா கன் ஆலென் ப்ரதிபா நந்தகுமார் ப்ரவாஹன் ம.கிருஷ்ண குமார் மகா மஞ்சரி மஞ்சுளா பத்மநாபன் மணிகண்டன் மணிமாலா மதியழகன் மணிரங்கு மதி மதி பொன்னரசு Madhiyalagan Subbiah மதுரபாரதி மத்யமன் மயாங்க் ஷேகர் மரகத மீனாட்சி ராஜா மருத்துவர் ப.செல்வ சண்முகம் மலைச்சாமி மஹாஸ்வேதா தேவி மாட்டில்டா பெர்ன்ஸ்டைன் மாதங்கி மாதவன் இளங்கோ மாதவப் பெருமாள் மாது மாத்யூ எவாஞ்சலிஸ்டா மாயவரத்தான் கி. ரமேஷ்குமார் மார்க் ஜேகப்ஸ் மாலதி சிவராமகிருஷ்ணன் மாஷா கெஸ்ஸன் மித்திலன் மித்ரா அழகுவேல் மின் ஓவியன் மிஷெய்ல் குஒ மிஷெல் டீ மீனாக்ஷி பாலகணேஷ் மீனாக்ஸ் மு இராமனாதன் மு. வெங்கடேஷ் மு.கோபி சரபோஜி மு.ச.சதீஷ்குமார் முகின் முஜ்ஜம்மில் முத்து அண்ணாமலை முத்து காளிமுத்து முனைவர் எம்.எஸ்.ஸ்ரீ லக்ஷ்மி முனைவர் ப.சரவணன் முனைவர் ப்ரகாஷ் முனைவர் ரமேஷ் தங்கமணி முனைவர் ராஜம் ரஞ்சனி மேகி டோஹெர்ட்டி மேக்ஸ் கல்கர் மைக் ஹோவர்ட் ரவிசங்கர் மைத்ரேயன் மோகனப்ரியா மோகனா இசை மோகன் தகுரி மோனிகா மாறன் யதுகிரி அம்மாள் யா. பிலால் ராஜா யுவன் சந்திரசேகர் யுவராஜ் சம்பத் ரகுநாத் மோஹனன் ரகுராம் அஷோக் ரசியா ஹலீல் ரஞ்சனி கிருஷ்ணகுமார் ரஞ்சனி நாராயணன் ரட்ஹர் பெர்ஹ்மான் ரமேஷ் கல்யாண் ரவி நடராஜன் ரஷீதா மதானி ரா செந்தில்குமார் ராஜா நடேசன் ராஜி ரகுநாதன் ராஜேஷ் குமார் ராஜேஷ் சந்திரா ராபர்ட் காட்லீப் ராபர்ட் டவ்ஸோன் ராமன் ராஜா ராமபத சௌதுரி ராமராஜன் மாணிக்கவேல் ராமலக்ஷ்மி ராமையா அரியா ராம் செந்தில் ராம்சந்தர் ராம்பிரசாத் ராரா ரிச்சர்ட் ரூஸ்ஸோ ரூத் ஃப்ராங்க்லின் ரூத் ஸ்கர் ரெ.கார்த்திகேசு ரெக்ஸ் அருள் ரெபக்கா லேங்கியூவிச் ரே பார்பீல்ட் ரே ப்ராட்பரி ரோச்சல் டி தாமஸ் லக்ஷ்மண பெருமாள் லக்ஷ்மி பாலகிருஷ்ணன் லதா அருணாசலம் லதா குப்பா லலிதா ராம் லஷ்மி லாங்க்ஸ்டன் ஹ்யூக்ஸ் லாங்ஸ்டன் ஹியூஸ் லாரி ஸ்டோன் Lavanya லி யூவான் லிண்டா மேப்ஸ் லியு சி –யு லியொ��ோரா காரிங்டன் லியோ டால்ஸ்டாய் லூயீஸ் எர்ட்ரிக் லூஸியா பெர்லின் லெஸ்லி மார்மொன் ஸில்கோ லொரி மூர் லோகேஷ் ரகுராமன் வ. அதியமான் Srinivasan Vaa வண்ணநிலவன் வற்றாயிருப்பு சுந்தர் வளவ. துரையன் வா மு கோமு வா.மணிகண்டன் வாங் அன் யீ வான்மதி செந்தில்வாணன் வாரணாசி நாகலட்சுமி வாரணாசி நாகலட்சுமி வி. பாலகுமார் vicky விக்னேஷ் அண்ணாமலை விசனன் விஜய் இராஜ்மோகன் விஜய் கே. விஜய் நம்பீசன் விஜய் விக்கி வித்யா அருண் விபீஷணன் வில்லியம் கார்லொஸ் வில்லியம்ஸ் வில்லியம் சரோயன் விஷால் ராஜா விஸ்வநாத் சங்கர் வெ. பாலமுரளி வெ.சுரேஷ் வெங்கடேஷ் வெங்கட் சாமிநாதன் வெங்கட்ராமன் கோபாலன் வெங்கி ஜெகந்நாதன் வென்டெல் பெர்ரி வே.நி.சூர்யா வேணு வெட்ராயன் வேணுகோபால் தயாநிதி வைக்கம் முகமது பஷீர் வைதேகி வைரவன் லெ.ரா ஶ்ரீரமணா ஷங்கர் அருணாச்சலம் ஷமீலா யூசுப் அலி ஷெரில் ரிட்பம் Shirley Jackson Sherwood Anderson ஷைன்சன் அனார்க்கி ஸிக்ரிட் நூன்யெஸ் ஸிந்துஜா ஸ்டானிஸ்லா லெம் ஸ்டீஃபன் க்ரீன்ப்ளாட் ஸ்டீவன் நாட்லர் ஸ்ரீ ஸ்ரீதர் நாராயணன் ஸ்ரீரங்கம் வி.மோகனரங்கன் ஸ்ரீரஞ்சனி ஸ்லவன்கா த்ராகுவிச் ஸ்வர்ணமால்யா கணேஷ் ஸ்வெட்லானா அலெக்ஸவிச் ஸ்வேதா புகழேந்தி ஹரன்பிரசன்னா ஹரி ஸ்ரீனிவாசன் ஹரிஹரசுதன் ஹரீஷ் ஹரீஷ் பிரசன்னா ஹருகி முரகாமி ஹா ஜின் ஹாட்லி மூர் ஹாலாஸ்யன் ஹுலியோ கோர்தஸார் ஹூஸ்டன் சிவா Herta Muller ஹெலன் சிம்ப்ஸன் ஹோர்ஹெ லூயிஸ் போர்ஹெஸ் ஹ்யூ மக்வயர் ஹ்வான் வீயாரோ Jest-Editor, Solvanam Bolano Special\nவாசகர்கள் தங்கள் படைப்புகளை solvanam.editor@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பலாம்.\nஎழுத்தாளர்கள் எந்தப் படைப்பை சொல்வனத்துக்கு அனுப்பினாலும் அது வோர்ட் ஃபார்மட் கோப்பாக இருக்க வேண்டும். (யூனிகோட், ஃபானெடிக் அச்சு எழுத்தாகவும் இருக்க வேண்டும்.) இதை இணைப்பாக அனுப்புங்கள். இதர வடிவுகளில் அனுப்ப வேண்டாம். (உதா: பிடிஎஃப், மின்னஞ்சலின் பகுதியாக என்று அனுப்பாதீர்கள்.)\nமின்னஞ்சல் மூலமாக புதிய பதிவுகளைப் பெறுங்கள்\nமுந்தைய பதிவுகள் மாதத்தை தேர்வு செய்யவும் செப்டம்பர் 2020 ஆகஸ்ட் 2020 ஜூலை 2020 ஜூன் 2020 மே 2020 ஏப்ரல் 2020 மார்ச் 2020 பிப்ரவரி 2020 ஜனவரி 2020 டிசம்பர் 2019 நவம்பர் 2019 அக்டோபர் 2019 செப்டம்பர் 2019 ஆகஸ்ட் 2019 ஜூலை 2019 ஜூன் 2019 மே 2019 ஏப்ரல் 2019 மார்ச் 2019 பிப்ரவரி 2019 ஜனவரி 2019 அக்டோபர் 2018 செப்டம்பர் 2018 ஆகஸ்ட் 2018 ஜூலை 2018 ஜூன் 2018 மே 2018 ஏப்ரல் 2018 மார்ச் 2018 ப���ப்ரவரி 2018 ஜனவரி 2018 டிசம்பர் 2017 நவம்பர் 2017 அக்டோபர் 2017 செப்டம்பர் 2017 ஆகஸ்ட் 2017 ஜூலை 2017 ஜூன் 2017 மே 2017 ஏப்ரல் 2017 மார்ச் 2017 பிப்ரவரி 2017 ஜனவரி 2017 டிசம்பர் 2016 நவம்பர் 2016 அக்டோபர் 2016 செப்டம்பர் 2016 ஆகஸ்ட் 2016 ஜூலை 2016 ஜூன் 2016 மே 2016 ஏப்ரல் 2016 மார்ச் 2016 பிப்ரவரி 2016 ஜனவரி 2016 டிசம்பர் 2015 நவம்பர் 2015 அக்டோபர் 2015 செப்டம்பர் 2015 ஆகஸ்ட் 2015 ஜூலை 2015 ஜூன் 2015 மே 2015 ஏப்ரல் 2015 மார்ச் 2015 பிப்ரவரி 2015 ஜனவரி 2015 டிசம்பர் 2014 நவம்பர் 2014 அக்டோபர் 2014 செப்டம்பர் 2014 ஆகஸ்ட் 2014 ஜூலை 2014 ஜூன் 2014 மே 2014 ஏப்ரல் 2014 மார்ச் 2014 பிப்ரவரி 2014 ஜனவரி 2014 டிசம்பர் 2013 நவம்பர் 2013 அக்டோபர் 2013 செப்டம்பர் 2013 ஆகஸ்ட் 2013 ஜூலை 2013 ஜூன் 2013 மே 2013 ஏப்ரல் 2013 மார்ச் 2013 பிப்ரவரி 2013 ஜனவரி 2013 டிசம்பர் 2012 நவம்பர் 2012 அக்டோபர் 2012 ஆகஸ்ட் 2012 ஜூலை 2012 ஜூன் 2012 மே 2012 ஏப்ரல் 2012 மார்ச் 2012 பிப்ரவரி 2012 ஜனவரி 2012 டிசம்பர் 2011 நவம்பர் 2011 அக்டோபர் 2011 செப்டம்பர் 2011 ஆகஸ்ட் 2011 ஜூலை 2011 ஜூன் 2011 மே 2011 ஏப்ரல் 2011 மார்ச் 2011 பிப்ரவரி 2011 ஜனவரி 2011 டிசம்பர் 2010 நவம்பர் 2010 அக்டோபர் 2010 செப்டம்பர் 2010 ஆகஸ்ட் 2010 ஜூலை 2010 ஜூன் 2010 மே 2010 ஏப்ரல் 2010 மார்ச் 2010 பிப்ரவரி 2010 ஜனவரி 2010 டிசம்பர் 2009 நவம்பர் 2009 அக்டோபர் 2009 செப்டம்பர் 2009 ஆகஸ்ட் 2009 ஜூலை 2009 ஜூன் 2009\nபெண்கள் சிறப்பிதழ் 1: 115\nபெண்கள் சிறப்பிதழ் 2: 116\nலாசரா & சிசு செல்லப்பா: 86\nவி. எஸ். நைபால்: 194\n20xx கதைகள் – அமர்நாத்\nஎம். எல். – வண்ணநிலவன்\nதமிழ் இசை மரபு – வெசா\nதமிழ் இலக்கியம் – வெ.சா.\nயாமினி – வெங்கட் சாமிநாதன்\nகவிதை பற்றி புதுமைப்பித்தன் கூறியவற்றுள் சில\nவெளிநாட்டு நிதி மற்றும் அரசு சாரா அமைப்புகளில் இருக்கும் மஹாராஜாக்கள்\nஅரவிந்த் கண் மருத்துவக் குழுமமும், அரசு நிர்வாகமும்\nமுறுக்குக்கம்பிகளும் ஷாம்புக்களும் கோ ஸ்பான்ஸர்ட் பை தருணங்களும் - கவிஞர் இசையின் கவிதை குறித்து.\nஇமையம் எழுதிய 'எங் கதெ' நாவல் பற்றி\nநம் நலன்.....நம்மைச் சேர்ந்தவர் நலன்.....சமூக நலன்....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400245109.69/wet/CC-MAIN-20200926200523-20200926230523-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%88_%E0%AE%8A%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF,_%E0%AE%9A%E0%AF%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2020-09-26T21:40:50Z", "digest": "sha1:LE6UGFQUPQPEEBY4YJ3JK2UT6TEM3U2Y", "length": 22852, "nlines": 148, "source_domain": "ta.wikipedia.org", "title": "காரணை ஊராட்சி, செங்கல்பட்டு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமுதலமைச்சர் எடப்பாடி க. பழனிசாமி[2]\nமாவட்ட ஆட்சியர் A. ஜான் ���ூயிஸ், இ. ஆ. ப.\nஎஸ். ஆர். இதயவர்மன் ()\nநேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)\nகாரணை ஊராட்சி (Karanai Gram Panchayat), தமிழ்நாட்டின் செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள திருப்போரூர் வட்டாரத்தில் அமைந்துள்ளது.[3][4] இந்த ஊராட்சி, திருப்போரூர் சட்டமன்றத் தொகுதிக்கும் காஞ்சிபுரம் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும். இந்த ஊராட்சி, மொத்தம் 7 ஊராட்சி மன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது. இவற்றில் இருந்து 7 ஊராட்சி மன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கின்றனர். [5] 2011ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, மொத்த மக்கள் தொகை 1874 ஆகும். இவர்களில் பெண்கள் 928 பேரும் ஆண்கள் 946 பேரும் உள்ளனர்.\nதமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் 2015ஆம் ஆண்டுத் தரவின்படி கீழ்க்கண்ட தகவல் தொகுக்கப்பட்டுள்ளது.[5]\nசிறு மின்விசைக் குழாய்கள் 2\nமேல் நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள் 3\nஉள்ளாட்சிப் பள்ளிக் கட்டடங்கள் 8\nஊரணிகள் அல்லது குளங்கள் 8\nஊராட்சி ஒன்றியச் சாலைகள் 49\nசுடுகாடுகள் அல்லது இடுகாடுகள் 4\nஇந்த ஊராட்சியில் அமைந்துள்ள சிற்றூர்களின் பட்டியல்[6]:\n↑ \"தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக ஊராட்சிகளின் பட்டியல்\". தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"திருப்போரூர் வட்டார வரைபடம்\". தேசிய தகவலியல் மையம், தமிழ்நாடு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ 5.0 5.1 \"தமிழக ஊராட்சிகளின் புள்ளிவிவரம்\". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக சிற்றூர்களின் பட்டியல்\". தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\nவிண்ணம்பூண்டி · விளாங்காடு · வெள்ளபுத்தூர் · வெளியம்பாக்கம் · வேலாமூர் · வேடந்தாங்கல் · வடமணிப்பாக்கம் · ஊனமலை · தொழுப்பேடு · திருமுக்காடு · தின்னலூர் · திம்மாபுரம் · தீட்டாளம் · தண்டரைபுதுச்சேரி · சிறுபேர்பாண்டி · சிறுநாகலூர் · சிறுதாமூர் · செம்பூண்டி · சீதாபுரம் · பொற்பணங்கரணை · புறகால் · பெரும்பாக்கம் · பெரும்பேர்கண்டிகை · பாப்பநல்லூர் · பள்ளிப்பேட்டை · பாதிரி · ஒரத்தூர் · ஓரத்தி · நெடுங்கல் · முருங்கை · மொறப்பாக்கம் · மோகல்வாடி · மின்னல் சித்தாமூர் · ம���த்தூர் · மதூர் · எல். எண்டத்தூர் · கோழியாளம் · கொங்கரைமாம்பட்டு · கிளியாநகர் · கீழ் அத்திவாக்கம் · கீழாமூர் · காட்டுகூடலூர் · காட்டுகரணை · கரிக்கிலி · கரசங்கால் · களத்தூர் · கடம்பூர் · கடமலைப்புத்தூர் · கூடலூர் · எலப்பாக்கம் · எடையாளம் · பாபுராயன்பேட்டை · ஆத்தூர் · அத்திவாக்கம் · அன்னங்கால் · அனந்தமங்கலம் · ஆனைக்குன்னம் · ஆலப்பாக்கம் · அகிலி\nவில்லியம்பாக்கம் · வெங்கடாபுரம் · வேங்கடமங்கலம் · வீராபுரம் · வண்டலூர் · வல்லம் · ஊரப்பாக்கம் · ஊனமாஞ்சேரி · திருவடிசூலம் · திம்மாவரம் · தென்மேல்பாக்கம் · ரெட்டிபாளையம் · புலிப்பாக்கம் · பெருமாட்டுநல்லூர் · பழவேலி · பட்ரவாக்கம் · பாலூர் · ஒழலூர் · நெடுங்குன்றம் · நல்லம்பாக்கம் · மேலமையூர் · மண்ணிவாக்கம் · குன்னவாக்கம் · குமிழி · கீரப்பாக்கம் · காயரம்பேடு · கருநிலம் · காரணைபுதுச்சேரி · கல்வாய் · குருவன்மேடு · செட்டிபுண்ணியம் · ஆத்தூர் · ஆப்பூர் · அஞ்சூர் · ஆலப்பாக்கம் · கொண்டமங்கலம் · கொளத்தூர் · பெரியபொத்தேரி · சிங்கபெருமாள் கோயில்\nவிளாங்காடு · வெடால் · வன்னியநல்லூர் · தேன்பாக்கம் · தண்டலம் · சோத்துப்பாக்கம் · சிறுநகர் · சிறுமையிலூர் · புத்தூர் · புத்திரன்கோட்டை · புளியணி · போரூர் · பொறையூர் · பூங்குணம் · போந்தூர் · பொலம்பக்கம் · பெருக்கரணை · பெரியகளக்காடி · பேரம்பாக்கம் · பருக்கல் · நுகும்பல் · நெற்குணம் · முகுந்தகிரி · மேல்மருவத்தூர் · மழுவங்கரணை · மாம்பாக்கம் · கீழ்மருவத்தூர் · கயப்பாக்கம் · கல்பட்டு · கடுக்கலூர் · இரும்புலி · இந்தளூர் · ஈசூர் · சூணாம்பேடு · சித்தாற்காடு · சித்தாமூர் · சின்னகயப்பாக்கம் · அரப்பேடு · அம்மணம்பாக்கம் · அமைந்தங்கரணை · அகரம் · கொளத்தூர் · கொளத்தூர்\nவேங்கைவாசல் · திருவெஞ்சேரி · திரிசூலம் · சித்தாலபாக்கம் · பொழிச்சலூர் கிராமம் · பெரும்பாக்கம் · ஒட்டியம்பாக்கம் · நன்மங்கலம் · முடிச்சூர் · மூவரசம்பட்டு · மேடவாக்கம் · மதுரப்பாக்கம் · கோவிலம்பாக்கம் · கவுல்பஜார் · அகரம்தென்\nவிட்டிலாபுரம் · விளாகம் · வெங்கம்பாக்கம் · வழுவதூர் · வாயலூர் · வசுவசமுத்திரம் · வல்லிபுரம் · வடகடம்பாடி · திருமணி · தாழம்பேடு · தத்தலூர் · சூராடிமங்கலம் · சோகண்டி · சாலூர் · சதுரங்கப்பட்டினம் · புல்லேரி · புதுப்பட்டிணம் · பொன்பதிர்கூடம் · பெரும்பேடு · பெரியகாட்டுப்பாக்கம் · பட���டிக்காடு · பாண்டூர் · பி. வி. களத்தூர் · ஒத்திவாக்கம் · நெரும்பூர் · நென்மேலி · நெய்குப்பி · நத்தம்கரியச்சேரி · நரப்பாக்கம் · நல்லூர் · நல்லாத்தூர் · நடுவக்கரை · முள்ளிக்கொளத்தூர் · மோசிவாக்கம் · மேலேரிப்பாக்கம் · மணப்பாக்கம் · மணமை · மாம்பாக்கம் · லட்டூர் · குழிப்பாந்தண்டலம் · குன்னத்தூர் · கிளாப்பாக்கம் · கடம்பாடி · இரும்புலிசேரி · ஈச்சங்கரனை · எடையூர் · எடையாத்தூர் · எச்சூர் · ஆனூர் · அமிஞ்சிக்கரை · அம்மணம்பாக்கம் · அழகுசமுத்திரம் · ஆயப்பாக்கம் · கொத்திமங்கலம்\nவெண்பேடு · வெளிச்சை · வடநெம்மேலி · திருவிடந்தை · திருநிலை · தாழம்பூர் · தண்டரை · தண்டலம் · தையூர் · சிறுசேரி · சிறுங்குன்றம் · சிறுதாவூர் · செம்பாக்கம் · புதுப்பாக்கம் · பெருந்தண்டலம் · பெரிய விப்பேடு · பெரிய இரும்பேடு · பட்டிபுலம் · பணங்காட்டுபாக்கம் · பையனூர் · படூர் · ஒரகடம் · நெம்மேலி · நெல்லிக்குப்பம் · நாவலூர் · முட்டூக்காடு · முள்ளிப்பாக்கம் · மேலையூர் · மானாமதி · மாம்பாக்கம் · மைலை · மடையத்தூர் · குன்னப்பட்டு · கொட்டமேடு · கீழுர் · கேளம்பாக்கம் · காயார் · கரும்பாக்கம் · காரணை · கானாத்தூர் ரெட்டிக்குப்பம் · இள்ளலூர் · அநுமந்தபுரம் · அருங்குன்றம் · ஆமுர் · ஆலத்தூர் · கொளத்தூர் · கோவளம் · மேலக்கோட்டையூர் · பொன்மார் · சோனலூர்\nஜமீன் எண்டத்தூர் · ஜமீன் புதூர் · விராலூர் · வில்வராயநல்லூர் · வேட்டூர் · வீராணகுன்னம் · வையாவூர் · தொன்னாடு · சூரை · சிதண்டி · சிறுநல்லூர் · சிலாவட்டம் · சரவம்பாக்கம் · புளியரணங்கோட்டை · புதுப்பட்டு · பிலாப்பூர் · பெருவேலி · பெரியவெண்மணி · பழையனூர் · பழமத்தூர் · பாக்கம் · படாளம் · ஓணம்பாக்கம் · நெட்ரம்பாக்கம் · நேத்தப்பாக்கம் · நெசப்பாக்கம் · நெல்வாய் · நெல்லி · நீர்பெயர் · நல்லூர் · நல்லாமூர் · முருகம்பாக்கம் · முன்னூத்திகுப்பம் · மெய்யூர் · மங்கலம் · மாமண்டூர் · லஷ்மிநாராயணபுரம் · குன்னத்தூர் · குமாரவாடி · கிணார் · கீழவலம் · கீழகாண்டை · காவாதூர் · காட்டுதேவாதூர் · கருணாகரச்சேரி · கள்ளபிரான்புரம் · ஜானகிபுரம் · இரும்பேடு · கெண்டிரசேரி · தேவாதூர் · சின்னவெண்மணி · புக்கத்துறை · பூதூர் · அவுரிமேடு · அருங்குணம் · அரியனூர் · அரையப்பாக்கம் · அண்டவாக்கம்\nவேட்டக்காரகுப்பம் · வடப்பட்டினம் · வடக்குவயலூர் · திருவாதூர் · தென்பட்டினம் · தாட்டம்பட்டு · தண்டரை · சிறுவங்குணம் · செங்காட்டூர் · செம்பூர் · சீவாடி · சீக்கினாங்குப்பம் · பெரும்பாக்கம் · பெரியவேலிகடுக் · பவுஞ்சூர் · பரமேஸ்வரமங்கலம் · பரமன்கேணி · பச்சம்பாக்கம் · நெற்குணப்பட்டு · நெமந்தம் · நெல்வாய்பாளையம் · நெல்வாய் · நீலமங்கலம் · நெடுமரம் · முகையூர் · லத்தூர் · கூவத்தூர் · கீழச்சேரி · கானத்தூர் · கல்குளம் · கடுகுப்பட்டு · கடலூர் · இரண்யசித்தி · செய்யூர் · அணைக்கட்டு · அம்மனூர் · அடையாளசேரி · ஆக்கினாம்பேடு · கொடூர் · தொண்டமநல்லூர் · வீரபோகம்\nத. இ. க. ஊராட்சித் திட்டம்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 6 ஆகத்து 2020, 10:31 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400245109.69/wet/CC-MAIN-20200926200523-20200926230523-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.careerindia.com/exams/tn-class-12-board-exam-final-paper-to-be-conducted-on-july-27-minister-says-006227.html", "date_download": "2020-09-26T22:37:26Z", "digest": "sha1:OEDW3U4ECYEUX77BCBDJHMDTLS7HNHDD", "length": 13766, "nlines": 124, "source_domain": "tamil.careerindia.com", "title": "பிளஸ் 2 தேர்வெழுத தவறிய மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு!! | TN Class 12 board exam: Final paper to be conducted on July 27, Minister says - Tamil Careerindia", "raw_content": "\n» பிளஸ் 2 தேர்வெழுத தவறிய மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு\nபிளஸ் 2 தேர்வெழுத தவறிய மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு\nகொரோனா தொற்றினை கட்டுப்படுத்தும் விதமாக ஊரடங்கு நீடித்து வரும் நிலையில் 12ம் வகுப்பு பொதுத் தேர்வின் இறுதிநாள் பாடத் தேர்வை எழுத தவறிய மாணவர்களுக்கு வரும் ஜூலை 27 ஆம் தேதி அந்த தேர்வு நடத்தப்படும் என்று அமைச்சர் கே. ஏ.செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.\nபிளஸ் 2 தேர்வெழுத தவறிய மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு\nகொரோனா நோய்த் தொற்றைக் கட்டுப்படுத்தும் விதமாக நாடு முழுவதும் கடந்த மார்ச் 24 ஆம் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதன் காரணமாக தமிழகத்தில் அன்று நடைபெற்ற 12ம் வகுப்பு பொதுத் தேர்வின் இறுதி பாடங்களான வேதியியல், புவியியல், கணக்கு பதிவியல் தேர்வில் மொத்தம் 32 ஆயிரம் மாணவர்கள் பங்கேற்கவில்லை.\nஇதனால், 12ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகளை வெளியிடுவதில் காலதாமதம் ஏற்பட்டு வருகிறது. இதனிடையே, 12ம் வகுப்பு பொதுத் தேர்வில் இறுதிநாள் பாடத் தேர்வை எழுத தவறி மாணவர்களுக்கு ஜூலை 27 ஆம் தேதி அந்தத் தேர்வு நடத்தப்படும் என��று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே. ஏ.செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.\nமேலும், இத்தேர்வில் பங்கேற்கும் மாணவர்களுக்கு அவரவர் பள்ளிகளிலேயே தேர்வு நடத்தப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.\nமேற்குறிப்பிட்ட 12ம் வகுப்பு தேர்விற்கான புதிய நுழைவுச் சீட்டுக்களை ஜூஸை 13 முதல் 17 ஆம் தேதி வரை www.dge.tn.gov.in என்னும் இணையதளத்தின் மூலம் மாணவர்கள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். அல்லது தங்களது பள்ளிகளில் நேரடியாகவும் ஹால் டிக்கெட்களை பெற்றுக் கொள்ளலாம்.\nஇதனிடையே, மாணவர்களின் பாதுகாப்பு கருதி கொரோனா நோய்க் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் தேர்வு மையங்கள் அமைக்கப்படாது எனவும், மாணவர்கள் தேர்விற்குச் சென்று வரும் வகையில் போக்குவரத்து வசதிகள் ஏற்பாடு செய்யப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nரூ.31 ஆயிரம் ஊதியத்தில் சென்னையிலேயே தமிழக அரசு வேலை\n தேசிய சித்த மருத்துவ நிறுவனத்தில் வேலை\nஅரசு கலை, அறிவியல் கல்லூரி மாணவர்கள் கவனத்திற்கு\n எம்.எஸ்சி பட்டதாரிகளுக்கு ரூ.57 ஆயிரம் உதியத்தில் மத்திய அரசு வேலை\nபுத்தகத்தை பார்த்தே செமஸ்டர் தேர்வை எழுதலாம் பல்கலை., அறிவிப்பால் மாணவர்கள் உற்சாகம்\n1 முதல் 12ம் வகுப்புகளுக்கு காலாண்டு விடுமுறை அறிவிப்பு\nபள்ளிப் பாடத்திட்டத்தில் 40 சதவிகிதம் குறைப்பு\nஅஜித் பெயரை பயன்படுத்தி கல்லூரி சேர்க்கையில் பேரம்\nகல்லூரி, பல்கலைக் கழக பருவத் தேர்வுகளை நடத்த தமிழக அரசு அனுமதி\nகல்லூரி மாணவர்களுக்கு செமஸ்டர் தேர்வு அறிவிப்பு பல்கலை.,க்கு தமிழக அரசாணை வெளியீடு\nJEE Main 2020 Results Out: ஜேஇஇ மெயின் தேர்வு முடிவு வெளியீடு\nJEE Main 2020 results: ஜேஇஇ தேர்வு முடிவு குறித்து முக்கிய அறிவிப்பை வெளியிட்ட அமைச்சர்\n10 hrs ago ரூ.31 ஆயிரம் ஊதியத்தில் சென்னையிலேயே தமிழக அரசு வேலை\n12 hrs ago பி.எஸ்சி பட்டதாரியா நீங்க தேசிய சித்த மருத்துவ நிறுவனத்தில் வேலை\n12 hrs ago அரசு கலை, அறிவியல் கல்லூரி மாணவர்கள் கவனத்திற்கு\n1 day ago ரூ.18 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை\nNews எஸ் பி பாலசுப்ரமணியத்திற்கு பாரத ரத்னா விருது கிடைக்க முயற்சி செய்வேன் - கங்கை அமரன்\nSports சிஎஸ்கேவிற்கு துணை நிற்பேன்.. எங்கும் செல்ல மாட்டேன்.. பாட்டி இறந்த துக்கத்திலும் விளையாடிய வாட்சன்\nAutomobiles 150 - 200 சிசி செக்மெண்ட்... பட்டைய கௌப்பும் பெஸ்ட் பைக் இதுதான்... பல்சரா அப்பாச்சியா\nMovies பிரித்விராஜ் க்யூட்டான பிக்ஸ்…வாவ்…சூப்பர் ஸ்பெஷல் என்ற துல்கர் சல்மான்\nFinance பைக் பிரியர்களுக்கு ஒரு நல்ல செய்தி.. ஹார்லி டேவிட்சன் ஹீரோ மோட்டோ கார்ப்புடன் பேச்சு வார்த்தை..\nLifestyle மதுரை ஸ்டைல் மட்டன் சால்னா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\nமத்திய அரசின் இந்திய எண்ணெய் நிறுவனத்தில் பணியாற்ற ஆசையா\nபி.இ பட்டதாரிகளுக்கு கொச்சியில் மத்திய அரசு வேலை வேண்டுமா\n ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400245109.69/wet/CC-MAIN-20200926200523-20200926230523-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.cinemapettai.com/tag/%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B7%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF-%E0%AE%9C%E0%AF%86%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2020-09-26T21:28:07Z", "digest": "sha1:RDJ3ABBLUUMEA2AZFWFO73KFKFRAEBQO", "length": 3153, "nlines": 34, "source_domain": "www.cinemapettai.com", "title": "சந்தோஷ் பி ஜெயக்குமார் | Latest சந்தோஷ் பி ஜெயக்குமார் News, Videos, Photos - Cinemapettai", "raw_content": "\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nAll posts tagged \"சந்தோஷ் பி ஜெயக்குமார்\"\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nஇருட்டு அறையில் முரட்டு குத்து பார்ட் 2.. ஹீரோ யார், தலைப்பு என்ன தெரியுமா\nசந்தோஷ் பி ஜெயக்குமார் – ஹர ஹர மஹாதேவகி, இருட்டு அறையில் முரட்டு குத்து மற்றும் கஜினிகாந்த் படங்களை இயக்கியுள்ளார். அடல்ட்...\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nமாஸ் வில்லன் நடிகரை வைத்து இயக்கும் இருட்டு அறையில் முரட்டு குத்து இயக்குனர்.\n2017 ல் அடல்ட் காமெடி திரைப்படமாக வெளிவந்த திரைப்படம் ஹர ஹர மகாதேவி இந்த திரைப்படத்தை சந்தோஷ் பி ஜெயக்குமார் இயக்கியிருந்தார்,...\nTamil Cinema News | சினிமா செய்திகள்\nஇருட்டு அறையில் முரட்டு குத்து இயக்குனரின் அடுத்த படத்தின் தலைப்பு. அதுவும் இப்படி ஒரு தலைப்பா செம்ம மாஸ்\nஇயக்குனர் சந்தோஷ் பி. ஜெயக்குமார் அடல்ட் காமெடி படங்களின் மூலம் மிகவும் பிரபலமானவர் இவர் இயக்கிய ஹர ஹர மகாதேவி, மற்றும்...\nTamil Cinema News | சினிமா செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400245109.69/wet/CC-MAIN-20200926200523-20200926230523-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.hindutamil.in/news/india/184223-7-64.html?utm_source=site&utm_medium=article_pre_nxt&utm_campaign=article_pre_nxt", "date_download": "2020-09-26T20:48:42Z", "digest": "sha1:HMNOJ3CZIUKZW5EUKYN36BWKDC5WWASC", "length": 15449, "nlines": 280, "source_domain": "www.hindutamil.in", "title": "கர்நாடகம்: லாரி கவிழ்ந்து 7 குழ��்தைகள் பலி- 64 குழந்தைகள் காயம் | கர்நாடகம்: லாரி கவிழ்ந்து 7 குழந்தைகள் பலி- 64 குழந்தைகள் காயம் - hindutamil.in", "raw_content": "ஞாயிறு, செப்டம்பர் 27 2020\nகர்நாடகம்: லாரி கவிழ்ந்து 7 குழந்தைகள் பலி- 64 குழந்தைகள் காயம்\nகர்நாடக மாநிலம் ஹூப்ளி அருகே நிகழ்ந்த லாரி கவிழ்ந்ததில் 7 குழந்தைகள் இறந்தனர். மேலும் 64 குழந்தைகள் படுகாயம் அடைந்தனர்.\nகர்நாடக மாநிலம் தார்வாட் மாவட்டம், அஞ்சனகேரி பகுதியில் உள்ள மதரஸா உருது பள்ளியில் 200-க்கும் மேற்பட்ட மாணவர்கள் அரபிக் மொழி பயின்று வருகின்றனர். கடந்த வியாழக்கிழமை காலை 120-க்கும் மேற்பட்ட மாணவர்கள் தார்வாட் மாவட்டம் கலகட்கி அருகே உள்ள புகழ்பெற்ற சதோஷ் சஹீது தர்காவுக்கு லாரியில் சென்றுள்ளனர்.\nசுற்றுலா முடிந்து இரவு இவர்கள் வீடு திரும்புகையில் தம்பூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் லாரி சென்றுகொண்டிருந்தது. திடீரென கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது.\nஇதில் 3 குழந்தைகள் அதே இடத்தில் இறந்தனர். தகவல் அறிந்து அங்கு விரைந்த மீட்புக் குழுவினர், இடிபாடு களில் சிக்கியிருந்த குழந்தைகளை மீட்டு ஹூப்ளி, தார்வார் ஆகிய நகரங்களில் உள்ள மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைத்தனர். இதில் 4 பேர் வழியிலேயே இறந்தனர்.படுகாயமடைந்த 64 குழந்தைகள் ஹூப்ளி மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளனர்.\nவிபத்து தொடர்பாக தார்வார் மாவட்ட போலீஸார் வழக்குப் பதிவு விசாரித்து வருகின்றனர். முதல்கட்ட விசாரணையில் ஓட்டுநரின் கவனக்குறைவு மற்றும் அதிக வேகத்தில் லாரியை ஓட்டியதால் விபத்து நேரிட்டதாக தெரியவந்துள்ளது. விபத்தை தொடர்ந்து தலைமறைவான லாரி டிரைவரை போலீஸார் தேடி வருகின்றனர்.\nவிபத்தில் சிக்கிய மதரஸா பள்ளி லாரியில் மொத்தம் 130 பேர் இருந்துள்ளனர். இதில் 125 பேர் 15 வயதுக்குட்பட்ட மாணவர்கள். 3 பேர் ஆசிரியர்கள். 2 பேர் பள்ளி ஊழியர்கள். விபத்தில் சிக்கிய மாணவர்களில் பெரும்பாலானோர் ஹூப்ளியை சேர்ந்தவர்கள் என்று கூறப்படுகிறது.\nகர்நாடக மாநிலம்லாரிகுழந்தைகள் காயம்தார்வாட் மாவட்டம்\nகுடும்பத்தை கவனிக்கும் மனைவி பணி சவாலானது: நஷ்ட...\nராகுல் காந்தி ஏன் அவைக்கு வரவில்லை என்று...\nஎதிர்க்கட்சிகள் நடத்தை வெட்கக்கேடானது, யார் பேசுவதையும் நாங்கள்...\nகுஜராத் மாநிலத்தில் மூடப்பட்ட தமிழ்வழி பள்ளி சொல்லும்...\n25 ஆண்டுக்குப் பின் தமிழ்ப் பத்திரிகையை சேர்ந்த...\nவிவசாயிகளுக்கு ஆதரவாக குரல்கொடுங்கள்: மக்களுக்கு ராகுல் காந்தி...\nசிறுபான்மையினரான இலங்கைத் தமிழர்களுக்கும் அதிகாரப் பகிர்வு: ராஜபக்சேவிடம்...\nஎதிர்க்கட்சிகள் மீது இம்ரான்கான் குற்றச்சாட்டு\nபொன் மனம் கொண்ட மனிதர் எஸ்பிபி: '180' இயக்குநர் பகிர்வு\nஎன் வாழ்வை அர்த்தப்படுத்தியதற்காக மண்டியிட்டு மலர்களைச் சமர்ப்பிக்கிறேன்: எஸ்பிபி குறித்து மிஷ்கின் உருக்கம்\nகரோனா பலி எண்ணிக்கை 20 லட்சத்தை எட்டும்: உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை\nஐ.நா.வின் முடிவெடுக்கும் அமைப்புகளிலிருந்து எத்தனை காலம்தான் இந்தியாவை தள்ளி வைக்கப் போகிறீர்கள்\nவேளாண் மசோதக்களை எதிர்ப்பவர்கள்தான் விவசாயிகளுக்கு எதிரானவர்கள்: யோகி ஆதித்யநாத்\nமோடி அரசு இனி கார்ப்பரேட்டுகள் சொல்வதைத்தான் கேட்கும், தொழிலாளர்களின் குரல்கள் அவர்கள் காதில்...\nபாஜகவின் தேசிய நிர்வாகிகள், பொறுப்பாளர்கள் அறிவிப்பு\nகர்நாடக காங்கிரஸ் எம்எல்ஏ நாராயண் ராவ் கரோனாவுக்கு பலி: 7 நாட்களில் 3...\nஎன்னைப் பற்றிய தகவல்களை ஆர்டிஐ-யில் தரக்கூடாது: சிறை கண்காணிப்பாளருக்கு சசிகலா கடிதம்: விடுதலையை...\nடெல்லியில் டி.டி.வி.தினகரன் நடத்திய ரகசிய பேச்சுவார்த்தை; தமிழக அரசியலை மையம் கொள்ளும் ‘சசிகலா...\nகாங்கிரஸை தவிர்த்துவிட்டு தமிழகத்தில் யாரும் ஆட்சி அமைக்க முடியாது- காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர்...\nமுக்கிய தலைவர்களை கடத்த இந்தியன் முஜாகிதீன் திட்டம்: யாசின் பட்கலை விடுவிக்க முயற்சி\nஆளுநருடன் தம்பிதுரை இன்று சந்திப்பு\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400245109.69/wet/CC-MAIN-20200926200523-20200926230523-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.hindutamil.in/news/tamilnadu/116590-.html", "date_download": "2020-09-26T21:30:10Z", "digest": "sha1:P5FGHFTTQSGBY6MNVCQ5R7DEWGRVX6EV", "length": 15960, "nlines": 282, "source_domain": "www.hindutamil.in", "title": "மலேசியாவின் மண்ணில் தமிழ் மணம் பரப்பிய கவிஞர் வேலுசுவாமி | மலேசியாவின் மண்ணில் தமிழ் மணம் பரப்பிய கவிஞர் வேலுசுவாமி - hindutamil.in", "raw_content": "ஞாயிறு, செப்டம்பர் 27 2020\nமலேசியாவின் மண்ணில் தமிழ் மணம் பரப்பிய கவிஞர் வேலுசுவாமி\nற நாடுகளில் வாழும் தமிழர்கள் தாங்கள் வாழும் நாட்டுச் சூழலுக்கு ஏற்ப தமிழ் வளர்ச்சியில் அக்கறை உள்ளவர்களாகவே இருக்கின்றனர். மலேசியத் தமிழர்களின் தமிழிலக்கியப் பணிகளும் அவ்வாறே அமைந்துள்ளன. அவர்களில் குறிப்பிடத்தக்க எழுத்தாளர் கவிஞர் சி.வேலுசுவாமி (2.4.1927 - 24.5.2008)\nமலேசியாவில் தமிழாசிரியராக பணியாற்றிய வேலுசுவாமி பன்முகத் திறமைகொண்டவர். எழுத்தாளர், பதிப்பாளர், இதழாசிரியர், சொற்பொழிவாளர், மொழிபெயர்ப்பாளர் எனப் பலமுனைகளில் செயல்பட்டுள்ள வேலுசுவாமி, திருக்குறளுக்கு உரையெழுதியுள்ளார். தமிழ் - மலாய் - ஆங்கில அகராதியையும் உருவாக்கியவர். சிறந்த பாட நூல்களை எழுதிய இவர், கலைமகள், தீபம், மஞ்சரி, தமிழ்முரசு, தமிழ்நேசன் போன்ற இதழ்களில் பல கதைகள் எழுதியுள்ளார். இவரது ‘மீனாட்சி’ என்ற சிறுகதை தங்கப்பதக்கம் பெற்றுள்ளது.\nமலேசியாவில் ஒரு சில பதிப்பகங்களே இருந்த நிலையில் திருமகள் அச்சகம், திருமகள் பதிப்பகம், சரவணபவன் பதிப்பகம் என்று நூல்வெளியீட்டகங்களையும் நடத்தியுள்ள இவர், சந்திரன் என்கிற புனைபெயரில் ‘நற்றமிழ் துணைவன்’ என்ற மாணவர்களுக்கான பயிற்சி நூல்களையும் உருவாக்கியுள்ளார்.\nசரவணபவன், சந்திரன், தமிழ்வாணன், கவிதைப்பித்தன், இளங்கவிஞன், ஏச்சுப்புலவன் உள்ளிட்ட பல பெயர்களில் வேலுசுவாமி பல துறை நூல்களை எழுதி பதிப்பித்துள்ளார். இப்படைப்புகள் அத்தனையும் மலேசியத் தமிழ் இலக்கிய வளர்ச்சிக்கு பெரிதும் உதவின.\n‘திருமகள்’ என்ற பெயரில் மாணவர் இதழையும் ‘பக்தி’ என்ற சமய இதழையும் நடத்தியிருக்கிற இவர், பல்வேறு ஆன்மிக நூல்களைப் பதிப்பித்துள்ளார்.\nபாட்டுப்பாடலாம், நான் பாடும் பாட்டு, தேனீயைப் பாரீர், பாட்டெழுதப் பழகுங்கள், அருள்புரிவாய் போன்ற தலைப்புகளில் இவர் வெளியிட்ட குழந்தைப் பாடல் நூல்கள் சிறந்த படைப்புகளாகும்.\nமலேசிய மண்ணில் ‘மலேசிய தமிழ் எழுத்தாளர் சங்கம்’ என்கிற அமைப்பைத் தோற்றுவித்து, அதன் செயலாளராகவும் திறம்பட பணியாற்றியவர். பெரியாருடைய எழுத்துச் சீர்திருத்தத்தை மலேசியாவில் நடைமுறைப்படுத்துவதில் பெரும்பங்காற்றியவர் வேலுசுவாமி.\nராகுல் காந்தி ஏன் அவைக்கு வரவில்லை என்று...\nகுடும்பத்தை கவனிக்கும் மனைவி பணி சவாலானது: நஷ்ட...\nஎதிர்க்கட்சிகள் நடத்தை வெட்கக்கேடானது, யார் பேசுவதையும் நாங்கள்...\nகுஜராத் மாநிலத்தில் மூடப்பட்ட தமிழ்வழி பள்ளி சொல்லும்...\nவிவசாயிகளுக்கு ஆதரவாக குரல்கொடுங்கள்: மக்களுக்கு ராகுல் காந்தி...\nசிறுபான்மையினரான இ���ங்கைத் தமிழர்களுக்கும் அதிகாரப் பகிர்வு: ராஜபக்சேவிடம்...\nஎல்லைப் பதற்றம் எப்போது தணியும்\nஎதிர்க்கட்சிகள் மீது இம்ரான்கான் குற்றச்சாட்டு\nபொன் மனம் கொண்ட மனிதர் எஸ்பிபி: '180' இயக்குநர் பகிர்வு\nஎன் வாழ்வை அர்த்தப்படுத்தியதற்காக மண்டியிட்டு மலர்களைச் சமர்ப்பிக்கிறேன்: எஸ்பிபி குறித்து மிஷ்கின் உருக்கம்\nகரோனா பலி எண்ணிக்கை 20 லட்சத்தை எட்டும்: உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை\nஉலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் பொன்விழா மலருக்கு கட்டுரைகள் வரவேற்பு\n- 10,906 காவலர் பணிக்கான ஆன்லைன் விண்ணப்பம் இன்றுமுதல் ஆரம்பம்\n- அமைச்சர் கடம்பூர் ராஜூ பதில்\nபழங்குடிகளுக்கு நிலம் வழங்க அரசு அனுமதி: மூதாதையர் நிலத்தை மீட்ட மகிழ்ச்சியில் கல்லாறு...\nஎதிர்க்கட்சிகள் மீது இம்ரான்கான் குற்றச்சாட்டு\nபொன் மனம் கொண்ட மனிதர் எஸ்பிபி: '180' இயக்குநர் பகிர்வு\nஎன் வாழ்வை அர்த்தப்படுத்தியதற்காக மண்டியிட்டு மலர்களைச் சமர்ப்பிக்கிறேன்: எஸ்பிபி குறித்து மிஷ்கின் உருக்கம்\nகரோனா பலி எண்ணிக்கை 20 லட்சத்தை எட்டும்: உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை\nபுத்தகத்தில் உள்ள அனைத்தும் பொய்கள்: அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கோபம்\nஅழகு, வெண்மை நிறத்தைப் பாதுகாக்க தினமும் 40,000 பேருக்கு மட்டும் தாஜ்மஹாலை பார்க்க...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400245109.69/wet/CC-MAIN-20200926200523-20200926230523-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.hindutamil.in/search/news/%E0%AE%87%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88+%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/2", "date_download": "2020-09-26T22:55:21Z", "digest": "sha1:4U3BINX5P73JTJ2YNKUJOE5GGOD2FNSA", "length": 10063, "nlines": 268, "source_domain": "www.hindutamil.in", "title": "Search | இயற்கை பாதுகாப்பு", "raw_content": "ஞாயிறு, செப்டம்பர் 27 2020\nSearch - இயற்கை பாதுகாப்பு\nகரோனாவால் உயிரிழந்தவர்களை மனிதநேயத்தோடு அடக்கம் செய்யும் தன்னார்வ குழுவினர்\nபுதுச்சேரியில் கைப்பற்றப்பட்ட 74 சிலைகள் கும்பகோணம் நீதிமன்றத்தில் ஒப்படைப்பு\nஇந்த தேகம் மறைந்தாலும் இசையாய் மலர்வேன்\nகுழந்தைகள் பாதுகாப்பு சட்டங்கள் குறித்து காவல் துறை அதிகாரிகளுக்கு புத்தாக்கப் பயிற்சி: நீதிபதி...\n’உன்னை நான் பார்த்தது வெண்ணிலா மேடையில்’, ’ராதா காதல் வராதா\nமாநிலக் குழந்தைகள் பாதுகாப்புச் சங்கத்தில் திட்ட மேலாளர் பணி: தமிழக அரசு அறிவிப்பு\nபொதுமுடக்கத் தளர்வுகளுக்குப் பிறகு தொற்று குறைகிறதா\nநெட்டிசன் நோட்ஸ்: எஸ்பிபி மறைவு - மறைந்தது பாடும் நிலா\nஎஸ்பிபி இடத்தை இனி எவராலும் நிரப்ப முடியாது; உலகுக்கும் எனக்கும் பேரிழப்பு; முதல்வர்...\n'ஆயிரம் நிலவே வா’ என அழைத்த பாடும் நிலா\nவேளாண் மசோதாக்களுக்கு எதிராக செப்.28 அன்று கண்டன ஆர்ப்பாட்டம்: காங்கிரஸ் கட்சியினருக்கு கே.எஸ்.அழகிரி...\nபுதிய வேளாண் மசோதாவை திரும்பப் பெற வலியுறுத்தி கோவில்பட்டியில் மறியல்: 208 விவசாயிகள் கைது\nகுடும்பத்தை கவனிக்கும் மனைவி பணி சவாலானது: நஷ்ட...\nராகுல் காந்தி ஏன் அவைக்கு வரவில்லை என்று...\nகுஜராத் மாநிலத்தில் மூடப்பட்ட தமிழ்வழி பள்ளி சொல்லும்...\nஎதிர்க்கட்சிகள் நடத்தை வெட்கக்கேடானது, யார் பேசுவதையும் நாங்கள்...\n25 ஆண்டுக்குப் பின் தமிழ்ப் பத்திரிகையை சேர்ந்த...\nவிவசாயிகளுக்கு ஆதரவாக குரல்கொடுங்கள்: மக்களுக்கு ராகுல் காந்தி...\nசிறுபான்மையினரான இலங்கைத் தமிழர்களுக்கும் அதிகாரப் பகிர்வு: ராஜபக்சேவிடம்...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400245109.69/wet/CC-MAIN-20200926200523-20200926230523-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.muthaleedu.in/2016/09/india-surgical-attacks-pakistan-stock-market.html", "date_download": "2020-09-26T21:12:48Z", "digest": "sha1:UXTUQC233TCNCLJGQ7EWEV3EFWN3RDZE", "length": 11516, "nlines": 162, "source_domain": "www.muthaleedu.in", "title": "போர் மேகங்கள் சூழ்ந்த பங்குச்சந்தையில் என்ன செய்வது?", "raw_content": "\nவியாழன், 29 செப்டம்பர், 2016\nபோர் மேகங்கள் சூழ்ந்த பங்குச்சந்தையில் என்ன செய்வது\nகாஷ்மீரில் நடைபெற்ற தீவிரவாத தாக்குதல்களுக்கு பதிலடியாக இந்தியா சார்பில் கொடுக்கப்பட்ட பதிலடி சந்தையில் கடுமையான பாதகத்தை ஏறபடுத்தியது.\nஇன்று மட்டும் சந்தையில் 550 புள்ளிகள் சரிவடைந்து தாக்கம் வீரியமாகவே இருந்தது.\nஇந்திய அரசைப் பொறுத்தவரை எல்லையோரமாக அமைந்துள்ள தீவிரவாத முகாம்களை தாக்கினோம் என்று சொல்வதன் மூலம் இதனை ஒரு தற்காப்பு அல்லது முன்னெச்சரிக்கையான தாக்குதல் என்ற ரீதியிலே எடுத்து செல்ல முனைந்துள்ளார்கள்.\nபாகிஸ்தானும் அப்படி ஒரு தாக்குதல் நடைபெறவே இல்லை என்று சொல்லுமளவு அமைதியாகவே உள்ளது.\nஆக, இரு நாடுகளுமே பெரிய அளவில் ஒரு போரை விரும்பவில்லை என்பது தெரிகிறது.\nஅடுத்து, பாகிஸ்தானும் ஒரு தாக்குதலுக்கு முன்னெடுக்கலாம். ஆனால் அது போரிற்கு எடுத்து செல்லுமளவு இருக்காது என்று முன்னாள் ராணுவ அதிகாரிகள் கருத���து சொல்வதும் நமக்கு முக்கியத்துவம் பெறுகிறது.\nஅப்படியே இதற்கு முன்பு பாகிஸ்தானுடன் ஏற்பட்ட போர்கள் கூட இந்தியா போன்றதொரு பெரிய நாட்டில் பெரிதளவு பொருளாதார தாக்கத்தை ஏற்படுத்துமளவு இல்லை. கார்கில் போரின் போது கூட சரிந்த சந்தை விரைவில் மீண்டது.\nஆனால் பங்குச்சந்தையை பொறுத்தவரை வட கொரியா அணுகுண்டு சோதித்தாலே எதிர்விளைவை காட்டும் சூழ்நிலையில் இன்றைய தாக்கம் என்பதில் ஆச்சர்யம் ஏதுமில்லை.\nஅதனால் நீண்ட கால நோக்கில் இன்றைய சூழ்நிலை என்பது ஒரு நல்ல வாங்கும் வாய்ப்பே என்றே சொல்லலாம்.\n29,000 என்ற சென்செக்ஸ் புள்ளிகளை எளிதில் தொட்ட சந்தை அதற்கு கீழ் திருத்தம் கொண்டு வர அதிக அளவு சிரமப்பட்டது என்றே சொல்லலாம். அந்த திருத்தம் இன்றைய தாக்குதல் மூலமாக தான் ஏற்பட்டது.\nஇன்னும் நீண்ட கால நோக்கில் எதிர்பார்த்த தொழில் துறை தரவுகள் முன்னேற்றம், ஜிஎஸ்டி வரியின் அமலாக்க பலன்கள் போன்றவை நமக்காக காத்து உள்ளது.\nஅதனால் அமைதியாக சந்தையில் தொடருங்கள் அல்லது வாய்ப்புகளை வாங்குவதற்கு பயன்படுத்திக் கொள்ளுங்கள்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nதமிழில் முதலீடு,பங்குச்சந்தை,ம்யூச்சல் பண்ட் தொடர்பான கட்டுரைகளின் தளம். எமது கட்டுரைகள் படிப்பினை கட்டுரைகளே\nபங்குச்சந்தை, ம்யூச்சல் பண்ட் , முதலீடு தொடர்பான ஆலோசனைகளுக்கு muthaleedu@gmail.com என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.\nமுதலீடு கட்டுரைகளை பெற ...\nபோர் மேகங்கள் சூழ்ந்த பங்குச்சந்தையில் என்ன செய்வது\nஉச்ச நிலை சந்தையிலும் தவிர்க்க வேண்டிய இரு துறைகள்\nசுயதொழில் துவங்க எளிதில் கடன் பெற உதவும் முத்ரா திட்டம்\nபெட்ரோல் பங்கு டீலராக வாய்ப்பு. லாபம் எப்படி கிடைக்கிறது\nஐந்து நிமிடங்களில் 18 லட்சம் இழந்த கதை\nகொரோனாவால் ஒழியும் தமிழ் ஹீரோயிசம்\nமானிய வட்டியில் வீட்டுக் கடன் பெற ஒரு நல்ல வாய்ப்பு\nEMI தவிர்ப்பது யாருக்கு லாபம்\nபங்குச்சந்தைக்கு கொடுக்கப்படும் செயற்கை ஊட்டம்\nமியூச்சல் பண்ட்களுக்கும் வரும் ஆபத்து\nஇந்த தளத்தின் கட்டுரைகள் muthaleedu.in தளத்திற்கு சொந்தமானது. கட்டுரைகளை நகல் எடுப்பதை தவிர்த்து பக்க முகவரிகளை(URL) மட்டும் பயன்படுத்திக் கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு muthaleedu@gmail.com என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400245109.69/wet/CC-MAIN-20200926200523-20200926230523-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.patrikai.com/%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2020-09-26T20:15:52Z", "digest": "sha1:TAXZWAMCW5WC7R7GMG24MZHKZLLVH2JI", "length": 12397, "nlines": 117, "source_domain": "www.patrikai.com", "title": "தற்கொலை பண்ணிக்குவேன்!: எழுத்தாளரின் அட்ராசிட்டி! | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nதனது பேச்சுக்களாலும், படைப்புகள் அல்லாத எழுத்துக்களாலும் பரபரப்பை ஏற்படுத்தி புகழ் பெற்றவர் எழுத்தாளர் சாருநிவேதிதா. தற்போது இவர், தான் குடியிருக்கும் வீட்டை வீட்டு உரி்மையாளர் காலி செய்யச் சொல்கிறார் எனவும் அவசரப்படுத்தினால் தற்கொலை செய்துகொள்வேன் என்றும் பகிரங்கமாக தனது முகநூல் பக்கத்தில் எழுதியிருக்கிறார்.\nஅவரது திகிலூட்டம் பதிவு வருமாறு:\n“நான் குடியிருக்கும் வீட்டின் சொந்தக்காரர் மிகவும் நல்லவர். எந்தத் தொந்தரவும் கொடுத்ததில்லை. இவ்வளவுக்கும் எதிர்வீடுதான். எட்டு ஆண்டுகளாக இந்த மைலாப்பூர் வீட்டில் இருக்கிறோம். தனி வீடு. இப்போது காலி பண்ணச் சொல்கிறார். இந்த வீடு இல்லாவிட்டால் இன்னொரு வீடு என்று என்னால் போக முடியாத நிலை.\nகாரணம், என்னிடம் இருக்கும் க்ரேட் டேன் நாய். அடுக்குமாடிக் குடியிருப்புகளுக்குப் போக முடியாது. தனி வீட்டுக்குத்தான் போக முடியும். அதிலும் போரூர், மடிப்பாக்கம், மகாபலிபுரம் போன்ற இடங்களுக்கும் குடிபெயர முடியாது. என்னுடைய வேலைக்கான அத்தனை இடங்களும் இங்கே தான் இருக்கின்றன.\nஎனவே என் வீட்டுக்காரர் என்னை ரொம்பவும் துரிதப்படுத்தினால் எனக்குத் தற்கொலை செய்து கொள்வதைத் தவிர வேறு என்ன செய்ய முடியும் என்று தெரியவில்லை. நாகேஸ்வர ராவ் பூங்கா அருகே ஒரு தனி வீடு உள்ளது. வாடகை 60000 ரூ என்றார்கள். நல்லவேளை ஹார்ட் அட்டாக் வரவில்லை.\nஇங்கே ராஜாஅண்ணாமலைபுரம், மந்தைவெளி, மைலாப்பூர் பகுதிகளில் தனி வீடு உங்கள் கண்களில் தென்பட்டால் சொல்லவும். தாமதப்படுத்தாமல் சொன்ன தேதியில் வாடகை கொடுத்து விடுவேன். எப்படியாவது தற்கொலையைத் தவிர்க்க வேண்டும் என்றுதான�� முயற்சி செய்கிறேன். சென்ற முறை வீடு தேடிக் கொடுத்தது மனுஷ்யபுத்திரனும் செல்வியும். அதற்கு நான் நன்றியாக இல்லாமல் நன்றி கெட்டவனாகப் போய் விட்டதால் இந்த முறையும் வீடு தேடுவார்கள் என்று எதிர்பார்க்க முடியாது. யாரேனும் ஹெல்ப் பண்ணவும். charu.nivedita.india@gmail.com.:\n (அங்கேயும் வந்து தற்கொலை மேட்டரை அவர் எடுத்துவிட்டால் நாம் பொறுப்பல்ல..\nகருணாநிதியை புறக்கணித்த வைகோ: சரியா, தப்பா எம்.கே. நாராயணனை தாக்கிய பிரபாகரன் எம்.கே. நாராயணனை தாக்கிய பிரபாகரன் தீபாவளி உஷார்: பட்டாசு வெடிப்பது எப்படி\nPrevious விஜயதரணி எம்.எல்.ஏவை காணோமாம்\nNext தமிழகத்திலும் ஊடுருவும் ஐ.எஸ். பயங்கரவாதம்\n26/09/2020: சென்னையில் கொரோனா பாதிப்பு – மண்டலம் வாரியாக விவரம்..\nசென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிப்பு 5,69,370 ஆக உயர்நதுள்ளது. தொற்று பரவத் தொடங்கியது முதலே தமிழகத்தின் தலைநகரான…\nகொரோனா: மாவட்ட ஆட்சியர்களுடன் தமிழக தலைமைச் செயலாளர் சண்முகம் இன்று ஆலோசனை\nசென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கை மற்றும் பொதுமுடக்கம் தொடர்பாக, மாவட்ட ஆட்சியர்களுடன், தமிழக தலைமைச் செயலாளர்…\n26/09/2020 8 AM: இந்தியாவில் கொரோனா பாதிப்பு 59லட்சத்தை தாண்டியது..\nடெல்லி: இந்தியாவில் கொரோனா பாதிப்பு 59லட்சத்தை தாண்டி உள்ளது. நேற்று 58.16,103 ஆக இருந்த நிலையில், நேற்று மட்டும் 85,698…\n26/09/2020 8AM: உலக அளவில் கொரோனா பாதிப்பு 3.27 கோடியை தாண்டியது…\nஜெனீவா: உலக அளவில் கொரோனா பாதிப்பு 3.27 கோடியை தாண்டி உள்ளது. உயிரிழப்பும் 9 லட்சத்தை கடந்துள்ளது. சீனாவின் வுகான்…\nபர்கூர் தொகுதி அதிமுக எம்எல்ஏ சிவி ராஜேந்திரனுக்கு கொரோனா…\nகிருஷ்ணகிரி: அதிமுக எம்எல்ஏ சி வி ராஜேந்திரனுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், அவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்….\nசென்னையில் இரண்டாம் முறை நோய் தொற்றுக்கு உள்ளான அரசு மருத்துவர்\nசென்னையில் கொரோனா தொற்றில் இருந்து மீண்டு வந்த அரசு மருத்துவர் ஒருவருக்கு மீண்டும் நோய் தொற்று ஏற்பட்டிருக்கிறது. அவரின் நிலைமையை…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400245109.69/wet/CC-MAIN-20200926200523-20200926230523-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.philosophyprabhakaran.com/2010/12/blog-post_04.html", "date_download": "2020-09-26T20:54:45Z", "digest": "sha1:Y2MVIU4GFDYCLCOYYNQZXPTRV4PYVLAG", "length": 45615, "nlines": 403, "source_domain": "www.philosophyprabhakaran.com", "title": "பிரபாகரனின் தத்துபித்துவங்கள்...: எம்.ஜி.ஆர். ��டத்தில் எந்திரன் கதை", "raw_content": "\nஎம்.ஜி.ஆர். படத்தில் எந்திரன் கதை\nஎந்திரன் படத்தை வைத்து சில ஆராய்ச்சிகளை மேற்கொண்டதன் விளைவே இந்தப் பதிவு. பதிவிற்கு போவதற்கு முன்னால் ஒரு புதிர் கேள்வி. எந்திரன் படத்தின் கதையின் படி சனாவின் வயது என்ன... விடை பதிவின் இறுதியில்... யாரும் ஸ்க்ரோல் பண்ணாதீங்க மக்களே.\nசில வாரங்களுக்கு முன்பு ஒரு மாலைப்பொழுதில் நடந்த சம்பவம். தொலைகாட்சியின் ஆட்சி, அதாங்க ரிமோட் கண்ட்ரோல் அந்த கருமாந்திரம் என் தந்தையின் கையில் இருந்தது. மனிதர் மக்கள் தொலைக்காட்சிக்கும் மாக்கள் (டிஸ்கவரி) தொலைக்காட்சிக்கும் தாவிக்கொண்டிருந்தார். இன்ட்லியில் எழுபது வாக்குகள் வாங்கச் சொன்னால் கூட வாங்கிவிடலாம், ஆனால் இவரிடம் இருந்து ரிமோட்டை வாங்குவது கடினம். திருதிருவென்று முழித்துக் கொண்டிருக்கும்போது டபக்கேன்று கே டி.வி வைத்துவிட்டார். அதில் ஏதோ ஒரு எம்.ஜி.ஆர் படம் ஓடிக்கொண்டிருந்தது. போச்சுடா இனி படம் முடியும் வரை சேனல் மாறாதென்று பெருமூச்சு விட்டுக்கொண்டேன்.\n“ஹீரோவும் ஹீரோயினும் ஒருவரை ஒருவர் லவ்வுகிறார்கள். ஆனால் வில்லனுக்கு ஹீரோயின் மீது ஒருதலைக் காதல். தன் காதலுக்கு இணங்க மறுக்கும் ஹீரோயினை வில்லன் கடத்திக் கொண்டுபோய் வீட்டுக்காவலில் வைத்திருக்கிறார். ஹீரோ அங்கே வில்லனுக்கு தெரியாதபடி மாறுவேஷம் () போட்டுக்கொண்டு உள்ளே நுழைகிறார். ஆனால் ஹீரோயினுக்கே ஹீரோவை அடையாளம் தெரியவில்லை. வில்லன் கண் அசரும் நேரத்தில் ஹீரோ தனது அடையாளத்தை ஹீரோயினிடம் நிரூபிக்கிறார். இருவரும் அங்கிருந்து தப்பிக்க முயல்கின்றனர். அதற்குள் வில்லன் இருவரையும் பிடித்துவிடுகிறான்....”\nஎன்ன மேலே படித்த கதையை எங்கேயோ கேட்டதுபோல இருக்கிறதா... இது தான் நம்ம எந்திரன் படத்தோட இரண்டாம் பாதியில் வரும் கதை. இதே கதைதான் அந்த எம்.ஜி.ஆர் படத்திலும் ஓடிக்கொண்டிருந்தது. ஹீரோயினாக புரட்சித்தலைவலி... ச்சே சாரி... புரட்சித்தலைவி. வில்லனாக நடிகர் அசோகன். அப்பாவிடம் என்ன படமென்று கேட்டதற்கு “நீரும் நெருப்பும்” என்று சொன்னார். யூடியூபில் தேடிப் பார்த்தேன் கிடைக்கவில்லை. பின்னர் கூகிள் கூடையில் தேடித் பார்த்ததில் ஒரு இணைப்பில் முழு படத்தையும் பார்க்கும் வாய்ப்பு கிட்டியது.\nஇரட்டை வேடத்தில் எம்.ஜி.ஆர். வெள்ளையாக ���ருப்பவர் நல்லவர், கறுப்பாக இருப்பவர் கெட்டவர் (அவ்வ்வ்வ்வ்....). மேலே சொன்ன எந்திரன் கதைக்கும் கறுப்பு எம்.ஜி.ஆருக்கும் (விஜயகாந்தை சொல்லவில்லை) எந்த சம்பந்தமும் இல்லை. வெள்ளை எம்.ஜி.ஆர் தான் ஜெ.வை காதலிக்கிறார். வில்லன் கடத்திக்கொண்டு போன தகவல் அறிந்ததும் மாறுவேடம் பூணுகிறார். வழக்கமாக பழைய படங்களில் மாறுவேடமென்றால் கன்னத்தில் மரு ஒன்றை ஒட்டிக்கொண்டு வில்லனை ஏமாற்றுவதாக காட்டி மக்களை ஏமாற்றுவார்கள். ஆனால் இந்தப் படத்தில் கொஞ்சம் வித்தியாசமாக ஹீரோ ஜப்பான் நாட்டை சேர்ந்த வைர வியாபாரியாக உள்ளே நுழைகிறார்.\nவைர வியாபாரியாக தலைவர் பண்ணும் அட்டகாசங்கள் எல்லாம் செம காமெடி. அசோகனிடம் வந்து “யங் பிங் மங் சங்...” என்று ஏதேதோ உளறுகிறார். ஜப்பானிய மொழியில் பேசுறாராம். அதைவிட தலைவர் நடக்கும் நடை இருக்கிறதே. அப்பப்பா.... அதை எப்படி விவரிப்பது என்று தெரியவில்லை. ஆனால் நிச்சயமாக ஜப்பான் நாட்டுக்காரர்கள் அந்தக் காட்சியை பார்த்தால் தங்கள் நாட்டை அவமானப்படுத்திவிட்டதாக வழக்கு தொடர்ந்துவிடுவார்கள். இங்கே இணைப்பை கொடுக்கிறேன். நேரம் கிடைக்கும்போது பாருங்கள் மனதுவிட்டு சிரிக்கலாம். (எப்பா எம்.ஜி.ஆர் ரசிகர்கள் யாரும் கோவிச்சிக்காதீங்கப்பா... ச்சும்மா தமாஷ்....)\nஎந்திரன் படத்தை ஆர்வமாக பார்த்தவர்களுக்கு தெரிந்திருக்கும். இரண்டாம் பாதியில் சிட்டி மற்றும் அவரது அடிமை ரோபோக்கள் ஐஸை “ஹைனஸ்” என்று அழைப்பார்கள். நான் முதலில் இதனை “HYNUS” என்று புரிந்துக்கொண்டேன். ஏதாவது கிரேக்கக்கடவுளின் பெயராக இருக்கும் அல்லது சுஜாதா கொசுவுக்கு ரங்குஸ்கி என்று பெயர் வைத்தது போல ஐஸுக்கும் ஏதாவது பெயர் வைத்திருப்பார் என்று எண்ணிக்கொண்டேன். பின்னர் ஒருநாள் கூகிளில் தேடிப்பார்த்தும் “HYNUS” என்ற வார்த்தையை பற்றிய எந்தக் குறிப்புகளும் கிடைக்கப் பெறவில்லை. சென்ற வாரம் ட்விட்டரில் நண்பர் ஒருவர் அது “HYNUS” இல்லைப்பா “HIGHNESS” என்று தகவல் சொன்னார். நீங்க என்ன சொல்றீங்க....\nஇறுதிக்கட்டத்திற்கு வந்துவிட்டோம். ஆரம்பத்தில் கேட்ட புதிருக்கான விடை 23 வயது. எப்படி என்று நிச்சயம் கேட்பீர்கள். ஐஸின் பிறந்தநாள் காட்சியில் சிட்டி சொல்லும் வசனம், “நீ இந்த பூமிக்கு வந்து இன்னையோட 2 லட்சம் மணிநேரம் ஆகுது.\nபாஸ்... பாஸ்... பேச்சு பேச்சா இருக்���ணும். மொதல்ல அந்த கல்ல கீழே போடுங்க.\nஇப்படித்தான் நம்ம நண்பர் ஒருத்தர் ஆராய்ச்சி பண்ணி எந்திரன் படத்தில் ஒரு இயக்கப் பிழையை கண்டுபிடித்திருக்கிறார். எவ்வளவோ தேடி பார்த்தேன் அந்த பழைய லிங்க் கிடைக்கவில்லை. ஒருவேளை நீக்கிவிட்டாரோ என்னவோ. அதாவது ரெட் சிப்பை சிட்டிக்கு செலுத்தும்போது ஒரு வசனம் பேசுவார் வில்லன். பின்னர் க்ளைமாக்ஸ் கோர்ட் காட்சியில் சிட்டி தனது மெமரியில் இருந்து அதே காட்சியை ஒளிபரப்பி காட்டும். ஆனால் இந்த முறை வில்லன் வசனத்தை வேறுவிதமாக சொல்லுவார். எப்படியெல்லாம் ஆராய்ச்சி பண்ணுறாங்க பாருங்க.\nஉதிர்த்தவன் Philosophy Prabhakaran உதிர்த்த நேரம் 07:15:00 வயாகரா... ச்சே... வகையறா: எந்திரன்\n//புதிருக்கான விடை 23 வயது. //\nபரவாயில்லையே... அரிய கண்டுபிடிப்பு. நான் கூட இப்படிலாம் யோசிச்சு கூட பாக்கல. :))\n///வழக்கமாக பழைய படங்களில் மாறுவேடமென்றால் கன்னத்தில் மரு ஒன்றை ஒட்டிக்கொண்டு வில்லனை ஏமாற்றுவதாக காட்டி மக்களை ஏமாற்றுவார்கள்.///\nஅது எப்பிடி , கவுண்ட மணி சொன்ன மாதிரி, நடிகைகளுக்கு வயது கூடுது இல்லை.\nடைமுக்கு தூங்கப்போனா இந்த மாதிரி எல்லாம் யோசனை வராது.\nஉங்கள் வழிகாட்டலுக்கு (melanam matter)நன்றி.\nகண்ணா இது தான் ஆரம்பம் போக போக நாம் எங்க இருக்கோம்ங்கற எண்ணம் உங்களுக்கு வரும் தொடர்ந்து வாங்க ஆனா தொட்டுடாதீங்க .....\nஇது ஒரு கொடிய பயணம்.\nதமிழ்மணத்தில் இந்த வாரமும் (16-வது இடம் )\nஇடம்பிடித்து ஹாட்ரிக் அடித்த நண்பர் பிரபாவுக்கு வாழ்த்துக்கள்.\nநீரும் நெருப்பும் இயக்குனர் இப்போது உயிருடம் இருக்கிறாரா என்று தெரியவில்லை. இல்லாவிட்டால்....அவரும் எந்திரன் கதை என்னுடையது என்று வழக்கு போட்டிருப்பார்.\nHIGHNESS எதுக்காக அப்படி ஒரு பேரு ஐஸ்க்கு. அப்டின்னா\nஎந்திரன் படத்தில் எம்.ஜி.ஆர்- கதை என்றுதான் தலைப்பு இருக்கவேண்டும். ஏனென்றால் நீரும் நெருப்பும் தானே ஹைதர் காலத்து படம்\nகே டிவி எல்லாம் பார்த்தா அப்படித்தான் தோணும், ஷங்கரு சுஜாதா கதைங்கறாரு, அப்படின்னா சுஜாதா எம்ஜியார் படத்த காப்பி அடிச்சிருக்காரா\nஇப்படி வேற ஐடியா கொடுத்தாச்சா \"உலகம் சுற்றும் வாலிபன்\" விஞ்ஞானி கதை மாதிரி என்று சேர்த்து சொல்லுவீங்க போல...... ha,ha,ha,ha.....\nஎன்னைய்யா இப்படி ஆரம்பிச்சிட்டீங்க :) பிரிட்டிஷ் காலத்து கவர்னர்கள், அந்த மாதிரி எல்லாரையும் 'highness' (இதுவும் ��ம்ம படங்கள் பார்த்து தான் தெரிஞ்சிகிட்டேன்)என்று அழைப்பார்களே அதுமாதிரி..\nஎந்திரனுக்கும் நீரும் நெருப்புக்குமிடயிலுள்ள மிகப்பெரும் வித்தியாசம் என்ன தெரியுமா எந்திரன் ரஜினியின் படங்களிலேயே மிகப்பெரும் வெற்றிப்படம், நீரும் நெருப்பும் எம்.ஜி.ஆரின் ப்படங்களிலேயே மிகப்பெரும் தோல்விப்படம்.\nபிரபா ஐஸ் என்னையவே பாத்துக்கிட்டுருந்தாங்க அதனால இந்த பதிவ என்னால படிக்கவே முடியல\nஅந்த கடைசி டவுட் எனக்கும் வந்தது அப்ப நான் பெரிசா எடுத்துக்கலையே\n//பிரபாகர் சார்.... சூப்பரா எழுதி இருக்கீங்க...ஆனா இந்தக் கதை தான் தமிழ் நாட்டின் ஐம்பது சதவிகத்திற்கும் மேற்பட்ட படங்களின் கதை என்று நினைக்கிறேன்..//\nபின் குறிப்பு: நீங்க பாக்க என் அண்ணன் மாறியே இருக்கீங்க.. இதுல இன்னொரு விஷயம் என்னன்னா.. அவரது பேரும் பிரபாகரன் தான்..\n//follow பட்டனை அமுக்கினா Request URI=too large அப்படீன்னு error message வருதுப்பா...\nஆ.. இப்ப ஒத்துகிச்சு பா..\nஉங்களுடைய ஆராய்ச்சி இதேபோல் தொடர எனது வாழ்த்துக்கள்.\nஎன்ன இருந்தாலும் படிச்சவங்க படிச்சவங்கதான்.. எப்டியெல்லாம் நோட் பண்றாங்க..\nஎல்லாம் நல்லா இருக்கு, ஆனா MGRல ஆரம்பிச்சு அம்மா, கேப்டன் எல்லாரையும் ஒரே பதிவுல கலாச்சிட்டீங்க...\nதலை சுத்துது ....நல்ல சிந்தனை.\nஎப்படி உங்களால மட்டும் இப்படி யோசிக்க முடியுது\nஓக்கே தொடர்ந்து 3 முறை தமிழ்மனம் டாப் 20 இல் இடம் பிடித்தமைக்கு வாழ்த்துக்கள்\nஎப்புடி புடிச்சிருக்கீங்க பாருங்க எம்.ஜீ.ஆர் படத்துல இருந்து எந்திரன் கதையை.. வாழ்த்துக்கள்..\nசரி.. தேர்வு என்ன ஆச்சு \nஉடுங்க பாஸ்.. கோடிகணக்குல பண்ணும்போது இப்படி தப்பு வரது எல்லாம் சாதாரணம்................. இருந்தாலும் இதெல்லாம் ஓவர்...\nவயதுனு சொன்னா நாம இந்த உலகத்துக்கு வந்து இத்தனை வருடம்..\nஅந்த வயது முடியும் போது பிறந்த நாள் கொண்டாடுறோம்...\nஉங்க கணக்குபடி பாத்தா... 22.83 Years இப்படி வர கூடாது..\nஅப்படியே வேறுபாடு இருந்தாலும் அது அதிகமாக தான் இருந்திருக்கும்.. குறைவாய் இருந்திருக்காது.. அதாவது 23.10, 23.05 இந்த மாதிரி... எங்கோ தப்பு நடந்திருக்கு...\nசிட்டி, குழந்தை பிறப்பதையே வினாடிகளில் துல்லியமாகச் சொன்னவர். அதனால் அவர் குறிப்பிட்டுள்ள வயதை நாம் கேள்வியே கேட்க முடியாது. ஆனா ஒரு லாஜிக் படி பாத்தா, ஐஸு தனது எம்.பி.பி.எஸ். முதமாண்டோ, இரண்டாமாண்டோ படிக்கிறார�� [ஏன்னா இரட்டை குழந்தைகள் எத்தனை விதம்னு நான்காமாண்டிலா படிக்கப் போகிறார்கள்] 15 வயதில் +2 முடித்திருந்தால் அவருக்கு 17 வயதுதான் ஆகியிருக்க வேண்டும். அதிக பட்சம் 15[for +2]+5[MBBS]= 20 தான் இருக்க முடியும். ஒரு வேலை ஐஸு இரண்டு வருடம் பல்டியடித்து பெயில் ஆகியிருந்திருந்தால்.... அப்ப சிட்டி கணக்கு சரியாக இருக்கும்] 15 வயதில் +2 முடித்திருந்தால் அவருக்கு 17 வயதுதான் ஆகியிருக்க வேண்டும். அதிக பட்சம் 15[for +2]+5[MBBS]= 20 தான் இருக்க முடியும். ஒரு வேலை ஐஸு இரண்டு வருடம் பல்டியடித்து பெயில் ஆகியிருந்திருந்தால்.... அப்ப சிட்டி கணக்கு சரியாக இருக்கும்[எப்படியெல்லாம் யோசிக்கிறாய்ங்கப்பா \n@ அன்பரசன், LK, ஆமினா, nis, விக்கி உலகம், ரஹீம் கஸாலி, karthikkumar, இரவு வானம், Chitra, Prasanna, எப்பூடி.., Srinivas, நா.மணிவண்ணன், எஸ்.கே, சாமக்கோடங்கி, நாகராஜசோழன் MA, சேலம் தேவா, சிவா என்கிற சிவராம்குமார், அந்நியன் 2, T.V.ராதாகிருஷ்ணன், சி.பி.செந்தில்குமார், பதிவுலகில் பாபு, பார்வையாளன், தம்பி கூர்மதியன், Jayadev Das\nவருகைக்கும் கருத்துகளுக்கும் மிக்க நன்றி நண்பர்களே... தொடர்ந்து வருகை தந்து விழாவை சிறப்பியுங்கள்...\n// கணக்குல புலியோ //\n// அது எப்பிடி , கவுண்ட மணி சொன்ன மாதிரி, நடிகைகளுக்கு வயது கூடுது இல்லை //\nஐஸுக்கு மட்டும் கூடுரதுக்கு பதிலா குறைஞ்சுட்டே போகுமாம்...\n// கண்ணா இது தான் ஆரம்பம் போக போக நாம் எங்க இருக்கோம்ங்கற எண்ணம் உங்களுக்கு வரும் தொடர்ந்து வாங்க ஆனா தொட்டுடாதீங்க .....\nஇது ஒரு கொடிய பயணம் //\nகலக்குங்க... செம பார்ம் போல...\n// தமிழ்மணத்தில் இந்த வாரமும் (16-வது இடம் )\nஇடம்பிடித்து ஹாட்ரிக் அடித்த நண்பர் பிரபாவுக்கு வாழ்த்துக்கள் //\nவாராவாரம் எனக்கு முன்பு என்னுடைய ரேங்கை பார்த்து சொல்வதற்கு ஒரு ஸ்பெஷல் தேங்க்ஸ்...\n// எந்திரன் படத்தில் எம்.ஜி.ஆர்- கதை என்றுதான் தலைப்பு இருக்கவேண்டும். ஏனென்றால் நீரும் நெருப்பும் தானே ஹைதர் காலத்து படம் //\nயாராவது இந்த மாதிரி கேட்பார்கள் என்று முன்பே தெரியும்... நீங்கள் சொல்வது சரிதான்... ஆனால் தலைப்பில் மோனை நயம் பொருந்திவந்ததால் இப்படி வைத்தேன்...\n// அப்படின்னா சுஜாதா எம்ஜியார் படத்த காப்பி அடிச்சிருக்காரா\nசுஜாதா isaac asimov கதைகளில் இருந்து காப்பி அடித்த கதையை ஏற்கனவே எனது பதிவொன்றில் விளக்கியிருக்கிறேன்...\n// \"உலகம் சுற்றும் வாலிபன்\" விஞ்ஞானி கதை மாதிரி என்���ு சேர்த்து சொல்லுவீங்க போல... //\nஅடடே நான் அந்த படத்தை பார்த்ததில்லையே...\n// பிரிட்டிஷ் காலத்து கவர்னர்கள், அந்த மாதிரி எல்லாரையும் 'highness' என்று அழைப்பார்களே அதுமாதிரி.. //\nஆ... நீங்கள் தான் உருப்படியான தகவல் ஒன்றைக் கொடுத்திருக்கிறீர்கள்... நன்றி நண்பரே...\n// நீரும் நெருப்பும் எம்.ஜி.ஆரின் ப்படங்களிலேயே மிகப்பெரும் தோல்விப்படம் //\nஅடடே அப்படியா... இப்போதான் உண்மை புரியுது... நீங்க எங்க அப்பாவை விட வயசுல பெரியவர் போல இருக்கே...\nசரியாக சொன்னீர்கள்... உங்கள் ஞாபக சக்திக்கு எனது பாராட்டுக்கள்...\n// பிரபா ஐஸ் என்னையவே பாத்துக்கிட்டுருந்தாங்க அதனால இந்த பதிவ என்னால படிக்கவே முடியல //\nஇனி பதிவுல பிகர் படமே போடக்கூடாது போல... நீங்க என்ன விட மோசமா இருக்குறீங்களே...\n// நீங்க பாக்க என் அண்ணன் மாறியே இருக்கீங்க.. இதுல இன்னொரு விஷயம் என்னன்னா.. அவரது பேரும் பிரபாகரன் தான்.. //\nஅப்படியா... ஆச்சர்யம் தான்... ஆனால் வயதளவில் நான் உங்களுக்கு தம்பிதான்...\n// என்ன இருந்தாலும் படிச்சவங்க படிச்சவங்கதான்.. எப்டியெல்லாம் நோட் பண்றாங்க..\nகல்லூரிக்கு போனவங்கன்னு சொல்லுங்க... ஆனா படிச்சவங்கன்னு மட்டும் சொல்லாதீங்க ப்ளீஸ்... நான் அழுதுடுவேன்...\n// ஓக்கே தொடர்ந்து 3 முறை தமிழ்மனம் டாப் 20 இல் இடம் பிடித்தமைக்கு வாழ்த்துக்கள் //\nநன்றி நண்பரே... இரண்டாம் இடத்தை பிடித்த உங்களுக்கும் பாராட்டுக்கள்... அடுத்த வாரம் முதலிடம் பிடிக்க வேண்டும்... சரியா...\n// தேர்வு என்ன ஆச்சு \nஅது செவ்வாய்க்கிழமை தான்... ஆனால் அதற்கு முன்னதாகவே நானும் அம்பேத்கர் படம் பார்க்க முடிவு செய்துவிட்டேன்... ஞாயிறு காலை பார்க்கப்போகிறேன்...\n@ தம்பி கூர்மதியன் & Jayadev Das\nநீங்க ரெண்டு பெரும் என்னவிட மிகப்பெரிய ஆராய்ச்சியாளரா வருவீங்க போல...\n// 15 வயதில் +2 முடித்திருந்தால் அவருக்கு 17 வயதுதான் ஆகியிருக்க வேண்டும் //\nஇந்தியகல்வி முறையின் படி ஒருவர் +2 முடிக்கும்போது 17 அல்லது 18 ஆகியிருக்கும்... அப்படியே என்றாலும் சனாவுக்கு 20 வயதே ஆகியிருக்க வேண்டும்...\nபிரபாகரன் சார், எந்திரன் படத்தில் சனாவின் [ஐஸ்] முழுப் பெயர் தெரியுமா அவங்கப்பா பேரு தெரியுமா அவர் எங்கே குடியிருந்தார்ன்னு தெரியுமா ரஜினி எங்கே குடியிருந்தார்ன்னு தெரியுமா ரஜினி எங்கே குடியிருந்தார்ன்னு தெரியுமா இவையெல்லாம் எனக்குத் தெரியுமே ஐஸ் காதல் ரத்து பண்ண கொண்டு வரும் இருபது ரூபாய் பத்திரத்தில் கீழ்க் கண்ட விவரங்கள் உள்ளன.\nAnnanagar 4 -வது குறுக்குத்தெரு Everest Apartments குடியிருப்பைச் சேர்ந்த கிருஷ்ணகுமார் மகளாகிய சஞ்சனா என்கிற சனாவிற்க்கும் பெசன்ட் நகரைச் சேர்ந்த விஞ்ஞானி டாக்டர் வசீகரனுக்கும் ஏற்ப்பட்ட காதல் அவரது அக்கறையின்மையால் இன்று ஆகஸ்ட் 18 2009 முதல் ரத்து செய்யப் படுகிறது என்பதை அனைவரும் அறியவும்.\nஇது முதல் பக்கம்,அதற்க்கு அடுத்த பக்கம் [அதான் காற்றில் பறக்குமே] என்ன தெரியுமா எவனோ வீட்டு வாடகைக்கு எழுதிய பத்திரம், சூட்டிங்கிற்காக வைத்துள்ளனர். அதிலுள்ளவைகளையும் படிக்க முடிகிறது, [வீட்டை குடியிருக்க மட்டுமே பயன் படுத்த வேண்டும், பதினோரு மாதங்களுக்கு மட்டுமே இது செல்லுபடியாகும் போன்ற அந்த விவரங்கள் முக்கியமில்லை என்பதால் இங்கே எழுதவில்லை.] சரி, இதை நான் எப்படி படித்தேன் என்று சொல்லுங்களேன் பார்ப்போம் எவனோ வீட்டு வாடகைக்கு எழுதிய பத்திரம், சூட்டிங்கிற்காக வைத்துள்ளனர். அதிலுள்ளவைகளையும் படிக்க முடிகிறது, [வீட்டை குடியிருக்க மட்டுமே பயன் படுத்த வேண்டும், பதினோரு மாதங்களுக்கு மட்டுமே இது செல்லுபடியாகும் போன்ற அந்த விவரங்கள் முக்கியமில்லை என்பதால் இங்கே எழுதவில்லை.] சரி, இதை நான் எப்படி படித்தேன் என்று சொல்லுங்களேன் பார்ப்போம் [ஆராய்ச்சி பண்றதுல எப்படியும் உங்களை விஞ்ச வேண்டும் என்ற ஒரே நோக்கில் உள்ளேன். ஹா.. ஹா..].\nகலக்கிட்டீங்க ஜெயதேவ்... உங்களோட ஆராய்ச்சி வியக்க வைக்கிறது... எனினும் இதை நீங்கள் எப்படி கண்டுபிடித்தீர்கள் என்று சொல்லுவதற்கு எனக்கு ஓரிரு நாட்கள் நேரம் தேவைப்படுகிறது.... அதன்பின்பு விரிவான பதிலிடுகிறேன்...\nஅருமை ஜெயதேவ்... இருப்பினும் இதை நீங்கள் எப்படி கண்டுபிடித்தீர்கள் என்று எனக்கு தெரிந்துவிட்டது... எந்திரன் படத்தின் டி.வி.டி. வைத்திருக்கிறீர்கள்... அதில் குறிப்பிட்ட காட்சி வரும்போது அதை snapshot எடுத்திருக்கிறீர்கள்... பின்னர் அந்த snapshotஐ zoom செய்து பார்த்திருக்கிறீர்கள்...\nநானும் உங்களைப்போல முயற்சி செய்தேன்... என்னிடம் உள்ள பிரிண்ட் அந்த அளவிற்கு தெளிவான பிரிண்ட் இல்லை ஆதலால் குறுக்குத்தெரு, கிருஷ்ணகுமார் மகளாகிய சஞ்சனா, சேர்ந்த விஞ்ஞானி டாக்டர் வசீகரனுக்கும் போன்ற வார்த்தைகள் மட்டும் தெளிவாக ���ெரிய மற்றவை மங்கலாக தெரிந்தன... உங்களிடம் தெளிவான பிரிண்ட் உள்ளது என்று எண்ணுகிறேன்...\nஅடுத்த பக்கத்தை நீங்கள் படித்ததும் அப்படியே.... உங்களுடைய இந்த dedication உண்மையிலேயே வியக்க வைக்கிறது... Hats Off to you...\nகிட்டத்தட்ட கண்டுபிடிச்சிட்டீங்க. யாருக்கும் சொல்லாம இந்த லிங்கை பாருங்க. சூப்பரா தெரியுது. அந்த பத்திரம் வரும் இடத்தில் Pause பண்ணிட்டு படிங்க. அருமையா படிக்கலாம். Pause பட்டனை தட்டுவது கடினம் என்றால் Space Bar-ஐப் பயன்படுத்தவும். இந்த கடிதத்தை வெளியிட வேண்டாம். நான் இன்னமும் முழுதாக டவுன்லோடு பண்ணவில்லை. பணிய பின்பு வெளியிடுங்கள். நான் லினக்ஸ் பயன்படுத்துகிறேன், அதில் டவுன்லோடு பண்ணுவது ரொம்ப சுலபம், YouTube- ல் வந்து முடித்த அடுத்த கணமே Temp Folder- ல் .flv வடிவில் தயாராக இருக்கும், அதை அப்படியே Home Folder -க்கு அனுப்பிவிடுவேன்.\nபார்த்தேன் ரசித்தேன்... அடடே, இவ்வளவு அருமையான எந்திரன் பட பிரிண்ட் வெளிவந்துவிட்டதா... எனக்கு எந்த தளத்திலும் கிடைக்கவில்லையே... எப்படியோ என்னால் யூடியூபில் இருந்து பொறுமையாக பதிவிறக்கிக் கொண்டிருக்க முடியாது...\nசுஜாதா இணைய விருது 2019\nகனவுக்கன்னி 2010 – பாகம் 2\nTOP 25 தமிழ்ப்படங்கள் – 2010\nகனவுக்கன்னி 2010 – பாகம் 1\nமன்மதன் அம்பு – கேள்விக்குறியா..\n34வது சென்னை புத்தகக் காட்சி 2011\nஎனக்குப் பிடித்த பாடல்கள் - பாகம் 2\nIPL 2011 – உள்ளே வெளியே\nஎனக்குப் பிடித்த பாடல்கள் - பாகம் 1\nஅலெக்ஸா – ஓர் அலசல்\nநானும் கோதாவில் இறங்கிட்டேன் - தமிழ்மணம்\nஎந்திரனின் முன்னோடி – Astro Boy\nBlogger – சில சந்தேகங்கள்\nIPL 2011 – வச்சிக்கவா உன்னை மட்டும்...\nஎம்.ஜி.ஆர். படத்தில் எந்திரன் கதை\nகனவுதுரத்தி குறிப்புகள் - பாகம் 2\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400245109.69/wet/CC-MAIN-20200926200523-20200926230523-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://undiscoveredplaces.org/2454528", "date_download": "2020-09-26T20:57:21Z", "digest": "sha1:BPHPNIZXGAHOKAMRBIQRQDF7ZDHBJMKV", "length": 28265, "nlines": 147, "source_domain": "undiscoveredplaces.org", "title": "Es Es Es Es aj aj aj aj fre fre fre fre? செமால்ட் டிஃபெரென்சியஸ்", "raw_content": "\nநீங்கள் ஒரு தனித்துவமான பணியாற்றும் போது, நீங்கள் ஒரு தனிபயன் டிரான்மிட்டல் \"தனிபயன் டிராஜெலன்ஸ்\" என்று ஒரு தனிபயன் டிரான்ஸ்கிரிப்ஸ்.\nபாவம், நீங்கள் ஒரு தனித்துவத்தை பெற முயற்சி செய்ய வேண்டும் என்று ஒரு சவால், ஒரு அதிகாரப்பூர்வ அங்கீகாரம் இல்லை\nநீங்கள் ஒரு சந்தேகம் இருந்தால், நீங்கள் ஒரு சந்தேகம் இருந்தால், நீங்கள் ஒரு சந்தேகம் இருந்தால், நீங்கள் உங்கள் சொந்த கருத்துக்களை பகிர்ந்து கொள்ள வேண்டும்.\nதம்பியன் டேவிட் டேவிஸ் கியோயியோஸ் கப்ஸ் ஆஃப் தி ஈஸ்ட் டிராபல் டிராஜெஜொரேரர்ஸ் யூரோபா.\nஎல் முக்கியத்துவம் சார்பற்ற இலக்கிய மொழிபெயர்ப்பு.\nஎட்டாட் எட்வர்ட் எட்ஜ் எட்ஜ் எட்வர்ட் எட்வட் எட் எட்.\nலாஸ் ப்ரைமர்ஸ் மென்சோனன்ஸ் எல் ஃப்ரீலான்ஸர்ஸ் ஆஃப் எரெரெசென் எ லா நியூவெல் \"இவான்ஹோ\" டி வால்டர் செமால்ட், 1820 ஆம் ஆண்டில் வெளியான பத்திரிகைகளில் வெளியிடப்பட்டது.\nFjjate, நீங்கள் ஒரு நவீன நவீன மற்றும் ஒரு பன்மையடைந்த நேரம், நீங்கள் ஒரு வரலாற்று சோகமான ஒரு முடிவுக்கு வந்தது.\nசெம்மைப்படுத்துதல், தனி நபர்கள் அல்லது தனிநபர்களுக்கான சவால்களைப் பெறும் நபர்களைப் பயன்படுத்துவதற்காக, ஒரு தனிமனிதன் (அல்லது ஒருமுறை) தீர்மானிப்பதைக் குறிக்கும்.\nஉதாரணமாக, ஒரு மார்க்கெட்டிங் மார்க்கெட்டிங், ஒரு மார்க்கெட்டிங், மற்றும் வலைப்பின்னல்களில் (நீங்கள் செயல்படும் சார்பற்ற செயல்திறன் கொண்ட இந்த வலைப்பக்கத்தில்) வலைப்பக்கங்கள் மற்றும் இணைய உலாவிகளில் ஒரு அலைவரிசை.\nஒரு பன்னிரெண்டு வயதிற்குட்பட்டவர்களிடமிருந்தும் (IAE) ஒரு வேளை, ஒரு வேலை செய்பவர் ஒருவரை சந்திப்பார்.\nஇந்த படிவம், உண்மைகளை வெளிப்படுத்துகிறது, சிபிஐ சேவைகள் .மற்றும் IRPF மற்றும் IVA (செயலில் ஒரு செயல்முறை பின்பற்றவும்)\nOjo, டெஸ்டோ ஹொஸ்டன் ஹொல்லாண்டோ டி செமால்ட், ஃபாஸ்ட் கண்ட்ஸ் பாஸ் லாஸ் குடோஸ் தி சேக்ரிடாட் சோஷியல்.\nY எல், நீங்கள் எந்த ஒரு நல்ல சினிமாவில் இல்லை (9. 906,40 € - 14 பக்.), எந்த ஒரு சமூக பொறுப்புணர்வு இல்லை.\nடி ஹீக்கோ, பாரம்பரியமாக ஒரு தொழில்முறை (அல்லது உங்கள் சமூகத்தில் ஒரு சமூகத்தில் இருக்கும்) மற்றும் அவரது உறவினர்களிடமிருந்தும் விசேஷமான நட்புகளை வழங்குகிறது.\nLa figura del trabajador ஃப்ரீலான்ஸ் எந்த ஒரு சார்பு மாநில சட்டமன்ற எஸ்பரேன்டோ மற்றும் ஐரோப்பிய ஒன்றியம்.\nஒரு மார்க்கெட்டிங் அனைத்து தரவரிசைகளை வழங்குகிறது.\nஉங்கள் வாடிக்கையாளர்கள் மற்றும் வாடிக்கையாளர்களுக்கு உங்கள் வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் தேவைப்படுகிறது.\nஅன்ட் டியா ட்ரர் டூ எம்பிரேசா டிசெம்பர் டிசெண்ட் டின் அன்ட்ரெஷனல் ரிசர்ச் ரிசர்ச் ஆஃப் தி நேக்ராஸ் தி ஃபர்ஸ்ட் ஸ்ட்ராலஸ், ஃபோட்டோகிராஃபியா, இன்ஓபிராடட்ஸ் ஆ கட் கட்.\nசேரா எண்டோ���ுஸ் குவான்டோ எப்ரேன்ஸ் (எப்ஸீஸஸ்) டூ ப்ரொடெக்டியோ எம்பிரேஸ்ரீயல் கான் லா எஸ்பரன்ஸா க்யூ அனி பிய்யேஸ் அன்ட்ரெஸ்ட்ஸ் ஆஸ்ட்ரெஸ்ட்ஸ் ஆஃப் தி டெஸ்ட், எஸ்ட்ஸ், )\nஎல் சரணடைந்த ஒரு பிரமாண்டமான பிரத்தியேக ஒரு ஒற்றுமை உள்ளது.\nநீங்கள் உங்கள் சொந்த சுயாதீனமான மற்றும் சுதந்திரமாக இருக்க வேண்டும்.\nதனித்துவமான முடிவுகளை அர்ப்பணித்து, நீங்கள் உங்கள் வீட்டிற்கு செல்லும் போது, நீங்கள் உங்கள் வீட்டிற்கு சென்று.\nஎஸ்எம்ஐ வழங்குவதில்லை, ஆனால் அது எந்தவொரு ஸ்மார்ட்போனும் இல்லை\n\"ஒரு தனித்துவமான, தனித்துவமான, தனிப்பட்ட, நேரடி தொடர்பு மற்றும் தனிப்பட்ட ஒரு தொழில்முறை அல்லது தொழில்முறை ஒரு முழுமையான வேலை ஒரு முழுமையான வேலை\"\nலொஸ் அன்டோனோமோஸ் மகன் லொஸ் குஸ் வெனிவென் 100% டி லொஸ் இசோஸ்ஸ் லெஸ் ஜீரெஸ் ஜெனெரா ஜெனெரா பேஸ் ஓக்யூபாகியன்.\nஎந்த தேனீ வளர்ப்பு இல்லை என்று ஒரு பெண் குழந்தை.\nசாப்பிடுபவர்களுக்கென செயல்படும் வேலைகள்: ஹோஸ்டல், டாக்சிகள், வாக்கிங்ஸ், ட்ரைய்டிரியாரியோஸ் த்ரெல்லரி, ட்ரொஸ்டிஸ்ட், ஃபிரான்நெரோஸ், எலெக்டிஸ்ட்ஸ், முதலியன.\nஇது ஒரு கலைஞர் மற்றும் கலைஞர்களிடம் இருந்து வருகிறது.\nவேலைக்குச் செல்லுபடியாகும் திறன்களை வளர்ப்பது, தாராளமயமாக்கல், தாராளமயமாக்கல், தாராளமயமாக்கல், தாராளமயமாக்கல், தாராளமயமாக்கல்\nSi லீடோ கான் அட்வென்சியோ, டீ ஹொப்ஸ் டாட் காட்னா க்யூ அன் அவிஜோஸ் எப்ஸி எப்ஸி எ ஹாபார் ஆஃப் கோடிஸார்.\nஹே மோர்ஸ் மெட்ரிக்ஸ் ஜுரிடிசோஸ் யூ ஃபைசல்ஸ் ஆட் எ டொஸ் லாஸ் 3 கேஸஸ்.\nமேலும், நீங்கள் உங்கள் சமூகத்தை பாதுகாக்க மற்றும் உங்கள் சமூகத்தை பாதுகாக்க வேண்டும் என்று ஒரு சவால் ஆலோசனை கேட்க.\nTambién puedes நீங்கள் ஒரு அங்கீகரிக்கப்பட்ட பிரதிநிதியாக இருந்தால் மட்டுமே, இந்த வணிகத்தை உரிமைகோர முடியும் மேலும் தகவலுக்கு, இங்கே கிளிக் செய்யவும். எங்கள் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளைபடித்துப்பார்த்து புரிந்துகொண்டீர்களா ஆம் இந்த வணிகம் ஏற்கனவே கோரப்பட்டுள்ளது.\nஒரு பதில் விடவும் பதில் ரத்து இங்கே கிளிக் செய்யவும். நீங்கள் ஒரு அங்கீகரிக்கப்பட்ட பிரதிநிதியாக இருந்தால் மட்டுமே, இந்த வணிகத்தை உரிமைகோர முடியும் மேலும் தகவலுக்கு, இங்கே கிளிக் செய்யவும்.\nபல CEO க்கள் முன்வைக்கப்பட்டுள்ள பணியாளர்களைப் பிரதிநிதித்துவப்படுத்துவதன் மூலம், நீங்கள் பணியமர்த்துபவர்களில் பணிபுரியும் பணியாளர்களாக இருப்பீர்கள்.\nசி.இ.ஓ., தலைமை நிர்வாகி, மிகுந்த குழப்பத்தை முன்வைக்கிறார்.\nநான், நீங்கள் இந்த கலை மற்றும் முக்கியத்துவம் ஒரு சுவாரஸ்யமான வழிவகுக்கும்.\nஅல்கோன்ஸ் டேவிஸ் ஆர்வலர்கள் மற்றும் ஐரோப்பிய யூரோப்பகுதிகளில்\nஎல் பாஸ் கான் மார்க்கெட்டிங் ஃப்ரான்ஸ்லான்ஸ் டி யூரோப்பா எஸ்.எம்.எஸ்.\nஒரு அலெமேனியா லீ சிகுவன் இத்தாலியா, எஸ்பான்யா யான் பிரான்சியா.\nலா சியுடட் க்வே லிடர்டா ரேயிங் எஸ் பெர்லின்.\nஇல்லை கூடுதல் இணைப்புகளை திறக்க இந்த விருப்பத்தை சேர்க்க.\nComo puedes ver en la imagen de abajo, மாட்ரிட், பார்சிலோனா மற்றும் மே 10 முதல் தலைமுறை மேயர் நடிகர் நடிகர் நடிகர்கள் தனிப்பட்ட freelancers.\nலண்டன் ஹெக்டெஸ் அரிடோ அன் அன்ட்மென்மண்ட் இண்டெஸ்ட்ஸ் லாஸ் últimos años y l oc oc p p p p 18 வது ஸ்தாபக ஸ்தாபக ஸ்தாபனம், f mo f Sem Sem Sem Sem Sem f f f.\nலாஸ் பணியாளர்கள் தேவை ஒரு மகன் பெற்றோர் மகன் ஒப்பந்தம் செய்யலாம்:\nஎல் டிஜிட்டல் கிராஃபிகோ: லோகோக்கள், வணிகச்சின்னங்கள், முதலியன, ஃபோட்டோஷாப் மற்றும் இல்லஸ்ட்ரேட்டர்ஸ் காமோ ஹெர்மிண்டிரண்ட்ஸ் டிராபஜோவை பயன்படுத்துகிறது.\nமற்றவர்களிடமிருந்தோ அல்லது மற்றவர்களிடமிருந்தோ ஒரு சந்திப்பு நடத்த வேண்டும்.\nஅண்டெஸ் டி தார் எல் பாஸோ டெஸ் டெஸெர் மற்றும் டூயன் சீன் பேயஸ் பார்கோஸ் லோகர் எர்ரர் எர்ரிஸ் எரர் எல்ஸ் எரொஸ்.\nசெமால்ட் பிளாக் புதிய வலைப்பதிவர்களுக்கான பிழைகளை கொண்டுவருகிறது, நீங்கள் ஒரு சமூக ஊடக பார்வையிட வேண்டும் என்றால், நீங்கள் ஒரு சமூக வலைப்பின்னல் அனுப்ப வேண்டும் என்றால், நீங்கள் ஒரு சமூக வலைப்பின்னல் வேண்டும் மேஜிக்.\nநான் சொல்வது என்னவென்றால், அது மிகவும் சிரமப்படுகிறதா\nநீங்கள் ஒரு தனிப்பட்ட மற்றும் தனிப்பட்ட freelancers வழங்க வேண்டும்.\nேசபஸ் ைாிேலா ைாிைாாி ைாிைாாிைாைா ைாைாைாைாைாைாைாைாைாைாைாைாைாைா\nஒரு டிஎன்ஏ லாஸ் கோசஸ் க்வே மாஸ் மோலன் டி சர் ட்ராஜஜேடார் எண்டெண்டென்டின் எ டெஸ்ட்ஸ் எ டஃப் ஜியெஃப் டே டோட்டோட் லா லாடிகோ எ லா ஸ்பீடா.\nசெமால்ட், ப்யூவெஸ் மார்கர் டூ லொஸ் லாஸ் லாஸ் ட்ராஸ் லாஸ் ட்ரீஸ் ஒப் ஜாப்ஜீவிஸ்.\nநீங்கள் உங்கள் கோரிக்கையை நிறைவுசெய்ய எங்களுக்கு கூடுதல் தகவல்களை சமர்ப்பி்தது உதவும் எங்கள் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளைபடித்துப்பார்த்து புரிந்துகொண்டீர்களா ஆம் இந்த வணிகத்தை ஏற்றுக்கொன்ட பக்கத்தில் இருந்து நீக்க வேண்டுமா\nசெலான்ட் டி சில்லாட் டி சில்லா ட்ரப்ஜோ ட்ரொஜெஜெஜெ காலெண்டெஸ்ட் எல் சில்லா ஜான்ஸ் ஜோனாடாஸ் மரோடோனியஸ் டிராபஜஜோ.\nஉங்கள் நெரிசல் நெகிழ்வான கடல் உற்பத்தி, நீங்கள் ஒரு சிறந்த வழிமுறைகளை உருவாக்க முடியும் என்று ஒரு புதிய திட்டம் தயார்:\nடிரிஃபி டி டிய டி யியா ஒல்விடிட் டி லா மல்டிட்டரே\nலாஸ் ஹோம்ஸ் சோமோஸ் விலை உயர்வு.\nஉன்னால் முடிந்ததைச் சமாளிக்க முடியாவிட்டால், அது ஒரு பெரிய தயாரிப்பு.\n¡Haz simpre ஒரு மல்டி மிக்ஸ்ஸ் மாயமா\nஒரு சில மாதங்கள் கழித்து ஒரு மார்க்கெட்டிங் செய்ய வேண்டும், அது ஒரு பெரிய விஷயம் இல்லை.\nசெமால்ட், ஆனாலும், ஒரு மகன் தன்னிச்சையாக செயல்படுகிறான்.\nஆர்எஸ்எஸ்எல் தொடர்புக்கு, மெய்நிகர் கடிதங்கள், ஒருங்கிணைப்பு, மற்றும் பலவகைப்பட்ட விளக்கங்கள், போன்றவை, ஒரே மாதிரியான மன்றம், ஒரு தற்காலிக இடைவெளியில்.\nகுறிக்கோள்கள் மற்றும் குறிக்கோள்கள் ஆகியவற்றின் குறிக்கோள்.\nஎல் ரெஸ்டோ டி டூ ஜார்னடா ட்ராபரா ஆஃப் ஆஃப்லைன்.\nஇந்த முடிவுக்கு, ஒரு குழப்பம் ஒரு குழப்பம் ஏற்படலாம் (அல்லது, WhatsApp போன்ற, போன்ற)\nசெம்மறியாட்டு ஆலைகளில்: presupuestos, contromos, proyectos, உண்மைகள், முதலியன\nஒரு தனிபயன் தோற்றத்தை உருவாக்குவதன் மூலம் மிகுந்த உற்சாகம்.\nஒரு பட்டியலிடப்பட்ட பட்டியலிடப்பட்டு, ஒரு பதில் விடவும்:\nமதிப்பீட்டிற்காக ஒரு மதிப்பீட்டிற்கான மதிப்பீட்டிற்கான மதிப்பீடு. நீங்கள் ஒரு மார்க்கெட்டிங் முன்னறிவிப்பதாக இருந்தால், நீங்கள் அவசரமாக செய்ய வேண்டும்.\nஒரு முக்கிய விஷயம், நீங்கள் ஒரு முக்கிய விஷயங்களை செய்ய வேண்டும். லா மல்டிட்டேரியா நியூஸ் பனா.\nஎன்னைப் பொறுத்த வரையில், ஒரு சோகமான சோகம்.\nமிகுந்த கோளாறுகள் பலவீனமான விளைவுகளை விளைவிக்கின்றன.\nஇறுதி இறுதி நாள், நீங்கள் இங்கே கிளிக் செய்ய வேண்டும் என்றால், நீங்கள் உங்கள் கணக்கில் இருந்து பெற வேண்டும்.\nஒரு விசேஷ திட்டம் அல்லது ஒரு கருத்தரங்கில் ஒரு வினாடி வினா வினாடி வினா வினாடி வினா வினாடி வினா வினாடி.\nஒரு வலைப்பதிவிற்கு எஸ்சிஓ பத்திரிகை ஆசிரியர் தலையங்கம்.\nஒரு டிராஜெஸ் ஒரு காசா, டீயா மியு கிளாரு ஒரு வக்கீல் இல்லை.\nகுடும்பத்தில் இருந்து மீட்கப்பட்டால், நீங்கள் உங்கள் கணவரின் நெகிழ்வான நெட்வொர்க்குகள் ஒரு நெகிழ்வான நெகிழ்வான இருக்க வேண்டும்.\nமேலும் தகவலுக்கு, நீங்கள் 16 மணி நேரம் கழித்து, நீங்கள் உங்கள் மனநிலை மற்றும் மன அழுத்தம் மற்றும் மன அழுத்தம் கொடுக்க வேண்டும்.\nசமாதானம் ஒரு பயங்கரமான சம்பவம், ஒரு கம்யூனிகேஷன், மற்றும் ஒரு டார்மர், ஒரு டார்மர் ஆல் கான் அமிகோஸ், முதலியன.\nஎல் வொன்டர்டே மில் பைன் பாஸ்பாஜார்ட்டர் கார் பர்காஸ் பிலாஸ்.\nஒத்துழைப்பு இல்லாத ஒரு கூட்டாளிகளுக்கு அனுமதி அளிக்கப்படாது;\nஒரு மலிவான ஒரு மலிவான மன்றம், காவற்காரன், சில்வர் ergonomics, archivadores, பொருள் பப்பாளிகள், போன்ற.\nநீங்கள் என்ன செய்ய வேண்டும் என்றால், நீங்கள் உங்கள் சகாப்தம் மற்றும் ஒரு சவாலாக எடுத்து கொள்ள வேண்டும்.\nட்ரெண்டே பியூடோ இன்க்ரெட்டார் ட்ராபஜோ காமோ ஃப்ரீலான்ஸ்\nநீங்கள் உங்கள் இணைய உலாவி மற்றும் உங்கள் இணைய உலாவி மூலம் உங்கள் இணைய உலாவிகளில் உங்கள் இணைய உலாவிகளில் இணைக்க முடியும்.\n\"டிராபல் ஃப்ரீலான்ஸ்\" என்ற தலைப்பில் ஒரு நேர்காணல் மற்றும் சனிக்கிழமை சனிக்கிழமை.\nசெமால்ட் டே லாஸ் மாஸ் பாபுலேர் மகன்:\nலேசான கருத்துக்கள் ஒரு மாதிரியான மதிப்பைக் குறைத்து மதிப்பிடக்கூடியது.\nOcurre como cuando நீங்கள் ஒரு ஹோட்டல் மற்றும் முன்பதிவு ஒரு ஹோட்டல் மற்றும் ஒரு ஹோட்டல் வரை காத்திருக்க வேண்டும்.\nஒரு ஹோட்டல் ஒரு ஹோட்டல் மற்றும் ஒரு ஹோட்டல் அமைக்க.\nஎந்த ஒலிவிட்ஸ் குட் ஹே Vida más அனைத்து இணைய, ஒரு உலக அஞ்சலி puedes ஒப்பந்தங்கள் அறிவிக்கின்றன:\n(ஒரு எஸ்சிஓ எஸ்சிஓ எஸ்சிஓ தாக்கத்தை விளைவிக்கும்) ஒரு மறுபரிசீலனை வேண்டும் என்று ஒரு வாடிக்கையாளர் வாடிக்கையாளர்கள்.\nஹேஸ் நெட்வொர்க்கிங்ஸ் க்யூஸோஸ், ட்ரெல்லர்ஸ், ஃபெரியஸ் ஆட்ரோஸ் ஆஸ்ரோஸ்ஸ்.\nஎல் tiempo ஒரு சமூக செயற்பாட்டின் கீழ் செயல்படுத்துகிறது, மற்றும் ஒரு சமூக பொறுப்புகளை ஒரு தனித்தனி கடமைகளை வழங்குகிறது என்று ஒரு தனித்துவமான சுயாதீன குழுக்கள் ஒரு தனிப்பட்ட நடவடிக்கைகளை அர்ப்பணித்து Source .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400245109.69/wet/CC-MAIN-20200926200523-20200926230523-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.kilakkunews.com/2020/06/blog-post_179.html", "date_download": "2020-09-26T20:08:43Z", "digest": "sha1:TGQQEONEWUP4ZL6WJT5YYSBFJOY7DIY5", "length": 12639, "nlines": 131, "source_domain": "www.kilakkunews.com", "title": "அம்பாரை மாவட்டத்தில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன நான்கு ஆசனங்களை கைப்பற்றும் - எஸ் .சா��்தலிங்கம் - கிழக்குநியூஸ்.கொம்", "raw_content": "\nஉங்களுடைய செய்திகள், விளம்பரங்கள், திருமண வாழ்த்துக்கள், பிறந்தநாள் வாழ்த்துக்கள், மற்றும் மரண அறிவித்தல்கள் என்பவற்றை எமது இணையத்தளத்தில் பிரசுரிக்க விரும்பின் info@kilakkunews.com எனும் இணையமுகவரிக்கு எமை தொடர்பு கொள்ளவும்.\nபுதன், 17 ஜூன், 2020\nHome Ampara news politics SriLanka அம்பாரை மாவட்டத்தில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன நான்கு ஆசனங்களை கைப்பற்றும் - எஸ் .சாந்தலிங்கம்\nஅம்பாரை மாவட்டத்தில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன நான்கு ஆசனங்களை கைப்பற்றும் - எஸ் .சாந்தலிங்கம்\nஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அம்பாரை மாவட்டத்தில் நான்கு ஆசனங்களை கைப்பற்றும் என பொதுஜன பெரமுன கட்சியின்திகாமடுல்ல தேர்தல் மாவட்ட தமிழ் வேட்பாளர் எஸ். சாந்தலிங்கம் குறிப்பிட்டார்.\nஅம்பாறை மாவட்டத்தில் திகாமடுல்ல தேர்தல் தொகுதியில் சிறிலங்கா பொதுஜன பெரமுன கட்சியில் இலக்கம் 10 இல் களமிறங்கிய இவர் விசேட செய்தியாளர் சந்திப்பை இன்று (17) மதியம் மேற்கொண்டு மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.\nதமிழ் மக்கள் கடந்த 35 வருடங்களுக்கு மேலாக பல கட்சிகளின் பின்னால் சென்று சிதைந்து போயுள்ளனர். நாம் சிதைந்து போயுள்ள சமூகத்தை ஒன்றிணைத்து ஆட்சியில் பங்காளராக இருக்கும் சமூகமாக மாற வேண்டும் அதற்காக என்னை தமிழ் மக்கள் ஆளும் கட்சியுடன் இணைந்து போட்டியிட வலியுறுத்தினர் அதனால் நான் பொதுஜன பெரமுன இணைந்து போட்டியிடுகிறேன்.\nமேலும் கடந்த ஜனாதிபதித் தேர்தல் காலத்தில் எமது ஜனாதிபதி அவர்களை மிகவும் கேவலமாக வெள்ளை வேன் கடத்தல் கொலை செய்தும் முதலைக்கு போடுபவர் என கூறினார்கள். எனவே இவ்வாறான பல கேவலமான வார்த்தைகளை கூறி சேறு பூச முற்பட்டனர். அவர்களது வார்த்தைகள் அனைத்தும் பொய்யாகி உள்ளன.நான்கரை வருடம் ஆட்சியில் இருந்தவர்கள் ஏன் இதனை நிரூபிக்கவில்லை. அது அவர்களது போலி நாடகம் ஆகும்.\nஅத்துடன் தமிழ் தேசிய கூட்டமைப்பு எம்மை ஒட்டுண்ணி புல்லுருவி என விமர்சித்து விட்டுஅவர்கள் வெற்றி பெற்ற பின்னர் அரசாங்கத்தற்கு நிபந்தனை அற்ற ஆதரவினை வழங்குவதாக குறிப்பிடுகின்றனர். இவர்களது கட்டு கதைகளை கேட்கும் நிலையில் அம்பாறை மாவட்ட தமிழர்கள் இல்லை ஏன் எனில் கடந்த 40 வருடமாக எந்த வித செயற்பாடும் இல்லாமையினால் மக்கள் மிக தெளிவாக இருக்கின்றனர் .எனவே ஆளும் கட்சியுடன் இணைந்து தமிழ் மக்கள் வெல்ல வேண்டும் என்ற கனவில் உள்ளனர் என்றார்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nகிழக்குநியூஸ்.கொம் ல் பிரசுரமாகும் படைப்புகளின் கருத்துகளுக்கு அவற்றை எழுதிய ஆசிரியர்களே பொறுப்பானவர்கள்.\nநாட்டாரியல் பொது அறிமுகம் - பகுதி - 01 (கோடிஸ்வரன் ஆசிரியர் )\nநாட்டாரியல் நாட்டார் வழக்காற்றியல், நாட்டார் வழக்காறு நாட்டுப்புறவியல் போன்ற தொடர்கள் ஆங்கிலத்தில் குழடம டுழசந போன்ற சொல்லுக்கு இணையாகப் பயன...\nபோதை பொருள் வழக்கு.. அதிரடியாக கைது செய்யப்பட்ட நடிகை நிக்கி கல்ராணியின் தங்கை..\nகன்னட திரைப்பட தயாரிப்பாளர் இந்திரஜித் லங்கேஷ், பெங்களூரு மத்திய குற்றப்பிரிவு போலீசில் 15 முன்னணி நடிகர்கள், நடிகைகள் போதை பொருள் பயன்படுத்...\nகடந்த ஒரு வாரகாலமாக இலங்கையில் மட்டுமல்ல சர்வதேசத்தின் கவனத்தையும் ஈர்த்த சம்பவமாக அம்பாறையில் தீப்பற்றிஎரியும் கப்பல் விவகாரம் அமைந்திருந...\nஉனவட்டுன ரயில் நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டது\nஉனவட்டுன ரயில் நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. உனவட்டுன ரயில் நிலையத்தில் பணியாற்றும் ஊழியர் ஒருவர், கொரோனா தொற்று அடையாளம் காணப்பட்ட ஒ...\nArchive செப்டம்பர் (13) ஆகஸ்ட் (34) ஜூலை (179) ஜூன் (304) மே (90)\nஉங்களது அனைத்து செய்தித்தேவைகளுக்காகவும் கிழக்கில் இருந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400245109.69/wet/CC-MAIN-20200926200523-20200926230523-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.sivakasikaran.com/2012/08/", "date_download": "2020-09-26T22:39:38Z", "digest": "sha1:CIISISOMP2EALNK4K4G3OIARYM2CCRAD", "length": 40613, "nlines": 254, "source_domain": "www.sivakasikaran.com", "title": "August 2012 - சிவகாசிக்காரன்", "raw_content": "\nஎன்னிடம் மேதாவித்தனத்தை எதிர்பார்க்காதீர்கள். என் பாமரத்தனமான கேள்விகள், சந்தோசங்கள், எண்ணங்கள், கோபங்கள் இது தான் இந்த பக்கம்..\nமுகமூடி - சூடு போட்ட பூனை..\nஹாலிவுட்காரர்கள் பறந்து பறந்து சண்டை போடும் படங்களை சூப்பர் ஹீரோ படங்களில் மட்டுமே காண்பது சாத்தியம். அவர்களுக்கு இரண்டாண்டுகளுக்கோ முன்றாண்டுகளுக்கோ ஒரு முறை வரும் ஸ்பைடர்-மேன், சூப்பர்-மேன், பேட்-மேன், அவெஞ்செர்ஸ் போன்ற படங்கள் போதும்.. இது போன்ற சூப்பர் ஹீரோக்களுக்கு கெத்தே அவர்களை எதிர்த்து போட்டியிடும் வில்லன் தான்.. வில்லன் பாத்திரம் மிகவும் கொடூரமானவனாக பயம்கொள்ள வைப்பவனாக ���ருந்தாலே போதும், படம் பாதி ஹிட். பெரும்பாலும் அவன் அறிவியல் சம்பந்தப்பட்ட்வனாகவோ அல்லது மிகுந்த பலசாலியாகவோ இருப்பான்.. ஹீரோவே அவனிடம் கடைசி வரை அடியும் மிதியும் பட்டு தான் ஜெயிப்பார். இந்த மாதிரி ஒரு சூப்பர் ஹீரோ படம் வந்தாலே அங்கு ஹிட்டு தான்.\nஆனால் நமக்கு அப்படி இல்லை. இங்கு நமக்கு விவரம் தெரிந்ததில் இருந்து பல கொடூர வில்லன்களையும், அவன் எவ்வளவு கொடூரமானவனாக இருந்தாலும் அவனை துவம்சம் செய்து மக்களை காக்கும் பல உன்னத சூப்பர் ஹீரோக்களை காலகாலமாக நாம் பார்த்துக்கொண்டு தான் இருக்கிறோம்.. என்ன தான் சூப்பர் - மேன், ஸ்பைடர் - மேன் வந்தாலும், நம்மால் ரஜினியை தானே ரசிக்க முடிகிறது கிட்டத்தட்ட நம் சினிமாவில் வரும் பாதி ஹீரோக்கள் சூப்பர் ஹீரோக்கள் தான்.. பறப்பார்கள், கட்டிடத்தில் இருந்து ரயிலுக்கு தாவுவார்கள், துப்பாக்கி குண்டாலும் அவர்களை ஒன்றும் செய்ய முடியாது, ஊரே அவரை நம்பி தான் இருக்கும்.. இந்த மாதிரி நம்முள் ஒருவரையே சூப்பர் ஹீரோவாக்கி, தனியாக சூப்பர் ஹீரோ என்று யாருமே தேவைப்படாத ஒரு சூழலில், ”முகமூடி” என்று ஒரு சூப்பர் ஹீரோ படம் வந்திருக்கிறது.\nபொதுவாக மிஸ்கின் மீது ஒரு குற்றச்சாட்டு உண்டு. பிற மொழிப்படங்களை காப்பி அடிக்கிறார் என்று. இந்த முறை அந்த குற்றச்சாட்டில் இருந்து தப்பிக்க ‘சூப்பர் ஹீரோ’ சப்ஜெக்ட் என்று சொல்லி ‘முகமூடி’ எடுக்க ஆரம்பித்தார். இதிலும் அவரது வழக்கமான தரையோடு ஒட்டிய கேமரா ஷாட், டாஸ்மாக் காட்சிகள், ஒரு அடியாள் அடி வாங்கி விழும் வரை காத்திருந்து விட்டு அடுத்த அடியாள் குடுகுடுவென ஓடிப்போய் ஹீரோவை அடிப்பது, போலீஸ் காட்சிகள், மீன் மார்கெட், ஆஸ்பத்திரி சண்டை போன்ற க்ளீஷேக்கள் உண்டு. சரி படம் எப்படி\nஊரில் வயதானவர்கள் மட்டும் வசிக்கும் பங்களாக்களில் கொள்ளையடித்து அந்த வயதானவர்களையும் மர்ம கும்பல் ஒன்று கொன்று குவிக்கிறது. இதை கண்டு பிடிக்க வருகிறார் போலீஸ் அதிகாரி நாசர். அந்த கொள்ளை கூட்ட தலைவன் நரேன். குங்ஃபூ பள்ளி நடத்து போல் வெளியில் காட்டிக்கொண்டு அவர் கொள்ளையடிக்கிறார். வீட்டில் வெட்டியாக இருக்கும் ஜீவா அந்த வில்லனை எப்படி அழிக்கிறார் என்பதே கதை. இதில் ஜீவாவின் குங்ஃபூ மாஸ்டராக 90களின் கிராமிய நாயகன் செல்வா நடித்திருக்கிறார்.\nநாம் எம்.ஜி.ஆர் க��லத்தில் இருந்தே கேள்விப்பட்ட கதை தான். பொதுவாக சூப்பர் ஹீரோ கதைகள் மிகவும் வழக்கமானவையாக தான் இருக்கும். ஆனால் திரைக்கத்தை நம்மை சீட் நுனிக்கு கொண்டு வந்துவிடும். இண்டர்வெல் பாப்கார்ன் படம் முடிந்த பின்னும் மிச்சம் இருக்கும், அந்த அளவுக்கு காட்சியோடு ஒன்றி விடுவோம். லாஜிக் இல்லையென்றாலும் நம்மால் அதை எல்லாம் கவனிக்க முடியாத அளவுக்கு காட்சிகள் நம்மை கட்டிப்போட்டு விடும். ஆனால் ‘முகமூடி’ திரைக்கதை படு சொதப்பல். படம் பார்த்துக்கொண்டிருக்கும் போதே ”இதெல்லாம் எப்படிப்பா நடக்கும்” என்கிற கேள்விகள் கேட்டுக்கொண்டே இருப்போம்..\nகாதல் காட்சிகளும் படு சொதப்பல். இது வரை ஹீரோயின்களை கண்ணியமாக காட்டிய மிஸ்கினும் ஹீரோயினின் தொப்புளை காட்ட ஆரம்பித்துவிட்டார் ஃபாரின் லொகேஷனில்.\nவழக்கமான மிஸ்கின் படங்களில் நமக்கு ஒரு பரபரப்பு இருக்கும். வில்லன் கோஷ்டி மீது ஒரு வெறுப்பும் கோவமும் இருக்கும். இந்த படத்தில் அந்த மாதிரி ஒரு காட்சியும் கிடையாது. ஜீவா ஹீரோயின் ஏரியாவில் போய் சீன் போடும் ஒரே ஒரு காட்சி மட்டும் தான் படத்தில் நல்லா இருக்கு.. இந்த படத்திற்கு ஹீரோயின் தேவையா\nவில்லன் தன்னிடம் இருக்கும் 10,20 பேரை வைத்துக்கொண்டு அப்படி அத்தனை பேரை சிறை பிடிக்கிறார் ஆஸ்பத்திரி சண்டையில் 4,5 பேர் மட்டும் தான் வருவது போல் காட்டுவார்கள், ஆனால் ஜீவா அடிக்க அடிக்க ஆட்கள் வந்து கொண்டே இருப்பார்கள், கரண்ட் வந்தவுடன் 4,5 பேர் மட்டும் ஓடுவது போல் காமிப்பார்கள். ரெண்டாவது முறை முகமூடியை பார்க்கும் போதே ஹீரோயின் அவனுக்கு லிப்கிஸ் கொடுக்கும் அளவுக்கு காதலில் எப்படி கசிந்துருகுவாள் ஆஸ்பத்திரி சண்டையில் 4,5 பேர் மட்டும் தான் வருவது போல் காட்டுவார்கள், ஆனால் ஜீவா அடிக்க அடிக்க ஆட்கள் வந்து கொண்டே இருப்பார்கள், கரண்ட் வந்தவுடன் 4,5 பேர் மட்டும் ஓடுவது போல் காமிப்பார்கள். ரெண்டாவது முறை முகமூடியை பார்க்கும் போதே ஹீரோயின் அவனுக்கு லிப்கிஸ் கொடுக்கும் அளவுக்கு காதலில் எப்படி கசிந்துருகுவாள் கடைசி காட்சியில் வில்லனோடு சேர்த்து வெறும் 3பேர் மட்டுமே சண்டைக்கு வருகிறார்கள். மீதி ஆட்கள் எல்லாம் என்ன ஆனார்கள் கடைசி காட்சியில் வில்லனோடு சேர்த்து வெறும் 3பேர் மட்டுமே சண்டைக்கு வருகிறார்கள். மீதி ஆட்கள் எல்லாம் என���ன ஆனார்கள் தமிழ்நாடே “முகமூடி, முகமூடி” என்று சொல்வதாக நாசர் கூறுவார். அப்படி யார் எப்போது கூறினார்கள் என்பது டைரக்டருக்கே வெளிச்சம். முகமூடியும் ஊருக்கு அப்படி ஒன்று நல்லது செய்திருக்க மாட்டார். கடைசி வரை போலீஸ் தான் எல்லாவற்றையும் கண்டு பிடிக்கிறது. ஜீவா அந்த இடங்களில் இருக்கிறார் அவ்வளவு தான். கிளைமாக்ஸில் கூட முகமூடியை விட அவரது தாத்தா தான் பலரை ஒழிக்கிறார். பின்ன சூப்பர் ஹீரோன்னு என்ன இதுக்கு ஒருத்தர் இருக்கணும் தமிழ்நாடே “முகமூடி, முகமூடி” என்று சொல்வதாக நாசர் கூறுவார். அப்படி யார் எப்போது கூறினார்கள் என்பது டைரக்டருக்கே வெளிச்சம். முகமூடியும் ஊருக்கு அப்படி ஒன்று நல்லது செய்திருக்க மாட்டார். கடைசி வரை போலீஸ் தான் எல்லாவற்றையும் கண்டு பிடிக்கிறது. ஜீவா அந்த இடங்களில் இருக்கிறார் அவ்வளவு தான். கிளைமாக்ஸில் கூட முகமூடியை விட அவரது தாத்தா தான் பலரை ஒழிக்கிறார். பின்ன சூப்பர் ஹீரோன்னு என்ன இதுக்கு ஒருத்தர் இருக்கணும் - இப்படி உங்களுக்கு படம் பார்க்கும் போதே பல கேள்விகள் தோன்றும்.\nமிக முக்கியமான ஒன்று, மிஸ்கின், நரேனின் வேடத்திற்கு கொடுத்த பில்ட்-அப். ”நரேனின் பாத்திரம் பலரை பயமுறுத்தும்” என்று. ஆனால் நரேனை பார்த்தால் ஏதோ பைத்தியக்கார ஆஸ்பத்திரியில் இருந்து தப்பி வந்த மாதிரி பார்வை மட்டும் தான். மற்றபடி ஒன்றும் இல்லை. க்ளைமேக்ஸ் காட்சியில் அவரின் டயலாக்கும் அதை அவர் சொல்லும் விதமும் - சோ சேட் நரேன்.. வில்லன் வேடம் பயமுறுத்துவதற்கு பதில் நம்மை நக்கலாக சிரிக்க வைக்கிறது. முதலிலேயே சொன்ன மாதிரி வில்லன் பாத்திரம் தான் சூப்பர் ஹீரோவின் மாஸை உயர்த்தும். நரேனின் பாத்திரம் மிகவும் சோடை போயிருப்பதும் படம் நம்மை கவராததற்கு ஒரு முக்கிய காரணம்.\nஇசை, கேமரா என்று எல்லாமே வழக்கமான மிஸ்கின் படங்களை ஞாபகப்படுத்துகின்றன. இந்த கதைக்கு எதற்கு ஒரு சூப்பர் ஹீரோ சாதாரண தமிழ் ஹீரோவே போதுமே மிஸ்கின் சாதாரண தமிழ் ஹீரோவே போதுமே மிஸ்கின் சரி, சூப்பர் ஹீரோ வருகிறார். அவர் என்ன தான் செய்கிறார் சரி, சூப்பர் ஹீரோ வருகிறார். அவர் என்ன தான் செய்கிறார் உருப்படியாக ஒன்றுமே செய்யவில்லை. போலீஸே எல்லா வேலைகளையும் செய்து முடித்து விடுகிறதே உருப்படியாக ஒன்றுமே செய்யவில்லை. போலீஸே எல்லா வேலைகளை��ும் செய்து முடித்து விடுகிறதே பின்ன என்ன அவசியம் முகமூடிக்கு பின்ன என்ன அவசியம் முகமூடிக்கு இப்படி பல கேள்விகள் நம்மை கேட்க விடாமல் செய்திருந்து, பலமான வில்லன் பாத்திரத்தையும் அமைத்திருந்தால் படம் ஒரு வேளை நன்றாக இருந்திருக்கலாம். மிஸ்கின் - பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம். இனிமேலாவது பேச்சை குறைத்துக்கொள்ளுங்கள்.\nமுகமூடி - புலியை பார்த்து சூடு போட்ட பூனை தீக்காயத்தால் இறந்து போனது..\nLabels: சினிமா, ரஜினி, விமர்சனம்\nஅட்டக்கத்தி - நவீன காதலின் டிக்ஸ்னரி..\nகாதல் தோல்வியின் பரிணாம வளர்ச்சி எந்த அளவுக்கு இன்றைய இளைஞர்கள் மத்தியில் இருக்கிறது என்பதை ”அட்டக்கத்தி” படத்தில் மிகவும் நக்கலாக அணுகியிருக்கிறார்கள். உயிரை விடும் நாயகன், தாடி வளர்ப்பவன், தண்ணி அடிப்பவன், சிகரெட் குடித்து சூடு போட்டுக்கொள்பவன், காதலியை கொன்று தானும் செத்துவிடும் நாயகர்களை பார்த்திருக்கும் நமக்கு “இன்னைக்கு தேதில காதலும் கிடையாது, தோல்வியும் கிடையாது” என்று மிகவும் அழகாக சொல்லியிருக்கிறார்கள்.\nநீங்கள் படிக்கும் காலத்தில் ஏதோ ஒரு பெண்ணை பார்த்து (பல பெண்களாகவும் இருக்கலாம்) மனதுக்குள் ஒரு மாதிரி குறு குறு என்று இருப்பதை காதல் என நினைத்து அவள் பின் அலைந்து, அவள் உங்களை கண்டுகொள்ளாமலே அலையவைத்து, நீங்களும் மிகவும் சோகமா இருக்க ட்ரை பண்ணி, அது ஒரு லவ்வுன்னு அதுக்கு ஃபீல் ஆகி, பாஸ் பண்ணி டிகிரி வாங்குவதை விட ‘லவ் ஃபெயிலியர்’ என்னும் பட்டம் கிடைப்பதை பெருமையாக நினைத்துக்கொண்டிருந்த காலம் ஒன்று இருக்கும்ல அதை அப்படியே உங்ககிட்ட உங்க ஊர் தகுதிக்கேற்ப 40 ரூபாயில் இருந்து 150 ரூபாய் வரை வாங்கிட்டு ஸ்க்ரீன்ல படம் போட்டு காட்டுறது தான் “அட்டக்கத்தி”.. படத்தின் இடைவேளை வரை அந்த தீனா என்னும் கதாநாயகனின் பாத்திரத்தில் என்னையும் எனது பல பள்ளி மற்றும் கல்லூரி நண்பர்களையும் பார்த்தேன்..\nகதைன்னு ஒன்னும் பெருசா இல்ல.. ஹீரோ லவ் பண்ணுறான், பல்ப் வாங்குறான், ஃபீல் பண்ணுறான்.. திரும்பவும் லவ் பண்ணுறான், பல்ப் வாங்குறான் ஃபீல் பண்ணுறான்.. கடைசி ஒரு சீன் மட்டும் தான் அவன் லவ் பண்ணல.. ஆனா அதுலயும் பல்ப் வாங்குறான்.. இது தான் மொத்த படமும்.. கேக்க ஒரு மாதிரி இருந்தாலும், எடுத்திருக்கும் விதம் ரசிக்கும் படியாகவே இருக்கிறது.. தினகரன் @ தீனா @ அட்டக்கத்தி @ ரூட் தல யாக நடித்திருக்கும் தினேஷ் அபாரம்.. அந்த உடல்மொழி, ஒவ்வொரு முறை பல்ப் வாங்கும் போதும் அவர் கொடுக்கும் ரியாக்ஷன் எல்லாமே சூப்பர்.. அவரின் உடல்மொழியில் ஒன்றையாவது படிக்கும் காலத்தில் நாம் செய்திருப்போம்.. கராத்தே மாஸ்டரிடம் ஊமைக்குத்து வாங்கி புலம்பிக்கொண்டே வரும் போது, நண்பர்கள் “டேய் அவ வராடா” என்றதும் ‘டக்’கென்று முகத்தை துடைத்து ஈஈ என்று இளித்தவாறு திரும்பும் ஒரு சீன் போதும் இவரின் நடிப்பையும் பாத்திரப்படைப்பையும் சொல்ல..\nகதாநாயகி பூர்ணிமாவாக நந்திதா.. பார்ப்பதற்கு ஒரு ஜாடையில் ஈரம் படத்தில் நடித்த சிந்துமேனன் போல் இருக்கிறார்.. நன்றாக நடிக்கவும் செய்திருக்கிறார். அட்டக்கத்தி அவரிடம் காதலை சொல்ல பின் தொடரும் போது “அண்ணா” என்பதும், கல்லூரியில் வாலண்டியராக பழகுவதும், கடைசியில் வழக்கம் போல பல்பு கொடுப்பதும் நன்றாகத்தான் இருக்கிறது. இரண்டாம் பாதியில் இவர் எப்படியும் அட்டக்கத்தியை லவ் பண்ண மாட்டார் என்பதை எளிதாக யூகிக்க முடிவதால் அந்த கடைசி பேருந்து காட்சியில் அப்படி ஒன்றும் சுவாரசியம் இல்லை.. இரண்டாம் பாதியில் இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்தியிருக்கலாம்..\nபடத்தின் பல இடங்களில் கானா பாடல்களை சேர்த்திருப்பது புதுமையாக இருக்கிறது.. ‘ஒரு தலை ராகம்’ பார்த்து விட்டு பேருந்தில் ஹீரோ சலம்புவது கானாவை விட டாப்டக்கர்.. சென்னை பக்கம் கிராமமும் இருக்கும் என்பது இந்தப் படம் பார்க்கும் போது தான் எனக்கு தெரிகிறது. கிராம மக்கள் எல்லா ஊரிலும் ஒரே மாதிரியாக, மனதில் எதுவும் வைத்துக்கொள்ளாத கோவமும் நக்கலும் நிறைந்த நல்லவர்களாகவே இருக்கிறார்கள்.\nஅட்டக்கத்தியின் அப்பா & அம்மா பாத்திரங்களும் நம்மைக் கவர்கின்றன.. “நைனா உன் ஜட்டினு தெரியாம கரித்துணிக்கு எடுத்துட்டேன், அப்பா ஜட்டிய வாங்கி போட்டுக்கோ” என்று சொல்லும் தாயும், “டேய் நாங்க வீரப்பரம்பரடா” என்று தண்ணி அடித்துவிட்டு தினமும் யாருக்கோ சவால் விடும் அப்பாவும் கொஞ்சம் புதுசு தான்..\nஅன்றாடம் நண்பர்களுடன் நாம் பேசுவதை வசனமாகவும், தேர்ந்த ஒளிப்பதிவும், நல்ல பின்னணி இசையும் படத்தை இன்னும் கொஞ்சம் தூக்கி நிறுத்துகின்றன.. மொத்தத்தில் அட்டக்கத்தி, இன்றைய இளசுகள் பலவும் (என்னையும் சேர்த்து தான்) காதல் ��ன்றால் என்னவென்றே சரியாக புரிந்து கொள்ளாமல் அரைவேக்காட்டுத்தனமாக ஒரு பெண் பார்ப்பதையும் பேசுவதையும் பழகுவதையும் காதலாக புரிந்து கொள்ளும் ஆண்களை பகடி செய்யும் சிறந்த பொழுது போக்கு திரைப்படம். நீங்கள் சிறு வயதில் காதல் என்ற பெயரில் செய்த கிறுக்குத்தனங்களில் ஒன்றையாவது இந்தப்படத்தில் பார்ப்பீர்கள்.\nஎனக்கு மிகப்பிடித்த காட்சி - ஹீரோ காதலிக்கு ரத்தத்தால் லெட்டர் எழுதுவதும், அதற்கு வார்த்தைகளை காதலுக்கு மரியாதை பாடல் புத்தகத்தில் தேடுவதும், பின்னணியில் ‘மெல்லினமே மெல்லினமே’ பாடல் இசைத்துக்கொண்டிருப்பதும் நவீன காதலில் இயல்பை மீறிய சினிமாத்தனமும் செயற்கையும் எந்த அளவுக்கு உள்ளது என்பதை எடுத்துக்காட்டுகிறது.. அதே காட்சியில் சாராயம் குடித்துவிட்டு சாப்பிட முடியாமல் இருக்கும் அப்பாவுக்கு அம்மா சோறு ஊட்டி விடுவார். எனக்கு தெரிந்து டைரக்டர் இந்தப்படம் மூலம் சொல்ல வரும் கருத்து இது தான்..\nஅம்மன் கோவில்பட்டி அழகிகள் (3)\nகண்ணா லட்டு தின்ன ஆசையா (2)\nசிவகாசி மிக்சர் வண்டி (2)\nதலித்துகளின் இன்றைய நிலையும், நாடார்களின் அன்றைய நிலையும் வளர்ச்சியும்...\nபதிவுலகிலும் , ஃபேஸ்புக்கிலும் தலித்திய ஆதரவு நிலைப்பாடில் இருக்கும் பலரும் சொல்லும் விசயம் - அடங்க மறு , அத்து மீறு , திரு...\nஸ்ட்ரெயிட்டா கட்டுரைக்குள்ள போவதற்கு முன் ஒரு சில statistical dataவை பார்த்துவிடுவோம்.. நம் இந்தியா தான் உலகின் personal care productsகளின...\nதலைப்பை பார்த்தவுடன், ‘ஆஹா வந்துட்டான்யா பிற்போக்குவாதி’ என ஒரு முடிவோடு வந்திருக்கும் முற்போக்குவாதிகளுக்கும், ‘என்னய்யா இது இந்தக்காலத்த...\nசாமி காப்பாத்து - சிறுகதை..\nகுளித்து முடித்து யூனிஃபார்ம் மாட்டிக்கொண்டிருந்த கண்ணனை, வைரமுத்து அப்படியே அலேக்காக தூக்கிக்கொண்டு வந்து தங்கள் வீட்டில் இருக்கும்...\nமதமாற்ற வியாபாரம் & ஆத்திக பகுத்தறிவு\nகடைசியாக எழுதிய இரண்டு கட்டுரைகளிலும் ஒரு கதையை சொல்லியே ஆரம்பித்திருந்ததால், செண்டிமென்ட் படி இந்த கட்டுரையும் அப்படியே.. நான் அப்போது ப்...\n”நாம லவ் பண்ணுறப்பலாம் இந்த மாதிரி அடிக்கடி கூட்டிட்டு வருவீங்க, இப்பலாம் வாரத்துக்கு ஒரு நாள் கூட்டிட்டு வரதுக்கு கூட கசக்குதுல உங்களு...\nசசிகுமாரையும் விட்டு வைக்கலையாய்யா நீங்க\nகல்யாண முகூர்த்த சீசன் களை��ட்டி விட்டது. சமீபத்தில் விவேக் சொன்னது போல மண்டபம் கிடைப்பது தான் மிகவும் கஷ்டமாக உள்ளது. முன்பெல்லாம் கல்யாண...\nதல படமும் மலமாடுகளும் - சிறுகதை..\nஉங்களுக்கு மிகப்பிடித்த நடிகரின் படத்தை முதல் நாள் முதல் ஷோ பார்க்க போயிருக்கிறீர்களா 26 வருசமா ரஜினி ரசிகனாவும், 14 வருசமா அஜித் ரசிகனாவ...\nஇப்போது சமீபகாலமாக இணையதளத்திலும் சரி, பத்திரிகைகளிலும் சரி, அஜித்துக்கு அபரிமிதமான செல்வாக்கு இருப்பது போல் காட்டப்படுகிறது. அது நிஜமாக...\nஎன் செல்ல நாயே - சிறுகதை...\nமுன் குறிப்பு: 2000-2003 காலத்தில் 10ம் வகுப்பு அரசு சிலபஸில் படித்தவர்களுக்கு இந்த கதை பரிச்சயமாக இருக்கலாம்.. இது நாம் அன்று படித்த ஆங...\nஈமெயிலில் பதிவுகளை பெற இங்கு உங்கள் மெயில் ஐடியை கொடுங்கள்..\nதலித்துகளின் இன்றைய நிலையும், நாடார்களின் அன்றைய நிலையும் வளர்ச்சியும்...\nபதிவுலகிலும் , ஃபேஸ்புக்கிலும் தலித்திய ஆதரவு நிலைப்பாடில் இருக்கும் பலரும் சொல்லும் விசயம் - அடங்க மறு , அத்து மீறு , திரு...\nஸ்ட்ரெயிட்டா கட்டுரைக்குள்ள போவதற்கு முன் ஒரு சில statistical dataவை பார்த்துவிடுவோம்.. நம் இந்தியா தான் உலகின் personal care productsகளின...\nசாமி காப்பாத்து - சிறுகதை..\nகுளித்து முடித்து யூனிஃபார்ம் மாட்டிக்கொண்டிருந்த கண்ணனை, வைரமுத்து அப்படியே அலேக்காக தூக்கிக்கொண்டு வந்து தங்கள் வீட்டில் இருக்கும்...\nஎன் செல்ல நாயே - சிறுகதை...\nமுன் குறிப்பு: 2000-2003 காலத்தில் 10ம் வகுப்பு அரசு சிலபஸில் படித்தவர்களுக்கு இந்த கதை பரிச்சயமாக இருக்கலாம்.. இது நாம் அன்று படித்த ஆங...\n”அய்யோ அப்பறம் என்ன ஆச்சு சார்” நான் பதறிப்போய் கையில் இருக்கும் டீயைக்கூட குடிக்க மறந்து என் டீலரிடம் கேட்டேன்.. ”டாக்டர் ’அவ்ளோ தான...\nகாலங்காத்தால டீக்கடையில சுட சுட ஆரம்பிக்குறாய்ங்க.. பகல் பூரா ஆஃபிஸ்ல முக்கிய வேலையா இதத்தான் பண்ணுறாய்ங்க.. நைட்டு தூங்குற வரைக்கும் ஃபேஸ...\nமுன் குறிப்பு: இந்தக்கதையில் வரும் பெயர்கள் அத்தனையும் கற்பனை. சம்பவங்கள் அனைத்தும் நிஜமான நிஜம். திடமான மனதோடு படிக்கவும். ”டா...\n”நாம லவ் பண்ணுறப்பலாம் இந்த மாதிரி அடிக்கடி கூட்டிட்டு வருவீங்க, இப்பலாம் வாரத்துக்கு ஒரு நாள் கூட்டிட்டு வரதுக்கு கூட கசக்குதுல உங்களு...\nயூத் ஃபெஸ்டிவல் - சிறுகதை..\n\"ஏய்ச்சீ கிட்டத்துல வராத.. ஒன்ன பாத்தாலே அருவெறுப்���ா இருக்கு.. என் மூஞ்சிலேயே முழிக்காதடீ” ஒரு வித தயக்கத்தோடும் கோவத்தை கண்களில் கா...\nதல படமும் மலமாடுகளும் - சிறுகதை..\nஉங்களுக்கு மிகப்பிடித்த நடிகரின் படத்தை முதல் நாள் முதல் ஷோ பார்க்க போயிருக்கிறீர்களா 26 வருசமா ரஜினி ரசிகனாவும், 14 வருசமா அஜித் ரசிகனாவ...\nமுகமூடி - சூடு போட்ட பூனை..\nஅட்டக்கத்தி - நவீன காதலின் டிக்ஸ்னரி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400245109.69/wet/CC-MAIN-20200926200523-20200926230523-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://deeplyrics.in/song/paathi-nila-indru", "date_download": "2020-09-26T22:12:15Z", "digest": "sha1:QBKJMSLUM3W6AGKXICPMQE3CGUQFK465", "length": 9165, "nlines": 239, "source_domain": "deeplyrics.in", "title": "Paathi Nila Indru Song Lyrics From Kamarasu | பாதி நிலா இன்று பாடல் வரிகள்", "raw_content": "\nபாதி நிலா இன்று பாடல் வரிகள்\nபாதி நிலா இன்று பௌர்ணமியாச்சு\nபிருந்தாவனம் எங்கும் கண்ணனின் பேச்சு\nஜோதி நிலா ஓடி வாங்குது மூச்சு\nபாதி நிலா இன்று பௌர்ணமியாச்சு\nபிருந்தாவனம் எங்கும் கண்ணனின் பேச்சு\nஜோதி நிலா ஓடி வாங்குது மூச்சு\nபாதி நிலா இன்று பௌர்ணமியாச்சு\nபிருந்தாவனம் எங்கும் கண்ணனின் பேச்சு\nஜோதி நிலா ஓடி வாங்குது மூச்சு\nவில்லை முறித்தது சீதை தோளில் சேரவே\nவில்லை முறித்தது சீதை தோளில் சேரவே\nதேகம் ஜொலித்தது ராமன் பெருமை கூறவே\nஅக்பரது ராஜ்யத்தில் நீ அனார்கலி\nசந்தான தேர் நானா வந்த சலீம் நானடி\nஏதெனின் தோட்டத்தில் எவளும் நானாக\nஆதமின் நெஞ்சத்தில் ஆனந்த தேனாக\nபாதி நிலா இன்று பௌர்ணமியாச்சு\nபிருந்தாவனம் எங்கும் கண்ணனின் பேச்சு\nஜோதி நிலா ஓடி வாங்குது மூச்சு\nதங்க நிலாவினில் தாஜ் மஹால் கட்டிய\nதங்க நிலாவினில் தாஜ் மஹால் கட்டிய\nஷேஸ்பியரே தீட்டிய ரோமியோ ஜூலியட்\nசித்திரம் பேசும் தமிழ் மொழி\nமன்னன் மகள் அமராவதி அம்பிகாபதி\nநெஞ்சினிலே இன்று வரை ஏது நிம்மதி\nலைலாவே நான் காதல் பைத்தியம் ஆனேனே\nமஜ்னுவின் மனசுக்கு வைத்தியம் ஆவாயா\nபாதி நிலா இன்று பௌர்ணமியாச்சு\nபிருந்தாவனம் எங்கும் கண்ணனின் பேச்சு\nஜோதி நிலா ஓடி வாங்குது மூச்சு\nபாதி நிலா இன்று பௌர்ணமியாச்சு\nபிருந்தாவனம் எங்கும் கண்ணனின் பேச்சு\nஜோதி நிலா ஓடி வாங்குது மூச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400245109.69/wet/CC-MAIN-20200926200523-20200926230523-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"}
