diff --git "a/data_multi/ta/2020-34_ta_all_0998.json.gz.jsonl" "b/data_multi/ta/2020-34_ta_all_0998.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2020-34_ta_all_0998.json.gz.jsonl" @@ -0,0 +1,303 @@ +{"url": "http://cinesnacks.net/tamil/asuran-official-trailer/60116/", "date_download": "2020-08-11T05:57:30Z", "digest": "sha1:JUZKJUWFINFWMB7A3YAOBX4ZNA5TNSCM", "length": 3117, "nlines": 83, "source_domain": "cinesnacks.net", "title": "Asuran - Official Trailer | Cinesnacks.net", "raw_content": "\nPrevious article விஷால் – இளையராஜா இணையும் புதிய படம் துப்பறிவாளன் – 2 →\nNext article தர்பார் செகண்ட் லுக் போஸ்டர் வெளியீடு →\nபொன்மகள் வந்தாள் - விமர்சனம்\nமே 29 முதல் அமேஸான் பிரைம் வீடியோவில் ‘பொன்மகள் வந்தாள்'\n2 கோடிப் பார்வைகளைக் கடந்த 'பொன்மகள் வந்தாள்' ட்ரெய்லர்\nஜி.வி.பிரகாஷ், கவுதம் மேனன் இணையும் படத்தை தயாரிக்கும் டிஜி பிலிம் கம்பெனி\nநடிகர் அசோக் நடித்து இயக்கியிருக்கும் குறும்படம் 'மனிதம்'\nகொரோனா லாக்டவுனுக்கு பிறகு நடிகர் ஜெ.எம்.பஷீரின் குற்றாலம் பட டப்பிங் பணிகள் தொடங்கியது\nஇலங்கை அகதிகளுக்கு இரண்டாவது முறையாக 500 குடும்பங்களுக்கு உதவிய அபி சரவணன்\nசினிமா பத்திரிகையாளர்களுக்கு உதவிய பார்வதி நாயர்\nTik - Tok ல் மலையன் படம் பாடல் ட்ரெண்டிங்\nகல்பாத்தி ஏஜிஎஸ் குழுமம் தமிழக அரசுக்கு ரூ .50 லட்சம் கொரோனா நிதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738735.44/wet/CC-MAIN-20200811055449-20200811085449-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://www.kummacchionline.com/2013/07/blog-post_15.html?showComment=1373868083223", "date_download": "2020-08-11T07:29:30Z", "digest": "sha1:Q5PAOM2FYICRMY66NHLKBEFB4FF64JMY", "length": 12012, "nlines": 203, "source_domain": "www.kummacchionline.com", "title": "காங்கிரஸ் மண்டையை போடும் முன்.......... | கும்மாச்சி கும்மாச்சி: காங்கிரஸ் மண்டையை போடும் முன்..........", "raw_content": "\nசிரிக்கணும்னா இங்கே வாங்க......சிரிச்சிட்டு போங்க....சண்டை சச்சரவுன்னா..அடுத்தக் கடைக்கு போங்க\nகாங்கிரஸ் மண்டையை போடும் முன்..........\nவலை கீச்சுதே..........படித்தவையில் ரசித்த கீச்சுகள்\nஅடிக்கடி ஷிப்ட் மாறி வேலை செய்தால் அம்மா ஆக முடியாதாம் - செய்தி #பின்னே, அப்பாவாகிடலாமா\nஅறிவு கெட்ட ATM மெஷினு..கடகடனு அம்பது அறுபது நோட்ட எண்ணிட்டு கடைசியா ஒரு நோட்ட தள்ளி விடுது.-------------கடவுள்\nகாதலித்து பார் திங்கள்கிழமையும் சொர்கமாகும்.... கல்யாணம் பண்ணி பார் ஞாயிற்றுகிழமையும் நரகமாகும்..------------பசி\nசாவு மேளத்துக்கு மியூசிக் கம்போஸ் பண்ணி ஊரையே ஆட வைக்கிற அந்த ஆள்தான் எனக்கு தெரிந்து சிறந்த இசையமைப்பாளர்------------ராஸ்கோலு\nதந்தி சேவை நிறுத்தம்: கடைசி தந்தியை பெற்ற ராகுல் காந்தி # மெசெஜ்: காங்கிரஸ் மண்டையை போடும் முன் வந்து வாயில் பால் ஊற்றவும்\nட்ராபிக்கில் பின்னாடி நிற்கும் கார் விடாமல் ஹார்ன் அடிக்கும்போது நம் கோபத்தை காட்ட டிக்கியிலும் ஒ���ு ஹார்ன் வேண்டும்----------சுஷிமாசேகர்\nஅம்மாவை பிரதமராக்க புறப்பட்டு விட்டேன்-பரிதிஇளம்வழுதி #நேரா போய் லெப்ட்ல திரும்புங்க அங்க தான் கீழ்பாக்கம் பஸ் வரும்----விகடகவி\nஅஹிம்சையின் தீவிரவாதத்தை, மனைவி முகத்தை தூக்கிவைத்துக்கொண்டு பேசாமல் இருக்கும்போது உணரலாம்.-------------நாயோன்\nகல்யாணத்திற்கு 5000ரூபாய் பட்டுசேலையை அக்காவுக்கு கொடுத்து ஒரு பவுன் மோதிரத்தை மச்சானிடம் பிடுங்குவது வன்கொடுமையில் சேராதா----------லாரிக்காரன்\nலவ்வும் பூஸ்டர் பேக்கும் ஒன்னு#ரெண்டையும் அடிக்கடி போடலனா காணாம போயிடும்----------பௌடர்டப்பா\nகவலைய மறக்க சரகடிக்றது போய்....இப்போ சரகடிகரதுக்காகவே கவலையா இருக்கறமாரி பீல் பண்ண வேண்டியதா இருக்கு-----------கிருஷ்ணன் அப்பு.\nபணம் அல்லது பிணம்.. இந்த இரண்டு அந்தஸ்துகளில் ஒன்றை எய்திய பின் தான் நான்கு பேர் நமக்காகக் காத்திருக்கிறார்கள்..------சி.சரவணகார்த்திகேயன்\n' கோபிநாத்#விஜய்க்கு செம போட்டியா இருக்கும்\nநீ இஞ்சினியர் தான.. கொசு பேட்டை ரிப்பேர் பண்ணிக்கொடுனு பக்கத்து வீட்ல கேட்டாங்க... அன்னைக்கு சென்னை வந்தவன் தான்.. ம்ம்ஹூம்-----சேரலாதன்\nLabels: அரசியல், சமூகம், நிகழ்வுகள், மொக்கை\nஅடிக்கடி உண்மையாகவே காணாம போயிடுவது உட்பட அனைத்தும் கலக்கல்...\nMANO நாஞ்சில் மனோ said...\nசெமையா இருக்கேய்யா அகிம்சையின் தீவிரவாதம் அவ்வ்வ்வ்வ்.....\nபடித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.\nபிறந்து வளர்ந்தது சிங்கார சென்னையிலே பிழைப்பு நடத்துவது மத்திய கிழக்கு நாடுகளில், எழுத்தில் பாசாங்கு தேவையில்லை, மனதில் பட்டதை, எழுதவும், சொல்லவும் வேண்டும் என்று கருதுபவன்.\nமுடிந்தவரை பிறருக்கு உதவ வேண்டும்.\nபதிவுகளை மின்னஞ்சலில் இலவசமாக பெற\nகலக்கல் காக்டெயில் - 118 (600 வது பதிவு)\n26ம் தேதி திமுக எம்.பி. கனிமொழி பதவியேற்காததன் கா...\nதமிழனின் ஒரு \"குவார்ட்டர்' வாங்கும்திறன்\nசென்னின் (அமர்த்தியா) எண்ணங்களும் மலிவான அரசியலும்...\nமுல்லை பெரியாரும் மு(ணா) பு(ணா) அரசியலும்\nதமிழக பாஜக பவர் ஸ்டார் மாதிரி......\nவெட்கம் கெட்ட அரசும் விலையில்லா அரிசியும், விலையுள...\nதள்ளுவண்டி தாத்தா, கோணவாயன், விஸ்கிகாந்த்............\nகாங்கிரஸ் மண்டையை போடும் முன்..........\nகாதல், அரசியல் மற்றும் கொலை\nஇது வரை வந்த விருந்தாளிகள்\nஎனது எழுத்தை ���க்குவிக்க மற்றுமோர் விருது.\nவிருது கொடுத்த பாலா- வானம்பாடிகளுக்கு நன்றி.\nகடல்புறா பாலா கொடுத்த அவார்ட்\nநம்மளையும் மதித்து அவார்ட் கொடுத்த \"தல\" நீடூழி வாழ்க.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738735.44/wet/CC-MAIN-20200811055449-20200811085449-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.samakalam.com/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%9A%E0%AE%BE-%E0%AE%A4-%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2020-08-11T06:34:16Z", "digest": "sha1:H42ZXZTOFCWIL74J27V6ZJ6LP26QGNCC", "length": 10818, "nlines": 178, "source_domain": "www.samakalam.com", "title": "சமகளம் சா.த பரீட்சார்த்திகளுக்கு பரீட்சைகள் திணைக்களம் விடுத்துள்ள முக்கிய கோரிக்கை - சமகளம்", "raw_content": "\nமீண்டும் 17ஆவது திருத்தத்திற்கு செல்ல அரசாங்கம் ஆராய்கிறது\nதீ விபத்தினால் 24 தொழிலாளர் குடியிருப்புகள்முற்றாக எரிந்து நாசம்\nஇந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 53,601 பேருக்கு கொரோனா தொற்று -உயிரிழப்பு என்னிக்கை 871\nதமிழ் கட்சிகள் ஒன்றிணையவிட்டாலும் ஒற்றுமையாக செயற்பட முன்வரவேண்டும் – சித்தார்த்தன் வேண்டுகோள்\nதமிழ் தேசியக் கூட்டமைப்புடன் அரசாங்கம் இனிப் பேசாது : என்கிறார் தினேஸ்\nஇலங்கையில் நேற்றைய தினம் 27 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது\nஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய பட்டியல் தொடர்பில் இன்று இறுதி முடிவு\nதமிழரசுக் கட்சியின் சார்பில் தேசிய பட்டியலில் தவராசா கலையரசனின் பெயர் உறுதி செய்யப்பட்டது\nதமிழ் தேசிய உணர்வு என்பது எமது மக்கள் மத்தியில் வலிமையாக இருக்க வேண்டும் – சுரேஷ் பிறேமச்சந்திரன்\nசா.த பரீட்சார்த்திகளுக்கு பரீட்சைகள் திணைக்களம் விடுத்துள்ள முக்கிய கோரிக்கை\nதற்போது நடைபெற்று வரும் க.பொ.த உயர்தரப் பரீட்சை எதிர்வரும்12ஆம் திகதி முடிவடையவுள்ள நிலையில் அன்றைய தினம் பரீட்சை முடிவடைந்த பின்னர் அமைதியான முறையில் வீடுகளுக்கு செல்லுமாறு பரீட்சைகள் திணைக்களம் அனைத்து பரீட்சார்த்திகளைமுய் கேட்டுக்கொண்டுள்ளது.\nபரீட்சை முடிவடைந்த பின்னர் வீதிகளில் ஒழுங்கீனமாக நடந்துக்கொள்ளும் மாணவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கையெடுக்கப்படுமெனவும் பொது மக்களுக்கு இடையூறான வகையிலும் , பொதுச் சொத்துக்களுக்கு சேதம் விளைவிக்கும் வகையிலும் யாரேனும் செயற்பட்டால் அவர்களின் பெறுபேறுகள் இரத்துச் செய்யப்படுமெனவும் பரீட்சைகள் த���ணைக்களம் அறிவித்துள்ளது. -(3)\nPrevious Postயாழ்.மாநகர சபையில் முதல்வருக்கும் ஈ.பி.டி.பி உறுப்பினர்களுக்கும் இடையில் கடும் வாய்த்தர்க்கம் Next Postசிறப்பாக நிறைவடைந்த யாழ் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா\nமீண்டும் 17ஆவது திருத்தத்திற்கு செல்ல அரசாங்கம் ஆராய்கிறது\nதீ விபத்தினால் 24 தொழிலாளர் குடியிருப்புகள்முற்றாக எரிந்து நாசம்\nஐ பி சி தமிழ்\nபி பி சி விளையாட்டு\nபி பி சி வெதர்\nபதிப்புரிமை 2017 | அனைத்து உரிமைகளும் பாதுகாக்கபட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738735.44/wet/CC-MAIN-20200811055449-20200811085449-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.samakalam.com/category/%E0%AE%95%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-08-11T07:31:03Z", "digest": "sha1:RNRDZTAIS7QJR3LLCQOSZIB3YCD7CVKH", "length": 11609, "nlines": 265, "source_domain": "www.samakalam.com", "title": "சமகளம் கேலிச்சித்திரம் Archives - சமகளம்", "raw_content": "\nகட்சித் தாவ தயாராகும் 10 பேரும் யார்\nமீண்டும் 17ஆவது திருத்தத்திற்கு செல்ல அரசாங்கம் ஆராய்கிறது\nதீ விபத்தினால் 24 தொழிலாளர் குடியிருப்புகள்முற்றாக எரிந்து நாசம்\nஇந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 53,601 பேருக்கு கொரோனா தொற்று -உயிரிழப்பு என்னிக்கை 871\nதமிழ் கட்சிகள் ஒன்றிணையவிட்டாலும் ஒற்றுமையாக செயற்பட முன்வரவேண்டும் – சித்தார்த்தன் வேண்டுகோள்\nதமிழ் தேசியக் கூட்டமைப்புடன் அரசாங்கம் இனிப் பேசாது : என்கிறார் தினேஸ்\nஇலங்கையில் நேற்றைய தினம் 27 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது\nஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய பட்டியல் தொடர்பில் இன்று இறுதி முடிவு\nதமிழரசுக் கட்சியின் சார்பில் தேசிய பட்டியலில் தவராசா கலையரசனின் பெயர் உறுதி செய்யப்பட்டது\nஐ பி சி தமிழ்\nபி பி சி விளையாட்டு\nபி பி சி வெதர்\nபதிப்புரிமை 2017 | அனைத்து உரிமைகளும் பாதுகாக்கபட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738735.44/wet/CC-MAIN-20200811055449-20200811085449-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/virudhunagar/coronavirus-minister-rajendra-balaji-slams-mk-stalin-384027.html?utm_source=articlepage-Slot1-6&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2020-08-11T07:35:55Z", "digest": "sha1:6D4FY5Q7G7A32S3ZYP6ZD55IN4H7GJOH", "length": 17997, "nlines": 193, "source_domain": "tamil.oneindia.com", "title": "எல்லோரும் விலகி இருக்க சொன்னா.. ஸ்டாலின் ஒன்றிணைய சொல்றாரே.. ராஜேந்திர பாலாஜியின் நக்கல் | coronavirus: minister rajendra balaji slams mk stalin - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் மூண���று நிலச்சரிவு கோழிக்கோடு மழை புதிய கல்வி கொள்கை சுதந்திர தினம்\nஇந்தியா சீனா எல்லை பிரச்சனை\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் விருதுநகர் செய்தி\nமூணாறு நிலச்சரிவு.. 49 உடல்கள் மீட்பு.. மேலும் பலர் சிக்கியிருப்பதாக அச்சம்.. 5வது நாளாக மீட்பு பணி\nகொரோனா பரவல் அதிகரிப்பு.. தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியுடன் மோடி இன்று ஆலோசனை\nவெள்ளை மாளிகை அருகே துப்பாக்கிச் சூடு ட்ரம்ப்பிடம் ஓடிப்போன சீக்ரெட் சர்வீஸ்.. பிரஸ் மீட் நிறுத்தம்\nகிருஷ்ண ஜெயந்தி 2020: ஒரு பிடி அவல் கொடுத்த குசேலருக்கு கிருஷ்ணர் என்ன கொடுத்தார் தெரியுமா\nஅழகெல்லாம் முருகனே... தமிழ் எல்லாம் முருகனே - குறிஞ்சி நில வேந்தன் கடவுளான கதை\nகிருஷ்ண ஜெயந்தி 2020: கம்சனை அழிக்கும் கண்ணன் யாரை எல்லாம் எப்படி அழித்தார் தெரியுமா\n குறைந்த விலை மின்சார ஸ்கூட்டரை டெலிவரி பெற்ற பிரபல கிரிக்கெட் வீரர்\nMovies உடற்பயிற்சி செய்யும் கணவர் மீது ஏறி அமர்ந்து.. நடிகை பிரியங்கா சோப்ரா செய்த சேட்டையை பாருங்க\nLifestyle செவ்வாயால் இன்னைக்கு இந்த ராசிக்காரங்க படாதபாடு படப்போறாங்களாம்... உஷாரா இருங்க...\nFinance டாப் ஸ்மால் கேப் ஈக்விட்டி ஃபண்டுகள் விவரம்\nSports எப்பங்க மைதானத்துக்கு போவோம்... காத்துக்கிட்டு இருக்கேன்.. சுரேஷ் ரெய்னா பரவச காத்திருப்பு\n ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் அரசாங்க வேலை\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஎல்லோரும் விலகி இருக்க சொன்னா.. ஸ்டாலின் ஒன்றிணைய சொல்றாரே.. ராஜேந்திர பாலாஜியின் நக்கல்\nவிருதுநகர்: \"எல்லாரும் விலகி இருக்க சொன்னால், ஸ்டாலின் மட்டும் \"ஒன்றிணைவோம் வா\" என்று அழைத்து அரசியல் செய்து வருகிறாரே\" என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி விமர்சித்துள்ளார்.. இந்த செய்தி சோஷியல் மீடியாவில் படுவைரலாகி வருகிறது\nமாநில உரிமைகளை பாதுகாக்க முன்னெப்போதும் இல்லாத வகையில் தேவைப்படுகிறார் கருணாநிதி- மு.க.ஸ்டாலின்\n2 நாளைக்கு முன்பு ராஜேந்திரபாலாஜி செய்தியாளர்களிடம் பேசினார்.. அப்போது, நெசவு உள்ளிட்ட பல்வேறு தொழில்கள் பாதிப்படைந்துள்ளது என்ற கேள்விக்கு, புயல் ஏற்படும்போது மரங்கள் சாய்வது போல் பிரச்சனை ஏற்படும்போது பா��ிப்பு ஏற்படத்தான் செய்யும் என்றார்.. அமைச்சரின் இந்த பதில் சோஷியல் மீடியாவில் பேசும் பொருளாக வலம் வந்தபடி உள்ளது. இப்போது மீண்டும் ஒரு கருத்தை சொல்ல, அது மீம்ஸ்களை போடும் அளவுக்கு வந்துவிட்டது\nவிருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் அர்ச்சகர்களுக்கு அமைச்சர் நிவாரண உதவி வழங்கினார்.. பிறகு செய்தியாளர்களிடம் பேசியபோது சொன்னதாவது: \"விருதுநகர் மாவட்டத்தில் 16 பேர் மட்டுமே கொரோனாவைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்... மீதி பேர் எல்லாரும் வீட்டுக்கு சென்றுவிட்டனர்.\nபி.கே. Vs எடப்பாடி... கொரோனாவுக்கு நடுவிலும் முட்டி மோதும் கட்சிகள்\nபிரதமர் மோடியின் வேண்டுகோளை ஏற்று நம் முதல்வர் உத்தரவுப்படி ஏழை எளிய மக்களுக்கு அதிமுகவினர் உதவி செய்து வருகிறார்கள்.. எல்லா அர்ச்சகர்களுமே வசதியாக இருப்பவர்கள் கிடையாது.. ஏழை எளிய அர்ச்சகர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.. அவர்களுக்கு உதவிகளும் செய்யப்பட்டு வருகின்றன.\nகொரோனாவைரஸ் காரணமாக பிரதமர் மோடி உட்பட எல்லா வல்லரசு நாடுகளும் விலகி இருப்போம் என்று சொல்லி வலியுறுத்தி வருகிறார்கள்.. ஆனால் ஸ்டாலின் மட்டும்தான் \"ஒன்றிணைவோம் வா\" என்று எல்லாரையும் அழைத்து அரசியல் செய்து வருகிறார்.\nவேண்டுமானால் ஸ்டாலின் அவர்கள், உண்மையான குறைகள் ஏதாவது இருந்தால் சுட்டி காட்டலாம். ஆனால் அதையெல்லாம் சொல்லாமல், குறைகளை மட்டுமே தேடிதேடி கண்டுபிடித்து சொல்லி வருகிறார்.. அதனால் ஸ்டாலின் பேச்சை பொருட்படுத்த வேண்டிய அவசியமே இல்லை\"என்றார். ராஜேந்திர பாலாஜி திமுக தலைவர் பற்றி சொன்ன இந்த வரிகளை வைத்து மீம்ஸ்களை தெறிக்க விட ஆரம்பித்துள்ளனர் நெட்டிசன்கள்\nபொருத்தமான வரன் தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - இன்றே பதிவு செய்யுங்கள , பதிவு இலவசம்\nவீரியமாக பரவும் கொரோனா - ஸ்ரீவில்லிபுத்தூரில் இன்று முதல் ஆகஸ்ட் 2 வரை முழு லாக்டவுன்\nபெட்ரூமில் மகாலட்சுமி.. மொட்டை மாடி டேங்க்கில்.. பதற வைத்த சம்பவம்.. அலறிப் போன அருப்புக்கோட்டை\nதங்கபுஷ்பமும் காளிதாஸும்.. சரமாரி உறவு.. திடீரென வந்த பயம்.. 2 கொலை.. நடுங்கி போன சிவகாசி\nராஜபாளையம் திமுக எம்எல்ஏ தங்கப்பாண்டியனுக்கு கொரோனா உறுதி - தொடர்பில் இருந்தவர்கள் கிலி\nஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் ஆடிப்பூரம் விழா - கோவில் வளாக��்தில் 5 கருடசேவை\nயூ டியூப் சேனல் பின்னணியில் அரசியல் சதி...ராஜேந்திர பாலாஜி சந்தேகம்\nசதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயில் ஆடி அமாவாசை திருவிழா ரத்து\nமதுரையை போல விருதுநகரில் பரவும் கொரோனா: 57 பகுதிகளில் நடமாட கூட தடை\nவேறு சாதி.. வெடித்த காதல் பிரச்சனை.. ராஜபாளையம் பஸ் ஸ்டாண்ட் அருகே மரத்தில் பிணமாக தொங்கிய இளைஞர்\nகொரோனாவால் பலி.. கணவரை அடக்கம் செய்த கையோடு.. மனைவி தூக்கிட்டு தற்கொலை.. விருதுநகர் சோகம்\n\"ஒன்னா இருக்கலாம் வா\".. தனியா கூட்டிட்டு போய்.. ஜெயாவின் கழுத்தை அறுத்த சரவணன்.. சிவகாசி ஷாக்\nநிச்சயதார்த்த பெண்ணுக்கு கொரோனா.. கிலியில் 50 பேர்.. அதிர்ச்சியில் அதிகாரிகள்.. விருதுநகரில் ஷாக்\nவிளம்பரம் இல்லாமல் நாங்கள் உதவி செய்து வருகிறோம் -அமைச்சர் ராஜேந்திரபாலாஜி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ncoronavirus mk stalin virudhunagar rajendra balaji கொரோனாவைரஸ் முக ஸ்டாலின் விருதுநகர் ராஜேந்திர பாலாஜி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738735.44/wet/CC-MAIN-20200811055449-20200811085449-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikiquote.org/wiki/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%B4%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-08-11T07:44:49Z", "digest": "sha1:NAMPHT4GJYL5WWHR4JTEOXEOT7VCH4AI", "length": 6521, "nlines": 84, "source_domain": "ta.wikiquote.org", "title": "பிறநாட்டுப் பழமொழிகள் - விக்கிமேற்கோள்", "raw_content": "\nஇனிப்பு என்று சொல்வதனால் நா இனிமை கைகூடாது -- அசர்பைஜான் நாட்டுப் பழமொழி.\nமாடு வயலுக்கு நன்றி சொன்னதில்லை -- ஹெய்தி நாட்டுப் பழமொழி.\nமேகங்களுக்கு மேல் வானம் எப்போதுமே நீலம் தான் -- டென்மார்க் நாட்டுப் பழமொழி.\nகடவுளைச் சிரிக்கவைக்க வேண்டுமெனில் அவரிடம் உன் எதிர்காலத்திட்டங்களைக் கூறு- சீனப்பழமொழி\nஒவ்வொரு சொத்திற்குப் பின்னும் ஒரு குற்றம் ஒளிந்திருக்கிறது- அரபுப் பழமொழி\nஇருபது வயது வரை பறவை வாழ்க்கை, சுற்றித் திரிகிறோம். நாற்பது வயது வரை கழுதை வாழ்கை, பொதி சுமக்கிறோம். அறுபது வயது வரை நாய் வாழ்க்கை, அல்லல்​படுகிறோம். எண்பது வரை நத்தை வாழ்க்கை, கூட்டுக்குள் இருக்கிறோம். இறக்கும் வரை கொக்கு வாழ்க்கை, ஒற்றைக் காலில் சாவுக்காகத் தவம் இருக்கிறோம். (பொன்மொழி மேற்கொள், ஜூனியர் விகடன், 19-பிப்ரவரி -2012)\nபிறர் அறியாததை வைத்து அவர்களை மதித்தல் ஆகாது. அறிந்துள்ளதை எவ்வாறு அறிந்திருக்கின்றனர் என்பதை வைத்தே அவர்களை மதிக்கவேண்டும். -பிரெஞ்சுப் பழமொழி[1]\n↑ என். வி. கலைமணி (திசம்பர் 2000). உலக அறிஞர்களின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்/அறிவு. நூல் 52- 61. மெய்யம்மை நிலையம். Retrieved on 13 மே 2019.\nஇப்பக்கம் கடைசியாக 2 ஆகத்து 2019, 10:33 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738735.44/wet/CC-MAIN-20200811055449-20200811085449-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikiquote.org/wiki/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%B2_%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2020-08-11T07:52:32Z", "digest": "sha1:7ARLE42FQ2OUDQPH26HDAGNP6ROUOITT", "length": 6055, "nlines": 86, "source_domain": "ta.wikiquote.org", "title": "ராகுல சாங்கிருத்யாயன் - விக்கிமேற்கோள்", "raw_content": "\nஇராகுல் சாங்கிருத்தியாயன் இந்தி பயண இலக்கியத்தின் தந்தை என அறியப்படுபவர்; தன் வாழ்நாளில் 45 வருட காலத்தை உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுப் பயணத்தில் செலவழித்தவர்; பன்மொழிப்புலவர்; பல்துறை வித்தகர்; புத்தத் துறவியாகி பின்னர் மார்க்சியவாதியானவர். அதுமட்டுமன்றி ஆங்கிலேயர் ஆட்சிக்கெதிரான கருத்துகளை எழுதியதற்காக மூன்றாண்டு கால சிறைவாசம் அனுபவித்தவர்.\nஅறிவிலிகளே, சோம்பேறிகளே புறப்படுங்கள், பரந்த உலகம் முழுவதும் சுற்றி வாருங்கள். இதற்காக உங்களுக்கு இன்னொரு வாழ்வு கிடைக்கப்போவதில்லை. நீங்கள் நெடுநாள் வாழ்ந்தாலும் கூட. இந்த இளமை உங்களுக்கு மீண்டும் வரப்போவதில்லை.\nவிக்கிப்பீடியாவில் கீழ் காணும் தலைப்பில் ஒரு கட்டுரை உள்ளது:\nஅறுபட்ட கோப்பு இணைப்புகள் உள்ள பக்கங்கள்\nஇப்பக்கம் கடைசியாக 23 நவம்பர் 2013, 07:50 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738735.44/wet/CC-MAIN-20200811055449-20200811085449-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D_%E0%AE%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88.pdf/98", "date_download": "2020-08-11T07:06:26Z", "digest": "sha1:72QSH6P45QNT2SQ3FKXZ4DH744JNPEG2", "length": 6702, "nlines": 79, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:கிரிக்கெட் ஆட்டத்தின் கதை.pdf/98 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கத்தை மெய்ப்பு பார்க்க தேவை இல்லை\nடாக்டர் எஸ். நவராஜ் செல்லையா\n73. புதுப்புது சிந்தனைகள் உடற்கல்வி என்றால் என்ன உடற்கல்வியைக் கற்பிக்கும் முறைகள் விளையாட்டு விழா நடத்துவத��� எப்படி உடற்கல்வியைக் கற்பிக்கும் முறைகள் விளையாட்டு விழா நடத்துவது எப்படி நீங்களும் ஒலிம்பிக் வீரராகலாம் விளையாட்டு விருந்து வாழ்க்கை பந்தயம் பல்கலைச் சிந்தனைக் களஞ்சியம் இலக்கியம் சிந்தும் விளையாட்டு இன்பம் கிரிக்கெட் விளையாடுவது எப்படி\nவிளையாட்டுத் துறையில் ஆங்கிலம் தமிழ் அகராதி விளையாட்டுத் துறையில் கலைச்சொல் அகராதி விளையாட்டுத் துறையில் சொல்லும் பொருளும்.\nG.K. for Competitive Exam. How to Break Ties-in Sports and Games G.K. in Sports and Games Quotations on Sports and Games General Knowlege in Sports and Games Physical Fitness and Health - சிந்தனைப் பந்தாட்டம் விளையாட்டு ஆத்திச்சூடி செங்கரும்பு நல்ல பாடல்கள்_(சிறுவர்) நல்ல நல்ல கதைப் பாடல்கள் (சிறுவர்) நல்ல கதைகள் பாகம் - 1 நல்ல கதைகள் பாகம் - 2 நல்ல கதைகள் பாகம் - 3 பண்பு தரும் அன்புக் கதைகள் கடவுள் கைவிடமாட்டார் தெய்வமலர் வெற்றி விளையாட்டு காட்டுகிறது வேஷங்கள் விளையாடுகின்றன. நல்ல நாடகங்கள் (இலக்கியம்) நவனின் நாடகங்கள் நவரச நாடகங்கள் மாணவர்க்கேற்ற மேடை நாடகங்கள் சுவையான நாடகங்கள் சாந்தி தமிழ் வாசகம் Shanthi's ABC Book நன்னெறிக்கல்வி - 9-ஆம் வகுப்பு நன்னெறிக்கல்வி -10-ஆம் வகுப்பு நவனாள் உரைநூல்-10-ஆம் வகுப்பு /エート . l\nஇப்பக்கம் கடைசியாக 23 பெப்ரவரி 2020, 09:02 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738735.44/wet/CC-MAIN-20200811055449-20200811085449-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinakaran.com/Aanmeegam_Detail.asp?Nid=26255", "date_download": "2020-08-11T07:07:57Z", "digest": "sha1:TVRFM3ZCVLQLJ6ENZLEWTBVJH6FZJ6NL", "length": 12410, "nlines": 69, "source_domain": "www.dinakaran.com", "title": "புன்னகை தவழ பேசுங்கள் | - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > ஆன்மீகம் > சிறப்பு தொகுப்பு\nசக மனிதர்களிடம் எப்போதும் புன்னகை தவழ பேசுங்கள். உறவுகளிடமும், நண்பர்களிடமும் கர்வம் கொள்ளாதிருங்கள். மற்றவர்களிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பது குறித்து இன்றைக்குப் பெரிய பெரிய நட்சத்திர ஹோட்டல்களில் வகுப்புகள் நடத்தப்படுகின்றன.இந்த வகுப்புகளில் இரண்டு முதன்மையான விஷயங்கள் வலியுறுத்தப்படுகின்றன. எப்போதும் புன்னகை தவழும் முகத்துடன் பேசுங்கள், தன் முனைப்பு, கர்வம் ���ல்லாமல் நடந்து கொள்ளுங்கள் என்பது தான் முக்கியமான வழிகாட்டுதல்கள்.இதற்குத் தான் ஆயிரக்கணக்கான ரூபாய் கட்டணம் நிர்ணயிக்கப் படுகிறது. ஆனால் ஒரு காசு செலவில்லாமல் இத்தகைய நற்பண்புகளை, நன்னடத்தைகளை இறைத்தூதர்(ஸல்) நமக்குக் கற்றுத் தந்துள்ளார்.\n“உங்கள் சகோதரனைப் பார்த்துப் புன்னகை செய்வதும் தர்மமே” என்பது நபிகளாரின் பொன் மொழிகளில் ஒன்று. பேச்சிலும் நடத்தையிலும் மென்மையைக் கடைப்பிடிக்க வேண்டும் என்பது நபிகளார் கற்றுத்தந்த இனிய பாடம். “மென்மையை இழந்தவன் நன்மையை இழந்தான்” என்பது புகழ்பெற்ற நபி மொழிகளில் ஒன்று. அடுத்து, தலைமைப் பண்பு உள்ளவர்களிடம் இருக்கக்கூடாத ஒரு குணம் கர்வம். “கர்வம் சர்வ நாசம்” என்பார்கள். கர்வம் இருக்கும் இடத்தில் அன்பு, கருணை, சகிப்புத்தன்மை போன்ற எந்த உயர்பண்பும் இருக்காது. தலைவனுக்கும் தொண்டனுக்கும் இடையில் கர்வம் எனும் திரை விழுந்து விட்டால் அந்த அமைப்புக்கு விரைவில் மூடுவிழா உறுதியாகிவிடும்.\n“யாருடைய உள்ளத்தில் துளியளவு கர்வம் இருக்கிறதோ அவர் சுவனத்தில் நுழையமாட்டார்” என்று கூறினார் இறைத்தூதர் அவர்கள்.\nஉடனே ஒரு தோழர், “இறைத்தூதர் அவர்களே, ஒருவர் அழகான உடையும் அழகான காலணியும் அணிகிறார். இவை கர்வத்தில் உட்படுமா” என்று கேட்டார். உடனே நபிகளார், “இல்லை. இறைவன் அழகானவன். அவன் அழகை விரும்புகிறான். சத்தியத்தை மறுப்பதும் பிறரை இழிவாகக் கருதுவதும் தான் கர்வம் ஆகும்” என்று விளக்கம் அளித்தார்கள்.\nஅகில உலகங்களுக்கும் அருட்கொடையாக அனுப்பப்பட்டவர்தான் இறைத்தூதர் என்றாலும் தமக்கெனத் தனிமேடை, தனி இருக்கை, தனி அரியணை என்றெல்லாம் ஏற்படுத்தித் தோழர்களிடமிருந்து தம்மைத் தனிமைப்படுத்திக் கொள்ளாமல் தோழர்களோடு தோழராகவே எப்போதும் இருப்பார்.ஒருமுறை நபிகளாரும் தோழர்களும் பயணம் மேற்கொண்டனர். வழியில் ஓரிடத்தில் தங்கினர். தோழர்கள் உணவு சமைக்கும் பணியில் ஈடுபட்டனர். ஒருவர் தண்ணீர் எடுத்து வந்தார். இன்னொருவர் சமையலுக்குத் தேவையான பொருள்களைத் தயார் செய்தார். நபிகளாரும் அந்தப்பணியில் தம்மை ஈடுபடுத்திக் கொண்டார். தோழர்கள் எவ்வளவு தடுத்தும் கேளாமல் அடுப்பு எரிப்பதற்குத் தேவையான விறகுகளையும் சுள்ளிகளையும் சேகரித்துக் கொண்டு வந்தார்.“இறைத்தூதர் அவர்களே, இந்த வேலையை எல்லாம் நாங்கள் பார்த்துக்கொள்ள மாட்டோமா” என்று தோழர்கள் கேட்டபோது, “நானும் உங்களில் ஒருவன்தான்” என்று அன்பொழுகக் கூறினார்கள்.\nஇறுதிவரை நபிகளார் அப்படித்தான் இருந்தார். வெளியூரில் இருந்து யாரேனும் நபிகளாரைச் சந்திக்க மதீனா நகர் வந்தால் திகைத்துப் போய் விடுவாராம். தோழர்கள் புடைசூழ அமர்ந்திருப்பவர்களில் யார் இறைத்தூதர் என்று வந்தவருக்குத் தெரியாதாம்.\n யாரேனும் ஒரு தோழர் எழுந்து “இதோ, இவர்தான் இறைத்தூதர்” என்று சொன்னால் தான் தெரியும்.அண்ணலாரின் முழு வாழ்வையும் நாம் ஆய்ந்து பார்த்தால் இன்று ஐந்து நட்சத்திர ஓட்டல்களில் “வாழ்வியல் கலை” வகுப்பில் என்னவெல்லாம் சொல்லித் தரப்படுகின்றனவோ அவற்றை எல்லாம் நபிகளார் சாதாரண பாமரமக்களுக்கும் மிக எளிமையாகக் கற்றுத் தந்துள்ளதை நாம் கண்டு கொள்ளலாம்.அந்தப் பயிற்சியின் காரணமாகத்தான் ஒட்டகம் மேய்த்துக் கொண்டிருந்தவர்கள் உலகையே கட்டியாளும் கலீப்பாக்களாக (ஆட்சியாளர்களாக) உயர்ந்தார்கள்.