+{"url": "https://nanjilnadan.com/2012/07/06/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0/", "date_download": "2020-09-26T22:12:26Z", "digest": "sha1:XGGDSHB6V37ZPUH7EBWYTH5YJY72OESG", "length": 17233, "nlines": 297, "source_domain": "nanjilnadan.com", "title": "அமெரிக்க மேற்க��க் கடற்கரைப் பகுதிகளில் நாஞ்சில் நாடன் | நாஞ்சில்நாடன்", "raw_content": "\nநாஞ்சில்நாடனின் எழுத்துக்களும், நாஞ்சில்நாடனை குறித்த எழுத்துக்களும்.\nநாஞ்சில் விஷ்ணுபுரம் விழா அசைபடங்கள்\nநாஞ்சில்நாடன் அமெரிக்கா பயண புகைப்பட தொகுப்புகள்\n”தீதும் நன்றும்” கருத்து திரைப்படத்தில்\n← படைப்பு என்பது கதை சொல்வதல்ல\nகலிஃபோர்னியாவில் நாஞ்சில் -1 →\nஅமெரிக்க மேற்குக் கடற்கரைப் பகுதிகளில் நாஞ்சில் நாடன்\nநாஞ்சில் நாடன், பி.ஏ.கிருஷ்ணன் உரையாற்றிய பொது நிகழ்ச்சியும், நாஞ்சில் நாடன் அளித்த கம்ப ராமாயணச் சொற்பொழிவுகளும் கலிஃபோர்னியா வளைகுடாப் பகுதியில் மிகச் சிறப்பாக நடந்து முடிந்தன. தற்சமயம் நாஞ்சில் நாடன் ஹாலிவுட்டில் இருக்கிறார். கடந்த இரு வாரங்களில் அவர் கலந்து கொண்ட நிகழ்ச்சிகளிலும், பய்ணம் செய்த இடங்களிலும் எடுக்கப் பட்ட சில புகைப் படங்களை கீழே காணலாம். இன்னும் பல புகைப் பட ஆல்பங்களும் வீடியோக்களும் ஏற்றப் பட்டுக் கொண்டிருக்கின்றன. அவரது கம்ப ராமாயண நிகழ்ச்சிகள் மற்றும் பொதுக்கூட்ட உரைகளின் வீடியோக்களும் விரைவில் வலையேற்றப் படும். இப்பொழுதைக்கு சில புகைப் படங்கள்\nபடத்தொகுப்பு | This entry was posted in அனைத்தும், அமெரிக்கா, நாஞ்சில் நாடனுக்கு பாராட்டு விழா, நாஞ்சில்நாடனைப் பற்றி and tagged நாஞ்சில் நாடன், நாஞ்சில்நாடனைப் பற்றி, நாஞ்சில்நாடன், naanjil nadan, naanjilnadan, nanjil nadan, nanjilnadan, sisulthan. Bookmark the permalink.\n← படைப்பு என்பது கதை சொல்வதல்ல\nகலிஃபோர்னியாவில் நாஞ்சில் -1 →\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nஅங்கீகாரம் மூலம் எழுத்தாளன் உருவாவதில்லை. ஆனால் எழுத்தாளன் திரும்ப எதிர்பார்க்கக்கூடிய ஒன்றே ஒன்று அங்கீகாரம் மட்டுமே.\n’எழுத்து என்பது எனக்கு தவம் அல்ல; வேள்வி அல்ல; பிரசவ வேதனை அல்ல;\nஆத்ம சோதனையோ, சத்திய சோதனையோ அல்ல; பணம் சம்பாதிக்கும் முயற்சி அல்ல: பேரும் புகழும் தேடும் மார்க்கம் அல்ல; வாழ்க்கையை புரிந்துகொள்ளும் முயற்சி; என் சுயத்தை தேடும் முயற்சி\nஎனது கருத்துக்களோடு எவரும் உடன்படலாம், மாறுபடலாம். ஆனால் அவை வாசிக்கவும் பரிசீலிக்கவும் விவாதிக்கவும் படவேண்டும் என்பது எனது எதிர்பார்ப்பு.\nதமிழ்ச்சிறுகதையின் அரசியல்: நாஞ்சில்நாட���் – ச.தமிழ்ச்செல்வன்\n‘வட்டார வழக்கு என்ற சொல்லே கெட்டவார்த்தை’\nநாஞ்சில் நாடன் – கலந்துரையாடல் நிகழ்வு\nநாஞ்சில் நாடன் – கலந்துரையாடல் நிகழ்வு\nகற்பனவும் இனி அமையும் 3\nகற்பனவும் இனி அமையும்– நாஞ்சில் நாடனுடன் ஒரு நேர்காணல்2\nநாஞ்சிலில் இருந்து வந்த ஒரு நாடன்-அம்பை\nகற்பனவும் இனி அமையும்– நாஞ்சில் நாடனுடன் ஒரு நேர்காணல்1\nநாஞ்சில் நாடன் படைப்புகளில் மொழிக்கூறு\nபூலிங்கம் தான் வாழ தனது நியாங்களுடன்\nமலையாளத்தில் எழுதப்பட்ட தமிழ் நாவல்\nநாஞ்சில் நாடன் தேர்ந்தெடுத்த சிறுகதைகள்\nபிறன் பொருளைத் தன் பொருள் போல\nஎதைப்பற்றியும் (அ) இது மாதிரியும் தெரிகிறது\nஇன்று ஒன்று நன்று (6)\nஎட்டுத் திக்கும் மதயானை (36)\nஎன்பிலதனை வெயில் காயும் (29)\nகம்பனின் அம்பறாத் தூணி (8)\nகுங்குமம் தொடர் கட்டுரைகள் (44)\nநாஞ்சிலின் தேர்தல் 2011 (20)\nநாஞ்சில் நாடனுக்கு பாராட்டு விழா (44)\nநாஞ்சில் நாட்டு கதைகள் (108)\nநாஞ்சில் நாட்டு வெள்ளாளர் வாழ்க்கை (17)\nநாஞ்சில்நாடனின் உணவு கட்டுரைகள் (8)\nநாஞ்சில்நாடனின் புத்தக மதிப்புரைகள் (122)\nவழுக்குப் பாறை கவிதைகள் (4)\nதோப்பில் முஹம்மது மீரான் வலைப்பூ\nநாஞ்சில் நாட்டு வெள்ளாளர் வாழ்க்கை\nஆன்லைனில் நாஞ்சில் நாடன் புத்தகங்கள் வாங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400245109.69/wet/CC-MAIN-20200926200523-20200926230523-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AE%BF_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%95%E0%AF%88%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81", "date_download": "2020-09-26T21:39:50Z", "digest": "sha1:HTF2JWHGSLMW2A4JNSSTPPGL4AV6J6DP", "length": 8070, "nlines": 86, "source_domain": "ta.wikisource.org", "title": "கூடி விளையாடும் குழு விளையாட்டுக்கள்/கைமாற்று - விக்கிமூலம்", "raw_content": "கூடி விளையாடும் குழு விளையாட்டுக்கள்/கைமாற்று\n< கூடி விளையாடும் குழு விளையாட்டுக்கள்\nகூடி விளையாடும் குழு விளையாட்டுக்கள் ஆசிரியர் டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா\n429417கூடி விளையாடும் குழு விளையாட்டுக்கள் — கைமாற்றுடாக்டர். எஸ். நவராஜ் செல்லையா\n25அடி விட்டமுள்ள வட்டம் ஒன்று சுண்ணாம்புக் கோட்டினால் போட்டிருக்கவேண்டும். அந்த கோட்டைச் சுற்றி, ஆட இருப்பவர்கள் அனைவரும் அருகருகே ஒருவருக்கொருவர் கைகெட்டுந் தூரத்தில் இருப்பது போல, நின்று கொண்டிருக்க வேண்டும்.\nவட்டத்திற்கு மத்தியில் ஒருவர், தனது கண்களை ஒரு துண்டுத் துணியால் கட்டி மறைத்துக் கொண்டு, வாயில் விசிலையோ அல்லது இசைக்கருவி ஒன்றையோ வைத்துக் கொண்டிருக்க வேண்டும்.\nவட்டமாக நிற்பவர்கள், ஒருவர்க் கொருவராக ஒவ்வொருவரும், அருகருகே உள்ளவரிடம் பந்தைக் கைமாற்றிக் கொண்டே வரவேண்டும், பந்து ஆளுக்கு ஆள் கைமாறி வட்டம் சுற்றி வந்து கொண்டேயிருக்கும்.\nகண்களைக் கட்டியிருப்பவர், விசிலை ஊதுவார் அல்லது இசைத்துக் கொண்டிருக்கும் இசைக் கருவியை நிறுத்தி விடுவார். விசில் ஊதப்படும்பொழுது, அல்லது இசை ஒலி நிறுத்தப்படுகிற பொழுது, யார் கையில் பந்து இருக்கிறதோ, அவர் ஆட்டத்தை விட்டு வெளியேற்றப்படுவார்.\nஆள் குறையக் குறைய வட்டமும் குறுகிக்கொண்டே வரும். இவ்வாறு ஆட்டத்தின் இறுதியில், ஒருவர் மிஞ்சும் வரை ஆட்டம் தொடர்ந்து நடைபெறும்.\nவிசிலுக்குப்பதிலாக, இசைத்தட்டின் மூலமும் இந்த ஆட்டத்தை ஆடலாம். பந்து கை மாறிக்கொண்டிருக்கும்பொழுது, இசையும் தொடர்ந்து கொண்டிருக்க வேண்டும். இசை நிறுத்தப்படும் பொழுது, பந்தைக் கையில் வைத்திருப்பவர். ஆட்டம் இழக்கிறார்.\nஆகவே, கைமாற்றும்போது சுறுசுறுப்புடனும் பரபரப்புடனும் ஆடவேண்டும். பந்துக்கு பதிலாக, வேறு எந்தப் பொருள் கிடைத்தாலும், அதனை பயன்படுத்திக் கூட ஆடி மகிழலாம்.\nஇப்பக்கம் கடைசியாக 26 பெப்ரவரி 2020, 03:03 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400245109.69/wet/CC-MAIN-20200926200523-20200926230523-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AE%BF_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2020-09-26T22:32:46Z", "digest": "sha1:4T7LVIMNNRLNPH7QBLCAS5DGTXWVSXSK", "length": 6919, "nlines": 80, "source_domain": "ta.wikisource.org", "title": "கூடி விளையாடும் குழு விளையாட்டுக்கள்/வட்டத்தில் தொட்டாடுதல் - விக்கிமூலம்", "raw_content": "கூடி விளையாடும் குழு விளையாட்டுக்கள்/வட்டத்தில் தொட்டாடுதல்\n< கூடி விளையாடும் குழு விளையாட்டுக்கள்\nகூடி விளையாடும் குழு விளையாட்டுக்கள் ஆசிரியர் டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா\n429500கூடி விளையாடும் குழு விளையாட்டுக்கள் — வட்டத்தில் தொட்டாடுதல்டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா\n���ுன் ஆட்டம் பேலவே, குழுக்கள், தங்களுக்குள்ள இடத்தில் வட்டமாக நிற்கவேண்டும். எப்பொழுதும் போல், எல்லா வட்டத்தின் அமைப்பும் அளவும் ஒரே மாதிரியாக அமைந்திருக்க வேண்டும்.\nபோட்டியைத் தொடங்கலாம் என்றதுமே, ஒவ்வொரு குழுவிலும் உள்ள ஒருவர், அதாவது வட்டத்துக்கு வெளியே நின்றுகொண்டிருப்பவர், (கடிகாரம் சுற்றும் முறைக்கு எதிர்த் திசைபோல) இடது கைப்புறம் திரும்பி ஓடுகின்ற தன்மையில், வட்டத்தைச் சுற்றி வேகமாக வந்து, தன் இடத்தில் நிற்பதுடன், தன் வலது கைப்புறம் நிற்பவரையும் தொட்டுவிட்டு நிற்கவேண்டும்.\nதொடப்பட்டவர் உடனே வட்டத்திற்கு வெளியே வந்து ஓடத் தொடங்கி, முன்னவர் போல், ஓடி வட்டத்தைச் சுற்றி ஓடி வந்து நிற்கும் பொழுது, தன் அருகில் உள்ளவரைத் தொட்டு ஆட்டத்தைத் தொடரச் செய்யவேண்டும்.\nஒவ்வொரு ஆட்டக்காரருக்கும் வட்டத்தைச் சுற்றி முடிக்கின்ற வாய்ப்புக் கிடைத்து, அதில் முன்னுக்கு ஓடி முடிக்கின்ற குழுவே வெற்றி பெறுகிறது.\nஇப்பக்கம் கடைசியாக 26 பெப்ரவரி 2020, 04:50 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400245109.69/wet/CC-MAIN-20200926200523-20200926230523-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.asklaila.com/ta/search/Yavatmal/ghatanji/ayurvedic-medicine-manufacturer/", "date_download": "2020-09-26T21:46:55Z", "digest": "sha1:FIOCFVPSLQXP7EJ5PLLBOZ3HSGXVNCMY", "length": 5686, "nlines": 125, "source_domain": "www.asklaila.com", "title": "Top Ayurvedic Medicine Manufacturer in ghatanji, Yavatmal | Medicine Remedies Treatment - அஸ்க்லைலா", "raw_content": "\nஉங்கள் அக்கௌன்ட் உள்நுழைய புதிய அக்கௌன்ட் துவங்கு பசஸ்வொர்ட் மறந்து விட்டீர்களா\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிடவும் மற்றும் நாம் நீங்கள் ஒரு புதிய பசஸ்வொர்ட் அனுப்ப வேண்டும்\nநான் ஒப்புக்கொள்கிறேன் விதிமுறைகள் & நிபந்தனை\n இங்கு பதிவு செய்து முன்பே அக்கௌன்ட் உள்ளதா\nபாபா ராமதெவ் பதஞ்ஜலி ஆரோக்ய கென்திர\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nபாபா ராமதெவ் பதஞ்ஜலி ஆரோக்ய கென்திர\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nபாபா ராமதெவ் பதஞ்ஜலி ஆரோக்ய கென்திர\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nபாபா ராமதெவ் பதஞ்ஜலி ஆரோக்ய கென்திர\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nபாபா ராமதெவ் பதஞ்ஜலி ஆரோக்ய கென்திர\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400245109.69/wet/CC-MAIN-20200926200523-20200926230523-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2195811", "date_download": "2020-09-26T21:57:24Z", "digest": "sha1:COTOI22R3QZZ42J7TNCK6Q5CDIQT6FRR", "length": 19248, "nlines": 278, "source_domain": "www.dinamalar.com", "title": "கோட்டையில் துணை முதல்வர் சிறப்பு பூஜை நடத்தினாரா?| Dinamalar", "raw_content": "\nபதிவு செய்த நாள் : ஜனவரி 20,2019,23:27 IST\nகருத்துகள் (20) கருத்தை பதிவு செய்ய\nசென்னை, தலைமை செயலகத்தில், துணை முதல்வர் பன்னீர்செல்வம், விடிய விடிய யாகம் நடத்தியதாக, சர்ச்சை எழுந்துள்ளது.\n'முதல்வர் பதவியை பெற, யாகம் நடத்தி உள்ளார்' என, தி.மு.க., தலைவர், ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ள நிலையில், 'யாகம் என்பதெல்லாம் வதந்தி' என, மீன் வளத்துறை அமைச்சர், ஜெயகுமார் தெரிவித்தார்.\nசென்னை தலைமை செயலகத்தின், முதல் தளத்தில், துணை முதல்வர் பன்னீர்செல்வம் அறை உள்ளது. இங்கு நேற்று அதிகாலை, பிரம்ம முகூர்த்தத்தில், 3:30 மணிக்கு துவங்கிய சிறப்பு பூஜை மற்றும் யாகம், காலை, 8:30 மணி வரை நடந்ததாகவும், இதில், பன்னீர் செல்வம் பங்கேற்றதாக வும் கூறப்படுகிறது. இது, பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தி உள்ளது.\nஇதுகுறித்து, ஆளுங்கட்சி வட்டாரங்கள் கூறிய தாவது:துணை முதல்வர், பன்னீர் செல்வம், தன்\nஅறையை புதுப்பித்துள்ளார். சுவாமி கும்பிடும் வகையில், அங்கு சாதாரண பூஜை நடத்தி உள்ளார். தன் இஷ்ட தெய்வதற்கு, தேங்காய், பழங்கள் படைத்து, அர்ச்சகர் மந்திரம் ஓத, அவர் வழிபட்டுஉள்ளாரே தவிர, யாகம்நடத்தவில்லை.\nதுணை முதல்வர் அறை, யாகம் நடத்தும் அளவிற்கு வசதி கிடையாது. தன் துறையில் உள்ள பணிகளையும், கட்சி பணிகளையும், சிறப்பாக செய்து வருவதை பிடிக்காமல், அவருடைய எதிரிகள் சிலர், விஷம பிரசாரத்தை பரப்பியுள்ளனர்.இவ்வாறு, கட்சி வட்டாரங்கள் கூறின.\nஇந்நிலையில், சென்னை யில் நடந்த திருமண விழா ஒன்றில், ஸ்டாலின் பேசியதாவது:துணை முதல்வர் பன்னீர்செல்வம், தலைமை செயலகத்தில் உள்ள தன் அறையில் யாகம் நடத்தி உள்ளார். ஜெ., சிறை சென்றது போல, கோடநாடு வழக்கில், முதல்வர் பழனிசாமி சிறைக்கு சென்று விடுவார்; முதல்வர் பதவி காலியாக போகிறது என்பதால், அந்த பதவியை கைப்பற்ற, பன்னீர் செல்வம் யாகம் நடத்தியதாக, கூறுகின்றனர். முதல்வர்பதவிக்கு ஆசைப்பட்டு யாகம் நடத்தி னாரா அல்லது அங்குள்ள கோப்புகளை எடுத்த தற்காக யாகம் நடத்தினாரா என்பதற்கு, பன்னீர் செல்வம் பதில் சொல்ல வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.\nபன்னீர்செல்வம் மீது, ஸ்டாலின் சுமத்திய\nகுற்றச்சாட்டுக்கு பதில் அளித்து, சென்னையில், மீன்வளத்துறை அமைச்சர், ஜெயகுமார் அளித்த பேட்டி:தலைமை செயலகத்தில், பன்னீர்செல்வம் யாகம் நடத்தியதாக கூறுவது ஆதாரமற்றது; அது ஒரு வதந்தி. அ.தி.மு.க., எந்த சூழ்நிலையிலும், தனித்தன்மையை இழக்காது.\nஎடுபிடி, துதி பாடுவது, அடிமை சாசனம் என்பது, அ.தி.மு.க.,வின் அகராதியில் கிடையாது. 'கெடுவான், கேடு நினைப்பான்' என்ற பழமொழிக்கேற்ப, எதிரிகள் கெட்டுப் போவர்.காலை எழுந்தவுடன், ஆட்சிக்கு எதிராக என்ன சூழ்ச்சி செய்யலாம் என, நினைக்கின்றனர்.\nகட்சிக்குள் பிளவு ஏற்படுத்த ஸ்டாலின், தினகரன் சேர்ந்து செய்யும் சதி தான், இது.இவ்வாறு, அவர் கூறினார்.\n- நமது நிருபர் -\nRelated Tags கோட்டையில் துணை முதல்வர் சிறப்பு பூஜை நடத்தினாரா\nஅங்கே ராவ் தனது பண்ணை வீட்டில் யாகம் என்ற செய்தி யில் அவரை திட்டிய பாஜக வாசகர்கள், இங்கே ஓபிஎஸ் ஸை தாங்கி பிடித்து எழுதுவது கேவலமான செயல். அதான், தேர்தலுக்கு பிறகு பாஜக வை சப்போர்ட் பண்றதா அதிமுக ஒத்துக் கொண்டதல்லவா இன்னும் காவடி தூக்கணுமா\n\"......எடுபிடி, துதி பாடுவது, அடிமை சாசனம் என்பது, அ.தி.மு.க.,வின் அகராதியில் கிடையாது....\" நீங்கள் ஜெயாவுக்கு அடிமையா அவங்க காலில் எப்போதும் விழுந்து கிடந்தது, அவங்களுக்கு துதி பாடியது, எல்லாம் யாருக்கும் தெரியாதா என்னா\nஇவிங்க அப்பன் மாற்றான் தொட்டது மல்லிகைன்னு ஊளையிட்டாரு...இப்போ இவரு கடவுள் நம்பிக்கை இல்லாத இவனுங்க ஏன் அடுத்தவர் சாமி கும்பிட்டார், யாகம் பண்ணினாருன்னு பொலம்பனும் கடவுள் நம்பிக்கை இல்லாத இவனுங்க ஏன் அடுத்தவர் சாமி கும்பிட்டார், யாகம் பண்ணினாருன்னு பொலம்பனும் போக்கத்த ஓசி பிரியாணி,பஜ்ஜிவால்ஸ் மற்றும் திருட்டு திரவிடால்ஸ்க்கு ஏன் இம்மா காண்டு\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400245109.69/wet/CC-MAIN-20200926200523-20200926230523-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.kalvisolai.in/2017/05/wwwteachersrecruitcom.html", "date_download": "2020-09-26T22:05:40Z", "digest": "sha1:NUTGSSRIX5UIEFZ6CNF5LWFRQ2JSCLOM", "length": 3952, "nlines": 32, "source_domain": "www.kalvisolai.in", "title": "Kalvisolai | Kalviseithi: தனியார் பள்ளி மற்றும் கல்லூரிகளின் ஆசிரியர் பணித் தேடல் பயணத்தை குறைக்க உதவும் இணைய தளம் www.teachersrecruit.com...பாருங்கள் ....பதியுங்கள்...பயன் பெறுங்கள்...", "raw_content": "\nதனியார் பள்ளி மற்றும் கல்��ூரிகளின் ஆசிரியர் பணித் தேடல் பயணத்தை குறைக்க உதவும் இணைய தளம் www.teachersrecruit.com...பாருங்கள் ....பதியுங்கள்...பயன் பெறுங்கள்...\nதனியார் பள்ளி மற்றும் கல்லூரிகளின் ஆசிரியர் பணித் தேடல் பயணத்தை குறைக்க உதவும் இணைய தளம் www.teachersrecruit.com...பாருங்கள் ....பதியுங்கள்...பயன் பெறுங்கள்... ஆசிரியர்களுக்கென தனிச்சிறப்பு மிக்க (பிரத்தியோகமான) இணையதளம். இங்கு இந்தியா முழுவதும் உள்ள ஆசிரியர்களின் முழுதகவல்களையும் கொண்டு மிகப்பெரிய அளவில் உருவாக்கப்பட்டுள்ளது. இதனை இலவசமாக அனைத்து தனியார் பள்ளிகளுக்கு மற்றும் கல்லூரிகளுக்கும் வழங்குகிறோம். தங்கள் நிறுவனங்களுக்கான ஆசிரியர் தேடலை எங்களுடன் இணைந்து அதன் மூலம் ஆசிரியர் தேடல் பயணத்தை குறைக்க விரும்புகிறோம். ஆசிரியர் தேவை விளம்பரத்தை இலவசமாக www.teachersrecruit.com – ல் பதிவிடலாம். இதன் மூலம் தங்களிடம் பணிபுரிய விரும்பும் ஆசிரியர்கள் அவர்களுடைய தகவல்களை தங்களுக்கு நேரடியாக அனுப்பி வைப்பார்கள். தங்களின் விளம்பரச் செலவுகள் முற்றிலும் குறையும். சரியான பயணத்தை நோக்கி என்றும் உங்களுடன் www.teachersrecruit.com உங்கள் பதிவிற்கு www.teachersrecruit.com/signup/provider இங்கே சொடுக்கவும். தங்கள் விவரங்களை பதிவுசெய்து பயன்பெறுவீர்.CLICK\nபதிப்புரிமை © 2009-2020 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400245109.69/wet/CC-MAIN-20200926200523-20200926230523-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.sathiyam.tv/tag/today-headlines-tamil-news/", "date_download": "2020-09-26T21:36:38Z", "digest": "sha1:B7SDJNGC4RMJYRQMMRSQ47D3A5WBFNGR", "length": 9061, "nlines": 142, "source_domain": "www.sathiyam.tv", "title": "today headlines tamil news Archives - Sathiyam TV", "raw_content": "\nSPB-க்கு தமிழக அரசு செய்த மரியாதை..\nஅஜித் நடிப்பதற்கு காரணமே SPB தான்..\nஎன்னை எதுக்கு இழுக்குறீங்க.. கவாஸ்கரை விளாசும் அனுஷ்கா சர்மா..\nSPB பற்றி பலருக்கும் தெரியாத 5 தகவல்கள்..\nரூ.20 கோடி நிலத்திற்கு “அரோகரா” அறநிலையத்துறை + சென்னை மாநகராட்சியின் மோசடி..\nஎம்.பி.வசந்தகுமார் கடந்து வந்த பாதை..\nசர்வதேச யானைகள் தினம் : யானைகள் சந்திக்கும் அவலநிலை என்ன..\nஅம்பேத்கர் பற்றி பலரும் அறியாத சுவாரசிய தகவல்கள்..\nExclusive: சென்னை மாநகராட்சியின் மெகா மோசடிக்கு காவடி: வட பழனி கோவில் நிர்வாகத்தின் “பார்க்கிங்”…\nகுட்டிகளை காப்பாற்ற நீருக்குள் மூழ்கிய எலி..\nதாய் பறவையோடு வித்தியாசமாக பயணம் செய்த குஞ்சுகள்.. வைரலாகும் அழகிய வீடியோ..\n“கொரோனாவும் கொரில்லாவும்”- ��ொரோனா குறித்து வைரமுத்து எழுதிய முழு கவிதை\nஅஜித் நடிப்பதற்கு காரணமே SPB தான்..\nSPB பற்றி பலருக்கும் தெரியாத 5 தகவல்கள்..\nசுவாரசிய சம்பவம்.. முதல் படத்திலேயே.. MGR-க்காக SPB பாடியபோது..,\nகாற்றில் கலந்திருக்கும்.. இயக்குநர் ஷங்கரின் உருக்கமான பதிவு..\n12 Noon Headlines | 24 Sep 2020 | நண்பகல் தலைப்புச் செய்திகள்\nநீராதார பிரச்சனைகளை தீர்க்க சமாதானம் பேச விரும்புகிறதா தமிழக அரசு \nசத்தியம் சாத்தியமே :மொழி சார்ந்த அரசியல் தேவையா \nசத்தியம் சாத்தியமே :”நீட் தேர்வு மோசடி விவகாரம்”ஆள்மாறாட்டம் நடந்தது எப்படி”\nசத்தியம் சாத்தியமே :திராவிடக் கட்சிகள் வியூகத்தை மாற்ற வேண்டுமா \n12 Noon Headlines | 17 Aug 2020 | நண்பகல் தலைப்புச் செய்திகள்\nToday Headlines – 12th Aug 2020 | இன்றைய தலைப்புச் செய்திகள்\nஇரவு நேர தலைப்புச் செய்திகள் | 01 Jan 2020\n22 Oct 19 – இன்றைய இரவு நேர தலைப்புச் செய்திகள் – 9pm...\n21 OCT 2019 – மாலை நேர தலைப்புச் செய்திகள் – Evening Headlines\nஅஜித் நடிப்பதற்கு காரணமே SPB தான்..\nSPB பற்றி பலருக்கும் தெரியாத 5 தகவல்கள்..\nசுவாரசிய சம்பவம்.. முதல் படத்திலேயே.. MGR-க்காக SPB பாடியபோது..,\nகாற்றில் கலந்திருக்கும்.. இயக்குநர் ஷங்கரின் உருக்கமான பதிவு..\n பொதுமக்கள் அஞ்சலிக்கு அனுமதி உள்ளதா..\nSPB பெற்ற விருதுகள் என்னென்ன..\nஓட்டல் அறையில் பிரபலங்கள்.. லீக்கான போட்டோ.. அப்ப கன்பார்ம்..\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400245109.69/wet/CC-MAIN-20200926200523-20200926230523-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://www.seithipunal.com/authors/priyadharshini", "date_download": "2020-09-26T21:20:58Z", "digest": "sha1:BFKI2XIPAEYO7BSLROPUHGAKVWWN7T4B", "length": 5084, "nlines": 84, "source_domain": "www.seithipunal.com", "title": "Dharshini - Seithipunal", "raw_content": "\nவீட்டிலேயே பார்லர் போல் பொலிவான சருமத்தைப் பெற சில டிப்ஸ்\nகீர்த்தி சுரேஷிடம் காதலை தெரிவித்த இளம் நடிகர்\nவெகு நாட்களுக்குப் பிறகு நடிகை சௌந்தர்யாவுடன் தொடர்பில் இருந்தது குறித்து பேசிய விசுவாச பட வில்லன்\n96 பேர் வைரஸ் தொற்றுடன் சிகிச்சை கரூர் மருத்துவமனைக்கு கூடுதலாக மருத்துவர்கள் தேவை\nவைரஸை தடுக்க ஊமத்தம் காய்களை சாப்பிட்ட 12 பேர் பரிதாப நிலையில் மருத்துவமனையில் அனுமதி\nமாவு என நினைத்து பூச்சிக்கொல்லி மருந்தில் போண்டா செய்த மருமகள் சற்று நேரத்தில் நேர்ந்த விபரீதம்\nசப்பாத்திக்கு சாப்பிட சுவையான சில்லி சிக்கன் ரெசிபி\nகரோனா வீடியோ வெளியிட்ட ஜூலி வழக்கம்போல் வாங்கிக் கட்டிக் கொண்ட சம்பவம் வழக்கம்போல் வாங்கிக் கட்டிக் கொண்ட சம்பவம்\nவீட்டில் இதை தான் செய்கிறேன் அதுல்யா வெளியிட்ட ஸ்வீட் வீடியோ\nநடிகர் அஜித் நடிக்கவிருக்கும் அடுத்த படம் கடுமையான போட்டியில் இரண்டு முக்கிய நபர்கள்\nஹெல்தியான கொண்டைக்கடலை கேரட் சாலட்\nஇடுப்பு, முதுகு வலி எல்லாம் இனி பறந்து போய் விடும்.\nசச்சின் டெண்டுல்கர் மகள், அந்த வீரருடன் காதலில் விழுந்தாரா\nகள்ளக்காதலை தட்டிக்கேட்ட கணவனை கைலாசத்திற்கு அனுப்பிய மனைவி.\nஅண்ணன் மீது பகை.. தங்கையை கெடுத்து.. ஆண்மையை நிரூபித்த கேவல பிறவிகள்.\nதொடர் தோல்விக்கு பிறகு, சிஎஸ்கே எடுத்த அதிமுக்கிய முடிவு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400245109.69/wet/CC-MAIN-20200926200523-20200926230523-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.themainnews.com/article/8778", "date_download": "2020-09-26T21:13:58Z", "digest": "sha1:QQVZKZWAOGZ6Q4EZVMYZWABASRKNOQUH", "length": 6757, "nlines": 55, "source_domain": "www.themainnews.com", "title": "2020-2021 பட்ஜெட் தாக்கல்: ஜனாதிபதியை சந்தித்தார் நிர்மலா சீதாராமன் - The Main News", "raw_content": "\nதமிழகத்தில் மேலும் 5,647 பேருக்கு கொரோனா..\nபாஜக தேசிய நிர்வாகிகள் பட்டியல் வெளியீடு.. தமிழகத்தை சேர்ந்த யாரும் இடம்பெறவில்லை\nதாமரைப்பாக்கம் பண்ணை வீட்டில் எஸ்.பி.பி. உடல் நல்லடக்கம்..72 குண்டுகள் முழங்க காவல்துறையினர் மரியாதை..\nதீபிகா படுகோனிடம் போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் விசாரணை\nஐபிஎல் டி20: சென்னை அணிக்கு எதிரான போட்டியில் 44 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி அணி வெற்றி\nஅரசியல் இந்தியா முக்கிய செய்திகள்\n2020-2021 பட்ஜெட் தாக்கல்: ஜனாதிபதியை சந்தித்தார் நிர்மலா சீதாராமன்\n2020 – 2021 ம் நிதியாண்டிற்கான மத்திய பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் இன்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்கிறார். இதற்காக நிதியமைச்சகம் வந்த அவர், அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.\nபின்னர், நிதித்துறையின் இணையமைச்சர் மற்றும் அதிகாரிகள் குழுவினருடன் சென்று குடியரசுத் தலைவரை சந்தித்தார். இதனை தொடர்ந்து காலை 10.15 மணியளவில், பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது.\nஇது மத்தியில் மோடி தலைமையிலான ஆட்சியில் தாக்கல் செய்யப்படும் 2-வது பட்ஜெட். லோக்சபாவில் காலை 11 மணியளவில் மத்திய பட்ஜெட் உரையை நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்கிறார்.\nமுன்னதாக இந்த பட்ஜெட்டிற்காக பிரதமர் மோ���ி சிறப்பு கவனம் செலுத்தி பல்வேறு சிறப்பு நிபுணர்களுடன் ஆலோசனை நடத்தினார். நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனும், முக்கிய தொழிலதிபர்கள், பொருளாதார நிபுணர்கள், முக்கிய அமைச்சர்கள் உள்ளிட்ட பலருடனும் ஆலோசனை நடத்தினார்.\nஇந்நிலையில் இன்று தாக்கல் செய்யப்படும் இந்த பட்ஜெட், வருவாய் பற்றாக்குறைகளை கட்டுக்குள் கொண்டு வந்து பற்றாக்குறை இல்லாத பட்ஜெட்டை (எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும்படியான பட்ஜெட்டை) தாக்கல் செய்வது நிதியமைச்சருக்கு சவாலான ஒன்றாக உள்ளது.\n← நிர்பயா வழக்கு- வினய் சர்மாவின் கருணை மனுவை நிராகரித்தார் ஜனாதிபதி\n2020 – 2021 ம் நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்தார் நிர்மலா →\nதமிழகத்தில் மேலும் 5,647 பேருக்கு கொரோனா..\nபாஜக தேசிய நிர்வாகிகள் பட்டியல் வெளியீடு.. தமிழகத்தை சேர்ந்த யாரும் இடம்பெறவில்லை\nதாமரைப்பாக்கம் பண்ணை வீட்டில் எஸ்.பி.பி. உடல் நல்லடக்கம்..72 குண்டுகள் முழங்க காவல்துறையினர் மரியாதை..\nதீபிகா படுகோனிடம் போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் விசாரணை\nஐபிஎல் டி20: சென்னை அணிக்கு எதிரான போட்டியில் 44 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி அணி வெற்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400245109.69/wet/CC-MAIN-20200926200523-20200926230523-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.themainnews.com/article/9669", "date_download": "2020-09-26T21:49:20Z", "digest": "sha1:HRD7TJESCPBRMZSBKRFKUCHYKQ4Z4ZGS", "length": 11882, "nlines": 60, "source_domain": "www.themainnews.com", "title": "வேலைவாய்ப்புக்கான அறிவிப்பு இல்லாதது ஏமாற்றம் அளிக்கிறது-விஜயகாந்த் - The Main News", "raw_content": "\nதமிழகத்தில் மேலும் 5,647 பேருக்கு கொரோனா..\nபாஜக தேசிய நிர்வாகிகள் பட்டியல் வெளியீடு.. தமிழகத்தை சேர்ந்த யாரும் இடம்பெறவில்லை\nதாமரைப்பாக்கம் பண்ணை வீட்டில் எஸ்.பி.பி. உடல் நல்லடக்கம்..72 குண்டுகள் முழங்க காவல்துறையினர் மரியாதை..\nதீபிகா படுகோனிடம் போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் விசாரணை\nஐபிஎல் டி20: சென்னை அணிக்கு எதிரான போட்டியில் 44 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி அணி வெற்றி\nஅரசியல் தமிழ்நாடு முக்கிய செய்திகள்\nவேலைவாய்ப்புக்கான அறிவிப்பு இல்லாதது ஏமாற்றம் அளிக்கிறது-விஜயகாந்த்\nவேலைவாய்ப்புக்கான அறிவிப்பு இல்லாதது ஏமாற்றம் அளிப்பதாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் தமிழக பட்ஜெட் குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.\nஇது தொடர்பாக, தேமுதிக தலைவர் விஜயகாந்த் வெளியிட்ட அறிக்கையில் க��றியிருப்பதாவது: “2020-2021 ஆம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட் இன்றைக்கு பல திட்டங்களுக்கு பல ஆயிரம் கோடி ரூபாயை ஒதுக்கி தமிழக அரசு அறிவித்து இருக்கிறது.\nமுக்கியமாக நெடுஞ்சாலைத்துறைக்கு ரூபாய் 15 ஆயிரத்து 850 கோடி, சாலை மேம்பாட்டுக்கு ரூபாய் 5 ஆயிரத்து 500 கோடி, மாற்றுத்திறனாளிகளுக்கு ரூபாய் 667 கோடி, அத்திக்கடவு – அவிநாசி திட்டத்திற்கு ரூபாய் 500 கோடி, கிராம ஊரக வளர்ச்சிக்கு ரூபாய் 23 ஆயிரத்து 161 கோடி, விவசாயத்திற்காக ரூபாய் 11 ஆயிரத்து 894 கோடி, காவிரி – குண்டாறு இணைப்பு திட்டத்திற்கு ரூபாய் 700 கோடி, சுற்றுவட்ட சாலைக்கு ரூபாய் 12 ஆயிரம் கோடி, மின்சாரத்துறைக்கு ரூபாய் 20 ஆயிரத்து 115 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.\nஅதேபோல, மகளிர் மேம்பாட்டுக்கு ரூபாய் 78 ஆயிரத்து 796 கோடியில், குறிப்பாக டாக்டர் முத்துலட்சுமி மகப்பேறு திட்டத்திற்கு ரூபாய் 959 கோடி ஒதுக்கியிருப்பது சிறப்பானதாகும். முதியோருக்காக 37 மாவட்டங்களில் முதியோர் ஆதரவு மையங்கள் அமைக்க ரூபாய் 476 கோடியும், காவிரி முதல் தெற்கு வெள்ளாறு வரை இணைப்புத் திட்டங்களும் மற்றும் முத்திரைத்தாள் ஒரு சதவிகிதத்தில் இருந்து 0.25% ஆக குறைக்கப்பட்டுள்ளது.\nமேலும், பல்வேறு திட்டங்களுக்காக பட்ஜெட்டில் நிதி ஒதுக்கியிருப்பது வரவேற்கத்தக்க அம்சமாக இருக்கிறது. இதில் மகளிருக்காக இந்த அரசாங்கம் மிக முக்கியப் பங்கு அளித்துள்ளது. இது நாம் அனைவரும் வரவேற்கக்கூடியதாகும்.\nமின்சாரத் துறையில் ரூபாய் 20 ஆயிரத்து 115 கோடி ஒதுக்கீடு செய்து மின் வெட்டு இல்லாத மின்சார இணைப்பு, 24 மணிநேரமும் அனைத்து மக்களுக்கும் கிடைக்கக்கூடிய அளவு இத்துறையை மேம்படுத்தியுள்ளது.\nகடந்த காலங்களில் ரியல் எஸ்டேட் மிக மோசமான நிலையை அடைந்து பல ஆயிரம் கோடி முதலீட்டை நம்பி வாழ்ந்த பல பேருக்கு வேலைவாய்ப்பு இல்லாமல், பல பிரச்சினைகளைச் சந்தித்திருந்த நிலையில், இன்றைக்கு முத்திரைத்தாள் ஒரு சதவிகிதத்தில் இருந்து 0.25% ஆக குறைக்கப்பட்டுள்ளது பல பேருக்கு வேலைவாய்ப்பு அமைவதற்கு இது உறுதுணையாக இருக்கிறது.\nஇதுபோன்ற பல்வேறு திட்டங்களை நாம் வரவேற்றாலும், பட்ஜெட் என்பது நம் கனவாக மட்டும் அமையாமல், செயல் வடிவத்திலும் மக்களுக்கு நேரடியாக செல்லக்கூடிய திட்டங்களாக இருக்க வேண்டும். மேலும் மீன்வளத்துறை, மின்சாரத்துறை, போக்குவரத்���ுத்துறை, கல்வித்துறை போன்ற துறைகளுக்கு பல ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.\nஅதேபோல் வேலைவாய்ப்புக்கான மிக முக்கிய அறிவிப்பு இல்லாதது, இளைஞர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை. மேலும் வேலைவாய்ப்பை உருவாக்க மாவட்டம் தோறும் தொழிற்சாலைகள் அமைப்பதற்கான அறிவிப்புகளும் இல்லை, இதன் மூலம் பல லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைப்பதற்கு இந்த பட்ஜெட்டில் அறிவிப்பு இல்லாதது சிறிது ஏமாற்றத்தை தருகிறது.\nஎனவே 2020-2021 தமிழக பட்ஜெட்டில் அறிவித்த திட்டங்களை மக்களுக்கு நேரடியாகச் செல்ல, சொல் வடிவில் இல்லாமல், செயல் வடிவமாக நிரூபிக்க வேண்டும். இந்த பட்ஜெட்தான், இந்த அரசின் இறுதி பட்ஜெடாகும். எனவே இதன் மூலம் தமிழகத்திற்கும், தமிழக மக்களுக்கும் எல்லா வளங்களும், எல்லா நலன்களும் பெற்று மக்கள் பயன்பாட்டுக்கு இத்திட்டங்கள் நேரடியாகச் சென்றடைய வேண்டும்” என விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.\n← விபத்தில் உயிரிழந்தோருக்கான இழப்பீடு தொகை அதிகரிப்பு-பட்ஜெட்டில் அறிவிப்பு\nதமிழக அரசின் வரவு செலவுத் திட்டம் மொத்தத்தில் ஏமாற்றம் அளிக்கிறது -வைகோ →\nதமிழகத்தில் மேலும் 5,647 பேருக்கு கொரோனா..\nபாஜக தேசிய நிர்வாகிகள் பட்டியல் வெளியீடு.. தமிழகத்தை சேர்ந்த யாரும் இடம்பெறவில்லை\nதாமரைப்பாக்கம் பண்ணை வீட்டில் எஸ்.பி.பி. உடல் நல்லடக்கம்..72 குண்டுகள் முழங்க காவல்துறையினர் மரியாதை..\nதீபிகா படுகோனிடம் போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் விசாரணை\nஐபிஎல் டி20: சென்னை அணிக்கு எதிரான போட்டியில் 44 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி அணி வெற்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400245109.69/wet/CC-MAIN-20200926200523-20200926230523-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://keetru.com/index.php/2018-01-12-06-00-39/2014-03-08-04-36-23/2014-03-14-11-17-58/35316-2018-06-16-03-21-03", "date_download": "2020-09-26T21:11:52Z", "digest": "sha1:6C3M45L45LIG6PJSD3THFRRCJRSZOGVM", "length": 34567, "nlines": 257, "source_domain": "keetru.com", "title": "பிளாக் புக் - சினிமா ஒரு பார்வை", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகீற்று குழுவில் இருந்து ஓர் ஆங்கில இணைய தளம் - butitis.com\n'எஸ்ரா' - தாராளமாக ஒரு முறை பார்க்கலாம்\n3 அயர்ன் - சினிமா ஒரு பார்வை\nஆப்பிரிக்க சினிமாவின் தந்தை ஆஸ்மேன் செம்பேன்\n15 ஆவது மும்பை பன்னாட்டு திரைப்பட விழா\nஉச்சபட்ச மனிதாபிமானமும் புரட்சிகர வன்முறையும் - மார்கரட் வான் ட்ரோட்டா\nதுல்கர், லாலேட்டன் - யார் படத்தைப் ப��ர்க்கலாம்\nஉடலற்ற உயிரின் உறுப்புக்கள் உரையாடுகின்றன\nதி யங் கார்ல் மார்க்ஸ் (The Young Karl Marx)\n\"சார்லி சாப்ளின்\" ஹைக்கூ பார்வையில்\nவேளாண் சட்டங்கள் என்ன செய்யும்\nமேற்கு முனைச் சூரியனை தெற்கு தனதாக்கிக் கொள்வது எப்போது\nதமிழர் மரபில் பனை மரங்கள்\n\"எனது அரசியல் பணியின் ஓர் அங்கமாகவே, எழுத்துப் பணியைக் கருதுகிறேன்\"\nஇந்திய விவசாயிகளை கழுவில் ஏற்றும் பார்ப்பனிய மோடி அரசு\nபோயிங் 737 MAX 8 விமானங்களின் விபத்து அறிக்கை கூறுவது என்ன\nகொரோனா பெருந்தொற்றும் உலர்ந்து சருகாகும் உழைக்கும் வர்க்கங்களும்\nவெளியிடப்பட்டது: 16 ஜூன் 2018\nபிளாக் புக் - சினிமா ஒரு பார்வை\nஇரண்டாம் உலகப் போர் தொடர்பான சினிமாக்களைப்பார்க்கையில் எல்லாம் மனம் தாறுமாறாக தடுமாறுவதை தவிர்க்கவே முடிவதில்லை.\nவாழ்வுக்கும் சாவுக்கும் இடையே ஒரு தோட்டாவோ...... ஒரு காட்டிக் கொடுத்தலோ......போகிற போக்கில் பார்க்கிற ஓர் அலட்சியப் பார்வையோ போதுமானதாக இருக்கிறது.\n'ரெய்ச்சல்' யூத இன பெண். வேறு என்ன வேண்டும் அவள் கொல்லப் பட வேண்டியதற்கான காரணம். அவள் ஒரு பாடகியும் கூட. அது ஒரு கலை வடிவத்துக்குள் வந்து விடுகிறது. அது ஒரு எதிர்ப்பு குறியீடாக மாறி விடுகிறது. ஹிட்லரின் ஆட்சியில்... எதிர்ப்புக்குணங்கள் இருக்கவே கூடாது என்பது தாரக மந்திரம். ஈ மீசையில் ஒட்டாத பெரும் பேராசை அது. அதுவும் யூத இனத்துக்கு சாவது ஒன்று தான் கொடுக்கப்பட்ட வாழ்வியல் நியதி. அதுதான் அங்கு நிகழ்கிறது. யூத மனிதர்களும் அத்தனை சாதாரணமானவர்கள் கிடையாது. சமயோசித, புத்திசாலித்தனம் நிரம்பிய, குரூர குணம் படைத்தவர்கள் தான்.\nஅவர்களின் புத்திசாலித்தனம்தான் இன்றைய இஸ்ரேல் என்று அறிக.\nரெய்ச்சல் துரத்தப் படுகிறாள். அவள் வீடு அழிக்கப் படுகிறது. அவளின் குடும்பம் திருட்டுப் படகில் தப்பிக்க முயற்சிக்கையில் சுட்டு வீழ்த்தப்படுகிறது .\nஒரு கட்டத்தில், படம் முடியும் நேரத்தில் அவள் 'எல்லி'சாக மாறிய பின் பேசும் ஒரு வசனம் என்னை தூங்க விடவில்லை. \"இன்னும் இது இப்டியே எத்தனை நாளைக்கு\" என்பதுபோல தொனி கொண்ட ஒரு வசனம். ஓடி ஓடி களைத்து, ஏமாற்றி ஏமாந்து, அடித்து அடி வாங்கி, என்னவெல்லாம் செய்து இந்த உயிரைக் காக்க முடியுமோ அத்தனையும் செய்த பிறகு துரோகத்தின் விளிம்பில் மாட்டிக் கொண்டு சரிந்து கிடக்கும் போது தான் மேற் சொன்ன வசனம் வருகிறது.\nஅது அத்தனை கனமானதாக இருக்கிறது.\nஎல்லா ஊரிலும் ஏகாதிபத்தியத்தை எதிர்க்கும் ஒரு புரட்சி குழு அங்கும் இருக்கிறது. அதில் அவள் உளவாளி ஆகி விடுகிறாள். ரெய்ச்சலாக இருக்கும் அவள் எல்லிஸ் என்ற உளவாளியாக மாறி விடுகிறாள். உளவாளிகள் வாழ்வென்பது வாழ்வது அல்ல. சாவது. வன்புணர்வோ..... வேறு வழி இல்லாத தன் புணர்வோ.... எது வேண்டுமானாலும் நடக்கலாம். புணர்ச்சியின் ஊடாகவே பெரும் பெரும் காரியங்கள் அரங்கேறுகின்றன. ஏனெனில் அதுதான் ஆதி. அதற்குள்தான் ஆகமம் ஒளிந்திருக்கிறது. அதுதான் இருட்டும் வெளிச்சமும். சிருஷ்டியும் மரணமும் கூட. ஒரு காட்சியில் ரெய்ச்சல் தன் பெண் குறியில் இருக்கும் கருப்பு மயிர்களுக்கு செம்பட்டை சாயம் அடித்துக் கொண்டிருப்பாள். நமக்குள் நிறமற்று நின்று விடுகிறது காட்சி விளக்கம்.\nஅத்தனை நுட்பமான உடல் சார்ந்த பாதுகாப்பை அவள் கொண்டிருக்கிறாள். ஓர் உளவாளியாக எந்த நேரத்திலும் எந்த விதமான சோதனைகளுக்கும் அவள் ஆட்பட நேரிடும். அதில் ஒன்று... புணர்தல். ஒருவேளை அச்சூழலில் கருப்பு மயிர், தான் ஒரு யூத பெண் என்று காட்டி கொடுத்து விடுமோ என்ற எச்சரிக்கை உணர்வை.... இந்த போராட்டம் அவளுக்கு கற்றுக் கொடுத்திருக்கிறது. நுண்ணிய அறிவின் பயத்தை அவள் பேண்டீசுக்குள் ஒளித்துக் கொண்டே முன்னேறுவது... இன்னமும் இது மிருகத்தனமான வேட்டை சமூகம்தான் என்பதை இன்னொரு முறை உறுதிப் படுத்துகிறது.\nமானுடகுலம் ஒவ்வொரு முறையும் இப்படித்தான் தன் நிலை பிறழ்ந்து தானே சுட்டுக் கொண்டு வீழ்ந்தும் விடுகிறது. வீழவும் விடுகிறது.\nதன் புரட்சி கூட்டத்தில் இருந்து மூன்று முக்கிய நபர்கள் காவலர்களிடம் மாட்டிக் கொள்ள, அவர்களை கண்டு பிடிக்க, எப்படியாவது தப்பிக்க வைக்க, அவள் உளவாளியாக செல்கிறாள். நினைத்த கோட்டில் நன்றாகவே காட்சி நகருகிறது. அந்த உயர அதிகாரிக்கு அவள் மீது காமம் சார்ந்த காதலோ, காதல் சார்ந்த காமமோ எதுவோ ஒன்று ஆழமாக வந்து விடுகிறித்து. அவளுக்கும் அது அப்படியே நிகழ்ந்து விடுகிறது. புணர்தலின் வழியே இவ்வாழ்வு கட்டமைக்கப்பட்டிருக்கிறது. அது ஊர் தாண்டி நாடு தாண்டி கலாச்சாரம் தாண்டி ஆண் பெண் தாண்டி... உயிர்களின் பொதுவுடைமையாக்கப் பட்டு விடுகிறது.\nதான் ஒரு யூத பெண் என்று தன் மீது சந்தேகம் வந்த பிறகு, துணியில்லாத தன் மார் மீதும் அவன் கைகளை தொட்டியாக்கி கவ்வ வைத்து விட்டு, \"இதுல தெரியுதா நான் யூத பெண்ணென்று\" என்று கேட்கையில்...சங்கடமான சூழல்களில் இருந்தே மகத்தான கேள்விகள் பிறக்கின்றன என்பதை நம்ப முடிகிறது. வெற்று மார்புகளைக் கொண்டு எந்த இனம் என்று எப்படிக் கூறுவது. \"இல்ல இதில தெரிகிறதா...\" என்று புட்டத்தை தடவ வைத்து கேட்டு விட்டு, யோனி காட்டுகையில் அவனாகவே நம்பி விடுகிறான். செம்பட்டை சாயம் காப்பாற்றி விடுகிறது. ஆம் அவள் யூதப் பெண் இல்லை என்று நம்பி அதன் பிறகு புணரத் தொடங்குகிறான். எத்தனை வன்மம் யூதர்கள் மீது...\" என்று புட்டத்தை தடவ வைத்து கேட்டு விட்டு, யோனி காட்டுகையில் அவனாகவே நம்பி விடுகிறான். செம்பட்டை சாயம் காப்பாற்றி விடுகிறது. ஆம் அவள் யூதப் பெண் இல்லை என்று நம்பி அதன் பிறகு புணரத் தொடங்குகிறான். எத்தனை வன்மம் யூதர்கள் மீது... அவர்கள் புணரக் கூட தகுதி இல்லாதவர்கள் என்று ஓர் இனத்தின் மீதிருக்கும் வெறுப்பை அவர்கள் மயிர் கொண்ட உடல்களின் தத்துவத்தில் எழுதி வைத்திருப்பது என்ன வகை சட்டமோ...அரசியலோ...\nமாற்றி மாற்றி கண்டுபிடித்து விடுகிறார்கள். புத்திசாலித்தனங்கள் விளையாடுகின்றன. யார் காட்டிக் கொடுக்கிறார்கள், யார் காப்பாற்றுகிறார்கள் என்று காட்சிக்கு காட்சி மாறிக் கொண்டேயிருக்கிறது நிஜமும் நிழலும். இவ்வுலகில் எந்த மனிதன் நல்ல மனிதன் அவன் எதுவரைக்கும் நல்ல மனிதன். எந்த மனிதன் கெட்டவன். அவன் எது வரைக்கும் கெட்டவனாக இருக்கின்றன என்று கணிக்க முடியாத சூழலில் அவள் தோழி அவளைத் தப்பிக்க வைத்து விடுகிறாள். உயர் மட்ட குழு எப்போதுமே போதைக்குள் தான் தத்தளித்துக் கொண்டு இருக்கிறது...இங்கும் அது தான் நிகழ்கிறது.\nஒரு திருப்பத்தில் எல்லிஸ், துரோகி என்று அவள் குழுவால் தேடப்படுகிறாள். உளவாளிகள் வாழ்வு அப்படித்தான். நிமிடத்தில்.... ஒரு திருப்பத்தில்.... ஒரு வளைவில்... தன் தோற்றத்தை மாற்றி விடும்.... செய்யும் வேலை அப்படி. அதையும் தாண்டி அவள் தப்பித்துக் கொண்டே இருக்கிறாள். இறுதியில் கையில் கிடைக்கும் அந்த கருப்பு நோட்டில் (பிளாக் புக்) எல்லா உண்மைகளும் பொதிந்து இருக்கின்றன. அது சரியான தீர்வை தந்து விட்டதாக படம் முடிகையில் படம் முடிவதில்லை....மாறாக படம் மீண்டும் அப்புள்ளியில் இருந்து தொடங்குவதாகவே எனக்குத் தோன்றியது.\nஒரு பெண்.. தானற்று திரிவதுதான் இப்படம்.\nதனக்குள் இருக்கும் தானை தன் இருத்தலை, தன் விடுதலையை, எப்படியாவது கண்டுபிடித்து பத்திரமாக மீட்டெடுத்து விட வேண்டும் என்பதுதான் கதையின் கரு. ஆனால் ஒவ்வொரு கட்டத்திலும் இந்த உலகம் அவளை உறிந்து எடுத்து சக்கையாக்கிக் கொண்டே இருக்கிறது. ஆனால் எந்த இடத்திலும் அவள் தன் நம்பிக் கையை விடுவதில்லை. அவள் ஓடிக் கொண்டேயிருக்கிறாள். தடுமாற்றம் இல்லாத பளிச் ஓட்டம். வெள்ளை சாயலில் தேவதைதான் அவள். அந்த முகத்தில்தான் எத்தனை சோகம்... அது தீராவே முடியாத தோட்டாக்களால் நொடிதோறும் மாய சல்லடையாக்கப் பட்டுக் கொண்டேயிருக்கிறது....மலர் பூக்கும் கனவோடு.\nயூத பிணங்களிளெல்லாம் பண மரங்களும்.... காசு கிளைகளும்... நகை கிடங்குகளும் ஒளிந்திருக்கின்றன. அத்தனையும் கொள்ளை அடிக்கப்படுகிறது. அது அவர்களின் வறுமைக்கும் வாழ்வுக்கும் சேர்த்து வைத்த எதிர்காலம். பொட்டென தெறித்த இனப் படுகொலையில் அத்தனையும் இல்லாமல் போகிறது. பிணக்குவியல்களில் மொய்க்கும் ஈக்களில் கூட வஞ்சமே ரீங்காரமிடுகின்றன.\nவாழ்வின் விளிம்பு நிலை மனிதன் தன் வாழ்வை மீட்டெடுக்க வேறு வழியின்று ஆயுதம் தாங்க வேண்டியிருக்கிறது. அதன் பரப்புகள் நம்பிக்கையாலும் அவநம்பிக்கையாலும், துரோகத்தாலும் அடி உதைகளாலும், தோட்டாக்களாலும் குருதிகளாலும் கொடி நாட்டப் படுகின்றன. ரத்தங்கள் சிந்தியே புரட்சிகள் ஜெயிக்கின்றன என்பதுதான் வரலாற்று உண்மை. இங்கும் முதுகில் லத்தியால் சராமாரியாக அடி வாங்கி சரிந்து கிடக்கையில் தலையில் கொட்டப்படும் மலங்கள் உலகம் முழுக்க இருக்கும் தீண்டாமையை நாற்றத்ததோடு கொட்டுகிறது.\nஇந்த 'பிளாக் புக்' ஒரு இனத்தின் கருப்பு வாழ்வை பக்கம் பக்கமாய் கொண்டிருக்கிறது. படிக்க படிக்க துக்கம் போரிடுவதை இப்படி எழுதி கடந்து விடுகிறது காணும் கண்கள். யூதர்களின் சிகை அலங்காரம் எப்போதுமே வசீகரமானவை. அதிலும் பெண்கள் நேர்த்தியான அழகோடு இருப்பதாகவே நம்புகிறேன். அவர்களின் ஹீப்ரூ மொழியில் கூட வசீகரம் ததும்புவதாக நம்பும் வழியில்... யூதக் காடுகள் மனதுக்குள் விரிகின்றன. அங்கே ஹிட்லரை சுட்டு வீழ்த்திக் கொண்டே நகர்கிறார்கள் யூதர்கள். யூத ஹிட்லர்களும் இருக்கிறார்கள். கவனம்.\nஇதே போல விடுதல��� பற்றிய இன்னொரு படமும் நினைவுக்கு வருகிறது.\nசிறையில் இருந்து தப்பி செல்வது குறித்து யோசிக்கையில் அது விடுதலை வேண்டிய சுயம் வெளிப்படும் இடம். ஒரு மனிதனை அடித்து போட, அடக்கி வைக்க இன்னொரு மனிதனுக்கு என்ன உரிமை இருக்கிறது. அதுவும் எந்த குற்றமும் செய்யாத போது காலம் முழுக்க சிறைக்குள் இருப்பதை எப்படி பார்ப்பது..... \n\"பாப்பிலோன்\" (1973-directed by Franklin J. Schaffner) என்ற படத்தின் கதையே இது தான்.\nபாப்பிலோன் சிறைக்குள்ளிருந்து ஒவ்வொரு முறையும் தப்பிக்க முயற்சி செய்கிறான். சிறைக்குள் வந்து நண்பனான 'தேகா' உதவி செய்கிறான். மாட்டிக் கொள்ளும் போது ஆறு மாதம் இருட்டு அறை தனிமை என கொடுமைகள் பல அனுபவித்த போதும், உதவி செய்த தேகாவை பாப்பிலோன் காட்டிக் கொடுப்பதில்லை. காலங்கள் ஓடுகிறது... அடுத்த முறையும் மாட்டிக் கொள்கிறான். என்ன செய்தாலும்.. எப்படியும் மாட்டிக் கொண்டு மீண்டும் மீண்டும் வேறு வேறு கால கட்டங்களில் இருவரும் சந்திக்கும் வாய்ப்பை சிறையும் இந்த வாழ்வின் வரையறையும் செய்து கொண்டேயிருக்கிறது. சிறை அவர்களை தீரா துயரமென அடை காத்துக் கொண்டிருக்கிறது.\nஇறுதியில் தனித்த பேய்த் தீவில் இருந்து தேங்காய் மட்டைகளை கட்டிய சாக்கு மூட்டை மேல் படுத்துக் கொண்டே கடலில் இரண்டு நாள் பயணித்தால் தப்பி விடலாம் என்று யோசனை கூறுகிறான் பாப்பிலோன். பாப்பிலோன் பைத்தியக்காரத்தனமாக இப்படித்தான் எதையாவது செய்து கொண்டே இருப்பான் எனும் தொனியில் சரி என்று பாதி பைத்தியக்கார மன நிலையில் இருக்கும் தேகா கூறினாலும், வாழ்வின் முன்பு கண்ட தோல்விகள் அதன் மூலம் கிடைத்த அடி உதைகள், அவமானங்கள்... அதிகமாக்கப்பட்ட சிறை தண்டனை காலங்கள்.... அதையெல்லாம் தாண்டி.... இனி இங்கேயே இருந்து விடலாம் என்ற ஒப்புக்கொடுத்தல்,அதிகார வர்க்கத்தை ஆழ்மனம் ஏற்றுக் கொள்ளுதல் போன்றவற்றின் நீட்சியாக கடைசி நிமிடத்தில், \" நானும் வரல நீயும் போக வேண்டாம்... போனா நீ செத்துடுவ.......இப்போது நீ செய்ய இருப்பது அத்தனை சுலபமான காரியம் அல்ல\" என்று சொல்லி பாவமாக பார்க்கிறான். நண்பனை ஆசையாய் ஆதரவாய் தழுவி விடை பெற்றுக் கொண்டு அந்த உயர்ந்த மலையில் இருந்து கடலுக்குள் எட்டிக் குதிக்கிறான் பாப்பிலோன்.\n'பாப்பிலோன் மிச்ச வாழ்க்கையை விடுதலையோடு சுதந்திரமாக வாழ்ந்தான்' என்று படத்தை நர��ட் செய்பவர் கூறுகிறார். படம் முடிகிறது. எங்கோ தூரத்தில் தனித்த தீவுக்குள் மாட்டிக் கொண்ட நிலையில்தான் இக்கட்டுரையை எழுதுகிறேன். விடுதலை என்பது மனதுக்குள் உணர்வது...மனத்தால் உணர்வது. அதை உணராத போது தப்பித்துக் கொள்ள ஆசைப்பட்டுக் கொண்டேதான் இருக்கும் உயிர். ஆம் உயிர் என்பதே விடுதலையின் வித்தென முளைத்தது தான்.\nஒரு கதாபாத்திரத்துக்கு எந்த அளவு நியாயம் செய்ய முடியமா அந்த அளவுக்கு நியாயம் செய்யும் 'பிளாக் புக்' கதையின் நாயகி... கதையின் கருவை சுமக்கும் யூத வானவில்.\nபாப்பிலோன் கூட தேவதூதன்தான்... விடுதலைக்கு ஏங்கும் யாக தூதன்.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400245109.69/wet/CC-MAIN-20200926200523-20200926230523-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://canadauthayan.ca/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B3-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A4%E0%AE%BE/", "date_download": "2020-09-26T21:47:51Z", "digest": "sha1:BCXP42YESDNO7WFIRSP5KBS3FBBYKBCN", "length": 9896, "nlines": 68, "source_domain": "canadauthayan.ca", "title": "புதிய சம்பள பட்டியல் கதாநாயகிகள் சம்பளம் உயர்ந்தது | Canada Uthayan | #No1 Tamil Weekly in Canada", "raw_content": "\nஏ.எல்.எம்.அதாவுல்லா இலங்கை நாடாளுமன்றத்திற்கு வருவதுபோல் இல்ல்லாமல் இஸ்லாமிய நாடாளுமன்றத்திற்கு செல்வதை போல வருவதற்கு கண்டனம்\nபிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் கொரோனா சிகிச்சை பலன் இன்றி இன்று(செப்.,25) காலமானார்\nஎஸ்.பி.பி., உடல்நிலை மோசமடைந்து - எம்.ஜி.எம் மருத்துவமனை\nகருணாநிதியை உதாரணம் காட்டி 28 வயது பெண்ணை மணந்த 67 வயது தி.மு.க., நிர்வாகி\nபிரபல பாலிவுட் டைரக்டர் அனுராக் காஷ்யப் மீது பாலியல் பலாத்கார வழக்கு பதிவு \n*தடுப்பூசி இல்லாமல் சாக வேண்டுமா: ஹோண்டுராஸ் அதிபர் கடும் ஆவேசம்: ஹோண்டுராஸ் அதிபர் கடும் ஆவேசம் * அமெரிக்க வாழ் இந்தியர்களின் ஆதரவு மோடியின் நட்பால் டிரம்புக்கு குவிகிறது * எஸ்.பி. பாலசுப்ரமணியம் உடல் நாளை அடக்கம் - சென்னை வீட்டில் ரசிகர்கள் கண்ணீர் அஞ்சலி * திபெத் பிரச்சனை: சீனாவை எதிர்க்க இந்தியாவுக்கு வாய்ப்பாகுமா\nபுதிய சம்பள பட்டியல் க���ாநாயகிகள் சம்பளம் உயர்ந்தது\nநடிகை நயன்தாரா ஒரு படத்துக்கு ரூ.4 கோடி சம்பளம் கேட்பதாக தகவல். இவர் 2005-ம் ஆண்டு ‘ஐயா’ படத்தில் அறிமுகமாகி தொடர்ந்து நம்பர் 1 கதாநாயகியாக வலம் வந்தார். அவர் மார்க்கெட்டை வேறு எந்த நடிகையாலும் எட்டி பிடிக்க முடியாத உயரத்தில் இருந்தார். தமிழ் தவிர தெலுங்கு பட உலகிலும் கொடி கட்டி பறக்கிறார்.\nதற்போது இமைக்கா நொடிகள், கொலையுதிர் காலம், அறம், வேலைக்காரன், மற்றும் ஒரு தெலுங்கு படம் என்று 5 படங்களை கைவசம் வைத்து இருக்கிறார். கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதை என்றால் புதுமுக நடிகர்களுடனும் ஜோடி சேருகிறார். தெலுங்கு படங்களில் பாலகிருஷ்ணா போன்ற மூத்த நடிகர்களுடன் சேர்ந்து நடிக்கவும் சம்மதிக்கிறார்.\nஅனுஷ்கா சம்பள விஷயத்தில் நயன்தாராவை முந்தி விட்டார். இப்போது அவர் ரூ.5 கோடி சம்பளம் கேட்கிறார். 12 ஆண்டுகளுக்கு முன்பு சூப்பர் தெலுங்கு படத்தில் அறிமுகமான அவரது சினிமா வாழ்க்கை சூப்பராகவே போய் கொண்டிருக்கிறது என்கின்றனர். அருந்ததி, ருத்ரமாதேவி, பாகுபலி படங்கள் அவருக்கு பெரிய திருப்பு முனையை ஏற்படுத்தி உள்ளன. பாகுபலி படத்தில் அனுஷ்காவுக்கு ரூ.4 கோடி சம்பளம் கொடுத்தனர். புதிய படங்களுக்கு அதைவிட கூடுதலாக ரூ.1 கோடி கேட்கிறார்.\nசமந்தா சென்னையில் பிறந்து விரைவில் தெலுங்கு நடிகர் நாகசைதன்யாவை மணந்து ஆந்திர மருமகளாக போகிறார். இவர் ஒரு படத்துக்கு ரூ.2 கோடி சம்பளம் வாங்குகிறார். சமந்தா தமிழ், தெலுங்கில் நடித்த படங்கள் நன்றாக ஓடி லாபம் ஈட்டி உள்ளன.\nகாஜல் அகர்வால் ரூ.2 கோடி சம்பளம் வாங்குகிறார். தெலுங்கில் இவருக்கு மகதீரா படம் திருப்பு முனையாக அமைந்தது. தமிழில் விஜய்யுடன் மெர்சல், அஜித்குமாருடன் விவேகம் ஆகிய படங்களில் நடித்துக்கொண்டிருக்கிறார். இந்த படங்கள் திரைக்கு வந்த பிறகு சம்பளத்தை மேலும் உயர்த்தும் முடிவில் இருக்கிறார்.\nசென்னை அழகியாக தேர்வாகி சினிமாவுக்கு வந்த திரிஷா 15 வருடங்களாக முன்னணி கதாநாயகியாக இருக்கிறார். கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளில் நடிக்க கவனம் செலுத்துகிறார். இவர் ஒரு படத்துக்கு ரூ.1½ கோடி வாங்குகிறார் என்கின்றனர்.\nசுருதிஹாசன் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழி படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று இருக்கிறார். ��வர் ஒரு படத்துக்கு ரூ.1 கோடி வாங்குகிறார். ஹன்சிகா, தமன்னா, ரகுல்பிரீத்சிங் ஆகியோரும் ரூ.1 கோடி வாங்குவதாக கூறப்படுகிறது\nஅன்னை மடியில் : 02-05-1933 – ஆண்டவன் அடியில் : 27-10-2018 திதி : 14-11-2019\nதிருமதி. கேமலதா விக்னராஜ் (கேமா )\nதாயின் மடியில் : 28-11-1977 – ஆண்டவன் அடியில் : 09-11-2014\nஅமரர். ஆறுமுகம் கனகரத்தினம் சிவபாதசுந்தரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400245109.69/wet/CC-MAIN-20200926200523-20200926230523-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://confettissimo.com/ta/%D0%BA%D1%80%D0%B0%D1%81%D0%BE%D1%82%D0%B0/%D0%BC%D0%B0%D0%BA%D0%B8%D1%8F%D0%B6/%D1%82%D0%BE%D0%BD%D0%B0%D0%BB%D1%8C%D0%BD%D0%B0%D1%8F-%D0%BE%D1%81%D0%BD%D0%BE%D0%B2%D0%B0-%D0%BF%D1%80%D0%B0%D0%B2%D0%B8%D0%BB%D0%B0-%D0%B2%D1%8B%D0%B1%D0%BE%D1%80%D0%B0-%D0%B8-%D0%BD.html", "date_download": "2020-09-26T20:17:28Z", "digest": "sha1:7YLQGO7VIJI4CSTNRQCFTACZWQX37M3Y", "length": 32486, "nlines": 186, "source_domain": "confettissimo.com", "title": "Тональная основа – правила выбора и нанесения базы для безупречного макияжа — Confetissimo — женский блог", "raw_content": "\nConfetissimo - பெண்கள் வலைப்பதிவு\nஃபேஷன், பாணி, அழகு, உறவுகள், வீடு\nமுடி மற்றும் சிகை அலங்காரங்கள்\nகைக்குட்டை மற்றும் பாதத்தில் வரும் காழ்ப்புக்கான\nமுக்கிய » Красота » ஒப்பனை\nடோனல் அடித்தளம் - குறைபாடற்ற ஒப்பனைக்குத் தளத்தை தேர்ந்தெடுத்து நடைமுறைப்படுத்துவதற்கான விதி\nடோனல் கட்டமைப்பை உள்ளடக்கிய அழகுசாதனப் பொருட்கள், பெண்கள் சரியானவர்களாக இருக்க உதவுகின்றன. கடந்த காலத்தில், பெண்கள் தங்கள் உன்னதமான தோற்றத்தை முன்னிலைப்படுத்த இந்த தயாரிப்பைப் பயன்படுத்தினர். அந்த காலங்களில், டோன்கள் இயற்கைக்கு மாறானவை: வெளிர் வெள்ளை முதல் ஈயம் வரை. இன்று அழகுசாதன பொருட்கள் இயற்கை நிழல்களைப் பயன்படுத்தின.\nஅடித்தளம் இல்லாமல் நான் அடித்தளத்தைப் பயன்படுத்தலாமா\nஇந்த கேள்வியைப் புரிந்துகொள்வது அழகுசாதனப் பொருட்களின் அம்சங்களை விரிவாகக் கருத்தில் கொள்ள உதவும். அடித்தளம் அத்தகைய நோக்கங்களுக்காகப் பயன்படுத்தப்படுகிறது:\nபுற ஊதா கதிர்வீச்சு மற்றும் வானிலைக்கு எதிரான பாதுகாப்பு;\nடோனல் ஒப்பனை அடிப்படை பின்வரும் விளைவைக் கொண்டுள்ளது:\nமுகத்தின் இயல்பான தொனியை சமன் செய்கிறது;\nகிரீம் செயல்திறனை அதிகரிக்கிறது, தூள் மற்றொரு மறைக்கும் முகவர்.\nடோனல் கட்டமைப்பானது மிகவும் பல்துறை தயாரிப்பு ஆகும். இது அலங்காரம் மற்றும் முகமூடிகள் குறைபாடுகளின் கீழ் பயன்படுத்தப்படும் ஒரு தளமாக செயல்படுகிறது. கிரீம் ஒரு முடித்த தொடுப்பாக பயன்படுத்தப்படுகிறது. தோலில் சிறப்பாக படுக்க, அடித்தளம் இல்லாமல் செய்�� முடியாது. அடிப்படை ஒரு இலகுவான நிலைத்தன்மையைக் கொண்டுள்ளது. இது அடித்தளத்தை விட குறைபாடுகளை மறைக்கிறது. கூடுதலாக, அலங்கார அழகுசாதனப் பொருட்கள் அடித்தளத்தின் மீது பயன்படுத்தினால் நீண்ட காலம் நீடிக்கும்.\nஇந்த அழகுசாதனப் பொருட்களில் உள்ளார்ந்த வேறுபாடுகள் உள்ளன:\nவெளிப்பாட்டின் காலம். சருமத்தில் பயன்படுத்தப்படும் அடிப்படை ஈரப்பதமூட்டும் விளைவைக் கொண்டுள்ளது. 5-6 மணிநேரங்களில், முகம் குறைபாடற்றதாகத் தெரிகிறது. ஒரு மணி நேரம் கழித்து தோலில் முகமூடி கிரீம் தடவிய பிறகு, மேற்பரப்பு கொழுப்பு மற்றும் ஈரப்பதமாக தோன்றுகிறது.\nபயன்பாட்டின் அம்சங்கள். அடித்தளம் ஒரு \"நுண்ணிய\" அமைப்பைக் கொண்டுள்ளது, எனவே இது ஒவ்வொரு நாளும் சருமத்தில் பயன்படுத்தப்படலாம். கிரீம் மேலும் அடர்த்தியான அமைப்பைக் கொண்டுள்ளது. இது துளைகளை வலுவாக அடைக்கிறது, அதன் பயன்பாட்டிற்குப் பிறகு தோல் ஆக்ஸிஜன் பட்டினியை அனுபவிக்கிறது. நீங்கள் ஒவ்வொரு நாளும் ஒரு அடித்தளத்தைப் பயன்படுத்தினால் (அடித்தளம் இல்லாமல்), சுருக்கங்கள் முன்கூட்டியே தோன்றும் மற்றும் பிற குறைபாடுகள் தொந்தரவு செய்யத் தொடங்குகின்றன.\nமறைக்கும் திறன்கள் அடிப்படை மற்றும் கிரீம் இரண்டிலும் குறைபாடுகளை மறைக்கக்கூடிய நிறமிகள் உள்ளன. ஒப்பனை தளத்தில் அவற்றின் செறிவு அதிகமாக உள்ளது, எனவே இந்த கருவியை சுயாதீனமாக பயன்படுத்தலாம்.\nஇருப்பினும், டோனல் கட்டமைப்பில் குறிப்பிடத்தக்க குறைபாடு உள்ளது. சிலிகான் இருக்கலாம். இந்த கூறு ஒவ்வாமையை ஏற்படுத்தும், எனவே சருமத்தின் அதிக உணர்திறன் கொண்ட பெண்கள் ஒரு அழகுக்கான தளத்தைத் தேர்ந்தெடுக்கும்போது குறிப்பாக கவனமாக இருக்க வேண்டும். குளிர்காலத்தில், அத்தகைய முகமூடி முகவரின் பயன்பாடு ஆபத்தானது, ஏனெனில் இது உறைபனியை ஏற்படுத்தும்.\nடோனல் அடித்தளத்தை எவ்வாறு பயன்படுத்துவது\nஒப்பனை கலைஞர்கள் குறைபாடற்ற அலங்காரம் உருவாக்க தொழில்முறை அழகுசாதனப் பொருட்களைப் பயன்படுத்துகின்றனர். இருப்பினும், இந்த விளைவை அடைய நீங்கள் ஒரு நிபுணராக இருக்க தேவையில்லை. இந்த வழக்கில், உங்களுக்கு உயர்தர ஒப்பனை பொருட்கள் மற்றும் அத்தகைய தளத்தைப் பயன்படுத்துவதற்கான அடிப்படை விதிகளின் அறிவு தேவை. இந்த உதவிக்கு பின்வரும் உதவிக்குறிப���புகள் உதவும்:\nஅடிப்படை ஆரோக்கியமான தோலில் மிகவும் பொருந்துகிறது. உங்கள் முகத்தை சரியாக கவனித்து தினமும் ஈரப்பதமாக்குவது முக்கியம். மேல்தோல் மீது தடிப்புகள் இருந்தால், அவை சிகிச்சையளிக்கப்பட வேண்டும், மறைக்கப்படவில்லை. தேய்மானத்திற்கும் இதே நிலைதான். கையாளுதல்களை மறைப்பதற்கு முன், முகத்தை நேர்த்தியான பகுதியளவு துடைப்பால் சிகிச்சையளிக்க வேண்டும்.\nமுதல் முறையாக அடித்தளத்தைப் பயன்படுத்துவதற்கு முன்பு, தயாரிப்பைச் சோதித்து, ஒவ்வாமை எதிர்வினை இல்லை என்பதை உறுதிப்படுத்துவது அவசியம். இதைச் செய்ய, நீங்கள் ஒரு ஆய்வை வாங்க வேண்டும் மற்றும் கன்னத்தில் ஒரு மறைப்பான் பயன்படுத்த வேண்டும். இரண்டு மணி நேரம் கழித்து, இதன் விளைவாக தெரியும்.\nதோல் மட்டுமல்ல, அலங்காரம் செய்யப் பயன்படும் ஒரு “கருவியும்” கவனிக்கப்பட வேண்டும். ஒப்பனை தூரிகைகள், கடற்பாசிகள் மற்றும் பிற பாகங்கள், ஒரு டோனல் தளத்தைப் பயன்படுத்துவது சிறந்தது, சுத்தமாக இருக்க வேண்டும்.\nஆரோக்கியமான தூக்கம். ஒரு நல்ல ஓய்வுக்குப் பிறகு, தோல் கதிரியக்கமாகத் தோன்றுகிறது, எனவே இதற்கு குறைந்தபட்ச மறைத்தல் திருத்தம் தேவை.\nஒரு கடற்பாசி மூலம் டோனல் அடிப்படையில் எவ்வாறு பயன்படுத்துவது\nகடற்பாசி வெவ்வேறு வடிவங்களைக் கொண்டிருக்கலாம் மற்றும் இது வெவ்வேறு அடர்த்தியின் மரப்பால் அல்லது ரப்பரால் ஆனது. இந்த \"கருவிக்கு\" ஒரு டோனல் அடிப்படையை எவ்வாறு பயன்படுத்துவது என்பது பின்வரும் படிகளால் குறிக்கப்படுகிறது:\nபொருத்தமான கடற்பாசி எடுத்துக் கொள்ளுங்கள்.\nசருமத்தை சுத்தப்படுத்தி ஈரப்பதமாக்குங்கள். பின்னர் ஒரு புள்ளி மறைக்கும் முகவர் பயன்படுத்தப்படுகிறது.\nகடற்பாசி உதவியுடன், அடிப்படை நிழலாடப்பட்டுள்ளது.\nஒரு தூரிகை மூலம் ஒரு டோனல் அடித்தளத்தை எவ்வாறு பயன்படுத்துவது\nமுகம் சுத்தமாகவும் ஈரப்பதமாகவும் இருக்கும்.\nடோனல் தளத்திற்கு பொருத்தமான தூரிகை தேர்ந்தெடுக்கப்பட்டது.\nகன்னங்கள், கன்னம், மூக்கு, நெற்றியில் அடித்தளத்தின் சில புள்ளிகளைப் பயன்படுத்துங்கள்.\nதோலின் மேற்பரப்பில் மெதுவாக அடித்தளத்தை நிழலிடுங்கள். இது மிகவும் கவனமாக செய்யப்பட வேண்டும், இல்லையெனில் அசிங்கமான கோடுகள் முகத்தில் இருக்கும்.\nடோனல் அடிப்படையில் - சிறந்த மதிப்பீடு\nஒரு அடிப்படை கருவியைத் தேர்ந்தெடுக்கும்போது நீங்கள் நிறத்தில் கவனம் செலுத்த வேண்டும். டோனல் மறைத்தல் அடிப்படை பின்வருமாறு தேர்ந்தெடுக்கப்படுகிறது:\nஇளஞ்சிவப்பு நிறமுடைய பெண்கள் ஒரு பழுப்பு நிற தளத்திற்கு ஆதரவாக ஒரு தேர்வு செய்ய வேண்டும்;\nஇருண்ட கண்களுக்கு, இருண்ட பீச் அடிப்படை ஒரு சிறந்த தேர்வாக இருக்கும்;\nமஞ்சள் நிற தோல் நிறத்துடன் இளஞ்சிவப்பு நிழல்களுக்கு முன்னுரிமை கொடுப்பது நல்லது.\nஅடிப்படை கருவி வெவ்வேறு பிராண்டுகளால் தயாரிக்கப்படுகிறது. டோனல் அடித்தள மதிப்பீடு இங்கே:\nமேக்ஸ் காரணி மூலம் தோல் ஒளிரும்;\nமேபெலின் எழுதிய மேட் ம ou ஸ்;\nஓரிஃப்ளேமில் இருந்து ஒரு இல்லுஸ்கின்;\nஇந்த ஒப்பனை எண்ணெய் ஷீனுடன் போராடும் பெண்களுக்கு ஒரு சிறந்த வழி. ஒரு மேட்டிங் விளைவைக் கொண்ட முகத்திற்கான டோனல் அடித்தளம் தோல் மந்தமாக இருப்பதை உறுதிப்படுத்த உதவுகிறது. இந்த ஒப்பனை, வழக்கமான மறைக்கும் கிரீம் போலல்லாமல், துளைகளை இறுக்கி, வீக்கத்தைக் குறைக்கிறது. விளைவு நீண்ட காலமாக உள்ளது: காலையில் மாலை வரை தாமதமாக செய்யப்பட்ட ஒப்பனை ஆடம்பரமாகத் தெரிகிறது.\nஉயர்தர அடித்தளங்களின் கலவை உறிஞ்சக்கூடிய கூறுகள். கயோலின், நிலக்கரி தூள் மற்றும் சூனிய ஹேசல் ஆகியவை இதில் அடங்கும். அவை, ஒரு கடற்பாசி போல, அதிகப்படியான தோலடி கொழுப்பை உறிஞ்சுகின்றன. இருப்பினும், சிலிகான், பெட்ரோலிய பொருட்கள் மற்றும் டெமிடிகோன் ஆகியவை இதற்கு மாறாக, துளைகளை அடைக்கின்றன. இந்த பொருட்களை உள்ளடக்கிய ஒப்பனை பொருட்களின் பயன்பாடு தோல் நிலையை மோசமாக்குகிறது மற்றும் அதன் முன்கூட்டியே மறைவதற்கு வழிவகுக்கிறது.\nஇந்த தொடரில் சிறந்த ஒப்பனை தயாரிப்புகளின் தரவரிசை பின்வரும் அடிப்படைகளால் வழங்கப்படுகிறது:\nகிவன்சி டீன்ட் கூச்சர் நீண்டது.\nஇந்த ஒப்பனை தயாரிப்பு சுருக்கங்கள் மற்றும் பிற தோல் குறைபாடுகளை பார்வைக்குக் குறைக்கிறது. கூடுதலாக, இது முகத்தை புதுப்பித்து அதன் அமைப்பை மேம்படுத்துகிறது. முதிர்ந்த சருமத்திற்கான தொனி அடித்தளம் அவசியம் ஈரப்பதமூட்டும் வளாகத்தைக் கொண்டிருக்க வேண்டும். பெரும்பாலான சந்தர்ப்பங்களில், இந்த செயல்பாட்டைச் செய்யும் கூறு ஜோஜோபா எண்ணெய். முகத்தில் டோனல் அடித்தளத்தைப் பயன்படுத்துவதற்கு முன்பு, ���ழகுசாதனப் பொருட்களில் ஒன்றில் ஒவ்வாமை இல்லை என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். இது சரிபார்க்கப்படாவிட்டால், கடுமையான சிக்கல்கள் ஏற்படக்கூடும்.\nவயதான எதிர்ப்பு விளைவுகளின் சிறந்த அடிப்படைகளை மதிப்பீடு செய்தல்:\nகண்ணுக்கு தெரியாத சரியான ஒப்பனை.\nசிக்கல் தோலுக்கான டோனல் அடித்தளம்\nஇத்தகைய அழகுசாதனப் பொருட்கள் மேல்தோலில் இருக்கும் சிக்கல்களை மறைக்க உதவுகின்றன. சிக்கல் தோலுக்கு, நீர் சார்ந்த டோனல் அடிப்படை விரும்பப்படுகிறது. அத்தகைய தயாரிப்பில் ரெட்டினோல், பென்சாயில் பெராக்சைடு மற்றும் தடிப்புகளுக்கு எதிராக போராடும் பிற கூறுகள் இருக்கலாம், நிறத்துக்கு காரணம் மற்றும் பிற குறைபாடுகள். சிக்கலான தோல் திரவ அடித்தளத்திற்கு விரும்பப்படுகிறது. அதன் கலவையில் எண்ணெய்கள் இருக்கக்கூடாது, ஏனென்றால் அவை மேல்தோலின் மோசமான நிலையைத் தூண்டும்.\nஇந்த தொடரின் சிறந்த தயாரிப்புகளின் தரவரிசை அத்தகைய பிராண்டுகளின் அழகு சாதனங்களால் குறிக்கப்படுகிறது:\nவறண்ட மற்றும் உணர்திறன் வாய்ந்த தோலுக்கான டோனல் அடித்தளம்\nஒப்பனை கலைஞர்கள் இந்த வகை கவர் கொண்ட சிறுமிகளுக்கு முதல் கிடைக்கக்கூடிய ஒப்பனை தயாரிப்புக்கு விரைந்து செல்ல அறிவுறுத்துவதில்லை. செய்ய தேர்வு அர்த்தமுள்ளதாக இருக்கிறது. உலர்ந்த மற்றும் தீவிர உணர்திறன் வாய்ந்த தோல் வகைகளுக்கான சிறந்த தொனி அடித்தளம் பின்வரும் அளவுகோல்களை பூர்த்தி செய்கிறது:\nஊட்டமளிக்கும் மற்றும் ஈரப்பதமூட்டும் கூடுதல் உள்ளன;\nஒரு பிசுபிசுப்பு மற்றும் சற்று க்ரீஸ் அமைப்பு உள்ளது;\nஇது அதிகரித்த சரும வறட்சி அல்லது தடிப்புகளைத் தூண்டும் கூறுகள் இல்லாதது;\nமிராக்கிள் ஏர் டி டீண்ட்;\nநாங்கள் படிப்பதற்கு அறிவுறுத்துகிறோம்: கர்ப்பிணி பெண்களுக்கு ஒப்பனை: குறிப்புகள் மற்றும் விதிகள்\nநாகரீக ஒப்பனை வீழ்ச்சி-குளிர்கால 10-2020 இன் 2021 ரகசியங்கள்\nஃபிக்கிள் ஃபேஷன்கள் ஆடை மற்றும் ஆபரணங்கள் மட்டுமல்ல. இது ஒப்பனையையும் உள்ளடக்கியது: ஒவ்வொன்றிலும்\nநாகரீகமான கோடைகால ஒப்பனை 2020 - முக்கிய போக்குகள் மற்றும் 80 புகைப்படங்கள்\nஒப்பனை நீண்ட காலமாக சிறுமிகளின் வாழ்க்கையின் ஒரு அங்கமாக இருந்து வருகிறது. இது ஏற்கனவே ஒரு சடங்கு போன்றது\nவெவ்வேறு வானிலை நிலைமைகளுக்கான ஒப்பனை\nவானிலை எ��்போதும் சரியானதாகவும் அமைதியாகவும் இருக்காது. எல்லாவற்றிற்கும் மேலாக, பெரும்பாலும் வானிலை நிலைமைகள் மோசமடைகின்றன, மற்றும்\nஎந்தவொரு ஒப்பனையிலும் ப்ளஷர்கள் மிகவும் முக்கியம், எனவே அவற்றை எவ்வாறு சரியாக தேர்வு செய்வது என்பதை நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும்\nநாகரீகமான ஒப்பனை வசந்த-கோடை: 9 முக்கிய போக்குகள் 2020\nஅழகான ஒப்பனை எப்போதும் ஒரு ஸ்டைலான பெண் உருவத்தின் முக்கிய அங்கமாக இருந்து வருகிறது. எனவே இல்லை\nநாகரீகமான கோடை ஒப்பனை: 70 + புகைப்படம் யோசனைகள் மற்றும் பருவத்தின் முக்கிய அழகு போக்குகள்\nஃபேஷன் போக்குகள் தொடர்ந்து மாறுகின்றன மற்றும் ஒரே இடத்தில் சிறிது நேரம் நீடிக்கும். ஒவ்வொரு புதிய\nகருத்தைச் சேர் Отменить ответ\nஎன் பெயர், மின்னஞ்சல் மற்றும் வலைத்தள முகவரியை இந்த உலாவியில் எனது அடுத்தடுத்த கருத்துக்களுக்காக சேமிக்கவும்.\nதளப் பொருட்களை நகலெடுப்பது தடைசெய்யப்பட்டுள்ளது. இணையதளத்தில் உள்ள தகவல்கள் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே. இது தகுதிவாய்ந்த மருத்துவ பராமரிப்புக்கு மாற்றாக இருக்க முடியாது. மருந்துகளின் தேர்வு மற்றும் நோக்கம், சிகிச்சை முறைகள், அவற்றின் பயன்பாட்டின் மீதான கட்டுப்பாடு ஆகியவை ஒரு மருத்துவரால் மட்டுமே செய்ய முடியும். ஒரு நிபுணருடன் கலந்தாலோசிக்க மறக்காதீர்கள்.\nஎங்கள் தளத்தை சிறப்பாக பிரதிநிதித்துவப்படுத்த குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். நீங்கள் தொடர்ந்து தளத்தைப் பயன்படுத்தினால், அது உங்களுக்கு பொருத்தமாக இருக்கும் என்று நாங்கள் கருதுவோம். தனிக் கொள்கைOk", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400245109.69/wet/CC-MAIN-20200926200523-20200926230523-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://keetru.com/index.php/2016-10-05-08-08-14/nimirvom-apr18/35092-2018-05-08-05-27-54", "date_download": "2020-09-26T21:09:07Z", "digest": "sha1:FCCHTU2MRP6DH6DXRHBHO6B2UCOCEKPC", "length": 12408, "nlines": 229, "source_domain": "keetru.com", "title": "மரணத் தருவாயிலும் பயணத்தை நிறுத்தாதவர்!", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகீற்று குழுவில் இருந்து ஓர் ஆங்கில இணைய தளம் - butitis.com\nநிமிர்வோம் - ஏப்ரல் 2018\nமதவாதத்தின் நச்சுப் பரவலும் பெரியாரியத்தின் தற்காலக் கடமைகளும்\nபார்த்ததும் - கேட்டதும் - திராவகத்தால் வீழ்ந்தோர் -1\nதிராவிடர் இயக்கங்கள்; தமிழ்த் தேசியத்திற்குத் தடைக்கல்லா படிக்கல்லா\nமிகச் சிறந்த வசனகர்த்தா தந்தை பெரியார்\nதமிழ்த் தேசியம் பேசினால் இனப்படுகொலை உ���ுவாகுமா\nவைக்கம் போராட்டம்: கால் விலங்குகளுடன் சிறையில் வேலை செய்தார் பெரியார்\nதிராவிட இயக்கங்களை செரிக்கத் துடிக்கும் ஆர்.எஸ்.எஸ். கேடிகள்\nஉ.பி. அரசால் பழி வாங்கப்பட்ட மருத்துவர் நேர்மையானவர்\n‘இனப்பெருக்கத் தடைக்காலம்’ கட்டுரை எதிரொலி\nவேளாண் சட்டங்கள் என்ன செய்யும்\nமேற்கு முனைச் சூரியனை தெற்கு தனதாக்கிக் கொள்வது எப்போது\nதமிழர் மரபில் பனை மரங்கள்\n\"எனது அரசியல் பணியின் ஓர் அங்கமாகவே, எழுத்துப் பணியைக் கருதுகிறேன்\"\nஇந்திய விவசாயிகளை கழுவில் ஏற்றும் பார்ப்பனிய மோடி அரசு\nபோயிங் 737 MAX 8 விமானங்களின் விபத்து அறிக்கை கூறுவது என்ன\nகொரோனா பெருந்தொற்றும் உலர்ந்து சருகாகும் உழைக்கும் வர்க்கங்களும்\nபிரிவு: நிமிர்வோம் - ஏப்ரல் 2018\nவெளியிடப்பட்டது: 08 மே 2018\nமரணத் தருவாயிலும் பயணத்தை நிறுத்தாதவர்\nபெரியாருக்கு 19.12.1973 அன்றிரவு உடல்நலக் குறைவு ஏற்பட்டது. 20.12.1973 அன்று பொது மருததுவமனையில் சேர்க்கப்பட்டார்கள்.\n21.12.1973 அன்று திருவண்ணாமலையில் பெரியார் பேசுவதாக இருந்தது. 30ந் தேதி மாலை சுற்றுப்பயணத்தை எல்லாம் இரத்து செய்து விடலாமே என பெரியார் அவர்களிடம் கேட்டேன். ‘ஏன்\n“அய்யா அவர்களுக்கு உடல்நலம் சரியாக இல்லையே. டாக்டர்கள் பயணம் செய்யக் கூடாது எனச் சொல்லுகிறார்களே. அதனால்தான் கேட்கிறேன்” எனச் சொன்னேன்.\nஎவ்வளவு நெருக்கடியிலும் நிகழ்ச்சிகளை இரத்து செய்ய விரும்பாத பெரியார், “கூட்டத்தில் பேசப் போவது நான் தானே நீயோ, டாக்டர்களோ அல்லவே போய் வேலையைப் பார்” எனக் கடுமையாகச் சொல்லிவிட்டார்கள்.\nபெரியாருடைய முடிவுக்கே காரணமான நோயில் சிக்கி இருந்தபோதுகூட மரணத்தைச் சந்திக்கும் மூன்று நாட்களுக்கு முன்புகூட தன் சுற்றுப் பயணத்தைத் தொடர்வதில் எவ்வளவு கருத்தாக இருந்தார்கள் என்பதைப் பொது வாழ்வில் இருப்பவர்கள் அனைவரும் நினைவில் நிறுத்த வேண்டும்.\nவிடுதலை மேலாளர் என்.எஸ். சம்பந்தம், ‘உண்மை’ அக். 1974இல் வெளியிட்ட பதிவு\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் ���ரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400245109.69/wet/CC-MAIN-20200926200523-20200926230523-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AE%BF_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B3%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF", "date_download": "2020-09-26T22:19:16Z", "digest": "sha1:KVF6EQFNHUOMOFWRKAAAPV4GTVFQSDOF", "length": 6458, "nlines": 81, "source_domain": "ta.wikisource.org", "title": "கூடி விளையாடும் குழு விளையாட்டுக்கள்/நீளத் தாண்டும் போட்டி - விக்கிமூலம்", "raw_content": "கூடி விளையாடும் குழு விளையாட்டுக்கள்/நீளத் தாண்டும் போட்டி\n< கூடி விளையாடும் குழு விளையாட்டுக்கள்\nகூடி விளையாடும் குழு விளையாட்டுக்கள் ஆசிரியர் டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா\n429489கூடி விளையாடும் குழு விளையாட்டுக்கள் — நீளத் தாண்டும் போட்டிடாக்டர். எஸ். நவராஜ் செல்லையா\n83. நீளத் தாண்டும் போட்டி\nநான்கு சம எண்ணிக்கையுள்ளதாக பிரிந்த குழுக்கள் ஓடத் தொடங்கும் கோட்டின் முன்னே நிறுத்தப்பட்டிருக்க வேண்டும்.\nஇப்பொழுது, தாண்டும் போட்டியைத் தொடங்க வேண்டும்.\nஒரு குழுவின் முதலாள், முன்னுள்ள கோட்டின் பின்னால் நின்று, நின்ற வண்ணமே துள்ளி, முன்புறமாகத் தாண்டி, இரு கால்களையும் ஊன்றி நிற்க வேண்டும். கால்களை ஊன்றிய இடத்திலிருந்து இரண்டாமவர் முன்னர் போல் துள்ளித் தாண்டி குதித்து நிற்கவேண்டும்.\nஇவ்வாறு குழுவில் உள்ளவர்கள் அனைவரும் குதித்துத் தாண்டிய மொத்த தூரத்தைக் கணக்கிட்டு அளக்க வேண்டும்.\nஒவ்வொரு குழுவாக, நான்கு குழுவினர்கள் தாண்டிய தூரத்தை தனித்தனியே அளந்த பிறகு, அதிக தூரம் தாண்டியிருக்கின்ற குழுவே வெற்றி பெற்றதென்று அறிவிக்க வேண்டும்.\nஇப்பக்கம் கடைசியாக 26 பெப்ரவரி 2020, 04:14 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400245109.69/wet/CC-MAIN-20200926200523-20200926230523-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dailythanthi.com/Sports/OtherSports/2020/06/10062203/India-Will-be-in-Top10-in-2028-Olympics-Sports-Minister.vpf", "date_download": "2020-09-26T21:35:07Z", "digest": "sha1:WLPM2WPIALAREEM77UFSSS4TDBC3KRUK", "length": 8333, "nlines": 112, "source_domain": "www.dailythanthi.com", "title": "India Will be in Top-10 in 2028 Olympics: Sports Minister Kiren Rijiju || 2028 ஒலிம்பிக்கில் இந்தியா முதல் 10 இடத்தைப் பிடிக்கும்: விளையாட்டுத்துறை மந்திரி கிரண் ரிஜிஜூ", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சே��ி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\n2028 ஒலிம்பிக்கில் இந்தியா முதல் 10 இடத்தைப் பிடிக்கும்: விளையாட்டுத்துறை மந்திரி கிரண் ரிஜிஜூ + \"||\" + India Will be in Top-10 in 2028 Olympics: Sports Minister Kiren Rijiju\n2028 ஒலிம்பிக்கில் இந்தியா முதல் 10 இடத்தைப் பிடிக்கும்: விளையாட்டுத்துறை மந்திரி கிரண் ரிஜிஜூ\n2028 ஒலிம்பிக்ஸ் போட்டியில் இந்திய அணி முதல் 10 இடத்தைப் பிடிக்கும் என்று விளையாட்டுத் துறை மந்திரி கிரண் ரிஜிஜூ தெரிவித்துள்ளார்.\n2028 ஒலிம்பிக்ஸ் போட்டியில் இந்திய அணி அதிகப் பதக்கங்களை வென்று முதல் 10 இடத்தைப் பிடிக்கும் என்று விளையாட்டுத் துறை மந்திரி கிரண் ரிஜிஜூ தெரிவித்துள்ளார்.\nஇதுகுறித்து தனது இன்ஸ்டகிராமில் பேசிய அவர், “ 2024 ஒலிம்பிக்ஸ் போட்டிக்கும் பெரிய இலக்கு உள்ளது. ஆனால், 2028 ஒலிம்பிக்ஸ் போட்டியில் அதிக பதக்கங்களை வெல்ல இலக்கு நிர்ணயித்துள்ளோம். நான் விளையாட்டுத்துறை மந்திரியானபோது குறைவான திறமைகளே நம்மிடம் இருந்தன. 2024-ல் நம்மிடம் அதிக ஒலிம்பிக்ஸ் பதக்கங்களை வெல்லும் அணி இருக்கும். 2028-ல் முதல் 10 இடங்களைப் பிடிக்கவேண்டும் என்று குறிக்கோள் வைத்துள்ளோம். அதற்கான வேலைகள் ஆரம்பித்துவிட்டன. இளம் வீரர்கள் தான் நம்முடைய வருங்கால சாம்பியன்கள். இதற்கான பலனை 2024- ஆண்டிலேயே தெரிந்துகொள்வோம். ஆனால் குறித்துவைத்துக் கொள்ளுங்கள். 2028 ஒலிம்பிக்ஸ் போட்டியில் முதல் பத்து இடங்களில் நாம் இருப்போம்” என்று கூறியுள்ளார்.\n1. அரசு மரியாதையுடன் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் உடல் நல்லடக்கம்\n2. பாரதீய ஜனதா கட்சியின் தேசிய அலுவலக பொறுப்பாளர்கள் அறிவிப்பு-பிரதமர் மோடி வாழ்த்து\n3. சாத்தான்குளம் தந்தை - மகன் கொலை வழக்கு: சிபிஐ குற்றப்பத்திரிக்கை தாக்கல்\n4. கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமைச் செயலாளர் சண்முகம் ஆலோசனை\n5. சசிகலாவை எதிர்த்துதான் இந்த ஆட்சியும், கட்சியும் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது - அமைச்சர் கே.சி.வீரமணி\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400245109.69/wet/CC-MAIN-20200926200523-20200926230523-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.ndtv.com/tamil/coronavirus-assam-declares-two-week-lockdown-in-guwahati-from-sunday-midnight-night-curfew-across-state-2252664", "date_download": "2020-09-26T22:42:14Z", "digest": "sha1:76CP5HIOU2GAYNZKRGG2EWHDBGCHDZXN", "length": 7820, "nlines": 85, "source_domain": "www.ndtv.com", "title": "குவஹாத்தியில் மேலும் இ���ண்டு வாரங்களுக்கு லாக்டவுன்: அசாம் சுகாதாரத்துறை அமைச்சர்! | 2-week Lockdown In Guwahati From Monday; Minister Says \"shop By Sunday\" - NDTV Tamil", "raw_content": "\nமுகப்புஇந்தியாகுவஹாத்தியில் மேலும் இரண்டு வாரங்களுக்கு லாக்டவுன்: அசாம் சுகாதாரத்துறை அமைச்சர்\nகுவஹாத்தியில் மேலும் இரண்டு வாரங்களுக்கு லாக்டவுன்: அசாம் சுகாதாரத்துறை அமைச்சர்\nஅடுத்த இரண்டு வாரங்களுக்கு அசாம் முழுவதும் இரவு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், ஜூன் 15 முதல் தொடர்ச்சியாக அதிகரித்து வந்த கொரோனா தொற்று பரவல் எண்ணிக்கை அதிகரிப்பே இந்த முடிவினை எடுக்க தூண்டியதாக சர்மா குறிப்பிட்டுள்ளார்.\nதற்போது அசாமில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது 6,000ஐ கடந்துள்ளது.\nநாடு முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது, 5 லட்சத்தினை நெருங்கிக்கொண்டிருக்கையில், நாட்டின் வடகிழக்கு மாநிலமான அசாமில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது 6,321 ஆக அதிகரித்துள்ளது.\nஇந்நிலையில் அசாம் மாநிலம் குவஹாத்தியில் லாக்டவுனை மேலும் இரு வாரங்களுக்கு நீட்டிக்கப்படும் என மாநில அரசு அறிவித்துள்ளது. அடுத்த அடுத்த ஏழு நாட்களுக்கு மருந்தகங்கள் மட்டுமே திறக்கப்படும் என்று அசாம் மாநில சுகாதாரத்துறை அமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மா தற்போது தெரிவித்துள்ளார். இக்காலக்கட்டங்களில் கட்டுப்பாடுகள் அதிகமாக இருக்கும் என்றும், “ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டும் கடைகள்“ என்று குறிப்பிட்டுள்ளார்.\nஅடுத்த இரண்டு வாரங்களுக்கு அசாம் முழுவதும் இரவு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், ஜூன் 15 முதல் தொடர்ச்சியாக அதிகரித்து வந்த கொரோனா தொற்று பரவல் எண்ணிக்கை அதிகரிப்பே இந்த முடிவினை எடுக்க தூண்டியதாக சர்மா குறிப்பிட்டுள்ளார்.\nகொரோனா தடுப்பூசி 2021 தொடக்கத்தில் கிடைக்கும்; ஆனால், மக்களுக்கு அதைக்கொண்டு செல்வதே சவால்\nநாடு முழுவதும் கொரோனா தொற்று பாதிப்பு 55 லட்சத்தினை கடந்தது\nகொரோனாவை எதிர்கொள்ள இந்தியாவும், மாலத்தீவும் ஒன்றுக்கொன்று ஆதரவாக இருக்கும்: பிரதமர் மோடி\nடாடா குழுமத்திலிருந்து பிரிய வேண்டிய நேரம் இது: மிஸ்திரி குடும்பம்\nதமிழகத்தில் மாவட்ட வாரியாக இன்றை�� (செப்.22) கொரோனா நிலவரம்\nதமிழகத்தில் ஒரே நாளில் 5,334 பேருக்கு கொரோனா\nஇந்தியாவில் 30 லட்சத்தை நெருங்கும் கொரோனா இன்று 69,878 பேர் புதியதாக பாதிப்பு\nடாடா குழுமத்திலிருந்து பிரிய வேண்டிய நேரம் இது: மிஸ்திரி குடும்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400245109.69/wet/CC-MAIN-20200926200523-20200926230523-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.polimernews.com/dnews/119154/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%0A%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AE%AF-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A3%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%BF%0A%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2020-09-26T21:19:13Z", "digest": "sha1:56FHC4R4TNPB4ARQQKXSX74EGQIEMFUD", "length": 8298, "nlines": 95, "source_domain": "www.polimernews.com", "title": "இந்தியாவின் முதல் பெண் இருதய நிபுணர் பத்மாவதி காலமானார் - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nகொரோனாவால் பாதிக்கப்படுவோருக்கு இதய பாதிப்பு ஏற்படும் வாய்ப்பு அதிகம் மருத்துவ ஆய்வு முடிவில் தகவல்\nஐ.நா சபையில் முடிவு எடுக்கும் அதிகாரத்தில் இருந்து இன்னும...\nஉலக நாடுகள் ஒன்றிணைந்து செயல்படாவிட்டால், கொரோனா தொற்றால்...\nதமிழகத்தில் மேலும் 5647 பேருக்கு கொரோனா\nநீட் தேர்வு வினாத்தாளுக்கான விடைக்குறிப்புகள் வெளியீடு\nஇந்தியாவின் முதல் பெண் இருதய நிபுணர் பத்மாவதி காலமானார்\nஇந்தியாவின் முதல் பெண் இருதய நோய் நிபுணர் பத்மாவதி 103 வயதில், கொரோனா தொற்று பாதிப்பால் கடந்த சனிக்கிழமை உயிரிழந்தார்.\nஇந்தியாவின் முதல் பெண் இருதய நோய் நிபுணர் பத்மாவதி 103 வயதில், கொரோனா தொற்று பாதிப்பால் கடந்த சனிக்கிழமை உயிரிழந்தார்.\nடெல்லியில் தங்கி வந்தவருக்கு கடந்த 11 நாட்களுக்கு முன்பாக நோய்த்தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டது . இதையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவருக்கு, இரு நுரையீரல்களும் கடுமையாக பாதிக்கப்பட்டதால் சிகிச்சை பலனின்றி உயிழந்தார்.\n60 ஆண்டுகளுக்கும் மேலாக, மருத்துவ சேவையாற்றி வந்த அவர் இந்தியாவின் முதல் இருதயவியல் துறையை உருவாக்கினார். இதய நோய்கள் குறித்த விழிப்புணர்வினை மக்களிடையே கொண்டுவர பத்மாவதி பெரிதும் உதவியுள்ளார் .\nபெண் இருதய நோய் நிபுணர்\nகேரளாவில் இதுவரை இல்லாத அளவுக்கு, ஒரே நாளில் 7 ஆயிரம் பேருக்கு கொரோனா\nபுதிய பாதுகாப்பு தளவாட உற்பத்தி மற்றும் கொள்வனவு கொள்கை. அடுத்த 5 நாட்களில் மத்திய அரசு இறுதி செய்யும்\nகொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் இந்தியா சாதிக்கும் - மத்திய சுகாதாரத்துறை அமைச்சர்\nகாரிப் பருவத்தில் வெங்காய விளைச்சல் 9 லட்சம் டன் குறையும் எனக் கணிப்பு\nஆயுதங்களுடன் அதிக பயங்கரவாதிகளை ஜம்மு-காஷ்மீருக்குள் ஊடுருவ செய்ய பாக்.கிற்கு சீனா அறிவுறுத்தல் \nஇந்தியா - மாலத்தீவுகள் இடையே நேரடி சரக்குக் கப்பல் போக்குவரத்து முதல் கப்பல் மாலத்தீவு துறைமுகம் சென்றடைந்தது\nஇலங்கையுடனான உறவுக்கு சிறப்பு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருகிறது, ராஜபக்சவுடனான ஆலோசனையில் பிரதமர் மோடி தகவல்\nஒடிசாவின் பூரி கடற்கரையில், எஸ்.பி.பிக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் மணல் சிற்பம்\nகன்னட திரையுலகை உலுக்கி வரும் போதைப்பொருள் வழக்கு : நடிகை அனுஸ்ரீயிடம் மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை\nஒரு காதல் திருமணம்... இதுவரை 5 கொலைகள் - அதிர்ச்சியில் நாங்குநேரி மக்கள்\nவோடபோன் வரி வழக்கில் பின்னடைவு எதிர் மனு தாக்கல் செய்ய நட...\nபோதைப்பொருள் பயன்பாடு தொடர்பான வழக்கு : நடிகை தீபிகா படுக...\nரூ.28,000 கோடி மோசடி நிதி நிறுவனம் மீது வழக்கு\nஹம்மிங் பாடுவதில் தனித்தன்மையை வளர்த்த எஸ்.பி.பாலசுப்பிரம...\nஹலோ 2020... நீ பறித்துக் கொண்டாலும் எந்த புத்தாண்டிலும் அ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400245109.69/wet/CC-MAIN-20200926200523-20200926230523-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamilstar.com/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%82%E0%AE%95-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88/", "date_download": "2020-09-26T21:38:56Z", "digest": "sha1:FJ2FD3EIG2JC52LKULNRFDRK7WMNCCE3", "length": 7472, "nlines": 154, "source_domain": "www.tamilstar.com", "title": "கொரோனாவை சமூக பிரச்சினை ஆக்குவதா?.... வாயை மூடிக்கொண்டு வீட்டில் இருங்க - குஷ்பு காட்டம் - Tamilstar", "raw_content": "\nஎடையை குறைத்து ஒல்லியாக கடுமையாக ஒர்க்…\nபிரபல பாடகியிடம் காதலில் விழுந்த அனிருத்..…\nமனைவி ஷாலினியுடன் அவுட்டிங் சென்ற அஜித்..…\nதனி ஒருவன் 2 படத்தின் வில்லனாக…\nபிக்பாஸ் 4-ல் பங்கேற்க இருந்த நடிகையை…\nகருப்பு நிற பெயிண்ட் அடித்து ஆளே…\nகொஞ்சமும் எதிர்பார்க்காத கூட்டணி.. வாடிவாசல் படத்தில்…\nமுதல் முறையாக குழந்தையின் புகைப்படத்தை வெளியிட்ட…\nநயன்தாராவை வித்தியாசமாக புகைப்படம் எடுத்த விக்னேஷ்…\nஅச்சு அசல் நயன்தாரா போலவே மாறிய…\nகொரோனாவை சமூக பிரச்சினை ஆக்குவதா…. வாயை மூடி���்கொண்டு வீட்டில் இருங்க – குஷ்பு காட்டம்\nNews Tamil News சினிமா செய்திகள்\nகொரோனாவை சமூக பிரச்சினை ஆக்குவதா…. வாயை மூடிக்கொண்டு வீட்டில் இருங்க – குஷ்பு காட்டம்\nநடிகையும் காங்கிரஸ் கட்சி செய்தி தொடர்பாளருமான குஷ்பு தனது டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:- “இந்த சூழலில் மிகவும் பயமுறுத்தும் விஷயம் என்னவென்றால் சிலர் கொரோனா வைரஸை ஒரு சமூகப்பிரச்சினையாக மாற்றுகிறார்கள்.\nஇந்த வைரசுக்கு மதம் இல்லை, அது மதங்களைப் பார்ப்பதில்லை, கடவுளைக்கண்டும் அஞ்சுவதில்லை என்பதை அவர்கள் புரிந்துகொள்ள வேண்டும். எனவே வாயை மூடிக்கொண்டு வீட்டில் இருக்கவும்.\nஎல்லா மதக்கூட்டங்களும், இந்தக் காலகட்டத்தில் மனிதன் உருவாக்கிய பேரழிவுகள். மீண்டும் சொல்கிறேன், கொரோனா வைரசுக்கு மதம் கிடையாது. அது ஜமாத்தோ, உ.பி.யோ, கேரளாவோ எதுவாக இருக்கட்டும், எல்லாமே தவறுதான். இது போன்ற ஆபத்தான கட்டத்தில் கூட மதத்தைத் தாண்டி சிந்திக்காதது மக்களின் பொறுப்பற்ற தன்மையைக் காட்டுகிறது.” இவ்வாறு குஷ்பு தெரிவித்துள்ளார்.\nதமிழை தொடர்ந்து தெலுங்கிலும் ரீமேக்காகும் மலையாள படம்\nநிறைய போதை வேண்டுமா…. இதை செய்யுங்கள் – ஐடியா கொடுக்கும் பார்த்திபன்\nகொரொனா அச்சத்தால் இன்னும் திரையரங்குகள் திறக்க இந்தியாவில் பல மாதங்கள் ஆகும் போல, அதன் காரணமாகவே பல...\nசுஷாந்த் சிங் ராஜ்புட்டின் கடைசி படம் Dil Bechara திரை...\nபெண்குயின் படம் எப்படி இருக்கு \nபொன்மகள் வந்தாள் படம் எப்படி இருக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400245109.69/wet/CC-MAIN-20200926200523-20200926230523-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}
+{"url": "https://www.tntj.net/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/", "date_download": "2020-09-26T21:07:54Z", "digest": "sha1:7FP4B2D23E2I664J2CQP5OST3EEAHNGL", "length": 12605, "nlines": 315, "source_domain": "www.tntj.net", "title": "மாணவரணியின் ஒருகிணைப்பு கூட்டம் – கோவை – தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ)", "raw_content": "\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nஅமைப்பு நிர்ணயச் சட்டம் (பைலா) – 2017\nஅர்ரஹீம் முதியோர் ஆதரவு இல்லம்\nஅல்ஹிதாயா ஆண்கள் அழைப்பு இல்லம்\nஅல்ஹிதாயா பெண்கள் அழைப்பு இல்லம்\nஇஸ்லாமியக் கல்லூரி ஆண்கள் – M.I.Sc.\nதவ்ஹீத் இஸ்லாமிய பெண்கள் கல்லூரி\nஉள்நாடு & வெளிநாடு நிர்வாகம்\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nHomeஜமாஅத் நிகழ்ச்சிகள்இதர நிகழ்ச்சிகள்மாணவரணியின��� ஒருகிணைப்பு கூட்டம் – கோவை\nமாணவரணியின் ஒருகிணைப்பு கூட்டம் – கோவை\nகோவை மாவட்டம் மாணவரணியின் சார்பாக 12-5-13அன்று மாணவரணியின் ஒருகிணைப்பு கூட்டம் நடைபெற்றது.\nஇதில் மாவட்ட தலைவர் t.a.அப்பாஸ் அவர்கள் தவ்ஹீத் வாளற்சிக்கு மாணவரணியின் பங்கு என்ற தலைப்பிலும் மாவட்ட துணை செயலாளர் ஷாபி அவர்கள் மாணவரணியின் ஒழுக்கங்கள் என்ற தலைப்பிலும் மாவட்ட மாணவரணி அஜீஸ் மாணவரணியின் ஐந்து கட்ட பணிகள் என்ற தலைப்பிலும் உரையாற்றினார்கள்.\nநூல்கள் விநியோகம் – உடுமலை கிளை\nகோவை மாவட்டம் செயற்குழு கூட்டம்\n“வெள்ள நிவாரணம்” மெகா போன் பிரச்சாரம் – பொள்ளாச்சி டவுன்\nகவுண்டம் பாளையம் கிளை – பெண்கள் பயான் நிகழ்ச்சி\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400245109.69/wet/CC-MAIN-20200926200523-20200926230523-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://blog.vijayarmstrong.com/2010/07/blog-post.html", "date_download": "2020-09-26T21:01:34Z", "digest": "sha1:JORD3AB2NFEBFNKO5ORDKMPADJNEW45R", "length": 67172, "nlines": 420, "source_domain": "blog.vijayarmstrong.com", "title": "ஒளியுலகம்: நாம் அந்நியர்கள்", "raw_content": "\nஇரண்டு இனங்கள் தங்களுக்குள் அடித்துக்கொண்டு 5,00,000 முதல் 10,00,000 மக்கள் வரை படுகொலை செய்யப்பட்டிருக்கிறார்கள். ஐக்கிய நாடுகள் சபை தங்களால் இதைத் தடுக்க முடியாது என்று வெளியேறி இருக்கிறது. அமெரிக்கா வணிகம் பார்த்திருக்கிறது. மற்ற நாடுகள் ஒதுங்கி இருந்திருக்கின்றன. உலகம் கைக்கட்டி வேடிக்கைப் பார்த்திருக்கிறது.\nஇது சமீபத்தில் நமக்கு அருகில் நிகழ்ந்த ஒன்றாக நீங்கள் நினைப்பீர்கள். ஆனால் இது அதுவல்ல. இது நடந்து சில வருடங்கள் ஆகி விட்டன. ஆனால் சம்பவங்கள் ஒன்றுதான்.\n'ருவாண்டா படுகொலைகள்' என்று அழைக்கப்படும் அந்த அவலம் ருவாண்டாவில் நடந்தது. 1994 ஆம் ஆண்டு. அடித்துக்கொண்ட இரண்டு இனம் 'துட்ஸி'(Tutsi) மற்றும் 'உத்து'(Hutu).\nருவாண்டா ஆப்பிரிக்காவில் மத்திய கிழக்கில் இருக்கும் ஒரு நாடு. அதைச் சுற்றி இருக்கும் நாடுகள் 'உகாண்டா', 'புருண்டி', காங்கோ மற்றும் 'தான்சான்யா'. எல்லா நாடுகளைப்போலத்தான் பல இனங்கள் இருந்தாலும் 'துட்ஸி' மற்றும் 'உத்து' இனங்கள் பெருன்பான்மையானவை.\nபதினைந்தாம் நூற்றாண்டில் 'துட்ஸி' இனம் அதிகாரத்திலிருந்திருக்கிறது. 1886-இல் ஜெர்மானியர்களால் பிடிக்கப்பட்டு பின்பு 1919-இல் 'வார்சைலஸ்' ஒப்பந்தத்திற்குப் பிறகு பெல்ஜியம் ஆட்சியின் கீழ் வந்தது. அவர்களின் ஆட்சியின் கீழ் 'துட்ஸி' இனம், அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு படிப்பு, அரசியல் மற்றும் வணிகத்தில் மேன்மையடைதது. இரண்டு இனத்திற்குமான பகை அதிகப்படுத்தப்பட்டிருக்கிறது. இது எங்கேயும் காலனி அரசுகளால் கைகொள்ளப்படும் முறைதான்.\n1959-களில் 'உத்து' இனத்தலைவர்களால் சமூக எழுச்சிப்போராட்டங்கள் நடத்த இயக்கங்கள் துவங்கப்பட்டு போராடத் துவங்கினர். இது முதல் 'ருவாண்டா உள்நாட்டு யுத்தமாக' மாறி 20,000 'துட்ஸி' மக்கள் கொல்லப்பட்டனர், 2,00,000 'துட்ஸி' மக்கள் நாட்டைவிட்டு அகதிகளாக எல்லை கடந்துப் போனார்கள். ருவாண்டா 1961-இல் பெல்ஜியத்திடமிருந்து விடுதலை பெற்றது. அதிகாரத்தில் 'உத்து' இனம்.\nஅகதிகளாக வெளியேறிய 'துட்ஸி' மக்களைக்கொண்டு Rwandan Patriotic Front (RPF) என்ற அரசியல் அமைப்பும், Rwandan Patriotic Army (RPA) என்ற இராணுவ அமைப்பும் ஏற்படுத்தப்பட்டது. அதிலிருந்து இரண்டு இனத்திற்கும் தொடர்ந்து சண்டைகள் நடந்து கொண்டிருந்தன.\n1993-இல் போராளிகளுக்கும் (RPF) ருவாண்டன் அரசாங்கத்திற்கும் இடையே தான்சானியாவிலிருக்கும் 'அருஷா' நகரில் ஒரு அமைதி ஒப்பந்தம் (Arusha Accords) கையெழுத்தாக இருந்தது. அப்போது ருவாண்டாவின் அதிபராக இருந்த 'Juvenal Habyarimana' அதிகாரத்தை 'RPF'-யுடன் பகிர்ந்துக்கொள்ள முதலில் மறுத்தார். பின்பு அவர் சம்மதித்தப்போது 'RPF' கையெழுத்திட மறுத்தது. மொத்தத்தில் 'அமைதி ஒப்பந்தம்' நிறைவேறாமல் அப்படியே இருந்தது.\nஇந்த நிலைமையில் ஏப்ரல் 6,1994. 'புருண்டி' அதிபரும் ருவாண்டா அதிபர் 'Juvenal Habyarimana'வும் வந்த விமானம் ருவாண்டா தலைநகர் 'கிகாளி'(Kigali) விமானத்தளத்தில் சுட்டு வீழ்த்தப்பட்டது. அதில் இருவரும் இறக்க, மீண்டும் கலவரம் துவங்கியது.\nநாடு முழுவதும் 'Interahamwe' மற்றும் 'Impuzamugambi' ஆகிய இரண்டு 'உத்து' படைகளால் துண்டாடப்பட்டது. கலவரங்கள், படுகொலைகள் துவங்கப்பட்டன. இதற்கு ஆளும் 'உத்து' அரசாங்கமே உதவி செய்தது.\nஅப்போது அங்கே முகாமிட்டிருந்த ஐக்கியநாட்டுப் படைத்தளபதிக்கும் 'ருவாண்டன் விமானப்படை' பிரிவினர்க்கும் வாக்குவாதம் முற்றியதால், நிலைமை தங்கள் கைமீறிப் போவதால் நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவரும் அதிகாரத்தை அப்போதைய ருவாண்டா பிரதமர் 'Agathe Uwilingiyimana'-விடம் ஒப்படைத்து, அவருக்கு பாதுகாப்பாக பத்து வீரர்களும் கொடுக்கப்பட்டனர். பிரதமர் வானொலியில் அமைதிக்கான வேண்டுகோள் கொடுக்க நினைத்தார். ஆனால் வானொலி நிலையம் கைப்பற்றப்பட்டிருந்தது. அதனால் அவர் தன் பேச்சை ரத்து செய்யவேண்டியதாகிற்று. பின்பு பிற்பகலில் அவர் படுகொலை செய்யப்பட்டார். பாதுகாப்பு படையும் படுகொலை செய்யப்பட்டது.\nநாடு முழுவது இருந்த 'துட்ஸி' மக்கள் கொல்லப்பட்டனர். முற்போக்கு 'உத்து' இனத்தவரும் கொல்லப்பட்டனர். மக்கள், அவர்களின் பக்கத்து வீட்டினர்களாலேயே கொல்லப்பட்டனர். அரசாங்கம் கொடுத்த துப்பாக்கியையும், வெடிகுண்டுகளையும் வைத்துக் கொன்றனர். மாதாக்கோவில்களில் அடைக்கலம் அடைந்தவர்களை கோவிலோடு சேர்த்து எரித்தனர். ரோடுகள் முழுவதும் தடைகள் ஏற்படுத்தப்பட்டது. மக்கள் கொத்து கொத்தாக கொன்று குவிக்கப்பட்டனர்.\nஇராணுவம் ஊர் ஊராகச் சென்று வானொலியில், தன் பக்கத்து வீட்டுக்காரரைக் கொல்லும்படி 'உத்து' மக்களிடம் கட்டளை இட்டார்கள், மறுத்தவர்கள், தாங்களே தங்களைக் கொல்லத் தூண்டப்பட்டனர். இரண்டு மாதங்கள் இந்த படுகொலைகள் நிகழ்ந்தது. பல நாடுகள், தங்கள் தூதரகங்களை இழுத்து மூடிவிட்டு ஓடிவிட்டன.\nகிகாளியில் 'துட்ஸி' மக்கள் பதுங்கிருந்த பள்ளிக்கூடத்திற்கு (Ecole Technique Officialese school) வந்து இராணுவம், அங்கே காவலுக்கிருந்த பெல்ஜியம் அமைதிப்படையை (UNAMIR) வெளியேச் சொல்லியது. கொல்ல வந்தவர்கள் வெளியே காத்திருக்க, ஏப்ரல் 11,1994-இல் அப்பாவி மக்களை அம்போவென்று விட்டு விட்டு பெல்ஜியம் படை வெளியேர, 'உத்து' இராணுவம் பள்ளிக்குள் புகுந்து அப்பாவி மக்களை கொன்று குவித்தது. அன்று அவர்கள் 500க்கும் மேற்பட்ட சிறுவர்களோடு சேர்ந்து, இரண்டாயிரம் மக்களைக் கொன்றனர். ஜூலையில் 'துட்ஸி' புரட்சிப்படை (RPF) ஆட்சியைக் கைப்பற்றிய போதுதான், அந்த வெறியாட்டம் அடங்கியது.\nஏப்ரல் 6-லிருந்து ஜூலை மத்திய வரைக்கும் கணக்கு வழக்கில்லாமல் மக்கள் கொல்லப்பட்டனர். நாஜிக்கள் படுகொலைகள் மற்றும் கம்போடியா போல்பார்ட் படுகொலைகள் நிகழ்ந்தபோது அதிகாரிகள் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கையை பதிவு செய்தார்கள். ஆனால் இங்கே கணக்கே இல்லை. சிலர் 5,00,000 முதல் 10,00,000 வரை இருக்கும் என குத்துமதிப்பாகச் சொன்னார்கள். ஐக்கிய நாட்டுச் சபை 8,00,000 என்றது.\nகலவரம் துவங்கியபோதே ஐக்கியநாட்டுப்படை கொஞ்சம் கொஞ்சமாகத் தன் ஆட்களை வெளியேற்றியது. பெல்ஜியம் அமைதிப்படை மட்டும் அங்கே இருந்தது, அதுவும் பிரதமரைக் காக்க இருந்தப் பாதுகாப்புப் படை கொல்லப்பட்டபோது தன் அமைதி முயற்சியை பின்வாங்கிகொண்டது. அந்தப் பள்ளிச் சம்பவத்திற்குப் பிறகு முழுமையாக தன் படையை விலக்கிக்கொண்டது.\nகுறைவான ஐக்கிய நாட்டுப்படையைக் கொண்டு அதன் தளபதி 'Lt-Gen Dallaire' மட்டும் அங்கே இருந்து மற்ற வெளிநாட்டினரைப் பத்திரமாக வெளியேற்றினார். சில பகுதிகளை மட்டும் தன் கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டு 'பாதுகாப்புப் பகுதியாக' அறிவித்து 20,000 'துட்ஸி' மக்களைக் காப்பாற்றினார்.\nஅமெரிக்கா, ருவாண்டாவின் உள்நாட்டுப் பிரச்சனையில் தலையிட மாட்டோம் என்று சொல்லிவிட்டது. படுகொலைகளுக்குப் பிறகும் அது தன் அமைதிப்படையை அனுப்ப மறுத்துவிட்டது. பின்னாளில் அதிபர் 'பில் கிளிங்டன்' ஃபிரண்ட்லைன் தொலைக்காட்சிக்கு பேட்டி கொடுக்கும் போது சொன்னார் \"நாங்கள் 5000 யு.எஸ் துருப்புகளை அனுப்பியிருந்தால் 5,00,000 உயிர்கள் காப்பாற்றப்பட்டிருக்கும் என நினைக்கிறேன் \".\nமே 17,1994-இல் ஐ.நா, ருவாண்டாவில் படுகொலைகள் நடப்பதை உறுதிச்செய்தபோது, 5,00,000 மக்கள் கொல்லப்பட்டிருத்தார்கள் என 'ரெட் கிராஸ்' பதிவு செய்திருக்கிறது. ஐ.நா 5,500 துருப்புகளை ருவாண்டாவிற்கு அனுப்பியது. அதில் பெரும்பான்மையோர்கள் ஆப்பிரிக்க நாட்டைச் சார்ந்தவர்கள்.\nஇந்த எண்ணிகைதான் படுகொலைகள் துவங்குவதற்கு முன்பாக பாதுகாப்பிற்காக, ஐ.நா படைத்தளபதி கேட்ட படையின் எண்ணிக்கை. அப்போது தர மறுத்துவிட்டார்கள். அமெரிக்காவிடம் 50 பாதுகாப்பு வாகனங்களை ஐ.நா கேட்டபோது அந்த வாகனங்களை கொண்டுவந்து சேர்ப்பதற்கு போக்குவரத்துச் செலவுக்காக மட்டுமே 6.5 மில்லியக் கேட்டார்களாம். அந்தப் பேச்சுவார்த்தை இழுத்துக்கொண்டேபோனது. இங்கே பல லட்சம் உயிர்கள் காவு வாங்கப்பட்டது. பிணம் தின்னிக் கழுகுகள் தன் குணத்தை மாற்றிக்கொள்ளுமா என்ன\nஐ.நா படைகள் படுகொலைகளைத் தடுக்க எந்தவித முயற்சியும் எடுக்காததால், ஜூன் 22-ஆவது நாள் பாதுகாப்பு அவை, பிரான்ஸின் படைகளை களமிறங்க அனுமதி அளித்தது. பிரான்ஸ் படைகள் பக்கத்து நாடுகளான கோமா (Goma) மற்றும் ஜயீர் (Zaire) நாடுகளில் களம் அமைத்து படுகொலைகளைத் தடுக்க முயன்றன. அவர்கள் வந்திறங்கிய போது பெரும்பான்மையான 'துட்ஸி' மக்கள் கொல்லப்பட்டிருந்தனர் அல்லது வெளியேற்றப்பட்டிருந்தனர். RPF படையைக் கொண்டு அரச படையை எதிர்த்து படுகொலைகள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டன. RPF ஆட்சிக்கு வந்தது.\n1997-க்குப்பிறகு அந்த படுகொலைகளுக்கு காரணமானவர்களை சட்டத்தின் முன் கொண்டுவர முயற்சி எடுக்கப்பட்டு, 2001-இல் சட்டம் கொண்டுவரப்பட்டது. விசாரணைகள் துவங்கப்பட்டன. ஐ.நா-வும் சர்வதேச குற்றவியல் மன்றம் அமைத்து விசாரிக்கத்துவங்கியது. அரசாங்க அதிகாரிகள் மற்றும் இராணுவ அதிகாரிகள் சம்பந்தப்பட்ட குற்றங்களை ஐ.நா-வும், உள்ளூர் கும்பலின் தலைவர்களை ருவாண்டாவும் விசாரித்தன. மரணதண்டனை சார்ந்த தண்டனைகளில் விவாதங்கள் ஏற்பட்டு இன்னும் அந்த வழக்குகள் இழுத்துக்கொண்டு இருக்கின்றன.\nபத்து ஆண்டுகள் கடந்து 2004-இல் இந்தப் படுகொலைகள் நடந்த காலத்தை களமாக வைத்து 'ஹோட்டல் ருவாண்டா'(Hotel Rwanda) என்ற படம் வெளிவந்தது. 'Paul Rusesabagina' என்ற 'உத்து' இன மனிதன் தன் சக மனிதர்களை காப்பாற்றிய உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டது. 'பவுல்' ஒரு வெளிநாட்டு விடுதியை (Hotel des Mille Collines) நிர்வகிக்கும் அதிகாரி. அவன் 'உத்து' இனத்தவன். ஆனால் அவன் மனைவி 'துட்ஸி' இனத்தைச் சார்ந்தவள். இந்தக் கலவரங்கள் துவங்கியபோது அவளையும் அவள் உறவினர்களையும் காப்பாற்ற முயற்சிக்கிறான். மேலும் அந்த விடுதியில் பணிபுரிபவர்களையும், அடைக்கலம் தேடி வந்தவர்களையும் காப்பாற்றுகிறான். இராணுவ அதிகாரிக்கு லஞ்சம் கொடுத்தும், தன் சேமிப்புப் பணத்தையெல்லாம் கொடுத்தும், 'துட்ஸி' இனத்தவர்களையும் காப்பாற்றுகிறான். அப்படி அவன் காப்பாற்றியது இரண்டாயிரத்துக்கும் மேற்பட்டோர்.\n'Terry George' என்ற அயர்லாந்து இயக்குனரால் இயக்கப்பட்ட இந்தப்படம் சர்வதேச படவிழாக்களில் பல விருதுகள் பரிந்துரைக்கப்பட்டு, விருதுகளையும் பெற்றது. மிக நுட்பமானப் படம். படுகொலைக் களத்தை அப்படியே கண்முன் கொண்டு வந்திருக்கிறார்கள். மனதைப் பதறவைக்கும் காட்சிகள் நிறைய உண்டு. நெகிழ்வான நேரங்களும், மனிதம் சார்ந்த உணர்வுகளை உயிர்ப்பிக்கும் படமிது. படத்தைப் பாருங்கள். நான் சொல்ல வந்தது படத்தைப் பற்றியல்ல.\nகாலம் காலமாக மனிதம் கொல்லப்படுகிறது. மனிதர்கள் படுகொலை செய்யப்படுகிறார்கள். உலகம் முழுவதும் மக்கள் இருக்கிறார்கள். அரசாங்கங்கள் இருக்கின்றன. இன்றைய சூழலில் உலகப் பொது பொருளாதாரம். உலகமே ஒரு கிராமம் என்றெல்லாம் சொல்லப்படுகின்றன.ஆனால் எந்த அரசும் மனித உயிர்கள் பறிக்கப்படும�� போதெல்லாம் உதவிக்கு வருவதில்லை. தட்டிக் கேட்பதுமில்லை. தடுப்பதுமில்லை. கைகளைக் கட்டிக்கொண்டு வேடிக்கைப் பார்க்கின்றன. இதை நாம் மிகச் சமீபத்தில், நமக்கே ஏற்பட்டபோதும் உணர்ந்தோம்.\nஆனால் தோழர்களே, இது நமக்கு மட்டும் நடப்பதில்லை. வரலாற்றில் இது தொடர்ச்சியாக நிகழ்ந்து கொண்டேதான் இருக்கிறது என்பதைச் சுட்டிக்காட்டுவதே இந்த கட்டுரையின் நோக்கம்.\nநாம் சமூகம் என்ற போர்வையில் கூடி வாழ்கிறோம் என்பது பெயரளவில்தான். மனிதன் துன்பதிலிருக்கும் போது எந்த சகமனிதனும் உதவிக்கு வருவதில்லை. உயிர் போகும் போது மட்டுமல்ல. சிறு பிரச்சனைகளுக்குக்கூட நாம் தனித்தனியாகத்தான் போராட வேண்டியதாக இருக்கிறது. மனிதர்கள் தங்களுக்கு வரும்வரை எதையும் பொருட்படுத்துவதில்லை. கேட்டால் வேறு வழியில்லை, அவரவர் வாழ்க்கை அவரவருக்கு என்பார்கள்.\nஅப்புறம் எதற்கு நாம் கூடிவாழத் தலைப்பட்டோம் என்பது கேள்விக்குறிதான்.\nஒன்றை மட்டும் நாம் நினைவில் கொள்ளவேண்டும் நண்பர்களே... நாம் கூடி வாழ்ந்தாலும் நாம் மற்றவர்களுக்கு அந்நியர்கள்தான். நாகரீகம் என்பதற்கும், மனிதநேயம் என்பதற்கும் அர்த்தமென்ன என்பதை சற்றே சிந்திக்கலாம் நண்பர்களே.\nஅருமையா எழுதி இருக்கீங்க... ரெண்டு மாசம் முன்னாடிதான் இந்தப்படம் எப்படிப்பட்ட படம்னு கூட தெரியாம சும்மா பார்க்க ஆரம்பிச்சேன்... இப்போ என்னுடைய all time favorite-ல இதுவும் ஒன்னு... பல விஷயங்கள்ல ஷிண்ட்லர்ஸ் லிஸ்ட்டையே மிஞ்சி இருந்தது... முக்கியமா ஐக்கிய நாடுகளின் முகத்திரையை கிழித்ததில்..\nசார் இந்த படத்தை இன்னும் பார்க்கவில்லை... பார்த்துவிடும் ஆவலில் உள்ளேன் பகிர்தலுக்கு நன்றி...\nமிக அருமையாக எழுதியிருக்கிறீர்கள் சார்.\nமறக்கவே முடியாத திரைப்படம் ஹோட்டல் ருவாண்டா. ரிலீசான புதிதில் சத்யம் தியேட்டரில் பார்த்தேன். இரண்டு நாட்கள் வரை அதன் பாதிப்பிலிருந்து மீள முடியவில்லை.\nஅந்தக் கொடூரத்தின் அவலங்களைக் கண் முன் நிறுத்திய சினிமா. பதிவு இந்தப் படத்தைப் பற்றியதல்ல என்றாலும் இதை சொல்லாமல் இருக்க முடியவில்லை. நான்கூட இத்திரைப்படம் பற்றியும் இந்தக் கொடுமையான வரலாற்றுச் சோகம் பற்றியும் பதிவு எழுதி வைத்துள்ளேன்.\n//காலம் காலமாக மனிதம் கொல்லப்படுகிறது. மனிதர்கள் படுகொலைச்செய்யப்படுகிறார்கள். உலகம் முழு��தும் மக்கள் இருக்கிறார்கள். அரசாங்கங்கள் இருக்கின்றன. இன்றைய சூழலில் உலகப் பொது பொருளாதாரம். உலகமே ஒரு கிராமம் என்றெல்லாம் சொல்லப்படுகின்றன.ஆனால் எந்த அரசும் மனித உயிர்கள் பறிக்கப்படும் போதேல்லாம் உதவிக்கு வருவதில்லை. தட்டி கேட்பதுமில்லை. தடுப்பதுமில்லை. கைகள் கட்டிக்கொண்டு வேடிக்கைப் பார்க்கின்றன. இதை நாம் மிக சமிபத்தில் நமக்கே ஏற்பட்டபோது உணர்ந்தோம். //\nஆமாம் ஊரே பத்தி எரியும் போது புருஷனும் பொண்டாட்டியும் தன் குழந்தைகள்,மச்சான் மச்சினி,அவர்கள் குழந்தைகளை மட்டும் பற்றி கவலை பட்டு,கட்டி அணைத்து முத்தமிடும் இதுபோல படம் நல்ல படமாமேலே நீங்க எழுதுனதுல இருந்த வீரயம் ,இந்த படத்துல இருக்காமேலே நீங்க எழுதுனதுல இருந்த வீரயம் ,இந்த படத்துல இருக்காஇது ஒரு ஓவர்ரேட்டட் படைப்பு.\nஇரண்டு மூன்று முறை இந்தப்படத்தைப் பார்த்திருக்கிறேன். இதன் பின்புலத்தை உங்கள் மூலம்தான் அறிகிறேன். சக மனிதரோடு மனிதராக வாழத்தலைப்படுவோம். பகிர்வுக்கு நன்றி. அடுது என்ன படம் ஒளிப்பதிவு செய்கிறீர்கள்.\nஉங்கள் கருத்துகளைச் அடையாளத்தோடு வெளிப்படுத்து பழகுங்கள்...\nகருத்து சொல்லவே 'ஆண்மையற்ற' நீங்களெல்லாம் மனிதம் பற்றியோ, படைப்பாற்றல் பற்றியோ பேசத் தகுதியற்றவர்கள்..\nஆனாலும் உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. உலகத்தில் எத்தனை 'பொட்டப் பசங்க' இருகிங்க என்றாவது தெரிந்துக்கொள்கிறோம்.\nஅடுத்தப்படம் விரைவில் அறிவிப்பு வரும். அடுத்த மாதம் இருக்கும் என்று நினைக்கிறேன். உங்களைப்பற்றி கலை இயக்குனர் சந்தானம் அவர்கள் சொன்னார்கள்.\nநேரம் கிடைக்கும் போதுச் சொல்லுங்கள், நேரில் சந்திப்போம்.\nமுதல் விஷயம்: இந்தப்படம் 100% உண்மைக்கதை.. நடந்ததை எடுத்து இருக்கிறார்கள்..\nஇரண்டாவது விஷயம்: உங்கள் கருத்திலிருந்து நீங்கள் படத்தை முழுமையாக பார்க்கவில்லை அல்லது புரிந்துகொள்ளவில்லை எனத்தெரிகிறது...\n5 லட்சம் மக்கள் கொல்லப்பட்ட இடத்தில், ஒரு தனி மனிதர் தன்னுடைய அந்தஸ்தையும் பணத்தையும் பயன்படுத்தி, வேலையையும் உயிரையும் பணயம் வைத்து குடும்பத்திலுள்ள 6 பேரையும், மேலும் 1200 பேரையும் காப்பாற்றி இருக்கிறார்.. வேனில் அவர் மனைவியையும் குடும்பத்தையும் அனுப்பிவிட்டு, தான் ஹோட்டலிலேயே மற்றவர்களுக்கு பாதுகாப்பாக தங்க முடிவெடுக்கும்போது, குடும்பம் சமூகம் இரண்டுமே அவனுக்கு முக்கியம் என்பது தெளிவாக படமாக்கப்பட்டு இருக்கிறது...\nPaul Rusesabagina-வின் இந்த மனிதநேயத்திற்காக உலகம் முழுக்க பல நாடுகளிலும் அமைதிக்கான விருது அவருக்கு கொடுக்கப்பட்டது...\nஆம்பூர் எட்வின் / பிரபஞ்சப்ரியன் July 24, 2010 at 7:10 AM\nஇதுவரைப் படம் பார்க்காதவர்களுக்கு ...\nஉங்கள் கருத்தை பெயரோடு வெளிப்படுத்தும் தைரியம் உங்களிடம் இருக்கிறது. அதற்குத்தான் இந்த நன்றி.(திட்டினதிர்க்கு என்று நினைத்துவிடப்போகிறார்கள். அப்புறம் எல்லாரிடமிருந்து யார் திட்டுவாங்குவது)\nஅதுகூட இல்லாதவர்களைப் பற்றிதான் என் கோபம். அந்த வார்த்தை எதைக்குறிக்கிறது என்பது இங்கு எல்லாருக்கும் தெரியும். அது ஒரு பாலினத்தைக் குறிப்பதல்ல என்பதும் தமிழ் அறிந்தவர்களுக்கு தெரியும். நான் நீங்கள் குறிப்பிடும் தொனியில் பயன்படுத்தவில்லை என்பது உங்களுக்கு ஏன் புரியவில்லை.\n. பாலினம் சார்ந்து நீங்களே ஏன் உங்களை மட்டமாக கருதுகிறீர்கள். நான் அப்படி கருதுபவன் அல்ல. எல்லோரும் சமம் என்றுதான் நான் கருதுகிறேன்.\nஉங்களை புண்படுத்தும் செயல் என்றவுடன், நீங்கள் எவ்வளவு கீழ்தரமாக என்னைத் திட்டுகிறீர்கள் என்பதை கவனித்தீர்களா உங்களுக்கு இருக்கும் அதே உரிமையை, மனிதாபிமான அற்ற கருத்தை தன் பெயர்கூட வெளியிட தயங்கும் ஒருவன் வெளியிடும்போது, அவனைத் திட்ட பயன்படுத்தினால் அது தவறாகிவிடுகிறது.\nஎன் கோபம் எங்கே என்றால். உங்கள் கருத்து என்னவாக வேண்டுமானாலும் இருக்கட்டும். உங்க அடையாளத்தோடுச் சொல்லுங்கள். தன் அடையாளம் மறைத்துக்கொண்டு எதிர்மறை கருத்துச் சொல்லுபவனை, அதுவும் என்னைத் தேடிவந்துச் சொல்லுபவனை, நான் என்னவென்று அழைக்கட்டும் என்பதை நீங்களேச் சொல்லுங்கள்.\nஎன்னை நீங்கள் திட்ட ஒரு சவுகரியம் இருக்கிறது... அந்த தைரியமோ அல்லது உங்கள் அறியாமையோ, எதுவாகட்டும் உங்கள கருத்தை நான் ஏற்றுக்கொள்கிறேன்.\nதவறாக புரிந்துக்கொள்ளப்பட்ட என் கருத்துக்காக நான் மன்னிப்பு கேட்கிறேன். உங்களை வீனாக கோபப்படுத்தியதிர்க்கும் மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன்.\n//நார் நாராக கிழித்துவிடுவேன்// - எதை\n//துடைப்பம் பிஞ்சிடும்,நான் ஐடிதுறையில் வேலை செய்கிறேன்,ஆனாலும் நான் தான் வீட்டில் டாய்லெட் சுத்தம் செய்வேன்,என்னிடம் நல்ல கருந்துடப்பம் உண்டு,வெளுத்து வாங்கிவிடுவேன்,மாதர் தம்மை இழிவு செய்யும் மடையனை கொளுத்துவாள் இந்த காயத்திரி// - இந்த வரியைச் சொன்னவர் ரொம்ப பாவங்க.\nஅன்பின் காயத்ரி தேவி அவர்களுக்கு...\nஒரு வார்த்தை சொன்னதை மட்டும் வைத்துக்கொண்டு மிக அழகாக வார்த்தை ஜாலம் புரிந்து இருக்கின்றீர்கள்...\nமுகம் தெரியாமல் வந்த கருத்து சொல்பவனை ஆண்மை இல்லாதவன் என்று சொல்ல அந்த வார்த்தை பிரயோகம்... இதை விட மிக கேவலமான வார்த்தை பிரயோகங்கள் இதே பதிவுலகத்தில் வந்து இருக்கின்றது...\nஅதை தவறு என்று சொல்லி மன்னிப்பு கூட கேட்டுவிட்டார்...\nஅந்த வார்த்தை தவறு என்று உங்களுக்கு பட்டு இருந்தால்... அதை நாகரீகமாக சொல்லி இருக்கலாம்...அந்த வார்த்தையை எழுதியதற்கு இவ்வளவு கோபம்...\nசரி இவ்வளவு கோபம் கொண்டவர் யார் என்று அறிந்து கொள்ளும் ஆர்வத்தில் உங்கள் தளத்துக்கு வந்து பார்த்தேன்... நீங்கள் அமேரிக்காவின் புளோரிடாவில் இருப்பது தெரிய வந்தது....\nஅமெரிக்காவில் இருப்பதால் இயற்க்கையிலேயே தைரியம் வந்து இருக்கின்றது...\nஅண்ணா யூனிவர்சிட்டியில் படித்து விட்டு அமெரிக்காவில் பொட்டி தட்டி இன்னமும் மகாகவி பாரதியை மறக்காமல் இருப்பதற்கு என் நன்றிகள்..\nபிஞ்ச தொடப்பத்தை அப்படியே பத்திரமாக வைத்து இருங்கள்... மகாகவி பாரதி சொன்னது இந்தியாவுக்கு மட்டும் அல்ல உலகத்தில் எந்த இடத்தில், எந்த நாட்டில் மாதர் தம்மை இழிவு செய்தாலும் அது பொருந்தும்....\nபிட்ச்,மதர்பக்கர்,பிளடி பிட்ச்,ஸ்லட்,ஓர்,இதெல்லாம் நீங்கள் வாழும் அமெரிக்காவில் உள்ள புளோரிடாவில் மூச்சுக்கு 300 தடவை மாதர்களை தினமும் இழிவு செய்யும் அமெரிக்கர்களை...\nஅந்த பிஞ்ச துடைப்பத்தால் முடிந்தால் அடியுங்கள்... வேண்டும் என்றால் சுதேசி துடப்பத்தையும் அனுப்பி வைக்கின்றோம்..\nஅந்த வார்த்தை ஆண்மை இல்லாததைக் குறிக்க பயன்படுத்தப்பட்டதே தவிர, பெண்களை இழிவுபடுத்த அல்ல... அது பயன்படுத்தப்பட்ட இடம், context, எல்லாம் உங்களுக்குப் புரிந்திருந்தும், வார்த்தையை பிடித்துக்கொண்டு விளையாடுகிறீர்களே... :(\nவிஜய் பெண்கள் மீது மரியாதை உள்ளவர் என்பது, அவருடைய இந்தப்பதிவை படித்தாலே புரியும்... http://vijayarmstrongcinematographer.blogspot.com/2010/03/55.html\nபெண்களை இழிவுபடுத்துவதை பலர் நிறுத்தி பல வருடமாயாச்சு... பெண்கள் பலர்தான் அக்னிப்பார்வை பார்த்துக்கொண்டு இருக���கிறீர்கள்... அந்த வார்த்தை பிரயோகம் தவறு என்றால் சாதாரணமாகவே கூறலாம்... கோபப்படவே தேவையில்லை... பாரதியார் பாட்டு தெரிந்த உங்களுக்கு வள்ளுவர் சொன்ன “இனிய உளவாக இன்னாத கூறல்” பற்றியும் தெரிந்திருக்கும்... உங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்திய விதம் மிக மிக தவறு என்கிறேன்...\nஉங்களை அந்த வார்த்தை புண்படுத்தியதை விட, நீங்கள் மீண்டும் மீண்டும் பயன்படுத்தி இருக்கும் வார்த்தைகள் இதற்கு கொஞ்சம் கூட சம்பந்தமில்லாத பலரைத் தாக்கியுள்ளன... அவர் செய்தது தவறு என்று நீங்கள் நினைத்தால், நீங்கள் செய்தது அதைவிட பல பல மடங்கு தவறு... இல்லையா\nஉங்கள் feedback மிகவும் constructive-ஆக இருக்கட்டுமே...\nநானும் அதே அண்ணா யூனிவர்சிடியில்(கிண்டி) அதே 2002-06ல் படித்து, அதே சாஃப்ட்வேர் துறையில் உள்ளவன்தான்... உங்கள் நணபர்களில் பலர் எனக்கும் நண்பர்கள்... யோசித்துப்பாருங்கள்... நம் அலுவலகத்தில் ஒரு பிரச்சினை என்றால், நமது feedback/solution இப்படிதான் இருக்குமா இந்த கோபத்துடன், தேவைக்கு அதிகமான வார்த்தைகளை, சம்பந்தமில்லாத குடும்பத்தினரை நோக்கி வீசுவோமா இந்த கோபத்துடன், தேவைக்கு அதிகமான வார்த்தைகளை, சம்பந்தமில்லாத குடும்பத்தினரை நோக்கி வீசுவோமா அல்லது சரியான முறையில் அளவாகப் பேசி பிரச்சினையைத் தீர்ப்போமா அல்லது சரியான முறையில் அளவாகப் பேசி பிரச்சினையைத் தீர்ப்போமா கோபமில்லாத தருணத்தில், மீண்டும் ஒருமுறை உங்கள் பின்னூட்டத்தை நீங்களே படித்துப்பாருங்கள்...\nஅந்த பெயரற்றவன் மீண்டும் என்னை திட்டி ஒரு பின்னூட்டம் போட்டிருந்தான். இது யாரோ வேலையற்றவனின் வேலையாகத்தான் இருக்கிறது.\nமற்றவனின் பெயரில் பின்னூட்டம் போடக்கூடிய சாத்தியகூறு இருக்கிறது போல. அதைப் பயன்படுத்தி முன்பே கூட 'எழுத்தாளர் சாருநிவேதித்தா' பெயரில் ஒரு பின்னூட்டம் இருந்தது.விசாரித்தால் அது அவரில்லை என்று தெரிந்தது. சந்தேகமாக இருக்கிறது. இந்த தொழில்நுட்பம் தெரிந்தவர்கள் சொல்லுங்களேன், அப்படி வேறுபெயரில் பின்னூட்டும் போடமுடியுமா\nஎன்ன கொடும சார் இது... புதுசு புதுசா ஃபோர்ஜரி பண்ணுறாய்ங்களே... :)\nநம்முடைய 'கமெண்ட் ஆப்ஷனில்' நாம் யார் வேண்டுமானாலும் பின்னூட்டம் இடலாம் என்று தேர்வு செய்திருந்தால், பின்னூட்டம் இடுபவர், யாருடைய Url-ஐயும் கொடுக்க முடிகிறது. அதனால் மற்றவரின் வலைப்பூ விலாசத்தில் பின்னூட்டம் இடுகிறார்கள்.\nகாலம் கலிகாலம் ஆயிடுச்சே ஜெய்..\nவணக்கம் உங்கள் உழவன் \"திரட்டின்\" தொடுப்பைக்கொடுக்கவும்.\nஆனால் தோழர்களே இது நமக்கு மட்டும் நடப்பதில்லை. வரலாற்றில் இது தொடர்ச்சியாக நிகழ்ந்துக்கொண்டேதான் இருக்கிறது என்பதை சுட்டிக்காட்டுவதே இந்த கட்டுரையின் நோக்கம்.\nநான் இந்த பதிவுகள் எழுதுவதுவதின் நோக்கம். தமிழில் ஒளிப்பதிவைப்பற்றி தகவல்கள் இணையத்தில் எதுவும் இல்லையே என்ற என் கவலையை சிறிதளவேனும் போக்க என் அளவிலான முயற்சியே. மேலும் நான் கற்றுக்கொள்வதை நண்பர்களுக்கு புரியும் விதத்தில் பகிர்ந்துக்கொள்ள முயற்சிக்கிறேன். அவ்வளவே.\nமேலும் திரைப்படங்கள் சார்ந்து பதிவுகள் பலரால் எழுதப்படுகிறது. பொதுவாக எனக்கு வரலாறுகளைப் படிக்க பிடிக்கும். அதன் தொடர்ச்சியாகவே வரலாற்றுப்படங்கள் பார்க்கிறேன். ஒரு தொழில்நுட்பாலனாக படங்களைப் பார்த்தாலும், வரலாற்றுப்படங்களிலிருக்கும் உண்மை என்னை எப்போதும் கவறுகின்றன, யோசிக்க வைக்கின்றன. இதன் அடிப்படையிலேயே என் திரைப்படங்கள் சார்ந்த பதிவுகளை எழுத முயற்சிக்கிறேன்.\nஅரசியல் பேசுவதோ, அரசியல் சார்ந்த கருத்துகள் முன்வைப்பதோ என் நோக்கம் அல்ல.\nதனிமனிதனாக, சராசரி குடிமகனாக நாம் கவனிக்க வேண்டிய நிலைகளையே 'எடுத்துக்கொண்ட திரைப்படம்' சார்ந்து என் கருத்தாக முன்வைக்கிறேன்.\n'நாம் அந்நியர்கள்' பதிவில் கடைசி பத்திகள் அதைத்தான் குறிக்கின்றன. அதில் நான் சொல்லவரும் கருத்து, 'நாம் என்னதான் கூடிவாழ்ந்தாலும், தனித்தனியாகத்தான் இருக்க நினைக்கிறோம் என்பதுதான்'. யோசித்தால் தனிமனிதனைச்சார்ந்து நம்முடைய சுயநலன்கள் தெரியவருகிறது. அது சின்னதிலிருந்து பெரிது வரை தொடர்கிறது.\nமேலும், இதை எல்லாம் தாண்டி, ஒரு சகமனிதனாக நான் வெளிப்படுத்தும் கருத்துகளை மதித்து, படித்து, ஆதரித்தும், வேறுபட்டும் பின்னூட்டும் இட்டும், என் எழுத்தார்வத்தை பூர்த்தி செய்யும் நண்பர்கள் இருப்பதனாலயே தொடர்ந்து எழுதுகிறேன்.\nஇங்கே உங்களுக்கு நான் தனிப்பட்டு நன்றிச் சொல்ல விரும்புகிறேன். என் கருத்துகளை மதித்து அதற்கு பின்னூட்டும் இடுவது என்னை சந்தோசப்படுத்துகிறது நண்பரே.\nபின்னூட்டம் இடுவதுமில்லாமல், விவாதிக்க முயற்சிப்பதும், கருத்துகள் சொல்லுவதிற்கும் நன���றிகள் மோகன்.\nஇந்த பின்னூட்டம் உங்களின் கேள்விக்கான பதிலா என்று தெரியவில்லை. இல்லை என்றால் மன்னிக்கவும்.\nஉங்களின் கருத்து புரிகிறது. நீங்கள் சொல்லுவது சரிதான்.\nபாடம் பார்த்ததில்லை, பார்த்துவிடுகிறேன். புத்தகம் படித்திருக்கிறேன், மீண்டும் படிக்கிறேன்.\nஇந்தப்படம் நான் இன்னும் பார்க்கவில்லை. பார்த்துவிடுகிறேன்.\nஒரு படத்தை வெறும் பொழுது போக்காக பார்க்காமல் உணர்வுப்பூர்வமாக பார்த்து அதன் வரலாற்று பின்னணியோடு எழுதப்பட்ட விமர்சனம் நிறைவு செய்த வரிகள் வாசிக்கையில் மனம் கனத்தது\n‘கத்தி’ திரைப்படத்தின் கதையும் நானறிந்த கலைஞனும்\n‘கத்தி’ திரைப்படத்தின் கதை திருடப்பட்டதா என்பது பற்றி பல கதைகள் இங்கே உலாவுகின்றன. அது தன் கதையென உரிமை கோரும் இயக்குனர் கோபி அவர்களின்...\n(இது வழக்கமான பதிவு அல்ல. சினிமாவைப்பற்றிய, தொழில்நுட்பம் பற்றிய கட்டுரை அல்ல இது. என் டைரியில் எனக்கு நானே எழுதிக்கொள்வதைப்போன்றது. இன்ற...\nஒரு புதிய கேமராவின் தரத்தை எப்படி அறிந்துக்கொள்வது . ஒவ்வொரு கேமரா நிறுவனமும் தன்னுடைய புதிய கேமராவை அறிமுகப்படுத்து...\n‘ஒளி எனும் மொழி’ நூல்\nஒளிப்பதிவுப் பயிற்சிப் பட்டறை / Cinematography Workshop\n(இது வழக்கமான பதிவு அல்ல. சினிமாவைப்பற்றிய, தொழில்நுட்பம் பற்றிய கட்டுரை அல்ல இது. என் டைரியில் எனக்கு நானே எழுதிக்கொள்வதைப்போன்றது. இன்ற...\nஇரண்டு இனங்கள் தங்களுக்குள் அடித்துக்கொண்டு 5,00,000 முதல் 10,00,000 மக்கள் வரை படுகொலை செய்யப்பட்டிருக்கிறார்கள். ஐக்கிய நாடுகள் ...\nஒளியமைப்பின் முக்கியமான அடிப்படை : Three-point lighting Technique\nஒளியமைப்பில் மிக அடிப்படையாக ஒரு முறை இருக்கிறது , குறிப்பாக நபர்களை படம்பிடிக்கும் போது பின்பற்ற வேண்டியது இது. இந்த அடிப்படையைக்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400245109.69/wet/CC-MAIN-20200926200523-20200926230523-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://nidur.info/old/?option=com_content&view=article&id=4887:%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88-%E0%AE%8E%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A4-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81&catid=85:%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D&Itemid=823&fontstyle=f-smaller", "date_download": "2020-09-26T21:32:48Z", "digest": "sha1:X75WHPY7O74HKSJSPXK7OZO5WGBXXPVC", "length": 14402, "nlines": 109, "source_domain": "nidur.info", "title": "பலமுறை எடுத்துச் சொல்லியும் மசியாத குழந்தைகளை என்ன செய்வது?", "raw_content": "\nHome கு���ும்பம் குழந்தைகள் பலமுறை எடுத்துச் சொல்லியும் மசியாத குழந்தைகளை என்ன செய்வது\nமன அழுத்தம் Stress /மற்றும்/ நவீன சவால்களுக்கு மத்தியில் குழந்தை வளர்ப்பு\nபலமுறை எடுத்துச் சொல்லியும் மசியாத குழந்தைகளை என்ன செய்வது\nபலமுறை எடுத்துச் சொல்லியும் மசியாத குழந்தைகளை என்ன செய்வது\n\"டிவி பார்க்காதேன்னு சொல்லி முடிக்கிறதுக்குள்ள மூணு சேனல் மாத்திடறான்...\nஃபிரிட்ஜை திறக்காதேடான்னா அதைத்தான் செய்வேன்னு அடம்பிடிக்கிறான்...\nதண்ணியிலே விளையாடாதே, சளி பிடிக்கும்னு கரடியா கத்துனாலும் காதே கேட்காதமாதிரி தண்ணியில விளையாடுறா என் பொண்ணு...\nஎதை செய்யாதேன்னு சொன்னாலும் அதைத்தான் செய்வேன்னு அடம்பிடிக்கிறா...\nபெரியவங்க பேசும்போது வாயைப் பார்த்துக்கிட்டு நிக்காதேன்னு எத்தனையோ முறை சொல்லியாச்சு... திருந்தறதாவே இல்லை... இவங்களை எப்படி வழிக்குக் கொண்டுவர்றதுன்னே தெரியலை\" - பெரும்பாலான பெற்றோரின் புலம்பல் இதுதான்.\n'இந்தப் புலம்பல்களுக்குத் தீர்வு என்ன' - சென்னையைச் சேர்ந்த குழந்தை மனநல மருத்துவர் ராஜ்மோகனிடம் கேட்டோம்.\n\"முதலில் இப்படிப் புலம்புவதை பெற்றோர் நிறுத்த வேண்டும். ஒரு பொருளை மூடிவைத்திருந்தால் உள்ளே என்ன இருக்கிறது என்று பார்க்கும் ஆர்வம் எழுவது எப்படி இயல்பானதோ, அதேபோலதான் செய்யாதே என்று சொல்வதை செய்துபார்க்க நினைப்பதும். குழந்தைகளுக்கு மட்டுமல்ல, பெரியவர்களுக்கும் இதே மனநிலை இருக்கும். நீங்கள் செய்யாதே என்று சொல்லியும் உங்கள் குழந்தை அதைச் செய்கிறது என்றால், நீங்கள் சொல்லும் முறையில் மாற்றத்தைக் கொண்டுவர வேண்டும். 'அதைச் செய்யாதே... இதைத் தொடாதே' என்று வீடே அதிரும்படி கத்தக் கூடாது. 'சொல்வதை மீறி இப்படிச் செய்தால் என்ன செய்வேன் தெரியுமா'என்று மிரட்டவும் கூடாது. குழந்தைகளை எப்போதுமே இதுபோல நெகட்டிவாக அணுகுவதைத் தவிர்ப்பது நல்லது. இப்படி பேசினால் அவர்கள் எரிச்சல் அடைவார்கள். அதற்காகவே உங்கள் வார்த்தையை மீறி, நீங்கள் வேண்டாம் என்று சொன்னதைச் செய்துகாட்ட நினைப்பார்கள்.\nஉங்கள் அதிரடி அணுகுமுறையைக் கொஞ்சம் மாற்றி, இதமாக எடுத்துச் சொல்லிப் பாருங்களேன். வேண்டாத, உடலுக்குத் தீங்குதரக்கூடிய செயல்களை குழந்தை செய்தால் ஆத்திரப்படாமல் வார்த்தைகளில் குழைவைக் கூட்டி, 'அதையெல்லாம் ��ெய்யக்கூடாது கண்ணா...' என்று சொன்னால் அதற்குக் கிடைக்கும் ரிசல்ட்டே தனிதான். அதையும் மீறி குழந்தை செய்தால், 'நீ இப்படி செய்தால் இப்படி ஏற்படலாம்' என்று அந்தச் செயலால் ஏற்படும் பின்விளைவுகள் பற்றி எடுத்துச் சொல்ல வேண்டும். தேவைப்பட்டால் உங்கள் கற்பனையைச் சேர்த்து அவர்களை மிதமாக பயமுறுத்தலாம். இப்படிச் சொல்லும்போது நீங்கள் அந்த இடத்தில் இருந்தாலும் இல்லையென்றாலும், அடுத்தமுறை அந்தச் செயலை செய்ய குழந்தை யோசிக்கும். இதுதான் உங்கள் வெற்றி\nபலமுறை எடுத்துச் சொல்லியும் மசியாத குழந்தைகளை என்ன செய்வது வேறு வழியே இல்லை. அவர்கள் வழிக்கு நீங்கள் செல்ல வேண்டியதுதான். தேவையற்ற செயல்களில் குழந்தைகள் ஈடுபடும்போது, அவர்களுக்கு ஆர்வமான விளையாட்டுகளைப் பற்றி பேசி அவர்களது கவனத்தை திசைதிருப்பலாம். உதாரணமாக, படிக்கிற நேரத்தில் விளையாடக் கூடாது என்று கண்டிப்பு காட்டாமல், படித்து முடித்துவிட்டால் அடுத்து என்ன புது விளையாட்டு விளையாடலாம் என்று குழந்தையிடமே ஆலோசனை செய்தால், குழந்தை உற்சாகமாகி படிக்கத் துவங்கிவிடும். தவிர, எப்போதும் படிப்பைப் பற்றி மட்டுமே அவர்களிடம் பேசிக்கொண்டிருந்தால், படிப்பின் மீதே வெறுப்பு வந்துவிடும். இதைவிட, படிப்பதால் கிடைக்கும் பலன்களையும் அதனால் அவர்களுக்குக் கிடைக்க இருக்கும் பெருமையையும் எடுத்துச் சொல்லலாம். 'நீ நல்லா படிச்சாதான் புதுப்புது விளையாட்டுகளைப் புரிந்துகொள்ள முடியும். அதற்கும் அறிவு வேண்டும் இல்லையா வேறு வழியே இல்லை. அவர்கள் வழிக்கு நீங்கள் செல்ல வேண்டியதுதான். தேவையற்ற செயல்களில் குழந்தைகள் ஈடுபடும்போது, அவர்களுக்கு ஆர்வமான விளையாட்டுகளைப் பற்றி பேசி அவர்களது கவனத்தை திசைதிருப்பலாம். உதாரணமாக, படிக்கிற நேரத்தில் விளையாடக் கூடாது என்று கண்டிப்பு காட்டாமல், படித்து முடித்துவிட்டால் அடுத்து என்ன புது விளையாட்டு விளையாடலாம் என்று குழந்தையிடமே ஆலோசனை செய்தால், குழந்தை உற்சாகமாகி படிக்கத் துவங்கிவிடும். தவிர, எப்போதும் படிப்பைப் பற்றி மட்டுமே அவர்களிடம் பேசிக்கொண்டிருந்தால், படிப்பின் மீதே வெறுப்பு வந்துவிடும். இதைவிட, படிப்பதால் கிடைக்கும் பலன்களையும் அதனால் அவர்களுக்குக் கிடைக்க இருக்கும் பெருமையையும் எடுத்துச் சொல்லலா��். 'நீ நல்லா படிச்சாதான் புதுப்புது விளையாட்டுகளைப் புரிந்துகொள்ள முடியும். அதற்கும் அறிவு வேண்டும் இல்லையா' என்று சொன்னால் எந்தக் குழந்தைதான் படிப்பை வெறுக்கும்\nதன் குழந்தை படிக்க மறுக்கிறது என்ற குற்றச்சாட்டுடன் என்னிடம் ஒரு தம்பதி வந்தனர். எப்போதும் நீச்சல் அடிப்பதால் படிப்பு கெட்டுவிடுகிறது என்பது அவர்கள் வாதம். குழந்தையை வெளியே அனுப்பிவிட்டு அந்தப் பெற்றோருக்குத்தான் முதலில் கவுன்சிலிங் கொடுத்தேன். 'குழந்தை நீச்சல் அடிப்பதை ஊக்கப்படுத்தாமல், எப்பவும் படிப்பையே அவனுக்கு நினைவுபடுத்திக்கொண்டு இருக்காமல், நீச்சல் பற்றியும் அவனிடம் கலந்துபேசுங்கள். அந்தப் பேச்சுக்கு நடுவே விளையாட்டாகவே படிப்பைப் பற்றி நினைவூட்டுங்கள். அதனால், அவனுக்கே படிப்பின் மேல் அக்கறை வரும்\" என்றேன். இப்போது அந்தக் குழந்தை படிப்பிலும் கெட்டிக்காரனாக இருக்கிறான், நீச்சல் போட்டிகளிலும் முன்னேறிவருகிறான்.\nகுழந்தைகள் எப்போதும் பெற்றோரின் மனநிலைக்கு வரமாட்டார்கள். பெற்றோர்தான் குழந்தைகளின் மனநிலைக்கு இறங்கிப்போக வேண்டும். அவர்களை, அவர்கள் போக்கில் விட்டுத்தான் நம் வழிக்குக் கொண்டுவர வேண்டும். அப்பா, அம்மா சொல்வது நம் நல்லதுக்குத்தான் என்ற நம்பிக்கையை குழந்தைகளுக்கு ஏற்படுத்த வேண்டும். அதற்கு குழந்தைகள் உலகத்துக்குள் நாம் செல்ல வேண்டும். அவர்கள் சொல்வதைக் காது கொடுத்துக் கேட்கவேண்டும். அவர்களுக்குப் பிடித்த விஷயங்கள் குறித்துப் பேச வேண்டும். ஒரே வரியில் சொல்வதென்றால், அவர்களை நண்பர்களாக அணுக வேண்டும்\" என்றார் டாக்டர் ராஜ்மோகன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400245109.69/wet/CC-MAIN-20200926200523-20200926230523-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.erd.gov.lk/index.php?option=com_content&view=category&id=39&lang=ta&Itemid=229", "date_download": "2020-09-26T22:20:21Z", "digest": "sha1:CEA2QVKYWZXQ4F63SNVGACZULUL2KJMS", "length": 5398, "nlines": 87, "source_domain": "www.erd.gov.lk", "title": "வெளிநாட்டு முகவர் நிலையங்களில் உள்ள வெற்றிடங்கள்", "raw_content": "\nவெளிநாட்டு சந்தை கடன் பெறுகை\nவெளிநாட்டுக் கடன் பங்குச் சுருக்கம்\nவிண்ணப்பங்கள் மற்றும் பிரசுரங்கள் தரவிறக்கம்\nமுன்னாள் நிகழ்வுகள் மற்றும் பிற நடவடிக்கைகள்\nவழங்குநர்/ பெறுநர் குறித்த வழிகாட்டுதல்கள்\nவெளிநாட்டு முகவர் நிலையங்களில் உள்ள வெற்றிடங்கள்\nவெளிநாட்டுச் செயற்பணிகள் / பிரதிநிதிகள் வருகை\nவெளிநாட்டு முகவர் நி���ையங்களில் உள்ள வெற்றிடங்கள்\nவெளிநாட்டு முகவர் நிலையங்களில் உள்ள வெற்றிடங்கள்\nதிறைசேரி செயலகம் (3 வது மாடி), த.பெ.இல. 277, கொழும்பு 00100, இலங்கை.\nபதிப்புரிமை © 2020 வெளிநாட்டு வளங்கள் திணைக்களம். அனைத்து உரிமைகளும் கையிருப்பில் கொண்டது.\nInformation and Communication Technology Agency நிலையத்துடன் இணைந்து உருவாக்கப்பட்டது\nவடிவமைப்பு மற்றும் அபிவிருத்தி செய்யப்பட்டது Procons Infotech\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400245109.69/wet/CC-MAIN-20200926200523-20200926230523-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.kovaineram.in/2014/04/banana-leaf.html", "date_download": "2020-09-26T21:06:01Z", "digest": "sha1:HZOVKAMYN2BH4JXPWTLYDK5EYLULESOY", "length": 18268, "nlines": 237, "source_domain": "www.kovaineram.in", "title": "கோவை நேரம்: கோவை மெஸ் - பனானா லீஃப் (BANANA LEAF), கணபதி, கோவை", "raw_content": "\nகோவை மெஸ் - பனானா லீஃப் (BANANA LEAF), கணபதி, கோவை\nஒரு மதிய நேரம்.....நண்பரும் நானும்....சரவணம்பட்டியில் இருந்து காந்திபுரம் நோக்கி வந்துகொண்டிருந்த போது, பசி வயிற்றைப்பதம் பார்க்கவே ரோட்டின் இருபுறங்களிலும் பார்வை ஹோட்டலைத்தேடி அலைபாய்ந்தது.ஏகப்பட்ட கடைகள் முளைத்திருக்கின்றன, எந்தக் கடைக்குள் நுழையலாம் என்று வயிறு நினைத்தாலும் முதலாய் போய் அவஸ்தைக்குள்ளாக வேண்டாம் என்று மனது நினைத்தது.எப்போதோ நண்பன் சொல்லியிருந்த ஒரு ஹோட்டல் பெயர் ஞாபகத்திற்கு வரவே அங்கு செல்லலாம் என யோசித்ததில் அருகிலேயே அந்த ஹோட்டல் இருக்க எதிரில் வண்டியை பார்க் செய்துவிட்டு நுழைந்தோம்.அந்த ஹோட்டல் பனானா லீஃப் –(Banana leaf )\nஹோட்டல் உள்ளே நுழையும் முன்பே நம் கண்களை எட்டிய மெனு போர்டு பார்த்ததும் பசி இன்னும் அதிகமாகிறது.சிக்கனில் இவ்ளோ வெரைட்டியா என யோசித்தபடி வாஷ் பேசினைத் தேடி உள்ளே செல்கையில் கேஷியர் முதல், சர்வர் வரை ஒரு மலையாள வாடை வீசவும், அதை உறுதிசெய்வது போல பக்கத்து டேபிளில் ஒருவர் கேரள அரிசியான மட்டை அரி சாதத்தினை ஒரு கை பார்த்துக் கொண்டிருந்ததைப் பார்த்ததும், ஐ........கேரள அயிட்டம்லாம் இங்க கிடைக்கும் போல என மனம் ஆனந்தக் கூத்தாடியது.கை கழுவிக்கொண்டு தோதான இடத்தில் அமர்ந்து மட்டை அரி சாதத்தினையும், மீன் குழம்பினையும் ஆர்டர் செய்து விட்டு காத்திருக்க, காலியாகி கிடந்த சேர்கள் அனைத்தும் நிரம்பிக்கொண்டிருந்தது, மலையாளத்தில் சம்சாரித்துக் கொண்டே வந்து அமர்கிற ஆட்களால்......\nநமக்கான உணவு வரும் வரை சுற்றிலும் நோட்டமிட்டதில் ஹோட்டல் மிகப்பெரிதாக இருக்கிறது. உ��் நுழையும் போது ஏசி இல்லாத பொது இடமும், தனியாக ஏசி அறையும் இருக்கிறது.வெளியே கண்ணாடி போட்ட கிரில்லில் மசாலில் மேக்கப்பிட்ட கோழி நெருப்பில் உருண்டு புரண்டு கொண்டிருந்தது வாசத்தினை வெளியே விட்டபடி....\nகொஞ்ச நேரத்தில் நமக்கான உணவு வந்த போது, மீன் குழம்பு வாசம் நம்மை தூக்கியடித்தது.மட்டை சாதத்துடன் கலந்து கட்டி அடிக்க செம டேஸ்டாய் இருக்க, அத்தனை சாதமும் சீக்கிரம் தீர்ந்து போக, நம்மைப்பார்த்துக்கொண்டிருந்த சர்வர், உடனடியாக மீண்டும் தட்டு நிறைய சோறினைக்கொட்ட, வயிறு இன்னும் வாய் பிளந்தது.பொறுமையாய் மீன்குழம்பினை முடித்துவிட்டு, கொஞ்ச நஞ்சம் இருக்கிற பொரியல், சம்பந்தி, ரசம், சாம்பார், மோர் பாயசம் என அனைத்தையும் முடித்தபோது திருப்தியாய் வயிறு நிறைந்திருந்தது...கூடவே மனமும்.....\nஇதற்கிடையில் வெயிலுக்கு போட்டியாக இருக்கட்டுமே என்று ஒரு சிக்கன் லாலிபாப் சொல்ல, அதுவும் சீக்கிரம் வந்தது காலில் அலுமினிய பேப்பரை சுத்தியபடி....சிக்கன் சொல்லவே வேணாம்...அது எப்பவும் நல்லாயிருக்கும்..\nகூட வந்த நண்பர் எக் பிரைடு ரைசினை சொல்ல அதுவும் சூடாய் வர, ஜாமினால் கோலம் போட்டுவிட்டு சாப்பிட ஆரம்பித்தார்.இதைப்பத்தி சொல்ல ஒண்ணுமில்லை.\nபக்கத்து டேபிளில் அமர்ந்த ஒருவர், பிரியாணி ஆர்டர் பண்ண, வெள்ளையும் சொள்ளையுமாக, நடுவில் மசாலாவோடு வர, மனிதர் பூந்து விளையாட ஆரம்பித்தார் மலபார் பிரியாணியில்.ஆக மொத்தம் இந்த ஹோட்டல் கேரள மெனுக்களால் நிரம்பி வழிகிறது.கேரள சாப்பாடு, மலபார் பிரியாணி, மீன் பொரிச்சது என அனைத்தும் இருக்கிறது.நம்மூர் சாப்பாடும், சைனீஸ் அயிட்டங்களும் இருக்கின்றன.\nசாயந்திர நேரம் ஜோடி போட்டு சுத்தும் ஐடி அம்மணிகளால் நிறைந்து வழிகிறது.சிக்கன் காம்போ என்கிற பெயரில் நிறைய வெரைட்டி இருக்கிறது.கிரில்லும், தந்தூரியும் போட்டி போட்டுக்கொண்டு அதிகம் வாடிக்கையாளர்களை வசப்படுத்திக்கொண்டிருக்கிறது.\nகேரள உணவுகளை விரும்பி சாப்பிடனுமா....ஹோட்டல் பனானா லீப் போலாம்.... கண்டிப்பாக சாப்பிட்டு பார்க்கலாம்...உணவும் மிக டேஸ்டாக இருக்கிறது.மெனு கார்டினைப்பார்த்தால் ஒரு பைண்டிங் பண்ணின சின்ன புக் போல இருக்கிறது.புரட்டவே நேரம் சரியாக இருக்கும் போல...\nவிலை சுவைக்கேற்ப, தரத்திற்கேற்ப, நம்ம கோவைக்கேற்ப இருக்கிறது.அந்தப்பக்கம் போனீங்கன்னா, கேரளா உணவு சாப்பிடனும்னா போலாம்...கடைசியில் கேட்க மறந்திட்டேன்..பீஃப் கறி கிடைக்குமான்னு.... இதுக்காவே அடுத்த முறை போகணும்.....\nசத்தி ரோட்டில் அத்திப்பாளையம் பிரிவு பஸ்ஸ்டாப் அருகே மிக விஸ்தாரமாக இருக்கிறது இந்த ஹோட்டல்.\nLabels: Hotel Banana leaf, கோவை மெஸ், பனானா லீஃப், பிரியாணி, மட்டை சாதம், ஹோட்டல்\nஹோட்டல் பேர் புதுசா இருக்கு.\nஆனா உங்கள் பதிவு வழக்கம் போல பட்டய கிளப்புது...\nவாழை இலையில் விருந்து உண்டதை விறுவிறுப்பா சொன்ன உங்க பாணி எப்பவும் தனிதான்\nவாழை இலையில் விருந்து உண்டதை விறுவிறுப்பா சொன்ன உங்க பாணி எப்பவும் தனிதான்\n//.கடைசியில் கேட்க மறந்திட்டேன்..பீஃப் கறி கிடைக்குமான்னு.... இதுக்காவே அடுத்த முறை போகணும்//\nஅதானே கேட்க மறந்துட்டேன்னு சொல்லி இன்னொரு முறை விருந்து சாப்பிட போறிங்க....\nநல்ல பகிர்வு.கடை பேரே வாழை இலைஹி\nதிண்டுக்கல் தனபாலன் April 9, 2014 at 11:21 PM\nஉங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...\nமேலும் விவரங்களுக்கு கீழுள்ள இணைப்பை சொடுக்கவும்... நன்றி...\nஅறிமுகப்படுத்தியவர் : சுரேஷ் குமார் அவர்கள்\nஅறிமுகப்படுத்தியவரின் தள இணைப்பு : கடல் பயணங்கள்\nவலைச்சர தள இணைப்பு : வலையுலக நண்பர்களும்.... பதிவுகளும் \n கோவை பக்கம் போகையில் சாப்பிட்டு பார்க்கலாம்\nதிருச்சியில் இதே பெயரில் உணவகங்கள் உள்ளன. நான் 2004 ல் திருச்சியில் இருந்தபொழுது வெளுத்துகட்டியிருக்கிறேன். ஆனால் அவை நம்ம ஊரு ஸ்டைலில் இருக்கும். இப்பொழுது எப்படி என்று தெரியவில்லை.\nசென்னையில் தி.நகரில் பார்த்திருக்கிறேன். போனதில்லை....\nஎன் ஓட்டு - என் உரிமை\nநம் ஓட்டு நம் உரிமை\nபயணம் - கெலவரப்பள்ளி அணை - ஓசூர், கிருஷ்ணகிரி மாவட...\nகோவை மெஸ் – சீதா பாணி (SITA PANI) ரெஸ்டாரண்ட், கணப...\nகோவை மெஸ் - பனானா லீஃப் (BANANA LEAF), கணபதி, கோவை\nபு(து)த்தகம் - திருடன் மணியன்பிள்ளை\nகோவை மெஸ் - ஜோஸ் மீன் கடை - காந்திபுரம், கோவை\nசமையல் - அசைவம் - மீன் குழம்பு\nசமையல் - அசைவம் - குடல் குழம்பு\nவிஜய் டிவி ஒரு கேடி ....சாரி கோடி வெல்லலாம் ....\nகோவை மெஸ் - மட்பாட் (MUD POT ), மத்திய பேருந்து நிலையம், கோவை\nஇந்த வாரம் -பல் வலி வாரம்.....\nகோவை மெஸ் - AKF சிக்கன் பிரியாணி (தள்ளுவண்டி கடை), V.H ரோடு, கோவை\nஅனுபவம் கரம் கோவில் குளம் கோவை கோவை மெஸ் கோவையின் பெருமை திருமுக்கூடலூர் ஹோட்டல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400245109.69/wet/CC-MAIN-20200926200523-20200926230523-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://anybodycanfarm.org/tag/gardening-ta/page/2/", "date_download": "2020-09-26T21:35:50Z", "digest": "sha1:44K6WDNIPBTC5COQBSJKLVYZTZMNVB25", "length": 7481, "nlines": 74, "source_domain": "anybodycanfarm.org", "title": "gardening Archives - Page 2 of 2 - யார் வேண்டுமானாலும் உழவு செய்யலாம் \")}}return a.proceed()});scriptParent=document.getElementsByTagName(\"script\")[0].parentNode;if(scriptParent.tagName.toLowerCase!==\"head\"){head=document.getElementsByTagName(\"head\")[0];aop_around(head,\"insertBefore\");aop_around(head,\"appendChild\")}aop_around(scriptParent,\"insertBefore\");aop_around(scriptParent,\"appendChild\");var a2a_config=a2a_config||{};a2a_config.no_3p=1;var addthis_config={data_use_cookies:false};var _gaq=_gaq||[];_gaq.push([\"_gat._anonymizeIp\"])}", "raw_content": "\nயார் வேண்டுமானாலும் உழவு செய்யலாம்\nஉருளைக்கிழங்கு வளர்ப்பு- கொள்கலகன்களிலும், பைகளிலும் வளர்ப்பது எப்படி\nபுதியதோர் தாவரம் அறிவோம் தொடர்\nவணக்கம். நம் நடைமுறை வாழ்வில், தெளிவுர அறிவு கொண்டு, பயன்படுத்தி பலன் அடையப்பட வெண்டிய ஒரு மூலிகை “குப்பைமேனி” . இது இதன் மருத்துவ குனாதிசயங்களுக்கும், ஆரோக்கியம் தரும் குணநலன்களுக்கும் பெயர் போனது. தமிழில் “குப்பைமேனி” என்று இது வழங்கப்படும் காரணம், இது பரவலாக பல இடங்களில் வளரும். இதற்க்கு தனிப்பட்ட பராமரிப்பு தேவை இல்லை. இதன் தாவரவியல் பெயர் “Acalypha Indica”. இது “Indian Nettle” என்று ஆங்கிலத்தில் வழங்கப்படுகிறது. மழை பருவத்தின் தொடக்க […]\n குளிர் காலம் நெருங்குவதால் சில குளிர் கால பயிர்களை பற்றி பார்க்கலாம். முதலில் மஞ்சள் முள்ளங்கி (CARROTS) வளர்ப்பதை பற்றி பார்ப்போம். ஏன் கேரட் கேரட்டுகள் தளர்வான மண்ணில் எளிதாக வளர கூடியவை. அதுமட்டுமல்லாமல் அவை பூச்சிகளையும், மற்ற தொற்றுகளையும் தாங்கும் தன்மை கொண்டவை. இவை குளிரையும் நன்றாக தாங்கிக்கொள்ள கூடியவை. எப்போது வளர்க்கலாம் கேரட்டுகள் தளர்வான மண்ணில் எளிதாக வளர கூடியவை. அதுமட்டுமல்லாமல் அவை பூச்சிகளையும், மற்ற தொற்றுகளையும் தாங்கும் தன்மை கொண்டவை. இவை குளிரையும் நன்றாக தாங்கிக்கொள்ள கூடியவை. எப்போது வளர்க்கலாம் மஞ்சள் முள்ளங்கிகள் குளிர் காலத்தில் நன்றாக வளரும். வசந்தத்தில் இரு வாரங்கள் இடைவேளையில் (பயிர் செய்து கொண்டே இருக்கலாம். கோடையில் […]\nவீட்டில் பழைய தேநீர் கோப்பைகள் வைத்துள்ளீர்களா வாருங்கள் அவற்றை நல்ல பயன்பாட்டிற்கு உட்படுத்துவோம் வாருங்கள் அவற்றை நல்ல பயன்பாட்டிற்கு உட்படுத்துவோம் தேநீர் பருகுவதற்கு தவிர வேறு எதற்காவது அதை பயன்படுத்த நினைத்துள்ளீர்களா தேநீர் பருகுவதற்கு தவிர வேறு எதற்காவது அதை பயன்படுத்த நினைத்துள்ளீர்களா சுவாரஸ்யமாக அவற்றினை செடிகள் வளர்க்க பயன்படுத்தலாம்.\nஅனைவருக்கும் தெரிந்திராத கற்றாழையின் 15 மருத்துவ நலன்கள்\nஆர்கானிக்காக எலுமிச்சை வளர்ப்பது எப்படி\nதேமோர் கரைசல் என்றால் என்ன\nமா மரம் வளர்ப்பில் வரும் பிரச்சனைகளும் அவற்றை கட்டுப்படுத்தும் முறைகளும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400245109.69/wet/CC-MAIN-20200926200523-20200926230523-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.behindwoods.com/news-shots-tamil-news/sports/i-used-the-mistakes-of-bowlers-so-that-i-could-succeed-rohit.html", "date_download": "2020-09-26T22:01:24Z", "digest": "sha1:QLQ5H3JZEWWC7NXWNVVPFPH3UOSSYG2T", "length": 10144, "nlines": 50, "source_domain": "tamil.behindwoods.com", "title": "I used the mistakes of bowlers so that I could succeed-rohit | Sports News", "raw_content": "\n\"அந்த தவறுக்காக காத்திருந்தேன்...\" \"நினைத்தது போலவே நடந்தது...\" 'ஹிட்மேன் ரோஹித்' சொல்லும் 'சிக்ஸர் ரகசியம்'...\nமுகப்பு > செய்திகள் > விளையாட்டு\nநியூஸிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது டி-20 போட்டியில் பந்து வீச்சாளர்களின் தவறுகளை சரியாக பயன்படுத்திக் கொண்டதாலேயே 2 சிக்ஸர்கள் அடித்து வெற்றி பெற முடிந்தது என ஹிட்மேன் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார்\nஇந்தியா - நியூஸிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டி-20 கிரிக்கெட் போட்டி, ஹாமில்டனில் நடைபெற்றது. நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில், இந்திய அணி 5 விக்கெட் இழப்புக்கு 179 ரன்கள் எடுத்தது. இதையடுத்துக் களமிறங்கிய நியூஸிலாந்து அணி வெற்றிக்கு 9 ரன்கள் தேவை என்ற நிலையில், இந்திய வீரர் ஷமி வீசிய பந்துகள் நியூசிலாந்து வீரர்களை நிலைகுலைய வைத்தது. இதனால் ஆட்டம் ட்ராவில் முடிந்தது.\nஇதையடுத்து இரு அணிகளுக்கும் சூப்பர் ஓவர் கொடுக்கப்பட்டது. சூப்பர் ஓவரில் நியூசிலாந்து அணி தரப்பில் கேப்டன் வில்லியம்ஸன் மற்றும் கப்தில் களமிறங்கினர். சூப்பர் ஓவரில் அந்த அணி 17 ரன்கள் எடுத்தது. போட்டியை வெல்ல இந்திய அணிக்கு 18 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது. இந்திய அணி சார்பில் ரோஹித் மற்றும் ராகுல் களமிறங்கினர். முதல் 4 பந்துகளுக்கு 8 ரன்கள் மட்டுமே எடுக்க, இறுதி இரண்டு பந்துகளுக்கு 10 ரன்கள் தேவை என்ற இக்கட்டான நிலை ஏற்பட்டது. இருப்பினும் சுதாரித்துக் கொண்ட ரோஹித், கடைசி இரு பந்துகளிலும் சிக்ஸர் அடிக்க, இந்திய அணி போட்டியை வென்று தொடரையும் கைப்பற்றியது.\nஆட்டநாயகன் விருதுபெற்ற ரோஹித் ஷர்மா பேசுகையில், “சூப்பர் ஓவரில் இதற்கு முன்பு விளையாடியது கிடையாது. நான் ஆடச் செல்லும்போது எந்த பிளானும் இல்லை. ஆனால், பந்துவீச்சாளர் தவறு செய்யும்போது, அதைச் சரியாகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என காத்திருந்தேன். பிட்ச் மிகவும் அற்புதமாக இருந்தது. முதல் இரண்டு போட்டிகளில் பெரிய அளவில் ரன்களைக் குவிக்கவில்லை என்பதால், இன்றைய போட்டியில் சிறப்பாக விளையாட வேண்டும் என விரும்பினேன் எனக் குறிப்பிட்டார்.\nஇந்திய அணியின் கேப்டன் கோலி பேசுகையில், “ஒரு கட்டத்தில் எல்லாம் முடிந்துவிட்டது என நினைத்திருந்தேன். ஆனால், முக்கியமான கட்டத்தில் எங்களுக்கு விக்கெட் கிடைத்தது. ஷமி ஒரு அனுபவம் வாய்ந்த வீரர் என்பதை மீண்டும் நிரூபித்துவிட்டார். சூப்பர் ஓவரில் நியூஸிலாந்து அணி எங்களுக்கு நெருக்கடிகொடுத்தது. ஆனால், ரோஹித் அற்புதமாகச் செயல்பட்டார். ரோஹித் ஒரு ஹிட் அடித்தால், கண்டிப்பாக பந்துவீச்சாளருக்கு நெருக்கடி ஏற்படும். ஒட்டுமொத்தமாக இன்றைய நாள் ஒரு அற்புதமான நாளாகும் எனக் குறிப்பிட்டார்.\nநேற்று நீ செய்த 'பாவங்கள்' அனைத்துமே... 6 மாச பகைக்கு 'பழிதீர்த்துக்' கொண்ட வீரர்... 'மீம்ஸ்' போட்டு தெறிக்க விடும் ரசிகர்கள்\n'அய்யோ யாராச்சும் வந்து காப்பாத்துங்களேன்...' ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரரிடம் குரங்கு செய்த சேட்டை...\nVIDEO: ‘கடைசிபால் 4 ரன் தேவை’.. அடிச்ச அடியில தெறிச்ச பந்து.. சூப்பர் ஓவரில் ஹிட்டடுச்ச ‘ஹிட்மென்’\n\"... \"சூப்பர் ஓவரில்\"... \"இந்தியா த்ரில் வெற்றி\nஇப்டி சொந்த டீமுக்கே 'ஆப்பு' வச்சிட்டீங்களே... இதெல்லாம் 'நல்லா' இருக்கா\nஎல்லாத்துக்கும் 'கேப்டன்' தான் காரணமா... 'புதுமை'யான பயிற்சியில் ஈடுபட்ட இந்திய வீரர்கள்... 'வீடியோ' உள்ளே\nVideo: 'வச்சு' செய்றதுன்னா இதானா... 'ஸ்லெட்ஜிங்' செய்த ஆஸ்திரேலிய வீரருக்கு... செம 'நோஸ்கட்' கொடுத்த இளம்வீரர்... ரசிகர்கள் 'ஹேப்பி' அண்ணாச்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400245109.69/wet/CC-MAIN-20200926200523-20200926230523-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil24.live/15065", "date_download": "2020-09-26T21:40:31Z", "digest": "sha1:KNT76NNHKYEJME6WXGADKTUT2UNIVKJ5", "length": 4016, "nlines": 46, "source_domain": "tamil24.live", "title": "பிரிவின் வலி..! கணவனை பிரியும் மனைவியின் காதலின் வலி – வீடியோ – Tamil 24", "raw_content": "\nHome / வீடியோ / பிரிவின் வலி.. கணவனை பிரியும் மனைவியின் காதலின் வலி – வீடியோ\n கணவனை பிரியும் மனைவியின் காதலின் வலி – வீடியோ\nகுடும்ப கஷ்டத்தினை சமாளிப்பதற்கே சொந்தங்களையும், சொந்த நாட்டையும் விட்டுவிட்டு வெளிநா���்டிற்கு சென்று வருகின்றனர்.\nஅவ்வாறு அவர்கள் செல்லும் போது பிரிவின் வலி எப்படியிருக்கும் என்பதை அனுபவித்துப் பார்த்தவர்கள் மட்டுமே உணர முடியும்.\nஇங்கு இளைஞர் ஒருவர் தனது பெற்றோர், மனைவியை விட்டு வெளிநாட்டிற்குச் செல்வதற்கு விமானநிலையத்தில் ஆயத்தமாக நிற்கிறார்.\nகுளியலறையில் இருந்து விடியோவை வெளியிட்ட நடிகை மீரா மிதுன் – வீடியோ உள்ளே\nகுட்டியான கவர்ச்சி உடையில் மகனுடன் ஆட்டம் போட்ட அஜித் பட நடிகை கனிகா – வீடியோ உள்ளே\nஊரடங்கு நேரத்தில் காட்டுப்பகுதியில் இளம் ஜோடி காதல் லீலை.. ட்ரோன் கமெராவை கண்டவுடன் ஓடும் காட்சி\nநீச்சல் குளத்தில் நீச்சல் உடையில் மகளுடன் போஸ் கொடுத்த விஜய் பட நடிகை – புகைப்படம் இதோ\nபடுக்கையறையில் மோசமான உடையில் சன்னி லியோன் – புகைப்படம் இதோ\nபடுக்கையில் எல்லைமீறி கவர்ச்சி போஸ் கொடுத்த பூனம் பாஜ்வா – புகைப்படம் இதோ\nமோசமான உடையில் வேண்டுமென்றே கவர்ச்சி காட்டும் நடிகை பிக்பாஸ் ரேஷ்மா – புகைப்படம் இதோ\nகுட்டி ஷாட்ஸ் அணிந்து தொடை அழகை காட்டும் நடிகை சாக்ஷி அகர்வால் – புகைப்படம் இதோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400245109.69/wet/CC-MAIN-20200926200523-20200926230523-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil24.live/16451", "date_download": "2020-09-26T20:34:46Z", "digest": "sha1:JPULGDIMPSOINK5S3HKTIMSS3B3G4EIC", "length": 4482, "nlines": 46, "source_domain": "tamil24.live", "title": "38 வயதிலும் உச்சக்கட்ட கவர்ச்சியில் புகைப்படத்தை வெளியிட்ட நடிகை கிரண் – புகைப்படம் உள்ளே – Tamil 24", "raw_content": "\nHome / சினிமா / 38 வயதிலும் உச்சக்கட்ட கவர்ச்சியில் புகைப்படத்தை வெளியிட்ட நடிகை கிரண் – புகைப்படம் உள்ளே\n38 வயதிலும் உச்சக்கட்ட கவர்ச்சியில் புகைப்படத்தை வெளியிட்ட நடிகை கிரண் – புகைப்படம் உள்ளே\nதமிழில் 2002 ஆம் ஆண்டில் விக்ரமுக்கு ஜோடியாக தமிழ் திரைப்படமான ஜெமினியில் நடித்திருந்தார். அவரது இந்த நடிப்பு அவரது முதல் திருப்புமுனை ஏற்படுத்தியது.\nபின்னர் அஜித் குமார் மற்றும் மீனாவுடன் வில்லன் படத்தில் நடித்தார். இந்த படம் மாபெரும் வெற்றியடைந்து. சமீபத்தில் சுந்தர்.சி தனது ஆம்பள படத்தில் நடிக்க வாய்ப்பு கொடுத்திருந்தார்.\nஇந்நிலையில் இவரது உச்சக்கட்ட கவர்ச்சி புகைப்படங்கள் இணையத்தில் வலம் வருகின்றன. பாருங்கள் இந்த வயதிலும் இப்படியா..\nபடுக்கையில் எல்லைமீறி கவர்ச்சி போஸ் கொடுத்த பூனம் பாஜ்வா – புகைப்படம் இதோ\nமீண்டும் அந்த மாதிரி ���ீடியோவால் சர்ச்சையை ஏற்படுத்திய லாஸ்லியா – அதிர்ச்சியில் ரசிகர்கள்\nசிறுவயதில் விஜய் எப்படி இருந்தார் தெரியுமா.. – இணையத்தில் வைரலாகும் புகைப்படம் இதோ\nநீச்சல் குளத்தில் நீச்சல் உடையில் மகளுடன் போஸ் கொடுத்த விஜய் பட நடிகை – புகைப்படம் இதோ\nபடுக்கையறையில் மோசமான உடையில் சன்னி லியோன் – புகைப்படம் இதோ\nபடுக்கையில் எல்லைமீறி கவர்ச்சி போஸ் கொடுத்த பூனம் பாஜ்வா – புகைப்படம் இதோ\nமோசமான உடையில் வேண்டுமென்றே கவர்ச்சி காட்டும் நடிகை பிக்பாஸ் ரேஷ்மா – புகைப்படம் இதோ\nகுட்டி ஷாட்ஸ் அணிந்து தொடை அழகை காட்டும் நடிகை சாக்ஷி அகர்வால் – புகைப்படம் இதோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400245109.69/wet/CC-MAIN-20200926200523-20200926230523-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamilminutes.com/entertainment/cid1258647.htm", "date_download": "2020-09-26T22:27:52Z", "digest": "sha1:OMJ73EK4ZRW46C7WFRT5RCQJZSA5AZ5V", "length": 4743, "nlines": 33, "source_domain": "tamilminutes.com", "title": "ரஜினிகாந்த் படத்தில் கீர்த்திசுரேஷ் :அதிகாரபூர்வ அறிவிப்பு", "raw_content": "\nரஜினிகாந்த் படத்தில் கீர்த்திசுரேஷ் :அதிகாரபூர்வ அறிவிப்பு\nசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்க இருக்கும் ‘தலைவர் 168’ என்ற திரைப்படத்தில் பிரபல நடிகை கீர்த்தி சுரேஷ் நாயகியாக நடிக்க இருக்கிறார் என்று வெளிவந்த செய்தியை ஏற்கனவே பார்த்தோம் இந்த நிலையில் இந்த செய்தி தற்போது அதிகாரப்பூர்வமாக சன் பிக்சர்ஸ் நிறுவனத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தனது டுவிட்டர் பக்கத்தில் ‘தலைவர் 168’ படத்தில் கீர்த்தி சுரேஷ் இணைந்துள்ளதாக சற்றுமுன் அறிவித்துள்ளது. இருப்பினும் இந்த படத்தில் இவர் ரஜினியின் மகளாக நடிக்க இருப்பதாகவும் ரஜினிக்கு ஜோடியாக\nசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்க இருக்கும் ‘தலைவர் 168’ என்ற திரைப்படத்தில் பிரபல நடிகை கீர்த்தி சுரேஷ் நாயகியாக நடிக்க இருக்கிறார் என்று வெளிவந்த செய்தியை ஏற்கனவே பார்த்தோம்\nஇந்த நிலையில் இந்த செய்தி தற்போது அதிகாரப்பூர்வமாக சன் பிக்சர்ஸ் நிறுவனத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தனது டுவிட்டர் பக்கத்தில் ‘தலைவர் 168’ படத்தில் கீர்த்தி சுரேஷ் இணைந்துள்ளதாக சற்றுமுன் அறிவித்துள்ளது.\nஇருப்பினும் இந்த படத்தில் இவர் ரஜினியின் மகளாக நடிக்க இருப்பதாகவும் ரஜினிக்கு ஜோடியாக நடிக்கவிருக்கும் நடிகை குறித்த தகவல் இன்னும் ஓரிரு நாட்களில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது\nசிறுத்தை சிவா இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாக உள்ள இந்த படத்திற்கு இமான் இசையமைக்க உள்ளார். சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் பிரமாண்டமான தயாரிப்பில் உருவாகியிருக்கும் இந்த படம் அடுத்த ஆண்டு தீபாவளி அன்று திரைக்கு வரும் என்பது குறிப்பிடத்தக்கது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400245109.69/wet/CC-MAIN-20200926200523-20200926230523-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.kalvisolai.in/2016/10/3500.html", "date_download": "2020-09-26T21:11:57Z", "digest": "sha1:GPH6B3GE6BO5CABKTFQZMGRXLKMHQV7S", "length": 4202, "nlines": 37, "source_domain": "www.kalvisolai.in", "title": "Kalvisolai | Kalviseithi: அஞ்சல் துறை வங்கி சேவை: 3,500 உயர் பதவிகளுக்கு ஆள் சேர்ப்பு", "raw_content": "\nஅஞ்சல் துறை வங்கி சேவை: 3,500 உயர் பதவிகளுக்கு ஆள் சேர்ப்பு\nஅஞ்சல் துறை வங்கி சேவை: 3,500 உயர் பதவிகளுக்கு ஆள் சேர்ப்பு\nசென்னை: இந்திய அஞ்சல் துறை வழங்கீட்டு வங்கியில் (ஐ.பி.பி.பி.) உயர் பதவிகளுக்கு ஆள் சேர்க்கும் பணி தொடக்கப்பட்டுள்ளது.\nபுதுதில்லியை தலைமையிடமாக கொண்டு, நாடு முழுவதும் 650 கிளைகளுடன் இந்த வங்கி 2017-ஆம் ஆண்டு செப்டம்பருக்குள் தொடங்கி, கிளைகளை நிறுவும் பணி நடந்துவருகிறது.\nஇந்த வங்கியின் தலைமைச் செயல் அலுவலர், மேலாண் இயக்குநர், தலைமைத் தொழில்நுட்ப அலுவலர் (சி.டி.ஓ.) பணியிடங்கள், வங்கியின் இயக்கம், விபத்துத் தடுப்பு, நிதி, மனித வளம், நிர்வாகம், விற்பனை, சந்தைப்படுத்துதல் உள்ளிட்ட துறைகளுக்குப் பணியாளர்கள் போன்றவற்றுக்கு ஒப்பந்த அடிப்படையில் பணியாளர்களை நியமிப்பது தொடர்பான விளம்பரம் வெளியிடப்பட்டுள்ளது.\n3,500 பணியிடங்களுக்கு..: இதேபோல், இதர பணியிடங்களுக்கான ஆள் சேர்ப்பு குறித்து அறிவிப்பும் ஒரிரு வாரங்களில் அறிவிக்கப்பட உள்ளன. மேலும், பெரு நிறுவன தலைமையிடத்திலிருந்து குறிப்பிட்ட பணியிடங்களுக்கு பொதுத்துறை வங்கிகளிலிருந்து மாற்று பணியாளர்களர்களையும், இதர அரசுத் துறைகளிலிருந்து மாற்றுப் பணி அலுவலர்களும் அழைக்கப்பட உள்ளனர்.\nஇதன்படி, அடுத்து வரும் மாதங்களில் 3,500 பணியாளர்களை நியமிக்க அஞ்சல் துறை வங்கி திட்டமிட்டுள்ளது. இதுதொடர்பான விவரங்கள் இந்தியா போஸ்ட் இணையதளத்தில் இடம்பெற்றுள்ளன.\nபதிப்புரிமை © 2009-2020 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400245109.69/wet/CC-MAIN-20200926200523-20200926230523-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.patrikai.com/kutram-kadithal-10-appanaswami/", "date_download": "2020-09-26T22:20:29Z", "digest": "sha1:TBHVLYRYVNSXD5MRVB7UVOCCE7MLTBHJ", "length": 24984, "nlines": 132, "source_domain": "www.patrikai.com", "title": "அதற்கு அச்சாணியாக இருங்கள் திருமாவளவன்! : அப்பணசாமி | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nஅதற்கு அச்சாணியாக இருங்கள் திருமாவளவன்\n4 years ago டி.வி.எஸ். சோமு\nதற்போது மக்கள் நலக் கூட்டணியின் அச்சாணியாக இருக்கும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் ’2019 நாடாளுமன்றத் தேர்தலில் மதவாதமே முன் நிறுத்தப்படும்’ என்று கூறியுள்ளார். இதுதொடர்பாகத் தனியார் தொலைக்காட்சி ஒன்றின் நேர்காணலில் பேசிய திருமாவளவன், ‘‘கடந்த சட்டப் பேரவைத்தேர்தலின் போது மது, ஊழல் ஒழிப்பு உள்ளிட்ட அம்சங்களை கணக்கில் கொண்டு மக்கள் நலக்கூட்டணியில் இருந்தோம். ஆனால், மக்களவைத் தேர்தலில் நாடு தழுவிய அளவில் மதச்சார்பற்ற அணி வெற்றி பெற வேண்டும் என்பதேஎங்கள் எண்ணம்” என்றார். அதே நேரத்தில் எக்காரணம் கொண்டும் பாஜக, பாமக ஆகிய கட்சிகளுடன் கூட்டணி அமைக்க மாட்டோம் என்றும் அழுத்தம் திருத்தமாகக் கூறியுள்ளார்.\nதிருமாவளவன் மதச்சார்பற்ற சக்திகள் என்று கூறியது, திமுக,காங்கிரஸ் அணியைத்தான் என்று கூறப்படுகிறது.\nஇன்னும் ஆறு மாதங்களில் நடைபெற உள்ள உள்ளாட்சித் தேர்தலுக்கான கூட்டணி அமைப்பது குறித்தே அரசியல் கட்சிகள், இன்னமும் தங்கள் கருத்தினைத் தெரிவிக்காத நிலையில், இன்னும் சுமார் மூன்று ஆண்டுகள் கழித்து நடைபெறும் நாடாளுமன்றத் தேர்தல் குறித்து திருமாவளவன் கருத்து தெரிவித்துள்ளது தமிழக அரசியலில் மக்கள் நலக் கூட்டணியின் எதிர்காலத்தைக் கேள்விக்குறியாக்கிவிட்டது. அச்சாணியே கழன்றால் வண்டி எப்படி ஓடும்\nஇதே நேர்காணலில் மற்றொரு கருத்தினையும் திருமாவளவன் கூறியுள்ளார். உள்ளாட்சித் தேர்தல் என்பது தல நிலைமைகளைக் கொண்டு நடைபெறும். கட்சிகள் கூட்டணி அமைத்தாலும் வேட்பாளர்களின் செல்வாக்கு, செயல்பாடு, சாதி போன்ற பிற அம்சங்களே இதில் முக்கியப் பங்களிக்கும் என்று கூறிய அவர் உள்ளாட்சித் தேர்தலில் கூட்டணி அமைப்பது பெரும்பாலும் பெயரளவுக்காகத்தான் இருக்கும் என்பதைய��ம் மறைமுகமாகச் சுட்டிக் காட்டியுள்ளார்.\n“இது திருமாவளவனின் தனிப்பட்ட கருத்து” என்று வைகோ தெரிவித்ததாக செய்தகள் வருகின்றன.\n\\மக்கள் நலக் கூட்டணி என்பது தேர்தல் கூட்டணியாக மட்டும் அல்லாமல் மக்கள் பிரச்சனைகளுக்கான தொடர் இயக்கமாகவும் அமையும் என்று முன்னர் கூறப்பட்டதற்கு எதிராக திருமாவளவனின் இந்த நேர்காணல் உள்ளது. பொதுவாகத் தேர்தல் கூட்டணிகள் என்பவை தேர்தல் நேரத்தோடு முடிந்து விடுகிறது. இதனால் மக்கள் பிரச்சனைகளில் ஒரு வலுவான கூட்டியக்கம் என்பது கானல் நீராக இருக்கிறது. இதனால் ஏராளமான பிரச்சனைகளில் மக்கள் கருத்து என்பது திரட்டப்படாமல், ஒருங்கிணைக்கப்படாமல் அப் பிரச்சனைகள் குறித்துப் பொதுக்கவனம் பெறப்படுவதில்லை.\nமதுவிலக்கு, ஆணவக்கொலைகள், கருத்து சுதந்திரம் தொடங்கி மணல் கொள்ளை வரை ஏராளமான பிரச்சனைகள் தொலைக்காட்சி விவாதங்களில் மட்டும் பரபரப்புக்காக இடம் பெற்று மங்கி, மறைந்து போகின்றன. குறிப்பாக, அண்மைக்காலமாக அதிகரித்து வரும் ஆணவக் கொலைகள், கருத்துரிமை, பேச்சுரிமை பறிப்பு போன்ற முக்கியப் பிரச்சனைகள் தேர்தல் அரசியலுக்கு அப்பாற்பட்டவையாகவே பார்க்கப்படுகின்றன. இதில் மக்கள் நலக் கூட்டியக்கம் மட்டுமே குறிப்பிடத்தக்க அளவில் மக்களைத் திரட்டி வந்த நிலையில் இன்னும் இரண்டே முக்கால் ஆண்டுகளுக்குப் பிறகு நடக்க உள்ள நாடாளுமன்றத் தேர்தலுக்காக மக்கள் நலக் கூட்டணியின் அச்சாணியை ஏன் இப்போதே உருவ வேண்டும்\nஅடுத்த நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவின் மதவாதம் மட்டும்தான் முன்னிலைப்படுத்தப்படுமா அதற்கு மாற்றாக காங்கிரஸ் தலைமையில்தான் கூட்டணி அமைக்கப்படுமா அதற்கு மாற்றாக காங்கிரஸ் தலைமையில்தான் கூட்டணி அமைக்கப்படுமா மத்திய அரசுகளின் தவறான பொருளாதாரக் கொள்கைகள் போன்றவை முன்னிலைப்படுத்தப்பட வாய்ப்பில்லையா மத்திய அரசுகளின் தவறான பொருளாதாரக் கொள்கைகள் போன்றவை முன்னிலைப்படுத்தப்பட வாய்ப்பில்லையா காங்கிரஸ் கட்சி தேய்ந்து கட்டெறும்பானதற்கு அதன் தவறான பொருளாதாரக் கொள்கைகளும் ஒரு முக்கிய காரணமில்லையா\nநடந்து முடிந்த ஐந்து மாநிலங்களுக்கான தேர்தலில் காங்கிரஸ் கட்சியும்தான் படுதோல்வி அடைந்துள்ளது. இன்னும் உத்தரப்பிரதேசம், மகாராஷ்டிரம், பஞ்சாப், குஜராத், இமாசலப் பி���தேசம் உள்ளிட்ட 12 மாநில சட்ட மன்றத் தேர்தல்கள் நடைபெற உள்ளன. இதன் பின்னரே நாடாளுமன்றத் தேர்தலில் மக்களின் மனநிலை என்ன என்பது ஓரளவுக்குத் தெரிய வரும். மேற்சொன்ன 12 மாநிலத் தேர்தல்களிலும் பாஜக அல்லது காங்கிரஸ் கட்சிதான் வெற்றி பெறப் போகிறதா\nதற்போது நாட்டுக்கு அச்சுறுத்தலாக இருப்பவை மதவாதமும் பொருளாதாரக் கொள்கையும் ஆகும். தாராளமயமாக்கலால் இந்தியா அமெரிக்காவின் அடிமையாகி வருகிறது. மக்களைப் பாதிக்கும் பிரச்சனைகளைப் பேசுவதற்கு நாதியேயில்லாமல் இருக்கிறது. எப்படி தமிழ்நாட்டில் திமுக, அதிமுகவுக்கு மாற்று அவசியமோ அதுபோல இந்திய அளவில் பாஜக, காங்கிரஸ் கட்சிகளுக்கும் மாற்று அவசியமாகும். மேலும், மதவாதத்துக்கு எதிராகப் போராடுவது என்றால் காங்கிரசை விட்டால் வேறு கதியே கிடையாதா மத்தியில் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடைபெற்றபோதுதான் பாபர் மசூதி இடிக்கப்பட்டது. குஜராத் மாநிலத்தில் இந்து சமுதாயத்தினர் வாக்குகளைக் கவருவதற்காக மென்மையான ’இந்துத்வா’ கொள்கையைக் கடைப்பிடிக்கும் கட்சிதானே காங்கிரஸ் கட்சி. அமெரிக்காவுக்கு இந்தியாவின் கதவுகளை விரியத் திறந்து விடுவதில் காங்கிரசும் பாஜகவும் இரட்டைக்குழல் துப்பாக்கியாகத்தானே இதுவரை செயல்பட்டிருக்கின்றன.\nஇந்தியாவின் செல்வங்கள் பன்னாட்டு நிறுவனங்களுக்கு வாரி வழங்கப்படுகின்றன. மரபணு விதைகள், வறட்சி, கடன் வலையால் பாஜக, காங்கிரஸ் ஆட்சிகளில் லட்சக் கணக்கான விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். விவசாயிகள் தற்கொலை தமிழகத்திலும் தலையெடுத்து வருகிறது. தவறான பொருளாதாரக் கொள்கையால் அதிகம் பாதிப்புக்கு ஆளாவது தலித் மற்றும் பழங்குடியின மக்கள்தான்.\nஎனவே, “நாடாளுமன்றத் தேர்தலில் மதவாதம்தான் முக்கிய எதிரி. அதை முறியடிக்க காங்கிரசோடு மெகா கூட்டணி” என்பது தவறான கண்ணோட்டம் ஆகும். அதுவும் தமிழகத்தில் பாஜக அச்சுறுத்தும் சக்தியாக வளர்ந்து தனியாக நின்று அதிக இடங்களைப் பெறும் வாய்ப்பு இல்லை. அப்படியே சில இடங்களைப் பெறும் வாய்ப்பு இருக்குமானால் அது அதிமுகவுடன் கூட்டணி அமைந்தால் மட்டும்தான்.\nஅதிமுக – பாஜக உடன் கூட்டணி அமைப்பதற்கான வாய்ப்பு குறைவுதான். அபடியே கூட்டணி அமைப்பதற்கான வாய்ப்புகள் இருக்குமானால், அது தேர்தலுக்கு சில மாதங்கள் முன்புதான் தெரிய வரும். அதற்காக இப்போதே ஏன் திருமாவளவன் வியூகம் வகுக்கத் தொடங்குகிறார் என்று தெரியவில்லை.\nஇப்போது தமிழகத்தில் கொள்கையளவில் உண்மையிலேயே ஒரு மாற்று அரசியல் இயக்கத்தை உருவாக்குவதுதான் அவசியமாகும். இன்னும் இரண்டரை ஆண்டுகள் இருக்கின்றன. அதற்குள் இடதுசாரி கட்சிகள், தலித் அமைப்புகள், சிறுபான்மை அமைப்புகள் மற்றும் ஜனநாயக சக்திகள் அனைத்தும் ஒன்றிணைந்து ஒரு மாற்று அரசியல் அணி உருவாவதே நல்லது.\nசட்டமன்றத் தேர்தலில் படுதோல்வி என்பது கடுமையான மன வலிதான். அதற்குக் காரணம்கூட மாற்று அரசியல் இயக்கம் பலவீனமாக இருந்ததுதான். கடைசி நேரத்தில் கொள்கையற்ற சில கட்சிகளைச் சேர்த்ததும், ஒருங்கிணைப்பாளர் வைகோ கட்டுப்பாடற்ற முறையில் நடந்து கொண்டதும்தான் பிரதான காரணங்கள். இத் தவறுகளைக் களைந்து வலுப்பெறும் பொன்னான வாய்ப்பாக இடைப்பட்ட காலம் அமையலாம்.\nஇனியும் மாறி மாறிக் கூட்டணி அமைத்துப் பெரிய கட்சிகளே ஆட்சி அமைக்க உதவாமல், எதிர்காலத்தில் வலுவான, கொள்கை அடிப்படையிலான மக்கள் தளத்தை உருவாக்குவதே உண்மையான மாற்று இயக்கமாக இருக்கும்.\nநாடாளுமன்ற, சட்டமன்றங்களில் ஒன்றிரண்டு இடங்களைப் பெருவதா, மக்கள் சக்தியைத் திரட்டுவதா எது தலித் மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களின் குரலை வலுப்படுத்தும் எது தலித் மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களின் குரலை வலுப்படுத்தும் அதற்கு அச்சாணியாக இருங்கள் திருமாவளவன்.\n : அப்பணசாமி. உங்கள் பெருந்தன்மையாகவே இருந்துவிட்டுப் போகட்டுமே : அப்பணசாமி மதம் பிடிக்கக் காத்திருக்கும் மதப்பற்று : அப்பணசாமி\nTags: 10, appanaswami, kutram kadithal, அப்பணசாமி, குற்றம் கடிதல், தொடர்கள்\nPrevious குழந்தைகள் மனதில் படியும் வன்மம் அழியாது\nNext கபாலிடா.. நெருப்புடா.. துட்டுடா… : அப்பணசாமி\n26/09/2020: சென்னையில் கொரோனா பாதிப்பு – மண்டலம் வாரியாக விவரம்..\nசென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிப்பு 5,69,370 ஆக உயர்நதுள்ளது. தொற்று பரவத் தொடங்கியது முதலே தமிழகத்தின் தலைநகரான…\nகொரோனா: மாவட்ட ஆட்சியர்களுடன் தமிழக தலைமைச் செயலாளர் சண்முகம் இன்று ஆலோசனை\nசென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கை மற்றும் பொதுமுடக்கம் தொடர்பாக, மாவட்ட ஆட்சியர்களுடன், தமிழக தலைமைச் செயலாளர்…\n26/09/2020 8 AM: இந்தியாவில் கொரோனா பாதிப்பு 59லட���சத்தை தாண்டியது..\nடெல்லி: இந்தியாவில் கொரோனா பாதிப்பு 59லட்சத்தை தாண்டி உள்ளது. நேற்று 58.16,103 ஆக இருந்த நிலையில், நேற்று மட்டும் 85,698…\n26/09/2020 8AM: உலக அளவில் கொரோனா பாதிப்பு 3.27 கோடியை தாண்டியது…\nஜெனீவா: உலக அளவில் கொரோனா பாதிப்பு 3.27 கோடியை தாண்டி உள்ளது. உயிரிழப்பும் 9 லட்சத்தை கடந்துள்ளது. சீனாவின் வுகான்…\nபர்கூர் தொகுதி அதிமுக எம்எல்ஏ சிவி ராஜேந்திரனுக்கு கொரோனா…\nகிருஷ்ணகிரி: அதிமுக எம்எல்ஏ சி வி ராஜேந்திரனுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், அவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்….\nசென்னையில் இரண்டாம் முறை நோய் தொற்றுக்கு உள்ளான அரசு மருத்துவர்\nசென்னையில் கொரோனா தொற்றில் இருந்து மீண்டு வந்த அரசு மருத்துவர் ஒருவருக்கு மீண்டும் நோய் தொற்று ஏற்பட்டிருக்கிறது. அவரின் நிலைமையை…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400245109.69/wet/CC-MAIN-20200926200523-20200926230523-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.patrikai.com/nadigar-sangam-election-cancelled/", "date_download": "2020-09-26T21:16:43Z", "digest": "sha1:BYTO5PLGG2XX5OFPX3JWTWWTLKXVTRTE", "length": 10391, "nlines": 114, "source_domain": "www.patrikai.com", "title": "நடிகர் சங்கத் தேர்தல் ரத்து ; பதிவாளர் அறிக்கை விபரம்...! | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nநடிகர் சங்கத் தேர்தல் ரத்து ; பதிவாளர் அறிக்கை விபரம்…\nதென்னிந்திய நடிகர் சங்கத்திற்கான தேர்தல் வருகிற 23ஆம் தேதி நடைபெற இருந்தது .கடந்த தேர்தலில் நாசர் தலைமையில் போட்டியிட்ட பாண்டவர் அணி மீண்டும் போட்டியிட இவர்களை எதிர்த்து பாக்யராஜ் தலமையில் ஐஷரி கணேஷ், பிரசாந்த், காயத்ரி ரகுராம் உள்ளிட்ட நடிகர்கள் சுவாமி ஷங்கரதாஸ் அணி என்ற பெயரில் போட்டியிடுகின்றனர்.\nவரும் 23-ம் தேதி அடையாறு எம்ஜிஆர் ஜானகி கல்லூரியில் நடிகர் சங்கத் தேர்தல் நடைபெற இருந்த நிலையில் அக்கல்லூரியில் தேர்தல் நடத்த அனுமதி இல்லை எனவும் மாற்று இடத்தை இன்று தெரிவிக்க வேண்டும் என்றும் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.\nஎம்.பி., எம்.எல்.ஏ தேர்தலை விட நடிகர் சங்கத் தேர்தலுக்கு அதிக முக்கியத்துவம் வழங்கப்படுகிறது. நடிகர் சங்கத் தேர்தலைப் பற்றி கவலையில்லை. மக்��ளின் பாதுகாப்பே எங்களுக்கு முக்கியம் என நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் கூறியுள்ளார்.\nஇந்நிலையில், தேர்தலை ரத்து செய்து பதிவாளர் உத்தரவிட்டுள்ளார். இதுதொடர்பாக அவர் அறிக்கை ஒன்றும் வெளியிட்டுள்ளார் .\nநடிகர் சங்க தேர்தல் ரத்தாகிறதா… நடிகர் மைக் மோகன் ஓட்டை போட்டது யார்… நடிகர் மைக் மோகன் ஓட்டை போட்டது யார்… நடிகர் சங்கத் தேர்தலை நடத்த ஓய்வுபெற்ற நீதிபதி பத்மநாபன் நியமனம்…\nPrevious சரியாக செயல்படவில்லை: நடிகர் சங்க தேர்தல்அதிகாரிமீது பாக்யராஜ் அணி குற்றச்சாட்டு\nNext நான் செய்யும் ஒவ்வொரு காரியத்தின் பின்னாலும் என் அப்பா தான் இருக்கிறார் என தந்தையர் தின வாழ்த்துகூறும் துருவ் விக்ரம்..\n26/09/2020: சென்னையில் கொரோனா பாதிப்பு – மண்டலம் வாரியாக விவரம்..\nசென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிப்பு 5,69,370 ஆக உயர்நதுள்ளது. தொற்று பரவத் தொடங்கியது முதலே தமிழகத்தின் தலைநகரான…\nகொரோனா: மாவட்ட ஆட்சியர்களுடன் தமிழக தலைமைச் செயலாளர் சண்முகம் இன்று ஆலோசனை\nசென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கை மற்றும் பொதுமுடக்கம் தொடர்பாக, மாவட்ட ஆட்சியர்களுடன், தமிழக தலைமைச் செயலாளர்…\n26/09/2020 8 AM: இந்தியாவில் கொரோனா பாதிப்பு 59லட்சத்தை தாண்டியது..\nடெல்லி: இந்தியாவில் கொரோனா பாதிப்பு 59லட்சத்தை தாண்டி உள்ளது. நேற்று 58.16,103 ஆக இருந்த நிலையில், நேற்று மட்டும் 85,698…\n26/09/2020 8AM: உலக அளவில் கொரோனா பாதிப்பு 3.27 கோடியை தாண்டியது…\nஜெனீவா: உலக அளவில் கொரோனா பாதிப்பு 3.27 கோடியை தாண்டி உள்ளது. உயிரிழப்பும் 9 லட்சத்தை கடந்துள்ளது. சீனாவின் வுகான்…\nபர்கூர் தொகுதி அதிமுக எம்எல்ஏ சிவி ராஜேந்திரனுக்கு கொரோனா…\nகிருஷ்ணகிரி: அதிமுக எம்எல்ஏ சி வி ராஜேந்திரனுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், அவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்….\nசென்னையில் இரண்டாம் முறை நோய் தொற்றுக்கு உள்ளான அரசு மருத்துவர்\nசென்னையில் கொரோனா தொற்றில் இருந்து மீண்டு வந்த அரசு மருத்துவர் ஒருவருக்கு மீண்டும் நோய் தொற்று ஏற்பட்டிருக்கிறது. அவரின் நிலைமையை…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400245109.69/wet/CC-MAIN-20200926200523-20200926230523-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.yarlsports.com/2019/07/blog-post.html", "date_download": "2020-09-26T21:09:11Z", "digest": "sha1:ZWIQ5XEHQKWKJMCI477IIPV7H23ETR2K", "length": 5920, "nlines": 49, "source_domain": "www.yarlsports.com", "title": "தேசிய சம்பியனாகியது யாழ் மாவட்ட அணி - Yarl Sports", "raw_content": "\nHome > Cricket > தேசிய சம்பியனாகியது யாழ் மாவட்ட அணி\nதேசிய சம்பியனாகியது யாழ் மாவட்ட அணி\nதேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் 31வது தேசிய விளையாட்டு விழாவின் பெண்களுக்கான கூடைப்பந்தாட்ட போட்டிகள் குருநாகல் மாவட்டத்தில் சிறப்பாக நடைபெற்றது போட்டியின் அரையிறுதியில் கொழும்பு மாவட்ட அணியினை 65:48 ரீதியில் வீழ்த்திய யாழ் மாவட்ட மங்கையர் அணி இறுதிப்போட்டிக்கு நுழைந்து. தீர்மாணம் மிக்க இறுதிப்போட்டியில் நடப்பு அந்தஸ்து அங்கீகாரத்துடன் களமிறங்கிய யாழ் மங்கையர் அணி கொழும்பு நாகர்புர அணியினை 48:45 ரீதியில் வீழ்த்தி சம்பியனாகியது மட்டுமின்றி தொடர்ந்து நான்கு வருடங்கள் தொடர்சம்பியன் சாதனையையும் நிலைநாட்டியது. போட்டியில் பங்குபற்றிய வீராங்கனைகளுக்கு yarlsports இன் வாழ்த்துக்கள்.\nஇறுதியில் யாழ் ஆசிரிய தெரிவு அணி... அரையிறுதியோடு வெளியேறிய யாழ் மாவட்ட செயலக தெரிவு அணி...\nஇலங்கை அரசாங்க சேவை விளையாட்டு சங்கம் நடாத்தும் அரச உத்தியோகத்தர்களுக்கு இடையிலான வலைபந்தாட்ட தொடரில் யாழின் இரண்டு அணிகள் மோத இருந்த அரையிற...\nஇறுதியில் ஜெகமீட்பர்... வெளியேறியது யாழின் ஞானமுருகன்..\nகிளிநொச்சி உதைபந்தாட்ட லீக்கின் அனுமதியோடு கிராஞ்சி செல்சிற்றி விளையாட்டு கழகம் நடாத்தும் 'கற்பகசமர்' உதைபந்தாட்ட தொடரின் இரண்டாவது ...\nசாதனை நாயகிக்கு யாழில் கௌரவம்\nநேபாளத்தில் நடைபெற்ற 13வது தெற்காசிய விளையாட்டு விழாவின் பளுதூக்கள் போட்டியில் பங்குபற்றி தாய் நாட்டிற்க்கு வெள்ளி பதக்கத்தை பெற்று கொடுத்த ...\nஇறுதியில் யாழ் ஆசிரிய தெரிவு அணி... அரையிறுதியோடு வெளியேறிய யாழ் மாவட்ட செயலக தெரிவு அணி...\nஇலங்கை அரசாங்க சேவை விளையாட்டு சங்கம் நடாத்தும் அரச உத்தியோகத்தர்களுக்கு இடையிலான வலைபந்தாட்ட தொடரில் யாழின் இரண்டு அணிகள் மோத இருந்த அரையிற...\nஇறுதியில் ஜெகமீட்பர்... வெளியேறியது யாழின் ஞானமுருகன்..\nகிளிநொச்சி உதைபந்தாட்ட லீக்கின் அனுமதியோடு கிராஞ்சி செல்சிற்றி விளையாட்டு கழகம் நடாத்தும் 'கற்பகசமர்' உதைபந்தாட்ட தொடரின் இரண்டாவது ...\nசாதனை நாயகிக்கு யாழில் கௌரவம்\nநேபாளத்தில் நடைபெற்ற 13வது தெற்காசிய விளையாட்டு விழாவின் பளுதூக்கள் போட்டியில் பங்குபற்றி தாய் நாட்டிற்க்கு வெள்ளி பதக்கத்தை பெற்று கொடுத்த ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400245109.69/wet/CC-MAIN-20200926200523-20200926230523-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://raysoflove.in/tamil22042018/", "date_download": "2020-09-26T20:28:15Z", "digest": "sha1:WXEYNULKS3J7KKZXYH622AAWIYD5QQEJ", "length": 7249, "nlines": 87, "source_domain": "raysoflove.in", "title": "Father’s Heart – Tamil – Rays of Love", "raw_content": "\nசுயத்துக்கு பதிலாக இயேசு கிறிஸ்து\nஆதாமின் மூலமாக நம்முடைய ஆத்துமாவுக்குள் வந்த சுயத்தை இயேசு கிறிஸ்து அகற்றும் போது, அவர் தாமே [நம்முடைய ஆத்துமாவில் அந்த இடத்தை] தம்மால் நிரப்புவார். எஸ்தர்-8 :2 இல் எப்படி ஆமானுக்கு பதிலாக மொர்தெகாய் ஏற்படுத்தப்பட்டானோ, அப்படியே உங்களை தேவனோடு ஒன்றாக விடாமலும், உங்களை முழுவதுமாக இயேசு கிறிஸ்துவுக்கு ஒப்புக்கொடுக்க விடாமலும் உங்களுக்குள் இருந்து தடை செய்து கொண்டிருக்கிற சத்துருவானவன் மரணத்துக்கு ஒப்புக்கொடுக்கப்பட்டு, உங்களை இத்தனை ஆண்டுகளாக அழித்து கொண்டிருந்தவைகள் முழுவதுமாக அழிக்கப்பட்டு (எஸ்தர் 7: 6 ,10 ), பரலோகத்தின் மொர்தெகாயாகிய இயேசு கிறிஸ்து உங்களுக்குள் தமுக்குரிய சரியான இடத்தை திரும்ப பெற்று கொள்வார். அவர் உங்களை ஆளுகை செய்து, உங்களுக்குள் அரசாட்சி செய்வார். இதுவே ஆதியிலிருந்த அவருடைய அநாதி திட்டம் ஆகும்.\nபாவத்திலிருந்து விரைவாய் சுத்திகரிக்கப்பட்டாலும், சுயத்திலிருந்து முற்றிலும் விடுவிக்கப்பட வெகு நாட்கள் ஆகும், ஆனால் தேவன் இந்த கடைசி நாட்களில் சுயத்துக்கு மரிப்பதை கூட வெகு விரைவாக்க போகிறார் உங்கள் ஆத்துமா பரிசுத்தமாக்கப்பட்டு, தேவனோடு ஒன்றாக போகின்றபடியினால், சத்துரு நீங்கள் இயேசுவோடு இணைக்கப்பட்டதை கண்டு நடுங்க போகிறான்\nதேவன் தம்முடைய அன்பை தாராளமாக உங்கள் மேல் ஊற்ற போகிறார், சங்கீதம் 23 இல் சொல்லப்பட்டிருக்கிற ஆசீர்வாதங்கள் எல்லாம் உங்கள் அனுபவமாகப்போகிறது இதுவே பரிசுத்த ஆவியானவரின் முழுமையான நிரப்புதலாகும் இதுவே பரிசுத்த ஆவியானவரின் முழுமையான நிரப்புதலாகும் நீங்கள் தொடர்ந்து நாடி, தேடி,. கேட்காத பட்சத்தில் இவைகளை பெற்று கொள்ள மாட்டீர்கள்\nதேவன் தம்முடைய பெரிதான இரக்கத்தினாலே இவைகளை தம்முடைய கனத்திற்காகவும், மகிமைக்காகவும்-தம்முடைய ராஜ்ஜியம் வரவும், தம்முடைய சித்தம் பரலோகத்தில் செய்யபடுவது போல பூமியிலே செய்யப்படவும் உங்களுக்கு தருகிறார். தேவனிலும், அவருடைய சித்தத்திலும் ஒருங்கிணைந்து காணப்படுங்கள் தேவனுக்கு உங்களை முழுவதுமாக ஒப்புக்கொடுங்கள்; அப்பொழுது அவர் உங்களிலும் நீங்கள் அவரிலும் மகிழ்ந்து களிகூறுவீர்கள்\nகிறிஸ்துவானவர் மகிமையின் நம்பிக்கையாக உங்களுக்குள் இருப்பாராக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400245109.69/wet/CC-MAIN-20200926200523-20200926230523-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://bookday.co.in/what-is-the-history-written-by-e-h-carr-book-introduction-s-nelson-mandela/", "date_download": "2020-09-26T20:31:42Z", "digest": "sha1:MR6S3APLPSAFE6VFWR3T7MS7YHQ3BYK4", "length": 6723, "nlines": 116, "source_domain": "bookday.co.in", "title": "E.H.Carr எழுதிய வரலாறு என்றால் என்ன? | நூல் அறிமுகம் | ச.நெல்சன்மண்டேலா - Bookday", "raw_content": "\nHomevideosE.H.Carr எழுதிய வரலாறு என்றால் என்ன | நூல் அறிமுகம் | ச.நெல்சன்மண்டேலா\nE.H.Carr எழுதிய வரலாறு என்றால் என்ன | நூல் அறிமுகம் | ச.நெல்சன்மண்டேலா\nநினைத்த நூல்கள்… நினைத்த நேரத்தில்…\nகவிதை: வடிவங்கள் – அகவி\nசிறுகதை: பகல் கனவு – ருக்சானா ஜமீல்\nகற்பனைவாத விவசாயமும், அறிவியல் விவசாயமும் – விஞ்ஞானி த.வி. வெங்கடேஸ்வரன்\nJourney of a Civilization நூல் அறிமுகம் | சுந்தர் கணேசன்\nபாலாவின் சங்கச்சுரங்கம் | நும்மினும் சிறந்தது நுவ்வை | R. Balakrishnan IAS\nசிந்துவெளிப் பண்பாடும் ஆய்வுக்கூறுகளும் | Sundar Ganesan | சுந்தர் கணேசன்\nஇந்திய விஞ்ஞானி கே.எஸ்.கிருஷ்ணனின் வாழ்க்கை வரலாறு | Writer Ayesha Era. Natarasan\nமார்க்சியத்திற்க்கு முந்தைய பொருள்முதல்வாதம் | தோழர்.அ.பாக்கியம்\nகரோனா வைரசுக்குப் பின்வரும் உலகம் எப்படி இருக்கும்: யுவல் நோவா ஹராரி\nதேசிய கல்விக் கொள்கை 2019 (வரைவு) தமிழில்\nநான் ஏன் பாஜகவிலிருந்து ராஜினாமா செய்தேன்.. -சிவம் சங்கர் சிங் (தமிழில்: ச.வீரமணி)\nகிழக்கு பதிப்பகம் | Kizhakku Pathippagam\nநாட்டை உலுக்கும் ரபேல் பேர ஊழல் | எஸ். விஜயன்\nஇசை வாழ்க்கை 19: ஒவ்வொரு (கண்ணீர்த்) துளியிலும் உன் முகம் தெரிகிறது – எஸ் வி வேணுகோபாலன் September 26, 2020\nகல்விக் கொள்கைக்கு எதிரான எதிர்ப்புக் கவிதைகளின் தொகுப்பு “முகமூடிக்குள் மறைந்திருக்கும் கோரைப் பற்கள்” நூலிலிருந்து ஒரு கவிஞரின் எதிர்ப்புக் குரல் September 26, 2020\nவேளான் மசோதாக்கள் மற்றும் தொழில் சட்டத் திருத்தங்கள்: நோய்த்தொற்றுக்கு நடுவில் மோடியின் மிகப்பெரும் சூதாட்டம் – எம்.கே.வேணு(தமிழில்:கி.ரமேஷ்) September 26, 2020\nபொள்ளாச்சி முருகானந்தம் கவிதை September 26, 2020\nதீன் தயாள் உபாத்யாயா கொலை: ஏபிவிபியின் நிறுவனர் பால்ராஜ் மதோக் வெளியிட்ட அதிர்ச்சியூட்டும் தகவல்கள் – சம்சுல் இஸ்லாம் (தமிழில்: தா.சந்திரகுரு) September 26, 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400245109.69/wet/CC-MAIN-20200926200523-20200926230523-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://dailysri.com/2020/06/20/1119-2/", "date_download": "2020-09-26T22:01:57Z", "digest": "sha1:RRGULBAVELAFHFEWYRIEYYC2T6ZT2RSD", "length": 7239, "nlines": 60, "source_domain": "dailysri.com", "title": "இலையுதிர் காலத்தில் கொரோனா 2வது அலை பரவல் ஆரம்பிக்கும் - உலக சுகாதார நிறுவனம்..! - Daily Sri", "raw_content": "\nஉண்மைகளை வெளியே கொண்டுவரும் உங்கள் ஊடகம்\n[ September 26, 2020 ] அதர்வா, ப்ரியா பவானி சங்கர் திரைப்படம் பற்றிய தகவல்..\tஇலங்கை செய்திகள்\n[ September 26, 2020 ] திலீபனின் படம் இருந்த பத்திரிகையை பறித்த பொலிஸ்\n[ September 26, 2020 ] பிரபாகரன் என்னை கடத்தி திருமணம் செய்தார்; இயக்கத்தை வளர்க்காமல் பெண்களை ஏமாற்றினார் – யுவதி ஒருவர் பரபரப்பு குற்றச்சாட்டு\n[ September 26, 2020 ] யாழில் வயிற்றில் குழந்தையுடன் தூக்கில் தொங்கிய இரு பிள்ளைகளின் தாய்\n[ September 26, 2020 ] யாழில் இராணுவ நிர்வாகம் வீதியில் பயணிப்பவர்களையும் துருவிதுருவி விசாரணை வீதியில் பயணிப்பவர்களையும் துருவிதுருவி விசாரணை\nHomeஇலங்கை செய்திகள்இலையுதிர் காலத்தில் கொரோனா 2வது அலை பரவல் ஆரம்பிக்கும் – உலக சுகாதார நிறுவனம்..\nஇலையுதிர் காலத்தில் கொரோனா 2வது அலை பரவல் ஆரம்பிக்கும் – உலக சுகாதார நிறுவனம்..\nஇலையுதிர் காலத்தில் கொரோனா 2-வது அலைக்கு சாத்தியம் உள்ளதாக, உலக சுகாதார நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது.\nஉலக சுகாதார நிறுவனத்தின் ஐரோப்பிய பிராந்திய இயக்குனர் ஹான்ஸ் குளூக் தெரிவிக்கையில் கொரோனா வைரஸ் தொற்று நோயின் 2-வது அலை, இலையுதிர் காலத்தில் தாக்குவதற்கான சாத்தியம் உள்ளது என கூறினார்.\nஇதுபற்றி அவர் மேலும் கூறும்போது,\nகொரோனா வைரஸ் தொற்று குறையத்தொடங்கி உள்ள நாடுகளில், கோடையில் இது நீடிக்கும். ஆனால் இலையுதிர் காலம் தொடங்கும்போது 2-வது அலையை எதிர்பார்க்கிறோம்.\nஇன்புளூவன்சா காய்ச்சலும் வரும். இருப்பினும் இது குறித்து உறுதியாக தெரியவில்லை” என்று குறிப்பிட்டார்.\nமீண்டும் பிரித்தானியாவில் ஒரு கொரோனா பரவல்: இறைச்சி பதப்படுத்தும் தொழிற்சாலை மூடல்..\nவரும் நாட்களில் உலகம் எதிர்கொள்ள இருக்கும் ஆபத்து; ஐக்கிய நாடுகள் சபை எச்சரிக்கை..\nபிரபாகரன் என்னை கடத்தி திருமணம் செய்தார்; இயக்கத்தை வளர்க்காமல் பெண்களை ஏமாற்றினார் – யுவதி ஒருவர் பரபரப்பு குற்றச்சாட்டு\n13 வயது மாணவி குளிக்கும்போது இரகசியமாக படம்பிடித்த 15 வயது சிறுவர்கள் இருவர் கைது\nநாட்டு மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவித்தல்\nஇரா.சம்பந்தனின் உடல் நிலை பாதிப்பு\nவவுனியா வைத்தியசாலையின் விடுதி ஒன்றில் நடைபாதையில் தூங்கும் நோயாளர்கள்\nஅதர்வா, ப்ரியா பவானி சங்கர் திரைப்படம் பற்றிய தகவல்.. September 26, 2020\nதிலீபனின் படம் இருந்த பத்திரிகையை பறித்த பொலிஸ்\nபிரபாகரன் என்னை கடத்தி திருமணம் செய்தார்; இயக்கத்தை வளர்க்காமல் பெண்களை ஏமாற்றினார் – யுவதி ஒருவர் பரபரப்பு குற்றச்சாட்டு\nயாழில் வயிற்றில் குழந்தையுடன் தூக்கில் தொங்கிய இரு பிள்ளைகளின் தாய்\n வீதியில் பயணிப்பவர்களையும் துருவிதுருவி விசாரணை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400245109.69/wet/CC-MAIN-20200926200523-20200926230523-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://kathir.news/2018/09/06/divya-kakran-slams-kejriwal/", "date_download": "2020-09-26T20:19:38Z", "digest": "sha1:MTA5Q7BI3RSRAQM362JUGFAEQJIKA5DV", "length": 8295, "nlines": 92, "source_domain": "kathir.news", "title": "'எனது விளையாட்டு பயிற்சிக்கு அனைத்து உதவியும் செய்வதாக கூறிவிட்டு அழைப்புகளைக் கூட எடுக்கவில்லை நீங்கள்!', டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவாலை வெளுத்து வாங்கிய விளையாட்டு வீராங்கனை!!", "raw_content": "\n\"எனது விளையாட்டு பயிற்சிக்கு அனைத்து உதவியும் செய்வதாக கூறிவிட்டு அழைப்புகளைக் கூட எடுக்கவில்லை நீங்கள்\", டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவாலை வெளுத்து வாங்கிய விளையாட்டு வீராங்கனை\nடெல்லி மாநில அரசாங்கம் சார்பில் ஆசிய விளையாட்டு போட்டிகளில் பதக்கம் வென்ற விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கான பாராட்டி விழா டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் தலைமையில் டெல்லி அரசாங்கத்தால் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.\nஇந்த நிகழ்வில் வீரர், வீராங்கனைகள் டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவாலுடன் உரையாடிய போது திவ்யா கக்ரான் எனும் வீராங்கனை இந்த வருடம் நடைபெற்ற காமன்வெல்த் விளையாடு போட்டிகளில் தான் பதக்கம் பெற்றதாகவும், அப்போது தாங்கள்(அரவிந்த் கேஜ்ரிவால்) என் விளையாட்டு மேம்பாட்டிற்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்வதாக உறுதியளித்ததாகவும், ஆனால் அதற்கு பிறகு விளையாட்டு பயிற்சி உதவிக்காக வேண்ட பல முறை கைபேசியில் அழைத்தும் ஒரு முறை கூட பதிலளிக்கவில்லை என்றும் எந்த ஒரு சிறு உதவி கூட டெல்லி அரசாங்கத்திடமிருந்து கிடைக்கவில்லை என்றும், சற்றே உதவி இருந்தால் மேலும் சிறப்பாக விளையாடி இருக்க முடியும் என்று தன் ஆதங்கத்தை கொட்டி தீர்த்துள்ளார்.\n\"இப்போதாவது ஆசிய விளையாட்டு போட்டிகள் முடிந்து எங்களை அழைக்க வேண்டும் என்றும் தோன்றியுள்ளதே\" அதற்கு நன்றி என்று கடிந்துள்ளார்.\nமாற்று அரசியலை முன்வைக்கின்றோம் என்று அரசியல் ஆட்சியை பிடித்த அரவிந்த் கேஜ்ரிவால் மற்றும் ஆம் ஆத்மி கட்சி, ஆட்சிக்கு வந்த சில வருடங்களிலேயே பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகள், உட்கட்சி பூசல்கள், பணம் தருபவர்களுக்கு ராஜ்ய சபா எம்.பி பதவி, அதிகார துஷ்ப்ரயோகம் என திக்குமுக்காடி வருவதும், ஆம் ஆத்மி கட்சியின் டெல்லி மற்றும் பஞ்சாப் மாநிலங்களில் பல்வேறு முக்கிய நிர்வாகிகள், சட்டசபை உறுப்பினர்கள் ராஜினாமா செய்து டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் மீது கடுமையான குற்றச்சாட்டுகளை வைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையில், டெல்லி தலைமை செயலாளரை வீட்டிற்கே அழைத்து தனது சகாக்கள் மூலம் தாக்கிய அரவிந்த் கேஜ்ரிவால் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது.\nடெல்லியில் காட்டாட்சியை வழங்கி வரும் அரவிந்த் கேஜ்ரிவாலை விளையாட்டு வீராங்கனை திவ்யா கக்ரன் சாட்டையடி அடித்துள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400245109.69/wet/CC-MAIN-20200926200523-20200926230523-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://lbctamil.com/archives/8662", "date_download": "2020-09-26T20:35:32Z", "digest": "sha1:NQ2HPXU6DAJAUIGIKRMZOHADTRIFPQCN", "length": 19546, "nlines": 251, "source_domain": "lbctamil.com", "title": "இராணுவத்தினரின் உதவியை நாடும் பிரதமர்! | LBC Tamil", "raw_content": "\nஇந்தியாவின் சிறந்த தலைவர் இவரே – அமெரிக்க தெரிவிப்பு\nஇலங்கையில் எச்.ஐ.வி பாதித்த ஆண் நோயாளிகளின் எண்ணிக்கையில் அதிகரிப்பு\nகொரோனாவை அழிக்கும் புகையிலை இலை: பரிசோதனையில் வெற்றி\nகெட்ட வார்த்தையில் பதில் கூறிய இரட்டை ரோஜா கதாநாயகி \nவனிதா விஜயகுமாரின் புதிய கணவர் மருத்துவமனையில் அனுமதி\nவாணி போஜனுக்கு ஜோடியாகும் பிரபல கவிஞரின் பேரன்\nஐஸ்வர்யாவுக்கு துணை போகும் சிவா\nவிளையாடுவதை நினைக்கவே பயமாக உள்ளது\nதமிழில் பேசி ரசிகர்களை குஷிப்படுத்திய ஹர்பஜன் சிங்\nரோகித் சர்மா போல அதிரடியாக விளையாட விரும்பும் வீரர்\nஉங்கள் அனைவருக்கும் நான் கடமைப்பட்டிருக்கிறேன்: நன்றி தெரிவித்து ரோகித்\nஅறிமுகமாகிய Sony Xperia 8 Lite ஸ்மார்ட் கைப்பேசியின் சிறப்பம்சங்கள்\nபேஸ்புக் அறிமுகம் செய்யும் புதிய சேவை\nஅறிமுகம் செய்யப்பட்ட LG K31 ஸ்மார்ட் கைப்பேசியின் சிறப்பம்சங்கள்\nபேஸ்புக் நிறுவனத்தின் புதிய விளக்கம்\nதேங்காய் கேக் செய்யும் எளிய ��ுறை\nநீருடன் எலுமிச்சையை கொதிக்க வைத்து குடிப்பதால் ஏற்படும் நன்மைகள்\nஇரவில் உணவு உண்டால் உடல் பருமன் அதிகாரிக்குமா\nநாப்கின் பயன்படுத்தும் போது இது போன்ற தவறுகளை செய்யாதீர்கள்: நோய்த்தொற்றை உண்டாக்குமாம்\nஉலகின் மிக அதிக விலைக்கு விற்கப்பட்ட செம்மறியாடு: என்ன விலை தெரியுமா\nஇலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள தகவல்\nதங்கத்தின் விலையில் திடீர் மாற்றம்\nபாடசாலைகள் ஆரம்பிப்பது தொடர்பில் கல்வியமைச்சு வெளியிட்டுள்ள செய்தி\nபாடசாலைகள் ஆரம்பிப்பது தொடர்பில் கல்வியமைச்சு வெளியிட்டுள்ள செய்தி\nஅனைத்து பாடசாலைகளுக்கும் மேலதிக விடுமுறை\nஇலங்கை பரீட்சைகள் திணைக்களம் விடுத்துள்ள முக்கிய வேண்டுகோள்\n100 வயது வாழ ஆசையா\nஇந்த ராசிக்காரர்கள் எளிதில் காதலில் ஏமாற்றப்படுவார்களாம்\nசெப்டம்பர் மாத ராசிப்பலன்கள் 2020 : பேரதிர்ஷ்டத்தை பெற போகும் ராசிக்காரர் யார்\nவீட்டில் செல்வம் தங்காமல் இருப்பதற்கு என்ன காரணம்\nHome News இராணுவத்தினரின் உதவியை நாடும் பிரதமர்\nஇராணுவத்தினரின் உதவியை நாடும் பிரதமர்\nமுதியோர் இல்லங்களில் தங்கப்பட்டிருக்கும் முதியவர்கள் தொடர்பில் தனக்கு கிடைத்த அறிக்கை அதிர்ச்சியை ஏற்படுத்தியிருப்பதாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார்.\nகொரோனாவைத் தொடர்ந்து முதியோர் இல்லங்களில் மரணங்கள் அதிகரித்ததையடுத்து,ஒன்ராறியோவும்,கியூபெக்கும் உதவி கோரியதைத் தொடர்ந்து கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ இராணுவத்தை அனுப்பினார்.\nஇந்நிலையில் இராணுவம் அளித்த அறிக்கை தன்னை கடும் அதிர்ச்சிக்குள்ளாக்கியிருப்பதாக பிரதமர் ட்ரூடோ தெரிவித்திருக்கிறார்.\nஒன்ராறியோ அரசு அளித்துள்ள அந்த அறிக்கை,அந்த முதியோர் இல்லங்களில் தங்கியிருப்போர் பல நாட்களாக குளிக்கவைக்கப்படவில்லை என்றும்,முதியோர் மலத்துடனேயே பல மணி நேரம் சுத்தம் செய்யப்படாமலேயே விடப்பட்டிருப்பதாகவும், கொரோனா நோயாளிகள் சர்வ சாதாரணமாக நடமாட அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவித்தது.\nரொரன்றோ முதியோர் இல்லத்தில் பணி புரிவோர்,ஒரு முறை மட்டுமே பயன்படுத்தக்கூடிய ஊசிகளை மீண்டும் மீண்டும் பயன்படுத்துவதாகவும்,வலியால் தவிக்கும் முதியோரை இரண்டு மணி நேரம் வரை கூட கண்டுகொள்ளாமல் விடுவதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டு���்ளது.\nஎறும்புகளும் கரப்பான் பூச்சிகளும் சர்வசாதாரணமாக நடமாடும் அந்த இல்லங்களில், சுத்தத்துக்கும் சுத்தம் செய்தலுக்கும் பெரிய இடைவெளி உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.\nபணியாளர்களுக்கு போதுமான பயிற்சி இல்லையென்றும், அவர்கள் நோயாளிகளை முரட்டுத்தனமாக படுக்கையிலிருந்து இழுத்து மாற்றுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஅந்த அறிக்கையைப் படித்த தான் மிகவும் அதிர்ச்சியடைந்ததாக வேதனை தெரிவித்துள்ள கனடா பிரதமர் ட்ரூடோ,முதியோர் இல்லங்களில் காணப்படும் நிலைமையை மாற்ற அரசு தக்க நடவடிக்கை எடுக்கும் என்று உறுதியளித்துள்ளார்.\nஒன்ராறியோ பிரீமியரான Doug Fordம்,இத்தகைய கொடுமைகளை செய்தவர்கள் கணக்கு கொடுக்கவேண்டும் என்றும்,பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு நீதி வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளதோடு அந்த அறிக்கை பொலிசாருக்கு அளிக்கப்பட இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.\nPrevious articleவிளையாட்டில் ஈடுபடும் அமெரிக்க அதிபர்\nNext articleயுத்தத்துக்கு தயாராக இருப்பதாக சீனா தெரிவிப்பு\nஉலகளவில் கொரோனா தொற்று தீவிரமைடைந்து வருவதால் ஸ்ரீலங்காவும் இதுதொடர்பில் அதிக கவனம் செலுத்த வேண்டும் என தொற்றுநோய் பிரிவின் தலைமை வைத்திய நிபுணர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார். கொழும்பு ஊடகமொன்றிற்கு வழங்கிய செவ்வியின் போதே...\nஇந்தியாவின் சிறந்த தலைவர் இவரே – அமெரிக்க தெரிவிப்பு\nஇந்திய வரலாற்றின் ஆண்டுகளில் என்றென்றும் நினைவு கூறப்படும் சிறந்த தலைவர் பிரணாப் முகர்ஜி என அமெரிக்க புகழஞ்சலி செலுத்தியுள்ளது. அமெரிக்க முன்னாள் அதிபர் ஒபாமாவுடன் இந்திய முன்னாள் குடியரசுத்தலைவர் பிரணாப் முகர்ஜி கடந்த 10...\nஇலங்கையில் எச்.ஐ.வி பாதித்த ஆண் நோயாளிகளின் எண்ணிக்கையில் அதிகரிப்பு\nஇலங்கையில் எச்.ஐ.வி பாதித்த ஆண் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக சுகாதார அமைச்சின் தேசிய எஸ்.டி.டி - எய்ட்ஸ் கட்டுப்பாட்டு திட்டம் தெரிவித்துள்ளது. தேசிய எஸ்.டி.டி - எய்ட்ஸ் கட்டுப்பாட்டு திட்டத்தின் இயக்குநர் வைத்தியர்...\nதேங்காய் கேக் செய்யும் எளிய முறை\nசமையலறை பகுதியில் தேங்காயை வைத்து தேங்காய் கேக் செய்வது எப்படி பற்றித்தான் இந்த பகுதில் நாம் பார்க்க போகிறோம். இந்த ரெசிபி மிகவும் சுவையுள்ளதாகவும்,சிறியவர்கள் முதல் பெரியவர��கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிட கூடியதாக...\nநீருடன் எலுமிச்சையை கொதிக்க வைத்து குடிப்பதால் ஏற்படும் நன்மைகள்\nஉங்களுக்கு வயிற்று கோளாறு இருக்கும்போது உங்கள் அம்மா உங்களுக்கு ஒரு டம்ளர் எலுமிச்சை சாறு பரிந்துரைப்பதை கவனித்திருக்கலாம். வைட்டமின் சி அதிகமாக உள்ள எலுமிச்சை நீர், உங்கள் செரிமானத்தை மேம்படுத்துதல் என்று வரும் போது...\nஇரவில் உணவு உண்டால் உடல் பருமன் அதிகாரிக்குமா\nமற்ற நேரங்களை விட காலை தான் நம் மெட்டபாலிசம் அதிகமாக வேலை செய்யும்.அதிலும் முக்கியமாக இரவு நேரத்தில் சாப்பிடுவது நிச்சியம் உடலை பருமன் அதிகாரிக்கச் செய்யும். காலையில் உங்கள் மெட்டபாலிசம் அதிகமாக செயல்படுகிறது இரவில்...\nநாப்கின் பயன்படுத்தும் போது இது போன்ற தவறுகளை செய்யாதீர்கள்: நோய்த்தொற்றை உண்டாக்குமாம்\nபொதுவாக பெண்கள் மாதவிடாய் நாட்களில் சுத்தமாக இருப்பது அவசியமானது ஆகும். குறிப்பாக இந்தசமயங்களில் பயன்படுத்தும் நாப்கின் குறித்த விழிப்புணர்வு எல்லா பெண்களிடம் இருக்க வேண்டும். நாப்கின் வாங்குவது முதல் பயன்படுத்தும் முறை வரை இது குறித்த...\nதேங்காய் கேக் செய்யும் எளிய முறை\nநீருடன் எலுமிச்சையை கொதிக்க வைத்து குடிப்பதால் ஏற்படும் நன்மைகள்\nஇரவில் உணவு உண்டால் உடல் பருமன் அதிகாரிக்குமா\nகொரோனா மருத்துவர்கள் பணியை ராஜினாமா செய்ய தீர்மானம்\nஊரடங்கை தவறாக பயன்படுத்தினால் விளைவுகள் அதிகமாகும்\nஊரடங்கு உத்தரவு தொடர்பில் சற்று முன்னர் வெளியான செய்தி…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400245109.69/wet/CC-MAIN-20200926200523-20200926230523-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9F%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%88%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8B%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2020-09-26T22:51:05Z", "digest": "sha1:WBLMCXIAZRNOUUMRCA47VUHRZ3O2R5QY", "length": 11000, "nlines": 49, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "டெட்ராநைட்ரேடோபோரேட்டு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nடெட்ராநைட்ரேடோபோரேட்டு (Tetranitratoborate) என்பது நான்கு நைட்ரேட்டு தொகுதிகள் போரானுடன் சேர்ந்து உருவாகும் எதிர்மின் அயனியாகும். இந்த அயனியின் வாய்ப்பாடு [B(NO3)4]−ஆகும். டெட்ராமெத்தில் அமோனியம் நைட்ரேடோபோரேட்டு[1] அல்லது டெட்ராயெத்தில் அமோனியம்டெட்ராநைட்ரேடோபோரேட்டு[2] போன்ற பெரிய நேர்மின் அயனிகளுடன் சேர்ந்து இவை உப்புகளை உருவாக்குகின்றன.\nசி.ஆர்.குல்பெர்ட்டும் எம்.டி.மார்ச���ும் 1966 ஆம் ஆண்டில் போரான் நைட்ரேட்டு தயாரிக்க முயன்று தோல்வியடைந்த பின்னர் இந்த அயனியைக் கண்டறிந்தனர்.[1]. டெட்ராநைட்ரேடோபோரேட்டு அயனியுடன் தொடர்புடைய போரான் நைட்ரேட்டு இதன் உருவாக்கத்தை தடை செய்கிறது. அவ்வாறு இருக்கும் பட்சத்தில் -78 °செல்சியசு வெப்பநிலைக்கு மேல் நிலைத்தன்மை இல்லாமல் உள்ளது[2] நைட்ரேட்டுக்குப் பதிலாக பெர்குளோரேட்டு தொகுதிகளைக் கொண்ட தொடர்புடைய மற்ற அயனிகள் சற்று அதிக நிலைப்புத்தன்மை கொண்டுள்ளன. போரானுக்குப் பதிலாக அலுமினியம் கொண்டுள்ள டெட்ராநைட்ரேடோ அலுமினேட்டும் [3] இதேபோல சற்று அதிக நிலைப்புத்தன்மையுடன் காணப்படுகின்றன.\nடெட்ராமெத்தில் அமோனியம் குளோரைடு BCl3 உடன் வினைபுரிந்து (CH3)4NBCl4 சேர்மத்தை உருவாக்குகிறது. பின்னர் டெட்ராகுளோரோபோரேட்டு -20° செல்சியசு வெப்பநிலையில் N2O4 உடன் வினைபுரிந்து டெட்ராமெத்தில் அமோனியம்நைட்ரேட்டோபோரேட்டும் NO2Cl மற்றும் Cl2.போன்ற வாயுக்களும் உற்பத்தியாகின்றன [2].\n20 பாகை செல்சியசு வெப்பநிலையில் குளோரோஃபார்மில் உள்ள BCl3 உடன் ஒரு உலோக நைட்ரேட்டு பலநாட்களுக்கு வினைபுரிந்து குளோரோநைட்ரேட்டோபோரேட்டு [Cl3BNO3]− என்ற ஒரு நிலைத்தன்மையற்ற இடைநிலைப்பொருள் உருவாகிறது.\nடெட்ராமெத்தில் அமோனியம் நைட்ரேட்டோ போரேட்டின் அகச்சிவப்பு அலைமாலையில் 1612 செ.மீ−1 முக்கிய வரிகளில் அதிர்வுகளை வெளிப்படுத்தி v4 சமச்சீர்மையை இயல்பாக்குகிறது. இதேபோல 1297 , 1311 செ,மீ−1 வரிகளில் அதிர்வுகளை வெளிப்படுத்தி v1 சமச்சீர்மையை இயல்பாக்குகிறது. ஒரு ஆக்சிசன் வழியாக நைட்ரேட்டு பிணைந்திருப்பதாலேயே இந்த அதிர்வுகள் உண்டாகின்றன[1].\nடெட்ராமெத்தில் அமோனியம் நைட்ரேட்டோபோரேட்டின் அடர்த்தி 1.555 ஆகும். நிறமற்ற படிகத்தன்மையுடன் இது காணப்படுகிறது. சூடுபடுத்தும் போது 51 °செ மற்றும் 62° வெப்பநிலையில் சிலவகையான நிலைமாற்றத்திற்கு உட்படுகிறது. 75 பாகை செல்சியசு வெப்பநிலையில் இது சிதைவடைந்து வாயுவாக மாறுகிறது. 112 பாகை செல்சியசு வெப்பநிலைக்கு மேல் வெப்பத்தை உமிழ்கிறது[2]\nடெட்ராமெத்தில் அமோனியம் நைட்ரேட்டோபோரேட்டு குளிர் நீரில் கரையாமலும் சூடான நீரில் சிறிதளவும் கரைகிறது. நீருடன் இது வினைபுரிவதில்லை. திரவ அமோனியா, அசிட்டோ நைட்ரில், மெத்தனால், டைமெத்தில்பார்மமேட்டு போன்றவற்றில் கரைகிறது. கந்த டை ஆக்சைடுடன் வினைபுரிகிறது[1][5]\nஅறை வெப்பநிலையில் டெட்ராமெத்தில் அமோனியம் நைட்ரேட்டோபோரேட்டு சில மாதங்களுக்கு நிலைத்தன்மையுடன் வெடிக்காமல் காணப்படுகிறது[1]\nகார உலோக டெட்ராநைட்ரேடோபோரேட்டுகள் அறைவெப்பநிலையில் சிதைவற்று நிலைப்புத்தன்மையற்று உள்ளன[4]\n1-எத்தில்-3-மெத்தில்-இமிடசோலிமியம் டெட்ராநைட்ரேட்டோபோரேட்டு 2002 ஆம் ஆண்டில் கண்டறியப்பட்டது. அயனித்திரவமான இது -25 ° செல்சியசில் திண்மமாக மாறுகிறது[6].\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 15 மார்ச் 2020, 05:09 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400245109.69/wet/CC-MAIN-20200926200523-20200926230523-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.hindutamil.in/news/tamilnadu/191289-.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2020-09-26T22:54:09Z", "digest": "sha1:BDPV3UEGLULU3LLE27RJ3KONKEXMQKWM", "length": 14719, "nlines": 280, "source_domain": "www.hindutamil.in", "title": "நீதிபதிகள் தேர்வு: தலைமை நீதிபதியை சந்திக்க முடிவு | நீதிபதிகள் தேர்வு: தலைமை நீதிபதியை சந்திக்க முடிவு - hindutamil.in", "raw_content": "ஞாயிறு, செப்டம்பர் 27 2020\nநீதிபதிகள் தேர்வு: தலைமை நீதிபதியை சந்திக்க முடிவு\nசென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் நியமனம் தொடர்பாக பிப்ரவரி 3-ம் தேதி சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியை சந்திக்கப்போவதாக தமிழ்நாடு-புதுச்சேரி வழக்கறிஞர்கள் சங்கக் கட்டமைப்பு அறிவித்துள்ளது.\nஇக்கூட்டமைப்பு செயற்குழுக் கூட்டம் சனிக்கிழமை புதுச்சேரியில் நடைபெற்றது. தலைவர் பி.பரமசிவம் தலைமை தாங்கினார். செயலாளர் ரகுநாதன் வரவேற்றார்.\nமாவட்ட அளவில் தகுதியும் திறமையும் உள்ள வழக்கறிஞர்களை கண்டறிந்து உயர்நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்க வேண்டும் என கூட்டமைப்பு சார்பில் கடந்த 6 ஆண்டுகளாகப் போராடி வருகிறோம். இக்கோரிக்கை இதுவரை ஏற்கப்படவில்லை.\nவரும் பிப்ரவரி மாதம் 3-ம் தேதி சென்னையில் உயர்நீதி மன்றத் தலைமை நீதிபதியைச் சந்திக்க உள்ளோம். அப்போது இது தொடர்பாக அவரிடம் வலியுறுத்த உள் ளோம். இக்கோரிக்கை மனுவை உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி மற்றும் மத்திய, மாநில அரசு களுக்கும் அனுப்ப வேண்டும் என தெரிவிப்போம்.\nமாவட்ட அளவில் பணிபுரியும் சில நீதிபதிகள் வழக்கறிஞர்களிடம் மரியாதைக்குறைவாக நடக்கின் றனர். எனவே எந்த நீதிபதி செயல் பாட்டில் அதிருப்தி ஏற்பட்டாலும் அந்த வழக்கறிஞர்கள் சங்கத்தினர் அதுபற்றி தீர்மானம் நிறைவேற்றி உயர்நீதிமன்றத்துக்கு உடனே அனுப்ப வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்களை வலியுறுத்தி வரும் 31-ம் தேதி மற்றும் பிப்ரவரி 1-ம் தேதி நீதிமன்ற புறக்கணிப்புப் போராட்டம் நடத்தவும் முடிவு செய்யப்பட்டது. புதுச்சேரி வழக்கறிஞர்கள் சங்கத்தலைவர் குமரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.\nதலைமை நீதிபதிநீதிபதிகள் தேர்வுஉயர்நீதிமன்ற நீதிபதிகள் நியமனம்\nகுடும்பத்தை கவனிக்கும் மனைவி பணி சவாலானது: நஷ்ட...\nராகுல் காந்தி ஏன் அவைக்கு வரவில்லை என்று...\nகுஜராத் மாநிலத்தில் மூடப்பட்ட தமிழ்வழி பள்ளி சொல்லும்...\nஎதிர்க்கட்சிகள் நடத்தை வெட்கக்கேடானது, யார் பேசுவதையும் நாங்கள்...\n25 ஆண்டுக்குப் பின் தமிழ்ப் பத்திரிகையை சேர்ந்த...\nவிவசாயிகளுக்கு ஆதரவாக குரல்கொடுங்கள்: மக்களுக்கு ராகுல் காந்தி...\nசிறுபான்மையினரான இலங்கைத் தமிழர்களுக்கும் அதிகாரப் பகிர்வு: ராஜபக்சேவிடம்...\nஎதிர்க்கட்சிகள் மீது இம்ரான்கான் குற்றச்சாட்டு\nபொன் மனம் கொண்ட மனிதர் எஸ்பிபி: '180' இயக்குநர் பகிர்வு\nஎன் வாழ்வை அர்த்தப்படுத்தியதற்காக மண்டியிட்டு மலர்களைச் சமர்ப்பிக்கிறேன்: எஸ்பிபி குறித்து மிஷ்கின் உருக்கம்\nகரோனா பலி எண்ணிக்கை 20 லட்சத்தை எட்டும்: உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை\nஉலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் பொன்விழா மலருக்கு கட்டுரைகள் வரவேற்பு\n- 10,906 காவலர் பணிக்கான ஆன்லைன் விண்ணப்பம் இன்றுமுதல் ஆரம்பம்\n- அமைச்சர் கடம்பூர் ராஜூ பதில்\nபழங்குடிகளுக்கு நிலம் வழங்க அரசு அனுமதி: மூதாதையர் நிலத்தை மீட்ட மகிழ்ச்சியில் கல்லாறு...\nஎதிர்க்கட்சிகள் மீது இம்ரான்கான் குற்றச்சாட்டு\nபொன் மனம் கொண்ட மனிதர் எஸ்பிபி: '180' இயக்குநர் பகிர்வு\nஎன் வாழ்வை அர்த்தப்படுத்தியதற்காக மண்டியிட்டு மலர்களைச் சமர்ப்பிக்கிறேன்: எஸ்பிபி குறித்து மிஷ்கின் உருக்கம்\nகரோனா பலி எண்ணிக்கை 20 லட்சத்தை எட்டும்: உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை\nசித்த மருத்துவத்தின் ஒரு பகுதி யோகா\nமுன்னோட்டம்: அங்கத வடிவில் அறிவியல் புனைவு\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400245109.69/wet/CC-MAIN-20200926200523-20200926230523-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.hindutamil.in/news/tamilnadu/210601-.html?utm_source=site&utm_medium=article_pre_nxt&utm_campaign=article_pre_nxt", "date_download": "2020-09-26T22:53:55Z", "digest": "sha1:V7GFALUV5T77F6PJLVFWTV6UT2SD5MQF", "length": 14766, "nlines": 278, "source_domain": "www.hindutamil.in", "title": "ஏற்றத்தாழ்வு அற்ற சமூகத்தை படைக்க பாடுபட்டவர் ஸ்ரீராமானுஜர்: மத்திய சுற்றுலாத் துறை அமைச்சர் புகழாரம் | ஏற்றத்தாழ்வு அற்ற சமூகத்தை படைக்க பாடுபட்டவர் ஸ்ரீராமானுஜர்: மத்திய சுற்றுலாத் துறை அமைச்சர் புகழாரம் - hindutamil.in", "raw_content": "ஞாயிறு, செப்டம்பர் 27 2020\nஏற்றத்தாழ்வு அற்ற சமூகத்தை படைக்க பாடுபட்டவர் ஸ்ரீராமானுஜர்: மத்திய சுற்றுலாத் துறை அமைச்சர் புகழாரம்\nஏற்றத்தாழ்வு அற்ற சமூகத்தைப் படைக்க பாடுபட்டவர் ஸ்ரீராமானு ஜர் என மத்திய சுற்றுலா மற்றும் கலாச்சாரத் துறை அமைச்சர் மகேஷ் சர்மா தெரிவித்தார்.\nதிருச்சி ஸ்ரீரங்கத்தில் ஸ்ரீராமானுஜரின் ஆயிரமாவது ஆண்டு விழாக் கொண்டாட்டம் நேற்று நடைபெற்றது. முன்னாள் தலைமைத் தேர்தல் அதிகாரி என்.கோபாலசுவாமி தலைமை வகித்தார். ஸ்ரீராமானுஜரின் கோட்பாடுகள், கருத்துகளை மக்களுக்கு பல வழிகளிலும் கொண்டு சேர்த்தவர்கள் சிலரை மேடையில் கவுரவம் செய்த பிறகு அமைச்சர் பேசியதாவது:\nசமூக நல்லிணக்கத்தையும், ஏற்றத்தாழ்வற்ற சமூகத்தையும் படைக்க பாடுபட்டவர் ஸ்ரீராமானு ஜர். ஆயிரம் ஆண்டுகள் கடந்தும் அவரது புகழ் நிலைத்திருக்க அவரது சேவை மனப்பான்மையே காரணம். ஸ்ரீராமானுஜரின் ஜெயந்தி விழாவை அரசு சார்பில் கொண்டாடுவதற்கான திட்டங்கள் குறித்து ஆலோசிக்கப்படும். இந்த ஆயிரமாவது ஜெயந்தி விழா கொண்டாட்டங்களின் வாயிலாக அவரது கருத்துகளை நாடு முழுவதும் பரப்ப நாம் ஒவ்வொருவரும் உறுதிமொழி ஏற்க வேண்டும் என்றார்.\nமத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், ஸ்ரீராமா னுஜரின் ஆயிரமாவது ஜெயந்தி விழாக் குழு தலைவர் ஏ.வி.ரங்காச்சாரி, ஆர்எஸ்எஸ் அகில பாரத துணைப் பொதுச் செயலாளர் கிருஷ்ண கோபால்ஜி உள்ளிட்டோர் பேசினர்.\nஏற்றத்தாழ்வு அற்ற சமூகம்மத்திய சுற்றுலாத் துறை அமைச்சர் புகழாரம்ஸ்ரீராமானுஜர்\nகுடும்பத்தை கவனிக்கும் மனைவி பணி சவாலானது: நஷ்ட...\nராகுல் காந்தி ஏன் அவைக்கு வரவில்லை என்று...\nகுஜராத் மாநிலத்தில் மூடப்பட்ட தமிழ்வழி பள்ளி சொல்லும்...\nஎதிர்க்கட்சிகள் நடத்தை வெட்கக்கேடானது, யார் பேசுவதையும் நாங்கள்...\n25 ஆண்டுக்குப��� பின் தமிழ்ப் பத்திரிகையை சேர்ந்த...\nவிவசாயிகளுக்கு ஆதரவாக குரல்கொடுங்கள்: மக்களுக்கு ராகுல் காந்தி...\nசிறுபான்மையினரான இலங்கைத் தமிழர்களுக்கும் அதிகாரப் பகிர்வு: ராஜபக்சேவிடம்...\nஎதிர்க்கட்சிகள் மீது இம்ரான்கான் குற்றச்சாட்டு\nபொன் மனம் கொண்ட மனிதர் எஸ்பிபி: '180' இயக்குநர் பகிர்வு\nஎன் வாழ்வை அர்த்தப்படுத்தியதற்காக மண்டியிட்டு மலர்களைச் சமர்ப்பிக்கிறேன்: எஸ்பிபி குறித்து மிஷ்கின் உருக்கம்\nகரோனா பலி எண்ணிக்கை 20 லட்சத்தை எட்டும்: உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை\nஉலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் பொன்விழா மலருக்கு கட்டுரைகள் வரவேற்பு\n- 10,906 காவலர் பணிக்கான ஆன்லைன் விண்ணப்பம் இன்றுமுதல் ஆரம்பம்\n- அமைச்சர் கடம்பூர் ராஜூ பதில்\nபழங்குடிகளுக்கு நிலம் வழங்க அரசு அனுமதி: மூதாதையர் நிலத்தை மீட்ட மகிழ்ச்சியில் கல்லாறு...\nஎதிர்க்கட்சிகள் மீது இம்ரான்கான் குற்றச்சாட்டு\nபொன் மனம் கொண்ட மனிதர் எஸ்பிபி: '180' இயக்குநர் பகிர்வு\nஎன் வாழ்வை அர்த்தப்படுத்தியதற்காக மண்டியிட்டு மலர்களைச் சமர்ப்பிக்கிறேன்: எஸ்பிபி குறித்து மிஷ்கின் உருக்கம்\nகரோனா பலி எண்ணிக்கை 20 லட்சத்தை எட்டும்: உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை\nதிருநின்றவூர் ரயில் நிலையத்தில் அடிப்படை வசதி கோரி 20 ஆண்டு போராட்டம்\nதமிழகத்தில் முதல்முறையாக கோவை மத்திய சிறைக் காவலர்களுக்கு மிக்ஸி, கிரைண்டர், மின்விசிறி வழங்கல்\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400245109.69/wet/CC-MAIN-20200926200523-20200926230523-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.hindutamil.in/search/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AF%88?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2020-09-26T22:44:10Z", "digest": "sha1:FP6LLE5N2PSY4JFX7ZI6GZVNUGCUT2QI", "length": 9935, "nlines": 268, "source_domain": "www.hindutamil.in", "title": "Search | தேசிய புலனாய்வு முகமை", "raw_content": "ஞாயிறு, செப்டம்பர் 27 2020\nSearch - தேசிய புலனாய்வு முகமை\nஉலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் பொன்விழா மலருக்கு கட்டுரைகள் வரவேற்பு\nபாஜகவின் தேசிய நிர்வாகிகள், பொறுப்பாளர்கள் அறிவிப்பு\nநிதிஷ் அரசின் பரிந்துரை ஏற்பு: பாஜக கூட்டணிக்கு வந்த மாஞ்சிக்கு ’இசட் ப்ளஸ்’...\nசீனாவில் ஒரு மாதத்துக்குப் பிறகு அறிகுறிகளற்ற கரோனா பாதிப்பு\nதபுவின் நடிப்புக்குப் பெரிய ரசிகை: தமன்னா\nலாலுவின் மெகா கூட்டணியில் மேலும் விரிசல்: ஆர்எல்எஸ்பி கட்சியும் வெளியேறி மீண்டும் பாஜக...\nதிருப்பூரில் குழந்தையை கடத்திய தொழிலாளி சேலத்தில் கைது: இணையவழியில் பின்தொடர்ந்து பிடித்த போலீஸார்\nஇந்த தேகம் மறைந்தாலும் இசையாய் மலர்வேன்\n‘எந்தன் மூச்சும் இந்த பாட்டும் அணையா விளக்கே...’ - இசையோடு இரண்டற கலந்த...\nவானகரம் - வாலாஜா இடையே 6 வழிச்சாலை விரிவாக்க பணி 5 ஆண்டுகளுக்கும்...\nபங்குச் சந்தை மீண்டும் எழுச்சி: ஒரே நாளில் 835 புள்ளி உயர்வு\nபிரச்சினைகளை தீர்க்க மேம்பட்ட தொழில்நுட்பம்: குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வலியுறுத்தல்\nகுடும்பத்தை கவனிக்கும் மனைவி பணி சவாலானது: நஷ்ட...\nராகுல் காந்தி ஏன் அவைக்கு வரவில்லை என்று...\nகுஜராத் மாநிலத்தில் மூடப்பட்ட தமிழ்வழி பள்ளி சொல்லும்...\nஎதிர்க்கட்சிகள் நடத்தை வெட்கக்கேடானது, யார் பேசுவதையும் நாங்கள்...\n25 ஆண்டுக்குப் பின் தமிழ்ப் பத்திரிகையை சேர்ந்த...\nவிவசாயிகளுக்கு ஆதரவாக குரல்கொடுங்கள்: மக்களுக்கு ராகுல் காந்தி...\nசிறுபான்மையினரான இலங்கைத் தமிழர்களுக்கும் அதிகாரப் பகிர்வு: ராஜபக்சேவிடம்...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400245109.69/wet/CC-MAIN-20200926200523-20200926230523-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.hindutamil.in/search/news/Corona+marriage/5", "date_download": "2020-09-26T22:50:37Z", "digest": "sha1:ZGNRJP2BTTHQYYKORZWRV6T3BMHEMVRQ", "length": 10133, "nlines": 268, "source_domain": "www.hindutamil.in", "title": "Search | Corona marriage", "raw_content": "ஞாயிறு, செப்டம்பர் 27 2020\nவிஜயகாந்திற்கு கரோனா தொற்று உறுதி; உடல்நிலை சீராக இருக்கிறது; மியாட் மருத்துவமனை நிர்வாகம்...\nவிஜயகாந்திற்கு லேசான கரோனா அறிகுறி; பூரண உடல்நலத்துடன் உள்ளதாக தேமுதிக தகவல்; விரைவில்...\nகரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்ட ஏழை மக்களுக்கு ரூ.3.75 லட்சம் செலவில் அரிசி, காய்கறி...\nஅரசு நிர்ணயித்த கட்டணத்தைவிட கூடுதலாக வசூலிப்பு; தனியார் மருத்துவமனை சென்றாலே கரோனா பாசிட்டிவ்\nசென்னை மாநகராட்சியில் இதுவரை 12 லட்சத்துக்கும் மேல் கரோனா பரிசோதனை\nதமிழகத்தில் இன்று 5,325 பேருக்குப் புதிதாக கரோனா தொற்று: சென்னையில் 980 பேருக்குப்...\nசெப்.23 தமிழக நிலவரம்: தொற்று பாதிப்பு, குணமடைந்தோர், பலி எண்ணிக்கை; முழுமையான பட்டியல்\nசெப்டம்பர் 23-ம் தேதி தமிழக நிலவரம்: மாவட்ட வாரியாக கரோனா தொற்று உள்ளவர்களின்...\nசவுதி மீது ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்துவதை நிறுத்த வேண்டும்: அமெரிக்கா\nஇந்தியா உள்ளிட்ட மூன்று நாடுகளுக்கு விமானத்தை ரத்து செய்த சவுதி\n- பள்ளிக் கல்வித்துறை ஆலோசனை\n32 நாட்களுக்குப் பிறகு அலெக்ஸி நவால்னி டிஸ்சார்ஜ்\nகுடும்பத்தை கவனிக்கும் மனைவி பணி சவாலானது: நஷ்ட...\nராகுல் காந்தி ஏன் அவைக்கு வரவில்லை என்று...\nகுஜராத் மாநிலத்தில் மூடப்பட்ட தமிழ்வழி பள்ளி சொல்லும்...\nஎதிர்க்கட்சிகள் நடத்தை வெட்கக்கேடானது, யார் பேசுவதையும் நாங்கள்...\n25 ஆண்டுக்குப் பின் தமிழ்ப் பத்திரிகையை சேர்ந்த...\nவிவசாயிகளுக்கு ஆதரவாக குரல்கொடுங்கள்: மக்களுக்கு ராகுல் காந்தி...\nசிறுபான்மையினரான இலங்கைத் தமிழர்களுக்கும் அதிகாரப் பகிர்வு: ராஜபக்சேவிடம்...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400245109.69/wet/CC-MAIN-20200926200523-20200926230523-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.newsfirst.lk/tamil/2019/08/27/%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B4%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-9/", "date_download": "2020-09-26T20:39:44Z", "digest": "sha1:V2UMFXPCNPRTDAZMXQACRGFBDVCMGK6N", "length": 6295, "nlines": 82, "source_domain": "www.newsfirst.lk", "title": "யாழ். பல்கலைக்கழகத்தின் அனைத்து பீடங்களுக்கும் விசேட விடுமுறை - Newsfirst", "raw_content": "\nயாழ். பல்கலைக்கழகத்தின் அனைத்து பீடங்களுக்கும் விசேட விடுமுறை\nயாழ். பல்கலைக்கழகத்தின் அனைத்து பீடங்களுக்கும் விசேட விடுமுறை\nColombo (News 1st) யாழ். நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்தத் தேர்த்திருவிழாவை முன்னிட்டு எதிர்வரும் வியாழக்கிழமை, யாழ். பல்கலைக்கழகத்தின் அனைத்துப் பீடங்களுக்கும் விசேட விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.\nபல்கலைக்கழக நிர்வாகத்தினர் வௌியிட்டுள்ள அறிக்கையில் இது குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது.\nபாலியல் ரீதியிலான பகிடிவதைக்கு ஆதாரமில்லை\nயாழ். பல்கலை மாணவர்கள் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய நடவடிக்கை\nசிறு தேயிலை உற்பத்தியாளர்களை மேம்படுத்த நடவடிக்கை\nயாழ். பல்கலை மாணவர் ஒருவர் சடலமாக மீட்பு\nநியமனத்தில் முறைகேடு: கல்விசாரா ஊழியர்கள் சுழற்சிமுறை உண்ணாவிரதப் போராட்டம்\nயாழ். நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மஹோற்சவம் இன்று\nபாலியல் ரீதியிலான பகிடிவதைக்கு ஆதாரமில்லை\nயாழ். பல்கலை மாணவர்கள் மீது குற்றப்பத்திரிகை\nசிறு தேயிலை உற்பத்தியாளர்களை மேம்படுத்த நடவடிக்கை\nயாழ். பல்கலை மாணவர் ஒருவர் சடலமாக மீட்பு\nநியமனத்தில் முறைகேடு: சுழற்சிமுறை உண்ணாவிரதம்\nயாழ். நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மஹோற்சவம்\n13 ஆவது திருத்தத்தை அமுல்படுத்துவது அவசியமானது\nயாழில் உணவு தவிர்ப்பு போராட்டம்\n20 ஆவது திருத்தம் ஆபத்தானது என சந்திரிக்கா கருத்து\nகாலநிலை பேரழிவின் விளிம்பில் உலகம்\nS.P.B-யின் உடல் பொலிஸ் மரியாதையுடன் நல்லடக்கம்\nஅருகம்பை கடலில் அலை சறுக்கல் போட்டிகள் ஆரம்பம்\nதேங்காய்க்கு நிர்ணய விலை அறிவிப்பு\nஅதிசிறந்த செய்தி ஊடகமாக நியூஸ்ஃபெஸ்ட் தெரிவு\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400245109.69/wet/CC-MAIN-20200926200523-20200926230523-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.patrikai.com/nana-patekar-behavior-is-worse-for-women-the-famous-actress-tanushree-datta-allegation-2-2/", "date_download": "2020-09-26T21:45:21Z", "digest": "sha1:VUP6S2QWIZLJG4BZEM775MPENR2CAJ52", "length": 11753, "nlines": 115, "source_domain": "www.patrikai.com", "title": "என்மீது பாலியல் புகார் கூற தனுஸ்ரீ தத்தாவை தூண்டியது யார்: 'காலா வில்லன்' நானே படேகர் | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nஎன்மீது பாலியல் புகார் கூற தனுஸ்ரீ தத்தாவை தூண்டியது யார்: ‘காலா வில்லன்’ நானே படேகர்\nஎன்மீது பாலியல் புகார் கூற தனுஸ்ரீ தத்தாவை தூண்டியது யார் என ‘காலா வில்லன்’ நானே படேகர் நடிகை தனுஸ்ரீதத்தாவுக்கு கேள்வி எழுப்பி உள்ளார். எனது மகள் வயது உடையவர் தனுஸ்ரீதத்தா என்றும் தெரிவித்து உள்ளார்.\nபெண்களிடம் மோசமாக நடந்துகொள்ளும் நடிகரான நானா படேகர் உடன் நடிகைகள் நடிக்கக்கூடாது என்று பிரபல நடிகை தனுஸ்ரீ தத்தா சமீபத்தில் கூறியிருந்தார். கடந்த 2008 ஆம் ஆண்டு ஹார்ன் ஓகே ப்ளீஸ் என்ற படத்தின் பாடல் காட்சிகள் படமாக்கப்பட்டபோது, தனக்கு பாலியல் ���ொந்தரவு அளித்ததாக நானா படேகர் மீது குற்றச்சாட்டு கூறியிருந்தார். இது பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.\nஇந்த நிலையில் பிரபல பாலிவுட் நடிகரான நானே படேகர் தனுஸ்ரீதத்தாவின் புகாருக்கு பதில் கூறி உள்ளார். நான் 2008 ம் அண்டே இந்த சர்ச்சைக்கு பதிலளித்து விட்டேன் என்று கூறினார். மேலும், என் மகள் வயதுடையவர் தனுஸ்ரீ தத்தா என்றவர், தனது 35 ஆண்டுகால திரைப்பயணத்தில் என்னை யாரும் குற்றம் சாட்டியதில்லை என்றும், என் மீது குற்றம் சாட்ட தனுஸ்ரீ தத்தாவை தூண்டியது யார் என்பதும் எனக்கு தெரியவில்லை என்று கூறியுள்ளார்.\nபிரபல நடிகரான நானே படேகர் தமிழில் பொம்மலாட்டம், காலா போன்ற படங்களில் நடித்துள்ளார். மூத்த நடிகரான நானா பாலிவுட்டில் பிரபலமானவர். ரஜினியின் காலா படத்தில் வில்லனாக நடித்து தமிழ் ரசிகர்களிடமும் அப்ளாஸ் வாங்கியவர்.. மூன்று முறை தேசிய விருதும், ஃப்லிம்பேர் விரும் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.\nதென்னிந்திய பிலிம்பேர் விருது: சிறந்த நடிகர் விக்ரம், நடிகை நயன்தாரா அடுத்த வீட்டு பிரச்சினை நடிகைக்கு தேவையா குஷ்புவுக்கு ஸ்ரீப்ரியா சுளீர் இந்தியாவில் வாக்களிக்க முடியாமல் இருக்கும் நடிகர், நடிகைகள்…\nTags: actress, Nana Patekar replied, Tanushree Datta allegation, என்மீது பாலியல் புகார் கூற தனுஸ்ரீ தத்தாவை தூண்டியது யார்: 'கபாலி வில்லன்' நானே படேகர்\nPrevious தனுஸ்ரீ தத்தாவின் அடுத்த டார்கெட் இயக்குனர் விவேக் அக்னிஹோத்ரி\nNext நடிகர் விஜய் சேதுபதி வீட்டில் வருமான வரி சோதனை\n26/09/2020: சென்னையில் கொரோனா பாதிப்பு – மண்டலம் வாரியாக விவரம்..\nசென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிப்பு 5,69,370 ஆக உயர்நதுள்ளது. தொற்று பரவத் தொடங்கியது முதலே தமிழகத்தின் தலைநகரான…\nகொரோனா: மாவட்ட ஆட்சியர்களுடன் தமிழக தலைமைச் செயலாளர் சண்முகம் இன்று ஆலோசனை\nசென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கை மற்றும் பொதுமுடக்கம் தொடர்பாக, மாவட்ட ஆட்சியர்களுடன், தமிழக தலைமைச் செயலாளர்…\n26/09/2020 8 AM: இந்தியாவில் கொரோனா பாதிப்பு 59லட்சத்தை தாண்டியது..\nடெல்லி: இந்தியாவில் கொரோனா பாதிப்பு 59லட்சத்தை தாண்டி உள்ளது. நேற்று 58.16,103 ஆக இருந்த நிலையில், நேற்று மட்டும் 85,698…\n26/09/2020 8AM: உலக அளவில் கொரோனா பாதிப்பு 3.27 கோடியை தாண்டியது…\nஜெனீவா: உலக அளவில் கொரோனா பாதிப்பு 3.27 கோடியை தாண்டி உள்ளது. உயிரிழப்பும் 9 லட்சத்தை கடந்துள்ளது. சீனாவின் வுகான்…\nபர்கூர் தொகுதி அதிமுக எம்எல்ஏ சிவி ராஜேந்திரனுக்கு கொரோனா…\nகிருஷ்ணகிரி: அதிமுக எம்எல்ஏ சி வி ராஜேந்திரனுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், அவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்….\nசென்னையில் இரண்டாம் முறை நோய் தொற்றுக்கு உள்ளான அரசு மருத்துவர்\nசென்னையில் கொரோனா தொற்றில் இருந்து மீண்டு வந்த அரசு மருத்துவர் ஒருவருக்கு மீண்டும் நோய் தொற்று ஏற்பட்டிருக்கிறது. அவரின் நிலைமையை…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400245109.69/wet/CC-MAIN-20200926200523-20200926230523-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.polimernews.com/dnews/120579/%E0%AE%B0%E0%AF%82.-250-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D%0A%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AF%87-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%0A%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F-%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%0A%E0%AE%A4%E0%AF%82%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%0A%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF", "date_download": "2020-09-26T22:33:59Z", "digest": "sha1:EEVA36X563V5QP33J6QB27MPDFGHGWRA", "length": 8770, "nlines": 89, "source_domain": "www.polimernews.com", "title": "ரூ. 250 கோடி மதிப்பில் மண்டபம் பாம்பன் இடையே கடலில் புதிதாகக் கட்டப்பட உள்ள தூக்குப் பாலம் குறித்த காட்சி - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nகொரோனாவால் பாதிக்கப்படுவோருக்கு இதய பாதிப்பு ஏற்படும் வாய்ப்பு அதிகம் மருத்துவ ஆய்வு முடிவில் தகவல்\nஐ.நா சபையில் முடிவு எடுக்கும் அதிகாரத்தில் இருந்து இன்னும...\nஉலக நாடுகள் ஒன்றிணைந்து செயல்படாவிட்டால், கொரோனா தொற்றால்...\nதமிழகத்தில் மேலும் 5647 பேருக்கு கொரோனா\nநீட் தேர்வு வினாத்தாளுக்கான விடைக்குறிப்புகள் வெளியீடு\nரூ. 250 கோடி மதிப்பில் மண்டபம் பாம்பன் இடையே கடலில் புதிதாகக் கட்டப்பட உள்ள தூக்குப் பாலம் குறித்த காட்சி\nரூ. 250 கோடி மதிப்பில் மண்டபம் பாம்பன் இடையே கடலில் புதிதாகக் கட்டப்பட உள்ள தூக்குப் பாலம் குறித்த காட்சி\nராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் பாம்பன் இடையே கடலில் புதிதாகக் கட்டப்பட உள்ள தூக்குப் பாலம் குறித்த காட்சியை ரயில்வே அமைச்சகம் வெளியிட்டுள்ளது.\nமண்டபம் - பாம்பன் இடையே இப்போதுள்ள ரயில்பாலத்துக்கு அருகில் 250 கோடி ரூபாய் மதிப்பீட்டில் இரட்டைத் தடம் கொண்ட புதிய பாலம் கட்டுவதற்கு 2019ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார்.\nஇதற்காகக் கடலின் நடுவே தூண்கள் அமைப்பதற்காகத் துளையிடும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் புதிதாக அமையும் தூக்குப் பாலம் எப்படி இருக்கும் என்கிற அனிமேசன் காட்சியை ரயில்வே அமைச்சகம் வெளியிட்டுள்ளது.\nகேரளாவில் இதுவரை இல்லாத அளவுக்கு, ஒரே நாளில் 7 ஆயிரம் பேருக்கு கொரோனா\nபுதிய பாதுகாப்பு தளவாட உற்பத்தி மற்றும் கொள்வனவு கொள்கை. அடுத்த 5 நாட்களில் மத்திய அரசு இறுதி செய்யும்\nகொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் இந்தியா சாதிக்கும் - மத்திய சுகாதாரத்துறை அமைச்சர்\nகாரிப் பருவத்தில் வெங்காய விளைச்சல் 9 லட்சம் டன் குறையும் எனக் கணிப்பு\nஆயுதங்களுடன் அதிக பயங்கரவாதிகளை ஜம்மு-காஷ்மீருக்குள் ஊடுருவ செய்ய பாக்.கிற்கு சீனா அறிவுறுத்தல் \nஇந்தியா - மாலத்தீவுகள் இடையே நேரடி சரக்குக் கப்பல் போக்குவரத்து முதல் கப்பல் மாலத்தீவு துறைமுகம் சென்றடைந்தது\nஇலங்கையுடனான உறவுக்கு சிறப்பு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருகிறது, ராஜபக்சவுடனான ஆலோசனையில் பிரதமர் மோடி தகவல்\nஒடிசாவின் பூரி கடற்கரையில், எஸ்.பி.பிக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் மணல் சிற்பம்\nகன்னட திரையுலகை உலுக்கி வரும் போதைப்பொருள் வழக்கு : நடிகை அனுஸ்ரீயிடம் மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை\nஒரு காதல் திருமணம்... இதுவரை 5 கொலைகள் - அதிர்ச்சியில் நாங்குநேரி மக்கள்\nவோடபோன் வரி வழக்கில் பின்னடைவு எதிர் மனு தாக்கல் செய்ய நட...\nபோதைப்பொருள் பயன்பாடு தொடர்பான வழக்கு : நடிகை தீபிகா படுக...\nரூ.28,000 கோடி மோசடி நிதி நிறுவனம் மீது வழக்கு\nஹம்மிங் பாடுவதில் தனித்தன்மையை வளர்த்த எஸ்.பி.பாலசுப்பிரம...\nஹலோ 2020... நீ பறித்துக் கொண்டாலும் எந்த புத்தாண்டிலும் அ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400245109.69/wet/CC-MAIN-20200926200523-20200926230523-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamilsaga.com/trailers/46/video-page.html", "date_download": "2020-09-26T21:51:13Z", "digest": "sha1:3MXVGDE3VQQ2KOXTQYHZDH6OY73DF47H", "length": 5978, "nlines": 64, "source_domain": "www.tamilsaga.com", "title": "Tamilsaga", "raw_content": "சித்திரை ,7, ஜய வருடம்\nசீனுராமசாமி தன் உடன்பிறப்புக்கு கூறிய வாழ்த்து | நயன்தாராவின் மிரட்டலான படம் | லேடீஸ் circle இந்தியா சார்பாக அண்ணபூரணா டிரைவ் வழங்கிய உதவி | தமிழ் திரைப்படத் ���யாரிப்பாளர்களுக்கு சங்க முன்னாள் தலைவர்கள் வேண்டுகோள் | விஜய்யை நக்கலடித்த ஆசிரியர் - சீறிப்பாய்ந்த இயக்குனர் | அஜித் பட நாயகி இயக்குனராக அவதாரம் | படத்தை சட்ட விரோதமாக வெளியிட்ட கேபிள் சேனல் மீது கே.ஜி.எப் தயாரிப்பாளர் புகார் | ஒரு நாள் மட்டுமல்ல பல நாட்கள் கொண்டாடப்பட வேண்டியவர்கள் - ஆண்ட்ரியா | நடிகர் உதயாவை வெளுத்து வாங்கிய நடிகர் சங்க சிறப்பு அதிகாரி | ஊரடங்கு காரணத்தால் மகள், பேத்தி முன் இரண்டாம் திருமணம் செய்த பிரபல தயாரிப்பாளர் | குளிக்கும்போதும் ஃபுல் மேக்கப் போட்டு குளிக்கும் நடிகை | குஷ்பூ வெளியிட்ட பிரபல இயக்குநர் மற்றும் ஹீரோவின் சிறுவயது புகைப்படம் | நான் திருமணம் செய்யாததற்கு இதுதான் காரணம் - பிரபல நடிகையின் சோக கதை | குழந்தைகளுக்கு குழந்தைகள் நடத்தும் ஆன்லைன் கராத்தே பயிற்சி | தாஜ் நூர் இசையில் கொரோனா பாடல் | அபி சரவணன் 100 குடும்பங்களுக்கு அரிசி, பலசரக்கு மற்றும் காய்கறிகள் கொடுத்து உதவி | Tik - Tok ல் தற்போது ட்ரெண்டிங்கான 2009ல் வெளிவந்த படத்தின் பாடல் | முல்லை சித்ராவா இப்படி - லீக்கான புகைப்படங்கள் | கொரோனாவின் தாண்டவத்தை முன்பே கூறிய மூடர் | அஜித் ரசிகையின் ஓபன் டாக்கால் குஷியான விஜய் ரசிகர்கள் |\nசாணிடரி நாப்கின்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த ஜியோ இந்தியா பவுண்டேஷன் முயற்சி\nஉலகப் புகழ்பெற்ற தாஜ்மகாலை எந்த அமைப்புக்கும் அளிக்க முடியாது : மத்திய அரசு திட்டவட்டம்\nமீனவர்களுக்கான உதவித்தொகையை ரூ.10 ஆயிரமாக உயர்த்தி வழங்க மு.க.ஸ்டாலின் கோரிக்கை\n'தமிழ் பயிற்றுமொழி ஆகும் வரை பேசப் போவதில்லை' 80 வயது முதியவரின் சபதம்\nஅல்ஜீரியாவில் ராணுவ விமானம் விபத்து 257 பேர் பலி.\nசீனுராமசாமி தன் உடன்பிறப்புக்கு கூறிய வாழ்த்து\nலேடீஸ் circle இந்தியா சார்பாக அண்ணபூரணா டிரைவ் வழங்கிய உதவி\nவிஜய்யை நக்கலடித்த ஆசிரியர் - சீறிப்பாய்ந்த இயக்குனர்\nதமிழ் திரைப்படத் தயாரிப்பாளர்களுக்கு சங்க முன்னாள் தலைவர்கள் வேண்டுகோள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400245109.69/wet/CC-MAIN-20200926200523-20200926230523-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://virudhunagar.info/2020/07/", "date_download": "2020-09-26T20:13:42Z", "digest": "sha1:F6MCXUFAFON4VEM7UMQIJR3UAK3RVHKC", "length": 20884, "nlines": 113, "source_domain": "virudhunagar.info", "title": "July | 2020 | | Virudhunagar.info", "raw_content": "\n\"அன்னைய்யா எஸ்பிபி.. குரலின் நிழல் பதிப்பாக பல காலம் வாழ்ந்தது எனக்கு வாய்த்த பேறு\".. கமல் உருக்கம்\nப��காரில் 3 கட்டங்களாக அக் 28, நவ. 3, 7-ல் வாக்குப் பதிவு\nகோடிக்கணக்கான ரசிகர்களின் காதுகளில் தேன் சொரிந்த கானக்குயில் கண் மூடிக்கொண்டது.. விவேக் கண்ணீர்\nபஸ்சின்றி பக்தர்கள் 6 கி.மீ., நடை\n ரோட்டோரங்களில் குப்பையை கொட்டி எரிப்பு; புகை மூட்டத்தால் உருவாகுது விபத்து,நோய்கள்\nதோனிக்கு முன்பே கிரிக்கெட்டிலிருந்து தனது ஓய்வை தற்போதே அறிவித்த சுரேஷ் ரெய்னா\nகடந்த 2 ஆண்டுகளாக மகிழ்ச்சியுடன் கிரிக்கெட்டைத் தான் ஆடவில்லை என்று கூறும் சுரேஷ் ரெய்னா கிரிக்கெட் மிகவும் வணிக மயமாகி விட்டது என்றார். தி சூப்பர் ஓவர் நிகழ்ச்சியில் சுரேஷ் ரெய்னா கூறும்போது, “கிரிக்கெட்டை நான் மகிழ்வுடன் ஆடும் வரை இந்திய அணியில் ஒரு வாய்ப்பு கிடைக்கும் என்ற ஆவலுடனேயே ஆடுவேன். ஒவ்வொரு உடல் அறுவை சிகிச்சை செய்து கொண்ட பின்னும் வித்தியாசமான மனிதனாகி விட்டதாகக் கருதுவேன். ஒவ்வொரு மறுவாழ்வுக்குப் பிறகு கடினமாக மாறினேன். இதன் பிறகு மீண்டும் ஆடுவேன் என்றுதான் நினைப்பேன். ஆனால் இதற்காக என்னை உந்தித் தள்ள விரும்பவில்லை. மீண்டும் விளையாடுவோம் என்ற உணர்வு இருக்கிறது. ஆனால் அதே வேளையில் என் கிரிக்கெட் ஆட்டத்தை நான் மகிழ்வுடன் ஆடவேண்டும். கடந்த 2 ஆண்டுகள் நான் கிரிக்கெட்டை அவ்வளவு மகிழ்ச்சியுடன் ஆடவில்லை, எனவே அடுத்த 3-4…\nநம் உறவுகள் அனைவருக்கும் தியாகத் திருநாள் நல்வாழ்த்துகள் \nவேலை வாங்கி தருவதாக கூறி முன்பணம் கேட்கும் போலி வேலைவாய்ப்பு முகவர்களை நம்பி பணம் செலுத்தி ஏமாற வேண்டாம்..,#Virudhunagar#szsocialmedia1#TNPolice#TruthAloneTriumphs\nகாங்கிரஸில் கலகக் குரல்-குஷ்பு மீது ஜோதிமணி கடும் பாய்ச்சல்- கட்சியை சேதப்படுத்த உரிமை கிடையாது\nசென்னை: புதிய கல்விக் கொள்கை விவகாரத்தில் காங்கிரஸில் குஷ்புவுக்கு எதிர்ப்பு வலுத்து வருகிறது. அளப்பற்ற தியாகங்களை செய்த கட்சியை சேதப்படுத்த தனிநபர்களுக்கு எவ்வித உரிமையும் கிடையாது என்பதை குஷ்பு புரிந்துகொள்ளவேண்டும் என அக்கட்சியின் லோக்சபா எம்.பி. ஜோதிமணி சாடியுள்ளார். புதிய கல்வி கொள்கைக்கு ஆதரவாக நடிகை குஷ்பு ட்விட்டரில் பதிவிட்டது பெரும் சர்ச்சையாக வெடித்துள்ளது. தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ். அழகிரி, குஷ்புவுக்கு பகிரங்கமாக எச்சரிக்கை விடுத்துள்ளார். இந்த நிலையில் குஷ்புவுக்கு கண்டனம் தெரிவித���து கரூர் லோக்சபா தொகுதி எம்.பி. ஜோதிமணி தமது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது: காங்கிரஸில் அதீத ஜனநாயகம் காங்கிரஸ் கட்சிக்குள் அதீத ஜனநாயகமும்,கருத்து சுதந்திரமும் உண்டு. குறிப்பாக காங்கிரஸ் கட்சியின் தலைமை மாற்றுக் கருத்துக்களை கவனமாக கேட்டு,மதிக்கக்கூடியது. அதனால் தான் காந்தி குடும்பத்தின் தலைமையை காங்கிரஸ் தொண்டர்கள் விரும்பி ஏற்கிறார்கள்.…\nமெட்ரோ ரயில் நிலையங்களுக்கு அண்ணா, எம்ஜிஆர். ஜெயலலிதா பெயர் சூட்டிய முதல்வர் பழனிச்சாமி\nசென்னை: மெட்ரோ ரயில் நிலையங்களுக்கு அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா பெயர்களை சூட்டியுள்ளார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி. ஆலந்தூர் மெட்ரோ ரயில் நிலையம் அறிஞர் அண்ணா ஆலந்தூர் மெட்ரோ ரயில் நிலையம் என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதே போல சென்ட்ரல் மெட்ரோ நிலையம் புரட்சி தலைவர் எம். ஜி. ராமச்சந்திரன் சென்ட்ரல் மெட்ரோ நிலையம் என பெயர் மாற்றப்பட்டுள்ளது. புறநகர் பேருந்து நிலையம் மெட்ரோ புரட்சி தலைவி டாக்டர் ஜெ. ஜெயலலிதா கோயம்பேடு என மாற்றி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இந்தியாவின் முக்கியமான மற்றும் பெரிய ரயில் நிலையங்களில் ஒன்றாக கருதப்படும் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம், தென்னக ரயில்வே கட்டுப்பாட்டில் உள்ளது. சென்னையின் பாரம்பரிய அடையாளங்களில் ஒன்றான சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு அதிமுக நிறுவனர் எம்ஜிஆர் பெயர் கடந்த ஆண்டு சூட்டப்பட்டது. மெட்ரோ ரயில் சேவையைக்…\nதமிழகத்தில் +1 மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள் வெளியீடு..\nமறைந்த முன்னாள் அமைச்சா் அமரா் வே.தங்கப்பாண்டியன் அவா்களுக்கு 23-ஆம் ஆண்டு நினைவு அஞ்சலி அண்ணாரது திருவுருவப் படத்திற்கு மலா் தூவி இதயஅஞ்சலி செலுத்தப்பட்டது.\nஉடலும் மனமும் சோர்ந்து தன்னைக் கவனித்துக்கொள்ளவே பலரும் சிரமப்படும் 85 வயதிலும் சமூகசேவை செய்வதற்காக, காலையிலேயே கிளம்பிவிடுகிறார் லலிதாம்மா.அவரைப் பார்த்ததுமே மக்கள் ஓடிவந்து சூழ்ந்துகொள்கின்றனர். ஒவ்வொருவரையும் பெயர் சொல்லி அழைத்து, தன் வீட்டுப்பெண் போல் நலம் விசாரிக்கிறார்.ஒடுக்கப்பட்ட மக்களின் குழந்தைகள் பள்ளி சென்று படிக்கவும், பெண்கள் அறியாமையிலிருந்து விடுபட்டு கல்வி பெறும் நோக்கோடும் இல்லம்தோறும் சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தும் ��மூகப் பணியாளராக லலிதா அம்மாவை, குன்றக்குடி அடிகளார் 1985-இல் ஆதீனமடம் சார்பில் நியமித்தார். அந்தப் பகுதியில் சேரிக்குச் சென்ற முதல் பிராமணப் பெண் இவர்.குழந்தைகளின் கல்விக்காக நாள்தோறும் நடையாய் நடந்து, அவர்களது பெற்றோர்களிடம் பேசி குழந்தைகளைப் பாடசாலைக்கு அனுப்பி, படிக்க வைக்கிறார். பெண்களுக்கு அரசாங்கம் வழங்கும் அனைத்துத் திட்டங்களும் கிடைத்திட இணைப்புப் பாலமாகத் திகழ்கிறார். படித்த பெண்களுக்குத் திருமண உதவித்தொகை, கணவரை இழந்த பெண்களுக்கு விதவை உதவித்…\nபெண் சாதனையாளர் : கபடி நடுவர் சந்தியா\nஎல்லா துறைகளிலும் பெண்களால் சாதிக்கமுடியும் என்பதற்கு உதாரணம் தான் கபடி விளையாட்டில் நடுவராக இருக்கும் எம்.கே.சந்தியா கதிரவன்.தனது வெற்றிப் பாதையை கயல்விழி அறிவாளனுடன் பகிர்ந்துகொள்கிறார்.\n#இருக்கன்குடி அருள்தரும் ஸ்ரீ மாரியம்மன் திருக்கோவில் சக்திபீடம்..\n#இருக்கன்குடி அருள்தரும் ஸ்ரீ மாரியம்மன் திருக்கோவில் சக்திபீடம்… விருதுநகர் மாவட்டம், #சாத்தூர் எனும் ஊரிலிருந்து 8 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கிறது இருக்கன்குடி கிராமம். இந்த ஊரிலிருக்கும் மாரியம்மன் கோயில் தமிழகத்தின் தென் மாவட்டத்திலிருக்கும் மிகவும் பிரபலமான கோயில்களில் ஒன்று. இந்தக் கோயிலில் வழிபட்டுச் செல்பவர்களுக்கு அம்மை உட்பட அனைத்து விதமான நோய்களும் நீங்கும் என்கிற நம்பிக்கை இந்தப் பகுதி மக்களிடம் இருக்கிறது. தல வரலாறு :சுமார் 300 ஆண்டுகளுக்கு முன்பு சானம் பெருக்க வந்த பெண் ஒரு இடத்தில் கூடையை வைத்துச் சானம் பொறுக்கிச் சேர்த்திருக்கிறாள். ஓரளவு சானம் சேர்ந்த பின்பு அந்த இடத்தில் இருந்து கூடையை எடுக்க முயன்று இருக்கிறாள். அந்தக் கூடையை எடுக்க முடியவில்லை. அப்பொழுது அவள் சாமி வந்து ஆடியிருக்கிறாள். சாமியாடிய அந்த பெண் அந்த கூடை இருக்கும் இடத்தில் சிலையாகப்…\nகேரளாவின் பத்மநாபசுவாமி கோயில் ஆகஸ்ட் 26 முதல் பக்தர்களுக்காக திறக்கப்படவுள்ளது.\nஐடி ஊழியர்களுக்கு இது ஜாக்பாட் தான்.. 1.2 லட்சம் ஊழியர்களுக்கு சர்பிரைஸ் கொடுக்க போகும் இன்ஃபோசிஸ்\nடெல்லி: இந்தியாவின் இரண்டாவது மிகப்பெரிய ஐடி நிறுவனமான இன்ஃபோசிஸ் நிறுவனம், அதன் ஊழியர்களில் பாதிபேருக்கு பதவி உயர்வு கொடுக்க உள்ளதாக செய்திகள்...\nகண்பார்வை இல்லை ஆ��ால் மனப்பார்வை உண்டு. பூர்ண சுந்தரி, ஐ எ எஸ் தேர்ச்சி பெற்று பணியில் சேர உள்ளார். நேர்முகத்...\nநமது அறிவோம் ஆன்மீகம் குழுவில் இருந்து நாளைய (23-07-2020) ராசி பலன்கள் மேஷம் எடுத்த காரியங்களை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். பிள்ளைகளின்...\nஅறிவோம் ஆன்மீகம் குழுவில் இருந்து நாளைய (07-07-2020) ராசி பலன்கள் மேஷம் உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். வேலையாட்களின் ஒத்துழைப்பு கிடைக்கும்....\nநமது அறிவோம் ஆன்மீகம் குழுவில் இருந்து நாளைய (04-07-2020) ராசி பலன்கள் மேஷம் தந்தைவழி உறவுகளின் மூலம் நற்பலன்கள் உண்டாகும். பெரியோர்களின்...\nரூ.52 ஆயிரம் ஊதியத்தில் தமிழக காவல் துறை வேலை 10,906 வேலைக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு\nரூ.52 ஆயிரம் ஊதியத்தில் தமிழக காவல் துறை வேலை 10,906 வேலைக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு 10,906 வேலைக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு தமிழக அரசின் கீழ் இரண்டாம் நிலை...\nபோட்டி தேர்வுக்கு இலவச ஆன்லைன் வகுப்பு வேலைவாய்ப்பு, பயிற்சித் துறை அறிவிப்பு\nஎஸ்.பி.ஐ வங்கியில் 3850 வேலைகள்.. என்ன தகுதிகள்.. விண்ணப்பிக்கலாம் வாங்க\nசென்னை: பாரத ஸ்டேட் வங்கியில் காலியாக உள்ள 3850 அதிகாரிகள் பணியிடங்களுக்கான பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது. வங்கி பணியில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400245109.69/wet/CC-MAIN-20200926200523-20200926230523-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.goldentamilcinema.net/index.php/news-events", "date_download": "2020-09-26T20:41:09Z", "digest": "sha1:TVGXKIAEXEFTOIGKO44UH2KJPK7SYC6T", "length": 12751, "nlines": 234, "source_domain": "www.goldentamilcinema.net", "title": "News & Events - GoldenTamilCinema.net", "raw_content": "\n1965-ஆம் ஆண்டு வாக்கில் ஒருநாள் அதிகாலையில் 5 மணிக்கு நடிகை சரோஜாதேவி வீட்டுக்குக் காரை ஓட்டிச் சென்றார் பிரபல திரைப்படத் தயாரிப்பாளர் நாகிரெட்டி. அப்போது நடிகை சரோஜா தேவியின் வீட்டு கேட் திறக்கப்படவில்லை. எனவே காரை வெளியே நிறுத்திவிட்டு ஸ்டீரிங்கில் கைகளை வைத்துச் சாய்ந்திருந்தார்.\n6 மணி அளவில் வெளியே வந்த நடிகை சரோஜா தேவியின் தாயார் வெளியே கார் நிற்பதைப் பார்த்தார். அவருக்கு அந்த ஹெரால்ட் காரை அடையாளம் தெரியும். உள்ளே ஓட்டுநர் ஆசனத்தில் ரெட்டிகாருவைப் பார்த்த அவர்,\"\"சார் நீங்கள் இப்படி வெளியே இருக்கலாமா இது உங்கள் வீடு அல்லவா இது உங்கள் வீடு அல்லவா காலிங் பெல் அடித்திருக்கலாமே'' என்றார். \"\"அம்மா எனக்கு அதிகாலையில் எழுந்து பழக்கம். அதனால் புறப்பட்டேன். உங்களை சிரமப்படுத்த வேண்டாம் என்று இப்படி இருந்துவிட்டேன்'' என்று சொன்னார்.\nரஜினிகாந்த், கமல்ஹாசன், சரோஜாதேவி உள்பட 59 பேருக்கு சிறப்பு விருது\nசென்னை: இந்திய சினிமாவின் நூற்றாண்டு விழா சென்னையில் துவங்கியது. சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடந்து வரும் இவ்விழாவினை தமிழக முதல்வர் ஜெயலலிதா குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தார். முதல்வரை தொடர்ந்து பழம்பெரும் நடிகைகள் சரோஜாதேவி, வைஜெயந்தி மாலாவும் விழாவினை குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தனர்\nமுதல்வர் ஜெயலலிதாவுக்கு திரையுலகம் சார்பில் பூங்கொத்து கொடுத்து சிறப்பான வரவேற்பு கொடுக்கப்பட்டது. அதன் பின்னர், திரைப்படத்துறையில் சாதனை படைத்த 56 பேருக்கு விருது வழங்கி கவுரவித்தார். அவர்களின் பெயர் வருமாறு:–\nRead more: ரஜினிகாந்த், கமல்ஹாசன், சரோஜாதேவி உள்பட 59 பேருக்கு சிறப்பு விருது\n 1965-ஆம் ஆண்டு வாக்கில் ஒருநாள் அதிகாலை…\nரஜினிகாந்த், கமல்ஹாசன், சரோஜாதேவி உள்பட 59 பேருக்கு சிறப்பு விருது\nsep 22 2013 ரஜினிகாந்த், கமல்ஹாசன், சரோஜாதேவி உள்பட 59 பேருக்கு சிறப்பு விருது சென்னை: இந்த…\nதியாகராஜனுக்காக வந்தேன்... -'கொஞ்சு குரல்' சரோஜாதேவி Tamilc'.com 21 june 2013 தி.நக…\nபொன்விழா கொண்டாடும் பொன்னான படங்கள்...\ndinamalar.com may 2012 பொன்விழா கொண்டாடும் பொன்னான படங்கள்...\nஎன்னை யாரென்று எண்ணி எண்ணி நீ பார்க்கிறாய்....\nஎன்னை யாரென்று எண்ணி எண்ணி நீ பார்க்கிறாய்.... கடவுளைப் பற்றி எழுதிய பாடல் காதலித்து மணந்த முதல்…\n• ரஜினிகாந்த், கமல்ஹாசன், சரோஜாதேவி உள்பட 59 பேருக்கு சிறப்பு விருது\n• தியாகராஜனுக்காக வந்தேன். சரோஜாதேவி\n• இவர்களுடன் நிற்க தகுதி இல்லாதவள் நான் - த்ரிஷா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400245109.69/wet/CC-MAIN-20200926200523-20200926230523-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.78, "bucket": "all"}
+{"url": "http://www.thuruvamnews.com/2018/01/blog-post_1.html", "date_download": "2020-09-26T20:33:14Z", "digest": "sha1:7K76G3WZ2VZS4V3G7WGN4NLWNCBTUW6H", "length": 3165, "nlines": 33, "source_domain": "www.thuruvamnews.com", "title": "அமானுல்லாஹ் வீதியின் எஞ்சிய பகுதி கொங்கிறீற்று வீதியாக செப்பனிடும் பணிகள் ஆரம்பித்து வைக்கப்பட்டது. | THURUVAM NEWS", "raw_content": "\nHome LOCAL அமானுல்லாஹ் வீதியின் எஞ்சிய பகுதி கொங்கிறீற்று வீதியாக செப்பனிடும் பணிகள் ஆரம்பித்து வைக்கப்பட்டது.\nஅமானுல்லாஹ் வீதியின் எஞ்சிய பகுதி கொங்கிறீற்று வீதியாக செப்பனிடும் பணிகள் ஆரம்பித்து வைக்கப்பட்டது.\nகாத்தான்குடி அமானுல்லாஹ் வீதியின் எஞ்சிய பகுதியானது கொங்��ிறீற்று வீதியாக செப்பணிடுதுவதற்கான பணிகள் நேற்று ஆரம்பித்து வைக்கப்பட்டது.\nஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய கொள்கை பரப்புச் செயலாளரும் முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினரும்,காத்தான்குடி நகரபையின் முன்னாள் தவிசாளருமான யு.எல்.எம்.என்.முபீன் அவர்களின் வேண்டுகோள் மற்றும் முயற்சியின் பேரில் நகர திட்டமிடல் நீர் வழங்கல் அமைச்சரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசியத்தலைவருமான றவூப் ஹக்கீம் அவர்கள் இவ்வீதி அபிவிருத்தி பணிக்கான நிதியினை ஒதுக்கீடு செய்துள்ளார்கள்.\nஇவ்வீதி அபிவிருத்திப்பணிகளை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வில் முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் முபீன் உற்பட முக்கியஸ்தர்கள், அவ்வீதியிலுள்ள பொதுமக்கள் என பலரும் கலந்து சிறப்பித்தனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400245109.69/wet/CC-MAIN-20200926200523-20200926230523-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ayurvedamaruthuvam.forumta.net/t2006-topic", "date_download": "2020-09-26T22:30:59Z", "digest": "sha1:ZFUNT33A44ZONMWNY6HHW3WYQPOUFB2R", "length": 27310, "nlines": 168, "source_domain": "ayurvedamaruthuvam.forumta.net", "title": "ஞாபக மறதிக்கு -ஆயுர்வேதத்தில் அற்புத சரியான தீர்வு", "raw_content": "\n» Dr.ஷர்மிளாவின் பெண்களுக்கான பாலியல் கேள்வி பதில்களின் தொகுப்பு\n» முடி நரை -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\n» தும்மல் -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\n» மூக்கில் சதை -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\n» பீனசம் -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\n» தலைவலி -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\n» வண்டு கடி -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\n» நமைச்சல் ,கொப்பளம் -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\n» உடல் சூடு ,அசதி ,மறதி -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\n» சிமென்ட் வேலை சளி -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\n» மாலைக்கண் -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\n» உள்ளங்கை உள்ளங்கால் அதிக வியர்வை -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\n» உடல் உஷ்ணம் -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\n» கழுத்திலும் தோல் கருப்பு -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\n» தலை அரிப்பு -வழுக்கை விழ ஜட்ஜ் பலராமையா அவர்கள் பதில்\n» தலை அரிப்பு -வழுக்கை விழ ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\n» தலை அரிப்பு -வழுக்கை விழ ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\n» குழந்தை இன்மை -கரு சிதைவு -சினைக்குழாய் அடைப்பு -ஜட்ஜ் பலராமையா அவர்கள் ��ேள்வி பதில்\n» சர்க்கரை நோய் -உடல் மெலிவு -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\n» அதிக அரிப்பு -ஆண் குறி அரிப்பு - ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\n» அதிக இரத்தப்போக்கு -குழந்தை இன்மை -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\nஆண்மையை கூட்டும் ,குதிரை வேகத்தில் செயல்பட வைக்கும் மூலிகைpart 7--அஸ்வகந்தா (அமுக்கிரா கிழங்கு ) படத்துடன்\nஆண்குறியை பயிற்சிகள் மூலம் பெரிதாக்கலாம் -ஆண்குறி சிறியதா தொடர் 2\nபோகர் சப்த காண்டம் -7000-இ-புத்தகம் -இலவச தகவிறக்கம் -தொகுத்தவர் .திரு,M.K.சுகுமாரன்-\nDr.ஷர்மிளாவின் பெண்களுக்கான பாலியல் கேள்வி பதில்களின் தொகுப்பு\nவாஜீ கரணம் -குதிரை போல் தாம்பத்ய உறவில் ஆண்மகனை செயல்படவைப்பது எப்படி \nஆணுறுப்பை பலபடுத்தும் உணவுகள் ..\nநீடித்த உறவுக்கு சில ஆலோசனைகள்\nஆலோசனை பெற -நீங்கள் தர வேண்டிய விவரங்கள் (முக்கியம் )\nதமிழ் மற்றும் ஆங்கிலத்தில் நமது வலையிலேயே டைப் செய்யலாம் (தமிழ் - தானியங்கி ஆங்கிலம் வேண்டுமென்றால் alt +n அழுத்தவும்)Alt+n அல்லது இதை\n(டைப் செய்யும்போது இங்கு வரும் அ-வை)\nஞாபக மறதிக்கு -ஆயுர்வேதத்தில் அற்புத சரியான தீர்வு\nஆயுர்வேத மருத்துவம் :: ஆயுர்வேத மருத்துவம்-AYURVEDA -AYURVEDIC MEDICINE-இந்திய மருத்துவம் :: மனம் உள்ளம் சார்ந்த நோய்கள்-MAANASEEKA ROGA-AYURVEDIC PSYCHIATRY\nஞாபக மறதிக்கு -ஆயுர்வேதத்தில் அற்புத சரியான தீர்வு\nகுழந்தைகளின்/மாணவர்களின் ஞாபக சக்தி -வளர்க்க -ஞாபக மறதி போக்கிட -முத்தான யோசனைகளை ....\nஇன்று நமது ஆயுஷ் மற்றும் பாரம்பரிய ஆய்வு நிறுவனத்தின் மூலமாக -நூற்று\nஎண்பது மாணவர்களுக்கு இலவச ஞாபக சக்தி வளர்த்திட ஆலோசனை மற்றும் ,இலவச\nஆயுர்வேத மருந்துகளான -பிரம்மி கேப்ஸ்யூல் மற்றும் மாத்திரைகள் ,அறிவை\nவளர்க்க கூடிய மூலிகைகள் அடங்கிய டானிக்குகள் ,சாரஸ்வதாரிஷ்டம் ,ஹோமியோ\nமருந்துகள் அனகார்டியம் போன்றவையும் வழங்கப்பட்டன -அத்துடன் -கீழே உள்ள\nகட்டுரை பிரிண்ட் எடுத்து இலவசமாக வழங்கப்பட்டது\nகுழந்தைகளின்/மாணவர்களின் ஞாபக சக்தி -வளர்க்க -ஞாபக மறதி போக்கிட -முத்தான யோசனைகளை ....\nதிட்டமிட்டு படித்தல் தீர்க்கமான வெற்றியை தரும்\nஆர்வத்துடன் படித்தல் அகலாத அறிவை தரும் -கவன குறைவை விடுங்கள் -அலட்சியம் வேண்டாம் -பதறவும் வேண்டாம்\nநிதானத்துடன் அணுகுங்கள் -சாந்தமுள்ள மனதின் சக்தியே தனி\nபடித்ததை எழுதிபார்த்தல் ,இர���ில் படித்ததை நினைத்து பார்த்தல் (ரீ கால் )-பசு மரத்தாணி போல மனதில் பதியும் ,எதை மறக்கிறீர்களோ அதை எழுதி வைத்து கொள்ளுங்கள்\nஒப்பிட்டு மனப்பாடம் செய்தல் -கற்பனை வளத்துடன் -தாய் மொழியில் யோசித்து -அனுபவித்து உணர்ந்து -சந்தோஷமாய் படித்தால் -ஜென்மத்திற்கும் மறக்காது-சிந்தித்து படியுங்கள் ..\nபடங்களுடன் கூடிய மனதில் அதிகம் பதியும் ,பட விளக்கங்களை திரும்ப திரும்ப -பார்த்தல் எளிதில் மறக்காது\nஇரவில் அதிக நேரம் கண் விழித்தல் -இடரை உருவாக்கும்---தூக்கமின்மை உங்கள் மூளையை துருபிடிக்க செய்திடும் .. தூங்க போகும் முன் அன்று படித்த அனைத்தையும் ஒரு முறை மேலோட்டமாக நினைவு படுத்தி பார்க்க வேண்டும் . அப்படி செய்யும் போது நாம் தூங்கினாலும் நம் மூளையின் சில மூலைகள் விழிப்புடன் இருந்து தகவல் களை ஷர்ட் டெர்ம் மெமரியில் இருந்து லாங் டெர்ம் மெமரியில் பதிவு செய்து கொண்டு இருக்கும். இது மிக முக்கியமான பயிற்சி ஆகும்\nmnemonics வைத்து படிப்பது ஒரு கலை . அதை கற்று கொள்ளுங்கள் உதாரணம் - news - north ,east,west,south ..இது போன்று ஷார்ட் கீ என்னும் -ஞாபக ஒப்பீட்டை கடைபிடியுங்கள்\nஅதிகாலை படிப்பு அற்புத பலனைத்தரும்\nஞாபகம் வளர உடலும் ,உள்ளமும் நலமாய் இருத்தல் வேண்டும்\nதண்ணீர் அதிகம் குடித்தல் ,தரமான உணவை அளவாய் உண்ணுதல் ,காய் கறி தினமும் சேர்த்தல் -கனிவான பலனை கட்டாயம் தரும் -சரியான சக்தியுள்ள சரிவிகித உணவே உங்களை தட்டி எழுப்பும்\nகுர் குரே ,லேஸ்,அதிகமான சாக்லேட் ,பெப்சி ,கோகோ கோலா போன்ற சாப்ட் ட்ரிங்க்ஸ் ,சைனீஸ் பாஸ்ட் புட் ,அதிகமான புளிப்பு ,அதிகமான காரம் ,அதிகமான எண்ணையில் பொறித்த உணவுகள் -உங்கள் அறிவை மழுங்கடிக்கும் ..உங்களை மறதி நோய்க்கு தள்ளிவிடும் அரக்கர்கள் ..\nதேவை இல்லாமல் சத்து மாத்திரை -என்று ஆங்கில மருந்தை உபயோகிக்காதீர்கள் -உணவில் கிடைக்கும் சக்தி வீணாய் போய் விடலாம் ..\nதொலை காட்சி ,வீடியோ கேம் -மோகம் தவிர்த்து ,கோபமான வேகம் தவிர்த்து -நிதானத்துடன் பிராதனமாய் நித்தியமும் செயல் பட -ஞாபகம் வருமே ..\nபாராட்டுங்கள் ,சந்தோஷமாய் இருங்கள் ,தியானம் செய்யுங்கள் ,இலக்கை வகுத்து -வெற்றியை நோக்கி வெறியோடு -விடா முயற்சியோடு உழையுங்கள் ..வாழ்கை ஒரு முறை தான் -சாதிப்பவன் மாணவன் - சாதனை புரிந்து -வரலாற்றில் இடம் பிடிக்கலாம் ..\nமூளையை தீட்டும் ��யுர்வேத மருத்துகள்\nசாரஸ்வதாரிஷ்ட்டம்- காலை மாலை -இருபத்தைந்து மிலி தண்ணீருடன் ஆகாரதிக்கு பின் சாப்பிடலாம் அல்லது ப்ரஹ்மி கிருதம் -காலை 10 மிலி வெறும் வயிற்றில் சாப்பிடலாம் .பிரம்ம ரசாயனம் லேகியம் - இரவு ஒரு டீஸ்பூன் சாப்பிடலாம் . மஹா கல்யாணக கிருதம் 10 மிலி வெறும் வயிற்றில் சாப்பிடலாம் ,பிரம்மி வடி -பிரம்மி & மண்டூக பரணி கேப்சுல்ஸ் . சாபிடலாம் ,சாரஸ்வத கிருதம்,சாரஸ்வத சூரணம் -சாப்பிடலாம் ,மேத்ய ரசாயன சூரணம்( சங்க புஷ்பீ மிக சிறந்த மூளையின் அறிவை வளர்க்கும் ,அதிமதுர பொடி பாலில் ,சீந்திலின் சாறு ,வல்லாரையின் சாறு .. அறிவை வளர்க்கிறது ) சாப்பிடலாம்\nவல்லாரை லேஹியம்,வல்லாரை மாத்திரை,நீர் ப்ரஹ்மி நெய் ,வல்லாரை நெய்,கோரை கிழங்கு சூர்ணம்,நெல்லிக்காய் லேஹியம்,தாது கல்ப லேஹியம் தரலாம் ,மேலும் பல அறிவை வளர்க்கும் மூலிகைகள் சாப்பிடலாம் ..\nஹோமியோ பதி மருந்துகளில் .\nசின்கம் ,அனகார்டியம் ,லேசெசிஸ் ,நேட்ட்ரம் மூர் ,\nமலர் மருந்துகளில் பல மருந்துகள் -ஞாபக மறதியை போக்கும்\nஞாபக சக்தி வளர்க்க எனது மற்ற கட்டுரைகள் படிக்க கீழே உள்ள தளத்தி பயன்படுத்தவும்\nRe: ஞாபக மறதிக்கு -ஆயுர்வேதத்தில் அற்புத சரியான தீர்வு\nஆயுர்வேத மருத்துவம் :: ஆயுர்வேத மருத்துவம்-AYURVEDA -AYURVEDIC MEDICINE-இந்திய மருத்துவம் :: மனம் உள்ளம் சார்ந்த நோய்கள்-MAANASEEKA ROGA-AYURVEDIC PSYCHIATRY\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400245109.69/wet/CC-MAIN-20200926200523-20200926230523-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.astrosuper.com/2015/06/blog-post.html", "date_download": "2020-09-26T20:36:07Z", "digest": "sha1:DHGM3XNKRXKRBMFY7MFC7A2AYZT7E3UK", "length": 12386, "nlines": 169, "source_domain": "www.astrosuper.com", "title": "ஜோதிடம்| நல்ல நேரம்|jothidam: அஷ்டம சனி,ஏழரை சனி தோசம் விலக,குருப்பெயர்ச்சி தோசம் நீங்க ராஜவசிய எந்திரம்", "raw_content": "\nகுரு பெயர்ச்சி பலன் 2019-2020\nஅஷ்டம சனி,ஏழரை சனி தோசம் விலக,குருப்பெயர்ச்சி தோசம் நீங்க ராஜவசிய எந்திரம்\nசகல செல்வங்களும் பெற... கடன் தீர..தொழில் விருத்திக்கு.....அஷ்டம சனி,ஏழரை சனி தோசம் விலக,குருப்பெயர்ச்சி தோசம் நீங்க ராஜவசிய எந்திரம்\nசர்வஜன வசியம் மற்றும் ராஜவசியம் எந்திரம்...பூஜிக்கப்பட்டது...கடன் தீர, செல்வவளம் உண்டாக ,நினைத்த காரியம் தடையின்றி நிறைவேற உருவாக்கப்பட்டது..சித்தர்கள் சொல்லிய முறைப்படி குருவின் வழிகாட்டல்பட கைப்பட எழுதி, தயாரிக்கப்பட்டது தேவைப்படுவோர் விலைவிபரம் அறிய இன்பாக்ஸ் ல் தகவல் தரவும்..உங்கள் ராசி நட்சத்��ிரம் அனுப்பினால் அதற்கேற்ற்வாறு பூஜித்து அனுப்பப்படும்....தாந்திரீக பரிகாரம் எனும் ஓலைச்சுவடி நூலில் சொல்லியபடி தயாரிக்கப்பட்ட சக்தி வாய்ந்த யந்திரம்..இதன் விலை ஆயிரக்கணக்கில் இல்லை..சில நூறு ரூபாய் மட்டும்..லேமினேசன் செய்யப்பட்டு இரு பக்கமும் ராஜவசிய மந்திரம்,சர்வஜன வசிய மந்திரம் செப்பு தகட்டில் எழுதப்பட்டிருக்கிறது...இதனை வெள்ளிக்கிழமை சுக்கிர ஓரையில் தீபம்,தூபம் காட்டி பாக்கெட் அல்லது பர்ஸ்,பீரோவில் வைத்துக்கொண்டால் பணப்புழக்கம் அதிகரிக்கும்...தேவைப்படுவோர் மெயில் செய்யலாம்..sathishastro77@gmail.com\nஜோதிட தாந்த்ரீக பரிகாரம் அடிப்படையில் உருவாக்கப்பட்ட ராஜ வசிய மந்திரங்கள் எழுதப்பட்ட யந்திரம்..இன்னொரு புறம் சர்வஜன வசிய மந்திரம் எழுதப்பட்டிருக்கு..இவை எல்லாம் நம் முன்னோர் வேதங்கள் அடிப்படையில் வசியத்துக்கும் பணப்புழக்கத்துக்கும்,தடைகள் நீங்கி முன்னேற்றம் உருவாக பயன்படுத்திய மாந்த்ரீக யந்திர வழிகள் ஆகும்..\nஅதன்படி வைகாசி விசாக நாளில் எழுதப்பட்டு உருவேற்றப்பட்டு முருகனுக்கு பூஜித்ததை சில நண்பர்கள் கேட்டுக்கொண்டதன் பேரில் சிறு கட்டண அடிப்படையில் அனுப்பி வைத்திருக்கிறேன்...இதை கொரியரில் பெறும் நண்பர்கள் வெள்ளிக்கிழமை காலை சுக்கிர ஓரையில் தீப தூபம் காட்டி இதனை உங்கள் பாக்கெட் ,பர்ஸ்,அல்லது பீரோ,கல்லாவில் வைக்கலாம்..பணப்புழக்கம் அதிகரிக்கும்\nராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2020-2021\nராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2020-2021 புரட்டாசி மாதம் ராகு கேது பெயர்ச்சி ஆகிறார்கள் மிதுனம் ராசியில் இருந்து ராகு ரிசபம் ராசிக்கும் க...\nAstrology ஒரே நிமிடத்தில் திருமண பொருத்தம்\nநட்சத்திரங்கள் மொத்தம் 27. இதில் உங்கள் நட்சத்திரத்திலிருந்து எத்தனையாவது நட்சத்திரமாக துணைவரின் நட்சத்திரம் வருகிறது என பாருங்கள்.. ...\nசனிப்பெயர்ச்சி பலன்கள் 2017-2020 -12 ராசியினருக்கும் ராசிபலன் ஹரி ஓம் நன்றாக குரு வாழ்க குருவே துணை..\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2016-2017-மேசம் முதல் துலாம் வரை ராசிபலன்\nகுரு பெயர்ச்சி ஆகஸ்ட் 2ஆம் தேதி ஆடி 18 ,ஆடி அமாவாசை கூடிய நன்னாளில் காலை 9.24 மணிக்கு சிம்ம ராசியில் இருந்து கன்னி ராசிக்கு மாறுகிறார்.. ...\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2016-2017 விருச்சிகம் முதல் மீனம் வரை ராசிபலன்\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2016-2017 மேசம் முதல் துலாம் வ��ை குரு பெயர்ச்சி ராசிபலன் விருச்சிகம் ; விசாகம் 4ஆம் பாதம் முதல்,அனுஷம்,கேட...\n2013 வருட ராசிபலன் எந்த ராசி டாப்..\n2013 வருட ராசிபலன் எந்த ராசி டாப்.. ஜோதிடம் குரு வக்ரமாக இருக்கும் இந்த காலகட்டத்தில் குரு பெயர்ச்சியின்போது எந்த ராசிக்கெல்லாம் பா...\nஉங்க ராசிப்படி நீங்க எப்படி 12 ராசியினருக்கும் குடும்ப பலன்கள்,வாழ்க்கை துணை\nஉங்க ராசிப்படி நீங்க எப்படி.2 ;குடும்ப நிலை; சர ராசிகள் -மேசம் ,கடகம்,துலாம்,மகரம் வில்லில் புறப்படும் அம்பு போல சர சரவென...\n2.8.2016 குருப்பெயர்ச்சி பலன்கள் 2016-2017\nகுரு பெயர்ச்சி இந்த வருடம் 2.8.2016 அன்று காலை 9.24 மணிக்கு சிம்ம ராசியில் இருந்து கன்னி ராசிக்கு மாறுகிறார்...ஆடி 18 ஆம் நாள் ,ஆடி அமாவா...\nகுருப்பெயர்ச்சி ராசிபலன் 2015-2016 கன்னி\nகுருபெயர்ச்சி ராசிபலன் 2015-2016 சிம்மம்\nகுருப்பெயர்ச்சி ராசிபலன் 2015-2016 கடகம்\nகுரு பெயர்ச்சி ராசிபலன் 2015-2016 மிதுனம்\nகுரு பெயர்ச்சி ராசிபலன் 2015-2016 ரிசபம்\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2015-2016 மேசம்\nகுரு பெயர்ச்சி பலன்கள் 14.7.2015-10.8.2016\nஅஷ்டம சனி,ஏழரை சனி தோசம் விலக,குருப்பெயர்ச்சி தோசம...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400245109.69/wet/CC-MAIN-20200926200523-20200926230523-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.cineulagam.com/cinema_gallery/08/113153?ref=photos-photo-feed", "date_download": "2020-09-26T21:46:16Z", "digest": "sha1:BBI4N3YGTVYDISO6UBUYCG7CE6Z6EKGP", "length": 5954, "nlines": 73, "source_domain": "www.cineulagam.com", "title": "செம்ம அழகு பாருங்க ஹீரோ பட நாயகி கல்யாணி போட்டோஷுட் புகைப்படங்கள் - Cineulagam", "raw_content": "\nபாடும் நிலா எஸ். பி. பாலசுப்பிரமணியம்\nசிகிச்சை பலனின்றி எஸ்.பி.பி மரணம்... லேசான அறிகுறியுடன் சென்றவர் மோசமான நிலைக்கு சென்றது ஏன்\nயாரும் கவலைப்பட வேண்டாம்.... காட்டு தீயாய் பரவும் எஸ்.பி.பியின் கடைசி வீடியோ\nSun Tv சீரியலுக்கு செக் வைத்த Bharathi Kannamma, பிரமாண்ட TRP\nகாதல் மனைவியிடம் எஸ்பிபியின் கடைசி பேச்சு... கண்ணீருடன் பேசியது என்ன\nரசிகனின் செருப்பை தனது கையால் எடுத்து கொடுத்த தளபதி விஜய் - வீடியோவுடன் இதோ\nதான் வாழ்ந்த வீட்டில் SPBயின் கடைசி நிமிடங்கள் மரண ஓலத்துடன் அலையென திரண்ட மக்கள் கூட்டாம்… தீயாய் பரவும் காட்சி\n7ஆம் அறிவு படத்தில் இருந்து இதுவரை நீங்கள் பார்த்திராத அறிய புகைப்படம் வெளிவந்தது.. இதோ...\nRIP இப்படி எழுத கஷ்டமாக இருக்கிறது- பாடகி சுசித்ரா போட்ட ஷாக்கிங் டுவிட்\nவாழ்க்கை கொடுத்தவரையே மறந்தாரா அஜித்- எஸ்.பி. பிக்காக இதையாவது செய்திருக்கலாமே\nஇறுதி வரை கைய��ல் இருந்த ருத்திராட்சமாலை எஸ்.பி.பியின் கடைசி நிமிடங்கள் : இதயத்தை ரணமாக்கும் சிகிச்சை வீடியோ\nமறைந்த பாடகர் எஸ்.பி.பியின் கடைசி நிமிடங்கள்- பிரபலங்கள் அஞ்சலி\nமறைந்த பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் அவர்களின் இதுவரை பார்த்திராத புகைப்படங்கள்\nபிறந்தநாள் ஸ்பெஷலாக இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸின் இதுவரை பார்த்திராத புகைப்படங்கள்\nநடிகை சாய் பிரியா தேவாவின் லேட்டஸ்ட் போட்டோ ஷுட் புகைப்படங்கள்\nதொகுப்பாளினி மகேஷ்வரியின் இதுவரை பார்த்திராத செம மாடர்ன், ஸ்டைலிஷ் போட்டோ ஷுட்\nசெம்ம அழகு பாருங்க ஹீரோ பட நாயகி கல்யாணி போட்டோஷுட் புகைப்படங்கள்\nசினிமா புகைப்படங்கள் February 14, 2020 by Tony\nசெம்ம அழகு பாருங்க ஹீரோ பட நாயகி கல்யாணி போட்டோஷுட் புகைப்படங்கள்\nமறைந்த பாடகர் எஸ்.பி.பியின் கடைசி நிமிடங்கள்- பிரபலங்கள் அஞ்சலி\nமறைந்த பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் அவர்களின் இதுவரை பார்த்திராத புகைப்படங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400245109.69/wet/CC-MAIN-20200926200523-20200926230523-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.muthaleedu.in/2013/09/mutual-fund_25.html", "date_download": "2020-09-26T21:51:39Z", "digest": "sha1:LRB5AXGY2RFQVZ2E5Z7VAOJNEM7Q6DOJ", "length": 24235, "nlines": 305, "source_domain": "www.muthaleedu.in", "title": "மியூச்சல் பண்ட் முதலீட்டிற்கு சில சுய கேள்விகள் - 3", "raw_content": "\nபுதன், 25 செப்டம்பர், 2013\nமியூச்சல் பண்ட் முதலீட்டிற்கு சில சுய கேள்விகள் - 3\n(14-07-2020 அன்று மீள்பதிவு செய்யப்பட்டது)\nMutual Fund தொடரின் முந்தைய பாகத்தில் எந்த மியூச்சல் பண்ட் நமக்கு தேவை என்பது பற்றி எழுதி இருந்தோம்.\n200க்கும் மேற்பட்ட மியூச்சல் பண்ட் நிதிகள் இருக்கும் சூழ்நிலையில் அதில் 20 நிதிகளை பிரித்தெடுப்பதற்கு நமக்கு எது தேவை என்பதை சரியாக உணர்ந்து கொண்டாலே போதும்.\nமுந்தைய பாகத்தின் தொடர்ச்சியாக சில கேள்விகளை நமக்கு நாமாகவே எழுப்பிக் கொள்வது என்பது மிகவும் அவசியமானது. ஏனென்றால் நமது தேவை என்பது மற்றவர்களை விட நமக்கு தான் அதிகம் தெரிந்திருக்கும்.\nஅதனால் மார்க்கெட்டிங் செய்பவர்களிடம் பேசும் போது குழப்பத்தை தவிர்க்க முடியும். பெரும்பாலும் ஏஜென்ட்கள் பொதுவாக கமிஷன் அதிகமாக வரும் பண்ட்களை தான் அதிகம் பரிந்துரை செய்வார்கள். அந்த சூழ்நிலையில் எமக்கு இது தான் தேவை என்பதை கோடிட்டு காட்டுவது மிகவும் அவசியமானது.\nஅடுத்து Mutual Fundல் உறுதியாக நிலையான வருமானம் கிடைக்கும் என்று. கண்டிப்பாக எதிர்பார்க்க ���ேண்டாம். இதுவும் ஒரு வகையில் பங்கு சந்தை சார்ந்த முதலீடே. அதனால் சந்தைக்கேற்ப லாபங்களும் மாறலாம். RISK மற்றும் REWARD போன்றவற்றுக்கு ஏற்றவாறு இது மாறுபடும்.\nஒருவர் தனது காலம் முழுவதும் ஒரே மாதிரியான முதலீட்டு முறைகளை கொண்டு செல்ல முடியாது. வாழ்வின் எஞ்சிய காலம் குறைய குறைய ரிஸ்க்கையும் குறைத்துக் கொள்வது நல்லது.\nபென்ஷன் வாங்கி கொண்டிருக்கும் வயதான சமயத்தில் ஓரளவு நிலையான வருமானம் தரும் மியூச்சல் பண்ட்களை கருத்தில் கொள்ளலாம். Debt Fund, Gilt Fund போன்றவை அதிகம் பொருந்தும்.\nபார்க்க: நெருக்கடியில் நிலையான வருமானம் தரும் Gilt Fund\nஅதே நேரத்தில் இப்பொழுது தான் வேலைக்கு செல்ல ஆரம்பித்து இருந்தால் கொஞ்சம் அதிக ரிஸ்க் எடுக்கலாம். இன்னும் சம்பாதிக்கும் காலம் அதிகமாக இருப்பதால் இழப்புகளை தாங்கும் சக்தி நமக்கு இருக்கும். Equity Fund, Mid Cap fund போன்றவற்றில் அதிக முதலீடு செய்யலாம்.\nஅதே நேரத்தில் அண்மையில் திருமணமாகி குழந்தை, குடும்பம் என்று செலவுகளை ஆரம்பித்து இருப்பவர்கள் Balanced Fund போன்றவற்றில் முதலீடு செய்யலாம். அதே நேரத்தில் வருமான வரி சேமிக்க வேண்டும் என்றால் ELSS நிதிகளில் முதலீடு செய்யலாம்.\nஅதன் பிறகு உங்கள் தேவை என்ன என்பதை தெளிவுபடுத்தி கொள்ளுங்கள். ஒருவர் வருடத்திற்கு 50% கூட லாபம் எதிர் பார்க்கலாம். ஆனால் அதற்கான \"RISK\" பற்றியும் தெரிந்து கொள்வது அவசியம். அதிகமாக லாபம் எதிர்பார்க்கும் போது அதே அளவு நஷ்டங்களையும் எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டும். கீழே உள்ளவாறு தேவையை பிரித்துக் கொள்ளவும்.\nகுறைந்த லாபம் (வருடத்திற்கு 1௦~15%)\nஇவர்களுக்கு ஏற்றது \"Debt Fund\"\nமத்திம லாபம் (வருடத்திற்கு 20~25%)\nஇவர்களுக்கு ஏற்றது \"Balanced Fund\"\nஅதிக லாபம் (வருடத்திற்கு 30~35%)\nஇவர்களுக்கு ஏற்றது \"Equity fund\", மற்றும் \"Midcap fund\"\nஅடுத்து ஒவ்வொருவரது முதலீட்டின் நோக்கம் வேறுபடலாம். அதனை பொறுத்தும் மியூச்சல் பண்ட்களை தேர்ந்தெடுக்கலாம்.\nபார்க்க: வருமான வரி சேமிக்க உதவும் ELSS fund\nபதிவான வருமானம் வர (regular income)\nஎவ்வளவு காலம் முதலீடு செய்க\nமியூச்சல் பண்ட்களில் முதலீடு செய்யப்படும் நிதி எவ்வளவு காலம் அந்த முதலீட்டில் இருக்கும் என்பதையும் பொறுத்து தேர்ந்தெடுக்கலாம்.\nஇவர்கள் கொஞ்சம் RISK எடுக்கலாம். காலத்தோடு சேர்ந்து RISK சமநிலைப்படுத்தப்படும்..\nஇவர்கள் \"Medium RISK\" எடுக்கலாம்.\nகுறுகிய காலம், (2~3 வருடம்)\nஇவர்கள் குறைந்த RISK எடுக்கலாம்.\nஎப்படி முதலீடு செய்ய போகிறோம்\nமுன்பை விட தற்போது மியூச்சல் பண்ட்களில் செய்யப்படும் முதலீடு என்பது எளிதாகி விட்டது. வங்கிகளுக்கு செல்ல தேவையில்லை. பங்குகளில் முதலீடு செய்வதற்காக பயன்படும் டிமேட் கணக்குகளை வைத்து இருந்தால் மாதந்தோறும் பிடித்துக் கொள்வார்கள். அதனை பொறுத்தும் மியூச்சல் பண்ட்களை தேர்ந்தெடுத்து கொள்ளலாம்.\nஇதற்கு \"Long term saving fund\" தேர்ந்தெடுக்கலாம்.\nஇதற்கு \"Systematic Investment Plan (SIP)\" தேர்ந்தெடுக்கலாம். இதில் ரிஸ்கும் சமநிலைப்படுத்தப்படும் என்பதை கவனிக்க.\nஇந்த சுய கேள்விகளின்பதில்கள் ஓரளவு எந்த வகை \"Mutual Fund\" வாங்கலாம் என்பதை முடிவு செய்ய உதவும். அப்படி முடிவு செய்த பிறகு 20 மியூச்சல் பண்ட்களாவது மிஞ்சி இருக்கும். அதில் ஒன்றை தேர்ந்தெடுப்பது என்பதை அடுத்த பதிவில் பார்க்கலாம்.\nஅடுத்த பதிவு: மியூச்சல் பண்ட்டை அளவிடுவது எப்படி\nஅனைவரும் புரிந்து கொள்ளும்படி எளிமையாக\nசுருக்கமாகச் சொல்லிப்போவது கூடுதல் சிறப்பு\nRAM 26 செப்டம்பர், 2013 ’அன்று’ முற்பகல் 9:05\nதங்கள் கருத்துகள் மிகுந்த உற்சாகம் கொடுக்கிறது. நன்றி\nசெங்கோவி 27 செப்டம்பர், 2013 ’அன்று’ பிற்பகல் 9:59\nமியூச்சுவல் ஃபண்டை தேர்ந்தெடுப்பது எனக்கு எப்போதும் குழப்பமானது. உங்கள் பதிவு அதைத் தெளிவாக்குகிறது. தொடரின் இறுதியில் நீங்களே சில நல்ல ஃபண்ட்களை பரிந்துரைக்கவும்.\nRAM 28 செப்டம்பர், 2013 ’அன்று’ முற்பகல் 3:55\n கண்டிப்பாக தொடரின் இறுதியில் சில ஃபண்ட்களை பரிந்துரை செய்கிறோம்.\nRAM 2 அக்டோபர், 2013 ’அன்று’ முற்பகல் 7:45\nபெயரில்லா 11 அக்டோபர், 2013 ’அன்று’ பிற்பகல் 11:09\nRAM 12 அக்டோபர், 2013 ’அன்று’ முற்பகல் 8:13\nபெயரில்லா 15 அக்டோபர், 2013 ’அன்று’ முற்பகல் 10:32\nRAM 15 அக்டோபர், 2013 ’அன்று’ பிற்பகல் 5:49\nமுகநூல் குழுமம் (Facebook Group):\nபெயரில்லா 20 டிசம்பர், 2013 ’அன்று’ முற்பகல் 12:38\nஅடுத்த பாகம் போடுங்க சார்\nRAM 20 டிசம்பர், 2013 ’அன்று’ முற்பகல் 4:51\n இன்னும் ஓரிரு நாளில் அடுத்த பாகத்தினை பதிவிடுகிறேன்..தாமதத்துக்கு மன்னிக்கவும்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nதமிழில் முதலீடு,பங்குச்சந்தை,ம்யூச்சல் பண்ட் தொடர்பான கட்டுரைகளின் தளம். எமது கட்டுரைகள் படிப்பினை கட்டுரைகளே\nபங்குச்சந்தை, ம்யூச்சல் பண்ட் , முதலீடு தொடர்பான ஆல���சனைகளுக்கு muthaleedu@gmail.com என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.\nமுதலீடு கட்டுரைகளை பெற ...\nஇது எமது பங்கு நஷ்டக் கணக்கு\nமியூச்சல் பண்ட் முதலீட்டிற்கு சில சுய கேள்விகள் - 3\nபங்குகளை delist செய்யும் போது நாம் என்ன செய்வது\nஈரான் எப்படி இந்தியாவைக் காப்பாற்றும்\nஅமெரிக்க டாலர் எப்படி உலக பொது நாணயமானது\nஎந்த மியூச்சல் பண்ட் நமக்கு தேவை\nAstra Microwave: ஏன் பரிந்துரைக்கிறோம்\nபங்கு ஒரு பார்வை: Astra Microwave\nபொருளாதார செய்தி துளிகள் (14/09)\nசுயதொழில்: கால் பைக் பிசினசை எப்படி நடத்துவது\nசுயதொழில்: கால் பைக் பிசினசை எப்படி நடத்துவது\nஇந்த பங்கினைக் கண்டு பிடியுங்கள்\nம்யூச்சல் பண்ட் முதலீடுகளின் அறிமுகம் - 1\nநாமும் எரிகிற வீட்டை அணைப்போம்\nசூழ்நிலையை மிக எளிமையாக சொல்லும் ரத்தன் டாடா\nஎமது ஒரு சிறிய அறிமுகம்\nஇந்திய மருந்து விலை கட்டுப்பாடு யாரை எப்படிப் பாதி...\nஇது தான் இந்திய GDP வளர்ச்சி (FY14 Q1)\nதரை உயரம் குறைக்கப்படும் மகிந்திரா XUV-500\nசுயதொழில் துவங்க எளிதில் கடன் பெற உதவும் முத்ரா திட்டம்\nபெட்ரோல் பங்கு டீலராக வாய்ப்பு. லாபம் எப்படி கிடைக்கிறது\nஐந்து நிமிடங்களில் 18 லட்சம் இழந்த கதை\nகொரோனாவால் ஒழியும் தமிழ் ஹீரோயிசம்\nமானிய வட்டியில் வீட்டுக் கடன் பெற ஒரு நல்ல வாய்ப்பு\nEMI தவிர்ப்பது யாருக்கு லாபம்\nபங்குச்சந்தைக்கு கொடுக்கப்படும் செயற்கை ஊட்டம்\nமியூச்சல் பண்ட்களுக்கும் வரும் ஆபத்து\nஇந்த தளத்தின் கட்டுரைகள் muthaleedu.in தளத்திற்கு சொந்தமானது. கட்டுரைகளை நகல் எடுப்பதை தவிர்த்து பக்க முகவரிகளை(URL) மட்டும் பயன்படுத்திக் கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு muthaleedu@gmail.com என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400245109.69/wet/CC-MAIN-20200926200523-20200926230523-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.puthiyakural.com/2020/08/blog-post_8.html", "date_download": "2020-09-26T22:30:22Z", "digest": "sha1:SFSEOB6RQQQNYQEP4GWZWH4FXTIRVRPR", "length": 4121, "nlines": 35, "source_domain": "www.puthiyakural.com", "title": "ஆளும் தரப்பின் முக்கிய அமைச்சராக ஏ.எல்.எம் அதாஉல்லா! பசில் ராஜபக்ஸ புதிய குரலுக்கு செவ்வி - புதிய குரல் - தமிழ் பேசும் மக்களின் உரிமைக்குரல் | Puthiya Kural Newspaper & Magazine Monthly", "raw_content": "\nபுதிய குரல் - தமிழ் பேசும் மக்களின் உரிமைக்குரல் | Puthiya Kural Newspaper & Magazine Monthly\nஆளும் தரப்பின் முக்கிய அமைச்சராக ஏ.எல்.எம் அதாஉல்லா பசில் ராஜபக்ஸ புதிய குரலுக்கு செவ்வி\nஅமையவிருக்கும் பொதுஜன பெரமுன ஆட்சியில் முக்கிய அமைச்சரவை அந���தஸ்துள்ள அமைச்சராக தேசிய காங்கிரஸ் தலைவரும் திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ஏ.எல்.எம் அதாஉல்லா இருப்பார் என பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.\nஇதுகுறித்து அவர் புதிய குரல் கொழும்பு செய்தியாளருக்கு மேலும் தெரிவிக்கையில் எமது பங்காளி கட்சியான தேசிய காங்கிரஸ் நாங்கள் அமைத்த வியுகத்தை கனகச்சிதமாக கிழக்கில் நிலைபெறசெய்யது, அதாஉல்லா என்பவர் எமது ஆட்சி இலங்கையில் ஆரம்பித்த காலம் தொட்டு எம்மோடு விசுவாசமாக நெருக்கமாக செயற்படும் ஒருவராவார், அது மாத்திரமின்றி எமக்கு அடிக்கடி பல ஆலோசனைகளை வழங்கி வருபவர், இம்முறை அவருக்கு நீர்ப்பாசனம் அல்லது கிழக்கு அபிவிருத்தி ஆகிய அமைச்சுக்கள் அல்லது சிறந்தவொரு அமைச்சு வழங்கப்படும் என்று குறிப்பிட்டார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400245109.69/wet/CC-MAIN-20200926200523-20200926230523-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamilstar.com/tag/ramya-in-bath-dub-photo-shoot/", "date_download": "2020-09-26T20:42:15Z", "digest": "sha1:F2BSAQZQAZTKJY5RSKLJCXEFQL6DUMLP", "length": 5381, "nlines": 147, "source_domain": "www.tamilstar.com", "title": "Ramya In Bath Dub Photo shoot Archives - Tamilstar", "raw_content": "\nஎடையை குறைத்து ஒல்லியாக கடுமையாக ஒர்க்…\nபிரபல பாடகியிடம் காதலில் விழுந்த அனிருத்..…\nமனைவி ஷாலினியுடன் அவுட்டிங் சென்ற அஜித்..…\nதனி ஒருவன் 2 படத்தின் வில்லனாக…\nபிக்பாஸ் 4-ல் பங்கேற்க இருந்த நடிகையை…\nகருப்பு நிற பெயிண்ட் அடித்து ஆளே…\nகொஞ்சமும் எதிர்பார்க்காத கூட்டணி.. வாடிவாசல் படத்தில்…\nமுதல் முறையாக குழந்தையின் புகைப்படத்தை வெளியிட்ட…\nநயன்தாராவை வித்தியாசமாக புகைப்படம் எடுத்த விக்னேஷ்…\nஅச்சு அசல் நயன்தாரா போலவே மாறிய…\nகுளிக்கும் போது கூட அது இல்லாமல் இருக்க முடியாது போல – வைரலாகும் புகைப்படம்\nதமிழ் சின்னத்திரையில் தொகுப்பாளினியாக வெள்ளித்திரையில் நடிகையாகவும் வலம் வரத் தொடங்கி இருப்பவர் ரம்யா. சின்னத்திரையில் இருக்கும் போது அடக்கமாக இருந்த ரம்யா வெள்ளித் திரைக்கு வந்ததும் மற்ற நடிகைகளை போல அடிக்கடி கவர்ச்சியான புகைப்படங்களை...\nகொரொனா அச்சத்தால் இன்னும் திரையரங்குகள் திறக்க இந்தியாவில் பல மாதங்கள் ஆகும் போல, அதன் காரணமாகவே பல...\nசுஷாந்த் சிங் ராஜ்புட்டின் கடைசி படம் Dil Bechara திரை...\nபெண்குயின் படம் எப்படி இருக்கு \nபொன்மகள் வந்தாள் படம் எப்படி இருக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400245109.69/wet/CC-MAIN-20200926200523-20200926230523-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"}