\nஆவியின் கனி -7 விசுவாசம்\nஆவியின் கனி - 6 பாராட்டி பழகுவோம்\nஆவியின் கனி - 5 எளியோரிடம் தயவு காட்டுங்கள்\nநம்பிக்கை தரும் கொரோனா ஆராய்ச்சிகள்.. டிசம்பருக்குள் தடுப்பூசி\nஜெய் ஸ்ரீராம் கோஷம் முழங்க அயோத்தியில் 161 அடி பிரம்மாண்ட ஆலயத்திற்கு அடிக்கல் நாட்டினார் பிரதமர் மோடி..: புகைப்படத்தொகுப்பு\nமின் விளக்குகளால் ஜொலிக்கும் அயோத்தி: ராமர் கோயில் பூமி பூஜைக்காக ஏற்பாடு தீவிரம்\nவயது என்பது மனதிற்கே... சாதிக்க தடையில்லை...96 வயதில் பட்டம் பெற்று அசத்திய முதியவர்\nஉமிழ்நீரை வைத்து கொரோனா வைரஸை கண்டறிய , ராணுவ நாய்களுக்கு ஜெர்மன் ராணுவம் பயிற்சி\n25-07-2020 இன்றைய சிறப்பு படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738735.44/wet/CC-MAIN-20200811055449-20200811085449-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthu.thinnai.com/?p=30966", "date_download": "2020-08-11T06:31:42Z", "digest": "sha1:FJQC32U4SPKK24LYPD5FNSPFDGOZUCYN", "length": 17031, "nlines": 79, "source_domain": "puthu.thinnai.com", "title": "” கலைச்செல்வி ” சிற்பி சரவணபவனுக்கு அஞ்சலி | திண்ணை", "raw_content": "தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை\n” கலைச்செல்வி ” சிற்பி சரவணபவனுக்கு அஞ்சலி\nஅதிபர் – இதழாசிரியர் – இலக்கியப்படைப்பாளி “யாழ்வாசி “ விடைபெற்றார்\nதீபாவளி வாழ்த்து அழைப்புகள் வந்தவண்ணம் துயில் எழுப்பியபொழுது மீண்டும் ஒரு ���ழைப்பு. ஆனால், துயரமான செய்தியுடன் … நண்பரும் வீரகேசரியில் முன்னர் பணியாற்றியவரும் எழுத்தாளர் அருண். விஜயராணியின் மருமகனுமான ஊடகவியலாளர் தெய்வீகன் மறுமுனையில். சிற்பியின் மறைவுச்செய்தி சொல்லி துயரம் பகிர்ந்துகொண்டார்.\nஇந்தப்பதிவிற்காக சிற்பியின் ஒளிப்படம் தேடியபொழுது அவரும் இலக்கிய நண்பர் கே.எஸ்.சுதாகரனும் உதவினர்.\nஒருவரின் மறைவின்பொழுதுதான் மறைந்தவர் பற்றி ஆழமாக யோசிப்பது இயல்பாகிவிட்டது. அந்த யோசனையில் அவர்தம் நினைவுகள்தான் மனதில் அலைமோதும்.\nதொடர்ச்சியாக பல கலை, இலக்கிய ஆளுமைகளுக்கு விடைகொடுத்துக்கொண்டிருக்கும் சமகாலத்தில், முன்னே சென்றவர்களிடம் ” நில்லுங்கள் நானும் வருகின்றேன் “ என மனதளவில் சொல்லிக்கொண்டு சிற்பியும் புறப்பட்டுவிட்டார்.\nஇலக்கிய உலகில் சில பெயர்கள் வாசகர்களுக்கு அடிக்கடி மயக்கம் தருபவை.\nஇலங்கையில் எமக்கு ஒரு சிற்பி சிவசரவணபவன் இருந்ததுபோன்று , தமிழக இலக்கிய உலகில் சிற்பி பாலசுப்பிரமணியம் என்ற கவிஞர் இருக்கிறார்.\nஅதேபோன்று இலங்கைக்கு ஒரு யாழ்ப்பாணம் தேவன். தமிழகத்திலும் ஒரு தேவன்.\nஇலங்கையில் முருகானந்தன் என்றபெயரில் மூன்று முக்கியமான இலக்கியப்படைப்பாளிகள்.\nஒருவர் மறைந்த அளவெட்டி அ.செ.முருகானந்தன். மற்ற இருவரும் சமகாலத்திலும் தொடர்ந்து எழுதிவரும் டொக்டர் எம்.கே.முருகானந்தன், டொக்டர் ச.முருகானந்தன்.\nஇந்தப்பெயர்மயக்கம் என்றும் தொடரும் மயக்கம்தான்.\nதமது 82 வயதில் கடந்த 9 ஆம் திகதி மறைந்த சிற்பி சிவசரவணபவன், 1933 ஆம் ஆண்டு காரைநகரில் பிறந்தவர். யாழ். வண்ணை வைத்தீஸ்வரா கல்லூரியிலும் தென்மராட்சி உசன் இராமநாதன் கல்லூரியிலும் அதிபராக பணியாற்றி ஓய்வுபெற்றவர்.\nகலைச்செல்வி என்ற இலக்கிய இதழை சிறிது காலம் நடத்தியவர். அதனால் அவரை கலைச்செல்வி சிற்பி சரவணபவன் என்றும் அழைப்பார்கள். கலைச்செல்வி இதழில் செங்கை ஆழியான், செம்பியன் செல்வன், செ.யோகநாதன், மு.கனகராஜன், யாழ்நங்கை அன்னலட்சுமி இராஜதுரை உட்பட பல படைப்பாளிகளுக்கு களம் தந்து வளர்த்துவிட்டவர்.\nஅத்துடன் அதிபராக பணியாற்றிய காலகட்டத்தில் தம்மிடம் படித்த மாணவர்களின் கலை, இலக்கிய ஆற்றலை இனம்கண்டு ஊக்குவித்து, சிலரை எழுத்தாளராக்கியுமிருக்கிறார்.\nஈழத்து இலக்கிய வளர்ச்சியில் கலைச்செல்வியி���் பங்களிப்பு குறித்து ஏற்கனவே செங்கை ஆழியான் விரிவாக எழுதியிருக்கிறார். ஆனால், இன்று அவர் தமது மானசீக குருவாக மதித்த சிற்பியின் மறைவு பற்றிப் பேசவும் எழுதவும் இயலாமல் யாழ்ப்பாணத்தில் ஓய்ந்திருக்கிறார்.\n1970 களில் தமிழகத்திலிருந்து வெளியான நா. பார்த்தசாரதியின் தீபம் இதழின் கடைசிப்பக்கங்களில் இலங்கைக்கடிதம் என்று ஒரு பகுதி மாதந்தோறும் பதிவாகும். அதனை எழுதியிருப்பவர் யாழ்வாசி.\n என்று வட மேல்மாகாணத்தில் வசித்த எனக்கு முதலில் தெரிந்திருக்கவில்லை. இலங்கையின் அனைத்துப்பாகங்களிலும் நடைபெறும் இலக்கியப்புதினங்களை தவறவிடாமல் தீபம் இதழுக்கு அனுப்பியவர்தான் யாழ்வாசி என்ற புனைபெயரிலும் எழுதிய சிற்பி சிவசரவணபவன்.\nஇன்றுபோல் தொடர்பு ஊடகங்களில் நவீன சாதனங்கள் இல்லாத அக்காலப்பகுதியில் யாழ்வாசி அவர்களின் குறிப்பிட்ட இலக்கிய கடிதத்தொடர் பெறுமதியானது.\nதமிழகத்தில் மூத்த படைப்பாளிகள் எழுத்து சி.சு. செல்லப்பா, வல்லிக்கண்ணன், விஜயபாஸ்கரன், தீபம் பார்த்தசாரதி, அகிலன் உட்பட பலருக்கும் இலங்கை இலக்கியப்புதினங்களை தொடர்ச்சியாக வழங்கியவர்தான் யாழ்வாசி சிற்பி சிவசரவணபவன்.\nஅந்தவகையில் இவர் இலங்கைக்கும் தமிழகத்திற்கும் உறுதியான இலக்கியப்பாலம் அமைத்தவர். இலக்கியத்தில் பல்துறையிலும் ஈடுபாடுகொண்டிருந்தவர்.\nபொதுவாக கலை, இலக்கியத்துறைகளில் ஈடுபடுபவர்களுக்கிருக்கும் அதிரும் தர்மாவேச இயல்புகள் இவரிடம் இல்லை என்பது இவரது தனித்துவம். அதற்கு அவருடைய சமூகப்பின்னணியும் காரணமாக இருக்கலாம். இலக்கிய உலகில் அமைதியாகவே வாழ்ந்து அமைதியாகவே விடைபெற்றுவிட்டார் சிற்பி.\nஎனினும் இந்தச் சிற்பியின் கைவண்ணம் கடல்கடந்து அவுஸ்திரேலியாவிலும் ஒலித்தது.\nஆம்…. எமது அவுஸ்திரேலியா தமிழ் இலக்கிய கலைச்சங்கம் கடந்த 2014 ஆம் ஆண்டில் தொடர்ச்சியாக மூன்று மாதங்களுக்கு ஒரு தடவை தமிழ் விக்கிபீடியா , சிறுகதை, நாவல், கவிதை முதலானவற்றின் தேவை, தேடல், வாசிப்பு அனுபவம் தொடர்பாக சந்திப்புகளை நடத்தியது.\nகவிதை தொடர்பான அனுபவப்பகிர்வை பாடும்மீன் சு. சிறிகந்தராசா தலைமையில் நடத்தியபொழுது சங்கத்தில் அங்கம் வகிக்கும் அவுஸ்திரேலியா தமிழ் ஒலிபரப்பு கூட்டுத்தாபன ஊடகவியலாளர் திருமதி சாந்தினி புவநேந்திரராஜா சிற்பிய���ன் கவிதைகளையே தலைப்பாகக்கொண்டு உரையாற்றினார்.\nஆனால், இந்தத்தகவலை பின்னர் வெளியான செய்திகள் ஊடாக சிற்பி தெரிந்துகொண்டாரா…\nசிற்பி சிவசரவணபவனுக்கு எமது அஞ்சலி.\nSeries Navigation இஸ்லாம் ஒரு வன்முறை மதம் – இஸ்லாம் என்பது அமைதி மார்க்கமா இல்லையாமூன்று நூல்களின் வெளியீட்டு விழா\nசூரியக் கதிர்ப் புயல்கள் சூழ்வெளியைச் சூனிய மாக்கி வறண்ட செவ்வாய்க் கோள் ஆறுகளில் வேனிற் காலத்தில் உப்பு நீரோட்டம்\nஇஸ்லாம் ஒரு வன்முறை மதம் – இஸ்லாம் என்பது அமைதி மார்க்கமா இல்லையா\n” கலைச்செல்வி ” சிற்பி சரவணபவனுக்கு அஞ்சலி\nமூன்று நூல்களின் வெளியீட்டு விழா\nமருத்துவக் கட்டுரை புற நரம்பு அழற்சி\nபொன்னியின் செல்வன் படக்கதை – 12\nநித்ய சைதன்யா – கவிதைகள்\n‘புரியவில்லை’ என்ற பிரச்சினை பற்றி – பேராசிரியர் க.பஞ்சாங்கம்\nதிருப்பூர் இலக்கிய விருது 2015 (கவிஞர் சுகந்தி சுப்ரமணியன் நினைவுப் பரிசு)\nதொல்காப்பியம் இறையனாரகப்பொருள்- அகப்பாட்டு உறுப்புக்கள் ஒப்பீடு\nதொடுவானம் 94. முதலாண்டு தேர்வுகள்\nPrevious Topic: நித்ய சைதன்யா – கவிதைகள்\nNext Topic: பொன்னியின் செல்வன் படக்கதை – 12\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738735.44/wet/CC-MAIN-20200811055449-20200811085449-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.asianmirror.lk/component/k2/item/4748-%E0%AE%93%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-08-11T06:42:07Z", "digest": "sha1:YSHI2FDQ45QH2STLO2TFKZWYGMVMORIK", "length": 4851, "nlines": 45, "source_domain": "tamil.asianmirror.lk", "title": "ஓடும் காரில் அதிகாரியுடன் உல்லாசம்", "raw_content": "\nஓடும் காரில் அதிகாரியுடன் உல்லாசம்\nஓடும் காரில் அதிகாரியுடன் பெண்ணொருவர் உல்லாசமாக இருக்கும் காட்சிகள் அடங்கிய வீடியோ, சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.\nஐ.நா சபை அலுவலக பணிக்காகக் கொடுத்த காரிலேயே பெண்ணுடன் அதிகாரி ஒருவர் உல்லாசத்தில் ஈடுபட்டுள்ளார்.\nஇஸ்ரேல் நாட்டில், ஐக்கிய நாடுகளின் சபைக்கு பணியாற்றும் அதிகாரி ஒருவருக்கு அலுவலக பணிகளுக்காக அரசு சார்பில் வாகனம் ஒன்று கொடுக்கப்பட்டுள்ளது.\nஅந்த வாகனம், அந்நாட்டின் முக்கிய சாலையில் மாலை நேரத்தில் சென்று கொண்டிருந்தது.\nஅந்த வாகனத்தில் பின் இருக்கையில் ஒரு அதிகாரி அமர்ந்திருந்தார். அவரது மடியில் இளம் பெண் ஒருவர், சிகப்பு நிற ஆடை அணிந்தபடி, அந்த அதிகாரியின் மடியில் அமர்ந்து, அந்த அதிகாரியுடன் உல்ல���சத்தில் ஈடுபடுகிறார்.\nஅப்போது, அந்த கார் அங்குள்ள சிக்னல் ஒன்றில் நிற்கிறது. அந்த காரின் இருபுறமும் மற்ற வாகனங்கள் வந்து நிற்கின்றன. ஆனால், இதைப் பற்றிய கவலைப்படாத அந்த அரசு அதிகாரி, அந்த இளம் பெண்ணுடன் உல்லாசத்தில் ஈடுபடுகிறார்.\nபின்னர், சிக்னல் போட்டதும், அந்த கார் புறப்பட்டுச் செல்கிறது. அப்போதும் கூட, அந்த ஜோடி உல்லாச இன்பத்தில் ஈடுபட்ட படியே அந்த காரில் பயணிக்கின்றனர்.\nஇந்த காட்சிகள், அங்கிருந்த சிசிடிவி கேமராவால் பதிவாகி தற்போது வெளியாகி, பெரும் வைரலாகி வருகிறது. இந்த செயலுக்கு அந்நாட்டில் கடும் கண்டனங்கள் எழுந்துள்ளது.\nசம்பவம் குறித்து ஐ.நா. சபை விசாரணையைத் தீவிரப்படுத்தி உள்ளது. இது குறித்து பேசிய ஐ.நா. சபையின் செய்தி தொடர்பாளர், டுஜாரிக், “இது போன்ற செயற்பாடுகளை ஒருபோதும் அனுமதிக்க முடியாது. நாம் எதற்காக பணியாற்றுகிறோமோ, எதற்காகக் குரல் கொடுக்கிறோமோ. அதற்கு எதிரான குற்றம் இது” என்றும் கூறினார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738735.44/wet/CC-MAIN-20200811055449-20200811085449-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kollywoodtoday.net/news/england-visa-rejected-for-salman-khan/", "date_download": "2020-08-11T06:47:46Z", "digest": "sha1:RQBRPTBA2L3K5L7OFTM2NWNINFBK3IHM", "length": 9349, "nlines": 133, "source_domain": "www.kollywoodtoday.net", "title": "England Visa Rejected for Salman Khan", "raw_content": "\nகார் விபத்து வழக்கில் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டதால் நடிகர் சல்மான்கானுக்கு இங்கிலாந்து விசா வழங்க மறுத்து விட்டது. நடிகர் சல்மான்கான் ‘கிக்’ என்ற இந்தி படத்தில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு இங்கிலாந்து நாட்டில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக படப்பிடிப்பு குழுவினர் லண்டன் சென்று தங்கியுள்ளனர்.\nநடிகர் சல்மான்கான் இங்கிலாந்து செல்வதற்காக மும்பையில் உள்ள அந் நாட்டு தூதரகத்தில் விசா கேட்டு விண்ணப்பம் செய்து இருந்தார். ஆனால் அவருக்கு விசா வழங்க இங்கிலாந்து அரசு மறுத்து விட்டது. இதனால் சல்மான்கான் இங்கிலாந்து செல்ல முடிய வில்லை. நடிகர் சல்மான்கான் மீது மான் வேட்டையாடிய வழக்கும், போதையில் அதிவேகமாக கார் ஓட்டி விபத்து ஏற்படுத்திய வழக்கும் நிலுவையில் உள்ளது.\nகார் விபத்து வழக்கில் சமீபத்தில் தான் கோர்ட்டில் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது. இதனால் அவருக்கு விசா மறுக்கப்பட்டு இருக்கலாம் என்று தெரிகிறது. விசா மறுப்புக்கான காரணம் பற்றி இங்கிலாந்து அரசு எதுவும் குறிப்பிடவில்லை. இதற்கிடையே சல்மான்கானுக்கு விசா கேட்டு மீண்டும் இங்கிலாந்து அரசிடம் விண்ணப்பம் செய்ய ‘கிக்’ படத்தின் தயாரிப்பாளர் முடிவு செய்துள்ளார். சல்மான்கான் லண்டன் செல்ல முடியாததால் ‘கிக்’ படப்பிடிப்பு பாதிக்கப்பட்டுள்ளது. படப்பிடிப்பு குழுவினர் லண்டனில் தங்கியுள்ளனர்.\nஷாந்தனு நடிக்கும் ‘இராவண கோட்டம்’\nமணி ரத்னத்தின் ‘வானம் கொட்டட்டும்’, விஜய்யின் ‘மாஸ்டர்’...\n‘நான் ஒரு ஏலியன்’ – களமிறங்கும் ஹிப் ஹாப்\nZEE5 வழங்கும் த்ரில்லர் திரைப்படமான ‘லாக்கப்’ ஆகஸ்ட் 14 அன்று வெளியாகிறது.\nசமூக பிரச்சனைக்காக களம் இறங்கிய தாடி பாலாஜி\n’ட்ரிப்’ படத்தை கைப்பற்றிய சன் டிவி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738735.44/wet/CC-MAIN-20200811055449-20200811085449-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.67, "bucket": "all"} +{"url": "http://www.tamizhvalai.com/archives/24022", "date_download": "2020-08-11T06:54:41Z", "digest": "sha1:4426U2IZBSEIPULDLJAIGA445WDH6VEL", "length": 9141, "nlines": 105, "source_domain": "www.tamizhvalai.com", "title": "தீ வைத்த போலிஸ் – டெல்லியில் பரபரப்பு – தமிழ் வலை", "raw_content": "\nHomeSlideதீ வைத்த போலிஸ் – டெல்லியில் பரபரப்பு\n/குடியுரிமைச் சட்ட திருத்த வரைவுஜாமியா மில்லியாடெல்லிபல்கலைக்கழகம்போராட்டம்\nதீ வைத்த போலிஸ் – டெல்லியில் பரபரப்பு\nநாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் குடியுரிமை சட்டத்திருத்த மசோதா கடந்த வாரம் நிறைவேற்றப்பட்டது. குடியரசுத் தலைவர் ஒப்புதலை பெற்றுள்ள இந்தச்சட்டத்துக்கு எதிராக அசாம் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களில், பெரும் போராட்டம் வெடித்துள்ளது.\nஇந்தநிலையில், குடியுரிமைச் சட்டத்துக்கு எதிராக, டெல்லியில் மதுரா சாலையில் ஜாமியா மில்லியா இஸ்லாமியா மாணவர்கள் போராட்டம் நடத்தினர்.\nஅப்போது, அவர்களுக்கும், போலீசாருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதையடுத்து, டெல்லி போக்குவரத்து கழகத்தின் 3 பஸ்களை ஒரு கும்பல் தீவைத்து கொளுத்தியது.\nதீயை அணைக்க வந்த தீயணைப்பு வாகனங்கள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டது. அதில், ஒரு தீயணைப்பு வாகனம் சேதமடைந்தது. 2 பேர் காயம் அடைந்தனர். போலீஸ்காரர் ஒருவரும் காயம் அடைந்தார்.\nஇதைத்தொடர்ந்து போலீசார் தடியடி நடத்தியும், கண்ணீர் புகை குண்டுகளை வீசியும், வன்முறையில் ஈடுபட்டவர்களை கலைத்தனர்.\nஇந்தநிலையில், இரவில் போராட்டக்காரர்கள் போலீசாருடன் திடீரென மோதினர். இதில் போலீசார் மீது கல்வீசப்பட்டது. நிலைமையை கட்டுக்குள் கொண்டுவர பல்கலை. வளாகத்திற்குள் போலீசார் நுழைந்தனர். மாணவர்கள் கல்லெறிந்து தாக்கியதில் 6 காவலர்கள் காயம் அடைந்தனர்.\nபல்கலைகழகத்தை ஒட்டிய பல்வேறு சாலைகளை போராட்டக்காரர்கள் மறித்து பாதிப்பை ஏற்படுத்தியதால் அப்புறப்படுத்தும் பணியில் போலீசார் ஈடுபட்டதாக போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.\nஅமைதியாக நடந்த போராட்டத்தின் போது போலீசாரே மாறுவேடத்தில் வந்து வாகனங்களுக்குத் தீ வைத்ததாகச் சொல்லப்படுகிறது.\nஅதன்பின் அதையே காரணமாகச் சொல்லி பல்கலை வளாகத்திற்குள் புகுந்து மாணவர்கள் மீது கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தியதாகவும் சொல்கிறார்கள்.\nTags:குடியுரிமைச் சட்ட திருத்த வரைவுஜாமியா மில்லியாடெல்லிபல்கலைக்கழகம்போராட்டம்\nவிராட் கோலி ஏமாற்றினார் – சென்னை ரசிகர்கள் சோகம்\nதிருமுருகன்காந்திக்கு ஆதரவாகத் திரண்ட 20 கட்சிகள் 3 தீர்மானங்கள்\nமின்கட்டணத்தில் சலுகை கோரி மு.க.ஸ்டாலின் போராட்டம்\nமோடி ஆட்சியின் புதியசாதனை – பெட்ரோலை மிஞ்சியது டீசல்விலை\nஊரடங்கிலும் தொடரும் போராட்டம் – இராணுவத்தை ஏவ அதிபர் முடிவு\nஒரேநாளில் 177 பேர் வேலைநீக்கம் – விகடன் குழுமத்தின் முடிவால் அதிர்ச்சி, போராட்டம்\nபாஜக போல பொதுவுடைமைக் கட்சி ஆட்சியிலும் நடக்கலாமா\n – கேரள அரசுக்கு பழ.நெடுமாறன் கண்டனம்\nதமிழகத்தில் முடிவுக்கு வருகிறது ஊரடங்கு – அரசின் புதிய திட்டம்\n – ஜெயமோகனின் பொய்க்கு எதிர்வினை\nஆபத்தான வழிமுறையைப் பின்பற்றி பிரதமரான இராஐபக்சே – மருத்துவர் இராமதாசு சாடல்\nமலையாளிகளுக்கு 10 தமிழர்களுக்கு 5 – பினராயிவிஜயனுக்கு பெ.மணியரசன் கண்டனம்\nஅரசு மருத்துவமனைக்கு 25 இலட்சம் நிதியுதவி – ஜோதிகா வழங்கினார்\nதிருமாவளவன் துயருக்கு ஆறுதல் சொல்லக்கூட மனமில்லையா\n4 மாதங்களுக்குப் பிறகு தூத்துக்குடி – பெங்களூரு விமான சேவை இன்று தொடக்கம்\nமதுரை மாவட்டம் உலைப்பட்டி கிராமத்தில் தமிழினப் பெருமைகள் – சீமான் வேண்டுகோள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738735.44/wet/CC-MAIN-20200811055449-20200811085449-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinakaran.com/Aanmeegam_Detail.asp?Nid=26256", "date_download": "2020-08-11T07:22:23Z", "digest": "sha1:6WMRJLWMQNATUOWQZ5SRRPAQFDI3IPJB", "length": 12006, "nlines": 68, "source_domain": "www.dinakaran.com", "title": "ஆவியின் கனி - 3 சமாதானம் | - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > ஆன்மீகம் > சிறப்பு தொகுப்பு\nஆவியின் கனி - 3 சமாதானம்\nசமாதானம் என்பதற்கு நல்லுறவு எனப் பொருளாகும். இன்றைய உலகில் மனிதர்களாகிய நாம் சந்திக்கின்ற முக்கியமானபிரச்னை சமாதானமின்மையே. உலகில் இறைவனால் உருவாக்கப்பட்ட முதல் குடும்பத்திலேயே பகை உணர்வும், பொறாமையும் உருவாகிவிட்டது. ஆதாமீன் முதல் மகனாகிய காயீன் தன் உடன் பிறந்த சகோதரனாகிய ஆபேல் மீது பொறாமை கொண்டான். அப்பொறாமை பகையாக மாறியது. பகை கொலையாக உருவெடுத்தது. இவை அனைத்திற்கும் காரணம் காயீன். ஆபேல் ஆகிய இருவருக்கும் இடையில் காணப்பட்ட சமாதானமின்மையே ஆகும்.\nசமாதானத்திற்கு இலக்கணமாகத் திகழ்ந்த வேறொரு குடும்பத்தைப் பற்றியும் திருமறையில் காண்கிறோம். அக்குடும்பம் ஆபிரகாமும், அவரது தலைமுறையினரும் சகமனிதர்களோடு சமாதானமான நல்லுறவு கொண்டிருந்தார்கள். அதனால் ஆண்டவருடைய ஆசீர்வாதங்களையும் பெற்று மகிழ்ந்தனர். அதைக்குறித்து தொடர்ந்து சிந்திப்போம். ஆபிரகாமும், அவரது சகோதரனுடைய குமாரன் லோத்துவும் இணைந்து மந்தை மேய்க்கும் பணியில் ஈடுபட்டனர். அவர்களுடைய ஆஸ்தியும், மந்தையும் மிகுந்தது, மந்தை மேய்ப்பர்களுக் கிடையேவாக்குவாதம் ஏற்பட்டது. அப்பொழுது ஆபிரகாம் லோத்தை நோக்கி எனக்கும், உனக்கும், என் மேய்ப்பருக்கும், உன் மேய்ப்பருக்கும் வாக்குவாதம் வேண்டாம்.\nநாம் சகோதரர் ( ஆதியாகமம் 13 : 8) எனக்கூறி சமாதானத்திற்கு விட்டுக் கொடுத்து, வழிவகுத்தார். அதுபோல் ஆபிரகாமின் குமாரனாகிய ஈசாக்கும் சகமனிதர்களோடு சமாதானமாக வாழ்ந்தார். கேரார் என்னுமிடத்தில் ஈசாக்கு தன் மேய்ப்பர்களுடன் கிணறு தோண்டிக் கொண்டிருந்தார். அப்பொழுது அவ்வூரைச் சேர்ந்த சிலர் இந்தத் தண்ணீர் தங்களுடையது என்று வாக்குவாதம் பண்ணினர். ஈசாக்கு அவர்களோடு வாக்குவாதம் செய்யாமல் அவ்விடம் விட்டு புறப்பட்டு, வேறு ஒரு இடத்தில் அவர் கிணறு தோண்ட கடவுள் அவரை ஆசீர்வதித்தார். அவர் பெற்ற ஆசீர்வாதத்தை கண்ட அவரது பகைவர்கள் பின்னாட்களில் அவரிடத்தில் வந்து சமாதான உடன்படிக்கை செய்து கொண்டார்கள் என்று காண்கிறோம். ஆபிரகாமின் மகன் மட்டுமல்ல, அவரது பேரனாகிய யாக்கோபும் சமாதானத்தை நாடினார்.\nதனக்கும், தனது சகோதரர் ஆகிய ஏசாவுக்கும் இடையில் காணப்பட்ட பகைமாற வேண்டும் என்பதற்காக பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டார். ஒருநாள் இரவு முழுவதும் கடவுளிடத்தில் மன்றாடி ஜெபித்தார். மறுநாள் தனக்கு எதிர் கொண்டு வந்த தனது சகோதரனுக்கு முன்பாக ஏழு விசை தரைமட்டும் குனிந்து வணங்கினார். மேலும், தன் சகோதரனுடைய கண்களில் தயவு கிடைக்க வேண்டுமென்பதற்காக சில பொருட்களை தன் சகோதரனுக்கு வெகுமதியாகக் கொடுத்தார். இதன் விளைவாக இருவருக்கும் இடையில் காணப்பட்ட பகைமை மறைந்தது சமாதானம் மலர்ந்தது.\nஇவ்வாறு ஆபிரகாமின் குடும்பம் சகமனிதர்களோடு சமாதானமாக நல்லுறவு கொண்டிருந்த காரணத்தால், கடவுள் அக்குடும்பத்தை ஆசீர்வதித்தார். எல்லா நலமும், எல்லா வளமும் பெற்று வாழ்ந்தனர். இன்றும் நாம் அவர்களை முற்பிதாக்கள் என்று அன்போடு அழைக்கிறோம். இயேசு சமாதான பிரபு, அவர் நமக்கு நித்தியசமாதானம் கொடுப்பவர். அவர் அருளும், சமாதானம் பெற்று, சகமனிதர்களோடு சமாதானமாக நல்லுறவுடன் வாழ அழைக்கப்படுகிறோம். நமது உடன் பிறந்தோர், உறவினர்கள், நம்மோடு பணி செய்வோர். நமது இல்லங்களுக்கு அருகில் வசிப்போர் ஆகிய அனைவரிடமும், எந்த வேற்றுமையும் இன்றி எந்தவொரு பகை உணர்வுக்கும் இடம் கொடுக்காமல் சமாதானமாக வாழ்வோமாக. கடவுள் அருளும் சமாதானத்தையும், ஆசீர்வாதங்களையும் பெற்று மகிழ்வோமாக சமாதானம் பண்ணுகிறவர்கள் பாக்கியவான்கள். அவர்கள் தேவனுடைய புத்திரர் எனப்படுவார்கள். மத்தேயு 5:9.\nRt. Rev. Dr. S.E.C. தேவசகாயம், பேராயர்,\nதூத்துக்குடி - நாசரேத் திருமண்டலம்.\nஆவியின் கனி -7 விசுவாசம்\nஆவியின் கனி - 6 பாராட்டி பழகுவோம்\nஆவியின் கனி - 5 எளியோரிடம் தயவு காட்டுங்கள்\nநம்பிக்கை தரும் கொரோனா ஆராய்ச்சிகள்.. டிசம்பருக்குள் தடுப்பூசி\nஜெய் ஸ்ரீராம் கோஷம் முழங்க அயோத்தியில் 161 அடி பிரம்மாண்ட ஆலயத்திற்கு அடிக்கல் நாட்டினார் பிரதமர் மோடி..: புகைப்படத்தொகுப்பு\nமின் விளக்குகளால் ஜொலிக்கும் அயோத்தி: ராமர் கோயில் பூமி பூஜைக்காக ஏற்பாடு தீவிரம்\nவயது என்பது மனதிற்கே... சாதிக்க தடையில்லை...96 வயதில் பட்டம் பெற்று அசத்திய முதியவர்\nஉமிழ்நீரை வைத்து கொரோனா வைரஸை கண்டறிய , ராணுவ நாய்களுக்கு ஜெர்மன் ராணுவம் பயிற்சி\n25-07-2020 இன்றைய சிறப்பு படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738735.44/wet/CC-MAIN-20200811055449-20200811085449-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/category/events?page=1", "date_download": "2020-08-11T07:15:39Z", "digest": "sha1:TUQR6NQBG7SBYRTSGAYQ4FVSS2F6TK6O", "length": 11505, "nlines": 131, "source_domain": "www.virakesari.lk", "title": "Events News | Virakesari", "raw_content": "\nமெர்வின் சில்வாவின் மகனை கைதுசெய்ய சிறப்பு பொலிஸ் குழு\nஜுலை மாதத்தில் 4.2 சதவீதமாக பணவீக்கம் அதிகரிப்பு - மத்திய வங்கி\nமூத்த தமிழ் திரைப்பட பாடலாசிரியர் முத்துச்சாமி மறைவு\nஅமெரிக்காவில் பாரிய வெடிப்பு சம்பவம்: மூன்று வீடுகள் தரைமட்டம்\nவவுனியாவில் அரச பஸ் விபத்து - அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய பயணிகள்\nபுதிய அரசாங்கத்தில் 28 அமைச்சுக்கள் 40 இராஜாங்க அமைச்சுக்கள் - விசேட வர்த்தமானியை வெளியிட்டார் ஜனாதிபதி\nஎன் மீதான மக்களின் நம்பிக்கை தேசத்திற்கு தொடர்ந்தும் சேவை செய்யத் தூண்டுகிறது - பிரதமர்\nநான்காவது முறையாகவும் பிரதமராக பதவியேற்றார் மஹிந்த\nஆந்திராவில் ஏற்பட்ட தீ விபத்தில் ஏழு கொரோனா தொற்றாளர்கள் பலி\n191 பேருடன் பயணித்த விமானம் இந்தியாவில் தரையிறங்கும்போது இரண்டாக உடைந்து விபத்து\nஊடகவியலாளர் சகாதேவன் நிலக்சனின் 13ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள்\nஊடகவியலாளர் சகாதேவன் நிலக்சனின் 13ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் நேற்றைய தினம் நடைபெற்றது\nஆங்கில விவாத உலக இறுதிப் போட்டியில் முதல் முறையாக இலங்கை\nஆங்கில விவாத உலகக்கிண்ணம் என வர்ணிக்கப்படும் உலக பாடசாலைகள் விவாத போட்டியின் இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது இலங்கை தேசிய அணி.\nஇ.தொ.கா.வின் வெற்றிக்காக கொழும்பு வாழ் மலையக இளைஞர்களின் ஆதரவில் கூட்டம்\nபொது ஜன பெரமுனவோடு இணைந்து மொட்டு சின்னத்தில் நுவரெலியாவில் போட்டியிடும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் வேட்பாளர்களான ஜீவன் தொண்டமான், மருதபாண்டி ராமேஸ்வரன், பழனி சக்திவேல் அகியோரை ஆதரித்து கொழும்பு சினி வேர்ல்ட் மண்டபத்தில் பிரச்சார கூட்டம் ஒன்று நடைபெற்றது.\nஊடகவியலாளர் சகாதேவன் நிலக்சனின் 13ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள்\nஊடகவியலாளர் சகாதேவன் நிலக்சனின் 13ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் நேற்றைய தினம் நடைபெற்றது\nஆங்கில விவாத உலக இறுதிப் போட்டியில் முதல் முறையாக இலங்கை\nஆங்கில விவாத உலகக்கிண்ணம் என வர்ணிக்கப்படும் உலக பாடசாலைகள் விவாத போட்டியின் இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது இலங்கை தே...\nஇ.தொ.கா.வின் வெற்றிக்காக கொழும்பு வாழ் மலையக இளைஞர்களின் ஆதரவில் கூட்டம்\nபொது ஜன பெரமுனவோடு இணைந்து மொட்டு சின்னத்தில் நுவரெலியாவில் போட்டியிடும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் வேட்பாளர்களான ஜீவன...\nதுல்கர் சல்மான் நடிக்கும் புதிய படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\nமலையாள சூப்பர் ஸ்டார் மம்முட்டியின் மகனும், நடிகருமான துல்கர் சல்மான் நடிக்கும் புதிய படமான 'ராணுவ வீரன் ராம் போரூற்றி எ...\n'திகடசக்ர' அமைப்பின் உலக தமிழ் இளைஞர்களை ஒன்றிணைத்த விவாதப் போட்டி\nஉலகம் முழுவதும் இருக்கின்ற தமிழ் பேசும் இளைஞர்கள், யுவதிகளிடம் இயல், இசை, நாடகத்தின் மூலம் ஒற்றுமையையும் இணைப்பையும் உரு...\n'என் வாழ்வு என் யோகா' போட்டியில் வெற்றிப் பெற்றவர்களுக்கு பரிசளிப்பு\nமலேசியா நாட்டின் தலைநகரான கோலாம்பூரியில் நடைபெற்ற என் வாழ்வு என் யோகா என்ற வலைப்பதிவு காணொளிப் போட்டியில் வெற்றிப்பெற்றவ...\nவேதாந்த கலாசார நிலையத்தால் நடத்தப்படும் நேரடி இணைய உரை (live Online Lecture)\nஉங்கள் கவனத்தை உள்ளே திருப்பி, உங்கள் ஆளுமையை ஆராய்ந்து, விருத்தி செய்துக்கொள்ள இது ஒரு நல்ல சந்தர்ப்பம். வெற்றி, நிலையா...\nவரலாற்றுச் சிறப்பு மிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் காளாஞ்சி கையளிக்கும் நிகழ்வு..\nவரலாற்றுச் சிறப்பு மிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்தப் பெருந்திருவிழாவை முன்னிட்டு கொடிச்சீலை வடிவமைப்பாளர்க...\nஐக்கிய மக்கள் சக்தியின் ‘ஐக்கிய பெண்கள் சக்தி’ ஸ்தாபிப்பு\nஐக்கிய மக்கள் சக்தியின் பெண்கள் அணியான ‘ஐக்கிய பெண்கள் சக்தி’ நேற்றைய தினம் (13.07.2020) ஸ்தாபிக்கப்பட்டது\nஇலங்கை மலையக மன்றத்தின் உயர்மட்ட பொதுக்குழு கூட்டம்\nஇலங்கை மலையக மன்றத்தின் பொதுக்குழு கூட்டமும் அதனைத்தொடர்ந்து உயர்மட்ட உறுப்பினர்களுக்கான ஒன்றுகூடலும் இன்று (12) காலை இல...\nஅமெரிக்காவில் பாரிய வெடிப்பு சம்பவம்: மூன்று வீடுகள் தரைமட்டம்\nகடமைகளை பெறுப்பேற்றார் பிரதமர் மஹிந்த\nஊடக அதிபர் ஜிம்மி லாய் கைது: 'அப்பிள் டெய்லி' இன் பதில்\nஇலங்கையர்களுக்கு இன்று கிட்டியுள்ள அரிய சந்தர்ப்பம்\nகைதிகளை பார்வையிடும் செயற்பாடு ஆகஸ்ட் 15 முதல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738735.44/wet/CC-MAIN-20200811055449-20200811085449-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/nilanadukam-thagum-katidam-yethu/", "date_download": "2020-08-11T06:38:24Z", "digest": "sha1:R22Z2KZLYCQMK4FBJ4R53K644AUH63JP", "length": 15299, "nlines": 142, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "நிலநடுக்கம் தாங���கும் கட்டிடம்-Chennai Today News | Chennai Today News", "raw_content": "\nபிரதமர் மோடி – முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி முக்கிய ஆலோசனை\nபூமியின் மேல் பகுதி ஏழு பெரிய தட்டுக்களாலும் (tectonoic plates) பல சிறிய தட்டுக்களாலும் ஆனது உள் பகுதி கொதிக்கும் குழம்பு நிலையான லாவாவால் ஆனது. இத்தட்டுக்களின் தடிமானம் ஏறத்தாழ 50 மைல்கள் இருக்கலாம் எனக் கணிக்கப்படுகிறது.\nஇத்தட்டுக்களில் வட அமெரிக்கத் தட்டு, தென்அமெரிக்கத் தட்டு, ஆப்பிரிக்காத் தட்டு, யூரேசியன் தட்டு, பசிபிக் தட்டு, ஆஸ்திரேலியத் தட்டு, அண்டார்டிகா தட்டு ஆகிய ஏழும் பெரிய தட்டுகளாக இருக்கின்றன. (ஆஸ்திரேலிய-இந்தியத் தட்டில் நமது இந்தியா உள்ளது). இதில் கடலுக்கடியில் உள்ளதைக் கடல் தட்டு (oceamic plates) என்றும், நிலத்திற்கடியில் உள்ளதைக் கண்டத் தட்டு (continental plates) என்றும் ஆய்வாளர்கள் வகையிட்டுள்ளனர்.