+{"url": "https://lbctamil.com/archives/8169", "date_download": "2020-09-26T20:37:34Z", "digest": "sha1:V73MYPEAVPPSMCTRDGJ5EIV5QAPVE6EB", "length": 15433, "nlines": 244, "source_domain": "lbctamil.com", "title": "பாதுகாப்பு அமைச்சு விடுத்துள்ள அறிவுறுத்தல்! | LBC Tamil", "raw_content": "\nஇந்தியாவின் சிறந்த தலைவர் இவரே – அமெரிக்க தெரிவிப்பு\nஇலங்கையில் எச்.ஐ.வி பாதித்த ஆண் நோயாளிகளின் எண்ணிக்கையில் அதிகரிப்பு\nகொரோனாவை அழிக்கும் புகையிலை இலை: பரிசோதனையில் வெற்றி\nகெட்ட வார்த்தையில் பதில் கூறிய இரட்டை ரோஜா கதாநாயகி \nவனிதா விஜயகுமாரின் புதிய கணவர் மருத்துவமனையில் அனுமதி\nவாணி போஜனுக்கு ஜோடியாகும் பிரபல கவிஞரின் பேரன்\nஐஸ்வர்யாவுக்கு துணை போகும் சிவா\nவிளையாடுவதை நினைக்கவே பயமாக உள்ளது\nதமிழில் பேசி ரசிகர்களை குஷிப்படுத்திய ஹர்பஜன் சிங்\nரோகித் சர்மா போல அதிரடியாக விளையாட விரும்பும் வீரர்\nஉங்கள் அனைவருக்கும் நான் கடமைப்பட்டிருக்கிறேன்: நன்றி தெரிவித்து ரோகித்\nஅறிமுகமாகிய Sony Xperia 8 Lite ஸ்மார்ட் கைப்பேசியின் சிறப்பம்சங்கள்\nபேஸ்புக் அறிமுகம் செய்யும் புதிய சேவை\nஅறிமுகம் செய்யப்பட்ட LG K31 ஸ்மார்ட் கைப்பேசியின் சிறப்பம்சங்கள்\nபேஸ்புக் நிறுவனத்தின் புதிய விளக்கம்\nதேங்காய் கேக் செய்யும் எளிய முறை\nநீருடன் எலுமிச்சையை கொதிக்க வைத்து குடிப்பதால் ஏற்படும் நன்மைகள்\nஇரவில் உணவு உண்டால் உடல் பருமன் அதிகாரிக்குமா\nநாப்கின் பயன்படுத்தும் போது இது போன்ற தவறுகளை செய்யாதீர்கள்: நோய்த்தொற்றை உண்டாக்குமாம்\nஉலகின் மிக அதிக விலைக்கு விற்கப்பட்ட செம்மறியாடு: என்ன விலை தெரியுமா\nஇலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள தகவல்\nதங்கத்தின் விலையில் திடீர் மாற்றம்\nபாடசாலைகள் ஆரம்பிப்பது தொடர்பில் கல்வியமைச்சு வெளியிட்டுள்ள செய்தி\nபாடசாலைகள் ஆரம்பிப்பது தொடர்பில் கல்வியமைச்சு வெளியிட்டுள்ள செய்தி\nஅனைத்து பாடசாலைகளுக்கும் மேலதிக விடுமுறை\nஇலங்கை பரீட்சைகள் திணைக்களம் விடுத்துள்ள முக்கிய வேண்டுகோள்\n100 வயது வாழ ஆசையா\nஇந்த ராசிக்காரர்கள் எளிதில் காதலில் ஏமாற்றப்படுவார்களாம்\nசெப்டம்பர் மாத ராசிப்பலன்கள் 2020 : பேரதிர்ஷ்டத்தை பெற போகும் ராசிக்காரர் யார்\nவீட்டில் செல்வம் தங்காமல் இருப்பதற்கு என்ன காரணம்\nHome News Asia பாதுகாப்பு அமைச்சு விடுத்துள்ள அறிவுறுத்தல்\nபாதுகாப்பு அமைச்சு விடுத்துள்ள அறிவுறுத்தல்\nதனிமைப்படுத்தப்பட்ட சட்டங்களின் கீழ் மக்கள் ஒன்று கூடுவதைத் தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு,வடக்கில் உள்ள பாதுகாப்புப் படையினருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.\nPrevious articleசொந்த ஊருக்கு புறப்படும் வழியில் நண்பரின் மடியில் மரணமடைந்த நபர்\nNext articleஇலங்கையின் அமைக்கப்படவிருக்கும் மிகப்பெரிய கிரிக்கட் மைதானம்\nஉலகளவில் கொரோனா தொற்று தீவிரமைடைந்து வருவதால் ஸ்ரீலங்காவும் இதுதொடர்பில் அதிக கவனம் செலுத்த வேண்டும் என தொற்றுநோய் பிரிவின் தலைமை வைத்திய நிபுணர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார். கொழும்பு ஊடகமொன்றிற்கு வழங்கிய செவ்வியின் போதே...\nஇந்தியாவின் சிறந்த தலைவர் இவரே – அமெரிக்க தெரிவிப்பு\nஇந்திய வரலாற்றின் ஆண்டுகளில் என்றென்றும் நினைவு கூறப்படும் சிறந்த தலைவர் பிரணாப் முகர்ஜி என அமெரிக்க புகழஞ்சலி செலுத்தியுள்ளது. அமெரிக்க முன்னாள் அதிபர் ஒபாமாவுடன் இந்திய முன்னாள் குடியரசுத்தலைவர் பிரணாப் முகர்ஜி கடந்த 10...\nஇலங்கையில் எச்.ஐ.வி பாதித்த ஆண் நோயாளிகளின் எண்ணிக்கையில் அதிகரிப்பு\nஇலங்கையில் எச்.ஐ.வி பாதித்த ஆண் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக சுகாதார அமைச்சின் தேசிய எஸ்.டி.டி - எய்ட்ஸ் கட்டுப்பாட்டு திட்டம் தெரிவித்துள்ளது. தேசிய எஸ்.டி.டி - எய்ட்ஸ் கட்டுப்பாட்டு திட்டத்தின் இயக்குநர் வைத்தியர்...\nதேங்காய் கேக் செய்யும் எளிய முறை\nசமையலறை பகுதியில் தேங்காயை வைத்து தேங்காய் கேக் செய்வது எப்படி பற்றித்தான் இந்த பகுதில் நாம் பார்க்க போகிறோம். இந்த ரெசிபி மிகவும் சுவையுள்ளதாகவும்,சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிட கூடியதாக...\nநீருடன் எலுமிச்சையை கொதிக்க வைத்து குடிப்பதால் ஏற்படும் நன்மைகள்\nஉங்களுக்கு வயிற்று கோளாறு இருக்கும்போது உங்கள் அம்மா உங்களுக்கு ஒரு டம்ளர் எலுமிச்சை சாறு பரிந்துரைப்பதை கவனித்திருக்கலாம். வைட்டமின் சி அதிகமாக உள்ள எலுமிச்சை நீர், உங்கள் செரிமானத்தை மேம்படுத்துதல் என்று வரும் போது...\nஇரவில் உணவு உண்டால் உடல் பருமன் அதிகாரிக்குமா\nமற்ற நேரங்களை விட காலை தான் நம் மெட்டபாலிசம் அதிகமாக வேலை செய்யும்.அதிலும் முக்கியமாக இரவு நேரத்தில் சாப்பிடுவது நிச்சியம் உடலை பருமன் அதிகாரிக்கச் செய்யும். காலையில் உங்கள் மெட்டபாலிசம் அதி���மாக செயல்படுகிறது இரவில்...\nநாப்கின் பயன்படுத்தும் போது இது போன்ற தவறுகளை செய்யாதீர்கள்: நோய்த்தொற்றை உண்டாக்குமாம்\nபொதுவாக பெண்கள் மாதவிடாய் நாட்களில் சுத்தமாக இருப்பது அவசியமானது ஆகும். குறிப்பாக இந்தசமயங்களில் பயன்படுத்தும் நாப்கின் குறித்த விழிப்புணர்வு எல்லா பெண்களிடம் இருக்க வேண்டும். நாப்கின் வாங்குவது முதல் பயன்படுத்தும் முறை வரை இது குறித்த...\nதேங்காய் கேக் செய்யும் எளிய முறை\nநீருடன் எலுமிச்சையை கொதிக்க வைத்து குடிப்பதால் ஏற்படும் நன்மைகள்\nஇரவில் உணவு உண்டால் உடல் பருமன் அதிகாரிக்குமா\nகொரோனா மருத்துவர்கள் பணியை ராஜினாமா செய்ய தீர்மானம்\nஊரடங்கை தவறாக பயன்படுத்தினால் விளைவுகள் அதிகமாகும்\nஊரடங்கு உத்தரவு தொடர்பில் சற்று முன்னர் வெளியான செய்தி…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400245109.69/wet/CC-MAIN-20200926200523-20200926230523-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.astrosuper.com/2012/01/vettai-movie-reviw.html", "date_download": "2020-09-26T21:35:35Z", "digest": "sha1:IZM3WYZ7FPXEQ3I7BEVOJK4SZPHLOLEZ", "length": 20233, "nlines": 215, "source_domain": "www.astrosuper.com", "title": "ஜோதிடம்| நல்ல நேரம்|jothidam: வேட்டை சினிமா விமர்சனம் vettai movie review", "raw_content": "\nகுரு பெயர்ச்சி பலன் 2019-2020\nவேட்டை சினிமா விமர்சனம் vettai movie review\nவேட்டை சினிமா விமர்சனம் vettai movie reviw\nஇளைஞர்களுக்கு மிக பிடித்த ,அமலாபால்,சமீரா ரெட்டி..வயசு பொண்ணுங்களுக்கு ரொம்ப பிடிச்ச ஆர்யா,மாதவன், யூத்களின் ஃபேவரிட் இசை கலைஞன் யுவன் ஷங்கர் ராஜா..ரன்,பையா,சண்டக்கோழி போன்ற ரொமான்ஸ் படங்களை கொடுத்த யூத் அண்ட் கலர்ஃபுல் இயக்குனர் லிங்குசாமியின் கூட்டணி என்றால் படம் பட்டய கிளப்ப வேண்டாமா..\nமாதவன்பயந்தசுபாவமும்துணிச்சலும்இல்லாதவர்.எனக்குஇந்தவேலையேவேண்டாம்எனமறுக்க,நம்மஅப்பா,தாத்தாஎல்லாம்போலீஸ்.அதனாலநீயும்போலீஸ் ஆகணும்.. என்ன பிரச்சினை வந்தாலும் நான் பார்த்துக்கிறேன்..நீ டூட்டியிலஜாயின்பண்ணுஎனஅண்ணனுக்குதெம்பூட்டிஎனஆர்யாவற்புறுத்திஅவரைஏற்கவைக்கிறார்.\nதூத்துக்குடிஏரியாவில்போலீஸ்வேலையில்சேரும்போதே..மாதவனுக்கு திகிலடைய வைக்கும்படி பிரச்சினைகள் உருவாகிறது.அந்த ஏரியா தாதாக்கள் மாரி,அண்ணாச்சி இருவரும் மாதவனுக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி கொடுக்கிறார்கள்.மாதவன் தன் தம்பி ஆர்யாவை வைத்து அவர்களை அடக்குகிறார்.அண்ணனுக்காக தம்பி சண்டை போடுகிறார்.கடத்தலை தடுக்கிறார்.கடத்தப்பட்ட குழந்தைய�� மீட்கிறார்.\nதன் அன்ணன்களை எதிர்ப்பவர்களையெல்லாம் பந்தாடுகிறார்.இந்த விசயம் வில்லன்களுக்கு தெரிந்து விட,அடிபட்ட எதிரிகள் அண்ணன் தம்பிகளை சும்மா விடுவார்களா என்ன செய்தார்கள்...அதை அண்ணன் தம்பிகள் எப்படி வெற்றிகரமாக முறியடிக்கிறார்கள் என்பதே கதை.\nமாதவன் இந்த படத்தில் பயம்,துணிச்சல் இல்லாத கோழையாக நடித்திருக்கிறார்.ஆர்யா ஆக்ஷன் சரவெடி.அன்ணனுக்காக தம்பி துடிப்பதும்,தம்பிக்காக அண்னன் துடிப்பதும் ஓவராக இல்லாமல் எதார்த்தமாக இருப்பது ப்ளஸ்..அண்ணன் மாதவனை துணிச்சல் மிக்கவனாக மாற்றுகிறார்.உன் எதிரிகளை நீயே வேட்டையாடு என சொல்லிவிட்டு ,ஆர்யா ஒதுங்க மாதவன் ஒவ்வொரு எதிரியையும் வேட்டையாடுகிறார்.\nஅக்கா தங்கையாக சமீராரெட்டி ,அமலா பால்..இருவரும் நல்ல அழகு.சமீரா அக்கா மாதிரிதான் எப்பவும் இருப்பார்.அது இந்த படத்தில் நன்றாகவே பொருந்தியிருக்கிறது.\nநீ பயந்தாங்கொள்ளி ..அவங்க துணிச்சலானவங்க..உன்னை சரிபண்ண அவங்களாலதான் முடியும் என என மாதவனுக்கு சமீரா வை திருமணம் செய்து வைக்கிறார் ஆர்யா.அப்படியே அவர் தங்கை அமலாபாலையும் இவர் கரெக்ட் செய்யும் காட்சிகள் அழகு.\nபடத்தில் நகைச்சுவை காட்சிகள் கம்மி.அமெரிக்க மாப்பிள்ளை ஒருவருக்கு அமலாபாலை கல்யாணம் செய்துவைக்க அக்கா சமீரா முடிவுசெய்வதும்..அமெரிக்க மாப்பிள்ளையை ஏமாற்றி ஆர்யாவும் அமலாபாலும் காதலிக்கும் காட்சிகள் கொஞ்சம் நகைச்சுவை.\n.கல்யாண நாளில் அமெரிக்க மாப்பிள்ளை ஓடிப்போக.,ஆர்யாவை வேலையில்லாதவன் என திட்டிக்கொண்டிருக்கும் சமீராவையே ,ஆர்யாவின்காலில் விழுந்து தன் தங்கையை கல்யாணம் பண்ணிக்க என கெஞ்ச வைக்கும்அண்ணன்,தம்பிபோடும் நாடகம் ரசிக்க வைக்கிறது...\nபப்பப்பா பாடல் மட்டுமே கலக்கலாக இருக்கிறது.யுவன் ஷங்கர் ராஜாவின் இசையில் இது மட்டுமே ஜொலிக்கிறது.இந்த பாடல் ஒளிப்பதிவும் அருமை.\nசும்மா இருக்கிறவந்தான் உன்னையே சுத்தி வருவான்..உன் கூடவே இருப்பான் என சமீரா பேச்சும் காட்சியும்,க்ளைமாக்சில் மாதவன் மீது பெட்ரோலை ஊற்றி வில்லன் கொளுத்த போகும்போது என் அப்பன் ரத்தம் இன்னும் ஒண்ணு வெளியே இருக்குடா...அது வந்ததும் உங்க கதை காலி என என மாதவன் பேசும்போது தியேட்டரில் விசில் பறக்கிறது..\nஅமலா பால்,சமீரா ரெட்டி நடிப்பு காட்சிகள் கம்மி.கதை முழுவது���் ஆர்யா,மாதவனை சுற்றியே நடக்கிறது.\nஆர்யா ஒவ்வொருமுறையும் வில்லன்களை புரட்டியெடுக்கும்போதும்,மாதவந்தான் அதை செய்தார் என ஸ்டேசனுக்கு வந்து பரிசு கொடுப்பதும்,முத்தம் கொடுத்தும் நாசர் பாராட்டி விட்டு செல்லும் போலீஸ் உயர் அதிகாரியாக நடித்திருக்கிறார்.\nதம்பி ராமதுரை மைனா சினிமாவுக்கு பின் நல்ல குணசித்திர வேடம்.நீங்க சாதிப்பீங்க சார் எனக்கு நம்பிக்கை இருக்கு என ஒவ்வொரு முறையும் சொல்லும் காட்சிகளிம் மாதவன் துணிச்சல் அடைவதும் நன்றாக இருக்கிறது.\nபடம் வேகமாக பயணிக்கிறது...ஆக்ஷன் சினிமா விரும்பிகளுக்கு இந்த படம் ரொம்ப பிடிக்கும்.அண்ணன், தம்பி பாசத்தை எதார்த்தமாக படைத்திருக்கிறார் இயக்குனர் லிங்குசாமி.\nநண்பர்கள் அனைவருக்கும் என் இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள்\nநண்டு @நொரண்டு -ஈரோடு said...\nதைத்திருநாள் மற்றும் பொங்கல் வாழ்த்துக்கள்இது மூன்றாவது.எல்லோரும் ஒரே மாதிரியே விமர்சிக்கிறீர்களே,ஏன்இது மூன்றாவது.எல்லோரும் ஒரே மாதிரியே விமர்சிக்கிறீர்களே,ஏன்ஒருவேளை படமே அப்படித்தானோ\nவிமர்சனம் மிக அருமை. பகிர்வுக்கு நன்றி.\nஉங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் என் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்.\nராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2020-2021\nராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2020-2021 புரட்டாசி மாதம் ராகு கேது பெயர்ச்சி ஆகிறார்கள் மிதுனம் ராசியில் இருந்து ராகு ரிசபம் ராசிக்கும் க...\nAstrology ஒரே நிமிடத்தில் திருமண பொருத்தம்\nநட்சத்திரங்கள் மொத்தம் 27. இதில் உங்கள் நட்சத்திரத்திலிருந்து எத்தனையாவது நட்சத்திரமாக துணைவரின் நட்சத்திரம் வருகிறது என பாருங்கள்.. ...\nசனிப்பெயர்ச்சி பலன்கள் 2017-2020 -12 ராசியினருக்கும் ராசிபலன் ஹரி ஓம் நன்றாக குரு வாழ்க குருவே துணை..\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2016-2017-மேசம் முதல் துலாம் வரை ராசிபலன்\nகுரு பெயர்ச்சி ஆகஸ்ட் 2ஆம் தேதி ஆடி 18 ,ஆடி அமாவாசை கூடிய நன்னாளில் காலை 9.24 மணிக்கு சிம்ம ராசியில் இருந்து கன்னி ராசிக்கு மாறுகிறார்.. ...\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2016-2017 விருச்சிகம் முதல் மீனம் வரை ராசிபலன்\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2016-2017 மேசம் முதல் துலாம் வரை குரு பெயர்ச்சி ராசிபலன் விருச்சிகம் ; விசாகம் 4ஆம் பாதம் முதல்,அனுஷம்,கேட...\n2013 வருட ராசிபலன் எந்த ராசி டாப்..\n2013 வருட ராசிபலன் எந்த ராசி டாப்.. ஜோதிடம் குரு வக்ர���ாக இருக்கும் இந்த காலகட்டத்தில் குரு பெயர்ச்சியின்போது எந்த ராசிக்கெல்லாம் பா...\nஉங்க ராசிப்படி நீங்க எப்படி 12 ராசியினருக்கும் குடும்ப பலன்கள்,வாழ்க்கை துணை\nஉங்க ராசிப்படி நீங்க எப்படி.2 ;குடும்ப நிலை; சர ராசிகள் -மேசம் ,கடகம்,துலாம்,மகரம் வில்லில் புறப்படும் அம்பு போல சர சரவென...\n2.8.2016 குருப்பெயர்ச்சி பலன்கள் 2016-2017\nகுரு பெயர்ச்சி இந்த வருடம் 2.8.2016 அன்று காலை 9.24 மணிக்கு சிம்ம ராசியில் இருந்து கன்னி ராசிக்கு மாறுகிறார்...ஆடி 18 ஆம் நாள் ,ஆடி அமாவா...\nசர்க்கரை நோய் விரட்டும் அரிய மருந்து\nபுலிப்பாணி ஜோதிடம் 300- நிலம், வீடு,சொத்துக்கள் சே...\nநியூமராலஜி (எண் ஜோதிடம்) முறையில் அதிர்ஷ்டப்பெயர் ...\n2012 ல் கல்யாண யோகம் கைகூடுமா..திருமண பொருத்தம் பா...\nபங்கு சந்தையால் ஒரு கோடி இழந்தவர் ஜாதகம்\nஎம்.ஜி.ஆர் ,ரஜினி ஜாதகத்தில் காள சர்ப்ப யோகம்\nஎம்.எல்.ஏ,அமைச்சர் ஆகும் ஜாதகம் யாருக்கு..\nஉங்கள் ஜாதகம் யோகமானதா கண்டறிவது எப்படி..\nநெரூர் சதாசிவம் பிரம்மேந்திரா;அற்புத அனுபவம்\nபுலிப்பாணி ஜோதிடம் சொல்லும் புத்திர தோசம்,நாகதோசம்...\nவேட்டை சினிமா விமர்சனம் vettai movie review\nஜாதகத்தில் சுக்கிரன் அமர்ந்த ராசி பலன்கள்\nசனி பயமுறுத்தும் பயோடேட்டா 2 ஆயுள் பலம்\nசனிப்பெயர்ச்சி யால் உங்களுக்கு வருமானம் உயருமா\n2012 எந்த ராசிக்காரர்களுக்கு யோகம்..\nசனி பகவான் பயமுறுத்தும் பயோடேட்டா\n2012 எந்த ராசிக்காரர்களுக்கு நல்லாருக்கும்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400245109.69/wet/CC-MAIN-20200926200523-20200926230523-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.kathiravan.com/2019/12/blog-post_84.html", "date_download": "2020-09-26T21:45:27Z", "digest": "sha1:6ZMQIWWUAL4HL76444UZGJ76VRANDBN2", "length": 9772, "nlines": 111, "source_domain": "www.kathiravan.com", "title": "புத்தளம் – கொழும்பு பிரதான வீதியில் இன்று மாலை நடந்தேறிய சோகம் - Kathiravan - கதிரவன்", "raw_content": "\nபுத்தளம் – கொழும்பு பிரதான வீதியில் இன்று மாலை நடந்தேறிய சோகம்\nபுத்தளம் – கொழும்பு பிரதான வீதியின் கரிக்கட்டை பகுதியில் இன்று திங்கட்கிழமை (16) பிற்பகல் இடம்பெற்ற வீதி விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.\nஎரிபொருள் ஏற்றிச் செல்லும் பவுஸர் ஒன்றுடன், கார் ஒன்று மோதியதில் இவ்விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக முந்தல் பொலிஸார் தெரிவித்தனர்.\nகொழும்பு மாலபே, தலவத்கொட பகுதியைச் சேர்ந்த நிசாந்த மன்சுல சில்வா (வயது 43) என்பவரே இவ்விபத்தில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.\nக���ழும்பில் இருந்து பாலாவி சீமெந்து தொழிற்சாலைக்கு எரிபொருள் ஏற்றிச் சென்ற பவுஸரும், அநுராதபுரத்தில் இருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த சொகுசுக் கார் ஒன்றும் மோதிக்கொண்டதில் இவ்விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.\nவிபத்து இடம்பெற்ற போது குறித்த காரில் ஐவர் பயணித்துள்ளதுடன், அதில் ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும், ஏனைய நால்வரும் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் ௯றினர்.\nகுறித்த காரை செலுத்தி சென்ற சாரதிக்கு நித்திரை ஏற்பட்டமையே விபத்துக்கு காரணம் என மேற்கொள்ளப்பட்ட முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.\nவிபத்து சம்பவம் தொடர்பில் பவுஸர் வண்டியின் சாரதி பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.\nஇந்த விபத்து சம்பவம் தொடர்பில் முந்தல் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.\nஎனக்கு கிடைக்காத, பிரகதி வேறு நபருக்கு கிடைக்கக்கூடாது\nஇந்தியாவின், தமிழகத்தில் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்த கல்லூரி மாணவியின் கை, மணிக்கட்டு மற்றும் விரல்கள் வெட்டப்பட்டு இருப்பத...\n157 பேருடன் விழுந்து நொறுங்கிய விமானம்: இறுதி நொடிகள்.... வெளியான ரகசியம்\nஎத்தியோப்பிய தலைநகர் அடிஸ் அபாபா-வில் இருந்து கென்ய தலைநகர் நைரோபிக்கு புறப்பட்ட போயிங் 737 மேக்ஸ்-8 ரக விமானம் 6 நிமிடங்களுக்கு விழுந்து...\nகொரோனா வைரஸ் மே 29-ந் தேதி கட்டுக்குள் வரும் என கணித்த குட்டி ஜோதிடரின் பின்னணி இதுதான்\nகொரோனா வைரஸ் பற்றி பல செய்திகள் வாட்ஸ் ஆப்பில் வந்த வண்ணம் உள்ளன. அப்படி பிரபலமானவர்களில் இந்த வைரஸ் நாயகனும் ஒருவர். இன்று நம்மை வீட்டி...\nசுமணரத்ன தேரரின் கும்பல் என்னை தாக்கியது: பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு\nமட்டக்களப்பு மாவட்டத்தில் சுயேட்சைக்குழு 22ல் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் மட்டக்களப்பு மங்களராம விகாராதிபதி அம்பிட்டிய சுமணரத்ன தேரரி...\nஇந்தியா போன்று இலங்கையிலும் நடந்த பெரும் துயர் பேருந்துக்குள் மாணவிக்கு நேர்ந்த கொடுமை\nபுத்தளத்தில் தனியார் பேருந்துக்குள் வைத்து மாணவியை துஷ்பிரயோகம் செய்யத நபர் கைது செய்யப்பட்டுள்ளார். 15 வயதான பாடசாலை மாணவியை துஷ்பிர...\nCommon (6) India (25) News (6) Others (8) Sri Lanka (9) Technology (9) World (258) ஆன்மீகம் (11) இந்தியா (271) இலங்கை (2601) கட்டுரை (31) கண்ணீர் அஞ்சலி (1) கதிரவன் உலா (27) கதிரவன் களஞ்சியம் (37) கவிதைத் தோட்டம் (52) சிறப்பு செய்திகள் (26) சினிமா (30) சுவிட்சர்லாந்து (5) தொழில்நுட்பம் (2) நினைவஞ்சலி (3) பலதும் பத்தும் (2) மரண அறிவித்தல் (3) ஜோதிடம் (7)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400245109.69/wet/CC-MAIN-20200926200523-20200926230523-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.sathiyam.tv/2019-and-2020-full-budget-plan/", "date_download": "2020-09-26T21:00:21Z", "digest": "sha1:JBYQ2MO4ASS5ZR35ZCAMAVJIOJ4UFL2R", "length": 18758, "nlines": 201, "source_domain": "www.sathiyam.tv", "title": "பட்ஜெட் 2019-20! சாக்கடை சுத்தம் செய்யும் தொழிலாளர்களுக்கு நல்ல செய்தி! - Sathiyam TV", "raw_content": "\nSPB-க்கு தமிழக அரசு செய்த மரியாதை..\nஅஜித் நடிப்பதற்கு காரணமே SPB தான்..\nஎன்னை எதுக்கு இழுக்குறீங்க.. கவாஸ்கரை விளாசும் அனுஷ்கா சர்மா..\nSPB பற்றி பலருக்கும் தெரியாத 5 தகவல்கள்..\nரூ.20 கோடி நிலத்திற்கு “அரோகரா” அறநிலையத்துறை + சென்னை மாநகராட்சியின் மோசடி..\nஎம்.பி.வசந்தகுமார் கடந்து வந்த பாதை..\nசர்வதேச யானைகள் தினம் : யானைகள் சந்திக்கும் அவலநிலை என்ன..\nஅம்பேத்கர் பற்றி பலரும் அறியாத சுவாரசிய தகவல்கள்..\nExclusive: சென்னை மாநகராட்சியின் மெகா மோசடிக்கு காவடி: வட பழனி கோவில் நிர்வாகத்தின் “பார்க்கிங்”…\nகுட்டிகளை காப்பாற்ற நீருக்குள் மூழ்கிய எலி..\nதாய் பறவையோடு வித்தியாசமாக பயணம் செய்த குஞ்சுகள்.. வைரலாகும் அழகிய வீடியோ..\n“கொரோனாவும் கொரில்லாவும்”- கொரோனா குறித்து வைரமுத்து எழுதிய முழு கவிதை\nஅஜித் நடிப்பதற்கு காரணமே SPB தான்..\nSPB பற்றி பலருக்கும் தெரியாத 5 தகவல்கள்..\nசுவாரசிய சம்பவம்.. முதல் படத்திலேயே.. MGR-க்காக SPB பாடியபோது..,\nகாற்றில் கலந்திருக்கும்.. இயக்குநர் ஷங்கரின் உருக்கமான பதிவு..\n12 Noon Headlines | 24 Sep 2020 | நண்பகல் தலைப்புச் செய்திகள்\nநீராதார பிரச்சனைகளை தீர்க்க சமாதானம் பேச விரும்புகிறதா தமிழக அரசு \nசத்தியம் சாத்தியமே :மொழி சார்ந்த அரசியல் தேவையா \nசத்தியம் சாத்தியமே :”நீட் தேர்வு மோசடி விவகாரம்”ஆள்மாறாட்டம் நடந்தது எப்படி”\nசத்தியம் சாத்தியமே :திராவிடக் கட்சிகள் வியூகத்தை மாற்ற வேண்டுமா \n சாக்கடை சுத்தம் செய்யும் தொழிலாளர்களுக்கு நல்ல செய்தி\n சாக்கடை சுத்தம் செய்யும் தொழிலாளர்களுக்கு நல்ல செய்தி\nகடந்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக பெரும் வெற்றிப்பெற்று மீண்டும் ஆட்சியை பிடித்தது. இந்த வெற்றியை தொடர்ந்து, நிர்மலா சீதாராமன் நிதியமைச்சராக பதவியேற்றுக்கொண்டார்.\nஇவர் இந்தியாவின�� 2 வது நிதியமைச்சர் ஆவார். இதற்கு முன் இந்திரா காந்தி நிதியமைச்சராக இருந்தார்.\nஇந்நிலையில் நிர்மலா சீதாராமன், 2019-20 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்தார். அதில் உள்ள சிறப்பம்சங்கள் குறித்து கீழே காண்போம்.\n1. மின்சார வாகனங்களை ஊக்குவிக்க மின்சாரத்தில் இயங்கும் வாகனங்களை உற்பத்தி செய்ய மானியம் வழங்கப்படும்.\n2. கிராமப்புற சாலைகள் மேம்பாட்டு திட்டங்கள் மற்றும் உள்கட்டமைப்புக்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.\n3. நாடு முழுவதும் பயணம் செய்ய ஓருங்கிணைந்த கட்டண முறையில் பயண அட்டை வழங்கப்படும்.\n4. ரயில்வே திட்டங்களை மேம்படுத்த 2030 ம் ஆண்டில் ரூ.50 லட்சம் கோடி முதலீடு செய்யப்படும்.\n5. ரயில், பஸ் என அனைத்திற்கும் ஒரே பயண அட்டை அறிமுகப்படுத்தப்படும்.\n6. சிறு, குறு, நடுத்தர தொழில்களுக்கு ரூ.350 கோடி ஒதுக்கீடு\n7. சிறு, குறு தொழில் நிறுவனங்களுக்கு ஆண்டுக்கு ரூ.25 லட்சம் கடனுதவி\n8. வர்த்தகர்களுக்கு ஓய்வூதிய திட்டம் மேலும் விரிவுபடுத்தப்படும்\n9. அடிப்படை கட்டமைப்பை மேம்படுத்த ரூ.20 லட்சம் கோடி முதலீடு\n10. ஆண்டுக்கு ரூ.1.5 கோடிக்கும் குறைவாக வர்த்தகம் செய்யும் சிறு வியாபாரிகளுக்கு பென்சன் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும்.\n11. ஒரே நாடு ஒரே மின்சாரம் திட்டம் அமல்படுத்தப்படும்.\n12. பிரதம மந்திரி கர்மயோகி திட்டம் அமல்படுத்தப்படும்.\n13. சில்லறை, வணிகம், விமானத்துறை உள்ளிட்டவற்றில் கூடுதல் அந்நிய முதலீடு அனுமதிக்கப்படும்.\n14. என்ஆர்ஐ முதலீடுகளுக்கு விதிகள் தளர்த்தப்படும்.\n15. தொழில் துவங்குவதற்கான கொள்கைகள் மேலும் தளர்த்தப்படும்.\n16. முதலீடுகளுக்கான விண்ணப்பங்கள் மேலும் எளிமையாக்கப்படும்.\n17. 2022 ம் ஆண்டிற்குள் ஊரக பகுதிகளில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் எல்பிஜி இணைப்பு வழங்கப்படும்.\n18. பசுமை தொழில்நுட்பத்தை பயன்படுத்தி பிளாஸ்டிக்கை பயன்படுத்தி 33,000 கி.மீ., தொலைவிற்கு சாலைகள் அமைக்கப்படும்.\n19. 2022 க்குள் 1.95 கோடி வீடுகள் ஏழைகளுக்கு கட்டித்தரப்படும்\n20. அடுத்த 5 ஆண்டுகளில் ரூ.80,250 கோடியில் 1,25,000 கி.மீ., சாலைகள் மேற்படுத்தப்படும்.\n21. விவசாய துறைக்கு மண்டலம் வாரியாக முன்னுரிமை வழங்கப்படும்.\n22. நாடு முழுவதும் 75,000 பேரை தேர்வு செய்து தொழில் பயிற்சி வழங்கப்படும்.\n23. 10,000 விவசாய உற்பத்தியாளர் சங்கம் உருவாக்கப்படும்.\n24. 2024 ம் ஆண்டிற்குள் நாட���டில் உள்ள அனைத்து கிராமங்களுக்கும் பாதுகாப்பான, சுகாதாரமான குடிநீர்\n25. நீர் மேலாண்மைக்கு தனித்திட்டங்கள் கொண்டு வரப்படும்.\n26. வரும் அக்டோபர் மாதம் காந்தி பிறந்தநாளுக்கும் தூய்மை இந்தியா திட்டம் முழுமையாக நிறைவேற்றப்படும்.\n27. மாணவர்களின் திறனை மேற்படுத்தவும், சர்வதேச அளவிலான போட்டிகளில் பங்கேற்கும் வகையில் புதிய கல்வி கொள்கை கொண்டு வரப்படும்.\n28. புதிய கண்டுபிடிப்புக்களை ஊக்குவிக்க தேசிய ஆராய்ச்சி மையம் உருவாக்கப்படும்.\n29. இளைஞர்களுக்கு காந்தி பீடியா திட்டம் அறிமுகப்படுத்தப்படும்.\n30. சரக்கு போக்குவரத்து வழித்தடங்கள் ரயில் பாதைகளுடன் இணைக்கப்படும்.\n31. தேசிய விளையாட்டு கல்வி வாரியம் அமைக்கப்படும்\n32. சர்வதேச வேலைவாய்ப்புக்களை பெறும் வகையில் இளைஞர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும்.\n33. புதிதாக உருவாகும் தொழில்களுக்கென பிரத்யேக டிவி சேனல்\n34. சாக்கடைகளை சுத்தம் செய்ய ரோபோக்கள்\n35. மின்சார வாகனங்களை ஊக்குவிக்க 3 ஆண்டுகளுக்கு ரூ.10,000 கோடி முதலீடு\n36. வீட்டு வாடகை ஒழுங்கு முறை சட்டம் கொண்டு வரப்படும்\n37. காப்பீட்டு துறையில் 100 சதவீதம் அந்நிய முதலீட்டிற்கு அனுமதி\n38. விண்வெளி வர்த்தக வாய்ப்புக்களை பயன்படுத்த இஸ்ரோவின் கீழ் புதிய நிறுவனம் அமைக்கப்படும்.\n39. ஊடகம் மற்றும் வான்வழி சேவைகளில் அந்நிய நேரடி முதலீடு அதிகரிக்கப்படும்.\nமாற்றுத்திறனாளி.. தரதரவென இழுத்து சென்ற காவலர்.. வைரலாகும் வீடியோ..\nதீபிகா படுகோன் உட்பட 4 நடிகைகள்.. போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிரடி..\nவெப் சீரிஸ் மோகம்.. நிர்வாண புகைப்படத்தை பகிர்ந்த 17 வயது சிறுமி.. காத்திருந்த அதிர்ச்சி..\n16 நாடுகளில் இந்தியர்களுக்கு விசா தேவையில்லை – மத்திய அரசு\nமொட்டையடித்து நிர்வாண ஊர்வலம்.. பெண்ணிற்கு நேர்ந்த கொடுமை.. அதிர்ச்சி காரணம்..\n ரூ.20 லட்சத்திற்கு உடல் உறுப்புகளை விற்கும் பெண்..\nSPB-க்கு தமிழக அரசு செய்த மரியாதை..\nஅஜித் நடிப்பதற்கு காரணமே SPB தான்..\nஎன்னை எதுக்கு இழுக்குறீங்க.. கவாஸ்கரை விளாசும் அனுஷ்கா சர்மா..\nSPB பற்றி பலருக்கும் தெரியாத 5 தகவல்கள்..\nசுவாரசிய சம்பவம்.. முதல் படத்திலேயே.. MGR-க்காக SPB பாடியபோது..,\nகாற்றில் கலந்திருக்கும்.. இயக்குநர் ஷங்கரின் உருக்கமான பதிவு..\n பொதுமக்கள் அஞ்சலிக்கு அனுமதி உள்ளதா..\nSPB பெற்ற விருதுகள் என்னென்ன..\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400245109.69/wet/CC-MAIN-20200926200523-20200926230523-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.sathiyam.tv/category/programs/kutram-kutrame/", "date_download": "2020-09-26T20:27:03Z", "digest": "sha1:MBYBJAA7ZXPEHAC7IAZWWE4A6AL6ZEFJ", "length": 8698, "nlines": 148, "source_domain": "www.sathiyam.tv", "title": "Kutram Kutrame Archives - Sathiyam TV", "raw_content": "\nSPB-க்கு தமிழக அரசு செய்த மரியாதை..\nஅஜித் நடிப்பதற்கு காரணமே SPB தான்..\nஎன்னை எதுக்கு இழுக்குறீங்க.. கவாஸ்கரை விளாசும் அனுஷ்கா சர்மா..\nSPB பற்றி பலருக்கும் தெரியாத 5 தகவல்கள்..\nரூ.20 கோடி நிலத்திற்கு “அரோகரா” அறநிலையத்துறை + சென்னை மாநகராட்சியின் மோசடி..\nஎம்.பி.வசந்தகுமார் கடந்து வந்த பாதை..\nசர்வதேச யானைகள் தினம் : யானைகள் சந்திக்கும் அவலநிலை என்ன..\nஅம்பேத்கர் பற்றி பலரும் அறியாத சுவாரசிய தகவல்கள்..\nExclusive: சென்னை மாநகராட்சியின் மெகா மோசடிக்கு காவடி: வட பழனி கோவில் நிர்வாகத்தின் “பார்க்கிங்”…\nகுட்டிகளை காப்பாற்ற நீருக்குள் மூழ்கிய எலி..\nதாய் பறவையோடு வித்தியாசமாக பயணம் செய்த குஞ்சுகள்.. வைரலாகும் அழகிய வீடியோ..\n“கொரோனாவும் கொரில்லாவும்”- கொரோனா குறித்து வைரமுத்து எழுதிய முழு கவிதை\nஅஜித் நடிப்பதற்கு காரணமே SPB தான்..\nSPB பற்றி பலருக்கும் தெரியாத 5 தகவல்கள்..\nசுவாரசிய சம்பவம்.. முதல் படத்திலேயே.. MGR-க்காக SPB பாடியபோது..,\nகாற்றில் கலந்திருக்கும்.. இயக்குநர் ஷங்கரின் உருக்கமான பதிவு..\n12 Noon Headlines | 24 Sep 2020 | நண்பகல் தலைப்புச் செய்திகள்\nநீராதார பிரச்சனைகளை தீர்க்க சமாதானம் பேச விரும்புகிறதா தமிழக அரசு \nசத்தியம் சாத்தியமே :மொழி சார்ந்த அரசியல் தேவையா \nசத்தியம் சாத்தியமே :”நீட் தேர்வு மோசடி விவகாரம்”ஆள்மாறாட்டம் நடந்தது எப்படி”\nசத்தியம் சாத்தியமே :திராவிடக் கட்சிகள் வியூகத்தை மாற்ற வேண்டுமா \nபகலில் பரபரப்பு, இரவில் கிளுகிளுப்பு – தலைநகரத்துக்கு வந்த சோதனை- அதிர்ச்சி ரிப்போர்ட்\nஇணையதளத்தால் கர்ப்பிணிப் பெண்ணுக்கு நேர்ந்த பரிதாபம் – குற்றம் குற்றமே – 08.08.2018\nஅஜித் நடிப்பதற்கு காரணமே SPB தான்..\nSPB பற்றி பலருக்கும் தெரியாத 5 தகவல்கள்..\nசுவாரசிய சம்பவம்.. முதல் படத்திலேயே.. MGR-க்காக SPB பாடியபோது..,\nகாற்றில் கலந்திருக்கும்.. இயக்குநர் ஷங்கரின் உருக்கமான பதிவு..\n பொதுமக்கள் அஞ்சலிக்கு அனுமதி உள்ளதா..\nSPB பெற்ற விருதுகள் என்னென்ன..\nஓட்டல் அறையில் பிரபலங்கள்.. லீக்கான போட்டோ.. அப்ப கன்பார்ம்..\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400245109.69/wet/CC-MAIN-20200926200523-20200926230523-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://www.thattungal.com/2019/11/blog-post_338.html", "date_download": "2020-09-26T21:15:13Z", "digest": "sha1:WC6CZUBD5LSDUE6ZJ3UZE6R7FLTLNXYY", "length": 15963, "nlines": 100, "source_domain": "www.thattungal.com", "title": "மகாராஷ்டிராவில் குடியரசுத் தலைவர் ஆட்சி – அமைச்சரவை கூட்டத்தில் முடிவு! - தட்டுங்கள் ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nமகாராஷ்டிராவில் குடியரசுத் தலைவர் ஆட்சி – அமைச்சரவை கூட்டத்தில் முடிவு\nஆட்சியை அமுல்படுத்த பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.\nபிரதமர் மோடி பிரிக்ஸ் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக பிரேசிலுக்கு சுற்றுப்பயணம் செல்லும் முன்பாக மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது.\nஇந்தக்கூட்டத்தில் மகாராஷ்டிர அரசியல் நிலவரம் தொடர்பாக விவாதிக்கப்பட்டது. மகாராஷ்டிராவில் புதிய அரசு அமைவதற்கான வாய்ப்பு இல்லாத சூழலில் அங்கு குடியரசு தலைவர் ஆட்சி அமுல்படுத்தப்படுவது என முடிவெடுக்கப்பட்டதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது.\nமகாராஷ்டிரவில் புதிய அரசு அமைவதில் பா.ஜ.க. – சிவசேனா இடையே முடிவு எட்டப்படாத நிலையில் சட்டப்பேரவையின் பதவிகாலம் முடிவடைந்தது. இதனால் முதல்வர் பதவியில் இருந்து தேவேந்திர பட்னாவிஸ் விலகினார்.\nஇதையடுத்து தேர்தலில் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த பாஜகவை ஆட்சியமைக்க வருமாறு ஆளுநர் கோஷியாரி அழைப்பு விடுத்தார். ஆனால் தங்களுக்கு போதிய பெரும்பான்மை இல்லாததால் ஆட்சியமைக்கப் போவதில்லை என பாஜக உறுதிபடத் தெரிவித்து விட்டது.\nஇதையடுத்து இரண்டாவது பெரிய கட்சியான சிவசேனாவை ஆட்சியமைக்க வாய்ப்புள்ளதா என கூறுமாறு ஆளுநர் கோஷியாரி கேட்டுக் கொண்டார்.\nஇதனைத் தொடர்ந்து தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் ஆதரவுடன ஆட்சியமைக்க சிவசேனா முயற்சி எடுத்தது. இதற்கு ஏதுவாக மத்திய அமைச்சரவையில் இருந்து சிவசேனா விலகியது.\nஆனால் அந்த கட்சிக்கு வழங்கப்பட்ட அவகாசம் நேற்றுடன் முடிவடைந்த நிலையில் 3-வது பெ���ிய கட்சியான தேசியவாத காங்கிரஸை ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு விடுத்துள்ளார்.\nஇதையடுத்து 3 கட்சிகளும் இணைந்து ஆட்சியமைப்பது தொடர்பாக மீண்டும் பேச்சுவார்த்தை நடந்து வருகின்றன. எனினும் சிவசேனாவுக்கு சில நிபந்தனைகளை விதிக்க தேசியவாத காங்கிரஸ் தலைமை விரும்புவதாக கூறப்படுகிறது. இதனால் இறுதி முடிவெடுப்பதில் சிக்கல் நீடித்து வருகிறமை குறிப்பிடத்தக்கது.\nஎட்டேகால் லட்சணமே, எமனேறும் பரியே...\nஔவையார் ஒரு நாள் சோழ நாட்டிலிருந்த \"அம்பர்\" என்ற ஊரின் ஒருதெரு வழியே நடந்து சென்றுகொண்டிருந்தார். களைப்பு மிகுதியால் அந்த...\nபின் அமைப்பியல் பின் நவீனத்துவ நோக்கில் கூத்தைப்புரிந்துகொள்ளல் -ஓர் ஆரம்பமுயற்சி-3\nபேராசிரியர் சி. மௌனகுரு தெரிதாவின் கட்டவிழ்ப்புக் கோட்பாடும் கூத்தும் -------------------------------------------------------------...\nமுதலாளித்துவத்தை உடைத்தெறிந்தும் எட்டு மணி நேர வேலைக்கென்றும் போராடி உயிர் நீத்த தியாகிகளின் நினைவை போற்று...\nஅனைத்து பெண்களுக்கும் வர்மக்கலை பயிற்சி - ‘கங்கழா கிராமம்’ கேரளா\nகேரளாவின், கோட்டயம் மாவட்டத்தில் உள்ள கங்காழா கிராமத்தில் 10 வயது முதல் 60 வயதுக்கு உட்பட்ட அனைத்துப் பெண்களுக்கும் தற்காப்பு பயிற்சி அளிக...\nராணி காமிக்ஸ் என்பவை வெறும் கதைப் புத்தகங்கள் அல்ல. அவை எமது வகுப்பைத் தாண்டி, பள்ளியைத் தாண்டி, ஏன்... ஊரைக் கூடத் தாண்டிப் புதிய நட்பு வட...\nதட்டுங்கள்.கொம் இது தமிழர்களின் இதயத் துடிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400245109.69/wet/CC-MAIN-20200926200523-20200926230523-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"}
+{"url": "http://keetru.com/index.php/2012-08-21-05-45-16/urimai-tamil-desam-jul2020/40636-24-2082", "date_download": "2020-09-26T22:13:22Z", "digest": "sha1:XKJPNZAZKRUF4BM7VSIZNHWQDTYC2LK6", "length": 8765, "nlines": 212, "source_domain": "keetru.com", "title": "உரிமைத் தமிழ்த் தேசம் - ஜூலை 2020 இதழ் மின்னூல் வடிவில்...", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகீற்று குழுவில் இருந்து ஓர் ஆங்கில இணைய தளம் - butitis.com\nஉரிமைத் தமிழ்த் தேசம் - ஜூலை 2020\nவேளாண் சட்டங்கள் என்ன செய்யும்\nமேற்கு முனைச் சூரியனை தெற்கு தனதாக்கிக் கொள்வது எப்போது\nதமிழர் மரபில் பனை மரங்கள்\n\"எனது அரசியல் பணியின் ஓர் அங்கமாகவே, எழுத்துப் பணியைக் கருதுகிறேன்\"\nஇந்திய விவசாயிகளை கழுவில் ஏற்றும் பார்ப்பனிய மோடி அரசு\nபோயிங் 737 MAX 8 விமானங்களின் விபத்து அறிக்கை கூறுவது என்ன\nகொரோனா பெருந்தொற்றும் உலர்ந்து சருகாகும் உழைக்கும் வர்��்கங்களும்\nபிரிவு: உரிமைத் தமிழ்த் தேசம் - ஜூலை 2020\nவெளியிடப்பட்டது: 11 ஆகஸ்ட் 2020\nஉரிமைத் தமிழ்த் தேசம் - ஜூலை 2020 இதழ் மின்னூல் வடிவில்...\nஉரிமைத் தமிழ்த் தேசம் - ஜூலை 2020 இதழை மின்னூல் வடிவில் படிக்க இங்கு அழுத்தவும்.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400245109.69/wet/CC-MAIN-20200926200523-20200926230523-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.noolaham.org/wiki/index.php/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE_2009.03", "date_download": "2020-09-26T21:47:17Z", "digest": "sha1:NC3HIGWNKFIG6RENMEBVEJ4XPA4BIE5Q", "length": 2975, "nlines": 31, "source_domain": "www.noolaham.org", "title": "\"மன்னா 2009.03\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - நூலகம்", "raw_content": "\n\"மன்னா 2009.03\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு நூலகம் நூலகம் பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு சேகரம் சேகரம் பேச்சு வெளியிணைப்பு வெளியிணைப்பு பேச்சு தமிழம் தமிழம் பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு நூலகத்திட்டம் நூலகத்திட்டம் பேச்சு வகுப்பறை வகுப்பறை பேச்சு தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nமன்னா 2009.03 பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nநூலகம்:306 (← இணைப்புக்கள்)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400245109.69/wet/CC-MAIN-20200926200523-20200926230523-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://biblelamp.me/2012/03/21/%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE/", "date_download": "2020-09-26T21:24:38Z", "digest": "sha1:BBEAOBJPG4CTIZPQXOCMRQFATW5V3FLA", "length": 32399, "nlines": 222, "source_domain": "biblelamp.me", "title": "அறிவுக்கேற்ற வைராக்கியம் | திருமறைத்தீபம் (Bible Lamp)", "raw_content": "\nசீர்திருத்த காலாண்டு இதழ் (REFORMED QUARTERLY MAGAZINE)\nசமீபத்தில் மலேசியாவில் . . . \nநடைப்பிண ஊழியனால் நலன்கள் ஏதும் இல்லை\nஎன்று வரும் இந்த சத்திய தாகம்\nபண்பாட்டுச் சிறையில் பரிதவிக்கும் திருமணம்\nமுள்ளிவாய்க்காலுக்குப் பிறகு . . .\nநவம்பர் 6 க்குப் பின் அமெரிக்கா\nநூல் அறிமுகம்: “அழிவில்லா ஆத்மீக ஆலோசனைகள்”\nஒரு சகாப்தம் மறைந்தது – ஜே. ஐ. பெக்கர் 1926-2020\nஉங்களுக்குத் தெரியுமா இயேசு வரப்போகும் நாளும், நேரமும்\nபுல்லரிக்க வைக்கும் நம் பூர்வீகம்\nஆட்டுத்தோல் போர்த்திய ஓநாய் ஆடாகிவிடாது\nஅர்த்தமில்லாத சண்டையும் அர்த்தமுள்ள வாழ்க்கையும்\nசில சமயங்களில் சில நூல்கள் – 1\nசில சமயங்களில் சில நூல்கள் – 2\nசிங்கப்பூர் – மல்லிகார்ஜுன் – பொதுவான கிருபை\nமுதல் கோணல், முற்றும் கோணல்\nமரித்தும் இன்னும் பேசுகிறார் – ஜோன் நொக்ஸின் 500வது நினைவாண்டு\nசமீபத்தில் நான் கேட்ட பிரசங்கம்\nசில சமயங்களில் சில நூல்கள் – 3\nஇந்தியாவின் மகளும் விடியாத இரவும்\nதேவனில்லாமல் மறைந்த தேசபிதா – சிறகிழந்த சிட்டுக்குருவி – வீசாத விடுதலைக் காற்று\nசட்டையை விற்றாவது புத்தகங்களை வாங்கு\nஏமி கார்மைக்கல்: சாம்பலுக்கு அழகூட்டிய சாதாரண மங்கை\nஏமி கார்மைக்கல்: ஒரு மதிப்பீடு\nமுழுமையான சீர்திருத்தத்தை நோக்கி . . .\nஅமெரிக்க அதிபர் தேர்தலும், சுவிசேஷ கிறிஸ்தவமும்\nசுவரில்லாமல் சித்திரம் வரைகிறார்கள் – 2\n20ம் ஆண்டு விழா – நியூ புக் லேண்ட்ஸ் – வட இந்தியப் பயணம்\nஅரசியலும் தேர்தல்களும்: ஒரு கிறிஸ்தவ கண்ணோட்டம்\nஇறையியல் பச்சோந்திகள் (Theological Chameleons)\nபில்லி கிரேகம் (1918 – 2018)\nஜொசுவா ஹெரிஸ் (Joshua Harris)\nதமிழ் வேதம் உங்களுக்குப் புரிகிறதா\nஆபத்தான ஒரு மொழிபெயர்ப்பும் அவசியமான ஓர் ஆய்வும் (திருவிவிலியம்: பொதுமொழிபெயர்ப்பு, 1995)\nமனிதர்கள் பாவிகளாக ஆத்மீக மாற்றத்தை ஏற்படுத்திக்கொள்ள முடியாதவர்களாக இருப்பதால் அவர்களுக்கு சுவிசேஷத்தை சொல்லுவதில் எந்தப் பயனுமில்லை என்று சிலர் சொல்லுகிறார்களே, அது சரியா\n‘இரட்சிப்பு அடைய வேண்டுமென்று ஒரு மனிதன் சித்தங்கொண்டாலும் அவனால் இரட்சிப்பை அடைய முடியாது’ என்று சிலர் சொல்லுகிறார்களே, அது சரியா\nபாவம் மனிதனை முழுமையாகப் பாதித்திருக்கின்றது என்கிறது வேதம். அப்படியானால் மனிதன் நன்மைகளே செய்ய முடியாதளவுக்கு மகா கேடுள்ளவனா\nஆதாம் பாவத்தில் விழுந்தபோது அவனில் இருந்த கடவுளின் சாயலுக்கு என்ன நடந்தது\nரோமன் கத்தோலிக்க சபை – புலி பதுங்குவது பாய்வதற்காக –\nபவுல் அப்போஸ��தலன் ரோமருக்கு எழுதிய நிருபத்தின் பத்தாவது அதிகாரத்தில் இஸ்ரவேலரைப்பற்றி எழுதும்போது “தேவனைப் பற்றி அவர்களுக்கு வைராக்கியமுண்டென்று அவர்களைக் குறித்துச் சாட்சி சொல்லுகிறேன்; ஆகிலும் அது அறிவுக்கேற்ற வைராக்கிய மில்லை” என்று குறிப்பிடுகிறார் (ரோமர் 10:2). அதாவது, இஸ்ரவேலருக்கு கடவுளைப்பற்றிய வைராக்கியம் அதிகமாக இருக்கிறது. ஆனால், அவர்க ளுடைய வைராக்கியத்துக்கும் கர்த்தரின் வேதத்திற்கும் எந்தவிதமான சம்பந்தமுமில்லை என்பதுதான் பவுலின் வார்த்தைகளின் பொருள். நாம் மேலே பார்த்த வசனத்தில் வைராக்கியம் என்ற வார்த்தைக்கு ‘மனத்தில் உண்டாகும் ஆர்வம்’ (Zeal) என்பது அர்த்தம். இது கர்த்தரில் நமக்கு ஏற்படு கின்ற ஆர்வத்தைக் குறிக்கிறது. அத்தோடு, இந்த வசனத்தில் ‘அறிவு’ என்ற வார்த்தை உலக ஞானத்தைக் குறிக்கவில்லை. வேதத்தில் இருந்து நாம் பெற்றுக்கொள்ளும் வேதஞானத்தைக் குறிக்கிறது. வேதபோதனைகளின் அடிப்படையில் இல்லாமல் கர்த்தரின் மேல் எவருக்கும் வைராக்கியம் இருக்க முடியுமா என்று நீங்கள் கேட்கலாம். நிச்சயம் இருக்க முடியும். அப்படியானதொரு வைராக்கியத்தைத்தான் நாம் இன்று பெந்தகொஸ்தே காரர்கள் மத்தியிலும், கிறிஸ்தவர்கள் என்று தம்மை அழைத்துக் கொள்கிற அனேக தமிழர்கள் மத்தியிலும் பார்க்கிறோம். இந்த வைராக்கியம் விசுவாசத்தின் அடிப்படையில் ஏற்படுகிற மெய்யான வைராக்கியம் அல்ல.\nஇவர்களுடைய வைராக்கியத்தில் என்ன குறை என்று நீங்கள் கேட்பது புரிகின்றது. பவுல் கூறுவதுபோல் இவர்களுடைய வைராக்கியம் வேத போதனைகளில் இருந்து உருவாகவில்லை. வேத அடிப்படையிலில்லாமல் ஒரு மனிதன் கர்த்தர்மேல் வைராக்கியங்கொள்ள முடியும், அன்பு வைக்க முடியும். அனேக ஆத்மீக காரியங்கள் போலத் தோற்றமளிக்கும் செயல்களை யும் செய்யமுடியும். இதற்கு யூதாஸ் ஓர் நல்ல உதாரணம். அவன் இயேசு வைக் காட்டிக்கொடுப்பதற்கு முன்னதாக அவர்மேல் வைராக்கியமுடைய வனாக இருந்தான். இதேபோல்தான் பரிசேயர்கள் யெகோவாவின் மேல் வைராக்கியமுடையவர்களாக இருந்திருக்கிறார்கள். அவர்கள் பழைய ஏற் பாட்டைக் கரைத்துக் குடித்தவர்கள். இருந்தாலும் அவர்களுடைய வாழ்க்கை யில் மெய்யான விசுவாசம் இருக்கவில்லை. வைராக்கியம் இருந்தது, ஆத்மீக வலிமை இருக்கவில���லை. கர்த்தர்மேல் வாஞ்சை இருந்தது ஆனால், விசுவா சம் இருக்கவில்லை. பரிசுத்த ஆவியைப் பணம் கொடுத்து வாங்க முயன்ற சீமோனுக்கு அதை அடைய வேண்டும் என்ற வைராக்கியமிருந்தது (அப்போஸ் 8:18, 19). அவன் ஏற்கனவே ஞானஸ்நானம் கூடப்பெற்றிருந்தான். ஆனால், அவனுடைய இருதயத்தில் விசுவாசம் இருக்கவில்லை.\nபவுல், இந்தப் போலியான வைராக்கியம் ஆபத்தானது என்கிறார். இது கர்த்தரின் மேல் மெய்யான வாஞ்சையுள்ள வைராக்கியமல்ல. இது மதச் சடங்குகளைப்போன்ற ஆத்மீக வலிமையற்ற, சரீர உணர்ச்சிகளின் வெளிப் பாடு மட்டுமே. இதற்கு கர்த்தரின் வேதமோ, பரிசுத்த ஆவியின் செயல்களோ ஆதாரமாக இருப்பதில்லை. ஆகவே, இந்த வசனத்தில் இரண்டு உண்மை களை பவுலின் வார்த்தைகளில் இருந்து விளங்கிக் கொள்ள முடிகிறது.\n(1) வேதஞானம் இல்லாமல் நாம் விசுவாசியாக இருக்க முடியாது – சரீரத்திற்கு எலும்புகள் எத்தனை அவசியமோ அத்தனை அவசியமானது கிறிஸ்தவ அனுபவத்திற்கு வேதபோதனைகள். நமது கிறிஸ்தவ அனுபவங்கள் அனைத்தையும் குறித்த சரியான வேதஞானம் நமக்கு எப்போதும் இருக்க வேண்டும். மெய்யான சத்தியங்களின் அடிப்படையிலேயே நமது கிறிஸ்தவ அனுபவங்கள் அமைந்திருப்பது அவசியம். கிறிஸ்துவின் சீடன் அவரைப் பற்றிய சத்தியங்களில் தேர்ச்சி பெறாமல் இருக்க முடியாது. நாம் எப்போதும் நமது கிறிஸ்தவ அனுபவங்கள் வேதம் போதிக்கும்படியாக அமைந்திருக் கின்றனவா என்று ஆராய்ந்து பார்ப்பது அவசியம். வேதம் அனுமதிக்காத அனுபவங்கள் கிறிஸ்துவோடு சம்பந்தப்பட்ட அனுபவங்களாக இருக்க முடியாது. கிறிஸ்தவ போதனைகளில் கவனம் செலுத்தாத ஆத்துமா விசுவாச முள்ள விசுவாசியாக இருப்பது கடினம். “ஜெபத்தோடு கூடிய ஊக்கமான வேதப்படிப்பு ஒருபோதும் எந்த ஆத்துமாவையும் வேதவிரோதியாக மாற்றிய தாக வரலாறில்லை” என்கிறார் ஏர்னஸ்ட் ரைசிங்கர் (Ernest C. Reisinger). ஆகவே, விசுவாச அறிக்கை, வினாவிடைப்போதனை போன்றவைகளைப் பயன்படுத்தி வேதபோதனைகளைப் பெற்று வேத அறிவில் தேர்ச்சி பெறு வது ஒவ்வொரு விசுவாசியினுடையதும் கடமையாகிறது.\n(2) வேதஞானம் மட்டுமே நம்மில் மெய்யான வைராக்கியத்தை ஏற்படுத்தும் – நாம் விசுவாசிக்கும் வேத சத்தியங்கள் நம்மில் மெய்யான வைராக்கியத்தை யும், நீதியான பரிசுத்தத்தையும், சுயவெறுப்பையும், சுவிசேஷ ஆர்வத்தையும் ஏற்ப��ுத்த வேண்டும். நாம் விசுவாசிக்கும் வேதபோதனைகள் அத்தகைய வைராக்கியத்தை நம்மில் ஏற்படுத்தாவிட்டால் அவைகளை நாம் தவறாகப் பயன்படுத்தி வருகிறோம் அல்லது அலட்சியப்படுத்தி வருகிறோம் என்று தான் பொருள். கிருபையின் போதனைகளும், சீர்திருத்தவாத பேரறிஞர் களின் போதனைகளும் நாம் கர்த்தரையும் வேதத்தையும் ஜெபத்தோடு நேசித்து, பரிசுத்தமாக வாழ்வதில் அக்கறையுள்ளவர்களாக இருந்து, வைராக்கியத்தோடு கர்த்தருடைய சபை வாழ்க்கையில் ஆர்வம் செலுத்தி சுவிசேஷத்தை அறிவிப்பவர்களாக இருக்கவேண்டுமென்று எதிர்பார்க்கின்றன. அதைத்தான் நாம் கல்வினிலும், லூதரிலும், ஸ்பர்ஜனிலும், பனியனிலும் பார்க்கிறோம். ஆழமான வேதசத்தியங்களை அறிவுபூர்வமாக படிக்கும்போது அவை நாம் கிறிஸ்தவ அனுபவத்தில் வளரப் பயன்படுவதாக இருக்கும்படிப் பார்த்துக்கொள்ள வேண்டும். அறிவை வளர்த்துக் கொள்வதற்காக மட்டும் படிக்கக்கூடாது. இதனால்தான் விசுவாச அறிக்கையையும், கிறிஸ்தவ இறையியலையும் படிக்கும்போது அவற்றோடு சேர்த்து ஜோன் பனியனின் ‘மோட்ச பயணம்’, வின்ஸ்லோவின் ‘கிறிஸ்தவனின் உள்ளான வாழ்க்கை’ போன்ற நூல்களையும் சேர்த்து வாசிப்பது அவசியம். இறையியல் நமக்கு இறை போதனைகளை வழங்க, இந்த நூல்கள் நம் இதயத்தில் கிறிஸ்துவில் வாஞ்சையை வளர்க்கும். இவை இரண்டுமே விசுவாசிக்கு அவசியம். அறிவு மட்டும் இருந்து வைராக்கியம் இல்லாமல் இருந்தால் அந்த அறிவு அடுப்பெரிக்கத்தான் உதவும். வைராக்கியம் மட்டும் இருந்து அறிவு இல்லாமலிருந்தால் அது நம்மை வெறும் மதவெறியனாக மாற்றிவிடும். கிறிஸ்துவில் மெய்யான வைராக்கியத்தை ஏற்படுத்தும் கிறிஸ்தவ இறையியலைக் கொண்டிருப்பவன் மட்டுமே கிறிஸ்தவ விசுவாசி.\n← அன்புக்குரிய வாசக நண்பர்களுக்கு இதயம் கனிந்த\nகிறிஸ்துவின் சிலுவைத் துயரங்கள் →\nமறுமொழி தருக Cancel reply\n1. வேத வாஞ்சை தேவை\n3. இயேசு கட்டும் சபை\nஆடியோ பிரசங்கப் பக்கத்திற்குச் செல்ல இங்கே அழுத்தவும்.\nஎமது வெளியீடுகளை ONLINE வழியாகவும் பெற்றுக்கொள்ளலாம்\n20 ஆம் ஆண்டு நிறைவு விழா பதிப்பு\nஅழிப்பதற்காக அல்ல; வாழ்வளிப்பதற்காக வந்தவர்\nவீடியோ பிரசங்கப் பக்கத்திற்குச் செல்ல இங்கே அழுத்தவும்\nஅழிப்பதற்காக அல்ல; வாழ்வளிப்பதற்காக வந்தவர்\nஆடியோ பிரசங்கப் பக்கத்திற��குச் செல்ல இங்கே அழுத்தவும்\nகீழ்வரும் கிறிஸ்தவ புத்தக நிலையங்களில் எமது வெளியீடுகள் கிடைக்கும்படி ஏற்பாடுச் செய்யப்பட்டுள்ளது.\nஎமது வெளியீடுகளை விற்பனைக்கு வைக்க விரும்பும் கிறிஸ்தவ புத்தக நிலையங்கள் இவ்வலைபூவிலுள்ள சென்னை முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.\n உங்களுக்கு ஓர் நல்ல செய்தி\n – அல்பர்ட் என். மார்டின்\nஉங்களால் முடியும் ஊழலை ஒழிக்க\nஉன்னைப் பற்றிய குற்றப் பதிவேடும் உனக்குள்ளிருக்கும் பொல்லாத இருதயமும் – அல்பர்ட் என். மார்டின்\nதிருமறைத்தீபத்தின் புதிய தகவல்களை ஈமெயிலில் தொடர வேண்டுமா\nஉங்களுடைய ஈமெயில் முகவரியை இங்கே தருக\nஆர். பாலா on தொடர்பு\nஆர். பாலா on ஆளுகிறவர் எச்சரிக்கிறார், ஜாக்…\nஆர். பாலா on திருமறைத்தீபம் (PDF)\nஆர். பாலா on 20 வது ஆண்டு விழா\nSuresh kumar on அர்த்தமுள்ள தாழ்மை\nAbith on 20 வது ஆண்டு விழா\nKevin on திருமறைத்தீபம் (PDF)\nNelson on திருமறைத்தீபம் (PDF)\nnithi S on ஆளுகிறவர் எச்சரிக்கிறார், ஜாக்…\nJebamala David on ஆளுகிறவர் எச்சரிக்கிறார், ஜாக்…\nEarnest Vashni on ஆளுகிறவர் எச்சரிக்கிறார், ஜாக்…\nS.Sivakumar on சத்தியத் தில்லுமுல்லு செய்யாதே…\nPr.Eliyatha on சட்டையை விற்றாவது புத்தகங்களை…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400245109.69/wet/CC-MAIN-20200926200523-20200926230523-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://chennaionline.com/tamil/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88-%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9/", "date_download": "2020-09-26T21:14:47Z", "digest": "sha1:CNTISJP5C3H2VJZZBFMRYG7ZERK7P6AE", "length": 10631, "nlines": 101, "source_domain": "chennaionline.com", "title": "உலக கோப்பை அணியிலும் தினேஷ் கார்த்திக் இடம் பிடிக்க மாட்டார்! – Chennaionline", "raw_content": "\nஉலக கோப்பை அணியிலும் தினேஷ் கார்த்திக் இடம் பிடிக்க மாட்டார்\nஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து இரண்டு 20 ஓவர் போட்டி மற்றும் 5 ஒரு நாள் போட்டிகளில் விளையாடுகிறது.\nஇந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் மோதும் முதல் 20 ஓவர் ஆட்டம் வருகிற 24-ந்தேதி விசாகப்பட்டிணத்தில் நடக்கிறது. 2-வது ஆட்டம் பெங்களூரில் 27-ந் தேதி நடைபெறும்.\nஒரு நாள் போட்டிகள் மார்ச் 2, 5, 8, 10 மற்றும் 13-ந்தேதிகளில் ஐதராபாத், நாக்பூர், ராஞ்சி, மொகாலி, டெல்லி ஆகிய இடங்களில் முறையே நடக்கிறது.\nஇந்த தொடருக்கான இந்திய அணியை எம்.எஸ்.கே. பிரசாத் தலைமையிலான தேர்வு குழு தேர்வு செய்து அறிவித்தது.\nகே.எல். ராகுல் 20 ஓவர் மற்றும் ஒரு நாள் போட்டிக்கான அணியில் மீண்டும் தேர்வாகி இருக்கிறார். பெண்கள் குறித்து சர்ச்சையான கருத்துக்களை தெரிவித்த அவர் உள்ளூர் போட்டியில் அபாரமாக ஆடியதால் வாய்ப்பை பெற்றார்.\nஇதேபோல கேப்டன் விராட்கோலி, வேகப்பந்து வீரர் பும்ரா ஆகியோரும் அணிக்கு மீண்டும் திரும்பி உள்ளனர். 20 ஓவர் போட்டிக்கான அணியில் இடம் பெற்ற தமிழக வீரர் தினேஷ்கார்த்திக் ஒருநாள் போட்டி அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.\nஅணியின் 2-வது விக்கெட் கீப்பர் என்ற முறையில் ரிசப்பந்த்க்கு வாய்ப்பு வழங்கப்பட்டு தினேஷ்கார்த்திக் கழற்றிவிடப்பட்டுள்ளார். அவர் சமீபத்தில் அளித்த பேட்டியில் அணி நிர்வாகம் தன்னை முழுவதும் ஆதரிக்கிறது என்று தெரிவித்தார். இந்த நிலையில் தான் ஆஸ்திரேலிய தொடரில் இருந்து அவர் நீக்கப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.\nஉலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கு முன்பு இந்திய அணி விளையாடும் கடைசி போட்டி ஆஸ்திரேலியா தொடர் ஆகும். இதில் இருந்து தினேஷ் கார்த்திக் நீக்கப்பட்டு இருப்பது உலக கோப்பையில் அவரது இடம் குறித்த ஐயங்களை எழுப்பி உள்ளது. உலக கோப்பை அணியிலும் அவர் இடம் பெறுவதற்கான வாய்ப்பு குறைவே.\nகடந்த 2 ஆண்டுகளில் இலக்கை வெற்றிகரமாக முடித்த 10 போட்டியில் தினேஷ் கார்த்திக் 7 முறை அவுட் ஆகாமல் இருந்தார். ஜோரூட் 9 முறையும், விராட்கோலி, டோனி தலா 8 முறையும், வெற்றி இலக்கை எடுத்த போட்டிகளில் அவுட் ஆகாமல் இருந்துள்ளனர். அவர்களுக்கு அடுத்து இருக்கிறார்.\nதினேஷ் கார்த்திக்குடன் ஒப்பிடுகையில் கே.எல். ராகுல் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை. மேலும் எந்த வரிசை நிலையிலும் ஆடக் கூடியவர். அப்படி உள்ள தினேஷ கார்த்திக்கை கழற்றி விட்டது அதிர்ச்சியானதே.\nதினேஷ் கார்த்திக்கை அணியில் இருந்து நீக்க முடியும் என்றால் அதன் பின்னணியையும் அணி தேர்வு குழுவுடன் செயல்பாடுகளும் தீவிர பரிசீலனைக்கு உட்படுத்த வேண்டிய தேவை உள்ளது.\nஆஸ்திரேலிய தொடரில் ரிசப்பந்த், ராகுல் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தினால் மட்டுமே தினேஷ் கார்த்திக் உலக கோப்பை அணியில் இடம் பெறுவார்.\nஉலக கோப்பை போட்டிக்கான 15 வீரர்களில் 13 பேரை தேர்வு குழு அடையாளம் கண்டுள்ளது அவர்கள் விவரம்:\nவிராட்கோலி, தவான், ரோகித்சர்மா, அம்பதிராயுடு, டோனி, கேதர் ஜாதவ், ஹர்த்திக் பாண்டியா, விஜய் சங்கர், குல்தீப் யாதவ், யசுவேந்திர சாஹல், பும்ரா, புவனேஷ்வர் குமார், முகமது ஷமி.\nமீதியுள்ள 2 இடத்துக்கு 4 வீரர்கள் உள்ளனர். 1-வது விக்கெட் கீப்பரில் ரிசப் பண்ந்துக்கே கூடுதல் வாய்ப்பு உள்ளது. மற்றொரு வீரர் வேகப்பந்து வீச்சாளரா 3-வது தொடக்க வீரரா, என்பதை முடிவு செய்ய வேண்டும்.\n← உயிரிழந்த ராணுவ வீரர்கள் பிள்ளைகளின் படிப்பு செலவை ஏற்பதாக ஷேவாக் அறிவிப்பு\nஇந்திய கிரிக்கெட் அணிக்கு புத்தாண்டு விருந்து கொடுத்த ஆஸ்திரேலிய பிரதமர்\nமும்பை இந்தியன்ஸ் அணியின் தோல்வி குறித்து கருத்து கூறிய ரோகித் சர்மா\nஉலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இன்று ஆரம்பம் – தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து மோதல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400245109.69/wet/CC-MAIN-20200926200523-20200926230523-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://dinaseithigal.com/2020/09/14/951259/", "date_download": "2020-09-26T21:06:42Z", "digest": "sha1:2VZ4B22NYUQ7G42H2D2SWLHU5Z7EUM7U", "length": 9299, "nlines": 58, "source_domain": "dinaseithigal.com", "title": "சத்தியமங்கலம் அருகே நடைபெற்ற கொள்ளை சம்பவத்தில் பொறியியல் கல்லூரி மாணவர்கள் உள்பட 9 பேர் கைது – Dinaseithigal", "raw_content": "\nசத்தியமங்கலம் அருகே நடைபெற்ற கொள்ளை சம்பவத்தில் பொறியியல் கல்லூரி மாணவர்கள் உள்பட 9 பேர் கைது\nசத்தியமங்கலம் அருகே நடைபெற்ற கொள்ளை சம்பவத்தில் பொறியியல் கல்லூரி மாணவர்கள் உள்பட 9 பேர் கைது\nதமிழகத்தில் ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள அரியப்பம்பாளையம் செங்குந்தர் நகரை சேர்ந்தவர் சஜ்ஜீவ் (வயது 41). இவர் சத்தியமங்கலம் வனச்சரக அலுவலகத்தில் ஜீப் டிரைவராக வேலைபார்த்து வருகிறார். இவருடைய மனைவி பெயர் ரீனா. இவர்களுக்கு சுரஜ் என்ற மகனும், ஸ்ரீனிகா என்ற மகளும் இருக்கின்றனர் .இந்நிலையில் சஜ்ஜீவின் வீட்டு மாடியில் பாலமுருகன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் நிறுவன இன்சூரன்ஸ் ஏஜெண்டாக வேலை பார்த்து வருகிறார். இவருடைய மனைவி பெயர் விஜயலட்சுமி. இந்நிலையில் கடந்த 8-ந் தேதி இரவு சஜ்ஜீவின் வீட்டுக்குள் தலையில் முகமூடி அணிந்த கும்பல் ஒன்று திடீரென்று புகுந்தது. உடனே அந்த கும்பல் தங்கள் கையில் இருந்த அரிவாள், கம்பு மற்றும் இரும்பு கம்பியால் ரீனாவை சரமாரியாக தாக்கி உள்ளது. இதில் வலி தாங்க முடியாமல் ரீனா கத்தி கூச்சலிட்டுள்ளார் . மேலும் ரீனாவிடம் இருந்து 13 பவுன் நகை மற்றும் ரூ.70 ஆயிரத்தையும் அந்த கும்பல் பறித்து சென்றது . அப்போது ரீனாவின் அலறல் சத்தம் கேட்டு பாலமுருகன், அவருடைய மனைவி விஜயல���்சுமி ஆகியோர் மாடியில் இருந்து கீழே இறங்கி வந்தனர். அப்போது அந்த கொள்ளை கும்பல் தங்களிடம் இருந்த ஆயுதங்களால் அவர்கள் 2 பேரையும் தாக்கியது. இதனிடையே சஜ்ஜீவ் வேலை முடிந்து அலுவலகத்தில் இருந்து வீட்டுக்கு வந்தார். அப்போது அவரையும் கும்பல் தாக்கி விட்டு அங்கிருந்து தப்பி சென்றுள்ளது . இந்த சம்பவம் பற்றி அறிந்ததும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பார்வையிட்டு ஆய்வு நடத்தினர் . இந்த கொள்ளை சம்பவம் பற்றிய புகாரின் பேரில் சத்தியமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். தொடர்ந்து முகமூடி கொள்ளையர்களை பிடிக்க 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. இந்த தனிப்படையினர் தீவிரமாக விசாரணை நடத்தி சத்தியமங்கலம் தண்டுமாரியம்மன் கோவில் வீதியை சேர்ந்த பன்னீர்செல்வம் என்பவரின் மகன் பிரகாஷ் (25) என்பவரை கைது செய்திருக்கின்றனர் . பொறியியல் படிப்பு முடித்து உள்ள இவர் சத்தியமங்கலம் தினசரி சந்தையில் காய்கறி வியாபாரம் செய்து வருகிறார். கைது செய்யப்பட்ட பிரகாஷ், போலீசாரிடம் கொடுத்த வாக்குமூலத்தில், ‘தன்னுடைய அண்ணன் திருமணத்துக்காக கடன் பெருமளவு வாங்கியதாகவும், அந்த கடனை அடைக்க தனது நண்பர்களுடன் சேர்ந்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டதாகவும் கூறியிருக்கிறார் . தொடர்ந்து பிரகாஷ் கொடுத்த தகவலின் பேரில், 8 நபர்களை கைது செய்தனர். இதில் கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து 13 பவுன் நகை, தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட அரிவாள், கம்பு, இரும்பு கம்பி, 2 மோட்டார்சைக்கிள்கள், ஒரு மொபட் போன்றவற்றையும் போலீசார் கைப்பற்றியுள்ளனர்.\nதமிழக சட்டசபை கூட்டம் தொடங்கியதாக வெளியான தகவல்\nசட்டசபையில் , மரணமடைந்த எம்.எல்.ஏ.க்களுக்கு தெரிவிக்கப்பட்ட இரங்கல்\nரெய்னா மீண்டும் அணிக்கு திரும்புவாரா சென்னை அணியின் கருத்து என்ன\nகொல்கத்தா அணிக்கு எதிரான போட்டி : ஐதராபாத் 142 ரன்கள் குவிப்பு\nஎஸ்பிபியின் இந்த பாடல் என் பேவரெட் : சச்சின் தெண்டுல்கர் ட்விட்\nவீரர்களின் ஆட்டத்திறன் மகிழ்ச்சி அளிக்கிறது : டெல்லி அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர்\nஇந்த ஆட்டம் எங்களுக்கு நன்றாக அமையவில்லை : தோனி வேதனை\nசென்னையில் மேலும் 1,187-பேருக்கு தொற்று உறுதி\nமுக்கிய பகுதி புலனாய்வு பொலிஸாருக்கு கிடைத்த ரகசிய தகவல் காரணமாக கைதான ��பர்\nபாஜகவை கால் வைக்க விடாமல் தடுக்க இந்த கூட்டணியால்தான் முடியும் என கூறும் விசிக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400245109.69/wet/CC-MAIN-20200926200523-20200926230523-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/1825202", "date_download": "2020-09-26T20:50:23Z", "digest": "sha1:4XGDVLORMQUAW266U3QH22CESYZD2YDE", "length": 3249, "nlines": 43, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"திருவள்ளுவர் சிலை\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"திருவள்ளுவர் சிலை\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n11:23, 22 மார்ச் 2015 இல் நிலவும் திருத்தம்\n100 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 5 ஆண்டுகளுக்கு முன்\nadded Category:திருவள்ளுவர் நினைவிடங்கள் using HotCat\n13:16, 21 மார்ச் 2014 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nKanags (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (JayarathinaAWB BOTஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது)\n11:23, 22 மார்ச் 2015 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nJagadeeswarann99 (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (added Category:திருவள்ளுவர் நினைவிடங்கள் using HotCat)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400245109.69/wet/CC-MAIN-20200926200523-20200926230523-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/2417464", "date_download": "2020-09-26T22:28:49Z", "digest": "sha1:NZBFOMOBXFF22AUYUMBYJ2PGXQL5Z2TO", "length": 6115, "nlines": 52, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"உதுமான்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"உதுமான்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n08:12, 19 செப்டம்பர் 2017 இல் நிலவும் திருத்தம்\n55 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 3 ஆண்டுகளுக்கு முன்\n19:47, 4 ஏப்ரல் 2017 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nAswnBot (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (தானியங்கிஇணைப்பு category 656 இறப்புகள்)\n08:12, 19 செப்டம்பர் 2017 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nகா முகம்மது காசிம் (பேச்சு | பங்களிப்புகள்)\nஅடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு\n| name = உதுமான்(ரலி)\n| title = அமீருல் முஃமினீன்
'''(நம்பிக்கையாளர்களின் தளபதி)'''\n| caption = உதுமான் பேரரசின் உச்சம், 655.\n| place of birth = [[தாயிஃப்]], [[அரேபிய தீபகற்பம்|அரேபியா]]
(தற்போது, [[சவூதி அரேபியா]])\n'''உதுமான்(ரலி)''' [[முகம்மது நபி]]யின் மருமகனும், முஸ்லிம்களின் மூன்றாவது [[கலீபா]]வும் ஆவார். இவர் கிபி 644 முதல் கிபி 656 வரை ஆட்சி செய்தார். இவரின் ஆட்சியில் [[ஈரான்]], [[வடக்கு ஆப்பிரிக்கா]], [[சிரியா]] மற்றும் [[சைப்பிரசு]] ஆகிய பகுதிகள் கைப்பற்றப்பட்டன. இவரது ஆட்சிக் காலத்தில்தான் இசுலாமிய இராணுவத்தில் கடற்படை உருவாக்கப்பட்டது. மேலும் [[திருக்குர்ஆன்]] தொகுக்கப்பட்டு இசுலாமிய ஆட்சி நடை பெற்ற அனைத்து இடங்களுக்கும் அனுப்பப்பட்டது.\nஉதுமான்(ரலி) மிகப்பெரும் செல்வந்தராக விளங்கினாலும் மிக எளிமையான வாழ்க்கையை மேற்கொண்டார். மிகவும் மென்மையானவரும், அதிக கூச்ச சுபாவமும் கொண்டவரான இவர் பொதுவாக தனக்கு வேண்டப்பட்ட மற்றும் உறவினர்களை ஆட்சியின் உயர்மட்ட அதிகாரிகளாக நியமிக்கிறார் என்ற குற்றச்சாட்டு இவரது ஆட்சியில் ஏற்பட்டது. இதன் காரணமாக இவருக்கு எதிரான கிளர்ச்சிப் படை [[எகிப்து]] மற்றும் கூஃபா (ஈராக்) ஆகிய பகுதிகளில் உருவானது. இவர்களால் உதுமான் கிபி 656 ஆம் ஆண்டு கொலை செய்யப்பட்டார்.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400245109.69/wet/CC-MAIN-20200926200523-20200926230523-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://venmurasu.in/kuruthicharal/chapter-4/", "date_download": "2020-09-26T22:51:40Z", "digest": "sha1:F6PZCBQLCWDGND3DI6VP3BKJJOZES4FW", "length": 50609, "nlines": 48, "source_domain": "venmurasu.in", "title": "வெண்முரசு - குருதிச்சாரல் - 4 - வெண்முரசு", "raw_content": "\nபகுதி ஒன்று : பாலைமகள் – 4\nதேர் மீண்டும் விடுதியை அணுகி விரைவழிந்தபோது மூவருமே சிறுசாளரங்களினூடாக வெளியே நோக்கிக்கொண்டிருந்தனர். மிகத் தொலைவிலேயே தேவிகை அங்கே பூரிசிரவஸின் புரவிகள் நிற்பதை கண்டுவிட்டாள். அருகில் அவனுடைய படைவீரன் ஒரு புரவியின்மேல் பொதிகளை கட்டிக்கொண்டிருந்தான். “கிளம்பப்போகிறார்கள்” என்றாள் பூர்ணை. “கிளம்பிக்கொண்டே இருக்கிறார்கள், நெடுநேரமாக” என்றாள் சுரபி. தேவிகை நெஞ்சு படபடக்க அதை பார்த்துக்கொண்டிருந்தாள். பின்னர் பூர்ணையின் கையைத் தொட்டு “ஏன் வந்தோம் என உணரத்தொடங்கிவிட்டேன், பூர்ணை” என்றாள்.\n” என்றாள் பூர்ணை. “நான் எப்படி அவர் முன் சென்று நிற்பேன் எதை பேசத் தொடங்குவேன் முன்பு நான் பேசியது முறைமைச்சொல். அதை எவரிடமும் சொல்லலாம். அடுத்த சொல்லை எடுப்பதுதான் கடினம்” என்றாள். “இக்கட்டான சூழல்களில் நடிப்பதுதான் நல்லது. அது ஒரு முகப்போர்வையென நம்மை காக்கும். நடிப்பில் நாம் நன்கு இயன்று அமைந்தபின்னர் மெல்ல அதை விலக்கி மெய்முகம் காட்டமுடியும்” என்றாள் பூர்ணை.\n” என்றாள். “அங்கே உங்கள் கணையாழி ஒன்று விழுந்துவிட்டது. அதைத் தேடி வந்தீர்கள்” என்ற பூர்ணை ஒரு கணையாழியை எடுத்து “இது” என்றாள். “அதை எடுத்ததும் நீங்கள் கிளம்பும்போது தற்செயலாக அவரை பார்க்கிறீர்கள். இந்தக் கணையாழி எத்தனை இன்றியமையாதது என்கிறீர்கள், மீண்டும் கண்டதனால் முகமனுரைப்பவர்போல. பின்னர் எண்ணியிராதபடி நினைவுகூர்ந்து நீங்கள் அஸ்தினபுரிக்கல்லவா செல்கிறீர்கள் என்று கேளுங்கள். ஆம் என்று சொல்வார். அவ்வாறென்றால் ஒரு தூதை அளிக்கமுடியுமா என்று பேச்சை தொடங்குங்கள். அதற்குள் உங்கள் கால்நடுக்கம் நின்றுவிட்டிருக்கும்.”\nதேவிகை சில கணங்கள் எண்ணியபின் “சரி” என்றாள். சுரபி “அக்கணத்தில் எவ்வுணர்வு எழுமென்று முன்னரே வகுக்கமுடியாது, அரசி. எதுவாயினும் அது அக்கணத்தை ஆளும் தெய்வங்களுக்குரியதென்று கொள்ளுங்கள். நாம் எதற்கும் பொறுப்பல்ல” என்றாள். தேவிகை அவளை ஒருகணம் நோக்கி இமைக்காமல் அமைந்து மீண்டு “நம்மை மீறியா” என்றாள். “ஆம், நாம் என்ன, பெருக்கில் துகள்கள் மட்டும்தானே” என்றாள். “ஆம், நாம் என்ன, பெருக்கில் துகள்கள் மட்டும்தானே” தேவிகை பெருமூச்சுடன் “ஆம்” என்றாள்.\nதேரிலிருந்து பூர்ணை முதலில் இறங்கினாள். தேவிகை இறங்கியதும் பூர்ணை மட்டும் முன்னால் சென்று அவளை எதிர்கொண்ட காவலனிடம் ஓரிரு சொற்கள் பேசிவிட்டு உள்ளே சென்றாள். சுரபியும் தேவிகையும் நடந்து விடுதி முகப்பை அடைந்தனர். தேவிகையின் தொடைகள் நடுங்கிக்கொண்டிருந்தன. மூச்சில் முலைகள் எழுந்தமைந்தன. அவள் அப்போது தன் முகத்தை ஏதேனும் ஆடியில் பார்க்க விரும்பினாள். கூந்தல் கலைந்து நெற்றியில் விழுந்திருப்பதை உணர்ந்து அள்ளி காதோரம் செருகிக்கொண்டாள். நெஞ்சை உலைத்தபடி பெருமூச்சு ஒன்று வந்தது.\nசுரபி “முகம் கழுவிக்கொள்ளலாம், அரசி” என்றாள். அதை தேவிகை மிக விரும்பினாள். “ஆம்” என்றபடி பக்கவாட்டில் சென்று அங்கிருந்த நீர்த்தொட்டியை அணுகி குனிந்து அதில் தன் முகத்தை பார்த்தாள். அந்த முகம் அவளை திடுக்கிடச் செய்தது. படபடப்புடன் உதடுகளை மடித்து அழுத்திக்கொண்டாள். பின்னர் முகத்தின்மேல் நீரள்ளிவிட்டு கழுவினாள், அந்த முகத்தை நீர்ப்பாவையை என கலைக்க விழைபவள்போல. சுரபி அளித்த மரவுரியால் முகத்தை துடைத்தாள்.\nசுரபி பேழையிலிருந்து கொம்புச்சீப்பை எடுத்து அளித்தாள். அவள் விழிகளை ஒருகணம் சந்தித்துவிட்டு தேவிகை அதை வாங்கி தன் தலையை சீவிக்கொண்டாள். சுரபி அவள் கழுத்திலணிந்திருந்த நகைகளை சீரமைத்தாள். தேவிகை அதை முரண்கொண்ட உடலசைவால் தவிர்த்து தானே சீரமைத்துக்கொண்டாள். ஆனால் அவள் எடுத்தளித்த நறுஞ்சுண்ணச் செப்பை மறுக்க முடியவில்லை. அவளை நோக்காமல் அதை வாங்கி சுண்ணத்தை சிறுதுணியில் சிறிது உதிர்த்து அதைக்கொண்டு முகத்தை அழுத்தி துடைத்தாள்.\n“அகவைகளுக்கு அவற்றுக்குரிய அழகுகள், அரசி” என்றாள் சுரபி. அந்த மீறல் அவளை எரிச்சல் கொள்ளச்செய்ய ஒன்றும் பேசாமல் திரும்பினாள். வெளியே வந்த பூர்ணை “கிடைத்துவிட்டது, அரசி. கீழே விழுந்து கதவுக்குப் பின்னால் கிடந்தது” என்றாள். அவள் உதடுகள் வளைய “நன்று” என்றாள். உளமொருங்காமல் புன்னகை செய்வது இத்தனை கடினமா என்ன விடுதிக்காவலர் அவள் பின்னாலேயே வந்து “நல்லவேளை… இல்லையென்றால் ஏவலர் அனைவரையும் நோக்கவேண்டியிருக்கும். நாளுக்கு இரண்டாயிரம்பேர் வந்து உண்டு மீளும் விடுதி இது” என்றார்.\nபூர்ணை “அரசி, இளைய பால்ஹிகர் இங்குதான் இருக்கிறார். சற்றுமுன் அவருடைய ஏவலனை பார்த்தேன்” என்றாள். பொருளில்லாமல் “ஆம்” என்றாள் தேவிகை. விடுதிக்காவலர் “கிளம்பிக்கொண்டிருக்கிறார். அவர் எதையோ எழுத வேண்டியிருந்தமையால் பிந்துகிறது. பிறர் காத்திருக்கிறார்கள்” என்றார். சுரபி “இங்குதானிருக்கிறாரா என் எண்ணம் நீங்கள் அவரைச் சந்தித்து அப்பொறுப்பை அளிக்கலாம் என்பதுதான்” என்றாள். அனைத்தும் ஒரே கணத்தில் எளிதாகிவிட்டதைக் கண்ட பூர்ணை “ஆம் அரசி, அவரிடம் சொல்லலாம். காவலரே, அரசியை அவருக்கு அறிவியுங்கள். அறையில்தான் இருக்கிறார் அல்லவா என் எண்ணம் நீங்கள் அவரைச் சந்தித்து அப்பொறுப்பை அளிக்கலாம் என்பதுதான்” என்றாள். அனைத்தும் ஒரே கணத்தில் எளிதாகிவிட்டதைக் கண்ட பூர்ணை “ஆம் அரசி, அவரிடம் சொல்லலாம். காவலரே, அரசியை அவருக்கு அறிவியுங்கள். அறையில்தான் இருக்கிறார் அல்லவா\n“ஆம், அங்குதான்… வருக, அரசி” என்றார் விடுதிக்காவலர். ஆனால் தேவிகை தயங்கி நின்றாள். “செல்க” என்று அவள் தோளை மெல்ல தொட்டாள் பூர்ணை. அவள் காலகள் எழ மறுத்தன. “செல்க, அரசி” என்றாள் பூர்ணை. விடுதிக்காவலர் முன்னால் சென்றுவிட்டிருந்தார். “நாம் திரும்பிவிடுவோம்” என்றாள் தேவிகை. “அரசி, அவர் உங்கள் வருகையை அறிவித்துவிட்டார்” என்றாள் பூர்ணை. “ஆம், நீங்கள் திரும்பினால் பிழையென்றாகும்” என்றாள் சுரபி. “நான் எதையும் அவரிடம் பேசவிரும்பவில்லை” என்றாள் தேவிகை. “சரி, அவ்வாறெனில் முகமன் மட்டும் உரைத்துவிட்டு கிளம்புங்கள்” என்றாள் பூர்ணை.\nதேவிகை தளர்ந்த காலடிகளுடன் நடந்தாள். விடுதிக்காவலர் வந்து “இளவரசர் காத்திருக்கிறார்” என்றார். “ஆம்” என்றபின் அவள் முகத்தின்மேல் ஆடையை நன்றாக இழுத்துவிட்டுக்கொண்டு சென்று அறைவாயிலில் நின்றாள். விடுதிக்காவலர் அதை மெல்ல தட்டி “சிபிநாட்டு அரசி” என்றார். “வருக” என பூரிசிரவஸின் குரல் கேட்டது. அப்போது அந்தக் குரல் அவளுக்கு திகைப்பை அளித்தது. முற்றிலும் அயலான, முதிர்ந்த மனிதரின் குரல். விடுதிக்காவலர் கதவைத் திறந்து “செல்க, அரசி” என பூரிசிரவஸின் குரல் கேட்டது. அப்போது அந்தக் குரல் அவளுக்கு திகைப்பை அளித்தது. முற்றிலும் அயலான, முதிர்ந்த மனிதரின் குரல். விடுதிக்காவலர் கதவைத் திறந்து “செல்க, அரசி” என்றார். அவள் உள்ளே சென்றாள்.\nஉள்ளே குறும்பீடத்தில் அமர்ந்திருந்த பூரிசிரவஸைக் கண்டதும் தேவிகை நின்றாள். அவனே எழுந்து தலைவணங்கி “வருக, அரசி… இந்நாள் இனியது. இருமுறை அரசியால் வாழ்த்தப்பட்டேன்” என்றான். அத்தருணத்தில் முறைமைச்சொல் மிக இனிதாக இருந்தது. “ஆம், நானும். தற்செயலாக இங்கே வரவேண்டியிருந்தது. என் கணையாழி இங்கே விழுந்துவிட்டிருந்தது. நீங்கள் கிளம்பாததும் நன்றே” என்றாள். “கிளம்பிக்கொண்டிருந்தேன்… ஒரு கடிதம்” என்றான்.\nஅவள் கைகளை மார்பில் கட்டிக்கொண்டபோது முகத்திரை நழுவியது. அதை தலைமேல் இழுத்துவிட்டுக்கொண்டு புன்னகையுடன் “ஆம், நீங்கள் அஸ்தினபுரிக்கல்லவா கிளம்புகிறீர்கள்” என்றாள். “ஆம், இந்த ஓலை என் மூத்தவருக்கு…” அவள் சிரித்து “என்னைப்பற்றி அல்ல என நினைக்கிறேன்” என்றாள். அவன் தலையை அண்ணாந்து உரக்க சிரித்து “இல்லை, இது ஒற்றர்செய்தி” என்றான். அவன் குரல்வளை அழகாக இருந்தது என நினைத்தாள். இளமையிலிருந்ததைவிட தோள் பெருத்திருந்தான். மலைமக்களுக்கே உரிய சுண்ணவெண்ணிறம். சிவந்த உதடுகள். காதுகள் கூட ஒளிகொண்டு சிவந்திருந்தன.\nஅவன் “தாங்கள் என்னிடம் பேசவிழைவதாக சொன்னார்கள்” என்றான். “ஆம், நான் ஒரு தூது சொல்லி அனுப்பலாமென எண்ணினேன்” என்றாள். “தூதா நானா” என்றான். கண்களில் சிரிப்புக்கு அப்பால் உள்ளம் எச்சரிக்கை கொள்வதை கண்டாள். உணர்வுகளை மறைக்கத்தெரியாத இளைஞனாகவே இருக்கிறான் என எண்ணியதும் மேலும் உளஅணுக்கம் கொண்டாள். அது அவளை அவனை நோக்கி இரண்டு அடியெடுத்துவைத்து நெருங்கும்படி செய்தது. “ஏன், எனக்காக தூது செல்லமாட்டீர்களா” என்றாள். “என் கடமை அது. ஆணையிடுக” என்றாள். “என் கடமை அது. ஆணையிடுக” என்றான். “எவரிடம்\nஅவள் வாய்க்குள் நாவைச் சுழற்றி சிரித்து தோள்களில் மெல்லிய குழைந்த அசைவு வெளிப்பட “இந்திரப்பிரஸ்தத்தின் அரசர் யுதிஷ்டிரரிடம்” என்றாள். அவன் மூச்சுத்திணறுவது நன்றாகவே தெரிந்தது. விடுவித்துக்கொண்டு சிரித்து “ஆணையிடுங்கள்…” என்றான். “வெறுமனே சொன்னேன்” என்றாள். அவள் விளையாடுவது அவனை நிலைகுலையச் செய்தது. அங்கிருந்து விலகிவிடவேண்டுமென அவன் விழைவது அவன் அசைவுகளில் தெரிந்தது. அது அவளை மேலும் உவகைகொள்ளச் செய்தது. அகவை மறந்து இளமகளென்றானதுபோல.\n“நான் சொல்லும் தூது உங்கள் நாட்டு நலன்களுக்கு எதிரானது என்றால் என்ன செய்வீர்கள்” என்றாள். அவன் “இல்லை… அதாவது, அப்படி நீங்கள் சொல்ல மாட்டீர்கள்” என்றான். “சொன்னால்” என்றாள். அவன் “இல்லை… அதாவது, அப்படி நீங்கள் சொல்ல மாட்டீர்கள்” என்றான். “சொன்னால்” என தலைசரித்து கேட்டாள். “சொல்லமாட்டீர்கள், அரசி.” அவள் வாய்விட்டுச் சிரித்து “மெய்யாகவே உங்கள் நாட்டுக்கு எதிரானதுதான்” என்றாள். அவன் பேசாமல் நின்றான். முகத்தில் தெரிந்த அச்சத்தையும் குழப்பத்தையும் கண்டு அவள் புன்னகையுடன் “அஞ்சவேண்டாம்… இது வேறு. எங்களுக்கும் அஸ்தினபுரிக்கும் இடையேயான பூசல்” என்றாள்.\n“அதுவும் என் நாட்டுடன் தொடர்புள்ளதுதான், இளவரசி” என்றான் பூரிசிரவஸ். “நான் உங்களை துரியோதனரின் அரசி பானுமதியிடம் பேசுவதற்காக அனுப்புகிறேன்” என்றாள் தேவிகை. அவன் முகம் தத்தளிப்பு விலகி கூர்கொண்டது. அவள் அகம் ஏமாற்றமடைந்தது. அதை சொல்லியிருக்கக்கூடாது என்று எண்ணினாள். அந்தத் தூதையே தவிர்த்திருக்கவேண்டும். அந்தத் தருணத்தை முடிந்தவரை நீட்டி அதில் திளைத்திருக்கவேண்டும். “சொல்லுங்கள், அரசி” என்றான்.\nஅவள் “துச்சாதனரின் துணைவி அசலையிடமும் அங்கரின் அரசி விருஷ��லியிடமும் நீங்கள் என் செய்தியை கொண்டுசெல்லவேண்டும்” என்றாள். அவன் தலையசைத்தான். “கொண்டுசெல்வீர்களா” என்றாள். அதிலிருந்த கெஞ்சலை அவள் எண்ணியிருக்கவில்லை. “சொல்லுங்கள், அரசி” என்றான். “சொல்வேன் என்று கூறுங்கள்” என்றாள். குரல் மேலும் தழைந்து கெஞ்சியது. “தூதை சொல்லுங்கள்” என்றான் பூரிசிரவஸ். “அதையொட்டியே நான் முடிவெடுக்கமுடியும்.”\nஅவள் உள்ளம் ஏமாற்றத்தில் சூம்பியது. நெஞ்சு விம்மிக்கொண்டிருந்தது. தொண்டை அடைக்க விழிகளை திருப்பிக்கொண்டாள். உருக்குறைந்து புழுவென்று ஆகி நிற்கிறேன். இவனிடம் இரக்கிறேனா இவனிடமா என் அரசரின் முன் நிகரென அமரக்கூட இடமில்லாத சிறுநாட்டின் இளவரசன். இவன் எனக்கு பரிசிலளிக்கிறானா வேண்டாம், திரும்பிவிடுவோம். ஆனால் அவள் தொண்டையிலிருந்து மெல்லிய விம்மல் ஒன்று வெளிவந்தது. “நான், என் மைந்தனுக்காக…” என்றதுமே அழுகை பொங்கி வர அவள் கைகளால் முகத்தை பொத்திக்கொண்டாள். தோள்கள் குலுங்க விசும்பல்களும் சீறல்களுமாக அழத்தொடங்கினாள். அவன் வெறுமனே நோக்கி நின்றான்.\n“என்னால்… எனக்குத் தெரிகிறது, அனைத்தும் எங்கு செல்கின்றன என்று. என் வாழ்க்கையில் நான் பொருட்டென நினைப்பது என் மைந்தனை மட்டுமே. இப்புவிவாழ்க்கையில் நான் வேறேதும் காணவில்லை. அவனை இழந்தால்…” என்றாள். கேவல்களும் விம்மல்களுமாக சொற்கள் உடைந்து தெறித்தன. பெருமூச்சுகளுடன் மெல்ல அமைதியடைந்து மேலாடையால் முகத்தை துடைத்தாள். முகத்தை நன்றாக மூடிக்கொண்டு திரும்பி நின்றாள். திரும்பிவிட்டோம் என்ற உணர்வே அவளுக்கு விடுதலையை அளித்து எண்ணங்களை திரட்டிக்கொள்ளச் செய்தது.\n“என் மைந்தன் வாழவேண்டுமென்றால் போர் நிகழலாகாது. ஆனால் அங்கும் இங்கும் ஆண்களனைவரும் போரையே எண்ணிக்கொண்டிருக்கிறார்கள். அனைவரும் போரை நோக்கி காலத்தை உந்திச் செலுத்திக்கொண்டிருக்கிறார்கள்” என்றாள். “இல்லை அரசி, போரைத் தவிர்க்கவே அனைவரும் முயல்கிறோம்” என்றான் பூரிசிரவஸ். அவள் சீற்றம்கொண்டு திரும்பி “அதை மட்டும் என்னிடம் சொல்லவேண்டியதில்லை. போர் வேண்டாம் என்று நாளுக்கு நூறுமுறை சொல்பவரின் அகமென்ன என்று நானும் அறிவேன்” என்றாள்.\nஅவன் திகைத்து விழிவிரிய நோக்கிநின்றான். அவள் குரலைத் தாழ்த்தி “நான் கோருவது இதுவே. அரசர்களிடமும் அவையிடமும் அல��ல, என்னைப்போன்ற அன்னையரிடம். இந்தப் போர் நாளுக்குநாள் பெருகிக்கொண்டே செல்கிறது. இது நிகழ்ந்தால் இங்கே எவரும் எஞ்சப்போவதில்லை. எவர் எஞ்சினாலும் உறுதியாக அழியப்போவது நம் மைந்தர். என் மைந்தன் மட்டுமல்ல அவர்களின் மைந்தர்களும்கூடத்தான். அவர்களை காக்கவேண்டியது அன்னையராக நம் கடமை.”\nஅவன் “அரசி, அவர்கள் அரசருக்கும் மைந்தர்களே” என்றான். “ஆம், நான் சொல்வது அதைத்தான். நிலம்வென்று கொடிவழிகளுக்கு அளிக்க நினைப்பவர்கள் முதலில் செய்வது என்னவாக இருக்கும் தன் எதிரிகளின் கொடிவழியை முற்றழிப்பதை அல்லவா தன் எதிரிகளின் கொடிவழியை முற்றழிப்பதை அல்லவா” அந்த நேரடி உண்மையின் முன் அவன் சொல்லிழந்து உதடுகளை மட்டும் அசைத்தான். “அதுதான் நிகழும். களத்தில் இரு தரப்பும் எதிர்நிற்பவர்களின் மைந்தர்களை நோக்கியே படைக்கலம் எடுப்பார்கள்… அனைவரும் கொல்லப்படுவார்கள். ஆம், ஒருவர்கூட எஞ்சமாட்டார்கள்.”\nமூச்சிரைக்க அவள் சொன்னாள் “இதை நான் சொன்னதாக சொல்லுங்கள். அன்னையர் அனைவருமே அதை உணர்ந்திருப்பார்கள். சொல்லென்றாக்க அஞ்சி உள்புதைத்திருப்பார்கள். ஏனென்றால் சொல்லென்றானது நிகழ்வென்றாகும் என்பது தொல்மொழி.” பூரிசிரவஸ் “நான் சொல்கிறேன்” என்றான். “அன்னையராகிய நமக்கு நிலமில்லை, குலமும் குடியும் நகரும் கொடியும் ஒன்றுமில்லை. நாம் பெண்கள், அன்னையர். பிறிதெவருமில்லை. அதை அவர்களிடம் சொல்லுங்கள். இதோ இந்திரப்பிரஸ்தத்தின் முடியுரிமைப்போரில் என் மைந்தன் களமிறங்குகிறான். நான் இந்திரப்பிரஸ்தத்தை தெரிவுசெய்யவில்லை. அவனை ஆக்கிய உயிர்த்துளியை விரும்பி ஏற்றுக்கொள்ளவுமில்லை. பானுவும் அசலையும் அவ்வாறே. இந்தப் போர் எங்களுடையதல்ல. ஆனால் இழப்புகளனைத்தும் எங்களுக்கே. எவர் வென்றாலும் தோற்பவர் அன்னையர்…”\nபெருகிவந்த சொற்கள் தடைபட அவள் மூச்சிழுத்து உதடுகளை அழுத்தியபடி தலைகுனிந்து நின்றாள். அவன் ஏதோ சொல்ல வாயெடுத்த மெல்லிய ஓசையைக் கேட்டு உளமுலுக்கப்பட்டு சொற்கள் மீண்டும் பொழிந்தன. “மகளென்று நம் சொல் அவையேறவில்லை. மனைவியென்றும் செவிகொள்ளப்படவில்லை. அன்னையென்று ஆனபின்னராவது அதற்கு ஆற்றல் வந்தாகவேண்டும். என் கொழுநர் முன் சென்று நிற்கிறேன். அவர்கள் மீறிச்சென்றார்கள் என்றால் வழியில் சங்கறுத்து விழுகிறேன். எங்கள��� குருதிமேல் கடந்து அவர்கள் நிலம்கொண்டு முடிசூடட்டும். அதையே அவர்களும் செய்யவேண்டுமென்று கூறுக\n“ஆம், நான் தங்கள் உணர்வுகளுடன் இச்சொற்களை அரசியர் மூவரிடமும் சொல்கிறேன்” என்றான் பூரிசிரவஸ். “கூடவே அரசரிடமும் பேசுகிறேன். இளவரசர்கள் குறிவைக்கப்படுவார்கள் என்று நீங்கள் சொன்னது உண்மை என உணர்கிறேன். அதை சொல்கிறேன். முடிந்தால் இரு தரப்பிலும் இளவரசர்களை அனைத்திலிருந்தும் தவிர்க்கமுடியுமா என்று பிதாமகரிடம் பேசிப்பார்க்கிறேன்.” தேவிகை சினத்துடன் உதடுகள் வளைய “பார்த்தீர்களல்லவா, நீங்களும் போரை வரவழைக்கவே அறியாது முயல்கிறீர்கள். மைந்தருக்காக அன்னையர் எழுந்தால் போர் நின்றுவிடுமோ என அஞ்சும் உங்கள் உள்ளம் கண்டுபிடித்த வழி இது” என்றாள்.\n“இல்லை, அரசி. மெய்யாகவே…” என்று பூரிசிரவஸ் தொடர அவள் கைகாட்டி தடுத்து “பிதாமகரோ பேரரசரோ போர் என்று வந்துவிட்டால் வேறேதும் அவர்கள் விழியில் படாது. மேலும் குடிகளின் இளமைந்தர் போரில் சாக நம் மைந்தர் மட்டும் ஒளிந்துகொள்ளவேண்டும் என்று சொன்னால் நானே அதை ஏற்கமாட்டேன்” என்றாள். “மைந்தரைக் குறிவைப்பதையாவது தடுக்கலாம்” என்றான் பூரிசிரவஸ். “மைந்தரைக் குறிவைப்பது அரசர்களோ அவர்களின் படைக்கலங்களோ அல்ல. தொல்விலங்கின் உகிர்களும் பற்களும் கொம்புகளும்” என்றாள் தேவிகை மீண்டும் சீற்றம்கொண்டு. “கானாடல்களில் குருளைகளைக் கொல்லவரும் ஆண்புலிகளையும் ஓநாய்க்கடுவன்களையும் மீண்டும் மீண்டும் கண்டிருக்கிறேன்.”\nகைகளை விரித்து ஒன்றும் சொல்வதற்கில்லை என்று காட்டியபின் பூரிசிரவஸ் “நான் சென்று சொல்கிறேன், அரசி. என்னுள் வாழும் காட்டுதெய்வங்கள் என்ன எண்ணுகின்றன என்றறியேன். நான் மெய்யாகவே இப்போர் எவ்வகையிலேனும் தவிர்க்கப்பட்டாக வேண்டுமென்றே விழைகிறேன். அதன்பொருட்டு எதைச் செய்வதும் என் கடன் என்றே உணர்கிறேன். அரசியரை தனித்தனியாகக் கண்டு பேசுகிறேன். கண்ணீரையும் சினத்தையும் கொண்டு அவர்கள் போராடவேண்டுமென்று கோருகிறேன்” என்றான்.\n“ஆனால் இப்போர் நிகழாதென்றே இப்போதும் எண்ணுகிறேன். நீங்கள் சொன்னதுதான் அடிப்படை. நாளுக்குநாள் பெரிதாகிக்கொண்டே செல்கிறது களம். பாரதவர்ஷமே இரு கூறாக பிரிந்துகொண்டிருக்கிறது. போர் நிகழ்ந்தால் அது பேரழிவாகவே எஞ்சும். வென்றவர்கள் பெரும்பழி சூடவேண்டியிருக்கும். அந்த அச்சமே போரைத் தவிர்க்கும் விசையாக ஆகும்.” தேவிகை ஏளனத்துடன் சிரித்து “இன்னமும் மானுடரின் நல்லகத்தை நம்பும் இளையோனாகவே இருக்கிறீர்கள். எண்ணிக்கொள்க, ஓங்கிய படைக்கலம் குருதியின்றி அமையாது. நான் விழைவது என் மைந்தன் வாழும்காலம் வரை இப்போர் தவிர்க்கப்படவேண்டும் என்றே” என்றாள்.\n“உண்மையில் இப்போர் தொடங்கி நீண்டகாலமாகிறது. இது சத்யவதி குறித்திட்ட போர். இரு தலைமுறைக்காலம் இதை நீட்டிக்கொண்டுவந்து நிறுத்தியவர் பிதாமகர் பீஷ்மர். இன்று நாமனைவரும் முயன்றால் மீண்டும் ஒரு தலைமுறைக்காலம் கடத்திச்செல்லமுடியும். தெய்வங்கள் காத்திருக்கும் ஆற்றல்மிக்கவை. ஏனென்றால் அத்தனை வேட்டைவிலங்குகளும் பொறுமையானவை. நாம் இன்று தப்புவதைப்பற்றி மட்டுமே பேசுகிறேன்” என்றாள் தேவிகை. “ஆம், அரசி. நாம் நம்மால் இயன்றதை முயல்வோம்” என்றான்.\nஅவள் பெருமூச்சுடன் தன் தலையாடையைத் தூக்கி அணிந்துகொண்டு திரும்பினாள். பூரிசிரவஸ் சற்று தயங்கி சொல்கோத்து “அரசி, ஒரு சொல்” என்றான். அவள் நின்றாள். “நீங்கள் செல்லவேண்டிய இடம் சிபிநாடல்ல, உபப்பிலாவ்யம்” என்றான். அவள் ஏறிட்டு நோக்கினாள். “அங்குதான் உங்கள் அரசி இருக்கிறார். குருதிவஞ்சம் அவர்களுடையது. அவர் தன் வஞ்சமொழிந்து குழல் அள்ளிமுடிந்தால் போர் பாதி முடிந்துவிட்டது என்றே பொருள். எஞ்சியது எளிது” என்றான் பூரிசிரவஸ். அவள் தலையசைத்தாள். “ஆம், நான் அதை எண்ணிநோக்கவில்லை. நானும் எதிரியையே எண்ணுபவளாகிவிட்டேன். இங்கிருந்தே உபப்பிலாவ்யம் கிளம்புகிறேன்” என்றாள்.\n“நன்று, நான் வருகிறேன்” என்று தேவிகை திரும்பினாள். கதவு தொலைவிலெனத் தெரிந்தது. காலடிகள் வைக்க வைக்க அகன்றது. பிசினில் ஒட்டிய ஈயென சிறகுகள் துடிக்க தவித்தாள். அவன் விட்ட மூச்சொலியில் மெல்லிய மெய்ப்புகொண்டு திரும்பாமலேயே நின்றாள். “என்னை எண்ணியமைக்கு நன்றி, அரசி” என்றான். அவள் கழுத்து மூச்சில் குழிந்தெழ உடலிறுக நின்றாள். “அச்சொற்கள் பொய்யென்றும் கனவென்றும் ஆகவில்லை என்று இப்போது உணர்கிறேன்” என்றான். “வேண்டாம்” என அவள் மெல்லிய குரலில் சொன்னாள். “ஏன்” என்றான். “நாம் அதைப் பற்றி பேசவேண்டாம்.”\nஅவன் அருகே வந்தான். ஒவ்வொரு காலடியோசையும் நீர்நிலையில் கல் விழுவதுபோல் அவள் உடலை அலைகொள்ளச் செய்தது. அணுகிய அவன் உடலின் மென்வெம்மையை உணர்ந்தாள். வகிட்டில் அவன் மூச்சை. “நான் இரவுபகலாக புரவியில் வந்தேன் என அறிவீர்களா” என்றான். “ஆம்” என்றாள். ஓசை மூச்சென வெளிவந்தது. “என்றாவது என்னை எண்ணியிருக்கிறீர்களா” என்றான். “ஆம்” என்றாள். ஓசை மூச்சென வெளிவந்தது. “என்றாவது என்னை எண்ணியிருக்கிறீர்களா” என்றான். “அதெல்லாம் எதற்கு” என்றான். “அதெல்லாம் எதற்கு நான் செல்கிறேன்” என்றாள். “நன்று நான் செல்கிறேன்” என்றாள். “நன்று\nஅவள் மேலும் சற்றுநேரம் நாண் இறுகி ஒடிவதற்கு முந்தையகணத்து வில்லென நின்றாள். பின்னர் மெல்ல தோள் தளர்ந்தாள். கைவளைகள் ஓசையிட்டு தழைந்தன. பெருமூச்சுடன் ஏதோ சொல்ல வந்தபின் தலையசைத்து அதை உளத்திலேயே கலைத்தாள். விழிதூக்கி அவனை நோக்கினாள். அவன் கன்னத்தில் தாடி நரையோடியிருந்தது. கண்களுக்குக் கீழே சுருக்கங்கள். திடீரென அகவைகொண்டுவிட்டான் என. அவள் பெருமூச்சுடன் “நான் கிளம்புகிறேன்” என்றாள். அவன் “ஆம்” என்றான்.\nஉடலை அசைத்தபோது அது கல்லென எடைகொண்டிருப்பதாகத் தோன்றியது. வேறேதும் சொல்லி உளம்விலக்கவேண்டுமென்று எண்ணி “கானேகியபின் திரௌபதி மிகவும் கனிந்துவிட்டாள் என்றனர்” என்றாள். “ஆம், அப்படித்தான் நானும் அறிந்தேன். மேலும் பிறரைவிட அவர்களுக்கு ஐந்துமடங்கு மைந்தர்துயர்” என்றான் பூரிசிரவஸ். அவள் சினத்துடன் கண்கள் சுருங்க “என்ன சொல்கிறீர்கள் அவ்வாறு நாவிலெழலாமா” என்றாள். “இல்லை, நான் நாவழங்கி…” என அவன் தடுமாறினான். அவள் மீண்டும் “நான் வருகிறேன். தேரை உபப்பிலாவ்யத்திற்கே செலுத்தச்சொல்கிறேன்” என்றாள்.\n“மீண்டும் எங்காவது பார்ப்போம்” என்றான். அவள் “இல்லை, மீண்டும் சந்திக்கவேண்டியதில்லை” என்றாள். “ஏன்” என்றான். “நான் இவ்வாறு எதிர்பார்க்கவில்லை.” அவன் மீண்டும் “ஏன்” என்றான். “நான் இவ்வாறு எதிர்பார்க்கவில்லை.” அவன் மீண்டும் “ஏன்” என்றான். “இல்லை. ஒன்றுமில்லை” என்றபின் அவள் கதவைத் திறந்து வெளியே சென்றாள். அவன் அவள் பின்னால் வந்து கதவைப் பற்றியபடி நின்றான். அவன் நோக்கை உடலெங்கும் உணர்ந்தபடி அவள் நடந்து இடைநாழியை கடந்தாள். ஏன் திரும்பி நோக்கவில்லை என எண்ணியபோது அவனையே எண்ணிக்கொண்டிருந்தமையால் என மறுமொழி எழுந்தது நெஞ்சில்.\nகூடத்திற்கு வந்தபோது அ��ள் எங்காவது படுத்துவிடவேண்டும் என எண்ணுமளவுக்கு களைப்படைந்திருந்தாள். “இளைப்பாறிவிட்டுச் செல்லலாமா, அரசி” என்றாள் பூர்ணை. “இல்லை, கிளம்பிவிடுவோம்” என்றாள். நேராகச் சென்று தேரிலேறிக்கொண்டாள். அங்கிருந்து விலகிவிடவேண்டும் என்னும் விரைவு அவளுள் எழுந்தது. எதையோ அஞ்சுகிறவள்போல வண்டிக்குள் கதவை மூடிக்கொண்டாள். பூர்ணை ஏறிக்கொண்டதும் “நாம் உபப்பிலாவ்யம் செல்லவேண்டும்” என்றாள். “அரசி” என்றாள் பூர்ணை. “இல்லை, கிளம்பிவிடுவோம்” என்றாள். நேராகச் சென்று தேரிலேறிக்கொண்டாள். அங்கிருந்து விலகிவிடவேண்டும் என்னும் விரைவு அவளுள் எழுந்தது. எதையோ அஞ்சுகிறவள்போல வண்டிக்குள் கதவை மூடிக்கொண்டாள். பூர்ணை ஏறிக்கொண்டதும் “நாம் உபப்பிலாவ்யம் செல்லவேண்டும்” என்றாள். “அரசி” என்றாள் பூர்ணை. “ஆம், அங்குதான் செல்லவேண்டும். பாகனிடம் சொல்” என்றாள் பூர்ணை. “ஆம், அங்குதான் செல்லவேண்டும். பாகனிடம் சொல்\nபூர்ணை பாகனிடம் சொல்ல அவன் அதை வியப்பின்றி ஏற்று “ஆணை” என்றான். தேவிகை பொறுமையிழந்து “விரைக” என்று பூர்ணையிடம் தாழ்ந்த குரலில் சொன்னாள். அவள் வியப்புடன் நோக்க முகத்தின்மேல் ஆடையை இழுத்துவிட்டுக்கொண்டு அவள் கண்மூடினாள். அவள் கால் கட்டைவிரல் நெளிந்துகொண்டே இருப்பதை பூர்ணை கண்டாள். சுரபி தேரில் ஏறி அமர்ந்ததும் பாகன் தேர்மேடைமேல் அமர்ந்தான். ஒரு புரவி உறுமியது. குளம்புகளால் தரையைத் தட்டியது.\nவண்டி கிளம்பியதும் தேவிகை ஆறுதலடைந்து கால்களை நீட்டிக்கொண்டாள். கண்கள் செருக துயில் உடலெங்கும் பரவியது. எண்ணங்கள் நனைந்து படிந்தன. சொற்கள் கரைந்து மறைந்தன. நெடுநாட்களுக்குப்பின் அவள் முற்றிலும் தன்னை இழந்து துயிலில் மூழ்கினாள். வண்டியின் ஆட்டத்தில் அவள் தலை ஆடிக்கொண்டிருந்தது. பூர்ணை அவளை நோக்கியபின் சுரபியை பார்த்தாள். சுரபி புன்னகைக்க அவள் விழிவிலக்கிக்கொண்டு வெளியே பார்க்கத்தொடங்கினாள்.\n‘வெண்முரசு’ – நூல் ஆறு – ‘வெண்முகில் நகரம்’ – 61\n‘வெண்முரசு’ – நூல் ஆறு – ‘வெண்முகில் நகரம்’ – 62\n‘வெண்முரசு’ – நூல் ஆறு – ‘வெண்முகில் நகரம்’ – 35\n‘வெண்முரசு’ – நூல் ஆறு – ‘வெண்முகில் நகரம்’ – 23\n‘வெண்முரசு’ – நூல் ஆறு – ‘வெண்முகில் நகரம்’ – 22\nகுருதிச்சாரல் - 3 குருதிச்சாரல் - 5", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400245109.69/wet/CC-MAIN-20200926200523-20200926230523-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamilarul.net/2020/06/Srilanka41.html", "date_download": "2020-09-26T22:16:42Z", "digest": "sha1:5FN7ILEDEIDHSG5ILHNNUFGI5MKVODXN", "length": 5959, "nlines": 75, "source_domain": "www.tamilarul.net", "title": "கொடுப்பனவு முறைகேடு தொடர்பான கணக்காய்வு ஆரம்பம்!! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / இலங்கை / செய்திகள் / கொடுப்பனவு முறைகேடு தொடர்பான கணக்காய்வு ஆரம்பம்\nகொடுப்பனவு முறைகேடு தொடர்பான கணக்காய்வு ஆரம்பம்\nஇலக்கியா ஜூன் 17, 2020\nஊரடங்கு காலப்பகுதியில் வழங்கப்பட்ட 5,000 ரூபாய் கொடுப்பனவில் இடம்பெற்ற முறைகேடுகள் தொடர்பாக கணக்காய்வு ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கணக்காய்வாளர் திணைக்களம் தெரிவித்துள்ளது.\n5,000 ரூபாய் கொடுப்பனவு உரிய முறையில் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டுள்ளதா என்பதை உறுதிப்படுத்துவதற்காக இந்த கணக்காய்வு முன்னெடுக்கப்படுவதாக கணக்காய்வாளர் நாயகம் விக்ரமரத்ன தெரிவித்தார்.\nபிரதி கணக்காய்வாளர் நாயகத்தின் கீழ் பிராந்திய மட்டத்தில் கணக்காய்வு அதிகாரிகள் நியமிக்கப்பட்டு இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதாகவும் அவர் கூறினார்.\nகொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்ட காலப்பகுதியில் பொருளாதார சிக்கல்களுக்கு உள்ளானவர்களுக்கு 5000 ரூபாய் அரசாங்கத்தால் வழங்கப்பட்டது.\nஇதன்போது பல முறைகேடுகள் இடம்பெற்றதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியிருந்தன. இந்நிலையிலேயே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஆய்வு ஆன்மீகம் இந்தியா இலங்கை ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் செய்திகள்புலம் சோதிடம் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் வரலாறு வாழ்வியல் விளையாட்டு செய்திகள் ஜோதிடம் BREAKING Canada Deutsch ENGLISH France Germany news Online Tamil Tv switzerland u.k\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400245109.69/wet/CC-MAIN-20200926200523-20200926230523-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.thattungal.com/2019/11/blog-post_579.html", "date_download": "2020-09-26T22:34:34Z", "digest": "sha1:42IKFJIVSER5Z3NFZBLIQLHAGDU2AV6I", "length": 14577, "nlines": 98, "source_domain": "www.thattungal.com", "title": "அவுஸ்ரேலிய காட்டுத் தீ : ‘பேரழிவு’ அச்சுறுத்தல் தொடர்பாக அவசரகால நிலை அறிவிப்பு! - தட்டுங்கள் ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nஅவுஸ்ரேலிய காட்டுத் தீ : ‘பேரழிவு’ அச்சுறுத்தல் தொடர்பாக அவசரகால நிலை அறிவிப்பு\nகாட்டுத் தீயின் பேரழிவுகள் காரணமாக\nஇரண்டு அவுஸ்ரேலிய மாநிலங்கள் அவசரகால நிலையை அறிவித்துள்ளன. நாட்டின் கிழக்கில் அதிக மக்கள் தொகை கொண்ட பகுதிகளில் காட்டுத் தீ பேரழிவு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nநியுசவுத்வேல்ஸ் மற்றும் குயின்ஸ்லாந்து மாநிலங்களில் கடந்த 3 நாட்களாக ஏற்பட்டுள்ள அசாதாரண காலநிலை காரணமாக\nகுறைந்தது 3 பேர் உயிரிழந்ததுடன், ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர்.\nஆனால் நாட்டின் மிகப் பெரிய நகரமான சிட்னியைச் சுற்றியுள்ள பகுதிகளுக்கு நாளை (செவ்வாய்க்கிழமை) மிக மோசமான தாக்கம் ஏற்படும் என்று அதிகாரிகள் கூறுகின்றனர்\nஇந்தநிலையில், அவுஸ்ரேலியாவில் நாடளாவிய ரீதியாக 120 க்கும் மேற்பட்ட காட்டுத் தீ சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.\nநியுசவுத் வேல்ஸில் மாத்திரம் சுமார் 970,000 ஹெக்டயர் நிலப்பரப்பு காட்டுத் தீயினால் அழிவடைந்துள்ளதுடன், 150 வீடுகள் வரை சேதமடைந்துள்ளன. அதேவேளை, குயின்ஸ்லாந்தில் 9 வீடுகள் முற்றாக சேதமடைந்துள்ளன.\n“மக்கள் எங்கிருந்தாலும் எல்லோரும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும், அனைவரும் மோசமான காலநிலை குறித்து அவதானமாக செயற்பட வேண்டும். மக்கள் பாதிக்கப்படுவதை அனுமதிக்க முடியாது” என்று நியுசவுத் வேல்ஸ் முதல்வர் கிளாடிஸ் பெரெஜிக்லியன் இன்று (திங்கட்கிழமை) தெரிவித்தார்.\nஎட்டேகால் லட்சணமே, எமனேறும் பரியே...\nஔவையார் ஒரு நாள் சோழ நாட்டிலிருந்த \"அம்பர்\" என்ற ஊரின் ஒருதெரு வழியே நடந்து சென்றுகொண்டிருந்தார். களைப்பு மிகுதியால் அந்த...\nபின் அமைப்பியல் பின் நவீனத்துவ நோக்கில் கூத்தைப்புரிந்துகொள்ளல் -ஓர் ஆரம்பமுயற்சி-3\nபேராசிரியர் சி. மௌனகுரு தெரிதாவின் கட்டவிழ்ப்புக் கோட்பாடும் கூத்தும் -------------------------------------------------------------...\nமுதலாளித்துவத்தை உடைத்தெறிந்தும் எட்டு மணி நேர வேலைக்கென்றும் போராடி உயிர் நீத்த தியாகிகளின் நினைவை போற்று...\nஅனைத்து பெண்களுக்கும் வர்மக்கலை பயிற்சி - ‘கங்கழா கிராமம்’ கேரளா\nகேரளாவின், கோட்டயம் மாவட்டத்தில் உள்ள கங்காழா கிராமத்தில் 10 வயது முதல் 60 வயதுக்கு உட்பட்ட அனைத்துப் பெண்களுக்கும் தற்காப்பு பயிற்ச�� அளிக...\nராணி காமிக்ஸ் என்பவை வெறும் கதைப் புத்தகங்கள் அல்ல. அவை எமது வகுப்பைத் தாண்டி, பள்ளியைத் தாண்டி, ஏன்... ஊரைக் கூடத் தாண்டிப் புதிய நட்பு வட...\nதட்டுங்கள்.கொம் இது தமிழர்களின் இதயத் துடிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400245109.69/wet/CC-MAIN-20200926200523-20200926230523-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.83, "bucket": "all"}
+{"url": "https://www.tntj.net/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B0%E0%AF%82%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D-4000-%E0%AE%86%E0%AE%AF%E0%AE%BF/", "date_download": "2020-09-26T20:17:41Z", "digest": "sha1:3GDMM4ILRTLSQCZ667DWICLHFCCMNCVH", "length": 11978, "nlines": 314, "source_domain": "www.tntj.net", "title": "காரைக்காலில் ரூபாய் 4000 ஆயிரம் நிதியுதவி! – தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ)", "raw_content": "\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nஅமைப்பு நிர்ணயச் சட்டம் (பைலா) – 2017\nஅர்ரஹீம் முதியோர் ஆதரவு இல்லம்\nஅல்ஹிதாயா ஆண்கள் அழைப்பு இல்லம்\nஅல்ஹிதாயா பெண்கள் அழைப்பு இல்லம்\nஇஸ்லாமியக் கல்லூரி ஆண்கள் – M.I.Sc.\nதவ்ஹீத் இஸ்லாமிய பெண்கள் கல்லூரி\nஉள்நாடு & வெளிநாடு நிர்வாகம்\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nHomeசமுதாய & மனிதநேய பணிகள்கல்வி உதவிகாரைக்காலில் ரூபாய் 4000 ஆயிரம் நிதியுதவி\nகாரைக்காலில் ரூபாய் 4000 ஆயிரம் நிதியுதவி\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் புதுவை மாநிலம் காரைக்காலில் கல்வி உதவியாக ரூபாய் 1000, மருத்துவ உதவியா ரூபாய் 1000 மற்றும் சுய தொழில் துவங்க ரூபாய் 2000 ஏழை சகோதரர்களுக்கு வழங்கப்பட்டது.\nஅரசின் இலவச கல்வி உதவி தொகை\nஆவூர் கிளையில் நடைபெற்ற பொதுத் தேர்வு பயிற்சி முகாம்\nமருத்துவ உதவி – ஆழ்வார் திருநகரி\nமருத்துவ உதவி – திண்டல்\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400245109.69/wet/CC-MAIN-20200926200523-20200926230523-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tntj.net/%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D/", "date_download": "2020-09-26T22:11:57Z", "digest": "sha1:OQ6KLTWF5NLHSV6PIIN4QX5X2CKFS2PA", "length": 12269, "nlines": 307, "source_domain": "www.tntj.net", "title": "குடந்தை கிளையில் நடைபெற்ற மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி – தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ)", "raw_content": "\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nஅமைப்பு நிர்ணயச் சட்டம் (பைலா) – 2017\nஅர்ரஹீம் முதியோர் ஆதரவு இல்லம்\nஅல்ஹிதாயா ஆண்கள் அழைப்பு இல்லம்\nஅல்ஹிதாயா பெண்கள் அழைப்பு இல்லம்\nஇஸ்லாமியக் கல்லூரி ஆண்கள் – M.I.Sc.\nதவ்ஹீத் இஸ்லாமிய பெண்கள் கல்லூரி\nஉள்நாடு & வெளிநாடு நிர்வாகம்\nபுதிய கிளை து��க்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nHomeஜமாஅத் நிகழ்ச்சிகள்மார்க்க விளக்கக் கூட்டம்குடந்தை கிளையில் நடைபெற்ற மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி\nகுடந்தை கிளையில் நடைபெற்ற மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் குடந்தை கிளையில் கடந்த 28.02.10 ஞாயிற்றுக்கிழமை அன்று மாவட்ட மர்க்கஸில் மார்க்கச் சொற்ப்பொழிவு நடைப்பெற்றது.\nஇதில் மாவட்ட து.செயலாளர் M.குலாம் அவர்கள் இறையச்சம் என்ற தலைப்பிலும், சகோதரி:சர்மிளா பானு ஆலிமா அவர்கள் இணைவைப்பு என்ற தலைப்பிலும் சிறப்புரை ஆற்றினார்கள்.\nபொதக்குடி கிளையில் ரூபாய் ஆயிரம் நிதியுதவி\nகீழக்கரையில் நடைபெற்ற தெருமுனைப் பிரச்சாரம்\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400245109.69/wet/CC-MAIN-20200926200523-20200926230523-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://andhimazhai.com/news/view/judge-dead-15-janvary-.html", "date_download": "2020-09-26T20:13:48Z", "digest": "sha1:EP4O4LTTXBIBOI36KGCW6AABYHQOMGB5", "length": 11506, "nlines": 57, "source_domain": "andhimazhai.com", "title": "Andhimazhai - அந்திமழை - நீதிபதி கோகுலகிருஷ்ணன் மறைவு: ஸ்டாலின் இரங்கல்", "raw_content": "\nரபேல் குறித்து சி.ஏ.ஜி அறிக்கை: சர்ச்சை போலி விவசாயிகள் பட்டியல் சிபிசிஐடியிடம் ஒப்படைப்பு; இதுவரை 60 பேர் கைது வேளாண் மசோதாக்களுக்கு ஆதரவு அளித்ததற்காக பாராட்டா பிரதமர் மோடிக்கு மு.க.ஸ்டாலின் கண்டனம் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையனின் கட்டுப்பாட்டில் இல்லையா பிரதமர் மோடிக்கு மு.க.ஸ்டாலின் கண்டனம் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையனின் கட்டுப்பாட்டில் இல்லையா: தங்கம் தென்னரசு தன்னை பற்றிய விவரங்களை 3-ம் நபருக்கு தரக்கூடாது: சசிகலா சிறைத்துறைக்கு கடிதம் தேமுதிக தலைவர் விஜயகாந்த் மருத்துவமனையில் அனுமதி வேளாண் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்கக்கூடாது: குடியரசு தலைவருக்கு 18 கட்சிகள் கோரிக்கை 2018-2019 ஆண்டுக்கான வருமான வரி கணக்கு தாக்கல் 30-ந் தேதியுடன் நிறைவு தமிழகத்தில் இதுவரை 5 லட்சத்து 58 ஆயிரம் பேர் கொரோனாவால் பாதிப்பு போதைப்பொருள் வழக்கில் ரகுல் பிரீத்சிங், தீபிகா படுகோனே விசாரணைக்கு ஆஜராக உத்தரவு கட்டணம் வசூலித்த 9 பள்ளிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு இந்திய கலாசார ஆய்வுக்குழுவில் தமிழர் வேண்டும்: முதலமைச்சர் கடிதம் தனியார் பள்ளிகளிலிருந்து அரசு பள்ளிகளில் சேர்ந்த மாணவர்களை கணக்கெடுப்பு மத்திய ரயில்வே இணையமைச்சர் கொரானாவால் உயிரிழப்பு குட்கா விவகார திமுக மனு மீது இன்று இடைக்கால உத்தரவு\nமுகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி\nஅந்திமழை - இதழ் : 97\nபுதிய கதைகளின் தோற்றுவாய் – அந்திமழை இளங்கோவன்\nகாளையனும் கொடுக்காப்புளியும் – சாரு நிவேதிதா\nகொங்கு மண்ணின் கதை சொல்லிகள் – எம்.கோபாலகிருஷ்ணன்\nநீதிபதி கோகுலகிருஷ்ணன் மறைவு: ஸ்டாலின் இரங்கல்\nகுஜராத் உயர்நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி கோகுலகிருஷ்ணன் உடல்நலக் குறைவால் காலமானார். கோகுலகிருஷ்ணனின் இறுதிச் சடங்குகள் மயிலாப்பூரில் உள்ள…\nஅந்திமழை செய்திகள் தற்போதைய செய்திகள்\nநீதிபதி கோகுலகிருஷ்ணன் மறைவு: ஸ்டாலின் இரங்கல்\nகுஜராத் உயர்நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி கோகுலகிருஷ்ணன் உடல்நலக் குறைவால் காலமானார். கோகுலகிருஷ்ணனின் இறுதிச் சடங்குகள் மயிலாப்பூரில் உள்ள அவரது இல்லத்தில் நாளை நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.\nமறைந்த நீதிபதி கோகுலகிருஷ்ணனுக்கு ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார் .\nஇதுதொடர்பாக அவர் வெளியிட்ட இரஙகல் செய்தியில்:\n\"முன்னாள் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியும், முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் அவர்களின் மிக நெருங்கிய நண்பருமான டாக்டர். திரு. பி. ஆர். கோகுலகிருஷ்ணன் மறைவெய்தினார் என்ற வேதனை மிகுந்த செய்தி கேட்டு சொல்லொணாத் துயரத்திற்குள்ளானேன்.\nமுன்னாள் நீதியரசரின் மறைவிற்கு திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.\nவிவசாயக் குடும்பத்தில் பிறந்து சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாகி, பிறகு பொறுப்புத் தலைமை நீதிபதியாகப் பணியாற்றிய டாக்டர். கோகுலகிருஷ்ணன் குஜராத் மாநில உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக பணியாற்றிப் பல முக்கியத் தீர்ப்புகளை வழங்கியவர். அம்மாநிலத்தின் ஆளுநராக இருமுறை பொறுப்பு வகித்தவர்.\nகுஜராத் உயர்நீதிமன்றத்தில் இருந்து ஓய்வு பெறும் போது அவரது நேர்மையையும், திறமையையும் பாராட்டி அம்மாநில அமைச்சரவையே பிரிவு உபசார விழா நடத்தியது - தமிழகத்திற்குக் கிடைத்த தனிப் பெருமையாக அமைந்தது.\nநீதி பரிபாலனத்தில் நடுநிலை தவறாமல் சாமானியர்களுக்கும் நீதி வழங்கிய அவர் ஓய்வு பெற்ற பிறகு, “கோவை கலவரம்��� தொடர்பான விசாரணைக் கமிஷனின் தலைவராகப் பொறுப்பேற்று, சமூக மற்றும் மத நல்லிணக்கத்தைப் பாதுகாக்கும் முக்கிய அறிக்கையைத் திராவிட முன்னேற்றக் கழக அரசுக்கு அளித்தவர்.\nமுத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் அவர்களின் “நெஞ்சுக்கு நீதி” நூலின் ஆறாம் பாகத்தை வெளியிட்ட அவர்- தலைவர் அவர்கள் மறைந்த போது “நீதியரசர்களின் நினைவேந்தல்” நிகழ்ச்சியில் பங்கேற்று புகழஞ்சலி செலுத்தியவர்.\nசட்ட நுணுக்கங்களில் மட்டுமின்றி, சமூக நலப் பணிகளிலும் மிகுந்த ஆர்வம் மிக்கவராக விளங்கிய அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், நீதித்துறையைச் சார்ந்தவர்களுக்கும் எனது ஆழ்ந்த ஆறுதலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்\"\nபாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியத்தின் உடல் நல்லடக்கம்\nபாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியத்திற்கு அஞ்சலி\n’மௌனமானது ராகம்’ - மறைந்தார் பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம்\nவேளாண் மசோதாக்களுக்கு எதிராக தமிழகம் முழுவதும் போராட்டம்\nரபேல் குறித்து சி.ஏ.ஜி அறிக்கை: சர்ச்சை\n» அந்திமழை மின் இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400245109.69/wet/CC-MAIN-20200926200523-20200926230523-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://eettv.com/category/canada/", "date_download": "2020-09-26T20:12:34Z", "digest": "sha1:MXJ7ZVXMDV5WCX3NJAG54TKHGLSTK4RM", "length": 7783, "nlines": 58, "source_domain": "eettv.com", "title": "Canada – EET TV", "raw_content": "\nநார்த் யார்க் பள்ளியில் இரண்டு மாணவர்களுக்கு COVID-19 தொற்று\nCOVID-19 க்கு இரண்டு மாணவர்கள் நேர்மறை சோதனை செய்த பின்னர் ஒரு வடக்கு யார்க் பள்ளியில் வெடிப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. , எங்லெமவுண்ட் அவென்யூ மற்றும் க்ளெங்ரோவ் அவென்யூ வெஸ்ட் பகுதியில்...\nகிராண்டே ப்ரேயரில் 260,000 டொலருக்கும் அதிகமான போதைப்பொருள் பறிமுதல்\nகிராண்டே ப்ரேயரில் பொலிஸார் நடத்திய தீவிர தேடுதல் நடவடிக்கையின் போது, பொலிஸார் 260,000 டொலருக்கும் அதிகமான போதைப்பொருள் மற்றும் பணத்தை பறிமுதல் செய்துள்ளனர். கோகோயின் கடத்தல் வலையமைப்பை கண்டறிவதற்கான...\nஒன்ராறியோவில் புதிதாக 409 பேருக்கு COVID-19 தொற்று ஒருவர் உயிரிழப்பு\nஒன்ராறியோ 409 புதிய COVID-19 வழக்குகளையும், வெள்ளிக்கிழமை ஒரு புதிய மரணத்தையும் தெரிவித்துள்ளது, டொராண்டோ மட்டும் இப்போது மாகாணத்தின் வழக்கு வளர்ச்சியில் பாதியைக் கொண்டுள்ளது. ஒன்ராறியோவில் வியாழக்கிழமை 409 COVID-19...\nகொரோனா தொற்றின் இரண்டாவது அலை நாட்டை சூழ்ந்துவிட்டது’ ஜஸ்டின��� ட்ரூடோ\nகொரோனா வைரஸ் தொற்றுநோயின் இரண்டாவது அலை ஏற்கனவே தனது நாட்டை சூழ்ந்துவிட்டது என்று கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கூறியுள்ளார். பிரிட்டிஷ் கொலம்பியா, ஆல்பர்ட்டா, ஒன்டாரியோ மற்றும் கியூபெக் ஆகிய...\nநோர்த் யார்க்கில் போதைப் பொருள், துப்பாக்கி மற்றும் பணம் வைத்திருந்த 27 வயது நபர் கைது….\nஇந்த வாரம் நார்த் யார்க்கில் நடந்த தேடல்களின் போது 27 வயதான டொராண்டோ நபர் ஒருவர் 15 கிரிமினல் குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டுள்ளார். டொராண்டோ பொலிசார் கூறுகையில், செவ்வாயன்று, அதிகாரிகள் வட...\nவேலைக்காப்புறுதிக்குத் தகுதி பெறாத பணியாளர்கள் புதிய கொடுப்பனவுகள் மூலம் வருமான உதவியைப் பெறமுடியும்\nஉலகத் தொற்றுநோய் ஆரம்பமாகிய காலத்தில் இருந்து பல கனேடியர்கள் மீண்டும் வேலைக்குத் திரும்பியுள்ளபோதிலும், கடுமையாகப் பாதிக்கப்பட்ட துறைகளில் உள்ள பணியாளர்களுக்குத் தொடர்ந்தும் உதவி தேவைப்படுவதைக் கனேடிய அரசு புரிந்து...\nசிம்மாசன உரையில் கனேடியர்களுக்குப் பிரதம மந்திரி கூறிய உதவி திட்டங்கள்…..\nகனேடிய நாடாளுமன்றத்தின் மக்களவை புதிய கூட்டத்தொடரை முன்னிட்டு 2020 செப்ரெம்பர் 23 ஆந் திகதி கூடியபோது, கனேடிய அரசின் சார்பான சிம்மாசன உரை இடம்பெற்றது. கோவிட்-19 உலகத் தொற்றுநோய்...\nஒன்ராறியோவில் புதிதாக 409 பேருக்கு COVID-19தொற்று பேர் உயிரிழப்பு\nஒரு நாள் முன்னதாக மாகாணத்தில் புதிய தொற்றுநோய்களில் சிறிது சரிவு காணப்பட்டதை அடுத்து, ஒன்ராறியோ இன்று 400 க்கும் மேற்பட்ட கூடுதல் கோவிட் -19 வழக்குகளைப் புகாரளித்துள்ளது. மாகாண சுகாதார...\nபுத்தாண்டு உள்ளிட்ட குளிர்கால விழாக்கள் அனைத்தும் ரத்தாகும் – ரொறன்டோ மேயர் அறிவிப்பு\nகொரோனா தொற்று அதிகரித்து வருவதால் நாதன் பிலிப்ஸ் சதுக்கத்தில் நடக்கும் புத்தாண்டு கொண்டாட்டங்கள் உள்ளிட்ட குளிர்கால கொண்டாட்ட நிகழ்வுகள் ரத்து செய்யப்படும் என்று எதிர்பார்க்கலாம் என ரொறன்டோ மேயர் ஜான்...\nவார இறுதிக்குள் COVID-19 சோதனைகளை வழங்க 60 ஒன்ராறியோ மருந்தகங்கள் தயார் – ஃபோர்டு அறிவிப்பு\nCOVID-19 பரிசோதனைக்காக சில மதிப்பீட்டு மையங்களில் புகாரளிக்கப்பட்ட பல மணிநேர காத்திருப்புகளைக் குறைப்பதற்கான ஒரு பரந்த திட்டத்தின் ஒரு பகுதியாக, அறிகுறியற்ற ஒன்டேரியர்கள் இந்த வார இறுதிக்குள் தேர்ந்தெடுக்கப���பட்ட மருந்தகங்களில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400245109.69/wet/CC-MAIN-20200926200523-20200926230523-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://eswarayagurudevar.com/2020/01/03/%E0%AE%AA%E0%AE%B4%E0%AF%88%E0%AE%AF%E0%AE%A9-%E0%AE%95%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9/", "date_download": "2020-09-26T20:11:43Z", "digest": "sha1:3X75T7WV6LJF64PNTO2K6WDIIQUCX4KS", "length": 12662, "nlines": 125, "source_domain": "eswarayagurudevar.com", "title": "ஈஸ்வரபட்டர்மகரிஷிகளுடன் பேசுங்கள்", "raw_content": "\nபழையன கழிதலும்… “புதியன வளர்தலும்…” என்ற இயற்கையின் நியதி பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது\nபழையன கழிதலும்… “புதியன வளர்தலும்…” என்ற இயற்கையின் நியதி பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது\nஅணு தோன்றி எத்தகைய வித்தான உயிரின் தாவரமாக வளர்ந்தாலும் அந்த வித்து துளிர் கொண்ட இலை விட்டு அதன் மூலம் ஈர்த்து வளரும் தன்மைக்கு வருகின்றது.\n1.அந்த இலை பசுமையாக இருக்கும் அதன் காலத்திற்கு உகந்த அமிலச் சேர்க்கையின் வளர்ப்பு\n2.அவ்விலை ஈரப்பசை கொண்ட வளர்ப்பின் முற்றிய நிலையில் தன் சக்தியை\n3.தண்டுப் பாகத்தில் வளர்ப்பு வலு எடுத்த பிறகு\n4.அந்த முற்றிய இலை உதிர்ந்து விடுகிறது “சருகாக…\nவித்திட்ட அந்த விதையின் வளர்ப்பு தன் வளர்ச்சியிலே விழுதுகளாகி\n1.அவ்விழுதின் வலுவைத் தன் வளர்ப்பின் வலுவாக்கி\n2.வித்தின் வளர்ப்பின் வளர்ப்புகளை வளர்க்கின்றது.\nஆக சிறு வித்து பல வித்தாக வளர்ப்பெடுத்து மாறு கொண்ட வளர்ப்பை உருவாக்குகிறது.\nஇப்படி ஒவ்வொரு அணு வளர்ச்சியின் வளர்ப்பிலும் தொடர் வளர்ச்சி வளர்வதைப் போல் இந்தப் புவி மட்டுமல்லாது… ஒவ்வொரு மண்டலமுமே… தன் வளர்ப்பின் வளர்ப்பை வளர்த்துக் கொண்டே உள்ளது…\nசூரியக் குடும்பத்தின் வளர்ப்பைப் போன்றே ஒவ்வொரு மண்டல வளர்ப்பின் வளர்ப்பு வளர்ந்து கொண்டே தான் உள்ளது. அதாவது\n1.மனித இனப் பெருக்க சுழற்சியைப் போன்றே\n2.ஒவ்வொரு செயலும் தன் வளர்ப்பின் வளர்ப்பை வளர்த்துக் கொண்டே தான் உள்ளது.\nசுழற்சி ஈர்ப்பு வளர்ப்பின் நிலைக்கொப்பச் சுழலவிடும் வளர்ப்பிலேயே\n1.வளரும் தன்மை ஒன்றொன்றின் தொடர்ச்சி கூடக் கூட\n2.வளர்ச்சியின் தன்மை வலு அதிகமாகின்றது.\nதங்கத்தின் வளர்ப்பானது அவை வளரும் இடங்களில் ஆரம்ப இடத்தைக் காட்டிலும் அடுக்கடுக்காக அந்தத் தங்க வளர்ப்பு மண்ணானது சிறிது சிறிதாக வலுப் பெற்று அதன் தொடர்ச்சியில் கிடைக்கப்பெறும் இந்த உலோகச் சேர்க்கை வடிவமைப்பு மிகவும் உயர்ந்ததாகக் கிடைக்கின்றது.\nஅதைப் போன்றே இந்த உயிராத்மாவிற்கு சேமிக்கப்படும் சேர்க்கையின் தன்மை…\n1.இந்த உடல் பிம்ப ஜீவனுக்கு அளிக்கப்படும் உணவிலிருந்தும்\n2.சுவாசத்தால் எடுக்கும் எண்ணத்திலிருந்தும்… உணர்வின் தன்மை கொண்டும்\n3.வளர்ச்சி பெறும் அணுக்களின் காந்த ஈர்ப்பு நிலைக்கொப்ப இந்த ஆத்மா அது வளர்கின்றது.\nஎண்ணத்தால் எடுக்கும் ஞான வளர்ச்சியின் வாழ்க்கை நெறி முறைச் செயல் உணர்வுகளில்… “எண்ண ஈர்ப்பை” நாம் செலுத்தும் உணர்வின் வலு அணுக்களைத்தான் இந்தப் பிம்பக் கூடு வளர்த்து “அந்த வளர்ப்பின் வலுவைத்தான்…” இந்த ஆத்மா பெறுகின்றது.\n1.செடியின் ஆரம்ப வித்துத் தன்மை வளர வளர அதனின் பலன் பலவாக முற்றித் தருவதைப் போல\n2.எண்ண ஈர்ப்பால் நாம் எடுக்கும் வலுத் தன்மையை இந்த ஆத்ம உயிரும் எடுத்துக் கொள்கின்றது.\nஇந்த ஆத்ம உயிரின் வலுத் தன்மையானது உணர்வின் ஈர்ப்புச் செயல் நிலைக்கொப்ப எல்லாம் வலு ஏறுகின்றது. நாம் சொல்லக்கூடிய ஜெப முறையாலும் தியான முறையாலும் மட்டும் வலு ஏறுவது என்பதல்ல.\nஇவ்வாத்ம உயிரின் வலு இவ்வுணர்வின் எண்ண ஈர்ப்பின் செயல் வலுவை எதன் வழியில் செலுத்தி வீரிய குணம் பெற்றிருந்தாலும் அதன் குண நிலைக்கொப்பவே வளரும்.\nஆக… தீய வழிகளில் செல்லும் ஆவேச அலை ஈர்ப்பில் உள்ளவர்களின் உயிராத்மாவின் வலுத் தன்மையும்… இதன் ஈர்ப்புப் பிடியில் வலுவாகிச் செயல் கொள்கின்றது.\nஅதே போல இந்த உணர்வின் ஈர்ப்பு வீரத்தின் செயலைச் சாந்த குண ஞான வழிக்குச் செலுத்தினாலும்… அசுர குண வஞ்சனையில் இவ்வீரத்தைச் செலுத்தினாலும்… இவ்வலை ஈர்ப்பு காந்த சக்தியின் வலுத் தன்மையை இவ்வுயிராத்மா எப்படி வலுவாக்கிக் கொள்கின்றதோ அதைப் போன்ற அசுர குண ஈர்ப்பு நிலைக்கும் வலு கூடுகின்றது.\n1.இந்த மனித உடலில் நாம் வாழும் காலத்தில்\n2.நம் ஆத்ம உயிருக்குச் சேமிக்க வேண்டிய உயர் ஞான சக்தியை எடுத்து விளையச் செய்து\n3.அந்த முற்றலாக நாம் ஒளி சரீரத்தைப் பலனாக எடுக்க வேண்டும்.\nஆத்ம உயிருக்குச் சேமிக்க வேண்டிய உயர் ஞான சக்தியை எடுத்து நம் உடலிலே அதை விளையச் செய்து இந்த மனித உடலைக் கழித்து “ஒளி உடலைப் பலனாக்க வேண்டும்…\nகுரு பலம் நாம் பெற வேண்டும்\nஇயந்திரங்களின் (கம்ப்யூட்டர்) சக்தியை அதிகமாகப் பயன்படுத்துகின்றனர்… தன் ஆத்ம சக்தியைப் பற்றி உணரவில்லை – ஈஸ்வரபட்டர்\n“ஜோதி மரம���… ஜோதிப் புல்…”\nஇன்றைய குறுகிய காலத்தை விரயம் செய்யாது ஆத்ம சக்தியை உயர்த்திக் கொள்ளுங்கள் – ஈஸ்வரபட்டர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400245109.69/wet/CC-MAIN-20200926200523-20200926230523-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://healthyeatingclub.com/ta/%E0%AE%85%E0%AE%B4%E0%AE%95-%E0%AE%A9-%E0%AE%85%E0%AE%9F", "date_download": "2020-09-26T21:28:37Z", "digest": "sha1:L52EU7HUKTYS2ELUCF43BSK2AF7WHCOY", "length": 6324, "nlines": 24, "source_domain": "healthyeatingclub.com", "title": "அழகான அடி: அற்புதமான முடிவுகள் சாத்தியமா? படியுங்கள்!", "raw_content": "\nஉணவில்பருஎதிர்ப்பு வயதானதனிப்பட்ட சுகாதாரம்தள்ளு அப்அழகான அடிகூட்டு பாதுகாப்புநோய் தடுக்கமுடிசுருள் சிரைபொறுமைதசைகள் உருவாக்கNootropicஒட்டுண்ணிகள்ஆண்குறி விரிவாக்கம்சக்திபெண்கள் சக்திமுன் பயிற்சி அதிகரிப்பதாகபுரோஸ்டேட்தூங்குமேலும் டெஸ்டோஸ்டிரோன்அழகான கண் முசி\nஅழகான அடி: அற்புதமான முடிவுகள் சாத்தியமா\nகால்களுடன் தொடங்க YouTube இல் நிறைய வீடியோக்களைக் காண்பீர்கள். தயவுசெய்து இந்த பக்கங்களின் மூலம் படிக்கவும், பக்கத்தில் உள்ள தயாரிப்புகளின் மதிப்புரைகளைப் படிக்கவும், நீங்களே என்னென்ன தயாரிப்புகளை முயற்சி செய்யலாம் என்பதைப் பாருங்கள். இந்த பக்கம் அழகான கால்களுக்கு சிகிச்சையளிக்க சாத்தியமான அனைத்து தயாரிப்புகளின் விரிவான பட்டியல் அல்ல.\nபின்வரும் தயாரிப்புகள் அழகான கால்களுக்கு சிறந்தவை என்று நான் கண்டறிந்தேன். நான் என் சொந்த கால்களுக்கான தயாரிப்புகளை சோதித்தேன், அவை எனக்கு வேலை செய்கின்றன. நான் எனது சொந்த சோதனைகளைச் செய்துள்ளேன், எனவே நீங்கள் தயாரிப்புகளில் மகிழ்ச்சியடையவில்லை மற்றும் வேறு முறையை விரும்பினால், தயவுசெய்து கேளுங்கள். நான் ஒரு மருத்துவ மருத்துவர் அல்ல, இந்த ஆலோசனையை வழங்க நான் சிறந்த நபர் அல்ல. நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்பதை எனக்குத் தெரியப்படுத்துங்கள். இந்த தயாரிப்புகள் அனைத்தும் என்னால் வாங்கப்பட்டு சோதிக்கப்பட்டன. நான் அவற்றை என் காலில் ஓடுவதன் மூலம் சோதித்தேன், பெரும்பாலானவற்றில் நான் வெற்றி பெற்றேன். அவை \"பிங்கி பிங்க்\" என்று எனக்குத் தெரியாது. அவை மிகவும் மென்மையாகவும் மென்மையாகவும் இருக்கும். இந்த தயாரிப்புகளை கோடையில் என் வெறும் கால்களால் பயன்படுத்துகிறேன். என் கால்விரல்கள் மென்மையாகவும், உறைபனியில் மூடப்படாமலும் இருக்கின்றன, எனவே அவை குளிர்ச்சியாக இல்லை. அவை மற்ற கால் தயாரிப்புகளை வ��ட நீண்ட காலம் நீடிக்கும். இந்த தயாரிப்புகளை நான் பரிந்துரைக்கிறேன், மாற்றத்தை செய்ய விரும்பும் எவருக்கும் பரிந்துரைக்கிறேன். என் கால்களில் வைட்டமின் டி நிறைந்துள்ளது. எனது வைட்டமின் டி அளவை அதிகரிக்க இந்த தயாரிப்புகளைப் பயன்படுத்துவதை நான் விரும்புகிறேன்.\nஉரையாடல் Valgomed கால்களை அழகுபடுத்துவதைச் சுற்றி வந்தால், நீங்கள் அடிக்கடி Valgomed பற்றி Valgomed...\nValgomed தயாரிப்பு Valgomed ஆரோக்கியத்திற்கு ஒரு ரகசிய பரிந்துரை Valgomed நிரூபிக்கப்பட்டுள்ளது. உற...\nமிகவும் அழகியல் மற்றும் ஆரோக்கியமான கால்களுக்கு, ZetaClear தெரிகிறது. பல உற்சாகமான பயனர்கள் ஏற்கனவே...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400245109.69/wet/CC-MAIN-20200926200523-20200926230523-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://m.dinakaran.com/article/news-detail/576148/amp?ref=entity&keyword=Mamallapuram%20Mamallapuram", "date_download": "2020-09-26T21:06:13Z", "digest": "sha1:HY3RVXY65U24ZLOCSGY6Z7PQSWHYZVJD", "length": 9025, "nlines": 44, "source_domain": "m.dinakaran.com", "title": "The 8th day of the roads in Mamallapuram | மாமல்லபுரத்தில் 8வது நாளாக வெறிச்சோடிய சாலைகள் | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமாமல்லபுரத்தில் 8வது நாளாக வெறிச்சோடிய சாலைகள்\nமாமல்லபுரம்: மத்திய அரசு அறிவித்த ஊரடங்கு உத்தரவால் சுற்றுலா நகரமான மாமல்லபுரம் 8வது நாளாக மக்கள் நடமாட்டமின்றி, போக்குவரத்து இல்லாமல் சாலைகள் வெறிச்சோடி உள்ளன. கொரோனா தாக்கத்தை கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதையொட்டி, சுற்றுலா தலமான மாமல்லபுரத்தில் உள்ள முக்கிய சாலைகளான கிழக்கு கடற்கரை சாலை, ஓஎம்ஆர் சாலை, திருக்கழுக்குன்றம் செல்லும் சாலை உள்பட பல்வேறு சாலைகளில் வாகன போக்குவரத்து இல்லாமல் வெறிச்சோடி காணப்படுகிறது.\nபல்லவர் கால சிற்பங்கள் உள்ள இடங்களில் சுற்றுலா பயணிகள் மற்றும் உள்ளூர்வாசிகள் நடமாட்டமின்றி அமைதியாக உள்ளது. மேலும், நகருக்குள் எந்த வாகனமும் வராமல் இருக்க சாலைகள் நடுவே தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. மாமல்லபுரம் இன்ஸ்பெக்டர் வடிவேல்முருகன் தலைமையில், போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இதற்கிடையில, மாமல்லபுரம் பேரூராட்சி நிர்வாகமும், மாமல்லபுரம் தீயணைப்பு துறையும் இணைந்து புராதன சின்னங்கள் மீது கிருமி நாசினி தெளித்து வருகின்றனர்.\nஐசிஎப் தொழிற்சாலையில் பயங்கர தீ\nபள்ளிகள் திறப்பு அறிவிப்பு குழப்பமில்லை என்கிறார் அமைச்சர்\nகொரோனா பாதிப்பு அதிகரித்துள்ள 15 மாவட்டங்களின் கலெக்டர்களுடன் தலைமை செயலாளர் ஆலோசனை\nகொரோனாவால் பாதிக்கப்பட்ட அதிமுக எம்எல்ஏ குறித்து வாட்ஸ்அப்பில் வதந்தி: கிருஷ்ணகிரியில் பரபரப்பு\nபுதுச்சேரி காங். எம்எல்ஏ ஜெயமூர்த்திக்கு கொரோனா: டிரைவர், உதவியாளருக்கும் தொற்று உறுதி\nசாத்தான்குளம் இரட்டை கொலை வழக்கு இன்ஸ்பெக்டர் உட்பட 9பேர் மீது9 பிரிவில் சிபிஐ குற்றப்பத்திரிகை: மதுரை நீதிமன்றத்தில் தாக்கல்\nகொரோனாவால் பாதிக்கப்படாத நிலையில் தனியார் மருத்துவமனையில் அதிக கட்டணம் வசூலித்த வழக்கு: தமிழக மருத்துவ கவுன்சில் நடவடிக்கை எடுக்க உத்தரவு\nஊழியர்கள் தாக்கப்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்காவிட்டால் 5,300 டாஸ்மாக் கடைகளை அடைத்து போராட்டம்: பணியாளர் சங்கம் எச்சரிக்கை\nமேட்டூர் அணைக்கு நீர்வரத்து சரிவு\nதமிழகத்தில் அக்டோபர் 1ம் தேதி முதல் ஒரே நாடு, ஒரே ரேஷன் கார்டு திட்டம் துவக்கம்: அமைச்சர் காமராஜ் பேட்டி\n× RELATED அருந்தமிழ்குன்றம் அவலக்குன்றம் ஆனது:...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400245109.69/wet/CC-MAIN-20200926200523-20200926230523-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://shakthitv.lk/category/galleries/", "date_download": "2020-09-26T22:41:42Z", "digest": "sha1:5YEFEHMNX6GRKRGONUR6URRBK6UNTE7Q", "length": 4201, "nlines": 136, "source_domain": "shakthitv.lk", "title": "Galleries – Shakthi TV", "raw_content": "\nWoman Only -மகளிர் மட்டும்\nஆடிவேல் பெருவிழாவில் நடைபெற்ற இலங்கைப் பழங்குடியினரின் பாரம்பரிய நடனம்.\nஆடிவேல் பெருவிழாவில் அரங்கேறிய கலை நிகழ்ச்சிகளின் ஒரு பகுதி.\nஆடிவேல் சக்திவேல் பவனி – ஐந்தாம் நாள் – MTV/MBC தலைமைக்காரியாலயத்திலிருந்து பம்பலப்பிட்டி, வெள்ளவத்தை,\nஆடிவேல் சக்திவேல் பவனி – ஐந்தாம் நாள் – MTV/MBC தலைமைக்காரியாலயத்திலிருந்து பம்பலப்பிட்டி, வெள்ளவத்தை, தெஹிவளையூடாக மாத்தறை நோக்கிய பயணம்…\nஆடிவேல் பெருவிழாவில் அரங்கேறிய களரி தற்காப்புக் கலை வடிவம்\nஆடி_வேல்_சக்தி_வேல்_ரதபவனி இன்று தொண்டைமனாறு செல்வச்சந்நிதியில் இடம்பெற்ற நிகழ்வுகள்\nஆடிவேல் சக்திவேல் பவனி – இரண்டாம் நாள் – மாத்தளை முத்துமாரியம்மன் ஆலயம்…\nசில நொடி பல ருசி ஒளிப்பதிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400245109.69/wet/CC-MAIN-20200926200523-20200926230523-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.73, "bucket": "all"}
+{"url": "https://www.newsfirst.lk/tamil/2019/09/10/%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D-7/", "date_download": "2020-09-26T22:37:40Z", "digest": "sha1:TCE2MUQJ7IR5JLVOJA2AEVKASL47DBHB", "length": 9410, "nlines": 87, "source_domain": "www.newsfirst.lk", "title": "ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் ஆஜராகுமாறு பிரதமருக்கு அறிவிப்பு - Newsfirst", "raw_content": "\nஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் ஆஜராகுமாறு பிரதமருக்கு அறிவிப்பு\nஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் ஆஜராகுமாறு பிரதமருக்கு அறிவிப்பு\nColombo (News 1st) தற்போதைய அரசாங்கத்தின் ஊழல் மோசடிகள் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் ஆஜராகுமாறு பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு இன்று கடிதம் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது.\nகரந்தெனிய நலன்புரி சங்கம் என்ற அமைப்பு விவசாய அமைச்சின் கட்டடம் ஒன்றை வாடகைக்கு பெற்றுக்கொண்ட சம்பவம் தொடர்பிலான முறைப்பாட்டிற்கு அமைய பிரதமர் ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டுள்ளார்.\nவிவசாய அமைச்சு இயங்கி வந்த கட்டடத்தை பாராளுமன்ற தெரிவுக்குழுவிற்காக சுவீகரிப்பதற்காக 2015 செப்டம்பர் மாதம் 21ஆம் திகதி சமர்ப்பிக்கப்பட்ட அமைச்சரவைப் பத்திரம் மற்றும் அமைச்சின் நடவடிக்கைகள் D.B.J. கட்டடத்திற்கு மாற்றப்பட்டமை தொடர்பில் சாட்சியமளிப்பதற்காக பிரதமர் ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டுள்ளார்.\nஆணைக்குழுவின் விசாரணை அதிகாரியொருவர் இதற்கான கடிதத்தை பிரதமரின் விசேட உதவி செயலாளர் ஒருவரிடம் அலரி மாளிகையில் வைத்து வழங்கியுள்ளார்.\nஇதேவேளை, கட்டடத்தை வாடகைக்கு வழங்கியமை தொடர்பில் முன்னாள் விவசாய அமைச்சர் துமிந்த திசாநாயக்க இன்று ஆணைக்குழு முன்னிலையில் சாட்சி வழங்கினார்.\nஇந்தக் கட்டடத்தை அமைச்சிற்காக பெற்றுக்கொள்வதற்கு தான் ஆர்வம் செலுத்தவில்லையெனவும் இதற்காக அமைச்சரவைப் பத்திரத்திற்கு அமைச்சரவையில் அனுமதி கிடைத்திருந்ததாகவும் அவர் கூறினார்.\nகட்டடத்தை பெற்றுக்கொள்ளும் போது, பிரதமர் அதற்கான அனைத்து விடயங்களையும் ஏற்பாடு செய்ததாக முன்னாள் அமைச்சர் ஆணைக்குழு முன்னிலையில் கூறியுள்ளார்.\nஊடக அறிக்கை வெளியிடுவதைத் தவிர்க்குமாறு அறிவிப்பு\nரணில் உள்ளிட்ட ஊழல் ஒழிப்புக் குழுவின் அனைத்து உறுப்பினர்களையும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் ஆஜராகுமாறு மீண்டும் அறிவித்தல்\nமுன்னாள் ஜனாதிபதி, அவரது பிரத்தியேக செயலாளருக்கு ஜனாதிபதி ஆணைக்குழு அறிவுறுத்தல்\nஏப்ரல் 21 தாக்குதல்: மைத்திரிபால விடுத்த அறிக்கை குறித்து ஆணைக்குழு நாளை கட்டளை பிறப்பிக்கவுள்ளது\nமுன்னாள் ஜனாதிபதி, பிரதமரை ஜனாதிபதி ஆணைக்குழுவில் ஆஜராகுமாறு அழைப்பு\nஊடக அறிக்கை வெளியிடுவதைத் தவிர்க்குமாறு அறிவிப்பு\nஊழல் ஒழிப்புக் குழுவினரை ஆஜராகுமாறு அறிவித்தல்\nமுன்னாள் ஜனாதிபதிக்கு ஆணைக்குழு அறிவுறுத்தல்\nமைத்திரிபாலவின் அறிக்கை குறித்து நாளை கட்டளை\nமைத்திரி, ரணிலுக்கு ஜனாதிபதி ஆணைக்குழு அழைப்பு\n13 ஆவது திருத்தத்தை அமுல்படுத்துவது அவசியமானது\nயாழில் உணவு தவிர்ப்பு போராட்டம்\n20 ஆவது திருத்தம் ஆபத்தானது என சந்திரிக்கா கருத்து\nகாலநிலை பேரழிவின் விளிம்பில் உலகம்\nS.P.B-யின் உடல் பொலிஸ் மரியாதையுடன் நல்லடக்கம்\nஅருகம்பை கடலில் அலை சறுக்கல் போட்டிகள் ஆரம்பம்\nதேங்காய்க்கு நிர்ணய விலை அறிவிப்பு\nஅதிசிறந்த செய்தி ஊடகமாக நியூஸ்ஃபெஸ்ட் தெரிவு\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n���திப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400245109.69/wet/CC-MAIN-20200926200523-20200926230523-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.sathiyam.tv/tag/dmk-youth-wing/", "date_download": "2020-09-26T20:50:04Z", "digest": "sha1:ZJISY6BJVOW4GJ6R7U6SK2OVNXGFQWSH", "length": 9240, "nlines": 135, "source_domain": "www.sathiyam.tv", "title": "dmk youth wing Archives - Sathiyam TV", "raw_content": "\nSPB-க்கு தமிழக அரசு செய்த மரியாதை..\nஅஜித் நடிப்பதற்கு காரணமே SPB தான்..\nஎன்னை எதுக்கு இழுக்குறீங்க.. கவாஸ்கரை விளாசும் அனுஷ்கா சர்மா..\nSPB பற்றி பலருக்கும் தெரியாத 5 தகவல்கள்..\nரூ.20 கோடி நிலத்திற்கு “அரோகரா” அறநிலையத்துறை + சென்னை மாநகராட்சியின் மோசடி..\nஎம்.பி.வசந்தகுமார் கடந்து வந்த பாதை..\nசர்வதேச யானைகள் தினம் : யானைகள் சந்திக்கும் அவலநிலை என்ன..\nஅம்பேத்கர் பற்றி பலரும் அறியாத சுவாரசிய தகவல்கள்..\nExclusive: சென்னை மாநகராட்சியின் மெகா மோசடிக்கு காவடி: வட பழனி கோவில் நிர்வாகத்தின் “பார்க்கிங்”…\nகுட்டிகளை காப்பாற்ற நீருக்குள் மூழ்கிய எலி..\nதாய் பறவையோடு வித்தியாசமாக பயணம் செய்த குஞ்சுகள்.. வைரலாகும் அழகிய வீடியோ..\n“கொரோனாவும் கொரில்லாவும்”- கொரோனா குறித்து வைரமுத்து எழுதிய முழு கவிதை\nஅஜித் நடிப்பதற்கு காரணமே SPB தான்..\nSPB பற்றி பலருக்கும் தெரியாத 5 தகவல்கள்..\nசுவாரசிய சம்பவம்.. முதல் படத்திலேயே.. MGR-க்காக SPB பாடியபோது..,\nகாற்றில் கலந்திருக்கும்.. இயக்குநர் ஷங்கரின் உருக்கமான பதிவு..\n12 Noon Headlines | 24 Sep 2020 | நண்பகல் தலைப்புச் செய்திகள்\nநீராதார பிரச்சனைகளை தீர்க்க சமாதானம் பேச விரும்புகிறதா தமிழக அரசு \nசத்தியம் சாத்தியமே :மொழி சார்ந்த அரசியல் தேவையா \nசத்தியம் சாத்தியமே :”நீட் தேர்வு மோசடி விவகாரம்”ஆள்மாறாட்டம் நடந்தது எப்படி”\nசத்தியம் சாத்தியமே :திராவிடக் கட்சிகள் வியூகத்தை மாற்ற வேண்டுமா \nவேறொருவர் மனைவி மீது ஆசை.. திமுக பிரமுகர் செய்த கேவலமான செயல்..\nதிமுக மருத்துவ அணி சார்பில் 24 மணி நேரமும் செயல்படக்கூடிய ரத்ததான செயலி\n” – பதிலடி கொடுக்க உதயநிதி வெளியிட்ட புகைப்படம்..\n – வயது வரம்பின் விதி மாற்றம்…\n உதயநிதியின் அடுத்த டார்கெட்…பரபரக்கும் திமுக வட்டாரம்..\nதிமுக இளைஞரணி செயலாளரானார் உதயநிதி…\nஉதயநிதி ஸ்டாலினுக்கு திமுக-வில் முக்கியப்பதவி – பரபரக்கும் திமுக நகர்வு..\n��ஜித் நடிப்பதற்கு காரணமே SPB தான்..\nSPB பற்றி பலருக்கும் தெரியாத 5 தகவல்கள்..\nசுவாரசிய சம்பவம்.. முதல் படத்திலேயே.. MGR-க்காக SPB பாடியபோது..,\nகாற்றில் கலந்திருக்கும்.. இயக்குநர் ஷங்கரின் உருக்கமான பதிவு..\n பொதுமக்கள் அஞ்சலிக்கு அனுமதி உள்ளதா..\nSPB பெற்ற விருதுகள் என்னென்ன..\nஓட்டல் அறையில் பிரபலங்கள்.. லீக்கான போட்டோ.. அப்ப கன்பார்ம்..\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400245109.69/wet/CC-MAIN-20200926200523-20200926230523-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://www.thattungal.com/2019/11/blog-post_699.html", "date_download": "2020-09-26T21:39:21Z", "digest": "sha1:V4U4LGUMHMHJPNFAUSB4WCT4UEZL7MCQ", "length": 15865, "nlines": 99, "source_domain": "www.thattungal.com", "title": "மேலும் இரண்டு ஆண்டுகள் விளையாட முடிவெடுத்துள்ள மலிங்க - தட்டுங்கள் ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nமேலும் இரண்டு ஆண்டுகள் விளையாட முடிவெடுத்துள்ள மலிங்க\n2020 ஆம் ஆண்டு இடம்பெறவுள்ள ‘ருவென்டி 20’ உலகக்\nகிண்ணப்போட்டிகளின் பின்னரும் தான் தொடர்ந்து விளையாடக்கூடும் என இலங்கை அணியின் ‘ருவென்டி 20’ போட்டிகளுக்கான தலைவர் லசித் மலிங்க தெரிவித்துள்ளார்.\n‘ருவென்டி 20’ போட்டியில் பந்துவீச்சாளர் ஒருவர் நான்கு ஓவர்களை மாத்திரமே பந்து வீசவேண்டும் என சுட்டிக்காட்டியுள்ள மலிங்க எனது திறமைகளை அடிப்படையாக வைத்து பார்க்கும்போது என்னால் அந்த நான்கு ஓவர்களையும் வீச முடியும் என எதிர்பார்க்கின்றேன் எனவும் குறிப்பிட்டுள்ளார்.\nஉலகம் முழுவதும் ‘ருவென்டி 20’ லீக் போட்டிகளில் நான் விளையாடியுள்ளதால் இரண்டு வருடங்களிற்கு மேல் என்னால் விளையாட முடியும் எனவும் நான் கருதுகின்றேன் என லசித் மலிங்க தெரிவித்துள்ளார்.\nமாற்றத்தின் தருவாயில் உள்ள இலங்கை அணியை புதிய யுகத்தை நோக்கி தன்னால் வழிநடத்த முடியும் எனவும் அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.\nஇலங்கை அணியில் திறமையான பந்து வீச்சாளர்கள் இல்லை, அவர்கள் தொடர்ச்சியாக சிறப்பாக விளையாடுகின்றார்கள் இல்லை என குறிப்பிட்டுள்ள லசித் மலிங்க ஒரு வருடம் ஒன்றரை வருடத்திற்குள் அனைத்தையும் சரிசெய்ய முடியும் என கருதுகின்றேன் எனவும் குறிப்பிட்டுள்ளார்.\nதொடர்ச்சி என்பது மிகவும் முக்கியமானது எனவும் குறிப்பிட்டுள்ள லசித் மலிங்க அடுத்த தெரிவுக்குழுவில் இடம்பெறுபவர்கள் யார் என்றாலும் அவர்கள், சிறப்பான வீரர்களை அணிக்கு தெரிவு செய்வது முக்கியம் வெளியில் அவர்களை வைத்திருப்பதில் அர்த்தமில்லை என்பதை உணரவேண்டும் எனவும் லசித் மலிங்க தெரிவித்துள்ளார்.\nஎன்னால் இளம் வீரர்களிற்கு எதனையாவது வழங்க முடியும் என நான் கருதினால் நான் அணியில் இடம்பெற வேண்டும், இதன் காரணமாக இப்படித்தான் விளையாட வேண்டும் என்பதை நான் அவர்களிற்கு தெரிவிக்க முடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஅணியில் இடம்பெறாவிட்டால் என்னால் இப்படித்தான் விளையாட வேண்டும் என்பதை அவர்களிற்கு தெரிவிக்க முடியாது எனவும் லசித் மலிங்க தெரிவித்துள்ளார்.\nஎட்டேகால் லட்சணமே, எமனேறும் பரியே...\nஔவையார் ஒரு நாள் சோழ நாட்டிலிருந்த \"அம்பர்\" என்ற ஊரின் ஒருதெரு வழியே நடந்து சென்றுகொண்டிருந்தார். களைப்பு மிகுதியால் அந்த...\nபின் அமைப்பியல் பின் நவீனத்துவ நோக்கில் கூத்தைப்புரிந்துகொள்ளல் -ஓர் ஆரம்பமுயற்சி-3\nபேராசிரியர் சி. மௌனகுரு தெரிதாவின் கட்டவிழ்ப்புக் கோட்பாடும் கூத்தும் -------------------------------------------------------------...\nமுதலாளித்துவத்தை உடைத்தெறிந்தும் எட்டு மணி நேர வேலைக்கென்றும் போராடி உயிர் நீத்த தியாகிகளின் நினைவை போற்று...\nஅனைத்து பெண்களுக்கும் வர்மக்கலை பயிற்சி - ‘கங்கழா கிராமம்’ கேரளா\nகேரளாவின், கோட்டயம் மாவட்டத்தில் உள்ள கங்காழா கிராமத்தில் 10 வயது முதல் 60 வயதுக்கு உட்பட்ட அனைத்துப் பெண்களுக்கும் தற்காப்பு பயிற்சி அளிக...\nராணி காமிக்ஸ் என்பவை வெறும் கதைப் புத்தகங்கள் அல்ல. அவை எமது வகுப்பைத் தாண்டி, பள்ளியைத் தாண்டி, ஏன்... ஊரைக் கூடத் தாண்டிப் புதிய நட்பு வட...\nதட்டுங்கள்.கொம் இது தமிழர்களின் இதயத் துடிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400245109.69/wet/CC-MAIN-20200926200523-20200926230523-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"}
+{"url": "http://tamilnews.jupiterwebsoft.com/24x7-Tamil-News-adult-news_3939.jws", "date_download": "2020-09-26T20:24:38Z", "digest": "sha1:JRAVLKVENEB3Y3AY4P4ONTKMQJMXY7ON", "length": 18146, "nlines": 218, "source_domain": "tamilnews.jupiterwebsoft.com", "title": "அந்தரங்கம் (Adult News), 24 x 7 Tamil News Paper", "raw_content": "\nஐபிஎல் 2020 டி20 போட்டியில் ஐதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் கொல்கத்தா அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி\nசென்னையில் இன்று நள்ளிரவு முதல் அக்.1-ம் தேதி வரை போராட்டம் நடத்த தடை: காவல் ஆணையர் மகேஷ்குமார்\nஐபிஎல் டி20: கொல்கத்தா அணிக்கு 143 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது ஐதராபாத் அணி\nஎனது நண்பர் பிரதமர் மகிந்த ராஜபக்ஷ அவர்களுடன் உரையாடியதில் பெருமகிழ்வடைகின்றேன்: மோடி தமிழில் ட்வீட்\nநெல்லையில் நாட்டு வெடிகுண்டு வீசி அர்வாளால் வெட்டி 2 பெண்கள் கொல்லப்பட்ட வழக்கில் 12 பேர் மீது வழக்கு பதிவு\nதிருச்சி மிளகுபாறையில் நடந்த இரட்டை கொலை வழக்கில் ஒருவர் கைது: தனிப்படை போலீஸ் விசாரணை\nஎஸ்.பி.பாலசுப்பிரமணியத்துக்கு பாரத ரத்னா வழங்குவதற்கான அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வேன்: கங்கை அமரன்\nஅக். மாதத்திற்கான அத்தியாவசியப் பொருட்களுக்கான டோக்கன் வரும் 28, 29, 30 ஆகிய தேதிகளில் வழங்கப்படும்: தமிழக அரசு\nதிருத்தணி, பள்ளிப்பட்டு கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்க ஆட்சியர் மகேஸ்வரி வலியுறுத்தல்\nதிரு.எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்களின் ஆத்மா சாந்தி அடைய திருவண்ணாமலையில் சற்றுமுன் மோட்ச தீபம் ஏற்றினார் இசைஞானி இளையராஜா\nஐசிஎப் தொழிற்சாலையில் பயங்கர தீ ...\nபள்ளிகள் திறப்பு அறிவிப்பு குழப்பமில்லை என்கிறார் ...\nகொரோனா பாதிப்பு அதிகரித்துள்ள 15 மாவட்டங்களின் ...\nதிருப்பதி கோயில் பிரமோற்சவம் 8ம் நாளில் ...\nஇந்தியாவின் கவனத்தை திசை திருப்ப தீவிரவாதிகளை ...\nகொரோனாவுடன் கைகோர்த்த இரட்டை ...\nஅமி கோனி பாரெட் பெயர் பரிசீலனை: ...\nஇனப் படுகொலையில் ஈடுபடுவதாக அபாண்ட குற்றச்சாட்டு: ...\nஐநா. பாதுகாப்பு கவுன்சில் நிரந்தர உறுப்பினராக ...\n10.61 லட்சம் வாகனங்கள் தமிழகத்தில் ...\nதங்கம் சவரனுக்கு 72 குறைந்தது ...\nசெப்.26: சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ...\nஒப்பந்தத்தின்படி நடக்கவில்லை: ரஃபேல் விமான தொழில்நுட்பங்களை ...\nDolby Atmos Soundbar அறிமுகப்படுத்திய முதல் ...\nபறந்துபோன கிளி ‘மிலோ’ பேஸ்-புக் மூலம் ...\nநடிகை மீரா மிதுன் மீது ஜாமீன் ...\nசென்னை மியாட் மருத்துவமனையில் உள்ள விஜயகாந்த் ...\nநடிகை ஏமி ஜாக்சன் தனது மகன் ...\nதாராள பிரபு - விமர்சனம் ...\nபிளட்ஷாட் - விமர்சனம் ...\nவெல்வெட் நகரம் - விமர்சனம் ...\nதிருமண பந்தத்தை தாம்பத்ய வாழ்க்கை உறுதியாக்கும்\nநன்றி குங்குமம் டாக்டர் கணவன் - மனைவி உறவை நெருக்கமாக்கும் இயல்பான தாம்பத்ய ...\nசெக்ஸ் வேண்டாம்... செல்போனே போதும்\nநன்றி குங்குமம் டாக்டர் * அதிர்ச்சிஇன்று மொபைல் போன் மோகம் வயது வித்தியாசமில்லாமல் ...\nபாலியல் உறவாலும் டெங்கு பரவும்\nநன்றி குங்குமம் டாக்டர் அதிர்ச்சிமுறையற்ற பாலியல் உறவால் எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவும் ...\nநன்றி குங்குமம் டாக்டர் கவர் ஸ்டோரிஇரண்டு உயிர்களை இணைப்பது, அவர்களின் குடும்பங்களின் எதிர்காலத்தைத் ...\nநன்றி குங்குமம் டாக்டர்‘‘வயாகரா மாத்திரை பற்றி நிறைய கற்பிதங்களும், கட்டுக்கதைகளும் இருக்கின்றன.இதன் எதிரொலியாக ...\n35 வயதுக்கு மேற்பட்ட ஆண்களுக்கு இந்தப் புற்றுநோய் வரலாம்\nநன்றி குங்குமம்செப்டம்பர் மாதத்தை புபுரோஸ்டேட் கேன்சர் விழிப்பு உணர்வு மாதமாகக் கொண்டு அதுகுறித்த ...\nபோர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்\nநன்றி குங்குமம் டாக்டர்ஆராய்ச்சிஆண்கள் காட்சித்தூண்டுதலுக்கு ஆட்படுகிறவர்கள். அதனால்தான் ஒரு பெண்ணைப் பார்த்த உடனே ...\nஆயுளின் அந்திவரை பிரியங்கள் சேர்த்து வைக்க...\nநன்றி குங்குமம் டாக்டர் கொஞ்சம் நிலவு... கொஞ்சம் நெருப்பு...ஒவ்வொரு செடியின் காம்புகளிலும் அழகை ...\nநன்றி குங்குமம் டாக்டர்கொஞ்சம் நிலவு... கொஞ்சம் நெருப்பு...‘‘பெண் பூப்பெய்துவதே அவளது உடலிலும் உள்ளத்திலும் ...\nநன்றி குங்குமம் டாக்டர் அட்டென்ஷன் ப்ளீஸ்எந்த வேலையாக இருந்தாலும் கடைசி நேரத்தில் செய்வது ...\nநன்றி குங்குமம் டாக்டர்யுவர் அட்டென்ஷன் ப்ளீஸ்எப்போதும் பெண்களுக்கு ஏற்படும் ஹார்மோன் மாற்றங்கள், அதனால் ...\nபெண்களிடம் ஆண்கள் சொல்ல தயங்குகிற விஷயங்கள்\nநன்றி குங்குமம் டாக்டர்எப்போதும் பெண்கள் பற்றியே பேசிக் கொண்டிருக்கிறோம். ... ...\nஒரு பெண் இன்னொரு பெண்ணை ஏன் விரும்புகிறாள்\nநன்றி குங்குமம் டாக்டர் கொஞ்சம் நிலவு... கொஞ்சம் நெருப்பு...கற்பகம் ஒரு நிறுவனத்தில் கம்ப்யூட்டர் ...\nநன்றி குங்குமம் டாக்டர்திருமணத்தின் மிக முக்கிய அம்சமான தாம்பத்ய உறவு என்ற ஒன்றே ...\nநன்றி குங்குமம் டாக்டர்கவர் ஸ்டோரிதாம்பத்ய உறவில் இறைநிலை அடையலாம் என்பது முன்னோர் வகுத்த ...\nநன்றி குங்குமம் டாக்டர்கொஞ்சம் நிலவு... கொஞ்சம் நெருப்பு...பதின் பருவக் குழந்தைகளுக்கு இயல்பிலேயே ஒரு ...\nநன்றி குங்குமம் டாக்டர்வாழ்வின் கடைசித் துளி வரை உடன் வரும் உணர்வு. ஆணுக்கும் ...\nகுழந்தைச் செல்வம் இனி எளிதாகவே கிடைக்கும்\nகுழந்தையின்மைக்குப் பெண்கள்தான் காரணம் என்று கைகாட்டிவிட்டு தப்பிக்கும் வாய்ப்பு இந்தத் தலைமுறை ஆண்களுக்கு ...\nகற��றுக் கொண்டால் குற்றம் இல்லை\nயாரும் காமக்கலையை முறையாக கற்றுக்கொள்வதோ, கற்றுக்கொடுப்பதோ இல்லை. விலங்குகளுக்கு யார் சொல்லிக்கொடுக்கிறார்கள் என்று ...\nஎய்ட்ஸை கண்டறிய புதிய கருவி\nஇன்றைய தினம் உலகத்தையே அச்சுறுத்திக் கொண்டிருக்கும் எபோலாவைப் போல சென்ற நூற்றாண்டில் மக்களைப் ...\nகல்யாண முருங்கையின் மகத்துவம் தெரியுமா\nமதுப்பழக்கத்திலிருந்து மீள்வதற்கு என்ன வழி\nசருமத்தின் வறட்சி போக்க... ...\nகாத்திருக்கும் இரண்டாம் அலை... இன்னும் ...\nகுழந்தைகளுக்கு அழகு சாதனங்கள் தேவையா\nமாற்றமடையும் குழந்தையின் உணவுப்பழக்கம்... ...\nகுழந்தைகளின் மனப் பதற்றம் ...\nஉணவே மருந்து - நைட்ரேட் ...\nநோயெதிர்ப்பு சக்தி தரும் உணவுகள் ...\nஇவ்ளோ நாளா இது தெரியாம ...\nகாய்கறிகளின் அரசன் முருங்கை ...\nபுரதம் நிறைந்த சைவ உணவுகள்\nவளமான வாழ்வுக்கு PERMA டெக்னிக்... ...\nஅதிக புரதம்...அதிக நார்ச்சத்து...மொச்சையின் வியப்பூட்டும் ...\nநலம் பல தரும் பெருங்காயம்\nவயிற்றுப் புண்ணை ஆற்றும் சுக்கு\nவாய்ப்புண்ணை போக்கும் பப்பாளி ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400245109.69/wet/CC-MAIN-20200926200523-20200926230523-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://undiscoveredplaces.org/30-viber", "date_download": "2020-09-26T23:02:14Z", "digest": "sha1:RAQCYQGPKZNP2FMJN6EQWGXJAKMVNVIY", "length": 9467, "nlines": 29, "source_domain": "undiscoveredplaces.org", "title": "Viber இல் ஸ்பேம் தடுக்க எப்படி - செமால்ட் நிபுணர் கவலைகள்", "raw_content": "\nViber இல் ஸ்பேம் தடுக்க எப்படி - செமால்ட் நிபுணர் கவலைகள்\nஇந்த மாதம் Viber இல் ஸ்பேம் செய்திகளை நீங்கள் பெற்றுள்ளீர்களா இந்தச் சந்தர்ப்பம் உங்களைப் பொறுத்தவரை, ஒரே ஒருவரல்ல, உங்களுடைய வாய்ப்பின் வாயிலாக.\nமிக நவீன தாக்குதல் இல்லை, இந்த தகவல் தொந்தரவுகள் அதிகரித்து சாதாரண முடிவடையும். இன்றைய நற்சான்றுகள் கண்டுபிடிப்பு மற்றும் தந்திரம் மிகவும் இயற்கையானது என்பது அடிப்படையில் உள்ளது.\nரைன் ஜான்சனின் சில பயனுள்ள சிக்கல்கள், செமால்ட் முன்னணி நிபுணர், ஸ்பேம் செய்திகளிலிருந்து உங்கள் Viber கணக்கைப் பாதுகாப்பதில் உங்களை வழிநடத்தும்.\nViber வாடிக்கையாளர்களிடமிருந்து வெகுவிரைவில் அதிகமான எதிர்ப்புக்களைக் கேட்கிறோம், அவர்கள் Viber இல் ஸ்பேம் கணிசமான அளவைப் பெறுகின்றனர். இந்தச் செய்திகளில் சில குறைவான எரிச்சல்கள். எனினும், அவர்களில் அநேகர் ஆபத்தானவர்கள். தனிப்பட்ட தகவலைப் பெறுவதற்கும், கார்டு எண்கள் அல்லது கேஜெட்களில் தீம்பொருளை அறிமுகப்படுத்துவதற்கும் முயற்சிக்கும் ஃபிஷிங் செய்திகளும் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளன, மேலும் கணிசமான Viber வாடிக்கையாளர்களின் பயன்பாட்டின் நல்வாழ்க்கைக்கு வலியுறுத்தப்படுகிறது.\nViber தங்கள் செல் போன் அறிமுகப்படுத்தப்பட்டது யார் Viber வாடிக்கையாளர்கள் இடையே கருத்தில் இலவச செய்திகளை எடுத்து. இது ஒரு தொலைபேசி இலக்கத்துடன் தொடர்புடையது என்பதால், வாடிக்கையாளர்கள் நம்பகத்தன்மை கொண்ட ஒரு ஒற்றை அல்லது ஒரு தொகுப்பு எண்ணிக்கையை பதிவு செய்துள்ளனர், மேலும் அந்தப் பதிவுகள் செல்போனைக் கொண்டிருக்கும். இது Viber ஒரு சாதகமான தகவல்தொடர்புக் கட்டம் எனக் குறிப்பிடுகிறது-இன்னும் கூடுதலாக அது ஸ்பேமர்களுக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. இந்த முறையில், அவர்கள் Viber வாடிக்கையாளர்களுக்கு ஸ்பேம் அனுப்ப ஆர்வமாக உள்ளனர்.\nஎப்படியாயினும், நீங்கள் ஸ்பேமர்களை தடை செய்யலாம், ஸ்பேமர்கள் உங்களுக்கு எரிச்சலூட்டும் செய்திகளை அனுப்புவதற்கு கடினமாக உழைக்க முயற்சி செய்கிறீர்கள்.\nஎன்ன நடக்கிறது, இதைச் சுற்றியே இருக்கிறது: சில ஸ்பேமருக்கு நீங்கள் ஒரு dodgy இணைப்பைத் தட்ட வேண்டும், எனவே அவர் அல்லது அதில் அதிகமான நபர்களுடன் ஒரு கூட்டத்தை உருவாக்குகிறார்.\nசெய்தி அனைத்து அனுப்பப்படும், ஸ்பேமர் சேகரித்து விட்டு, நீங்கள் எந்த வழியில் Beam Boycott நிழல்கள், அல்லது இலாப ஆர்வத்தை ஒரு அணுகுமுறை ஒரு dodgy ஏற்பாடு விட்டு.\nசில Viber வாடிக்கையாளர்கள் தங்கள் பதிவுகளை அனுப்பும் ஸ்பேம் அதிக அளவு பார்த்திருக்கிறேன். இந்த செய்திகளை Viber அனுப்பவில்லை, அவை நிறுவனத்தால் அங்கீகரிக்கப்படவில்லை. Viber மீடியா இல்லை மற்றும் வாடிக்கையாளர்களுக்கு விளம்பரங்களை அனுப்ப மாட்டேன்.\nதுரதிருஷ்டவசமாக, இது சில தந்திரம் நிபுணர்களால் தற்போது தனிநபர்களுக்கு ஸ்பேம் அனுப்ப மேடையில் பயன்படுத்த முயற்சி இல்லை என்று அர்த்தம் இல்லை. ஸ்பேம் செய்திகளை வாடிக்கையாளர்களுக்கு செலவழிப்பதற்காக சில விரைவூட்டல் தளங்கள் கூட வழங்கத் தொடங்கியுள்ளன, மேலும் Viber இந்த மூட்டைகளை மூடுவதற்கு முயற்சிக்கிறது.\nஉங்களுக்குத் தேவைப்படாத செய்திகளை நீங்கள் பெறுகிறீர்கள், நீங்கள் செய்ய வேண்டியது இதுதான்:\n1. யாராவது உங்களுக்கு ஸ்பேம் செய்தியை அனுப்பினால், அதைத் திறந்து தேர்வுகளைத் தேர்வு செய்யவும் (iOS இல், இது மேல் வலது மூலையில் சக்கரம் உள்ளது).\n2. நீங்கள் வழக்கமாக நீங்கள் விரும்பும் வாடிக்கையாளருடன் \"இந்த தொடர்பு சதுக்கத்தை\" தேர்வு செய்யவும்.\n3. இதேபோல், ஸ்பேமர் இப்பிரிவுக்கு Viber க்கு புகாரளிக்கலாம். \"சிறப்பு விவகாரம்\" எடுக்க ஒரு புள்ளியை உருவாக்கவும், நீங்கள் வாடிக்கையாளரிடமிருந்து ஸ்பேம் வருகிறீர்கள் என்று Viber க்கு வெளிப்படுத்தவும். கூடுதலாக, ஸ்பேமரின் தொலைபேசி எண்ணை Viber க்கு வெளியிடுவதோடு, அந்தப் புள்ளியிலிருந்து அவர்கள் அதைச் சமாளிப்பார்கள்.\nViber இன் எதிர்கால மாறுபாடு பயன்பாட்டில் குறிப்பாக ஸ்பேம் குறித்து தெரிவிக்கும் திறனை உள்ளடக்கியது என்று நாங்கள் நம்புகிறோம். தற்போது குற்றவாளி கட்சிகளைத் தடுக்க நீங்கள் செய்யக்கூடிய சிறந்த விஷயம் Source .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400245109.69/wet/CC-MAIN-20200926200523-20200926230523-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://biblelamp.me/2019/06/24/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%87-29/", "date_download": "2020-09-26T20:46:48Z", "digest": "sha1:U2MJBKVZOJ3AK3MHNVLX35V45MWY325V", "length": 23355, "nlines": 220, "source_domain": "biblelamp.me", "title": "வாசகர்களே! | திருமறைத்தீபம் (Bible Lamp)", "raw_content": "\nசீர்திருத்த காலாண்டு இதழ் (REFORMED QUARTERLY MAGAZINE)\nசமீபத்தில் மலேசியாவில் . . . \nநடைப்பிண ஊழியனால் நலன்கள் ஏதும் இல்லை\nஎன்று வரும் இந்த சத்திய தாகம்\nபண்பாட்டுச் சிறையில் பரிதவிக்கும் திருமணம்\nமுள்ளிவாய்க்காலுக்குப் பிறகு . . .\nநவம்பர் 6 க்குப் பின் அமெரிக்கா\nநூல் அறிமுகம்: “அழிவில்லா ஆத்மீக ஆலோசனைகள்”\nஒரு சகாப்தம் மறைந்தது – ஜே. ஐ. பெக்கர் 1926-2020\nஉங்களுக்குத் தெரியுமா இயேசு வரப்போகும் நாளும், நேரமும்\nபுல்லரிக்க வைக்கும் நம் பூர்வீகம்\nஆட்டுத்தோல் போர்த்திய ஓநாய் ஆடாகிவிடாது\nஅர்த்தமில்லாத சண்டையும் அர்த்தமுள்ள வாழ்க்கையும்\nசில சமயங்களில் சில நூல்கள் – 1\nசில சமயங்களில் சில நூல்கள் – 2\nசிங்கப்பூர் – மல்லிகார்ஜுன் – பொதுவான கிருபை\nமுதல் கோணல், முற்றும் கோணல்\nமரித்தும் இன்னும் பேசுகிறார் – ஜோன் நொக்ஸின் 500வது நினைவாண்டு\nசமீபத்தில் நான் கேட்ட பிரசங்கம்\nசில சமயங்களில் சில நூல்கள் – 3\nஇந்தியாவின் மகளும் விடியாத இரவும்\nதேவனில்லாமல் மறைந்த தேசபிதா – சிறகிழந்த சிட்டுக்குருவி – வீசாத விடுதலைக் காற்று\nசட்டையை விற்றாவது புத்தகங்களை வாங்கு\nஏமி கார்மைக்கல்: சாம்பலுக்கு அழகூட்டிய சாதாரண மங்கை\nஏமி கார்��ைக்கல்: ஒரு மதிப்பீடு\nமுழுமையான சீர்திருத்தத்தை நோக்கி . . .\nஅமெரிக்க அதிபர் தேர்தலும், சுவிசேஷ கிறிஸ்தவமும்\nசுவரில்லாமல் சித்திரம் வரைகிறார்கள் – 2\n20ம் ஆண்டு விழா – நியூ புக் லேண்ட்ஸ் – வட இந்தியப் பயணம்\nஅரசியலும் தேர்தல்களும்: ஒரு கிறிஸ்தவ கண்ணோட்டம்\nஇறையியல் பச்சோந்திகள் (Theological Chameleons)\nபில்லி கிரேகம் (1918 – 2018)\nஜொசுவா ஹெரிஸ் (Joshua Harris)\nதமிழ் வேதம் உங்களுக்குப் புரிகிறதா\nஆபத்தான ஒரு மொழிபெயர்ப்பும் அவசியமான ஓர் ஆய்வும் (திருவிவிலியம்: பொதுமொழிபெயர்ப்பு, 1995)\nமனிதர்கள் பாவிகளாக ஆத்மீக மாற்றத்தை ஏற்படுத்திக்கொள்ள முடியாதவர்களாக இருப்பதால் அவர்களுக்கு சுவிசேஷத்தை சொல்லுவதில் எந்தப் பயனுமில்லை என்று சிலர் சொல்லுகிறார்களே, அது சரியா\n‘இரட்சிப்பு அடைய வேண்டுமென்று ஒரு மனிதன் சித்தங்கொண்டாலும் அவனால் இரட்சிப்பை அடைய முடியாது’ என்று சிலர் சொல்லுகிறார்களே, அது சரியா\nபாவம் மனிதனை முழுமையாகப் பாதித்திருக்கின்றது என்கிறது வேதம். அப்படியானால் மனிதன் நன்மைகளே செய்ய முடியாதளவுக்கு மகா கேடுள்ளவனா\nஆதாம் பாவத்தில் விழுந்தபோது அவனில் இருந்த கடவுளின் சாயலுக்கு என்ன நடந்தது\nரோமன் கத்தோலிக்க சபை – புலி பதுங்குவது பாய்வதற்காக –\nஇன்னுமொரு இதழோடு உங்களைச் சந்திப்பதில் மகிழ்ச்சியடைகிறேன். அநேகர் தொடர்ந்து பத்திரிகையை வாசித்து வருகிறார்கள்; புதிய வாசகர்களும் இணைந்துகொள்ளுகிறார்கள். வாக்குத்தத்த வசன துண்டுப்பிரசுரங்களும், காணிக்கைக்காக அலையும் உப்புச்சப்பற்ற இதழ்களுமே மலிந்து காணப்படும் நம்மினத்துக் கிறிஸ்தவத்தில் இப்படியொரு ஆவிக்குரிய வேதவிளக்கமளிக்கும், வாசித்து சிந்திக்கவேண்டிய இதழுக்கு எத்தகைய வரவேற்பிருக்குமோ என்று இருபத்து ஐந்து வருடங்களுக்கு முன் நினைத்தேன். நம்மத்தியிலும் வாசித்து சிந்திக்கிறவர்கள் நிச்சயம் இருக்கிறார்கள் என்பதைத்தான் கடந்துபோயிருக்கும் காலங்கள் துல்லியமாகக் காட்டுகின்றன. நிரப்பப்படாததொரு இடத்தைப் பத்திரிகை நிரப்பிக் கொண்டிருக்கிறதென்ற உளப்பூர்வமான புரிதலோடு தொடர்ந்து உழைக்கிறோம். கர்த்தரின் கிருபையால் பத்திரிகை எங்கெங்கெல்லாமோ போய் என்னென்னவெல்லாமோ செய்துகொண்டிருக்கிறது என்பதும் எனக்குப் புரிகிறது. சிலபேருடைய வாழ்க்கையில் ஆவிய��ன் மூலம் அது செய்திருக்கும் ஆவிக்குரிய கிரியைகள் என்னை மலைத்துப்போகச் செய்திருக்கிறது. இதற்கெல்லாம் சர்வவல்லவரான அந்த பரலோக நாயகனே காரணம்.\nஇந்த இதழில் வந்திருக்கும் ஆக்கங்கள் ஒவ்வொன்றும் வெவ்வேறு வேத இறையியல் பிரிவைச் சார்ந்தவை. இவற்றில் திரித்துவத்தைப்பற்றிய ஆக்கம் இறையியல் போதனை அளிக்கிறது (Theology). கர்த்தரின் பிரசன்னத்தைப்பற்றிய ஆக்கம் நடைமுறை அனுபவ இறையியல் விளக்கமளிக்கிறது (Experimental). ‘நம்மை ஆளுவது எது’ எனும் ஆக்கம் வேதவிளக்கவிதிகள் சம்பந்தமானது (Hermeneutics). நான்காவது ஆக்கம் சுவிசேஷ அடிப்படையில் நம்மினத்துக் கிறிஸ்தவத்தை ஆராய்கிறது (Gospel). இவற்றை எழுதுகிறபோது இந்த முறையில் திட்டமிட்டு நான் எழுதவில்லை. கர்த்தரின் வழிநடத்துதலால் ஆக்கங்கள் இந்த முறையில் வளர்ந்திருக்கின்றன. இவ்வாக்கங்கள் மூலம் கர்த்தர் உங்களோடு பேசி சிந்தித்து செயல்பட வைக்கட்டும்.\nஇம்மட்டும் எங்களை வழிநடத்தி வந்திருக்கும் கர்த்தர் இந்த இதழையும் நிறைவாகத் தயாரித்து வெளியிட துணைசெய்திருக்கிறார். அவரையே அனைத்து மகிமையும் சாரவேண்டும். இந்த இதழும் அதன் ஆக்கங்களும் உங்களுக்கு ஆசீர்வாதமாக இருக்க கர்த்தர் உதவ வேண்டும் என்பதே எங்கள் விருப்பமும், ஜெபமும். – ஆர்\n← கர்த்தரின் பிரசன்னத்தை உணருகிறீர்களா\nவேதத்தை விளங்கிக்கொள்ள இன்றியமையாத அம்சங்கள் – A.W. பின்க் →\nமறுமொழி தருக Cancel reply\n1. வேத வாஞ்சை தேவை\n3. இயேசு கட்டும் சபை\nஆடியோ பிரசங்கப் பக்கத்திற்குச் செல்ல இங்கே அழுத்தவும்.\nஎமது வெளியீடுகளை ONLINE வழியாகவும் பெற்றுக்கொள்ளலாம்\n20 ஆம் ஆண்டு நிறைவு விழா பதிப்பு\nஅழிப்பதற்காக அல்ல; வாழ்வளிப்பதற்காக வந்தவர்\nவீடியோ பிரசங்கப் பக்கத்திற்குச் செல்ல இங்கே அழுத்தவும்\nஅழிப்பதற்காக அல்ல; வாழ்வளிப்பதற்காக வந்தவர்\nஆடியோ பிரசங்கப் பக்கத்திற்குச் செல்ல இங்கே அழுத்தவும்\nகீழ்வரும் கிறிஸ்தவ புத்தக நிலையங்களில் எமது வெளியீடுகள் கிடைக்கும்படி ஏற்பாடுச் செய்யப்பட்டுள்ளது.\nஎமது வெளியீடுகளை விற்பனைக்கு வைக்க விரும்பும் கிறிஸ்தவ புத்தக நிலையங்கள் இவ்வலைபூவிலுள்ள சென்னை முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.\n உங்களுக்கு ஓர் நல்ல செய்தி\n – அல்பர்ட் என். மார்டின்\nஉங்களால் முடியும் ஊழலை ஒழிக்க\nஉன்னைப் பற்றிய குற்றப் பதிவேடும் உனக்குள்ளிருக்கும் பொல்லாத இருதயமும் – அல்பர்ட் என். மார்டின்\nதிருமறைத்தீபத்தின் புதிய தகவல்களை ஈமெயிலில் தொடர வேண்டுமா\nஉங்களுடைய ஈமெயில் முகவரியை இங்கே தருக\nஆர். பாலா on தொடர்பு\nஆர். பாலா on ஆளுகிறவர் எச்சரிக்கிறார், ஜாக்…\nஆர். பாலா on திருமறைத்தீபம் (PDF)\nஆர். பாலா on 20 வது ஆண்டு விழா\nSuresh kumar on அர்த்தமுள்ள தாழ்மை\nAbith on 20 வது ஆண்டு விழா\nKevin on திருமறைத்தீபம் (PDF)\nNelson on திருமறைத்தீபம் (PDF)\nnithi S on ஆளுகிறவர் எச்சரிக்கிறார், ஜாக்…\nJebamala David on ஆளுகிறவர் எச்சரிக்கிறார், ஜாக்…\nEarnest Vashni on ஆளுகிறவர் எச்சரிக்கிறார், ஜாக்…\nS.Sivakumar on சத்தியத் தில்லுமுல்லு செய்யாதே…\nPr.Eliyatha on சட்டையை விற்றாவது புத்தகங்களை…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400245109.69/wet/CC-MAIN-20200926200523-20200926230523-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://dheivegam.com/ponnanganni-keerai-kootu/", "date_download": "2020-09-26T21:51:17Z", "digest": "sha1:WTFNPDVBI5JCZBDS3RSXVHVGAV6ISWKE", "length": 13053, "nlines": 106, "source_domain": "dheivegam.com", "title": "பொன்னாங்கண்ணி கீரை கூட்டு செய்வது எப்படி | Ponnanganni keerai kootu seivathu eppadi Tamil", "raw_content": "\nHome சமையல் குறிப்புகள் ஆரோக்கியம் தரும் ‘பொன்னாங்கண்ணி கீரை கூட்டு’ இப்படி மட்டும் செஞ்சா அசத்தலான சுவையில் இருக்கும்\nஆரோக்கியம் தரும் ‘பொன்னாங்கண்ணி கீரை கூட்டு’ இப்படி மட்டும் செஞ்சா அசத்தலான சுவையில் இருக்கும்\nபொன்னாங்கண்ணி என்கிற வார்த்தையில் இருக்கும் ‘கண்’, கண் பார்வையை குணப்படுத்துவதை குறிக்கிறது. இந்த கீரையை தொடர்ந்து சாப்பிட்டு வருபவர்களுக்கு கண்ணாடி தேவைப்படாது என்பார்கள். பொன்னாங்கண்ணி சாப்பிடுபவர்களுக்கு பகலில் கூட நட்சத்திரம் தெரியும் என்ற வழக்கு மொழியும் உள்ளது. அந்த அளவிற்கு கண்களின் பேணிக் காக்கும் பொன்னாங்கண்ணிக் கீரையை இப்படி கூட்டு வைத்து சாப்பிட்டால் அசத்தலான சுவையில் இருக்கும். பொன்னாங்கண்ணிக் கீரை அற்புதமான மூலிகையாகும். அதை எப்படி கூட்டு வைத்து சாப்பிடுவது என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.\nகீரைகளின் ராஜா எனும் தகுதியை இந்த பொன்னாங்கண்ணி கீரை தான் பெற்றுள்ளது. இதில் இருக்கும் வைட்டமின்கள் ஏ, பி மற்றும் சி, மேலும் இரும்பு, கால்சியம், பாஸ்பரஸ், புரதம் போன்றவையும் அடங்கியுள்ளன. பொன்னாங்கண்ணிக் கீரையைப் பற்றி அகத்தியர் தன்னுடைய பாடல்களில் கூறியுள்ள குறிப்புகளும் உள்ளன. இத்தகைய சிறப்பு மிக்க பொன்னாங்கண்ணிக் கீரையை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்வது மிகுந்த ஆரோக்கியம் தரவல்லது.\nபொண்ணாங்கண்ணி கீரை கூட்டு செய்ய தேவையான பொருட்கள்:\nபொன்னாங்கண்ணிக் கீரை – 1 கட்டு, சிறுபருப்பு – 50 கிராம், பூண்டு பல் – 10, வெங்காயம் – 2, தக்காளி – 1, வர மிளகாய் – 5, கடுகு, உளுத்தம் பருப்பு – 1/2 டீஸ்பூன், தேங்காய் – அரை கப், சீரகம் – 1/2 டீஸ்பூன், மஞ்சள் தூள் – சிறிதளவு, கருவேப்பிலை, உப்பு, எண்ணெய் – தேவையான அளவிற்கு.\nபொன்னாங்கண்ணி கீரை கூட்டு செய்வது எப்படி:\nபொன்னாங்கண்ணி கீரையை ஆய்ந்து நன்றாக கழுவிக் தனியே எடுத்து வைத்துக் கொள்ளவும். சிறு பருப்பை நன்கு கழுவி 15 நிமிடம் ஊற வைத்துக் கொள்ளுங்கள். மிக்ஸி ஜாரில் தேங்காய், சீரகம், வர மிளகாய் – 3 இவற்றை போட்டு நைஸாக அரைத்து வைத்துக் கொள்ளவும்.\nஇப்போது அடுப்பை பற்ற வைத்து அதில் ஒரு குக்கர் வைத்துக் கொள்ளுங்கள். அதில் ஊற வைத்த சிறு பருப்பு, நறுக்கி வைத்த வெங்காயம், தக்காளி, பூண்டு பற்கள், மஞ்சள் தூள், சிறிதளவு உப்பு சேர்த்து குக்கரை மூடி விடவும். 3 விசில் வரும் வரை வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்.\nஅதனுடன் கழுவி வைத்துள்ள பொன்னாங்கண்ணி கீரையை பொடி பொடியாக நறுக்கி சேர்க்கவும். கீரை வெந்து கொதித்து வந்ததும், அரைத்து வைத்துள்ள தேங்காய் கலவையை சேர்க்க வேண்டும். ஒரு 5 நிமிடம் கொதிக்க வைத்து தாளிக்கக் கொடுத்துள்ளவற்றை தாளித்துக் கொட்ட வேண்டும்.\nமுதலில் கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை சேர்த்து வெடிக்க விட்டு, பின்னர் இரண்டு வரமிளகாய்களை கில்லி போடவும். லேசாக வறுபட்டதும் தாளித்து விடவும். அவ்வளவு தாங்க ரொம்ப ரொம்ப சிம்பிளா சுலபமாக செய்யக் கூடிய பொன்னாங்கண்ணி கீரை கூட்டு தயார். இது நம்முடைய கண்களுக்கும், உடலுக்கும் குளிர்ச்சியைக் கொடுக்கக் கூடியது. வாரம் ஒரு முறை இந்த கீரையை சாப்பிட்டு வந்தால் உடல் சூடு நீங்கி, கண் பார்வை தெளிவடையும். மேற்கூறிய இந்த முறையில் நீங்கள் கூட்டு வைத்துக் கொடுத்தால் குடும்பத்தில் இருக்கும் அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள்.\nகாலிஃப்ளவர் குருமாவை ஒருவாட்டி இப்படி வச்சு பாருங்க காலிஃப்ளவரின் பச்சை வாடை வராமல், சூப்பர் குருமா வைக்க சின்ன சின்ன டிரிக்ஸ்.\nபொன்னாங்கன்னி கீரை சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் இதோ\nஇது போன்ற மேலும் பல சமையல் சார்ந்த குறிப்புகளை அறிந்து கொள்ள எங்களோடு இணைந்திருங்கள்.\nஇனி கா���ு கொடுத்து கடையிலிருந்து கோதுமை மாவு வாங்க வேண்டாம். ரேஷன் கோதுமையே போதும். இந்த 2 பொருட்களை சேர்த்து ரேஷன் கோதுமையை அரைத்து பாருங்கள்.\nபரோட்டா சாப்பிட இனிமே ஹோட்டலுக்கு போக வேண்டாம். நம்ம வீட்டிலேயே ஈசியா, ஹோட்டல் சுவையில் இப்படி பரோட்டா செஞ்சு பாருங்க\nஉன்னியப்பம் என்று சொல்லக்கூடிய, இனிப்பு பணியாரம் சூப்பரா, சாஃப்டா, ஈசியா எப்படி செய்வது\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400245109.69/wet/CC-MAIN-20200926200523-20200926230523-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://dheivegam.com/watson-six-video-out-of-the-ground/", "date_download": "2020-09-26T20:49:31Z", "digest": "sha1:2MOMJXKZ4ATBQYKETIVEHO4FH3B5ISQU", "length": 8277, "nlines": 101, "source_domain": "dheivegam.com", "title": "மைதானத்தின் மேற்கூரைக்கு மேல் உயரமாக சிக்ஸ் அடித்த வாட்சன் - வீடியோ", "raw_content": "\nHome விளையாட்டு கிரிக்கெட் மைதானத்தின் மேற்கூரைக்கு மேல் உயரமாக சிக்ஸ் அடித்த வாட்சன் – வீடியோ\nமைதானத்தின் மேற்கூரைக்கு மேல் உயரமாக சிக்ஸ் அடித்த வாட்சன் – வீடியோ\nஆஸ்திரேலியாவில் தற்போது “பிக்பேஷ் லீக்” டி20 கிரிக்கெட் தொடர் நடந்து வருகிறது. அதில் அனைத்து நாடு வீரர்கள் மற்றும் ஆஸ்திரேலிய அணி வீரர்கள் பெங்கேற்று விளையாடிவருகின்றனர். சர்வதேச போட்டிகளில் ஓய்வு பெற்ற பல வீரர்கள் இந்த தொடரில் தொடர்ந்து அசத்தி வருகின்றனர்.\nஆஸ்திரேலிய தேசிய அணியில் இருந்து 2016ஆம் ஆண்டு ஓய்வு பெற்ற வாட்சன் பிக்பேஷ் மற்றும் ஐ.பி.எல் போன்ற டி20 தொடர்களில் பங்கேற்று விளையாடிவருகிறார். ஆல்ரவுண்டரான வாட்சன் பேட்டிங் மற்றும் பந்துவீச்சு என அனைத்தையும் அசத்துவார்.\nஇந்நிலையில் நேற்று நடந்த போட்டியில் அவர் அடித்த சிக்ஸ் மைதானத்துக்கு வெளியே சென்றது. தற்போது 37 வயதாகும் வாட்சன் இந்த வயதிலும் அவருக்கு இருக்கும் பலம் அசாத்தியமானது. அவர் அடித்த இந்த சிக்ஸர் வீடியோ இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோ இணைப்பு :\nவாட்சன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக துவக்க ஆட்டக்காரராக விளையாடிவருகிறார். சென்ற ஆண்டு சென்னை அணி கோப்பையை வெல்ல இறுதி போட்டியில் சதமடித்து அசத்தினார். இந்த ஆண்டும் சென்னை அணிக்காக இந்த ஆண்டு இவர் விளையாடவுள்ளார்.\nகுலதீப் யாதவ் உலககோப்பை போட்டிகள் அனைத்திலும் பங்கேற்பார் – ரவி சாஸ்திரி\nமேலும் விளையாட்டு செய்திகள் குறித்து உடனடி தகவல்களை ��ெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்து இருங்கள்\nஅரையிறுதியில் இந்திய அணியை வீழ்த்த நீங்கள் இந்த 2 விடயத்தை செய்தே ஆகவேண்டும் – நியூசி முன்னாள் கேப்டன்\nAfghanistan : இந்தமுறை உலகக்கோப்பை தொடரில் நாங்கள் இதனை செய்தே தீருவோம். முடிந்தால் தடுத்து பாருங்கள் – ஆப்கானிஸ்தான் வீரர் சவால்\nVirat Kohli : தனது செல்லப்பிள்ளையுடன் புகைப்படத்தினை வெளியிட்ட கேப்டன் கோலி – புகைப்படம் உள்ளே\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400245109.69/wet/CC-MAIN-20200926200523-20200926230523-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://indusladies.com/community/threads/%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%88.89504/", "date_download": "2020-09-26T21:47:50Z", "digest": "sha1:SV37JWE3XKW6IV2PW6YOAEOPYGYJ44S7", "length": 11485, "nlines": 398, "source_domain": "indusladies.com", "title": "தாமரை | Indusladies", "raw_content": "\nமலர் நீ - அதிலும்\nஅதன் மேல் பனித் துளிகள்\nஇருப்பாய் - பாய் போன்ற\nஅதில் உருண்டோடும் நீர் துளிகள்\nவெள்ளத்தனைய நீண்ட உன் மலர்கள்\nநூற்றி எட்டு இதழ்கள் உண்டாமே உனக்கு\nநூற்றி எட்டும் சொல்லி அர்சிக்கையில்\nநீ இருந்தால் நீர் நிலைகள் அழகாகும்\nகுளத்தை நீ மலர்களால் நிறைத்தால்\nஉன்னை காணும் விழிகளின் பார்வையை நிறைத்தாய்\nஅழகே அழகே ...... அனைத்தும் அழகே உன்னிடம்\nஆதவனை கண்டால் மலரும் மலருக்கு ஆதவன் வந்ததால் பின்னூட்டமும் வரும் என நினைத்தேன், ஆதவன் வந்து மறையும் நேரம் கூட ஆகிவிட்டது. இன்னும் பின்னூட்டம் ஒன்றும் வரவில்லை. :spin:spin\nதாமரையே நீ மாதவம் செய்தனை நீ.\nதமிழ் தாமரை உனைப் பற்றி கவி பாட,\nதாமரையே நீ மாதவம் செய்தனை நீ.\nகோவையில் ஆதவன் உச்சிக்குள் மறைந்துவிட்டான்,\nஎதிர்பார்த்த பின்னூட்டம் வராத காரணத்தினால்,\nஎங்கள் தமிழ் தாமரையின் கவிதை முகம் வாடிவிட்டதால்,\nகோவையில் இன்று ஆதவன் உதிக்கவே இல்லை,\nஆதவனாய் வந்து வாடிய என் தாமரையை மலரச் செய்த நண்பருக்கு நன்றிகள் பல உங்களுக்கு. இண்டசின் கவிதைகள் உலகில் ஆதவன் நீங்கள் தான். சில நேரங்களில் சுட்டெரிக்கும் உங்கள் கவிதை கருத்துக்கள். சில நேரங்களில் சந்திரனாய் மயங்க வைக்கும் உங்கள் கவிதைகள். இரண்டிலும் சரி, உங்கள் கவிதைகள் பார்த்து மலரும் தாமரைகளும், அல்லிகளும் இங்கே அநேகம் பேர் உள்ளனர். என்னையும் சேர்த்து.\nஎனது கவிதை படித்து கருத்து சொன்ன நண்பருக்கு நன்றிகள் பல பல\nகற்பனையில் மூழ்கினாலும், கவனித்து பின்னூட்டம் கொடுத்த தோழிக்கு நன்றிக���் பல. இந்த மாதிரி பின்னூட்டங்கள் தான் என்னை மேலும் மேலும் பல கவிதைகள் எழுத நல்ல ஊட்டம். நன்றிகள் தோழி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400245109.69/wet/CC-MAIN-20200926200523-20200926230523-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.73, "bucket": "all"}
+{"url": "https://minnalnews.com/category/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AF%88/", "date_download": "2020-09-26T22:44:52Z", "digest": "sha1:C64W6Q52TPOGR7CKXFNTGN6F45KEFUXR", "length": 22510, "nlines": 349, "source_domain": "minnalnews.com", "title": "புதுவை | Minnal News", "raw_content": "\nகுரு பெ யர்ச்சி பலன்கள்\nசாத்தான்குளம் தந்தை – மகன் காவல்துறை அடித்து கொன்ற வழக்கு: சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல்\nசென்னையில் சாக்கடை அள்ளும் பள்ளி மாணவன்.. பொதுமக்கள் அதிர்ச்சி…\nகுமரியில் வறுமை இறந்த கணவர்: மக்களுடன் குளத்தில் குதித்து தற்கொலை செய்து கொண்ட பெண்…\nகுமரி: பாஜக வேட்பாளர் யார்.\nIPL: பஞ்சாப் அணியில் இருந்து கிறிஸ் கெயில் நீக்கமா.. கேப்டன் கே.எல்.ராகுல் விளக்கம்..\nதனது மகளுடன் ஜாலியான பைக் ரைடு போகும் தோனி\nசோத்துக்கு வழியில்லாமல் மக்கள் தவிக்கிறார்கள்… ஆனால் நீங்க கூத்து அடிக்கிறீங்க.. கடுப்பான சானியா மிர்சா..\nபணம் முக்கியமல்ல : ஐபிஎல் கூட்டத்தில் அணி உரிமையாளர்கள் முடிவு.\nAllமுன்னோட்டம்விமர்சனம்சினிமா கேலரிதமிழ் சினிமாஇந்திய சினிமாஹாலிவுட் சினிமாசின்னத்திரைநட்சத்திர பேட்டி\nபாடகர் எஸ்பிபி உடலுக்கு நடிகர் விஜய் நேரில் அஞ்சலி\nவிஜய்யை எம்.ஜி.ஆர் போல சித்தரித்து விளம்பரம்: அப்செட் ஆன அமைச்சர் கடம்பூர் ராஜு\nதிருச்சியில் மருத்துவத் தேர்வை எழுதிய பிரபல நடிகை சாய் பல்லவி (படங்கள்)\nவருகிறது சரவணா ஸ்டோர்ஸ் அண்ணாச்சியின் திரைப்படம்\nAllநட்சத்திர பலன்பெயர்ச்சி பலன்கள்குரு பெ யர்ச்சி பலன்கள்பஞ்சாங்கம்விரதம்\nராசி பலன் & ஜோதிடம்\nகள்ளக்குறிச்சி காட்டுக்குள் கண்டெடுக்கப்பட்ட பெண்ணின் எலும்புக்கூடு. அதிர்ந்து போன அதிகாரி \nதமிழக பாஜகவில் பதவிகளைப் பெற்ற தமநடிகர், நடிகைகள்: முழுப் பட்டியல்\nராசி பலன் & ஜோதிடம்\nதனித்தனி ஃபேனில் தூக்கில் தொங்கிய இரட்டை சகோதரிகள்.. ஆன்லைனில் யாரும் மிரட்டினரா\nராசி பலன் & ஜோதிடம்\nமே 28 – ம் தேதி வரை 144 தடை நீடிப்பு \nAllஆன்மீகச் செய்திகள்ஆலய தரிசனம்நம்ம ஊரு சாமிதிருத்தலங்கள்விழாக்கள்வழிபாடு முறைகள்கிறிஸ்தவம்இஸ்லாம்யோகா\nசம்பளம் கொடுக்க முடியவில்லை: அடகு வைக்கப்படும் சபரிமலை ஐயப்பன் நகைகள்\nமாட்டுச்சாணம் ரூ500, மாட்டு மூத்திரம் (கோமியம்) ரூ.1000: கொரோனாவால் சூடுபிடிக்கும் புது பிசினஸ்\nயுகாதி திருவிழாவுக்கு பக்தா்கள் வர வேண்டாம்: மாதேஸ்வரன் மலைக்கோயில் அறிவிப்பு\nதப்பித்த திருப்பதி வெங்கடாஜலபதி மாட்டிக்கொண்ட பூரி ஜெகந்நாதர்\nAllஅழகு குறிப்புசமையல்ஷாப்பிங்சுய தொழில்கர்ப்பகாலம்குழந்தை வளர்ப்புசாதனை மகளிர்\nசரசரவென குறையும் தங்கம் விலை..\nபெண்கள் த்ரெட்டிங் செய்வதால் உயிருக்கு ஆபத்தா\nபெண்கள் ஏன் அவர்களது அப்பாவை மிகவும் விரும்புகிறார்கள் தெரியுமா.\n4 நாட்களில் 2 முறை பணியிட மாற்றம்; பெங்களூரு பெண் IPS அதிகாரியிசோக கதை…\nAllஈழம்மலேசியா & சிங்கப்பூர்ஆஸ்திரேலியாஅரபு நாடுகள்அமெரிக்காஐரோப்பாஆப்பிரிக்காமொரிசியஸ்சீனாகனடா\nசிறு படகு முதல் பெரும் கப்பல் வரை: சீனாவின் வளர்ச்சி\nகருப்பின மக்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்த டிம் குக், நாதெல்லா, சுந்தர் பிச்சை\nஇலங்கை அமைச்சர் ஆறுமுகம் தொண்டமான் திடீர் மரணம்\nசறுக்கும் தங்கம்.. இன்று அதிரடி குறைப்பு.\nமாத்திரைகளின் பின் அட்டையில் சிவப்புகலர் கோடு எதற்காக இருக்கிறது\nஹோட்டல் துறையில் 4 லட்சம் வேலை இழக்கும் அபாயம்\nதாறுமாறாக ஏறும் தங்கம் விலை..விரைவில் ரூ.40000த்தை எட்டும் ஆபத்து \nAllகல்விசிறப்பு கட்டுரைநகைச்சுவைகாலநிலைவணிகம் & நிதிசமையல்\nசறுக்கும் தங்கம்.. இன்று அதிரடி குறைப்பு.\nஹூபலி – அங்கோலா ரயில் திட்டம்… அழியபோகிறது மேற்கு தொடர்ச்சி மலை\nவிஜயகாந்த் கல்லூரியில் உடலை புதைக்க தரமுடியாது… ஆனால் சட்டப்படி ஒன்றை செய்யலாம் விஜயகாந்த் –…\nகரோனா விடுமுறை: வரமா, சாபமா\nபுதுச்சேரி எல்லைகள் சீல் வைப்பு. இ-பாஸ் இருந்தாலும் No அனுமதி இ-பாஸ் இருந்தாலும் No அனுமதி\nகர்பிணியை மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்த முன்னாள் காதலன் கைது\nகொரோனா நிவாரணம் : ரேசன் கார்டுக்கும் ரூ.6000 அள்ளி கொடுக்கும் புதுவை முதல்வர்\nபுதுவை கறிக் கடைகாரருக்கு கொரோனா வைரஸ் தொற்று: அதிர்ச்சியில் இறைச்சி வாங்கியவர்கள்\nகரோனா தடுப்பு நடவடிக்கை: புதுச்சேரியில் திங்கட்கிழமை முதல் ஊரடங்கு உத்தரவு\nபுதுவை : மார்ச் 31 வரை தேவாலயங்களில் மக்கள் கூடுவதை தவிர்க்க வேண்டும்: கத்தோலிக்க...\nநாஞ்சில் சம்பத்தை சுற்றிவளைத்த போலீஸ்… வர மறுத்ததால் பரபரப்பு…\nபுதுவை : 68 வயது மூதாட்டிக்கு கொரோனா உறுதியானது – அதிர்ச்சியில் புதுச்சேரி மக்கள்\nகொடுக்காபுளி சாப்பிட்டால் க���ரோனா வராது.. காங்கிரஸ் பிரமுகரின் பக்கா ‘ஐடியா’..\nதினமும் வாழை இலையில் மதிய உணவு… அசத்தும் அரசு தொடக்கப் பள்ளி…\nநடிகர் ஆனந்தராஜின் தம்பி, விஷம் குடித்து தற்கொலை\nபுதுவை ஆளுநர் கிரண்பேடி டெல்லியில் முகாம் – புதுவையில் பரபரப்பு\nசெல்ஃபி எம்.எல்.ஏ.க்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் – அதிமுக\nபாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமானது காரைக்கால் மாவட்டம் – புதுச்சேரி சட்டப்பேரவை அதிரடி தீர்மானம்\nசிஏஏ-க்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற கூடாது : கிரண்பேடி கடிதம்\nகட்டபொம்மன்’ நடிகர்கள்ல மிச்சமிருக்கும் ஒரே நடிகர் ‘ஜாக்சன் துரை’ பார்த்திபன்\nஇனி தோப்புக்கரணம் போட்டால் பிளாட்பாரம் டிக்கெட் இலவசம்\nகாங்கிரஸ் பாஜக கூட்டணி: பொதுமக்கள் அதிர்ச்சி\nWHO நிர்வாகக் குழுத் தலைவராக ஹர்ஷவர்தன் நியமனம்\nவிழுப்புரம் அருகே அடுத்தடுத்தது 5 வாகனங்கள் ஒன்றோடு ஒன்று மோதி விபத்து\nஅயனாவரம் சிறுமி பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் 17 பேருக்கு பிப்ரவரி 1ம் தேதி தீர்ப்பு\nசீமான் மீது தீடீர் வழக்கு பதிவு\nசென்னை வந்த 500 கிலோ கெட்டுப்போன ஆட்டிறைச்சி: சீனாவில் இருந்து வந்ததா\nIPL: பஞ்சாப் அணியில் இருந்து கிறிஸ் கெயில் நீக்கமா.. கேப்டன் கே.எல்.ராகுல் விளக்கம்..\nபாடகர் எஸ்பிபி உடலுக்கு நடிகர் விஜய் நேரில் அஞ்சலி\nசாத்தான்குளம் தந்தை – மகன் காவல்துறை அடித்து கொன்ற வழக்கு: சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல்\nஇன்னும் 15 நாட்களில் விடுதலையாகிறார் சசிகலா\nகுஜராத்தில் தமிழ்ப்பள்ளியை மூடிய பாஜக: பள்ளி செயல்படுவதற்கான செலவுகளை தமிழக அரசே ஏற்கும் முதல்வர் பழனிசாமி கடிதம்\nநாம் தமிழர் கட்சி வேட்பளார் மீது திமுக தாக்குதல்\nகுமரி : மார்த்தாண்டம் அருகே மாங்காலை பகுதியை சேர்ந்த ஒருவருக்கு கொரோனா பாதிப்பு\n – கொதிக்கும் மாணவர்கள் – அதிர்ச்சியில் காங்கிரஸ்\nஇன்றைய இணைய உலகில் எது உண்மை செய்தி எது பொய் செய்தி என்பதை பிரித்து அறியமுடியாத நிலையில், தமிழர்களின் உண்மை செய்திகளை உலகெங்கும் வாழும் தாய்தமிழ் சொந்தங்களுக்கு கொண்டு சேர்க்கும் அரும்பணியை திறம்பட செய்வதற்கு \"மின்னல்\" செய்தி இணைய ஊடகத்தை துவங்கி இருக்கிறோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400245109.69/wet/CC-MAIN-20200926200523-20200926230523-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://minnambalam.com/k/2017/10/31/1509432907", "date_download": "2020-09-26T21:08:55Z", "digest": "sha1:T7AOO5HD5OC2AIE23VIH7AQF4RSTW4X6", "length": 4330, "nlines": 12, "source_domain": "minnambalam.com", "title": "மின்னம்பலம்:பிளஸ்- 2 துணைத் தேர்வு முடிவுகள் வெளியீடு!", "raw_content": "\nசனி, 26 செப் 2020\nபிளஸ்- 2 துணைத் தேர்வு முடிவுகள் வெளியீடு\nபிளஸ் 2 துணைத் தேர்வு முடிவுகள் இன்று (அக்டோபர் 31) வெளியிடப்படுகிறது\nஅரசு தேர்வுத் துறை இயக்குநர், தண்.வசுந்தரா தேவி நேற்று (அக்டோபர் 30) வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், “கடந்த மார்ச் மாதம் நடந்த பிளஸ் 2 பொதுத் தேர்வில் தோல்வி அடைந்தவர்களுக்காக செப்டம்பர் 25ஆம் தேதி முதல் அக்டோபர் 10ஆம் தேதி வரை துணைத் தேர்வு நடத்தப்பட்டது. அதற்கான முடிவுகள் இன்று பிற்பகல் தேர்வுத்துறை இணையதளத்தில் வெளியாகிறது. தனித் தேர்வர்களாக தேர்வு எழுதியவர்களும், தத்கல் திட்டத்தின் கீழ் தேர்வு எழுதியவர்களும் தங்கள் பதிவெண், பிறந்த தேதி ஆகியவற்றை www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவுசெய்து தற்காலிக மதிப்பெண் பட்டியல்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.\nமறுகூட்டல், மறு மதிப்பீடு செய்ய விரும்பும் மாணவர்கள் நவம்பர் 2ஆம் தேதி முதல் நவம்பர் 4ஆம் தேதி வரை அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகத்துக்கு நேரில் சென்று உரிய கட்டணம் செலுத்திப் பதிவு செய்துகொள்ள வேண்டும். விடைத்தாள் நகல் பெற மொழிப்பாடங்களுக்கு 550 ரூபாயும்,மற்ற பாடங்கள் ஒவ்வொன்றுக்கும் தலா 275 ரூபாயும் கட்டணம் செலுத்த வேண்டும். மறுகூட்டலுக்கு மொழிப்பாடங்கள் மற்றும் உயிரியலுக்குத் தலா 305 ரூபாயும், மற்ற பாடங்களுக்கு தலா 205ரூபாயும் கட்டணம் செலுத்த வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.\nசெப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதம் நடைபெற்ற பத்தாம் வகுப்பு துணைத் தேர்வுக்கான முடிவுகள் அக்டோபர் 26ஆம் தேதி வெளியிடப்பட்டன. அவர்கள் மறு கூட்டலுக்கு விண்ணப்பிக்க இன்றும் நாளையும் (நவம்பர் 1) மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில் பதிவு செய்யலாம் என்பது குறிப்பிடத்தக்கது.\nசெவ்வாய், 31 அக் 2017\n© 2019 மின்னம்பலம் அமைப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400245109.69/wet/CC-MAIN-20200926200523-20200926230523-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.filmibeat.com/movies/ai/fan-photos.html", "date_download": "2020-09-26T21:00:04Z", "digest": "sha1:OWR45UNOUTJB4T2AXFRPMJO4HIVLHKZC", "length": 5931, "nlines": 140, "source_domain": "tamil.filmibeat.com", "title": "ஐ ரசிகர் புகைப்படங்கள் | Ai Fan Photos | Ai Movie Pictures - Filmibeat Tamil", "raw_content": "\n*குறிப்பு: இங்கு இருக்கக்கூடிய புகைப்படங்கள் அனைத்தும் வாடிக்கையாளர்கள் அவர்களின் விருப்பத்திற்குரிய பிரபலங���களின் புகைப்படங்களை இங்கு அவர்களால் சேர்க்கப்பட்டது ஆகும். இந்த புகைப்படங்களுக்குரிய காப்பீடுகள் அனைத்தும் அந்தந்த புகைப்படங்களை உருவாக்கியவர்களையே சேரும். ஒருவேளை இங்கு இருக்கக்கூடிய புகைப்படங்கள் சர்ச்சை மற்றும் ஒரு சில தேவையில்லாத மாற்றங்கள் உள்ளதாக நீங்கள் விரும்பினால், (popcorn@oneindia.co.in) இந்த அஞ்சலுக்கு உங்கள் தகவலை தெரிவிக்கவும், விரைவில் அந்த புகைப்படங்கள் இங்கிருந்து நீக்கப்படும்.\nஐ படம் வெற்றியா தோல்வியா... பதிலே சொல்லாத ஆஸ்கர்..\nசினிமாக்காரன் சாலை -1: ஷங்கரின் 'ஐ த மெகா பொய்'\nஎதிர்பார்ப்பை பூர்த்தி செய்யாத 'ஐ'- ஒன்இந்தியா வாசகர்கள்..\nGo to : ஐ செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400245109.69/wet/CC-MAIN-20200926200523-20200926230523-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}
+{"url": "http://kannansongs.blogspot.com/2010/09/", "date_download": "2020-09-26T21:59:34Z", "digest": "sha1:5FBNZW7X4X36TXVV2KCD2DD2REZ4FNJ4", "length": 69308, "nlines": 838, "source_domain": "kannansongs.blogspot.com", "title": "கண்ணன் பாட்டு: September 2010", "raw_content": "\nபாடல் வரிகள், பாடல் இசை, பாடல் காட்சி\nமுத்தமிழால் முதல்வனைக் கொண்டாடி மகிழ\nநம்மை உடையவன் நாரணன் நம்பி\nஅவனைச் சுவைக்கும் தமிழ்ப் பாடல்களின்...\nமீரா இதயம் கோவில் கொண்டான்\nசமீபத்தில் வலையில் ஆய்ந்து கொண்டு ரமாஸ்தோதிரத்தை...\nஅப்பாவும் பொண்ணும் போட்டிப் பாட்டு\nஎல்.ஆர்.ஈஸ்வரி அடிக்கும் பிறந்தநாள் கும்மி\n - அரை மணி நேரத்தில்\n*அசைந்தாடும் மயில் ஒன்று காணும்\n*அரி அரி கோகுல ரமணா\n*ஆசை முகம் மறந்து போச்சே\n*ஆடாது அசங்காது வா கண்ணா\n*எனது உள்ளமே நிறைந்ததின்ப வெள்ளமே\n*என்ன தவம் செய்தனை யசோதா\n*என்னை என்ன செய்தாய் வேய்ங்குழலே\n*கண்ணபுரம் செல்வேன் கவலையெல்லாம் மறப்பேன்\n*கண்ணனே நீ வரக் காத்திருந்தேன்\n*கண்ணனை நினைத்தால் சொன்னது பலிக்கும்\n*கண்ணன் என்னும் மன்னன் பேரை\n*கண்ணன் மணி வண்ணன் - அவன் அருமை சொல்லப் போமோ\n*கண்ணன் மனநிலையைத் தங்கமே தங்கம்\n*கண்ணன் வந்தான் அங்கே கண்ணன் வந்தான்\n*கண்ணன் வருவான் கதை சொல்லுவான்\n*கண்ணா என் கையைத் தொடாதே\n*கண்ணா கருமை நிறக் கண்ணா\n*கீதை சொன்ன கண்ணன் வண்ணத் தேரில் வருகிறான்\n*குருவாயூர் ஏகாதசி தொழுவான் போகும் போல்\n*குலம் தரும் செல்வம் தந்திடும்\n*கேட்டதும் கொடுப்பவனே கிருஷ்ணா கிருஷ்ணா\n*சண்முகக் கண்ணனும் மோகனக் கண்ணனும்\n*சின்னச்சின்னக் கண்ணனுக்கு என்னதான் புன்னகையோ\n*செம்பவள வாய்திறவாய் யதுகுல கண்ணா\n*தாண்டி விடலாம் கடல் தாண்டி விடலாம்\n*நாடே நாடாய் வீடே வீடாய்\n*நாளை என்பதை யார் தான் கண்டார்\n*நீ இரங்காயெனில் புகல் ஏது\n*நீல வண்ண கண்ணா வாடா\n*பாடிடுக பாடிடுக பரந்தாமன் மெய்ப்புகழை\n*பிருந்தா வனமும் நந்த குமாரனும்\n*பூதலத்தை ஓரடி அளந்த ரூபமான\n*போற்றுவார் போற்றலும் தூற்றுவார் தூற்றலும்\n*மனதார அழைக்கிறேன் நான் முகுந்தா\n*மா ரமணன் உமா ரமணன்\n*மாணிக்கம் கட்டி மணிவயிரம் இடைகட்டி\n*யமுனை ஆற்றிலே ஈரக் காற்றிலே\n*யார் என்ன சொன்னாலும் அஞ்சாதே நெஞ்சமே\n*ராதே என் ராதே வா ராதே\n*ராதை மனதில் ராதை மனதில் என்ன ரகசியமோ\n*ராம நாமம் ஒரு வேதமே\n*வருக வருகவே திருமலை உறைந்திடும்\n*வான் போலே வண்ணம் கொண்டு\n*விழிக்குத் துணை திருமென்மலர் பாதங்கள்\nபக்த மீரா படத்தில் மற்றுமொரு அருமையான பாடல். அதிகபடியான சோகத்தை வரவழைக்கும் பாடல் என்று முன்னரே சொல்லிவிடுகிறேன்.:-)\nஉடல் உருக உளம் உருக\nகுழலூதி இசை பாடி, எனைத் தேடி வந்து\nகடல் வண்ண திருமேனி எழிற் கோலம் காட்டி\nகனவினிலே எனை மணந்த கண்ணா \nபடமுடியாத் துயரம் இந்தப் பேதை படவிலையோ \nபாவி உயிர் உன் பிரிவால் வேள்வது அறிந்திலையோ \nஇடர் கடலில் மீராவை தவிக்க விட்டே\nமேலே உள்ள பாடலை எம்.எஸ் அம்மாவின் குரலில் இங்கே கேட்கலாம்.\nயாரும் ஆழ்ந்த துக்கத்தில் இருப்பது நமக்கு கஷ்டமாக இருக்கிறது அல்லவா இப்படி \"என்னரசே \" என்று அவள் கதறியது அரசன் காதில் விழுந்தது. துக்கத்தில் ஆழ்ந்த மீராவை மேலும் தவிக்க விடாமல், காவிரி ஆற்றங்கரையில் கிடந்தபடியே உலகை ஆளும் அரசன், அரங்கன், அவளுக்கு தரிசனம் தருகிறானாம். கொவ்வைக் கனி போன்று சிவந்த வாய், செந்தாமரைக் கண்கள் இவற்றை கண்ட உடன் தொண்டரடிப் பொடி ஆழ்வார் அடைந்த ஆனந்த நிலையை மீராவும் அடைந்தாள். :-)\nஇனிதிரைத் திவலை மோத எறியும் தண் பரவை மீதே*\nதனிகிடந்து அரசு செய்யும் தாமரைக் கண்ணன் எம்மான்*\nகனியிருந்தனைய செவ்வாய்க் கண்ணனைக் கண்ட கண்கள்*\nபாயுநீர் அரங்கந் தன்னுள் பாம்பணைப் பள்ளி கொண்ட\nமாயனார் திரு நன் மார்வும் மரகத உருவும் தோளும்\nதூய தாமரைக் கண்களும் துவரிதழ்ப் பவள வாயும்\nஆயசீர் முடியும் தேசும் அடியரோர்க்கு அகலலாமே.\n(திருமாலை - 18, 20)\nமேலே உள்ள தொண்டரடிப்பொடி ஆழ்வார் பாசுரங்களை ஜானகி ராமானுஜம் அவர்கள் பாடி இங்கே கேட்கலாம்.\n உங்கள் கருத்தையும் பகிர்ந்து கொள்ளுங்களேன்\nநேரமில்லை என்றால், கீழே ��மிழ்மணம் பட்டையில், வாக்களித்துச் செல்லலாமே\nஎனக்கு மிகவும் பிடித்த ஒரு இனிய மீரா பஜன் (ஹிந்தி பாடல்). உங்களுக்கும் பிடிக்கும் என்று இங்கே பகிர்ந்து கொள்கிறேன். :-)\nகலைமகள் மகள் எம்.எஸ் அவர்கள் இந்தப் பாடலைப் பாடுவதை இங்கே கேட்கலாம்.\n மனே சாக்கர் ராகோ ஜி \nசாக்கர் ரஹஸூ பாக் லகாஸு நித உட் தர்சன பாஸூ\nப்ருந்தாவன கீ குஞ்சகலின் மே தேரீ லீலா காஸூ\nமோர முகுட பீதாம்பர ஸோஹ கல பைஜந்தி மாலா\nப்ருந்தாவன மே தேனு சராவே மோஹன முரளி வாலா\nயோகி ஆயா யோக கரண கோ, தப கரணே சன்யாசி\nஹரி பஜன கோ சாது ஆயா, ப்ருந்தாவன கே வாசி\nமீரா கே ப்ரபு கஹர கம்பீரா ஹ்ருதய தரோ ஜீ தீரா\nஆதிராத ப்ரபு தரசன தேன்ஹே ப்ரேம நதீ கே தீரா\nவைராக்யம் வாய்ந்த தீரர்கள் தங்கள் இதயத்தில் வைத்துப் போற்றும் மீராநாதன் அளவிட முடியாத ஆழமானவன் கம்பீரமானவன் இவன் வைஜயந்தி மாலை அணிந்தவனாக, மயிற்பீலி அலங்கார கிரீடம் தரித்தவனாக, பீதாம்பரனாக, புல்லாங்குழல் வாசித்துக் கொண்டு பிருந்தாவனத்தில் மாடுகள் மேய்ப்பவன். காண்போர் மனதை மயக்கும் அழகன்.\n உன் தரிசனத்தை தினமும் பெறுவேன். கொடி மண்டபங்கள் நிறைந்த பிருந்தாவன தெருக்களில் எல்லாம் உன் லீலைகளைப் பாடி செல்வேன். உனது சேவையாக ஒரு தோட்டம் அமைப்பேன். அந்தத் தோட்டத்திற்கு பிருந்தாவன வாசிகள் பலரும் வருகை புரிவர். யோகம் செய்ய யோகிகள் வருவர். தவம் செய்ய சன்யாசிகள் வருவர். ஹரி பஜனை செய்ய சாது ஜனங்கள் வருவர். அமைதியான இரவில் உள்ளத்தில் அன்பு பொங்கும் வேளையில் நீயும் வருவாய். அனைவருக்கும் உன் இன்ப தரிசனம் தருவாய். ஐயே \n உங்கள் கருத்தையும் பகிர்ந்து கொள்ளுங்களேன்\nநேரமில்லை என்றால், கீழே தமிழ்மணம் பட்டையில், வாக்களித்துச் செல்லலாமே\nமீரா இதயம் கோவில் கொண்டான்\nபக்த மீரா படத்தில் வரும் ஓர் இனிய பாடல்.\nஅமரர் கல்கி எழுதிய இந்தப் பாடலை எம்.எஸ் அவர்கள் பாடி இங்கே கேட்கலாம்.\nலீலைகள் செய்வானே - கண்ணன்\nநீலமுகில் மணிவண்ணன் - கண்ணன் (லீலைகள்)\nகானக மடுவில் காளியன் தலையில்\nவானவர் வாழ மாநிலம் மீது\nஆனிரை மேய்த்த என் நாதன் - கண்ணன் (லீலைகள்)\nஆயர் மனையில் வெண்ணைய் திருடுவான்\nமாய புன்னகை செய்து மயக்கும்\nதிருமுகம் அதனில் குறுநகை மலர\nஅகமும் புறமும் நிறைவான் - கண்ணன் (லீலைகள்)\nஆலிலை மேலே துயில் கொள்ளும் அமுதை\nசங்கரன் வந்தான் இந்திரன் வந்���ான்\nமீரா ஹிருதயம் கோவில் கொண்டான் \nமீளா அடிமை கொண்டான் - பேதை\nமீரா ஹிருதயம் தனில் - அடியாள் மீரா...\nமீரா ஹிருதயம் கோவில் கொண்டான் \nமாறி மாறி வரும் பிறவிகள் தனிலும்\nமாறா ப்ரேமையைத் தந்தான் - கண்ணன் (லீலைகள்)\n உங்கள் கருத்தையும் பகிர்ந்து கொள்ளுங்களேன்\nநேரமில்லை என்றால், கீழே தமிழ்மணம் பட்டையில், வாக்களித்துச் செல்லலாமே\nசமீபத்தில் வலையில் ஆய்ந்து கொண்டு ரமாஸ்தோதிரத்தை படிக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. மிகவும் எளிமையான தமிழில் பொருள்பொதிந்த துதியை படித்தவுடன் இதை பதிவில் இடலாம் என்று தோன்றியது.கண்ணம் பதிவுதான் என்றாலும் ராமனையும் பாடலாம். அதிலும் இந்தத்துதியில் கண்ணனைப் பற்றியும் வருகிறது. நீண்டநாட்களாக எழுதாமல் இருந்த என்னயும் எழுத வைத்தது ராமகிருஷ்ணரின் கருணைதான். அனைவரும்படித்து பார்த்து ஆனந்தம் அடையலாம் இதை எழுதியவார் யார் என்று தெரியவில்லை.இசைச்சுட்டியும் கிடைக்கவில்லை. கேஆர்ஸ் மனது வைத்தால் கிடைக்கலாம்\nபூதலத்தை யோரடி அளந்த ரூபமானபொற்\nசூகரத்தின் வடிவெடுத்த சுந்தரா சௌந்தரா\nபூரணா பயோதரா புராதனா நிராதனா\nமாமனான கம்சனை வளைந்துகொன்று வென்றவா\nநாம மாயிரம் படைத்த ராமராமராமனே\nகோடி சூரிய ப்ரகாச கொண்டல்மேக வண்ணனே\nதேடிஅந்தகன் வெகுண்டுசீறி மேவி உன்னிடம்\nநாடி வந்தபோது காரும் ராமராமராமனே\nதந்திதான் முன்னோலமென்ற போதுவந்த வாமனா\nஎண்ணி யன்பரானபேர் இடத்திருந்து வாவியே\nதானம்செய்தும் அறிகிலேன் தவங்கள்செய்தும் அறிகிலேன்\nஆனவன்பரான பேர்க்கு அன்னமிட்டும் அறிகிலேன்\nதேனமர்துழாய்கொண்டு உன்னைச் சிந்தைசெய்தும் அறிகிலேன்\nதுளபமாலை மார்பினில் புனைந்த சுருதிவேதநாயகா\nஉளம் மகிழ்ந்து கருணைகொண்டு உன்னடிமையென்று நான்\nநளினபாதம் தந்து காரும் ராமராமராமனே\nபுல்லறிவுகொண்டுயானும் போற்றி உன்னைப் பணிந்திலேன்\nஅல்லல் உற்றகாயமென்று அறிந்துவந்து என்னுளே\nநல்லறிவு தந்து ரக்ஷி ராமராமராமனே\nஆழிமீது நின்றுயர்ந்த அச்சுதா முன்னாதியில்\nஎந்நாளும் நீ உகந்துகாரும் ராமராமராமனே\nகோலினின்று உயர்ந்தவா குசத்தில் ஏறிநின்றவா\nபச்சை ஆலில் துயின்ற பச்சைநீலவண்னனே\nஅஞ்சலஞ்சல் என்று கையமர்த்தி ஆதரிப்பராரையா\nநேயமாய் அர்ச்சுனர்க்கு நின்று தேரையூர்ந்தவா\nமேவிநூறு குற்றமே செய்தாலும் வந்துமெய்தனில்\nசொந்தடிமை இவனுமென்று சூக்ஷ்மபாதம் நல்கியே\nLabels: *பூதலத்தை ஓரடி அளந்த ரூபமான , folk , tamil , திராச , ராமர் ஸ்தோத்திரம் Links to this post\n உங்கள் கருத்தையும் பகிர்ந்து கொள்ளுங்களேன்\nநேரமில்லை என்றால், கீழே தமிழ்மணம் பட்டையில், வாக்களித்துச் செல்லலாமே\nபக்த மீரா படத்தில் வரும் ஒரு பாடல். மீராவின் பக்தியைப் புரிந்து கொள்ளாத சிலர் அவளைக் கொல்ல சதி செய்வர். மீராவிற்கு விஷம் கலந்த பால் கொடுக்கப்படும். அவள் அதனைக் குடித்தவுடன், அருகில் உள்ள கிருஷ்ண விக்ரகத்தின் முக நிறம் மாறிவிடும். (அதே நேரத்தில் த்வாராகாவில் உள்ள கண்ணன் கோயில் கதவுகள் தானே அடைத்து கொள்ளும்.)\nமீராவிற்கு விஷம் கலந்த பால் கொடுத்த உறவுக்காரப் பெண் உண்மையை சொல்லிவிடுவாள். மீரா விஷம் தன்னை ஒன்றும் செய்யவில்லை என்பதையும், தனக்கு எந்த ஒரு துன்பமும் வராமல் அவள் வணங்கும் கிரிதர கோபாலன் அருள் செய்ததையும் உணர்கிறாள். அந்த நேரத்தில் பொங்கி வரும் பாடல் இது.\nபடத்தில் எம்.எஸ் அவர்கள் பாடிய பாடலை இங்கே கேட்கலாம்.\nமறவேனே எந்நாளிலுமே - கிரி\nதாரி உனதருளே - கிரி\nநஞ்சை நீ உண்டனையோ - இந்தப்\nபஞ்சையைக் காத்தனையோ - ஒரு\nஆரங்கள் சூடிடுவேன் - அலங்\nகாரங்கள் செய்திடுவேன் - பல\nகண்ணா என் கண்மணியே - முகில்\nவண்ணா எந்தன் துரையே - உன்னைப்\nஜெய மீரா ப்ரபு கிரிதாரி \nஜெய மீரா ப்ரபு கிரிதாரி \n உங்கள் கருத்தையும் பகிர்ந்து கொள்ளுங்களேன்\nநேரமில்லை என்றால், கீழே தமிழ்மணம் பட்டையில், வாக்களித்துச் செல்லலாமே\nஅப்பாவும் பொண்ணும் போட்டிப் பாட்டு\nகண்ணன் பிறந்த நாளில், இங்கு நியூயார்க்கின் இரவிலே...\nமாலையில் மருத்துவரிடம் ஓடி, இல்லம் வந்து சோர்ந்து தூங்கி, பிட்சாவையே பலகாரமாய் உண்டு...\nஇதோ இரவு பத்து மணிக்கு, தம்பி பாலாஜி நினைவுபடுத்த, அவசரம் அவசரமாக...\nநெற்றியில் என்றுமில்லாத திருநாளாய், ஒற்றைக் கீற்றில் நாமம் தரித்து, அதைக் கண்ணாடியில் சரி பார்த்து :) ...\nபால் பொங்கி, திடீர்ப் பாயசம் செய்து, வெண்ணெய் உருட்டி, ஒரே ஒரு பழைய ஆப்பிளொடு..\nகை வலிக்க மணி ஒலிக்க முடியாது, தம்பி பாலாஜி மெல்லொலி ஒலிக்க, கருமைச் சுருள் இரவிலே, கேண்டில் விளக்கிலே, பச்சைக் கர்ப்பூர ஒளி ஜொலிக்க...\nமாணிக்கம் கட்டி, மணி வைரம் இடைக் கட்டி,\nஆணிப் பொன்னால் செய்த வண்ணச் சிறுத் தொட்டில்\nபேணி உனக்கு நாங்கள் விடு தந்தோம்\nப��றந்த உடனேயே நல்லாத் தூங்கி விடு கண்ணா\nஇதோ சற்று நேரத்தில் இடம் மாறப் போகிறாய் இனி உனக்குத் தூக்கமே போச்சு இனி உனக்குத் தூக்கமே போச்சு உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காது என்பது வல்லவன் வகுத்ததடா கண்ணா உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காது என்பது வல்லவன் வகுத்ததடா கண்ணா அதற்கு நீயும் விதிவிலக்கு அல்லடா\nஇதோ முத்தாய்ப்பாக ஒரு காட்சி அப்பாவும் பொண்ணும் போட்டி போட்டு பாடும் கண்ணன் பாட்டு\nஇந்தப் பாட்டின் வேகம்... கேட்கும் போதெல்லாம் என்னை என்னமோ பண்ணும்\nஇந்தப் பாட்டின் காட்சி... பார்க்கும் போதெல்லாம் என்னை என்னமோ பண்ணும்\nஅப்பாவாக = நடிகர் திலகம் சிவாஜி கணேசன்\nசின்னப் பொண்ணாக = குட்டி பத்மினி\nபெரிய பொண்ணாக = கே.ஆர்.விஜயா\nவரிகள் போட்டி போட்டுக் கொண்டு வந்து விழுகின்றன கண்ணனின் தாசனான கண்ணதாசன் தூரிகையில்\nTMS ஒரு பாய்ச்சல் பாய்ஞ்சா, சுசீலாம்மா எட்டு பாய்ச்சல் பாயறாங்க\nசிறுமி கோதைக்கு குரல் கொடுப்பது: மாஸ்டர் டி.எல்.மகாராஜன் (ஆண் குரல் நல்லாத் தெரியுது, சின்னப் பொண்ணு கோதை ஒரு வேளை ஆம்பிளைப் புள்ளை போல் ரொம்ப பிடிவாதமோ அதான் ஆம்பிளைக் குரலோ\nபெரியவள் கோதைக்கோ குரல் கொடுப்பது: பி.சுசீலா\nஇந்தப் பாட்டைக் கேட்டு, சுசீலாம்மாவிடம், நீங்க தான் அந்தக் கடவுள்-ன்னு யாரோ சொல்ல, அவர்கள் புன்னகையுடன் மறுத்தார்களாம்\nஇதோ: அரி அரி கோகுல ரமணா உந்தன் திருவடி சரணம் கண்ணா\nஅரி அரி கோகுல ரமணா உந்தன்\nஅரி அரி கோகுல ரமணா உந்தன்\nபாரத தேவா பாண்டவர் நேசா\nபதமலர் பணிந்தோமே - உன்\n(அரி அரி கோகுல ரமணா)\nஞான மலர்க் கண்ணா, ஆயர்க் குல விளக்கே\nவானமும் கடலும் வார்த்து எடுத்த பொன் உருவே\nகானத்தில் உயிர் இனத்தைக் கட்டுவிக்கும் கண்ணா\nதானே உலகாகி தனக்குள்ளே தான அடங்கி\nமானக் குல மாதர் மஞ்சள் முகம் காத்து\nவாழ்விப்பாய் என்றும் மலர்த்தாள் கரம் பற்றி\nநானும் தொழுதேன் நம்பி பரந்தாமா - உன்\nநாமம் உரைக்கின்ற நல்லோர் நலம் வாழியவே\nஅரி அரி கோகுல ரமணா உந்தன்\nகுரல்: TMS, பி.சுசீலா, டி.எல்.மகாராஜன்\nபுறம் போல் உள்ளும் கறுத்துப் போன கண்ணா\nஇவளுக்கு எப்படி அறிமுகம் ஆனாயோ, அப்படியே இருந்து விடேன்\nஅனைவரும் விரும்பும் PoRkki பிள்ளையாய்\n* கம்ச வதம், சிசுபால தண்டனை எல்லாம் வேறு தெய்வங்கள் பார்த்துக் கொள்ளட்டும்\n* பாஞ்சாலி மானம் வேறு தெய்வம் காத்துக் கொள்ளட்���ும்\n* பகவத் கீதை, வேறு எவனோ உளறிக் கொள்ளட்டும்\n* போலிச் சடங்குகளை/இந்திர பூசையை வேறு ஒருவர் வந்து தடை செய்யட்டும்\n* துவரைப்பதிக்கு, பொது மக்களை வேறு யாரோ ஒருவர் வழிநடத்தட்டும்\n* புறக்கணிக்கப்பட்ட திருநங்கைகளை உன் தேரில் தானா ஏற்ற வேண்டும் வேறு ஒரு புரட்சியாளர் வந்து அவர்களுக்கு மதிப்பு ஏற்படுத்தட்டும்\nபாரதப் போரில், திறமையால் போரிடாமல், வரம் வாங்கிப் போர் புரிவார்களை எதிர்த்து, வேறு யாராவது மாயங்கள் செய்து கொள்ளட்டுமே உனக்கு எதுக்குடா வீண் சாபமும், பொல்லாப்பும்\nபிறந்த நாள் காணும் போலிப் பண்பாளா\nமகரந்த வாசம் வீசும் மாதவா\nபல அனாதைக் குழந்தைகளோடு ஆடி விளையாடி,\nநீ எப்பமே நல்லா இருக்கணும்\nஒருத்தி மகனாய்ப் பிறந்து, ஓர் இரவில் ஒருத்தி மகனாய் ஒளிந்து...\nபல்லாண்டு பல்லாண்டு, எம்மோடு பிரிவின்றி ஆயிரம் பல்லாண்டு\nதொன்மைத் தமிழ்க் குடிக்கு...மாயோன் மேய மைவரை உலகே...\nஎன் பால் நோக்காயே ஆகிலும்...\nஆராய்ந்து அருள்வதாகச் சொல்லி அருளா விடினும்...\nஉன் மார்பில் அகலகில்லேன் என்று இருப்பவள் போலே\nநானும் என் நெஞ்சில் அகலகில்லேன் என்று என் முருகனை இருத்தி\nஅரி அரி கோகுல ரமணா, உந்தன் திருவடி சரணம் கண்ணா\nஅரி அரி கோகுல ரமணா, உந்தன் திருவடி சரணம் கண்ணா\nஅரி அரி கோகுல ரமணா, உந்தன் திருவடி சரணம் கண்ணா\nஅரி அரி கோகுல ரமணா, உந்தன் திருவடி சரணம் கண்ணா\nLabels: *அரி அரி கோகுல ரமணா , cinema , krs , tamil , TMS , கண்ணதாசன் , கே.வி.மகாதேவன் , டி.எல்.மகாராஜன் , பி.சுசீலா Links to this post\n உங்கள் கருத்தையும் பகிர்ந்து கொள்ளுங்களேன்\nநேரமில்லை என்றால், கீழே தமிழ்மணம் பட்டையில், வாக்களித்துச் செல்லலாமே\nஎல்.ஆர்.ஈஸ்வரி அடிக்கும் பிறந்தநாள் கும்மி\nஇன்று கும்மி அடிக்கலாம் வாங்க வழக்கமான பதிவுலகக் கும்மி அல்ல வழக்கமான பதிவுலகக் கும்மி அல்ல கண்ணன் பிறந்த நாள் கும்மி கண்ணன் பிறந்த நாள் கும்மி அதுவும் நம்ம எல்.ஆர்.ஈஸ்வரி அடிக்கும் கும்மி:)\nஇனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் கண்ணா Happy Birthday KaNNa\nகண்ணன் பாட்டு அன்பர்கள் அனைவருக்கும் இனிய கண்ணன் பிறந்தநாள் வாழ்த்துக்கள்\nஅதிரசம், லட்டு, சீடை, முறுக்கு, தேன்குழல், அப்பம், திரட்டிப் பால், சோமாஸ், மைசூர்பா என்று பலவிதமான பண்டங்களைக் குழந்தைகள் ஜாலியாக உண்டு மகிழும் நாள் மகிழட்டும்\nஆனால் பெரியவர்கள் சற்றே நினைவில் வையுங்கள் கண்ணன் பிறந்த நேரம் இத்துணை ஜாலியாகக் கழியவில்லை\nஒருத்தி மகனாய்ப் பிறந்து, ஓர் இரவில் ஒருத்தி மகனாய் ஒளிந்து வளர...\nபால், தயிர், வெண்ணெய், நாவற்பழம் என்ற எளிமையும் கண்ணனுக்கு மிகவும் பிடிக்கும்\nஎனவே நம்மளவில் பூசைகளில் எளிமையைக் கைக்கொள்வோம்\nஅதிரசம், லட்டு, சீடை, முறுக்கு, தேன்குழல் என்பனவற்றை எல்லாம், அருகில் காப்பகங்களில்....ஒருத்தி மகனாய்/மகளாய்ப் பிறந்து, ஒளிந்து வளரும் குழந்தைகளோடு பகிர்ந்துண்டு மகிழ்வோம் அதுவே கண்ணனுக்குப் பிடித்தமான நிவேதனம் அதுவே கண்ணனுக்குப் பிடித்தமான நிவேதனம்\nகண்ணன் பிறந்தநாள் பதிவுகளின் தொடர்ச்சியாக..இது மூன்றாம் பதிவு முத்தான பதிவு ஏன்-ன்னா, எல்.ஆர். ஈஸ்வரியின் துள்ளலான கும்மி ஒலிக்கும் பதிவு\nஒவ்வொரு ஆண்டும் கோதை மற்றும் முருகன் பிறந்தநாள் பதிவுகள் வருமே தவிர, கண்ணனுக்கு ஓரவஞ்சனை தான் செய்துள்ளேன் போலும் இப்பத் தான் பார்த்தேன்\nஅதான் இந்த ஆண்டு, ஓரவஞ்சனையை ஈரவஞ்சனை ஆக்கிறலாம்-ன்னு.... :)\nமெல்லிசை மன்னர் எம்.எஸ்.வி-இன் கிருஷ்ண கானங்களின் நேற்றைய தொடர்ச்சியாக, இன்று எல்.ஆர்.ஈஸ்வரியின் கண்ணன் கும்மாளம்\nஅப்படியே பெரியாழ்வாரின் கண்ணன் பிறந்த நாள் குதூகலங்கள் போலவே இருக்கும் பாருங்க\nவண்ண மாடங்கள் சூழ் திருக் கோட்டியூர்\nகண்ணன் கேசவன் நம்பி பிறந்தினில்\nகோபியரே கோபியரே, கொஞ்சும் இளம் வஞ்சியரே\nகோவிந்தன் பேரைச் சொல்லி, கும்மி கொட்டி ஆடுங்களே\nஎண்ணெய் சுண்ணம் எதிர் எதிர் தூவிட\nகண்ணன் முற்றம் கலந்து அளர் ஆயிற்றே\nகோபியரே கோபியரே, கொஞ்சும் இளம் வஞ்சியரே\nகோவிந்தன் பேரைச் சொல்லி, கும்மி கொட்டி ஆடுங்களே\nஸ்ரீரங்கக் காவிரியில் சேலாட்டம் ஆடுங்களே\nநந்தகுமார் மெல்லிசையில் நடனமிடும் தோகைகளே\nபந்தமுள்ள திருமழிசைப் பறவைகளாய் மாறுங்களே\nசிந்துமணி வைரநகை ஸ்ரீராமன் பிம்பம் அவன்\nமந்தி்ரம் சேர் திருமாலின் மறுவடிவத் தோற்றம் அவன்\nஆழிமழைக் கண்ணன் அவன், அழகுநகை மன்னன் அவன்\nதாழை இலை பயிரினைப் போல், தானுறையும் வண்ணன் அவன்\nநாடிவரும் அன்னையர்க்கு நவநீத கிருஷ்ணன் அவன்\nநந்தகுல யாதவர்க்கு, ராகவ பாலன் அவன்\nகுழந்தைகள் கும்மி அடிக்கும் காணொளி:))\n உங்கள் கருத்தையும் பகிர்ந்து கொள்ளுங்களேன்\nநேரமில்லை என்றால், கீழே தமிழ்மணம் பட்டையில், வாக்களித்துச் செல்லலாமே\nபிர��ல பிறமொழிப் பாடல் - தமிழ் ஆக்கம்\nஆழ்வார் பாசுரம் ( 24 )\nதாலாட்டு ( 7 )\nகாவடிச் சிந்து ( 3 )\nகும்மி ( 2 )\nபி.சுசீலா ( 22 )\nயேசுதாஸ் ( 16 )\nசீர்காழி ( 13 )\nஸ்ரீராமபாரதி ( 10 )\nமகாராஜபுரம் ( 9 )\nசுதா ரகுநாதன் ( 8 )\nஎஸ்.ஜானகி ( 7 )\nசித்ரா ( 6 )\nநித்யஸ்ரீ ( 6 )\nஅருணா சாய்ராம் ( 5 )\nமும்பை ஜெயஸ்ரீ ( 5 )\nகே.பி.சுந்தராம்பாள் ( 4 )\nபாலமுரளி ( 4 )\nபித்துக்குளி ( 4 )\nவீரமணி-ராதா ( 4 )\nஉன்னி கிருஷ்ணன் ( 3 )\nசெளம்யா ( 3 )\nவாணி ஜெயராம் ( 3 )\nPB ஸ்ரீநிவாஸ் ( 2 )\nசாதனா சர்கம் ( 2 )\nடி.எல்.மகாராஜன் ( 2 )\nதியாகராஜ பாகவதர் ( 2 )\nபி.லீலா ( 2 )\nப்ரியா சகோதரிகள் ( 2 )\nமகாநதி ஷோபனா ( 2 )\nஹரிஹரன் ( 2 )\nஆர்.வேதவல்லி ( 1 )\nஉமா ரமணன் ( 1 )\nஎல்.ஆர்.ஈஸ்வரி ( 1 )\nஎஸ்.பி. ஷைலஜா ( 1 )\nகமலஹாசன் ( 1 )\nகல்யாணி மேனன் ( 1 )\nசசிரேகா ( 1 )\nசைந்தவி ( 1 )\nசொர்ணலதா ( 1 )\nஜனனி ( 1 )\nபட்டம்மாள் ( 1 )\nபவதாரிணி ( 1 )\nபாலசரஸ்வதி ( 1 )\nமித்தாலி ( 1 )\nரமேஷ் ( 1 )\nலதா மங்கேஷ்கர் ( 1 )\nவலம்பரி சோமநாதன் ( 1 )\nவல்லியம்மா ( 1 )\nஷ்ரேயா கோஷல் ( 1 )\nஹரிணி ( 1 )\nஇளையராஜா ( 23 )\nகே.வி.மகாதேவன் ( 13 )\nஜி.ராமநாதன் ( 6 )\nகுன்னக்குடி ( 5 )\nSV வெங்கட்ராமன் ( 2 )\nஆர்.சுதர்சனம் ( 2 )\nவித்யாசாகர் ( 2 )\nஸ்ரீகாந்த் தேவா ( 2 )\nஎஸ்.தட்சிணாமூர்த்தி ( 1 )\nஎஸ்.ராஜேஸ்வர ராவ் ( 1 )\nசி.ஆர்.சுப்பராமன் ( 1 )\nடி.ஆர்.பாப்பா ( 1 )\nநெளஷாத் ( 1 )\nமரகதமணி ( 1 )\nகண்ணதாசன் ( 32 )\nஆழ்வார் பாசுரம் ( 24 )\nஊத்துக்காடு ( 14 )\nபாரதியார் ( 12 )\nபாபநாசம் சிவன் ( 9 )\nவைரமுத்து ( 8 )\nநாயகி சுவாமிகள் ( 7 )\nவாலி ( 7 )\nஅன்னமய்யா ( 5 )\nதியாகராஜர் ( 5 )\nஆண்டாள் ( 4 )\nகல்கி ( 4 )\nஅம்புஜம் கிருஷ்ணா ( 3 )\nமருதகாசி ( 3 )\nசுந்தர வாத்தியார் ( 2 )\nஜயதேவர் ( 2 )\nபுரந்தரதாசர் ( 2 )\nஉளுந்தூர்பேட்டை சண்முகம் ( 1 )\nஏகநாதர் ( 1 )\nகனகதாசர் ( 1 )\nசதாசிவ பிரம்மம் ( 1 )\nநம்மாழ்வார் ( 1 )\nயாழ்ப்பாணம் வீரமணி ஐயர் ( 1 )\nராஜாஜி ( 1 )\nலலிதாதாசர் ( 1 )\nவல்லபாச்சார்யர் ( 1 )\nவள்ளலார் ( 1 )\nவியாசராய தீர்த்தர் ( 1 )\nஅனுமத் ஜெயந்தி ( 1 )\nஅன்பர் கவிதை ( 47 )\nஅஷ்டபதி ( 1 )\nஇராமானுசர் ( 2 )\nஎமனேஸ்வரம் ( 1 )\nகட்டுரை ( 20 )\nகண்ணன் என் சேவகன் ( 1 )\nகவிநயா ( 33 )\nகுமரன் ( 36 )\nகூரத்தாழ்வான் ( 2 )\nகோவி. கண்ணன் ( 1 )\nசங்கர் ( 9 )\nசாத்வீகன் ( 1 )\nச்சின்னப் பையன் ( 2 )\nடுபுக்கு டிசைப்பிள் ( 3 )\nதமிழ் பஜகோவிந்தம் ( 1 )\nதாலாட்டு ( 7 )\nதிராச ( 4 )\nதிருக்கல்யாணம் ( 1 )\nதிருமஞ்சனம் ( 1 )\nதிருவருட்பா ( 1 )\nதிருவல்லிக்கேணி ( 2 )\nதிருவாய்மொழி ( 1 )\nதிலகா ( 1 )\nநா.கண்ணன் ( 1 )\nபகவத் கீதை ( 1 )\nபாப்பா ராமாயணம் ( 12 )\nபித்துக்குளி ( 4 )\nமடல்காரன் ( 3 )\nமதுமிதா ( 2 )\nமலைநாடான் ( 4 )\nமீராவின் கதை ( 1 )\nமெளலி ( 1 )\nராகவ் ( 8 )\nலலிதா மிட்டல் ( 24 )\nவசந்த் ( 26 )\nவல்லியம்மா ( 1 )\nவாரணமாயிரம் ( 1 )\nவெட்டிப்பயல் ( 6 )\nஷைலஜா ( 12 )\n* யாவையும் யாவரும் தானாய்,\n* அவரவர் சமயம் தோறும்,\n* தோய்விலன் புலன் ஐந்துக்கும்,\n* சொலப்படான் உணர்வின் மூர்த்தி,\n* \"பாவனை அதனைக் கூடில்,\n* அவனையும் கூட லாமே\"\n1.ஆழ்வார்கள் - ஓர் எளிய அறிமுகம் - சுஜாதா\n2.ஆழ்வார்களின், 4000 அருளிச்செயல் (Unicode+Search)\n3.திருவாய்மொழி - ஈடு (புருஷோத்தம நாயுடு)\n4.அமலனாதிப் பிரான் (பெரியவாச்சான் பிள்ளை உரை)\nகண்ணனை மகிழ... இதர தளங்கள்\n* இன்னொரு தமிழ்க் கடவுளான முருகன் பாடல்கள் - முருகனருள் வலைப்பூ\n*திருப்பாவை - மரபுச் சுவை (வேளுக்குடி)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400245109.69/wet/CC-MAIN-20200926200523-20200926230523-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.behindtalkies.com/kalavaadiya-pozhuthugal-review/", "date_download": "2020-09-26T22:00:30Z", "digest": "sha1:AMAQZW2RIKWZJHN7UUURX4G3ANAVNC3A", "length": 15327, "nlines": 95, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "களவாடிய பொழுதுகள் - விமர்சனம் - Tamil Behind Talkies", "raw_content": "\nHome செய்திகள் களவாடிய பொழுதுகள் – விமர்சனம்\nகளவாடிய பொழுதுகள் – விமர்சனம்\nChennai: வாழ்க்கையின் ஓட்டத்தில் முன்னாள் காதலர்களைச் சந்திப்பதென்பது, அவ்வளவு எளிதாய்க் கடந்துவிடக்கூடிய விசயமில்லை என்ற ‘அழகி’யலை மற்றொருமுறை உணர்வுபூர்வமாக ‘களவாடிய பொழுதுகளி’ன் வழியே சொல்லியிருக்கிறார், இயக்குநர் தங்கர் பச்சான்.\nவிபத்து ஒன்றில் சிக்கிக்கொள்ளும் சௌந்தரராஜனைக் (பிரகாஷ்ராஜ்) காப்பாற்றி, தன் கையிலிருக்கும் பணத்தை வைத்து மருத்துவமனையில் சேர்க்கிறார் கார் டிரைவர் பொற்செழியன் (பிரபுதேவா). பிரகாஷ்ராஜின் மனைவி ஜெயந்தி(பூமிகா)தான், பொற்செழியனின் முன்னாள் காதலி. பழைய நினைவுகள் மீண்டும் துளிர்க்க, பூமிகாவையும் பிரகாஷ்ராஜையும் சந்திப்பதைத் தவிர்க்கிறார் பிரபுதேவா.\nஅவர் எவ்வளவு விலகிச் சென்றாலும், பூமிகா அவருக்கு வலிய வந்து உதவ விரும்புகிறார். ஒருகட்டத்தில் பூமிகாவின் உதவியை ஏற்றுக்கொள்ளவேண்டிய நிலை பிரபுதேவாவுக்கு. அதற்குப்பிறகு பிரச்னைகள் வேறொரு வடிவமெடுக்கின்றன. இரண்டு முன்னாள் காதலர்களும் ஒரே இடத்தில் தங்கள் உணர்வுகளை மறைத்துக்கொண்டு இருக்க முடிந்ததா, இருவரின் குடும்பத்தின் மனநிலை என்ன என்பதை எமோஷனலாகச் சொல்லியிருக்கிறார் தங்கர் பச்சான்.\nபல ஆண்டுகளுக்குப் பிறகு படம் வெளியானாலும், நம்மைக் காட்சிகளின் வழியே கட்டிப்போட்ட வகையிலும், பார்வையாளர்களி���் இதயங்களைத் தொட்டவகையிலும் இயக்குநர் தங்கர் பச்சானுக்கு வாழ்த்துகள் பொற்செழியன் என்ற பாத்திரத்துக்கு உயிரூட்டியிருக்கிறார் பிரபுதேவா. பொற்செழியன் – ஜெயந்தி இருவரது வாழ்க்கையிலும் அடுத்தடுத்து நிகழும் சம்பவங்கள்; இந்தச் சமூகத்தில் வாழும் மனிதர்களால் சகித்துக்கொள்ளவே முடியாத அவரது நேர்மை, போன்றவை காட்சி வாயிலாக அலசப்படுகிறது. அந்த இடத்தில் இருப்பது, அவருக்கு எந்த வகையிலும் ஏற்றதல்ல என நினைத்துப் பதபதைக்கும் ஒவ்வொரு காட்சியிலும் பிரபுதேவாவின் நடிப்பு படத்தின் போஸ்டர்களில் இருப்பதுபோல் ,’உன்னத நடிப்பு’தான்.\nபிரபுதேவாவுக்குக் கொஞ்சமும் சளைக்காமல் சவால்விட்டு நடித்திருக்கிறார் பூமிகா. இரண்டு முன்னாள் காதலர்களின் மன அவஸ்தைகளைச் சொல்லமுடியாத உணர்வுகளைத் தங்கள் சிறப்பான நடிப்பால் வெளிப்படுத்தியிருப்பது பாராட்டத்தக்கது. இருவரது முன்னாள் காதலைப் பற்றித் தெரியவந்ததும், பிரகாஷ்ராஜ் தரும் முகபாவனைகளும், எடுக்கும் முடிவும் அற்புதம்.\nகதையை மையப்படுத்தி நடிகர்களிடம் மிகச்சிறப்பான நடிப்பைப் பெறுவதில் மற்றுமொரு முறை வெற்றி பெற்றிருக்கிறார், தங்கர் பச்சான். பொற்செழியனின் மனைவியாக வரும் ராணியின் (இன்பநிலா) நடிப்பில் அவ்வளவு வெகுளித்தனம் கலந்த யதார்த்தம். மேடை நாடகம் போன்ற செட்டப்பில், ரியாலிட்டி ஷோக்கள் தலையிலும் ஒரு கொட்டு வைத்திருக்கிறார் தங்கர் பச்சான். அதற்கடுத்து வரும் பெரியார், தோழர் ஜீவா காட்சிகள் நல்லதொரு தொடக்கம். அதேபோல், குழந்தைகள் நாடகக் கலைஞர் வேலு சரவணன் வரும் காட்சி குழந்தைகளுக்கானது. 8 ஆண்டுகளுக்கு முன்பு எடுக்கப்பட்ட திரைப்படம் என்றாலும், இடைத்தேர்தல் வசனங்களும், டாஸ்மாக் காட்சிகளும் (படத்தில் ஒயின்ஷாப்) இன்றளவுக்கும் பொருந்தி வருவதுதான் தமிழகத்தின் சாபக்கேடான சூழல். காதல் காட்சிகள்தாம் ஏனோ 80-களில் வெளிவந்த சினிமா போன்ற பிம்பத்தை ஏற்படுத்துகின்றது.\nதங்கர் பச்சான் படங்களில் பேசப்படும் அரசியல் இதிலும் தொடர்கிறது. ஒரு படத்திற்குள் இயக்குநரின் அனைத்து அரசியல் நம்பிக்கைகளையும் கருத்துகளையும் கொண்டு வந்துவிடவேண்டும் என்று ஏன் இவ்வளவு பிரயத்தனங்கள் இயக்குநரே. இந்தப் படத்தில் அத்தகைய காட்சிகள் வலிந்து திணிக்கப்பட்டிருப்பதுபோல் தெ��ிகிறது. படத்தில் வரும் எல்லாக் கதாபாத்திரங்களும் பேசுவது ஒரு கட்டத்தில் சலிப்பூட்டுகிறது. ‘ஹோட்டல்ல தமிழ் பாடல் போட்டிருக்கீங்க; தமிழ்ல கோயில் அர்ச்சனை நடக்குதா; தமிழர்களுக்குப் பெங்களூருல எதுவும் பிரச்னையில்லையே’ எனப் பிரகாஷ்ராஜ் ஒருபுறம், ‘மூளை வேலை செய்பவனுக்கு அதிகச் சம்பளம், உடல் வேலை செய்பவனுக்குக் கம்மி சம்பளமா’ என பெரியாரிஸத்தையும், கம்யூனிஸத்தையும் உச்சஸ்தாயியில் முழங்கிவிட்டு அடுத்தநாளே முதலாளித்துவத்துக்குத் தாவுகிறார் பிரபுதேவா.\nமளிகைக்கடைக்கார அண்ணாச்சியிலிருந்து பக்கத்து வீட்டுப்பெண்கள் வரை இயல்பான வசனங்கள் பேசி பளிச்சிடும் ராணி கதாபாத்திரம்கூட ஒரு காட்சியில், ‘பிரபாகரன் என்னும் பெயர் யாருக்குத்தான் பிடிக்காது’ என்கிறார். அவ்வளவு ஏன், படத்தில் வரும் காதல் பாடலில் கூட குறுந்தொகை, திருக்குறள்தான். தங்கர் பச்சானின் தமிழ் உணர்வைப் பாராட்டும் அதேநேரத்தில், அவை பாத்திரங்களின் இயல்புக்கு மாறாகத் துருத்துவதையும் சுட்டிக்காட்ட வேண்டும். பிரகாஷ்ராஜின் தொழிலதிபர் பாத்திரத்தை அதற்கேயுரிய பின்னணியோடும் இயல்போடும் சித்திரித்திருக்கலாம்.\nகார்த்திக் குரலில் வரும் ‘அழகழகே..’ பாடல் பரத்வாஜின் பழைய மெலடிகளை நினைவூட்டுகிறது. மறைந்த பாடகர் திருவுடையான் குரலில் வரும் ‘ஆளுக்கொரு விடுகதையா…’ பாடல் வாழ்க்கையின் புதிர்தன்மை குறித்த பயத்தை விதைக்கிறது. ‘சேரன் எங்கே, சோழன் எங்கே’ பாடல் தமிழுணர்வு, பகுத்தறிவு, சமதர்மம் என்று பல அரசியல் விஷயங்களைப் பாடுகிறது.\nPrevious articleஅட்ஜஸ்ட்மென்ட் செய்யும் நடிகை,பட வாய்ப்புக்காக – அந்த நடிகை யார் \nNext article2017-ல் ஹாலிவுட்டைக் கலக்கிய படங்களில் டாப் 5 பட்டியல் இதோ.\nஎஸ் பி பிக்கு இரங்கல் தெரிவிக்க சென்ற இடத்தில் ரசிகரின் செருப்பை எடுத்துகொடுத்த விஜய் – வீடியோ இதோ. ரசிகர்கள் நெகிழ்ச்சி.\nபிரேக்கிங் நியூஸ் : பிரபல பின்னணி பாடகர் எஸ் பி பி காலமானார்.\nவிஜய் சகோதரர் விக்ராந்தின் மனைவி இந்த சன் டிவி சீரியல் நடிகை தானா.\nட்விட்டர் ட்ரெண்டிங்கில் முதல் இடத்தில் வந்தாரா அஜித் \nஆஸ்கார் வென்ற இந்தியப் பெண். கோவை தமிழருக்கு கிடைத்த மாபெரும் பெருமை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400245109.69/wet/CC-MAIN-20200926200523-20200926230523-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.samayam.com/news-video/tamil-music-videos/tamil-movie-teasers-trailers/vimal-and-varalaxmi-sarthkumar-starrer-kanni-rasi-trailer-released-now/videoshow/70247801.cms", "date_download": "2020-09-26T22:09:45Z", "digest": "sha1:P6AJ2IIPEP4UX25HLNOEMXZHGM5CBII3", "length": 9072, "nlines": 94, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nஊர கூட்டி அரேஞ் மேரேஜ் தான் பண்ணுவேன்: விமலின் கன்னி ராசி டிரைலர்\nஇயக்குனர் முத்துக்குமரன் இயக்கத்தில் விமல், வரலட்சுமி சரத்குமார், யோகி பாபு, பாண்டியராஜன், ரோபோ சங்கர் ஆகியோர் பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் கன்னி ராசி. காதல் கதையை மையப்படுத்திய் இப்படம் விரைவில் வெளியாகவுள்ளது. இந்த நிலையில், இப்படத்தின் டிரைலர் தற்போது வெளியாகியுள்ளது.\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்:\nவிமல் வரலட்சுமி சரத்குமார் கன்னி ராசி டிரைலர் Vimal Varalaxmi Sarathkumar kanni rasi trailer\nமேலும் : சினிமா டிரெய்லர்ஸ்\nJyothika : பொன்மகள் வந்தாள் டிரெய்லர்\nRamCharan : ரத்தம் ரணம் ரெளத்திரம் - மோஷன் போஸ்டர்\nநாலு பேரு... ரெட்டு காரு... பிளான் பண்ணி பண்ணனும் ட்ரெய்லர்\nஒருத்தன்கிட்ட கூட ஆதார் கார்டு கிடையாது - வெளியானது ஜிப்ஸி ஸ்நீக்பீக்\nபாப்புலர் : சினிமா டிரெய்லர்ஸ்\n90's Tamil Songs: 90களில் வெளியான காதல் ஹிட் பாடல்கள்...\nIlayaraja Hit songs: இளையராஜா ஹிட் பாடல்கள்...\nSPB பிறந்தநாள் ஸ்பெஷல் : சோலோ ஹிட்ஸ்\nநமோ நமோ ஸ்ரீ நாராயணா நமோ\nSivarathiri : அருள்வடிவாகிய ஆதிசிவனே சிவராத்திரி பெருவி...\nகுருஸ்வாமி வீரமணிதாசன் சிறந்த 12 ஐயப்பன் பாடல்கள் | Gur...\nபுரட்டாசி மாத தமிழ் பாடல்கள்\nசினிமாஅவரரோட ரொம்ப Crazy Fan நான் - நடிகை ராதா உருக்கம்\nசினிமாவார்த்தைகளை தேட வேண்டி இருக்கு, தேடினாலும் கிடைக்கமாட்டிது\nசினிமாரொம்ப அவர் மேல பாசம் வச்சிட்டேன், பேச முடியாத அளவுக்கு தூக்கம்\nசெய்திகள்பாடும் நிலவுக்கு திரையுலகினர் அஞ்சலி\nசெய்திகள்எஸ் பி பிக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள்\nசினிமாஇசை உலகிற்கு ஈடு செய்ய முடியாத இழப்பு\nசெய்திகள்அரசின் அறிவிப்பு நெஞ்சில் பால் வார்த்துள்ளது -பாரதிராஜா\nசினிமாSPBயுடன் மறக்கமுடியாத அனுபவம் பற்றி Arjun Emotional Video\nசினிமாஅவர் புகழ் விட குணம் உச்சத்துல இருக்கு - SPB பற்றி பிரபலங்கள் உருக்கம்\nசினிமாமண்ண விட்டு அவர் உடல் வேணா மறையலாம், மண்ணுலகம் இருக்கும் வரை அவர் குரல் ஒலிக்கும்\nசெய்திகள்சென்னை அணியின் தோல்விக்கு காரணம் என்ன \nஹெல்த் டிப்ஸ்சர்க்கரை நோயை கட்டுக்குள் வைக்கும் எளிமையான யோகாசனங்கள்\nசெய்திகள்மெழுகில் ஓவியம் வரைந்து எஸ்பிபிக்கு அஞ்சலி\nஜோதிடம்இன்றைய ராசி பலன் - 26 / 09 / 2020 | தினப்பலன்\nசினிமாஇவ்ளோ சீக்கிரம் போவாருனு நினைக்கல - தேவா\nசினிமாஎஸ்.பி.பி.யின் பாடல்களை கேட்காத நாட்களே இல்லை - விஜய் வசந்த்\nசெய்திகள்மீண்டு வருமா சென்னை - அலசல்\nசெய்திகள்காவல்நிலையத்தை முற்றுகையிட்ட மின்வாரிய அலுவலர்கள்\nசெய்திகள்சாலை விபத்தில் சிக்கியவர்களை எப்படி மீட்பது: விருதுநகரில் பயிற்சி\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400245109.69/wet/CC-MAIN-20200926200523-20200926230523-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.behindwoods.com/news-shots/tamilnadu-news/actress-gayatri-sexual-harassment-case-detailed-report.html", "date_download": "2020-09-26T20:09:06Z", "digest": "sha1:CGLZRNBWNMYBMREIRMN2XS7SYP6JHAOB", "length": 7559, "nlines": 58, "source_domain": "www.behindwoods.com", "title": "Actress gayatri sexual harassment case detailed report | Tamil Nadu News", "raw_content": "\nஅரசியல், விளையாட்டு, நாட்டுநடப்பு, குற்ற சம்பவங்கள், வர்த்தகம், தொழில்நுட்பம், சினிமா, வாழ்க்கை முறை என பலதரப்பட்ட சுவாரஸ்யமான செய்திகளை தமிழில் படிக்க இங்கு கிளிக் செய்யவும்\n'ஆமா எனக்கு மயக்கமருந்து கொடுத்து'...'என்ன நாசம் பண்ணிட்டாங்க'... பிரபலத்தின் பகீர் இன்ஸ்டாகிராம் பதிவு\n‘மிக்ஸர்’ வாங்கித்தரேன்னு கூட்டிட்டுப்போன மர்மநபர்.. 2ம் வகுப்பு மாணவிக்கு நடந்த கொடுமை..\n‘மகன் புற்றுநோய் சிகிச்சைக்கு பணம் பத்தல’.. ‘எதாவது வேலை வாங்கி தாங்க சார்’.. நம்பிபோன தாய்க்கு நேர்ந்த கொடூரம்..\n‘டோல்கேட்’ அருகே சிறுநீர் கழிக்க சென்ற மனைவி.. ‘டீக்கடையில் நின்ற கணவன்’.. கத்தி முனையில் நடந்த கொடூரம்..\n‘போலீசில்’ சேர ஆசை... ‘இன்ஜினியரிங்’ பட்டதாரி செய்த ‘அதிர்ச்சி’ காரியத்தால்... ‘கடைசியில்’ நேர்ந்த ‘கோரம்’...\n‘ஆட்டோ ஓட்டுநரால்’... ‘செய்வதறியாது தவித்த மாணவி’... நடந்ததைக் கேட்டு அதிர்ந்த பெற்றோர்... பொள்ளாச்சியில் நடந்த சோகம்\nகோயிலுக்குமுன் தனியாக அழுதுகொண்டிருந்த ‘சிறுமி’.. ‘ஆட்டோவில் கடத்தி 6 மாதமாக..’.. வெளியான பகீர் தகவல்..\n‘தனியாக வீட்டில் இருந்த செவிலியருக்கு’... ‘நிகழ்ந்த பயங்கரம்’... 'மகளிர் நீதிமன்றம் கொடுத்த'... 'அதிகபட்ச தண்டனை'\n‘நட்பாக பழகிய மாணவியிடம்’... ‘கல்லூரி மாணவர் செய்த கொடூரம்’... '6 நாட்களாக நடந்த பரிதாபம்'\n'பேபி உன்ன மிஸ் பண்றேன்'...'செல்ஃபி அனுப்பு'... 'அலறிய இளம் பெண்'... ச��ன்னை வாலிபர் செய்த அட்டகாசம்\nஇளம்பெண்ணை 'பலாத்காரம்' செய்ய முயன்ற கொள்ளையன்... ஒரே வார்த்தையில் 'தலைதெறிக்க' ஓட்டம்... அப்டி என்ன சொல்லி இருப்பாங்க\nVIDEO: சுடுகாட்டுக்கு தூக்கிச்சென்று பள்ளி சிறுமிக்கு பாலியல் தொல்லை.. ஸ்கூல் பஸ் டிரைவரை நிர்வாணமாக்கி புரட்டி எடுத்த மக்கள்..\n‘அழுதுகிட்டே வீட்டுக்கு வந்த 5 வயசு சிறுமி’.. பதறி ஆஸ்பத்திரிக்கு தூக்கிட்டுப்போன தாய்.. டாக்டர் கொடுத்த ஷாக் ரிப்போர்ட்..\n‘வாய் பேச முடியாத, காது கேட்காத’... ‘11 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை’... ‘குற்றஞ்சாட்டப்பட்ட 15 பேருக்கும் தண்டனை’\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400245109.69/wet/CC-MAIN-20200926200523-20200926230523-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"}
+{"url": "https://www.cineulagam.com/cinema_gallery/08/112743?ref=right-bar", "date_download": "2020-09-26T21:50:09Z", "digest": "sha1:A4IJOATZR2VO4XIRJSJOIISJYYHKRQQD", "length": 5877, "nlines": 73, "source_domain": "www.cineulagam.com", "title": "நடிகை மிர்னாலினி ரவியின் லேட்டஸ்ட் கியுட் போட்டோஷூட் - Cineulagam", "raw_content": "\nபாடும் நிலா எஸ். பி. பாலசுப்பிரமணியம்\nசிகிச்சை பலனின்றி எஸ்.பி.பி மரணம்... லேசான அறிகுறியுடன் சென்றவர் மோசமான நிலைக்கு சென்றது ஏன்\nயாரும் கவலைப்பட வேண்டாம்.... காட்டு தீயாய் பரவும் எஸ்.பி.பியின் கடைசி வீடியோ\nSun Tv சீரியலுக்கு செக் வைத்த Bharathi Kannamma, பிரமாண்ட TRP\nகாதல் மனைவியிடம் எஸ்பிபியின் கடைசி பேச்சு... கண்ணீருடன் பேசியது என்ன\nரசிகனின் செருப்பை தனது கையால் எடுத்து கொடுத்த தளபதி விஜய் - வீடியோவுடன் இதோ\nதான் வாழ்ந்த வீட்டில் SPBயின் கடைசி நிமிடங்கள் மரண ஓலத்துடன் அலையென திரண்ட மக்கள் கூட்டாம்… தீயாய் பரவும் காட்சி\n7ஆம் அறிவு படத்தில் இருந்து இதுவரை நீங்கள் பார்த்திராத அறிய புகைப்படம் வெளிவந்தது.. இதோ...\nRIP இப்படி எழுத கஷ்டமாக இருக்கிறது- பாடகி சுசித்ரா போட்ட ஷாக்கிங் டுவிட்\nவாழ்க்கை கொடுத்தவரையே மறந்தாரா அஜித்- எஸ்.பி. பிக்காக இதையாவது செய்திருக்கலாமே\nஇறுதி வரை கையில் இருந்த ருத்திராட்சமாலை எஸ்.பி.பியின் கடைசி நிமிடங்கள் : இதயத்தை ரணமாக்கும் சிகிச்சை வீடியோ\nமறைந்த பாடகர் எஸ்.பி.பியின் கடைசி நிமிடங்கள்- பிரபலங்கள் அஞ்சலி\nமறைந்த பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் அவர்களின் இதுவரை பார்த்திராத புகைப்படங்கள்\nபிறந்தநாள் ஸ்பெஷலாக இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸின் இதுவரை பார்த்திராத புகைப்படங்கள்\nநடிகை சாய் பிரியா தேவாவின் லேட்டஸ்ட் போட்டோ ஷுட் புகைப்படங்கள்\nதொகுப்பாள��னி மகேஷ்வரியின் இதுவரை பார்த்திராத செம மாடர்ன், ஸ்டைலிஷ் போட்டோ ஷுட்\nநடிகை மிர்னாலினி ரவியின் லேட்டஸ்ட் கியுட் போட்டோஷூட்\nநடிகை மிர்னாலினி ரவியின் லேட்டஸ்ட் கியுட் போட்டோஷூட்\nமறைந்த பாடகர் எஸ்.பி.பியின் கடைசி நிமிடங்கள்- பிரபலங்கள் அஞ்சலி\nமறைந்த பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் அவர்களின் இதுவரை பார்த்திராத புகைப்படங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400245109.69/wet/CC-MAIN-20200926200523-20200926230523-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.muthaleedu.in/2018/07/tourism-growth-expectation.html", "date_download": "2020-09-26T20:24:31Z", "digest": "sha1:KC4EAEZQO7K4UUZSC2ZB7OQCPIEORIPK", "length": 17205, "nlines": 193, "source_domain": "www.muthaleedu.in", "title": "மீண்டும் பலன் தரத் தயாராகும் சுற்றுலாத் துறை", "raw_content": "\nஞாயிறு, 29 ஜூலை, 2018\nமீண்டும் பலன் தரத் தயாராகும் சுற்றுலாத் துறை\nதற்போது சென்செக்ஸ், நிப்டி புள்ளிகளை அடிப்படையாக வைத்து கட்டுரைகளை எழுதுவதை விட முதலீடு பார்வையில் கட்டுரைகள் எழுதுவது எமக்கும் உற்சாகமாக இருக்கிறது.\nஅதன் மாற்றத்தை கடந்த சில மாதங்களில் Revmuthal.com தளத்தில் கவனித்து இருக்கலாம்.\nதற்போதைய சூழ்நிலை ட்ரேடர்களுக்கு தான் முழுமையாக சாதகமாக உள்ளது.\nஅதில் Value Investing என்பது பெரிது பலன் தரப் போவதில்லை.\nஆனால் எல்லாம் அடுத்த வருட பொது தேர்தல் வரை தான் நீடிக்கும் . அதன் பிறகு மீண்டும் சந்தை முதலீடு பார்வையில் திரும்பும் என்று பலமாக நம்புகிறோம்.\nஅதனால் சோர்வடையாது முதலீடுகளை தொடர்க\nஇனி முதலீட்டு பார்வையில் ஒரு துறையினை பார்ப்போம்.\nஇந்தியாவை பொறுத்தவரை சேவை துறை என்பது மற்ற நாடுகளை விட பொருளாதரத்தில் முக்கிய பங்கு வகித்து வருகிறது.\nஇதற்கு இங்கு இருக்கும் மிகப்பெரிய மக்கள் தொகையும் ஒரு முக்கிய காரணம்.\nஒரு மினி உலகமே இந்தியாவில் இருக்கும் போது நமக்கு தேவையானவற்றில் கச்சா எண்ணையை தவிர மீதி எல்லாவற்றையும் நாமே தீர்த்துக் கொள்ளலாம்.\nஅந்த சேவைத் துறையில் சுற்றுலாத் துறையும் ஒன்று.\n2009 பொருளாதார தேக்கத்தில் அதிக அளவு பாதிக்கப்பட்ட ஒரு துறை சுற்றுலாத் துறை.\nஉலக அளவிலான தேக்கத்தில் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் செலவு செய்வதும் குறைந்து போனது. அதனால் ஹோட்டல்களில் Occupancy Rate என்பது மிகவும் குறைந்து போனது.\nஇதனால் Average Revenue Per Room என்பதும் குறைந்து பல ஹோட்டல்கள் தங்களது கிளைகளை விற்கும் நிலைக்கு கூட தள்ளப்பட்டன.\nசுற்றுலா துறையின் முக்கியத்துவத்தை அனுபவித்து அறிந்த மோடியின் அரசு:) கடந்த ஐந்து ஆண்டுகளில் எடுத்த சில நடவடிக்கைகள் தற்போது இந்த துறையை மீண்டும் வளர்ச்சிக்கு கொண்டு செல்ல அதிக வாய்ப்புகள் உள்ளது.\nUIDAN திட்டத்தில் இரண்டாம் நிலை நகரங்களும் கூட விமான சேவையில் இணைக்கப்பட்டுள்ளன.\nஇதற்கு அரசு மானியமும் வழங்கப்படுவதால் ரயிலில் ஏசி கட்டணத்துடன் ஒப்பிடுகையில் அவ்வளவு வித்தியாசமும் இல்லை.\nஇந்தியாவிற்கு வரும் வெளிநாட்டு பயணிகளுக்கு இந்த 2500 ரூபாய் என்பது பெரிதல்ல என்பதால் அதிக பயணத்தில் நேரத்தை வீணாக்காமல் அதிக இடங்களை காணுவதற்கும் வாய்ப்பு உள்ளது.\nஇது ஹோட்டல், சுற்றுலா திட்டமிடுதல் நிறுவனங்கள் மற்றும் உள்ளூர் வியாபாரிகளுக்கு சாதகமான விடயமாகும்.\nஇது போக, நிறைய நாடுகளுக்கு On-Arrival Visa கூட அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதனால் ஏர்போர்ட்டில் கூட விசா பெற முடியும்.\nமேலும் e-tourist விசாவும் வழங்கப்பட்டுள்ளதால் பெரிதளவிலான சிரமங்களை தவிர்க்க உதவும்.\nசின்ன, சின்ன மாறுதல்கள் தான். ஆனால் பெரிதளவு பலன்களை கொடுக்கும் வலிமையுடையது.\nதற்போது இந்தியாவின் ரூபாய் மதிப்பும் அதிக அளவு வீழ்ந்துள்ளது. முன்பு ஒரு டாலருக்கு 60 ரூபாய் கிடைத்தது என்றால் தற்போது 70 ரூபாய் கிடைக்கும். ஆக, சுற்றுலா பயணிகளுக்கு கிட்டத்தட்ட 20% லாபம்.\nஎல்லாம் தவிர்த்து, இந்தியாவை முன்பு நிர்பயா கொலை வழக்கு போன்றவை ஒரு எதிர்மறை பிம்பத்தை உருவாக்கி இருந்தது.\nஅது போன்றவை தற்போது மறைந்து வருவதும் சாதகமான விடயம்.\nஇவ்வளவு நேரம், வெளிநாட்டு பயணிகளை பார்த்தோம்.\nமற்றொரு புறத்தில் இந்தியர்களும் அதிக அளவு சுற்றுலா துறைக்கு செலவழிக்க ஆரம்பித்து உள்ளார்கள். அதனை வெட்டி செலவு என்று எண்ணியது கூட மாறி உள்ளது என்று சொல்லலாம்.\nமுன்பு தகவல்கள் குறைவு என்பதன் காரணமாக ஒரு பாதுகாப்பு அச்சம் புதிய ஊர் என்பதால் இருந்தது. ஆனால் Goibibo, Redbus போன்ற இணைய தளங்கள் சூழ்நிலையை முற்றிலும் மாற்றி விட்டது என்று சொல்லலாம்.\nசூழ்நிலைகள், எண்ணங்களில் மாற்றம் போன்றவை அடுத்த பத்து ஆண்டுகளில் சுற்றுலா துறை பங்குகளில் பல மடங்குகளில் லாபம் கொடுக்கலாம்.\nIndian Hotels, Mahindra Holidays போன்ற ஹோட்டல் பங்குகளையும் Cox & Kings, Thomas Cook போன்ற சுற்றுலா திட்டமிடல் பங்குகளையும் கூர்ந்து கவனித்து வாருங்கள்\nஅதிக பலன் கிடைக்க வாய்ப்பு உள்ளது\nமுதலீடு தொடர்பான எமது கட்டுரைகளை பெறுவதற்கு இடது புறம் உள்ள படிவத்தை நிரப்புங்கள் அல்லது muthaleedu@gmail.com என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nதமிழில் முதலீடு,பங்குச்சந்தை,ம்யூச்சல் பண்ட் தொடர்பான கட்டுரைகளின் தளம். எமது கட்டுரைகள் படிப்பினை கட்டுரைகளே\nபங்குச்சந்தை, ம்யூச்சல் பண்ட் , முதலீடு தொடர்பான ஆலோசனைகளுக்கு muthaleedu@gmail.com என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.\nமுதலீடு கட்டுரைகளை பெற ...\nமீண்டும் பலன் தரத் தயாராகும் சுற்றுலாத் துறை\nம்யூச்சல் பண்ட் முதலீடுகளை மறுபரிசீலனை செய்யும் நே...\nHDFC AMC IPOவை வாங்கலாமா\nசமச்சீர் இல்லாத நிப்டி உயர்வு, சரியான அளவுகோலா\nஓவர்லோட் குழப்பத்தால் பதறும் ஆட்டோ நிறுவனங்கள்\nட்ரேட் மார்க்கில் பாடம் கற்பிக்கும் சரவண பவன்\nஅபராதம் தவிர்த்து வருமான வரி பதிவு செய்க..\nMSP விலை விவசாயிகளுக்கு எவ்வளவு பலன் தரும்\nபாலிசி போடும் மக்களும், நாமம் போடும் அரசும்\nஒரு வழியாக ஐரோப்பிய டீலை கொண்டாடிய டாடா ஸ்டீல்\nபங்குகளை பேப்பரில் வைத்து இருந்தால் மாற்றுவீர்..அவ...\nசுயதொழில் துவங்க எளிதில் கடன் பெற உதவும் முத்ரா திட்டம்\nபெட்ரோல் பங்கு டீலராக வாய்ப்பு. லாபம் எப்படி கிடைக்கிறது\nஐந்து நிமிடங்களில் 18 லட்சம் இழந்த கதை\nகொரோனாவால் ஒழியும் தமிழ் ஹீரோயிசம்\nமானிய வட்டியில் வீட்டுக் கடன் பெற ஒரு நல்ல வாய்ப்பு\nEMI தவிர்ப்பது யாருக்கு லாபம்\nபங்குச்சந்தைக்கு கொடுக்கப்படும் செயற்கை ஊட்டம்\nமியூச்சல் பண்ட்களுக்கும் வரும் ஆபத்து\nஇந்த தளத்தின் கட்டுரைகள் muthaleedu.in தளத்திற்கு சொந்தமானது. கட்டுரைகளை நகல் எடுப்பதை தவிர்த்து பக்க முகவரிகளை(URL) மட்டும் பயன்படுத்திக் கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு muthaleedu@gmail.com என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400245109.69/wet/CC-MAIN-20200926200523-20200926230523-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://nellaieruvadi.com/article/article.asp?aid=1894", "date_download": "2020-09-26T21:54:34Z", "digest": "sha1:IPHRHCH7PBV3IRC6RGZFBQ4FR6NS7KEU", "length": 41435, "nlines": 362, "source_domain": "nellaieruvadi.com", "title": "மர்மங்கள்_முடிவதில்லை - பாகம்1 ( Nellai Eruvadi - Articles )", "raw_content": "\nGolden Old Days - மலரும் நினைவுகள் Others சுய தொழில்கள்\n(பாகம்1 : மரண மலை )\nஇந்த உலகம் பல வகை மர்மங்களை மர்ம நிகழ்வுகளை மர்ம இடங்களை மர்ம மனிதர்களை கொண்டது. சொல்ல போனால் இந்த பூமியே ஒரு மர்ம கிரகம் தான் . யோசித்து பாருங்கள்.\n\"Observable univerce \" என்று நாம் சொல்ல கூடிய அதாவது இன்று வரை வானத்தில் நாம் அண்டத்தின் அளவை எட்டி பார்த்து அளக்க முடிந்த தொலைவாகிய இந்த அண்டத்தின் அளவு 9300 கோடி ஒளி ஆண்டுகள். இவ்வளவு பெரிய பரந்து விரிந்த பரப்பில் இந்த தம்மாந்துண்டு பூமியில் இருப்பதை போன்ற காற்று தண்ணீர் மற்றும் உயிரினத்தை இது வரை ஆதார பூர்வமாக நம்மால் எங்கும் கண்டு பிடிக்க முடியவில்லை.. இது மிக பெரிய மர்மமாக தெரியவில்லையா இவ்ளோ பெரிய அண்டம் அதில் நாம் மட்டும் தான் தனியா இருக்கோம் இது மிக பெரிய ஆச்சர்யமாக இல்லையா இவ்ளோ பெரிய அண்டம் அதில் நாம் மட்டும் தான் தனியா இருக்கோம் இது மிக பெரிய ஆச்சர்யமாக இல்லையா இவ்வளவு பெரிய அண்டசராசரத்தில் நாம் மட்டும் தனியாக என்ன செய்து கொண்டிருக்கின்றோம் \nஅண்டத்தின் நமது இருப்பை பற்றி ஒரு விஞ்ஞானி ஒரு முறை இப்படி சொன்னார் , \" இரண்டே உண்மைகள் தான் சாத்தியம் ஒன்று இவ்ளோ பெரிய மகா பிரபஞ்சத்தில் நாம் மட்டும் தான் தனியா இருக்கோம். அல்லது இந்த பிரபஞ்சத்தில் நாம தனியா இல்லை.... இந்த இரண்டில் எது உண்மையானாலும் இரண்டுமே ஒரே அளவு திகிலை கொடுக்க கூடிய உண்மைதான் \" என்றார்.\nஇந்த பிரபஞ்சத்தில் நாம் தனித்து இருக்கும் ஆச்சர்யத்தை பற்றி தலையை கிறுகிறுக்க வைக்கும் பல கோட்பாடுகள் உள்ளன அவற்றை பற்றி விளக்கினால் இந்த கட்டுரை தொடர் அறிவியல் கட்டுரையாக மாறிவிடும் என்பதாலும் மர்மங்கள் தலைப்பு தாங்கி இந்த கட்டுரை தொடர் ஆரம்பிக்க பட்டுள்ளதாலும் மர்மங்கள் சிலதை பற்றி வரிசையாக அலசி விட்டு தொடரின் கடைசி அத்யாயத்தில் அந்த கோட்பாடுகள் பற்றிய விளக்கத்திற்கு மீண்டும் வருகிறேன்.\nமர்மமே வடிவான இந்த மர்ம பூமியில் அடங்கியுள்ள நிகழ்வுகள் பல வற்றில் பஞ்சம் இல்லாமல் மர்மங்களும் அமானுஷ்யங்களும் நிறைந்து கிடக்கின்றன. அதில் பலது அவ்வபோது விஞ்ஞானத்தால் தீர்க்க படுகின்றன. உதாரணமாக நீண்ட நாள் மர்மத்திற்கு பின் பெர்முடாவில் ஏதும் மர்மம் இல்லை என்று அங்கு நடந்த பல சம்பவங்களுக்கு விளக்கம் அளித்தது விஞ்ஞானம். ஆனால் இன்னும் விஞ்ஞானம் விடை காண முடியாத மர்மங்கள் இங்கு ஏராளம்.\nநமக்கு அதிகம் பரிட்சய பட்ட பிரமிட் ,பயிர் வட்டங்கள் ,பெர்முடா, நாஸ்கா கோடுகள்,ஸ்டோன் எஜ்,ஏரியா 51 தொடங்கி பல சின்ன பெரிய விடை தெரியாத வில்லங்கங்��ள் நிறைந்தது தான் இந்த உலகம்.(ஒன்றை இப்போதே சொல்லி விடுகிறேன் நமக்கு அதிகம் பரிச்சயமான அதிக பிரபலமான உலக மர்மங்களை பற்றி நான் கட்டுரையில் சொல்ல போவது இல்லை )\nஇம்முறை இந்த கட்டுரை வாயிலாக அப்படி ஒரு மர்ம உலகத்திற்குதான் உங்களை ஒரு குட்டி உலா அழைத்து செல்ல இருக்கிறேன். ஒரு சின்ன முன் விளக்கத்தை இப்போதே சொல்லி விடுகிறேன் இந்த கட்டுரையில் நாம் விளக்க முடியாத பல மர்மத்தை தான் பார்க்க போகிறோம் என்பதால் இதில் வரும் அனைத்திற்கும் அறிவியல் பூர்வமான ஆதாரமோ விளக்கமோ என்னால் கொடுக்க முடியாது. ஏனென்றால் இந்த தொடரில் சொல்ல போகும் பல சம்பவங்கள் விஞ்ஞானதாலேயே விளக்க முடியாதவை . சரி .. அந்த முடிவிலா மர்ம உலகத்திற்குள் நுழையலாமா.\n1959 ஆண்டு அது ....இடம் ரஷ்யாவின் வடக்கு பகுதியில் உள்ள உறைய வைக்கும் பனி படர்ந்த ஒரு மலை.\nமலை ஏறும் சாகச குழு ஒன்று அந்த பயங்கர குளிர் சூழ்ந்த பனி மலை அடிவாரத்தை வந்து அடைந்து இருந்தது. அன்று தேதி ஜனவரி 31. 9 பேர் கொண்ட இளைஞர்கள் கூட்டம் அது . அவர்கள் அனைவரும் ரஷ்யாவை சார்ந்த \" Ural Polytechnical Institute \" ஐ சார்ந்த மாணவர்கள் . அவர்களில் Igor Dyatlov எனும் 23 வயது மாணவன் தான் அந்த டீமின் லீடர்.\nஅந்த குழு ஒரு திறமையான மலை ஏறும் குழு . அவர்கள் அங்கே மலை ஏற வந்து இருந்ததில் ஒரு நோக்கம் இருந்தது. அவர்கள் அனைவருமே ஹைக்கர்ஸ் காண grade 2 தகுதியை பெற்றவர்கள் அவர்கள் இந்த மலை ஏற்றத்தை வெற்றிகரமாக முடிக்கும் பட்சத்தில் அவர்களுக்கு grade 3 வழங்க படும். அதனால் தான் Sverdlovsk Oblast எனும் இடம் வரை ரயில் பிடித்து பின் அங்கிருந்து லாரி பிடித்து 5 நாள் பயணம் கடந்து இந்த Kholat Syakhl எனும் மலையை வந்து அடைந்து இருந்தார்கள் (Kholat Syakhl எனும் ரஷ்ய பெயரின் ஆங்கில அர்த்தம்..dead mountain )\nஅங்கே அடிவாரத்தில் தங்களுக்கான உணவு மற்றும் கருவிகளை தயார் செய்து எடுத்து கொண்டார்கள். பிப்ரவரி 1 ஆம் தேதி அவர்கள் அந்த மலையில் ஏற துவங்கினார்கள் அந்த மலையை கடந்து அடுத்து அவர்கள் செல்ல இருக்கும் இலக்கை அவர்கள் நிற்காமல் கடந்து செல்ல முடிவு செய்தார்கள். இலக்கை அடைந்த பின் அடுத்த நாள் இரவு அங்கே கேம்ப் போட்டு தங்கி கொள்ளலாம் என முடிவு செய்திருந்தார்கள் .ஆனால் அன்று இரவு கடுமையான பனி பொழிவால் அவர்கள் பாதை கண்ணில் தெரியாமல் மறைந்து போன போது தங்கள் தவறை உணர்ந்தார்கள் அன்று இரவு அங்கேயே டென்ட் போட்டு தங்கிவிட முடிவு செய்தார்கள். அந்த 9 பேர் கொண்ட குழு அன்று தங்கள் வாழ்நாளில் கடைசி இரவு அது என தெரியாமல் அன்றைய இரவு அங்கேயே தங்கினார்கள். ஆம் அடுத்த நாள் அவர்களில் ஒருவர் கூட உயிரோடு இல்லை.\nஅவர்களின் பிணத்தை பிற்பாடு கண்டு பிடித்த போது மக்களுக்கு எக்க சக்க ஆச்சர்யமும் மர்மமும் காத்து கிடந்ததது. முதலில் கிடைத்த 6 பிணத்தில் உயிரை போக்கும் எந்த காயமும் இல்லை அவர்கள் ஹைப்போ தெர்மியாவால் (குளிரால் ) இறந்து இருப்பதாக முடிவு செய்தார்கள். அதில் ஒருவருக்கு மட்டும் கபாலத்தில் லேசாக விரிசல் கண்டு இருந்தது ஆனால் அது உயிரை குடிக்க போதுமானதல்ல என்று டாக்டர்கள் சொன்னார்கள்.\nமீதி 3 பிணங்கள் கிடைத்த போது தான் பார்த்தவர்களுக்கு பித்து பிடித்தது. அங்கே நடந்துள்ளது விளக்க முடியாத ஒரு மர்மம் சம்பவம் என்று புரிந்தது. அங்கு கிடைத்த பிணங்களில் 3 பேரில் ஒருவர் மண்டை பிளந்து இருந்தது .இருவருக்கு நெஞ்சு எலும்பு நொறுக்க பட்டிருந்தது ஆனால் ஆச்சர்யமாக அதை நொறுக்கிய அடையாளமாக அந்த உடலில் வெளி காயங்கள் ஏதும் இல்லை. அந்த பாதிப்பை ஆராய்ந்த டாக்டர்கள் இந்த அளவு நெஞ்சு எலும்பை நொறுங்க செய்ய மனிதனால் முடியாது குறைந்தது ஒரு கார் அளவு அழுத்தம் தர பட்டு நொறுக்க பட்டுள்ளது என்றார்கள் . ஆனால் அவர்கள் இருந்த இடத்தை சுற்றி அவர்கள் காலடி தவிர வேறு ஏதும் தடயம் அங்கு இல்லை.\nஅந்த குழுவில் dubunina என்ற பெண்ணின் பிணத்தை ஆராய்ந்தவர்கள் மேலும் அதிர்ந்தார்கள். அந்த பிணத்தில் நாக்கு துண்டிக்க பட்டு இருந்தது மேலும் ஒரு கண்ணை காண வில்லை. முகதின் தோல் கொஞ்சம் பிய்க்க பட்டு இருந்தது மேலும் மண்டை ஓட்டில் சிறு பகுதி உடைத்து எடுக்க பட்டிருந்தது.\nஅந்த மர்ம மரணத்தை சரியாக விளக்க முடியாமல் நிபுணர்கள் திணறினார்கள். அவர்களின் பிணங்கள் ஒரே இடத்தில் கிடைக்க வில்லை சம்பந்தா சம்பந்தம் இல்லாம வேறு வேறு இடத்தில் கிடைத்து குழப்பியது. அதில் ஒருவன் உடல் பாதி புதைக்க பட்டு இன்னும் குழப்பினான் . அங்கே மிக விசித்திரமான ஒன்று காண கிடைத்தது .அவர்கள் தங்கள் உடைகளை அவர்களுக்குள் மாற்றி மாற்றி அணிந்திருந்தார்கள் .\nஅவர்கள் தங்கி இருந்த டென்ட் உள் பக்கமாக கிழிக்க பட்டிருந்தது . அவர்கள் காலடி தடங்கல் அவர்கள் அர்த்த ராத்திரியில் திடீரென டென்டை கிழித்து கொண்டு வெளியே ஓடி வந்து இருப்பதாக காட்டியது. நன்கு சாப்பிட்டு தூங்கிய அந்த குழு திடீரென நள்ளிரவில் டென்டை கத்தியால் கிழித்து கொண்டு வெளியேற வேண்டிய தேவை என்ன அந்த குழுவிற்கு நள்ளிரவில் நடந்த மர்ம பயங்கரம் தான் என்ன அந்த குழுவிற்கு நள்ளிரவில் நடந்த மர்ம பயங்கரம் தான் என்ன மனித சக்திக்கு அப்பாற்பட்ட சக்தி கொண்டு அவர்கள் நெஞ்சை நொறுக்கி கால் அடி தடம் கூட தெரியாமல் அவர்களை வேட்டையாடி நாக்கை அறுத்து கண்ணை தோண்டி சிலரை சில அடி ஆழம் பூமியில் புதைத்து அவர்கள் உடையை அவர்களுக்குள் மாற்றி போட்டு..அந்த கொடூர வி்சித்திர செயலை செய்தது யார் அல்லது எது மனித சக்திக்கு அப்பாற்பட்ட சக்தி கொண்டு அவர்கள் நெஞ்சை நொறுக்கி கால் அடி தடம் கூட தெரியாமல் அவர்களை வேட்டையாடி நாக்கை அறுத்து கண்ணை தோண்டி சிலரை சில அடி ஆழம் பூமியில் புதைத்து அவர்கள் உடையை அவர்களுக்குள் மாற்றி போட்டு..அந்த கொடூர வி்சித்திர செயலை செய்தது யார் அல்லது எது கடைசி வரை அந்த கேஸில் யாரும் சரியான விளக்கம் சொல்ல முடியவில்லை.\nஎக்க சக்க யூகங்கள் மட்டுமே மிஞ்சியது.\nஅங்கு வாழும் மான்சி இன மக்களால் அவர்கள் தாக்க பட்டிருக்கலாம் என்றார்கள் ஆனால் அந்த அதீத அழுத்தத்தை கொடுத்து நெஞ்சை நொறுக்குவது மனித சக்திக்கு அப்பார் பட்டு இருந்ததும் அந்த இடத்தில் வேறு எந்த காலடி தடமும் கிடைக்காததும் இடித்தது. இதை ஏதோ கொடூர விலங்கு செய்து இருக்கலாம் என்றார்கள் ஆனால் அப்போதும் காலடி தடம் இருந்து இருக்க வேண்டுமே.\n'குளிர் அதிகமாகி அனைவரும் திடீர் பைத்தியம் பிடித்து மன நிலை பாதிக்க பட்டார்கள் 'என்று ஒரு தியரி சொன்னது ஆனால் காணாமல் போன கண் நாக்கு எல்லாம் தியரிக்கு பொருந்தி வர வில்லை. ஏதோ infra sound என்று ஒரு திகில் தியரியும் சொன்னார்கள் அதாவது இரவில் மலை சிகரங்களில் ஒரு வகை ஒலி எதிரொலிக்குமாம் அதை கேட்டு விட்டால் மனிதன் மன நிலை பாதிக்க பட்டு பைத்தியம் ஆகி விடுவானாம்.\nஇப்படி நிறைய தியரி இருந்தும் இன்று வரை அன்று அந்த பனி மலையில் மைனஸ் 25 டிகிரி குளிரில் அன்று நடந்ததை யாராலும் சரியாக விளக்க முடியவில்லை.\nஇந்த இடத்தில் Yuri Yudin, எனும் அதிர்ஷ்ட சாலியை பற்றி சொல்ல வேண்டும் அந்த குழு உண்மையில் 9 பேர் அல்ல இவருடன் சேர்த்து 10 பேர் ..பாதி வழ��யில் உடல் நிலை சரியில்லாமல் திரும்பிவிட்டவர் இவர். ஐயோ தன்னால் போக முடியவிலையே என்று வருத்த பட்டு புலம்பி கொண்டிருந்தவர் ( சம்பவம் கேள்வி படும் வரை... ) பிற்காலத்தில் ஒரு பேட்டியில் \"நான் கடவுளை காண நேர்ந்தால் தயவு செய்து அன்றிரவு என் நண்பர்களுக்கு நடந்தது என்ன என்று மட்டும் சொல் என்று கேட்பேன் \" என்றார்.\nசரியாக இந்த சம்பவம் நடந்த அதே நேரம். சம்பவ இடத்தில் இருந்து 50 கிலோ மீட்டர் தள்ளி இருந்த இன்னோரு மலை ஏறும் குழு ஒன்று இந்த சம்பவ இடத்தில் வானத்தில் மர்மமான ஆரஞ்சு நிற வட்ட வடிவ அமைப்பு ஒன்றை கண்டதாக பதிவு செய்தார்கள். அந்த பிப்ரவரி முதல் மார்ச் வரை அப்படி பட்ட ஆரஞ்சு வட்டங்களை பார்த்ததாக (பறக்கும் தட்டு ) மேலும் சில பேர் பதிவு செய்தார்கள் அதில் ராணுவ ஆட்களும் கூட அடக்கம்.\nஅந்த ரஷ்ய சம்பவம் Dyatlov pass incident என்ற பெயரில் பின்னனாளில் புகழ் பெற்றது (அந்த டீம் லீடர் பெயர் )\nஅன்று அவர்களுக்கு நடந்தது என்ன என்பது கடவுளுக்கு தான் வெளிச்சம்.\nஆமா...ம்... ஏலியன்கள் நம்மை கண்காணிக்கிறார்கள் என்ற சந்தேகம் உங்களுக்கு உண்டா கண்காணிப்பது என்ன ..ஏலியனால் கடத்த பட்டு மனிதனை சோதனை எலி போல பயன்படுத்த பட்ட கதைகளே கூட நிறைய உண்டு..அந்த மர்ம கதைகளை பற்றி அடுத்த பாகத்தில் சொல்கிறேன்.\nமர்மங்கள் தொடரும்....... 🕷 🕷\nபாகம் 2 : (கடத்தும் ஏலியன்கள் )\n24-7-2020 என் செல்போன் காணாமல் போயிருந்தது..... peer\n24-10-2018 கஜினி முகம்மது - எச் ஐ வி சேகரின் கனிவான கவனத்திற்கு peer\n13-10-2018 இருட்டில் தேடி வந்த உதவு peer\n13-10-2018 இருட்டில் தேடி வந்த உதவு peer\n23-1-2018 மர்மங்கள்_முடிவதில்லை - பாகம் 20 Hajas\n22-1-2018 மர்மங்கள்_முடிவதில்லை - பாகம் 19 Hajas\n22-1-2018 மர்மங்கள்_முடிவதில்லை - பாகம் 18 Hajas\n21-1-2018 மர்மங்கள்_முடிவதில்லை - பாகம் 17 Hajas\n19-1-2018 மர்மங்கள்_முடிவதில்லை - பாகம் 16 Hajas\n18-1-2018 மர்மங்கள்_முடிவதில்லை - பாகம் 15 Hajas\n18-1-2018 மர்மங்கள்_முடிவதில்லை - பாகம் 14 Hajas\n16-1-2018 மர்மங்கள்_முடிவதில்லை - பாகம் 13 Hajas\n16-1-2018 மர்மங்கள்_முடிவதில்லை - பாகம் 12 Hajas\n14-1-2018 மர்மங்கள்_முடிவதில்லை - பாகம் 11 Hajas\n14-1-2018 மர்மங்கள்_முடிவதில்லை - பாகம் 10 Hajas\n14-1-2018 மர்மங்கள்_முடிவதில்லை - பாகம் 9 Hajas\n14-1-2018 மர்மங்கள்_முடிவதில்லை - பாகம் 8 Hajas\n14-1-2018 மர்மங்கள்_முடிவதில்லை - பாகம் 7 Hajas\n12-1-2018 மர்மங்கள்_முடிவதில்லை - பாகம் 6 Hajas\n12-1-2018 மர்மங்கள்_முடிவதில்லை - பாகம் 5 Hajas\n12-1-2018 மர்மங்கள்_முடிவதில்லை - பாகம் 4 Hajas\n10-1-2018 மர்மங்கள்_முடிவதில்லை - பாகம் 3 Hajas\n10-1-2018 மர்மங்கள்_முடிவதில்லை - பாகம்2 Hajas\n14-5-2016 725 நாட்கள் படப்பிடிப்பு நடந்த 'சந்திரலேகா' nsjohnson\n30-4-2016 பேங்க் லாக்கரில் பணம் வைப்பது ஆபத்து\n30-4-2016 ஆனைக்கு ஒரு காலம் வந்தால் பூனைக்கு ஒரு காலம் வரும். nsjohnson\n30-4-2016 மைல்கல் பற்றி தெரிந்துகொள்ளுங்கள் \n29-9-2015 இரண்டாயிரம் ஆண்டுகளுக்குப் பின் - தொல்பொருள் ஆராய்ச்சி Hajas\n1-8-2015 நம் கலாமுக்கு இன்னொரு பெயர் உண்டு...'கலோனல் பிருத்விராஜ்' Hajas\n28-7-2015 மரணம் இப்படித்தான் இருக்குமா...\n27-7-2015 விலைவாசி (சிறுகதை) Hajas\n26-6-2015 வித்தகத் தந்திரங்கள் - இந்தியக் கல்வி அமைப்பு peer\n25-4-2015 தந்தையாக சென்று தாத்தாவாக வந்துள்ளேன்\n9-1-2015 நான் கண்ட வள்ளல் சீதக்காதி, பி.எஸ்.ஏ. Hajas\n5-1-2015 மனிதநேயம் வாழும் ஊர்\n9-12-2014 இந்திய சுதந்திர போராட்டத்தில் முஸ்லிம்களின் (மறைக்கப்பட்ட) அரும்பெரும்பங்கு\n5-12-2014 இந்திய சுதந்திர போராட்டத்தில் முஸ்லிம்களின் (மறைக்கப்பட்ட) அரும்பெரும்பங்கு..\n30-11-2014 மோடியின் குஜராத்தும் – ஹிட்லரின் ஜெர்மனியும் ஒரு பார்வை Hajas\n11-10-2014 முஸ்லிம் இளைஞர்கள் அவ்வளவு மோசமானவர்களா என்ன\n8-9-2014 பிள்ளையாரப்பா பெரியப்பா, புத்திமதியை சொல்லப்பா – கீழை ஜஹாங்கீர் அரூஸி Hajas\n13-7-2014 இந்தியா ஒரு தரம்... இந்தியா ரெண்டு தரம்... Hajas\n22-6-2014 பாஜகவின் ஃபாசிஸ சித்தாந்தம் வெற்றி பெறுமா\n14-6-2014 உளுந்து சாகுபடிக்காரனின் சாபம் – ம.செந்தமிழன் Hajas\n2-2-2014 உறவுகள் மேம்பட, சமுதாயம் சீரடைய - இரண்டாம் பரிசு பெற்ற கட்டுரை (1) jasmin\n25-1-2014 உறவுகள் மேம்பட சமுதாயம் சீரடைய - 3 ஆம் பரிசு பெற்ற கட்டுரை jasmin\n7-1-2014 தீரர் திப்பு சுல்தானின் சுதந்திர தாகம் Hajas\n6-1-2014 பின்லேடன் கொல்லப்படவில்லை: Hajas\n19-12-2013 அமெரிக்காவுடன் உறவு கூடாது என்றே மானமுள்ள இந்தியன் உரக்க சொல்வான். Hajas\n6-12-2013 மதுரைஅப்துல் ரஜாக்கின் அதிர வைக்கும் கண்டுபிடிப்புகள்\n5-12-2013 இந்திய நாட்டை உருவாக்கியவர்கள் முஸ்லிம்களே\n25-11-2013 சில பொன்மொழிகள். Hajas\n8-11-2013 மோடி – ஆடுகளின் மீது அன்பைப் பொழியும் ஓநாய்\n6-11-2013 காசு – பணம் – துட்டு – மணி: மோடி – படேல் – சூப்பர் கதை\n24-3-2013 இப்படியும் செய்யலாம் / உதவலாம். - பாகம் 2 ammaarah\n17-3-2013 காணாமற்போகும் கதைச் சொல்லிகள்... peer\n16-3-2013 உலக கொள்ளையர்களும் இந்தியாவின் அலுவாலியாவும் ஒருவரே -அதிரடி கட்டுரை Hajas\n13-3-2013 சமுதாய தலைவர்களே சிந்தியுங்கள்\n1-1-2013 மதுவை ஒழிப்போம்,மாதுவை காப்போம்\n30-7-2012 டயர் (Tyre) வாங்கும்போது ���வனிக்கப்பட வேண்டிய விஷயங்கள் ganik70\n21-4-2012 மின்தடையை சமாளிக்க உதவும் இன்வர்டர்: விரிவான அலசல் ganik70\n - வாழ்வியல் தொடர் (பகுதி 1) ganik70\n17-12-2011 மௌனகுரு - சிரிக்க சிந்திக்க Hajas\n22-11-2011 \"பைக்' இல்லாதவனை \"சைட்' அடிக்கறதை விட பாழுங்கிணத்துல விழலாம்-- இரா.செந்தில்குமார் Hajas\n27-10-2011 கடாஃபியின் வீழ்ச்சி; மக்களின் எழுச்சியா அமெரிக்காவின் சூழ்ச்சியா\n24-10-2011 வீண் செலவு வேண்டாமே Hajas\n3-5-2010 உன்னையறிந்தால் நீ உலகத்தில் போராடலாம் peer\n16-10-2009 உலக நாயகனிடம் வெளிப்பட்ட பார்ப்பன பக்தி jaks\n6-10-2009 மரணத்தின் பிடியில் ஊமைக்குளம் \n30-8-2009 Google - புத்தகங்களும் இனி இலவசம் ... ganik70\n29-6-2009 சமுதாயச் சேவையே என்னுயிர் மூச்சு - எம். அப்துர் ரஹ்மான் பேட்டி - எம். அப்துர் ரஹ்மான் பேட்டி\n25-3-2009 நில உரிமை நகல் பார்வையிட ganik70\n22-1-2009 இஸ்லாம் போராளிகள் மதமா \n31-12-2008 மதுரை உட்பட 9 மாவட்டங்களில் பாஸ்போர்ட் விண்ணப்பிக்க ஆன்லைனில் பதிவு கட்டாயம் sohailmamooty\n3-11-2008 சேரிக்குள் தஞ்சமடையும் அமெரிக்க கனவு Hajas\n எங்கு படிக்கலாம் பயனுள்ள படிப்புகள் (கல்வி மலர்) மாணவர் கையேடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400245109.69/wet/CC-MAIN-20200926200523-20200926230523-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.kilakkunews.com/2020/06/dame-vera-lynn-103.html", "date_download": "2020-09-26T22:07:16Z", "digest": "sha1:D6J3SU6A65BL4TKBZVZGTH5PX35AKBVV", "length": 9053, "nlines": 127, "source_domain": "www.kilakkunews.com", "title": "மகாராணியின் இதயங்கனிந்த பாடகி Dame Vera Lynn தனது 103 ஆவது வயதில் காலமானார்... - கிழக்குநியூஸ்.கொம்", "raw_content": "\nஉங்களுடைய செய்திகள், விளம்பரங்கள், திருமண வாழ்த்துக்கள், பிறந்தநாள் வாழ்த்துக்கள், மற்றும் மரண அறிவித்தல்கள் என்பவற்றை எமது இணையத்தளத்தில் பிரசுரிக்க விரும்பின் info@kilakkunews.com எனும் இணையமுகவரிக்கு எமை தொடர்பு கொள்ளவும்.\nவியாழன், 18 ஜூன், 2020\nHome obituaries UK World மகாராணியின் இதயங்கனிந்த பாடகி Dame Vera Lynn தனது 103 ஆவது வயதில் காலமானார்...\nமகாராணியின் இதயங்கனிந்த பாடகி Dame Vera Lynn தனது 103 ஆவது வயதில் காலமானார்...\nஇரண்டாம் உலகப் போரின்போது படைகள் 'அன்பே', டேம் வேரா லின் பாடல்கள் \"நாங்கள் மீண்டும் சந்திப்போம்\" மற்றும் \"தெர்ல் ஆல்வேஸ் பி அன் இங்கிலாந்து\" போன்ற பாடல்கள் இருண்ட காலங்களில் நம்பிக்கை மற்றும் உயிர்வாழ்விற்கு ஒத்ததாக அமைந்தன\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nகிழக்குநியூஸ்.கொம் ல் பிரசுரமாகும் படைப்புகளின் கருத்துகளுக்��ு அவற்றை எழுதிய ஆசிரியர்களே பொறுப்பானவர்கள்.\nநாட்டாரியல் பொது அறிமுகம் - பகுதி - 01 (கோடிஸ்வரன் ஆசிரியர் )\nநாட்டாரியல் நாட்டார் வழக்காற்றியல், நாட்டார் வழக்காறு நாட்டுப்புறவியல் போன்ற தொடர்கள் ஆங்கிலத்தில் குழடம டுழசந போன்ற சொல்லுக்கு இணையாகப் பயன...\nபோதை பொருள் வழக்கு.. அதிரடியாக கைது செய்யப்பட்ட நடிகை நிக்கி கல்ராணியின் தங்கை..\nகன்னட திரைப்பட தயாரிப்பாளர் இந்திரஜித் லங்கேஷ், பெங்களூரு மத்திய குற்றப்பிரிவு போலீசில் 15 முன்னணி நடிகர்கள், நடிகைகள் போதை பொருள் பயன்படுத்...\nகடந்த ஒரு வாரகாலமாக இலங்கையில் மட்டுமல்ல சர்வதேசத்தின் கவனத்தையும் ஈர்த்த சம்பவமாக அம்பாறையில் தீப்பற்றிஎரியும் கப்பல் விவகாரம் அமைந்திருந...\nஉனவட்டுன ரயில் நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டது\nஉனவட்டுன ரயில் நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. உனவட்டுன ரயில் நிலையத்தில் பணியாற்றும் ஊழியர் ஒருவர், கொரோனா தொற்று அடையாளம் காணப்பட்ட ஒ...\nArchive செப்டம்பர் (13) ஆகஸ்ட் (34) ஜூலை (179) ஜூன் (304) மே (90)\nஉங்களது அனைத்து செய்தித்தேவைகளுக்காகவும் கிழக்கில் இருந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400245109.69/wet/CC-MAIN-20200926200523-20200926230523-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://fundamentalpsychopathology.org/ta/body-armour-review", "date_download": "2020-09-26T21:33:02Z", "digest": "sha1:VMH4ELWOJSOJJBPXJ5I3YLUKYVW2YFPV", "length": 28151, "nlines": 97, "source_domain": "fundamentalpsychopathology.org", "title": "Body Armour ஆய்வு: புல்ஷிட்டா அல்லது அதிசயமாக குணமடைதலா? 