\nஇத்தட்டுகள் ஒன்றுக்கொன்று பல திசைகளில் ஓர் ஆண்டுக்குச் சில அங்குலங்கள் என நகர்ந்துகொண்டிருக்கின்றன. இவை நகர்வதால் ஒன்றுக்கொன்று இடித்துக்கொள்ளலாம் (convergent), இதில் கடல் தட்டும், கண்டத் தட்டும் மோதும்போது கடல் தட்டு கீழிறங்கிக் கடலில் ஆழமான பள்ளம் உருவாகிறது. கண்டத் தட்டும், கண்டத் தட்டும் மோதும் போது நிலம் உயர்ந்து மலைத்தொடர் உருவாகலாம்.\nசில நேரங்களில் பூமித்தட்டுகள் ஒன்றுக்கொன்று விலகிச்செல்லலாம் (divregent). இதனால் இடைவெளி ஏற்பட்டு சூடான, பாறைக் குழம்பு (lava) பூமிக்கு உள்ளிருந்து வெளியே வந்து குளிர்ந்து தரை போல் ஆகிவிடும். இவ்வாறாகக் கடல் விரிவடைவதும்,கண்டங்கள் விலகுவதும் (continental drift) நடைபெறுகின்றன. மற்றொரு வகையில் பூமித்தட்டுகள் சமதளத்திலும் (transform-falut) நகரலாம்.\nஇதனால் தட்டுகளின் முனைப்பகுதி உரசி நிலநடுக்கம் ஏற்படுகிறது. பூமித் தட்டுக்குக் கீழே எரிமலைக் குழம்புகளில் கதிரியக்கப் பொருட்கள் அழிவினால் வெப்பம் உருவாக்கப்பட்டுப் பூமித் தட்டுகளை வெடிக்கச் செய்கிறது. இப்படிப் பிளவுகள் அதிகரித்து நிலப்பரப்பை அகற்றிப் பரப்புக்கிடையே பள்ளம் உருவாகிறது. தொடர்ந்து பிளவுறும் பகுதியில் கடல் நீர் உட்புகும் வாய்ப்புள்ளது.\nபூகம்பங்களின் போது கட்டிடங்கள் பக்கவாட்டு அதிர்வுகளால் அதிகம் பாதிக்கப்பட்டுக் கட்டிடத்தின் பக்கங்கள் குவியலாகச் சரிகின்றன.\nஇதைத் தவிர்க்க உலக அளவில் சில பரிந்துரைகள் முன் வைக்��ப்படுகின்றன. கட்டிடம் பக்கவாட்டு அழுத்ததைத் தாங்கும் திறனை அனைத்துத் திசைகளிலும் பெறுதல் வேண்டும். பக்கவாட்டு அழுத்தத்தைப் பூமிக்குச் செலுத்தும் தன்மை பெறுதல் வேண்டும். தற்போதைய முறைகளுக்கு மாற்றான பக்கவாட்டு அழுத்ததைத் தாங்கும் உத்தி அமைக்க வேண்டும் (புவியியல் மண்டலத்தைப் பொறுத்து, சூழலுக்கு ஏற்ப). கட்டிடத்தின் அனைத்து பாகங்களும், அமைப்புகளும் சுமைகளைத் தாங்கும் திறன் பெறுதல், கட்டிடத்தின் அனைத்து அடி பாகங்களும், அமைப்புகளும் ஒன்றுடன் ஒன்று இணைக்க பெறுதல் ஆகியவை வேண்டும். கட்டமைப்பில் கட்டுமான பலவீனம் ஏற்படாதவாறு தவிர்க்க வேண்டும்.\nசுலபமாக உடையும் தன்மையுள்ள கட்டுமானப் பொருட்களைப் பயன்படுத்தக் கூடாது. புவியியல் மண்டலத்தைப் பொறுத்து, மண்ணின் தன்மைக்கு ஏற்ற, சூழலுக்கு உகந்த அஸ்திவாரத்தை அமைக்க வேண்டும். கட்டமைப்பில் உறுதியைத் தரும் சுவரை அமைக்க வேண்டும் (காங்கிரீட் சுவர், வங்கி பாதுகாப்பு அறை (safe room) லிப்ட் சுவரைப் போன்றது). திடீர் முடுக்கங்களைத் தாங்கும் திறன், அதற்கு இசைந்து கொடுக்கும் திறன் பெற்ற கூடு போன்ற அமைப்பு இருக்க வேண்டும்.\nஇது அழுத்தத்தையும், நெருக்கத்தையும், எதிர்கொள்ளும் வகையில் இருக்க வேண்டும். நில நடுக்கத்தின் போது ஏற்படும் பக்கவாட்டு அதிர்வு, எதிர் முடுக்க அதிர்வு ஆகியவற்றால் கட்டிடத்தின் அமைப்புகள் உடையாமலும், சிதறாமலும், சுவர்கள் சரியாமலும் இருக்க, வணிகக் கட்டிடத்தைச் சுற்றித் திறந்த வெளி அமைக்கலாம் என்பது போன்ற சில யோசனைகள் முன்வைக்கப்படுகின்றன.\nகட்டிடங்களுக்கான கம்பிகளை அதிகரிப்பதன் மூலம் அதிர்வைத் தாங்கும் வடிவமைப்புகள் உருவாக்கப்படுகின்றன. அடித்தளத்தில் ரப்பர் மெத்தைகள் வைக்கும் யோசனையும் தற்போது ஆய்வில் இருக்கிறது. அடித்தளத்தில் நகரக்கூடிய சிறுசிறு சக்கரங்களைப் பொறுத்தி அதிர்வுகேற்ப கட்டிடம் இசைந்து நகரும் முறைகளும் சிலரால் முன் வைக்கப்படுகின்றன.\nஅடித்தளத்தில் அதிர்வுகேற்ப தாங்கும் ஹைட்ராலிக் ஜாக் பொருத்திப் பார்க்கப்படுகிறது. மர வீடுகளும் பரிந்துரைக்கப்படுகின்றன. கன்டெய்னர் வீடுகள் பரிந்துரைக்கப்படுகின்றன. இந்தியத் தர நிர்ணயக் கழகமும் நில நடுக்கத்தைத் தாங்கும் கட்டுமானத்துக்கான நெறிமுறையை வகுத்துள்ளது.\nப���ுவா நியூகினியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம். சுனாமி எச்சரிக்கை விடப்பட்டது.\n‘எல்லோருக்கும் வீடு’ திட்டம் சொல்வது என்ன\nமழை சேதத்துக்கு உதவும் காப்பீடு\nதனி வீட்டைத் தள வீடாக மாற்றும் விதிமுறைகள்\nவீட்டுக் கடன் வட்டி குறையுமா\nமாணவர்களை தற்கொலைக்கு தூண்டும் : பொது தேர்வு பற்றி மக்க கருத்து\nபிரதமர் மோடி – முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி முக்கிய ஆலோசனை\nAugust 11, 2020 சிறப்புப் பகுதி\nஇப்போது நம் இருவருக்கும் வயது 30:\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738735.44/wet/CC-MAIN-20200811055449-20200811085449-00227.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.muthukamalam.com/identification/p4.html", "date_download": "2020-08-11T07:14:37Z", "digest": "sha1:YOZM5KJ63E47ZLJNH7VTP3ZZQSPCVMZX", "length": 34904, "nlines": 256, "source_domain": "www.muthukamalam.com", "title": " Muthukamalam.com / Identification - அடையாளம்  Welcome to Muthukamalam Tamil Web Magazine...! முத்துக்கமலம் இணைய இதழ் தங்களை அன்புடன் வரவேற்கிறது...!", "raw_content": "\n1-6-2006 முதல் இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு\nமுகப்பு / Home ** எங்களைப் பற்றி / About us ** ஆசிரியர் குழு / Editorial Board ** படைப்புகள் / Articles ** கட்டுரைத் தொகுப்புகள் / Essay Compilation\nஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் இராணுவப்பணிப் பொறியாளராக இந்தியாவிற்கு வந்தவர் கர்னல் பென்னி குக். தமிழ்நாட்டில் தேனி மாவட்டத்திலிருக்கும் சில விவசாயக் குடும்பங்கள் இவரைக் கடவுளாக வணங்கி வருகின்றனர். சில குடும்பங்களில் தங்கள் பிள்ளைகளுக்கு இவரது பெயரைக் கூட வைத்திருக்கின்றனர். ஆமாம் இவர்களுக்கு இந்த ஆங்கிலேயர் மீது அப்படியென்ன அக்கறை இவர்களுக்கு இந்த ஆங்கிலேயர் மீது அப்படியென்ன அக்கறை எல்லாம் ஒரு நன்றி விசுவாசம்தான். ஆம் எல்லாம் ஒரு நன்றி விசுவாசம்தான். ஆம் வறண்டு கிடந்த தங்கள் நிலத்திற்கு முல்லைப் பெரியாறு அணையைக் கட்டித் தண்ணீர் வழங்கிய இந்த ஆங்கிலேயப் பொறியாளரைக் கடவுளாக்கி விட்டனர். இனி இவர் முல்லைப் பெரியாறு அணையைக் கட்டிய கதையைப் படிப்போமா...\nகேரள மலைப்பகுதிகளில் பெய்யும் மழை நீர் அனைத்தும் ஒன்று சேர்ந்து கடலை நோக்கிச் செல்லும் சில முக்கியமான ஆறுகளில் ஒன்று பெரியாறு. அப்போதைய திருவாங்கூர் சமஸ்தான அரசின் கட்டுப்பாட்டிலிருந்த மேற்குத் த���டர்ச்சி மலைப்பகுதியின் சிவகிரி மலைப்பகுதியில் உற்பத்தியாகும் பெரியாறு கடலை நோக்கிச் சென்று வீணாகக் கலந்து கொண்டிருந்தது. எப்போதும் நீர்வரத்தை அதிகம் கொண்டுள்ள இந்த ஆற்றில் அதிகம் மழை பெய்யும் காலங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு அவையனைத்தும் மேற்குப் பகுதியிலிருக்கும் கடலுக்குச் சென்று வீணாகக் கலந்து கொண்டிருந்தன. இதைப் பார்வையிட்ட ஆங்கிலேயப் பொறியாளர் பென்னி குக், வீணாகக் கடலில் போய்ச் சேரும் தண்ணீரை இந்த ஆற்றின் குறுக்காக ஒரு அணையைக் கட்டி மலைக்கு வடக்குப் பகுதியில் திருப்பி விட்டால் வறண்டு கிடக்கும் கம்பம் பள்ளத்தாக்குப் பகுதிக்கும், பிற பகுதிகளுக்கும் ஓரளவு தண்ணீர் கிடைக்கும். இதன் மூலம் வறண்ட பகுதியிலிருக்கும் நிலங்கள் நீர்ப்பாசன வசதி பெறுவதுடன் விவசாய நிலங்களாக மாறும். விவசாயம் செழிக்கும், பசுமை கொழிக்கும் என்று திட்டமிட்டார்.\nஇந்தத் திட்டத்தைச் செயல்படுத்த பெரியாற்றுடன் முல்லை எனும் சிற்றாறு இணையும் இடத்தில், அதாவது பெரியாற்றின் தொடக்க இடத்திலிருந்து 48 வது கிலோமீட்டர் தொலைவில், ஒரு புதிய அணையைக் கட்டுவதற்கான திட்டம் ஒன்றையும் தயாரித்து அப்போதைய ஆங்கிலேய அரசின் கீழான சென்னை மாகாண அரசின் பார்வைக்கு அனுப்பி வைத்தார். இவரின் திட்டத்தை சென்னை மாகாண அரசும் ஏற்றுக் கொண்டது. இவர் அணை கட்டத் தேர்வு செய்திருந்த இடம் திருவாங்கூர் சமஸ்தானத்திற்குச் சொந்தமாக இருந்தது. இந்த இடத்தைப் பெறுவதற்காக ஆங்கிலேய அரசு திருவாங்கூர் சமஸ்தான அரசரிடம் பேச்சு வார்த்தை நடத்தியது. இதன்படி 1886-ல் அக்டோபர் 9ஆம் தேதி திருவாங்கூர் சமஸ்தான அரசரிடமிருந்து, இந்த அணை கட்டும் திட்டத்திற்காக எட்டாயிரம் ஏக்கர் நிலப்பரப்பை வருடம் ஒன்றுக்கு நாற்பது ஆயிரம் ரூபாய் வீதம் செலுத்த வேண்டும் என்கிற ஒப்பந்தத்தின்படி 999 ஆண்டுகளுக்கு சென்னை மாகாண அரசு குத்தகையாகப் பெற்றுக் கொண்டது.\nஅதன் பின்பு சென்னை மாகாண அரசு இந்த அணை கட்டும் திட்டத்திற்கு, அப்போதைய நிலையில் 75 லட்சம் ரூபாய் மதிப்பீடு செய்ததுடன் அணைக் கட்டுமானத்திற்கான பணத்தையும் ஒதுக்கியது. 1895 ஆம் ஆண்டில் அக்டோபர் 11 ஆம் தேதியில் அப்போதைய சென்னை மாகாண அரசின் கவர்னர் வென்லாக் முன்னிலையில் அணை கட்டுவதற்கான பணிகள் தொடங்கின. பிரிட்டிஷ��� இராணுவத்தின் கட்டுமானத்துறை இந்த அணை கட்டும் பணியை மேற்கொண்டது. அடர்ந்த காடு, விஷப்பூச்சிகள், காட்டு யானைகள், காட்டு மிருகங்கள், கடும் மழை, திடீரென உருவாகும் காட்டாறு போன்றவைகளையும் பொருட்படுத்தாமல் மூன்று ஆண்டுகள் பல்வேறு கஷ்டத்துடன் அணை பாதி கட்டப்பட்டிருந்த நிலையில் தொடர்ந்து பெய்த மழையினால் உருவான வெள்ளத்தில் கட்டப்பட்ட அணை அடித்துச் செல்லப்பட்டது.\nகட்டப்பட்ட அணை முழுவதும் வெள்ளப் பெருக்கில் அழிந்து விட்டதால், அணையைச் சரிவர கட்டாததால் அரசுக்கு இழப்பு ஏற்பட்டது என்கிற அடிப்படையில் பென்னி குக்கின் மீது விசாரணை நடத்தவும் சென்னை மாகாண அரசு உத்தரவிட்டது. அணை உடைப்பிற்கு தங்களுடைய செயல்பாடுகள் எதிலும் குறைவில்லை. முக்கிய ஆற்றின் பகுதிகளில் தடுப்பணைகள் எதுவும் கட்டப்படாததுதான் அணை உடைப்பிற்குக் காரணம் என்று சென்னை மாகாண அரசிடம் நிரூபித்து அவரைக் குற்றவாளி இல்லை என்று விடுவித்துக் கொண்டார். அதன் பின்பும் பென்னி குக் அணையைக் கட்ட மீண்டும் நிதி ஒதுக்கும்படி சென்னை மாகாண அரசிற்கு வேண்டுகோள் வைத்தார். அவரின் வேண்டுகோள் சென்னை மாகாண அரசால் நிராகரிக்கப்பட்டது.\nஅணையைக் கட்ட இது வரை பணத்துடன் காட்டு மிருகங்கள், மழை வெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்புகள், அதனால் ஏற்பட்ட நோய்கள் என ஆயிரம் பேரையும் இழந்திருந்த பென்னி குக்கிற்கு தான் எடுத்துக் கொண்ட முயற்சியில் வெற்றியடைந்தே ஆக வேண்டும் என்கிற எண்ணமும் மேலோங்கியது. அரசிடம் கேட்டுக் கிடைக்காத பணத்தைத் தானே ஏற்பாடு செய்து இந்த அணையைக் கட்டி முடிக்க வேண்டும் என்று திட்டமிட்டார். இதற்காக இங்கிலாந்துக்குத் திரும்பிச் சென்றார். அங்கு அவரது தந்தை சேர்த்து வைத்திருந்த சொத்துக்கள், தான் சேர்த்து வைத்த சொத்துக்கள், தன் மனைவியின் நகைகள், சொத்துக்கள் என இவரது குடும்பச் சொத்துக்கள் எல்லாவற்றையும் விற்றுச் சேர்ந்த பணத்தை எல்லாம் எடுத்துக் கொண்டு மீண்டும் இந்தியாவிற்குத் திரும்பி வந்தார். அந்தப் பணத்தைக் கொண்டு முல்லைப் பெரியாறு அணையைச் சொந்தமாகக் கட்டும் முயற்சியில் இறங்கினார். அணைக் கட்டுமானத்தில் கடந்த முறை ஏற்பட்ட பாதிப்புகள் வராதவாறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு அணையைச் சிறப்பாகக் கட்டி முடித்தார். அ���ர் எதிர்பார்த்தபடி பெரியாற்றின் ஒரு பகுதி நீர் மலையின் வடக்குப் பகுதிக்குத் திருப்பி விடப்பட்டது. இதன் மூலம் வறண்டு கிடந்த தமிழ்நாட்டின் ஒரு பகுதி பசுமைக்கு மாற்றமானது. இவரின் அணைகட்டும் பணிக்கு உதவியவர்களில் இவரின் உதவியாளர் லோகன் துரை என்கிற மற்றொரு ஆங்கிலேயப் பொறியாளரின் பங்கும் மிக முக்கியமானது என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.\nதமிழ்நாட்டில் தேனி, மதுரை, சிவகங்கை, இராமநாதபுரம் மாவட்டங்களின் விவசாய நிலங்களின் தேவைக்கும், குடிநீர்த் தேவைக்குமான தண்ணீரை பென்னிகுக் கட்டிய முல்லைப் பெரியாறு அணைதான் தற்போது வழங்கிக் கொண்டிருக்கிறது.\nதமிழ்நாட்டின் பெரியாறு நீர் மின்சக்தித் திட்டம், வைகை நீர் மின் சக்தித் திட்டம், சுருளியாறு நீர்மின் சக்தித் திட்டம் போன்றவைகளுக்கான நீராதரம் இந்த அணையிலிருந்துதான் கிடைக்கிறது.\n1. தமிழ்நாடு அரசால் முல்லைப் பெரியாறு அணைப் பகுதியில் பென்னி குக்கின் நினைவைப் போற்றும் வகையில் அவருக்கு சிலை ஒன்று நிறுவப்பட்டுள்ளது.\n2. தமிழ்நாட்டில் தேனி மாவட்டத்தில் இருக்கும் விவசாயக் குடும்பங்களின் வீடுகளில் பென்னிகுக் படம் வைக்கப்பட்டுள்ளது.\n3. தமிழ்நாட்டில் தேனி மற்றும் மதுரை மாவட்டத்தில் சில விவசாயக் குடும்பத்தினர் வீடுகளில் குழந்தைகளுக்கு பென்னிகுக் மற்றும் அவரது உதவியாளர் லோகன்துரை ஆகியோர் பெயர் வைக்கும் வழக்கம் இன்னும் இருக்கிறது.\n4. தமிழ்நாட்டில் தேனி மாவட்டத்தில் பாலார்பட்டி, கூழையனூர் போன்ற ஊர்களில் பென்னிகுக் நினைவைப் போற்றிட ஆண்டு தோறும் கிராமத்துத் தெய்வங்களை வணங்குவது போல் பொங்கல் வைத்து வழிபடும் வழக்கம் கூட உள்ளது.\n5. இங்கிலாந்தில் பிறந்த பென்னிகுக் தனது சொத்துக்களை எல்லாம் விற்று, இந்தியாவில் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காகக் கட்டிய “முல்லைப் பெரியாறு அணை” இன்றும் அவர் பெயரைச் சொல்லிக் கொண்டிருக்கிறது. இந்த அணையின் மூலம் நீர் வளம் கிடைக்கப் பெற்ற விவசாயிகள் தங்கள் குடும்பத்தின் கடவுளாக அவரை வணங்குகின்றனர். தங்கள் குடும்பத்தில் ஒருவராக அவரை நினைவு கொள்ளும் வகையில் அவரின் பெயரை குடும்பத்தில் பிறக்கும் குழந்தைகளுக்கு வைத்து மகிழ்கின்றனர். முத்துக்கமலம் இணைய இதழும் அவரை இங்கு அடையாளப்படுத்தி மகிழ்ச்சி கொள்கிறது.\nஅடையாளம் | உ. தாமரைச்செல்வி | படைப்பாளர்கள்\nஇது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.\nஅச்சிட விமர்சிக்க விருப்பத் தளமாக்க\nமாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதா அவர்களிடமிருந்து ‘தமிழ் விக்கிப்பீடியா’ எனும் நூலுக்காகத் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் சிறந்த நூலாசிரியருக்கான பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழினைப் பெறுகிறார் தேனி மு. சுப்பிரமணி (13-04-2012)\nபெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்\nசைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு\nபிள்ளையார் சுழி வந்தது எப்படி\nவருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...\nஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்\nமாணவன் எப்படி இருக்க வேண்டும்\nமரம் என்பதன் பொருள் என்ன\nநீதி சதகம் கூறும் நீதிகள்\nமனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்\nமனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்\nயானை - சில சுவையான தகவல்கள்\nஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்\nதேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I\nகிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I\nதமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...\nகுபேரக் கடவுள் வழிபாட்டு முறை\nஉலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை\nஇயற்கை மற்றும் யோகா மருத்துவம்\nசெத்தும் செலவு வைப்பாள் காதலி\nஅவருக்கு ஒரு விவரமும் தெரியலடி\nகுனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...\nசொறி சிரங்குக்கு ஒரு பாடல்\nஇளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா\nஆறு தலையுடன் தூங்க முடியுமா\nபேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு\nசவ ஊர்வலத்தில் எப்படிப் போவது\nஎலி திருமணம் செய்து கொண்டால்\nவரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி\nஉள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை\nஅழுது புலம்பி என்ன பயன்\nகடவுளைக் காண உதவும் கண்ணாடி\nஉயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா\nராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை\nஅழியப் போவதில் ஆசை வைக்கலாமா\nவலை வீசிப் பிடித்த வேலை\nசாவிலிருந்து தப்பிக்க என்ன வழி\nஇறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது\nசிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா\nராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்\nபுண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா\nபயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா\nதகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா\nவிற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா\nதலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா\nசொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன\nதிரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்\nஇறைவன் தப்புக் கணக்கு போடுவானா\nஆன்மிகம் - இந்து சமயம்\nஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்\nதானம் செய்வதால் வரும் பலன்கள்\nமுருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா\nவிநாயகர் சில சுவையான தகவல்கள்\nமுருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்\nகேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்\nதசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்\nஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு\nஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா\nஅனுமனுக்கு வடை மாலை ஏன்\nவிநாயகருக்கு முதல் மரியாதை ஏன்\nகீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்\nமுருகா என்றால் என்ன கிடைக்கும்\nகுரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்\nகோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்\nதீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்\nகிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்\nகணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு\nதேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்\nஎங்களைப் பற்றி | விளம்பரங்கள் செய்திட | படைப்புகள் | Font Problem | உங்கள் கருத்து | தொடர்புக்கு |முகப்பு\nஇங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயர் மற்றும் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்\n©2006-2019 முத்துக்கமலம் இணைய இதழ் - பொறுப்பாகாமை அறிவிப்பு - ரகசிய காப்பு கொள்கை - உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738735.44/wet/CC-MAIN-20200811055449-20200811085449-00227.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dinasuvadu.com/petrol-diesel-price-rate-39", "date_download": "2020-08-11T06:55:22Z", "digest": "sha1:2ARPGG7QJX3SJLHDU5MF2AAVQQW3I2V6", "length": 5254, "nlines": 89, "source_domain": "dinasuvadu.com", "title": "11 வது நாளும் அதே விலையில்-நிலவரம் இதோ", "raw_content": "\nஇலங்கை தேர்தல் தோல்வியால் பதவியை ராஜினாமா செய்கிறார் ரணில்\n100 நாள் வேலை திட்டத்தில் வேலை வழங்க வேண்டியது கட்டாயம் -ராகுல் காந்தி\n#BREAKING : தமிழகம் உள்ளிட்ட 10 மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை\n11 வது நாளும் அதே விலையில்-நிலவரம் இதோ\nசென்னையில் இன்று ( 10.07.2020) பெட்ரோல் லிட்டர் ரூ.83.63 க்கும், டீசல் லிட்டர்\nசென்னையில் இன்று ( 10.07.2020) பெட்ரோல் லிட்டர் ரூ.83.63 க்கும், டீசல் லிட்டர் ரூ.77.91க்கும் விற்பனை ஆகிறது.\nஉலகம் முழுவதும் கொரோனா வைரஸ் காரணமாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கால் நாடு முழுவதும் போக்குவரத்து முற்றிழுமாக தடைபட்டு இருந்தது.இதனால் பெட்ரோல் மற்றும் டீசல் விலை முற்றிலுமாக குறைந்து இருந்தது. உலகச் சந்தையில் கச்சா எண்ணெய்யின் விலை குறைந்தாலும் இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் எவ்வித மாற்றமின்றி விற்கப்பட்டது.அதன் பிறகு நாளுக்கு நாள் பெட்ரோல் விலை அதிகரித்து கொண்டே சென்றது.\nஇந்நிலையில் ஒரு மாதத்தைக் கடந்துள்ள பெட்ரோல் , டீசல் விலையானது நேற்றைய விலையில் மாற்றமின்றி அதே விலையில் விற்பனை செய்யப்படுகிறது. அதன் படி நேற்றைய நிலவரப்படி சென்னையில் பெட்ரோல் விலை 83.63க்கும்,டீசல் லிட்டருக்கு 77.91க்கும் விற்பனை செய்யப்படுகிறது.\nஇன்றும் இதே விலையே நிலவி வருவது குறிப்பிடத்தக்கது.கடந்த 11 நாட்களாக இவ்விலையிலேயே விற்பனை செய்யப்பட்டு வருகிறது.\nStock market: சென்செக்ஸ் பங்குசந்தையில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸின் பங்குகள் 3.50 சதவீதமாக உயர்வு\nஇன்றயை தங்கம் விலை நிலவரம்.\n38,000 கடந்த தங்கம் விலை.\nஇன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிவலரம் இதோ\nமாற்றமில்லா விலையில் இன்றைய நிலவரம்\nஏற்றத்தில் விலைகள் இன்றைய நிலவரம்-உங்களுக்காக இதோ\n#இன்றைய நிலவரம்-உச்சத்தை தொடும் விலை\nஏறுமுகத்தில் இன்றைய நிலவரம் இதோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738735.44/wet/CC-MAIN-20200811055449-20200811085449-00227.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kisukisu.colombotamil.lk/2020/01/21/4-%E0%AE%B5%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE/", "date_download": "2020-08-11T06:36:23Z", "digest": "sha1:JFFS3R37DRB72EPSNMA2EGEAU3S6WIQ4", "length": 6073, "nlines": 103, "source_domain": "kisukisu.colombotamil.lk", "title": "4 வயது குழந்தைக்கு மிட்டாய் கொடுத்து பாலியல் தொல்லை - 24 Hours Full Entertainment For Young Readers", "raw_content": "\n4 வயது குழந்தைக்கு மிட்டாய் கொடுத்து பாலியல் தொல்லை\nதிருவள்ளூர் மாவட்டம் கவரைப்பேட்டை பகுதியை சேர்ந்த ராமதாஸ், அப்பகுதியில் பெட்டிக்கடை நடத்தி வருகிறார்.\nஇவர், தமது கடைக்கு வரும் சிறுமிகளிடம் விளையாடுவது போன்று உடலில் அங்குஇங்கு கை வைத்து பாலியல் சீண்டலில் ஈடுபடுவதாக கூறப்படுகிறது.\nஇந்நிலையில் வழக்கம்போல் கடைக்கு வந்த 4 வயது குழந்தைக்கு மிட்டாய் கொடுத்து, பாலியல் ரீதியாக தொந்தரவு செய்துள்ளார் ராமதாஸ்.\nஇதுகுறித்து அக்குழந்தை தமது பெற்றோரிடம் தெரிவித்துள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் இது தொடர்பாக புகார் அளித்தனர்..\nகும்மிடிப்பூண்டி அனைத்து மகளிர் காவல்துறையினர் ராமதாஸை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர். தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\nRelated Items:திருவள்ளூர் மாவட்டம், பாலியல் தொல்லை\nதங்கைன்னு கூட பார்க்காம.. கை காலை கட்டி போட்டு.. கதறிய 13 வயது சிறுமி…அண்ணன் கைது\n6 வயது பள்ளி சிறுமிக்கு பாலியல் தொல்லை.. பள்ளி ஊழியரின் அட்டூழியம்.\nநம்பி பைக்கில் ஏறிய பள்ளி மாணவி.. கத்தி முனையில் வெறிச்செயல்..\nகாதல் திருமணத்தில் ஏற்பட்ட பகை.. பிணையில் வந்த இளைஞர் வெட்டிக் கொலை\n35 சிறுமிகள் பலாத்காரம்.. 19 பேர் குற்றவாளிகள் என தீர்ப்பு\nநட்சத்திரங்களின் தினசரி உணவு பட்டியல் இதோ\nமழைக்காலத்தில் தலைமுடி அதிகம் கொட்டாமல் இருக்க இதோ வழி\nமரணம் பற்றிய கனவுகளின் உண்மையான அர்த்தம் என்ன தெரியுமா\nவேலையில்லாமல் தவிக்கும் பிரபல தொகுப்பாளினி.. தனிமையில்செய்த காரியம்\nஇயக்குநர் பாலாவை கவர்ந்த 39 வயது நடிகை\nஎல்லை மீறி புகைப்படத்தை அந்தரங்க வெளியிடும் நடிகை\nரஹ்மான் இசையில் கடைசி நடனம் ஆடும் சுஷாந்த் சிங்\nகுஷ்புவுக்கு முன்னர் சுந்தர் சி காதலித்த நடிகை யார் தெரியுமா\nஉள்ளாடையில்லாமல் ஆண்ட்ரியா வெளியிட்ட போட்டோ\nஎல்லைமீறி ஆடையை நழுவவிட்ட சீரியல் நடிகை\nபோதைக்கு அடிமையாகிய நடிகைக்கு இவ்வளவு பெரிய மகளா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738735.44/wet/CC-MAIN-20200811055449-20200811085449-00227.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/1012316", "date_download": "2020-08-11T06:05:22Z", "digest": "sha1:LVBIFR56WKWFHF2K4AY3GLNTY3XCFUGY", "length": 4710, "nlines": 44, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"வல்லெட்டா\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"வல்லெட்டா\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n16:02, 3 பெப்ரவரி 2012 இல் நிலவும் திருத்தம்\n681 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 8 ஆண்டுகளுக்கு முன்\n16:30, 2 பெப்ரவரி 2012 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nSivakosaran (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (பகுப்பு:ஐரோப்பியத் தலைநகரங்கள் சேர்க்கப்பட்டது using HotCat)\n16:02, 3 பெப்ரவரி 2012 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nSivakosaran (பேச்சு | பங்களிப்புகள்)\n[[File:Valletta, Malta.JPG|thumb|மோல்ட்டாவின் செய்மதித் தோற்றம்]]\n'''வல்லெட்டா''' அல்லது '''வலெட்டா''' ({{lang-en|Valletta}}), [[மால்ட்டா]]வின் தலைநகரம் ஆகும். இது மால்ட்டா தீவின் மத்திய கிழக்குப் பகுதியில் அமைந்துள்ளது. வல்லெட்டா சரித்திர நகரத்தின் மக்கட்தொகை 6,0982008 உத்தியோகபூர்வ மதிப்பீடு ஆகும். 16ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட கட்டடங்களைக் கொண்டுள்ள இந்நகரம் [[உலக பாரம்பரியக் களம��|உலக பாரம்பரியக் களங்களில்]] ஒன்றாக 1980இல் [[யுனெஸ்கோ]]வினால் பிரகடனப்படுத்தப் பட்டுள்ளது.\nதானியக்கமாக ரோந்திடும் பயனர்கள், ரோந்திடுபவர்கள், முன்னிலையாக்கர்கள், நிர்வாகிகள்\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738735.44/wet/CC-MAIN-20200811055449-20200811085449-00227.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D_%28%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D%29", "date_download": "2020-08-11T08:22:07Z", "digest": "sha1:NXYT6P4XL36T5DYYEK26XF2AD4ZUXEBL", "length": 10786, "nlines": 220, "source_domain": "ta.wikipedia.org", "title": "பேரினம் (உயிரியல்) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nபேரினம்[1] (இலங்கை வழக்கு - சாதி) என்பது உயிரினங்களின் வகைப்பாட்டில் பயன்படுத்தப்படும் ஒரு பெயரீட்டுத் தரநிலை (taxonomic rank) ஆகும். பல தனி உயிர் இனங்கள் அடங்கியது ஒரு பேரினம். எடுத்துக்காட்டாக நாய்ப் பேரினத்தில், உள்ள சில இனங்கள் நாய்கள், ஓநாய்கள், நரிகள் ஆகும். பூனைப் பேரினத்தில் அடங்கி உள்ள இனங்கள் பூனைகள், புலிகள், அரிமா இனங்கள் ஆகும்.. இந்தப் பேரினம் என்னும் அலகு, சில சமயங்களில் துணைப் பேரினங்களாகப் பிரிக்கப்படுவதும் உண்டு. எனினும் பேரினத்துக்குக் கீழுள்ள அடுத்த வகைப்பெயர் (பெயரீட்டுத் தரநிலை) இனம் ஆகும். பேரினம் என்பதை புற உடலமைப்பு முதலான முறைகளிலும், மரபணு வகை உறவாட்டங்களின் ( (டி. என். ஏ புணர்வுகள்) ) அடிப்படையிலும் துல்லியமாக வரையறை செய்வது தொடர்பில் இன்னும் விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. அறிவியல் பெயரீட்டு விதிகளின்படி, ஒவ்வொரு பேரினமும் அதனுள் அடங்கும் ஒரு மாதிரி இனத்தின் பெயரால் குறிப்பிடப்படுகின்றது.\nபேரினம் என்பதன் இலங்கை வழக்கு சாதி என்பதாகும். இருசொற் பெயரீட்டு முறைப்படி உயிரினங்கள் பெயரிடப்படும்போது, முதலில் வரும் சொல் உயிரினத்தின் பேரினத்தைக் குறிக்கும் சொல்லாகும். இரண்டாவது சொல் உயிரினத்தின் இனத்தைக் குறிக்கும் சொல்லாகும்.