5 உண்மைகள் கடினமான உண்மைகள்", "raw_content": "\nஎடை இழப்புகுற்றமற்ற தோல்வயதானதோற்றம்மேலும் மார்பகதோல் இறுக்கும்பாத சுகாதாரம்மூட்டுகளில்சுகாதார பராமரிப்புமுடி பாதுகாப்புசருமத்தை வெண்மையாக்கும்சுருள் சிரைஆண்மைதசைகள் உருவாக்கமூளை திறனை அதிகரிக்கஒட்டுண்ணிகள்நீண்ட ஆணுறுப்பின்இனக்கவர்ச்சிசக்திஇயல்பையும்முன் ஒர்க்அவுட்புரோஸ்டேட்புகைப்பிடிப்பதை நிறுத்துதூங்குகுறைந்த அழுத்தடெஸ்டோஸ்டிரோன் அதிகரிப்பதாக\nBody Armour உதவியுடன் கூட்டு செயல்பாட்டை மேம்படுத்தவா எந்த காரணத்திற்காக வாங்குவது பயனுள்ளது எந்த காரணத்திற்காக வாங்குவது பயனுள்ளது\nBody Armour தற்போது ஒரு உள் முனையாகக் கருதப்படுகிறது, ஆனால் அதன் புகழ் வேகமாக அதிகரித்து வருகிறது. Body Armour மூலம் தினமும் அதிகமான பயனர்கள் பெரும் சாதனைகளைச் செய்கிறார்கள்.\nநீங்கள் எதிர்பார்க்கக்கூடிய சான்றுகளின் அளவைக் கொண்டு, Body Armour மூ��்டு வலியைக் குறைக்க உதவும்.அது உண்மையாக இருப்பதற்கு மிகவும் நல்லது. எனவே, முகவர் மற்றும் விளைவு, அளவு மற்றும் அதன் பயன்பாடு ஆகியவற்றை நாங்கள் விரிவாக ஆய்வு செய்துள்ளோம். அனைத்து முடிவுகளும் இந்த வலைப்பதிவு இடுகையில் படித்தன.\nBody Armour நீங்கள் என்ன எதிர்பார்க்க வேண்டும்\nBody Armour ஒரு இயற்கையான செய்முறையை அடிப்படையாகக் கொண்டது, இது பழக்கமான பழக்கவழக்கங்களைப் பயன்படுத்துகிறது. Body Armour இதன் மூலம் குறைந்த விரும்பத்தகாத பக்க விளைவுகளையும் மலிவான Body Armour அறிமுகப்படுத்தியது.\nஅதே நேரத்தில், தயாரிப்பாளர் தன்னம்பிக்கை மீது அதிக நம்பிக்கை வைத்துள்ளார். ஒரு மருந்து இல்லாமல் கொள்முதல் சாத்தியமாகும் மற்றும் ஒரு SSL- மறைகுறியாக்கப்பட்ட இணைப்பைப் பயன்படுத்தி செயலாக்க முடியும்.\nBody Armour 3 முக்கிய பொருட்கள் கவனம் செலுத்துகின்றன\nBody Armour பொருட்களை நீங்கள் கூர்ந்து Body Armour, பின்வரும் செயலில் உள்ள பொருட்கள் குறிப்பாக வேலைநிறுத்தம் செய்கின்றன:\nஅடிப்படையில், தீர்மானகரமான அளவு என்பது போலவே, பொருட்களின் வகை மட்டுமல்ல, விளைவுக்கும் தீர்க்கமானது என்று கூறலாம்.\nதயாரிப்பைப் பொறுத்தவரை, உற்பத்தியாளர் ஒவ்வொரு மூலப்பொருளின் அதிக அளவையும் நம்பியிருக்கிறார், இது ஆராய்ச்சியின் படி, மூட்டு வலியிலிருந்து விடுபடுவதில் சுவாரஸ்யமான முடிவுகளை அளிக்கிறது.\nBody Armour பயன்படுத்துவதற்கான அனைத்து வகையான காரணங்களும்:\nதயாரிப்பின் எண்ணற்ற பகுப்பாய்வுகள் மற்றும் பயனர் கருத்துக்கள் மறுக்கமுடியாதவை என்பதை நிரூபிக்கின்றன: டஜன் கணக்கான நன்மைகள் கொள்முதல் முடிவை மிகவும் எளிதாக்குகின்றன.\nஆபத்தான மற்றும் மிகவும் விலையுயர்ந்த செயல்பாட்டிலிருந்து விடுபடலாம்\nBody Armour ஒரு வழக்கமான மருந்து அல்ல, எனவே இது நன்கு ஜீரணிக்கக்கூடியது மற்றும் உடன் வருவதும் எளிது\nஉங்கள் தேவையுடன் உங்களைப் பார்த்து சிரிக்கும் ஒரு ஹீலர் & மருந்தாளரை நீங்கள் தொடர்பு கொள்ள தேவையில்லை\nமூட்டு வலியிலிருந்து விடுபடும்போது பயன்படுத்தப்படும் தயாரிப்புகள் பொதுவாக மருந்துடன் தனியாகக் கிடைக்கும் - Body Armour நீங்கள் வசதியான மற்றும் மிகவும் மலிவு ஆன்லைனில் வாங்கலாம்\nகூட்டுப் பிரச்சினைகளின் நிவாரணம் குறித்து நீங்கள் மகிழ்ச்சியுடன் பேசுகிறீர்களா முன்னுரிமை இல்லையா இது இல்லாமல் இந்த தயாரிப்பை நீங்களே ஆர்டர் செய்ய எந்த காரணமும் இல்லை\nBody Armour ஆண்கள் எவ்வாறு பிரதிபலிக்கிறார்கள்\nBody Armour முடிவுகள் போதுமான நேரத்தை எடுத்துக்கொள்வதன் மூலமும், பொருட்கள் அல்லது பொருட்களின் சுருக்கங்களைப் படிப்பதன் மூலமும்.\nநாங்கள் ஏற்கனவே இந்த வேலையைச் செய்துள்ளோம். பயனர் நுண்ணறிவுகளை விரிவாக மதிப்பாய்வு செய்வதற்கு முன்னர், தாக்கத்திற்கான பதில்கள் தொகுப்பு துண்டுப்பிரசுரத்தில் எங்களால் மதிப்பாய்வு செய்யப்பட்டுள்ளன.\nBody Armour தொடர்பான அனைத்து முக்கிய விஷயங்களும் உத்தியோகபூர்வ மற்றும் பாதிக்கப்பட்ட தரப்பினரால் ஆதரிக்கப்படுகின்றன, மேலும் அவை உலகளாவிய வலை மற்றும் பத்திரிகைகளிலும் காணப்படுகின்றன.\nBody Armour க்கான ஒரே நம்பகமான மூலம் என்பது அதிகாரப்பூர்வ கடை மட்டுமே.\nBody Armour என்ன பேசுகிறது, அதற்கு எதிராக என்ன\nஅன்றாட வாழ்க்கையில் நன்றாக ஒருங்கிணைக்க\nஏதேனும் பக்க விளைவுகள் உண்டா\nதயாரிப்பு அந்தந்த செயலில் உள்ள பொருட்களால் ஆதரிக்கப்படும் பயனுள்ள வழிமுறைகளை அடிப்படையாகக் கொண்டது.\nநூற்றுக்கணக்கான போட்டியாளர்களின் தயாரிப்புகளுக்கு மாறாக, Body Armour மனித உடலுடன் செயல்படுகிறது. இது பக்க விளைவுகளைத் தருவதில்லை என்பதையும் விளக்குகிறது.\nஒருவர் முதலில் பயன்பாட்டுக்கு பழக வேண்டும், எனவே இது பொதுவானது.\n உடல் இறுதியாக ஒரு மாற்றத்திற்கு உட்படுகிறது, இது முதலில் கீழ்நோக்கிய போக்காக இருக்கலாம், ஆனால் அறியப்படாத ஒரு உணர்வு மட்டுமே - இது ஒரு பக்க விளைவு, இது பின்னர் மீண்டும் மறைந்துவிடும்.\nஎடுக்கும்போது பக்க விளைவுகளை பயனர்கள் தெரிவிக்க மாட்டார்கள் ...\nஎந்த நபர்கள் நிச்சயமாக இந்த தயாரிப்பைப் பயன்படுத்தக்கூடாது\nஇது ஒன்றும் கடினம் அல்ல:\nகூட்டு செயல்பாட்டை மேம்படுத்துவதில் நீங்கள் அவ்வளவு அக்கறை காட்டாததால், உங்கள் பணத்தை உங்கள் சொந்த திருப்திக்காக முதலீடு செய்ய நீங்கள் கொஞ்சம் தயாராக இல்லை அது உங்களுக்கு பொருந்தினால், நீங்கள் அதை விட்டுவிடுவது நல்லது. உங்களுக்கு வயது இல்லையென்றால், Body Armour பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும். இந்த முறையை நீங்கள் மனசாட்சியுடன் பயன்படுத்த முடியாது என்பதை நீங்கள் முன்பே உணர்ந்தீர்களா அது உங்களுக்கு பொருந்தினால், நீங்கள் அதை விட்டுவிடுவது நல்லது. உங்களுக்��ு வயது இல்லையென்றால், Body Armour பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும். இந்த முறையை நீங்கள் மனசாட்சியுடன் பயன்படுத்த முடியாது என்பதை நீங்கள் முன்பே உணர்ந்தீர்களா இந்த வழக்கில், நான் விண்ணப்பத்திற்கு எதிராக அறிவுறுத்துகிறேன்.\nகுறிப்பிட்ட புள்ளிகளில் நீங்கள் உங்களைப் பார்க்கவில்லை என்று நினைக்கிறேன். உங்கள் காரியத்தைச் செய்ய நீங்கள் தயாராக இருக்கிறீர்கள், அதற்காக அதிகம். உங்கள் சிக்கலைச் சமாளிப்பது பொருத்தமானது\nBody Armour உங்களுக்கு நன்றாக உதவ முடியும் என்று நான் நம்புகிறேன்\nஎல்லோரும் இதை எளிய முறையில் பயன்படுத்தலாம்\nஇங்கே புரிந்துகொள்ளக்கூடிய தேற்றம்: உற்பத்தியாளரின் வழிமுறைகளைப் பின்பற்றவும்.\nமுற்றிலும் அக்கறையற்றவர்களாக இருங்கள், பயன்பாட்டை புறக்கணிப்பதில் மீதமுள்ளவற்றை மறந்துவிட்டு, அதை சேமிக்கவும், ஏனெனில் நீங்கள் இறுதியாக உங்கள் சொந்த Body Armour அழைக்கிறீர்கள். தினசரி தொகையை எந்த நேரத்திலும் எல்லா இடங்களிலும் பயன்படுத்துவது மிகவும் எளிதானது என்று நிறுவனம் தெளிவாகக் கூறுகிறது.\nபெரும்பாலான அனுபவ அறிக்கைகள் மற்றும் சில வாடிக்கையாளர் அனுபவங்கள் இந்த உண்மையை நிரூபிக்கின்றன.\nநிச்சயமாக நீங்கள் கட்டுரையின் சரியான தகவலைக் காண்பீர்கள், அதைத் தவிர இணையத்தில் வேறு எங்கும், இணைப்பைக் கிளிக் செய்வதன் மூலம் நீங்கள் அடையலாம்.\nஎந்த காலகட்டத்தில் மேம்பாடுகளைக் காணலாம்\nபெரும்பாலும், Body Armour முதல் பயன்பாட்டிற்குப் பிறகு தன்னை உணர வைக்கிறது மற்றும் ஏற்கனவே ஒரு சில நாட்களுக்குள், உற்பத்தியாளரின் கூற்றுப்படி, சிறிய முடிவுகளை அடைய முடியும்.\nஆய்வுகளில், தயாரிப்பு பெரும்பாலும் நுகர்வோரால் ஒரு நேரடி விளைவைக் கூறியுள்ளது, இது முதலில் ஒரு குறுகிய நேரத்தை மட்டுமே கொண்டுள்ளது. நிரந்தர பயன்பாட்டின் மூலம், இந்த முடிவுகள் உறுதிப்படுத்தப்படுகின்றன, இதனால் விளைவுகளின் பயன்பாடு முடிந்த பின்னரும் கூட சிரமமாக இருக்கும்.\nநுகர்வோர் மிகவும் சாதகமாக ஆச்சரியப்படுகிறார்கள், அவர்கள் அதை உண்மையில் பயன்படுத்துகிறார்கள், பல ஆண்டுகளுக்குப் பிறகு கூட, பல வாரங்கள்.\nஆகவே மிக விரைவான முடிவுகளைப் புகழ்ந்து பேசும் வாடிக்கையாளர் அறிக்கைகளால் ஒருவர் அதிகம் ஆசைப்படக்கூடாது. பயனரைப் பொறுத்து, முதல் தெளிவ��ன முடிவுகளைப் பெற சிறிது நேரம் ஆகும்.\nபரிகாரத்துடன் நேர்மறையான சோதனைகள் இருந்தால் ஆராய்ச்சி செய்ய நான் எப்போதும் பரிந்துரைக்கிறேன். மற்ற நோயாளிகளின் முன்னேற்றம் ஒரு பயனுள்ள தீர்வுக்கான மிகத் துல்லியமான சான்றாகும்.\nBody Armour பற்றிய யோசனையைப் பெற, பயனர்களிடமிருந்து ஒப்பீடுகள், அறிக்கைகள் மற்றும் கருத்துகளுக்கு முன்னும் பின்னும் நாங்கள் சேர்க்கிறோம். இந்த அற்புதமான முடிவுகளை நாம் உடனடியாகப் பார்க்கிறோம்:\nஇதன் விளைவாக, Body Armour பல பயனர்கள் இந்த அற்புதமான சாதனைகளை அனுபவிக்கிறார்கள்:\nஇந்த பிரச்சினை தனிநபர்களின் உண்மை மனப்பான்மை என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். இதன் விளைவாக இன்னும் மிகவும் கவர்ச்சிகரமானதாக இருக்கிறது, அது மக்களுக்கு மாற்றத்தக்கது என்று நினைக்கிறேன் - அதன் விளைவாக உங்களுக்கும்.\nமக்கள் பின்வரும் முன்னேற்றங்களை பதிவு செய்கிறார்கள்:\nஎங்கள் பார்வை: Body Armour முயற்சிக்கவும்.\nஇதன் விளைவாக, ஆர்வமுள்ள எந்தவொரு நுகர்வோர் எந்த சூழ்நிலையிலும் Body Armour இனி கிடைக்காது என்ற அபாயத்தை எடுத்துக் கொள்ள அதிக நேரம் செலவிடக்கூடாது. துரதிர்ஷ்டவசமாக, அவ்வப்போது இயற்கையான தயாரிப்புகளுடன் இது நிகழ்கிறது, அவை விரைவில் மருந்து மூலம் மட்டுமே வாங்கப்படும் அல்லது சந்தையில் இருந்து எடுக்கப்படுகின்றன.\n#1 நம்பகமான மூலத்தில் Body Armour -ஐ வாங்க வேண்டும் என்பது எங்கள் ஆலோசனை\n→ இப்போது உங்கள் பொருளுக்கு உரிமை கோருங்கள்\nஅத்தகைய பயனுள்ள வளத்தை நம்பகமான விற்பனையாளரிடமிருந்தும் நியாயமான விலையிலும் வாங்குவதற்கான வாய்ப்பு பெரும்பாலும் காணப்படவில்லை. இந்த நேரத்தில் நீங்கள் அதை அசல் டீலரின் இணையதளத்தில் வாங்கலாம். பிற சலுகைகளுடன் ஒப்பிடும்போது, உண்மையான தயாரிப்பைப் பெற நீங்கள் இங்கு நம்பலாம்.\nநீண்ட காலத்திற்கு அந்த முறையைச் செயல்படுத்த உங்களுக்கு தேவையான சுய கட்டுப்பாடு இல்லாதவரை, நீங்கள் அதை விட்டுவிடலாம். எல்லாவற்றிற்கும் மேலாக, அது தீர்மானிக்கும் காரணி: அரை நடவடிக்கைகள் இல்லை. இருப்பினும், உங்கள் பிரச்சினையுடன் நீங்கள் போதுமான ஊக்கத்தைப் பெறுவதற்கான வாய்ப்புகள் நல்லது, மேலும் இது தயாரிப்புடன் நீடித்த முடிவுகளை அடைய உதவும்.\nமிக முக்கியமானது: Body Armour ஆர்டர் செய்வதற்கு முன் கவனியுங்கள்\nமுன்���ர் குறிப்பிட்டபடி, Body Armour ஆர்டர் செய்யும் போது நீங்கள் விழிப்புடன் இருக்க வேண்டும், சந்தேகத்திற்குரிய மூன்றாம் தரப்பு விற்பனையாளர்கள் தங்கள் கள்ளங்களை விற்க வேண்டும் என்று நிரூபிக்கப்பட்டுள்ளனர்.\nஎங்கள் பட்டியலிடப்பட்ட ஆன்லைன் ஸ்டோர்களில் ஒன்றை நீங்கள் ஆர்டர் செய்ய முடிவு செய்தால், பயனற்ற பொருட்கள், கேள்விக்குரிய பொருட்கள் மற்றும் அதிக விலை கொள்முதல் விலைகள் போன்ற சிக்கல்களைப் பற்றி நீங்கள் கவலைப்பட வேண்டியதில்லை என்று நாங்கள் உங்களுக்கு உறுதியளிக்கிறோம். இந்த நோக்கத்திற்காக, இந்த கட்டத்தில் கட்டுப்படுத்தப்பட்ட மற்றும் தற்போதைய சலுகைகளை மட்டுமே பட்டியலிட முடியும்.\nசுருக்கமாக, தயாரிப்பை ஆர்டர் செய்வது ஒரு உண்மையான மூலத்துடன் மட்டுமே அர்த்தமுள்ளதாக இருக்கும், எனவே மற்ற உற்பத்தியாளர்களிடமிருந்து வாங்குவது பெரும்பாலும் விரும்பத்தகாத ஆரோக்கியம் மற்றும் நிதி விளைவுகளை உள்ளடக்குகிறது. எவ்வாறாயினும், நாங்கள் உறுதிப்படுத்திய வியாபாரிகளிடமிருந்து Body Armour ஆர்டர் செய்யுங்கள், ஏனெனில் ஆபத்து இல்லாத, விவேகமான மற்றும் அதற்கு அப்பால் அநாமதேய செயல்முறையை உறுதிப்படுத்த முயற்சி மேற்கொள்ளப்படுகிறது.\nஎங்கள் உதவிக்குறிப்புகளைப் பின்பற்றினால், எதுவும் தவறாக இருக்க முடியாது.\nநீங்கள் தீர்வை சோதிக்க முடிவு செய்தால், எந்த தொகையை வாங்குவது என்பதை தீர்மானிப்பதே மிச்சம். சிறிய அளவிற்கு பதிலாக விநியோகத்தை ஆர்டர் செய்தால், மலிவான விலையை ஆர்டர் செய்யவும், சில மாதங்களுக்கு ஓய்வெடுக்கவும் முடியும். மோசமான நிலையில், சிறிய பெட்டியைக் காலி செய்த பிறகு, இல்லையெனில் உங்களுக்கு சிறிது நேரம் வழி இருக்காது.\nBody Armour -ஐ இங்கே மலிவான விலையில் ஆர்டர் செய்யுங்கள்:\n→ இங்கே கிளிக் செய்து சலுகையை கோரவும்\n✓ ஒரே இரவில் விநியோகம்\nBody Armour -ஐ முயற்சிப்பது நல்லது என்று நீங்கள் நினைக்கிறீர்களா சரியான தேர்வு ஆனால் போலிகளைத் தவிர்ப்பதற்காக மட்டுமே நம்பகமான ஆதாரங்களில் வாங்குவதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.\nஇது மட்டுமே முறையான மூலமாகும்:\n→ மேலும் அறிய கிளிக் செய்க\nBody Armour க்கான சிறந்த சலுகையைக் கண்டுபிடிக்க பொத்தானைக் கிளிக் செய்க:\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400245109.69/wet/CC-MAIN-20200926200523-20200926230523-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.careerindia.com/jobs/application-invited-for-salesman-post-at-simcoagri-ltd-006489.html?utm_medium=Desktop&utm_source=CI-TA&utm_campaign=Left_Include", "date_download": "2020-09-26T21:19:58Z", "digest": "sha1:HBPB3A52UJIHU2DSWX7VAR26VRSMC7SF", "length": 13743, "nlines": 135, "source_domain": "tamil.careerindia.com", "title": "கோ- ஆப்ரேட்டிவ் நிறுவனத்தில் மத்திய அரசு வேலை வேண்டுமா? | Application invited for Salesman post at simcoagri Ltd - Tamil Careerindia", "raw_content": "\n» கோ- ஆப்ரேட்டிவ் நிறுவனத்தில் மத்திய அரசு வேலை வேண்டுமா\nகோ- ஆப்ரேட்டிவ் நிறுவனத்தில் மத்திய அரசு வேலை வேண்டுமா\nமத்திய அரசின் கீழ் செயல்பட்டு வரும் South India Multi-State agriculture co-operative Society Ltd நிறுவனத்தில் காலியாக உள்ள விற்பனையாளர் பணியிடத்தினை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.\nகோ- ஆப்ரேட்டிவ் நிறுவனத்தில் மத்திய அரசு வேலை வேண்டுமா\nமேலாண்மை : மத்திய அரசு\nகல்வித் தகுதி : இளங்கலைப் பட்டம், டிப்ளமோ முடித்தவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.\nவிண்ணப்பதாரர் 21 முதல் 35 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.\nஅரசு விதிமுறைகளின்படி குறிப்பிட்ட பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும்.\nஊதியம் : ரூ.6,200 முதல் ரூ.20,600 மாதம்\nஅதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.\nவிண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் www.simcoagri.com என்ற இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து அதனை பூர்த்தி செய்து கீழ்க்கண்ட முகவரிக்கு 23.09.2020 தேதிக்குள் கிடைக்குமாறு அனுப்ப வேண்டும்.\nதேர்வு முறை : எழுத்துத் தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் தனிப்பட்ட நேர்காணல் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.\nபொது மற்றும் ஓ.பி.சி. விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் - ரூ. 250\nமற்ற அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் (எஸ்.டி. / எஸ்.சி./ பி.டபிள்யு.டி) விண்ணப்பக் கட்டணம் ரூ. 50\nஇப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் www.simcoagri.com அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்யவும்.\nரூ.31 ஆயிரம் ஊதியத்தில் சென்னையிலேயே தமிழக அரசு வேலை\n தேசிய சித்த மருத்துவ நிறுவனத்தில் வேலை\nரூ.18 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை\n ரூ.25 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை\nபி.இ பட்டதாரிகளுக்கு ரூ.1.12 லட்சம் ஊதியத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\nரூ.81 ஆயிரம் ஊதியத்தில் எய்ம்ஸ் நிறுவனத்தில் வேலை\nஐடிஐ, டிப்ளமோ முடித்தவர்களுக்கு ரூ.63 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை\n ரூ.1.42 லட்சம் ஊதியத்தில் எய்ம்ஸ் மருத்துவமனையில் வேலை வாய்ப்பு\n எம்.எஸ்சி பட்டதாரிகளுக்கு ரூ.57 ஆயிரம் உதியத்தில் மத்திய அரசு வேலை\nரூ.57 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசின் NCDIR நிறுவனத்தில் வேலை\nரூ.18 ஆயிரம் ஊதியத்தில் பி.எஸ்சி பட்டதாரிகளுக்கு தமிழக அரசு வேலை\n மதுரை காமராஜ் பல்கலையில் வேலை வாய்ப்பு\n9 hrs ago ரூ.31 ஆயிரம் ஊதியத்தில் சென்னையிலேயே தமிழக அரசு வேலை\n10 hrs ago பி.எஸ்சி பட்டதாரியா நீங்க தேசிய சித்த மருத்துவ நிறுவனத்தில் வேலை\n11 hrs ago அரசு கலை, அறிவியல் கல்லூரி மாணவர்கள் கவனத்திற்கு\n1 day ago ரூ.18 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை\nNews எஸ் பி பாலசுப்ரமணியத்திற்கு பாரத ரத்னா விருது கிடைக்க முயற்சி செய்வேன் - கங்கை அமரன்\nSports சிஎஸ்கேவிற்கு துணை நிற்பேன்.. எங்கும் செல்ல மாட்டேன்.. பாட்டி இறந்த துக்கத்திலும் விளையாடிய வாட்சன்\nAutomobiles 150 - 200 சிசி செக்மெண்ட்... பட்டைய கௌப்பும் பெஸ்ட் பைக் இதுதான்... பல்சரா அப்பாச்சியா\nMovies பிரித்விராஜ் க்யூட்டான பிக்ஸ்…வாவ்…சூப்பர் ஸ்பெஷல் என்ற துல்கர் சல்மான்\nFinance பைக் பிரியர்களுக்கு ஒரு நல்ல செய்தி.. ஹார்லி டேவிட்சன் ஹீரோ மோட்டோ கார்ப்புடன் பேச்சு வார்த்தை..\nLifestyle மதுரை ஸ்டைல் மட்டன் சால்னா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\nநர்சிங் துறையில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு இந்திய எண்ணெய் நிறுவனத்தில் வேலை வாய்ப்பு\nJEE Main 2020 Results Out: ஜேஇஇ மெயின் தேர்வு முடிவு வெளியீடு\nபி.இ பட்டதாரிகளுக்கு கொச்சியில் மத்திய அரசு வேலை வேண்டுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400245109.69/wet/CC-MAIN-20200926200523-20200926230523-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.behindwoods.com/news-shots/business-news/it-cognizant-makes-changes-to-its-salary-structure-and-staff-count.html", "date_download": "2020-09-26T21:05:05Z", "digest": "sha1:36X2Q67NRSN3IZ4LOEQD7FO3M6J7CU7P", "length": 7135, "nlines": 52, "source_domain": "www.behindwoods.com", "title": "IT: Cognizant Makes Changes to its Salary Structure and Staff Count | Business News", "raw_content": "\nஅரசியல், விளையாட்டு, நாட்டுநடப்பு, குற்�� சம்பவங்கள், வர்த்தகம், தொழில்நுட்பம், சினிமா, வாழ்க்கை முறை என பலதரப்பட்ட சுவாரஸ்யமான செய்திகளை தமிழில் படிக்க இங்கு கிளிக் செய்யவும்\n‘காக்னிசென்ட்டில்’... ‘இளம் பட்டதாரிகளுக்கு அடித்த யோகம்’... 'சம்பளத்தையும் அதிரடியாக உயர்த்த முடிவு'\n‘ஐடி’ ஊழியர்கள் தான் ‘டார்கெட்’... அதிலும் ‘குறிப்பாக’... சிக்கிய ‘மோசடி’ கும்பல்... வெளியான ‘அதிரவைக்கும்’ தகவல்கள்...\n கூகுள்ல தேடியும் கிடைக்கல’... போலீசாரை பதறவைத்த ‘ஐடி’ ஊழியர்... ‘அடுத்து’ நடந்த ‘நெகிழ்ச்சி’ சம்பவம்...\n”.. உதறிவிட்டு இயற்கை விவசாயம்.. இப்போ “ஊராட்சி மன்றத் தலைவர்.. இப்போ “ஊராட்சி மன்றத் தலைவர்\nநடப்பு 'ஆண்டை' விட 30% அதிகம்... 'பிரபல' கம்பெனியால்... ஐடி ஊழியர்களுக்கு 'அடித்த' ஜாக்பாட்\n‘இத்தனை வருஷத்துக்குள்ள’... ‘10 லட்சம் வேலை வாய்ப்புகள்’... ‘பிரபல நிறுவனம் அதிரடி உறுதி’\n'மொத்தமாக' 2400 பேரை... வீட்டுக்கு அனுப்பும் 'பிரபல' நிறுவனம்... அதிரடி ஆட்குறைப்பால் கலங்கும் ஊழியர்கள்\n”ரூ.132 கோடி வரி ஏய்ப்பா”.. “மாசச் சம்பளமே ரூ.7 ஆயிரம்தான் சாமி”.. “மாசச் சம்பளமே ரூ.7 ஆயிரம்தான் சாமி”.. “உறைய வைத்த நோட்டீஸ்”.. “உறைய வைத்த நோட்டீஸ்\n‘சென்னையில்’ வேலை முடிந்து வீடு திரும்பிய ‘ஐடி’ ஊழியருக்கு... கண் இமைக்கும் நேரத்தில் நேர்ந்த ‘துயரம்’...\n\"... \"எஸ்பிஐ வங்கியில் 8,000 வேலை வாய்ப்புகள்\nஒரு நாளைக்கு 3 ‘சோப்’... ஒரு ‘டஜன்’ பிளாஸ்டிக் பை... 10 மணி நேரக் ‘குளியல்’... ‘விநோத’ பிரச்சனையால் ‘ஐடி’ ஊழியருக்கு நேர்ந்த ‘பரிதாபம்’...\n\"இன்ஜினியரிங் பட்டதாரிகளுக்குக் காத்திருக்கும் அரசு வேலை\"... \"அப்ளை பண்ணீட்டீங்களா\nமொத்தமாக '15 ஆயிரம்' ஊழியர்கள் ராஜினாமா... அதிர்ந்துபோன 'முன்னணி' வங்கி... என்ன நடக்கிறது\nபுது வருடத்திலும் 'தீராத' சோகம்... 'ஆயிரக்கணக்கான' ஊழியர்களை... வீட்டுக்கு அனுப்பும் 'பிரபல' நிறுவனம்\n2020-ம் வருஷம் உங்க 'வேலை, தொழில்ல'... என்ன 'மாற்றத்தை' கொண்டு வரப்போகுது... 12 ராசிக்கான பலன்கள் உள்ளே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400245109.69/wet/CC-MAIN-20200926200523-20200926230523-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"}
+{"url": "https://www.thattungal.com/2020/04/blog-post_83.html", "date_download": "2020-09-26T21:03:55Z", "digest": "sha1:DSH2VO257DF6YSH4NGS6GCSNDFT65C7M", "length": 16673, "nlines": 100, "source_domain": "www.thattungal.com", "title": "மூத்த பிரஜைகளுக்கு சத்துணவு வழங்கும் திட்டம் யாழ். வலிகாமத்தில் ஆரம்பம்! - தட்டுங்கள் ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nமூத்த பிரஜைகளுக்கு சத்துணவு வழங்கும் திட்டம் யாழ். வலிகாமத்தில் ஆரம்பம்\nவலிகாமம் தென்மேற்குப் பிரதேச சபையினரால் சபை நிதி 10 இலட்சம் ரூபாயில் முதற்கட்டமாக ஆயிரத்து 250 மூத்த பிரஜைகளுக்கு சத்துணவுப் பொதிகள் வழங்கும் செயற்றிட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.\nஇது குறித்து வலிகாமம் தென்மேற்கு பிரதேச சபையின் தவிசாளர் அந்தோனிப்பிள்ளை ஜெபநேசன் தெரிவிக்கையில்,\n“கொரோனா தொற்றினைக் கட்டுப்படுத்தும் நோக்கில் அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்குச் சட்டத்தினால் மக்கள் பெரிதும் தமது இயல்பு நிலையினை இழந்துள்ளனர். இவர்களுக்கான உதவிகளை வழங்கும் பணிகள் பலவழிகளிலும் எம்மால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.\nமேலும் முதியவர்கள், நலிவுற்றோர்களுக்கே இத்தொற்றின் பாதிப்பு உயர்வாக இருப்பதனால் முதியவர்களுக்கு விசேடமாக உதவித் திட்டங்கள் வழங்கப்பட வேண்டும் என கடந்த 29ஆம் திகதி சபைக் கூட்டத்தில் மக்கள் பிரதிநிதிகளினால் மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்திற்கு அமைவாக\nமுதியோருக்கான இவ்விசேட திட்டம் எம்மால் முன்னெடுக்கப்பட்டுள்ளது.\nஅதாவது வருமுன் காப்போம் செயற்றிட்டத்தின் கீழ் முதியவர்களுக்கு சத்துணவு வழங்கும் நடைமுறை வலிகாமம் தென்மேற்கு பிரதேச சபையினரால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.\nசுகாதார வைத்திய அதியாரியின் ஆலோசனைக்கு அமைவாக முதியோர்களின் நலன்கருதி அவர்களது உடல்நலனிற்கு உகந்தவகையில் அரிசிமா மற்றும் சத்துமா என்பன வழங்குவது எனத் தீர்மானிக்கப்பட்டது.\nஇதற்கமைய பலநோக்கு கூட்டுறவுச் சங்கங்களிடம் இருந்து பொருட்கள் கொள்வனவு செய்யப்பட்டுள்ளன என்பதுடன் சுகாதார பரிசோதகர்களின் மேற்பார்வையின்கீழ் பொதியிடும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டன.\nஇதுவரை உதவிகள் எதுவும் வழங்கப்படாத மூத்த பிரஜைகள் என பிரதேச செயலகத்தினால் உறுதிப்படுத்தப்பட்டவர்களுக்கு கிராம சேவையாளர் பிரிவு ரீதியாக செயலாளர் மற்றும் பிரதேச சபை உத்தியோகத்தர்களினால் கிராம சேவையாளரின் உறுதிப்படுத்தலுடன் இச்சந்துணவுப் பொதிகள் வழங்கப்பட்டு வருகின்றன.\nமுதற்கட்டமாக பிரதேச செயலகத்தால் உறுதிப்படுத்தப்பட்ட 1250 மூத்த பிரஜைகளுக்கு சத்துணவு வழங்கப்பட்டு வருகின்றது. தொடர்ந்து கட்டம் கட்டமாக இச்செயற்றிட்டம் எம்மால் முன்னெடுக்கப்படும் என்பதுடன் ஏனைய பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி வழங்குவதற்கான நடவடிக்கைகளும் எம்மால் முன்னெடுக்கப்படும்” என்று குறிப்பிட்டார்.\nஎட்டேகால் லட்சணமே, எமனேறும் பரியே...\nஔவையார் ஒரு நாள் சோழ நாட்டிலிருந்த \"அம்பர்\" என்ற ஊரின் ஒருதெரு வழியே நடந்து சென்றுகொண்டிருந்தார். களைப்பு மிகுதியால் அந்த...\nபின் அமைப்பியல் பின் நவீனத்துவ நோக்கில் கூத்தைப்புரிந்துகொள்ளல் -ஓர் ஆரம்பமுயற்சி-3\nபேராசிரியர் சி. மௌனகுரு தெரிதாவின் கட்டவிழ்ப்புக் கோட்பாடும் கூத்தும் -------------------------------------------------------------...\nமுதலாளித்துவத்தை உடைத்தெறிந்தும் எட்டு மணி நேர வேலைக்கென்றும் போராடி உயிர் நீத்த தியாகிகளின் நினைவை போற்று...\nஅனைத்து பெண்களுக்கும் வர்மக்கலை பயிற்சி - ‘கங்கழா கிராமம்’ கேரளா\nகேரளாவின், கோட்டயம் மாவட்டத்தில் உள்ள கங்காழா கிராமத்தில் 10 வயது முதல் 60 வயதுக்கு உட்பட்ட அனைத்துப் பெண்களுக்கும் தற்காப்பு பயிற்சி அளிக...\nராணி காமிக்ஸ் என்பவை வெறும் கதைப் புத்தகங்கள் அல்ல. அவை எமது வகுப்பைத் தாண்டி, பள்ளியைத் தாண்டி, ஏன்... ஊரைக் கூடத் தாண்டிப் புதிய நட்பு வட...\nதட்டுங்கள்.கொம் இது தமிழர்களின் இதயத் துடிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400245109.69/wet/CC-MAIN-20200926200523-20200926230523-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"}
+{"url": "https://www.tntj.net/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-4/", "date_download": "2020-09-26T21:15:40Z", "digest": "sha1:EQKOEOLQLOD3ROU7SYAZ42GGLUBBJJTA", "length": 12500, "nlines": 314, "source_domain": "www.tntj.net", "title": "திருத்துறைப்பூண்டியில் ஏழை குடும்பத்திற்கு அரிசி மளிகை பொருட்கள் – தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ)", "raw_content": "\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nஅமைப்பு நிர்ணயச் சட்டம் (பைலா) – 2017\nஅர்ரஹீம் முதியோர் ஆதரவு இல்லம்\nஅல்ஹிதாயா ஆண்கள் அழைப்பு இல்லம்\nஅல்ஹிதாயா பெண்கள் அழைப்பு இல்லம்\nஇஸ்லாமியக் கல்லூரி ஆண்கள் – M.I.Sc.\nதவ்ஹீத் இஸ்லாமிய பெண்கள் கல்லூரி\nஉள்நாடு & வெளிநாடு நிர்வாகம்\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nHomeசமுதாய & மனிதநேய பணிகள்நிதியுதவிதிருத்துறைப்பூண்டியில் ஏழை குடும்பத்திற்கு அரிசி மளிகை பொருட்கள்\nதிருத்துறைப்பூண்டியில் ஏழை குடும்பத்திற்கு அரிசி மளிகை பொருட்கள்\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் மாவட���டம் திருத்துறைப்பூண்டி நகரம் 1 கிளையில் கடந்த 20-8-2011 அன்று ஏழை குடும்பத்திற்கு அரிசி , மளிகை பொருட்கள், மற்றும் ரூபாய் 500 வழங்கப்பட்டது.\nமேலும் கடந்த 22-8-2011 அன்று 1300 மதிப்பில் ஏழை குடும்பங்களுக்கு அரிசி மளிகை பொருட்கள் வழங்கப்பட்டது.\nமீனம்பாள்புரம் கிளையில் ரமளான் சிறப்பு தொடர் சொற்பொழிவு\nகுன்னூர் கிளையில் மர்கஸ் துவக்கம்\nகரும் பலகை தஃவா – நீடாமங்கலம்\nபத்திரிக்கை செய்தி – நீடாமங்கலம்\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400245109.69/wet/CC-MAIN-20200926200523-20200926230523-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tntj.net/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%9A%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%AE%E0%AE%BE/", "date_download": "2020-09-26T20:41:46Z", "digest": "sha1:3MFOOAHHQXQMPWSGDCZPRMZ7JJTGETT2", "length": 12940, "nlines": 314, "source_domain": "www.tntj.net", "title": "புதுவலசையில் நடைபெற்ற மாணவர்களுக்கான இஸ்லாமிய பயிற்சி வகுப்பு – தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ)", "raw_content": "\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nஅமைப்பு நிர்ணயச் சட்டம் (பைலா) – 2017\nஅர்ரஹீம் முதியோர் ஆதரவு இல்லம்\nஅல்ஹிதாயா ஆண்கள் அழைப்பு இல்லம்\nஅல்ஹிதாயா பெண்கள் அழைப்பு இல்லம்\nஇஸ்லாமியக் கல்லூரி ஆண்கள் – M.I.Sc.\nதவ்ஹீத் இஸ்லாமிய பெண்கள் கல்லூரி\nஉள்நாடு & வெளிநாடு நிர்வாகம்\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nHomeஜமாஅத் நிகழ்ச்சிகள்நல்லொழுக்க பயிற்சி முகாம்புதுவலசையில் நடைபெற்ற மாணவர்களுக்கான இஸ்லாமிய பயிற்சி வகுப்பு\nபுதுவலசையில் நடைபெற்ற மாணவர்களுக்கான இஸ்லாமிய பயிற்சி வகுப்பு\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் இராமநாதபுரம் மாவட்டம் புதுவலசை கிளை மர்கஸில் நேற்று (17-4-2010) நடைபெற்ற மாணவர்களுக்கான நல்லொழுக்க பயிற்சியில் மாணவர்களும் கிளை நிர்வாகிகளும் கலந்துகொண்டனர்.\nசகோ. ரஹ்மான் அலி தவ்ஹிதி அவர்கள் இஸ்லாமிய அடிப்படை பற்றிய வகுப்பும் சகோ. அப்துல் ஹலீம் அவர்கள் அல்லாஹ்வை நம்புவது பற்றியும் அவனுக்கு நன்றி செலுத்துவது ஒவ்வொறு முஸ்லிமுக்கும் கடமை என்பது பற்றியும் வகுப்பு நடத்தினார்கள்.\nதண்ணீர் குண்ணம் கிளையில் நடைபெற்ற இலவச கண் சிகிச்சை முகாம்\nகானத்தூரில் நடைபெற்ற இரத்த தான முகாம்\nபெண்கள் பயான் – ராமநாதபுரம்\nநோட்டிஸ் விநியோகம் – ராமநாதபுரம்\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400245109.69/wet/CC-MAIN-20200926200523-20200926230523-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.4tamilmedia.com/videos/world-traveler/10638-mankulam", "date_download": "2020-09-26T21:18:38Z", "digest": "sha1:352YXOQ5EOEWMN37ZFFGKTGH5OVME3WX", "length": 18796, "nlines": 209, "source_domain": "www.4tamilmedia.com", "title": "மூதாதயரைத் தேடி ஒரு பசுமைப் பயணம்", "raw_content": "\n4TamilMedia தினமும் உலகை புதிதாய் காணலாம்\nமூதாதயரைத் தேடி ஒரு பசுமைப் பயணம்\nPrevious Article ஆர்டிக் - உறைந்த பனியில் ஒரு சைக்கிள் பயணம் - வீடியோ\nNext Article வெனிஸ் - முகமூடி \nஒரு இனத்தின் குணாம்சத்தை தீர்மானிப்பதில் அந்த இனத்தின் கடந்த கால வரலாற்றுக்கு முக்கிய பங்கு உண்டு. மிகப்பழமையான பண்பாடு, கலாச்சாரம், மொழியைக் கொண்டுள்ள இனம் தன்னை பற்றிய மதிப்பீடுகளை மிக உயர்வாகவே எண்ணுகிறது.\nஅந்த வகையில் தமிழ்மொழியும், தமிழர்களின் வரலாறும் மிகப்பழமையானது என்பதில் நாம் பெருமிதம் கொள்ளலாம். எழுத்தாளர் முத்துக்கிருஷ்ணனின் பசுமைப்பயண இயக்கம் தமிழ்மொழி ,\nகலாச்சாரத்தை வெளிக்கொண்டுவருவதில் மிக சிறந்த சேவை செய்து வருகிறது. இப்பயணத்திற்கு வருகின்ற உறுப்பினர்களின் வருகை அதிகரித்திருப்பதும், ஈடுபாடும் மகிழ்ச்சிக்குறிய நிகழ்வாகும்.\nமதுரை - சென்னை தேசியநெடுஞ்சாலையில் மதுரையிலிருந்து 25 கிமீ தொலைவில் அமைந்திருக்கின்ற கிராமம் மாங்குளம். இங்குள்ள மலையை கழுகுமலை அல்லது ஒவாமலை என்று அழைக்கிறார்கள்.\nவானத்திலிருந்து பாறைகளை கொட்டிவைத்து போல மிகப் பெரிய பாறைகள் சிதறிக்கிடக்கின்றன. இம் மலை 4 சிறப்பம்சங்களைக் கொண்டுள்ளது.\nசமணப்பள்ளியுடன் அமைந்துள்ள சமணக்குகை, 60பேர் பாடம் கற்கும் அளவிளான பரந்த சமணப்பள்ளி,5 தமிழ்பிராமி கல்வெட்டுக்கள், இக்கல்வெட்டுக்கள் மீனாட்சிபுரம் மாங்குளம் கல்வெட்டுகள் என அழைக்கப்படுகின்றன.\nகி.மு.2ம் நூற்றாண்டைச் சேர்ந்த தமிழகத்தில் கிடைத்துள்ள கல்வெட்டுகளில் மிகப்பழமையானது . இதில் வழுதி என்னும் குடிப்பெயரும்,நிகமம் என்னும் வணிகக்குழு பெயரும் உள்ளது. இக்கல்வெட்டுக்களை மயிலை சீனி.வேங்கடசாமி, சுப்பிரமணியஐயர்,\nகிருஷ்ணசாஸ்திரி போன்ற மொழி அறிஞர்கள் படித்திருக்கிறார்கள்.இவர்களின் ஆய்வுகளின் அடிப்படையில் மேலே உள்ள படத்தில் இருக்கிற எழுத்துக்களில்...\nகணி நந்தி ஆசிரியற்கு ஆங்கே ஏமம் ஈந் நெடுஞ்செழியன்\nபணவன் கடலன் வழுதி கொட்டுபித்த பள்ளி.\nகணி நந்த ஆசிரியற்கு ஆன் ஏமம் ஈத்த நெடுஞ்செழியன்\nசகலன் இளஞ்சடிக���் தந்தை சடிகன் செய்யி பள்ளி\nகணிநந்த ஆசிரியற்கு வெள் அறை நிகமத்து காவிதி\nகழிதிகன் தந்தை அச்சுதன் பிண ஊ கொடுப்பித்தான்\nகணி நந்தி அறி கொடி ஆதன்\nவெள் அறை நிகமத்தோர் கொடியோர்\n(இவை தமிழ் வார்த்தைகளாக இருந்தாலும் புரிந்து கொள்ளமுடியவில்லை பார்த்தீர்களா\nநந்தி என்னும் பெயர் கொண்ட சமணத்துறவி இங்குள்ள மலைக்குகைகளில் தங்கியிருந்தான். அவனது தலைமாணாக்கன் ஆதவன். வெள்ளறை (வெள்ளரிப்பட்டி என்னும் ஊர் கழுகு மலைக்கு அருகில் இப்போதும் உள்ளது) என்னும் ஊர்வாழ்மக்களின் வழிவந்தவர்கள் துறவு புண்டு நந்தியோடு தங்கியிருந்தனர்.\nஇவர்கள் பாதுகாப்புடன் வாழ நெடுஞ்செழியன் என்னும் பாண்டிய அரசன் உதவி புரிந்தான். தன் செயலாளுநன் கடலன்வழுதி என்பான் வழியாக அறையிறை வாரமும் , பள்ளியும்வெட்டி உதவினான்.\nதன் சகலை சடிகன்(செழியன்) வழியாகவும் சில படுக்கைகள் அமைத்துக்கொடுத்தான்.தன் ஊர் மக்களில் பலர் அங்குத் துறவு கொண்டிருந்ததால் அச்சுதன் என்னும் வேளாண்பெருமகன் அவர்களுக்கு உணவளித்துக் காப்பாற்றி வந்தான் என்கின்றன இங்குள்ள கல்வெட்டுக்கள்.\nஇங்குள்ள சமணப்பள்ளிகளிலும் குகைகளிலும் அவர்களை பற்றி பசுமைப் பயண வகுப்புகள் நடைபெற்றது மிகச்சிறந்த பதிவு. கலந்து கொண்டவர்கள் தங்களை அறிமுகப்படுத்தும் நிகழ்வில் ஒருவர், ''நான் சமணமதத்தை சேர்ந்தவன் எங்கள் முன்னோர்கள் வாழ்ந்த இடத்தை பார்க்க வந்துள்ளேன்'' என்று கூறியது பசுமைப் பயணத்தின் நோக்கத்தை நிறைவு செய்வதாக இருந்தது.\nPrevious Article ஆர்டிக் - உறைந்த பனியில் ஒரு சைக்கிள் பயணம் - வீடியோ\nNext Article வெனிஸ் - முகமூடி \nசுவிற்சர்லாந்தின் \" வாட் \" (Vaud) மாநிலத்தில் வைரஸ் தொற்று அதிகரிப்பு - இன்று அமுலுக்கு வரும் புதிய கட்டுப்பாடுகள் \nசுவிற்சர்லாந்தின் தனிமைப்படுத்தப்பட்ட பட்டியலில் 57 நாடுகள் \nஇத்தாலிய துறைமுகத்தில் இன்று பாரிய வெடி விபத்து \n‘அண்ணாத்த’ ரஜினியின் பதிலால் ஆடிப்போன சிவா\nகமல்ஹாசனை இயக்கும் லோகேஷ் -உறுதியானது \nவிக்கியும் அவருக்கான அரசியல் நாகரீகமும்\nஅலையோடு விளையாடும் பிகில் காயத்ரி\nஇந்தி மொழிக்கு ஆதரவு திரட்டும் காயத்ரி ரகுராம்\nகதாநாயகி, நடன இயக்குநர், சமூக ஆர்வலர், வளர்ந்து வரும் அரசியல்வாதி என பல முகங்கள் கொண்டவர் நடிகை காயத்ரி ரகுராம்.\nகொரோனாவின் போது சினிமாவுக்���ு என்ன செய்யலாம் : லொகார்னோ சர்வதேச திரைப்பட விழா ஒரு முன் மாதிரி \nகடந்த இரு வாரங்களுக்கு முன் முடிவுக்கு வந்த லொகார்னோ சர்வதேச திரைப்பட விழாவில், இம்முறை கொரோனா காரணமாக, இணைய வழி திரைக்காட்சிகளே அதிகம் இடம்பெற்றிருந்தன.\n'தி சோசியல் டைலமா’ : உங்களை விற்பனை செய்யும் சமூக வலைதளங்கள்\nமுகநூல், ட்விட்டர், இண்டாகிராம், டிண்டர், செயலிகள் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் இல்லாமல் போனால் தற்கால மனிதன் கற்கால மனிதனைப்போல பின்னோக்கிப் போய்விடுவான் என்ற நிலைதான் தற்போது நிகழ்கிறது.\nஎஸ்.பி.பி எனும் மகா கலைஞனின் பேராசை\nஅது 1998-ஆம் வருடம். அப்போது சன் டிவியில் ‘சப்த ஸ்வரங்கள்’ என்ற இசை நிகழ்ச்சி மிகவும் பிரபலம். அந்த நிகழ்ச்சியின் 100-வது வாரத்துக்கு எஸ்.பி.பி. சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டிருந்தார்.\nமுன்னைய பாகத்தில் நாம் 2009 ஆமாண்டு விண்ணில் ஏவப்பட்ட கெப்ளர் தொலைக் காட்டியினால் அவதானிக்கப் பட்ட வெளிப்புறக் கிரகங்கள் தொடர்பான அறிமுகத்தைப் பார்த்தோம். அதன் தொடர்ச்சி இனி..\nஉடலாகப் பார்க்கப்பட்ட உயர்ந்த கலைஞர்\nசிலுக்கு சுமிதா எண்பதுகளின் கலைஞர். இவரின் ஆடலும் பாடலும் இல்லாத படங்களை வாங்க விநியோகஸ்தர்கள் மறுத்தனர்.\n\"சலாம் சென்னையே\" : ஜிப்ரனின் இசையில் ஒரு விழிப்புணர்வு பாடல்\nஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் ஆரம்பமாகி சூடு பிடித்திருக்கும் இவ்வேளையில் ஐபிஎல் கிரிக்கெட்டின் சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்கள் \"சலாம் சென்னையே\" எனும் இந்த விழிப்புணர்வு வீடியோ பாடலில் தோன்றி கொரோனா நோய்ப்பரவலை தடுக்கும் சுகாதார வழிமுறைகள் குறித்து அறிவுறுத்திகிறார்கள். நீங்களும் சற்று 'கேட்டுத்தான்' பாருங்கள் :\nஇந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்\nஇணைப்பினில் அழுத்தி புதிய கானொளிகள் பார்த்து மகிழுங்கள்\n4TamilMedia தினமும் உலகை புதிதாய் காணலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400245109.69/wet/CC-MAIN-20200926200523-20200926230523-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.unmaikal.com/2017/05/blog-post_24.html", "date_download": "2020-09-26T21:26:09Z", "digest": "sha1:O36N5L4XON7YCAAWTRSJ7Z5LHVCTM6BQ", "length": 14502, "nlines": 444, "source_domain": "www.unmaikal.com", "title": "உண்மைகள்: ஞானமும் இல்லை, சாரமும் இல்லை!", "raw_content": "\nமீண்டும் மீண்டும் எமது மக்களை ஏமாற்ற முடியாது.\nகாபூல் குண்டுவெடிப்பில் 80 பேர் பலி, 350 பேர் காயம்\nமூதூர் பாலியல் வன்முறை - சிறப்புக் குழு விசாரணை கோ...\nமாகாண சபை உறுப்பினர் ஜனாவின் \"மரித்தோர் ஊர்தி\" சே...\nவாழைச்சேனை கைலாசபிள்ளையார் ஆலயத்துக்கு சொந்தமான கா...\nஇலங்கை: வெள்ளம், நிலச்சரிவுகளில் பலியானோர் எண்ணிக்...\n\"ஈபிஆர்எல்எப்\" அன்று துணிச்சலுடன் இறங்கியிராவிட்டா...\nஞானமும் இல்லை, சாரமும் இல்லை\nசம்பந்தர் ஐயாவை வெளியேற்றி இவ்விடத்திற்கு விக்கியை...\nமட்டக்களப்பு மக்களின் பிரச்சனைகளில் இருந்து துளிர்...\nவெள்ளவத்தையில் அனர்த்தம்: 19பேர் படுகாயம்\nஅம்பாரை எம் பி தயா கமகே சிலை வைக்கிறார்-உலமா க...\nநிர்பயா பாலியல் வல்லுறவு வழக்கில் நால்வருக்கு மரண ...\nபிரதேசசபை தேர்தலில் பட்டதாரிகள் போட்டி\nவடக்கு மாகாணசபையின் அடுத்த சாதனை.\nமட்டக்களப்பில் இடம்பெற்ற மேதின பேரணி\nஞானமும் இல்லை, சாரமும் இல்லை\nஞானமும் இல்லை, சாரமும் இல்லை\nசண்ட மாருதம் போல் இரைந்தால்தானென்ன\nஎச்சில் வழியும் உன் காட்டுக் கூச்சலில் ...\nஞானமும் இல்லை, சாரமும் இல்லை.\nவெறும் சாரைப் பாம்பு நீ.\nசட்டம் உன் கைகளை இறுக்கும்\nஅப்போது நீ கிளப்பிய புழுதியும் அடங்கி விடும்.\nகாலம் உன்னைக் கசக்கி விடும்.\nகுப்புற நீ விழுந்து கிடப்பாய்\nஈ, காக்கை கூட உன்னை\nயாரின் மகுடிக்கு ஆடுகிறாய் பாம்பே\nஇன்று வார்த்தைகள் சிந்தி விட்டன.\nஉன்னை உரைத்த, உன்னை எழுதிய\nதமிழ் மக்கள் விடுதலைப் புலிகள்\nகாபூல் குண்டுவெடிப்பில் 80 பேர் பலி, 350 பேர் காயம்\nமூதூர் பாலியல் வன்முறை - சிறப்புக் குழு விசாரணை கோ...\nமாகாண சபை உறுப்பினர் ஜனாவின் \"மரித்தோர் ஊர்தி\" சே...\nவாழைச்சேனை கைலாசபிள்ளையார் ஆலயத்துக்கு சொந்தமான கா...\nஇலங்கை: வெள்ளம், நிலச்சரிவுகளில் பலியானோர் எண்ணிக்...\n\"ஈபிஆர்எல்எப்\" அன்று துணிச்சலுடன் இறங்கியிராவிட்டா...\nஞானமும் இல்லை, சாரமும் இல்லை\nசம்பந்தர் ஐயாவை வெளியேற்றி இவ்விடத்திற்கு விக்கியை...\nமட்டக்களப்பு மக்களின் பிரச்சனைகளில் இருந்து துளிர்...\nவெள்ளவத்தையில் அனர்த்தம்: 19பேர் படுகாயம்\nஅம்பாரை எம் பி தயா கமகே சிலை வைக்கிறார்-உலமா க...\nநிர்பயா பாலியல் வல்லுறவு வழக்கில் நால்வருக்கு மரண ...\nபிரதேசசபை தேர்தலில் பட்டதாரிகள் போட்டி\nவடக்கு மாகாணசபையின் அடுத்த சாதனை.\nமட்டக்களப்பில் இடம்பெற்ற மேதின பேரணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400245109.69/wet/CC-MAIN-20200926200523-20200926230523-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"}
+{"url": "https://m.dinakaran.com/article/news-detail/601750/amp?ref=entity&keyword=bribery%20authorities", "date_download": "2020-09-26T22:16:15Z", "digest": "sha1:KZI4NTKV3VCXIPEDMKSX75GYPTCEBYPC", "length": 10037, "nlines": 43, "source_domain": "m.dinakaran.com", "title": "Infection of 3 employees at Thirumullaivayal: Authorities seal the hotel | திருமுல்லைவாயலில் 3 ஊழியர்களுக்கு தொற்று: ஓட்டலுக்கு அதிகாரிகள் சீல் | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nதிருமுல்லைவாயலில் 3 ஊழியர்களுக்கு தொற்று: ஓட்டலுக்கு அதிகாரிகள் சீல்\nஆவடி: ஆவடி மாநகராட்சியில், நேற்று வரை 1200க்கும் மேற்பட்டோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், 45 பேர் பலியாகி உள்ளனர். இதனையடுத்து, மாநகராட்சி சுகாதார அதிகாரிகள் தீவிர தடுப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், ஆவடியை அடுத்த திருமுல்லைவாயல், சி.டி.எச் சாலை, போக்குவரத்து சிக்னல் அருகே தனியார் ஓட்டல் உள்ளது. இங்கு 10க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றுகின்றனர். இந்த ஓட்டலுக்கு தினமும் நூற்றுக்கும் மேற்பட்டோர் வந்து உணவுகளை வாங்கிச் செல்கின்றனர். இந்நிலையில், ஓட்டலில் பணி��ாற்றிய ஒரு ஊழியருக்கு முதலில் தொற்று ஏற்பட்டது. இதனையடுத்து, சக ஊழியர்களுக்கும் சுகாதார அதிகாரிகள் பரிசோதனை செய்துள்ளனர்.\nஇதில், மேலும், இரு ஊழியர்களுக்கு தொற்று ஏற்பட்டது தெரியவந்தது. இதனையடுத்து, மாநகராட்சி அதிகாரிகள் 3 ஊழியர்கள் மீட்டு மதுரவாயலில் உள்ள தற்காலிக அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், அதிகாரிகள் தொற்று ஏற்பட்ட ஒட்டலுக்கு கிருமி நாசினி தெளித்து சீல் வைத்தனர். மேலும், கடந்த சில தினங்களாக ஓட்டலுக்கு வந்து சென்ற வாடிக்கையாளர்கள் குறித்தும் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். அவர்களைக் கண்டறிந்து பரிசோதனை செய்யவும் அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். மேலும், தொற்று ஏற்பட்ட ஓட்டல் அருகில் உள்ள கூல்ரிங்ஸ் கடை, ஸ்வீட் கடை, காப்பிக்கடை ஆகியவையும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மூடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.\nஐசிஎப் தொழிற்சாலையில் பயங்கர தீ\nபள்ளிகள் திறப்பு அறிவிப்பு குழப்பமில்லை என்கிறார் அமைச்சர்\nகொரோனா பாதிப்பு அதிகரித்துள்ள 15 மாவட்டங்களின் கலெக்டர்களுடன் தலைமை செயலாளர் ஆலோசனை\nகொரோனாவால் பாதிக்கப்பட்ட அதிமுக எம்எல்ஏ குறித்து வாட்ஸ்அப்பில் வதந்தி: கிருஷ்ணகிரியில் பரபரப்பு\nபுதுச்சேரி காங். எம்எல்ஏ ஜெயமூர்த்திக்கு கொரோனா: டிரைவர், உதவியாளருக்கும் தொற்று உறுதி\nசாத்தான்குளம் இரட்டை கொலை வழக்கு இன்ஸ்பெக்டர் உட்பட 9பேர் மீது9 பிரிவில் சிபிஐ குற்றப்பத்திரிகை: மதுரை நீதிமன்றத்தில் தாக்கல்\nகொரோனாவால் பாதிக்கப்படாத நிலையில் தனியார் மருத்துவமனையில் அதிக கட்டணம் வசூலித்த வழக்கு: தமிழக மருத்துவ கவுன்சில் நடவடிக்கை எடுக்க உத்தரவு\nஊழியர்கள் தாக்கப்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்காவிட்டால் 5,300 டாஸ்மாக் கடைகளை அடைத்து போராட்டம்: பணியாளர் சங்கம் எச்சரிக்கை\nமேட்டூர் அணைக்கு நீர்வரத்து சரிவு\nதமிழகத்தில் அக்டோபர் 1ம் தேதி முதல் ஒரே நாடு, ஒரே ரேஷன் கார்டு திட்டம் துவக்கம்: அமைச்சர் காமராஜ் பேட்டி\n× RELATED போக்குவரத்துக் கழக ஊழியர்களை அரசு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400245109.69/wet/CC-MAIN-20200926200523-20200926230523-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://m.dinakaran.com/article/news-detail/606106/amp?ref=entity&keyword=brothers", "date_download": "2020-09-26T20:23:45Z", "digest": "sha1:YHOIDOONSYFUQNUKWX7XVZJXXGNSWENB", "length": 8492, "nlines": 43, "source_domain": "m.dinakaran.com", "title": "Ram Temple Foundation Ceremony: Brothers who came to Ayodhya to fetch water from more than 151 rivers | ராமர் கோயில் அடிக்கல் நாட்டு விழா: 151 மேற்பட்ட நதிகளிலிருந்து தண்ணீர் எடுத்து அயோத்தி வந்த சகோதரர்கள் | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nராமர் கோயில் அடிக்கல் நாட்டு விழா: 151 மேற்பட்ட நதிகளிலிருந்து தண்ணீர் எடுத்து அயோத்தி வந்த சகோதரர்கள்\nராம் கோயில் அறக்கட்டளை விழா: சகோதரர்கள்\nஅயோத்தி: அயோத்தி ராமர் கோயில் அடிக்கல் நாட்டு விழாவிற்கு 151 மேற்பட்ட நதிகளில் இருந்து வயதான சகோதரர்கள் இருவர் தண்ணீர் எடுத்து வந்துள்ளனர். 1968 முதல், 151 ஆறுகள், 8 பெரிய ஆறுகள், 3 கடல்களில் இருந்து தண்ணீரும், இலங்கையின் 16 இடங்களிலிருந்து மண்ணும் சேகரித்து வந்துள்ளோம் என்றும் சகோதரர் ராதே சியாம் பாண்டே என்பவர் தெரிவித்துள்ளார். அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கான பூமி பூஜை வரும் 5ம் தேதி நடக்க உள்ளது. இதில் பிரதமர் மோடி உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் 200 பேர் பங்கேற்க திட்டமிடப்பட்டு உள்ளது.\nதிருப்பதி கோயில் பிரமோற்சவம் 8ம் நாளில் சர்வ பூபால வாகனத்தில் மலையப்ப சுவாமி அருள்: இன்று சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி\nஇந்தியாவின் கவனத்தை திசை திருப்ப தீவிரவாதிகளை அனுப்பும் சீனா: பாகிஸ்தானுடன் சேர்ந்து கூட்டு சதி: ஆயுதங்கள் வழங்கியும் ஊக்குவிப்பு\nகொரோனாவுடன் கைகோர்த்த இரட்டை தாக்குதல்: மண்டை காயும் மருத்துவர்கள்\n13வது அரசியல் சட்டத் திருத்தத்தின்படி இலங்கை தமிழர்கள் விரும்பும் அதிகார பகிர்வை கொடுங்கள்\n88வது பிறந்தநாள் விழா: மன்மோகன் சிங்குக்கு மோடி, ராகுல் வாழ்த்து\nவேளாண் மசோதாக்களை எதிர்த்து ரயில் மறியல் போராட்டம் மேலும் 3 நாட்கள் நீட்டிப்பு: பஞ்சாப்பில் விவசாய சங்கம் அறிவிப்பு\nஅயோத்தியை தொடர்ந்து மதுரா கிருஷ்ண ஜென்மபூமியை ஒப்படைக்க கோரி திடீர் வழக்கு: புதிய சர்ச்சையால் பரபரப்பு\nஇடுக்கி அணை பகுதியில்நீல எச்சரிக்கை\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு 60 லட்சம்: பலி 93,379 ஆக உயர்ந்தது\nபாஜ தேசிய நிர்வாகிகள் பட்டியல் வெளியீடு தமிழகத்தில் ஒருவருக்கு கூட பதவி இல்லை: எச்.ராஜா கட்சி பதவியில் இருந்து நீக்கம்\n× RELATED மகாளய அமாவாசையை முன்னிட்டு ஆறு, குளங்களில் முன்னோர்களுக்கு தர்ப்பணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400245109.69/wet/CC-MAIN-20200926200523-20200926230523-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://news.lankasri.com/cricket/03/200039?_reff=fb", "date_download": "2020-09-26T20:48:48Z", "digest": "sha1:4FM4FMUDQHBAY3QB2UXQOSEKFIBD5WJ4", "length": 9065, "nlines": 146, "source_domain": "news.lankasri.com", "title": "மிக மோசமாக தோற்ற இலங்கை அணி: ஆனாலும் ஆறுதல் அளிக்கும் விதமாக செயல்பட்ட இலங்கை வீரர் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nமிக மோசமாக தோற்ற இலங்கை அணி: ஆனாலும் ஆறுதல் அளிக்கும் விதமாக செயல்பட்ட இலங்கை வீரர்\nஇலங்கை - தென் ஆப்பிரிக்க அணிகள் இடையிலான நான்காவது ஒருநாள் போட்டியிலும் இலங்கை அணி தோல்வியடைந்துள்ளது.\nதென் ஆப்ரிக்கா சென்றுள்ள இலங்கை அணி, 2 டெஸ்ட், 5 ஒருநாள், 3 டி-20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. டெஸ்ட் தொடரை முழுமையாக கைப்பற்றி இலங்கை அணி வரலாறு படைத்து சாதித்தது.\nஇந்நிலையில் தற்போது ஒருநாள் தொடர் நடந்து வருகிறது.\nஇதன் முதல் மூன்று போட்டியில் வெற்றி பெற்று தென் ஆ���்பிரிக்கா தொடரை கைப்பற்றியது.\nஇதையடுத்து நான்காவது ஒருநாள் போட்டி நேற்று நடைபெற்றது.\nஇதில் முதலில் களமிறங்கிய இலங்கை அணி தென் ஆப்பிரிக்காவின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 39.2 ஓவரில், 189 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.\nஅந்த அணியின் உதனா 78 ரன்களும், பெர்னாண்டோ 29 ரன்களும், தனஞ்சயா டி சில்வா 22 ரன்களும் எடுத்தனர்.\nஇதன் பின்னர் களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணி 32.5 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 190 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.\nஇதன் மூலம் 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் தென் ஆப்ரிக்க அணி, 4-0 என முன்னிலை பெற்றது.\nஇலங்கை அணி தோல்வியடைந்தாலும் 57 பந்துகளில் 78 ரன்கள் குவித்த அந்த அணி வீரர் உதனா ஆட்டநாயகன் விருதை தட்டி சென்றார்.\nமேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400245109.69/wet/CC-MAIN-20200926200523-20200926230523-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil24.live/13831", "date_download": "2020-09-26T20:40:43Z", "digest": "sha1:XC272SITU5ZE6YSO4JILRHORA24DACUB", "length": 5149, "nlines": 51, "source_domain": "tamil24.live", "title": "படுக்கையறை காட்சி எல்லை மீறிய பிரபல தொலைக்காட்சி சீரியல்..! வீடியோ – Tamil 24", "raw_content": "\nHome / வீடியோ / படுக்கையறை காட்சி எல்லை மீறிய பிரபல தொலைக்காட்சி சீரியல்..\nபடுக்கையறை காட்சி எல்லை மீறிய பிரபல தொலைக்காட்சி சீரியல்..\nபல தொலைக்காட்சி இதற்கு போட்டிபோட்டு தங்கள் டிஆர்பி-யை ஏற்ற சீரியல்களை நடத்தி வருகிறது. தற்போது ’ஜீ-தமிழ்’ தொலைக்காட்சி நடத்திவரும் நிகழ்ச்சிதான் ’பூவேபூச்சூடவா’ சீரியல்.\nகடந்த சில நாட்களுக்குமுன் ஒளிபரப்பிய எபிசோட்டில் சுந்தர்-மீனாட்சி தம்பதியினரின் படுக்கையறை காட்சிகள் மிககேவலமாக காட்டியுள்ளனர்.\nஅதை பார்ப்பதற்கு இப்படியும் சீரியல் காட்சிகளை எடுப்பார்களா என்று சீரியலின் இயக்குனரையும், தொலைக்காட்ச்சியையும் வருத்தெடுத்து வருகின்றனர்.\nதற்போது வெள்ளித்திரையிலும் சினிமா காட்சிகளை போல காட்டுவது வீட்டில் இருப்போருக்கு சங்கடம் ஏற்றபடுத்தாமலா இருக்கும்.\nவெட்கத்துடன் வெளியே வந்த மீனாட்சியும் சுந்தரும் கண்டு புரியாமல் நின்ற சிவாவிற்கு ரோமான்ஸ் கற்றுக்கொடுக்கும் சக்தி.\nகுளியலறையில் இருந்து விடியோவை வெளியிட்ட நடிகை மீரா மிதுன் – வீடியோ உள்ளே\nகுட்டியான கவர்ச்சி உடையில் மகனுடன் ஆட்டம் போட்ட அஜித் பட நடிகை கனிகா – வீடியோ உள்ளே\nஊரடங்கு நேரத்தில் காட்டுப்பகுதியில் இளம் ஜோடி காதல் லீலை.. ட்ரோன் கமெராவை கண்டவுடன் ஓடும் காட்சி\nநீச்சல் குளத்தில் நீச்சல் உடையில் மகளுடன் போஸ் கொடுத்த விஜய் பட நடிகை – புகைப்படம் இதோ\nபடுக்கையறையில் மோசமான உடையில் சன்னி லியோன் – புகைப்படம் இதோ\nபடுக்கையில் எல்லைமீறி கவர்ச்சி போஸ் கொடுத்த பூனம் பாஜ்வா – புகைப்படம் இதோ\nமோசமான உடையில் வேண்டுமென்றே கவர்ச்சி காட்டும் நடிகை பிக்பாஸ் ரேஷ்மா – புகைப்படம் இதோ\nகுட்டி ஷாட்ஸ் அணிந்து தொடை அழகை காட்டும் நடிகை சாக்ஷி அகர்வால் – புகைப்படம் இதோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400245109.69/wet/CC-MAIN-20200926200523-20200926230523-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil24.live/16504", "date_download": "2020-09-26T22:00:11Z", "digest": "sha1:IHWITNWXSC2X23NEJ5PFOONZXZ26NIBR", "length": 4338, "nlines": 46, "source_domain": "tamil24.live", "title": "மேலாடை இல்லாமல் அரை நிர்வாணமாக போட்டோஷுட் நடத்திய ஆண்ட்ரியா – ஷாக் புகைப்படம் – Tamil 24", "raw_content": "\nHome / புகைப்படங்கள் / மேலாடை இல்லாமல் அரை நிர்வாணமாக போட்டோஷுட் நடத்திய ஆண்ட்ரியா – ஷாக் புகைப்படம்\nமேலாடை இல்லாமல் அரை நிர்வாணமாக போட்டோஷுட் நடத்திய ஆண்ட்ரியா – ஷாக் புகைப்படம்\nஆண்ட்ரியா பச்சைக்கிளி முத்துச்சரம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் காலடி எடுத்து வைத்தவர். அதை தொடர்ந்து மங்காத்தா, அரண்மனை, தரமணி என பல படங்களில் நடித்தவர்.\nஇந்நிலையில் ஆண்ட்ரியா சமீபத்தில் அரை நிர்வாணமாக போட்டோஷுட் எடுத்துள்ளார்.\nஅந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வெளிவந்துள்ளது, இந்த புகைப்படம் செம்ம வைரல் ஆகியும் வருகின்றது, ஏற்கனவே வடசென்னை படத்திலும் இவர் இப்படி நடித்தது குறிப்பிடத்தக்கது. அந்த புகைப்படம் இதோ.\nநீச்சல் குளத்தில் நீச்சல் உடையில் மகளுடன் போஸ் கொடுத்த விஜய் பட நடிகை – புகைப்படம் இதோ\nபடுக்கையறையில் மோசமான உடையில் சன்னி லியோன் – புகைப்படம் இதோ\nமோசமான உடையில் வேண்டுமென்றே கவர்ச்சி காட்டும் நடிகை பிக்பாஸ் ரேஷ்���ா – புகைப்படம் இதோ\nநீச்சல் குளத்தில் நீச்சல் உடையில் மகளுடன் போஸ் கொடுத்த விஜய் பட நடிகை – புகைப்படம் இதோ\nபடுக்கையறையில் மோசமான உடையில் சன்னி லியோன் – புகைப்படம் இதோ\nபடுக்கையில் எல்லைமீறி கவர்ச்சி போஸ் கொடுத்த பூனம் பாஜ்வா – புகைப்படம் இதோ\nமோசமான உடையில் வேண்டுமென்றே கவர்ச்சி காட்டும் நடிகை பிக்பாஸ் ரேஷ்மா – புகைப்படம் இதோ\nகுட்டி ஷாட்ஸ் அணிந்து தொடை அழகை காட்டும் நடிகை சாக்ஷி அகர்வால் – புகைப்படம் இதோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400245109.69/wet/CC-MAIN-20200926200523-20200926230523-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.newsplus.lk/feature/26437/", "date_download": "2020-09-26T20:25:59Z", "digest": "sha1:S23T2EH4YS3W4Z6KXY5AROBLATI7RFUO", "length": 13144, "nlines": 100, "source_domain": "www.newsplus.lk", "title": "பட்டம் படுத்தின பாடு!; பட்ட பின்னாவது திருந்துவோம்!! – NEWSPLUS Tamil", "raw_content": "\nஅளவு கோளில் அளவிட்டு தேங்காய் கொள்வனவு.. தேங்காய் விலை இதோ \nBreaking | ‘பாடும் நிலா மறைந்தது’\nBreaking சோகத்தில் கிரிக்கெட் உலகம்.. ஐ.பி.எல் தொடரின் போது நிகழ்ந்த மரணம்..\nகிராம உத்தியோகத்தர்களுக்கு அரசு விடுத்துள்ள அறிவிப்பு.. பொதுமக்கள் மகிழ்ச்சி \nஐந்து மாடிக் கட்டடத்தில் தீ பரவல்\n; பட்ட பின்னாவது திருந்துவோம்\nசம்மாந்துறை பிரதேசத்தில் நேற்று பிற்பகல் ஒரு சோகமான சம்பவம் நிகழ்ந்துள்ளது. ஒரே தாயின் இரு பச்சிளம் பாலகச் சிறுவர்கள் காவுகொள்ளப்பட்ட துக்ககரமான சம்பவம் நம் அனைவரையும் ஆழ்ந்த துயரத்தில் அமிழச் செய்துள்ளது.\nஇந்த நிகழ்வின் பின்னணி குறித்து இன்றைய தினம் பொலிஸ் தடவியல் விசாரணைக் குழு (SOCO) முன்னெடுத்த விசாரணையின் பிரகாரம் குறித்த நிகழ்வு பட்டம் விடும் காட்சியை பார்வையிடச் சென்ற சிறுவர்களே இவ்வாறு ‘கொட்டில்’ (கிணறு) தவறி விழுந்து மரணித்துள்ளதாக அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.\nஇந்த சம்பவம் நிகழ்ந்த அதே கனம், அதனை கேள்வியுற்று சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் ஆசாத் எம். ஹனீபாவை தொடர்புகொண்ட போது,\nஅவர், மிகவும் கவலை தோய்ந்த நிலையில் “ஆம், இன்று பிற்பகல் இவ்வாறு சம்பவம் நிகழ்ந்துள்ளது. உண்மையிலேயே கவலைதரும் விடயம், பெற்றார்கள் பிள்ளைகள் விடயத்தில் மிகவும் கரிசனையெடுக்க வேண்டிய காலம் இது\nவிடுமுறைகள் அதிகமான காலகட்டமான இக் கால கட்டத்தில் பிள்ளைகள் மீது பெற்றோர்கள் மிகவும் கரிசனையாக செயற்பட வேண்டும். அதே சமயம் இளைஞர்கள், பெரியோர்க���ும் இவ்வாறான சமூக விடயங்களில் பொறுப்புடன் செயற்படவேண்டும்.\nஎனவே, இதனை செய்தியாக மாத்திரமல்லாது, அறிவுபூர்வமான கருத்தாகவும் வெளியிடுங்கள்.” என்று கூறினார்.\nஉண்மையிலேயே வைத்திய அத்தியட்சகர் கூறிய விடயத்தை உற்று நோக்குகையில், கட்டாயம் சிந்திக்க வேண்டிய விடயம் இதுவாகும்.\nஅதாவது, உலகமே கொரோனா அச்ச நிலையில் இருக்கின்ற காலமான இக் கால கட்டத்தில் பாடசாலைகள் உட்பட பல நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. அவ்வாறு மூடிய நிலையில் எமது மக்களை வீட்டில் இருக்கும் படி அரசு எச்சரிக்கை விடுத்த போதிலும், எமது பிரதேசத்தை அண்டிய பல பிரதேசங்களில் மக்கள் திறந்துவிடப்பட்டுள்னர் போலுள்ளது.\nஇளைஞர்கள் வீதிகளில் கிரிகெட் விளையாடுதல், பெட்மினடன் இவையெல்லாம் மங்கி இப்போது புதிய பொழுதுபோக்காக பட்டம் விடுதல் வைரலாகியுள்ளது.\nஇந்தப் பட்டம் விடும் படலத்தால் பல விதமான இடர்கள் சிறுவர் மத்தியில் ஏற்படவே அதிக வாய்ப்புக்கள் உள்ளன. அந்நார்ந்து பார்த்துக் கொண்டு அப்படியே நகரும் தருணம் தவறினால் தாழிக்குழமும் விளங்காது என்பதை இச் சம்பவம் உணர்த்தி நிற்கின்றது.\nஏதோ அந்தச் சிறார்களின் காலம் எனக் கூறி விட்டுவடுதை விட, இப்படியான சம்பவங்கள் சமூகத்திற்கு ஒரு பாடமாக அமைய வேண்டும். வேடிக்கைக்கான காலம் இதுவல்ல.\nஇதே நேரம் குறித்த கிணறானது நிலத்தோடு மட்டமாக பதிக்கப்பட்டுள்ளமையும் தவறான விடயம்தான். கட்டாயம் இவ்வாறான செயற்பாடுகளில் நாம் அனைவரும் விழிப்புடன் செயற்பட வேண்டும்.\nசாதாரண காலங்களில் கடற்கரை ஓரங்களில் கழிக்கும் விளையாட்டுக்களை நடு வீதிகளில் குறுக்கிட்டு விளையாடும் புதிய தவறை பட்டம் விடும் பலர் பழக்குகின்றனர்.\nஇப்படி விளையாட்டு வேடிக்கைகள் சமூகத்தில் ஊடுறுவுகின்ற சந்தர்ப்பத்தில் அவற்றை சாதனையாக சித்தரித்து செய்தி வெளியிட்டு ஊக்கம் கொடுத்த ஊடகவியலாளர்களும் இருக்கின்றனர். இவற்றை சாதனையாக கொள்வதை விட சாபமாகக் கொள்வதே சிறப்பு\nவிளையாட்டு வேடிக்கைகளை விமர்சிக்கவில்லை. அவைகளுக்கு இக்காலம் பொருத்தமற்றது. சிந்தித்து செயலாற்ற வேண்டிய பொற்காலமாகும் இது\nஎனவே, இவ்வாறான விளையாட்டுக்களை கட்டுப்படுத்துவதில் சிவில் குழுக்கள், பொலிஸார் முன்முரமாக செயற்பட வேண்டும். நாட்டின் இக் கால சூழல் கருதி அவற்றுக���கு நாம் அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.\nசற்று சிந்திப்போம், இன்று இரண்டு உயிர்கள். அதுவும் ஒரு தாயின் சிசுக்கள். முழு சமூகத்தையும் துயரத்தில் ஆழ்த்திய சம்பவம். இறைவன் அச் சிறார்களின் மறுமை வாழ்வை பொருந்திக் கொள்ள வேண்டும். அவர்களுக்கு உயர் சுவனமான ஜென்னதுல் பிர்தௌஸை வழங்குவானாக\n✍️ கியாஸ் ஏ. புஹாரி\n← பட்டம் விடுவதை பார்வையிட சென்ற சிறுவர்களே மரணம்\nபொருளாதாரத்தை மீளக்கட்டியெழுப்புவதற்காகவே நாடு முழுவதும் நிர்வாக செயற்பாடுகள் ஆரம்பம்\nஅளவு கோளில் அளவிட்டு தேங்காய் கொள்வனவு.. தேங்காய் விலை இதோ \nசுகாதாரம் என்பது சுகமான வாழ்வின் அடையாளமாகும்.\nசுற்றுப்புறச் சூழலை பாதுகாப்பதன் அவசியம்.\nBreaking | ‘பாடும் நிலா மறைந்தது’\nசிறையில் சிகரெட் கேட்டு அடம்பிடிக்கும் பிரபல நடிகை\nரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த ஷாலு ஷம்மு\nஅந்த நடிகை என்பதால் படத்தில் இருந்து வெளியேறி விட்டேன் – பி.சி.ஸ்ரீராம்\nபிக்பொஸ் தமிழ் சீசன் 4 இல் கலந்து கொள்ளும் 11 பிரபலங்களின் விபரம் \nதலைமறைவான நடிகையை வலைவீசி தேடும் போலீஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400245109.69/wet/CC-MAIN-20200926200523-20200926230523-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.sathiyam.tv/vanitha-vijayakumar-participated-in-bigg-boss-as-chief-guest/", "date_download": "2020-09-26T22:19:53Z", "digest": "sha1:PNJ3XGH3D26TI2WPUV2STWTMNFN4ZANK", "length": 11189, "nlines": 154, "source_domain": "www.sathiyam.tv", "title": "\"இந்த கணக்க புரிஞ்சிக்க முடியலையே.!\" மீண்டும் நுழையும் வனிதா..! ஆட்டமே இனி தான்..! - Sathiyam TV", "raw_content": "\nSPB-க்கு தமிழக அரசு செய்த மரியாதை..\nஅஜித் நடிப்பதற்கு காரணமே SPB தான்..\nஎன்னை எதுக்கு இழுக்குறீங்க.. கவாஸ்கரை விளாசும் அனுஷ்கா சர்மா..\nSPB பற்றி பலருக்கும் தெரியாத 5 தகவல்கள்..\nரூ.20 கோடி நிலத்திற்கு “அரோகரா” அறநிலையத்துறை + சென்னை மாநகராட்சியின் மோசடி..\nஎம்.பி.வசந்தகுமார் கடந்து வந்த பாதை..\nசர்வதேச யானைகள் தினம் : யானைகள் சந்திக்கும் அவலநிலை என்ன..\nஅம்பேத்கர் பற்றி பலரும் அறியாத சுவாரசிய தகவல்கள்..\nExclusive: சென்னை மாநகராட்சியின் மெகா மோசடிக்கு காவடி: வட பழனி கோவில் நிர்வாகத்தின் “பார்க்கிங்”…\nகுட்டிகளை காப்பாற்ற நீருக்குள் மூழ்கிய எலி..\nதாய் பறவையோடு வித்தியாசமாக பயணம் செய்த குஞ்சுகள்.. வைரலாகும் அழகிய வீடியோ..\n“கொரோனாவும் கொரில்லாவும்”- கொரோனா குறித்து வைரமுத்து எழுதிய முழு கவிதை\nஅஜித் நடிப்பதற்கு காரணமே SPB தான்..\nSPB பற்றி பலருக்கும் தெரி��ாத 5 தகவல்கள்..\nசுவாரசிய சம்பவம்.. முதல் படத்திலேயே.. MGR-க்காக SPB பாடியபோது..,\nகாற்றில் கலந்திருக்கும்.. இயக்குநர் ஷங்கரின் உருக்கமான பதிவு..\n12 Noon Headlines | 24 Sep 2020 | நண்பகல் தலைப்புச் செய்திகள்\nநீராதார பிரச்சனைகளை தீர்க்க சமாதானம் பேச விரும்புகிறதா தமிழக அரசு \nசத்தியம் சாத்தியமே :மொழி சார்ந்த அரசியல் தேவையா \nசத்தியம் சாத்தியமே :”நீட் தேர்வு மோசடி விவகாரம்”ஆள்மாறாட்டம் நடந்தது எப்படி”\nசத்தியம் சாத்தியமே :திராவிடக் கட்சிகள் வியூகத்தை மாற்ற வேண்டுமா \nHome Cinema “இந்த கணக்க புரிஞ்சிக்க முடியலையே.” மீண்டும் நுழையும் வனிதா..” மீண்டும் நுழையும் வனிதா..\n“இந்த கணக்க புரிஞ்சிக்க முடியலையே.” மீண்டும் நுழையும் வனிதா..” மீண்டும் நுழையும் வனிதா..\nபிக்-பாஸ் நிகழ்ச்சி ஒவ்வொரு நாளும் பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் சென்றுக்கொண்டிருக்கிறது. ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு டுவிஸ்ட் வச்சி அதிர்ச்சியளிக்கும் பிக்-பாஸ், இந்த வாரமும் பெரும் அதிர்ச்சியை அளித்துள்ளார்.\nபிக்-பாஸ் வீட்டிற்குள் இருந்து வெளியேற்றப்பட்ட வனிதா விஜயகுமார், இந்த வாரம் மீண்டும் நுழைய இருக்கிறார். ஆனால் இந்த முறை அவர், சிறப்பு விருந்தினராக மட்டுமே கலந்துக்கொள்ள இருக்கிறார்.\nஏற்கனவே சர்ச்சைகளுக்கு பெயர் போன நடிகை கஸ்தூரி பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்துள்ளார். வனிதாவை பற்றி செல்லவே வேண்டும், அவர் எப்பவுமே மற்ற போட்டியாளர்களிடம் சண்டை சச்சரவுகளில் ஈடுபடுபவர்.\nஇந்த இருவரும் பிக்-பாஸ் வீட்டிற்குள் ஒரே நேரத்தில் இருக்க உள்ளதால், பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nஅஜித் நடிப்பதற்கு காரணமே SPB தான்..\nSPB பற்றி பலருக்கும் தெரியாத 5 தகவல்கள்..\nசுவாரசிய சம்பவம்.. முதல் படத்திலேயே.. MGR-க்காக SPB பாடியபோது..,\nகாற்றில் கலந்திருக்கும்.. இயக்குநர் ஷங்கரின் உருக்கமான பதிவு..\n பொதுமக்கள் அஞ்சலிக்கு அனுமதி உள்ளதா..\nSPB பெற்ற விருதுகள் என்னென்ன..\nSPB-க்கு தமிழக அரசு செய்த மரியாதை..\nஅஜித் நடிப்பதற்கு காரணமே SPB தான்..\nஎன்னை எதுக்கு இழுக்குறீங்க.. கவாஸ்கரை விளாசும் அனுஷ்கா சர்மா..\nSPB பற்றி பலருக்கும் தெரியாத 5 தகவல்கள்..\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400245109.69/wet/CC-MAIN-20200926200523-20200926230523-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.thuruvamnews.com/2018/01/1_92.html", "date_download": "2020-09-26T21:32:23Z", "digest": "sha1:KPXXH4HAHZJY6BSIZZPMDGAC7LHERIMN", "length": 3760, "nlines": 35, "source_domain": "www.thuruvamnews.com", "title": "கிழக்குப் பல்கலைக்கழக விருது வழங்கும் விழா | THURUVAM NEWS", "raw_content": "\nHome LOCAL கிழக்குப் பல்கலைக்கழக விருது வழங்கும் விழா\nகிழக்குப் பல்கலைக்கழக விருது வழங்கும் விழா\nகிழக்குப் பல்கலைக்கழகத்தில் 'மெச்சத்தக்க சேவை விருது வழங்கும் விழா' வந்தாறுமூலையில் அமைந்துள்ள கிழக்குப் பல்கலைகழக நல்லையா ஞாபகார்த்த மண்டபத்தில் நேற்று செவ்வாய்கிழமை நடைபெற்றது.\nபல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் வு. ஜயசிங்கம் அவர்கள் பிரதம விருந்தினராக கலந்துகொண்ட இந்நிகழ்வு, பிரதி துணைவேந்தர் டாக்டர் மு.நு. கருணாகரன், பதில் பதிவாளர் யு.பகிரதன் உட்பட பீடாதிபதிகள், துறைத் தலைர்கள், திணைக்களத் தலைவர்கள், கல்விசார் மற்றும் கல்விசாரா ஊழியர்களின் பங்குபற்றுதலுடன் மிக விமர்சையாக இடம்பெற்றது.\nமேற்படி மெச்சத்ததக்க சேவை விருது வழங்கும் விழாவின்போது 35 வருடங்கள் சேவையாற்றிய 04 பேர், 30 வருடங்கள் சேவையாற்றிய 03 பேர், 25 வருடங்கள் சேவையாற்றிய 10 பேர் அடங்கலாக மொத்தம் 17 கல்விசார், கல்விசாரா மற்றும் நிருவாக உத்தியோகத்தர்களுக்கு நினைவுச் சின்னம், சான்றிதழ் என்பன வழங்கி கௌரவிக்கப்படதுடன் இறையடி எய்திய ஊழியர்களுக்கான விருதுகளை அவர்களது குடும்ப உறுப்பினர்கள் பெற்றுக்கொண்டமை இங்கு குறிப்பிடத்தக்கது.\nகிழக்குப் பல்கலைக்கழக தாபனங்கள் பகுதி வருடாவருடம் முன்னெடுக்கும் இவ்விருது வழங்கும் விழா வருடத்தின் முதலாவது வேலைநாளில் மிக கோலாகலமாக நடாத்தப்பட்டு வருகின்றமை இவ்விழாவின் சிறப்பம்சமாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400245109.69/wet/CC-MAIN-20200926200523-20200926230523-00139.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.vaasal.kanapraba.com/?m=201510", "date_download": "2020-09-26T21:43:43Z", "digest": "sha1:G6IATC7HAHNQ3ZPEXYZH3WNT5GV2SMHP", "length": 53301, "nlines": 306, "source_domain": "www.vaasal.kanapraba.com", "title": "October 2015 – மடத்துவாசல்", "raw_content": "\n\"கழிந்த நிகழ்வுகளும் கழியாத நினைவுகளும்\"\nதமிழ் இருக்கையின் தேவை + முனைவர் பாலா சுவாமிநாதன் சிறப்புப் பேட்டி\nயாழ்ப்பாணத்தான் – சிறுகதைத் தொகுப்பு அணிந்துரை\nஆடிப்பிறப்பு 🌾 💐 பாடலும் நனவிடை தோய்தலும்\nஅ.செ.மு வின் “காளிமுத்துவின் பிரஜா உரிமை”\nபிரசாத் on எழுத்தாளர் சுதாராஜ்ஜின் “அடைக்கலம்”\nS.Senthan on ஆகாச வாணியும் விவித் பாரதியும்….\nமுன்னாள் உரிமையாளர் on மாவிட்டபுரத்தில் இருந்து வல்லிபுரம் வரை\nவலைப்பதிவில் கழிந்த என் ஐந்து வருஷங்கள் | மடத்துவாசல் on ஈழத்தின் “தமிழ்க்கலைக்காவலன்” செல்லையா மெற்றாஸ்மயில் நினைவில்\nவலைப்பதிவில் கழிந்த என் ஐந்து வருஷங்கள் | மடத்துவாசல் on வலைப்பதிவில் ஒரு வருஷம்\nபூட் சிற்றியில் இருந்து வெளியே காலடி வைக்க\nமத்தியானம் பன்னிரண்டே முக்கால் செய்தி பக்கத்து கூல்பாரின் றேடியோவில் இருந்து வரவும் கணக்காய் இருந்தது.\nஅம்மா வழி வழியச் சொல்லி அனுப்பினவ\n“உச்சி வெயில் தலேக்கை சுட்டால் பிறகு காயச்சல் கீச்சல் எண்டு அவதிப்படுவாய், உந்தச் சைக்கிளை விட்டுட்டு ஓட்டோவில போவன் தம்பி”\n“சும்மா இரணை அம்மா நான் இன்னும் சின்னப்பிள்ளையே அவுஸ்திரேலியா போய் இந்த வருசத்தோட இருவது வருசமெல்லோ”\nவீம்பாகச் சொல்லி விட்டுச் சைக்கிளை வலித்து யாழ்ப்பாணம் ரவுணுக்குள் மிதக்கும் போது மணி பத்தரைக்கு மேல் ஆகிவிட்டது. வெள்ளன வந்தும் பிரயோசனமில்லை, கடைக்காறர் பத்து மணிக்கு மேல் தான் கடைக் கதவு திறந்து தண்ணி தெளிப்பினம்.\nகொழும்பில் இருந்து மாத்திக் கொண்டு வந்த காசும் யாழ்ப்பாணம் வந்த இரண்டு கிழமைக்குள் முடியிற பதம், நாளைக்குத் திரும்பவும் கொழும்புக்குப் போகவேணும், அம்மாவின் கையுக்குள் கொஞ்சக் காசாவது வைக்க வேண்டும். கைச்செலவுக்கு உதவும் என்ற முடிவோடு தான் டொலரைத் திணித்துக் கொண்டு வந்தாச்சு. நியூ மார்க்கெற்றுக்குள் ஒரு நாணய மாற்று முகவர் நிலையம் இருக்காம் என்று அறிஞ்சு வச்சதும் நல்லதாப்போச்சு. காசு மாற்றி விட்டு கே.கே.எஸ் றோட்டில் இருக்கும் பூட் சிற்றிக்குக்குப் போய் பெரிய போத்தல் சோடா இரண்டும், நீட்டுச் சொக்கிளேற் பெட்டி ஒன்றும் வாங்கியாச்சு. அம்மாவுக்குக் கள்ளத்தீனி என்றால் வாய் கொள்ளாது, அப்பா வாங்கிக் கொடார். கொண்டு வந்த சொக்கிளேற்றை எல்லாம் கர்ண பரம்பரையாக வீட்டுக்கு வந்த சொந்தக்காரருக்குப் பிரிச்சுக் கொடுத்திட்டா.\nதிரும்பும் போது வாசலில் நிப்பாட்டிருந்த சைக்கிளைக் கட்டிப் பிடிச்சுக் கொண்டு ஒரு கும்பல் சைக்கிள் குவிஞ்சிருக்குது. அதையெல்லாம் மெல்ல விலத்தி, பக்குவமாக ஸ்ராண்டை எடுத்து விட்டு, சாமான்கள் நிரம்பிய பையைச் சைக்கிளின் முன் பாஸ்கெட்டில் வைத்து விட்டு சைக்கிளில் ஏற ஜீன்���் காலை உச்சும் போது முதுகைச் சுறண்டியது ஒரு கை.\n புரிசன் படுக்கேலை கிடக்குது… வன்னியில இருந்து ….ஒப்பிறேசன்..” துண்டு துண்டாய் வார்த்தைகள், கூப்பிய கரங்களுக்குள் மடித்து வைக்கப்பட்ட கடிதத்தை நீட்டுகிறாள், யாழ்ப்பாணம் பெரியாஸ்பத்திரி டொக்டர் யாரோ ஒருத்தர் அவளின் கணவனின் நோய் விளக்கத்தைப் பறை சாற்றும் கடிதம் கிறுக்கலாக. அவதியாக அதை வாங்குவதா, நிதானம் தப்பிய சைக்கிளைப் பிடிக்கவா என்று சதிராட்டம் போட,\n“அக்கா இஞ்சை வாற கஸ்ரமர்ஸ் ஐக் கரைச்சல் குடுக்க வேண்டாம் எண்டெல்லே அண்டைக்குச் சொன்னனான் பிறகும் கேட்காமல் வாறியள்”\nபூட் சிற்றியின் மறுபக்கமிருந்த கண்காணிப்பாளருக்க்குக் கண் குத்தி விட்டது. அந்தக் கடிதத்துண்டைப் படிக்க நேரமில்லை, ஜீன்ஸ் பொக்கற்றுக்குள் திணிச்ச மிச்சக் காசுக்குள் கை போய்த் தடவி ஒரு நோட்டை இழுத்தது. ஆபத்துக்கு ஆயிரம் ரூபா தான் பல்லிளித்தது.\nநீட்டும் போது தான் ஆளைக் கவனிக்கிறேன், உருகி வடிந்த மெழுகுதிரி மாதிரிக் கையிலும் கழுத்திலுமாக நீண்ட வடுக்களாக நெருப்புக் காயம் சுருட்டிப் போட்டிருக்கிறது. “கடைசிச் சண்டையில் எரிகுண்டுகளுக்குள் மாட்டுப்பட்டுத் தப்பிய சனத்தை மாட்டுக்கு வச்ச குறி போல பிடிக்கலாம்” என்று நண்பன் இந்திரகுமார் வேதனையோடு சிரித்துக் கொண்டே சொன்னது நினைவுக்கு வந்தது.\nகே.கே.எஸ் றோட்டால் கோண்டாவிலுக்கு வழி தேடிச் சைக்கிள் சக்கரங்கள் உருள, நெருப்பு வெய்யிலின் கணகணப்பைச் செருப்பின் றப்பர் இறகுகளும் உள்வாங்கிக் காலைச் சுட்டது.\nஇப்ப கண்ட பொம்பிளையைப் பார்க்கத்தான் சாந்தி அக்காவின் நினைப்பும் வந்திட்டுது,\n“அடச்சீ இவ்வளவு நாள் இங்க வந்து அவவைப் பற்றி அம்மாவிடம் விசாரியாமல் போனேனே” என்று என்னை நானே திட்டித் தீர்த்துக் கொண்டேன்.\nசாந்தியக்கா குடும்பம் தொண்ணூறாம் ஆண்டு சண்டை தொடங்கின கையோடு மாவிட்டபுரத்திலிருந்து தெல்லுத் தெல்லாய் பாதுகாப்பான இடங்களுக்கு ஓடின சனங்களோடு சனங்களாக, உடுத்த உடுப்போடும் கையில் சூட்கேசுமாக எங்களூர் கோண்டாவிலுக்கு அடைக்கலமானது. மூன்று வருஷத்துக்கு முன் குடும்பத்தோடு வெளிநாட்டுக்குப் போன பக்கத்து வீட்டு ஓவசியர் மணியண்ணையின் பெஞ்சாதி வழி சொந்தக்காரர் அவர்கள். எங்களுக்கும் மன நிம்மதிக்காக புதுசா ஒர��� குடும்பம் அங்க வந்திருக்கு என்று ஆறுதல்பட்டுக் கொண்டோம்.\nசாந்தியக்காவின் அப்பா தம்பிராசா மாமா மாவிட்டபுரத்தில் கடை வைத்திருந்தவர். இனிப் புதுசாய் எது செய்யவும் கனக்கக் காசு வேணும் என்று றோட்டு ஓரமாய் உரப்பையில் ரென்ற் அடிச்சு சைக்கிள் திருத்தும் கடை ஆக்கிவிட்டார். சாந்தி அக்காவின் தம்பி குமார் இடம் பெயர்ந்த கையோட இயக்கத்துக்குப் போய் விட்டான். முதலில் அழுது, குழறி ஒவ்வொரு முகாமாகத் தேடியவர்கள், நாளடைவில் பயிற்சி எடுத்துக் கொண்டு குமார் வீட்டுக்கு துவக்கைக் காவியபடி சைக்கிளில் வரும் போது வரவேற்கும் அளவுக்கு நிதர்சனத்தை உணர்ந்து விட்டனர் சாந்தி அக்கா குடும்பம்.\nசாந்தி அக்கா யூனிவேர்சிட்டியில் கலைத்துறை மாணவி. அந்த நேரம் அவவைப் பார்த்தால் “சின்னத்தம்பி பெரியதம்பி” பட நதியா போல இருப்பா. ஏழ்மையை மீறிய பணக்காரத்தனமான செந்தளிப்பான முகம். வந்த கொஞ்சக் காலத்திலேயே சாந்தி அக்கா குடும்பமும் எங்கட குடும்பமும் நல்ல ஒட்டு. சாந்தி அக்காவின் அம்மா ராசாத்தி அன்ரியும் எங்கடை அம்மாவும் அபூர்வ சகோதரிகள் ஆகிவிட்டினம்.\n“பெரியம்மா” “பெரியம்மா” என்று சாந்தி அக்கா அம்மாவைக் கூப்பிடும் போது மனுஷிக்குப் புளுகம் தாங்காது. எங்கட வீட்டு முற்றம் தான் அவர்களின் பேச்சு மேடையாக, கோயில் குளத்துக்குப் போறதெண்டாலும் ராசாத்தி அன்ரியுன் துணை அம்மாவுக்கு வேணும்.\nதன் பக்கத்தில் அது நாள் வரை இருந்த தன் தம்பி குமாருக்கு ஒதுக்க வேண்டிய பாசத்தை எனக்கு இட ஒதுக்கீடு செய்துவிட்டார். தனக்குக் கிடைத்த அரியதரத்தில் இருந்து கேக் வரை உதயன் பேப்பருக்குள் சுருட்டிக் கொண்டு வந்து என் கையில் வைத்து அழுத்துவார்.\nசண்டை பெருத்துக் கொண்டு வந்தது, பொருளாதாரத் தடை ஒரு பக்கம், மின்சாரம் இல்லாத வாழ்க்கை, எப்ப எங்கை மேலால வந்து குண்டு போடுவாங்கள் என்று தெரியாத சூழல்.\nஇனி இங்கை சரிப்படாது கொழும்பு போய் சீமா படிச்சு லண்டன் எக்சாம் எடுத்தால் பின்னடிக்கு நல்ல தொழில் துறையில் வேலை செய்யலாம். அப்பா வேறு, பெடியன் என்ன செய்கிறான் என்று உளவு பார்க்கிறார்.\n விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியில் அந்த நேரம் “வயதுக் கட்டுப்பாடு கொண்டோர்” என்ற பிரிவில் இருப்போர் யாழ்ப்பாணத்தை விட்டு அரக்கேலாது. ஏதாவது ஆபத்த�� அவசரத்துக்குக் கொழும்புப் பக்கம் போக வேண்டும் என்றால் சரீரப் பிணை வைக்க வேண்டும். அப்படி இன்னொருவரைப் பொறுப்பாக வைத்தால் அந்த ஆள் இவர் திரும்பி வரும் வரைக்கும் யாழ்ப்பாணத்தை விட்டு நகர முடியாது.\nஇருந்தாலும் ஒரு நப்பாசையில் நல்லூரில் இருக்கும் புலிகளின் பாஸ் வழங்கும் பணிமனைக்குப் போகிறேன் ஒரு நாள்.\n“ஐசே உமக்கு வெக்கமா இல்லையே உம்மை மாதிரி வயசில ஒருத்தன் துவக்குத் தூக்கிக் கொண்டு நாட்டுக்காகப் போராடுறான், நீர் அண்ணா கூப்பிடுறார் ஆச்சி கூப்பிடுறா எண்டு வெளிநாட்டுக்கு ஓடுறீர்\nஉள்ளுக்குள் என்னைப் போல் யாரோ ஒருவனுக்குப் பாஸ் அனுமதி வழங்கும் பொறுப்பாளரின் அர்ச்சனை அந்த அறையைத் தாண்டி வெளியே கேட்கிறது.\n“அண்ணை இஞ்சை வாங்கோ” என்னைத்தான் ஓரமாக மேசை போட்டுக் காத்திருக்கும் இளைஞர் கூப்பிடுகிறார்.\nகுடும்பஸ்தர் என்றால் கல்யாணம் கட்டியவர், ஓரளவு சலுகை கிடைக்குமாம். ஆனால் எனக்கு வெட்கமாகப் போய் விட்டது இன்னும் மசுக்குட்டி மீசை கூடை வரவில்லையே\nபோராளி குடும்பம் என்றாலும் கவனிக்கப்படலாம் ஆனால் வீட்டுக்கு நான் தானே ஒருவன்.\n“இல்லை, கொழும்பில எக்சாம் எடுக்கோணும்” இழுத்தேன்\n“பொறுப்பாளர் வெளியில வாறதுக்குள்ளை கெதியாப் போங்கோ வீட்டை”\n“என்ன கோகுலன் போன விசயம் எப்பிடிப் போச்சு” குறோட்டன் பாத்தியை விரித்துக் கொண்டு சாந்தி அக்கா, என் சைக்கிள் சத்தத்தைக் கேட்டுட்டா.\n“ஓ” என்னை விட அவவுக்குத் தான் ஏமாற்றம் போல.\nஇரண்டு நாள் கழிந்திருக்கும். எங்கள் வீட்டு முற்றத்தில் சாந்தியக்கா, அவவின்ர அம்மா, எங்கட அம்மா அரட்டைக் கச்சேரி போட்டுக் கொண்டிருக்கும் போது தான் சாந்தி அக்கா அந்த விஷயத்தைக் கிளப்பினார்,\n“பெரியம்மா எனக்கு ஒரு யோசினை, நான் சரீரப் பிணை குடுக்கிறன் கோகுலனைக் கொழும்புக்கு அனுப்புவம்”\n“விசர்க்கதை கதைக்காதேங்கோ அக்கா, ரவுணிலை சீமாவுக்குக் கிளாஸ் தொடங்கப் போகினமாம், முதல்ல அங்கை சேருறன் கொழும்புக்கு இப்ப போறது சரிப்படாது” எடுத்த எடுப்பிலேயே பாய்ந்து தடுத்தேன் அவரின் யோசனையை.\n“கோகுலா நீ சும்மா இரப்பு, எங்கட பெடியனைத் தான் துலைச்சிட்டம் நீயாவது எங்கையாவது நல்லா இருந்தா எங்களுக்குச் சந்தோசம் எல்லோ” சாந்தி அக்காவின் அம்மா\n“உங்கட மகளை வெளிநாட்டு மாப்பிளைக்குக் கட்டிக் குடுக்கிற ஆசை இல்லையோ அன்ரி” கேலியாகச் சிரித்தேன்.\n“ஓம் அதுதான் இல்லாத குறை ஹிஹிஹி, நீர் சும்மா இரும் அதையெல்லாம் பெரியாக்கள் நாங்கள் பார்த்துக் கொள்ளுறம்” என்று வாயை அடைத்து விட்டார் சாந்தி அக்கா.\nஅம்மாவுக்கு உள்ளூரச் சந்தோஷம் தான் சாந்தி அக்காவைப் பெருமை கொள்ளாது பார்த்தார்.\nஅடுத்தடுத்த நாட்களிலேயே பாஸ் எடுக்கும் காரியங்கள் நடந்து, சாந்தி அக்காவின் சரீரப் பிணையால் ஓமந்தை தாண்டி இராணுவக் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் காலடி வச்சாச்சு.\n“எங்களையெல்லாம் மறந்து போறேல்லை பெரியவர்” என்று கடைசியாக என் கையைப் பிடித்துக் கொண்டு சிரிக்கும் போது டொப் என்று கண்ணீர் போட்டுடைத்துக் காட்டி விட்டது சாந்தி அக்காவின் ஊமைக் காயத்தை.\nகொழும்பில் மாமா வீட்டில் கொஞ்ச நாள், பின்னர் இடம் பார்த்துக் குடிபெயர்ந்து சீமா லண்டன் பரீட்சைக்குத் தனியார் கல்வி நிறுவனத்திலும் பதிவு செய்தாச்சு. வாரம் ஒரு காயிதம் எழுதி யாழ்ப்பாணம் போறவை யாரிடமாவது திணிப்பேன். சாந்தி அக்காக்கு நாலைஞ்சு பக்கம் நிறையும்.அவவும் யூனிவேர்சிற்றிப் புதினம் ஈறாக எழுதுவா, பக்கத்தில் இருக்கும் போது கூட எவ்வளவு நெருக்கம் இருந்திராது, எழுத்துத்தான் மானசீகமாக இன்னும் அன்பை வெளிப்படுத்துதோ\nஇதெல்லாம் கூடக் கொஞ்சக்காலம் தான் என்று எங்களுக்கு அப்போது தெரிந்திருக்க நியாயமில்லை.\nஇலங்கை இராணுவத்தின் யாழ்ப்பாண முற்றுகையால் எல்லாப் பக்கங்களிலும் இருந்த சனம்\nஇடத்தில் இருந்து பெரு வெள்ளம் ஒரு ஓடைக்குள் கலக்குமாற் போல தென்மராட்சி நோக்கிய\n“உங்கட அப்பா, அம்மா மீசாலைப் பக்கம் இருக்கினமாம், உங்கட பக்கத்து வீடு சாந்தி குடும்பம் வன்னிக்குப் போட்டுதாம்” கொழும்பு லொட்ஜில் இருந்த கோண்டாவில் ஆள்.\n“இனி நீ இஞ்சை இருக்கேலாது, கெதியா நாட்டை விட்டுப் போகோணும்” மாமா என் பதிலுக்குக் காத்திராது அவுஸ்திரேலியாவின் கல்வி நிறுவனம் ஒன்றின் முகவருக்குக் காசு கட்டி ஏற்பாடுகளைச் செய்து விட்டார்.\n“இல்லை மாமா, சாந்தி அக்காவை ஆள் பிணையில வச்சிட்டு வந்தனான்” குற்ற உணர்வோடு இழுத்தேன்.\n“எடேய் விசரா பெடியளே இப்ப வன்னிக்குப் போட்டாங்கள் ஆள் பிணை அது இது எண்டுறாய்” மாமா தான் வென்றார்.\n“அவுஸ்திரேலியா போன கையோட அங்கை ஆராவது நல்ல பெடியனை சாந்தி ��க்காவுக்கு மாப்பிளை பாக்க வேணும், அவவைக் கெதியா எடுப்பிக்க வேணும் அப்ப தான் என்ர மனம் ஆறும்” மனசை ஆற்றுப்படுத்தினேன்.\nசாந்தி அக்கா குடும்பம் போராளி குடும்பம், வன்னிக்குப் போய் காட்டுப் பக்கம் எங்கோ வீடெடுத்து இருந்து விஷப் பாம்புக் கடியால் சாந்தி அக்காவின் அம்மா இறந்தது வரை அங்கொன்றும் இங்கொன்றுமாக அவர்களின் புதினம் தெரிய வந்தது. அம்மாவிடம் தொலைபேசியில் பேசும் போது சாந்தி அக்காவை விசாரித்த சுருதி குறைந்து போய் விட்டது.\nஅவுஸ்திரேலியா வாழ்க்கையும் குடும்ப, குட்டி என்று வர எல்லாவற்றையும் மறக்கடித்து விட்டதோ.\nநினைவுச் சுழலில் கோண்டாவில் வந்ததே தெரியவில்லை, மேய்ச்சலுக்குப் போன மாடு தன் வழியைத் தானே பிடித்து வீடு வருமாற் போல என் சைக்கிளும் ஒழுங்கை தாண்டி வீட்டு முற்றத்தில்.\n“அட ஆத்தே அவ்வளவு வெயிலும் உன்ர தலையில ஏறியிருக்குமே இப்ப”\nஆட்டுக்குப் போடக் குழை ஒடித்துக் கொண்டிருந்த அம்மா.\n சாந்தி அக்காக்களின்ர தொடர்பு இல்லையோ நானும் கன காலமாக் கேட்காமல் இருந்திட்டன்”\n“மெல்லமாப் பேசு, கொப்பா அந்தப் பேரைக் கேட்டால் சன்னதம் ஆடுவார்” அம்மா கிட்ட வந்து இரைந்து கொண்டே.\n“என்னணை சொல்லுறியள் இப்ப அவை எங்க\n“தம்பிராசா அண்ணை வருத்தம் வந்து கடைசி அடிபாட்டுக்கு முந்தியே செத்துப் போட்டார், குமார் கிளிநொச்சிச் சண்டையில செத்திட்டானாம்”\n“அவள் சாந்தி, தாய் செத்த கையோட தேப்பனுக்கு உதவியா இருந்தவள் இயக்கப் பெடியனை விரும்பி கலியாணக் கட்டீட்டாள். ரெண்டாயிரத்து ஒன்பது சண்டையில ஆமிக்காறரிர்ர பிடிபட்ட ரெண்டு பேரையும் வேற வேற காம்பில வச்சிருந்தவங்களாம்”\n“பெடியனும், சாந்தியுமா ஒரு நாள் இங்கை வந்தவை. அவளைக் கண் கொண்டு பார்க்கேலாது பரதேசிக் கோலம், பெடியனுக்கு ஒரு பக்கத்துக் கால் சண்டையில போட்டுது, வன்னியில இருக்காமல் பழையபடி மணியண்ணை வீட்டிலை இருப்பம் எண்டு வந்தவையாம்”\nஅம்மா அதற்கு மேல் தொடர விரும்பாமல் முறிப்பது தெரிந்தது.\n“சரி சரி கை காலைக் கழுவி விட்டு வா மத்தியானச் சாப்பாட்டை என்ன பின்னேரமே சாப்பிடப் போறாய்”\n விசயத்தை நடுக்கொள்ள விடாமல் சொல்லணை” எனக்கு இப்பவே சைக்கிளைத் திருப்பிக் கொண்டு போய் சாந்தி அக்காவைப் பார்க்க வேணும் என்ற துடிப்பு.\n“இயக்கத்தோட தொடுசல் வச்சிருந்தவை ��னி எங்கட பக்கம் இருக்க வேண்டாம், ஆமிக்காறர் தேவை இல்லாமல் கண்ட கண்ட நேரம் வந்து விசாரிப்பினம், எங்களையும் சிக்கல்ல மாட்டாதேங்கோ எண்டு அயலட்டைச் சனமெல்லாம் சாந்தியைக் கும்பிடாத குறை, உன்ர கொப்பாவும் இதுக்கு உடந்தை”\nகள்ளத்தனமாக எங்கோ பார்த்துக் கொண்டு அம்மா.\nஎனக்கு விசர் விசராக வந்தது, நீயும் உதுக்குப் பாத்திரவாளி தானே என்று மனசு காத்திருந்து வன்மம் தீட்டியது.\n“இப்ப அவை எங்கை சொல்லணை கெதியா”\n“முல்லைத்தீவிலையோ எங்கையோ இருக்கிறதாக் கேள்வி ஆருக்குத் தெரியும் ஆர் போக்கறுந்து போனா எங்களுக்கென்ன\nஈழத்தமிழினம் மறந்து போகக் கூடாத இன்னொரு நாட்டுப்பற்றாளர் டேவிட் ஐயா அவர்களை நேற்றைய தினம் இழந்து விட்டோம். தன்னுடைய வாழ்வின் கடைசிப் புள்ளியை ஆரம்பித்த இடத்திலேயே நிறுத்தி வைத்துவிட்டுப் போயிருக்கிறார்.\nடேவிட் ஐயாவைச் சந்தித்தது குறித்து நண்பர் சயந்தன் சில ஆண்டுகளுக்கு முன்னர் பதிவொன்றை எழுதியபோதும், ஆனந்த விகடனில் அவரை நண்பர் அருள் எழிலன் பேட்டி எடுத்த போதுமே இன்னும் விரிவாக அவரைப் பற்றி அறிந்து கொண்டேன். என்றாவது ஒரு நாள் அவரைச் சந்திக்கும் வாய்ப்பும் இருக்கும் என்று நினைத்திருந்தேன்.\nடேவிட் ஐயாவுக்கான சம்பிரதாய பூர்வமான பதிவாக அன்றி, ஆவண நோக்கில் அவர் முன்னர் ஆனந்த விகடனுக்கு அளித்த பேட்டியை நினைவுப்பகிர்வாக்குகிறேன்.\nநடுங்கும் விரல்களால் ஒரு இட்லி யைக்கூட அவரால் பிய்த்து உண்ண முடியவில்லை. அதிகபட்சம் ஓர் இட்லி அல்லது பாதி தோசைதான் அவருடைய உணவு.\nஒழுங்கு செய்யப்படாமல் கலைந்துகிடக்கும் நூல்கள், ஒரு தண்ணீர் கேன், பழைய கட்டில் – இவைதான் 90 வயது டேவிட் ஐயாவின் வசிப்பிடத்தை அலங்கரிக்கும் பொருட்கள்.\n”என்னை எல்லோரும் ‘டேவிட் ஐயா’ என்றுதான் சொல்வார்கள். என் பெயர் சாலமோன் அருளானந்தம் டேவிட். இலங்கை அரசின் பயங்கரவாதப் பிரிவு போலீஸிலும், இந்தியாவிலும் இந்த 90 வயதுக் கிழவனின் பெயரை இப்படித்தானப்பா பதிந்திருக்கிறேன்” என்று மெலிதாகச் சிரிக்கும் டேவிட் ஐயா, தன் அந்திமக் காலத்தை யாருமற்ற தனிமையோடு சென்னையில் கழிக்கிறார்.\n”இலங்கையின் கரம்பனில் 1924-ம் ஆண்டு பிறந்தேன். ஆணும் பெண்ணுமாக நாங்கள் ஆறு பேர். சிறு வயதிலிருந்தே ஓவியங்கள் கீறுவதில் ஆர்வம். மிட்டாய் டப்பாவில் இருக்கும் படங்களை, பெரிய கட்டடங்களை எல்லாம் கீறுவேன். அந்தப் பிரியமோ என்னவோ, ஒருவழியாக டிராஃப்ட்ஸ்மேன்ஷிப் (கட்டட வரைவியலாளர்) படிப்பை முடித்து ‘ஆர்க்கிடெக்ட்’ ஆனேன். அழகான பூக்களையும் பறவைகளையும் வரைவதுதான் எனது விருப்பமாக இருந்தது” என்று குழந்தையைப்போலப் பேசும் டேவிட் ஐயா, இலங்கைப் பொதுப் பணித் துறையில் கட்டடக் கலைஞராகப் பணி செய்தவர். மேற்படிப்புக்காக 50-களில் ஆஸ்திரேலியா சென்று, நைஜீரியா, கென்யா உள்ளிட்ட நாடுகளில் நகர வடிவமைப்பாளராகப் பணியாற்றியவர்.\n”மாதம் ஒன்றுக்கு சுமாராக 50,000 ரூபாய் வரை ஊதியம் கிடைத்தது. 60-களில் இது பெரிய பணம். கென்யாவின் மும்பாஸாவில் ஒரு வாசகச் சாலை இருந்தது. அங்குதான் எனக்கு காந்தியடிகளின் அறிமுகம் கிடைத்தது. எனது சொந்த தேசத்தின் இனவெறியைப் புரிந்துகொள்ள, காந்தியின் எழுத்துக்கள் எனக்கு உதவின. ஒரு பக்கம் தாயகத்தில் மக்களின் துயரமும், காந்தியை வாசித்த உத்வேகமும் என்னை வேலையைத் துறந்துவிட்டு ஈழத்துக்குச் செல்லத் தூண்டியது. 70-களின் தொடக்கத்தில் நான் ஈழத்துக்கு வந்தேன். கல்வியும் விவசாய உற்பத்தியுமே சுயமான பொருளாதாரத்தை ஊக்குவிக்கும் என்பதால், நானும் லண்டனில் இருந்த புகழ்பெற்ற மருத்துவர் ராஜசுந்தரமும் ‘காந்தியம்’ என்ற அமைப்பைத் தொடங்கினோம். அவரும் லண்டனைவிட்டு வவுனியாவுக்கு வந்தார்.\nமலையக மக்களின் கல்வியில் பெரும்பங்காற்றியது ‘காந்தியம்’ அமைப்பு. தொடங்கிய மிகக் குறுகிய காலத்திலேயே ‘காந்தியம்’ அமைப்பு வளர வளர, அரசியல் சூழலில் ஆயுதப் போராட்டத்தின் வீச்சும் இளைஞர்களிடம் வேகம் பெற, எங்களின் கல்விப் பண்ணைக்கு பல போராளிகள் வந்து செல்லத் தொடங்கினர். இலங்கை அரசின் பார்வை, எங்கள் மீது விழுந்தது.\nஇலங்கையில் ஆயுதப் போராட்டம் வேர்விட்டபோது, தந்தை செல்வாவின் அஹிம்சைப் போராட்டத்தின் மீது எனக்கு நம்பிக்கையும் ஆர்வமும் இருந்தது. அப்போது ‘சந்ததியார்’ என்றொருவர் எங்கள் பண்ணைக்கு வருவார். அவர் ‘பிளாட்’ அமைப்பின் முக்கியப் பிரமுகராக இருந்தார். சில கட்டுரைகளைக் கொடுத்து மொழியாக்கம் செய்யச் சொல்வார். நானும் செய்து கொடுப்பேன். அவருடன் ஆயுதப் போராட்டம் பற்றி விவாதிப்பேன்.\nபோராளிக் குழுக்கள் வன்முறை நடவடிக்கைகளில் ஈடுபட்டபோது எங்களின் ‘காந்தியம்’ அமைப்பை, பயங்கரவாத அமைப்பு என்று இலங்கை அரசு தடைசெய்தது. 1983 ஏப்ரலில் நானும் ராஜசுந்தரமும் கைதாகி ‘நான்காவது மாடி’ என்ற சித்ரவதை முகாமுக்குக் கொண்டு செல்லப்பட்டு, பின்னர் வெலிக்கடை சிறையில் அடைபட்டோம். அங்கே ஏராளமான போராளி கள் ஏற்கெனவே அடைபட்டு இருந்தார்கள். முக்கியமான பல பிரமுகர்கள், மேல் மாடியில் வைக்கப்பட்டு இருந்தனர். அப்போதுதான் அந்தப் பயங்கரம் நடந்தது. ஒரு ஜூலை 25-ம் தேதி அங்கு அடைக்கப்பட்டிருந்த 35 தமிழ் கைதிகள் சிங்களக் கைதிகளால் கொடூரமாகக் கொல்லப்பட்டார்கள்.\nஉயிர் தப்பியிருந்த நாங்கள், எங்களை வேறு சிறைக்கு மாற்றக் கேட்டோம். ஆனால், இலங்கை அரசு காது கொடுக்கவில்லை. இரண்டு நாட்கள் கழித்து சிறைக்கதவுகள் திறந்துவிடப்பட்டு மீண்டும் தாக்கப்பட்டோம். அதில் 18 பேர் வரை கொல்லப்பட்டார்கள். டாக்டர் ராஜசுந்தரம் நன்றாக சிங்களம் பேசுவார். அவர் தாக்க வந்தவர்களிடம், ‘எங்களை ஏனப்பா தாக்குகின்றீர்கள்… நமக்குள் என்ன பிரச்னை’ என்றுதான் கேட்டார். அவரது தலை பிளக்கப்பட்டு தரையில் விழுந்து இறந்தார். ஒரு கம்பிக்குள் அடைபட்டிருந்த நாங்கள் இதை வேடிக்கை பார்த்தோம். ஜெகன், குட்டிமணி, தங்கதுரை உட்பட முக்கியப் பிரமுகர்கள் 53 பேர் அந்தத் தாக்குதலில் கொல்லப்பட்ட பிறகு, மிச்சம் இருந்தவர்களை மட்டக்களப்பு சிறைக்கு மாற்றினார்கள். அங்கே சில மாதங்கள் இருந்தோம்.\nஅப்போதுதான் அந்த அதிசயம் நடந்தது. ‘பிளாட்’ அமைப்பு மட்டக்களப்பு சிறையை உடைத்து எங்களை விடுவித்தார்கள். நாங்கள் காட்டையும் கடலையும் கடந்து, உடுத்திய உடையோடு இந்தியாவுக்கு வந்தோம்.\nதமிழகம் வந்த புதிதில் நல்ல மரியாதை இருந்தது. என்னை மீட்டவர்கள் ‘பிளாட்’ அமைப்பினர் என்பதால், நான் அவர்களுடன் வேலை செய்தேன். சந்ததியாரும் சென்னையில்தான் இருந்தார். நான் தங்கியிருந்த இடத்துக்கு அடிக்கடி வந்து போவார். ஒரு கட்டத்தில் ‘பிளாட்’ தலைவர் உமா மகேஸ்வரனோடு சந்ததியாரும் நானும் முரண்பட்டோம். அமைப்பிலிருந்து விலகி சுதந்திரமாக இருக்க விரும்புவதாகக் கூறி வெளியேறினேன். திடீரென்று ஒருநாள் சந்ததியார் காணாமல் போனார். அவருக்கு என்ன நடந்தது என்று இன்று வரை எனக்குத் தெரியாது. ஆனால், ஊகிக்க முடிந்தது\nதாயக விடுதலைக்காக எந்த அமைப்பை நம்பி இளைஞர்கள் வந்தார்களோ, ���ந்த அமைப்புகளின் தலைமைகளாலேயே இளைஞர்கள் வேட்டையாடப்பட்டார்கள். இதில் அருவருப்படைந்து அன்றைக்கு ஒதுங்கியவன்தான் நான். அதன் பின்னர் எந்த ஓர் அமைப்பையும் நான் ஆதரிக்கவில்லை. அதேநேரம் சிங்களப் பேரினவாதிகளுக்கு எதிராகவும், ஈழ மக்களின் விடுதலைக்காகவும் தொடர்ந்து எழுதியும் பேசியும் வந்தேன்” எனும் டேவிட், Tamil Eelam Freedom Struggle’ உள்ளிட்ட சில நூல்களை ஆங்கிலத்திலும் தமிழிலும் எழுதியுள்ளார்.\n”இதோ தமிழகம் வந்து 30 ஆண்டுகள் ஓடிவிட்டன. ஒவ்வொரு காலகட்டத்திலும் ஓர் ஆற்றில் நீந்துவதைப்போல நீந்தித்தான் மறுகரை சேர்ந்தேன். ஆரம்பத்தில் ஆங்கில வகுப்பு எடுத்து அதில் வரும் வருவாயைக்கொண்டு வாழ்ந்தேன். ஆனால், இப்போதைய இளைய தலைமுறையுடன் எனக்கு சரிவரலை. அதான் தனியா வந்துட்டேன். இப்போ வெறுமை மட்டும்தான் எஞ்சியிருக்கு. இப்போது ஆறு மாதங்களுக்கு ஒருமுறை போலீஸிடம் பதிய வேண்டும். எங்கு தங்குகிறேன் என்ற விவரத்தை போலீஸுக்குக் கொடுக்க வேண்டும்.\n90 வயதைத் தொட்டாலும், என்னால் நடக்க முடியாவிட்டாலும் நானும் ஒரு பயங்கரவாதியாகவே இங்கே பார்க்கப்படுகிறேன்.” எனும் டேவிட் ஐயாவின் ஒரே கவலை, தனது 1,500 நூல்களை தனக்குப் பிறகும் பத்திரப்படுத்த வேண்டும் என்பதுதான்\nபேட்டி: டி.அருள் எழிலன், ஓவியம்: ஸ்யாம், படம்: கே.ராஜசேகரன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400245109.69/wet/CC-MAIN-20200926200523-20200926230523-00139.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://m.dinakaran.com/article/news-detail/606061/amp?ref=entity&keyword=homam%20pooja", "date_download": "2020-09-26T21:48:26Z", "digest": "sha1:7FMDEGW6L3MDLAWPLAIIXBUK7TADQBIH", "length": 7828, "nlines": 42, "source_domain": "m.dinakaran.com", "title": "Ram Temple Bhoomi Pooja: UP on festival arrangements Chief Minister Yogi Adityanath inspected today | ராமர் கோயில் பூமி பூஜை: விழா ஏற்பாடுகள் குறித்து உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் இன்று ஆய்வு | Dinakaran", "raw_content": "\n× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nராமர் கோயில் பூமி பூஜை: விழா ஏற்பாடுகள் குறித்து உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் இன்று ஆய்வு\nராம் கோயில் பூமி பூஜை\nலக்னோ: அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கான பூமி பூஜை விழாவுக்கான ஏற்பாடுகளை உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் இன்று ஆய்வு செய்யவுள்ளார். அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கான பூமி பூஜை வரும் 5ம் தேதி நடக்க உள்ளது. இதில் பிரதமர் மோடி உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் 200 பேர் பங்கேற்க திட்டமிடப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.\nதிருப்பதி கோயில் பிரமோற்சவம் 8ம் நாளில் சர்வ பூபால வாகனத்தில் மலையப்ப சுவாமி அருள்: இன்று சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி\nஇந்தியாவின் கவனத்தை திசை திருப்ப தீவிரவாதிகளை அனுப்பும் சீனா: பாகிஸ்தானுடன் சேர்ந்து கூட்டு சதி: ஆயுதங்கள் வழங்கியும் ஊக்குவிப்பு\nகொரோனாவுடன் கைகோர்த்த இரட்டை தாக்குதல்: மண்டை காயும் மருத்துவர்கள்\n13வது அரசியல் சட்டத் திருத்தத்தின்படி இலங்கை தமிழர்கள் விரும்பும் அதிகார பகிர்வை கொடுங்கள்\n88வது பிறந்தநாள் விழா: மன்மோகன் சிங்குக்கு மோடி, ராகுல் வாழ்த்து\nவேளாண் மசோதாக்களை எதிர்த்து ரயில் மறியல் போராட்டம் மேலும் 3 நாட்கள் நீட்டிப்பு: பஞ்சாப்பில் விவசாய சங்கம் அறிவிப்பு\nஅயோத்தியை தொடர்ந்து மதுரா கிருஷ்ண ஜென்மபூமியை ஒப்படைக்க கோரி திடீர் வழக்கு: புதிய சர்ச்சையால் பரபரப்பு\nஇடுக்கி அணை பகுதியில்நீல எச்சரிக்கை\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு 60 லட்சம்: பலி 93,379 ஆக உயர்ந்தது\nபாஜ தேசிய நிர்வாகிகள் பட்டியல் வெளியீடு தமிழகத்தில் ஒருவருக்கு கூட பதவி இல்லை: எச்.ராஜா கட்சி பதவியில் இருந்து நீக்கம்\n× RELATED “பெண்களுக்கு எதிரான குற்றங்களை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400245109.69/wet/CC-MAIN-20200926200523-20200926230523-00139.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/1138148", "date_download": "2020-09-26T22:49:37Z", "digest": "sha1:GOPZYFIXUUJEHM4DL5M7NZCRKDSLFJEV", "length": 2804, "nlines": 45, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"டிசம்பர் 4\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"டிசம்பர் 4\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n19:21, 15 சூன் 2012 இல் நிலவும் திருத்தம்\n20 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 8 ஆண்டுகளுக்கு முன்\n18:49, 18 ஏப்ரல் 2012 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nLuckas-bot (பேச்சு | பங்களிப்புகள்)\n19:21, 15 சூன் 2012 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nRedBot (பேச்சு | பங்களிப்புகள்)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400245109.69/wet/CC-MAIN-20200926200523-20200926230523-00139.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/1228634", "date_download": "2020-09-26T22:55:53Z", "digest": "sha1:QSVQZIXN5LXBZPED2MLJGBOIGX2UQEUN", "length": 2806, "nlines": 45, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"நிலநடுக் கோடு\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"நிலநடுக் கோடு\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n13:16, 8 அக்டோபர் 2012 இல் நிலவும் திருத்தம்\n16 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 7 ஆண்டுகளுக்கு முன்\n10:10, 31 சூலை 2012 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nEmausBot (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (r2.7.3) (தானியங்கி மாற்றல்: fur:Ecuatôr)\n13:16, 8 அக்டோபர் 2012 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nMerlIwBot (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (தானியங்கி இணைப்பு: war:Ekwador)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400245109.69/wet/CC-MAIN-20200926200523-20200926230523-00139.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/1646117", "date_download": "2020-09-26T22:54:01Z", "digest": "sha1:DBVZAD33JKNXWHTRMHGH4CMWW6Z26FY6", "length": 3323, "nlines": 44, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"பத்மினி\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"பத்மினி\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n12:11, 13 ஏப்ரல் 2014 இல் நிலவும் திருத்தம்\n1 பைட்டு நீக்கப்பட்டது , 6 ஆண்டுகளுக்கு முன்\n14:10, 8 மார்ச் 2013 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nAddbot (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (தானியங்கி: 8 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...)\n12:11, 13 ஏப்ரல் 2014 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nSelvasivagurunathan m (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (→குறிப்பிடத் தக்க திரைப்படங்கள்)\nபத்மினி, [[செப்டம்பர் 24]], [[2006]] அன்று இரவு மாரடைப்பால் [[சென்னை]]யில் காலமானார்.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400245109.69/wet/CC-MAIN-20200926200523-20200926230523-00139.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/1670174", "date_download": "2020-09-26T22:52:10Z", "digest": "sha1:YDETRDBIZTBDGMJXRKJU6KSNIWSGZ7UQ", "length": 6326, "nlines": 42, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"வைத்தீஸ்வரன் கோயில் வைத்தியநாதர் கோயில்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"வைத்தீஸ்வரன் கோயில் வைத்தியநாதர் கோயில்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\nவைத்தீஸ்வரன் கோயில் வைத்தியநாதர் கோயில் (தொகு)\n07:29, 2 சூன் 2014 இல் நிலவும் திருத்தம்\n49 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 6 ஆண்டுகளுக்கு முன்\n07:22, 2 சூன் 2014 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nதினேஷ்குமார் (பேச்சு | பங்களிப்புகள்)\n07:29, 2 சூன் 2014 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nதினேஷ்குமார் (பேச்சு | பங்களிப்புகள்)\nவேளூர்வாயில் என்பது புள்ளிருக்கு வேளூரின் சங்ககாலப் பெயர். 'வேள்' என்னும் சொல் முருகப்பெருமானைக் குறிக்கும். 'புள்' என்னும் சொல் கருடனையும், 'இருக்கு' என்னும் சொல் இருக்கு வேதத்தையும் குறிக்கும் என்று [[மு. அருணாசலம்]] விளக்கம் தருகிறார். [[இடையன் நெடுங்கீரனார்]] என்னும் சங்ககாலப் புலவர் இந்த ஊரிலுள்ள தெய்வம் பொய் சொல்வோர் உயிரைப் பலியாகக் கொள்ளும் என்று குறிப்பிடுகிறார். [நறு விரை தெளித்த நாறுஇணர் மாலை, பொறி வரி இன வண்டு ஊதல கழியும், உயர் பலி பெறூஉம் உரு கெழு தெய்வம்,பழம் பல் நெல்லின் வேளூர்வாயில், (அகநானூறு 166)]\nஒன்பது கிரகங்களுள் ([[நவக்கிரகம்]]) ஒன்றான [[புதன் (நவக்கிரகம்)|புதன்]] கிரகத்தையும் அதனுடன் அங்கராதனையும் சேர்த்து வழிபடும் தளமாகும். [[செவ்வாய் (நவக்கிரகம்)|அங்காரகன்]] [[தொழு நோய்|தொழுநோயை]] குணப்படுத்தும் வல்லமை கொண்ட கடவுளாக நம்பப்படுகின்றது. [[நாடி சோதிடம்|நாடி சோதிடர்கள்]] நிறைந்திருக்கும் புகழ்பெற்ற இடமாகும்.\nஇக்கோயில் [[சிதம்பரம்|சிதம்பரத்த��லிருந்து]] 22 கிலோமீட்டர் தொலைவிலும், [[தஞ்சாவூர்|தஞ்சையிலிருந்து]] 110 கிலோமீட்டர் தொலைவிலும் மற்றும் [[மயிலாடுதுறை|மயிலாடுதுறையிலிருந்து]] 16 கிலோமீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளது. இத்தலத்தை தொடர்வண்டி மூலம் [[மயிலாடுதுறை|மயிலாடுதுறையை]] அடைய [[மைசூர்|மைசூரிலிருந்து]] மைசூர் விரைவுத் தொடர்வண்டி (வழி) [[பெங்களூர்]], [[சேலம்]], [[ஈரோடு]], [[திருச்சி]], [[தஞ்சாவூர்]] மற்றும் [[கும்பகோணம்]] மார்க்கமாக [[மயிலாடுதுறை|மயிலாடுதுறையை]] அடையலாம்.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400245109.69/wet/CC-MAIN-20200926200523-20200926230523-00139.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/2678236", "date_download": "2020-09-26T22:50:35Z", "digest": "sha1:YGGMYFVIERM642ZYJKON25OBFRFT2ELQ", "length": 4549, "nlines": 47, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"கழுகு\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"கழுகு\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n14:42, 18 மார்ச் 2019 இல் நிலவும் திருத்தம்\n79 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 1 ஆண்டிற்கு முன்\n05:09, 7 நவம்பர் 2018 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nபா.தென்றல் (பேச்சு | பங்களிப்புகள்)\nஅடையாளம்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு\n14:42, 18 மார்ச் 2019 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nLakshmanlaksh (பேச்சு | பங்களிப்புகள்)\n|subdivision_ranks = [[குடும்பம் (உயிரியல்)|குடும்பம்]]\n|ordo = பாறு வடிவி\n|familia = ''கழுகுபாறுக் இனம்''குடும்பம்\n'''கழுகு''' (''eagle'') என்பது அக்சிபிட்ரிடேபாறுவடிவி (''accipitridae'') என்னும் பறவைக் குடும்பத்தைச் சேர்ந்த, வலுவான பெரிய [[கொன்றுண்ணிப் பறவைகள்|கொன்றுண்ணிப் பறவைபறவைகளைக்]] குறிக்கும் பொதுப்பெயர் ஆகும்.\nஇதில் [[யூரேசியாஐரோவாசியா]], [[ஆப்பிரிக்கா]]வில் மட்டும் அறுபதிற்கும் மேற்பட்ட வகைகள் காணப்படுகின்றன.[del Hoyo, J.; Elliot, A. & Sargatal, J. (editors). (1994). ''[[உலகப் பறவைகளின் உசாநூல்]] Volume 2'': New World Vultures to Guineafowl. Lynx Edicions. ISBN 84-87334-15-6] இவற்றுள் இரண்டு வகைகள் ([[வெண்தலைக் கழுகு]], [[பொன்னாங் கழுகு]]) [[ஐக்கிய அமெரிக்கா]], [[கனடா]] நாடுகளிலும், ஒன்பது வகைகள் [[நடு அமெரிக்கா]], [[தென் அமெரிக்கா]] ஆகியவற்றிலும், மூன்று வகைகள் [[ஆத்திரேலியா]]விலும் காணப்படுகின்றன.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400245109.69/wet/CC-MAIN-20200926200523-20200926230523-00139.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/2703976", "date_download": "2020-09-26T20:49:03Z", "digest": "sha1:FGTMHD4IVHGGIHK5TUJ5GAQSHT34TJTM", "length": 3230, "nlines": 43, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"பத்மினி\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"பத்மினி\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n06:58, 24 ஏப்ரல் 2019 இல் நிலவும் திருத்தம்\n107 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 1 ஆண்டிற்கு முன்\nதானியங்கிஇணைப்பு category தெலுங்குத் திரைப்பட நடிகைகள்\n18:36, 17 ஏப்ரல் 2019 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nAswnBot (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (தானியங்கிஇணைப்பு category 20 ஆம் நூற்றாண்டின் இந்திய நடிகைகள்)\n06:58, 24 ஏப்ரல் 2019 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nAswnBot (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (தானியங்கிஇணைப்பு category தெலுங்குத் திரைப்பட நடிகைகள்)\n[[பகுப்பு:20 ஆம் நூற்றாண்டின் இந்திய நடிகைகள்]]\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400245109.69/wet/CC-MAIN-20200926200523-20200926230523-00139.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/2996422", "date_download": "2020-09-26T22:50:41Z", "digest": "sha1:NNJ4FCCHSBRY57W6DBTUI4D7OFY7YWLQ", "length": 3030, "nlines": 45, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"பயனர்:Kaliru/மணல்தொட்டி\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"பயனர்:Kaliru/மணல்தொட்டி\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n08:30, 8 சூலை 2020 இல் நிலவும் திருத்தம்\n35 பைட்டுகள் நீக்கப்பட்டது , 2 மாதங்களுக்கு முன்\n06:22, 10 ஏப்ரல் 2020 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nKaliru (பேச்சு | பங்களிப்புகள்)\nஅடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Advanced mobile edit\n08:30, 8 சூலை 2020 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nKaliru (பேச்சு | பங்களிப்புகள்)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400245109.69/wet/CC-MAIN-20200926200523-20200926230523-00139.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.behindtalkies.com/category/review/page/9/?filter_by=random_posts", "date_download": "2020-09-26T22:49:38Z", "digest": "sha1:A6YUHWUHLA4NNNJAQNWFUN2GDOB46OKQ", "length": 4869, "nlines": 97, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "விமர்சனம் Archives - Page 9 of 10 - Tamil Behind Talkies", "raw_content": "\nHome விமர்சனம் Page 9\nசூர்யாவின் அரசியில் ஆட்டம் “NGK ” படத்தின் முழு விமர்சனம்.\nமெர்சல் 2 படத்தில் ஒப்பந்தம்- தயாரிப்பாளர் ஹேமா ருக்மணி தந்த மெர்சல் அதிர்ச்சி \nதவறு செய்தவர்களுக்குத் தான் வலிக்கும் – தமிழிசையின் ட்வீட்டுக்கு கார்த்திக் நரேன் பதிலடி\nகனா படத்தின் கலக்கல் விமர்சனம்..சிவகார்த்தியன் தயாரிப்பாளர் கனவு பலித்ததா..\nசாமி 2 – திரைவிமர்சனம்\n‘நவீன நாட காதல்’ – திரௌபதி படத்தின் முழு விமர்சனம்.\nதடம் படத்தின் முழு திரைவிமர்சனம். அருண் விஜய் மகிழ் திருமேனி கூட்டணியின் அடுத்த படைப்பு.\nசஸ்பென்ஸ் திரில்லராக வெளியாகியுள்ள ‘கொலைகாரன்’ படத்தின் விமர்சனம்.\n2017-ல் ஹாலிவுட்டைக் கலக்கிய படங்களில் டாப் 5 பட்டியல் இதோ.\nமீண்டும் ஒரு தனி ஒருவனா..அடங்கமறு படத்தின் முழு விமர்சனம் இதோ..\nஆண்டாரா ஆதித்ய அருணாச்சலம் – தர்பார் படத்தின் கிளீன் விமர்சனம் இதோ.\nமெர்சல்’ விவகாரத்தில் மோடியை நேரடியாக விலாசும் ராகுல் காந்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400245109.69/wet/CC-MAIN-20200926200523-20200926230523-00139.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.agalvilakku.com/news/2018/201809012.html", "date_download": "2020-09-26T21:57:45Z", "digest": "sha1:4PSNSI5IMBYPSPXZF4V3Q6OFCUVQY4LD", "length": 15367, "nlines": 199, "source_domain": "www.agalvilakku.com", "title": "AgalVilakku.com - அகல்விளக்கு.காம் - News - செய்திகள் - தகாத உறவு குற்றமல்ல; ஆணுக்கு தண்டனை வழங்கும் சட்டம் ரத்து", "raw_content": "\nமுகப்பு | ஆசிரியர் குழு | எங்களைப் பற்றி | தொடர்புக்கு | படைப்புகளை வெளியிட | உறுப்பினர் பக்கம்\nஅட்டவணை.காம் | சென்னைநூலகம்.காம் | சென்னைநெட்வொர்க்.காம் | தமிழ்அகராதி.காம் | தமிழ்திரைஉலகம்.காம் | தரணிஷ்மார்ட்.காம் | கௌதம்பதிப்பகம்.இன் | தரணிஷ்.இன் | தேவிஸ்கார்னர்.காம்\nசெப். 7 முதல் மாவட்டங்களுக்கு இடையே பேருந்து மற்றும் ரயில் சேவை\nதமிழகத்தில் 2 நாட்களுக்கு இடியுடன் கூடிய கனமழை பெய்யும்\nதமிழ் திரை உலக செய்திகள்\nஎஸ்.பி.பி உடல் முழு அரசு மரியாதையுடன் இன்று நல்லடக்கம்\nஆன்மிகம் | கவிதை | சிறுகதை | செய்திகள் | தேர்தல் | மருத்துவம்\nசெய்திகள் - செப்டம்பர் 2018\nதகாத உறவு குற்றமல்ல; ஆணுக்கு தண்டனை வழங்கும் சட்டம் ரத்து\nகடைசியாக புதுப்பிக்கப்பட்டது : செப்டம்பர் 27, 2018, 15:45 [IST]\nபுதுதில்லி: வேறொருவர் மனைவியுடன் அவரது ஒப்புதலுடன் உடலுறவு கொள்ளும் தகாத உறவு சட்டப்படி குற்றமில்லை, எனவே தகாத உறவில் ஈடுபடும் ஆணுக்கு 5 ஆண்டு சிறை தண்டனை வழங்கும் சட்டப்பிரிவு ரத்து செய்யப்படுகிறது என உச்ச நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பளித்துள்ளது.\nவேறொரு நபரின் மனைவி என்று தெரிந்திருந்தும், அந்த நபரின் சம்மதத்துடனோ, சம்மதம் இல்லாமலோ அப்பெண்ணுடன் உறவு வைத்துக் கொள்வது குற்றம் என இந்திய தண்டனைச் சட்டத்தின் 497-வது பிரிவு குற்றம் என சொல்கிறது. இந்த குற்றத்துக்கு 5 ஆண்டுகள் வரை தண்டனை வழங்க இந்த சட்டம் வகை செய்கிறது.\nஇந்திய தண்டனை சட்டத்தின் 497 வது பிரிவு, ஆணை மட்டும் தண்டிக்கும் வகையில் உள்ளது. இது ஆண் - பெண் சம உரிமைக்கு எதிரானது என்ற வழக்கை, தீபக் மிஸ்ரா தலைமையிலான 5 நீதிபதிகள் அமர்வு விசாரித்தது.\nஇந்த வழக்கில் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு இன்று தீர்ப்பு வழங்கியது. நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் கூறியதாவது:\n“தகாத உறவு என்பது சட்டவிரோதம் அல்ல. இந்த சட்டத்தின்படி தகாத உறவில் ஈடுபடும் ஆணுக்கு மட்டும் தண்டனை விதிப்பது என்பது ஏற்கத்தக்கதல்ல. இந்த தகாத உறவு யாரையும் தற்கொலைக்கு தூண்டாத வரையில் இதை குற்றமாக கருத முடியாது. மனைவி என்பவர் கணவனின் சொத்து அல்ல. ஒருவரது உடன்பாட்டுடன் நடக்கும் உடலறவை, பாலியல் பலாத்காரமாக கருத முடியாது. இருவருர் விரும்பி உடலுறவில் ஈடுபடுவதை பாலியல் பாலத்காரமாக கருதுவதை ஏற்க முடியாது. எனவே தகாத உறவில் ஈடுபடும் ஆணுக்கு மட்டும் தண்டனை விதிக்கும் அரசியல் சட்டத்தின் 497வது பிரிவு ரத்து செய்யப்படுகிறது” என நீதிபதிகள் தீர்ப்பில் கூறினர்.\nசெப். 7 முதல் மாவட்டங்களுக்கு இடையே பேருந்து மற்றும் ரயில் சேவை\nதமிழகத்தில் 2 நாட்களுக்கு இடியுடன் கூடிய கனமழை பெய்யும்\nசாத்தான்குளம் வழக்கு: 6 காவலர்கள் மீது கொலை வழக்கு பதிவு\nமாவட்டத்திற்குள் மட்டுமே பேருந்து போக்குவரத்து: முதல்வர் அறிவிப்பு\nசென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் மீண்டும் முழு ஊரடங்கு\nமோடியை விமர்சித்த பத்திரிகையாளரை கைது செய்ய தடை\nதிமுக எம்.எல்.ஏ. ஜெ. அன்பழகன் காலமானார்\nவழிபாட்டு தளங்கள், ஹோட்டல்களுக்கு வழிகாட்டுதல்கள்: மத்திய அரசு\nஅரபிக்கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை\nஉலக சுகாதார அமைப்பிலிருந்து அமெரிக்கா விலகல் : டிரம்ப் அதிரடி\n2020 - செப்டம்பர் | ஜூலை | ஜூன் | மே | ஏப்ரல் | மார்ச் | பிப்ரவரி | ஜனவரி\n2019 - டிசம்பர் | நவம்பர் | அக்டோபர் | செப்டம்பர் | ஆகஸ்டு | ஜூன் | ஏப்ரல் | மார்ச் | பிப்ரவரி | ஜனவரி\n2018 - மார்ச் | ஏப்ரல் | மே | ஜூன் | ஜூலை | ஆகஸ்டு | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்\nதொலைக்காட்சியும் ஒரு துப்பு���வுத் தொழிலாளியும்\nகொரோனா ஒழிய இறை வணக்கம்\nகொரோனா கால விசன கவிதை\nஆல்பர்ட் ஐன்ஸ்டீனின் மூளை பிறர் முளையை விட மாறுபட்டதா\nஉலர் திராட்சையின் மருத்துவ குணங்கள்\nவெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்\nஅனைத்து நூல்கள் 10% தள்ளுபடியில்\nடாக்டர் வைகுண்டம் - கதைகள்\nஐ லவ் யூ மிஷ்கின்\nசுவையான 100 இணைய தளங்கள்\nஎதிர்க் கடவுளின் சொந்த தேசம்\nஅறுகம்புல் - ஆன்மிகமும் அறிவியலும்\nதிருவாதிரை நோன்பு / ஆருத்ரா தரிசனம்\nதமிழக சட்டசபை இடைத் தேர்தல் 2019\nஎமது கௌதம் பதிப்பகம் & தரணிஷ் பப்ளிகேசன்ஸ் சார்பில் நூல் வெளியிட தொடர்பு கொள்க பேசி: +91-94440-86888\nகௌதம் இணைய சேவைகள் : குறைந்த செலவில் இணைய தளம் வடிவமைக்க இங்கே சொடுக்கவும்.\nஎமது கௌதம் பதிப்பகம் மற்றும் தரணிஷ் பப்ளிகேஷன்ஸ் நூல் / குறுந்தகடுகளை வாங்க இங்கே சொடுக்கவும்\nஉங்கள் இணைய தளத்தை நீங்களே உருவாக்கலாம்\nசுவையான 100 இணைய தளங்கள்\nதமிழ் புதினங்கள் - 1\nரூ. 500க்கு மேல் வாங்கினால் அஞ்சல் கட்டணம் இலவசம். ரூ. 500க்கு கீழ் வாங்கும் போது ஒரு நூலுக்கு மட்டும் அஞ்சல் கட்டணம் செலுத்தவும்.\nஉதாரணமாக 3 நூல்கள் ரூ.50+ரூ.60+ரூ.90 என வாங்கினால், அஞ்சல் கட்டணம் ரூ.30 (சென்னை) சேர்த்து ரூ. 230 செலுத்தவும்.\nஅஞ்சல் செலவு: சென்னை: ரூ.30 | இந்தியா: ரூ.60 | (வெளிநாடு: நூலுக்கேற்ப மாறுபடும். தொடர்பு கொள்க: +91-9444086888)\n© 2020 அகல்விளக்கு.காம் பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை | உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400245109.69/wet/CC-MAIN-20200926200523-20200926230523-00139.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.catholictamil.com/p/19_21.html", "date_download": "2020-09-26T22:03:25Z", "digest": "sha1:7ITTXX74RKLKUPWJDAJCF32337MZW635", "length": 9216, "nlines": 83, "source_domain": "www.catholictamil.com", "title": "✠ பாரம்பரிய கத்தோலிக்கத் திருச்சபை ⛪: மார்ச் 19", "raw_content": "✠ பாரம்பரிய கத்தோலிக்கத் திருச்சபை ⛪\n✠ இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.\nஅர்ச். சூசையப்பர் இராஜ கோத்திரத்தாராயிருந்தும் உலக மகிமையைத் தேடாமல் தரித்திர அந்தஸ்திற்குள்ளாகி தச்சு வேலையைச் செய்து விரத்தராய் ஜீவித்து வந்தார்.\nஇவருடைய தாழ்ச்சியைக் கண்ட சர்வேசுரன் இவரைக் கன்னிமரியாயிக்கு பத்தாவாகவும், மனித அவதாரமெடுக்கும் சுதனாகிய சர்வேசுரனை வளர்க்கும் கைத்தாதையாகவும் தெரிந்துகொண்டார்.\nஇவர் நீதிமானென்று சுவிசேஷத்தில் அழைக்கப்பட்டிருக்கிறார்.\nஅர்ச். சூசையப்பர் புண்ணியவாளரும், பரிசுத்தவானும், சாந்தகுணமுள்ளவருமாய் மனித சந்தடியைத் தேடாமல் ஏகாந்தத்தில் ஜீவித்து சர்வேசுரனோடு ஒன்றித்திருந்தார்.\nசகலத்திலும் தேவ அழைத்தலுக்குச் செவி சாய்த்து சகல புண்ணியங்களையும் அநுசரித்து வந்தார்.\nதனது பத்தினியான கன்னிமரியாள் கர்ப்பந்தரித் திருப்பதையறிந்து அதிசயித்துக் கலங்குகையில், சம்மனசுவினால் மேற்கூறிய அற்புத சம்பவத்தை அர்ச். சூசையப்பர் அறிந்து சர்வேசுரனைத் ஸ்துதித்தார்.\nஇவர் திருக்குடும்பத்திற்குத் தலைவராயிருந்து தமது நெற்றி வியர்வை வியர்க்கக் கஷ்டப்பட்டு உழைத்து திருக்குடும்பத்தை நடத்திவந்தார்.\nசம்மனசுவின் உத்தரவின் மேல் திருக்குடும்பத்தை எஜிப்து தேசத்திற்கு அழைத்துக்கொண்டு போய் மறுபடியும் தேவ கட்டளைப்படி அவர்களை நசரேத்துக்கு மோசமின்றி கூட்டிக்கொண்டு வந்தார்.\nநசரேத்துாரில் அர்ச். சூசையப்பர் அநேக வருஷகாலம் திருக்குடும்பத்துடன் ஜீவித்துக் கஷ்டப்பட்டு உழைத்தபோதிலும் ஜெபத்தை மறவாமல் தேவ கட்டளையை வெகு கவனமாய் அநுசரித்து வயோதிகராய் சேசுநாதருடையவும் தேவமாதாவுடையவும் திருக்கரங்களில் பாக்கியமான மரணமடைந்தார்.\nஇல்லறத்தாரும் துறவறத்தாரும் அர்ச். சூசையப்பரைத் தங்கள் முன்மாதிரியாகப் பாவித்து பாக்கியமான மரணத்தைக் கட்டளையிட அவரிடம் மன்றாடுவார்களாக.\nஇத்தேதியில் வரும் வேறு திருநாட்கள்\nஅர்ச். ஆல்க்ம ண்ட் , வே.\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nபாப்பரசர் அர்ச். ஐந்தாம் பத்திநாதர் ஆணை மடல்\nஇணையதளம் நிலைக்கவும், வளரவும் உதவுங்கள்\n✠ மாதா பரிகார மலர்\n✠ Veritas தமிழ் மாத இதழ்\n✠ இணையதள மாத இதழ்\nஇணையதளம் நிலைக்கவும், வளரவும் உதவுங்கள்\n✠ பரிசுத்த புதிய ஏற்பாடு 1929\n✠ சத்திய வேத ஆகமம் பழைய ஏற்பாடு 1929\n✠ நவநாள் பக்தி முயற்சி\n✠ ஆகமன -திருவருகை காலம்.\n✠ இந்த இணையதளத்தில் கத்தோலிக்க விசுவாசத்திற்கோ, நல்லொழுக்கத்திற்கோ, கத்தோலிக்க திருச்சபைக்கோ அதன் போதனைகளுக்கோ, உண்மையான பக்திக்கோ மாறுபாடான எந்தக் கருத்தும் வெளிவராது. காலத்தால் அழிந்துகொண்டிருக்கும் கத்தோலிக்க இலக்கியங்கள், புத்தகங்கள், செபங்களை பாதுகாப்பதே இந்த இணையதளத்தின் நோக்கம். ✠ No concept or idea whatsoever against the Catholic Faith or morals or the Catholic Church or its teachings or the true divine piety will never be published in this website. To safeguard the Catholic literature, books and prayers which are disappearing with time and which are being destroyed is the only aim of this website.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400245109.69/wet/CC-MAIN-20200926200523-20200926230523-00139.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dailythanthi.com/Sports/Cricket/2020/08/17064215/Dhoni-has-always-been-my-captain--Virat-Kohli.vpf", "date_download": "2020-09-26T22:12:44Z", "digest": "sha1:FMGUVT4Z3ZCV7QVLHRXZHET232EN6ZPA", "length": 13117, "nlines": 121, "source_domain": "www.dailythanthi.com", "title": "\"Dhoni has always been my captain\" - Virat Kohli || “டோனி தான் எனக்கு எப்போதும் கேப்டன்” - விராட் கோலி புகழாரம்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\n“டோனி தான் எனக்கு எப்போதும் கேப்டன்” - விராட் கோலி புகழாரம் + \"||\" + \"Dhoni has always been my captain\" - Virat Kohli\n“டோனி தான் எனக்கு எப்போதும் கேப்டன்” - விராட் கோலி புகழாரம்\nகிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற டோனிக்கு புகழாரம் சூட்டியுள்ள இந்திய கேப்டன் விராட் கோலி, அவர் தான் தனக்கு எப்போதும் கேப்டன் என்று கூறியுள்ளார்.\nஇந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், விக்கெட் கீப்பருமான மகேந்திர சிங் டோனி சுதந்திர தினமான நேற்று முன்தினம் இரவு சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்து ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தினார். டோனியைத் தொடர்ந்து மற்றொரு இந்திய வீரர் 33 வயதான சுரேஷ் ரெய்னாவும் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து விடைபெற்றார். இவர்கள் இருவரும் தற்போது சென்னையில் நடந்து வரும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பயிற்சி முகாமில் பங்கேற்றுள்ளனர்.\n39 வயதான டோனி கிரிக்கெட்டில் எண்ணற்ற சாதனைகளை படைத்துள்ளார். அவற்றில், ஒரு நாள் கிரிக்கெட்டில் 47 ஆட்டங்களில் இலக்கை வெற்றிகரமாக விரட்டிப்பிடித்து நாட்-அவுட் வீரராக இருந்தது குறிப்பிடத்தக்க ஒன்று. வேறு எந்த வீரரும் இச்சாதனையை நெருங்க கூட முடிய வில்லை. ‘ஹெலிகாப்டர் ஷாட்’ நாயகனான டோனி 9 ஆட்டங்களில் சிக்சருடன் இலக்கை நிறைவு செய்ததும் தனித்துவமானது. இதில் 2011-ம் ஆண்டு உலக கோப்பை இறுதி ஆட்டத்தில் விளாசிய பிரமிக்கத்தக்க சிக்சரும் அடங்கும். ‘ஒட்டுமொத்த தலைமுறையினருக்கும் டோனி உத்வேகம் அளிப்பவராக திகழ்ந்தார்’ என்று சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் அவருக்கு புகழாரம் சூட்டியுள்ளது.\n16 ஆண்டுகால சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கைக்கு முழுக்கு போட்டுள்ள டோனிக்கு இந்நாள், முன்னாள் வீரர்களின் பாராட்டு மழை வருமாறு:-\nசச்சின் தெண்டுல���கர் (இந்தியா): இந்திய கிரிக்கெட்டுக்கு டோனி அளித்த பங்களிப்பு மகத்தானது. டோனியுடன் இணைந்து 2011-ம் ஆண்டு உலககோப்பையை வென்றது எனது வாழ்க்கையில் மறக்க முடியாத தருணம். அவரது 2-வது இன்னிங்ஸ் சிறப்பாக அமைய வாழ்த்துகள்.\nவிராட் கோலி (இந்திய கேப்டன்): நம்மிடையே உள்ள நட்புறவு, சிறந்த நினைவுகளை பகிர்ந்துள்ளோம். அணியை வெற்றிக்கு அழைத்து செல்ல வேண்டும் என்ற ஒரே குறிக்கோளுடன் எப்போதும் செயல்பட்டு வந்துள்ளோம். அதனால் நல்ல புரிந்துணர்வும் உண்டு. உங்களுடன் இணைந்து விளையாடியது மகிழ்ச்சியான அனுபவம். நீங்கள் என் திறமை மீது நம்பிக்கை வைத்து ஆதரவு அளித்தீர்கள். அதற்கு எப்போதும் நன்றி கடன்பட்டு உள்ளேன். நான் ஒரு விஷயத்தை அடிக்கடி சொல்வது உண்டு. அதை மீண்டும் சொல்கிறேன். நீங்கள் தான் (டோனி) எப்போதும் எனது கேப்டனாக இருப்பீர்கள். உங்களது அடுத்தகட்ட வாழ்க்கை அமைதியும், மகிழ்ச்சியும் நிறைந்திருக்க வாழ்த்துகள்.\nகங்குலி (இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர்): கிரிக்கெட்டில் ஒரு சகாப்தம் முடிந்து விட்டது. அற்புதமான ஒரு வீரர் டோனி. அவரது தலைமைப்பண்பு வித்தியாசமானது. அதை யாருடனும் குறிப்பாக குறுகிய வடிவிலான போட்டிகளில் ஒப்பிடுவது கடினம்.\nஷேவாக்: வீரர்கள் வருவார்கள், போவார்கள். ஆனால் டோனியை போல் யாரும் சாந்தமாக இருக்கமாட்டார்கள். பல கிரிக்கெட் ரசிகர்களின் மனதில் ஒரு குடும்ப உறுப்பினர் போலவே இருந்தார்.\n1. அரசு மரியாதையுடன் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் உடல் நல்லடக்கம்\n2. பாரதீய ஜனதா கட்சியின் தேசிய அலுவலக பொறுப்பாளர்கள் அறிவிப்பு-பிரதமர் மோடி வாழ்த்து\n3. சாத்தான்குளம் தந்தை - மகன் கொலை வழக்கு: சிபிஐ குற்றப்பத்திரிக்கை தாக்கல்\n4. கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமைச் செயலாளர் சண்முகம் ஆலோசனை\n5. சசிகலாவை எதிர்த்துதான் இந்த ஆட்சியும், கட்சியும் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது - அமைச்சர் கே.சி.வீரமணி\n1. ஐ.பி.எல். கிரிக்கெட்: டெல்லியிடம் வீழ்ந்தது சென்னை அணி\n2. ஐ.பி.எல். கிரிக்கெட்: 2-வது வெற்றி யாருக்கு\n3. ஐ.பி.எல். கிரிக்கெட்: பெங்களூரு அணியை சுருட்டியது பஞ்சாப் லோகேஷ் ராகுல் அபார சதம்\n4. ரெய்னா மீண்டும் அணியில் இணைய வாய்ப்பு உள்ளதா சென்னை அணி சிஇஒ விளக்கம்\n5. கவாஸ்கர் மீது அனுஷ்கா சர்மா சாடல் கோலியின் ஆட்டத்���ை விமர்சிக்க எனது பெயரை இழுப்பதா\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400245109.69/wet/CC-MAIN-20200926200523-20200926230523-00139.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinamalar.com/district_detail.asp?id=2256235&Print=1", "date_download": "2020-09-26T22:33:33Z", "digest": "sha1:UPT5RDPTJ2Z5DMSBPPEV2K344554YW3O", "length": 13446, "nlines": 230, "source_domain": "www.dinamalar.com", "title": "Print this page", "raw_content": "| ரோப்கார், வின்ச் ஸ்டேஷன்களில்குறைந்த கட்டணம் இருட்டடிப்பு Dinamalar\nதினமலர் முதல் பக்கம் திண்டுக்கல் மாவட்டம் பொது செய்தி\nரோப்கார், வின்ச் ஸ்டேஷன்களில்குறைந்த கட்டணம் இருட்டடிப்பு\nபழநி:பழநி முருகன் கோயில் ரோப்கார், வின்ச் ஸ்டேஷன்களில் குறைந்த விலை (ரூ.15, ரூ.10) டிக்கெட்கள் பெயரளவில் வழங்குவதாக பக்தர்கள் புகார் தெரிவிக்கின்றனர்.பழநி முருகன் கோயில் மலைக்கு மூன்று நிமிடங்களில் எளிதாக செல்லும் வகையில் ரோப்கார் காலை 7:15 மணி முதல் இரவு 8:30 மணி வரை இயக்கப்படுகிறது. இதில் செல்வதற்கு ஒரு நபருக்கு குறைந்த கட்டணமாக ரூ.15, சிறப்புவழி கட்டணமாக ரூ.50ம் வசூலிக்கின்றனர். இதேபோல மலைக்கோயிலுக்கு 8 நிமிடங்களில் செல்லும் வகையில் காலை 5:00 மணி முதல் இரவு 10:00 மணி வரை மூன்று வின்ச் கள் இயக்கப்படுகின்றன.இதில் ஒருநபருக்கு ரூ.10ம், சிறப்புவழி கட்டணமாக ரூ.50ம், மேல் இருந்து கீழே வருவதற்கு சிறப்புவழி கட்டணமாக ரூ.25ம் வசூலிக்கின்றனர்.\nகடந்த சிலநாட்களாக ரோப்கார், வின்ச் ஸ்டேசன்களில் பெயரளவிற்கே ரூ.15, ரூ.10 டிக்கெட் வழங்கப்படுவதாகவும், பெரும்பாலும் ரூ.50 டிக்கெட் மட்டுமே விற்பனை செய்வதாகவும் பக்தர்கள் புகார் தெரிவிக்கின்றனர். இதனால் ரோப்கார், வின்ச் மூலம் செல்ல விரும்பும் ஏழை, நடுத்தர பக்தர்கள் பாதிக்கப்படுகின்றனர்.ஆண்டுக்கு ரூ.பலகோடி வருவாய் உள்ள கோயில் நிர்வாகம், வின்ச், ரோப்கார் ஸ்டேசன்களில் குறைந்த விலை ரூ.10, ரூ.15 டிக்கெட்களை விரும்புவோருக்கு வழங்க வேண்டும். இணை ஆணையர் செல்வராஜ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்கள் வலியுறுத்தியுள்ளனர்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\n» திண்டுக்கல் மாவட்டம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400245109.69/wet/CC-MAIN-20200926200523-20200926230523-00139.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2348471", "date_download": "2020-09-26T20:56:06Z", "digest": "sha1:M2NKRP4KXGJL6EH3VQXPF3OSZQAOSFLK", "length": 30369, "nlines": 327, "source_domain": "www.dinamalar.com", "title": "சிதம்பரத்திற்கு முன்ஜாமின் கிடைக்குமா? சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு: ஆக.,23ம் தேதி விசாரணை| Dinamalar", "raw_content": "\nஐ.என்.எஸ்., தலைவராக தேர்வான ஆதிமூலத்திற்கு தலைவர்கள் ...\nஉதயநிதி ஆதரவு நிர்வாகியால் சென்னை தி.மு.க.,வில் ...\nபா.ஜ.,வில் சேருகிறார் நடிகை குஷ்பு\nமாணவியருக்கு நிதி உதவி: நிதிஷ் உறுதி\nசுப்மன் கில் அரைசதம்: கோல்கட்டா வெற்றி\nடில்லியில் காற்றின் தரம் மோசமானதாக மாறக்கூடும்\nஅமெரிக்காவின் நியூயார்க்கில் திறந்தவெளி உணவகங்களை ...\nகொரோனா பாதித்தவர்களுக்கு மாரடைப்பு ஏற்பட வாய்ப்பு: ...\nமழை காரணமாக 9 லட்சம் டன் வெங்காய விளைச்சல் குறையும்\nதெலுங்கானாவில் அடுத்த 5 நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை 1\n சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு: ஆக.,23ம் தேதி விசாரணை\n28 வயது பெண்ணை மணந்த 67 வயது தி.மு.க., நிர்வாகி; ... 140\nதிமுகவின் குசும்பு விளம்பரம்: வலைதளங்களில் வைரல் 75\nபாடும் நிலா பாலு காலமானார் 132\n\"சீனாவுக்கு ஓடுங்க பரூக்....\" - நெம்பி எடுக்கும் ... 85\nதி.மு.க.,வை ஒடுக்க பா.ஜ., வியூகம் 42\nபுதுடில்லி: முன்ஜாமின் கேட்டு முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரம் தாக்கல் செய்த மனுவை நாளை மறுநாள்(ஆக.,23) அன்று விசாரணைக்கு சுப்ரீம் கோர்ட் எடுத்து கொள்கிறது. அவருக்கு முன்ஜாமின் கிடைக்குமா என்பது அன்று தெரிந்துவிடும். இதன் இடையே, அவர் வெளிநாடு தப்பி செல்வதை தடுக்கும் வகையில், அவருக்கு எதிராக அனைத்து விமான நிலையங்களிலும் லுக் அவுட் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.\nஐ.என்.எக்ஸ்., மீடியா மோசடி வழக்கில், முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரத்தின் முன்ஜாமின் மனுவை டில்லி ஐகோர்ட் தள்ளுபடி செய்தது. இதனையடுத்து அவர் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தார். இந்த முறையீடு நீதிபதி ரமணா முன்னர், விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த வழக்கை விசாரிக்க மறுத்துவிட்ட அவர், தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் அமர்விற்கு அனுப்பினார்.\nசிதம்பரம் தாக்கல் செய்த மனுவில் குறைபாடு உள்ளதாகவும் அதனை சரி செய்யும்படி பதிவாளர் தரப்பில் கூறப்பட்டது. தலைமை நீதிபதி அமர்வு, அயோத்தி வழக்கை விசாரித்து வருவதால், சிதம்பரம் மேல்முறையீட்���ு மனுவை விசாரிக்க தலைமை நீதிபதி மறுத்துவிட்டார். சிபிஐ சார்பில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதனையடுத்து, சிதம்பரம் தரப்பு வழக்கறிஞர் கபில் சிபல், மீண்டும் நீதிபதி ரமணா முன் மீண்டும் முறையிட்டார்.\nஅப்போது நீதிபதி ரமணா, சிதம்பரம் தாக்கல் செய்த மனு மீது இன்று விசாரணை இல்லை. மனுவில் உள்ள குறைபாட்டை சரி செய்து மீண்டும் தாக்கல் செய்ய வேண்டும். சிதம்பரம் மனு பட்டியலிடப்பட்ட பின்னரே விசாரணைக்கு எடுத்து கொள்ளப்படும் எனக்கூறினார்.\nசுப்ரீம் கோர்ட் பதிவாளர், தலைமை நீதிபதியிடம் இருந்து எந்த உத்தரவும் வரவில்லை. இதனால், பட்டியலில் சேர்க்க முடியாது எனக்கூறினார். பிழைகள் திருத்தப்பட்டாலும் பட்டியலில் சேர்க்கப்படாத மனுவை விசாரிக்க முடியாது என நீதிபதி ரமணா திட்டவட்டமாக கூறி விட்டார்.\nமுன்னதாக, சிதம்பரம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் கபில் சிபல், தங்களுக்கு வேறு வழியில்லை. தப்பிச் செல்ல வேண்டிய அவசியம் இல்லை என சிதம்பரமே கூறி விட்டதால் அவரது முன்ஜாமின் மனுவை இன்றே விசாரிக்க வேண்டும் என வாதிட்டுள்ளார்.\nநீதிபதி ரமணா 2வது முறையாக மனுவை விசாரிக்க மறுத்ததையடுத்து மாலை 4 மணிக்கு, அயோத்தி வழக்கு விசாரணை முடிந்த பிறகு, தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாயிடம் மீண்டும் முறையிட முடிவு செய்திருந்தது. ஆனால், அயோத்தி வழக்கு விசாரணைக்கு பின்னர், அந்த அமர்வு கலைந்து சென்றது.\nதலைமை நீதிபதி தனது அறைக்கு சென்று விட்டார். இதனை தொடர்ந்து தலைமை நீதிபதியுடன், பதிவாளர் ஆலோசனை நடத்தினார். இதன் பின்னர், பதிவாளருடன், சிதம்பரம் தரப்பு வழக்கறிஞர்கள் ஆலோசனை நடத்தினர். இதனை தொடர்ந்து, சிதம்பரம் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மீது நாளை மறுநாள்(ஆக.,23) விசாரணை நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.\nசிதம்பரம் வெளிநாடு தப்பி செல்வதை தடுக்கும் வகையில், அவருக்கு எதிராக அனைத்து விமான நிலையங்களுக்கும் லுக் அவுட் நோட்டீசை அமலாக்கத்துறை அதிகாரிகள் பிறப்பித்துள்ளனர்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nRelated Tags டில்லி ஐகோர்ட் சிதம்பரம் முன் ஜாமின் மனு தள்ளுபடி\nநிலவின் சுற்று வட்டப்பாதையில் நுழைந்தது 'சந்திரயான் - 2'(10)\nகோவிலை இடித்து தான் மசூதி கட்டினர்:அயோத்தி வழக்கில் சாட்சியங்க���ுடன் வாதம்(8)\nகோர்ட் முதல் பக்கம் »\n» தினமலர் முதல் பக்கம்\nஅம்பி ஐயர் - நங்கநல்லூர்,இந்தியா\n“கார்த்தி சிதம்பரத்திற்கு சொந்தமாக டில்லியில் அவர்கள் வசிக்கும் ரூ.16 கோடி மதிப்பிலான பங்களா, ஸ்பெயினில் ரூ.15 கோடி மதிப்பிலான நிலம் மற்றும் பார்சிலோனியாவில் உள்ள டென்னிஸ் கிளப், அத்துடன் சென்னை நுங்கம்பாக்கம் ஐஓபி வங்கி கிளையில் டெபாசிட் செய்யப்பட்டுள்ள ரூ.9.23 கோடி, ரூ.90 லட்சம் மதிப்பிலான எப்டி., வாசன் ஹெல்த் கேர் நிறுவனத்தில் பங்குகள் வாங்கி உள்ளனர். இந்த பங்குகளை விற்று அதன் மூலம் ரூ.41 கோடி பணம் ....” நாட்டையும் நாட்டு மக்களையும் காக்க வந்ததாகக் கூறிக் கொள்ளும் இவர்களுக்கு எதற்கு இத்தனை கோடிகளுக்கான சொத்துக்கள் அதுவும் வெளி நாடுகளில் வாங்கிக் குவிக்க வேண்டும்....\n\"அவர் வெளிநாடு தப்பி செல்வதை தடுக்கும் வகையில், அவருக்கு எதிராக அனைத்து விமான நிலையங்களிலும் லுக் அவுட் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. \" மல்லையா இவருக்கு அறிவுரை சொல்லியிருப்பாரோ ஆனாலும் பத்தாண்டுகளுக்கும் மேலாக உள்துறை நிதித்துறை அமைச்சராக மத்திய அரசில் இருந்த ஒருவர் தேடப்படும் கைதியாக அறிவிக்கப்பட்டது போன்ற அவமானம் இவருக்குத் தேவையா சுதந்திர போராட்டத்தில் சிறை சென்ற காங்கிரசின் ஒரு முந்தைய அமைச்சர் இப்பொழுது நிதி மோசடி குற்றவாளியாக தேடப்படும் நபராக உள்ளார் என்பதே பெருத்த அவமானம் உள்துறை அமைச்சர் மற்றும் நிதித்துறை அமைச்சர்கள் முறையாகச் செயல்பட்டால் அதிகாரிகளும் நீதிபதிகளும் ஒழுங்காக செயல்படுவார்கள் என்று இதனால் அறியப்படுகிறது இனி சி பி ஐ மற்றும் அமுலாக்கப்பிரிவு அதிகாரிகள் செயல்பாடு சீராக்கப்படும் என்று நம்பலாமா\nவல்வில் ஓரி - தயிர் வடை, நரசொலி,இந்தியா\nதாத்தா...இன்னும் ரெண்டே நாளு தான் ..பதுங்கு குழிக்குள்ள இருந்து வெளிய வந்துறாதே... ...அப்புறம் பார்த்துக்கிடலாம்..\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nநிலவின் சுற்று வட்டப்பாதையில் நுழைந்தது 'சந்திரயான் - 2'\nகோவிலை இடித்து தான் மசூதி கட்டினர்:அயோத்தி வழக்கில் சாட்சியங்களுடன் வாதம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400245109.69/wet/CC-MAIN-20200926200523-20200926230523-00139.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamilandtamillyrics.com/2015/07/yeya-en-kottikkaara.html", "date_download": "2020-09-26T21:02:47Z", "digest": "sha1:QLOX53DUOS6HXLNRWYLJLDFS4XOXICVG", "length": 8783, "nlines": 282, "source_domain": "www.tamilandtamillyrics.com", "title": "Tamil Songs Lyrics: Yeya En Kottikkaara-Papanasam", "raw_content": "\nபெ : ஏயா என் கோட்டிக்காரா\nஅட வாயா என் வேட்டைக்காராா\nஆ : யே எட்டி என் கொட்டிக்காரி\nஅடி ஏழா என் வேட்டைக்காரி\nபெ : தேடி சேர்த்த காச போல்\nஆ : காச போல காதலும் செலவுக்கில்லட்டி\nகோடி முத்தம் வாங்கிக்கோ கஞ்சம் இல்லட்டி\nஆ : சின்ன புள்ள நான்தான்\nபெ : பாலருவியும் தேனருவியும் ஐந்தருவியும்\nஉன் நேசத்தின் முன்னே முன்னே தோத்தே போகும்\nபெ : ஏயா என் கோட்டிக்காரா\nஅட வாயா என் வேட்டைக்காரா\nஆ : காச போல காதலும் செலவுக்கில்லட்டி\nகோடி முத்தம் வாங்கிக்கோ கஞ்சம் இல்லட்டி\nபெ : தட்டான் பூச்சி போல\nஆ : நான் நினைச்சதும் நீ நினைச்சதும்\nபேசி பேசி இன்னும் பேசி\nபெ : தேடி சேர்த்த காச போல்\nஆ : காச போல காதலும் செலவுக்கில்லட்டி\nகோடி முத்தம் வாங்கிக்கோ கஞ்சம் இல்லட்டி\nபடம் : பாபநாசம் (2015)\nவரிகள் : நா முத்துக்குமார்\nபாடகர்கள் : சுந்தர் நாராயண ராவ்,மாளவிகா அனில்குமார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400245109.69/wet/CC-MAIN-20200926200523-20200926230523-00139.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.67, "bucket": "all"}
+{"url": "https://yarlhero.com/news/sports", "date_download": "2020-09-26T21:49:50Z", "digest": "sha1:5UVKCCPABCHVLYKTCDMRH4OC4TXQ26OD", "length": 8505, "nlines": 63, "source_domain": "yarlhero.com", "title": "விளையாட்டுச்செய்திகள்", "raw_content": "\nஒலிம்பிக் தீபத்தை ஜப்பானிற்கு கொண்டு வர புறப்பட்ட சிறப்பு விமானம்\nகிரீஸ் நாட்டிலிருந்து ஒலிம்பிக் தீபத்தை கொண்டு வருவதற்காக, ஜப்பானிலிருந்து சிறப்பு விமானம் புறப்பட்டது.ஒலிம்பிக் போட்டிகள் ஜூலை 24-ம் தேதி ஜப்பானில் தொடங்க மேலும் படிக்க... 18th, Mar 2020, 11:05 PM\nதேவரையாளியை வீழ்த்தியது கொற்றாவத்தை அ.மி.த.க அணி\nவலயமட்ட உதைபந்தாட்ட சுற்றுப்போட்டியில் 18 வயது ஆண்கள் அணியை முதல் ஆட்டத்தில் நெல்லியடி மத்தியை எதிர்த்து கொற்றாவத்தை அ.மி.த.க 0:06 என்ற கோல்கணக்கில் வெற்றியை மேலும் படிக்க... 13th, Mar 2020, 09:56 PM\nஇந்திய வம்சாவளி பெண்ணை கரம்பிடிக்கும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்\nஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் மேக்ஸ்வெல், இந்திய வம்சாவளியை சேர்ந்த பெண்ணுடன் நிச்சயதார்த்தம் செய்துள்ளார்.இது குறித்த தகவலை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ள மேலும் படிக்க... 27th, Feb 2020, 04:15 PM\nஆசியா லெவன் அணியில் விராட் கோலி உள்ளிட்ட 6 இந்திய வீரர்கள்\nஉலக லெவன் அணிக்கு எதிரான டி20 போட்டித் தொடரில் விளையாட���ம் ஆசிய லெவன் அணியில் விராட் கோலி உள்ளிட்ட 6 இந்திய அணி வீரர்கள் இடம்பெற்றுள்ளனர்.வங்கதேச நாட்டின் மேலும் படிக்க... 25th, Feb 2020, 09:59 PM\nஉலக கோப்பை போட்டியில் வெற்றியை தொடருமா இந்திய அணி..\nமகளிர் 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில், இன்று இந்திய அணி வங்கதேசத்தை எதிர்கொள்கிறது.10 அணிகள் இடம்பெற்றுள்ள இப்போட்டி ஆஸ்திரேலியாவில் நடைபெற்று மேலும் படிக்க... 24th, Feb 2020, 11:35 AM\nஇந்தியாவிற்கு எதிரான டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணி அபார வெற்றி\nவெலிங்டனில் நடைபெற்ற இந்திய அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில், 10 விக்கெட் வித்தியாசத்தில் நியுசிலாந்து அணி வெற்றி பெற்றது.கடந்த 21-ம் தேதி தொடங்கிய மேலும் படிக்க... 24th, Feb 2020, 07:08 AM\nகங்குலியை முந்தி கோலி சாதனை..\nடெஸ்ட் போட்டியில் அதிக ரன்கள் குவித்த இந்திய வீரர்களின் பட்டியலில் முன்னாள் கேப்டன் சவ்ரவ் கங்குலியை கேப்டன் விராட் கோலி முந்தி சாதனை படைத்துள்ளார்.இந்தியா- மேலும் படிக்க... 23rd, Feb 2020, 10:44 PM\nஇந்திய அணி நிதான ஆட்டம்...\nநியூசிலாந்த் அணிக்கு எதிரான வெலிங்டன் டெஸ்ட் போட்டியில் 2ஆவது இன்னிங்சில் இந்தியா 4 விக்கெட் இழப்புக்கு 144 ரன்களை எடுத்துள்ளது.போட்டியின் 3ம் நாளான இன்று மேலும் படிக்க... 23rd, Feb 2020, 05:35 PM\nகொரோனா வைரஸ் - ஒரே நாளில் 109 பேர் உயிரிழப்பு\nசீனாவில் கொரோனா வைரஸுக்கு நேற்று ஒரே நாளில் 109 பேர் உயிரிழந்திருப்பதையடுத்து அந்நாட்டில் அந்நோய்க்கு பலியானோரின் எண்ணிக்கை 2,345ஆக அதிகரித்துள்ளது.ஹூபே மேலும் படிக்க... 22nd, Feb 2020, 02:49 PM\nIndVsNz முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் நியூசிலாந்த் அணி முன்னிலை\nஇந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் நியூசிலாந்த் அணி 51 ரன்கள் முன்னிலை வகிக்கிறது. வெல்லிங்டனில் நேற்று தொடங்கிய இப்போட்டியில் மேலும் படிக்க... 22nd, Feb 2020, 02:42 PM\nகோப்பாய் பூதர்மடம் பகுதியில் மோட்டார் சைக்கிள்கள் மோதி இடம்பெற்ற விபத்தில் ஓய்வுபெற்ற ஆசிரியர் ஆலோசகர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.\nஅங்கீகாரமளிக்கப்பட்ட சிம் அட்டைகளுக்கே அனுமதியாம் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400245109.69/wet/CC-MAIN-20200926200523-20200926230523-00139.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://andhimazhai.com/news/view/kira07.html", "date_download": "2020-09-26T21:24:58Z", "digest": "sha1:JEOO4A622YCMRLTRPXS6LTQSA3HYX3UC", "length": 9828, "nlines": 58, "source_domain": "andhimazhai.com", "title": "Andhimazhai - அந்திமழை - பிரியங்களுடன் கி.ரா – 7, எழுத்தாளர் கி. ���ாஜநாராயணனின் வெளிவராத கடிதங்கள் , தொகுப்பு – கழனியூரன், ஒளி எழுத்து – புதுவை இளவேனில்", "raw_content": "\nரபேல் குறித்து சி.ஏ.ஜி அறிக்கை: சர்ச்சை போலி விவசாயிகள் பட்டியல் சிபிசிஐடியிடம் ஒப்படைப்பு; இதுவரை 60 பேர் கைது வேளாண் மசோதாக்களுக்கு ஆதரவு அளித்ததற்காக பாராட்டா பிரதமர் மோடிக்கு மு.க.ஸ்டாலின் கண்டனம் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையனின் கட்டுப்பாட்டில் இல்லையா பிரதமர் மோடிக்கு மு.க.ஸ்டாலின் கண்டனம் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையனின் கட்டுப்பாட்டில் இல்லையா: தங்கம் தென்னரசு தன்னை பற்றிய விவரங்களை 3-ம் நபருக்கு தரக்கூடாது: சசிகலா சிறைத்துறைக்கு கடிதம் தேமுதிக தலைவர் விஜயகாந்த் மருத்துவமனையில் அனுமதி வேளாண் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்கக்கூடாது: குடியரசு தலைவருக்கு 18 கட்சிகள் கோரிக்கை 2018-2019 ஆண்டுக்கான வருமான வரி கணக்கு தாக்கல் 30-ந் தேதியுடன் நிறைவு தமிழகத்தில் இதுவரை 5 லட்சத்து 58 ஆயிரம் பேர் கொரோனாவால் பாதிப்பு போதைப்பொருள் வழக்கில் ரகுல் பிரீத்சிங், தீபிகா படுகோனே விசாரணைக்கு ஆஜராக உத்தரவு கட்டணம் வசூலித்த 9 பள்ளிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு இந்திய கலாசார ஆய்வுக்குழுவில் தமிழர் வேண்டும்: முதலமைச்சர் கடிதம் தனியார் பள்ளிகளிலிருந்து அரசு பள்ளிகளில் சேர்ந்த மாணவர்களை கணக்கெடுப்பு மத்திய ரயில்வே இணையமைச்சர் கொரானாவால் உயிரிழப்பு குட்கா விவகார திமுக மனு மீது இன்று இடைக்கால உத்தரவு\nமுகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி\nஅந்திமழை - இதழ் : 97\nபுதிய கதைகளின் தோற்றுவாய் – அந்திமழை இளங்கோவன்\nகாளையனும் கொடுக்காப்புளியும் – சாரு நிவேதிதா\nகொங்கு மண்ணின் கதை சொல்லிகள் – எம்.கோபாலகிருஷ்ணன்\nபிரியங்களுடன் கி.ரா – 7, எழுத்தாளர் கி. ராஜநாராயணனின் வெளிவராத கடிதங்கள் , தொகுப்பு – கழனியூரன், ஒளி எழுத்து – புதுவை இளவேனில்\nநெய்வேலி சாந்தி குடும்பத்தார் அனைவர்களுக்கும் தாத்தா பாட்டியின் ஆசிகள்.\nபிரியங்களுடன் கி.ரா – 7, எழுத்தாளர் கி. ராஜநாராயணனின் வெளிவராத கடிதங்கள் , தொகுப்பு – கழனியூரன், ஒளி எழுத்து – புதுவை இளவேனில்\nநெய்வேலி சாந்தி குடும்பத்தார் அனைவர்களுக்கும் தாத்தா பாட்டியின் ஆசிகள்.\nபுத்தக வெளியிட்டு விழா, பிறந்த நாள் விழா, விருது வழங���கும் விழா அனைத்துக்கும் குடும்பத்துடன் ஒரு சேர வந்து சிறப்பித்து சிறப்புக் கொண்டீர்கள்.\nசாந்தியின் பேச்சு நல்லாவே அமைந்துவிட்டது சக்கரைப் பொங்கல் போல. எந்தத் தேர்தலிலும் சாந்தி நிற்கலாம் இனி; டிப்பாசிட் கிடைத்து விடும் ( டிப்பாசிட் கிடைப்பதும் ஒரு வெற்றிதானே). சவுகரியமாய்ப் போய் சேர்ந்தோம் என்று சாந்தியிடமிருந்து செய்தி வரவில்லையே என்று கணவதி கவலைப்பட்டாள். கடிதம் வரும் என்று சொன்னேன்.\nவிழாவில் எடுத்த படங்கள் ரெண்டை இத்துடன் அனுப்பியிருக்கிறேன்.\nகுடும்ப போட்டோ ஆல்பத்தில் போட்டு வைத்துக்கொண்டால் நினைக்கும் போதெல்லாம் எடுத்துப் பார்த்து மகிழலாம்;\nபழைய நினைவுகளில் மூழ்கலாம். எடுக்கப்பட்ட எந்தப் படங்களிலும் சங்கமிக்குட்டியையும் கணேஷ் பிள்ளை இருவரையும் காணோம்.\nநீங்கள் அனைவரும் வந்துட்டுப் போனது இனிய நினைவுகளாக மணக்கின்றன.\n(கழனியூரன் தொகுத்து எழுதும் இந்தத்தொடர் புதன்கிழமை தோறும் வெளியாகும். உங்கள் கருத்துகளை editorial@andhimazhai.com க்கு அனுப்புங்கள்)\nவகுப்பறை வாசனை 16: ந.முருகேசபாண்டியன் எழுதும் தொடர் - இன்னும் சில அனுபவங்கள்\nவகுப்பறை வாசனை 15: ந.முருகேசபாண்டியன் எழுதும் தொடர் - பத்தாம் வகுப்பில் மீண்டும் மாணவிகளுடன்\nவகுப்பறை வாசனை 14: ந.முருகேசபாண்டியன் எழுதும் தொடர் - பெரிய வகுப்பிற்குப் போனேன்\nவகுப்பறை வாசனை 13: ந.முருகேசபாண்டியன் எழுதும் தொடர் - ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தில் சேர அழைப்பு\nவகுப்பறை வாசனை: 12 - தமிழாசிரியர் எஸ்.எஸ். வாசன் - ந.முருகேசபாண்டியன் எழுதும் தொடர்\n» அந்திமழை மின் இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400245109.69/wet/CC-MAIN-20200926200523-20200926230523-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81_%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81_%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-09-26T23:01:16Z", "digest": "sha1:LUSLUESLOW6NR5PXF37WUJN363V6XJXC", "length": 6741, "nlines": 106, "source_domain": "ta.wikipedia.org", "title": "பாலக்காடு தொடருந்து கோட்டம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபாலக்காடு ரயில்வே கோட்டம் (முன்னர் ஒலவக்கோடு ரயில்வே பிரிவு),இது ஆறு நிர்வாகப்பிரிவுகளில், தெற்கு ரயில்வே மண்டலம் , இந்திய ரயில்வே, தலைமையிடம்பாலக்காடு, கேரளா ஆகும். நிர்வாக 588 பாதை கிலோமீட்டர் பாதையில் உள்ள மாநிலங்கலான கேரளா, தமிழ்நாடு, கர்நாடகா மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேசம் (மாஹி), அது ஒரு பழமையான ரயில்வே பிரிவுகள் இந்தியா. பாலக்காடிலுள்ள முக்கிய நிலையங்கள் பாலக்காடு இணைப்பு., சோரனூர், கோழிக்கோடு, கண்ணூர், மங்களூரு இணைப்பு., மற்றும் மத்திய மங்களூரு ஆகும் .\nபுதுக்கோட்டை மாவட்ட ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 8 சூன் 2019, 23:33 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400245109.69/wet/CC-MAIN-20200926200523-20200926230523-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dailythanthi.com/Cinema/CinemaNews/2018/10/07125317/Attached-to-Indian-cinemaLove-is-this.vpf", "date_download": "2020-09-26T20:44:36Z", "digest": "sha1:PASUC4ZQYUCLNCMNNKAGKH33PC6QUI7K", "length": 20610, "nlines": 128, "source_domain": "www.dailythanthi.com", "title": "Attached to Indian cinema Love is this .. || இந்திய சினிமா இணைத்த காதல் இது..", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nஇந்திய சினிமா இணைத்த காதல் இது..\nசென்னையில் உள்ள சிவாஜி கணேசன் பிலிம் இன்ஸ்டிடியூட்டில் சினிமா தயாரிப்பை பற்றி கற்பதற்காக வந்தவர், அக்னி சர்மன்.\nபதிவு: அக்டோபர் 07, 2018 12:53 PM\nசுலோவோக்கியா நாட்டை சேர்ந்தவர் சிேமானா. சிறுவயதிலே இந்திய சினிமாக்களிடம் மனதை பறிகொடுத்த இவருக்கு, இந்தியாைவ பற்றியும் நிறைய தெரிந்துகொள்ள ஆசை. அதற்கான வாய்ப்புகளை எதிர்பார்த்துக்கொண்டிருந்தார்.\nசென்னையில் உள்ள சிவாஜி கணேசன் பிலிம் இன்ஸ்டிடியூட்டில் சினிமா தயாரிப்பை பற்றி கற்பதற்காக வந்தவர், அக்னி சர்மன். இவர் கேரளாவில் புகழ் பெற்ற கோவில் புரோகிதர்கள் குடும்பத்தை சேர்ந்தவர். சினிமா எடிட்டிங் கலையை பற்றி அக்னிசர்மனுக்கு பாடம் நடத்திய பிரபல எடிட்டர் லெனின், அது பற்றி கூடுதலாக கற்றுக்கொள்ள ஹங்கேரியில் உள்ள புடாபெஸ்ட் பிலிம் அகாடமிக்கு செல்லுமாறு கூறினார்.\nஉலகப் புகழ் பெற்ற அந்த நிறுவனத்தில் சேர்ந்து அக்னிசர்மன் பயிற்சிபெற்றுக் கொண்டிருந்தபோது, இணையதளம் வழியாக சினிமாவை பற்றி அவருடன் கருத்து பரிமாறத் தொடங்கினார், சிமோனா. தொடர்ந்து பேசினார்கள். விவாதித்தார்கள். ஒருகட்டத்தில் அந்த கருத்து பரிமாற்றம் அவர்களுக்குள் காதலை உருவாக்கிவிட்டது. திருமணமும் செய்துகொண்டார்கள். அந்த திருமணத்தில் வித்தியாசமான சடங்கு சம்பிரதாயங்களும் அரங்க��றின.\nகேரளாவில் திருவல்லா ஸ்ரீவல்லபா ஆலயம், ஆரன்மூளா பார்த்தசாரதி ஆலயம் உள்பட 800-க்கும் மேற்பட்ட கோவில்களில் தாந்திரீக பூைஜகள் செய்பவர்களின் பாரம்பரியத்தில் பிறந்தவர் அக்னி சர்மன். இவரது தந்தை காளிதாச பட்டாதிரிபாடு, தாயார் ஆஷா. தாந்திரீக பாரம்பரியத்தில் பிறந்த அக்னிசர்மன் பட்டா திரிபாடுவிடம் சிறுவயதிலேயே சினிமா ஆசை தொற்றிக்கொண்டது. பின்பு சினிமா இல்லாமல் வாழ்க்கை இல்லை என்ற முடிவுக்கு வந் திருக்கிறார். அப்படி அவர் எடுத்த முடிவுதான் அவரை ஹங்கேரி சினிமா பயிற்சி மையத்தில்கொண்டு போய் சேர்த்தது.\nஉலகில் உள்ள எல்லா சினிமா பயிற்சி மையங்களும் வலைத்தளங்கள் மூலம் இணைந்திருக்கின்றன. உலகம் முழுக்க உள்ள சினிமா ரசிகர்களும் அதில் இணைந்து தங்கள் கருத்துக்களை பதிவு செய்கிறார்கள். சினிமாவை கற்றுத் தேர்ந்தவர்கள் அவர் களோடு அவ்வப்போது கலந்துரையாடுவார்கள்.\nசினிமாவை அளவுக்கு அதிகமாக நேசித்த சிமோனாவுக்கும் சினிமாவை பற்றி கற்றுக்கொள்ளும் ஆசை ஏற்பட்டது. அவர் சுலோவோக்கியாவில் உள்ள இன்டர்நேஷனல் பிலிம் அகாடமியில் சேர்ந்து திரைக்கதை எழுதுவதற்கும், எடிட்டிங் செய்வதற்கும் பயிற்சி பெற்றவர்்.\n“இந்தியாவின் கலை, கலாசாரம், இலக்கியம், சினிமா போன்ற அனைத்துமே என்னை ஆச்சரியப்படுத்தியது. அதனால் நான் அது பற்றி அக்னி சர்மனுடன் நிறைய விவாதித்தேன். நான் சுலோவோக்கியாவின் தலைநகரத்தில் வசிக்கிறேன். எனது தந்தை வாட்மர் அரசு வேலை பார்க்கிறார். தாயார் சில்வியா மனோதத்துவ நிபுணர். காதல்வசப்பட்ட நாங்கள் எங்கள் நாட்டில் உள்ள உறவினர்களையும், நண்பர்களையும் அழைத்து ஆடம்பரமாக திருமணத்தை நடத்த நினைத்தோம். ஆனால் கேரளாவில் ஏற்பட்ட திடீர் மழையால் எங்கள் திட்டம் முழுமை பெறவில்லை. ஆகம முறைப்படி திருமணத்தை எளிமையாக நடத்திவிட்டு, மணவாழ்க்கைக்குள் அடியெடுத்து வைத்துவிட்டோம்” என்கிறார், சிமோனா.\n“ஆச்சாரமிக்க பாரம்பரிய புரோகித குடும்பத்தை நான் சார்ந்திருந்தாலும், நாங்கள் எல்லா தரப்பு மக்களிடமும் நெருக்கமான நட்புறவு வைத் திருக்கிறோம். அதன் மூலமாக கலாசார பிணைப்பு எங்களிடம் இருப்பதால், எனது காதல் திருமணத்திற்கு எங்கள் தரப்பில் இருந்து எந்த எதிர்ப்பும் வரவில்லை” என்கிறார், அக்னிசர்மன். கிறிஸ்தவ சமூகத்தை சே��்ந்த பிரமுகரும் இவர்களது மணவிழாவில் கலந்துகொண்டு வாழ்த்தினார்.\nதாந்திரீக பாரம்பரிய முறைப்படி சிமோனாவை முதலில் அக்னிசர்மனின் நம்பூதிரி குடும்பம் தத் தெடுக்கும் நிகழ்ச்சி நடந்தது. அவர்களை சார்ந்த ஒரு குடும்பத்தினர் அப்போது சிமோனாவை தங்கள் மகளாக தத்தெடுத்தனர். தத்தெடுத்த நம்பூதிரி குடும்பத்தினர் சிமோனாவுக்கு துளசி என்ற புதிய பெயரையும் சூட்டினார்கள்.\nபுதிய பெயர் சூட்டியது பற்றி சிமோனா, “எனக்காக அவர்கள் பல பெயர்களை சொன்னார்கள். நான் எல்லா பெயர்களையும் கேட்டுவிட்டு அதில் இருந்து துளசி என்ற பெயரை தேர்ந்தெடுத்தேன். துளசி செடி மீது எனக்கு இருந்த ஈடுபாட்டால் அந்த பெயரை தேர்ந் ெதடுத்தேன். இந்தியா வருவதற்கு முன்பே நான் துளசி செடியை பற்றி கேள்விப்பட்டிருக்கிறேன். அது உலகிலே சிறந்த அரிய வகை மூலிகை. நான் துளசி என்று பெயர் சூட்டிக்கொண்டாலும் என்னை பலரும் துளசி என்று பெயர் கூறி அழைப்பதில்லை” என்று சிரித்துக்கொண்டே சொல்கிறார்.\nசிமோனா திருமணத்திற்கு முன்பே அக்னி சர்மனின் குடும்பத்தினருக்கு பிரியமான வராகிவிட்டார். அவரது சகோதரி சாவித்ரி சிமோனாவுக்கு நெருக்கமான தோழியாகிவிட்டார்.\nஇந்த அபூர்வ திருமணம் பற்றி அக்னி சர்மன் வித்தியாசமான விளக்கம் தருகிறார்..\n“எங்களை சினிமாதான் இணைத்தது. அதனால் நாங்கள் சினிமாக்காரர்களாகவே கொஞ்ச காலம் இருந்துவிடப்போகிறோம். அடுத்து நாங்கள் என்ன செய்யவேண்டும் என்பதை சினிமாவே தீர்மானிக்கட்டும். நாங்கள் தமிழ் சினிமா ஒன்றை உருவாக்குவதற்கான எழுத்துப்பணியில் ஈடுபட்டிருக்கிறோம். அது சிறிய பட்ஜெட்டில் தயாராகும் படமாக இருக்கும். சினிமா என்பது வியாபாரம் மட்டுமல்ல அது சரித்திரத்தையும், கலாசாரத்தையும் உள்ளடக்கியது என்பது என் கருத்து” என்கிறார்.\n“இந்தியாவில்தான் சினிமாவின் செயல்பாடு மிக அதிகமாக இருக்கிறது. இந்த வேகத்தை நான் எந்த ஐரோப்பிய நாடுகளிலும் பார்த்ததில்லை. என்னை பார்த்து பலரும், ஐரோப்பிய கலாசாரத்தை பின்பற்றிய உங்களால் எப்படி இந்திய கலாசாரத்திற்கு ஒத்துப்போக முடியும் என்று கேட்கிறார்கள். ஐரோப்பிய நாடுகளில் இப்போது அமைதிப் புரட்சி ஒன்று நடந்துகொண்டிருக்கிறது. பெரும்பாலானவர்கள் அசைவ உணவில் இருந்து விடுபட்டு சைவ உணவை சாப்பிட்டுக்க��ண்டிருக்கிறார்கள். அதற்காக ‘கிரீன் மூவ்மென்ட்’ என்ற அமைப்பு செயல்பட்டுக்கொண்டிருக்கிறது. சிறு வயதில் இருந்தே நானும் அந்த அமைப்புடன் இணைந்து செயல்பட்டுக் கொண்டிருக்கிறேன். பிராணிகளை கொல்லக்கூடாது. கொன்றதை தின்னக்கூடாது என்ற கோஷத்தை நான் பள்ளி வாழ்க்கை காலத்திலே எழுப்பத் தொடங்கிவிட்டேன். எனக்கு சுலோவோக்கியா நாட்டு மொழியும், ஆங்கிலமும் தெரியும். இனி மலையாளத்தையும் கற்றுக்கொள்வேன்” என்கிறார்.\nஇந்த புது மணத்தம்பதிகள் இணைந்து உருவாக்கும் புதிய தமிழ்ப் படத்தை காண ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கிறார்கள்.\n1. அரசு மரியாதையுடன் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் உடல் நல்லடக்கம்\n2. பாரதீய ஜனதா கட்சியின் தேசிய அலுவலக பொறுப்பாளர்கள் அறிவிப்பு-பிரதமர் மோடி வாழ்த்து\n3. சாத்தான்குளம் தந்தை - மகன் கொலை வழக்கு: சிபிஐ குற்றப்பத்திரிக்கை தாக்கல்\n4. கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமைச் செயலாளர் சண்முகம் ஆலோசனை\n5. சசிகலாவை எதிர்த்துதான் இந்த ஆட்சியும், கட்சியும் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது - அமைச்சர் கே.சி.வீரமணி\n1. ”ரசிகரின் காலணிகளை எடுத்துக்கொடுத்த விஜய்”- ரசிகர்கள் நெகிழ்ச்சி\n2. எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் முதல் பாடலும்... கடைசி பாடலும்...\n3. போதைப் பொருள் விவகாரம்: போதைப்பொருள் தடுப்புப்பிரிவு அலுவலகத்தில் நடிகை ரகுல் ப்ரீத் சிங் ஆஜர்\n4. கைகலப்பும், கலகலப்புமாக சிவகார்த்திகேயனின் ‘டாக்டர்’\n5. எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் முத்தான பாடல்கள்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400245109.69/wet/CC-MAIN-20200926200523-20200926230523-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.yarlsports.com/2019/02/blog-post_12.html", "date_download": "2020-09-26T21:45:50Z", "digest": "sha1:YORW76CQECEX3DTNDE6JEQTWTFOORRVG", "length": 5434, "nlines": 51, "source_domain": "www.yarlsports.com", "title": "அரியாலையில் ஆரம்பமாகின்றது கரப்பந்தாட்ட தொடர் - Yarl Sports", "raw_content": "\nHome > Basketball > Trending > அரியாலையில் ஆரம்பமாகின்றது கரப்பந்தாட்ட தொடர்\nஅரியாலையில் ஆரம்பமாகின்றது கரப்பந்தாட்ட தொடர்\nஅரியாலையில் ஆரம்பமாகின்றது கரப்பந்தாட்ட தொடர்\nஅரியாலை சுதேசிய திருநாள் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு யாழ் மாவட்ட கரப்பந்தாட்ட சங்கத்தின் அனுமதியுடன் நாடத்தும் யாழ் மாவட்ட ரீதியான கரப்பந்தாட்ட தொடர் அரியாலை தி��ுமகள் சனசமூக நிலைய மைதானத்தில் 13/02 புதன்கிழமை இரவு 7.15மணிக்கு மின்னொளியில் ஆரம்பமாகின்றது.\nபோட்டி முடிவுகளை அறிய yarlsports உடன் இணைந்திருங்கள்\nஇறுதியில் யாழ் ஆசிரிய தெரிவு அணி... அரையிறுதியோடு வெளியேறிய யாழ் மாவட்ட செயலக தெரிவு அணி...\nஇலங்கை அரசாங்க சேவை விளையாட்டு சங்கம் நடாத்தும் அரச உத்தியோகத்தர்களுக்கு இடையிலான வலைபந்தாட்ட தொடரில் யாழின் இரண்டு அணிகள் மோத இருந்த அரையிற...\nஇறுதியில் ஜெகமீட்பர்... வெளியேறியது யாழின் ஞானமுருகன்..\nகிளிநொச்சி உதைபந்தாட்ட லீக்கின் அனுமதியோடு கிராஞ்சி செல்சிற்றி விளையாட்டு கழகம் நடாத்தும் 'கற்பகசமர்' உதைபந்தாட்ட தொடரின் இரண்டாவது ...\nசாதனை நாயகிக்கு யாழில் கௌரவம்\nநேபாளத்தில் நடைபெற்ற 13வது தெற்காசிய விளையாட்டு விழாவின் பளுதூக்கள் போட்டியில் பங்குபற்றி தாய் நாட்டிற்க்கு வெள்ளி பதக்கத்தை பெற்று கொடுத்த ...\nஇறுதியில் யாழ் ஆசிரிய தெரிவு அணி... அரையிறுதியோடு வெளியேறிய யாழ் மாவட்ட செயலக தெரிவு அணி...\nஇலங்கை அரசாங்க சேவை விளையாட்டு சங்கம் நடாத்தும் அரச உத்தியோகத்தர்களுக்கு இடையிலான வலைபந்தாட்ட தொடரில் யாழின் இரண்டு அணிகள் மோத இருந்த அரையிற...\nஇறுதியில் ஜெகமீட்பர்... வெளியேறியது யாழின் ஞானமுருகன்..\nகிளிநொச்சி உதைபந்தாட்ட லீக்கின் அனுமதியோடு கிராஞ்சி செல்சிற்றி விளையாட்டு கழகம் நடாத்தும் 'கற்பகசமர்' உதைபந்தாட்ட தொடரின் இரண்டாவது ...\nசாதனை நாயகிக்கு யாழில் கௌரவம்\nநேபாளத்தில் நடைபெற்ற 13வது தெற்காசிய விளையாட்டு விழாவின் பளுதூக்கள் போட்டியில் பங்குபற்றி தாய் நாட்டிற்க்கு வெள்ளி பதக்கத்தை பெற்று கொடுத்த ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400245109.69/wet/CC-MAIN-20200926200523-20200926230523-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.athirady.com/tamil-news/news/1112795.html", "date_download": "2020-09-26T22:21:10Z", "digest": "sha1:KKZHRLLCXLJNLPCNLF4QXL5456YV7AIN", "length": 12897, "nlines": 178, "source_domain": "www.athirady.com", "title": "பெண் மனித வெடிகுண்டு காஷ்மீருக்குள் ஊடுருவல்?: பலத்த பாதுகாப்பு ஏற்பாடு..!! – Athirady News ;", "raw_content": "\nபெண் மனித வெடிகுண்டு காஷ்மீருக்குள் ஊடுருவல்: பலத்த பாதுகாப்பு ஏற்பாடு..\nபெண் மனித வெடிகுண்டு காஷ்மீருக்குள் ஊடுருவல்: பலத்த பாதுகாப்பு ஏற்பாடு..\nஇந்தியாவின் 69-வது குடியரசு தினம் நாளை (வெள்ளிக்கிழமை) நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது.\nஅப்போது தீவிரவாதிகள் கைவரிசை காட்டி விடக் கூடாது என்பதற்காக முக்கிய நகரங்களில் போலீசார் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.\nஇந்த நிலையில் காஷ்மீர் மாநிலத்துக்குள் மிகப்பெரிய நாசவேலை செய்ய பெண் மனித வெடிகுண்டு ஊடுருவி இருப்பதாக உளவுத்துறைக்கு தகவல் கிடைத்தது. இதைத் தொடர்ந்து உஷாராக இருக்கும்படி காஷ்மீரில் உள்ள அனைத்து ரெயில் நிலையங்களிலும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.\nமேலும் காஷ்மீரில் முக்கிய இடங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. பெண் மனித வெடிகுண்டு ஏற்கனவே ஊடுருவி விட்டதாக உளவுத்துறை எச்சரித்து இருப்பதால் காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் ஆங்காங்கே அதிரடி சோதனைகளில் ஈடுபட்டுள்ளனர்.\nகாஷ்மீர் ஸ்ரீநகரில் உள்ள ஷேர்-இ-காஷ்மீர் மைதானத்தில் நாளை குடியரசு தின அணிவகுப்பு நடைபெற உள்ளது. அங்கு அசம்பாவிதம் நடந்து விடக்கூடாது என்பதற்காக 5 அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.\nஅதுபோல காஷ்மீரில் உள்ள பல இடங்கள் ஏற்கனவே பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளன. #tamilnews\nராபர்ட் முகாபேவுக்கு பொதுமன்னிப்பு: புதிய அதிபர் அறிவிப்பு..\nஅனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஆர்ப்பாட்டத்தின் மீது பொலிஸார் கண்ணீர்ப்புகை, நீர்த்தாரை பிரயோகம்..\n20வது திருத்தத்துக்கு எதிராக முஸ்லீம் காங்கிரசும் நீதிமன்றம் செல்கின்றது\nதமிழ் மக்களுக்கு இன்று தேவைப்படுவது ‘புதிய கூட்டு’ என்ற பெயரிலான இணைப்பு அல்ல…\nஅடையாள உணவு தவிர்ப்புப் போராட்டத்தில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள்\nபத்திரிகையின் முன்பக்கத்தில் தியாகி திலீபனின் புகைப்படம்\nகுருநகரில் 20 பவுண் தங்க நகைகளும் 35 ஆயிரம் ரூபாய் பணமும் கொள்ளை\nவெடுக்குநாறி ஆலயத்தில் 108 பானைகள் வைத்து பொங்கல்\nதமிழ் மக்களுக்கு எதிரான அடக்குமுறைகளை அரசு நிறுத்தவேண்டும்\nபாடகர் S.P பாலசுப்ரமணியத்திற்க்கு வவுனியாவில் அஞ்சலி\nயாழ் பல்கலைக்கழகத்தில் தியாக தீபம் தீலிபனின் 33 அவது நினைவு\n20வது திருத்தத்துக்கு எதிராக முஸ்லீம் காங்கிரசும் நீதிமன்றம்…\nதமிழ் மக்களுக்கு இன்று தேவைப்படுவது ‘புதிய கூட்டு’ என்ற பெயரிலான…\nஅடையாள உணவு தவிர்ப்புப் போராட்டத்தில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக…\nபத்திரிகையின் முன்பக்கத்தில் தியாகி திலீபனின் புகைப்படம்\nகுருநகரில் 20 பவுண் தங்க நகைகளும் 35 ஆயிரம் ரூ��ாய் பணமும் கொள்ளை\nவெடுக்குநாறி ஆலயத்தில் 108 பானைகள் வைத்து பொங்கல்\nதமிழ் மக்களுக்கு எதிரான அடக்குமுறைகளை அரசு நிறுத்தவேண்டும்\nபாடகர் S.P பாலசுப்ரமணியத்திற்க்கு வவுனியாவில் அஞ்சலி\nயாழ் பல்கலைக்கழகத்தில் தியாக தீபம் தீலிபனின் 33 அவது நினைவு\n13 ஆவது திருத்தம் முழுமையாக அமுலாக்கப்பட வேண்டும்; பிரதமர்…\n69 இலட்சம் பேர் நாடாவுடன் சந்தைக்கு செல்ல வேண்டும் – சஜித்\n20வது திருத்தம் குறித்து கரிசனைகள் உள்ளன – சுதந்திரக்கட்சி\nஎனது அரசாங்கத்திலிருந்த தீவிரவலதுசாரி சக்திகளால் நான்…\nவவுனியாவில் 60 ரூபா தொடக்கம் 80 ரூபா வரை விற்பனையாகும் தேங்காய்\n20வது திருத்தத்துக்கு எதிராக முஸ்லீம் காங்கிரசும் நீதிமன்றம்…\nதமிழ் மக்களுக்கு இன்று தேவைப்படுவது ‘புதிய கூட்டு’ என்ற பெயரிலான…\nஅடையாள உணவு தவிர்ப்புப் போராட்டத்தில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400245109.69/wet/CC-MAIN-20200926200523-20200926230523-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.winmani.com/2010/05/blog-post_29.html", "date_download": "2020-09-26T21:26:06Z", "digest": "sha1:IYF2UABIO63AAUODU3KU57ZDAATBGSHF", "length": 14047, "nlines": 111, "source_domain": "www.winmani.com", "title": "குழந்தை ‘இரும்பு மனிதன்’ பிரத்யேக வீடியோ காட்சி - Winmani", "raw_content": "\nகணினி மற்றும் தொழில்நுட்ப செய்திகள்.\nHome அனைத்து பதிவுகளும் இணையதளம் குழந்தை ‘இரும்பு மனிதன்’ பிரத்யேக வீடியோ காட்சி தொழில்நுட்ப செய்திகள் பயனுள்ள தகவல்கள் குழந்தை ‘இரும்பு மனிதன்’ பிரத்யேக வீடியோ காட்சி\nகுழந்தை ‘இரும்பு மனிதன்’ பிரத்யேக வீடியோ காட்சி\nwinmani 11:05 AM அனைத்து பதிவுகளும், இணையதளம், குழந்தை ‘இரும்பு மனிதன்’ பிரத்யேக வீடியோ காட்சி, தொழில்நுட்ப செய்திகள், பயனுள்ள தகவல்கள்,\nதொழில்நுட்ப வல்லுனர்களால் மனிதனை வானில் சூப்பர் மனிதனாக\nபறக்க வைக்கலாம் என்ற கருத்தை வலியுருத்திக் கிராபிக்ஸ்-ல்\nபல புதுமைகளை தாங்கி வெளிவந்த இரும்பு மனிதன் முதல் பாகம்\nமற்றும் இரண்டாம் பாகம் வெற்றியை அடுத்து குழந்தை இரும்பு\nமனிதாக வரும் பிரேத்யேக வீடியாககாட்சி வெளிவந்துள்ளது\nவிஞ்ஞானியின் ஆக்கபூர்வ ஆற்றலால் உருவாக்கப்படும் இரும்பு\nமனித இயந்திரத்தை கொண்டு மக்களுக்கு என்னவெல்லாம் நல்லது\nசெய்யலாம் எனபதை அனைவருக்கும் புரியும் படி கிராபிக்ஸ்-ல்\nதனி உச்சத்தை தொட்டுள்ளனர்.இதனை அடுத்து கனடா கிராபிக்ஸ்\nகலைஞர்களால் உருவாக்கப்பட்டுள்ள ஐயர்ன் பேபி (இ���ும்பு குழந்தை)\nஎன்ற சிறப்பு வீடியோ காட்சி ஒன்றை வெளியீட்டுள்ளனர். குழந்தைக்கு\nஇரும்பு ம்னிதை இயந்திரம் கிடைத்தால் என்ன வெல்லாம் செய்வார்கள்\nஎன்பதை கண்களுக்கு விருந்தளிக்கும் விதம் காட்சியாக திரையில்\nஅளித்துள்ளனர். இரும்பு குழந்தை இரும்பு மனிதனாக வலம்\nவந்திருக்கும் சிறப்பு விடியோ காட்சியையும் இத்துடன்\nஅன்பும் ஆதரவும் கொடுக்கும் மனிதர்கள் கடவுளுக்கு\nஇணையானவர்கள், நண்பர்களும் நமக்கு கடவுள் தான்.\nகடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட\n1.திருக்குறளில் உள்ள மொத்த அதிகாரங்கள் எத்தனை \n2.பனிக்கட்டியின் உருகுநிலை எத்தனை டிகிரி செல்சியஸ்\n3.சிலந்தி நண்டு எங்கே அதிகம் காணப்படுகிறது \n4.எகிப்து நாட்டின் நாணயத்தின் பெயர் என்ன \n5.பொன் கோபுர நாடு எனப்படுவது எது \n6.’யோக சூத்திரம்’ எழுதியவர் யார் \n7.ஆப்கானிஸ்தானின் சுதந்திர தினம் எது \n8.உலகில் பெருமளவில் கிடைக்கும் வாயு எது \n9.ரிசர்வ் பாங்க் ஆப் இந்தியா எந்த ஆண்டில்\n10.’கருட பஞ்சமி ‘ யாரால் கொண்டாடப்படும் நாள் \n1.133, 2.0 டிகிரி, 3.அமெரிக்கா, 4.பவுண்ட்,5.பர்மா,\n6.ஸ்ரீ பதஞ்சலி முனிவர்,7.ஜூலை 4, 8.நைட்ரஜன்,\nபெயர் : ஜோன் எஃப். கென்னடி ,\nபிறந்த தேதி : மே 29, 1917\nஐக்கிய அமெரிக்காவின் 35வது குடியரசுத்\nதலைவர். இரண்டாம் உலகப் போரின்\nபோது தென்மேற்கு பசிபிக் பகுதியில்\nபணிபுரிந்தார். போரின் முடிவில் அவர் தீவிர அரசியலுக்குத்\nதிரும்பினார்.1961 முதல் 1963 வரை அவர் கொலை\nசெய்யப்படும் வரை குடியரசுத் தலைவராக இருந்தவர்\nPDF ஆக தறவிரக்க இங்கே சொடுக்கவும்\nTags # அனைத்து பதிவுகளும் # இணையதளம் # குழந்தை ‘இரும்பு மனிதன்’ பிரத்யேக வீடியோ காட்சி # தொழில்நுட்ப செய்திகள் # பயனுள்ள தகவல்கள்\nLabels: அனைத்து பதிவுகளும், இணையதளம், குழந்தை ‘இரும்பு மனிதன்’ பிரத்யேக வீடியோ காட்சி, தொழில்நுட்ப செய்திகள், பயனுள்ள தகவல்கள்\nதொழில் நுடப தகவல்கள் மற்றும் கணினி தொடர்புடைய கட்டுரைகள் மற்றும் பயனுள்ள இணையதளங்கள் அனைத்தையும் உங்களுக்கு கொடுக்கும் நம் வின்மணி இணையதளம்.\nயூடியுப் வீடியோவில் இருந்து ஒரே சொடுக்கில் ஆடியோவை மட்டும் சேமிக்கலாம்.\nயூடியுப்-ல் இருந்து ஆன்லைன் மூலம் வீடியோவில் இருந்து ஆடியோவை தனியாக பிரிக்கலாம் இதற்கு பல இணையதளங்கள் இருந்தாலும் பிரேத்யேகமாக வீடியோவில் இர...\nநோக்கியா முதல் சாம்சங் வரை அனைத்து மொபைல்களின் Unlock code -ம் காட்டும் பயனுள்ளஇலவச மென்பொருள்.\nசில நேரங்களில் நம் மொபைல் போன் Unlock என்ற செய்தியை காட்டும் பல முயற்சி செய்தும் Unlock எடுக்க முடியாமல் அருகில் இருக்கும் மொபைல் சர்வீஸ் ...\nவிண்டோஸ் 7 -ல் ஏற்படும் அனைத்து DLL பிரச்சினைகளுக்கும் தீர்வு.\nவிண்டோஸ் 7 ஆப்ரேட்டிங் சிஸ்டத்தில் அடிக்கடி ஏற்படும் DLL பிரச்சினைக்களுக்கும், நம் கணினியில் ஏதாவது தேவையில்லாத ஸ்பைவேர் ஸ்கிரிப்ட் இருக்கிற...\nபேஸ்புக்-ல் இருக்கும் வீடியோவை தரவிரக்க புதிய வழி\nபேஸ்புக்-ல் இருக்கும் நம் நண்பர் நம்முடன் ஒரு வீடியோவை பகிர்ந்துள்ளார் என்று வைத்துக்கொள்வோம். அந்த வீடியோவை நம் கணினியில் எப்படி சேமித்து வ...\nஇண்டர்நெட் இணைப்பின் வேகத்தை இரண்டுமடங்கு அதிகரிக்க வழி\nஇண்டெர்நெட் இணைப்பின் வேகம் குறைவாக உள்ள கணினிகளில் சில மாற்றங்களை செய்வதன் மூலம் கணினியின் இண்டெர்நெட் வேகத்தை அதிகரிக்கலாம். [caption id=&...\n20 லட்சம் விதவிதமான ஒலியை அள்ளிக் கொடுக்கும் பயனுள்ள தளம்.\nமனிதர்கள் முதல் அனைத்து உயிரினங்களும் ஒவ்வொன்றும் ஒவ்வொரு இசைக்கு மயங்கிக் கொண்டு தான் இருக்கிறது. இப்படி இருக்கும் பல அறியவகையான ஒலிகள் அனை...\nTNPSC Group 1, Group 2,Group 3, Group 4 மற்றும் VAO தேர்வில் அடிக்கடி கேட்கப்பட்ட 3000 வினாக்கள் கொண்ட இ-புத்தகம்\nவின்மணி வாசகர்களுக்கு, கடந்த 6 ஆண்டுகளுக்கும் மேல் TNPSC Group 1 , Group 2 , Group 3 , Group 4 மற்றும் VAO தேர்வுகளில் அடிக்கடி கேட்கப்பட...\nஆன்லைன் -ல் கோப்புகளை இலவசமாக தேடிக் கொடுக்கும் File library\nகணினியில் பணிபுரியும் அனைவருக்கும் சில நேரங்களில் முக்கியமான கோப்பு தயாரிப்பதற்கு மாதிரி ஏதும் இருந்தால் உபயோகமாக இருக்கும் என்று எண்ணுபவர்க...\nகூகுள் டாக் (ஜீடாக்)-ல் சில பிரமிக்க வைக்கும் அதிசயங்கள்\nஇன்று நம் வின்மணி-யின் 100 ஆவது நாள் மற்றும் 100 வது பதிவும் கூட, இந்த நாளில் நமக்காக உதவிய எல்லாம் வல்ல இறைவனுக்கும் அனைத்து தமிழ் வலையுக ந...\nஜீமெயிலில் இனி நம் புகைப்படத்துடன் கையெழுத்து சேர்த்து அனுப்பலாம்.\nகூகுள் தன் அடுத்த புதுமையாக ஜீமெயில் (Signature) மெயில் கையெழுத்தில் புகைப்படத்தையும் சேர்க்கலாம் என்ற மகிழ்ச்சியான செய்தியை வெளியீட்டு உள்ள...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400245109.69/wet/CC-MAIN-20200926200523-20200926230523-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://dialforbooks.in/product/1000000025688_/?add-to-cart=42956", "date_download": "2020-09-26T21:55:02Z", "digest": "sha1:I7X3OXKAD6EPCXXFVAPX657G5CMC5ZPP", "length": 4027, "nlines": 116, "source_domain": "dialforbooks.in", "title": "தமிழ்நாட்டில் மார்க்கோ போலோ பயணகுறிப்புகள் – Dial for Books", "raw_content": "\nHome / பயணம் / தமிழ்நாட்டில் மார்க்கோ போலோ பயணகுறிப்புகள்\nView cart “தமிழ்நாட்டில் மார்க்கோ போலோ பயணகுறிப்புகள்” has been added to your cart.\nதமிழ்நாட்டில் மார்க்கோ போலோ பயணகுறிப்புகள்\nதமிழ்நாட்டில் மார்க்கோ போலோ பயணகுறிப்புகள் quantity\nதமிழ்நாட்டில் மார்க்கோ போலோ பயணகுறிப்புகள், மார்க்கோ போலோ, Sandhya Pathippagam\nவேங்கடம் முதல் குமரி வரை -3\nபூவிழி பதிப்பகம் ₹ 220.00\nவேங்கடம் முதல் குமரி வரை -2\nபூவிழி பதிப்பகம் ₹ 220.00\nபுல்வெளி தேசம்: ஆஸ்திரேலியப் பயணம்\nபார்புகழும் பாரீஸ் (பயணக் கட்டுரை)\nகவிதா பப்ளிகேஷன் ₹ 25.00\nYou're viewing: தமிழ்நாட்டில் மார்க்கோ போலோ பயணகுறிப்புகள் ₹ 40.00\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400245109.69/wet/CC-MAIN-20200926200523-20200926230523-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AE%A3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF", "date_download": "2020-09-26T22:33:42Z", "digest": "sha1:67PM4NN2BC5NJCOKKQ4RBXRNOCGK2AGO", "length": 4779, "nlines": 81, "source_domain": "ta.wiktionary.org", "title": "யானைவணக்கி - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nஆதாரங்கள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924-39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + தமிழ்ப்புலவர் + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 12 சனவரி 2015, 15:19 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400245109.69/wet/CC-MAIN-20200926200523-20200926230523-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.chennailibrary.com/kalki/sivakamiyinsabatham/ss4-10.html", "date_download": "2020-09-26T20:19:49Z", "digest": "sha1:ZGJPXN3CQCJMHTVGSJCPOVWIZ7ZSKBQO", "length": 51291, "nlines": 681, "source_domain": "www.chennailibrary.com", "title": "சிவகாமியின் சபதம் - Sivakamiyin Sabhatham - நாலாம் பாகம் - சிதைந்த கனவு - பத்தாம் அத்தியாயம் - மங்கையர்க்கரசி - கல்கி (இரா. கிருஷ்ணமூர்த்தி) நூல்கள் - Kalki (R. Krishnamoorthy) Books - சென்னை நூலகம் - ChennaiLibrary.com", "raw_content": "முகப்பு | நன்கொடை | உறுப்பினர் நூல்கள் | நூல்கள் அட்டவணை | உள்நுழை (Log In) | எங்களைப் பற்றி | படைப்புகளை வெளியிட | தொடர்புக்கு\nஅகல்விளக்கு.காம் | அட்டவண.காம் | சென்னைநெட்வொர்க்.காம் | தமிழ்அகராதி.காம் | தமிழ்திரைஉலகம்.காம் | தேவிஸ்கார்னர்.காம் | தரணிஷ்.இன் | தரணிஷ்மார்ட்.காம் | கௌதம்பதிப்பகம்.காம்\nபிடிஎஃப் (PDF) வடிவில் நூல்களைப் பெற உறுப்பினர் / புரவலர் ஆக இணையுங்கள்\nரூ. 2000/- செலுத்தி புரவலராக சேர்ந்து உறுப்பினர் சலுகைகளைப் பெறலாம். பின்னர் நீங்கள் விரும்பும் போது கட்டிய பணத்தையும் திரும்பப் பெறலாம்\nகல்கி (இரா. கிருஷ்ணமூர்த்தி) நூல்கள்\nநாலாம் பாகம் - சிதைந்த கனவு\nபத்தாம் அத்தியாயம் - மங்கையர்க்கரசி\nஅர்த்த ராத்திரியில் அந்தப்புரத்துக்குள்ளே புகுந்த மாமல்லரின் காதிலே ஒலித்த யுத்த பேரிகையின் முழக்கமானது, அந்தக் காஞ்சி நகரில் வாழ்ந்த லட்சக்கணக்கான மக்கள் காதிலும் ஒலித்தது. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொருவித உணர்ச்சியை அந்த முழக்கம் உண்டாக்கிற்று.\nஅந்த நடுநிசி வேளையில், காஞ்சி அரண்மனையைச் சேர்ந்த நந்தவனத்தில், பிராயம் முதிர்ந்த ஒரு மனிதரும் கட்டழகியான ஓர் இளம் பெண்ணும் தனிமையாக உலாவிக் கொண்டிருந்தார்கள். வானத்திலே பிரகாசித்துக் கொண்டிருந்த சந்திரனோடு போட்டியிட்டுக் கொண்டு, அந்தப் பெண்ணின் வதன சந்திரன் பிரகாசித்துக் கொண்டிருந்தது. யுத்த பேரிகையின் முழக்கத்தைத் திடீரென்று கேட்டதும் பெருங்காற்றில் பூங்கொடி நடுங்குவதைப் போல், அந்த யுவதியின் உடம்பும் நடுங்கிற்று. பீதி நிறைந்த குரலில், \"அப்பா இது என்ன ஓசை\" என்று கேட்டுக் கொண்டே அந்தப் பேதைப் பெண் தன் தந்தையைக் கட்டிக் கொண்டாள்.\nஅனைத்து நூல்கள் 10% தள்ளுபடியில்\nகடல் நிச்சயம் திரும்ப வரும்\nசூப்பர் சேல்ஸ்: சக்சஸ் ஃபார்முலா\n நான் உன்னிடம் விடைபெற வேண்டிய சமயம் நெருங்கி விட்டது\" என்று அந்தப் பெரியவர் கூறினார்.\nநிலா வெளிச்சத்தில் சற்று உற்றுப் பார்த்தோமானால் அந்த இருவரையும் நாம் ஏற்கெனவே பார்த்திருக்கிறோம் என்பது நினைவு வரும். ஆம் அன்று பகலில் ஏகாம்பரேசுவரர் சந்நிதியில் புருஷர்களின் கோஷ்டியிலே அந்தப் பெரியவரும், பெண்களின் வரிசையிலே அந்த இளநங்கையும் நின்று கொண்டிருக்கவில்லையா அன்று பகலில் ஏகாம்பரேசுவரர் சந்நிதியில் புருஷர்களின் கோஷ்டியிலே அந்தப் பெரியவரும், பெண்களின் வரிசையிலே அந்த இளநங்கையும் நின்று கொண்டிருக்கவில்லையா அந்தப் பெண்ணின் முகத்திலே அப்போது ததும்பிய பரவசமான பக்தி பாவத்தைக் கண்டு நாம் வியக்கவில்லையா அந்தப் பெண்ணின் முகத்திலே அப்போது ததும்பிய பரவசமான பக்தி பாவத்தைக் கண்டு நாம் வியக்கவில்லையா அவ்விருவரும் கொடும்பாளூர்ச் சோழ வம்சத்தைச் சேர்ந்த செம்பியன் வளவனும், அவனுடைய செல்வத் திருமகளுமேயாவர்.\nகரிகால் வளவன் காலத்திலிருந்து சில நூற்றாண்டுகள் மிகப் பிரபலமாக விளங்கியிருந்த சோழ ராஜ்யமானது, நாளடைவில் சீரும் சிறப்பும் குன்றித் தெற்கே பாண்டியர்களாலும், வடக்கே பல்லவர்களாலும் நெருக்கப்பட்டு, மிக்க க்ஷீண நிலையை அடைந்ததோடு, சோழ வம்சமும் இரண்டு மூன்று கிளைகளாகப் பிரிந்து போயிருந்தது. உறையூரில் நிலைபெற்ற சோழ வம்சத்து மன்னர்கள் ஒரு சிறு ராஜ்யத்துக்கு உரியவர்களாயிருந்தார்கள். கொடும்பாளூர்க் கிளை வம்சத்தின் பிரதிநிதியாக அப்போது விளங்கிய செம்பியன் வளவனுக்குப் புத்திர பாக்கியம் இல்லை. குலத்தை விளங்க வைக்க ஒரு புதல்வி மட்டுமே இருந்தாள். அந்த அருமைக் குமாரிக்கு 'மங்கையர்க்கரசி' என்ற செல்வப் பெயரைச் செம்பியன் வளவன் சூட்டினான். ஆசை காரணமாகத் தகப்பன் சூட்டிய பெயர் என்றாலும் பெண்ணைப் பார்த்தவர்கள் அனைவரும் 'இத்தகைய பெண்ணுக்கு இந்தப் பெயரேதகும்' என்றார்கள். அப்படித் தேக சௌந்தரியத்திலும் குண சௌந்தரியத்திலும் அவள் சிறந்து விளங்கினாள்.\nதன்னுடைய ஆயுள் முடிவதற்குள்ளே தன் மகளைத் தென்னாட்டின் சிறந்த இராஜவம்சம் ஒன்றில் பிறந்த இராஜகுமாரனுக்குக் கல்யாணம் செய்து கொடுத்து விட வேண்டும் என்ற ஆசை செம்பியன் மனத்திலே குடிகொண்டு, இரவு பகல் அதே கவலையாக இருக்கும்படி செய்தது. இந்த நிலையில், வாதாபி படையெடுப்புச் சைனியத்தில் வந்து சேரும்படி, தென்னாட்டு மன்னர் குலத்தினர் அனைவருக்கும் மாமல்லரிடமிருந்து ஓலை வந்தது போல் அவனுக்கும் வந்து சேர்ந்தது. செம்பியன் தன் வாழ்நாள் மனோரதம் நிறைவேறுவதற்கு இதுவே தருணம் என்று எண்ணி உற்சாகமடைந்தான். இந்தத் தள்ளாத பிராயத்தில் அவன் போருக்குக் கிளம்பி வந்ததற்கு முக்கிய காரணம், காஞ்சி நகரில் அச்சமயம் பல தேசத்து இராஜகுமாரர்கள் கூடியிருப்பார்களென்றும், அவர்களில் யாருக்கேனும் மங்கையர்க்கரசியை மணம் புரிவிப்பது ஒருவேளை சாத்தியமாகலாம் என்றும் அவன் நம்பியதுதான்.\n உண்மையாகவே என்னை இங்கே விட்டு விட்டுப் போகப் போகிறீர்களா இந்தப் பெரிய அரண்மனையில், முன்பின் தெரியாதவர்களுக்கு மத்தியில், நான் எப்படிக் காலம் கழிப்பேன் இந்தப் பெரிய அரண்மனையில், முன்பின் தெரியாதவர்களுக்கு மத்தியில், நான் எப்படிக் காலம் கழிப்பேன் ஒருவேளை யுத்தகளத்திலே தங்களுக்கு ஏதாவது நேர்ந்து விட்டால் என் கதி என்ன ஆவது ஒருவேளை யுத்தகளத்திலே தங்களுக்கு ஏதாவது நேர்ந்து விட்டால் என் கதி என்ன ஆவது\" என்று புலம்பினாள் செம்பியன் குமாரி மங்கையர்க்கரசி.\nபிடிஎஃப் (PDF) வடிவில் நூல்களைப் பெற உறுப்பினர் / புரவலர் ஆக இணையுங்கள்\nரூ. 590/- : 5 வருடம்\nரூ. 2000/- செலுத்தி புரவலராக சேர்ந்து உறுப்பினர் சலுகைகளைப் பெறலாம். பின்னர் நீங்கள் விரும்பும் போது கட்டிய பணத்தையும் திரும்பப் பெறலாம்\n நமது குல தெய்வமான முருகப் பெருமான் உன்னைக் காப்பதற்கு இருக்கும் போது நீ ஏன் கவலைப்பட வேண்டும் எந்தப் பெருமானுடைய வேலாயுதமானது மலையைப் பொடியாக்கியதோ, கடல் நீரை வற்றச் செய்ததோ, சூரனை வதைத்ததோ, பானுகோபனை சம்ஹரித்ததோ, தேவர்களுக்கு அபயப் பிரதானம் அளித்ததோ, அத்தகைய வெற்றிவேல் உனக்கு என்றும் துணையாயிருக்கும். குழந்தாய் எந்தப் பெருமானுடைய வேலாயுதமானது மலையைப் பொடியாக்கியதோ, கடல் நீரை வற்றச் செய்ததோ, சூரனை வதைத்ததோ, பானுகோபனை சம்ஹரித்ததோ, தேவர்களுக்கு அபயப் பிரதானம் அளித்ததோ, அத்தகைய வெற்றிவேல் உனக்கு என்றும் துணையாயிருக்கும். குழந்தாய் நீ கொஞ்சமும் அதைரியப்படாமல் எனக்கு விடைகொடுக்க வேண்டும்\" என்று செம்பியன் கூறியதைக் கேட்ட மங்கையர்க்கரசி, மெய்சிலிர்த்துப் பரவச நிலை அடைந்து நின்றாள்.\nஅவளுடைய பக்தி பரவச நிலையைத் தெரிந்து கொள்ளாத தந்தை, \"அம்மா வேலும் மயிலும் உனக்குத் துணையாக இருப்பதோடு, மாமல்ல சக்கரவர்த்தியின் தாயார் - மகேந்திர பல்லவரின் பட்டமகிஷி - புவனமகாதேவியும் உனக்கு ஆதரவாக இருப்பார். உன்னைத் தன் சொந்த மகளைப் போல் பாதுகாத்து வருவதாக எனக்கு வாக்குத் தந்திருக்கிறார். நீ உன் அன்னையை இளம்பிராயத்திலே இழந்து விட்டாய். புவனமகாதேவிக்கோ சொந்தப் புதல்வி கிடையாது. உன்னைத் தன் கண்மணியைப் போல் பாதுகாத்துத் தருவதாக என்னிடம் உறுதி கூறியிருக்கிறார். ஆகையால், என் செல்வ மகளே, நீ சிறிதும் கவலைப்பட வேண்டாம். போர்க்களத்துக்குப் போக எனக்குத் தைரியமாக அனுமதி கொடு வேலும் மயிலும் உனக்குத் துணையாக இருப்பதோடு, மாமல்ல சக்கரவர்த்தியின் தாயார் - மகேந்திர பல்ல���ரின் பட்டமகிஷி - புவனமகாதேவியும் உனக்கு ஆதரவாக இருப்பார். உன்னைத் தன் சொந்த மகளைப் போல் பாதுகாத்து வருவதாக எனக்கு வாக்குத் தந்திருக்கிறார். நீ உன் அன்னையை இளம்பிராயத்திலே இழந்து விட்டாய். புவனமகாதேவிக்கோ சொந்தப் புதல்வி கிடையாது. உன்னைத் தன் கண்மணியைப் போல் பாதுகாத்துத் தருவதாக என்னிடம் உறுதி கூறியிருக்கிறார். ஆகையால், என் செல்வ மகளே, நீ சிறிதும் கவலைப்பட வேண்டாம். போர்க்களத்துக்குப் போக எனக்குத் தைரியமாக அனுமதி கொடு\nஇதற்கும் மங்கையர்க்கரசி மறுமொழி கூறாமல் மௌனமாய் நிற்கவே செம்பியன் வளவன் இன்னமும் சொல்லலானான்.\n நீ பால்மணம் மாறாத பச்சைக் குழந்தையாயிருந்தபோது, ஒரு பெரியவர் நமது வீட்டுக்கு வந்தார். அவர் உன்னைப் பார்த்தார். உன் முகத்தை உற்றுப் பார்த்தார். உன் சின்னஞ்சிறு பிஞ்சுக் கைகளைத் தூக்கிப் பார்த்தார். பார்த்து விட்டு, 'இந்தக் குழந்தையின் கையில் சங்கு சக்கர ரேகை இருக்கிறது. இவள் பெரிய மண்டலாதிபதியின் பட்டமகிஷியாவாள்' என்று சொன்னார். அந்த வார்த்தைகள் என் காதிலே இனிய தேனைப் போல் பாய்ந்தன. அன்று முதல் இராஜகுமாரன் எப்போது வரப் போகிறான், எங்கிருந்து வரப் போகிறான் என்று எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன். அவனைத் தேடிக் கொண்டுதான் முக்கியமாக நான் இந்தக் காஞ்சி நகருக்கு வந்தேன்' என்று சொன்னார். அந்த வார்த்தைகள் என் காதிலே இனிய தேனைப் போல் பாய்ந்தன. அன்று முதல் இராஜகுமாரன் எப்போது வரப் போகிறான், எங்கிருந்து வரப் போகிறான் என்று எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன். அவனைத் தேடிக் கொண்டுதான் முக்கியமாக நான் இந்தக் காஞ்சி நகருக்கு வந்தேன்\nமங்கையர்க்கரசி அப்போது அளவில்லாத பரபரப்புடன், \"அப்பா அப்பா நேற்றிரவு நான் ஒரு அதிசயமான கனவு கண்டேன், அதைச் சொல்லட்டுமா\nகல்கி (இரா. கிருஷ்ணமூர்த்தி) நூல்கள்\nசென்னை நூலகம் - நூல்கள்\nசென்னை நூலகம் - நூல்கள் - சமகால இலக்கியம்\nகள்வனின் காதலி - Unicode - PDF\nசிவகாமியின் சபதம் - Unicode - PDF\nபார்த்திபன் கனவு - Unicode - PDF\nபொய்மான் கரடு - Unicode - PDF\nபொன்னியின் செல்வன் - Unicode - PDF\nசோலைமலை இளவரசி - Unicode - PDF\nமோகினித் தீவு - Unicode - PDF\nகல்கியின் சிறுகதைகள் (75) - Unicode\nஆத்மாவின் ராகங்கள் - Unicode - PDF\nகுறிஞ்சி மலர் - Unicode - PDF\nநெஞ்சக்கனல் - Unicode - PDF\nபாண்டிமாதேவி - Unicode - PDF\nராணி மங்கம்மாள் - Unicode - PDF\nசத்திய வெள்ளம் - Unicode - PDF\nசாயங��கால மேகங்கள் - Unicode - PDF\nவஞ்சிமா நகரம் - Unicode - PDF\nவெற்றி முழக்கம் - Unicode - PDF\nநிசப்த சங்கீதம் - Unicode - PDF\nநித்திலவல்லி - Unicode - PDF\nபட்டுப்பூச்சி - Unicode - PDF\nகற்சுவர்கள் - Unicode - PDF\nபார்கவி லாபம் தருகிறாள் - Unicode - PDF\nபொய்ம் முகங்கள் - Unicode - PDF\nதலைமுறை இடைவெளி - Unicode\nநா.பார்த்தசாரதியின் சிறுகதைகள் (13) - Unicode\nகரிப்பு மணிகள் - Unicode - PDF\nபாதையில் பதிந்த அடிகள் - Unicode - PDF\nவனதேவியின் மைந்தர்கள் - Unicode - PDF\nவேருக்கு நீர் - Unicode - PDF\nகூட்டுக் குஞ்சுகள் - Unicode\nசேற்றில் மனிதர்கள் - Unicode - PDF\nபுதிய சிறகுகள் - Unicode\nஉத்தர காண்டம் - Unicode - PDF\nஅலைவாய்க் கரையில் - Unicode\nமாறி மாறிப் பின்னும் - Unicode - PDF\nசுழலில் மிதக்கும் தீபங்கள் - Unicode - PDF\nகோடுகளும் கோலங்களும் - Unicode - PDF\nமாணிக்கக் கங்கை - Unicode\nகுறிஞ்சித் தேன் - Unicode - PDF\nரோஜா இதழ்கள் - Unicode\nஊருக்குள் ஒரு புரட்சி - Unicode - PDF\nஒரு கோட்டுக்கு வெளியே - Unicode - PDF\nவளர்ப்பு மகள் - Unicode - PDF\nவேரில் பழுத்த பலா - Unicode - PDF\nபுதிய திரிபுரங்கள் - Unicode - PDF\nமொழிபெயர்ப்பு சிறுகதைகள் (57) - Unicode\nவெள்ளை மாளிகையில் - Unicode\nஅறிஞர் அண்ணாவின் சிறுகதைகள் (6) - Unicode\nகுயில் பாட்டு - Unicode\nகண்ணன் பாட்டு - Unicode\nதேசிய கீதங்கள் - Unicode\nஇருண்ட வீடு - Unicode\nஇளைஞர் இலக்கியம் - Unicode\nஅழகின் சிரிப்பு - Unicode\nஎதிர்பாராத முத்தம் - Unicode\nஅகல் விளக்கு - Unicode\nமு.வரதராசனார் சிறுகதைகள் (6) - Unicode\nந.பிச்சமூர்த்தி சிறுகதைகள் (8) - Unicode\nபஞ்சும் பசியும் - Unicode\nகாதலும் கல்யாணமும் - Unicode - PDF\nபூவும் பிஞ்சும் - Unicode - PDF\nவாஷிங்டனில் திருமணம் - Unicode - PDF\nசர்மாவின் உயில் - Unicode\nமாலவல்லியின் தியாகம் - Unicode - PDF\nசத்திய சோதன - Unicode\nபொன்னகர்ச் செல்வி - Unicode - PDF\nமதுரையை மீட்ட சேதுபதி - Unicode\nமதுராந்தகியின் காதல் - Unicode - PDF\nமருதியின் காதல் - Unicode\nமாமல்ல நாயகன் - Unicode - PDF\nதெய்வசிகாமணி சிறுகதைகள் - Unicode\nசிலையும் நீயே சிற்பியும் நீயே - Unicode - PDF\nஜகம் புகழும் ஜகத்குரு - Unicode\nசிகாகோ சொற்பொழிவுகள் - Unicode\n'அரசு ஊழியர்' என்று ஓர் இனம் - Unicode\nசென்னை நூலகம் - நூல்கள் - பழந்தமிழ் இலக்கியம்\nபதிற்றுப் பத்து - Unicode\nஐங்குறு நூறு (உரையுடன்) - Unicode\nதிருமுருகு ஆற்றுப்படை - Unicode\nபொருநர் ஆற்றுப்படை - Unicode\nசிறுபாண் ஆற்றுப்படை - Unicode\nபெரும்பாண் ஆற்றுப்படை - Unicode\nமதுரைக் காஞ்சி - Unicode\nகுறிஞ்சிப் பாட்டு - Unicode\nஇன்னா நாற்பது (உரையுடன்) - Unicode - PDF\nஇனியவை நாற்பது (உரையுடன்) - Unicode - PDF\nகார் நாற்பது (உரையுடன்) - Unicode - PDF\nகளவழி நாற்பது (உரையுடன்) - Unicode - PDF\nஐந்திணை ஐம்பது (உரையுடன்) - Unicode - PDF\nஐந்திணை எழுபது (உரையு���ன்) - Unicode - PDF\nதிணைமொழி ஐம்பது (உரையுடன்) - Unicode - PDF\nகைந்நிலை (உரையுடன்) - Unicode - PDF\nதிருக்குறள் (உரையுடன்) - Unicode\nநாலடியார் (உரையுடன்) - Unicode\nநான்மணிக்கடிகை (உரையுடன்) - Unicode - PDF\nஆசாரக்கோவை (உரையுடன்) - Unicode - PDF\nதிணைமாலை நூற்றைம்பது (உரையுடன்) - Unicode\nபழமொழி நானூறு (உரையுடன்) - Unicode\nசிறுபஞ்சமூலம் (உரையுடன்) - Unicode - PDF\nமுதுமொழிக்காஞ்சி (உரையுடன்) - Unicode - PDF\nஏலாதி (உரையுடன்) - Unicode - PDF\nதிரிகடுகம் (உரையுடன்) - Unicode - PDF\nசீவக சிந்தாமணி - Unicode\nஉதயண குமார காவியம் - Unicode\nநாககுமார காவியம் - Unicode\nயசோதர காவியம் - Unicode\nநாலாயிர திவ்விய பிரபந்தம் - Unicode\nநால்வர் நான்மணி மாலை - Unicode\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை - Unicode\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை - Unicode\nஉண்மை விளக்கம் - Unicode\nவினா வெண்பா - Unicode\nசடகோபர் அந்தாதி - Unicode\nசரஸ்வதி அந்தாதி - Unicode\nதிருக்கை வழக்கம் - Unicode\nகொன்றை வேந்தன் - Unicode\nநீதிநெறி விளக்கம் - Unicode\nகந்தர் கலிவெண்பா - Unicode\nதிருக்குற்றாலக் குறவஞ்சி - Unicode\nதிருக்குற்றால மாலை - Unicode\nதிருக்குற்றால ஊடல் - Unicode\nஅருணாசல அக்ஷரமணமாலை - Unicode\nகந்தர் அந்தாதி - Unicode\nகந்தர் அலங்காரம் - Unicode\nகந்தர் அனுபூதி - Unicode\nசண்முக கவசம் - Unicode\nபகை கடிதல் - Unicode\nவெற்றி வேற்கை - Unicode\nஅறநெறிச்சாரம் - Unicode - PDF\nஇரங்கேச வெண்பா - Unicode\nசோமேசர் முதுமொழி வெண்பா - Unicode\nயாப்பருங்கலக் காரிகை - Unicode\nமதுரை மீனாட்சியம்மை குறம் - Unicode - PDF\nமதுரை மீனாட்சியம்மை இரட்டை மணிமாலை - Unicode\nமதுரை மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ் - Unicode\nதிருவாரூர் நான்மணிமாலை - Unicode - PDF\nஅழகர் கிள்ளைவிடு தூது - Unicode - PDF\nநெஞ்சு விடு தூது - Unicode - PDF\nமதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது - Unicode - PDF\nசிதம்பர செய்யுட்கோவை - Unicode\nசிதம்பர மும்மணிக்கோவை - Unicode\nநந்திக் கலம்பகம் - Unicode\nமதுரைக் கலம்பகம் - Unicode\nஅறப்பளீசுர சதகம் - Unicode - PDF\nகோதை நாய்ச்சியார் தாலாட்டு - Unicode\nகாவடிச் சிந்து - Unicode\nதினசரி தியானம் - Unicode\nகள்வனின் காதலி - Unicode - PDF\nசிவகாமியின் சபதம் - Unicode - PDF\nபார்த்திபன் கனவு - Unicode - PDF\nபொய்மான் கரடு - Unicode - PDF\nபொன்னியின் செல்வன் - Unicode - PDF\nசோலைமலை இளவரசி - Unicode - PDF\nமோகினித் தீவு - Unicode - PDF\nகல்கியின் சிறுகதைகள் (75) - Unicode\nஆத்மாவின் ராகங்கள் - Unicode - PDF\nகுறிஞ்சி மலர் - Unicode - PDF\nநெஞ்சக்கனல் - Unicode - PDF\nபாண்டிமாதேவி - Unicode - PDF\nராணி மங்கம்மாள் - Unicode - PDF\nசத்திய வெள்ளம் - Unicode - PDF\nசாயங்கால மேகங்கள் - Unicode - PDF\nவஞ்சிமா நகரம் - Unicode - PDF\nவெற்றி முழக்கம் - Unicode - PDF\nநிசப்த சங்கீதம் - Unicode - PDF\nநித���திலவல்லி - Unicode - PDF\nபட்டுப்பூச்சி - Unicode - PDF\nகற்சுவர்கள் - Unicode - PDF\nபார்கவி லாபம் தருகிறாள் - Unicode - PDF\nபொய்ம் முகங்கள் - Unicode - PDF\nதலைமுறை இடைவெளி - Unicode\nநா.பார்த்தசாரதியின் சிறுகதைகள் (13) - Unicode\nகரிப்பு மணிகள் - Unicode - PDF\nபாதையில் பதிந்த அடிகள் - Unicode - PDF\nவனதேவியின் மைந்தர்கள் - Unicode - PDF\nவேருக்கு நீர் - Unicode - PDF\nகூட்டுக் குஞ்சுகள் - Unicode\nசேற்றில் மனிதர்கள் - Unicode - PDF\nபுதிய சிறகுகள் - Unicode\nஉத்தர காண்டம் - Unicode - PDF\nஅலைவாய்க் கரையில் - Unicode\nமாறி மாறிப் பின்னும் - Unicode - PDF\nசுழலில் மிதக்கும் தீபங்கள் - Unicode - PDF\nகோடுகளும் கோலங்களும் - Unicode - PDF\nமாணிக்கக் கங்கை - Unicode\nகுறிஞ்சித் தேன் - Unicode - PDF\nரோஜா இதழ்கள் - Unicode\nஊருக்குள் ஒரு புரட்சி - Unicode - PDF\nஒரு கோட்டுக்கு வெளியே - Unicode - PDF\nவளர்ப்பு மகள் - Unicode - PDF\nவேரில் பழுத்த பலா - Unicode - PDF\nபுதிய திரிபுரங்கள் - Unicode - PDF\nமொழிபெயர்ப்பு சிறுகதைகள் (57) - Unicode\nவெள்ளை மாளிகையில் - Unicode\nஅறிஞர் அண்ணாவின் சிறுகதைகள் (6) - Unicode\nகுயில் பாட்டு - Unicode\nகண்ணன் பாட்டு - Unicode\nதேசிய கீதங்கள் - Unicode\nஇருண்ட வீடு - Unicode\nஇளைஞர் இலக்கியம் - Unicode\nஅழகின் சிரிப்பு - Unicode\nஎதிர்பாராத முத்தம் - Unicode\nஅகல் விளக்கு - Unicode\nமு.வரதராசனார் சிறுகதைகள் (6) - Unicode\nந.பிச்சமூர்த்தி சிறுகதைகள் (8) - Unicode\nபஞ்சும் பசியும் - Unicode\nகாதலும் கல்யாணமும் - Unicode - PDF\nபூவும் பிஞ்சும் - Unicode - PDF\nவாஷிங்டனில் திருமணம் - Unicode - PDF\nசர்மாவின் உயில் - Unicode\nமாலவல்லியின் தியாகம் - Unicode - PDF\nசத்திய சோதன - Unicode\nபொன்னகர்ச் செல்வி - Unicode - PDF\nமதுரையை மீட்ட சேதுபதி - Unicode\nமதுராந்தகியின் காதல் - Unicode - PDF\nமருதியின் காதல் - Unicode\nமாமல்ல நாயகன் - Unicode - PDF\nதெய்வசிகாமணி சிறுகதைகள் - Unicode\nசிலையும் நீயே சிற்பியும் நீயே - Unicode - PDF\nஜகம் புகழும் ஜகத்குரு - Unicode\nசிகாகோ சொற்பொழிவுகள் - Unicode\n'அரசு ஊழியர்' என்று ஓர் இனம் - Unicode\nஅனைத்து நூல்கள் 10% தள்ளுபடியில்\nபதிற்றுப் பத்து - Unicode\nஐங்குறு நூறு (உரையுடன்) - Unicode\nதிருமுருகு ஆற்றுப்படை - Unicode\nபொருநர் ஆற்றுப்படை - Unicode\nசிறுபாண் ஆற்றுப்படை - Unicode\nபெரும்பாண் ஆற்றுப்படை - Unicode\nமதுரைக் காஞ்சி - Unicode\nகுறிஞ்சிப் பாட்டு - Unicode\nஇன்னா நாற்பது (உரையுடன்) - Unicode - PDF\nஇனியவை நாற்பது (உரையுடன்) - Unicode - PDF\nகார் நாற்பது (உரையுடன்) - Unicode - PDF\nகளவழி நாற்பது (உரையுடன்) - Unicode - PDF\nஐந்திணை ஐம்பது (உரையுடன்) - Unicode - PDF\nஐந்திணை எழுபது (உரையுடன்) - Unicode - PDF\nதிணைமொழி ஐம்பது (உரையுடன்) - Unicode - PDF\nகைந்நிலை (உரையுடன்) - Unicode - PDF\nதிருக்குறள் (உரையுடன்) - Unicode\nநாலடிய���ர் (உரையுடன்) - Unicode\nநான்மணிக்கடிகை (உரையுடன்) - Unicode - PDF\nஆசாரக்கோவை (உரையுடன்) - Unicode - PDF\nதிணைமாலை நூற்றைம்பது (உரையுடன்) - Unicode\nபழமொழி நானூறு (உரையுடன்) - Unicode\nசிறுபஞ்சமூலம் (உரையுடன்) - Unicode - PDF\nமுதுமொழிக்காஞ்சி (உரையுடன்) - Unicode - PDF\nஏலாதி (உரையுடன்) - Unicode - PDF\nதிரிகடுகம் (உரையுடன்) - Unicode - PDF\nசீவக சிந்தாமணி - Unicode\nஉதயண குமார காவியம் - Unicode\nநாககுமார காவியம் - Unicode\nயசோதர காவியம் - Unicode\nநாலாயிர திவ்விய பிரபந்தம் - Unicode\nநால்வர் நான்மணி மாலை - Unicode\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை - Unicode\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை - Unicode\nஉண்மை விளக்கம் - Unicode\nவினா வெண்பா - Unicode\nசடகோபர் அந்தாதி - Unicode\nசரஸ்வதி அந்தாதி - Unicode\nதிருக்கை வழக்கம் - Unicode\nகொன்றை வேந்தன் - Unicode\nநீதிநெறி விளக்கம் - Unicode\nகந்தர் கலிவெண்பா - Unicode\nதிருக்குற்றாலக் குறவஞ்சி - Unicode\nதிருக்குற்றால மாலை - Unicode\nதிருக்குற்றால ஊடல் - Unicode\nஅருணாசல அக்ஷரமணமாலை - Unicode\nகந்தர் அந்தாதி - Unicode\nகந்தர் அலங்காரம் - Unicode\nகந்தர் அனுபூதி - Unicode\nசண்முக கவசம் - Unicode\nபகை கடிதல் - Unicode\nவெற்றி வேற்கை - Unicode\nஅறநெறிச்சாரம் - Unicode - PDF\nஇரங்கேச வெண்பா - Unicode\nசோமேசர் முதுமொழி வெண்பா - Unicode\nயாப்பருங்கலக் காரிகை - Unicode\nமதுரை மீனாட்சியம்மை குறம் - Unicode - PDF\nமதுரை மீனாட்சியம்மை இரட்டை மணிமாலை - Unicode\nமதுரை மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ் - Unicode\nதிருவாரூர் நான்மணிமாலை - Unicode - PDF\nஅழகர் கிள்ளைவிடு தூது - Unicode - PDF\nநெஞ்சு விடு தூது - Unicode - PDF\nமதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது - Unicode - PDF\nசிதம்பர செய்யுட்கோவை - Unicode\nசிதம்பர மும்மணிக்கோவை - Unicode\nநந்திக் கலம்பகம் - Unicode\nமதுரைக் கலம்பகம் - Unicode\nஅறப்பளீசுர சதகம் - Unicode - PDF\nகோதை நாய்ச்சியார் தாலாட்டு - Unicode\nகாவடிச் சிந்து - Unicode\nதினசரி தியானம் - Unicode\nஅமேசான் கிண்டில் வடிவ மின்னூல்கள்\n4. சுழலில் மிதக்கும் தீபங்கள்\n2. யூடியூப் மூலம் சம்பாதிப்பது எப்படி\n1. உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400245109.69/wet/CC-MAIN-20200926200523-20200926230523-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.chennailibrary.com/slakshmisubramanian/bhuvanamohini/bhuvanamohini32.html", "date_download": "2020-09-26T20:52:52Z", "digest": "sha1:F6B75AN3FHF3D5JX3SJG5E37NJY6IH4G", "length": 54886, "nlines": 481, "source_domain": "www.chennailibrary.com", "title": "அத்தியாயம் 32. சிவாஜிக்கு அறிவுரை - புவன மோகினி - Bhuvana Mohini - எஸ்.லட்சுமி சுப்பிரமணியம் நூல்கள் - S.Lakshmi Subramanian Books - சென்னை நூலகம் - ChennaiLibrary.com", "raw_content": "முகப்பு | நன்கொடை | உறுப்பினர் நூல்கள் | நூல்கள் அட்டவணை | உள்நுழை (Log In) | ��ங்களைப் பற்றி | படைப்புகளை வெளியிட | தொடர்புக்கு\nஅகல்விளக்கு.காம் | அட்டவண.காம் | சென்னைநெட்வொர்க்.காம் | தமிழ்அகராதி.காம் | தமிழ்திரைஉலகம்.காம் | தேவிஸ்கார்னர்.காம் | தரணிஷ்.இன் | தரணிஷ்மார்ட்.காம் | கௌதம்பதிப்பகம்.காம்\nபிடிஎஃப் (PDF) வடிவில் நூல்களைப் பெற உறுப்பினர் / புரவலர் ஆக இணையுங்கள்\nரூ. 2000/- செலுத்தி புரவலராக சேர்ந்து உறுப்பினர் சலுகைகளைப் பெறலாம். பின்னர் நீங்கள் விரும்பும் போது கட்டிய பணத்தையும் திரும்பப் பெறலாம்\nதில்லைத்தலம் போலே - சொல்லப்புவி மீதினில்\nதெய்வத் தலங்களுண்டோ - நாளும்\nசொல்லும் தொள்ளாயிரத்துத் தொண்ணூற்றி ஒன்பது\nஎங்கும் போய் வருமோர் கலைமாத்திரம்\nநடராசப் பெருமாள் ஆனந்தக் கூத்தாடும் தில்லையம்பதி விழாக்கோலம் பூண்டிருந்தது. கேளிக்கைகள் எங்கும் பூத்து வழிந்த வண்ணம் இருந்தன. முந்தைய நாள் இரவே நாடகங்களும் கூத்துகளும் தீவர்த்தி வெளிச்சத்தில் நடந்தன. சிதம்பரம் ஆயிரம்கால் மண்டபத்தில் கவியரங்கம் நடைபெற்றது. இசை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. திருவிடைமருதூர் ராமதாசர் இந்துஸ்தானி இசையைப் பாடினார். தோடி சீதாராமையா தோடி ராகத்தை இசைத்து மூன்று மணி நேரம் பாடினார்.\nகுப்புசுவாமி ஐயாவின் சிருங்காரச் சுவை கொண்ட பதங்களுக்கு ரமாமணியின் நடனம் சந்நிதித் தெரு மேடையில் நடந்தது. இரங்கநாதகவியின் மீனாட்சிக் கல்யாணம் நாடகமும் நடிக்கப் பெற்றது. சுதண்டி மகாகவி, சரபோஜி மன்னரின் காசியாத்திரை நிகழ்ச்சிகளைப் பற்றிய வருணனையை, இலக்கியப் பேருரையாக நிகழ்த்தினார். அரசரை தர்மவான் என்றும் கருணைக் கடல் என்றும் பாராட்டினார். அரசரின் காசிப் பயணத்தை ‘திவ்யதேச யாத்திரை’ என்னும் நூலாக எழுதப் போவதாகக் கூறினார்.\nஅனைத்து நூல்கள் 10% தள்ளுபடியில்\nபங்குசந்தையில் பணம் சம்பாதிப்பது எப்படி\n100 சிறந்த சிறுகதைகள் (இரண்டு பாகங்கள்)\nமுத்தமிழ் முருகனின் உத்தமத் தொண்டர்கள்\nஇரவு முழுவதும் மக்கள் கூட்டம் கூட்டமாய் நடந்து கொண்டிருந்தார்கள். எங்கும் விளக்குத் தூண்களில் பந்தங்கள் எரிய விடப்பட்டு, இரவு நேரம் பகல்போலக் காட்சி அளித்தது. சுலக்ஷணா பல்லக்கில் அமர்ந்து சிதம்பரம் நகரத்தை வலம்வந்து சுற்றிப் பார்த்தாள். நகரின் கோலாகலக் காட்சிகள் அவளைப் பெரிதும் கவர்ந்தன. ஆயினும் உடன் இருந்து அனுபவிக்கப் புவ��� மோகினியைப் போன்ற ஒரு தோழி இல்லையே என ஏங்கினாள்.\nசிவாஜி தனது தங்கையுடனும், அரசு அதிகாரிகளுடனும் நடராசப் பெருமானைத் தரிசித்தான். அம்பல் மேடையில் அமர்ந்து அர்ச்சனையைக் கண்டு மகிழ்ந்தான். தீபமேற்றி சிதம்பர ரகசியப் பின்னணியைத் தில்லை அந்தணர் காட்ட, தரிசித்து மெய்ம்மறந்தான். ஓதுவாரின் தேவாரப் பதிகங்கள் ஒலிக்கக் கேட்டு இன்புற்றான். தில்லை ஆலய வாசற் கோபுரத்தில் செதுக்கப்பட்டிருந்த நாட்டிய முத்திரைகளை சுலக்ஷணாவுக்கு காட்டி விளங்கச் செய்தான்.\nஇருவருக்கும் அந்த வேளையில் புவன மோகினியின் நினைவு வந்தது. தோழி என்ற அளவில் அவள் வர இயலாததை எண்ணி வேதனைப்பட்டாள் சுலக்ஷணா. அவ்வளவு பேர் சுற்றிலும் இருந்தும் தனிமையில் அவளுடன் இருந்து அந்த நுட்பமான நடன முத்திரைகளைக் காட்டி மகிழும் இன்பத்தைக் கற்பனை செய்து பார்த்து மகிழ்ந்தான் சிவாஜி. புவனாவின் நினைவு அவன் மனத்தில் எங்கே போனாலும் சுழன்று சுழன்று வந்தது. வாழ்க்கையில் இளமைக் காதலுக்கு எவ்வளவு வலிமை என்று எண்ணி எண்ணி நெஞ்சம் நெகிழ்ந்து போனான்.\nஇரவு தூங்கும் போதும் புவனாவின் நினைவாகவே இருந்தது. புற உலகம் கரைந்து கனவுலகில் மிதந்தான். அவன் இதயத்தில் புவனாவின் பேச்சும் சிரிப்பும் நட்சத்திரப் பூக்களாகச் சொரிந்தன. அவனுடைய கனவில் அவள் அழகு சிந்தும் எழில் நங்கையாக, அங்க நெளிவுகளையும் அசைவு நளினங்களையும் காட்டி நடனமாடினாள். ஏதோ ஒரு மாயத்தில் கட்டுண்டதைப் போல அவன் அதில் மயங்கி நின்றான். அந்த உணர்வில் அனுபவித்த இனிமை மறுநாள் விழாவிற்கு வரும்போதும் அவன் இதயத்தில் படிந்து நின்றது.\nசிதம்பரம் நகரத்தின் எல்லையில் சரபோஜி மன்னரை வரவேற்க விழாப் பந்தலும் மேடையும் அமைக்கப்பட்டிருந்தன. இருபுறமும் தோரணங்கள் கட்டிய சாலையில் யானைகளும் குதிரைகளும் அலங்கார முகபடாம் அணிந்து வரிசையாக நின்றன. வேனிற்காலமாதலால் சாலை நெடுகிலும் தண்ணீர் இறைத்துக் குளுமைப்படுத்தி வைத்திருந்தார்கள்.\nசரபோஜி மன்னர் தேவியருடன் மண்டப அமைப்பில் வந்து அமர்ந்தார். லெப்டினன்ட் கர்னல் வில்லியம் பிளாக் பர்ன், ரெசிடெண்ட் துரை, இளவரசர் சிவாஜி ஆகியோர் மன்னரிடம் சென்று வாழ்த்துத் தெரிவித்தார்கள். பீரங்கிகள் முழங்க இளவரசரின் கையை ரெசிடெண்ட் துரை பிடித்து மன்னர் கையில் ஒப்பட���த்தார். அப்போது எட்டு குண்டுகள் முழங்கின.\nமன்னர் வில்லியம் பிளாக்பர்ன் துரைக்கும், ரெசிடெண்ட் துரைக்கும் வைர, தங்க அணிகளைப் பரிசாக வழங்கினார். சிவாஜிக்கு இரத்தினமாலை சூட்டி மகிழ்ந்தார். இளவரசர் வாளை உருவித் தந்தையை வணங்கி அடிபணிய, அரசர் அதை ஏற்று மரியாதை தெரிவித்தார். கேரளத்திலிருந்து வந்த கலெக்டரும், மக்லோப் துரையும் மன்னர் சுவாதித்திருநாள் அனுப்பி இருந்த தந்தப் பேழையைப் பரிசாக அரசரிடம் சமர்ப்பித்தார்கள்.\nபிடிஎஃப் (PDF) வடிவில் நூல்களைப் பெற உறுப்பினர் / புரவலர் ஆக இணையுங்கள்\nரூ. 590/- : 5 வருடம்\nரூ. 2000/- செலுத்தி புரவலராக சேர்ந்து உறுப்பினர் சலுகைகளைப் பெறலாம். பின்னர் நீங்கள் விரும்பும் போது கட்டிய பணத்தையும் திரும்பப் பெறலாம்\nகொடியேற்றிய யானையில் இளவரசர் முன் செல்ல தொடர்ந்து திறந்த சாரட்டில் மன்னரின் ஊர்வலம் வந்தது. சிதம்பரம் நகரை அடைந்ததும் அரசர் இங்கிலாந்து தேசத்து குதிரையில் சவாரி செய்து வந்தார். பாரசீகர்களும் கில்லேதார்களும் தொடர்ந்து குதிரைகளில் வந்தனர். பின்னர் பல்லக்குகளில் தேவிமாரும் இளவரசியாரும் வந்தனர். விழாவை ஏற்பாடு செய்த வஜராத்மா பாபுராவ், அமிருதராவ் இங்களே ஆகிய இருவருக்கும் மன்னர் பரிசளித்து, விருது கொடுத்துப் பொன்னாடை போர்த்திக் கௌரவித்தார்.\nவிழாவின் போது இளையராணி அகல்யாபாய் மகிழ்ச்சியில் திளைத்துப் போயிருந்தாள். சிவாஜியும், சுலக்ஷணாவும் இளமையின் மலர்ச்சி பெற்று அழகுறத் தோற்றமளித்ததைக் கண்டு அவளுடைய உள்ளம் பூரித்துப் போயிருந்தது. மகளை அணைத்து முத்தமிட்டு மகிழ்ந்தாள். மகளை ஆசி கூறி பரிவுடன் தடவிக் கொடுத்து ஆனந்தக் கண்ணீர் உகுத்தாள். அவ்வளவு பேரிடையேயும் அவளுடைய கண்கள் புவனாவைத் தேடிய வண்ணம் இருந்தன. அவள் வராததே அகல்யாவுக்குப் பெருமகிழ்ச்சியாக இருந்தது.\nதனி மாளிகையில் அரச குடும்பத்தினர் தங்கினார்கள். யமுனாபாய் அகல்யாபாயும் மகளுக்கு வாங்கி வந்திருந்த பட்டுச் சேலைகளையும் அணிகலன்களையும் காட்டி மகிழ்ந்து கொண்டிருந்தார்கள். அரசருடன் பயணத்தில் உடன் வந்தவர்களுடைய குடும்பத்தினர் தேவியரை வந்து தரிசித்து மலர்மாலைகளையும், மஞ்சள் குங்குமத்தையும் கொடுத்துச் சென்ற வண்ணம் இருந்தனர்.\nஇரவு நடராஜ தரிசனமும் அரச குடும்பத்தினருக்கு ஏகாந்தமாக ���ற்பாடு செய்யப்பட்டது. நடராசப் பெருமானுக்கும் சிவகாமி அம்மையாருக்கும் அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. சிறப்பு அலங்காரமும் செய்யப்பட்டது. திருவெழுந்தூரிலிருந்து வந்திருந்த நாயனக் கலைஞர்கள் இசை மழை பொழிந்தனர்.\nஅனைவரும் மாளிகைக்குத் திரும்ப நெடுநேரம் ஆயிற்று. நாள் முழுவதும் நடந்த நிகழ்ச்சிகளின் அலுப்பில் அயர்ந்து தூங்கி விட்டார்கள். வைகறைப் பொழுதில் கண்விழித்து சிவாஜி உப்பரிகைக்கு வந்து நின்றான். அங்கே அந்த வேளையிலேயே நீராடி, நீறணிந்து, மன்னர் தியானத்தில் அமர்ந்திருப்பதைக் கண்டு அவனுக்கு வியப்பு மேலிட்டது.\nமன்னரின் அருகே அமர்ந்து அவர் கண் திறந்து பார்க்கக் காத்திருந்தான். கங்கை மென்புனல் படிந்து, காசி விசுவேசுவரரை தரிசித்து, கயையில் முன்னோருக்கு கடன்களை முடித்து, அமைதியாகத் திரும்பிய அரசரின் முகத்தில் ஏற்பட்டிருந்த மெருகும், தனிக்களையும் அவனை அதிசயிக்க வைத்தன. வைகறைப் பொழுதின் புள்ளினங்களின் கூவலும், இளங்காற்றின் குளிர்ச்சியும், ஆலயமணியின் ஓசையும் அவனுடைய மனத்தில் அபூர்வமானதோர் நிறைவை ஏற்படுத்திற்று. அரசர் கண் திறந்து பேசும் நேரத்துக்காக அவனுடைய உள்ளம் விழிப்புடன் காத்திருந்தது.\nஅரசர் கண் திறந்து பார்த்ததும் சிவாஜி தனது காலடியில் உட்கார்ந்திருந்ததை உணர்ந்தார். இளவரசனை அன்புடன் ஆசிகூறி, தலையைப் பரிவுடன் தடவிக் கொடுத்து மகிழ்ந்தார். கருணை உள்ளம் கண்களில் ஒளியாக மிதந்தது. மகனின் இளமைப் பெருமையில் திளைத்தது. ஆசையுடன் சிவாஜியைத் தட்டிக் கொடுத்தார். இருவரும் எழுந்து உப்பரிகையில் உலாவிய வண்ணம் பேசினார்கள்...\nமன்னர் தனது காசியாத்திரை அனுபவங்களைக் கூறினார். வழிநெடுகச் சேகரித்த அரிய நூல்களைப் பற்றிக் கூறினார். தஞ்சைக்கு அனுப்பியிருந்த அபூர்வமான செடி கொடி மரங்களைப் பற்றி குறிப்பிட்டார். தஞ்சையில் கடலோரப் பகுதிகளில் கப்பல் கட்டும் தளம் அமைக்கப்படுவதற்குரிய திட்டத்தையும் சூசகமாக உணர்த்தினார். ஆட்சியைப் பற்றியும் மக்களைப் பற்றியும் விசாரித்தார்.\nபேசி முடித்ததேபோல ஒரு கணம் அவருடைய குரல் அடங்கி நின்றது. சிவாஜியை அருகே இழுத்து ஆசையுடன் அணைத்துக் கொண்டபடி, “இப்போது நான் ஒரு தந்தையாக எனது அருமை மகனுடன் பேசப் போகிறேன்” என்றார். அந்த அன்புப் பார்வையும், இளகி�� குரலும், புன்சிரிப்பும் சிவாஜியை மனம் நெகிழச் செய்தன.\n எதுவானாலும் கேட்கவும் தங்கள் அன்புக் கட்டளையை நிறைவேற்றி வைக்கவும் காத்திருக்கிறேன்\n“நீ இப்படிச் சொல்லுவாய் என்பது எனக்கு நன்றாகத் தெரியும். ஆயினும் அடுத்த சில மாதங்களில் நடக்க இருப்பதையும், அது பற்றிய எனது திட்டங்களையும் உன்னிடம் கூற விரும்புகிறேன். இளவரசர் என்ற முறையில் நீ அவற்றைத் தெரிந்து கொள்ள வேண்டும் என்பது என்னுடைய ஆசை” என்று உணர்ச்சி மிகுதியால் கம்மிய குரலில் சொன்னார் சரபோஜி. அவர் கூறப்போவதை மிகுந்த ஆவலுடன் கேட்கக் காத்திருந்தான் சிவாஜி...\n“நமது அரசகுல வழக்கப்படி பெண்கள் பூப்படைவதற்கு முன் திருமணம் செய்து கொள்ள வேண்டும். அதன்படி சுலக்ஷணாவுக்கு மிக விரைவில் திருமணம் செய்விக்க விரும்புகிறேன். அவள் இன்னும் குழந்தைப் பருவத்தினாள் அல்லள். ஆனால் அவளுடைய இனிய ஆசைகளில் குறுக்கிடவும் நான் விரும்பவில்லை. திருமணம் செய்துவிட்டால் அவளுக்குத் தேவையான பாதுகாப்பு கிடைத்துவிடும்.”\n அவள் என்னென்னவோ கற்பனையில் ஈடுபட்டிருக்கிறாளே\n“கற்பனையெல்லாம் வாழ்க்கையில் உண்மையான உருவம் எடுக்க முடியாது. அதுவும் நம்முடைய பெண்டிர் கட்டுப்பாட்டுடனும் காவலுடனும் வாழப் பழகியவர்கள். அதனால் அவளை நான் வெளியே போய்வர, உன்னுடைய துணையோடு அனுமதித்ததையும் உன் தாயினால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. சுலக்ஷணா தனது பொறுப்புகளை உணரும்படி செய்வது பெற்றோரின் கடமை. அத்துடன் உனக்காகவும்...”\nபிடிஎஃப் (PDF) வடிவில் நூல்களைப் பெற உறுப்பினர் / புரவலர் ஆக இணையுங்கள்\nரூ. 590/- : 5 வருடம்\nரூ. 2000/- செலுத்தி புரவலராக சேர்ந்து உறுப்பினர் சலுகைகளைப் பெறலாம். பின்னர் நீங்கள் விரும்பும் போது கட்டிய பணத்தையும் திரும்பப் பெறலாம்\n சுலக்ஷணாவைக் காட்டிலும் உன்னைப் பற்றிய பொறுப்புகள் இன்னும் சிக்கலானவை. நீ வருங்கால அரசன். என்னிடமிருந்து அரசாட்சியை ஏற்கப் போகிறவன். சரித்திரத்தில் நீ இடம்பெற வேண்டியவன். அதற்குரிய தலைவனாக உன்னை ஆக்கி, நான் பொறுப்புக்களைக் கொடுத்து விட வேண்டும். உனக்கு மணம் செய்விக்க வேண்டியதும் எங்களுடைய கடமை\n அதற்கு என்ன இப்போது அவசரம்\n“அவசரம் இல்லையாயினும், அது சிந்திக்கப்பட வேண்டிய ஒன்று. நீ விரும்பி ஏற்கக்கூடிய ஓர் அழகான பெண்ணை உரிய முறையிலே���ே தேர்ந்தெடுப்போம். வா நாம் புறப்படலாம். நன்றாக விடிந்து விட்டது நாம் புறப்படலாம். நன்றாக விடிந்து விட்டது” என்று எழுந்தார் சரபோஜி மன்னர்.\nமனத்துள் பல்வேறு சிந்தனைகளும் அலைமோத சிவாஜி உடன் சென்றான். தான் விரும்பி ஏற்கக் கூடிய ஓர் அழகான பெண்ணையே தேர்ந்தெடுப்பேன் என்று மன்னர் கூறியது அவனுக்கு நம்பிக்கையை அளித்தது. தன்னுடைய விருப்பத்தை மெல்ல மெல்லச் சொல்லிக் கொள்ளலாம் என்று முடிவு செய்தான்.\nமன்னர் காசியாத்திரையைத் தொடர்ந்து இராமேசுவரத்துக்குப் போய்வர விரும்பினார். தொடர்ந்து சுமார் நாற்பது நாட்கள் யாத்திரைக்குப் பின் வைகாசி மாதம் இரண்டாம் வாரம் அரண்மனைக்குத் திரும்ப நாள் குறிக்கப்பட்டது. கங்கை நீர்க் காவடிகளை இராமேசுவரத்துக்குக் கொண்டு சென்று இராமநாதபுரம், நவபாஷாணம், உத்தரகோசமங்கை ஆகிய தலங்களில் தரிசனம் செய்து, முக்தாம்பாள்புரம், மோகனாம்பாள்புரம், திரௌபதாம்பாள் புரம் வழியாக நகர்ப் பிரவேசம் செய்வதென்றும் தீர்மானிக்கப்பட்டது. திரும்பும் வழியில் முக்தாம்பாள்புரம் சத்திரத்தில் தங்குவதென்றும் தீர்மானம் செய்து நிகழ்ச்சி நிரல் வகுக்கப்பட்டது.\nஇந்த யாத்திரைக்குச் செல்லும் வழி, தங்குமிடங்கள் ஆகியவற்றுக்கு முன்னோடியாக ஹர்காராவை அனுப்பி விவரங்களைச் சேர்த்துக் கொண்டார்கள். முன்னோர்களின் வழிபாட்டிற்காக, தேவியரும் உடன் செல்ல வேண்டும் எனத் தீர்மானிக்கப்பட்டது. திருவையாறு வழியாகத் தஞ்சையை வந்தடைந்துவிட்டு உடனே இராமேசுவர யாத்திரையை மேற்கொள்வதாகத் திட்டமிடப்பட்டது. இராமேசுவர யாத்திரை முடிந்து மன்னர் அரண்மனைக்குத் திரும்பி வந்து சேரும் நாளும் நேரமும் குறிக்கப்பட்டது. திரும்ப அவர் கோட்டைக்கு வந்து சேரும் சமயம் காலபைரவரின் சமாராதனைக்கும் ஏற்பாடு செய்யப்பட்டது. இரவில் நகர அலங்காரத்திற்கும் அரண்மனையில் விருந்திற்கும் தயார் செய்யும்படி உத்திரவிடப்பட்டது.\nமன்னர் திருவையாறு வழியாகத் தஞ்சை வந்து சேர்ந்தார். அரண்மனையில் தோரணம், வாழைமரம் கட்டிப் பூரணகலசம் வைத்து அலங்காரம் செய்தார்கள். இரவில் அரண்மனைக்கு விளக்குகள் பொருத்தப்பட்டு அலங்காரங்கள் செய்யப்பட்டிருந்தன.\nமாடியில் நாற்காலிகள் போட்டு, சபை சித்தமாக இருந்தது. மலர்கள், நெட்டி, சந்தனம், வெற்றிலை, பன்னீ��் ஆகியவற்றுடன் வரவேற்க அதிகாரிகள் காத்திருந்தனர். பொதுமக்களிடையே புலவர்கள், கலைஞர்கள், மதகுருமார்கள் ஆகியோரும் வந்திருந்தனர்.\nஅரசரும், அரசமாதேவியரும் அரண்மனையில் நுழைந்த போது மங்கள வாத்தியம் முழங்கிற்று. தூபதீபங்கள் ஏற்றப்பட்டன. சுமங்கலிகள் மஞ்சள் நீர் தெளித்தார்கள். தீபத்தட்டுடன் பெண்கள் வாசலில் வந்து வரவேற்றார்கள். அவர்களிடையே புவனமோகினியும் இருந்தது, இளையராணி அகல்யாபாயின் கண்களை உறுத்திற்று\nஎஸ்.லட்சுமி சுப்பிரமணியம் நூல்கள் | சென்னை நூலகம் - நூல்கள்\nகள்வனின் காதலி - Unicode - PDF\nசிவகாமியின் சபதம் - Unicode - PDF\nபார்த்திபன் கனவு - Unicode - PDF\nபொய்மான் கரடு - Unicode - PDF\nபொன்னியின் செல்வன் - Unicode - PDF\nசோலைமலை இளவரசி - Unicode - PDF\nமோகினித் தீவு - Unicode - PDF\nகல்கியின் சிறுகதைகள் (75) - Unicode\nஆத்மாவின் ராகங்கள் - Unicode - PDF\nகுறிஞ்சி மலர் - Unicode - PDF\nநெஞ்சக்கனல் - Unicode - PDF\nபாண்டிமாதேவி - Unicode - PDF\nராணி மங்கம்மாள் - Unicode - PDF\nசத்திய வெள்ளம் - Unicode - PDF\nசாயங்கால மேகங்கள் - Unicode - PDF\nவஞ்சிமா நகரம் - Unicode - PDF\nவெற்றி முழக்கம் - Unicode - PDF\nநிசப்த சங்கீதம் - Unicode - PDF\nநித்திலவல்லி - Unicode - PDF\nபட்டுப்பூச்சி - Unicode - PDF\nகற்சுவர்கள் - Unicode - PDF\nபார்கவி லாபம் தருகிறாள் - Unicode - PDF\nபொய்ம் முகங்கள் - Unicode - PDF\nதலைமுறை இடைவெளி - Unicode\nநா.பார்த்தசாரதியின் சிறுகதைகள் (13) - Unicode\nகரிப்பு மணிகள் - Unicode - PDF\nபாதையில் பதிந்த அடிகள் - Unicode - PDF\nவனதேவியின் மைந்தர்கள் - Unicode - PDF\nவேருக்கு நீர் - Unicode - PDF\nகூட்டுக் குஞ்சுகள் - Unicode\nசேற்றில் மனிதர்கள் - Unicode - PDF\nபுதிய சிறகுகள் - Unicode\nஉத்தர காண்டம் - Unicode - PDF\nஅலைவாய்க் கரையில் - Unicode\nமாறி மாறிப் பின்னும் - Unicode - PDF\nசுழலில் மிதக்கும் தீபங்கள் - Unicode - PDF\nகோடுகளும் கோலங்களும் - Unicode - PDF\nமாணிக்கக் கங்கை - Unicode\nகுறிஞ்சித் தேன் - Unicode - PDF\nரோஜா இதழ்கள் - Unicode\nஊருக்குள் ஒரு புரட்சி - Unicode - PDF\nஒரு கோட்டுக்கு வெளியே - Unicode - PDF\nவளர்ப்பு மகள் - Unicode - PDF\nவேரில் பழுத்த பலா - Unicode - PDF\nபுதிய திரிபுரங்கள் - Unicode - PDF\nமொழிபெயர்ப்பு சிறுகதைகள் (57) - Unicode\nவெள்ளை மாளிகையில் - Unicode\nஅறிஞர் அண்ணாவின் சிறுகதைகள் (6) - Unicode\nகுயில் பாட்டு - Unicode\nகண்ணன் பாட்டு - Unicode\nதேசிய கீதங்கள் - Unicode\nஇருண்ட வீடு - Unicode\nஇளைஞர் இலக்கியம் - Unicode\nஅழகின் சிரிப்பு - Unicode\nஎதிர்பாராத முத்தம் - Unicode\nஅகல் விளக்கு - Unicode\nமு.வரதராசனார் சிறுகதைகள் (6) - Unicode\nந.பிச்சமூர்த்தி சிறுகதைகள் (8) - Unicode\nபஞ்சும் பசியும் - Unicode\nகாதலும் கல்யாணமும் - Unicode - PDF\nபூவும் ப��ஞ்சும் - Unicode - PDF\nவாஷிங்டனில் திருமணம் - Unicode - PDF\nசர்மாவின் உயில் - Unicode\nமாலவல்லியின் தியாகம் - Unicode - PDF\nசத்திய சோதன - Unicode\nபொன்னகர்ச் செல்வி - Unicode - PDF\nமதுரையை மீட்ட சேதுபதி - Unicode\nமதுராந்தகியின் காதல் - Unicode - PDF\nமருதியின் காதல் - Unicode\nமாமல்ல நாயகன் - Unicode - PDF\nதெய்வசிகாமணி சிறுகதைகள் - Unicode\nசிலையும் நீயே சிற்பியும் நீயே - Unicode - PDF\nஜகம் புகழும் ஜகத்குரு - Unicode\nசிகாகோ சொற்பொழிவுகள் - Unicode\n'அரசு ஊழியர்' என்று ஓர் இனம் - Unicode\nஅனைத்து நூல்கள் 10% தள்ளுபடியில்\nபதிற்றுப் பத்து - Unicode\nஐங்குறு நூறு (உரையுடன்) - Unicode\nதிருமுருகு ஆற்றுப்படை - Unicode\nபொருநர் ஆற்றுப்படை - Unicode\nசிறுபாண் ஆற்றுப்படை - Unicode\nபெரும்பாண் ஆற்றுப்படை - Unicode\nமதுரைக் காஞ்சி - Unicode\nகுறிஞ்சிப் பாட்டு - Unicode\nஇன்னா நாற்பது (உரையுடன்) - Unicode - PDF\nஇனியவை நாற்பது (உரையுடன்) - Unicode - PDF\nகார் நாற்பது (உரையுடன்) - Unicode - PDF\nகளவழி நாற்பது (உரையுடன்) - Unicode - PDF\nஐந்திணை ஐம்பது (உரையுடன்) - Unicode - PDF\nஐந்திணை எழுபது (உரையுடன்) - Unicode - PDF\nதிணைமொழி ஐம்பது (உரையுடன்) - Unicode - PDF\nகைந்நிலை (உரையுடன்) - Unicode - PDF\nதிருக்குறள் (உரையுடன்) - Unicode\nநாலடியார் (உரையுடன்) - Unicode\nநான்மணிக்கடிகை (உரையுடன்) - Unicode - PDF\nஆசாரக்கோவை (உரையுடன்) - Unicode - PDF\nதிணைமாலை நூற்றைம்பது (உரையுடன்) - Unicode\nபழமொழி நானூறு (உரையுடன்) - Unicode\nசிறுபஞ்சமூலம் (உரையுடன்) - Unicode - PDF\nமுதுமொழிக்காஞ்சி (உரையுடன்) - Unicode - PDF\nஏலாதி (உரையுடன்) - Unicode - PDF\nதிரிகடுகம் (உரையுடன்) - Unicode - PDF\nசீவக சிந்தாமணி - Unicode\nஉதயண குமார காவியம் - Unicode\nநாககுமார காவியம் - Unicode\nயசோதர காவியம் - Unicode\nநாலாயிர திவ்விய பிரபந்தம் - Unicode\nநால்வர் நான்மணி மாலை - Unicode\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை - Unicode\nதிருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை - Unicode\nஉண்மை விளக்கம் - Unicode\nவினா வெண்பா - Unicode\nசடகோபர் அந்தாதி - Unicode\nசரஸ்வதி அந்தாதி - Unicode\nதிருக்கை வழக்கம் - Unicode\nகொன்றை வேந்தன் - Unicode\nநீதிநெறி விளக்கம் - Unicode\nகந்தர் கலிவெண்பா - Unicode\nதிருக்குற்றாலக் குறவஞ்சி - Unicode\nதிருக்குற்றால மாலை - Unicode\nதிருக்குற்றால ஊடல் - Unicode\nஅருணாசல அக்ஷரமணமாலை - Unicode\nகந்தர் அந்தாதி - Unicode\nகந்தர் அலங்காரம் - Unicode\nகந்தர் அனுபூதி - Unicode\nசண்முக கவசம் - Unicode\nபகை கடிதல் - Unicode\nவெற்றி வேற்கை - Unicode\nஅறநெறிச்சாரம் - Unicode - PDF\nஇரங்கேச வெண்பா - Unicode\nசோமேசர் முதுமொழி வெண்பா - Unicode\nயாப்பருங்கலக் காரிகை - Unicode\nமதுரை மீனாட்சியம்மை குறம் - Unicode - PDF\nமதுரை மீனாட்சியம்மை இரட்டை மணிமாலை - Unicode\nமதுரை மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ் - Unicode\nதிருவாரூர் நான்மணிமாலை - Unicode - PDF\nஅழகர் கிள்ளைவிடு தூது - Unicode - PDF\nநெஞ்சு விடு தூது - Unicode - PDF\nமதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது - Unicode - PDF\nசிதம்பர செய்யுட்கோவை - Unicode\nசிதம்பர மும்மணிக்கோவை - Unicode\nநந்திக் கலம்பகம் - Unicode\nமதுரைக் கலம்பகம் - Unicode\nஅறப்பளீசுர சதகம் - Unicode - PDF\nகோதை நாய்ச்சியார் தாலாட்டு - Unicode\nகாவடிச் சிந்து - Unicode\nதினசரி தியானம் - Unicode\nஅமேசான் கிண்டில் வடிவ மின்னூல்கள்\n4. சுழலில் மிதக்கும் தீபங்கள்\n2. யூடியூப் மூலம் சம்பாதிப்பது எப்படி\n1. உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம்\nசெப். 7 முதல் மாவட்டங்களுக்கு இடையே பேருந்து மற்றும் ரயில் சேவை\nதமிழகத்தில் 2 நாட்களுக்கு இடியுடன் கூடிய கனமழை பெய்யும்\nதமிழ் திரை உலக செய்திகள்\nஎஸ்.பி.பி உடல் முழு அரசு மரியாதையுடன் இன்று நல்லடக்கம்\nஎமது கௌதம் பதிப்பகம் மற்றும் தரணிஷ் பப்ளிகேஷன்ஸ் நூல் / குறுந்தகடுகளை வாங்க இங்கே சொடுக்கவும்\nசுவையான 100 இணைய தளங்கள்\nதமிழ் புதினங்கள் - 1\nரூ. 500க்கு மேல் வாங்கினால் அஞ்சல் கட்டணம் இலவசம். ரூ. 500க்கு கீழ் வாங்கும் போது ஒரு நூலுக்கு மட்டும் அஞ்சல் கட்டணம் செலுத்தவும்.\nஉதாரணமாக 3 நூல்கள் ரூ.50+ரூ.60+ரூ.90 என வாங்கினால், அஞ்சல் கட்டணம் ரூ.30 (சென்னை) சேர்த்து ரூ. 230 செலுத்தவும்.\nஅஞ்சல் செலவு: சென்னை: ரூ.30 | இந்தியா: ரூ.60 | (வெளிநாடு: நூலுக்கேற்ப மாறுபடும். தொடர்பு கொள்க: +91-9444086888)\n© 2020 சென்னைநூலகம்.காம் | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400245109.69/wet/CC-MAIN-20200926200523-20200926230523-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinamani.com/all-editions/edition-trichy/tanjore/2020/sep/14/issuance-of-certificates-to-country-welfare-project-students-3464758.html", "date_download": "2020-09-26T21:25:18Z", "digest": "sha1:6BWRKG2OGQXZW37FXQK6ARFIMNBUB7DF", "length": 8247, "nlines": 139, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "நாட்டு நலப்பணித் திட்ட மாணவா்களுக்கு சான்றிதழ் வழங்கல்- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n26 செப்டம்பர் 2020 சனிக்கிழமை 05:31:55 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி தஞ்சாவூர்\nநாட்டு நலப்பணித் திட்ட மாணவா்களுக்கு சான்றிதழ் வழங்கல்\nதிருவோணம் அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 முடித்த நாட்டு நலப்பணித் திட்ட மாணவா்களுக்கு ச��ன்றிதழ்களும், தென்னங்கன்றுகளும் சனிக்கிழமை வழங்கப்பட்டன.\nபள்ளி வளாகத்தில் நடைபெற்ற நிகழ்வுக்குத் தலைமையாசிரியை தம்பி அய்யன் தலைமை வகித்து, மாணவா்களுக்குச் சான்றிதழ்கள் மற்றும் தென்னங்கன்றுகளை வழங்கினாா்.\nநிகழ்வில் கணித ஆசிரியா் விஜயன் நரசிம்மன் உள்ளிட்டோா் பங்கேற்றனா். முன்னதாக நாட்டு நலப்பணித்திட்ட அலுவலா் ராமமூா்த்தி வரவேற்றாா். உதவித் தலைமையாசிரியா் திலீபன் நன்றி கூறினாா்.\nதினமணி டெலிகிராம் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்\nவிடைபெற்றார் 'பாடும் நிலா' - புகைப்படங்கள்\nஇசை கொண்டாடும் இசையும் எஸ்.பி.பி.யும்.. - புகைப்படங்கள்\nவிசாரணைக்கு ஆஜரானார் தீபிகா படுகோனே - புகைப்படங்கள்\nஎந்தன் மூச்சும் இந்தப் பாட்டும் அணையா விளக்கே - எஸ்.பி.பி. புகைப்படங்கள்\nவேளாண் மசோதாவுக்கு எதிராக போராட்டம் - புகைப்படங்கள்\nவெள்ளத்தில் மிதக்கும் மும்பை - புகைப்படங்கள்\nசைலன்ஸ் படத்தின் டிரைலர் வெளியீடு\nவிஜய் சேதுபதியின் ‘லாபம்’ படத்தின் டிரைலர் வெளியீடு\nகுட்லக் சகி படத்தின் டீஸர் வெளியீடு\nடாக்டர் படத்தின் இரண்டாவது பாடல் வெளியீடு\nஜெய்ப்பூரில் கொட்டி தீர்த்த கனமழை\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400245109.69/wet/CC-MAIN-20200926200523-20200926230523-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.hindutamil.in/news/tamilnadu/202707-70-10.html", "date_download": "2020-09-26T21:26:51Z", "digest": "sha1:J5KB5FPZ6EDMYS3DGQ5WFMXXRTD2NHI5", "length": 24442, "nlines": 292, "source_domain": "www.hindutamil.in", "title": "ஆர்.கே.நகர் இடைத்தேர்தலை கண்காணிக்க நியமிக்கப்பட்ட சிறப்பு தலைமை தேர்தல் அதிகாரி வருகை: 70 நுண் பார்வையாளர்கள், 10 கம்பெனி துணை ராணுவம் ரோந்து | ஆர்.கே.நகர் இடைத்தேர்தலை கண்காணிக்க நியமிக்கப்பட்ட சிறப்பு தலைமை தேர்தல் அதிகாரி வருகை: 70 நுண் பார்வையாளர்கள், 10 கம்பெனி துணை ராணுவம் ரோந்து - hindutamil.in", "raw_content": "ஞாயிறு, செப்டம்பர் 27 2020\nஆர்.கே.நகர் இடைத்தேர்தலை கண்காணிக்க நியமிக்கப்பட்ட சிறப்பு தலைமை தேர்தல் அதிகாரி வருகை: 70 நுண் பார்வையாளர்கள், 10 கம்பெனி துணை ராணுவம் ரோந்து\nஆர்.கே.நகர் இடைத்தேர்தலை கண்காணிக்க சிறப்பு தலைமை தேர்தல் அதிகாரியாக நியமிக்கப் பட்ட விக்ரம் பத்ரா, தனது பணியை நேற்று தொடங்கினார். பணப் பட்டுவாடாவை தடுக்க 70 நுண் பார்வையாளர்கள் இருசக்கர வாகனத்தில் தொகுதி முழுவதும் ரே��ந்து செல்கின்றனர்.\nபாதுகாப்பு பணிக்காக இதுவரை 10 கம்பெனி துணை ராணுவப் படையினர் ஆர்.கே.நகரில் குவிக்கப்பட்டுள்ளனர்.\nநாடு முழுவதும் காலியாக உள்ள 10 சட்டப்பேரவை மற்றும் 3 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு வரும் 12-ம் தேதி இடைத்தேர்தல் நடத்தப்படுகிறது. இதில் தமிழ கத்தின் ஆர்.கே.நகர் சட்டப்பேரவை தொகுதியும் ஒன்று. பல பகுதிகளில் தேர்தல் நடந்தாலும் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில்தான் தேர்தல் ஆணையம் சிறப்பு கவனம் செலுத்தி வருகிறது. அரசியல் கட்சிகள் அளிக்கும் புகார்களுக்கு முக்கியத்துவம் அளித்து, அவற்றின் மீது உடனுக்குடன் நடவடிக்கை களை எடுத்து வருகிறது. காவல் துறை மற்றும் தேர்தல் அதிகாரிகள் பலர் மாற்றப்பட்டுள்ளனர்.\nஇதுவரை எந்த தேர்தலிலும் இல்லாத வகையில் ஆர்.கே. நகரில் 5-க்கும் மேற்பட்ட தேர்தல் பார்வையாளர்கள் நியமிக் கப்பட்டுள்ளனர். மேலும் நுண் பார்வையாளர்கள், துணை ராணு வத்தினர் ரோந்து, சிசிடிவி கண் காணிப்பு என ஆர்.கே.நகர் தேர்தல் களம் பரபரப்பாக உள்ளது.\nஇந்நிலையில், தொப்பி சின்னத் தில் போட்டியிடும் அதிமுக அம்மா கட்சி வேட்பாளர் டிடிவி தினகர னுக்கு ஓட்டு போடுவதற்காக வாக்காளர்களுக்கு ரூ.4 ஆயிரம் வரை பணம் விநியோகிக்கப்பட்ட தாக திமுக உள்ளிட்ட கட்சிகள் தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானியிடம் நேற்று முன்தினம் புகார் அளித்தன. அதற்கான புகைப்பட, வீடியோ ஆதாரங்களும் அளிக்கப்பட்டன.\nஇதே புகாரை திமுக எம்.பி. திருச்சி சிவா டெல்லியில் தேர்தல் ஆணையத்திலும் அளித்தார். இதையடுத்து ஆர்.கே.நகர் தொகுதி பக்கம் முழு கவனத்தையும் தேர்தல் ஆணையம் திருப்பியுள்ளது.\nபுகார்கள் அதிக அளவில் வருவ தால், சிறப்பு தலைமைத் தேர்தல் அதிகாரியாக, தேர்தல் ஆணையத்தின் செலவினப்பிரிவு இயக்குநராக உள்ள விக்ரம் பத்ராவை நேற்று முன்தினம் இரவு நியமித்தது. அவர் நேற்று பிற்பகல் டெல்லியில் இருந்து சென்னை வந்தார். முதலில் தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானியை தலைமைச் செயலகத்தில் சந்தித்து பேசினார். பின்னர், ஆர்.கே.நகர் தொகுதிக்கு சென்று பார்வையாளர்கள், மாவட்ட தேர்தல் அதிகாரி உள்ளிட்ட வர்களை சந்தித்து ஆலோசனை நடத்தினார்.\nஇது தொடர்பாக ராஜேஷ் லக்கானி கூறும்போது, ‘‘விக்ரம் பாத்ராவை ஆர்.கே.நகர் இடைத் தேர்தலுக்காகவே தேர்தல் ஆணையம் நியமித்துள்ளது. அவர் முழுமையாக தேர்தலை கண்காணிப்பதுடன், பணியில் உள்ள அதிகாரிகளுடன் இணைந்து செயல்படுவார். திமுக உள்ளிட்ட கட்சிகள் அளித்த புகார்கள் மீது மாவட்ட தேர்தல் அதிகாரி, தேர்தல் நடத்தும் அலுவலரிடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது. அவர்களது விளக்கத்தை தேர்தல் ஆணையத் துக்கு அனுப்புவோம். தேர்தல் பார்வையாளர்களுக்கும் இந்த மனுக்கள் அனுப்பப்பட்டுள்ளன. அவர்கள் விசாரணை நடத்தி தேர்தல் ஆணையத்துக்கு நேரடியாக அறிக்கை அனுப்புவார்கள்’’ என்றார்.\nஆர்.கே.நகரில் அதிக அளவில் பணப் பட்டுவாடா புகார்கள் வரு வதைத் தொடர்ந்து, நாட்டிலேயே முதல்முறையாக நுண் பார்வை யாளர்கள் இருசக்கர வாகனத்தில் ரோந்து செல்லும் திட்டம் அறிமுகப் படுத்தப்பட்டுள்ளது. இது தொடர் பாக மாவட்ட தேர்தல் அதிகாரி கார்த்திகேயன் கூறிய தாவது:\nநுண் பார்வையாளர்கள் 70 பேர், வாகனங்கள் செல்ல முடியாத தெருக்களில் இருசக்கர வாகனத் தில் சென்று முறைகேடுகளை கண்காணிப்பார்கள். மத்திய அரசுப் பணியாளர்களான இவர்களுடன் ஒரு காவலரும் செல்வார். ஓட்டுக்கு பணம் கொடுப்பதாக தகவல் வந்தால் உடனுக்குடன் சம்பவ இடத்துக்கு சென்று நடவடிக்கை எடுப்பார்கள்.\nஇவர்கள் 3 ஷிப்ட் அடிப்படையில் 24 மணி நேரமும் ரோந்துப் பணியில் ஈடுபடுவர். கூட்டம் அதிகமான இடங்களில் சோதனையிடுவதுடன், சந்தேகப்படும் நபர்களிடம் விசாரணை நடத்தவும் இவர் களுக்கு அதிகாரம் உண்டு. ஏப்ரல் 12-ம் தேதி வரை பணியில் இருக்கும் இவர்கள், 256 வாக்குச் சாவடிகளையும் கண்காணிப் பார்கள். இவர்களுடன் 30 பறக்கும் படைகளும் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றன.\nஆர்.கே.நகரில் நேற்று (5-ம் தேதி) ஒரே நாளில் ரூ.14 லட்சம் ரொக்கம் பிடிபட்டுள்ளது. இது தொடர்பாக 15 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 13 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. பணம் சிக்கியது தொடர்பான வீடியோ ஆதாரம் தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பப்பட்டுள்ளது.\nஆர்.கே.நகர் தேர்தலை பொறுத்தவரை மாநில காவல் துறையினர் எண்ணிக்கையைவிட துணை ராணுவப் படையினர் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. ஒருபுறம் மாநில காவல்துறை யினரை மாற்றிவிட்டு, புதிதாக அதிகாரிகளை தேர்தல் ஆணை யம் நியமித்து வருகிறது. மற்றொரு புறம், இதுவரை 10 கம்பெனி துணை ராணுவப் படையினர் ஆர்.கே.நகருக���கு வந்துள்ளனர். மேலும், கூடுதலாக துணை ராணுவத் தினரை வரவழைக்க வாய்ப்பிருப் பதாக தேர்தல் துறை அதிகாரிகள் தெரிவித்தனர். 256 வாக்குச் சாவடிகள், பறக்கும் படைகள் என அனைத்திலும் மாநில காவலர் களுடன் 3 அல்லது 4 துணை ராணுவத்தினர் இடம்பெறும் வகையில் தேர்தல் ஆணையம் திட்டமிட்டு செயல்பட்டு வருவதாக கூறப்படுகிறது.\nஅதிக அளவிலான புகார்கள், பணப் பட்டுவாடா, தேர்தல் ஆணையத்தின் கெடுபிடிகள், துணை ராணுவம் குவிப்பு என ஆர்.கே.நகர் தொகுதி இடைத் தேர்தல் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\nஆர்.கே.நகர் இடைத்தேர்தல்தேர்தல் கண்காணீப்பு70 நுண் பார்வையாளர்கள்10 கம்பெனி துணை ராணுவம் ரோந்துசிறப்பு தலைமை தேர்தல் அதிகாரி வருகை\nராகுல் காந்தி ஏன் அவைக்கு வரவில்லை என்று...\nகுடும்பத்தை கவனிக்கும் மனைவி பணி சவாலானது: நஷ்ட...\nஎதிர்க்கட்சிகள் நடத்தை வெட்கக்கேடானது, யார் பேசுவதையும் நாங்கள்...\nகுஜராத் மாநிலத்தில் மூடப்பட்ட தமிழ்வழி பள்ளி சொல்லும்...\nவிவசாயிகளுக்கு ஆதரவாக குரல்கொடுங்கள்: மக்களுக்கு ராகுல் காந்தி...\nசிறுபான்மையினரான இலங்கைத் தமிழர்களுக்கும் அதிகாரப் பகிர்வு: ராஜபக்சேவிடம்...\nஎல்லைப் பதற்றம் எப்போது தணியும்\nஎதிர்க்கட்சிகள் மீது இம்ரான்கான் குற்றச்சாட்டு\nபொன் மனம் கொண்ட மனிதர் எஸ்பிபி: '180' இயக்குநர் பகிர்வு\nஎன் வாழ்வை அர்த்தப்படுத்தியதற்காக மண்டியிட்டு மலர்களைச் சமர்ப்பிக்கிறேன்: எஸ்பிபி குறித்து மிஷ்கின் உருக்கம்\nகரோனா பலி எண்ணிக்கை 20 லட்சத்தை எட்டும்: உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை\nஉலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் பொன்விழா மலருக்கு கட்டுரைகள் வரவேற்பு\n- 10,906 காவலர் பணிக்கான ஆன்லைன் விண்ணப்பம் இன்றுமுதல் ஆரம்பம்\n- அமைச்சர் கடம்பூர் ராஜூ பதில்\nபழங்குடிகளுக்கு நிலம் வழங்க அரசு அனுமதி: மூதாதையர் நிலத்தை மீட்ட மகிழ்ச்சியில் கல்லாறு...\nஎதிர்க்கட்சிகள் மீது இம்ரான்கான் குற்றச்சாட்டு\nபொன் மனம் கொண்ட மனிதர் எஸ்பிபி: '180' இயக்குநர் பகிர்வு\nஎன் வாழ்வை அர்த்தப்படுத்தியதற்காக மண்டியிட்டு மலர்களைச் சமர்ப்பிக்கிறேன்: எஸ்பிபி குறித்து மிஷ்கின் உருக்கம்\nகரோனா பலி எண்ணிக்கை 20 லட்சத்தை எட்டும்: உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை\nபோலீஸ் பக்ருதீன் சிறையில் தற்கொலை மிரட்டல் - கண்காணிப்பு தீவிரம்\nஇனி வங்கி தொடங்குவது எளிது\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400245109.69/wet/CC-MAIN-20200926200523-20200926230523-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.hindutamil.in/news/tamilnadu/559819-poondi-kalaivanan-appeals-for-manimandapam.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2020-09-26T21:35:36Z", "digest": "sha1:KLHSSOE72HVY6AM3ITRRXBNWYLRHVQ5E", "length": 21911, "nlines": 292, "source_domain": "www.hindutamil.in", "title": "சர்.ஏ.டி.பன்னீர்செல்வம் மணிமண்டபத்தைத் திருவாரூரில் அமைக்க வேண்டும்: பூண்டி கலைவாணன் கோரிக்கை | Poondi Kalaivanan appeals for manimandapam - hindutamil.in", "raw_content": "ஞாயிறு, செப்டம்பர் 27 2020\nசர்.ஏ.டி.பன்னீர்செல்வம் மணிமண்டபத்தைத் திருவாரூரில் அமைக்க வேண்டும்: பூண்டி கலைவாணன் கோரிக்கை\nபெரும்பிடுகு முத்தரையர், தியாகராஜ பாகவதர், சர்.ஏ.டி பன்னீர்செல்வம் ஆகியோருக்குத் திருச்சியில் மணிமண்டபம் கட்டுவதற்காக முதல்வர் பழனிசாமி நேற்று காணொலி வழியாக அடிக்கல் நாட்டினார். பெரும்பிடுகு முத்தரையரும், தியாகராஜ பாகவதரும் திருச்சியை அடிப்படையாகக் கொண்டவர்கள். அவர்களுக்குத் திருச்சியில் மணிமண்டபம் அமைப்பது பொருத்தமாக இருக்கும். ஆனால் சர்.ஏ.டி.பன்னீர்செல்வம் திருவாரூரைச் சேர்ந்தவர்.\nதிராவிட இயக்கங்களுக்கு முன்னோடியான நீதிக்கட்சியின் முக்கியத் தலைவராகத் திகழ்ந்தவர். அவருக்குத் திருச்சியைவிடத் திருவாரூரில் மணிமண்டபம் அமைப்பது சாலப்பொருத்தமாக இருக்கும் என்கிறார்கள் வரலாறு தெரிந்தவர்கள்.\nதிருவாரூர் அருகேயுள்ள பெரும்பண்ணையூரில், 1888-ம் ஆண்டு ஜூன் முதல் தேதியில் பிறந்தவர் ஏ.டி.பன்னீர்செல்வம். இங்கிலாந்தில் உள்ள, கேம்பிரிட்ஜ் பல்கலையில், 'பாரிஸ்டர்' பட்டம் பெற்றவர். சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராகப் பதிவு செய்திருந்தவர். 1916-ல், நீதிக்கட்சி தொடங்கப்பட்டபோது, அதில் இணைந்து செயல்படத் தொடங்கினார். தஞ்சை நகராட்சி தலைவர், மற்றும் ஜில்லா போர்டு தலைவராகப் பதவி வகித்தார். படிப்படியாக உயர்ந்து 1930 - 1939 வரை, சென்னை மாகாண சட்டப்பேரவை உறுப்பினராகவும், நிதி மற்றும் உள்துறை அமைச்சராகவும் பணியாற்றினார்.\n1930-ல், லண்டனில் நடைபெற்ற முதல் மற்றும் இரண்டாம் வட்டமேசை மாநாட்டில் பங்கேற்ற பெருமைக்குரியவர். இரண்டாம் உலகப்போரின்போது, ஆங்கில அரசின் போர்க்கால அமைச்சரவைக்கு ஆலோசகராகவும் பணியாற்றினார். இந்தப் பதவி அளிக்கப்பட்ட ஒரே இந்தியர் இவர்தான். இவரின் திறமையை மதித்து ஆங்கில அரசு, இவருக்கு, 'ராவ் பகதூர், சர்' ஆகிய பட்டங்களை வழங்கிச் சிறப்பித்தது. இவருக்கு ஆங்கிலேயரிடம் இருந்த செல்வாக்கை வைத்துத்தான் ‘ஏ.டி. பன்னீர்செல்வம் லண்டன் சென்று பேச்சுவார்த்தை நடத்தினால் திராவிட நாட்டை அடைந்துவிடலாம்’ எனப் பெரும் நம்பிக்கையில் இருந்தனர் நீதிக்கட்சித் தலைவர்கள். அதற்கான முயற்சியில் இருந்தபோதுதான் 1940 ஆம் ஆண்டு மார்ச் 1-ம் தேதி, ஓமனில் நடந்த விமான விபத்தில் உயிரிழந்தார் பன்னீர்செல்வம்.\nஇவரின் அருமை பெருமைகளை உணர்ந்த முன்னாள் முதல்வர் மு.கருணாநிதி மாவட்டங்களுக்குத் தலைவர்கள் பெயர் சூட்டியபோது, திருவாரூர் மாவட்டத்துக்கு இவரது பெயரை சூட்டினார். தற்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமி மணிமண்டபம் கட்ட அடிக்கல் நாட்டியிருக்கிறார். இந்த நிலையில் ஏ.டி.பன்னீர்செல்வம் மணிமண்டபத்தைத் திருவாரூரில் அமைக்க வேண்டும் என்று பல தரப்பினரும் வேண்டுகோள் விடுக்கின்றனர்.\nஇதுகுறித்து ‘இந்து தமிழ்’ இணையத்திடம் பேசிய திருவாரூர் மாவட்டத் திமுக செயலாளரும் திருவாரூர் சட்டப்பேரவை உறுப்பினருமான பூண்டி கலைவாணன், “சர்.ஏ.டி.பன்னீர்செல்வத்தின் அருமை இவர்களுக்கு எங்கே தெரியப்போகிறது நீதிக்கட்சியின் வரலாறும், அதில் அவருடைய பங்கும் தெரிந்திருந்தால் உரிய மரியாதை அளித்திருப்பார்கள். திருவாரூர் மண்ணின் மைந்தருக்கு யாராவது திருச்சியில் போய் மணிமண்டபம் கட்டுவார்களா நீதிக்கட்சியின் வரலாறும், அதில் அவருடைய பங்கும் தெரிந்திருந்தால் உரிய மரியாதை அளித்திருப்பார்கள். திருவாரூர் மண்ணின் மைந்தருக்கு யாராவது திருச்சியில் போய் மணிமண்டபம் கட்டுவார்களா ஆனாலும் இவர்கள் கட்டுகிறார்கள் என்றால் அது திருவாரூர் மண்ணின் மீது இருக்கிற வெறுப்புதான் காரணம்.\nகலைஞர் இறந்த பிறகும் கூட திருவாரூர் மண் அவர்களுக்குச் சிம்ம சொப்பனமாகவே இருக்கிறது. அதனால் இந்தமண்ணைப் புறக்கணிப்பதில் அவர்களுக்கு ஒரு குரூர சந்தோஷம் ஏற்படுகிறது. அதனால்தான் திருவாரூரில் கட்டாமல் திருச்சியில் கட்டப் போகிறார்கள். இந்த முடிவைக் கைவிட்டு தங்கள் வெறுப்புணர்ச்சியை மூட்டைகட்டி வைத்துவிட்டு, திராவிட இயக்க முன்னோடியான சர்.ஏ.டி.பன்னீர்செல்வத்துக்குத் திருவாரூரில் மணிமண்டபம் கட்ட வேண்டும்” என்றார்.\nஅ���ில இந்திய மருத்துவப் படிப்புகளில் இட ஒதுக்கீடு: தமிழக அரசு, வைகோ தொடர்ந்த வழக்கில் மத்திய அரசுக்கு உயர் நீதிமன்றம் நோட்டீஸ்\nஇளைஞர்களை தற்கொலைக்குத் தூண்டும் இணையவழி சூதாட்டத்தை தடை செய்க; ராமதாஸ்\n1,018 ஊர்களின் ஆங்கில எழுத்துகளில் மாற்றம் - திருத்தங்கள் தேவை; வைகோ\nதலையாரிகளுக்கான ஓய்வூதிய வழக்குகள்- உயர் நீதிமன்றம் புதிய உத்தரவு\nManimandapamPoondi Kalaivananபன்னீர்செல்வம்மணிமண்டபம்திமுக மாவட்டச் செயலாளர்பூண்டி கலைவாணன்திருவாரூர்கலைஞர் மண்சர்.ஏ.டி.பன்னீர்செல்வம்\nஅகில இந்திய மருத்துவப் படிப்புகளில் இட ஒதுக்கீடு: தமிழக அரசு, வைகோ தொடர்ந்த...\nஇளைஞர்களை தற்கொலைக்குத் தூண்டும் இணையவழி சூதாட்டத்தை தடை செய்க; ராமதாஸ்\n1,018 ஊர்களின் ஆங்கில எழுத்துகளில் மாற்றம் - திருத்தங்கள் தேவை; வைகோ\nராகுல் காந்தி ஏன் அவைக்கு வரவில்லை என்று...\nகுடும்பத்தை கவனிக்கும் மனைவி பணி சவாலானது: நஷ்ட...\nஎதிர்க்கட்சிகள் நடத்தை வெட்கக்கேடானது, யார் பேசுவதையும் நாங்கள்...\nகுஜராத் மாநிலத்தில் மூடப்பட்ட தமிழ்வழி பள்ளி சொல்லும்...\nவிவசாயிகளுக்கு ஆதரவாக குரல்கொடுங்கள்: மக்களுக்கு ராகுல் காந்தி...\nசிறுபான்மையினரான இலங்கைத் தமிழர்களுக்கும் அதிகாரப் பகிர்வு: ராஜபக்சேவிடம்...\nஎல்லைப் பதற்றம் எப்போது தணியும்\nபப்ஜி விளையாட்டில் மலர்ந்த காதல்: திருவாரூர் இளைஞரை கரம் பிடித்த கன்னியாகுமரி இளம்...\nதிருவாரூர் அருகே கீழ எருக்காட்டூரில் கச்சா எண்ணெய் குழாயில் உடைப்பு: ஒரு ஏக்கர்...\nதமிழக சட்டப்பேரவையிலும் விவசாயிகளுக்கு எதிரான சட்டங்கள்; ஆளுநர் அனுமதிக்கக் கூடாது: பி.ஆர்.பாண்டியன்\nராமர் - லட்சுமணனைப் போன்று ஈபிஎஸ் - ஓபிஎஸ் புரிதலுடன் செயல்படுகின்றனர்: அமைச்சர்...\nஉலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் பொன்விழா மலருக்கு கட்டுரைகள் வரவேற்பு\n- 10,906 காவலர் பணிக்கான ஆன்லைன் விண்ணப்பம் இன்றுமுதல் ஆரம்பம்\n- அமைச்சர் கடம்பூர் ராஜூ பதில்\nபழங்குடிகளுக்கு நிலம் வழங்க அரசு அனுமதி: மூதாதையர் நிலத்தை மீட்ட மகிழ்ச்சியில் கல்லாறு...\nநாகையில் தொழில் மற்றும் கால்நடை வளர்ப்பு குறித்து இணைய வழியில் கருத்தரங்கம்\nகாவலர்களுக்கு பேரிடர்க் கால மீட்புப் பயிற்சி; நாகை மாவட்டத்தில் தொடக்கம்\nசேலம் - சென்னை எட்டு வழிச்சாலைத் திட்டத்தைக் கைவிடுக; நாடாளுமன்றத்தில��� பொன்.கௌதம சிகாமணி...\nபுதிதாகச் சேர்ந்த மாணவர்களுக்கும் சத்துணவு உலர் பொருட்கள் வழங்கிடுக; தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர்...\nஅறிவியல் தொழில்நுட்பத்தில் சுஷாந்த் மிகுந்த ஆர்வம் கொண்டவர்: சர்வதேச விண்வெளி பல்கலைக்கழகம் புகழாரம்\nஅகில இந்திய மருத்துவப் படிப்புகளில் இட ஒதுக்கீடு: தமிழக அரசு, வைகோ தொடர்ந்த...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400245109.69/wet/CC-MAIN-20200926200523-20200926230523-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.hindutamil.in/search/%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE+%E0%AE%85%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9C%E0%AF%81%E0%AE%A9+%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%87?utm_source=site&utm_medium=article_inlink&utm_campaign=article_inlink", "date_download": "2020-09-26T22:21:27Z", "digest": "sha1:B36RLUQSWO2PSCLHWBFMSOTWEWXZVPX7", "length": 10365, "nlines": 268, "source_domain": "www.hindutamil.in", "title": "Search | மல்லிகா அர்ஜுன கார்கே", "raw_content": "ஞாயிறு, செப்டம்பர் 27 2020\nSearch - மல்லிகா அர்ஜுன கார்கே\nமோடி அரசு இனி கார்ப்பரேட்டுகள் சொல்வதைத்தான் கேட்கும், தொழிலாளர்களின் குரல்கள் அவர்கள் காதில்...\nபுதிய கல்விக் கொள்கை : 2035-ல் இந்தியா தன் இளம் சமுதாயத்தின் சாதகப்...\nகடந்த 6 மாதங்களாக இந்தியா-சீனா எல்லையில் எந்த ஊடுருவலும் நடக்கவில்லை: நாடாளுமன்றத்தில் மத்திய...\nதலைமுறை மாற்றம்: காங்கிரஸில் நடந்த 'நிர்வாகிகள் மாற்றம்': ராகுல் காந்தியின் கரங்களை வலுப்படுத்திய...\nகாங்கிரஸ் பொதுச்செயலாளர் பதவியிலிருந்து குலாம்நபி ஆசாத், கார்கே திடீர் நீக்கம்: செயற்குழுவில் மிகப்பெரிய...\nகாங். காரிய கமிட்டியில் முக்கிய மாற்றங்கள்: தலைவர் சோனியா காந்தி உத்தரவு\nஅத்துமீறி செயல்படும் மைக்ரோ பைனான்ஸ் நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மாதர் சங்கம்...\nஇடைபாலினக் குழந்தைக்கு ஒரு மனிதநேயத் தாலாட்டு\nநாட்டிலேயே முதல் முறையாக இடைபாலின குழந்தைகளுக்காக தாலாட்டுப் பாடல்: கேரள மக்களை உருக...\nகாணொலி மூலம் நடந்த காரிய கமிட்டி கூட்டத்தில் முடிவு; காங்கிரஸ் கட்சி தலைவராக...\nயூபிஎஸ்சி தேர்வில் மூன்று முறை தொடர் தோல்வி; விடா முயற்சியால் தடைகளைத் தாண்டி...\nயூபிஎஸ்சி தேர்வில் தேர்ச்சி பெற்ற மல்லிகாவுக்கு இளம் படுகர் சங்கம் பாராட்டு\nகுடும்பத்தை கவனிக்கும் மனைவி பணி சவாலானது: நஷ்ட...\nராகுல் காந்தி ஏன் அவைக்கு வரவில்லை என்று...\nஎதிர்க்கட்சிகள் நடத்தை வெட்கக்கேடானது, யார் பேசுவதையும் நாங்கள்...\nகுஜராத் மாநிலத்தில் மூடப்பட்ட தமிழ்வழி பள்ளி சொல்லும்...\n25 ஆண்டுக்குப் பின் தமிழ்ப் பத்திரிகையை சேர்ந்த...\nவிவசாயிகளுக்கு ஆதரவாக குரல்கொடுங்கள்: மக்களுக்கு ராகுல் காந்தி...\nசிறுபான்மையினரான இலங்கைத் தமிழர்களுக்கும் அதிகாரப் பகிர்வு: ராஜபக்சேவிடம்...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400245109.69/wet/CC-MAIN-20200926200523-20200926230523-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.ttamil.com/2020/01/blog-post_90.html", "date_download": "2020-09-26T21:06:14Z", "digest": "sha1:SXH4EF22ZOKQZV7B6H4ISXWO4AFNQD2N", "length": 20500, "nlines": 256, "source_domain": "www.ttamil.com", "title": "அவள் காதலித்தால் மட்டும் ~ Theebam.com", "raw_content": "\nஇந்திய , இலங்கை போன்ற நாடுகளிலிருந்து பெண்கள் மேல் மேற்கொள்ளப்படும் பாலியல் கொடுமைகள்,கொலைகள் தொடர்பான செய்திகள் நெஞ்சினை நெருடுகின்றன. அதற்குரிய தண்டனைகள் கடுமையாக்கப்படல் அவசியம் என்ற குரல்களும் பல்வேறு திசைகளிலுமிருந்து ஒலிக்க ஆரம்பித்துள்ளன.\nஇப்படியான நிலைமைகளுக்கு காரணம் , இன்றய திரைப்படங்கள் ,தொலைக்காட்சி ,பல்வேறு நவீன தொழில்நுட்பங்கள் தரும் தகவல்கள் , போதை தரும் குடிவகை , தூள்வகை, இலைவகை எனப் பல்வேறு பாவனைகள் நம் நாடுகளில் பெருகியது எனலாம்.\nஇதில் பல கொலைகளுக்கும்,பாலியல் சித்திரவதைக்கும் காரணமாக அமைந்திருப்பது தமிழ் திரைப்படங்களும் காரணங் களில் ஒன்றாயினும் இன்றய அர்த்தமற்ற காதல் கொலைகளுக்கும் ,காதல் எனும் போர்வையில் பெண்கள் மீதான சித்திரைவதைகளுக்கும் இக்காலத் திரைப்படங்கள் காரணமாக இருப்பதனை சுட்டிக் காட்டுவதே இன்று இக்கட்டுரையின் நோக்கமாகும்.\nஇன்றய திரைப்படங்களில் ,பெரும்பாலானவை காதலுக்கு முக்கியம் கொடுக்கும் கதைகளிலேயே தங்கியுள்ளன. அது தவறல்ல. ஆனால் சகல வகையான திரைப்படங்களும் ,\n1. ஆண் ,பெண் இருவரும் முகத்தை முகம் தற்சயலாகப் பார்த்துவிட் டால் ,\n2. இருவரும் எதோ ஒரு விடயத்தில் பேசிப் பழக நேர்ந்தால் ,\n3.பெண்கள் தமக்குள் சிரித்த்ப்பேசி வீதியால் வரும்போது , அச்சிரித்த முகத்துடன் ஒரு கணம் , தற்செயலாக ஒரு ஆடவனைப் பார்த்துவிட்டால் ,\nஅவள் காதலிக்கிறாள் என்ற மாயத் தோற்றத்தினை இளையோர் மனங்களில் நீண்ட காலமாக விதைத்து வருகிறது. அது இளையோரிடம் ஆழமாகப் பதிய திரைப்படத்தின் பங்கு நூறு வீதம் என்றே கூறலாம்.\n1. ஆண் கொண்ட ஒரு தலை க் காதலுக்காக பெண்ணை தொந்தரவு ,பாலியல் தொல்லை தொடர்ந்து கொலை என்ற நிலைக்���ு செல்லல்.\n2.பெண்ணின் பலவீனங்களை அறிந்து அவளைச் சம்மதிக்கச் செய்தல். சம்மதம் -பல நாட்கள் நீடியாமையினால் ஆண் அவன் பெண் மேல் வன்முறை நிலைக்கு செல்லல்.\n3. அவள் சம்மதியாவிடில் கட்டாயத் தாலி கட்டுதல்.\nபோன்ற அஜாரகங்கள் இன்று எம்மத்தியில் அரக்கத்தனம் கொண்டு பல பெண்களை சீரழித்ததோடு ,ஆண்கள் தாமும் வாழ்வினை ,எதிர்காலத்தினை இழந்து சிறை செல்கின்றனர்.\nகல்யாண வாழ்வு என்பது ஒருவர் மேல் ஒருவர் அன்புகொண்டு காதலித்தது உருவாகும் ஒரு குடும்ப பந்தம். ஒருவரின் அன்பினை கட்டாயப் படுத்தியோ, அல்லது பணத்தினை இறைத்தோ பெற்றுவிட முடியாது, அல்லது அன்பு போல் நடித்தாலும் அவ் வாழ்க்கை நீண்ட நாட்கள் சந்தோசமாக நீடிக்கப்போவதில்லை. அப்படியிருந்தும் விரும்பாத பெண்ணுக்காக ஏன் ஆண்கள் முட்டி மோதி பெண்களையும் அழித்துத் தம்மையும் அழித்துக்கொள்கிறார்கள் என்பது புரியவில்லை.\nஆண் ,இன்னொரு பெண்ணுக்கிடையில் சில கருத்து ஒற்றுமை இருக்கலாம். அது மனித இனத்தில் வழமை. அதற்காக அப்பெண்ணிடம் காதல் கொள்ளவேண்டும் என்பது கட்டாயமல்ல. அவள் உன்னில் காதல் கொண்டால் ,நீயும் காதல் கொள்ள வேண்டும் என்பதுவும் கட் டாயமில்லை. காதல் இருவருக்கும் உருவாக்க வேண்டும், காதலை தொடரமுன் இருவரும் கலந்து ஆராய வேண்டும். ஏனெனில் இதுநீண்ட கால வாழ்க்கைக்கு திட்டமிடும் சந்தர்ப்பம் இது .வாழ்க்கை என்பது வாழ்வதற்கே. வம்பு செய்து அழிவதற்கல்ல .விருப்பமில்லாதவளை திருமணம் செய்து பின் வாழ்வது வாழ்க்கையா அதுதான் நரகலோகம். ஆண் அல்லது பெண் அவர்களுக்கு பலரில் விருப்பங்கள் வந்தாலும் இருவரும் ஒருவரை ஒருவர் விரும்புவராக மட்டும் இருந்தாலே இணைந்து சந்தோசமாக வாழலாம். எனவே காதல் விருப்பம் இல்லாவிடின் விலகிட வேண்டும். அது இருவருக்குமே நல்லது. மனிதாபி மானமும் கூட .\nதாய் மொழியில்தமக்குள் உரையாடுவோரே நாகரிகம் கொண்டவர்கள் எனப்படுவர். எனவே தமிழ் ஆக்கங்களுக்கு தமிழில் கருத்துக்களை பதியுங்கள்.\nஆரம்பம் : ஐப்பசி ,2010\nதேடல் : வளரும் வாசகர்கள்\nபோடல் : பயனுள்ள தகவல்கள்\nஞாயிறு -திரை/ / பாடல்\nபுதன் - மீள்பதிவு /தொழிநுட்பம்\nவியாழன்- உடல் நலம் / நடனம்\nமேலே காணப்படும் அட்டவணை ப் படுத்தப்பட்ட முறையில் தினசரி இடுகைகள் தவறாமல் 9 வருடங்களுக்கு மேலாக வெளியிடப்படுகிறது எனும் பாராட்டினைப் பெற்ற இணைய சஞ்சிகை.\nதை மாதம் ஒரு சிறப்பான மாதம்\nதை மாதம் ஒரு சிறப்பான மாதம்\nதை மாதம் ஒரு சிறப்பான மாதம்\nதை மாதம் ஒரு சிறப்பான மாதம்\nஅன்று மதத்தால் மடிந்த தமிழர்கள்\n''நான் மௌனமாக நேசிக்கிறேன் உன்னை''\nஎந்த நாடு போனாலும் நம்ம தமிழன் ஊர் [ஆனைக்கோட்டை] ப...\nஈழத்து வடமோடிக் கூத்தும் பரதமும் கலந்த எழுச்சி நடன...\n'ஓம்' எனும் பிரணவ மந்திரம்\n\"ஏழடி நடந்தாய் ஏழாயிரம் கனவு கண்டாய்\"\nசீனாவின் அடுத்த விண்வெளித் திட்டம்\nஉலக நாடுகளின், அன்பு இரட்சகர்\nகுழந்தைகள் உடல் நலம் பற்றிய சில குறிப்புகள்...\nஇஜேசு பிறந்த மார்கழி 25 \nயார் இந்த[ 'Santa Claus] கிறிஸ்மஸ் தாத்தா\nகணவன் கணவன்தான் - short movie\nகாவி உடையில் பாவி மனங்கள்\n\"நான் மௌனமாக நேசிக்கிறேன் உன்னை \"\nஇந்து சமயம் ஓர் மதமல்ல. மனித வாழ்வியல் நெறி.\nஅச்சம், மடம், நாணம்,பயிர்ப்பு என்றால் என்ன\nநமது இலக்கியங்களில் பெண்ணானவள் அச்சம் , மடம் , நாணம் , பயிர்ப்பு என்ற நான் குணங்களும் பொருந்தியவளாக இருக்கவேண்டும் என்று வலியுற...\nவானத்திலே வட்டமிடும் வெண்ணிலாவே நீ மௌனத்திலே மிதப்பதேனோ கூறுநிலவே தேடியுனை மனிதனன்று அடைந்த போதும் மூடிவாய் மௌனித்ததேனோ பேசுநிலாவ...\n\"மல்லிகை மணக்க மஞ்சத்தில் சாய்ந்தாள்\n\" மகிழ்ச்சி தருகுதே வாழ்வை ஈர்க்குதே மயக்கம் தருகுதே கள்ளோ உன்குரல் மனதை பறிக்குதே காதல் கொட்டுதே மந்திர சத்தியோ காந்தமோ...\nவேதனையும் மகிமையும், வாழ்வின் கதை\nஒவ் ஒருவர் வாழ்விலும் ஒவ் ஒரு கதை, உயரும் பொழுதும் கதை, வீழும் பொழுதும் கதை, அன்பே அங்கே இன்பம் பொங்குகிறது, இங்கே துன்பம் ஓடுகிறத...\nபகவத் கீதை என்ன சொல்கிறது\nபகவத் கீதை என்பது விஷ்ணுவின் அவதாரமாகிய கண்ணானால் உரைக்கப்பட்டது. போர்க்களத்தில் நின்று மனம் தளர்ந்த நிலையில் நின்ற அருச்சுனன...\nஇந்தி மொழி திணிப்பு; தமிழ் மொழியை ஒழிக்கும் ஓர் ஆயுதம்\nஎந்த ஒரு நாட்டிலும் அரசு கையில் எந்த மொழி இருக்கிறதோ , அந்த மொழியினை வேறு பல மொழிகள் பேசுவோர் மீது திணித்து , அந்த அத்தனை மொழிகளையும் பூண்...\n\"இலக்கணம் படிக்க ஆசை பட்டேன்\"\n\" இலக்கணம் படிக்க ஆசை பட்டேன் இலத்திர ஊடகத்தில் தேடி அலைந்தேன் இணங்கி ஒருவள் மனுப் போட்டாள் இயைபு கொண்டு நானும் வரவே...\nபாருக்குள் ஒரு நாடு…இலங்கை-ஒரு பார்வை\n💧 இலங்கையின் மறுபெயர்கள் ஈழம் , இலங்காபுரி , லங்கா , நாகதீபம் , த���்மதீபம் , லங்காதுவீபம் , சின்மோன்டு , சேலான் , தப்ரபேன் , செரெ...\nஉணவுக்கும் உடல்நலத்துக்கும் எந்த எண்ணெய் நல்லது\nசமையல் அறையில் அதிகம் பயன்படுத்தப்படும் பொருள் சமையல் எண்ணெய்கள். ஆனால் அவை ஒவ்வொன்றும் எந்த அளவுக்கு ஆரோக்கியமானவை என்பது குறித்து...\nஉறக்கம் பற்றிய நம்பிக்கையும் அறிவியலும்/ பகுதி: 06\n[ The belief and science of the sleep] புறநானூறு- 320, யானையை வேட்டையாடும் வேட்டுவன் ஒருவனின் வீட்டு முற்றத்தில் முன்னைக் கொடிய...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400245109.69/wet/CC-MAIN-20200926200523-20200926230523-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.athirady.com/tamil-news/news/1212421.html", "date_download": "2020-09-26T20:47:04Z", "digest": "sha1:OMRFD2TFBCLF6QXVPR5JOO4YGPXWYOGM", "length": 15295, "nlines": 186, "source_domain": "www.athirady.com", "title": "மலர்ந்திருக்கும் மகிந்தராஐபக்ச தலைமையிலானஅரசு தமிழ் மக்களுக்கு அமைதியும் சுபீட்சமும் நிறைந்த எதிர்காலத்தினை கொடுக்கும்..!! – Athirady News ;", "raw_content": "\nமலர்ந்திருக்கும் மகிந்தராஐபக்ச தலைமையிலானஅரசு தமிழ் மக்களுக்கு அமைதியும் சுபீட்சமும் நிறைந்த எதிர்காலத்தினை கொடுக்கும்..\nமலர்ந்திருக்கும் மகிந்தராஐபக்ச தலைமையிலானஅரசு தமிழ் மக்களுக்கு அமைதியும் சுபீட்சமும் நிறைந்த எதிர்காலத்தினை கொடுக்கும்..\nமலர்ந்திருக்கும் மகிந்தராஐபக்ச தலைமையிலானஅரசு தமிழ் மக்களுக்கு அமைதியும் சுபீட்சமும் நிறைந்த எதிர்காலத்தினை கொடுக்கும்.\nபோரினால் பெற்ற வடுக்கள் ஆறும் முன்பே பொருளாதார வீட்சி, சமூகப்பிறழ்வுகள், சமூக வன்முறைகள் என பாரியதொரு பிரச்சினையை தமிழ் மக்கள் அனுபவித்துக் கொண்டிருக்கும் இருண்ட யுகத்தில் ஓர் ஒளிக்கீற்றாக மகிந்தராஐபக்ச இந்த நாட்டின் பிரதமராக தெரிவாகி\nஇருக்கின்றார். தமிழ் மக்கள் சார்பில் எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றேன்.\nதமிழ் மக்களுடைய தற்போதய தேவையானது உள்ளொன்று வைத்து புறம் ஒன்று பேசும் நரித்தந்திரம் இல்லாத ஓர் தலைவர் வேண்டும், இந்தவகையில் நேருக்கு நேர் பிரச்சினைகளை எதிர்கொள்ளும் தன்னம்பிக்கையும் தைரியமும் உடைய தலைவர் மகிந்தராஐபக்ச என்பதும் அவர்\nஓர் யதார்த்த வாதி என்பதும் நாம் கண்ட அனுபவமாகும்.\nதமிழ் மக்கள் கௌரவமாகவும் சுதந்திரமாகவும் வாழ்வதற்கு பொருளாதார வளர்ச்சி மற்றும் சமூக பாதுகாப்பை உறுதிப்படுத்துவதும் அடிப்படை தேவையாகின்றது. மக்களுக்கு சொந்தமான காணிகளை மக்களிடம் கொடுப்பதும், அரசியல் கைதிகள் விடுதலையும் நடைமுறைப்படுத்தப்படும் என்பதில் சந்தேகம் இல்லாமல் நம்பிக்கை கொள்கின்றோம்.\nஇருக்கின்றவன் சரியாக இருந்தால் சிதைக்கின்றவன் சரியாக சிதைப்பான் என்பது பழமொழி நாம் சரியாக இருப்போமாக இருந்தால் சுயநிர்ணயமும் நடைமுறையில் பெற்றுக்கொள்வோம் என்பதே நிதர்சனமாகும். எமது உரிமையை வேறொருவர் எமக்கு பெற்றுத்தந்துவிட முடியாது அதை நாம் தான் நடைமுறையில் அனுபவிக்க வேண்டும்.\nஎமது பிரச்சினைகளை தீரா பிரச்சினையாக்கிக் கொண்டு இருப்பவர்கள் அரசுக்கும் தமிழ் மக்களுக்கும் இடையில் முகவர்களாக செயற்படும் எமது தமிழ் அரசியல் தலைமைகளே ஆகும். முகவர்களுக்கு இது ஓர் வியாபாரம் ஆனால் தமிழர்களுக்கு இது ஓர் அவமானம். பட்ட\nஅனுபவங்களைக் கொண்டு நாம் ஓர் அணியில் மகிந்தராஐபக்ச உடன் கைகோர்ப்போம். இலங்கை\nஎமது நாடு என்போம், வடக்கு கிழக்கு எமது வீடு என்போம்.\nஶ்ரீ லங்கா பொதுஐன முன்னணி.\nமுதலாவது ஏர்பஸ் ‘ஏ300’ விமானம் பறந்த நாள் – அக்.28- 1972..\nகிளிநொச்சியில் பொதுஜன பெரமுனவின் ஏற்பாட்டில் புதிய பிரதமரை வரவேற்கும் மகிழ்ச்சி கொண்டாட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன..\n20வது திருத்தத்துக்கு எதிராக முஸ்லீம் காங்கிரசும் நீதிமன்றம் செல்கின்றது\nதமிழ் மக்களுக்கு இன்று தேவைப்படுவது ‘புதிய கூட்டு’ என்ற பெயரிலான இணைப்பு அல்ல…\nஅடையாள உணவு தவிர்ப்புப் போராட்டத்தில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள்\nபத்திரிகையின் முன்பக்கத்தில் தியாகி திலீபனின் புகைப்படம்\nகுருநகரில் 20 பவுண் தங்க நகைகளும் 35 ஆயிரம் ரூபாய் பணமும் கொள்ளை\nவெடுக்குநாறி ஆலயத்தில் 108 பானைகள் வைத்து பொங்கல்\nதமிழ் மக்களுக்கு எதிரான அடக்குமுறைகளை அரசு நிறுத்தவேண்டும்\nபாடகர் S.P பாலசுப்ரமணியத்திற்க்கு வவுனியாவில் அஞ்சலி\nயாழ் பல்கலைக்கழகத்தில் தியாக தீபம் தீலிபனின் 33 அவது நினைவு\n20வது திருத்தத்துக்கு எதிராக முஸ்லீம் காங்கிரசும் நீதிமன்றம்…\nதமிழ் மக்களுக்கு இன்று தேவைப்படுவது ‘புதிய கூட்டு’ என்ற பெயரிலான…\nஅடையாள உணவு தவிர்ப்புப் போராட்டத்தில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக…\nபத்திரிகையின் முன்பக்கத்தில் தியாகி திலீபனின் புகைப்படம்\nகுருநகரில் 20 பவுண் தங்க நகைகளும் 35 ஆயிரம் ரூபாய் பணமும் கொள்ளை\nவெடுக்குநாறி ஆலயத்தில் 108 பானைகள் வைத்து பொங்கல்\nதமிழ் மக்களுக்கு எதிரான அடக்குமுறைகளை அரசு நிறுத்தவேண்டும்\nபாடகர் S.P பாலசுப்ரமணியத்திற்க்கு வவுனியாவில் அஞ்சலி\nயாழ் பல்கலைக்கழகத்தில் தியாக தீபம் தீலிபனின் 33 அவது நினைவு\n13 ஆவது திருத்தம் முழுமையாக அமுலாக்கப்பட வேண்டும்; பிரதமர்…\n69 இலட்சம் பேர் நாடாவுடன் சந்தைக்கு செல்ல வேண்டும் – சஜித்\n20வது திருத்தம் குறித்து கரிசனைகள் உள்ளன – சுதந்திரக்கட்சி\nஎனது அரசாங்கத்திலிருந்த தீவிரவலதுசாரி சக்திகளால் நான்…\nவவுனியாவில் 60 ரூபா தொடக்கம் 80 ரூபா வரை விற்பனையாகும் தேங்காய்\n20வது திருத்தத்துக்கு எதிராக முஸ்லீம் காங்கிரசும் நீதிமன்றம்…\nதமிழ் மக்களுக்கு இன்று தேவைப்படுவது ‘புதிய கூட்டு’ என்ற பெயரிலான…\nஅடையாள உணவு தவிர்ப்புப் போராட்டத்தில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400245109.69/wet/CC-MAIN-20200926200523-20200926230523-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.badriseshadri.in/2006/06/blog-post_19.html", "date_download": "2020-09-26T22:09:41Z", "digest": "sha1:UUUSEEN44HYRCELB5M4R7LAXLJLUVMEY", "length": 12708, "nlines": 302, "source_domain": "www.badriseshadri.in", "title": "பத்ரி சேஷாத்ரி: சிதம்பரம் தீக்ஷிதர்கள் பற்றிய ஆவணப்படம்", "raw_content": "\nவாழ்க்கையின் கேள்விகள், பதில்கள், பதில்களுக்கு அப்பால்…\n141. இன்னும் கொஞ்சம் கனத்த இதயம்…\nதமிழர்களும் ‘கார்பன் டேட்டிங்’ எனும் சர்வரோக நிவாரணியும்\nபுதிய சிறுகதை – திமித்ரிகளின் உலகம் இரா.முருகன்\nபறவை கவிதைப் பற்றி திரு. எஸ்ரா\nகுவித்து என்ன செய்யப் போகிறீர்கள்\nபாரதியியல்: பாரதியை அறிந்து கொள்ள உதவும் நூல்கள்\nமெய்நிகர் நாட்டுப்புற உருவாக்கம் - தமிழ் நாட்டுப்புறவியலின் அரசியல்\nசிதம்பரம் தீக்ஷிதர்கள் பற்றிய ஆவணப்படம்\nபுதன், 21 ஜூன் 2006, மாலை 5.30 மணிக்கு Indian School of Folklore, நுங்கம்பாக்கத்தில் சிதம்பரம் நடராஜர் கோவிலின் தீக்ஷிதர்கள் பற்றிய ஆவணப்படம் ஒன்று திரையிடப்படுகிறது. படத்தை எடுத்தவர் ஜானகி விஸ்வநாதன்.\nமேலே ஒரு பின்னூட்டம் 'johan -paris' என்ற பெயரில் வந்திருக்கிறது. ஆனால் கையொப்பமோ 'சரவணன் கெங்காதரன்' என்று இருக்கிறது. குழப்பமாக இருக்கிறதே\nநாராயண்: இப்பொழுதுதான் பார்த்துவிட்டு வந்தேன். இது ஆறு ஆண்டுகளுக்கு முன் எடுக்கப்பட்ட ஆவணப்படும். நல்லதொரு ethnography. டிவிடி வடிவில் விற்பனைக்கு இல்லை. இந்தத் திரையிடலுக்காக விசிடி செய்து கொண்டுவந்திருந்தார் (பீட்டாவிலிருந்து). அதனால் திரையில் படு சுமாராகத்தான் இருந்த��ு.\nடிவிடி வேண்டுமென்றால் ஜானகி விஸ்வநாதனிடமிருந்து நேரடியாக வாங்கவேண்டும்.\nகுமரன்: அது johan-paris-ஓ, சரவணன் கெங்காதரனோ, ஏதோ ஓர் அனானிமஸோ - சிலர் வெறுப்புக்காகவே வாழ்கிறவர்கள். சரி, சும்மா 'அவாள்' என்று எதையாவது போட்டுவிட்டுப் போவோமே என்று நினைக்கிறவர்கள். பொதுவாக இந்த அபத்தங்களை, அசிங்கங்களை அப்படியே approve செய்துவிடுகிறேன். அபத்தங்கள் எல்லோருக்கும் போய்ச்சேருவது அவசியம் என்பதால்.\nசிதம்பரம் தீக்ஷிதர்களோ, தலித் ஏழைகளோ யாராயிருந்தாலும் ethnography என்றமுறையில் எல்லொருமே ஆராய்ச்சி செய்யப்படவேண்டியவர்கள். 'அவாள்'களுக்கும் இவற்றைச் செய்ய இந்தியாவில் உரிமை உள்ளது.\nபடத்தைப் பற்றி தனிப்பதிவாக எழுதுகிறேன்.\nராஜபாட்டை - தந்தி டிவி (28/12/2014)\nஎன் பதிவுகளை உங்கள் அஞ்சலில் பெற\nதமிழில் எழுத - NHM writer\nதமிழ் எழுத்துக் குறியீடுகளை மாற்ற - NHM Converter download\nநெய்வேலி புத்தகக் கண்காட்சி 2006\nபுலவர் குழந்தை எழுத்துகள் நாட்டுடமை\nகணக்கு வாத்தியார் பி.கே.எஸ் நினைவாக\nவிவசாயக் கடன் தள்ளுபடி பற்றி ஜெயலலிதா\nசிதம்பரம் தீக்ஷிதர்கள் - விவரணப்படம்\nஇலங்கை நிலவரம் - Update\nகடன் தள்ளுபடி - தவறான செயல்\nசிதம்பரம் தீக்ஷிதர்கள் பற்றிய ஆவணப்படம்\nசந்திரசேகர வெங்கட ராமன் (CV Raman)\nவங்காலை கொலைகள்: இந்தியாவின் நிலை\nகாஞ்சா அய்லய்யா, தருமியின் பதிவு\nசன் குழுமம் பற்றி செவந்தி நினான்\nCreamy Layer குறித்து கிருஷ்ணசாமி\nபெட்ரோல், டீசல் விலை ஏற்றம்\nகோதுமை பிரச்னை குறித்து பிரிந்தா காரத்\nஇலங்கைப் பிரச்னை - இப்பொழுதைய நிலை\nரேஷன் அரிசி, கோதுமை விலைகள் உயரும்\nகோதுமை இறக்குமதி - இந்தியாவுக்குப் பின்னடைவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400245109.69/wet/CC-MAIN-20200926200523-20200926230523-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"}