\n↑ [www.textbooksonline.tn.nic.in உயிரியல் விலங்கியல் - மேல்நிலை முதலாம் ஆண்டு தொகுதி 1] (முதல் ). தமிழ்நாடு அரசு. 2018. பக். 10. www.textbooksonline.tn.nic.in. பார்த்த நாள்: 27 April 2020.\nஇராச்சியம் தொகுதி வகுப்பு Legion வரிசை குடும்பம் Tribe (biology) பேரினம் இனம்\nமேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 27 ஏப்ரல் 2020, 14:15 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738735.44/wet/CC-MAIN-20200811055449-20200811085449-00227.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.luckylookonline.com/search?updated-max=2010-11-02T11:27:00%2B05:30&max-results=5", "date_download": "2020-08-11T06:44:59Z", "digest": "sha1:RPBGYFLUR4F6OAADPX2JZDLH2ILOPUMW", "length": 69754, "nlines": 284, "source_domain": "www.luckylookonline.com", "title": "யுவகிருஷ்ணா", "raw_content": "\nபிட்டே இல்லாத பிட்டு படத்தைப் பார்த்து நொந்ததுண்டா\nசென்னைவாசிகளுக்கு இந்த அனுபவம் அடிக்கடி 'கெயிட்டி' தியேட்டரில் கிடைத்திருக்கும். நீண்ட காலத்துக்குப் பிறகு சமீபத்தில் 'சிந்து சமவெளி' வாயிலாக இந்த அனுபவம் நமக்கு கிடைத்தது. அந்த கொடூரத்தின் சுவடு மறைவதற்கு முன்பாகவே இப்போது மல்லிகா ஷெராவத் மூலமாக 'ஹிஸ்'ஸில் சேம் பிளட். \"ஏகப்பட்ட பிட்டு, அள்ளிக்கோங்க\" என்று போஸ்டரில் கடைவிரித்து, திரையில் குழந்தைகளுக்கான படம் கொடுக்கும் பாசிஸ குணம் கொண்ட இயக்குனர்கள் மீது யாராவது நல்லுள்ளம் கொண்ட வழக்கறிஞர்கள் பொதுநல வழக்கு தொடுத்தால் நன்று.\nஇந்த கந்தாயத்தை ஹாலிவுட்டில் இருந்து பெண் இயக்குனர் ஒருவர் வந்து இயக்கித் தொலைக்க வேண்டுமா என்று புரியவில்லை. தமிழிலேயே இராம.நாராயணன் இதைவிட மிகச்சிறந்த 'பாம்பு' படங்களை உலகத்தரத்தில் இயக்கியிருக்கிறார். படத்தில் கதை இல்லை. திரைக்கதை இல்லை. பாடல்கள் இல்லை. நல்ல இசை இல்லை. நல்ல நடிப்பும் இல்லை. இதெல்லாம் இல்லை என்பதைக் கூட பொறுத்துக் கொள்ளலாம். போஸ்டரில் போட்ட 'சீன்கள்' கூட இல்லையென்பதைத்தான் தாங்கிக் கொள்ளவே முடியவில்லை. நம்மூர் இயக்குனர்களெல்லாம் கோயிஞ்சாமிகள் போலவும், ஹாலிவுட் இயக்குனர்கள் அறிவு ரோபோக்கள் என்றும் திரைப்பட விழாக்களில் பேசும் ஆட்கள் இனியாவது திருந்தவேண்டும்.\nஇச்சாதாரி பாம்பு ஒன்றின் பழிவாங்கல்தான் கதையாம். கிழிஞ்சது லம்பாடி லுங்கி. இவ்வளவு அருவருப்பாக பாம்பை பிரெசண்ட் செய்ய முடியுமா என்று அதிர்ச்சியைக் கிளப்பியிருக்கிறார் இயக்க���னர். நேரடி நிர்வாணக் காட்சிகள் ஏராளமாக இருந்தாலும், அவையெல்லாம் கலைத்தன்மையோடு () இயக்கப்பட்டுத் தொலைத்திருப்பதால், எதுவுமே எழுந்து தொலைக்க மாட்டேன் என்கிறது. ஐ மீன், ஆச்சரியமோ, அதிர்ச்சியோ அல்லது வேறு ஏதேனும் அதிரடி உணர்ச்சியோ எழவில்லை. இந்த அழகில் 10,000 BC ரேஞ்சுக்கு படத்தின் ஓபனிங் சீங்கை சிறப்பான மொக்கைத்தன்மையில் எடுத்திருக்கிறார்கள்.\nபடத்தின் இசையமைப்பாளர் அனேகமாக இதற்கு முன்பாக அரசுத் தொலைக்காட்சியின் இழவுச் செய்திகளுக்கு வயலின் வாசித்தவராக இருந்திருக்கக் கூடும். இயக்குனர் பரபரப்பாக படம் பிடித்ததாக நினைத்த காட்சிகளில் கூட பின்னணியில் ஒப்பாரி வைக்கிறார். படத்தின் மொன்னைத் தன்மையை மீறி இர்பான் கான் மட்டும் கொஞ்சம் உருப்படியாக நடித்திருக்கிறார். அவருடைய மனைவியாக வரும் திவ்யா தத் நல்ல சந்தனக் கட்டை. கட்டையை கான் உருட்டும் காட்சிகள் ஏதேனும் இருக்கக்கூடும் என்கிற எதிர்ப்பார்ப்பை முதல் பாதியில் இயக்குனர் ஏற்படுத்துவதாலேயே, இரண்டாம் பாதிக்கு தியேட்டரில் நான்கைந்து பேர் நாக்கைத் தொங்கப் போட்டுக் கொண்டு அமர்ந்திருக்கிறார்கள். அவர்களது எதிர்ப்பார்ப்பை அணுகுண்டு போட்டு தகர்க்கும் வண்ணம் மிக மிக லேசான அரைகுறை இருட்டு 'பிட்டு' ஒன்றை படம் முடிவதற்கு பத்து நிமிஷம் முன்பு போடுகிறார்கள். கோயிந்தா கோயிந்தா.\nமல்லிகா ஷெராவத். பாவமாக இருக்கிறது அம்மணியைப் பார்த்து. இந்தப் படத்தை ரொம்பவும் நம்பி, ட்விட்டரில் ஆஹா, ஓஹோவென எழுதிக் கொண்டிருந்தார். படத்தின் பிரமோஷனுக்காக சில திரைவிழாக்களில் பாம்பை தூக்கி தோளில் போட்டுக் கொண்டு வந்து இன்ப அதிர்ச்சி கொடுத்துக் கொண்டிருந்தார். பாவம் வசனமே இல்லை. தொடை தெரிய ஓடி ஓடி களைத்திருப்பார். படத்தின் ரிசல்ட் அவருக்கு மேலும் களைப்பும், சலிப்பும் தரக்கூடும். இதெல்லாம் கூட பரவாயில்லை. அம்மணி பாம்பு ஒன்றோடு உடலுறவு கொள்ளுவது போன்ற 'நேச்சுரலான' காட்சி வேறு வருகிறது. இனி இந்தியின் எந்த இளம் ஹீரோவும், இவரோடு ஜோடி சேர்ந்து நடிக்க கொஞ்சம் யோசிக்கவே செய்வார்கள்.\nஹிஸ் - இந்தப் பாம்பு படமெடுக்காது. மகுடியை மூடிக்கிட்டு போங்க சார். போயி பொழைப்பைப் பாருங்க.\nசில நாட்களுக்கு முன்பாக சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் நடந்த சம்பவம் இது. இரவு 9 மணியளவில் திடீரென்று சுனாமி திரண்டு வந்தது போல பெருத்தச் சத்தம். என்ன நடந்தது, ஏது நடந்தது என்று தெரியாமல் மக்கள் அலறியடித்துக் கொண்டு சாலைகளில் ஓடுகிறார்கள். தீயணைப்புத் துறையினர் மீட்புப் பணிக்காக விரைந்தோடி வருகிறார்கள். இந்த கலவரமான காட்சிக்கு காரணம், ஒரு செல்போன் டவர்.\nசுமார் 70 அடி உயரம் கொண்ட செல்போன் டவர் அது. 15 வருடங்களுக்கு முன்பாக நிறுவப்பட்டது. போதிய பரமாரிப்பு இல்லாததால், துருப்பிடித்து வலுவிழந்ததாக சொல்லப்படுகிறது. நல்ல வேளையாக இச்சம்பவத்தியில் உயிர்ச்சேதம் எதுவுமில்லை. இதுபோல செல்போன் டவர்கள் விழுவது நமக்கு புதிதுமல்ல. ஏற்கனவே சில இடங்களில் நடந்தும் இருக்கிறது.\nஇதையடுத்து சென்னை மாநகர காவல்துறை விழித்துக்கொண்டு சுறுசுறுப்பாக களத்தில் இறங்கியிருக்கிறது. இப்பிரச்சினையின் அனைத்து அம்சங்கள் தொடர்பாக செல்போன் நிறுவனங்களின் பிரதிநிதிகளோடு காவல்துறை ஆணையாளர் ஆலோசனை நடத்தியிருக்கிறார். முன்னதாக மாநில அளவிலான சட்டம், ஒழுங்கு நிலவரம் தொடர்பாக தலைமைச் செயலாளர் தலைமையில் நடந்த கூட்டம் ஒன்றினிலும் இப்பிரச்சினை குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது என்றால் எவ்வளவு முக்கியமான பிரச்சினை இதுவென்று புரிந்துகொள்ளலாம்.\nதமிழ்நாடு முழுவதும் ஏறத்தாழ 30,000 செல்போன் டவர்கள் இருக்கின்றன. சென்னை மாநகரில் மட்டுமே 8,000. இந்திய அளவில் 3,30,000 டவர்கள் இருக்கிறது. அடுத்த மூன்றாண்டுகளில் மட்டுமே 1,30,000 கூடுதல் டவர்கள் உருவாக்கப்படும் என்று கணிக்கப்பட்டிருக்கிறது.\nகடந்த பத்து, பதினைந்து ஆண்டுகளில் இப்படிப்பட்ட பெரிய எண்ணிக்கையில் இந்த கோபுரங்கள் உயர்ந்ததில் ஆச்சரியம் ஏதுமில்லை. ஏனெனில் நம் நாட்டில் செல்போனின் பயன்பாடு என்பது அசுரத்தன வளர்ச்சி கொண்டதும், அரசால் தவிர்க்க இயலாததாகவும் இருக்கிறது. கிட்டத்தட்ட 65 கோடி இணைப்புகள் இப்போது இருக்கிறது. மாதத்துக்கு ஒன்றரை கோடி எண்ணிக்கையிலான புதிய சிம்கார்டுகள் விற்கப்படுகின்றன. 100 சதவிகித மக்களிடமும் செல்போனை கொண்டுச் சேர்த்துவிட வேண்டும் என்ற இலக்கோடு செல்போன் நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன.\nசெல்போன் டவரை தொழில்நுட்ப மொழியில் Base Transceiver Station (BTS) என்கிறார்கள். இரும்புக் கம்பிகளால் பிணைக்கப்பட்ட உயர்ந்த கோபுரம், ஆண்டெனா, டீசல் ஜெனரேட்டர், ச���ல எலெக்ட்ரானிக் சமாச்சாரங்கள் – இவை பழுதுபடாமல் இயங்க குளிர்சாதன வசதி செய்யப்பட்ட ஒரு அறை. இவைதான் ஒரு பி.டி.எஸ். ஸ்டேஷன். செல்போன்களில் பரிமாறிக் கொள்ளப்படும் மின்காந்த அலைகளை வாங்கியும், அனுப்பும் பணிகளை இந்த ஸ்டேஷன் செவ்வனே செய்து வரும். உயரமான இடங்களில் அமைக்கப்படுவதன் மூலம் 'சிக்னல்'களை பக்காவாக புரிந்துகொண்டு செயல்படும்.\nமத்தியத் தொலைத்தொடர்புத் துறையின் ஒயர்லெஸ் திட்டக்குழுவிடம் (Wireless Planning Committee) அனுமதி பெற்றே இத்தகைய ஸ்டேஷன்களை அமைக்க முடியும். இவற்றை அமைக்க சில விதிமுறைகளும் உண்டு. பள்ளிகள் மற்றும் மருத்துவமனைகளுக்கு அருகில் செல்போன் டவர்கள் அமைக்க அனுமதியில்லை. மக்கள் நெருக்கடி மிகுந்த குடியிருப்புப் பகுதிகளிலும் அமைக்க கூடாது. அருகில் ஏதேனும் கட்டடம் இருந்தால் அவற்றில் இருந்து 3 மீட்டர் தள்ளியே கோபுரம் அமைக்கப்பட வேண்டும். கோபுரம் இருக்கும் பகுதிக்கு பொதுமக்கள் யாரும் வராதவண்ணம் எச்சரிக்கைப் பலகைகள் அமைக்கப்பட வேண்டும். பாதுகாப்பு அடிப்படையில் இதுமாதிரியாக இன்னும் நிறைய விதிமுறைகள் இருக்கின்றன. செல்போன் டவர் கட்டுமானம் தொடர்பாகவும் கூட தொழில்நுட்ப வழிகாட்டுதல்களும், தொடர்ச்சியான பராமரிப்பு குறித்த ஆலோசனை விதிகளும் கூட உண்டு.\nசர்வதேச ஆணையத்தின் விதிமுறைப்படி குடியிருப்பு மனைகளில் இருந்து 60 மீட்டர் தொலைவுக்கு அப்பால் மட்டுமே செல்போன் டவர்கள் அமைக்கப்பட வேண்டும். இது தொடர்பாக தகவல் தொழில்நுட்பத்துறை சில உத்தரவுகளை பிறப்பித்திருக்கிறது.\nஆனாலும், இவையெல்லாம் முறையாக கடைப்பிடிக்கப்படாத இடங்களில்தான் பிரச்சினை. முறையாக கடைப்பிடிக்கப்படுவது அபூர்வம் என்பதுதான் வேதனை. பொதுத்துறை செல்போன் நிறுவனமான பி.எஸ்.என்.எல். தான் விதிமுறைகளில் கொஞ்சம் கறாராக இருக்கிறது.\nபொதுவாக ஒரு செல்போன் நிறுவனம், ஒரு குறிப்பிட்ட பகுதியில் ஸ்டேஷன் அமைக்க முடிவெடுத்தால், அங்கிருக்கும் ஏதாவது கட்டிட உரிமையாளரை தொடர்பு கொள்கிறது. குத்தகை அடிப்படையில் கிடைக்கும் இடத்தை வளைத்துப் போடுகிறது. வாடகைக்கு இடத்தைக் கொடுத்தால் கிடைக்கும் வருமானத்தை விடவும், பன்மடங்கு தொகை கூடுதலாக கிடைப்பதால் நகரங்களில் செல்போன் டவர் நம் இடத்தில் அமைக்கமாட்டார்களா என்று ஏங்குவோர் பெருகி வருகிறார்கள். செல்போன் டவருக்கு இடம் வாடகைக்கு விடப்படும் என்று குறிப்பிட்டு, பத்திரிகைகளில் விளம்பரம் தருமளவுக்கு நிலைமை இருக்கிறது.\nகட்டிடங்களில் செல்போன் டவருக்கு இடம் கொடுக்கும் உரிமையாளர்களுக்கு தனி வரி வசூலிக்க வேண்டும் என்று கடந்த ஆண்டு சென்னை மாநகராட்சி மன்றம் தீர்மானம் கூட நிறைவேற்றியது. ஆயினும் இதுபோன்ற டவர்களை அமைக்க சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் விதிகள் எதையும் விதிக்கவில்லை. மாநில அளவிலேயே இவற்றைக் கட்டுப்படுத்த முறையான சட்ட திட்டங்கள் இல்லை.\nஏதோ ஒரு இடம் கிடைத்தவுடன் ஒப்பந்த அடிப்படையில் டவர் கட்டுமானத்தில் ஈடுபட்டிருக்கும் நிறுவனங்களிடம் டவர் அமைக்கும் பணியை செல்போன் நிறுவனங்கள் ஒப்படைக்கின்றன. பல செல்போன் நிறுவனங்கள் டவர் பராமரிப்பையும் கூட வெளியாட்களிடம் ஒப்படைப்பதுண்டு. இதுபோன்ற கட்டுமானத்தின் போது, போதிய பாதுகாப்பு சாதனங்களின்றி ஒப்பந்தப் பணியாளர்கள் பணிபுரிவதை சகஜமாக காண முடிகிறது. கடந்த ஆண்டு ஜெயங்கொண்டம் அருகே டவர் அமைத்துக் கொண்டிருந்தபோதே, அது சரிந்ததில் இரண்டு தொழிலாளர்கள் உயிரிழந்த சம்பவம் கூட நடந்தது.\nஅலட்சியம்தான் அனைத்துக்கும் காரணமாக இருக்கிறது. விதிமுறை மீறல்கள் என்பது செல்போன் டவர் விஷயத்தில் மிகத்தாராளமாக நடக்கிறது. தமிழக நகரங்களில் இருக்கும் செல்போன் டவர்களை குத்துமதிப்பாக பார்த்தாலே எந்த விதிக்கும் பொருந்தாவகையில் அமைக்கப்பட்டிருப்பதை புரிந்துகொள்ளலாம். ஆயிரம் விளக்குப் பகுதி புகழ் பெற்ற அப்போலோ மருத்துவமனை அருகிலேயே கூட ஒரு செல்போன் டவர் உயர்ந்து நிற்கிறது. விதிமுறைகள் என்பது வெறும் பேச்சளவில்தான் இருக்கிறது. கட்டிடங்களின் உயரத்தில் போதுமான வலுவின்றி ஏனோதானோவென்று முளைத்துவிட்ட கோபுரங்களை கண்டாலே வயிற்றில் அமிலம் சுரக்கிறது. கோபுர தரிசனம் கோடி புண்ணியமென்று யார் சொன்னது\nபராமரிப்பின்றி சாய்வது, அதனால் ஏற்படும் விபத்துகள் என்று கண்ணுக்குத் தெரிந்த பாதிப்புகள் ஒருபுறமிருக்க மருத்துவரீதியான கதிர்வீச்சு அபாயம்தான் இன்னும் மோசமானது. சமீபகாலமாக அரசு நிறுவனங்கள், ஊடகங்கள், பொதுநலனில் அக்கறை கொண்ட தனியார் நிறுவனங்கள் பலவும் உடல்ரீதியாக இந்த டவர்களில் இருந்து வெளிவரும் கதிர்வீச்சு ஏற்பட���த்தக்கூடிய பாதிப்புகளை கவலையோடு பார்க்கிறார்கள்.\nகுடியிருப்புப் பகுதிகளில் செல்போன் டவர்கள் அமைக்கப்படுவதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு கூட ஒன்று தொடுக்கப்பட்டது. இதையடுத்து தமிழகம் முழுவதுமிருக்கும் செல்போன் டவர்களில் வெளிப்படும் கதிர்வீச்சு குறித்து ஆய்வு நடத்தி, அறிக்கை தாக்கல் செய்ய மாசு கட்டுப்பாட்டு வாரியத்துக்கு உத்தரவிட்டது. அந்தப் பணியும் சத்தமின்றி நடைபெற்று வருகிறது.\n\"இடைவிடாமல் செல்போன் உபயோகிப்பதும், செல்போன் டவர்களுக்கு அருகில் வசிப்பதும் மோசமான பாதிப்பை ஏற்படுத்தும். பெண்களுக்கு மலட்டுத்தன்மை ஏற்படும். இக்கதிர்வீச்சால் நரம்புக் கோளாறுகள் மனிதர்களுக்கு உருவாகும் என்பது வெளிநாடுகளில் ஆய்வுகளோடு நிரூபிக்கப் பட்டிருக்கிறது\" என்கிறார் இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகத்தின் நிர்வாக இயக்குனர் டாக்டர் எம்.வி.கோட்டா.\nடெல்லியில் விஜயாபட் என்ற பெண்மணிக்கு மூளைக்கட்டி நோய் ஏற்பட்டது. இந்நோய் அவருக்கு ஏற்பட காரணம், அவர் வசித்த பகுதி செல்போன் டவர் ஒன்றுக்கு நெருக்கமாக இருந்ததுதான் என்பதை மருத்துவர்கள் உறுதி செய்திருக்கிறார்கள். புற்றுநோய், இதயக்கோளாறு, ஆண்மைக்குறைவு, சர்க்கரை நோய், நினைவாற்றல் பாதிப்பு, மனநோய் உள்ளிட்ட பல்வேறு பாதிப்புகள் இந்த கதிர்வீச்சால் ஏற்பட வாய்ப்பிருக்கிறது.\nசெல்போன் டவர்கள் வெளிப்படுத்தும் மின்காந்த கதிர்வீச்சு 50 மீட்டர் தொலைவுக்கு மைனஸ் 30 டி.பி. அளவு இருக்கலாம் என்று ஒரு நிர்ணயம் இருக்கிறது. இந்த அளவையும் விட குறையும் பட்சத்தில் அது ஆபத்தானது. சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட சில ஆய்வுகளில் இந்தியாவின் பல நகரங்களில் செல்போன் டவர்களில் மைனஸ் 12, மைனஸ் 10 டி.பி. அளவுகளுக்கு கதிர்வீச்சு இருக்கும் அபாயம் தெரிய வந்திருக்கிறது.\nஇதையடுத்தே செல்போன் நிறுவனங்கள் அனைத்தும் தங்கள் டவர்களில் இருந்து வெளிப்படும் கதிர்வீச்சு அளவு நிர்ணயிக்கப்பட்ட அளவுகளுக்குள் இருக்கிறது என்பதற்கான சான்றிதழை, கதிர்வீச்சு அளவீடு நிலையத்தில் இருந்து பெறவேண்டும். இச்சான்றிதழை நவம்பர் 15ஆம் தேதிக்குள் தொலைத்தொடர்பு அமலாக்கம், மனிதவள மற்றும் கண்காணிப்பு அமைப்பிடம் சமர்ப்பிக்க வேண்டும் என்று மத்திய ���ரசு அறிவித்திருக்கிறது. அவ்வாறு சான்றிதழ் சமர்ப்பிக்கப்படாத செல்போன் டவர்களுக்கு தலா ஐந்து லட்ச ரூபாய் அபராதம் விதிக்கப்படுமென்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது.\nசென்னையிலேயே கூட தமிழக முதல்வர் கலைஞர் வசிக்கும் பகுதி, கதிர்வீச்சு காரணமாக பாதுகாப்பற்ற பகுதியாக இருப்பதாக டெஹல்கா பத்திரிகை கோஜெண்ட் என்ற நிறுவனத்தோடு இணைந்து நடத்திய ஓர் ஆய்வில் தெரியவந்திருக்கிறது. அதே நேரத்தில் எதிர்க்கட்சித் தலைவர் ஜெயல்லிதா வசிக்கும் பகுதி கதிர்வீச்சு அபாயமற்ற பகுதியாக அந்த ஆய்வில் தெரிய வந்திருப்பது ஒரு சுவையான ஆச்சரியம்.\nசரி. ராஜா அண்ணாமலைபுரம் டவர் சாய்ந்த விஷயத்துக்கு வருவோம். இதுபோல அவ்வப்பொழுது எழும் பிரச்சினைகளுக்காக செல்போன் நிறுவன பிரதிநிதிகள் மற்றும் போலிஸ் அதிகாரிகள் பங்கேற்கும் கூட்டுக்குழு ஒன்றினை அமைக்க முடிவு செய்யப்பட்டிருக்கிறது. பார்வை மங்கிக் கொண்டிருக்கும் போதாவது சூரிய நமஸ்காரம் செய்ய முன்வந்திருப்பதை பாராட்டித்தான் ஆகவேண்டும்.\nஇது மட்டுமன்றி, செல்போன் டவர் அமைப்பது தொடர்பான விதிமுறைகளை அரசு உருவாக்கி, அவை முறையாக செயல்படுத்தப் படுகிறதா என்பதை உள்ளாட்சிகள் கண்காணிக்கும் வகையில் சட்டம் ஏதேனும் கொண்டுவரலாம். விதிமுறைகளை மீறி அமைக்கப்பட்டிருக்கும் செல்போன் டவர்களை, தயவுதாட்சணியமின்றி நீக்கிவிடவும் அரசு முன்வரவேண்டும்.\nஆங்காங்கே ஒன்றிரண்டாக சரியும் கோபுரங்களின் ஆபத்தைதான் நாம் நேரடியாக பார்க்கிறோம். நமக்கு அருகிலேயே, கண்களுக்கு தட்டுப்படாமல் நம் உடலை சரித்துக் கொண்டிருக்கும் டவர்கள் கம்பீரமாக நிமிர்ந்துதான் நிற்கின்றன.\n(நன்றி : புதிய தலைமுறை)\nநான்கு ஆண்டுகளுக்கு முன்னால் சென்னையில் ஒரு பதிவர் சந்திப்பு நடந்தது. பதிவுலகுக்கு புதியவனாக, ஆர்வக்கோளாறோடு அந்த சந்திப்பில் கலந்து கொண்டேன். சந்திப்பில் கலந்துகொண்ட பெரியவர் ஒருவர் என்னைப் பற்றி கொஞ்சம் 'பர்சனலாக' விசாரித்தார்.\nஅப்போது நான் புதுமாப்பிள்ளை. அந்த ஜோரில் \"ஆயிடிச்சி சார்\n\"கொஞ்சம் தூரத்து சொந்தம் சார். என்னோட ஒண்ணு விட்டு அண்ணனோட ஒண்ணு விட்ட மச்சினிச்சி\nஅவ்வளவுதான் நடந்தது விவாதம். அடுத்த ஓரிரு நாட்களிலேயே \"சாதி மதத்தை எதிர்க்கும் பகுத்தறிவாளர்கள் சொந்த சாதியில்தான் திருமணம் செய்துக் கொள்கிறார்கள்\" என்று பெரியவரால் என்னைச் சுட்டி ஒரு பதிவில் எழுதப்பட்டது.\n\"அய்யிரு யாரும் பொண்ணு தரலை. என் சாதிக்காரன் தான் எனக்கு பொண்ணு தந்தான். எந்த அய்யிராவது பொண்ணுதர ரெடியா இருந்தா இன்னொரு கல்யாணம் பண்ணிக்க ரெடி\" என்று சூடாகப் பதில் அளித்தேன்.\nஇப்போது நண்பர் ராஜனின் முறை.\nபதிவர் சந்திப்புகளிலும், சுக-துக்க விழாக்களிலும் பகிர்ந்துகொள்ளும் 'பர்சனல்' தகவல்கள் பொதுவாக பதிவர் வட்டத்தில் பரிமாறக் கொள்ளப் படுவதில்லை. செந்தழல் ரவி, பாலபாரதி, அதிஷா, சுகுணாதிவாகர், வரவரையான், முத்து (தமிழினி), குழலி, கோவி.கண்ணன் உள்ளிட்ட பல நண்பர்களுக்கு என்னைப் பற்றிய 'பர்சனல்' தகவல்கள் தெரியும். அவர்களைப் பற்றி எனக்கும் தெரியும். இவர்களில் சிலர் என் இல்ல விழாக்களுக்கும் வந்ததுண்டு. சுகுணாதிவாகரின் திருமணம், செந்தழல் ரவி இல்ல நிகழ்ச்சி, கோவி.கண்ணன் இல்ல புதுமனைபுகுவிழா போன்ற தனிப்பட்ட பல நிகழ்ச்சிகளுக்கு நானும் சென்றிருக்கிறேன். ஆயினும் தனிப்பட்ட விஷயங்களை நட்புக்கு மரியாதை தந்து யாரும் பொதுவில் வைத்ததில்லை. இது ஒரு வலையுலகப் பண்பாடாகவே அனுசரிக்கப் படுகிறது.\nஇப்போது ராஜனின் திருமணம் எப்படி நடந்தது, மண்டபத்துக்கு பணம் கட்டியது யார், அய்யிரு மந்திரம் ஓதினாரா என்றெல்லாம் பதிவுகளிலும், பின்னூட்டங்களிலும் விஸ்தாரமாக அலசப்படுகிறது. அடுத்தவர் வீட்டு விவகாரங்களை - அதுவும் நண்பர்கள் வீட்டு விவகாரங்களை பொதுவில் வைத்து பேசுவது கேவலமாக இல்லையா\nசமரசங்களுக்கு இடையே கொஞ்சமேணும் கொள்கையைப் பாவிக்கும் சூழலில்தான் பலரும் இருக்கிறோம். ஏனெனில் இதே கொள்கையோடு எங்கள் அப்பன், ஆத்தா இருக்கவில்லை. எங்கள் கொள்கை எங்கள் குடும்பங்களுக்கு புதியது. அவர்கள் ஏற்றுக்கொள்ள நாளாகும். ஏற்றுக் கொள்ளாவிட்டால் குடும்பத்தை விட்டு வெளியே வருமளவுக்கு யாரும் நிர்மூடர்களாகவும் இல்லை. வலிமையான இந்தியக் குடும்ப கட்டுமான முறையில் எது சாத்தியமோ, அதைதான் செய்யக்கூடிய நிலையில் இருக்கிறோம்.\nராஜன் விஷயத்தில் பெரியவர் செய்திருக்கும் பெருந்தொண்டால், இனி பதிவர்கள் தங்கள் இல்ல நிகழ்ச்சிகளுக்கு மற்ற பதிவர்களை அழைக்க கொஞ்சம் அச்சப்படுவார்கள். அதிலும் 'பெரியவர்' கலந்துகொள்கிறார் என்றால், அழைத்தவர் வயிற்றில் நெருப்பை கட்டிக்கொண்டுதான் அடுத்த சில நாட்களுக்கு இருக்க முடியும் என்கிற நிலை ஏற்பட்டிருக்கிறது. 'ப்ரைவஸியான' மேட்டர்களை ரொம்ப நெருக்கமில்லாத பதிவர்களோடு யாரும் பகிர்ந்துகொள்ளாமல் இருப்பதே பாதுகாப்பான அம்சம். ராஜன் திருமணம் நமக்கெல்லாம் ஒரு பாடம்.\nபொய் சொல்லலாமா நெடுமாறன் அய்யா\nஅய்யா பழ. நெடுமாறன் அவர்களின் பேட்டி ஒன்றினை சமீபத்தில் படிக்க நேர்ந்தது :\nகேள்வி: இலங்கையில் சகோதர யுத்தம் நடக்காமல் இருந்திருந்தால், வரலாறு வேறு வடிவம் பெற்றிருக்கும் என முதல்வர் ஆதங்கப்படுவதிலும் உண்மை இருக்கிறதே..\nபதில் : சரியாகச் சொன்னால், 1986 மே மாதத்தில் மதுரையில் 'டெசோ' மாநாடு முடிந்த பிறகு, ஈழத்தில் போராளிகளுக்குள் மோதல் ஏற்பட்டது. இந்தியஅரசின் 'ரா' உளவுத் துறைதான் அதற்குக் காரணம். 'டெலோ' இயக்கத்துக்கு ஏராளமான ஆயுதங்களைக் கொடுத்து, புலிகளுடன் மோதும்படி தூண்டிவிட்டது 'ரா'.\nஅதன்படி, அவர்கள் ஆங்காங்கே விடுதலைப் புலிகளை சுட்டார்கள். சிலரைப் பிடித்துக்கொண்டு போனார்கள். அப்போது விடுதலைப் புலிகளின் சார்பில் இது குறித்து 'டெலோ' தலைவர் சிறீசபாரத்தினத்துடன் பேச்சு நடத்த கேப்டன் லிங்கம் அனுப்பிவைக்கப்பட்டார். அந்த லிங்கத்தின் இரு கண்களையும் தோண்டி எடுத்து, அவரைக் கொடூரமாகக் கொலை செய்தார் சிறீசபாரத்தினம். இதற்கு பதிலடியாகத்தான் புலிகளின் தாக்குதல் நடந்தது. போராளிகளுக்கு இடையிலான மோதலுக்கு உண்மையான காரணம் 'ரா' உளவுத் துறைதான் என்பதை கருணாநிதி ஆரம்பம் முதலே மறைத்துப் பேசுகிறார்.\nதமிழகத்தில் அனைத்துப் போராளி இயக்கங்களும் இயங்கியபோதுகூட அவர்களுக்கு இடையில் பிளவை ஏற்படுத்த முயன்றது கருணாநிதிதான். எம்.ஜி.ஆர். முதலமைச்சராக இருந்தபோது 1983 ஜூலையில் எல்லா போராளிக் குழுக்களின் தலைவர்களையும் அழைத்து ஒற்றுமையை உண்டாக்க முனைந்தார். இந்தத் தகவலை அறிந்ததும், அது வரை போராளிக் குழுவினரை சந்திப்பதைத் தவிர்த்துவந்த கருணாநிதி, எம்.ஜி.ஆரை சந்திப்பதற்கு முந்தைய நாளில் தன்னை வந்து சந்திக்குமாறு போராளித் தலைவர்களை அழைத்தார்.\nஅவரது அழைப்பை ஏற்று, டெலோ, ஈ.பி.ஆர்.எல்.எஃப்., ஈரோஸ் குழுவினர் சென்றனர். அந்த சந்திப்பைப்பற்றி பத்திரிகைகளுக்கு அறிவித்து விளம்பரமும் தேடிக்கொண்டார் கருணாநிதி. ஆனால், முத��ில் அழைத்த எம்.ஜி.ஆரை புலிகள் மட்டுமே திட்டமிட்டபடி சந்தித்தனர்.\nஆக, தமிழ்நாட்டில் தி.மு.க-வுக்கும் அ.தி.மு.க-வுக்கும் இடையிலான போட்டா போட்டியில் போராளி இயக்கங்களைப் பிளவுபடுத்தியவர் கருணாநிதிதான். பல முறை தனது கட்சிக் கண்ணோட்டத்தில் ஈழத் தமிழர்களைப் பிளவுபடுத்தியவரும் இவரேதான். தனது பதவியைக் காப்பாற்றிக்கொள்வதற்காகப் போலியான காரணங்களை இப்போது தேடிப் பிடிக்கிறார் அவர். போராளிகளின் சகோதரச் சண்டையை ஒரு குற்றமாகவும் காரணமாகவும் சொல்லும் இவர், முதலில் தன் குடும்பத்தில் நடக்கும் சகோதரச் சண்டையை நிறுத்திக் காட்டட்டுமே\nஅய்யா சொல்வதின் அடிப்படையில் பார்த்தோமானால், 'டெசோ' மாநாட்டின் விளைவாகவே, போராளிக் குழுக்களுக்குள்ளாக ஈழத்தில் மோதல் ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. ஏனெனில் மாநாடு முடிந்தப்பிறகே 'டெலோ' இயக்கத்துக்கு ஆயுதங்களை கொடுத்து புலிகளுடன் மோதும்படி 'ரா' தூண்டிவிட்டதாக நெடுமாறன் சொல்கிறார். அதையடுத்தே விடுதலைப்புலிகளை சுட்டார்கள். லிங்கத்தினை கொடூரமாக சபாரத்தினம் கொலை செய்தார். புலிகளின் தாக்குதல் பதிலுக்கு நடந்தது என்று கதையையும் சொல்கிறார்.\nஎப்படி ஒரு மனிதரால் இப்படி அடுக்கடுக்காக பொய்களை அள்ளிக் கொட்ட முடியுமென்று தெரியவில்லை. ஒருவேளை ஈழத்தாயின் அருட்தொண்டராக மாறிப்போனதால் ஏற்பட்ட மாற்றம் இதுவாவென்று தெரியவில்லை.\nஇப்போது 'டெசோ'வை நெடுமாறன் இழுப்பதற்கு காரணம், கலைஞர் டெசோவின் தலைவராக இருந்தார் என்பதைத் தவிர வேறொன்றுமில்லை.\nடெசோ மாநாடு மதுரையில் 4-5-1986 அன்று நடந்தது. இம்மாநாட்டின் நோக்கம். வெறுமனே தமிழ்நாட்டு தமிழர்கள் மட்டுமல்லாது, இந்தியா முழுக்க இருக்கும் ஒட்டுமொத்த இந்தியர்களுக்கும் ஈழத்தில் இனப்படுகொலை நடப்பதை தெரிவித்து, தமிழர்களுக்கு ஆதரவு தேடுவதே ஆகும். ஆயினும் கடைசிவரை இந்நோக்கம் நிறைவேறவேயில்லை. அதற்கு யார் காரணமென்ற உள்விவகாரங்களில் இப்போது நாம் நுழைய வேண்டியதில்லை.\nஅம்மாநாட்டில் கலந்துகொண்ட அகில இந்திய தலைவர்கள் : பாஜக சார்பில் அடல்பிகாரி வாஜ்பாய், லோக்தளம் சார்பில் பகுகுணா, தெலுங்குதேசம் சார்பில் என்.டி.ஆர், சுப்பிரமணியசாமி உள்ளிட்ட தலைவர்களும், கம்யூனிஸ்ட் கட்சிகள், அஸ்ஸாம் கனபரிஷத், தேசிய மாநாட்டுக் கட்சி, காங்கிரஸ்-எஸ், ஜனதா ��ள்ளிட்ட ஏனைய தேசியநீரோட்ட கட்சிகளின் பிரதிநிதிகளும் கலந்துகொண்டு ஈழத்தமிழர்களுக்கான தங்கள் ஆத்ரவினை வெளிப்படுத்தினர். விடுதலைப்புலிகள், தமிழர் விடுதலைக்கூட்டணி, ஈ.பி.ஆர்.எல்.எஃப், புளொட், ஈரோஸ், உள்ளிட்ட ஈழத்தமிழ் போராளி அமைப்புகளின் பிரதிநிதிகளும் கலந்துகொண்டனர்.\nஇம்மாநாட்டுக்குப் பிறகே 'ரா' அமைப்பால் தூண்டிவிடப்பட்டு போராளிக் குழுக்களுக்குள் மோதல் ஏற்பட்டு சிறீசபாரத்தினம் கொல்லப்பட்டதாக நெடுமாறனின் பேட்டி வாயிலாக அறியமுடிகிறது. உண்மையில் மாநாடு முடிந்து மூன்று நாட்களில், 7-5-1986 அன்று சபாரத்தினம் கொல்லப்படுகிறார். நெடுமாறன் சொல்லும் 'ரா' தூண்டுதல், டெலோ இயக்கங்களுக்கு ஆயுதம், விடுதலைப்புலிகள் மீது தாக்குதல், ஆள்கடத்தல், புலிகள் சார்பாக லிங்கம் தூதுவராக அனுப்பப்பட்டு சபாரத்தினத்தால் கொல்லப்படுதல், பதிலுக்கு விடுதலைப்புலிகள் தாக்குதல், சபாரத்தினம் கொல்லப்படுதல் ஆகிய சம்பவங்கள் வெறும் மூன்று நாட்களில், தகவல் தொடர்பு தொழில்நுட்பம் பெரிதும் வளராத 1986ஆம் ஆண்டு நடைபெற்றதாக சொல்கிறார். இதைத்தான் ஊரில் சொல்கிறார்கள். கொஞ்சம் ஏமாந்தால் எருமை கூட ஏரோஃப்ளேன் ஓட்டுமென்று.\nமாநாட்டு உரையிலேயே கலைஞர், டெலோவுக்கும் புலிகளுக்குமான சகோதர யுத்தம் தவிர்க்கப்பட வேண்டுமென்று பேசியிருக்கிறார். மாநாட்டுக்குப் பிறகாக 'ரா'வால் தூண்டப்பட்டு அவர்கள் மோதிக்கொள்வார்கள் என்று கலைஞர் ஜோசியம் பார்த்து பேசினாரா என்பதையும் நெடுமாறன் பேட்டியில் சொல்லியிருக்கலாம்.\nஉண்மையில் மாநாடு தொடங்குவதற்கு முன்பாகவே புலிகளுக்கும், டெலோவுக்குமான சண்டை நடந்துவந்தது. மாநாட்டு உரையில் வாஜ்பாய், என்.டி.ஆர் போன்றோர் கூட இந்த சண்டையை குறிப்பிட்டு போராளிக்குழுக்கள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டுமென்று ஆலோசனை சொல்லியிருந்தனர். இதெல்லாம் நன்கு தெரிந்தும், எப்படி வாய்கூசாமல் இப்படி நெடுமாறன் பேட்டி கொடுக்கிறார் என்று தெரியவில்லை. இத்தனைக்கும் டெசோவுக்கு செயலாளராக இருந்தவரே இந்த பழ.நெடுமாறன் தான்.\n83ஆம் ஆண்டே ஈழப்போராளிகளை ஒருங்கிணைப்பதில் கலைஞர் முட்டுக்கட்டை போட்டதாக இந்த நெடுமாறன் சொல்கிறார். அது தெரிந்தும் 86ஆம் ஆண்டு டெசோவில் கலைஞர் தலைமையில் இவர் ஏன் செயல்பட்டார் என்பதை பேட்டியெடுத்த பத்திரிகையாளராவது கேட்டிருக்கலாம். அல்லது கேட்காமலேயே பழ.நெடுமாறன் அடுத்த வெடிகுண்டையும் வீசியிருக்கலாம்.\nஆரம்பத்திலிருந்தே 'ரா'வை கலைஞர் பாதுகாக்கிறார் என்று சொல்கிறார் நெடுமாறன். 86ல் ராஜீவின் காங்கிரஸ் இந்தியாவை ஆண்டது. 'ரா' ராஜீவின் கட்டுப்பாட்டில் இருந்தது. தமிழக எம்.ஜி.ஆர். அரசு, ராஜீவுக்கு முழுமையான நிபந்தனையற்ற ஆதரவை வாரி வாரி வழங்கியது (இன்றைய கலைஞர் அரசைப்போல). உச்சபட்சமாக இலங்கை - இந்திய ஒப்பந்த விவகாரத்திலும் கூட. நெடுமாறனோ எய்தவன் இருக்க, அம்பை நோகிறார். இந்த பச்சைப் பொய்களுக்குப் பின்னால் இவரது அரசியல் காழ்ப்புணர்ச்சிதான் காரணமாக இருக்கமுடியும். எம்.ஜி.ஆர் மாண்டுவிட்டார், கலைஞர் உயிரோடு இருக்கிறார் என்ற காரணத்துக்காக ஒருவரை புனிதராகவும், மற்றவரை அயோக்கியராகவும் சித்தரிப்பது என்னமாதிரியான சித்துவிளையாட்டு எம்.ஜி.ஆர்.தான் போராளிக் குழுக்களுக்கு உண்மையான, பிரதிபலன் பாராமல் ஆதரவளித்தவர் என்று நெடுமாறன் நம்பியிருந்தால் அவர் பின்னால் போயிருக்க வேண்டியதுதானே எம்.ஜி.ஆர்.தான் போராளிக் குழுக்களுக்கு உண்மையான, பிரதிபலன் பாராமல் ஆதரவளித்தவர் என்று நெடுமாறன் நம்பியிருந்தால் அவர் பின்னால் போயிருக்க வேண்டியதுதானே ஏன் கலைஞரின் பின்னால் அணிவகுத்து நின்றார். ஏனெனில் எம்.ஜி.ஆரின் புலி ஆதரவு நடவடிக்கைகளுக்குப் பின்னால் இருந்த நோக்கம் அப்போது நெடுமாறனுக்கு தெரியும்.\nகலைஞர் மே 2009ல் தமிழகத்தின் ஆட்சிப்பொறுப்பில் இருந்தார் என்ற ஒரே காரணத்துக்காக கடந்தகால வரலாற்றினை தவறாக திரித்துப் பேசுவது எவ்வகையில் அரசியல் நேர்மையாகாது. 89ல் கூட அமைதிப்படைக்கு கலைஞர் கொடுத்த மரியாதை என்னவென்று ஊருக்கே தெரியும். ராஜீவ் கொலைப்பழி தம்மேல் விழுந்தபோது கூட விழுந்தபோது கூட திமுக எவ்வகையிலும் யாரையும் காட்டிக் கொடுத்ததில்லை.\n83ஆம் ஆண்டு இனப்படுகொலை நடந்தபோது இங்கே இந்தியாவில் அதைத் தட்டிக் கேட்க என்ன நாதி இருந்தது எந்தவித கண்டனங்களோ, நடவடிக்கைகளோ எடுக்கப்படாத நிலையில், மூன்றுமாதம் கழித்து செப்டம்பர் 83ல் தமிழக சட்டமன்றத்தில் இப்பிரச்சினையை கொண்டுவந்தவர் கலைஞர்தான். நெடுமாறனுக்கு சந்தேகமிருந்தால் சட்டமன்றப் பதிவேட்டினைப் பார்க்கட்டும். அதன்பிறகே எம்.ஜி.ஆர் சுறுசுறுப்பாக��, இந்திராவுக்கு தகவல் தெரிவித்து ஈழப்பிரச்சினையில் இந்தியாவின் தலையீடு ஏற்பட்டது என்பதும் வரலாறு. இன்றைய கலைஞர் 'ரெட்சிப்' சொருகப்பட்ட ரோபோவாக ஈழப்பிரச்சினையில் செயல்படுகிறார் என்பதற்காக, பழைய கலைஞரையும், அவரது உண்மையான அக்கறையையும் மறைத்து, மாறுபட்ட விதமாக சொல்வது நெடுமாறன் போன்ற மூத்த அரசியல்வாதிகளுக்கு அழகல்ல. ஏனெனில் அந்தகாலத்து கலைஞரை நெடுமாறனும் ஏற்றுக் கொண்டார். அவர் தலைமையில் 'டெசோ' அமைப்பிலும் செயல்பட்டார்.\nபழ.நெடுமாறன் மாதிரியான இரட்டைநாக்கு கொண்டவர்கள்தான் உண்மையான ஈழத்தமிழ் ஆதரவாளர்கள் என்று அடையாளப்பட்டிருப்பது தமிழினத்துக்கு சாபக்கேடு. வரலாற்றில் நன்கு பதிவாகியிருக்கும் சம்பவங்களை சுயநலத்துக்காக வாய்க்கு வந்ததுபோல வளைத்துக் காட்டியவர்களால்தான் ஈழப்பிரச்சினை இழுபறியானது. இங்கே பாஜக ஜெயிக்கும், அதிமுக ஜெயிக்கும் என்று தவறான தோற்றத்தையும், எதிர்ப்பார்ப்பையும் அங்கிருப்பவர்களுக்கு தந்ததால்தான் அனைத்தும் நிகழ்ந்தது. கடைசியில் முள்ளிவாய்க்கால் நடந்தேறியது. இப்போதும் இவர்கள் திருந்தாமல் எஞ்சியிருக்கும் மக்களின் எதிர்காலத்தை கருத்தில் கொள்ளாமல் மாண்டவர்கள் மீது அரசியல் பிழைப்பு நடத்தி வருவது கேவலமானது.\nஇவர்களையும் நம்பும் சொற்பமான ஆட்களை நினைத்தால் பரிதாபம்தான் படவேண்டும்.\nவலைப்பதிவர்களிடம் ஒரு அவசர உதவி\n1. ஏன் வலைப்பதிவு எழுதுகிறீர்கள்\n2. வலைப்பதிவுலகில் உங்களுக்கு தெரிந்த பிரபலங்கள் யார் யார் (ஜெயமோகன், சாருநிவேதிதா, விஜய்மில்டன் மாதிரி) - முடிந்தால் அவர்களது வலைப்பூ முகவரியையும் தரவும்.\n3. வலைப்பூவில் உங்களுக்கு பிடித்த அம்சம்\n4. வலையுலகில் ஏதேனும் மறக்கமுடியாத சுவையான சம்பவம்\n5. ஏனெல்லாம் உங்களுக்கு உங்கள் வலைப்பூ பயன்படுகிறது\n- ஒரு சிறப்புக் கட்டுரைக்காக இந்த விஷயங்கள் தேவைப்படுகிறது. தயவுசெய்து உடனடியாக இந்த விவரங்களை yuvakrishna@gmail.com முகவரிக்கு அனுப்பவும். 'வித்தியாசமான' விஷயங்களையும், அனுபவங்களையும் நிச்சயம் உலகறியச் செய்யலாம். போட்டோ வெளியாவது குறித்த தயக்கம் இல்லாதவர்கள் பாஸ்போர்ட் சைஸ் போட்டோவையும் அனுப்பி வைக்கலாம்.\nஎவன் எவன் என்ன சொல்கிறான் என்பதைப் பற்றி எனக்கு கவலையில்லை. எனக்கு என்ன படுகிறதோ, என் அறிவுக்கு, புத்திக்���ு என்ன படுகிறதோ அதைச் சொல்வேன் - தந்தை பெரியார்\nஆளப்பிறந்தவன் - ஆத்திரப்பட மாட்டேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738735.44/wet/CC-MAIN-20200811055449-20200811085449-00227.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.tjlenda.com/beach-bike-e-bike/", "date_download": "2020-08-11T07:33:45Z", "digest": "sha1:GW722FQR3J4JHYJLO52TJDTOYICKTUEW", "length": 5400, "nlines": 180, "source_domain": "ta.tjlenda.com", "title": "பீச் பைக்-இ பைக் தொழிற்சாலை - சீனா பீச் பைக்-இ பைக் உற்பத்தியாளர்கள் மற்றும் சப்ளையர்கள்", "raw_content": "\n36 வி 250 டபிள்யூ 27.5 இன்ச் அலுமினியம் எலக்ட்ரிக் மவுண்டெய்ன் சைக்கிள்\n27.5 இன்ச் லித்தியம் பேட்டரி மவுண்டன் எலக்ட்ரிக் பைக்\n36V 250W ரியர் மோட்டார் 29 இன்ச் உயர் தரம் MTB E BIKE\n26 இன்ச் அலாய் க்ரூஸர் பைக்காக பைக்\n700 சி எலக்ட்ரிக் பீச் பைக் சீப் இ பைக்\nஎலக்ட்ரிக் சைக்கிள்கள் மெதுவாக சவாரி செய்கின்றன. நான் சேர்க்க முடியும் ...\nஸ்கூட்டர்கள் எளிமையான வேலை நேரங்களை அனுமதிப்போம்\nதியான்ஜின் விமான நிலைய பொருளாதார மண்டலம்\nஇப்போது எங்களை அழைக்கவும்: +8615222010177\n© பதிப்புரிமை - 2010-2022: அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\nதேட உள்ளிடவும் அல்லது மூட ESC ஐ அழுத்தவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738735.44/wet/CC-MAIN-20200811055449-20200811085449-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.tjlenda.com/trekking-bike-e-bike/", "date_download": "2020-08-11T06:23:43Z", "digest": "sha1:XVEF2H3M6PQ32US7EXWVOFK3RK76GM34", "length": 6365, "nlines": 190, "source_domain": "ta.tjlenda.com", "title": "மலையேற்ற பைக்-இ பைக் தொழிற்சாலை - சீனா மலையேற்ற பைக்-இ பைக் உற்பத்தியாளர்கள் மற்றும் சப்ளையர்கள்", "raw_content": "\n36 வி 250 டபிள்யூ 27.5 இன்ச் அலுமினியம் எலக்ட்ரிக் மவுண்டெய்ன் சைக்கிள்\n27.5 இன்ச் லித்தியம் பேட்டரி மவுண்டன் எலக்ட்ரிக் பைக்\n36V 250W ரியர் மோட்டார் 29 இன்ச் உயர் தரம் MTB E BIKE\n700 சி ட்ரெக்கிங் இ பைக் மறைக்கப்பட்ட பேட்டரி எலக்ட்ரிக் சைக்கிள்\n700 சி அலுமினியம் எலக்ட்ரிக் ட்ரெக்கிங் சைக்கிள்\n700 சி எலக்ட்ரிக் ட்ரெக்கிங் பைக்குகள் கேரியருடன்\n700 சி சிட்டி இ பைக் சீப் இ பைக்\n700 சி ட்ரெக்கிங் இ பைசைக்கிள் எலக்ட்ரிக் பைக் சப்ளையர்\n700 சி ட்ரெக்கிங் இ-பைக் சீனா\n700 சி ட்ரெக்கிங் இ-பைக் லித்தியம் பேட்டரி சிட்டி எலக்ட்ரிக் பைக்\nஎலக்ட்ரிக் சைக்கிள்கள் மெதுவாக சவாரி செய்கின்றன. நான் சேர்க்க முடியும் ...\nஸ்கூட்டர்கள் எளிமையான வேலை நேரங்களை அனுமதிப்போம்\nதியான்ஜின் விமான நிலைய பொருளாதார மண்டலம்\nஇப்போது எங்களை அழைக்கவும்: +8615222010177\n© பதிப்புரிமை - 2010-2022: அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\nதேட உள்ளிடவும் அல்லது மூட ESC ஐ அழுத்தவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738735.44/wet/CC-MAIN-20200811055449-20200811085449-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.saravanakumaran.com/2010/05/2.html?showComment=1272963195628", "date_download": "2020-08-11T06:52:15Z", "digest": "sha1:4HA3UUCOTU4IIUCKPLAP4ZZMOFJBCVCD", "length": 30144, "nlines": 297, "source_domain": "www.saravanakumaran.com", "title": "குமரன் குடில்: தியேட்டர் - 2", "raw_content": "\nடூரிங் டாக்கீஸில் இருந்து மல்டிப்ளக்ஸ் தியேட்டர் வரை பார்த்திருக்கிறேன். நான் பார்த்து அதிசயித்த முதல் தியேட்டர் - தூத்துக்குடியில் இருந்த சார்லஸ் தியேட்டர்.\nஇந்த தியேட்டர் 1970 இல் கட்டப்பட்டது. நான் நினைவு தெரிந்து பார்த்த காலத்தில், இந்த தியேட்டர் தனது வயோதிக காலத்தில் இருந்தது. அது கட்டப்பட்ட காலத்தில் எவ்வளவு பிரபலமாக இருந்திருக்கும் என்று என்னால் ஓரளவுக்கு யூகிக்க முடிந்திருக்கிறது. ஏனெனில், அது ஒரு அரண்மனை போல் வடிவமைத்து கட்டப்பட்டிருந்தது.\nதென் தமிழகத்தின் முதல் தியேட்டரா என்று தெரியவில்லை. அப்படியே இல்லாவிட்டாலும், விரல்விட்டு எண்ணக்கூடிய எண்ணிக்கையிலேயே திரையரங்குகள் அப்பகுதியில் இருந்திருக்கும். திரையரங்கை பார்ப்பதே அதிசயம் என்ற காலத்தில், இது போல் கட்டப்பட்ட திரையரங்கு எத்தகைய ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கும்\nஇந்த தியேட்டரின் முன்பகுதியில் ஒரு தோட்டம். முன்பகுதியில் இருந்து சாய்வான நிலையில் மேல்நோக்கி பால்கனி உயரத்திற்கு செல்லும் வகையில் இது வடிவமைக்கப்பட்டிருந்தது. மேலிருந்து இதில் நீர் பாய்ந்துக்கொண்டிருக்கும். மைசூர் பிருந்தாவன் நினைவுக்கு வருகிறதா அது பார்த்திருக்காவிட்டால், ‘குரு சிஷ்யன் - வா வா வஞ்சி இளமானே’ நினைவுபடுத்துக்கொள்ளுங்கள். அதனுடைய சிறிய மாடல். பால்கனியில் இருந்து தியேட்டரின் வெளியே வர, இதன் இடையே படிகள் அமைத்திருப்பார்கள்.\nநான் சென்ற காலத்தில் ‘இருக்கிற தண்ணி பிரச்சினையில் இது வேறயா’ என்று வழிந்தோடும் தண்ணீரை நிறுத்திவிட்டார்கள். மற்ற விஷயங்களைப் பார்ப்போம்.\nஇந்த தியேட்டரில் இருப்பது போல் பால்கனியை எங்கும் பார்த்ததில்லை. பொதுவாக, பால்கனி திரையின் நேர் எதிர் பக்கம் இருக்கும். இங்கும் அந்த பால்கனி உண்டு. அது தவிர, இரு பக்கமும் இரு சிறு பால்கனிகள் உண்டு.\nஎல்லாம் பெஞ்ச், சேர் என்றாலும் முதல் வகுப்பு, இரண்டாம் வகுப்பு என்று சாதாரணமாக பெயர் வைத்துவிடவில்லை. DUKES, MARQUESS, KINGS CIRCLE. இவைதான் இங்கு இருக்கும் வகுப்புக���ின் பெயர்கள். அதுபோல், எந்த ஒரு விஷயத்தையும் சாதாரண கட்டிட வடிவமைப்பில் கட்டவில்லை. வட்டமாக சுற்றி சுற்றி செல்லும் படிக்கட்டுகள், வேலைப்பாடுகளுடன் தூண்கள். ஏன், குப்பைத்தொட்டி கூட ராஜா காலத்து மாடலில் தான் இருக்கும்.\nஇது நான் கேள்விப்பட்டது. இந்த தியேட்டரை கட்டிய சமயம், அதன் உரிமையாளரிடம் படம் வாங்கி திரையிட பணம் இல்லை. தன்னிடம் இருந்த பணம் முழுவதையும் கொண்டு, திரையரங்கைக் கட்டியிருந்தார். அப்பொழுது எம்.ஜி.ஆர் தான் ‘உலகம் சுற்றும் வாலிபன்’ படத்தை பணம் வாங்கிக் கொள்ளாமல் கொடுத்தார். எம்.ஜி.ஆருக்கும் அப்படத்தை வெளியிடுவதில் சிரமம் இருந்தது. படம் வெளியாகி பெரும் வெற்றி. அந்த திரைப்படத்திற்கு வந்த கூட்டத்தின் வரிசை நெடுந்தொலைவுக்கு நின்றது. படத்தில் வசூலான பணத்தை கொண்டு, அந்த கடனை உரிமையாளர் திருப்பி கட்டினார்.\nஇப்படி பெருமையுடன் ஆரம்பிக்கப்பட்ட திரையரங்கு, பிற்காலத்தில் வெறுமையானது. முன்னால், கொட்டிக்கொண்டிருந்த தண்ணீர் நிறுத்தப்பட்டது. செடிகள் வளர்ந்திருந்த பகுதியில் ஜல்லியில் கான்கிரீட் போடப்பட்டது. பெரிய திரையரங்கு என்பதால், பராமரிப்பு சிரமம். இது தியேட்டர் அல்ல, குடோன் என்று விமர்சிக்கப்பட்டது. பொதுவாகவே, தூத்துக்குடி திரையரங்குகளில், இருக்கும் சீட் எண்ணிக்கைக்கு ஏற்ப டிக்கெட் கொடுக்க மாட்டார்கள். இண்டர்வெல் வரை கொடுத்துக்கொண்டே இருப்பார்கள். இந்த தியேட்டரும் புதுப்படங்களின் ஆரம்ப நாட்களில் பாதி தூத்துக்குடியை அடைத்துக்கொண்டு இருக்கும்.\nகடைசி வரை அந்த பெஞ்சை மாற்றவில்லை. சிலர் வசதியாக படுத்துக்கொண்டு படம் பார்த்தார்கள். திரைப்படங்களில் இசை வேறொரு கட்டத்தை அடைந்த போது, இத்திரையரங்கின் ஒலி அமைப்பு அதற்கு ஈடுக்கொடுக்கவில்லை. வௌவால்கள் குடியிருக்க தொடங்கின.\nஒரு கட்டத்தில் திரையிடுவது நிறுத்தப்பட்டது. வேறொருவர் வாங்கினார். பிறகும், மூடப்பட்டே கிடந்தது. நான் கடைசியாக ‘சேது’ படம் பார்த்ததாக நினைவு. சிறிது காலம் கழித்து, இன்னொரு நிறுவனம் இந்த இடத்தை வாங்கியது. கால மாற்றத்திற்கேற்ப, திரையரங்கு இடிக்கப்பட்டு, வணிக வளாகம் கட்டப்பட்டது.\nஅதே சமயம், நாடக கொட்டகையாக இருந்து பெரிய மாற்றங்களில்லாமல் தியேட்டராகிய பாலகிருஷ்ணா இன்னமும் புதுப்படங்களுடன் தனது சேவையை தொடர்கிறது. டிடிஎஸ், சேட்டிலைட் ப்ரொஜக்‌ஷன் என காலத்திற்கேற்ப மாறினாலும், கொஞ்சம் ஓரமாக உட்கார்ந்தால் திரையை மறைக்கும் இரும்பு தூண்கள் இன்னமும் இங்கு உண்டு.\nநீங்களும் ஸ்பெஷல் திரையரங்குகள் பற்றிய உங்கள் அனுபவங்களை, சுவையான தகவல்களை இங்கு பதிவு செய்யலாம்.\nரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...\nஎன்ன இப்ப சார்லஸ் தியேட்டர் இல்லையா மினி சார்லஸ் கூட இல்லையா மினி சார்லஸ் கூட இல்லையா நான் அங்கதான் நட்சத்திர நாயகன், VIP படம் பார்த்தேன். பாலக்ருஷ்ணா நான் எட்டாவது படிக்கும்போது திறந்தார்கள். காரனேசன், கிளியோபட்ரா எல்லாம் இருக்குதா\nரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...\nஎங்கள் ஊரில் (கோவில்பட்டி) சத்யபாமா என்று ஒரு திரை அரங்கம் இருக்கிறது. நான் கல்லூரியில் முதல் வருடம் படிக்கும்போது \"சூர்யவம்சம்\" வெளியானது. தொடர்ந்து 25 நாள் பார்த்தேன். பின் தொடர்ந்து 25 படங்கள் அதே திரை அரங்கில் (படம் மாற மாற ) பார்த்தேன்.\nரட்சகன் படம் வரும்போது இது DTS இசைக்கு மாறியது. படத்தில் கதாநாயகன் வரும்போது ஸ்க்ரீன் சுற்றி கலர் கலர் விளக்குகள் எரியும். இங்கு படம் பார்ப்பதே தனி சுகம்.\nநான் இருவர் நமக்கு இருவர்\nஎன தொடர்ந்து 25 படங்கள். மிச்ச படங்களின் பெயர் நியாபகம் இல்லை.\nThe rise and fall of an empire படிச்ச மாதிரி ஒரு பீலிங்கி. :( வருத்தமா இருந்தது. ரொம்ப கலையுணர்வுடன் கட்டப்பட்ட தியேட்டர் இப்படி ஆயிடுச்சேன்னு கஷ்டமா இருந்தது. கடைசியில் ஒரு பெருமூச்சு. நீங்களும் எந்த அளவுக்கு பிரமிச்சு இருந்தா இப்படி ஒரு கட்டுரை எழுதி இருப்பீங்கன்னு என்னால ஊகிக்க முடியுது.\nஇப்படி எல்லாம் கூட பதிவு போட முடியும்ன்னு தெரிஞ்சுக்கறேன். நானும் முடிஞ்ச வரைக்கும் யோசிச்சு தொகுத்து இப்படி ஒரு பதிவு போட்டுடறேன்.. கமெண்டுல எல்லாம் போட்டா பத்தாது. :) மெதுவா அப்படியே தொடர் பதிவு ஆக்கிடலாமேWhat say\nநன்கு ரசித்து எழுதிஉள்ளீர்கள் , நான் சார்லஸ் திரைஅரன்ங்கில் 2 படம் மட்டுமே பார்த்து இருக்கிறேன்.. என் தந்தை அத் தியேட்டரை பற்றி நிறைய கூறியிருக்கிறார்.. அவர் சொல்லும் போது பரம்மிப்பாகவும் ஆச்சர்யமாகவும் இருக்கும்... ஆசியாலயே மிகபெரும் திரைஅரங்கு..அதன் பிறகு தான் மதுரை தங்கம் கட்டீனார்கள்.. அத் திரை அரங்கிற்க்கு வராத அன்றைய சினிமா நட்சதிரங்களே கிடையாது. எப்பொழுதும் மக்க���் கூட்டம் என்று களை கட்டிய இடம் ... இன்று இருந்த இடம் தெரியாமல் போனதை காலதின் கோளம் என்று சொல்வதை விட வேறு என்ன செய்ய..என் தந்தையுடன் நானும் சேர்ந்து கன்னீர் வடிக்கிறேன்....\nமினி சார்லஸ் இப்போதும் உள்ளது. சார்லஸ் தியேட்டர் மிக அதிக அளவு இருக்கைகளை உடையது. அதுதான் அதன் பலவீனமே. மிகப் பெரிய தியேட்டராதலால் அதன் பராமரிப்பும் கேள்விக்குறியானது.\nமிக நல்ல பதிவு சரவணகுமரன். தூத்துக்குடியில் உள்ள அக்கா வீட்டிற்குச் சென்றபோது சார்லஸ் தியேட்டரில் படம் பார்த்திருக்கிறேன். வெளியில் இருந்து பார்க்கும்போது ஒரு அரண்மனையின் தோற்றம் இருப்பது கண்டு வியந்திருக்கிறேன்.\nஆம் ரமேஷ், கோவில்பட்டி சத்யபாமா திரையரங்கில் படம் பார்ப்பது ஒரு அலாதியான‌ அனுபவம். நானும் நிறைய படங்கள் சத்யபாமாவில் பார்த்திருக்கிறேன்.\nரமேஷ், இப்ப சார்லஸ் தியேட்டர் கிடையாது. மினி சார்லஸ் இன்னும் இருக்கிறது.\nஎன்னது, பாலகிருஷ்ணா நீங்க எட்டாவது படிக்கும் போது திறந்தாங்களா இருக்காதே, ரொம்ப முன்னாடி இருந்தே இருக்குதே\nகாரனேசனில் பல காலமாக பிட்டு படங்கள் ஓடுகிறது. கிளியோபட்ராவில் புதுப்படங்கள்.\n“சூர்யவம்சம்” - 25 தடவையா நல்ல படம் தான். நீங்க சரத் ரசிகரோ\nஸ்க்ரீன் சுற்றி கலர் கலர் விளக்குக்கள் பார்த்திருக்கிறேன்.\nநன்றி அநன்யா... நீங்களும் பதிவாவே போடுங்க.\nதொடர்பதிவு’ன்னு சொல்லி கம்பெல் பண்ண வேண்டாமே’ன்னு தான்.\nநன்றி தமிழ்மகன். நீங்கள் சொன்னது போன்ற தகவலை தான் எதிர்பார்த்தேன். நன்றி.\nரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...\n//என்னது, பாலகிருஷ்ணா நீங்க எட்டாவது படிக்கும் போது திறந்தாங்களா இருக்காதே, ரொம்ப முன்னாடி இருந்தே இருக்குதே இருக்காதே, ரொம்ப முன்னாடி இருந்தே இருக்குதே\n1991 or 1992 வருடம் ஒரு புது திரை அரங்கு திறந்தார்கள். நான் ஹாஸ்டல்(கால்டுவெல் ஸ்கூல்). தூத்துக்குடி நண்பர்கள் அந்த திரை அரங்கில் படம் பார்த்துவிட்டு வந்து சொன்னாங்க. அப்ப அந்த திரை அரங்கின் பெயர் என்ன\nரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...\nநன்றி சே.சரவணகுமார். எனக்கு மிகவும் பிடித்த தியேட்டர் சத்தியபாமா. முதலில் அதன் பெயர் நாராயணசுவாமி.\nரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...\n//“சூர்யவம்சம்” - 25 தடவையா நல்ல படம் தான். நீங்க சரத் ரசிகரோ நல்ல படம் தான். நீங்க சரத் ரசிகரோ\nஅது வீம்புக்���ு பார்த்தது. ஸ்கூல் படிக்கும்போது வெளியில் எங்கும் போகமுடியாது. கல்லூரி வந்ததும் ஒரு குஷியில் பார்த்தது. அப்புறம் சரத்குமார் ரசிகராகி தொடர்ந்து...\nசார்லஸ் தியேட்டரில் தான் உள்ளே வெளியே படம் பார்த்தேன்\n//1991 or 1992 வருடம் ஒரு புது திரை அரங்கு திறந்தார்கள்.//\nரமேஷ், அது கே.எஸ்.பி.எஸ். கணபதி கலையரங்கம்.\nஇப்போது புது கட்டிடம் அழகாக இருந்தாலும் அந்த இடத்தில் சார்லஸ் தியேட்டர் இல்லாதது வருத்தமாக உள்ளது.\nஎங்கள் ஊர் வவுனியாவில் ரோயல் திரையரங்கு என்று ஒன்று இருந்தது. சிறுவயதில் ரஜனியின் காளி திரைப்படம் பார்த்த ஞாபகம் இன்றும் மனதில் இருக்கின்றது. இன்று அது ரோயல் கார்டின் என்ற பெயரில் உணவகமாக மாறிவிட்டது. அதைப்பற்றிய பதிவு ஒன்றினை எனது வலைப்பதிவில் வெளியிட்டுள்ளேன் பாருங்கள்.\nஒரு சராசரி தமிழனாக வாழ்பவன். வாழ விரும்புபவன். இந்த தளம் பொதுவான நிகழ்வுகளை, எண்ணங்களை, படைப்புகளை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...\nஎங்க போனா என்ன சாப்பிடலாம்\nஆனந்த விகடனில் என் பதிவு :-)\nசிங்கம் - இன்னொரு சாமி\nஇயக்குனர் நாடித்துடிப்பு - ஹரி\nதஞ்சை - பிரகதீஸ்வரர் கோவில்\nசுறா - விஜய்க்கு மைல்கல்\nபாண்டிய துறைமுகம் - கொற்கை\nபதிவு உங்களைத் தேடி வர\nஇந்த தளத்தில் வெளியிடப்படும் கருத்துக்கள் அனைத்தும் ஆசிரியரை சார்ந்தது. எந்த விதத்திலும் அவர் சார்ந்த நிறுவனத்தை சார்ந்தது அல்ல. இத்தளத்தின் படைப்புகளை காப்பி பேஸ்ட் செய்ய எந்த தடையும் இல்லை. (எப்படியும் தடுக்க முடியாது). அப்படி செய்பவர்கள் இந்த தளத்தின் முகவரியையும் எனக்கு ஒரு சிறு தகவலையும் அளித்தால் போதும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738735.44/wet/CC-MAIN-20200811055449-20200811085449-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kokarakko.wordpress.com/category/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%81/", "date_download": "2020-08-11T07:06:20Z", "digest": "sha1:MBSUFEIQ4UEWHDWQZGBF7SPSR2BZSR3L", "length": 5585, "nlines": 141, "source_domain": "kokarakko.wordpress.com", "title": "பொது | கொக்கரக்கோ", "raw_content": "\nதோன்றின் புகழொடு தோன்றுக அஃதிலார் தோன்றலின் தோன்றாமை நன்று. இன்று முதல் இந்த சேவல் விடியலை நோக்கி கூவ ஆரம்பிக்கிறது…\nPosted in பொது\t| Tagged பொது\t| பின்னூட்டமொன்றை இடுக\nNakido ஒரே கிளிக் செய்து உங்கள் கோப்பை பதிவேற்றம் செய்யலாம்.\niTunes 10.0.1 மியூசிக் பிளேயர்ரை இங்கு தரவிறக்கம் செய்யலாம்\nஉங்கள சோர்வை போக்க உதவும் இணையத்தளம்\nமின்சார கட்டணம் செலுத்த உதவும் எளிய வலைத்தளம்.\nவண்ணங்கள் நடனம் ஆடினால��� எப்படி இருக்கும் \nவேலை தேடுபவர்களுக்கு உதவும், வேலைவாய்ப்பு தகவல்களை கொடுக்கும் வலைத்தளங்கள்.\nFlock web browser ல் சமூக கட்டமைப்பு வலைத்தளங்களை உபயோகிப்பது எளிமை.\nஉங்கள் Facebook கில் தமிழ் தட்டச்சு மென்பொருளை இணைத்து கொள்ளலாம்.\nஉலகை தன்பக்கம் ஈர்க்க வரும் புதிய கண்ணுக்குத் தெரியாத iphone 5G\nஉலகின் மிக பெரிய பிரமிப்பூட்டும் அதிசிய நிகழ்பட மாயை\nஜெய் ஹோ உலகச்சுற்று பயணம்\nபிபா உலக கோப்பை கால்பந்து போட்டி 2010\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738735.44/wet/CC-MAIN-20200811055449-20200811085449-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81_%E0%AE%95%E0%AF%8C%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2020-08-11T08:45:43Z", "digest": "sha1:5ZMDVHVWGPOS2OORCY2ETTI7LEXV5SE3", "length": 9140, "nlines": 147, "source_domain": "ta.wikipedia.org", "title": "தரிந்து கௌசல் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபஸ்குவல் ஹன்டி தரிந்து கௌசல்\n1 பெப்ரவரி 2013 நொன்டெஸ்கிறிப்ட்சு v குருணாகல் இளையோர்\n9 டிசம்பர் 2012 நொன்டெஸ்கிறிப்ட்சு v கோல்ட்சு\nமூலம்: கிரிக்கின்ஃபோ, மார்ச் 18 2015\nபஸ்குவால் ஹன்டி தரிந்து கௌசல் (Paskuwal Handi Tharindu Kaushal, பிறப்பு: 5 மார்ச் 1993) இலங்கை துடுப்பாட்ட வீரர். வலக்கைப் புறந்திருப்பப் பந்து வீச்சாளரான இவர் வலக்கைத் துடுப்பாட்டக் காரரும் ஆவார்.[1] கோல்ட்சு துடுப்பாட்ட அணியில் இவர் தனது முதலாவது பட்டியல் அ ஆட்டத்தை விளையாடினார்.[2] தனது முதலாவது தேர்வுப் போட்டியை நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் 2014 டிசம்பர் 26 இல் விளையாடினார்.[3]\n2015 உலகக்கிண்ணப் போட்டிகளின் போது ரங்கன ஹேரத் காயமடைந்ததை அடுத்து கௌசல் தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான காலிறுதிப் போட்டியில் 2015 மார்ச் 18 இல் சிட்னியில் விளையாடினார். இது இவரது முதலாவது ஒருநாள் பன்னாட்டுப் போட்டியாகும்.[4] இவ்வாட்டத்தில் தான் எதிர்கொண்ட முதலாவது பந்திலேயே ஆட்டமிழந்தார்.\nPlayer Profile: தரிந்து கௌசல் கிரிக்கெட்ஆர்க்கைவில் இருந்து\nகிரிக்இன்ஃபோவில் இருந்து விளையாட்டுவீரர் விபரக்குறிப்பு: தரிந்து கௌசல்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 18 மார்ச் 2015, 08:51 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738735.44/wet/CC-MAIN-20200811055449-20200811085449-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%86%E0%AE%B0%E0%AF%88%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2020-08-11T08:49:32Z", "digest": "sha1:UHUYQFX5RG7ZVLJMF5N6277MXDAKE6OF", "length": 7646, "nlines": 102, "source_domain": "ta.wikipedia.org", "title": "பிரானெரைட்டு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபிரானெரைட்டு (Braunerite) என்பது K2Ca(UO2)(CO3)3•6H2O என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஓர் அரிய கனிமச் சேர்மமாகும். நீரேற்று யுரேனைல் கார்பனேட்டு கனிமமாக இக்கனிமம் வகைப்படுத்தப்படுகிறது. செக் குடியரசின் வரலாற்று முக்கியத்துவம் பெற்ற மண்டலமான மேற்கு போகிமியாவின் யாச்சிமோவ் ஓர் மாவட்டத்திலுள்ள சுவார்னோசுட்டு சுரங்கப் பணியாளர்களுடன் சேர்ந்து செக் குடியரசின் அறிவியல் கல்வி அகாதமியின் ஒரு பிரிவான இயற்பியல் நிறுவனத்தைச் சேர்ந்த யாக்கூப் பிளாசில் முதன்முதலில் இக்கனிமத்தைக் கண்டறிந்தார்[1].\nபிரானெரைட்டு படிகங்கள் மஞ்சள் நிறத்தில் கண்ணாடி போல பளபளப்பாகக் காணப்படுகின்றன. வேதியியல் முறைப்படி லைன்கைட்டு கனிமத்தை இக்கனிமம் ஒத்துள்ளது. செக் குடியரசின் தலைநகரான பிராகாவில் அமைந்துள்ள தேசிய அருங்காட்சியகத்தில் கனிமவியல் மற்றும் பாறையியல் துறையில் இக்கனிமத்தின் படிவுகள் சேகரித்து வைக்கப்பட்டுள்ளன. லாசு ஏஞ்சல்சு மாகானத்தின் இயற்கை வரலாற்று அருங்காட்சியகத்திலும் இக்கனிமப் படிவுகள் சேகரிக்கப்பட்டுள்ளன[2].\nசெக் குடியரசில் உள்ள மேற்கு போகிமியாவின் யாச்சிமோவ் ஓர் மாவட்டத்திலுள்ள சுவார்னோசுட்டு சுரங்கம் இக்கனிமத்தின் இருப்பிடமாகும்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 13 அக்டோபர் 2018, 01:44 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738735.44/wet/CC-MAIN-20200811055449-20200811085449-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindwoods.com/tamil-movies-cinema-news-ta/chiyaan-vikram-to-play-adhithya-karikalan-in-maniratnams-ponniyin-selvan.html", "date_download": "2020-08-11T07:33:38Z", "digest": "sha1:ZK7IXN7Q3Y22IQB7OANSHE2FEONXNV3G", "length": 10595, "nlines": 120, "source_domain": "tamil.behindwoods.com", "title": "Chiyaan Vikram to play Adhithya Karikalan in Maniratnam's Ponniyin Selvan", "raw_content": "\nIt's Official - பொன்னியின் செல்வனுக்காக மீண்டும் இணையும் ராவணன் காம்போ\nமுகப்பு > சினிமா செய்திகள்\nதமிழ் இலக்கியத்தில் பெரிதும் கொண்டாடப்படும் வரலாற்று புதினமான ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படமாக உருவாகவுள்ளது. இயக்க���நர் மணிரத்னம் இயக்கவிருக்கும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் சீயான் விக்ரம் நடிக்கவிருக்கிறார்.\n‘பொன்னியின் செல்வன்’ திரைப்படம் உருவாகவிருப்பது குறித்து எவ்வித அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகாத நிலையில், கேன்ஸ் சர்வதேச திரைப்பட விழாவில் நடிகை ஐஸ்வர்யா ராய் தான் மீண்டும் தனது குரு மணிரத்னத்தின் இயக்கத்தில் நடிக்கவிருப்பதை உறுதிப்படுத்தினார். இப்படத்தில் நடிக்க பல முன்னணி பிரபலங்களிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக கூறப்படும் நிலையில், நடிகர் சீயான் விக்ரம் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவிருக்கிறார்.\n10ம் நூற்றாண்டில் ராஜராஜ சோழன் அரசனாகி ஆட்சி அமைப்பது பற்றிய பொன்னியின் செல்வன் கதையில், சோழ ராஜ்ஜியத்தின் அமைச்சரவையில் இருக்கக் கூடிய முக்கிய மந்திரிகளில் ஒருவர் பெரிய பழுவேட்டறையர். அவரது மனைவியான நந்தினி கதாபாத்திரத்தில் ஐஸ்வர்யா ராய் நடிக்கவிருப்பதாக நாம் ஏற்கனவே செய்தி வெளியிட்டிருந்தோம்.\nஇந்நிலையில், சுந்தர சோழனின் மூத்த மகனும், அருள்மொழியின் அண்ணனுமான ஆதித்ய கரிகாலன் கதாபாத்திரத்தில் விக்ரம் நடிக்க வாய்ப்பிருப்பதாக தெரிகிறது. பாண்டிய மன்னன் வீரபாண்டியனின் தலையை துண்டித்து கொன்றதற்காக ஆதித்ய கரிகாலனின் வீரம், தைரியம் பாராட்டப்பட்டது. சுந்தர சோழனுக்கு பிறகு அரசனாக தேர்வானவர் ஆதித்ய கரிகாலன் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇப்படத்தின் ஆரம்பக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்திற்குகு நடிகர்கள் சிவானந்த் மற்றும் குமாரவேல் ஆகியோர் திரைக்கதை எழுதி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.விரைவில் ‘பொன்னியன் செல்வன்’ தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை தயாரிப்பு நிறுவனம் வெளியிடும் என நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து தகவல்கள் கிடைத்துள்ளன.\nசெக்கச்சிவந்த வானம் (2018) | இதயக்கோவில் தொடங்கி சிசிவி வரை மணிரத்னத்தின் ஷூட்டிங் ஸ்பாட் இப்படித்தான் இருக்கும் - Slideshow\nகாற்று வெளியிடை (2017) | இதயக்கோவில் தொடங்கி சிசிவி வரை மணிரத்னத்தின் ஷூட்டிங் ஸ்பாட் இப்படித்தான் இருக்கும் - Slideshow\nராவணன் (2010) | இதயக்கோவில் தொடங்கி சிசிவி வரை மணிரத்னத்தின் ஷூட்டிங் ஸ்பாட் இப்படித்தான் இருக்கும் - Slideshow\nஅலைபாயுதே (2000) | இதயக்கோவில் தொடங்கி சி���ிவி வரை மணிரத்னத்தின் ஷூட்டிங் ஸ்பாட் இப்படித்தான் இருக்கும் - Slideshow\nஉயிரே (1998) | இதயக்கோவில் தொடங்கி சிசிவி வரை மணிரத்னத்தின் ஷூட்டிங் ஸ்பாட் இப்படித்தான் இருக்கும் - Slideshow\nஇருவர் (1997) | இதயக்கோவில் தொடங்கி சிசிவி வரை மணிரத்னத்தின் ஷூட்டிங் ஸ்பாட் இப்படித்தான் இருக்கும் - Slideshow\nஅலைபாயுதே | தமிழ் சினிமாவின் மறக்க முடிய காதல் வசனங்கள் - Slideshow\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738735.44/wet/CC-MAIN-20200811055449-20200811085449-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindwoods.com/tamil-movies-cinema-news-ta/karthi-speaks-about-nadigar-sangam-election-and-radha-ravi.html", "date_download": "2020-08-11T05:59:23Z", "digest": "sha1:5I2WL6LE5PAYA3U3IUHTF7JMMSATXZWB", "length": 9058, "nlines": 126, "source_domain": "tamil.behindwoods.com", "title": "Karthi Speaks about Nadigar Sangam Election and Radha Ravi", "raw_content": "\n''ஒருவேள ராதாரவி எங்களுக்கு எதிராக பேசுனா, நாங்க ஜெய்ச்சுடுவோம்''\nமுகப்பு > சினிமா செய்திகள்\nதென்னிந்திய நடிகர் சங்கத்தின் தேர்தல் வருகிற ஜூன் 23 ஆம் தேதி நடைபெறவிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பாண்டவர் அணியின் சார்பாக நாசர், விஷால், கார்த்தி உள்ளிட்டோரும், சுவாமி சங்கரதாஸ் அணி சார்பாக பாக்யராஜ், ஐசரி கே. கணேஷ், பிரஷாந்த் உள்ளிட்டோரும் இந்த தேர்தலில் போட்டியிடுகின்றனர்.