+{"url": "http://www.jackiesekar.com/2008/07/8-136.html", "date_download": "2020-09-26T21:05:50Z", "digest": "sha1:3XAYP4SEAOWCGQKOXOE54LAXUSOHR3SA", "length": 42875, "nlines": 575, "source_domain": "www.jackiesekar.com", "title": "JACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.): (பாகம்..8) மாத சம்பளம் ஒரு லட்சத்துக்கு136ரூபாய் கம்மியாக வாங்கிய சாப்ட்வேர் இளைஞனின் சோக கதை", "raw_content": "JACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.)\n(பாகம்..8) மாத சம்பளம் ஒரு லட்சத்துக்கு136ரூபாய் கம்மியாக வாங்கிய சாப்ட்வேர் இளைஞனின் சோக கதை\n(இது கொஞ்சம் கற்பனையும் நிறைய உண்மைகளும் கொண்ட கதை)\nநிரு ஆறுமாத கர்பத்துடன் வேலைக்கு சென்றால், தினமும் காரில் நிருவை அவள் ஆபிஸில் விட்டுவிட்டு செல��வான்\nபல சோதனைகள் மற்றும் வேதனைகளை தான்டி இரட்டை குழந்தைகளை நிரு பெற்றாள் நிரு அம்மாவுக்கு தகவல் சொல்லி அனுப்பபட்டது. அடுத்த பிளைட் பிடித்து தாயையும் சேயையும் பார்த்து விட்டு சென்றால் போகும் போது இரண்டு லட்சம் பணக்கட்டுயை நிரு அம்மா கமலிடம் கொடுத்தால் ,தேவையான பணம் இருக்கிறது , உங்கள் அன்பு மட்டும் போதும் என்றான்.\nமாப்பிள்ளை ரொம்ப ஜென்டில் மேன் போல் நடந்து கொண்டதில் நிரு அம்மாவுக்கு ரொம்பவும் மகிழ்ச்சியாக இருந்தது. கொஞ்சம் நாள் கழித்து நிருவின் அப்பாவும் குழந்தையை பார்க்கும் சாக்கில் வந்து ஒட்டிக்கொண்டார்\nஅம்மா அப்பா ஒன்று சேர்ந்ததும் நிரு மப்பு தலைக்கு ஏறிசுத்தமாக மாமனார் மாமியாரை மதிக்காமல் எடுத்து எறிந்து பேசினால் சட்டென்று ஸ்டேட்டஸ் பற்றி பேச ஆரம்பித்தால்.\nகலைஞருக்கு ராமதாஸ் கொடுத்த குடைச்சல் போல் நிருவின் அனைத்து செயல்களும் இருந்தன.\nநிருவன் செயல்களால் வெறுத்து போன கமல் அம்மாவும் அப்பாவும் பெஙக்ளுர் வருவதை நிறுத்திக்கொண்டார்கள். இவன் மட்டும் இரண்டு அல்லது மூன்று வாரத்திற்க்கு ஒரு முறை சென்னை வந்து பார்த்து செல்வான்.\nகமலு்க்கு சம்மபளம் ஏற்றப்பட்டது எவ்வளவு தெரியுமா மாதம் ஒரு லட்சத்துக்கு196 ஆறு ரூபாய் கம்மியாக சம்னளம் வாங்கினான்.\nசசிகலா அடம் பிடித்து டான்ஸி நிலம் வாங்க சொல்லியது போல் நிரு கமலை அடம்பிடித்து பெங்களுரில் வீடு வாங்க சொன்னாள். கமல் சென்னையில் வீடு வாங்கலாம் என்று எவ்வளவோ சொல்லியும் கெஞ்சியும் காதில் நிருபோ்ட்டு கொள்ளவில்லை.\nகமல்பெங்களுரில் 65 லட்சத்துக்கு வீடு வாங்கினான். அப்போதாவது குடம்பம் நன்றாக இருக்கும் என்று நம்பினான். இரண்டு குழந்தைகளை பார்த்து கொள்வதற்க்காக நிரு அம்மா தன் மகள் கூடவே இருந்தாள்.\nஆறுமாதம் கழித்து அவள் வேலைக்குசென்றாள். கமல் எவ்வளவோ எடுத்து சொல்லியும் நிரு வேலைக்கு சென்று வந்தால், காரில் நிருவை பிக்கப் பண்ண போகும் போது எல்லாம் எல்லோரும் இந்தியர்கள் மன நிலையில் நிருவை பார்த்தார்கள்.\n(இந்தியர் மன நிலை என்பது, “தன் பொண்டாட்டியை எவனும் பார்க்க கூடாது, மத்தவன் பொண்டாட்டியை எப்படி வேண்டுமானாலும் பார்க்கலாம்”)\nநிருவுக்கு அப்படி பார்பது பிடித்து இருந்தது, கமலுக்கு அப்படி இருப்பது சுத்தமாக பிடிக்கவில்லை.\nகமல்எதி��்பாராத அதிர்ச்சியாக திடிரென நிரு பிள்ளைகளுடன் சென்னை செல்வதாக கூறினாள்,அங்கே தன் கம்பெனி மாறுதல் உத்தரவு தந்து இருப்பதாகவும். மாதம் 40,000ஆயிரம் கிடைக்கும் வேலையை விட தான் தாயராக இல்லை என்றாள். அதற்க்கு மாமியார்காரியும் ஒத்து ஊதினாள்.\nவேறு வழி இல்லாமல் கமலை விட்டு விட்டு நிருவும் குழந்தைகளும் சென்னையில் குடியேறினாள். பிள்ளைகளை சென்னையல் பிரபல பள்ளியில் எல் கே ஜி சேர்த்தாள்\nஇதற்க்குள் தன் தங்கைக்கும் தன் தம்பிக்கும் வெகு விமர்சியாக திருமனம் செய்து வைத்தான், பெங்களுர் நண்பர்கள் பலருக்கு கேட்காமலேயே உதவி செய்தான்,\nமூளை கசக்கும் வேலை செய்து வீட்டுக்க வந்தால், தன் குழந்தைகளும் மனைவியும் சென்னையில் இருப்பதால்,தன் சொந்த வீட்டில் மிக வெறுமையாக உணர்ந்தான்.\nமாதம் இரண்டு முறை பெங்களுரில் இருந்து கார்மூலம் சென்னை வந்து முதலில் கல்பாக்கம் போய் அம்மா அப்பாவை பார்த்து விட்டு பிறகு மாமியார் வீடு சென்று குழந்தைகளை பார்த்து விட்டு ஞாயிறு விடியலில் காரில் பெங்களுர் செல்வான். தனைக்கு சென்னையில் இருந்து பெங்களு்ரில் தங்கி வேலைபார்க்கும் நண்பர்கள் காரில் வருவார்கள்\nசனிக்கிழமை மாமியார் வீட்டில் இருந்து ஞாயிற்று கிழமை தன் அம்மாவீட்டுக்கு தன் குழந்தைகள் மற்றும் நிருவை அழைத்தால் ரொம்பவே ஷோ காட்டுவாள். கமல் வீட்டில் இருக்கும் போது எப்போதும் உம் என்று உட்கார்ந்து இருப்பாள்\nமாதம்ஒருலட்சம் வரை சம்பாதித்தும் தனக்கு ஏன் நிம்மதி இல்லை என்று புலம்பினான். பணம் மட்டும் இருந்தால் நிம்மதி இருக்கும் என்று சொன்னவர்களை கமல் புன்சிரிப்புடன் பார்த்தான். கமல் உனக்கு என்னடா கவலை பொண்டாட்டி 40,000 ஆயிரம் சம்பாதிக்கிறா, நீ ஒரு லட்சம் சம்பாதிக்கிற என்று கல்பாக்கம் நண்பர்கள் கேலி செய்யும் போது கமல் மனதுக்குள் அழுதான்...\nகமல் தன் பிள்ளைகள் பேரில் 5 ஏக்கர் நில்ம் செங்கல்பட்டு அருகே நிலம் வாங்கி விட்டு தன் நண்பர்கள் மற்றும் அம்மா அப்பாவை பார்த்து விட்டு நிரு குழந்தைகளுடன் ஊர் சுற்றி விட்டு இரவில் தன் நண்பனுடன் காரில் பெங்களுர் நோக்கி பறப்பட்டான்\nவாணயம்பாடிக்கு பக்கத்தில் ஒரு டீக்கடைக்கு சற்றுதள்ளி காரை நிறுத்தி விட்டு இயற்கை உபாதை முடித்து டீ குடித்து விட்டு காரில் முதலில் கமல் நண்பன் உட்கார கார��� பின் புறமாக கமல் நடந்து வந்து டிரைவிங் சீட்டில் உட்கார எத்தனிக்கும் போது பெங்களுர் செல்லும் லாரி கண்இமைக்கும் நேரத்தில் கமல் மீது மோதியது சத்தம் பெரிதாகவும் கேட்கவில்லை .\nகாரில் உட்கார்ந்த கமல் நண்பன் ஏன் இன்னும் கமல் ஏறவில்லை என்று கார் விடடு இறங்கி காரை சுற்றி வந்து கமலை பார்த்த போது மூன்று நிமிடத்துக்கு முன் கலகலப்பாக பேசிய கமல் தன் ஒரு பக்க முகத்தை இழந்து ரத்த வெள்ளத்தில் துடிப்பதை பார்த்து அதிர்ச்சியில் கமல் நண்பன் தரையில் சாய,\nரொம்ப நேரமாக டீ குடித்து போயு்ம் அந்த கார் நகராமல் இருப்பதை பார்த்து டீகடைகாரர் மகன் கார் அருகே வந்து பார்த்த போது,\nகமல் ஒரு ப்க்க முகம் சிதைந்து துடித்து கொண்டு இருப்பதையும் ஒருவர் சுய நினைவின்றி இருப்பதை பார்த்து ஆம்புலண்ஸ்க்கும் போலிஸிக்கும் தகவல் கொடுக்க,\nஆம்புலண்ஸ் மற்றும் போலீஸ் இரண்டும் சவகாசமாக வந்து சேர்ந்த போது கமல் நண்பன் பேய் பிடித்தது போல் பேந்த பேந்த விழிக்க,\nகமல் என்ற, ஒரு லட்சம் சம்பளம் வாங்கிய சப்ட்வேர் இளைஞன் முகம் சிதைந்து ஏன் சாகிறோம் என்று தெரியாமலேயே செத்து போனான்\nபொது மக்கள் கமலை“ பாடி” என்று அழைத்த போது கமலின் பெற்றோர் வாணியம்பாடி அரசு பொது மருத்துவமனை சவகிடங்குக்கு அலறலுடன் வந்து சேர்ந்தார்கள்.....\n//இது கொஞ்சம் கற்பனையும் நிறைய உண்மைகளும் கொண்ட கதை//\nகடைசி வரி கற்பனை என நம்புகிறேன்.\nநல்ல முயற்சி. வாழ்த்துகள். :)\nபி.கு.:இப்பக் கதை சோகமா இருக்கறதால, (தோணின) கேள்வி எதுவும் கேக்கல :-|\nநன்றி நியு பி தங்கள் பாராட்டுக்கு, தங்கள்வருகைக்கு\nஜெகதீசன் தங்களுக்கு என் நன்றிகள், கமல் குடும்பத்தாரை நினைத்து பாருங்கள்\nசேகர் மிக அழகாக கதையை எடுத்து செல்கிறீர்கள்.\nவிபத்தை தவிர்த்து இதே போல பல சம்பவங்கள் கேள்விப்பட்டதுண்டு.\nநிரு ஆறுமாத கர்பத்துடன் வேலைக்கு சென்றால், தினமும் காரில் நிருவை அவள் ஆபிஸில் விட்டுவிட்டு செல்வான்\nபல சோதனைகள் மற்றும் வேதனைகளை தான்டி இரட்டை குழந்தைகளை நிரு பெற்றாள் நிரு அம்மாவுக்கு தகவல் சொல்லி அனுப்பபட்டது. அடுத்த பிளைட் பிடித்து தாயையும் சேயையும் பார்த்து விட்டு சென்றால் போகும் போது இரண்டு லட்சம் பணக்கட்டுயை நிரு அம்மா கமலிடம் கொடுத்தால் ,தேவையான பணம் இருக்கிறது , உங்கள் அன்பு மட்டும் போதும் என்றான்.\nஜெகதீசன் தங்களுக்கு என் நன்றிகள், கமல் குடும்பத்தாரை நினைத்து பாருங்கள்\nஇந்த விபத்து உங்கள் கற்பனையாக இருக்கட்டும்.\nநன்றி சிவா தங்கள் வருகைக்கும் தங்கள் வாழ்த்துக்கும்\nஅவசரமாக தேடி தேடி அடிக்கும் போது இந்த மாதிரி வார்ததை பிழைகள் ஏற்பட்டு விடுகின்றன நிச்சயம் நிவர்த்தி செய்கிறேன் சிவா\nஇல்லை சிவா அந்த விபத்து கற்பனை அல்ல, அதே போல் கமல் நிரு இருவரையும் நான் நேரில் பார்த்ததும் இல்லை, என் சக தோழியர் கமல் இறப்பை ஜிரனிக்க முடியாமல் புலம்பிய போது அவன் கதை கேட்டு கொஞ்சம் கற்பனை சேர்த்து எழுதியது ..........\nஇல்லை சிவா அந்த விபத்து கற்பனை அல்ல,\nமிக மிக வருத்தமான விசயம்\nசுவாரஸ்ய சினிமா தகவல்களுக்கு..மேலே கிளிக்கவும்.\n(பாகம்..8) மாத சம்பளம் ஒரு லட்சத்துக்கு136ரூபாய் க...\nபாலச்சந்தருக்கும், ரஜினிக்கும் கோடன கோடி நன்றிகள்...\nஇந்தியாவில் நடுத்தர குடிமக்கள் பயமின்றி உயிரோடு வா...\nஇந்தியாவில் பொதுமக்களின் உயிரின் விலை ரூபாய் ஒருலட...\nவிஜய் நடித்த குருவி படம் பற்றி அடுத்த ஜோக்.....\n(பாகம்..7)மாத சம்பளம் ஒரு லட்சத்துக்கு136ரூபாய் கம...\nநரசிம்மராவுக்கு பிறகு நம்பிக்கை வாக்கெடுப்பில்வெற்...\nமன் மோகன் அரசுக்கு வாக்கெடுப்பில் வெற்றி (தப்பித்த...\nதமிழ் சினிமாவின் பரிதாப உதவி இயக்குநர்கள்\nஇலங்கை தமிழனாகவாவது பிறந்து இருக்கலாம்....\nஇனி சிங்கள ராணுவத்துக்கு கவலை இல்லை....\n(பாகம்...6) மாத சம்பளம் ஒரு லட்சத்துக்கு136ரூபாய...\nஅஞ்சாதேவுக்கு பிறகு மீண்டும் சுப்ரமணியபுரம் திரைப்...\nமாத சம்பளம் ஒரு லட்சத்துக்கு136ரூபாய் கம்மியாக வாங...\nஜெயலலிதா, கலைஞர்,வைகோ, விஜயகாந்த் இவர்களை பற்றி என...\nஜுலை2008/ PIT போட்டிக்கான படங்கள்\nகண் கட்டை அவிழ்த்துக் கொண்ட சன் டீவி, மற்றும் சன் ...\nபழைய சமாச்சாரத்தை இலகுவாக தேட\nஅனுபவம் (606) தமிழகம் (298) பார்த்தே தீர வேண்டிய படங்கள் (263) பார்க்க வேண்டியபடங்கள் (246) தமிழ்சினிமா (223) திரைவிமர்சனம் (205) சினிமா விமர்சனம் (163) கலக்கல் சாண்ட்விச் (155) நினைத்து பார்க்கும் நினைவுகள்.... (152) அரசியல் (135) உலகசினிமா (132) திரில்லர் (125) செய்தி விமர்சனம் (99) டைம்பாஸ் படங்கள் (98) சமுகம் (86) கிரைம் (83) ஹாலிவுட் (71) மினி சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் (68) சென்னை (46) பதிவர் வட்டம் (44) பயணஅனுபவம் (42) சினிமா சுவாரஸ்யங்கள் (38) நன்றிகள் (34) உப்புக்காத்து (33) சென்னையில்(தமிழ்நாட்��ில்) வாழ (33) ஆக்ஷன் திரைப்படங்கள் (31) கால ஓட்டத்தில் காணாமல் போனவைகள். (30) எனது பார்வை (29) கண்டனம் (28) யாழினிஅப்பா (27) ஆங்கிலசினிமா.திரில்லர் (26) கடிதங்கள் (23) தெலுங்குசினிமா (22) இந்திசினிமா (20) கிளாசிக் (19) ஜோக் (19) பெங்களூர் (19) அறிவிப்புகள் (18) போட்டோ (18) மலையாளம். (18) கொரியா (17) சிறுகதை (17) எனக்கு பிடித்த பாடல்.. அது ஏன் எனக்கு பிடிக்கும் (16) கதைகள் (15) சூடான ரிப்போர்ட் (14) கவிதை (13) சென்னை உலக படவிழா (13) பிரெஞ்சினிமா (12) புனைவு (12) சென்னைமாநகர பேருந்து... (11) என்விளக்கம் (10) மனதில் நிற்கும் மனிதர்கள் (10) வேலைவாய்ப்பு செய்திகள் (10) இந்திய சினிமா (9) சென்னை வரலாறு (9) நகைச்சுவை (9) இந்த படத்துக்கு வசனம் தேவையில்லை (8) புகைபடங்கள் (8) மீள்பதிவு (8) திகில் (7) நான் ரசித்த வீடியோக்கள் (7) நிழற்படங்கள் (7) திரைஇசை (6) பெண்களுக்கான எச்சரிக்கை (6) MADRAS DAY (5) என்கேமரா (5) குறும்படம் (5) சினிமா கதைகள் (5) மணிரத்னம் (5) ஸ்பெயின் சினிமா (5) CHENNAI DAY (4) இங்கிலாந்து (4) உலககோப்பை கிரிக்கெட்/2011 (4) ஜெர்மன் (4) திரைப்பாடல் (4) நான் இயக்கிய குறும்படங்கள் (4) மைதிலி (4) அனிமேஷன் திரைப்படம் (3) இத்தாலி சினிமா (3) எழுதியதில் பிடித்தது (3) கண்டிப்பாக வயதுவந்தவர்களுக்கு மட்டும் (ஜோக்) (3) கமலஹாசன் (3) ஜப்பான் (3) திரைப்படபாடல் (3) நார்வேசினிமா (3) பிட் புகைப்பட போட்டி (3) புத்தகவிமர்சனம் (3) போலந்து (3) அஸ்திரிய சினிமா (2) இலங்கை (2) இஸ்ரேல். (2) காணிக்கை (2) கால ஓட்டத்தில் புதிதாய் வந்தவை (2) கொலம்பியா (2) ஜாக்கிசான் (2) ஜான் வில்லியம்ஸ் (2) பஹத் பாசில் (2) மொக்கை (2) ரஷ்யா (2) ராகவி (2) A. R. Rahman (1) Bernardo Bertolucci (1) Christopher Nolan (1) Kim Ji-woon (1) Nicole Kidman (1) Park Chan-wook (1) Romance movies (1) epic movies (1) அடையார் பிலிம் இன்ஸ்டியூட் (1) ஆன்மீகம் (1) எனக்கு பிடித்த இயக்குனர்கள் (1) கவர்ச்சி படங்கள் (1) சுஜாதா (1) சூர்யா (1) சென்னை பெண்கள் கிருஸ்துவக்கல்லூரி. (1) தைவான் (1) நம்பிக்கை நட்சத்திரங்கள் (1) பத்திரிக்கை கட்டுரைகள் (1) பழக கற்றக்கொள்ள...(பகுதி/1) (1) பாண்டி (1) பிரெஞ் (1) பெல்ஜியம் சினிமா (1) போ.திரையரங்குகள் (1) ம (1) ரஷ்யசினிமா (1) வரலாறு (1)\nபேருந்து பயணமும், டீச்சர் பெண்ணும்...\nமுதலில் இந்த திரைப்படம் பற்றிய வந்த தகவல்....\nகமலஹாசனை ஏன் எனக்கு பிடிக்காது \nதமிழ்நாட்டில் அதிகமான சர்ச்சையில் சிக்கிய ஒரு நடிகர் இருக்கின்றார் என்றால் அது நிச்சயம் கமலாகத்தான் இருக்க முடியும்...\nகமலஹாசன் ஏன் குரல் கொடுத்து பொங்கி பொங்கல் வைக்கவில்லை...\nதலைவா படம��� வெளியாகதாது குறித்து கமல் ஏன் இன்னும் குரல் கொடுக்கவில்லை \nYennai Arindhaal -2015 என்னை அறிந்தால் திரைவிமர்சனம்.\nஒரு திரைப்படம் நன்றாக ஒடுகின்றதா- இல்லையா என்பது படம் வெளியான போது மக்களின் வாழ்வியல் சூழல் போன்றவை தீர்மாணிக்கு காரணிகளாக இர...\nOnaayum Aattukkuttiyum/2013 ஓநாயும் ஆட்டுக்குட்டியும் ஒரு பார்வை\nவணிக சமரசங்களுக்கு தன்னை உட்படுத்திக்கொண்டு தன் கலையை சமரசம் செய்துக்கொள்ளாமல், தனக்கு பிடித்த விஷயத்தை தனது ஆக்மார்க் முத்திர...\nநன்றி மறக்காதவங்க விஜய்டிவி,இயக்குனர் வெங்கட் பிரபு.\nதமிழ்நாட்டுல எனக்கு தெரிஞ்சி இரண்டு பேரு இருக்காங்க., …\nMADRAS-2014-உலகசினிமா/இந்தியா/தமிழ்/ வட சென்னை மக்களின் வாழ்வியல் பதிவு\nதென் சென்னைக்கு வட சென்னைக்கும் என்னய்யா வித்தியாசம்... இங்க தென் சென்னையில் தெரியாம இடிச்சா சாரிப்பான்னு சொல்லுவான்... ஆனா வட சென்ன...\nSoodhu Kavvum/2013 /உலகசினிமா/இந்தியா/சூது கவ்வும்/ பென்டாஸ்ட்டிக்.\nசில உலக படங்களை பார்க்கும் போது\nஇயக்குனர் சேரன் பத்திரிக்கையாளர்கள் காலில் விழலாமா\nஒன்பது ரூபாய் நோட்டு திரைப்பட விமர்சன அரங்கம் என்று நினைக்கின்றேன்...\nபார்த்தே தீர வேண்டிய படங்கள்\nமினி சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ்\nகால ஓட்டத்தில் காணாமல் போனவைகள்.\nஎனக்கு பிடித்த பாடல்.. அது ஏன்\nஇந்த படத்துக்கு வசனம் தேவையில்லை\nகண்டிப்பாக வயதுவந்தவர்களுக்கு மட்டும் (ஜோக்)\nகால ஓட்டத்தில் புதிதாய் வந்தவை\nசென்னை தினம். CHENNAI DAY\nShah Rukh Khan சினிமா சுவாரஸ்யங்கள்\nஎனக்கு பிடித்த காதல் காட்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400245109.69/wet/CC-MAIN-20200926200523-20200926230523-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://blogs.tallysolutions.com/ta/highlights-second-draft-model-gst-law/", "date_download": "2020-09-26T22:54:53Z", "digest": "sha1:EWP3FZUJFHMYWKENCLCWAXFFEFAHYWVW", "length": 47900, "nlines": 319, "source_domain": "blogs.tallysolutions.com", "title": "Highlights of the Revised Draft Model GST Law | Tally for GST", "raw_content": "\nHome > > GST Updates > திருத்தப்பட்ட வரைவு மாதிரி ஜிஎஸ்டி சட்டத்தின் சிறப்பம்சங்கள்\nதிருத்தப்பட்ட வரைவு மாதிரி ஜிஎஸ்டி சட்டத்தின் சிறப்பம்சங்கள்\nதிருத்தப்பட்ட வரைவு மாதிரி ஜிஎஸ்டீ சட்டம் 26 நவம்பர், 2016 அன்று அமலுக்கு வந்ததுள்ளது. திருத்தப்பட்ட வரைவு மாதிரி ஜிஎஸ்டி சட்டத்தின் முக்கிய சிறப்பம்சங்கள் பின்வரும் பகுதிகளில் வகைப்படுத்தப்பட்டுள்ளன:\nவரைவுச் சட்டம்- 14 ஜூன், 2016\nதிருத்தப்பட்ட வரைவுச் சட்டம்- 26 நவம்பர், 2016\nபதிவு செய்தல் நுழைவு வரம்பு வடகிழகு மாநிலங்களுக்கு ரூ. 5 லட்சங்கள்\nமீதியுள்ள இந்தியப் பகுதிகளுக்கு ரூ. 10 லட்சங்கள் சிறப்புப் பிரிவு மாநிலங்களுக்கு ரூ. 10 லட்சங்கள்*\nமற்ற சிறப்புப் பிரிவு மாநிலங்களுக்கு ரூ. 20 லட்சங்கள்\n* அருணாச்சல பிரதேசம், அஸ்ஸாம், ஜம்மு காஷ்மீர், மணிப்பூர், மேகாலயா, மிசோரம், நாகலாந்து, சிக்கிம், திரிபுரா, இமாச்சலப் பிரதேசம் மற்றும் உத்தர்காண்ட்\nதிரண்ட கொள்முதல்/ விற்றுமுதல் திரண்ட மதிப்பு அனைத்து வரி செலுத்தக்கூடிய சப்ளைகள், வரி செலுத்தவேண்டியில்லாத சப்ளைகள், விலக்கீடு செய்யப்பட்ட சப்ளைகள் மற்றும் ஏற்றுமதி சப்ளைகள் உள்ளடங்கும். அனைத்து வரி செலுத்தக்கூடிய சப்ளைகள், விலக்கீடு செய்யப்பட்ட சப்ளைகள் மற்றும் ஏற்றுமதி சப்ளைகள் உள்ளடங்கும்.\nவழங்கல் (சப்ளை) சேவைகள் இறக்குமதி சேவைகளின் இறக்குமதி, பரிசீலனைக்கு எடுத்துக்கொண்டாலும், இல்லாவிட்டாலும் மற்றும் வணிகத்தில் அல்லது அதன் முன்னேற்றத்திற்காக இருந்தாலும், இல்லாவிட்டாலும். சேவைகளின் இறக்குமதி பரிசீலனைக்கு எடுத்துக்கொண்டால் மற்றும் வணிகத்தில் அல்லது அதன் முன்னேற்றத்திற்காக இருந்தாலும், இல்லாவிட்டாலும்.\nகம்போஸிஷன் வரிவிதிப்பு வரி வீதம் நிதியாண்டின்போது ஒரு மாநிலத்தில் மொத்த வருவாயில் 1%-ஐ விட குறைவாக இல்லாத. நிதியாண்டின்போது ஒரு மாநிலத்தில் உற்பத்தியாளருக்கு * மொத்த வருவாயில் 2,5%-ஐ விட குறைவாக இல்லாத மற்றவர்களுக்கு 1%-ஐ விட குறைவாக இல்லாத\n* கவுன்சிலின் பரிந்துரைப்பில் குறிப்பிட்டுள்ளபடி அம்மாதிரியான சரக்குகளின் உற்பத்தியாளர் தவிர்த்து\nகம்போஸிஷன் வரிவிதிப்பு வரம்பு சரக்குகள் மற்றும்/அல்லது சேவைகளின் மாநிலங்களுக்கு இடையேயான அவுட்வேர்ட் சப்ளைகளில் ஈடுபட்டுள்ள ஒரு வரிசெலுத்தக்கூடிய நபர் சேர்க்கை (கம்போஸிஷன்) வரிவிதிப்புக்காக தேர்ந்தெடுக்கப்பட முடியாது. ஏற்கனவே உள்ள மாநிலங்களுக்கு இடையேயான அவுட்வேர்ட் சப்ளைகளின் நிபந்தனைகளோடு, பின்வருபவை புதிதாக சேர்க்கப்பட்டுள்ளன :\n1) சேவைகளின் சப்ளையில் ஈடுப்பட்டுள்ளவர்கள்\n2) ஜிஎஸ்டியின் கீழ் வரி விதிப்புக்கு உட்படாத சரக்குகளை சப்ளை செய்வதில் ஈடுபட்டுள்ளவர்கள்\n3) ஒரு எலக்ட்ரானிக் வர்த்தக (இ-காமர்ஸ்) ஆபரேட்டர் மூலம் ஏதேனும் சரக்குகளின் சப்ளையில் ஈடுபட்டுள்ளவர்கள்\n4) கவுன்சிலின் பரிந்துரைப்பில் குறிப்பி��்டுள்ளபடியான சரக்குகளின் உற்பத்தியாளர்\nசரக்குகளின் வழங்கல் (சப்ளை) நேரம் முன்னோக்கிய கட்டணம் கீழ்க்காண்பவற்றில் முன்கூட்டிய தேதி :\n1. சரக்குகள் அகற்றபட்ட தேதி\n2. விலைவிவரப் பட்டியலின் தேதி\n3. பணம் பெற்றுக்கொண்ட தேதி\n4. கணக்குக புத்தகங்களில் பதிவு செய்யப்பட்ட (சரக்குகள் பெற்றுகொண்டது) தேதி கீழ்க்காண்பவற்றில் முன்கூட்டிய தேதி:\n1. விலைவிவரப் பட்டியலின் தேதி\n2. பணம் பெற்றுக்கொண்ட தேதி\nசரக்குகளின் வழங்கல் (சப்ளை) நேரம் பின்னோக்கிய கட்டணம் கீழ்க்காண்பவற்றில் முன்கூட்டிய தேதி:\n1. சரக்குகள் பெற்றுக்கொள்ளப்பட்ட தேதி\n2. பணம் செலுத்தப்பட்ட தேதி\n3. விலைவிவரப் பட்டியலின் தேதி\n4. கணக்குப் புத்தகங்களில் பற்று வைத்த (டெபிட்) தேதி\n1. சரக்குகள் பெற்றுக்கொள்ளப்பட்ட தேதி\n2. பணம் செலுத்தப்பட்ட தேதி\n3. விலைவிவரப் பட்டியலின் தேதியிலிருந்து 30 நாட்கள்\nமேற்கண்ட நிகழ்வுகளை தீர்மானிக்க முடியாவிட்டால், பெறுபவரின் கணக்குப் புத்தகங்களில் உள்ள பதிவுத் தேதி சப்ளை நேரமாக இருக்கும்\nசேவைகளின் வழங்கல் (சப்ளை) நேரம் முன்னோக்கிய கட்டணம் விலைவிவரப் பட்டியல் பரிந்துரைக்கப்பட்ட காலத்திற்குள் வெளியிடப்படாவிட்டால் : : கீழ்க்காண்பவற்றில் முன்கூட்டிய தேதி:\n1. விலைவிவரப் பட்டியலின் தேதி\n2. பணம் பெற்றுக்கொண்ட தேதி\nவிலைவிவரப் பட்டியல் பரிந்துரைக்கட்டால்ப்பட்ட காலத்திற்குள் வெளியிடப்படாவி : கீழ்க்காண்பவற்றில் முன்கூட்டிய தேதி :\n1. சேவை முடிக்கப்பட்ட தேதி\n2. பணம் பெற்றுக்கொண்ட தேதி\n1. விலைவிவரப் பட்டியலின் தேதி\n2. பணம் பெற்றுக்கொண்ட தேதி\nசேவைகளின் வழங்கல் (சப்ளை) நேரம் பின்னோக்கிய கட்டணம் கீழ்க்காண்பவற்றில் முன்கூட்டிய தேதி:\n1. சேவைகள் பெறப்பட்ட தேதி\n2. பணம் செலுத்தப்பட்ட தேதி\n3. விலைவிவரப் பட்டியல் பெற்றுக்கொள்ளப்பட்ட தேதி\n4. கணக்குப் புத்தகங்களில் பற்று வைத்த (டெபிட்) தேதி கீழ்க்காண்பவற்றில் முன்கூட்டிய தேதி:\n1. பணம் செலுத்தப்பட்ட தேதி\n2. விலைவிவரப் பட்டியலின் தேதியிலிருந்து 60 நாட்கள்\nமேற்கண்ட நிகழ்வுகளை தீர்மானிக்க முடியாவிட்டால், பெறுபவரின் கணக்குப் புத்தகங்களில் உள்ள பதிவுத் தேதி சப்ளை நேரமாக இருக்கும்\nவழங்கல் (சப்ளைகள்) மதிப்பு மானியங்கள் சப்ளையுடன் இணைப்பு செய்யப்பட்டுள்ளவாறு, ஏதேனும் வடிவம் அல்லது முற���யில் விலை இறக்கங்கள் மதிப்புடன் சேர்க்கப்பட வேண்டும். மத்திய மற்றும் மாநில அரசுகளால் வழஙப்பட்ட விலை இறக்கங்கள் தவிர்த்து மற்ற விலை இறக்கங்கள் விலையுடன் நேரடியாக இணைப்பு செய்யப்பட்டிருக்க வேண்டும்.\n(ஜாப் ஒர்கர்) உள்ளீட்டு வரி கிரெடிட் முதன்மை உற்பத்தியாளர் 180 நாட்களுக்குள் வேலைப் பணிக்காக அனுப்பப்பட்ட உள்ளீடுகளை பெற வேண்டும். முதன்மை உற்பத்தியாளர் 1 ஆண்டுக்குள் வேலைப் பணிக்காக அனுப்பப்பட்ட உள்ளீடுகளை பெற வேண்டும்.\nவேலைப் பணி உள்ளீட்டு வரி கிரெடிட் முதலீட்டுச் சரக்குகளை திரும்பப் பெறுவதற்கான காலம் 2 வருடங்கள் ஆகும். முதலீட்டுச் சரக்குகளை திரும்பப் பெறுவதற்கான காலம் 3 வருடங்கள் ஆகும்.\nபணத்திருப்பம் தாமதமான பணத்திருப்பம் மீதான வட்டி 3 மாதங்களுக்குள் பணம் திரும்ப அளிக்கப்படாவிட்டால், வட்டி செலுத்தப்பட வேண்டும் அறுபது நாட்களுக்குள் பணம் திரும்ப அளிக்கப்படாவிட்டால், வட்டி செலுத்தப்பட வேண்டும்\nஇடமாற்ற இடைக்கால முன்னேற்பாடு (டிரான்சிஷன் புரோவிஷன்) பதிவுசெய்யப்பட்டுள்ள வணிகம் ( உற்பத்தியாளர், விற்பனையாளர் மற்றும் சேவை சப்ளையர்) உள்ளீட்டு வரி கிரெடிட்டை (ஐடீசி) ஜிஸ்டிக்கு முன்னோக்கி கொண்டு செல்வதற்கான நிபந்தனைகளாவன :\n1. ஐடீசியின் இறுதிக் கையிருப்பு கடைசியாக தாக்கல் செய்யப்பட்ட ரிடர்னில் பிரதிபலிக்க வேண்டும்.\n2. கிரெடிட் தற்போதைய சட்டத்தில் அனுமதிக்கப்பட வேண்டும் மற்றும்\n3. அது ஜிஎஸ்டியின் கீழ் உள்ளீட்டு வரி கிரெடிட்டாக அனுமதிக்கப்படும். உள்ளீட்டு வரி கிரெடிட்டை (ஐடீசி) ஜிஸ்டிக்கு முன்னோக்கி கொண்டு செல்வதற்கான நிபந்தனைகளாவன :\n1. ஐடீசியின் இறுதிக் கையிருப்பு கடைசியாக தாக்கல் செய்யப்பட்ட ரிடர்னில் பிரதிபலிக்க வேண்டும்.\n2. அது ஜிஎஸ்டியின் கீழ் உள்ளீட்டு வரி கிரெடிட்டாக அனுமதிக்கப்படும்.\nஅட்டவணைகள் அட்டவணை I இந்த அட்டவணை பரிசீலனை இல்லாமலும் கூட செய்யப்படும் சப்ளையாக கருதப்பட வேண்டிய பரிவர்த்தனைகள் அல்லது செயல்பாடுகளின் பட்டியலை வழங்குகின்றது :\n1. வணிகச் சொத்துக்களின் நிரந்தர பரிமாற்றம்/விடுவிப்பு.\n2. வணிகச் சொத்துக்களை ஒரு தனியார் அல்லது வணிகமில்லாத பயன்பாட்டாக மாற்றும் தற்காலிக பயன்பாடு.\n3. ஒரு தனியார் அல்லது வணிகமில்லாத பயன்பாட்டிற்கு விடப்படும் சேவைகள்.\n4. ���திவு நீக்கிய பிறகு தொடர்ந்து வைத்துக்கொள்ளப்படும் சொத்துக்கள்.\n5. ஒரு வரி செலுத்தப்படக்கூடிய நபரால் மற்றொரு வரி செலுத்த வேண்டியிருக்காத நபருக்கு வணிகத்திற்காக அல்லது அதன் முன்னேற்றத்திற்காக சரக்குகள் மற்றும் / அல்லது சேவைகளை சப்ளை செய்யப்படுதல். திருத்தப்பட்ட மாதிரிச் சட்டத்தின்படி, எண் 2, 3, 4 மற்றும் 5 ஆகியவற்றின் கீழ் குறிப்பிடப்பட்டுள்ள பரிவர்த்தனை அல்லது செயல்பாடுகள் நீக்கப்பட்டுள்ளன மேலும் திருத்தப்பட்ட அட்டவணை I இவற்றைக் கொண்டுள்ளது :\n1. உள்ளீட்டு வரி கிரெடிட் கிடைத்துள்ள வணிகச் சொத்துக்களின் நிரந்தர பரிமாற்றம்/விடுவிப்பு.\n2. வணிகத்திற்காக அல்லது அதன் முன்னேற்றத்திற்காக, பிரிவு 10-ல் குறிப்பிட்டுள்ளவாறு தொடர்புடைய நபர்களுக்கு இடையே அல்லது வேறுபட்ட நபர்களுக்கு இடையே செய்யப்படும் சரக்குகள் அல்லது சேவைகளின் சப்ளை.\n3. ஒரு முதன்மையான நபரின் சார்பாக சரக்குகளை சப்ளை செய்ய ஏஜெண்ட் பொறுப்பேற்கும்போது அவருடைய ஏஜெண்டுக்கு முதன்மையாளரால் செய்யப்படும் அல்லது அதற்கு எதிர்மாறாக செய்யப்படும் சரக்குகளின் சப்ளை.\n4. ஒரு வரி செலுத்தப்படக்கூடிய நபரால் ஒரு தொடர்புடைய நபருக்கு அல்லது இந்தியாவிற்கு வெளியே உள்ள அவரின் பிற நிறுவனங்களில் ஏதேனும் ஒன்றிலிருந்து வணிகத்திற்காக அல்லது அதன் முன்னேற்றத்திற்காக செய்யப்படும் சேவைகளின் இறக்குமதி.\nவரையறை முதலீட்டுப் பொருட்கள் மூலதன சரக்குகள் என்பவை வரவுத்தொகை (கிரெடிட்) கோரும் நபரின் கணக்குப் புத்தகங்களில் மூலதனமாக அவற்றின் மதிப்பு குறிக்கப்பட்டுள்ள சரக்குகள் ஆகும் மேலும் இவை வணிகம் செய்யும்போது அல்லது அதை முன்னேற்றும்போது பயன்படுத்தப்பட்ட அல்லது பயன்படுத்தும் நோக்கில் இருப்பவை ஆகும்.\nவழங்கல் (சப்ளை) கலவை அளிப்பு (மிக்ஸ்ட் சப்ளை) ஒரே விலைக்காக ஒரு வரிசெலுத்தக்கூடிய நபரால் வழங்கப்படும் சரக்குகள் அல்லது சேவைகள், அல்லது இரண்டும் இணைந்த இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட தனிப்பட்ட சப்ளைகள்.\nவழங்கல் (சப்ளை) கூட்டு அளிப்பு (காம்போசைட் சப்ளை) வணிகத்தில் சாதாரண முறையில் இயல்பாக ஒன்றுசேர்த்து சப்ளை செய்யப்படும் சரக்குகள் அல்லது சேவைகள், அல்லது ஏதேனும் இணைந்த இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட சப்ளைகளைக் கொண்டு ஒரு பெறுநருக்கு ஒரு வரிசெலு��்தக்கூடிய நபரால் சப்ளை செய்யப்பட்டு/ அனுப்பப்படும் சப்ளை\nவழங்கல் (சப்ளை) நேரம் ரசீது (வவுச்சரின்) வழங்கல் சப்ளை நேரம் பின்வருபவைகளின் முன்கூட்டிய நேரமாக இருக்கும் :\n1. சப்ளையர் அடையாளம் கண்டுபிடிக்கக்கூடியவராக இருந்தால், ரசீது (வவுச்சர்) தேதி\n2. மற்ற நிலைகளில், ரசீது மீட்பு செய்யப்பட்ட தேதி\nவழங்கல் (சப்ளை) மதிப்பு வட்டி, தாமதக் கட்டணம் அல்லது அபராதம் ஒரு சப்ளையின் தாமதமான பணம் செலுத்துதல் ஆனது வட்டி அல்லது தாமதக் கட்டணம் அல்லது அபராதம் வரிவிதிப்புக்கு உட்பட்டதாகும்.\nவழங்கல் (சப்ளை) மதிப்பு வழங்கிய பிறகான தள்ளுபடி வழங்கிய பிறகான தள்ளுபடி இப்படி இருந்தால் மட்டுமே பரிவர்த்தனை மதிப்பிலிருந்து விலக்கீடு செய்யப்படும் :\n1. தள்ளுபடி இம்மாதிரியான வழங்கல் நேரத்தில் அல்லது அதற்கு முன் ஏற்படுத்தப்பட்ட ஒரு ஒப்பந்த விதிமுறைகளின்படி இருக்க வேண்டும் மேலும் தகுந்த விலைவிவரப் பட்டியல்களுடன் பிரத்தியேகமாக இணைப்பு செய்யப்பட்டிருக்க வேண்டும் மற்றும்\n2. உள்ளீட்டு வரி கிரெடிட் சப்ளையானது சப்ளையரால் கொடுக்கப்பட்ட ஆவணத்தின் அடிப்படையில் தள்ளுபடிக்கு ஏற்றது என்பதால் சப்ளையை பெறுபவரால் திருப்பித் தரப்பட்டிருக்க வேண்டும்.\nவிலைவிவரப் பட்டியல் பின்னோக்கிய கட்டண (ரிவர்ஸ் சார்ஜ்) செயல்முறை பின்னோக்கிய கட்டணத்திற்காக ஒரு வரி செலுத்தும் பொறுப்புள்ள ஒரு பதிவுசெய்துள்ள வரி செலுத்தக்கூடிய நபர், பதிவு செய்திருக்காத நபரிடமிருந்து பெறப்படும் ஏதேனும் சரக்குகள் அல்லது சேவைகளின் இன்வார்ட் சப்ளைக்காக ஒரு வரி விலைவிவரப் பட்டியலை வெளியிட வேண்டும்.\nமூலதன பொருட்கள் /முதலீட்டுப் பொருட்கள் மீதான ஐடீசி பைப்லைன் மற்றும் டெலிகாம் டவர்களுக்காக முதல் வருடத்தில் அதிகபட்சமாக 1/3 பங்கு ஐடீசியும், இரண்டாம் நிதியாண்டில் முதல் வருடத்தின் கிளைமையும் சேர்த்து 2/3 பங்கு ஐடீசியும் மேலும் மீதியுள்ளவை அடுத்த நிதியாண்டிலும் இருக்கும்.\nஐடீசி சேவை வழங்கல் மீதான ஐடீசியின் மாறுபாடு (ஐடீசி திரும்புதல்) பெறுபவர் சேவையை வழங்கும் சப்ளையருக்கு விலைவிவரப் பட்டியல் வெளியிட்ட தேதியிலிருந்து மூன்று மாத காலத்திற்குள் செலுத்த வேண்டிய வரியுடன் சேர்த்து பணம் செலுத்தத் தவறினால், பெறுபவருக்கு கிடைக்கும் உள்ளீட்டு வரி கிரெடிட்டுக்கு சமமான ஒரு தொகை வட்டியுடன் அவரிடன் வெளியீட்டு வரி பொறுப்பில் சேர்க்கப்படும்.\nகொள்ளை ஆதாயமடைதலுக்கான எதிர்ப்பு உட்பிரிவு கொள்ளை ஆதாயமடைதல் எதிர்ப்பு ஒரு பதிவு செய்துள்ள வரி செலுத்தக்கூடிய நபருக்கு கிடைக்கும் உள்ளீட்டு வரி கிரெடிட்டின் பலன் அல்லது வரி வீதத்தில் ஏதேனும் குறைப்பு ஆனது உண்மையில் சரக்குகள் அல்லது சேவைகளின் விலைகளின் குறைப்பு மூலமாக வாடிக்கையாளர்களை சென்றடைகிறதா என்று ஆராய்வதற்காக.\nமாற்றம் ஒதுக்கீடு இடைக்கால ஏற்பாடுகள் (ட்ரான்சிஷன் புரொவிஷன்) கலால் வரி (ஆயத்தீர்வை) ஒரு முதல் நிலை வியாபாரி (டீலர்) / இரண்டாம் நிலை வியாபாரி (டீலர்) / இறக்குமதியாளருக்கு இறுதிக் கையிருப்பின் மீது உள்ளீட்டு வரி கிரெடிட் கிடைக்க அனுமதிக்கப்படும்.\nஒதுக்கீடு இடைக்கால ஏற்பாடுகள் நுழைவு வரி செலுத்தப்படும் நுழைவு வரி வைத்துள்ள இறுதிக் கையிருப்பின் மீதான உள்ளீட்டு வரி கிரெடிட்டாக கிடைக்க அனுமதிக்கப்படும்.\nமாற்றம் ஒதுக்கீடு இடைக்கால ஏற்பாடுகள் சேவை வரி ஜிஎஸ்டியில் வரி செலுத்தக்கூடிய விலக்கீடு செய்யப்பட்ட சேவைகளில் ஈடுப்பட்டிருக்கும் சேவை வழங்குபவருக்கு, உள்ளீடுகளின் மீது உள்ளீட்டு வரி கிரெடிட் கிடைக்கலாம்.\nஅட்டவணைகள் அட்டவணை III இந்த அட்டவணை சரக்குகளின் சப்ளை என்றோ அல்லது சேவைகளின் சப்ளை என்றோ கருதப்படாத செயல்பாடுகள் அல்லது பரிவர்த்தனைகளின் பட்டியலை அளிக்கின்றது.\nமேலும் படிக்க இடமாற்ற இடைக்கால ஏற்பாடுகள் என்பதை கிளிக் செய்யவும்\nசரக்குகளின் வரையறை பிணையங்கள் (செக்யூரிட்டிகள்) வரையறையின்படி, பிணையங்கள் சரக்குகளிலிருந்து நீக்கப்பட்டுள்ளன\nசப்ளையின் மதிப்பு உரிமை ஊதியங்கள், உரிமக் கட்டணம் மற்றும் கட்டணமில்லாத சரக்குகள் அல்லது சேவைகள் இவை சப்ளைகளிலிருந்து நீக்கப்பட்டுள்ளன\nசப்ளை மதிப்பு மதிப்பிடுதல் விதிகள் மதிப்பிடுதல் விதிகள் (ஒப்பீடு, கணக்கிடப்பட்ட மற்றும் எச்சம் காண் முறை) திருத்தப்பட்ட வரைவு மாதிரியிலிருந்து நீக்கப்பட்டுள்ளன.\n*இவை 14 ஜூன், 2016 அன்று வெளியிடப்பட்ட வரைவுச் சட்டத்துடன் ஒப்பிடும்போது திருத்தப்பட்ட வரைவுச் சட்டத்தில் நீக்கப்பட்டவைகள் ஆகும். சட்டம் இன்னும் வரைவு நிலையிலேயே இருப்பதால், இவை பின்னர் ஒரு கட்டத்தில் பரிந்துரைக்கப்படலாம���.\nதங்கள் ஆண்டு வருவாயை கணக்கில் கொள்ளாமல் ஜிஎஸ்டியின் கீழ் பதிவு செய்ய வேண்டிய நபர்கள்\nஜிஎஸ்டிஆர்-3B தவணை தேதி – ஆகஸ்ட் 25 அல்லது 28\nஜிஎஸ்டிஆர்-3பி-ல் மாறும் ஐடீசியை கோருவது எப்படி\nவரி ஆலோசகர்களுக்கான ஜிஎஸ்டி வருமான விவரங்களை சமர்ப்பிக்கும் வழிகாட்டி\nடேலி.ஈஆர்பீ 9 வெளியீடு 6-ஐ பயன்படுத்தி ஜிஎஸ்டி வருமான விவரங்களை (படிவம் ஜிஎஸ்டிஆர்-1) தாக்கல் செய்வது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400245109.69/wet/CC-MAIN-20200926200523-20200926230523-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://eettv.com/2020/08/%E0%AE%9F%E0%AF%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AE/", "date_download": "2020-09-26T20:58:14Z", "digest": "sha1:EMXPJIGKLKTM5UYCOJ45UMI7ST4PRKA6", "length": 5577, "nlines": 67, "source_domain": "eettv.com", "title": "டெங்கு நோய் பரவும் அபாயம் கொழும்பு உள்ளிட்ட ஏழு மாவட்டங்கள் அபாய வலயங்களாக அறிவிப்பு – EET TV", "raw_content": "\nடெங்கு நோய் பரவும் அபாயம் கொழும்பு உள்ளிட்ட ஏழு மாவட்டங்கள் அபாய வலயங்களாக அறிவிப்பு\nடெங்கு நோய் பரவும் அபாயமுள்ள மாவட்டங்களாக இலங்கையின் ஏழு மாவட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த விடயத்தை தேசிய டெங்கு நோய் தடுப்பு பணியகத்தின் பணிப்பாளர் வைத்தியர் அருண தெரிவித்துள்ளார்.\nஇது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில், நாட்டில் தற்போது சீரற்ற காலநிலை நிலவி வருகின்றது. இந்த நிலையில் டெங்கு நோய் தாக்கம் அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.\nகொழும்பு, கம்பஹா, களுத்துறை, காலி, இரத்தினபுரி, கேகாலை மற்றும் கண்டி ஆகிய மாவட்டங்களிலேயே டெங்கு நோய் பரவும் அபாயம் அதிகரித்து காணப்படுகிறது. மேலும் இந்த வருடத்தில் இதுவரையான காலப்பகுதியில் 23934 பேர் டெங்கு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.\nசுமந்திரனின் கருத்துக்கள் தமிழ்த் தேசியத்தினை பலவீனப்படுத்துகின்றது : பிரதமர் வி.உருத்திரகுமாரன் \nமுல்லைத்தீவில் இராணுவ சோதனை சாவடிகள் அகற்றப்பட்டன\nலண்டனில் குரோய்டன் பொலிஸ் நிலையத்தில் பொலிஸ் அதிகாரி சுட்டுக் கொலை…..\nஅமெரிக்காவை உலுக்கிய மற்றொரு சம்பவம் ஈவு இரக்கமின்றி பொலிஸ் அதிகாரி செய்த கொடூர செயல்\nபாரீசில் பத்திரிகை அலுவலகம் முன் கத்திக்குத்து சம்பவம்-நான்கு பேர் காயம்\nஅதிகாரி சுட்டுக் கொல்லப்பட்ட விவகாரம்: தென்கொரியாவிடம் மன்னிப்பு கேட்ட கிம் ஜாங் அன்\nஉக்ரைனில் ராணுவ விமானம் தரையிறங்கும் போது நெருப��பு கோளமான விமானம் 22 பேர் உடல் கருகி பலி\nகுண்டை வெடிக்க வைப்பதற்கு முன் புலனாய்வு அதிகாரியை சந்தித்த தற்கொலைதாரி\nஇலங்கை தொடர்பில் சர்வதேச மனித உரிமை அமைப்புக்கள் கூட்டாக எச்சரிக்கை\nதியாக தீபம் திலீபன் நினைவேந்தலில் மாற்றம் இல்லை தமிழ் தேசியக் கட்சிகளின் அதிரடி அறிவிப்பு\nயாழில் தியாகி திலீபனின் உண்ணாவிரதப் போராட்டத்துக்கும் மற்றுமொரு நீதிமன்ற உத்தரவு\nநார்த் யார்க் பள்ளியில் இரண்டு மாணவர்களுக்கு COVID-19 தொற்று\nசுமந்திரனின் கருத்துக்கள் தமிழ்த் தேசியத்தினை பலவீனப்படுத்துகின்றது : பிரதமர் வி.உருத்திரகுமாரன் \nமுல்லைத்தீவில் இராணுவ சோதனை சாவடிகள் அகற்றப்பட்டன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400245109.69/wet/CC-MAIN-20200926200523-20200926230523-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://video.maalaimalar.com/videos/cineevents/2019/08/28172402/EvanumBuddha-nillai-Audio-Launch.vid", "date_download": "2020-09-26T22:11:43Z", "digest": "sha1:3SBUCH4JGRACSIDPC4AI7XXTWTPYWZV3", "length": 3986, "nlines": 127, "source_domain": "video.maalaimalar.com", "title": "சினிமாவில் யாருமே புத்தன் இல்லை! -நடிகர் ஆரி பேச்சு", "raw_content": "\nவிஷாலை மறைமுகமாக தாக்கிய கே.ராஜன்.\nசினிமாவில் யாருமே புத்தன் இல்லை\nநேர்கொண்ட பார்வையே 4 நாள் தான் ஓடுச்சு - R.V. உதயகுமார்\nசினிமாவில் யாருமே புத்தன் இல்லை\nகாவல்துறையின் அறிவிப்பை வரவேற்கிறேன் - ஆரி\nஎவ்ளோ அடிச்சாலும் தாங்குவாங்க - நடிகர் ஆரி\nஉயிர் உங்களுக்கு மயிருக்கு சமமா\nபதிவு: செப்டம்பர் 14, 2019 17:44 IST\nசட்டசபைக்கு இந்த ட்ரீட்மெண்ட் கொடுத்த நல்லா இருக்கும் - ஆரி\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400245109.69/wet/CC-MAIN-20200926200523-20200926230523-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}
+{"url": "http://www.4tamilmedia.com/newses/srilanka/16750-2020-01-13-05-21-59", "date_download": "2020-09-26T21:37:30Z", "digest": "sha1:TMJ7U3PAEXBW35PO5FG7DXYPAKINEXMX", "length": 20383, "nlines": 180, "source_domain": "www.4tamilmedia.com", "title": "என்னை துரோகி என்று அழைக்க பிரபாகரன் ஒருவருக்கே உரிமை உள்ளது: விநாயகமூர்த்தி முரளிதரன்", "raw_content": "\n4TamilMedia தினமும் உலகை புதிதாய் காணலாம்\nஎன்னை துரோகி என்று அழைக்க பிரபாகரன் ஒருவருக்கே உரிமை உள்ளது: விநாயகமூர்த்தி முரளிதரன்\nPrevious Article ஐ.தே.க தலைமைத்துவச் சிக்கலைத் தீர்க்க இரகசிய வாக்கெடுப்பு\nNext Article இந்தியாவிலுள்ள இலங்கை அகதிகள் விவகாரம்; தமிழ்த் தரப்புகள் யோசனை முன்வைத்தால் ஆராயத் தயார்: மஹிந்தானந்த\n“என்னை துரோகி என்று அழைக்க தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் ஒருவருக்கு மாத்திரமே உரிமை உள்ளது. ஆனால் இறுதி வரை தலைவர் என்னை துரோகி என்று கூறவில்லை. சொல்லியிருந்தால் அதை மனப்பூர்வமாக ஏற்றுக் கொண்டிருப்பேன்.” என்று தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவரும் முன்னாள் பிரதி அமைச்சருமான கருணா அம்மான் என்று அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார்.\nதமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின அம்பாறை மாவட்டம் பாண்டிருப்பு பிரிவிற்கான பொதுமக்கள் கலந்துரையாடல் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை இடம்பெற்றது. அங்கு உரையாற்றும் போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.\nவிநாயகமூர்த்தி முரளிதரன் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, “தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்குள் பல பிளவுகள் வந்து கொண்டு இருக்கின்றன. அண்மையில் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் என்பவர் தெரிவித்ததாக கருத்து ஒன்று தற்போது உலா வருகின்றது.\nமுன்னாள் இராஜங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் கொழும்பில் போட்டியிடுவதற்கு பெறுமதியான சொத்தை எழுதி தந்தால் தான் போட்டியிட வைப்பேன் என சுமந்திரன் கூறியிருக்கிறார் என, இதை நான் கூறவில்லை அவர்களே கூறுகின்றனர். இந்த அளவிற்கு கேவலமான நிலைக்கு கூட்டமைப்பு தள்ளப்பட்டுள்ளது. தற்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் தேசியம் பேச ஒருவருக்கு மாத்திரமே உரிமையுள்ளது.\nஅவர் தான் இலங்கை தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா. அவரைத் தவிர மட்டு அம்பாறையில் இருக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்களுக்கு உரிமையில்லை. அவர்களுக்கு யுத்த களம் தெரியுமா யுத்த களத்திற்கு தனது பிள்ளையை வழியனுப்பி வைத்த வேதனை தெரியுமா யுத்த களத்திற்கு தனது பிள்ளையை வழியனுப்பி வைத்த வேதனை தெரியுமா இல்லாவிடின் காணாமல் ஆக்கப்பட்டோரின் தாய்மார்களின் வேதனை தெரியுமா இல்லாவிடின் காணாமல் ஆக்கப்பட்டோரின் தாய்மார்களின் வேதனை தெரியுமா இன்று மேதாவிகள் போல் தேசியம் பேசுகிறார்கள். அம்பாறையில் இருகின்ற அரசியல்வாதிகள் கஞ்சிகுடியாறு காட்டில் அரைவாசியை அழித்துவிட்டார்கள். அந்த மரங்களை உருவாக்குவதற்கு தலைவர் பல்லாயிரக்கணக்கான போராளிகளை ஈடுபடுத்தினார்.\nகல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை தரமுயர்த்த கூடாது என கூறும் ஹரீஸ் இருக்கும் மேடையில் தான் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களும் இருக்கின்றனர். அப்போது எவ்வாறு கல்முனை பிரச்சினையை தீர்க்கப்போகிறார்கள். இவர்கள் எம் மக்களை ஏமாற்றி வருகின்றனர். எமது போராட்ட களம் மௌனித்த பின்னர் கூட்டமைப்பினரும் திசை மாறிவிட்டனர்.\nமட்டக்களப்பு மாவட்டத்தில் நில தொடர்பற்ற முறையில் கல்வி வலயத்தை அரசியல் செல்வாக்கை பயன்படுத்தி உருவாக்க முடியும் எனில் ஏன் அம்பாறை மாவட்டதில் சம்மாந்துறை கல்முனை, நாவிதன்வெளி பிரதேசங்களை உள்ளடக்கியதாக ஒரு கல்வி வலயத்தை உருவாக்க முடியாது இது இங்கு இருக்கின்ற அரசியல் வாதிகளின் தவறு. இந்த பிரதேசங்களை உள்ளடக்கிய கல்வி வலயம் உருவாக்க படுமானால் எமது பிள்ளைகளின் கல்வி வளர்ச்சி அதிகரிக்கும். இன்று கருணா அம்மான் துரோகி என்கின்றனர்.\nஅதை பற்றி நான் கவலைப்படுவதில்லை. அது டொக்டர் பட்டம் மாதிரி தான் எனக்கு இருக்கிறது. கடந்த கால போராட்டம் நீடித்திருந்தால் நாம் அனைவரும் கொல்லப்பட்டிருப்போம். தற்போது அனைவரையும் காப்பாற்றியவர் நான் தான், இல்லாவிடின் இங்கு இருக்கின்ற அரசியல்வாதிகள் யாரும் வந்திருக்க மாட்டார்கள்.\nஎன்னை துரோகி என்று கூற ஒருவருக்கே உரிமை உள்ளது அது எங்களுடைய தேசியத் தலைவர் அவருக்கு மாத்திரமே உள்ளது. ஆனால் இறுதிவரை தலைவர் என்னை துரோகி என்று கூறவில்லை. சொல்லியிருந்தால் அதை மனப்பூர்வமாக ஏற்றுக்கொண்டிருப்பேன். எனக்கும் தலைவருக்குமே தெரியும் என்ன பிரச்சினை என்று. இன்று பலர் அரசியற்கட்சி தலைவர்களை தேசியத் தலைவர் என்று விழிக்கின்றனர். தேசிய தலைவர் என்றால் தலைவர் பிரபாகரன் மாத்திரமே அது ஒரு வரலாற்று அத்தியாயம் அதை மீண்டும் உருவாக்க முடியாது. அங்கு இருந்து தான் நான் வந்தேன் இல்லை எனில் கருணாவை உங்களுக்கு தெரிந்திருக்க முடியாது.\nஇப்போது இருக்கும் தமிழ் தலைவர்களை தூக்கி நிறுத்துவதற்கு நான்கு பணியாட்கள் வேண்டும். அவர்களுக்கு காதும் கேட்பதில்லை, கண் பார்வையும் இல்லை, அவர்களை தான் நாங்கள் கும்பிட்டு கொண்டு இருக்கின்றோம்.” என்றுள்ளார்.\nPrevious Article ஐ.தே.க தலைமைத்துவச் சிக்கலைத் தீர்க்க இரகசிய வாக்கெடுப்பு\nNext Article இந்தியாவிலுள்ள இலங்கை அகதிகள் விவகாரம்; தமிழ்த் தரப்புகள் யோசனை முன்வைத்தால் ஆராயத் தயார்: மஹிந்தானந்த\nசுவிற்சர்லாந்தின் \" வாட் \" (Vaud) மாநிலத்தில் வ���ரஸ் தொற்று அதிகரிப்பு - இன்று அமுலுக்கு வரும் புதிய கட்டுப்பாடுகள் \nசுவிற்சர்லாந்தின் தனிமைப்படுத்தப்பட்ட பட்டியலில் 57 நாடுகள் \nஇத்தாலிய துறைமுகத்தில் இன்று பாரிய வெடி விபத்து \n‘அண்ணாத்த’ ரஜினியின் பதிலால் ஆடிப்போன சிவா\nகமல்ஹாசனை இயக்கும் லோகேஷ் -உறுதியானது \nவிக்கியும் அவருக்கான அரசியல் நாகரீகமும்\nஅலையோடு விளையாடும் பிகில் காயத்ரி\nதிலீபன் நினைவேந்தல்; தடைகள் தாண்டி சாவகச்சேரியில் உண்ணாவிரதப் போராட்டம்\nதியாகி திலீபனின் நினைவேந்தலை முன்னிட்டு சாவகச்சேரி சிவன் ஆலய முன்றலில் தற்போது (இன்று சனிக்கிழமை) உண்ணாவிரதப் போராட்டமொன்று முன்னெடுக்கப்படுகின்றது.\nதிலீபன் நினைவாக முன்னெடுக்கப்படவிருந்த உண்ணாவிரதப் போராட்டத்துக்கு நீதிமன்றம் தடை\nதியாகி திலீபனின் நினைவேந்தல் நிகழ்வுகளுக்கு தடைவிதிக்கப்பட்ட நிலையில், செல்வச் சந்நிதி முருகன் ஆலய முன்றலில் நாளை சனிக்கிழமை முன்னெடுக்கப்படவிருந்த உண்ணாவிரதப் போராட்டத்துக்கு பருத்தித்துறை நீதவான் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.\nஅரசு மரியாதையுடன் எஸ்.பி.பியின் உடல் நல்லடக்கம்\nஅரசியல் மற்றும் பொதுவாழ்க்கையில் புகழ்பெற்ற பிரபலங்கள் மறையும்போதும் ராணுவம் அல்லது காவல்துறை அணிவகுத்து நின்று 72 குண்டுகள் முழங்க நல்லடக்கம் செய்யப்படுவது வழக்கம்.\nஇந்தியாவில் வேளாண் மசோதாக்களுக்கு விவசாயிகள் எதிர்ப்பு போராட்டம்\nஇந்தியாவில் வேளாண் மசோதாக்களுக்கு எதிரான போராட்டம் வலுப்பெற்று வருகிறது.\nஅடுத்த வருடம் உலகில் முதல் நாடாக 100 கோடி டோசேஜ் கொரோனா தடுப்பு மருந்து தயாரிக்க சீனா திட்டம்\nசீனாவில் உள்ள கேன்சினோ பயாலஜிக்ஸ் என்ற மருந்து நிறுவனம் அந்நாட்டு இராணுவ அறிவியல் குழுவுடன் சேர்ந்து தயாரித்து வரும் Ad5-nCoV என்ற பெயருடைய கொரோனா தடுப்பு மருந்தின் 3 ஆவது கட்ட மருத்துவப் பரிசோதனையை ரஷ்யாவில் உள்ள பெட்ரோவேக்ஸ் என்ற மருந்து நிறுவனத்தின் மூலம் அங்கிருக்கும் தன்னார்வலர்களிடம் மேற்கொண்டு வருகின்றது.\nசுவிற்சர்லாந்து தலைநகர் பேர்னில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் காலநிலை வேலைநிறுத்த ஆர்ப்பாட்டம் \nசுவிற்சர்லாந்து தலைநகர் பேர்ன் நாடாளுமன்றித்தின் முன்னதாக அமைந்துள்ள சுதந்திர சதுக்கத்தில் வாரத் தொடக்கத்தில் \"மாற்றத்திற்கான எழுச��சி\" இன் ஆர்வலர்கள் உருவாக்கிய \"காலநிலை முகாம்\" வெளியேற்றப்பட்ட மூன்று நாட்களுக்குப் பிறகு, நேற்று வெள்ளி மாலை ஹெல்வெட்டியா பிளாட்ஸில் கூடினர்.\n4TamilMedia தினமும் உலகை புதிதாய் காணலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400245109.69/wet/CC-MAIN-20200926200523-20200926230523-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.muruguastrology.com/2018/05/20-26.html", "date_download": "2020-09-26T20:46:00Z", "digest": "sha1:KCUJQSRSBDS3BDW5DW3DPB24QWEWT43T", "length": 82894, "nlines": 286, "source_domain": "www.muruguastrology.com", "title": ".: வார ராசிப்பலன் - மே 20 முதல் 26 வரை", "raw_content": "\nவார ராசிப்பலன் - மே 20 முதல் 26 வரை\nவார ராசிப்பலன் - மே 20 முதல் 26 வரை\nவைகாசி 6 முதல் 12 வரை\nமுனைவர் முருகு பால முருகன்\nNo: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,\nதபால் பெட்டி எண் - 2255. வடபழனி,\nசென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா.\nஇவ்வார சந்திரன் சஞ்சரிக்கும் ராசிகள்\nசிம்மம் 21-05-2018 இரவு 09.26 மணி முதல் 24-05-2018 அதிகாலை 01.52 மணி வரை.\nகன்னி 24-05-2018 அதிகாலை 01.52 மணி முதல் 26-05-2018 காலை 08.16 மணி வரை.\nதுலாம் 26-05-2018 காலை 08.16 மணி முதல் 28-05-2018 மாலை 04.38 மணி வரை.\nஇவ்வார சுப முகூர்த்த நாட்கள்\n20.05.2018 வைகாசி 06 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை சஷ்டி திதி பூசம் நட்சத்திரம் சித்தயோகம் காலை 09.30 மணி முதல் 10.30 மணிக்குள் கடக இலக்கினம். வளர்பிறை\n25.05.2018 வைகாசி 11 ஆம் தேதி வெள்ளிக்கிழமை ஏகாதசி திதி ஹஸ்தம் நட்சத்திரம் அமிர்தயோகம் காலை 09.30 மணி முதல் 10.30 மணிக்குள் கடகம் இலக்கினம். வளர்பிறை\nமேஷம் அசுவனி, பரணி, கிருத்திகை1-ஆம் பாதம்\nசிரிக்க சிரிக்க பேசி எல்லோரையும் வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் ஆற்றல் கொண்ட மேஷ ராசி நேயர்களே உங்களுக்கு ஜென்ம ராசியில் புதன், 10-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் இருக்கும் இடத்தில் உங்களது மதிப்பும் மரியாதையும் மேலோங்ககூடிய வாரமாக இவ்வாரம் இருக்கும். சூரியன் 2-ல் இருப்பதால் பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. தொழில் வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். புதிய வாய்ப்புகளும் தேடி வரும். போட்டிகளை சமாளித்து முன்னேறி விடுவீர்கள். எதிர்பாராத வகையில் சில உதவிகள் தேடி வரும். தேவையற்ற பயணங்களை தவிர்ப்பதால் அலைச்சல், டென்ஷனை குறைத்து கொள்ள முடியும். குடும்பத்தில் சிறு சிறு ஒற்றுமைக் குறைவுகள் உண்டாகும் என்பதால் வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்வதன் மூலம் சாதகமான பலனை அடைய முடியும். உடல் ஆரோக்கியத்தில் சோர்வு, மந்தநிலை போன்றவை உண்டாகி அன்றாட பணிகளில் ���ிறம்பட செயல்பட முடியாமல் போகும். உணவு விஷயத்தில் கவனமுடன் இருப்பது நல்லது. பணம் கொடுக்கல்-- வாங்கல் போன்றவற்றில் சரளமான நிலை இருந்தாலும் பெரிய தொகைகளை பிறருக்கு கடனாக கொடுப்பதை தவிர்க்கவும். உத்தியோத்தில் இருப்பவர்களுக்கு பணியில் நிம்மதியான நிலை இருக்கும். சிலருக்கு கௌரவமான பதவி உயர்வுகளும் கிடைக்கும். அம்மன் வழிபாடு செய்வது உத்தமம்.\nவெற்றி தரும் நாட்கள் - 24, 25, 26.\nரிஷபம் கிருத்திகை 2,3,4-ஆம் பாதங்கள் ரோகிணி, மிருகசீரிஷம் 1,2-ஆம் பாதங்கள்\nபிறருக்கு உதவி செய்வதில் தன்னலம் கருதாது செயலாற்றும் பண்பு கொண்ட ரிஷப ராசி நேயர்களே உங்கள் ராசிக்கு 2-ல் சுக்கிரன், 3-ல் ராகு சஞ்சரிப்பதால் சகல விதத்திலும் ஏற்றமிகுந்த பலன்களை அடைவீர்கள். குரு வக்ர கதியில் சஞ்சரிப்பதால் தடைப்பட்ட சுபகாரியங்கள் எளிதில் கைகூடி குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும். உற்றார் உறவினர்களிடையே சிறுசிறு கருத்து வேறுபாடுகள் தோன்றினாலும் ஒற்றுமை குறையாது. கணவன்- மனைவி பேச்சில் நிதானத்தை கடை பிடிப்பது, விட்டு கொடுத்து நடந்து கொள்வது நல்லது. தெய்வ தரிசனங்களுக்காக பயணங்களை மேற்கொள்வீர்கள். பணவரவுகள் ஏற்ற இறக்கமாக இருந்தாலும் எதிர்பாராத உதவிகள் கிடைக்கப்பெற்று குடும்பத் தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள முடியும். பிள்ளைகளால் மகிழ்ச்சி ஏற்படும். கொடுக்கல்- வாங்கல் விஷயத்தில் சற்று கவனமுடன் செயல்பட்டால் வீண் பிரச்சினைகளை தவிர்க்கலாம். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் தேடி வரும். கூட்டாளிகளின் ஒத்துழைப்பும், தொழிலாளர்களின் ஆதரவும் மகிழ்ச்சியினை உண்டாக்கும். வெளியூர், வெளிநாட்டு தொடர்புகளால் அனுகூலம் ஏற்படும். சொந்த வீடு, வாகனம் போன்றவற்றை வாங்கும் நோக்கமும் நிறைவேறும். உத்தியோகஸ்தர்களின் திறமைகளுக்கு ஏற்ற உயர்வுகள் தடையின்றி கிட்டும். தேவையற்ற பயணங்களை தவிர்ப்பதன் மூலம் அலைச்சல்களை குறைத்துக் கொள்ள முடியும். சனிக்கு எள் தீபம் ஏற்றி வழிபடுவது நல்லது.\nவெற்றி தரும் நாட்கள் - 20, 21, 26.\nமிதுனம் மிருகசீரிஷம் 3,4-ஆம் பாதங்கள், திருவாதிரை,புனர்பூசம் 1,2,3-ஆம் பாதங்கள்\nநிதானமான அறிவாற்றல் இருந்தாலும் சமயத்திற்கேற்றார் போல குணத்தை மாற்றிக் கொள்ளும் குணம் கொண்ட மிதுன ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு அஷ்டம ஸ்தானம���ன 8-ல் செவ்வாய் 12-ல் சூரியன் சஞ்சரிப்பதால் எதிலும் நிதானமாக செயல்பட வேண்டிய வாரமாகும். குரு வக்ர கதியில் சஞ்சரிப்பதால் ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது. உடல் ஆரோக்கியத்திலும் உணவு விஷயத்திலும் கவனமுடனிருப்பது நல்லது. கணவன்- மனைவியிடையே உண்டாக கூடிய வாக்குவாதங்களால் குடும்பத்தில் நிம்மதி குறைவு உண்டாகும். உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்வது உத்தமம். பணவரவுகள் தேவைக்கேற்றபடி இருக்கும் என்றாலும் சிக்கனமாக செயல்பட்டால் கடன்களை தவிர்க்க முடியும். எடுக்கும் முயற்சிகளில் எதிர் நீச்சல் போட வேண்டியிருக்கும். பணம் கொடுக்கல்- வாங்கலில் சற்று சிந்தித்து செயல்பட்டால் வீண் விரோதங்கள் ஏற்படுவதை தவிர்க்கலாம். தொழில் வியாபாரம் செய்பவர்கள் எந்தவொரு காரியத்திலும் நிதானமாக செயல்பட்டால் நற்பலனை அடைய முடியும். மறைமுக எதிர்ப்புகளையும், போட்டி பொறாமைகளையும் சமாளிக்கக் கூடிய ஆற்றலும் உண்டாகும். வெளி வட்டார தொடர்புகளால் ஓரளவுக்கு நற்பலன்கள் அமையும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்துவது வீண் பிரச்சினைகளில் தலையீடு செய்யாதிருப்பது நல்லது. உடன் பணிபுரிபவர்கள் ஆதரவுடன் செயல் படுவார்கள். விநாயகர் மற்றும் முருக வழிபாடு செய்வது சிறப்பு.\nவெற்றி தரும் நாட்கள் - 22, 23.\nகடகம் புனர்பூசம் 4-ஆம் பாதம், பூசம், ஆயில்யம்\nஎந்த ஒரு காரியத்திலும் தீர ஆலோசித்து செயல்படும் பண்பு கொண்ட கடக ராசி நேயர்களே உங்கள் ராசிக்கு 10-ல் புதன் லாப ஸ்தானத்தில் சூரியன் சஞ்சரிப்பதால் தொழில் வியாபார ரீதியாக பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். போட்டிகள் குறைவதால் புதிய வாய்ப்புகள் தேடி வரும். தொழிலாளர்களும் ஒற்றுமையுடன் செயல்படுவார்கள். பணவரவுகளில் இருந்த நெருக்கடிகள் குறையும். தேவைகள் பூர்த்தியாகும். அதிநவீன பொருட்களையும், ஆடை ஆபரணங்களையும் வாங்கும் வாய்ப்பு அமையும். கடன்களும் படிப்படியாகக் குறையும். பணம் கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை பிறருக்கு கடனாக கொடுப்பதை தவிர்ப்பது உத்தமம். அசையும் அசையா சொத்துகள் வாங்கும் விஷயத்தில் சற்று சிந்தித்து செயல்பட்டால் வீண் விரயங்களை தவிர்க்கலாம். 7-ல் செவ்வாய் கேது சஞ்சரிப்பதால் கணவன்- மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம் என்பதால��� அனுசரித்து செல்வது நல்லது. உற்றார் உறவினர்களும் ஓரளவு சாதகமாகவே நடந்து கொள்வார்கள். உடல் ஆரோக்கியத்தில் சற்றே கவனம் எடுத்து கொள்வது உத்தமம். சுப காரியங்களுக்கான முயற்சிகளில் தடை தாமதத்திற்கு பின் அனுகூலமான பலன் உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணியில் நிம்மதியான நிலை இருக்கும். வேலைபளு குறையும். முடிந்த வரை தேவையற்ற பயணங்களை தவிர்ப்பது நல்லது. துர்கையம்மன் வழிபாடு செய்வது உத்தமம்.\nவெற்றி தரும் நாட்கள் - 20, 21, 24, 25.\nசிம்மம் மகம், பூரம். உத்திரம்1-ஆம் பாதம்\nஇருந்த இடத்திலிருந்தே அனைவரையும் ஆட்டி வைக்கும் அஞ்சா நெஞ்சம் கொண்ட சிம்ம ராசி நேயர்களே உங்கள் ராசிக்கு 6-ல் செவ்வாய் உச்சம் பெற்று சஞ்சரிப்பதும் 10-ல் சூரியன் 11-ல் சுக்கிரன் சஞ்சரிப்பதும் சிறப்பு என்பதால் நல்ல வாய்ப்புகள் உங்களை தேடி வரும். தொழில் வியாபாரத்திலும் போட்டிகள் குறைந்து லாபங்கள் பெருகும். சிலருக்கு புதிய தொழில் தொடங்க கூடிய யோகம் உண்டாகும். தொழில் ரீதியாக வெளியூர் வெளிநாடுகளுக்கு செல்லும் வாய்ப்பு அமையும். உத்தியோகஸ்தர்களுக்கு ஊதிய உயர்வுகள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் அமையும். சிலருக்கு எதிர்பாராத இடமாற்றங்களும் கிட்டும். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் செலுத்தினால் அன்றாட பணிகளில் திறம்பட செயல்பட முடியும். அசையும் அசையா சொத்துகள் வாங்கும் முயற்சிகளில் கவனம் தேவை. கணவன்- மனைவியிடையே ஒற்றுமை சிறப்பாக இருக்கும். உற்றார் உறவினர்களும் சாதகமாக செயல்படுவார்கள். பணவரவுகள் சிறப்பாக இருக்கும் என்றாலும் ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது. திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில தாமதப் பலன் உண்டாகும். கடன்கள் படிப்படியாகக் குறையும். பொன், பொருள் சேரும். பணம் கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை பிறருக்கு கடனாக கொடுப்பதை தவிர்த்து விடுவது நல்லது. கொடுத்த கடன்களை வசூலிப்பதில் சிரமம் இருக்காது. தட்சிணாமூர்த்திக்கு முல்லை மலரால் அர்ச்சனை செய்தால் சிறப்பான பலன்கள் கிடைக்கும்-.\nவெற்றி தரும் நாட்கள் - 22, 23, 26.\nகன்னி உத்திரம் 2,3,4-ஆம் பாதங்கள், அஸ்தம், சித்திரை 1,2-ஆம் பாதங்கள்\nபேச்சிலும் செயலிலும் முடிந்தவரை பிறர் மனதை புண்படுத்தாமல் செயல்படும் கன்னி ராசி நேயர்களே உங்கள் ராசிக்கு 10-ல் சுக்கிரன் 11-ல் ர��கு சஞ்சரிப்பதால் எடுக்கும் முயற்சியில் அனுகூலம் கிடைக்கும். எந்தவித எதிர்ப்புகளையும் சமாளித்து முன்னேற்றங்களை பெறுவீர்கள். உடல் ஆரோக்கியத்தில் மந்தநிலை சோர்வு போன்றவை ஏற்பட்டாலும் அன்றாட பணிகளை சிரமமின்றி முடித்து விடுவீர்கள். குடும்பத்தில் கணவன்- மனைவியிடையே ஒற்றுமை ஓரளவு சிறப்பாக இருக்கும். உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்வதன் மூலம் வீண் பிரச்சினைகளை தவிர்க்கலாம். திருமணம் போன்ற சுப காரியங்களுக்கான முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும். உங்கள் ராசிக்கு குரு, சனி வக்ர கதியில் இருப்பதால் கொடுக்கல்- வாங்கல் விஷயத்தில் சற்று முன்னெச்சரிக்கையுடன் செயல்படுவது நல்லது. பெரிய தொகைளுக்கு மற்றவர்களை நம்பி கொடுப்பதை தவிர்க்கவும். தொழில் வியாபாரத்தில் சற்று மந்த நிலை ஏற்பட்டாலும் பொருள் தேக்கம் உண்டாகாது. கூட்டுத் தொழில் செய்பவர்கள் கூட்டாளிகளையும், தொழிலாளர்களையும் அனுசரித்து செல்வது நல்லது. பயணங்களால் எதிர்பார்த்த லாபத்தை அடைய முடியும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலைபளு சற்று குறையும். உயரதிகாரிகளின் பாராட்டுதல்கள் மகிழ்ச்சி அளிப்பதாக அமையும். சிலருக்கு எதிர்பார்த்த ஊதிய உயர்வு கிடைப்பதற்கான சந்தர்ப்பம் அமையும். முருக வழிபாடும் சனி பகவான் வழிபாடும் செய்வது நல்லது.\nவெற்றி தரும் நாட்கள் - 20, 21, 24, 25.\nதுலாம் சித்திரை3,4-ஆம் பாதங்கள், சுவாதி, விசாகம்1,2,3-ஆம் பாதங்கள்\nவசீகர தோற்றமும், உறுதியான பேச்சாற்றலும் கொண்ட துலா ராசி நேயர்களே உங்கள் ராசிக்கு சுக ஸ்தானமான 4-ல் செவ்வாய், கேது அஷ்டம ஸ்தானமான 8-ல் சூரியன் சஞ்சரிப்பதால் வீண் அலைச்சல் தேவையற்ற நெருக்கடிகள் உண்டாகும். எதிலும் கவனத்துடன் செயல்படுவது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் சோர்வு ஏற்பட்டு அன்றாட பணிகளை செய்து முடிப்பதில் சிரமம் ஏற்படும். எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் தடைகளுக்கு பின்பே அனுகூலம் உண்டாகும். அரசு வழியில் எதிர்பார்க்கும் உதவிகள் தாமதப்படும். குடும்பத்தில் ஒற்றுமை சுமாராகத்தான் இருக்கும். சுபகாரிய முயற்சிகளில் அனுகூலமான பலன்கள் உண்டாகும். பணவரவுகள் தேவைகேற்றபடி அமைந்து குடும்ப தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். உற்றார் உறவினர்களிடம் விட்டு கொடுத்து செல்வது மூலம் அவர்களால் அனுகூலப்பலனை அடைய முடிய��ம். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு போட்டி, பொறாமைகள், மறைமுக எதிர்ப்புகள் யாவும் அதிகரிக்கும். கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்களின் ஒத்துழைப்புகள் ஓரளவுக்கு மகிழ்ச்சி அளிக்கும். வெளியூர் வெளிநாட்டு தொடர்புடைய வாய்ப்புகள் கிடைக்கப்பெறும் என்றாலும் முடிந்த வரை பயணங்களை தவிர்ப்பது உத்தமம். உத்தியோகஸ்தர்கள் தங்கள் வேலைகளில் மட்டும் கவனம் செலுத்துவது நல்லது. உடன் பணிபுரிபவர்களை அனுசரித்து சென்றால் வீண் பிரச்சினைகளை தவிர்க்கலாம். சிவ மற்றும் முருக வழிபாடு செய்வது சிறந்தது.\nவெற்றி தரும் நாட்கள் - 20, 21, 22, 23, 26.\nவிருச்சிகம் விசாகம் 4-ஆம் பாதம், அனுஷம், கேட்டை\nஎந்த முயற்சியில் ஈடுபட்டாலும் தளராது, அயராது முயன்று பாடுபடும் குணம் கொண்ட விருச்சிக ராசி நேயர்களே உங்கள் ராசிக்கு அதிபதி செவ்வாய் 3-ல் உச்சம் பெற்று சஞ்சரிப்பதால் எதிலும் துணிச்சலுடன் செயல்படுவீர்கள். சூரியன் 7-ல் இருப்பதால் உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. பணவரவுகள் சற்று ஏற்ற இறக்கமாக இருக்கும். எதிர்பாராத உதவிகள் சில கிடைக்கப் பெறுவதால் குடும்ப தேவைகளை பூர்த்தி செய்துவிட முடியும். சுப காரியங்களுக்கான முயற்சிகளை சற்று தள்ளி வைப்பது உத்தமம். கடன்கள் படிப்படியாகக் குறையும். கணவன்- மனைவியிடையே வீண் வாக்குவாதங்கள் உண்டாக கூடும் என்பதால் பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது உத்தமம். உற்றார் உறவினர்களை அனுசரித்து நடந்து கொண்டால் அவர்களும் ஓரளவுக்கு சாதகமாகவே நடந்து கொள்வார்கள். கொடுக்கல்- வாங்கலில் நம்பியவர்களே ஏமாற்றுவார்கள் என்பதால் பெரிய தொகைகளை கடனாக கொடுப்பதை தவிர்க்கவும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு போட்டிகள் பல இருந்தாலும் எதிர்பார்த்த லாபங்களை பெற்று விடுவீர்கள். கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்களின் ஒத்துழைப்பை பெற அவர்களை சற்று அனுசரித்து செல்வது நல்லது. உத்தியோகஸ்தர்கள் திறமையாக செயல்பட்டு மேலதிகாரிகளின் பாராட்டுதல்களை பெறுவார்கள். புதிதாக வேலை தேடுபவர்களுக்கு திறமை கேற்ப வேலை வாய்ப்பு அமையும். அம்மன் வழிபாடு செய்வதும், சனிக்குரிய பரிகாரங்கள் செய்வதும் சிறந்தது.\nவெற்றி தரும் நாட்கள் - 24, 25, 26.\nதனுசு மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம்\nஎந்த முயற்சியில் ஈடுபட்டாலும் தளராது, அயராது முயன்று பாடுபடும் குணம் கொண்ட விருச்சிக ராசி நேயர்களே உங்கள் ராசிக்கு பஞ்சம ஸ்தானமான 5-ல் புதன் சஞ்சரிப்பதும் 6-ல் சூரியன் சஞ்சரிப்பதும் அற்புதமான அமைப்பு என்பதால் எல்லா வகையிலும் ஏற்றமிகுந்த பலன்களை அடைவீர்கள். எடுக்கும் முயற்சிகளில் தடையின்றி வெற்றி கிட்டும். பணவரவுகள் சிறப்பாக இருப்பதால் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். தேவையற்ற செலவுகளை குறைத்து கொள்வது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது நல்லது. செவ்வாய் 2-ல் சஞ்சரிப்பதால் பேச்சில் மட்டும் சற்று நிதானமாக இருந்தால் பிரச்சினைகளை சமாளிக்க முடியும். கணவன்- மனைவியிடையே சிறுசிறு கருத்து வேறுபாடுகள் தோன்றினாலும் விட்டு கொடுத்து நடந்து கொண்டால் ஒற்றுமை குறையாது. உறவினர்களால் அனுகூலம் உண்டாகும். திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் சாதகமான பலன்களை அடைய முடியும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு இருந்த போட்டி பொறாமைகள் விலகுவதால் தடைபட்ட வாய்ப்புகளை பெறுவீர்கள். கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்கள் உறுதுணையாக செயல்படுவார்கள். வெளியூர் வெளிநாட்டு தொடர்புடைய வாய்ப்புகள் கிடைக்கும். உத்தியோகத்தில் உடன் பணிபுரிபவர்களுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் மறையும். பயணங்களால் அனுகூலம் உண்டாகும். கொடுக்கல்- வாங்கலில் சரளமான நிலை இருக்கும். முருக கடவுளையும் அம்மனையும் வழிபாடு செய்தால் நன்மைகள் உண்டாகும்.\nவெற்றி தரும் நாட்கள் - 24, 25, 26.\nசந்திராஷ்டமம் - 19-05-2018 மாலை 06.54 மணி முதல் 21-05-2018 இரவு 09.26 மணி வரை.\nமகரம் உத்திராடம் 2,3,4-ஆம் பாதங்கள், திருவோணம், அவிட்டம்1,2-ஆம் பாதங்கள்\nஎதையும் எளிதில் கிரகித்துக் கொள்ளும் ஆற்றலும், வாழ்க்கையில் எத்தனை துன்பங்கள் ஏற்பட்டாலும் அதை பொருட்படுத்தாத குணமும் கொண்ட மகர ராசி நேயர்களே, ஜென்ம ராசியில் செவ்வாய், கேது 7-ல் ராகு சஞ்சரிப்பதால் முன்கோபத்தைக் குறைத்துக் கொண்டு நிதானத்துடன் செயல்படுவது நல்லது. மேலும் இந்த வாரத்தில் தேவையற்ற மன உளைச்சல்கள் ஏற்படும். குடும்பத்தில் உள்ளவர்களிடமும் உற்றார் உறவினர்களிடமும் பேச்சில் நிதானத்தைக் கடைபிடித்து விட்டு கொடுத்து செல்வது உத்தமம். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. எடுக்கும் முயற்சிகளில் வெற்றி பெற எதிர் நீச்சல் போட வேண்டியிருக்கும். திருமண சுபகாரிய��்களில் தடைகளுக்குப்பின் அனுகூலம் உண்டாகும். பண வரவுகள் ஏற்ற இறக்கமாக இருந்தாலும் உங்கள் ராசிக்கு 4-ல் புதன் சஞ்சரிப்பதாலும் குரு வக்ரகதியில் சஞ்சரிப்பதாலும் எதிர்பாராத உதவிகள் கிடைக்கப் பெற்று தேவைகள் பூர்த்தியாகும். பொன் பொருள் வாங்கும் வாய்ப்பு அமையும். அசையும் அசையா சொத்துகள் வாங்கும் விஷயங்களில் கவனம் தேவை. பணம் கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் சரளமான நிலையிருக்கும் என்றாலும் பெரிய தொகைகளை ஈடுபடுத்துவதை தவிர்க்கவும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் தேடி வரும். எதிர்பார்த்த லாபமும் கிட்டும். கடன் பிரச்சனைகளும் சற்றே குறையும். உத்தியோகஸ்தர்கள் பணியில் திறம்பட செயல்பட்டு உயரதிகாரிகளின் பாராட்டுதல்களை பெறுவார்கள். சனி பகவான் வழிபாடு செய்வது நல்லது.\nவெற்றி தரும் நாட்கள் - 20, 21, 26.\nசந்திராஷ்டமம் - 21-05-2018 இரவு 09.26 மணி முதல் 24-05-2018 அதிகாலை 01.52 மணி வரை.\nகும்பம் அவிட்டம்3,4-ஆம் பாதங்கள் சதயம், பூரட்டாதி 1,2,3-ஆம் பாதங்கள்\nஅன்பும் சாந்தமும் அமைதியான தோற்றமும் கொண்டிருந்தாலும் நியாய அநியாயங்கள் பயமின்றி எடுத்துரைக்கும் ஆற்றல் கொண்ட கும்ப ராசி நேயர்களே உங்கள் ராசிக்கு 5-ல் சுக்கிரன் 6-ல் ராகு சஞ்சரிப்பதால் எதையும் எதிர்கொண்டு ஏற்றங்களை அடைவீர்கள். பொருளாதார ரீதியாக ஒரளவுக்கு மேன்மைகளை அடைய முடியும். சூரியன் 4-ல் இருப்பதால் இருப்பதை அனுபவிப்பதற்கு இடையூறுகள் ஏற்படும். கணவன்- மனைவி ஒற்றுமை ஓரளவுக்கு சிறப்பாக இருக்கும். உற்றார் உறவினர்களை அனுசரித்து நடந்து கொண்டால் அவர்களின் ஆதரவினைப் பெற முடியும். உடல் ஆரோக்கியத்தில் உஷ்ண சம்மந்தப்பட்ட பாதிப்புகள் உண்டாகும். ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்துவது நல்லது. ஆடம்பர செலவுகளை குறைத்து கொண்டால் கடன்கள் ஏற்படுவதை தவிர்க்கலாம். திருமண சுப காரியங்களுக்காக எடுக்கும் முயற்சிகளில் தடைகளுக்குபின் அனுகூலம் ஏற்படும். புத்திர வழியிலும் சில மனசஞ்சலங்கள் தோன்றி மறையும். கொடுக்கல்- வாங்கலில் சிந்தித்து செயல்பட்டால் மட்டுமே லாபத்தை அடைய முடியும். பெரிய முதலீடுகளைக் கொண்டு தொழிலை விரிவுபடுத்தும் நோக்கத்தை சற்று தள்ளி வைப்பது நல்லது. கூட்டாளிகளின் ஆதரவுகள் ஓரளவுக்கு மகிழ்ச்சி அளிப்பதாக அமையும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் நி��்மதியான நிலையிருக்கும். தேவையற்ற பயணங்களை தவிர்ப்பதால் அலைச்சல், டென்ஷன்கள் குறையும். சிவ வழிபாடு மற்றும் முருக வழிபாடு செய்வது உத்தமம்.\nவெற்றி தரும் நாட்கள் - 20, 21, 22, 23.\nசந்திராஷ்டமம் - 24-05-2018 அதிகாலை 01.52 மணி முதல் 26-05-2018 காலை 08.16 மணி வரை.\nமீனம் பூரட்டாதி 4-ஆம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி\nதயாள குணமும், பொறுமையும் தன்னம்பிக்கையும் கொண்டு திறமைசாலிகளாக விளங்கும் மீன ராசி நேயர்களே உங்கள் ராசிக்கு 3-ல் சூரியன் லாப ஸ்தானத்தில் செவ்வாய் சஞ்சரிப்பதால் உங்களுக்கு பல்வேறு வகையில் முன்னேற்றம், தொழில் வியாபாரத்தில் லாபங்களை அடையும் அமைப்பு ஏற்படும். உடல் ஆரோக்கியம் ஓரளவுக்கு சிறப்பாகவே இருக்கும். அன்றாட பணிகளில் திறம்பட செயல்பட முடியும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு சுபகாரியங்கள் கைகூடுவதற்கான வாய்ப்புகள் அமையும். புத்திர வழியில் மகிழ்ச்சி ஏற்படும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை சிறப்பாக இருக்கும். உற்றார் உறவினர்களை அனுசரித்து நடந்து கொண்டால் அவர்களின் ஆதரவும் மகிழ்ச்சி அளிப்பதாக அமையும். வீடு, வாகனம் போன்றவற்றை வாங்கும் எண்ணங்கள் ஈடேறும். பணவரவுகள் சிறப்பாக இருப்பதால் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். உத்தியோகஸ்தர்கள் பணியில் திறம்பட செயல்படுவார்கள். வேலைபளுவும் சற்று குறையும். எதிர்பார்க்கும் உயர்வுகளும் கிட்டும். புதிதாக வேலை தேடுபவர்களுக்கு அவர்கள் விரும்பிய வண்ணம் வேலை வாய்ப்பு அமையும். கொடுக்கல்- வாங்கலில் சரளமான நிலையிருக்கும். கொடுத்த கடன்களும் வீடு தேடி வரும். பெரிய தொகைகளை ஈடுபடுத்தும் போது சிந்தித்து செயல்பட்டால் மட்டுமே லாபம் காண முடியும். தேவையற்ற பயணங்களை தவிர்ப்பது உத்தமம். விஷ்ணு பகவான் வழிபாடு செய்வது சிறந்தது.\nவெற்றி தரும் நாட்கள் - 22, 23, 24, 25.\nசந்திராஷ்டமம் - 26-05-2018 காலை 08.16 மணி முதல் 28-05-2018 மாலை 04.38 மணி வரை.\nவார ராசிப்பலன் - ஜுன் 3 முதல் 9 வரை\n2018 ஜுன் மாத ராசிப்பலன்-\nவார ராசிப்பலன் - மே 27 முதல் ஜுன் 2 வரை\nவார ராசிப்பலன் - மே 20 முதல் 26 வரை\nவார ராசிப்பலன் - மே 13 முதல் 19 வரை\nவார ராசிப்பலன் மே 6 முதல் 12 வரை\nவார ராசிப்பலன் - செப்டம்பர் 20 முதல் 26 வரை 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400245109.69/wet/CC-MAIN-20200926200523-20200926230523-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"}
+{"url": "http://www.noolaham.org/wiki/index.php?title=%E0%AE%88%E0%AE%B4%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D_1993.11.26&printable=yes", "date_download": "2020-09-26T21:36:55Z", "digest": "sha1:MCRAZ4V5P4WFXTWBTMJCVALXDYUD33PT", "length": 2725, "nlines": 44, "source_domain": "www.noolaham.org", "title": "ஈழநாதம் 1993.11.26 - நூலகம்", "raw_content": "\nஈழநாதம் 1993.11.26 (24.2 MB) (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி\nநூல்கள் [10,481] இதழ்கள் [12,261] பத்திரிகைகள் [48,873] பிரசுரங்கள் [831] நினைவு மலர்கள் [1,404] சிறப்பு மலர்கள் [4,966] எழுத்தாளர்கள் [4,135] பதிப்பாளர்கள் [3,385] வெளியீட்டு ஆண்டு [148] குறிச்சொற்கள் [89] வலைவாசல்கள் [25] சுவடியகம் [24] நிறுவனங்கள் [1,705] வாழ்க்கை வரலாறுகள் [3,044]\n1993 இல் வெளியான பத்திரிகைகள்\nஇப்பக்கம் கடைசியாக 12 அக்டோபர் 2016, 03:22 மணிக்குத் திருத்தப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400245109.69/wet/CC-MAIN-20200926200523-20200926230523-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://minnambalam.com/politics/2020/02/18/34/srilankan-tamils-dual-citizenship-dmk-walkout-on-minister-mafoi-pandiyarajan-speech", "date_download": "2020-09-26T21:22:59Z", "digest": "sha1:QIF6EVMXJF6HK7XQP6UMQFPCEVWAJICR", "length": 7082, "nlines": 15, "source_domain": "minnambalam.com", "title": "மின்னம்பலம்:மாஃபா பாண்டியராஜன் மீது உரிமை மீறல் பிரச்சினை: திமுக வெளிநடப்பு!", "raw_content": "\nசனி, 26 செப் 2020\nமாஃபா பாண்டியராஜன் மீது உரிமை மீறல் பிரச்சினை: திமுக வெளிநடப்பு\nஅமைச்சர் மாஃபா பாண்டியராஜன் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக, காங்கிரஸ் உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.\nசட்டமன்றத்தில் பட்ஜெட் மீதான விவாதம் இரண்டாவது நாளாக இன்று (பிப்ரவரி 18) நடைபெற்று வருகிறது. கடந்த ஜனவரி 8ஆம் தேதி ஆளுநர் உரை மீதான விவாதத்தில் ஸ்டாலின் பேசிக்கொண்டிருக்கும்போது குறுக்கிட்ட அமைச்சர் மாஃபா பாண்டியராஜன், “அமெரிக்கா, இங்கிலாந்து, ஜொ்மனி, பிரான்ஸ் ஆகிய நாடுகளில் இரட்டை குடியுரிமைக்காக இந்தியா ஒப்பந்தம் போட்டுள்ளது. அதைப்போல இலங்கையுடன் ஒரு ஒப்பந்தம் போட வேண்டியதுதான். அதனால், இலங்கைத் தமிழா்களுக்கு இரட்டைக் குடியுரிமை என்பது சாத்தியமான ஒன்றுதான்” என்று தெரிவித்தார்.\nஇந்த நிலையில் இரட்டை குடியுரிமை தொடர்பான அமைச்சரின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்த திமுக சட்டமன்ற உறுப்பினர் தங்கம் தென்னரசு, இன்று உரிமை மீறல் பிரச்சினையைக் கொண்டுவந்தார். இதுதொடர்பாக அவர் பேசுகையில், “இரட்டை குடியுரிமை சாத்தியமில்லை என்று மத்திய அமைச்சர் பேசியுள்ளார். ஆனால், இரட்டை குடியுரிமை சாத்தியம் என்று அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் சட்டமன்றத்தில் தெரிவித்துள்ளார். இது இலங்கைத் தமிழர்கள் இடையே குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில் உள்ளதால், உரிமை மீறல் தொடர்பாக அமைச்சர் மீது உ���ிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று வலியுறுத்தினார்.\nஇதுதொடர்பாக விளக்கமளித்த அமைச்சர் மாஃபா பாண்டியராஜன், “இலங்கைத் தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை வழங்க வேண்டும் என்பதுதான் அதிமுகவின் நிலைப்பாடு. இதைத்தான் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவும் பல ஆண்டுகளாக வலியுறுத்திவந்தார். தமிழக அரசின் நிலைப்பாட்டை இலங்கை வடக்கு மாகாண முன்னாள் முதல்வர் விக்னேஸ்வரனும் பாராட்டியுள்ளார்” என்று தெரிவித்தார்.\nஉரிமை மீறல் பிரச்சினையை எடுத்துக்கொள்ள மறுத்த சபாநாயகர் தனபால், “இலங்கை தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை வழங்கப்படும் என அமைச்சர் சொன்னதில் அவை உரிமை மீறல் எதுவும் இல்லை” என்று அறிவித்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து துரைமுருகன் தலைமையில் திமுக, காங்கிரஸ் உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.\nசட்டமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய துரைமுருகன், “இலங்கைத் தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை தருவதற்கான அதிகாரம் மத்திய அரசிடம்தான் உள்ளது. இரட்டை குடியுரிமை வழங்க முடியாது என மத்திய அமைச்சர் மறுத்துவிட்டார். ஆனால், இரட்டை குடியுரிமை தருவோம் என்று சொல்லி இந்த விஷயத்தை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் திசைதிருப்பியுள்ளார். இதற்கு இன்று விளக்கம் அளித்த அமைச்சர், வேறு ஏதேதோ பேசுகிறார். இதனைக் கண்டித்து வெளிநடப்பு செய்துள்ளோம். அவைக்கு தவறான தகவலை தந்த அமைச்சர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதுதான் எங்களின் கோரிக்கை” என்று தெரிவித்தார்.\nசெவ்வாய், 18 பிப் 2020\n© 2019 மின்னம்பலம் அமைப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400245109.69/wet/CC-MAIN-20200926200523-20200926230523-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://puthisali.com/%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%80%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AA%E0%AF%81/", "date_download": "2020-09-26T21:28:28Z", "digest": "sha1:6634IZBPAD44MAMBDS7SJUDLD7FTXVWI", "length": 15972, "nlines": 204, "source_domain": "puthisali.com", "title": "ஆர்க்கிமிடீஸ் தீர்த்த புதிர் – புத்திசாலி (PUTHISALI)", "raw_content": "\nHome கதை ஆர்க்கிமிடீஸ் தீர்த்த புதிர்\nஅரசர் இரண்டாம் ஹியரோ தனது யுத்த வெற்றிகளை கொண்டாடுவதற்காக கோவிலொன்றுக்கு தங்க கிரிடமொன்றை வழங்க நாடினார். அதற்காக கொல்லனுக்கு தூய தங்கம் வழங்கியிருந்தார். கொல்லனும் அரசரின் கட்டளைப்படி கிரீடத்தை செய்து கொடுத்தான். ஆனால் கொல்லன் கிரீடத்தில் தங்கத்துடன் வெள்ளி கலந்திருப்பான் என்ற வதந்தி பரவியது. ஆனால் அரசன் உண்மையை அறியாமல் அவனை தண்டிக்க விரும்பவில்லை. எனவே அவர் இப்புதிரை தீர்க்கும் பொறுப்பை ஆர்க்கிமிடீஸ் எனும் அக்காலத்தில் சிறந்த கணித மேதையிடம் ஒப்படைத்தார்.\nஇதன்பிறகு ஆர்க்கிமிடீஸ் ஒருநாள் குளிக்கும்போது குளியல் தொட்டியில் தண்ணீரின் உயரம் தான் உள்ளே இறங்கும்போது உயருவதைக் கண்டார். இதை வைத்து அரசரின் கேள்விக்கு விடை கண்டுவிடலாமே என்று உணர்ந்து யுரேகா (கண்டுபிடித்துவிட்டேன்) என்று கத்திக்கொண்டு தனது உடைகளையும் அணியாமல் வீதியில் ஓடினார்.இத்ததுவதத்தின் மூலம் அவர் தங்கம் வெள்ளியின் அடர்த்தியின் அளவை ஒப்பிட்டு கொல்லன் கிரீடத்தில் வெள்ளி கலந்த்ததை நிரூபித்தார்.\nஒரு பாய்மத்தினுள் (திரவம் அல்லது வாயு) அமிழ்த்தப்பட்ட ஒரு பொருளின் மீது அப்பாய்மம் செலுத்தும் மிதப்பு-விசை அப்பொருளினால் இடப்பெயர்க்கப்பட்ட பாய்மத்தின் எடைக்குச் சமம் எனக் கூறுகிறது. இன்னொரு வகையில் கூறுவோமானால் ஒரு பொருள் ஒரு நீர்மத்தினுள் மூழ்கியிருக்கும் போது அது இழந்ததாகத் தோன்றும் எடை அதனால் வெளியேற்றப்பட்ட நீர்மத்தின் எடைக்குச் சமம். இத்தத்துவம் முழுமையாக அமிழ்த்தப்பட்ட பொருளுக்கும் பொருந்தும்; ஒரு-பகுதி அமிழ்த்தப்பட்ட பொருளுக்கும் பொருந்தும். ஆனால், பொருள்களின் எடையின்மை நிலையில் ஆர்க்கிமிடீசு தத்துவம் உண்மையாயிராது.\nஉங்கள் நண்பரிடம் சவால்விட ஒரு புதிர்\nபூனைக்கு மணி கட்டிய புத்திசாலி எலி – புதிர்\n5 நகைச்சுவை புதிர்கள் Tamil funny riddles\nதகவல் தொழில்நுட்பம் என்றால் என்ன\nஉங்கள் வயதையும் நீங்கள் நினைத்த எண்ணையும் காட்சிபடுத்தும் புதிர் ட்ரிக்\n7 சகோதரர் புதிர் TAMIL RIDDLE\nCorona வில் வைரலான புதிர்\nமுக் கோண கூட்டல் புதிர் TRIANGLE RIDDLE TAMIL\nவாட்ஸ் அப் சூனியக்காரி புதிர் WHATSAPP RIDDLE IN TAMIL\nஜான் JOHN 500$ புதிர்\nஇணையத்தை உலுக்கிய கணித வினா\nதகவல் தொழில்நுட்பம் என்றால் என்ன\nஒரு செக்கனில் எண்ணிய எண்ணை கூற புதிர்\nமன்னரின் மதி நுட்ப தீர்ப்பு\nஓநாய் ஆடு புல் புதிர்\nஇரு விடைகளுடன் இரு புதிர்கள் TAMIL PICTURE PUZZLE\nஉங்கள் கவனயீனத்தை சோதிக்க இரு எளிய புதிர்கள் (TAMIL PUZZLE)\nதொலைப்பேசி எண்ணை கண்டுபிடிக்க ஒரு புதிர் (Telephone number Tamil trick)\nஇறை தூதரின் கூற்றை உண்மைபடுத்திய கிறிஸ்தவர்\nபூனைக்கு மணி கட்டிய புத்திசாலி எலி – புதிர்\n5 நகைச்சுவை புதிர்கள் Tamil funny riddles\nமுல்லாவின் தந்திரம் (Tamil mulla story)\nபோலி நோட்டு புரியாத புதிர் Puriyatha puthir\nஏமாற்றும் தந்திரமான புதிர் கேள்விகள் TAMIL TRICKY RIDDLES\nசாமார்த்திய அரேபியர்களின் புதிர் கதை (Tamil Arabians story)\nமணற்கடிகாரப் புதிர் (Sandglass tamil puzzle)\nநல்லதையே பேச முத்தான பொன் மொழிகள்\nதமிழ் புதிர்கள் – TAMIL PUZZLES\nமூளையைக் குழப்பும் எளிய 3 புதிர்கள்\nஃபுளைல் இப்னு இயாள் திருந்திய சம்பவம்\nயோசிக்க இரு தர்க்க புதிர்கள் – TAMIL LOGIC PUZZLE\n10 தடவைக்குள் ஓர் எண்ணை யூகிக்க ஒரு ட்ரிக் புதிர்- TAMIL MATH TRICK\n3 கடினமான கணக்குப் புதிர்கள்\n5 methods to tamil typing தமிழில் டைப் செய்ய 5 வழிகள்\nஒரே நேரத்தில் நீங்கள் நினைத்த இரு எண்களை கூறும் புதிய புதிர் ட்ரிக்\nசிறையில் யூசுப் நபியின் கனவின் விளக்கம்\nஇமாம் அஹ்மத் வாழ்வில் ஓர் அற்புதமான நிகழ்ச்சி\nவித்தியாசமான எண் கணித புதிர்\nமனம் கவரும் மாயத் தோற்றம்\nமுதன்மை (பகா எண், Prime Number) எண் புதிர்\nமூளைக்கு வேலை கணிதப் புதிர்\nதரவு ஊடுகடத்தும் முறைகள் (Data Transmission Types)\nசெலுத்துகை ஊடகங்கள் (Transmission Media)\nஇமாம் அலி (ரழி) தீர்த்த இன்னொரு வித்தியாசமான புதிர்\nதகவல் தொழில்நுட்பம் BINARY DIGITS\nஅறிவு மேதை அலி (ரழி) தீர்த்த புதிர்\n பார்வையின் தந்திரங்கள் (மாயத் தோற்றம்)\nநன்றி மறக்காதே பொய் சொல்லாதே பெருமை அடிக்காதே\nஎண் ஏழு ட்ரிக் புதிர் (NO 7 TRICK)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400245109.69/wet/CC-MAIN-20200926200523-20200926230523-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9C%E0%AF%87._%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81._%E0%AE%B9%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%8D", "date_download": "2020-09-26T22:23:31Z", "digest": "sha1:5AK63P3G6IOCTGHMAPT74BF6WLIKZWPF", "length": 7278, "nlines": 137, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஜே. டப்ளியு. ஹர்ண் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதேர்வு அறிமுகம் (தொப்பி 172)\nடிசம்பர் 15 1911 எ ஆத்திரேலியா\nசூன் 15 1926 எ ஆத்திரேலியா\nமூலம்: கிரிக்இன்ஃபோ, செப்டம்பர் 29 2009\nஜே. டப்ளியு. ஹர்ண் (J. W. Hearne, பிறப்பு: பெப்ரவரி 11 1891, இறப்பு: [[\tசெப்டம்பர் 14]] 1965) இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் 24 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும், 647 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 1911 - 1926 ஆண்டுகளில், இங்கிலாந்து தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் பங்குகொண்டார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 26 சூலை 2020, 18:39 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் ப��துமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400245109.69/wet/CC-MAIN-20200926200523-20200926230523-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.pgurus.com/author/jayasrees/", "date_download": "2020-09-26T21:04:13Z", "digest": "sha1:T7QATEFDIUOTTMZ7554YR4VTYAJ6OGYB", "length": 5057, "nlines": 135, "source_domain": "tamil.pgurus.com", "title": "ஜெயஸ்ரீ சாரநாதன், Author at PGurus1", "raw_content": "\nமஹா சிவராத்திரி: நடராஜர் நடனத்தில் படைப்புத் தத்துவம்\nஜெயஸ்ரீ சாரநாதன் - March 3, 2019\nபிள்ளையார் வழிபாடு காட்டும் நீரியல் தத்துவம்\nஜெயஸ்ரீ சாரநாதன் - February 27, 2019\nஜெயஸ்ரீ சாரநாதன் - January 10, 2019\nகமல் ஹாசனைக் கேள்வி கேட்டு விடாதீர்கள்\nஜெயஸ்ரீ சாரநாதன் - July 2, 2018\nசிதம்பர ரகசியம் – சிதம்பரம் குடும்பத்தாரின் சொத்து விவரம்\nகார்த்தி ‘சொர்க்கத்தில் சுகம் காணும் சல்லாப லீலைகளை’ அவரே சொல்லும் பதிவுகள் அம்பலம்\nகிறிஸ்தவத் திருச்சபை தவறு செய்துவிட்டு மூடி மறைக்கிறது\nவெடித்துச் சிதறும் விமான நிறுவன ஊழல்\nசித்து ஏதோ இந்தியராகப் பிறந்துவிட்டார்\nஅயோத்யா வழக்கில் புதிய தீர்ப்பு, புதிய நம்பிக்கை\nநேஷனல் ஹெரால்டு வழக்கில் சுவாமி ஆதாரங்களை சமர்ப்பித்தார்\nஸ்ரீ சிவ விஷ்ணு கோவிலில் டி எம் கிருஷ்ணாவின் கச்சேரி ரத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400245109.69/wet/CC-MAIN-20200926200523-20200926230523-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.termwiki.com/product_category/Choreography", "date_download": "2020-09-26T21:57:44Z", "digest": "sha1:TPZ2LPF4TF4LZY5IEXCEUEEHWZFCQ4TQ", "length": 3913, "nlines": 95, "source_domain": "ta.termwiki.com", "title": "Choreography glossaries and terms", "raw_content": "\nநுண் கலைகளில் தானே இயங்குகின்றது போல செயல்பாடுகளை உருவாக்குதல் அல்லது செயற்படுத்தி நடித்தல். ...\nஒவ்வொரு செய் திறனை அடி எடுத்துவை ஒரு நடனம் தெளிவாகக் மற்றும் முழுமையாக.\nகாரியத் தொடர்பு பட்டதாலும் உள்ள, நடனம்; தலைப்பை தேர்வு செய்யவும், ஆராய்ச்சி, தலைப்பு, தலைப்பு, devise சிக்கல்கள் தீர்க்கப்படும், கேள்விகள் கேட்கவும், சிக்கல்களைத் தீர்க்கவும் மற்றும் ரகங்கள், காண்பிக் ...\nஅந்த பணித்தாளிலுள்ள choreography மற்றும் தொழில்நுட்ப துல்லியமாக முழுவதும் ஒரு ...\nகருப்பொருள் அல்லது வடிவம் மாறும் காலத்துக்கு வேறுபடுத்து அல்லது அர்த்தப்படுத்தி தீவிரப்படுத்த வேண்டியள்ளது பாதுகாப்பதற்கு மூல விட வேறு அறிமுகம். ...\nஒரு choreographic படிவம் இயக்கத்தின் சொற்றொடர்களை unrelated பெரும்பாலும் ஆனால் இணைந்து கண்காணிப்பின் ஒரு ஒற்றை நடனம் ஒரு ஆரம்பம், நடு, உருவாக்க மற்றும் முடிக்க தொடர் கொண்டது ...\nவரிசையாக ���ெறும் வாஷிங்டனை அடைவதற்கு ஒரு முக்கிய அறிக்கை அல்லது ஆழத்தை; ஆரம்ப முக்கியத்துவம் அல்லது culmination; ஆஜராகும் கொடுக்கப்பட்ட தொகுப்பு பகுதிக்குத் மிக ஆழமான அல்லது மிக உயர்ந்த புள்ளியை ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400245109.69/wet/CC-MAIN-20200926200523-20200926230523-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://ta.termwiki.com/product_category/General_fashion", "date_download": "2020-09-26T22:35:30Z", "digest": "sha1:HC23DRXZYOQEAD6EVE2KNAJR2RCGMDKO", "length": 2513, "nlines": 78, "source_domain": "ta.termwiki.com", "title": "General fashion glossaries and terms", "raw_content": "\nஒரு சிறப்பு வகை ஒரு ஜோடி மிகவும் hairy ஆண் கால்களை தோற்றத்தை அறிக்கையளித்தலை இணை முழு-காலில் stockings. அழைத்த anti-pervert மேலும் stockings, hairy stockings குறிப்பாக யார் அணை போது வெளியே மற்றும் ...\nநீங்கள் ஒரு பேஷன் மாறிவிடும் வேண்டும் முதல் விஷயம் பாணி உள்ளது. எனவே அதாவது, இது மிகவும் முதல் உபகரணத்தை ஏற்படுத்த பேஷன் கட்டணத்திற்கு க்குள் நகலெடுத்தல் ஆட்வேர். ...\nPompadour updo கருப்பு அமெரிக்கர்கள் மத்தியில் மிகவும் பிரபலமான உள்ளது. இந்த பாணி உருவாக்கி உள்ளது அதை விட simpler. நீங்கள் வெறும் செய்ய விரும்பிய வடிவத்தை உங்கள் முடி மடி மற்றும் இடத்தில் pin. ஒரு ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400245109.69/wet/CC-MAIN-20200926200523-20200926230523-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"}
+{"url": "https://www.asiriyarmalar.com/2020/05/100512020-19052020-1-9.html", "date_download": "2020-09-26T21:21:46Z", "digest": "sha1:WP2XIZYEOUW6IBHCGSTXDOTHJZNRERTV", "length": 7579, "nlines": 115, "source_domain": "www.asiriyarmalar.com", "title": "ந.க.எண் : 1005/அ1/2020 நாள் - 19.05.2020 1 - 9 ஆம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி - தமிழ்நாடு மெட்ரிகுலேசன் பள்ளிகள் இயக்குநரின் செயல்முறைகள் வெளியீடு - Asiriyar Malar", "raw_content": "\nHome CORONA go/proceedings News school zone Students zone Teachers zone ந.க.எண் : 1005/அ1/2020 நாள் - 19.05.2020 1 - 9 ஆம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி - தமிழ்நாடு மெட்ரிகுலேசன் பள்ளிகள் இயக்குநரின் செயல்முறைகள் வெளியீடு\nந.க.எண் : 1005/அ1/2020 நாள் - 19.05.2020 1 - 9 ஆம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி - தமிழ்நாடு மெட்ரிகுலேசன் பள்ளிகள் இயக்குநரின் செயல்முறைகள் வெளியீடு\nமாநகராட்சி எல்லையில் இருந்து 16 கி.மீ தூரத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய பகுதியில் பணிபுரியும் ஆசிரியர்கள் Grade 1 (b) வீட்டு வாடகைப்படி பெறலாமா \nபள்ளிக்கூடங்கள் வருகிற 5-ந்தேதி திறக்க வாய்ப்பு: மத்திய அரசு அனுமதியை தொடர்ந்து தமிழக அரசு ஆலோசனை\nமாணவர்கள் ஆவணங்களை பாதுகாக்க டிஜிட்டல் லாக்கர் வழக்கு விவகாரம் : மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவு\nஅரசு ஊழியர்கள் பணிப்பதிவேட்டில் ( S.R BOOK) பதிவு செய்த ஆணை நகல்களை கட்டாயம் ��ைத்திருக்க வேண்டுமா \nசட்டக் கல்வி நுழைவு தேர்வு ரத்து: உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு\nபுதிய கல்விக் கொள்கை தொடர்பாக நாளை கருத்து கேட்பு - தமிழக உயர்கல்வித்துறை\nமாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு விபரம்\nஅரசாணை எண் 37 - ஆசிரியர்களுக்கு பொருந்தாது என்று கொடுத்துள்ள தகவல் தவறானது - RTI Letter\n அனைத்து துறையினருடன் ஆலோசித்து முதல்வர் 1 ம் தேதிக்கு முன் அறிவிப்பார்... அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி..\nமாநகராட்சி எல்லையில் இருந்து 16 கி.மீ தூரத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய பகுதியில் பணிபுரியும் ஆசிரியர்கள் Grade 1 (b) வீட்டு வாடகைப்படி பெறலாமா \nபள்ளிக்கூடங்கள் வருகிற 5-ந்தேதி திறக்க வாய்ப்பு: மத்திய அரசு அனுமதியை தொடர்ந்து தமிழக அரசு ஆலோசனை\nமாணவர்கள் ஆவணங்களை பாதுகாக்க டிஜிட்டல் லாக்கர் வழக்கு விவகாரம் : மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவு\nஅரசு ஊழியர்கள் பணிப்பதிவேட்டில் ( S.R BOOK) பதிவு செய்த ஆணை நகல்களை கட்டாயம் வைத்திருக்க வேண்டுமா \nசட்டக் கல்வி நுழைவு தேர்வு ரத்து: உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு\nபுதிய கல்விக் கொள்கை தொடர்பாக நாளை கருத்து கேட்பு - தமிழக உயர்கல்வித்துறை\nமாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு விபரம்\nஅரசாணை எண் 37 - ஆசிரியர்களுக்கு பொருந்தாது என்று கொடுத்துள்ள தகவல் தவறானது - RTI Letter\n அனைத்து துறையினருடன் ஆலோசித்து முதல்வர் 1 ம் தேதிக்கு முன் அறிவிப்பார்... அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400245109.69/wet/CC-MAIN-20200926200523-20200926230523-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.hindutamil.in/news/cinema/tamil-cinema/197091-.html", "date_download": "2020-09-26T21:34:34Z", "digest": "sha1:ASHD4HQ6VGIJ2C45ZWILJE33VP3CBBFA", "length": 18234, "nlines": 283, "source_domain": "www.hindutamil.in", "title": "ஜெய்யுடன் தொடர்ந்து நடிக்க ஆசை! நவீன சபதம் போடும் நிவேதா! | ஜெய்யுடன் தொடர்ந்து நடிக்க ஆசை! நவீன சபதம் போடும் நிவேதா! - hindutamil.in", "raw_content": "ஞாயிறு, செப்டம்பர் 27 2020\nஜெய்யுடன் தொடர்ந்து நடிக்க ஆசை நவீன சபதம் போடும் நிவேதா\n‘மலையாள பூமி தமிழ்த்திரைக்குப் பரிசாகக் கொடுத்திருக்கும் மற்றுமொரு பைங்கிளி நிவேதா. தமிழில் சில படங்களில் இங்கும், அங்குமாக ஒளி வீசிவந்த இந்த நங்கையை சமுத்திரக்கனி தான் இயக்கிய ‘போராளி’ படத்தில் இரு நாயகிகளில் ஒருவராக்கினார். குட்டி ‘பிரேக்’ எடுத்துக்கொண்டிருந்த இவர் நவம்பர் 29 அன்று வெளியாகும் ‘நவீன சரஸ்வதி சபதம்’ படத்தில் ஜெய்க்கு ஜோடியாக ���ீண்டும் கோலிவுட் காற்றில் மிதக்க வந்திருக்கிறார்.\n‘போராளி’ படத்தின் படப்பிடிப்பு நடந்தபோது 10ஆம் வகுப்பு படித்துக்கொண்டிருந்த நிவேதா, அப்படம் திரைக்கு வந்தபோது 11ஆம் வகுப்புக்கு முன்னேறியிருந்தார். படம் திரைக்கு வந்ததும் பல பட நிறுவனங்கள் போட்டி போட்டுக்கொண்டு அட்வான்ஸ் கொடுக்க, ‘படிப்பையும், நடிப்பையும்’ இரு கண்களாக எண்ணி, எப்படிப்பட்ட கதையாக இருந்தாலும் பிளஸ் டூ முடித்த பின்தான் நடிப்பு என்பதில் ஸ்டெடியாக இருந்திருக்கிறார்.\nநிவேதாவுக்கு காமெடி கதைகள் என்றால் கொள்ளைப் பிரியம். அதுவும் மெசேஜ் கலந்த காமெடி கதை கிடைத்தால் விட்டுக்கொடுக்க முடியுமா அப்படி வந்த வாய்ப்புதான் ‘நவீன சரஸ்வதி சபதம்’. கதையை வரி விடாமல் கேட்டுவிட்டு, எந்த நாயகிக்கும் விட்டுக்கொடுக்காமல் அப்போதே கையெழுத் திட்டிருக்கிறார்.\nஎக்கச்சக்கமான போட்டி நிலவும் தமிழ்த் திரைச் சூழலில், ‘‘யாரையும் போட்டியாக எண்ணிக்கொண்டு நடிக்க சினிமாவிற்கு வரவில்லை. ரசிகர்களுக்குப் பிடித்த கேரக்டரில் வாழ்ந்து காட்டுவேன்’’ என்று அழகுத் தமிழில் சூளுரைக்கும் நிவேதா, மாவட்ட அளவிலான பேட்மின்டன் போட்டிகளில் கலந்துகொண்டு விளையாடி பரிசுகளைப் பெற்றவரும்கூட.\n‘‘ஆமாம். நேரம் கிடைக்கும்போது, என்னோட பொழுதுபோக்கே, பேட்மிட்டன் விளையாட்டு தான். இப்போதும் தம்பியுடன் சேர்ந்து விளையாடுவேன். என்ன ஒன்று, எஸ்.ஆர்.எம். காலேஜ்ல பி.இ ஆர்க்கிடெக்ட் முதலாம் ஆண்டு படிக்கறேன். படிப்புக்கான படங்கள் வரைவது, ஹோம் வொர்க் செய்வது என்று விளையாட்டுக்கு நேரமே இல்லை. இப்போ ஆக்டிங் வேற. சொல்லவே வேண்டாம். ‘பேட்மின்டன்’ ஸ்டேடியத்தை நிறையவே மிஸ் பண்றேன்’’ என்று உருகுகிறார் நிவேதா.\nநிவேதாவுக்கு பைக் ஓட்ட ரொம்பவே பிடிக்குமாம். ஆனால், ‘‘எங்க தெருவைத் தாண்டிப் போக அனுமதி இல்லை’’ என்று வருத்தப்பட்டுக் கொண்டவரிடம், பெற்றோர் தடுக்கிறார்களா என்று கேட்டால், ‘‘இன்னும் லைசன்ஸ் வாங்கல” என்று புன்னகையை வீசுகிறார்.\n‘‘நவீன சரஸ்வதி சபதம்’ பட ஷூட்டிங் ஸ்பாட்டில் நிறைய சீனியர்கள் இருந்தாங்க. நடிப்பு பத்தி நிறைய விஷயங்கள் கத்துக்க முடிஞ்சது. குறிப்பா கணேஷ், சத்யன், ஜெய் எல்லோரும் அடிச்ச காமெடிக்கு அளவே இல்லை. டைரக்டர் எங்களையெல்லாம் சமாளிக்க ரொம்பவே கஷ்டப��பட்டார். அவ்ளோ ஜாலியா, அரட்டை அடிப்போம். குறிப்பா, கோ-ஸ்டார் ஜெய் ரொம்பவே பிரண்ட்லி டைப். பயங்கர அரட்டைப் பேர்வழி. ஷூட்டிங் ஸ்பாட்டில் அவரோட சப்போர்ட் அதிகம். அவர்கூட இன்னும் பல படங்கள் நடிக்கணும்னு ஆசையும் இருக்கு\nஉங்கள் ஆசை நிறைவேற வாழ்த்துகள், நிவேதா\nநவீன சரஸ்வதி சபதம்ஜெய்நிவேதாஇயக்குநர் சந்துரு\nராகுல் காந்தி ஏன் அவைக்கு வரவில்லை என்று...\nகுடும்பத்தை கவனிக்கும் மனைவி பணி சவாலானது: நஷ்ட...\nஎதிர்க்கட்சிகள் நடத்தை வெட்கக்கேடானது, யார் பேசுவதையும் நாங்கள்...\nகுஜராத் மாநிலத்தில் மூடப்பட்ட தமிழ்வழி பள்ளி சொல்லும்...\nவிவசாயிகளுக்கு ஆதரவாக குரல்கொடுங்கள்: மக்களுக்கு ராகுல் காந்தி...\nசிறுபான்மையினரான இலங்கைத் தமிழர்களுக்கும் அதிகாரப் பகிர்வு: ராஜபக்சேவிடம்...\nஎல்லைப் பதற்றம் எப்போது தணியும்\nஎதிர்க்கட்சிகள் மீது இம்ரான்கான் குற்றச்சாட்டு\nபொன் மனம் கொண்ட மனிதர் எஸ்பிபி: '180' இயக்குநர் பகிர்வு\nஎன் வாழ்வை அர்த்தப்படுத்தியதற்காக மண்டியிட்டு மலர்களைச் சமர்ப்பிக்கிறேன்: எஸ்பிபி குறித்து மிஷ்கின் உருக்கம்\nகரோனா பலி எண்ணிக்கை 20 லட்சத்தை எட்டும்: உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை\nபொன் மனம் கொண்ட மனிதர் எஸ்பிபி: '180' இயக்குநர் பகிர்வு\nஎன் வாழ்வை அர்த்தப்படுத்தியதற்காக மண்டியிட்டு மலர்களைச் சமர்ப்பிக்கிறேன்: எஸ்பிபி குறித்து மிஷ்கின் உருக்கம்\nபாலு இருக்கிறார் என்று நினைத்துக்கொண்டு நமது வேலைகளைத் தொடர்வோம்: பி.சுசீலா\nஏ.ஆர்.முருகதாஸ் பிறந்த நாள் ஸ்பெஷல்: மும்மொழிகளில் வெற்றிக்கொடி நாட்டிய வித்தக இயக்குநர்\nசென்னையில் 53 ஆண்டுகளாக இயங்கி வந்த அகஸ்தியா திரையரங்கம் மூடப்படுகிறது\nசென்னையில் 53 ஆண்டுகளாக இயங்கி வந்த திரையரங்கம் நிரந்தரமாக மூடப்படுகிறது: ரசிகர்கள் அதிர்ச்சி\nநான் 'செம்பருத்தி' சீரியல்ல நடிக்கிறேன்னு ராதிகாவுக்கு தெரிஞ்சா அவ்ளோதான்\n'பாண்டியன் ஸ்டோர்' முல்லைக்கு விரைவில் டும் டும் டும்\nபோக்குவரத்து காவலர் விரட்டியதால் விபத்தில் சிக்கினார் இளைஞர்: முதலுதவி செய்யாத காவலரைக் கண்டித்து...\n6 மாதங்களில் ஐபிஓ மூலம் ரூ.7,775 கோடி திரட்டல்\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400245109.69/wet/CC-MAIN-20200926200523-20200926230523-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.hindutamil.in/news/tamilnadu/561151-june-25.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2020-09-26T22:48:19Z", "digest": "sha1:SEL2INJNLXJFZ3SFRMU2LZUV2M6FEEV6", "length": 17839, "nlines": 331, "source_domain": "www.hindutamil.in", "title": "ஜூன் 25 தமிழக நிலவரம்: தொற்று பாதிப்பு, குணமடைந்தோர், பலி எண்ணிக்கை; முழுமையான பட்டியல் | june 25 - hindutamil.in", "raw_content": "ஞாயிறு, செப்டம்பர் 27 2020\nஜூன் 25 தமிழக நிலவரம்: தொற்று பாதிப்பு, குணமடைந்தோர், பலி எண்ணிக்கை; முழுமையான பட்டியல்\nஒவ்வொரு மாவட்டத்திலும் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள், குணமடைந்து வீடு திரும்பியவர்கள், பலி எண்ணிக்கை குறித்த முழுமையான பட்டியலை தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது.\nஇந்தியாவில் கரோனா வைரஸ் தொற்றின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஐந்தாம் கட்ட ஊரடங்கு ஜூன் 30-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.\nஒவ்வொரு நாள் மாலையும், மாவட்ட வாரியாக கரோனா தொற்று எண்ணிக்கை, குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை, பலி எண்ணிக்கை என்கிற விவரத்தை தமிழக அரசு வெளியிட்டு வருகிறது. அதன்படி, இன்று (ஜூன் 25) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க 70,977 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.\nஎண் மாவட்டம் மொத்த நோய்த் தொற்றின் எண்ணிக்கை வீடு சென்றவர்கள் தற்போதைய எண்ணிக்கை இறப்பு\n4 கோயம்புத்தூர் 347 175 170 1\n7 திண்டுக்கல் 377 244 129 4\n9 கள்ளக்குறிச்சி 470 325 144 1\n11 கன்னியாகுமரி 255 118 136 1\n13 கிருஷ்ணகிரி 73 32 39 2\n15 நாகப்பட்டினம் 234 73 161 0\n19 புதுகோட்டை 102 38 62 2\n21 ராணிப்பேட்டை 567 302 263 2\n27 திருப்பத்தூர் 101 44 57 0\n31 தூத்துக்குடி 756 495 257 4\n32 திருநெல்வேலி 689 441 243 5\n38 விமான நிலையத்தில் தனிமை 328 135 192 1\n39 உள்நாட்டு விமான நிலையத்தில் தனிமை 217 65 152 0\n39 ரயில் நிலையத்தில் தனிமை 402 201 201 0\nதூத்துக்குடி முகாமில் 3 போலீஸாருக்கு கரோனா: பிரசவமான பெண்ணுக்கு தொற்று உறுதியானதால் மருத்துவமனை மூடல்\nகோவையில் 3 மாதங்களில் 10 காட்டு யானைகள் உயிரிழப்பு: வன உயிரின ஆர்வலர்கள் வேதனை\nஇருட்டுக்கடை அல்வா உரிமையாளர் தற்கொலை நமக்கு உணர்த்தும் பாடம்\nஊழியர் ஒருவருக்கு கரோனா உறுதி: மதுரை அரசு போக்குவரத்து கழகத்தில் அவசரம் அவசரமாக வெளியேற்றப்பட்ட கூடுதல் பணியாளர்கள்\nகரோனாகொரோனாகரோனா தமிழகம்கரோனா வைரஸ்கரோனா வைரஸ் தொற்றுகரோனா தொற்றுகரோனா முன்னெச்சரிக்கைசென்னையில் கரோனா தொற்றுகரோனா தொற்று எண்���ிக்கைசென்னையில் கரோனா தொற்று எண்ணிக்கைகரோனா ஊரடங்குகரோனா லாக்டவுன்தமிழகத்தில் கரோனா தொற்றுதமிழகத்தில் கரோனா தொற்று எண்ணிக்கைCorona virusCoronaCorona in chennaiCorona in tamilnaduCorona updatesCorona cases\nதூத்துக்குடி முகாமில் 3 போலீஸாருக்கு கரோனா: பிரசவமான பெண்ணுக்கு தொற்று உறுதியானதால் மருத்துவமனை...\nகோவையில் 3 மாதங்களில் 10 காட்டு யானைகள் உயிரிழப்பு: வன உயிரின ஆர்வலர்கள்...\nஇருட்டுக்கடை அல்வா உரிமையாளர் தற்கொலை நமக்கு உணர்த்தும் பாடம்\nகுடும்பத்தை கவனிக்கும் மனைவி பணி சவாலானது: நஷ்ட...\nராகுல் காந்தி ஏன் அவைக்கு வரவில்லை என்று...\nகுஜராத் மாநிலத்தில் மூடப்பட்ட தமிழ்வழி பள்ளி சொல்லும்...\nஎதிர்க்கட்சிகள் நடத்தை வெட்கக்கேடானது, யார் பேசுவதையும் நாங்கள்...\n25 ஆண்டுக்குப் பின் தமிழ்ப் பத்திரிகையை சேர்ந்த...\nவிவசாயிகளுக்கு ஆதரவாக குரல்கொடுங்கள்: மக்களுக்கு ராகுல் காந்தி...\nசிறுபான்மையினரான இலங்கைத் தமிழர்களுக்கும் அதிகாரப் பகிர்வு: ராஜபக்சேவிடம்...\nஎதிர்க்கட்சிகள் மீது இம்ரான்கான் குற்றச்சாட்டு\nகரோனா பலி எண்ணிக்கை 20 லட்சத்தை எட்டும்: உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை\nஐ.நா.வின் முடிவெடுக்கும் அமைப்புகளிலிருந்து எத்தனை காலம்தான் இந்தியாவை தள்ளி வைக்கப் போகிறீர்கள்\nஉலகம் முழுவதும் கரோனாவிலிருந்து 2.4 கோடி பேர் குணமடைந்தனர்\nஉலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் பொன்விழா மலருக்கு கட்டுரைகள் வரவேற்பு\n- 10,906 காவலர் பணிக்கான ஆன்லைன் விண்ணப்பம் இன்றுமுதல் ஆரம்பம்\n- அமைச்சர் கடம்பூர் ராஜூ பதில்\nபழங்குடிகளுக்கு நிலம் வழங்க அரசு அனுமதி: மூதாதையர் நிலத்தை மீட்ட மகிழ்ச்சியில் கல்லாறு...\nஎதிர்க்கட்சிகள் மீது இம்ரான்கான் குற்றச்சாட்டு\nபொன் மனம் கொண்ட மனிதர் எஸ்பிபி: '180' இயக்குநர் பகிர்வு\nஎன் வாழ்வை அர்த்தப்படுத்தியதற்காக மண்டியிட்டு மலர்களைச் சமர்ப்பிக்கிறேன்: எஸ்பிபி குறித்து மிஷ்கின் உருக்கம்\nகரோனா பலி எண்ணிக்கை 20 லட்சத்தை எட்டும்: உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை\nதமிழகத்தில் உச்சபட்சமாக ஒரே நாளில் 3,509 பேருக்கு கரோனா; 70 ஆயிரத்தைக் கடந்த...\nதூத்துக்குடி முகாமில் 3 போலீஸாருக்கு கரோனா: பிரசவமான பெண்ணுக்கு தொற்று உறுதியானதால் மருத்துவமனை...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400245109.69/wet/CC-MAIN-20200926200523-20200926230523-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.hindutamil.in/search/news/%E0%AE%89%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A+%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D/2040", "date_download": "2020-09-26T22:47:05Z", "digest": "sha1:AQDAC23DOHGBUWGI7AMYQALKESEOUJTE", "length": 9767, "nlines": 269, "source_domain": "www.hindutamil.in", "title": "Search | உச்ச நீதிமன்றம்", "raw_content": "ஞாயிறு, செப்டம்பர் 27 2020\nSearch - உச்ச நீதிமன்றம்\nதபால் தலையில் ‘உதகை தலைமை தபால் நிலையம்’\nகச்சத்தீவு: மத்திய அரசின் மனு மனம் நோகச் செய்கிறது- கருணாநிதி அறிக்கை\nசென்னையில் ‘பஸ் டே’ கொண்டாட்டத்தில் மாணவர்கள், போலீஸ் இடையே மோதல்: தடியடி நடத்தியதால்...\nராஜஸ்தான் கிரிக்கெட் சங்க தேர்தல்: மார்ச் 4-ல் உச்ச நீதிமன்றம் விசாரணை\nஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கு: பிப்ரவரி 3-ல் இறுதி வாதம்\nஅதிருப்தி எம்.எல்.ஏ-க்களை வாக்களிக்க அனுமதிக்கக் கூடாது- தே.மு.தி.க உச்ச நீதிமன்றத்தில் மனு\nசமகால பரதேசிகளுக்கு பாதுகாப்பு எப்போது\nதொழிலாளர் கைகள் துண்டிக்கப்பட்ட விவகாரம்: உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்\nகனிம அகழ்வுக்குத் தயக்கம் ஏன்\nஅமெரிக்காவில் சோனியா இருந்ததற்கான ஆதாரத்தை பிப். 6-க்குள் அளிக்க வேண்டும்: அமெரிக்க...\n207 அடி உயர கொடிக்கம்பத்தில் நாட்டின் மிகப்பெரிய தேசிய கொடி: 48 அடி...\nஇலங்கை அரசு மாறாதவரை நல்லிணக்கம் உருவாகாது: இரா. சம்பந்தன் சிறப்புப் பேட்டி\nகுடும்பத்தை கவனிக்கும் மனைவி பணி சவாலானது: நஷ்ட...\nராகுல் காந்தி ஏன் அவைக்கு வரவில்லை என்று...\nகுஜராத் மாநிலத்தில் மூடப்பட்ட தமிழ்வழி பள்ளி சொல்லும்...\nஎதிர்க்கட்சிகள் நடத்தை வெட்கக்கேடானது, யார் பேசுவதையும் நாங்கள்...\n25 ஆண்டுக்குப் பின் தமிழ்ப் பத்திரிகையை சேர்ந்த...\nவிவசாயிகளுக்கு ஆதரவாக குரல்கொடுங்கள்: மக்களுக்கு ராகுல் காந்தி...\nசிறுபான்மையினரான இலங்கைத் தமிழர்களுக்கும் அதிகாரப் பகிர்வு: ராஜபக்சேவிடம்...\nஉங்கள் பகுதி முகவரோடு இணைந்து உங்களுக்கு நாங்கள் சேவை செய்ய….", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400245109.69/wet/CC-MAIN-20200926200523-20200926230523-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.sathiyam.tv/tag/seeman/", "date_download": "2020-09-26T20:56:15Z", "digest": "sha1:D722YNNYS7VBK4KLH3BYXGJLP2U6W24W", "length": 9789, "nlines": 142, "source_domain": "www.sathiyam.tv", "title": "Seeman Archives - Sathiyam TV", "raw_content": "\nSPB-க்கு தமிழக அரசு செய்த மரியாதை..\nஅஜித் நடிப்பதற்கு காரணமே SPB தான்..\nஎன்னை எதுக்கு இழுக்குறீங்க.. கவாஸ்கரை விளாசும் அனுஷ்கா சர்மா..\nSPB பற்றி பலருக்கும் தெரியாத 5 தகவல்கள்..\nரூ.20 கோடி நிலத்திற்கு “அரோகரா” அறநிலையத்துறை + சென்னை மாநகராட்ச��யின் மோசடி..\nஎம்.பி.வசந்தகுமார் கடந்து வந்த பாதை..\nசர்வதேச யானைகள் தினம் : யானைகள் சந்திக்கும் அவலநிலை என்ன..\nஅம்பேத்கர் பற்றி பலரும் அறியாத சுவாரசிய தகவல்கள்..\nExclusive: சென்னை மாநகராட்சியின் மெகா மோசடிக்கு காவடி: வட பழனி கோவில் நிர்வாகத்தின் “பார்க்கிங்”…\nகுட்டிகளை காப்பாற்ற நீருக்குள் மூழ்கிய எலி..\nதாய் பறவையோடு வித்தியாசமாக பயணம் செய்த குஞ்சுகள்.. வைரலாகும் அழகிய வீடியோ..\n“கொரோனாவும் கொரில்லாவும்”- கொரோனா குறித்து வைரமுத்து எழுதிய முழு கவிதை\nஅஜித் நடிப்பதற்கு காரணமே SPB தான்..\nSPB பற்றி பலருக்கும் தெரியாத 5 தகவல்கள்..\nசுவாரசிய சம்பவம்.. முதல் படத்திலேயே.. MGR-க்காக SPB பாடியபோது..,\nகாற்றில் கலந்திருக்கும்.. இயக்குநர் ஷங்கரின் உருக்கமான பதிவு..\n12 Noon Headlines | 24 Sep 2020 | நண்பகல் தலைப்புச் செய்திகள்\nநீராதார பிரச்சனைகளை தீர்க்க சமாதானம் பேச விரும்புகிறதா தமிழக அரசு \nசத்தியம் சாத்தியமே :மொழி சார்ந்த அரசியல் தேவையா \nசத்தியம் சாத்தியமே :”நீட் தேர்வு மோசடி விவகாரம்”ஆள்மாறாட்டம் நடந்தது எப்படி”\nசத்தியம் சாத்தியமே :திராவிடக் கட்சிகள் வியூகத்தை மாற்ற வேண்டுமா \nநாம் தமிழர் கட்சியின் முக்கிய நபர் வைரஸ் தொற்றால் பலி..\nநாம் தமிழர் ஆட்சிக்கு வந்தால்.. சீமான் அதிரடி அறிவிப்பு..\nதமிழையும் நாடெங்கும் படிக்க சொல்வார்களா..\n – சீமான் பளார் கேள்வி\nதொடர்ந்து எதிர்த்துவந்த நிலையில், சீமான் ஆதரவு..\nஏழைகளை மறைப்பதற்கு சுவர் கட்டிய கல்லில் வீடு கட்டிக்கொடுத்திருக்கலாம் – சீமான் பளார்\n“முஸ்லீம்களுக்கு குரல் கொடுப்பீங்களா..” சீமான் கேட்ட தரமான 5 கேள்வி..\nதஞ்சை பெரியகோவில் குடமுழுக்கு விழா.. இது முதல்கட்ட வெற்றி..\n“அவர் திமுகவின் கூலி..” P.K-வை வம்பிழுக்கும் சீமான்..\nநாம் தமிழர் கட்சியை `பீட்’ செய்த SDPI.. உள்ளாட்சி தேர்தலில் கனிசமான வெற்றி..\nஅஜித் நடிப்பதற்கு காரணமே SPB தான்..\nSPB பற்றி பலருக்கும் தெரியாத 5 தகவல்கள்..\nசுவாரசிய சம்பவம்.. முதல் படத்திலேயே.. MGR-க்காக SPB பாடியபோது..,\nகாற்றில் கலந்திருக்கும்.. இயக்குநர் ஷங்கரின் உருக்கமான பதிவு..\n பொதுமக்கள் அஞ்சலிக்கு அனுமதி உள்ளதா..\nSPB பெற்ற விருதுகள் என்னென்ன..\nஓட்டல் அறையில் பிரபலங்கள்.. லீக்கான போட்டோ.. அப்ப கன்பார்ம்..\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400245109.69/wet/CC-MAIN-20200926200523-20200926230523-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tntj.net/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D-tntj-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4-%E0%AE%A8%E0%AF%87%E0%AE%AF-%E0%AE%89%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF/", "date_download": "2020-09-26T21:09:37Z", "digest": "sha1:J6YJMI5VI4KOIP3DIGCP3WFRPEVZEGPY", "length": 14072, "nlines": 316, "source_domain": "www.tntj.net", "title": "குவைத் TNTJ வின் மனித நேய உதவி – தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ)", "raw_content": "\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nஅமைப்பு நிர்ணயச் சட்டம் (பைலா) – 2017\nஅர்ரஹீம் முதியோர் ஆதரவு இல்லம்\nஅல்ஹிதாயா ஆண்கள் அழைப்பு இல்லம்\nஅல்ஹிதாயா பெண்கள் அழைப்பு இல்லம்\nஇஸ்லாமியக் கல்லூரி ஆண்கள் – M.I.Sc.\nதவ்ஹீத் இஸ்லாமிய பெண்கள் கல்லூரி\nஉள்நாடு & வெளிநாடு நிர்வாகம்\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nHomeகேடகிரிதேவையில்லைகுவைத் TNTJ வின் மனித நேய உதவி\nகுவைத் TNTJ வின் மனித நேய உதவி\nபதுக்கோட்டை மாவட்டம் கோபால பட்டினம் நடுத்தெருவை சேர்ந்த செய்யது முஹம்மதோவர்களின் மகன் சாகுல் ஹமீத் என்பவர் கடந்த ஒரு வருடமாக குவைத்தில் ஒரு வீட்டில் பனி புரிந்து வந்தார். அவரின் முதலாளி அவரை சவுதி எல்லையில் உள்ள பாலைவனத்தில் ஆடு மேய்க்கும் பணியில் ஈடு படுத்தி சம்பளம் கொடுக்காமல் பல கொடுமைகளுக்கு ஆளாக்கியுள்ளார்.\nகொடுமை தாங்க முடியாமல் சகோதரர் சாகுல் ஹமீத் அங்கிருந்து தப்பித்து ஓடி வந்து தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தின் குவைத் மண்டல தலைமை அளிவலகத்தில் தஞ்சம் புகுந்தார்.\nஅவரிடம் நடந்த சம்பவங்களை கேட்டு தெரிந்து கொண்ட நிர்வாகிகள் முதலில் பாதிக்கப்பட்ட அந்த சகோதரருக்கு கோபாலபட்டினம் கலந்தர் நைனார் முஹம்மது மூலம் முதலுதவி செய்யப்பட்டது.\nபின்னர் அந்த சகோதரருக்கு இந்திய தூதரகம் மூலமாக சட்டப்படி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு கடவுச்சீட்டை பெற்றுக் கொண்டு சகோதரர் தாயகம் செல்வதற்கான டிக்கெட் மற்றும் இதர செலவிற்காக கடந்த 9 -9 -2011 வெள்ளிகிழமை அன்று ரூபாய் 6500 வழங்கப்பட்டு சகோதரரை தாயகம் அனுப்பி வைக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.\nஅரசூர் கிளையில் நோன்பு பெருநாள் திடல் தொழுகை\nதிருவாரூர் நகர கிளையில் ரூபாய் 59425 மதிப்பில் ஃபித்ரா பொருட்கள் விநியோகம்\nவாராந்திர சொற்பொழிவு நிகழ்ச்சி – சால்மியா கிளை\nசுலைபிகாத்கிளை – வாராந்திர சொற்பொழிவு\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-40/segments/1600400245109.69/wet/CC-MAIN-20200926200523-20200926230523-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}