\nஇதனால் இரு தரப்பிலும் போட்டியாளர்கள் அனல் பறக்கும் பிரச்சாரத்தில் ஈடுபட்டுவருகின்றனர். இந்நிலையில் பாண்டவர் அணி சார்பாக போட்டியிடும் கார்த்தி நடிகர் சங்கத் தேர்தல் குறித்து செய்தியாளர்களை சந்தித்தார்.\nஅப்போது பேசிய அவர், 'எங்கள் உழைப்பை அங்கீகரிக்கவில்லை என்றால் எதிர்காலத்தில் இளைஞர்கள் பொது சேவைக்கு வரமாட்டார்கள். நடிகர் சங்கமே பதிவு செய்யப்படாமல் இருந்தது. நாங்கள் சென்றுதான் பதிவு செய்தோம்.\nகால் சென்டர்ல இருந்து எனக்கு கால் வருது. நான் யாருனு கூட தெரியல. சார் நாங்க சுவாமி சங்கரதாஸ் அணியில இருந்து பேசுறோம். உங்க கிட்ட பேசலாமானு கால் வருது. அப்போ 'அம்மா நான் யாருனு தெரியுமானு' என்ன பத்தி சொன்னேன்.\nஎனக்கு மிரட்டல் எதுவும் வரல. மிரட்டல் வர அளவுக்கு நான் ஒன்னும் சின்ன பையன் கிடையாது. ஐசரி கணேஷ் ரூ.2 கோடி கடனாகவும், ரூ.1 கோடி டொனேஷனாகவும் கொடுத்தார். ஆனால் அவர் ரூ.6 கோடி கொடுத்ததாக சொல்வதில் உண்மை கிடையாது. நடிகர் சங்க கட்டிடத்தின் பணிகள் 1 வருடமாக நிற்குதுனு எப்படி சொல்லாம். ஐசரி சார் தினமும் கட்டிடம் உருவாவதை பார்த்துட்டு இருந்தார். ஒருவேளை ராதாரவி எங்களுக்கு எதிரா��� பேசினார் என்றால் நாங்கள் வெற்றி பெற்றுவிடுவோம்' என்றார்.\n''ஒருவேள ராதாரவி எங்களுக்கு எதிராக பேசுனா, நாங்க ஜெய்ச்சுடுவோம்'' வீடியோ\nVishal-Udhayanidhi நட்பு தான் பிரச்சனையா\n\"நா ஒன்னும் சின்ன பையன் இல்ல...\" - Karthi Furious Speech\nVishal-ஆல் நடிகர் சங்கத்துக்கு என்ன பிரச்சனை- Nasser அதிரடி விளக்கம் | MT\n\"நடிகர் சங்கம் Vishal,Karthi -உடைய சங்கம் இல்ல...\" - Karunas ஆவேசம்\nH Raja பத்தி கவலையே கிடையாது - Karti Chidambaram பரபரப்பு பேட்டி | EN 67\n Radha Ravi-யிடம் சரமாரி கேள்விகள் | MT\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738735.44/wet/CC-MAIN-20200811055449-20200811085449-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.behindwoods.com/news-shots/sports-news/indvsnz-3rd-t20i-ashwin-calls-rohit-performance-as-ice-cool.html", "date_download": "2020-08-11T06:48:47Z", "digest": "sha1:GFOUNB4HA7ZZF4MG3A57JY5A6KBZK5LL", "length": 6909, "nlines": 58, "source_domain": "www.behindwoods.com", "title": "IndvsNZ 3rd T20I Ashwin calls rohit performance as ice cool | Sports News", "raw_content": "\nஅரசியல், விளையாட்டு, நாட்டுநடப்பு, குற்ற சம்பவங்கள், வர்த்தகம், தொழில்நுட்பம், சினிமா, வாழ்க்கை முறை என பலதரப்பட்ட சுவாரஸ்யமான செய்திகளை தமிழில் படிக்க இங்கு கிளிக் செய்யவும்\nஇப்டி சொந்த டீமுக்கே 'ஆப்பு' வச்சிட்டீங்களே... இதெல்லாம் 'நல்லா' இருக்கா\nஎல்லாத்துக்கும் 'கேப்டன்' தான் காரணமா... 'புதுமை'யான பயிற்சியில் ஈடுபட்ட இந்திய வீரர்கள்... 'வீடியோ' உள்ளே\nVideo: 'வச்சு' செய்றதுன்னா இதானா... 'ஸ்லெட்ஜிங்' செய்த ஆஸ்திரேலிய வீரருக்கு... செம 'நோஸ்கட்' கொடுத்த இளம்வீரர்... ரசிகர்கள் 'ஹேப்பி' அண்ணாச்சி\n\"தோனியின் சாதனையை முறியடிக்கும் கோலி\"... \"25 ரன்கள் மட்டும் தேவை\"... \"25 ரன்கள் மட்டும் தேவை\nகிரிக்கெட்டில் இருந்து ‘ஓய்வு’ பெறும் கடைசி போட்டி.. ‘இப்டி மறக்க முடியாத சம்பவம் பண்ணிடீங்களே பாஸ்’\nVideo: ஒரே 'இடி'தான்... சடாரென கீழே 'விழுந்த' இந்திய வீரர்... 'கைகொடுத்து' தூக்கிய சக வீரர்... என்ன நடந்தது\n'அவருக்கு' மட்டும் ஸ்கெட்ச் போடும் 'நியூசி' வீரர்கள்... என்ன செய்யப் 'போகிறார்' கேப்டன்\n'அந்த' விஷயத்துல நீ 'சரி' கெடையாதுன்னு... என் மொகத்துக்கு 'நேராவே' சொன்னாரு... 'முச்சதம்' அடித்த இளம்வீரரின் வேதனை\n‘ஆட்டநாயகன்’ விருது பற்றி ட்வீட் போட்ட மஞ்ரேக்கர்.. உடனே ஒரு கேள்வி கேட்டு வம்பிழுத்த ஜடேஜா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738735.44/wet/CC-MAIN-20200811055449-20200811085449-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.56, "bucket": "all"} +{"url": "https://www.chillzee.in/chillzee-contributors/256:sasirekha?start=210", "date_download": "2020-08-11T06:54:25Z", "digest": "sha1:PUASNDPT2BQ2HPFVPLEY2TXACKVGPHTG", "length": 14427, "nlines": 255, "source_domain": "www.chillzee.in", "title": "Author Sasirekha", "raw_content": "\nChillzee.in - அதிகமாக கேட்கப்படும் கேள்விகள் [FAQs]\nஇனிய Chillzee வாசகர்களே, கொரோனா வைரஸ் நோய் (COVID-19) என்பது புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸால் ஏற்படும் ஒரு தொற்று நோயாகும். உங்களையும், மற்றவர்களையும் இந்த நோய் தொடராமல் காத்துக்கொள்ள, Social distancing எனும் சமூக விலகலை கடைப்பிடியுங்கள். Hand soap பயன்படுத்தி கைகளை கழுவுங்கள். தேவை இல்லாமல் உங்கள் முகத்தைத் தொடாமல் இருங்கள். இந்த வைரஸ் பற்றிய அதிகாரப்பூர்வமான விபரங்களுக்கு கீழிருக்கும் இணையத்தளங்களை பாருங்கள்:\nஉலக சுகாதார அமைப்பு (WHO), இந்திய அரசு, தமிழக அரசு\nவதந்திகளை பரப்பாதீர்கள், வதந்திகளை நம்பாதீர்கள்\nதொடர்கதை - என் இதயம் கவர்ந்த தாமரையே - 10 - சசிரேகா 18 July 2019 Tamil Thodar Kathai\nதொடர்கதை - உன்னாலே எந்நாளும் என் ஜீவன் வாழுதே - 11 - சசிரேகா 17 July 2019 Tamil Thodar Kathai\nதொடர்கதை - உன்னையே தொடர்வேன் நானே - 17 - சசிரேகா 15 July 2019 Tamil Thodar Kathai\nதொடர்கதை - என் இதயம் கவர்ந்த தாமரையே - 09 - சசிரேகா 11 July 2019 Tamil Thodar Kathai\nதொடர்கதை - உன்னாலே எந்நாளும் என் ஜீவன் வாழுதே - 10 - சசிரேகா 10 July 2019 Tamil Thodar Kathai\nதொடர்கதை - உன்னையே தொடர்வேன் நானே - 16 - சசிரேகா 08 July 2019 Tamil Thodar Kathai\nதொடர்கதை - என் இதயம் கவர்ந்த தாமரையே - 08 - சசிரேகா 04 July 2019 Tamil Thodar Kathai\nதொடர்கதை - உன்னாலே எந்நாளும் என் ஜீவன் வாழுதே - 09 - சசிரேகா 03 July 2019 Tamil Thodar Kathai\nதொடர்கதை - உன்னையே தொடர்வேன் நானே - 15 - சசிரேகா 01 July 2019 Tamil Thodar Kathai\nதொடர்கதை - என் இதயம் கவர்ந்த தாமரையே - 07 - சசிரேகா 27 June 2019 Tamil Thodar Kathai\nதொடர்கதை - உன்னாலே எந்நாளும் என் ஜீவன் வாழுதே - 08 - சசிரேகா 26 June 2019 Tamil Thodar Kathai\nதொடர்கதை - உன்னையே தொடர்வேன் நானே - 14 - சசிரேகா 24 June 2019 Tamil Thodar Kathai\nதொடர்கதை - என் இதயம் கவர்ந்த தாமரையே - 06 - சசிரேகா 20 June 2019 Tamil Thodar Kathai\nதொடர்கதை - உன்னாலே எந்நாளும் என் ஜீவன் வாழுதே - 07 - சசிரேகா 19 June 2019 Tamil Thodar Kathai\nதொடர்கதை - உன்னையே தொடர்வேன் நானே - 13 - சசிரேகா 17 June 2019 Tamil Thodar Kathai\nதொடர்கதை - என் இதயம் கவர்ந்த தாமரையே - 05 - சசிரேகா 13 June 2019 Tamil Thodar Kathai\nதொடர்கதை - உன்னாலே எந்நாளும் என் ஜீவன் வாழுதே - 06 - சசிரேகா 12 June 2019 Tamil Thodar Kathai\nதொடர்கதை - உன்னையே தொடர்வேன் நானே - 12 - சசிரேகா 10 June 2019 Tamil Thodar Kathai\nதொடர்கதை - என் இதயம் கவர்ந்த தாமரையே - 04 - சசிரேகா 06 June 2019 Tamil Thodar Kathai\nதொடர்கதை - உன்னாலே எந்நாளும் என் ஜீவன் வாழுதே - 05 - சசிரேகா 05 June 2019 Tamil Thodar Kathai\nதொடர்கதை - உன்னையே தொடர்வேன் நானே - 11 - சசிரேகா 03 June 2019 Tamil Thodar Kathai\nதொடர்கதை - என் இதயம் கவர்ந்த தாமரையே - 03 - சசிரேகா 30 May 2019 Tamil Thodar Kathai\nதொடர்கதை - உன்னாலே எந்நாளும் என் ஜீவன் வாழுதே - 04 - சசிரேகா 29 May 2019 Tamil Thodar Kathai\nதொ���ர்கதை - உன்னையே தொடர்வேன் நானே - 10 - சசிரேகா 27 May 2019 Tamil Thodar Kathai\nதொடர்கதை - என் இதயம் கவர்ந்த தாமரையே - 02 - சசிரேகா 23 May 2019 Tamil Thodar Kathai\nதொடர்கதை - உன்னாலே எந்நாளும் என் ஜீவன் வாழுதே - 03 - சசிரேகா 22 May 2019 Tamil Thodar Kathai\nதொடர்கதை - உன்னையே தொடர்வேன் நானே - 09 - சசிரேகா 20 May 2019 Tamil Thodar Kathai\nதொடர்கதை - என் இதயம் கவர்ந்த தாமரையே - 01 - சசிரேகா 16 May 2019 Tamil Thodar Kathai\nதொடர்கதை - உன்னாலே எந்நாளும் என் ஜீவன் வாழுதே - 02 - சசிரேகா 15 May 2019 Tamil Thodar Kathai\nதொடர்கதை - உன்னையே தொடர்வேன் நானே - 08 - சசிரேகா 13 May 2019 Tamil Thodar Kathai\nதொடர்கதை - உயிரில் கலந்த உறவே - 23 - சகி\nதொடர்கதை - வாழ்வே மாயம்\nதொடர்கதை - உனக்கும் எனக்கும் தான் பொருத்தம் - 03 - ராசு\nதொடர்கதை -காத்திருந்தேனடி உனது காதலுக்காக\nஎன்றும் என் நினைவில் நீயடி\n3. நாமே நல்ல நாள் பார்ப்பது எப்படி\nதொடர்கதை - உனக்காகவே உயிர் வாழ்கிறேன்... - 03 - ஜெபமலர்\nதொடர்கதை - உனக்கும் எனக்கும் தான் பொருத்தம் - 03 - ராசு\nதொடர்கதை - கஜகேசரி - 01 - சசிரேகா\nதொடர்கதை - நிலவே என்னிடம் நெருங்காதே – 13 - பத்மினி செல்வராஜ்\nசிறுகதை - தனக்கு வந்தால் தெரியும் - ரவை\nதொடர்கதை -காத்திருந்தேனடி உனது காதலுக்காக\nதொடர்கதை - கண்ணுக்குள்ளே உன்னை வைத்தேன் கண்ணம்மா... - 26 - பிந்து வினோத்\nதொடர்கதை - பிரியமானவளே - 11 - அமுதினி\nதொடர்கதை - நெஞ்சில் துணிவிருந்தால் - 14 - சகி\nதொடர்கதை - இதழில் கதை எழுதும் நேரமிது – 04 - பத்மினி செல்வராஜ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738735.44/wet/CC-MAIN-20200811055449-20200811085449-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "https://www.dinakaran.com/Aanmeegam_Detail.asp?Nid=26258", "date_download": "2020-08-11T06:15:28Z", "digest": "sha1:O6AHP5CVSAAWRD4D5CFA4YTDWBHM3TWJ", "length": 10993, "nlines": 66, "source_domain": "www.dinakaran.com", "title": "இறைவன் ஈடு இணையற்றவன்! | - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > ஆன்மீகம் > சிறப்பு தொகுப்பு\nமகன், தந்தையை நோக்கி ஒரு கேள்வி கேட்டான். “அப்பா, இறைவனுக்கு இணை வைக்கக்கூடாது, இறைவனுக்கு உருவமோ படமோ கற்பிக்கக்கூடாது என்று குர்ஆன் கூறுகிறதே அது ஏன்” தந்தை விளக்கினார். “இறைவன் ஈடு இணையற்றவன். அவனைப் போல் ஆற்றலோ வலிமையோ கொண்டவர்கள் வேறு யாரும் இல்லை என்பதால் இறைவனுக்கு இணை வைக்க வேண்டாம் என்று குர்ஆன் கூறுகிறது. கடந்த முறை உன் பள்ளியில் நடந்த ஓவியப் போட்டியில் நீ அழகான மலை ஒன்றை வரைந்து முதல் பரிசு பெற்றாய் அ���்லவா” தந்தை விளக்கினார். “இறைவன் ஈடு இணையற்றவன். அவனைப் போல் ஆற்றலோ வலிமையோ கொண்டவர்கள் வேறு யாரும் இல்லை என்பதால் இறைவனுக்கு இணை வைக்க வேண்டாம் என்று குர்ஆன் கூறுகிறது. கடந்த முறை உன் பள்ளியில் நடந்த ஓவியப் போட்டியில் நீ அழகான மலை ஒன்றை வரைந்து முதல் பரிசு பெற்றாய் அல்லவா” “ஆமாம்.” “அந்த மலையின் படத்தை வரைந்தது நீதான். ஆனால் உன்னை விட்டுவிட்டு வேறு ஒரு மாணவருக்கு அதற்கான பரிசை வழங்கலாமா” “ஆமாம்.” “அந்த மலையின் படத்தை வரைந்தது நீதான். ஆனால் உன்னை விட்டுவிட்டு வேறு ஒரு மாணவருக்கு அதற்கான பரிசை வழங்கலாமா அது நீதியாக இருக்குமா” என்று கேட்டார் தந்தை.\n“அது எப்படி நீதியாக இருக்க முடியும் ஓவியமே வரையாத ஒரு மாணவனுக்கு முதல் பரிசு வழங்குவது அநீதியும் அக்கிரமமும் ஆகும்.” “அதையேதான் இறைவனும் சொல்கிறான். யார் எந்தப் பொருளையும் படைக்கவில்லையோ, யார் எதையும் உருவாக்கவில்லையோ அவர்களை இறைவன் என்பதும் இறைவனுக்குச் சமமான மரியாதையை அவர்களுக்கு அளிப்பதும் அநீதி என்கிறான்.குர்ஆன் கூறுகிறது.“உண்மையில் இறைவனுக்கு இணை கற்பிப்பது மாபெரும் அக்கிரமம் ஆகும்.”(குர்ஆன் 31:13) “சரி, இணைவைக்கக்கூடாது என்பது புரிகிறது. இறைவனுக்கு உருவமோ படமோ வரையக்கூடாது என்று ஏன் குர்ஆன் சொல்கிறது ஓவியமே வரையாத ஒரு மாணவனுக்கு முதல் பரிசு வழங்குவது அநீதியும் அக்கிரமமும் ஆகும்.” “அதையேதான் இறைவனும் சொல்கிறான். யார் எந்தப் பொருளையும் படைக்கவில்லையோ, யார் எதையும் உருவாக்கவில்லையோ அவர்களை இறைவன் என்பதும் இறைவனுக்குச் சமமான மரியாதையை அவர்களுக்கு அளிப்பதும் அநீதி என்கிறான்.குர்ஆன் கூறுகிறது.“உண்மையில் இறைவனுக்கு இணை கற்பிப்பது மாபெரும் அக்கிரமம் ஆகும்.”(குர்ஆன் 31:13) “சரி, இணைவைக்கக்கூடாது என்பது புரிகிறது. இறைவனுக்கு உருவமோ படமோ வரையக்கூடாது என்று ஏன் குர்ஆன் சொல்கிறது” இது மகனின் அடுத்த கேள்வி. “இதற்கு நம் பெரியவர்கள் ஒரு பழமொழியாகவே விடையைச் சொல்லியுள்ளார்களே” இது மகனின் அடுத்த கேள்வி. “இதற்கு நம் பெரியவர்கள் ஒரு பழமொழியாகவே விடையைச் சொல்லியுள்ளார்களே” “பழமொழியில் விடையா\n“கண்டவர் விண்டிலர், விண்டவர் கண்டிலர். அதாவது இறைவனைப் பார்த்தவர்கள் அவன் எப்படி இருப்பான் என்று சொன்னதில்லை. இறைவன் இப்படி, இப்பட��� இருப்பான் என்று சொல்பவர்கள் அவனை நேரில் பார்த்ததில்லை. ஆகவே யாரும் பார்க்காத ஒருவனுக்கு உருவம் சமைப்பது சரியில்லைதானே” “ஆமாம். சரியில்லைதான்.”அதனால்தான் இஸ்லாமிய வாழ்வியல் இறைவனுக்கு உருவம் கற்பிக்க வேண்டாம் என்றும் அவ்வாறு பரம்பொருளுக்கு உருவம் ஏற்படுத்துவது அநீதியான, பாவமான காரியம் என்றும் கூறுகிறது. இறைவன் ஒருவன், தனித்தவன் என்பது குறித்து அதர்வணவேதத்தில் அருமையாக ஒரு ஸ்லோகம் உள்ளது. அதன் மொழிபெயர்ப்பை உனக்குச் சொல்லட்டுமா” “ஆமாம். சரியில்லைதான்.”அதனால்தான் இஸ்லாமிய வாழ்வியல் இறைவனுக்கு உருவம் கற்பிக்க வேண்டாம் என்றும் அவ்வாறு பரம்பொருளுக்கு உருவம் ஏற்படுத்துவது அநீதியான, பாவமான காரியம் என்றும் கூறுகிறது. இறைவன் ஒருவன், தனித்தவன் என்பது குறித்து அதர்வணவேதத்தில் அருமையாக ஒரு ஸ்லோகம் உள்ளது. அதன் மொழிபெயர்ப்பை உனக்குச் சொல்லட்டுமா” “சொல்லுங்கப்பா” “இறைவன் இரண்டும் இல்லை, மூன்றும் இல்லை.\nஅவனை நான்கென்றும் கூற இயலாது. அவன் ஐந்தும் இல்லை, ஆறும் இல்லை, ஏழும் இல்லை, எட்டும் இல்லை, ஒன்பதும் இல்லை, பத்தும் இல்லை. அவன் தனித்தவன். சுவாசிப்பவர்களையும் சுவாசிக்காதவர்களையும் தனித்தனியாகப் பார்க்கிறவன். அனைத்து வல்லமையும் உடையவன். யாருடைய பேராதிக்கத்தில் அனைத்து உலகமும் உள்ளதோ அவன் மாபெரும் வல்லமை உடையவன். அவன் ஒருவன். அவனைப் போன்றவன் ஒருவனும் இல்லை. நிச்சயமாக அவன் ஒருவனே.” (அதர்வண வேதம் 13:4:16)“அனைத்து வேதங்களின் அடிப்படைக் கருத்தும் பரம்பொருள் ஒன்றே என்பதுதான் இல்லையா அப்பா” “சரியாகச் சொன்னாய். வேதங்களின் வரிசையில் இறுதியாக அருளப்பட்டதுதான் குர்ஆன். முந்தைய வேதங்கள் கூறும் ஓரிறைக் கொள்கை இந்த இறுதிவேதத்திலும் அழுத்தமாகச் சொல்லப்பட்டுள்ளது. எல்லாருக்குமான ஓர் இறைவன், இணைதுணையற்ற தனித்தவன். புரிகிறதா” “சரியாகச் சொன்னாய். வேதங்களின் வரிசையில் இறுதியாக அருளப்பட்டதுதான் குர்ஆன். முந்தைய வேதங்கள் கூறும் ஓரிறைக் கொள்கை இந்த இறுதிவேதத்திலும் அழுத்தமாகச் சொல்லப்பட்டுள்ளது. எல்லாருக்குமான ஓர் இறைவன், இணைதுணையற்ற தனித்தவன். புரிகிறதா”எளிமையான விளக்கம் கிடைத்த மகிழ்ச்சியில் தலையாட்டினான் மகன்.\nஆவியின் கனி -7 விசுவாசம்\nஆவியின் கனி - 6 பாராட்டி பழகுவோம்\nஆவியின் ��னி - 5 எளியோரிடம் தயவு காட்டுங்கள்\nநம்பிக்கை தரும் கொரோனா ஆராய்ச்சிகள்.. டிசம்பருக்குள் தடுப்பூசி\nஜெய் ஸ்ரீராம் கோஷம் முழங்க அயோத்தியில் 161 அடி பிரம்மாண்ட ஆலயத்திற்கு அடிக்கல் நாட்டினார் பிரதமர் மோடி..: புகைப்படத்தொகுப்பு\nமின் விளக்குகளால் ஜொலிக்கும் அயோத்தி: ராமர் கோயில் பூமி பூஜைக்காக ஏற்பாடு தீவிரம்\nவயது என்பது மனதிற்கே... சாதிக்க தடையில்லை...96 வயதில் பட்டம் பெற்று அசத்திய முதியவர்\nஉமிழ்நீரை வைத்து கொரோனா வைரஸை கண்டறிய , ராணுவ நாய்களுக்கு ஜெர்மன் ராணுவம் பயிற்சி\n25-07-2020 இன்றைய சிறப்பு படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738735.44/wet/CC-MAIN-20200811055449-20200811085449-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.luckylookonline.com/2015/10/", "date_download": "2020-08-11T06:37:15Z", "digest": "sha1:HSGVM7WFULAJPEQY3WTCD76O3LXDP7QS", "length": 33336, "nlines": 240, "source_domain": "www.luckylookonline.com", "title": "யுவகிருஷ்ணா: October 2015", "raw_content": "\n‘சம்பவாமி யுகே யுகே’ நாடகம் நடக்கிறது.\nநாடகத்தின் இடைவேளையில் திடீரென முதல்வர் காமராஜர் அரங்குக்கு வருகிறார். அவரை சோ அழைக்கவில்லை. நாடகம் நடத்திய சபா, சிறப்பு விருந்தினராக அழைத்திருந்தது.\nநாடகத்தைப் பாராட்டி ஜெமினி கணேசன் மேடையில் பேசுகிறார். “அருமையான இந்த நாடகத்தை மேடையேற்ற அரசு அதிகாரிகள் லைசென்ஸ் மறுத்ததாக சோ சொல்கிறார்” என்று ஜெமினி பேச, காமராஜருக்கு ‘கெதக்’கென்று ஆனது. (அப்போதெல்லாம் ரேடியோ வைத்திருக்கவே லைசென்சு வேண்டும்).\nசோவிடம் விவரம் கேட்கிறார். மத்திய மாநில அரசுகளை விமர்சித்து சில வசனங்கள் நாடகத்தில் இடம் பெற்றிருந்ததாகவும், ஸ்க்ரிப்டை வாசித்த அரசு அதிகாரிகள் லைசென்ஸ் வழங்க மறுத்ததாகவும் சொன்னார். இதையடுத்து காமராஜருக்கும், சோவுக்கும் விவாதம் வலுக்கிறது.\n“பொறுப்பில்லாமே கண்டதையும் எழுதினா எவன் லைசென்சு கொடுப்பாண்ணேன்\n“வண்டி ஓட்ட லைசென்சு கொடுக்கிறதுங்கிறது, உங்களுக்கு ஓட்டத் தெரியும்னுதான். அந்த வண்டியை எடுத்துட்டுப் போய் எவன் மேலேயோ மோதி விபரீதம் ஆயிடிச்சின்னா அதுக்கு லைசென்ஸ் கொடுத்தவனா பொறுப்பு\n“எனக்கு ஓட்டத் தெரியுமா தெரியாதான்னு நீங்களே இருந்து பார்த்திருந்தாதானே தெரியும். பாதியிலே வந்துட்டு இப்படி பேசுறது சரியா\nஇதைத் தொடர்ந்து காமராஜர் கோபமாக கிளம்புகிறார். நாடகத்தை நடத்தும் சபாவினருக்கு தர்மசங்கடம். நாடகம் பார்க்க வந்திருந்தவர்களுக்கு அதிர்ச்சி. நாட்டின் முதல்வரையே ஒரு சின்னப்பையன் எதிர்த்து, மரியாதை இல்லாமல் பேசுவதா என்று. அதே நேரம், இந்த சம்பவம்தான் சோவை துணிச்சல் மிக்கவராகவும், கறாரான அரசியல் விமர்சகராகவும் பிரபலப்படுத்தியது.\nசோவின் தந்தையார் காமராஜர் மீது பெரும் மதிப்பு வைத்திருந்தவர். எனவே, காமராஜரிடம் மன்னிப்பு கேட்காமல் வீட்டுக்கு வந்தால் சேர்க்க மாட்டேன் என்று கூறிவிட்டார். சோ, பணிபுரிந்த அலுவலகமான டி.டி.கே.வும் இதேரீதியான நிபந்தனையை விதித்திருந்தது.\nபிற்பாடு காமராஜரை பார்த்து தன்னிலை விளக்கம் சொல்ல சோ முயற்சிக்கிறார்.\n அப்படி இல்லைன்னா நீங்க சோவே இல்லைங்கறேன்” என்று தன் பெருந்தன்மையை காமராஜர் காண்பித்தார்.\nஇந்த நிகழ்வுக்குப் பிறகு ‘சோ பேசுகிறார்’ என்று தமிழகத்தில் பல பகுதிகளிலும் போஸ்டர்கள் ஒட்டப்பட்டு, பரபரப்பான பேச்சாளராகிறார். அவ்வகையில் சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் ஒருமுறை பேசவேண்டியிருக்கிறது.\nபார்ப்பனீயச் சிந்தனைகளின் மொத்த உருவம் சோ. அண்ணாமலைப் பல்கலைக்கழக மாணவர்களிடமோ அப்போது திராவிட சுயமரியாதை இயக்கக் கருத்துகள் நாடி, நரம்பெல்லாம் ஓடிக்கொண்டிருந்தன.\nசோ பேசப்பேச மாணவர்களிடையே பெரும் கொந்தளிப்பு. எழுந்து ஒருமையில் கோஷமிடத் தொடங்கினார்கள்.\n“இப்படியெல்லாம் மேடையிலே பேச உனக்கு வெட்கமா இல்லையாடா” என்று ஒரு மாணவர் சூடாக கேட்டார்.\n“பேசுறது என்னடா... தைரியமா எழுதக்கூட செய்வேன்” என்று பதிலடி கொடுத்தார் சோ.\n“நீ எழுதுனா எந்த பத்திரிகை பிரசுரிப்பான் எவன் படிப்பான்\n“எவனும் பிரசுரிக்கலேன்னா நானே பத்திரிகை ஆரம்பிச்சி எழுதறேன். எவனும் படிக்கலேன்னா நானே அதை படிச்சிக்கறேன்”\nஅடுத்த சில நாட்களில் ‘தி ஹிந்து’ பத்திரிகையில், “நான் பத்திரிகை தொடங்கலாமா” என்றொரு விளம்பரத்தை தமிழிலேயே கொடுத்தார். அதுதான் அந்த ஆங்கில நாளிதழில் வெளிவந்த முதல் தமிழ் விளம்பரம் என்கிறார்கள். அந்த விளம்பரத்தை கண்டு பத்தாயிரம் பேர் ‘தொடங்குங்கள்’ என்று சோவுக்கு கடிதம் எழுதினார்களாம் (அதென்ன ‘பத்தாயிரம்’ கணக்கு என்று தெரியாது. ‘முகம்மது பின் துக்ளக்’ படத்துக்கு சென்சார் பிரச்சினை வந்தபோதும் ‘பத்தாயிரம்’ பேர் தந்தி அனுப்பியதாக சொல்வார்).\nபத்திரிகை நடத்துமளவுக்க�� தனக்கு பொருளாதார பலமில்லை என்று சோ தயங்கிக் கொண்டிருந்தபோது, விகடன் நிறுவனம் அவரை தொடர்பு கொண்டு தங்கள் brandக்கு தொடர்பில்லாத வகையில், ஆனால் பின்னணியில் இருந்து ‘துக்ளக்’ தொடங்க உதவியிருக்கிறார்கள்.\n‘ஆறு மாதத்தில் தொடங்கிவிடலாம்’ என்று விகடன் சொன்னபோது, “முடியாது. பதினைந்தே நாளில் ‘துக்ளக்’ வந்தாக வேண்டும். இல்லையேல் பத்திரிகையே வேண்டாம்” என்றாராம் சோ.\n1970, ஜனவரி 14 அன்று ‘துக்ளக்’ முதல் இதழ் வெளிவந்தது.\nஎண்பதுகளின் இறுதியில் ‘சினிமா எக்ஸ்பிரஸ்’ இதழுக்காக சோவை எஸ்.எஸ்.சந்திரன் எடுத்த பேட்டியில் இந்த விவரங்கள் விரிவாக உள்ளன.\nசோ இதே கதையை வேறு வேறு வடிவங்களில் வேறு வேறு இடங்களில் சொல்லியிருக்கிறார். அல்லது எழுதியிருக்கிறார். ‘அதிர்ஷ்டம் தந்த அனுபவங்கள்’ தொடரில் நண்பர்களிடம் கட்டிய ஐந்து ரூபாய் பெட்டுக்காக தொடங்கப்பட்ட பத்திரிகை ‘துக்ளக்’ என்று சொல்லியிருப்பார். தொடர்ச்சியாக வாசிக்காததால் ‘குமுதம்’ தொடரில் என்னவென்று எழுதியிருக்கிறார் என்று தெரியவில்லை. நூலாக வெளிவந்த பின்தான் வாசிக்க வேண்டும்.\nமோடி அரசின் செயல்பாடுகளை கண்டித்து தான் பெற்ற சாகித்திய அகாதெமி விருதினை திருப்பியளிப்பதன் மூலம் இப்போது ஊடகங்களின் மஞ்சள் வெளிச்சத்துக்கு வந்திருப்பவர் எழுத்தாளர் நயன்தாரா சாஹல். இவரைக் குறித்த இந்த அறிமுகக் கட்டுரை, கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் ‘தினகரன் வசந்தம்’ இதழில் வெளியானது.\nநயன்தாராவின் கதைகளில் வரும் பாத்திரங்கள் பெரும்பாலும் இந்திய உயர்வர்க்கத்தின் ஆண்களும், பெண்களும்தான். அவரால் இந்தியாவின் நடுத்தர வர்க்கத்து மனிதர்களையோ, ஏழைகளையோ, சாதிய பாகுபாடுகளால் ஒடுக்கப்பட்டவர்களையோ கதைகளாக்க முடியவில்லை. ஏனெனில் அவர்களோடு அவர் பழகியதே இல்லை. இதை அவர் மீதான விமர்சனமாக நிறைய விமர்சகர்கள் முன்வைக்கிறார்கள். ஆனால், இந்திய அரசியல் அதிகார வர்க்கத்தின் செயல்பாடுகளையும், தன்மைகளையும் இவரளவுக்கு நேர்மையாக எழுத்தில் முன்வைத்தவர் வேறு யாருமில்லை.\n“நான் ஒரு நாவலாசிரியர் மட்டுமல்ல. அரசியல் செய்திகளை எழுதக்கூடிய பத்திரிகையாளரும் கூட. நான் திட்டமிட்டு அரசியல் பின்னணியை எழுத்தில் கொண்டு வருவதில்லை. நான் வாழ்வில் சந்தித்த மனிதர்களும், சம்பவங்களும் அரசியல் தொடர்ப��னவை மட்டுமே. அவற்றை மட்டுமே எனக்கு எழுதத் தெரிந்திருக்கிறது” என்று தன் எழுத்துகளை குறித்த விமர்சனங்களுக்கு பதில் அளிக்கிறார் நயன்தாரா சாஹல்.\nஇந்தியாவின் நெம்பர் ஒன் அரசியல் குடும்பத்தில் பிறந்தவர். சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமரான நேரு இவருடைய தாய்மாமன். ஐக்கிய நாடுகள் சபைக்கு சுதந்திர இந்தியாவின் சார்பில் அனுப்பப்பட்ட முதல் தூதரான விஜயலஷ்மி பண்டிட்தான் அம்மா. இந்திராகாந்திக்கு அத்தை மகள். பிறந்து வளர்ந்ததெல்லாம் அலகாபாத்தில் இருக்கும் நேருவின் பாரம்பரிய பரம்பரை வீடான ஆனந்தபவனத்தில்தான். இவரது எழுத்துகளில் அரசியலும், வரலாறும் கலந்திருப்பதில் ஆச்சரியமென்ன\nஅப்பா ரஞ்சித் சீத்தாராம் பண்டிட் அந்த காலத்தில் பிரபலமான வக்கீல். சமஸ்கிருதத்தில் எழுதப்பட்ட வரலாற்றுக் காவியமான ராஜதரங்கிணியை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர் இவர்தான். நேரு குடும்பம் ஆயிற்றே. அடிக்கடி சுதந்திரப் போராட்டங்களில் கலந்துக்கொண்டு சிறை செல்ல வேண்டியிருக்கும். அம்மாதிரி சிறைப்பட்டிருந்த ஒரு நேரத்தில் திடீரென மரணமடைந்தார். அப்போது நயன்தாராவுக்கு வயது பதினேழுதான். ஒரு அக்காவும், ஒரு தங்கையும் இருந்தார்கள். நாட்டுக்கு சுதந்திரம் கிடைப்பதற்கு முந்தைய பத்து, பதினைந்து ஆண்டுகள் நேரு குடும்பத்துக்கு சோதனையானவை. கிட்டத்தட்ட எல்லோருமே சிறைக்கு நாளொரு மேனியும், பொழுதொரு வண்ணமுமாக போய்விட்டு வருவார்கள். எனவே குழந்தைகளாக இருந்தவர்கள் அவர்களாகவே வளர்ந்தார்கள். பள்ளி, கல்லூரி படிப்பெல்லாம் வெளியூர்களில்தான்.\nமேற்கத்திய பாணி குடும்ப வாழ்க்கையை பின்பற்றும் நேரு குடும்பத்தில் பிறந்ததால் நுனிநாக்கு ஆங்கிலமும், ஐரோப்பிய நடை உடை பாவனைகளுமாக ஸ்டைலாக வலம் வந்தார் நயன்தாரா. இந்திய சமூக மரபில் பெண்கள் பலியாடுகளாய் வளர்க்கப்படுவதை வெறுத்தார். பெண்களுக்கான தனித்த அடையாளத்தை தர ஆண்கள் மறுப்பதாய் நினைத்தார். அவருடைய இளமைக் காலத்தில் ஐரோப்பாவில் தொடங்கிய பெண்ணிய சிந்தனை போக்கு இவருக்குள் ஆழமாக ஊடுருவியது. இதனாலேயே என்னவோ திருமண வாழ்க்கை தடுமாற்றம் கண்டது. இரண்டு விவாகரத்துகளுக்கு பிறகு மூன்றாவதாக அந்தகால ஐ.சி.எஸ் (இன்றைய ஐ.ஏ.எஸ் மாதிரி) அதிகாரியான மங்கத்ராயை மணந்தபிறகுதான் வாழ்க்கை சமநிலைக்க��� வந்தது.\nஅரசியல் மட்டத்தில் இவருக்கும், இவருடைய தாயாருக்கும் இருந்த செல்வாக்கை சொந்த மாமன் மகளான இந்திராகாந்தி பிரதமர் ஆனதும் அடித்து நொறுக்கினார். இத்தாலிக்கான இந்திய தூதராக நயன்தாரா நியமிக்கப்பட்டிருந்தார். அவர் பதவியேற்பதற்கு முன்பாகவே அந்த ஆணையை திரும்பப் பெற்றார் புதியதாக பதவிக்கு வந்திருந்த இந்திராகாந்தி. இவ்வாறாக நேருவின் தங்கை குடும்பம் இந்திய அரசியலில் ஆதிக்கம் செலுத்தும் வாய்ப்பு முடிவுக்கு வந்தது. இந்திராவின் அதிரடி வளர்ச்சியை உண்மையில் யாருமே யூகிக்க முடியவில்லை. நேருவின் மரணத்துக்குப் பிறகு அதிரடியாய் மிகக்குறுகிய காலத்தில் காங்கிரஸையும், இந்தியாவையும் அவர் கைப்பற்றிய கதையை பிற்பாடு ‘இந்திராகாந்தி, எமர்ஜென்ஸ் அண்ட் ஸ்டைல்’, என்று என்று நூலாய் எழுதினார். தன் மாமன் மகளை எட்ட நின்று பார்வையாளராய் ஆச்சரியமாய் அவர் பார்த்த அனுபவங்கள்தான் அந்த நூல். இதையே கொஞ்சம் பிற்பாடு புனைவு பாணியில் ‘இந்திராகாந்தி : ஹெர் ரோட் டூ பவர்’ என்று நாவலாகவும் எழுதி வெளியிட்டார். இந்திரா முதன்முதலாக ஆட்சியை இழந்த நேரத்தில் முதல் நூல் வெளிவந்தது. நாவல் வெளிவரும்போது மீண்டும் அவர் ஆட்சியை கைப்பற்றியிருந்தார். எனவே இரண்டு நூல்களும் எத்தகைய பரபரப்பை அந்த காலத்தில் ஏற்படுத்தியிருக்கும் என்பதை சொல்ல வேண்டியதில்லை.\nஅரசியலும் வரலாறும்தான் ஆர்வம் என்றாலும் புனைவு மீது அலாதி ப்ரியம் கொண்டவர் நயன்தாரா. தன் குடும்பத்தின் சிறை நினைவுகளை ‘ப்ரிஸன் அண்ட் சாக்லேட் கேக்’ என்று 1954ல் அவர் எழுதிய நினைவலைகள், ஆங்கில இலக்கிய உலகில் பரபரப்பை ஏற்படுத்தியது. தொடர்ச்சியாக அவருக்கு அரசியல் அலசல் கட்டுரைகளையும், நூல்களையும் எழுததான் வாய்ப்புகள் நிறைய கிடைத்தது. ஒரு கட்டத்தில் இந்த நான்ஃபிக்‌ஷன் உலகில் இருந்து வெளிவரவேண்டும் என்கிற வேட்கையோடு தொடர்ச்சியாக நாவல்கள் எழுத ஆரம்பித்தார். இந்திய மேல்தட்டு வர்க்கம் குறித்த சித்திரம் மிக துல்லியமாக இவரது கதைகளில் இடம்பெற்றது. உலகளவில் மிகக்குறைந்த எண்ணிக்கையிலான பெண் எழுத்தாளர்களுக்கே சர்வதேச அங்கீகாரம் கிடைத்திருக்கிறது. அவர்களில் நயன்தாராவும் ஒருவர்.\nஇவரது எழுத்துகளில் சம்பவங்களும், பாத்திரங்களும் வேண்டுமானால் மேல்தட்டு வர்க��கத்தை சார்ந்ததாக இருக்கலாம். ஆனால் அந்த வர்க்கத்திலும் கூட பெண்கள் மீதான ஒடுக்குமுறை இருப்பதை துணிச்சலாக விமர்சித்தார். பெண்களுக்கான சுதந்திரம் குறித்த உரிமைக்குரலை தொடர்ச்சியாக பதிவு செய்து வந்திருக்கிறார். கடைசியாக அவர் எழுதிய நாவலில் கூட இந்திய பெண்கள் எப்படி உன்னதமான உயரத்தை எட்டக்கூடிய சாத்தியங்கள் இருக்கிறது என்கிற விவாதமே பிரதானமாக இருந்திருக்கிறது. எட்டு நாவல்கள், ஏராளமான சிறுகதைகள் (இவை தொகுப்பாக வந்ததாக தெரியவில்லை), அரசியல் விமர்சன கட்டுரைகள் உள்ளிட்ட அபுனைவு நூல்கள் ஒன்பது என்கிற எண்ணிக்கைகளில் இவரது எழுத்துகள் நூலாக அச்சாகியிருக்கின்றன.\nஅரசியலில் இருந்து திட்டமிடப்பட்டு இவர் வெளியேற்றப் பட்டிருந்தாலும் இந்தியாவின் பல உயரங்களை இவர் தொடமுடிந்திருக்கிறது. 1972ல் இருந்து 75 வரை சாகித்ய அகாதெமியின் (ஆங்கில இலக்கியப் பிரிவு) ஆலோசகராக பதவி வகித்தார். இந்திய ரேடியோ மற்றும் டிவிக்கான வர்கீஸ் கமிட்டியின் உறுப்பினராக 77-78 ஆண்டுகளில் இருந்தார். ஐக்கிய நாடுகள் பொதுசபையின் இந்திய பிரதிநிதியாக செயல்பட்டிருக்கிறார். குடிமக்கள் உரிமைகளுக்கான யூனியன் அமைப்பில் துணைத்தலைவராக பணிபுரிந்திருக்கிறார்.\n1985ல் இங்கிலாந்தின் புனைவுக்கான சிங்க்லேர் விருது, 1986ல் சாகித்திய அகாதெமி, 1987ல் காமன்வெல்த் எழுத்தாளர்களுக்கான விருது என்று தேசிய, சர்வதேச விருதுகள் ஏராளம் இவரது வீட்டு வரவேற்பறையை அலங்கரிக்கிறது. அமெரிக்காவின் லைப்ரரி ஆஃப் காங்கிரஸிலும் இவரது இருபதுக்கும் மேற்பட்ட படைப்புகள் இடம்பெற்றிருக்கின்றன.\nஎண்பத்தேழு வயதாகும் நயன்தாரா சாஹல், தற்போது டெஹ்ராடூனில் வசிக்கிறார். பெண்ணியம், அடிப்படைவாதம், இனவாதம் முதலியவற்றை காரசாரமாக விமர்சித்து எழுதும் பத்திரிகையாளரும், ஆவணப்பட இயக்குனரும், மனித உரிமைப் போராளியுமான கீதா சாஹல் இவருடைய மகள்தான்.\nஇந்த கட்டுரை, சூரியன் பதிப்பகம் வெளியிட்டிருக்கும் ‘ரைட்டர்ஸ் உலா’ நூலின் ஓர் அத்தியாயமாகவும் இடம்பெற்றிருக்கிறது.\nஎவன் எவன் என்ன சொல்கிறான் என்பதைப் பற்றி எனக்கு கவலையில்லை. எனக்கு என்ன படுகிறதோ, என் அறிவுக்கு, புத்திக்கு என்ன படுகிறதோ அதைச் சொல்வேன் - தந்தை பெரியார்\nஆளப்பிறந்தவன் - ஆத்திரப்பட மாட்டேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738735.44/wet/CC-MAIN-20200811055449-20200811085449-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/devotional/slogan/2019/09/27104135/1263606/murugan-mantra.vpf", "date_download": "2020-08-11T06:46:58Z", "digest": "sha1:ZV6VWAQ32GAR3FMWHEEAV3SUY2AKYFGP", "length": 7261, "nlines": 90, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: murugan mantra", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nபதிவு: செப்டம்பர் 27, 2019 10:41\nதிருமந்திரத்தில் கூறப்பட்டுள்ள ‘நமசிவாய’ என்னும் பஞ்சாட்சர மந்திரத்தைப் போன்று, முருகனுக்கு ‘சரவணபவ’ என்ற ஷடாட்சர மந்திரம் பயன்படுத்தப்படுகிறது.\nதிருமந்திரத்தில் கூறப்பட்டுள்ள ‘நமசிவாய’ என்னும் பஞ்சாட்சர மந்திரத்தைப் போன்று, முருகனுக்கு ‘சரவணபவ’ என்ற ஷடாட்சர மந்திரம் பயன்படுத்தப்படுகிறது. இது வசியம், ஆகர்ஷணம், மோகனம், தம்பனம், உச்சாடனம், மாரணம் என்னும் ஆறு வகையான பணிகளுக்காகப் பயன்படுத்தப்படுகிறது.\nதிருமுருகனின் ஷடாட்சர மந்திரம் ‘சரவணபவ’ என்பதாகும். ‘சரவணபவன்’ என்றால் நானல் சூழ்ந்த பொய்கையில் உதித்தவன் என்று பொருள். ‘சரவணபவ’ மந்திரத்தின் தத்துவம் பின்வருமாறு விளக்கப்படுகிறது.\nண - பகை வெல்லல்\nப - காலம் கடந்த நிலை\nமுருகப் பெருமானின் யந்திரம் ஷட்கோண வடிவானது.\nசூரபத்மன் போன்ற அசுரர்களுக்கு வில்வித்தை கற்றுக் கொடுத்த இடும்பன், பின் முருகனின் கருணையைப் பெறவேண்டி, அகத்தியர் ஆணைப்படி, சிவகிரி, சக்திகிரி ஆகிய இருமலைகளை பிரம்மதண்டத்தின் இருபுறமும், பாம்புகளை உறியாகக் கட்டி, கழுத்தில் தண்டாயுதபாணியாக முருகன் ஆட்கொள்ளவே, தன்னை போல், காவடி சுமந்து வருபவர்களின் கோரிக்கைகளை முருகன் நிறைவேற்றித் தர வேண்டும் என வரம் பெற்றான்.\nஆயில்யம் நட்சத்திரத்திற்குரிய ஸ்ரீசிவ பஞ்சாட்சர நட்சத்திரமாலா ஸ்தோத்திரம்\nபூசம் நட்சத்திரத்திற்குரிய ஸ்ரீசிவ பஞ்சாட்சர நட்சத்திரமாலா ஸ்தோத்திரம்\nபுனர்பூசம் நட்சத்திரத்திற்குரிய ஸ்ரீசிவ பஞ்சாட்சர நட்சத்திரமாலா ஸ்தோத்திரம்\nதிருவாதிரை நட்சத்திரத்திற்குரிய ஸ்ரீசிவ பஞ்சாட்சர நட்சத்திரமாலா ஸ்தோத்திரம்\nமிருகசீர்ஷம் நட்சத்திரத்திற்குரிய ஸ்ரீசிவ பஞ்சாட்சர நட்சத்திரமாலா ஸ்தோத்திரம்\nதொடர் வெற்றியை நிலை நிறுத்திக் கொள்ள சொல்ல வேண்டிய ஸ்லோகம்\nசெவ்வாய் தோஷத்தால் ஏற்படும் பிரச்சனைகளை நீக்கும் ஆறுமுகம் ஸ்லோகம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738735.44/wet/CC-MAIN-20200811055449-20200811085449-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nattin-kuriyitu.info/Pakuti+kuriyitu+5549+ua.php?from=in", "date_download": "2020-08-11T07:10:02Z", "digest": "sha1:FNRD3NEVVK7NYVFL5IP66JZG3S6YYYMP", "length": 4542, "nlines": 15, "source_domain": "www.nattin-kuriyitu.info", "title": "பகுதி குறியீடு 5549 / +3805549 / 003805549 / 0113805549, உக்ரைன்", "raw_content": "\nநாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nமுதற் பக்கம்நாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nபகுதி குறியீடு: 5549 (+380 5549)\nமுன்னொட்டு 5549 என்பது Nova Kakhovkaக்கான பகுதி குறியீடு ஆகும். மேலும் Nova Kakhovka என்பது உக்ரைன் அமைந்துள்ளது. நீங்கள் உக்ரைன் வெளியே இருந்து, நீங்கள் ஒரு நபரை அழைக்க விரும்பினால், அந்தப் பகுதிக்கான குறியீட்டுடன், நீங்கள் தொடர்பு கொள்ள விரும்பும் நாட்டிற்கான நாட்டின் குறியீடும் உங்களுக்கு தேவைப்படும். உக்ரைன் நாட்டின் குறியீடு என்பது +380 (00380) ஆகும், எனவே நீங்கள் இந்தியா இருந்து, நீங்கள் Nova Kakhovka உள்ள ஒரு நபரை அழைக்க விரும்பினால், நீங்கள் அந்த நபரின் தொலைபேசி எண்ணுடன் முன்னொட்டாக +380 5549 என்பதை சேர்க்க வேண்டும். அந்தப் பகுதிக்கான குறியீட்டின் முன்னால் உள்ள பூஜ்யம் என்பது இந்த சூழலில் தவிர்க்கப்படுகிறது.\nதொலைபேசி எண்ணின் தொடக்கத்தில் உள்ள கூட்டல் குறியீடு என்பது பொதுவாக இந்த வடிவமைப்பில் பயன்படுத்தப்படலாம். இருப்பினும், மற்றொரு நாட்டில் உள்ள நீங்கள் டயல் செய்ய விரும்பும் ஒரு தொலைபேசி எண்ணின் தொலைபேசி நெட்வொர்க்கை எச்சரிக்க, கூட்டல் குறியீட்டுக்குப் பதிலாக எண்களின் வரிசையைப் பயன்படுத்துவது மிகவும் பொதுவானது ஆகும். ITU என்பது 00-ஐ பயன்படுத்த பரிந்துரைக்கிறது, இது அனைத்து ஐரோப்பிய நாடுகள் உட்பட அனைத்து நாடுகளிலும் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் இந்தியா இருந்து Nova Kakhovka உள்ள ஒரு நபரை அழைப்பதற்காக, தொலைபேசி எண்ணிற்கு முன்னால் சேர்க்கப்பட வேண்டிய +380 5549-க்கு மாற்றாக, நீங்கள் 00380 5549-ஐயும் பயன்படுத்தலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738735.44/wet/CC-MAIN-20200811055449-20200811085449-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/tag/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%87%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-08-11T06:52:17Z", "digest": "sha1:COJU25PWFFFOZANZ3GAS67DDCGCETYFI", "length": 12194, "nlines": 181, "source_domain": "globaltamilnews.net", "title": "திருக்கேதீஸ்வரம் – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய���திகள்\nதிருக்கேதீஸ்வர ஆலயத்தின் மஹா உற்சவத்தின் 9 ஆவது நாள் தேர்த்திருவிழா :\nபாடல் பெற்ற திருத்தலங்களில் ஒன்றான திருக்கேதீஸ்வர...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமன்னார் மாவட்டத்தில் பாடல் பெற்ற திருத்தலங்களில் ஒன்றான ...\nஇலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள்\nதமிழ்க் கட்சித் தலைவர்களுக்கு ஒரு பகிரங்கக் கடிதம் – நிலாந்தன்..\nஒரு பொதுத் தேர்தலை நோக்கி நீங்கள் தயாராகிக் கொண்டிருந்த...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமன்னார் திருக்கேதீஸ்வர ஆலயத்தில் சிறப்பாக இடம் பெற்று வரும் சிவராத்திரி\nவரலாற்று புகழ் பெற்ற மன்னார் திருக்கேதீஸ்வர ஆலயத்தின்...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசிவராத்திரியை முன்னிட்டு திருக்கேதீஸ்வரத்தில் தற்காலிக அலங்கார வளைவு அமைப்பு\nபாடல் பெற்ற திருத்தலமான மன்னார் திருக்கேதிஸ்வர...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதிருக்கேதீஸ்வரம் தொடர்பான பேச்சுவார்த்தை மன்னார் ஆயர் நாடு திரும்பும் வரை ஒத்திவைப்பு\nதிருக்கேதீஸ்வரம் ஆலய வீதி வளைவு அமைப்பது தொடர்பான...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதிருக்கேதீஸ்வரம் வளைவு பிரச்சினையைத் தீர்ப்பதற்கு ஆதரவு கோரும் மன்னார் சர்வமதப் பேரவை\nமன்னார் சர்வ மதப் பேரவையில்...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதிருக்கேதீஸ்வரம் வளைவுப் பிரச்சினைக்கான தீர்வு முயற்சியில் சர்வமதப் பேரவை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதிருக்கேதீஸ்வரம் பகுதியில் படையினர் வசமிருந்த சைவமங்கையர் கழக கட்டிடங்கள் விடுவிப்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமன்னாரில் சிறப்பாக இடம் பெற்ற தீபாவளி விசேட பூசை….\nதீபாவளி விசேட பூசை இன்று செவ்வாய்க்கிழமை(6) மன்னார்...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇணைப்பு2 – திருக்கேதீஸ்வரம் மாந்தையில் இராணுவ வசம் இருந்த 05 ஏக்கர் காணி கையளிப்பு((வீடியோ)\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகாணாமல் ஆக்கப்பட்டோருக்கான விசாரணை அலுவலகம் சர்வதேசத்தினை ஏமாற்றும் செயற்பாடே…\nஇலங்கையில் எட்டு மாவட்டங்களில் இருந்து வலிந்து காணாமல்...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதிருக்கோணேஸ்வரம், திருக்கேதீஸ்வரம், நகுலேஸ்வரம் ஆகிய தலங்கள், புனித தலங்கலாக பிரகடனம் செய்யப்பட வேண்டும்\nதிருக்கோணேஸ்வரம், திருக்கேதீஸ்வரம், நகுலேஸ்வரம் ஆகிய...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஆண்டுதோறும் நடைபெறும் சிவராத்திரி திரு���்தல...\nஅரசியல் • இலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள்\n குளோபல் தமிழ்ச் செய்திகளுக்காக மயூரப்பிரியன்.\nஉள்நாட்டு யுத்தம் முடிவடைந்த பின்னர், அரசாங்கத்தினால்...\nபெய்ரூட் வெடிப்புசம்பவம் – பிரதமர் உட்பட ஆட்சியாளா்கள் அனைவரும் பதவி விலகியுள்ளனா். August 11, 2020\nவெள்ளை மாளிகைக்கு அருகே துப்பாக்கிச்சூடு -செய்தியாளர்கள் சந்திப்பிலிருந்து டிரம்ப் வெளியேற்றம் August 11, 2020\nஆவா குழுவின் அச்சுறுத்தல் – தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் மக்கள் சந்திப்பு இரத்து… August 11, 2020\nயாழில் துப்பாக்கி, வாள்களுடன் இளைஞர்கள் கைது August 11, 2020\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nPONNUTHURAI PARANSOTHY on குருபரன் மீதான சட்டத்தரணி பணித்தடைக்கு தமிழ் சிவில் சமூக அமையம் கண்டனம்\ncanlı poker oyna on பிளக் லைவ்ஸ் மெட்டர்ஸ் (Black Lives Matters) கொடுக்கும் அதிர்வலைகள் – காயத்ரி டிவகலால\nJanu on சிறந்த நேர முகாமைத்துவமும் வெற்றிக்கான பயணமும் – ச.றொபின்சன்…\nS.nakkeran on எனது அறிவிப்பை அரசியல் மயப்படுத்தாமல் விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738735.44/wet/CC-MAIN-20200811055449-20200811085449-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamizhvalai.com/archives/24025", "date_download": "2020-08-11T06:29:12Z", "digest": "sha1:YFKMEU3OOEC7GXMFDEVCDKANM7UYVIRN", "length": 15053, "nlines": 130, "source_domain": "www.tamizhvalai.com", "title": "திருமுருகன்காந்திக்கு ஆதரவாகத் திரண்ட 20 கட்சிகள் 3 தீர்மானங்கள் – தமிழ் வலை", "raw_content": "\nHomeSlideதிருமுருகன்காந்திக்கு ஆதரவாகத் திரண்ட 20 கட்சிகள் 3 தீர்மானங்கள்\n/திராவிடர் கழகம்திருமுருகன் காந்திநல்லகண்ணுமே 17 இயக்கம்\nதிருமுருகன்காந்திக்கு ஆதரவாகத் திரண்ட 20 கட்சிகள் 3 தீர்மானங்கள்\nமே பதினேழு இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி மீதான தமிழக அரசின் அடக்குமுறைகள் குறித்து விவாதித்து, அதனை ���திர்கொள்ளும் வழிமுறைகள் குறித்து முடிவெடுப்பதற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரான தோழர் நல்லக்கண்ணு அவர்களின் ஒருங்கிணைப்பில் அனைத்துக் கட்சி மற்றும் இயக்கங்களின் ஆலோசனைக் கூட்டம் சென்னை நிருபர்கள் சங்க கட்டிடத்தில் 16/12/2019 அன்று நடைபெற்றது.\nஇதைத் தொடர்ந்து மே 17 இயக்கம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்…..\nதிருமுருகன் காந்தி மீது 40-க்கும் மேற்பட்ட பொய் வழக்குகள் போடப்பட்டிருக்கிறது. அவர் கலந்துகொண்டு பேசிய அனைத்து கூட்டங்களுக்கும், அனுமதி பெற்று நடத்திய ஆர்ப்பாட்டங்கள் என அனைத்திற்கும் வழக்குகள் போடப்பட்டுள்ளன. தற்போது அந்த வழக்குகளை எல்லாம் சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி தமிழக அரசு மாற்றியிருக்கிறது. அரசியல் ரீதியாக ஜனநாயகப் போராட்டங்களை நடத்தியதற்காக ஒருவர் மீது சிபிசிஐடி விசாரணை என்பது மோசமான அணுகுமுறையாகும்.\nமக்களின் உரிமைக்காக போராடிக் கொண்டிருக்கும் திருமுருகன் காந்தியையும், அவர் சார்ந்திருக்கும் மே பதினேழு இயக்கத்தினையும் முடக்குவதற்கான வேலையினை மத்திய, மாநில அரசுகள் இணைந்து செய்து கொண்டிருக்கிறது.\nமத்திய அரசுடன் சேர்ந்து கொண்டு தமிழ்நாட்டில் முன்னெப்போதும் இல்லாத வகையில் மிகப்பெரும் அடக்குமுறையை தமிழக அரசு செய்து கொண்டிருக்கிறது. போராடும் அனைவரின் மீதும் இப்படிப்பட்ட பொய் வழக்குகள் தொடர்ச்சியாக ஏவப்பட்டுக் கொண்டே இருக்கிறது.\nதிருமுருகன் காந்தி தனிமனிதரல்ல. அவரோடு தமிழ்நாட்டின் பிரதான அரசியல் கட்சிகளாகவும், இயக்கங்களாகவும் இருக்கிற நாங்கள் அனைவரும் இருக்கிறோம் என்பதை இந்த அரசுக்கு தெரியப்படுத்துவதற்காக இந்த கூட்டத்தினை நடத்துகிறோம்.\nதிருமுருகன் காந்தி மீதான அனைத்து வழக்குகளையும் திரும்பப் பெற வலியுறுத்தி, சட்டமன்றக் கூட்டத்தொடர் துவங்கும் ஜனவரி மாதம் முதல் வாரத்தில் ஜனநாயக ரீதியான எதிர்ப்பினை பதிவு செய்யும் போராட்டத்தினை நடத்த ஆலோசிக்கப்பட்டிருக்கிறது.\nஅனைத்துக் கட்சி ஆலோசனைக் கூட்டத்தின் தீர்மானங்கள்:\n· மே பதினேழு இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி மீது 40 க்கும் மேற்பட்ட வழக்குகளை ஏவப்பட்டிருப்பதை வன்மையாக கண்டிக்கிறோம்.\n· திருமுருகன் காந்தி மீதான அனைத்து வழக்குகளையும் உடனடியாக திரும்பப் பெற வேண��டும்.\n· அவர் மீதான அனைத்து வழக்குகளையும் திரும்பப் பெற வலியுறுத்தி முதலமைச்சர், ஆளுநர், DGP, உள்துறை செயலர், உள்ளிட்டோரை முதல்கட்டமாக அனைத்துக் கட்சி தலைவர்கள் சந்திப்பது என முடிவு செய்திருக்கிறோம்.\nகூட்டத்தில் பங்கேற்ற அனைத்து கட்சி மற்றும் அமைப்புகளின் பிரதிநிதிகள்:\nதிரு நல்லக்கண்ணு, மூத்த தலைவர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி\nதிரு கலி பூங்குன்றன், துணைத்தலைவர், திராவிடர் கழகம்\nதிரு முத்தரசன், மாநில செயலாளர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி\nதிரு வேல்முருகன், தலைவர், தமிழக வாழ்வுரிமை கட்சி\nதிரு ஜவாஹிருல்லா, தலைவர், மனிதநேய மக்கள் கட்சி\nதிரு தெகலான் பாகவி, தேசிய துணைத் தலைவர், SDPI கட்சி\nதிரு ஆறுமுக நயினார், மாநில செயற்குழு உறுப்பினர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி\nதிரு மல்லை சத்யா, துணைப் பொதுச்செயலாளர், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம்\nதிரு நெல்லை முபாரக், மாநில தலைவர், SDPI கட்சி\nதிரு கொளத்தூர் மணி, தலைவர், திராவிடர் விடுதலை கழகம்\nதிரு கோவை ராமகிருஷ்ணன், பொதுச்செயலாளர், தந்தை பெரியார் திராவிடர் கழகம்\nதிரு ஷமீம் அகமது, மாநில துணைச் செயலாளர், மனிதநேய ஜனநாயகக் கட்சி\nதிரு பொழிலன், ஒருங்கிணைப்பாளர், தமிழக மக்கள் முன்னணி\nதிரு கே.எம்.செரீப், தலைவர், தமிழக மக்கள் ஜனநாயகக் கட்சி\nதிரு குடந்தை அரசன், தலைவர், விடுதலை தமிழ்ப் புலிகள் கட்சி\nதிரு கோவை ரவிக்குமார், பொதுச்செயலாளர், ஆதித்தமிழர் பேரவை\nதிரு பேரறிவாளன், பொதுச்செயலாளர், தமிழ்ப் புலிகள் கட்சி\nதிரு ஆதித் தமிழன், நிதி செயலாளர், ஆதித் தமிழர் கட்சி\nதிரு செல்வ முருகேசன், கொள்கை பரப்பு செயலாளர், திராவிட தமிழர் கட்சி\nதிரு தகடூர் சம்பத், ஒருங்கிணைப்பாளர், திராவிட ஒன்றிய சமத்துவக் கழகம்\nமே பதினேழு இயக்கத்தின் சார்பாக ஒருங்கிணைப்பாளர்கள் திருமுருகன் காந்தி, லெனாகுமார், பிரவீன்குமார் ஆகியோர் கலந்துகொண்டனர்.\nTags:திராவிடர் கழகம்திருமுருகன் காந்திநல்லகண்ணுமே 17 இயக்கம்\nதீ வைத்த போலிஸ் – டெல்லியில் பரபரப்பு\nடெல்லி காவல்துறை அராஜகம் – இந்தியா முழுக்க மாணவர் போராட்டம் வெடித்தது\nவிருதை ஏற்க மறுத்தார் நல்லகண்ணு விழாவையும் புறக்கணித்தார்\n மூத்த தலைவர் நல்லகண்ணுவுக்கு எதிர்ப்பு\nதிருமுருகன்காந்தி திடீர் கைது – கலைஞரிலிருந்து கவனத்தைத் திருப��ப திட்டமா\nதமிழினத்துக்கு முதுகில் குத்திப் பழக்கமில்லை – விகடன் விருது விழாவில் சத்யராஜ் அதிரடி\nபாஜக போல பொதுவுடைமைக் கட்சி ஆட்சியிலும் நடக்கலாமா\n – கேரள அரசுக்கு பழ.நெடுமாறன் கண்டனம்\nதமிழகத்தில் முடிவுக்கு வருகிறது ஊரடங்கு – அரசின் புதிய திட்டம்\n – ஜெயமோகனின் பொய்க்கு எதிர்வினை\nஆபத்தான வழிமுறையைப் பின்பற்றி பிரதமரான இராஐபக்சே – மருத்துவர் இராமதாசு சாடல்\nமலையாளிகளுக்கு 10 தமிழர்களுக்கு 5 – பினராயிவிஜயனுக்கு பெ.மணியரசன் கண்டனம்\nஅரசு மருத்துவமனைக்கு 25 இலட்சம் நிதியுதவி – ஜோதிகா வழங்கினார்\nதிருமாவளவன் துயருக்கு ஆறுதல் சொல்லக்கூட மனமில்லையா\n4 மாதங்களுக்குப் பிறகு தூத்துக்குடி – பெங்களூரு விமான சேவை இன்று தொடக்கம்\nமதுரை மாவட்டம் உலைப்பட்டி கிராமத்தில் தமிழினப் பெருமைகள் – சீமான் வேண்டுகோள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738735.44/wet/CC-MAIN-20200811055449-20200811085449-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kisukisu.colombotamil.lk/tag/top/page/3/", "date_download": "2020-08-11T07:31:59Z", "digest": "sha1:NMEPYOIQA65JFOY5NTGO6H3MC4DLSQNO", "length": 8386, "nlines": 76, "source_domain": "kisukisu.colombotamil.lk", "title": "Top Archives - Page 3 of 16 - 24 Hours Full Entertainment For Young Readers", "raw_content": "\nகொரோனா வரக்கூடாதாம்… சுவாமி சிலைக்கும் முகக்கவசம் அணிவித்த அர்ச்சகர்\nகொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி வரும் நிலையில், வாரணாசி பிரகலதேஸ்வரர் கோவிலில் உள்ள விஸ்வநாதர் சிலைக்கு முகக்கவசம் அணிவிக்கப்பட்டுள்ளது. இந்தியா உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளில் கொரோனா அச்சுறுத்தி...\nகோடை வெயிலால் கொரோனா வைரஸ் பரவாதா\nகோடை வெயில் காரணமாக கொரோனா வைரஸ் பரவாது என்று யாரும் எளிதாக எடுத்துக் கொள்ள வேண்டாம் என மருத்துவ வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர். உலகளவில் கொரோனா வைரஸ் காய்ச்சலுக்கு இதுவரை 4011-க்கும்...\nசீனா அறிமுகப்படுத்திய வைரஸை கொல்லும் முகக்கவசம்..சிறப்பம்சங்கள் என்ன\nசீனாவில் வைரஸ், பாக்டீரியாக்களை கொல்லக் கூடிய நவீன நானோ சில்வர் முகக் கவசங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. கொரோனா வைரஸ் சீனாவில் பரவி வருகிறது. இதனால் பொதுமக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர். நாளுக்கு நாள்...\nஆண்களும் பெண்களும் போதையில் ஆட்டம்… 77பேரை கொத்தாக தூக்கிய காவல்துறை\nபேஸ்புக் சமூக வலைதளத்தை பயன்படுத்தி ஒழுங்கு செய்யப்பட்ட களியாட்ட நிகழ்வொன்றில் கலந்துக்கொண்ட 77 பேர் பன்னிப்பிட்டிய பகுதியில் கைது செய்யப்பட்���ுள்ளனர். மகரகம பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பில் அவர்கள்...\nமணமகனை தனியே அழைத்து மணப்பெண் செய்த மோசமான காரியம்\nகர்நாடகாவில் திருமணம் நடைபெற உள்ள நிலையில் மணமகனை தனியே அழைத்து மணமகள் கத்தியால் குத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இளைஞர் ஒருவருக்கும், பெட்டதபுரா பகுதியை சேர்ந்த இளம்பெண்ணுக்கும் மார்ச் 16ஆம்...\nமாணவிக்கு மயக்க மருந்து கொடுத்து சீரழித்த பிரபல நடிகரின் மகன் கைது\nகல்லூரி மாணவி ஒருவருக்கு குளிர்பானத்தில் மயக்க மருந்து கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்த பிரபல நடிகரின் மகனை காவல்துறையினர் அதிரடியாக கைது செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது....\nமசாஜ் சென்டரில் வேலை பார்த்த பெண் மர்ம மரணம்\nமசாஜ் சென்டரில் வேலை பார்த்த வடமாநில பெண் மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்தமை அங்கு அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி வருகிறது. காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள செட்டிபேடு தண்டம்...\nஉயிருடன் ‘சூட்கேஸில்’அடைத்து ஆற்றில் வீசப்பட்ட இளம் தம்பதி….\nஉயிருடன் சூட்கேஸில் அடைத்து ஆற்றில் வீசி தம்பதி கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தாய்லாந்து நாட்டின் கம்பேங் பேட்டில் பிங் என்ற ஆற்றில் மீனவர் சுதான் தாப்டன் என்பவர்...\nபெற்ற மகளை தாயாக்கிய தந்தை… அதிர்ச்சி சம்பவம்\nபொகவந்தலாவை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பொகவந்தலாவை தோட்ட பகுதி ஒன்றில், 15 வயது மகளை கர்ப்பிணியாக்கிய குற்றச்சாட்டில் தந்தையை பொலிஸார் கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் நேற்று முன்தினம் (25)...\nபிரபல காமெடி நடிகர் வலிமை’ படத்தில் இணைந்தார்… யார் தெரியுமா\nநேர்கொண்ட பார்வை படத்தைத் தொடர்ந்து நடிகர் அஜித் மீண்டும் ஹெச் வினோத்துடன் கூட்டணி அமைத்துள்ளார். தல- இன் 60 ஆவது படமான இந்த படத்திற்கு வலிமை என பெயரிடப்பட்டுள்ளது. இந்த...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738735.44/wet/CC-MAIN-20200811055449-20200811085449-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/lifestyle/03/204238?ref=archive-feed", "date_download": "2020-08-11T06:43:40Z", "digest": "sha1:PTJ33LLLEXRKMXV4W3L2V63Z2MTDWETN", "length": 11635, "nlines": 156, "source_domain": "news.lankasri.com", "title": "சடலத்தை எரித்த சாம்பலை சாப்பிடுவது.. விரலை வெட்டி கொள்வது... உலகில் இன்னும் தொடரும் பகீர் சம்பிரதாயங்கள் - Lankasri News", "raw_content": "\nபிரித��தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nசடலத்தை எரித்த சாம்பலை சாப்பிடுவது.. விரலை வெட்டி கொள்வது... உலகில் இன்னும் தொடரும் பகீர் சம்பிரதாயங்கள்\nஉலகம் தொழில்நுட்ப ரீதியாகவும், விஞ்ஞான ரீதியாகவும் என்ன தான் முன்னேறி கொண்டிருந்தாலும், உலகின் பல்வேறு பகுதிகளில் சர்ச்சைகுரிய சம்பரதாயங்கள் இன்னும் நடைமுறையில் தான் உள்ளன.\nவிலங்குகளை கூட்டாக கொல்வது - நேபாளம்\nநேபாளத்தில் Gadhimai என்னும் பண்டிகை கொண்டாடப்படுகிறது. சமீபத்தில் நடந்த இந்த பண்டிகையின் போது ஒரே நேரத்தில் 5000 எருமைகள் கொல்லப்பட்டன.\nஇப்படி கொல்வதால் இந்து கடவுளான Gadhimai மகிழ்வார் என நம்ப படுகிறது.\nஇறந்தவர்களின் சாம்பலை சாப்பிடுவது - பிரேசில்\nபிரேசிலில் வாழும் ஒரு இன மக்கள் தங்கள் உறவினர்கள் இறந்தால் அவர்களை எரித்து அந்த சாம்பலை சாப்பிடுகிறார்கள்.\nஇறந்தவர்கள் எந்த வகையிலும் பூமியில் இருக்க கூடாது என சாம்பலை அவர்கள் சாப்பிடுகிறார்கள்.\nவிரலை வெட்டி கொள்வது - இந்தோனேசியா\nஇந்தோனேசியாவில் வாழும் பழங்குடி மக்களின் குடும்பத்தில் யாராவது மரணத்தால் குடும்பத்தில் உள்ள ஒரு பெண்ணின் விரலை வெட்டி விடுவார்கள்.\nஇறந்தவர்களுக்கு துக்கம் செலுத்த இந்த முறை பின்பற்றப்படுகிறது.\nபற்களை சுத்தியால் கூராக்குவது - இந்தோனேசியா\nஇந்தோனேசியாவில் வாழும் ஒரு பழங்குடி மக்கள் கூட்டத்தில் இருக்கும் இளம் பெண்களின் பற்கள் சுத்தி மற்றும் ஊசிகள் கொண்டு கூராக்கபடுகிறது.\nஇப்படி செய்தால் அவர்கள் அழகு கூடும் என்பது அவர்கள் நம்பிக்கை.\nஎச்சில் துப்புதல் - ஆப்பிரிக்கா\nஆப்பிக்கா காடுகளில் வாழும் ஒரு பகுதி மக்கள் தங்களை சந்திக்க வரும் நண்பர்களின் கையில் முதலில் எச்சில் துப்புவார்கள். பின்னர் தான் அவர்களுடன் கை குலுக்குவார்கள்.\nபெண்களை கடத்தி திருமணம் - ரோமனிய மக்கள்\nஐரோப்பியாவில் வாழும் ரோமானிய மக்கள் கூட்டத்தில் உள்ள ஆண்கள் தங்களுக்கு பிடித்த பெண்ணை கடத்தி 3 நாட்கள் வைத்திருக்க வேண்டும்.\nஅப்படி செய்தால் அந்த பெண்ணை திருமணம் செய்ய கடத்திய ஆண்களுக்கு உரிமை உண்டு.\nதீ மிதிக்கும் கணவன் மற்றும் மனைவி - சீனா\nசீனாவில் ஒரு பகுதியில், கர்ப்பமாக இருக்கும் மனைவிக்கு வலி இல்லாமல் பிரசவம் நடக்க, கணவன் மனைவி இருவரும் சேர்ந்து கொளுத்தப்பட்ட கரித்துண்டுகளில் நடக்கிறார்கள்.\nகால்களை பிணைப்பது - சீனா\n4 அல்லது 5 வயதான சிறுமிகளின் கால்கள் சீனாவில் பிணைக்கபடுகிறது. இதை செய்த பின்னர் கால்கள் வளராது. அவர்களால் நடக்கவோ, ஓடவோ முடியாது.\nவளராத சிறிய கால்கள் சீனாவில் அழகு மற்றும் உணர்ச்சி பிம்பமாக பார்க்கபடுகிறது.\nகழுத்தில் பெரிய வளையம் அணிவது - தாய்லாந்து மற்றும் ஆப்பிரிக்கா\nபெண்கள் அழகாக இருக்க அவர்கள் கழுத்தில் நீளமான பித்தளையால் ஆன வளையம் கழுத்து முழுவதும் அணிவிக்கப்படுகிறது. இது தோள்களை சிதைக்கவும் செய்கின்றன.\nமேலும் வாழ்க்கை முறை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738735.44/wet/CC-MAIN-20200811055449-20200811085449-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/othersports/03/176007?ref=archive-feed", "date_download": "2020-08-11T06:51:59Z", "digest": "sha1:BSHGBEWAOGHAUOO4WV7BA4XWFPMINBRC", "length": 8798, "nlines": 140, "source_domain": "news.lankasri.com", "title": "சென்னை அணியை தமிழில் பாராட்டிய தினேஷ் கார்த்திக்! - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nசென்னை அணியை தமிழில் பாராட்டிய தினேஷ் கார்த்திக்\nReport Print Kabilan — in ஏனைய விளையாட்டுக்கள்\nஐ.பி.எல் தொடரில் நேற்று நடந்த போட்டிக்கு பின்னர், கொல்கத்தா அணியின் தலைவர் தினேஷ் கார்த்திக் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி குறித்து பாராட்டியுள்ளார்.\nநேற்று நடந்த பெங்களூரு அணிக்கு எதிரான ஐ.பி.எல் போட்டியில், கொல்கத்தா அணி அதிரடியாக வெற்றி பெற்றது. கொல்கத்தா அணிக்கு தலைவராக பொறு���்பேற்றுள்ள தமிழக வீரர் தினேஷ் கார்த்திக், இந்த வெற்றியின் மூலம் தன்னை திறமை வாய்ந்த தலைவராக நிலை நிறுத்தியுள்ளார்.\nபொதுவாக மைதானத்தில் தமிழில் பேசக் கூடிய தினேஷ் கார்த்திக், நேற்றைய போட்டியில் எதிரணி வீரரான வாஷிங்டன் சுந்தரிடம் தமிழில் கிண்டலாக பேசியது, அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.\nஇந்நிலையில் போட்டி முடிந்ததும் தினேஷ் கார்த்திக்கிடம், பெண் ஒருவர் கிரிக்கெட் பந்தில் கையெழுத்து கேட்டுள்ளார். அப்போது அவரது தமிழ் நண்பர், ‘இப்படியே 50 பந்துல கையெழுத்து போட சொல்லுங்க’ என்று கூறினார்.\nஅதற்கு தினேஷ் கார்த்திக், ‘ஜி கலாய்க்கிறீங்க பார்த்தீங்களா, அந்த அம்மாவ’ என கொமடியாக தெரிவித்தார். மேலும், ’மாஸ்ஸா பண்றாங்க நம்ம CSK. நேற்று செம Match-ல. கும்முன்னு ஸ்டார்ட் ஆச்சு’ என தெரிவித்துள்ளார்.\nதனது முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியை, சென்னை அணி வெற்றி கொண்டதையே தினேஷ் கார்த்திக் இவ்வாறு பாராட்டியுள்ளார்.\nமேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738735.44/wet/CC-MAIN-20200811055449-20200811085449-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%88._%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D._%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%87%E0%AE%B8%E0%AF%8D", "date_download": "2020-08-11T08:52:24Z", "digest": "sha1:FMJFQGJQYV6NGXWNNEKI6HIZTNLUVCDC", "length": 7242, "nlines": 135, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஈ. எம். கிரேஸ் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஒரே தேர்வு (தொப்பி 22)\nசெப்டம்பர் 6 1880 எ ஆத்திரேலியா\nமூலம்: கிரிக்இன்ஃபோ, அக்டோபர் 1 2009\nஈ. எம். கிரேஸ் (E. M. Grace, பிறப்பு: நவம்பர் 28, 1841, இறப்பு: மே 20, 1911) இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர் ஆவார். இவர் 1தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும், 314 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 1880 ம் ஆண்டில், இங்கிலாந்து தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் பங���குகொண்டார்.\nமெரில்பன் துடுப்பாட்ட சங்கத் துடுப்பாட்டக்காரர்கள்\nவடக்கு எதிர் தெற்கு துடுப்பாட்டக்காரர்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 26 சூலை 2020, 18:39 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738735.44/wet/CC-MAIN-20200811055449-20200811085449-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/India/2020/07/31100314/1564281/Corona-Fund-Fraud.vpf", "date_download": "2020-08-11T07:04:17Z", "digest": "sha1:Q236LJTNQGU5MSOCH5STMGADGLGQTHFD", "length": 11704, "nlines": 85, "source_domain": "www.thanthitv.com", "title": "கொரோனா நிதி திரட்டி ரூ.3 கோடி மோசடி- இளைஞர்கள் 2 பேர் கைது", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nகொரோனா நிதி திரட்டி ரூ.3 கோடி மோசடி- இளைஞர்கள் 2 பேர் கைது\nஹைதராபாத்தை சேர்ந்த இளைஞர்கள் சிலர் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்காக நிதி திரட்டி வந்தனர்.\nஹைதராபாத்தை சேர்ந்த இளைஞர்கள் சிலர் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்காக நிதி திரட்டி வந்தனர். இவர்களை நம்பி 15 நாட்களில் 3 கோடி ரூபாய்க்கும் அதிகமாக நிதி திரட்டப்பட்டது. தாங்கள் கொடுத்த பணம் உரியவர்களை சென்றடைந்ததா என விசாரிக்க நன்கொடையாளர்கள் வந்த போது அவர்களை அந்த இளைஞர்கள் தாக்கியுள்ளனர். அப்போது தான் அது மோசடி கும்பல் என தெரியவந்தது. இதையடுத்து 3 பேரை போலீசார் கைது செய்தனர்.\n\"தி.மு.க. விலிருந்து பலர் வெளியேறுவதற்கு காரணம் ஸ்டாலினிடம் ஆளுமை இல்லை என நினைக்கலாம்\"- அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்\nசென்னை வியாசர்பாடியில் மருத்துவ முகாம் மற்றும் கொரோனா தடுப்பு பணிகளில் ஈடுபட்டு வரும் களப் பணியாளர்களுக்கு அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் ஆலோசனைகளை வழங்கினார்.\nகொரோனா தடுப்பு மருந்து - மூன்றாம் நிலை மனித பரிசோதனை இன்று தொடங்குகிறது\nகொரோனா தடுப்பு மருந்தை கண்டுபிடிக்க ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் உட்பட பல்வேறு ஆராய்ச்சி மையங்கள் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளன.\nமகிந்த ராஜபக்சவிற்கு பிரதமர் மோடி வாழ்த்து - தேர்தலை திறம்பட நடத்தியதற்கு பாராட்டு\nதேர்தலை வெற்றிகரமாக நடத்தியதற்கு, இலங்கை பிர���மர் மகிந்த ராஜபக்சவிற்கு, பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசியில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.\nவாசுதேவநல்லூர் எம்.எல்.ஏ. மனோகரனுக்கு கொரோனா தொற்று\nவாசுதேவநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் மனோகரனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து, அவர், தென்காசி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.\nகள்ளக்குறிச்சியில் சுமார் ரூ.70 கோடி மதிப்பிலான பணிகள் - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி துவக்கி வைத்தார்\nகள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சுமார் 70 கோடி மதிப்பிலான பணிகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி துவக்கி வைத்தார்.\nஐ.பி.எல். 2020 ஸ்பான்சர்ஷிப் விவகாரம் : முதன்மை ஸ்பான்சர்ஷிப்பாக மாற பதாஞ்சலி நிறுவனம் தீவிரம்\n2020 ஐ.பி.எல். போட்டிக்கான நான்கு மாத கால ஸ்பான்சர்களுக்கான ஓப்பந்த அறிவிப்பை கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் வெளியிட்டு உள்ளது.\nகொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள முன்னாள் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு வெண்டிலேட்டர் சுவாசம்\nகொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள முன்னாள் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு வெண்டிலேட்டர் மூலம் சுவாசம் அளிக்கப்பட்டு வருவதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.\nமூணாறு ராஜமலை நிலச்சரிவின் கோரம் - தேனிலவு நகரம் நரகமான சோகம்\nபார்க்கும் இடமெல்லாம் பச்சைப் பசேல் என்று தேயிலை தோட்டங்களும், மனதை சில்லிடவைக்கும் குளுகுளுதென்றலும் என புதுமண தம்பதியினரின் தேனிலவு நகரமான மூணாறு, இன்று நரகமாகக் காட்சியளிக்கிறது.\nசானிடைசர்கள் வைக்க அனுமதி தேவையில்லை - ஜூலை 27ஆம் தேதி முதல் அமலில் உள்ளது\nசானிடைசர்கள் விற்பனை மற்றும் இருப்பு வைக்க உரிமம் பெறத் தேவையில்லை என மத்திய மருந்து தரக்கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.\nசபரிமலை மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜை - கட்டுப்பாடுகளுடன் பக்தர்களுக்கு அனுமதி\nசபரிமலையில் இந்த வருடத்திற்கான மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜைகளுக்கு கட்டுப்பாடுகளுடன் பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்படும் என தேவசம்போர்டு அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன் தெரிவித்துள்ளார்.\n\"பொது இடங்களில் விநாயகர் சிலைகளை வைக்க தடை\" - புதுச்சேரி மாவட்ட ஆட்சியர்\nபுதுச்சேரியில் கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்தும் நடவடி���்கையாக விநாயகர் சதுர்த்தியையொட்டி பொது இடங்கள் மற்றும் கோவில்களில் விநாயகர் சிலைகளை வைத்து பூஜை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738735.44/wet/CC-MAIN-20200811055449-20200811085449-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://anbinmadal.org/dailyword/08_20/20.html", "date_download": "2020-08-11T07:05:04Z", "digest": "sha1:D3J2KDIU2HV4EUP3CWY3N2ZCLVETXH76", "length": 2820, "nlines": 15, "source_domain": "anbinmadal.org", "title": "அருள்வாக்கு இன்று -ஆகஸ்ட் 20 - |arulvakku", "raw_content": "\n‘திருமணத்திற்கு அழைப்புப் பெற்றவர்களைக் கூட்டிக் கொண்டு வருமாறு அவர் தம் பணியாளர்களை அனுப்பினார். அவர்களே வர விரும்பவில்லை'\nஇன்றைய நற்செய்தியில் இயேசு திருமணத்திற்கு அழைப்பு விடுக்கின்றார். அதாவது திருமணம் என்றால் அங்கு இறைவன் முதல் கடைசித் தட்டிலுள்ள அனைத்து மக்களும் இடம் பெறுவர். எனவே தான் இறைமகன் அனைவரும் வாருங்கள், எனது விருந்தில் ஏற்றத் தாழ்வில்லை. ஆனால் தகுந்த ஆயத்தமுள்ளவர்கள் இடம் பெறலாம்.\"அழைக்கப்பட்டோர் அனேகர் ஆனால் தேர்ந்துக் கொள்ளப்பட்டவர்ளோ ஒரு சிலர்.\" அழைப்புப் பெற்றவர்கள் தகுதியின்மையிலிருந்தார்கள். அதனால் தான் அழைப்பை இழந்தார்கள். தகுதி பெற்றவர்களோ வறியோராக இருப்பினும் தகுதியுடைமிருந்தமையால் இறையரசில் நிச்சயம் இடம் பெற்றனர். எனவே நமக்கும் இதே அழைப்பை விடுக்கின்றார் இயேசு. நாமும் அதற்கான தகுதியில் வாழ்வை அமைத்துக் கொள்வோம்.\nநான் எனது அழைப்பை உணர்ந்துள்ளேனா\n உமது அழைப்பு என் செவிகளில் ஒலிக்கச் செய்தருளும். ஆமென்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738735.44/wet/CC-MAIN-20200811055449-20200811085449-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinesnacks.net/tamizh-press/thambi-thiraikalam-produced-new-film-ameera/60102/", "date_download": "2020-08-11T07:16:50Z", "digest": "sha1:HUFE722RUGGZKXHZUDH5XBFMA2T5UHHU", "length": 9158, "nlines": 98, "source_domain": "cinesnacks.net", "title": "தம்பி திரைக்களம் தயாரிப்பில் மிகப் பிரமாண்டமாக உருவாகி வரும் படம் \"அமீரா\". | Cinesnacks.net", "raw_content": "\nதம்பி திரைக்களம் தயாரிப்பில் மிகப் பிரமாண்டமாக உருவாகி வரும் படம் “அமீரா”.\nசெந்தமிழன் சீமான் மற்றும் ஆர்கே சுரேஷ் இருவரும் கதையின் நாயகர்களாக நடிக்கும் இந்த படத்தில் பிரபல மலையாள நடிகை அனு சித்தாரா “அமீரா” என்கிற டைட்டில் கேரக்டரில் கதாநாயகியாக நடித்து வருகிறார்.\nமேலும் எம்.எஸ்.பாஸ்கர், இளவரசு கூத்துப்பட்டறை ஜெயகுமார் வினோதினி மற்றும் பலர் இதில் நடித்து வருகின்றனர்..\nசீமானிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றிய ரா.சுப்ரமணியன் என்பவர் இந்த படத்தை இயக்கி வருகிறார்.\nபல சர்வதேச விருதுகளைக் குவித்த டூலெட் படத்தின் இயக்குநரும் ஒளிப்பதிவாளருமான செழியன் ஒளிப்பதிவு செய்கிறார். விஷால் சந்திரசேகர் இசையமைக்கிறார்..\nஅமீரா என்றால் இளவரசி என அர்த்தம்.\nஇஸ்லாமியப் பெண் ஒருவரைச் சுற்றி நடக்கும் பிரச்சனைகளைப் பற்றிய கதை இது என்பதால் அமீரா என பெயர் வைத்துள்ளனர்.\nஇந்த படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு தற்போது திண்டுக்கல் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் நடைபெற்று வருகிறது.\nமொத்தம் 40 நாட்கள் படப்பிடிப்பு நடத்துவது என திட்டமிட்டிருந்த படக்குழுவினர் அதற்கு சில நாட்கள் முன்னதாகவே படப்பிடிப்பை முடித்து விடுவார்கள் என்று தயாரிப்பாளர் பெருமையுடன் கூறுகிறார்…\nஅதற்கு காரணம் படத்தின் கதாநாயகி அனு சித்தாரா தான்..\nமலையாளத்தில் மம்முட்டியுடன் இரண்டு, திலீப்புடன் ஒன்று என வெற்றிப்படங்களில் நடித்து அங்கு பரபரப்பான நாயகியாகியுள்ளார்.\nமலையாளத்தில் சிங்கிள் டேக் நடிகை எனப் பெயர் வாங்கியவர்.. தமிழிலும் அதேபோல ஒவ்வொரு காட்சியையும் நன்றாக உள்வாங்கி கூடுமானவரை ஒரே டேக்கில் நடித்து அசத்துகிறாராம்..\nமொழி தெரியாதவர் என்பதால் திட்டமிட்டதை விட கூடுதல் நாட்கள் படப்பிடிப்பு நடத்த வேண்டி இருக்குமோ என நினைத்த தயாரிப்பாளர் மற்றும் படக்குழுவினர் வயிற்றில் தனது இயல்பான மற்றும் நேரத்தை மிச்சப்படுத்தும் நடிப்பால் பால் வார்த்திருக்கிறார் அனு சித்தாரா. இயக்குநர் சுப்ரமணியன் அணுசித்தாராவின் “கண்கள் நடிக்கும் நடிப்பிலேயே ஒரு படத்தை முடித்துவிடலாம்” என குறிப்பிட்டுள்ளார்.\nஇந்தப்படத்தில் சீமான் மற்றும் ஆர்.கே.சுரேஷ் இருவரும் கிட்டத்தட்ட 20 நாட்கள் நடித்து தங்களது காட்சிகளை முடித்துக் கொடுத்துவிட்டனர்.\nஇன்னும் சில நாட்கள் படப்பிடிப்பும் கிளைமாக்ஸும் படமாக்கப்பட வேண்டியதுதான் பாக்கி..\nஇன்னும் சில காட்சிகள் படமாக்கப்பட்டால் மொத்த படப்பிடிப்பும் நிறைவடைந்து விடும் என்கிறார் தம்பி திரைக்களத்தின் தயாரிப்பாளர்களுள் ஒருவரான வெற்றிக்குமரன்.\nபடம் தென்காசி, சென்னையில் படப்பிடிப்பு நடத்தப்பட்டு வேகமாக வளர்ந்து வருகிறது.\nPrevious article பா. ரஞ்சித்தின் புதிய படத்தில் ஆர்யா \nNext article விஷால் – இளையராஜா இணையும் புதிய படம் துப்பறிவாளன் – 2 →\nபொன்மகள் வந்தாள் - விமர்சனம்\nமே 29 முதல் அமேஸான் பிரைம் வீடியோவில் ‘பொன்மகள் வந்தாள்'\n2 கோடிப் பார்வைகளைக் கடந்த 'பொன்மகள் வந்தாள்' ட்ரெய்லர்\nஜி.வி.பிரகாஷ், கவுதம் மேனன் இணையும் படத்தை தயாரிக்கும் டிஜி பிலிம் கம்பெனி\nநடிகர் அசோக் நடித்து இயக்கியிருக்கும் குறும்படம் 'மனிதம்'\nகொரோனா லாக்டவுனுக்கு பிறகு நடிகர் ஜெ.எம்.பஷீரின் குற்றாலம் பட டப்பிங் பணிகள் தொடங்கியது\nஇலங்கை அகதிகளுக்கு இரண்டாவது முறையாக 500 குடும்பங்களுக்கு உதவிய அபி சரவணன்\nசினிமா பத்திரிகையாளர்களுக்கு உதவிய பார்வதி நாயர்\nTik - Tok ல் மலையன் படம் பாடல் ட்ரெண்டிங்\nகல்பாத்தி ஏஜிஎஸ் குழுமம் தமிழக அரசுக்கு ரூ .50 லட்சம் கொரோனா நிதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738735.44/wet/CC-MAIN-20200811055449-20200811085449-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.erd.gov.lk/index.php?option=com_content&view=category&layout=blog&id=38&Itemid=228&lang=ta", "date_download": "2020-08-11T06:57:48Z", "digest": "sha1:QLTCHX3SGVVOF3X4RFINKA74QBWQEFKT", "length": 5010, "nlines": 84, "source_domain": "www.erd.gov.lk", "title": "வெ.வ.தி. வெற்றிடங்கள்", "raw_content": "\nவெளிநாட்டு சந்தை கடன் பெறுகை\nவெளிநாட்டுக் கடன் பங்குச் சுருக்கம்\nவிண்ணப்பங்கள் மற்றும் பிரசுரங்கள் தரவிறக்கம்\nமுன்னாள் நிகழ்வுகள் மற்றும் பிற நடவடிக்கைகள்\nவழங்குநர்/ பெறுநர் குறித்த வழிகாட்டுதல்கள்\nவெளிநாட்டு முகவர் நிலையங்களில் உள்ள வெற்றிடங்கள்\nவெளிநாட்டுச் செயற்பணிகள் / பிரதிநிதிகள் வருகை\nதிறைசேரி செயலகம் (3 வது மாடி), த.பெ.இல. 277, கொழும்பு 00100, இலங்கை.\nபதிப்புரிமை © 2020 வெளிநாட்டு வளங்கள் திணைக்களம். அனைத்து உரிமைகளும் கையிருப்பில் கொண்டது.\nInformation and Communication Technology Agency நிலையத்துடன் இணைந்து உருவாக்கப்பட்டது\nவடிவமைப்பு மற்றும் அபிவிருத்தி செய்யப்பட்டது Procons Infotech\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738735.44/wet/CC-MAIN-20200811055449-20200811085449-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamizhvalai.com/archives/288", "date_download": "2020-08-11T06:27:00Z", "digest": "sha1:DN4Z5YKCZ3NZQTQXMKFSLM7GSKLADB3R", "length": 24629, "nlines": 103, "source_domain": "www.tamizhvalai.com", "title": "ஒரு திரையரங்கின் மரணம்-சுரா – தமிழ் வலை", "raw_content": "\nசமீபத்தில் நான் மதுரைக்குச் சென்றிருந்தேன்.ஒரு கட்டிடத்தைப் பார்த்ததும் நான் மிகுந்த அதிர்ச்சிக்குள்ளாகி விட்டேன்.அந்த கட்டிடம்-‘ந்யூ சினிமா’ என்ற திரையரங்கம்.1960களில் நான் மதுரை நாகமலை புதுக்கோட்டை ஜெயராஜ் நாடார் உயர்நிலைப் பள்ளியில் படித்தபோதும்.அதே இடத்திலிருந்த எஸ்.வெள்ளைச்சாமி நாடார் கல்லூரியில் 70 களில் படித்தபோதும்,அதற்குப் பிறகு அஞ்சல் வழி கல்வி மூலம் மதுரை காமராஜர் பல்கலைக் கழகத்தில் எம்.ஏ.படித்தபோதும் இந்த திரை அரங்கத்தில் எவ்வளவு திரைப்படங்களைப் பார்த்திருக்கிறேன்காலத்தின் ஓட்டத்தில் இந்த திரையரங்கத்திற்கு இப்படியொரு நிலையா உண்டாக வேண்டும்காலத்தின் ஓட்டத்தில் இந்த திரையரங்கத்திற்கு இப்படியொரு நிலையா உண்டாக வேண்டும்ஒரு காலத்தில் எத்தனையோ வெள்ளி விழா படங்களும்,வெற்றி விழா கொண்டாடிய படங்களும் ஓடி திரைப்பட ரசிகர்களுக்கு சொர்க்கத்தின் நுழை வாயிலாக விளங்கிய ‘ந்யூ சினிமா’திரையரங்கம் தன்னுடைய வர்ணத்தையெல்லாம் இழந்து,பகட்டெல்லாம் இல்லாமற் போய்,சிதிலமடைந்து,செடிகள் முளைத்து,அலங்கோலமாக நின்றிருந்த காட்சியைப் பார்த்தபோது என் கண்களில் கண்ணீர் வந்து விட்டது.காலம் கட்டிடங்களை மட்டுமல்ல,மனிதர்களையும் இப்படிப்பட்ட நிலைக்கு பந்தாடி தூக்கி விட்டெறியும் என்ற உண்மை தெரிந்தவனாக இருந்தால் கூட, திரையரங்கத்தின் இப்போதைய தோற்றத்தைப் பார்த்தபோது,மனதில் உண்டான பாரத்தை வார்த்தைகளால் விவரிக்க முடியாது.\nஒருகாலத்தில் பரபரப்பான திரையரங்காகவும்,இப்போது மூடப்பட்டுக் கிடக்கும் பாழடைந்த பழைய கட்டிடமாகவும் இருக்கும் ‘ந்யூ சினிமா’ பூட்டப்பட்டு 20 வருடங்கள் ஆகிவிட்டனவாம்.திரையரங்கின்பங்குதாரர்களுக்கிடையே பிரச்சினைகள் இருப்பதால்,அப்படியே அது கவனிப்பாரற்ற நிலைக்கு ஆளாகி விட்டது என்று எதிரில் கடைகள் வைத்திருப்பவர்கள் கூறினார்கள்.\nஇன்றும் மறக்க முடியாத எத்தனையோ படங்களை நான் இந்தத் திரையரங்கில் பார்த்திருக்கிறேன்.இன்னும் சொல்லப் போனால்,நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடித்த பல மிகச் சிறந்த திரைப்படங்கள் இந்தத் திரையரங்கில்தான் அந்தக் காலத்தில் த��ரையிடப்பட்டிருக்கின்றன.எம்.ஜி.ஆர்.நடித்த படங்கள் மீனாட்சி,சிந்தாமணி ஆகிய திரையரங்குகளில் திரையிடப்படுகின்றன என்றால்,சிவாஜி நடித்த படங்கள் ந்யூ சினிமா,தேவி,சென்ட்ரல் ஆகிய திரையரங்குகளில் திரையிடப்படும்.நான் நடிகர் திலகத்தின் ரசிகன்.அவர்\nநடித்த திரைப்படம் வருகிறது என்றால்,படம் திரைக்கு வந்த முதல் நாள் அல்லது இரண்டாவது நாளிலேயே நான் அந்தப் படத்தைப் பார்த்து விடுவேன்.இந்த ‘ந்யூ சினிமா’வில்தான் நான் சிவாஜி நடித்த ‘ராமன் எத்தனை ராமனடி’படத்தைப் பார்த்தேன்.ஆரம்ப காட்சிகளில் வெகுளித்தனமான சாப்பாட்டு ராமனாகவும்,பின்னர் வரும் காட்சிகளில் திறமையால் முன்னுக்கு வந்த விஜயகுமார் என்ற திரைப்பட நடிகராகவும் சிவாஜி கணேசன் நடித்திருப்பார்.படம் பார்த்துக் கொண்டிருக்கும்போது திரையரங்கிற்குள் ஒலிக்கும் கைத்தட்டல்களையும்,நடிகர் திலகம் வரும் காட்சிகளில் திரையின் மீது வீசி எறியப்படும் பூக்களையும் இப்போது நினைத்துப் பார்க்கிறேன்.’அம்மாடி பொண்ணுக்கு தங்க மனசு’ என்ற பாடல் சந்தோஷ சூழலில் பாடப்படும்போது,நடிகர் திலகத்துடன் சேர்ந்து திரையரங்கிற்குள் நாங்களும் மகிழ்ச்சிக் கடலில் மிதந்து,கும்மாளமிட்டோம்.அதே பாடலை தான் மனதில் உயிருக்குயிராக நேசித்த கே.ஆர்.விஜயா தன்னை மறந்து விட்டு,முத்துராமனைத் திருமணம் செய்து கொண்ட தகவல் தெரிந்ததும்,சிவாஜி கணேசன் கதாபாத்திர\nமாகவே மாறி,முகம் முழுவதும் சோகத்தையும்,ஏமாற்றத்தையும்,கவலையையும்,இழப்பின் வேதனையையும் கொண்டு வரும்போது,அவருடன் சேர்ந்து நாங்களும் அழுதோம்…நாங்களும் காதல் தோல்வியில் துடித்தோம்..,நாங்களும் கண்ணீர் விட்டு கதறினோம்.இதுதான் உண்மை.’ந்யூ சினிமா’வின் இருக்கைகள் எங்களின் கண்ணீரால் நனைந்தன.\nநடிகர் திலகத்தின் மிகப் பெரிய வெற்றிப் படமான ‘வசந்த மாளிகை’இந்த ‘ந்யூ சினிமா’வில்தான் திரையிடப்பட்டது.இப்போது நான் அந்த நாளை நினைத்துப் பார்க்கிறேன்.அப்போது நான் உயர்நிலைப் பள்ளிக்கூடத்தில் படித்துக் கொண்டிருக்கிறேன்.பெருந்தலைவர் காமராஜர் அப்போது உயிருடன் இருக்கிறார்.பழைய காங்கிரஸ் கட்சியின் மாநாடு மதுரையில் நடக்கிறது.மதுரை மாநகரமே திருவிழாக் கோலம் பூண்டு காட்சியளிக்கிறது. காமராஜர் மாநாட்டிற்கு வந்திருக்கிறார்.நடிகர�� திலகமும் அப்போது அந்தக் கட்சியில் இருக்கிறார்.அந்தச் சமயத்தில் ‘வசந்த மாளிகை’ திரைக்கு வந்தது.திரையரங்கிற்கு முன்னால் எப்படிப்பட்ட கூட்டம் திரண்டு நின்றிருக்கும் என்பதை கூறவும் வேண்டுமோ\nநான் முதல் நாள் பிற்பகல் காட்சிக்கே போய் வரிசையில் நின்று விட்டேன்.அதுதான் முதல் காட்சி.தாங்க முடியாத வெயிலில் சாலையில் வரிசையில் நிற்க வேண்டும்.ஆனால்,அதெல்லாம் ஒரு பிரச்சினையாகவே தெரியாது.எப்படியாவது படத்தைப் பார்த்தால் போதும் என்ற எண்ணம் மட்டுமே மனதில் இருக்கும்.அந்த காட்சியில் எனக்கு டிக்கெட் கிடைக்கவில்லை.எனக்கு முன்பு சிலர் நின்றிருக்க,கவுண்டரை மூடி விட்டார்கள்.எனக்கு தாங்கிக் கொள்ள முடியாத ஏமாற்றம்.எனினும்,தாங்கிக் கொண்டேன்.அந்த இடத்தை விட்டு நான் நகரவேயில்லை.நான் மட்டுமல்ல…எனக்கு முன்னால் நின்றிருந்தவர்கள்,பின்னால்நின்றிருந்தவர்கள் யாருமே வரிசையை விட்டு விலகிச் செல்லவில்லை.அனைவரும் சாயங்கால காட்சிக்காக மறுபடியும் அதே இடத்தில் நின்றிருந்தோம்.இன்றைய ரஜினி,கமல்,விஜய்,அஜீத்,சூர்யா,விக்ரம்,தனுஷ்,விஷால்,ஆர்யா,கார்த்தி,ஜெயம் ரவி ரசிகர்கள் இதையெல்லாம் நம்புவார்களா தெரியாது.நம்பினாலும்,நம்பாவிட்டாலும் இதுதான் உண்மை.\nஇவ்வளவு நேரம் வரிசையில் நின்றும்,சாயங்கால காட்சிக்கும் டிக்கெட் கிடைக்கவில்லை.எனக்கு அழுகையே வந்து விட்டது.எனக்கு முன்னால் ஐந்து பேர் நின்றிருக்க,கவுண்டரை மூடி விட்டார்கள்.எனக்குப் பின்னால் ஒரு நீண்ட வரிசை நின்று கொண்டிருந்தது.இறுதியில் சிவாஜி ரசிகர் மன்ற டிக்கெட் ஒன்று எனக்கு எப்படியோ கிடைத்து விட்டது.அவ்வளவுதான்…என் மனதில் உண்டான மகிழ்ச்சிக்கு அளவேயில்லை.எவரெஸ்ட் சிகரத்தின் மீது ஏறி அமர்ந்து விட்ட சந்தோஷம் எனக்கு உண்டானது.துள்ளிக் குதித்துக் கொண்டு திரையரங்கிற்குள் ஓடினேன்.நான் போய் அமர்ந்ததும்,படம் ஆரம்பித்தது.’ஓ மானிட ஜாதியே’என்று சிவாஜி பாடியபோது,ரசிகர்களும் அவருடன் சேர்ந்து பாடினார்கள்.அந்தக் காலகட்டத்தில் கல்லூரி மாணவர்களில் 90%பேர் சிவாஜியின் ரசிகர்களாகத்தான் இருப்பார்கள்.சிவாஜி தன்னுடைய ஸ்டைலிஷான நடிப்பால்,இளைஞர்களை தன் பக்கம் காந்தமென இழுத்து வைத்திருந்தார்.அதை கண்கூடாக ‘ந்யூ சினிமா’வில் ‘வசந்த மாளிகை’ படம் பார்த்த��ோது என்னால் உணர முடிந்தது.’ஒரு கிண்ணத்தை ஏந்துகிறேன்’ என்று திரையில் சிவாஜி பாடியபோது,இதுவரை பார்த்திராத சிவாஜியை ரசிகர்கள் பார்த்தார்கள்.’மயக்கமென்ன இந்த மவுனமென்ன’ என்று ஸ்லோ மோஷனில் சிவாஜி காதல் கீதம் இசைத்தபோது.தாங்களே காதலிப்பதைப்போல படம் பார்த்த ரசிகர்கள் உணர்ந்தார்கள்.’லதா.அதோ பார்…உனக்காக நான் கட்டியிருக்கும் வசந்த மாளிகை’ என்று அழகு தமிழில் சிவாஜி வசனம் பேசியபோது,மொத்த திரையரங்கும் அதில் சொக்கிப் போய் உட்கார்ந்திருந்தது.’இரண்டு மனம் வேண்டும் இறைவனிடம் கேட்டேன்’ என்று சிவாஜி இருமிக் கொண்டே பாடியபோது,அவருடன் சேர்ந்து ரசிகர்களும் அழுதார்கள்.இறுதியில் ‘யாருக்காகயாருக்காகஇந்த மாளிகை வசந்த மாளிகை…’என்று சிவாஜி காதலியின் இழப்பில் கண்ணீரில் கரைந்து நின்றபோது,திரை அரங்கமே கண்ணீரில் மிதந்து கொண்டிருந்தது.’ந்யூ சினிமா’வில் அந்தப் படம் 175 நாட்கள் ஓடி சாதனை புரிந்தது.\nஇதே திரையரங்கில் நான் பார்த்த இன்னொரு படம் ‘எங்கள் தங்கராஜா’.பட்டாக்கத்தி பைரவன் என்ற கதாபாத்திரத்தின் அறிமுகக் காட்சிக்காகவே அந்தப் படத்தை தொடர்ந்து மூன்று நாட்கள் இந்தத் திரையரங்கில் நான் பார்த்ததை இப்போது நினைத்துப் பார்க்கிறேன்.\nமோட்டார் பைக்கில்,பெல் பாட்டம் பேண்ட் அணிந்து,அசால்ட்டாக சூயிங்கத்தை மென்று கொண்டே வரும் ஸ்டைலிஷான சிவாஜி….’ந்யூ சினிமா’வே கைத்தட்டல்களால் அதிர்ந்தது.’கற்பாம்.,மானமாம்.,கண்ணகியாம்..சீதையாம்...’ என்று சிவாஜி பாடியபோது,அவருடன் இரண்டறக் கலந்து போய் அமர்ந்திருந்தனர் ரசிகர்கள்.மஞ்சுளாவுடன் இணைந்து இளமை தவழ ‘இரவுக்கும் பகலுக்கும் இனியென்ன வேலை’என்று பாடி ஆடியபோதும்,’கல்யாண ஆசை வந்த காரணத்தைச் சொல்லவா’என்று பாடி ஆடியபோதும்,’கல்யாண ஆசை வந்த காரணத்தைச் சொல்லவா என்ற பாடலின் இறுதியில் மஞ்சுளாவை ‘பொத்’தென்று புல் தரையில் சிவாஜி போட்டபோதும் ரசிகர்கள் மத்தியில் உண்டான ஆரவாரம் இருக்கிறதே என்ற பாடலின் இறுதியில் மஞ்சுளாவை ‘பொத்’தென்று புல் தரையில் சிவாஜி போட்டபோதும் ரசிகர்கள் மத்தியில் உண்டான ஆரவாரம் இருக்கிறதேஅது இப்போது கூட என் காதுகளில் ஒலித்துக் கொண்டேயிருக்கிறது.\nகாலம் மாறலாம்…கோலங்கள் மாறலாம்…மாற்றங்கள் ஆயிரம் நிகழலாம்.காலச் சக்கரத்தின் சுழற்��ியில் இவையெல்லாம் நடக்கத்தான் செய்யும்…நேற்று இருந்தோர் இன்று இல்லை…இன்று இருப்போர் நாளை… ‘ந்யூ சினிமா’விஷயத்திலும் அதுதான் நடந்திருக்கிறது.அதற்காக….கடந்த காலத்தில், படவுலக வரலாற்றில் அது செய்த சாதனையையும்,பதித்த முத்திரையையும் மறந்து விட முடியுமா\nருத்ரையாவால் எப்படி இருக்க முடிந்தது\nநாவலரை மறக்காத நல்லவர் – மு.க.ஸ்டாலினுக்குப் பாராட்டு\nஊரடங்கை முற்றிலும் கைவிடுங்கள் – அரசுக்குக் கோரிக்கை\nதமிழகம் தனியாய்ப் பிரிதலே தக்கது – பாவலரேறு நினைவுநாள் சிறப்பு\nபாஜக போல பொதுவுடைமைக் கட்சி ஆட்சியிலும் நடக்கலாமா\n – கேரள அரசுக்கு பழ.நெடுமாறன் கண்டனம்\nதமிழகத்தில் முடிவுக்கு வருகிறது ஊரடங்கு – அரசின் புதிய திட்டம்\n – ஜெயமோகனின் பொய்க்கு எதிர்வினை\nஆபத்தான வழிமுறையைப் பின்பற்றி பிரதமரான இராஐபக்சே – மருத்துவர் இராமதாசு சாடல்\nமலையாளிகளுக்கு 10 தமிழர்களுக்கு 5 – பினராயிவிஜயனுக்கு பெ.மணியரசன் கண்டனம்\nஅரசு மருத்துவமனைக்கு 25 இலட்சம் நிதியுதவி – ஜோதிகா வழங்கினார்\nதிருமாவளவன் துயருக்கு ஆறுதல் சொல்லக்கூட மனமில்லையா\n4 மாதங்களுக்குப் பிறகு தூத்துக்குடி – பெங்களூரு விமான சேவை இன்று தொடக்கம்\nமதுரை மாவட்டம் உலைப்பட்டி கிராமத்தில் தமிழினப் பெருமைகள் – சீமான் வேண்டுகோள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738735.44/wet/CC-MAIN-20200811055449-20200811085449-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dinasuvadu.com/the-owner-of-greenwood-was-horrified-by-frequent-screaming", "date_download": "2020-08-11T07:23:03Z", "digest": "sha1:TMLBSJCW72K6ND4EOU5GLZHTWFH4AHWS", "length": 5896, "nlines": 87, "source_domain": "dinasuvadu.com", "title": "அடிக்கடி கத்தியதால் பசுமாட்டை பயங்கரமாக தாக்கிய உரிமையாளர்.!", "raw_content": "\nபள்ளி, கல்லூரிகளைத் திறக்க வாய்ப்பு இல்லை - மத்திய கல்வி அமைச்சகம்.\nஇந்தாண்டு ஐபிஎல் போட்டியில் இந்த அணிதான் வெற்றிபெறும்- பிரெட் லீ.\n\"சொத்து பங்கீட்டில் ஆண்களுக்கு நிகரான உரிமை பெண்களுக்கும் உண்டு\"- உச்சநீதிமன்றம் தீர்ப்பு\nஅடிக்கடி கத்தியதால் பசுமாட்டை பயங்கரமாக தாக்கிய உரிமையாளர்.\nமதுரை அருகே பசுமாடு சத்தம் போட்டதால் மாட்டின் உரிமையாளர் பயங்கரமாக\nமதுரை அருகே பசுமாடு சத்தம் போட்டதால் மாட்டின் உரிமையாளர் பயங்கரமாக மாட்டை தாக்கியுள்ளார்.\nமதுரை மாவட்டம் ஜெயந்திநகரை சேர்ந்தவர் முத்துக்கணி இவர் தனது வீட்டில் 10 பசுமாடுகள் வளர்த்து வருகிறார், மேலும் நேற்று தனது வீட்டிற்கு ���ெளியே ஒரு பசுமாடு மட்டும் நீண்ட நேரமாக கத்திக்கொண்டுள்ளது, இதனால் கோபமடைந்த பசுமாடு உரிமையாளர் முத்துக்கணி வேகமாக சென்று கீழே இருந்த கட்டையை எடுத்து பசுமாட்டை பயங்கரமாக தாக்கியுள்ளார்.\nஇதனால் அந்த பசுமாடு வலியால் தவித்து வலி தாங்கமுடியாமல் மயங்கி கீழே விழுந்தது, மேலும் அவர் தாக்கிய அந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது, மயங்கி விழுந்த பிறகும் மாட்டை கயிறை வைத்து கட்டி அடித்து துன்புறுத்தியுள்ளார்.\nStock market: சென்செக்ஸ் பங்குசந்தையில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸின் பங்குகள் 3.50 சதவீதமாக உயர்வு\n\"சொத்து பங்கீட்டில் ஆண்களுக்கு நிகரான உரிமை பெண்களுக்கும் உண்டு\"- உச்சநீதிமன்றம் தீர்ப்பு\nஇலங்கை தேர்தல் தோல்வியால் பதவியை ராஜினாமா செய்கிறார் ரணில்\n100 நாள் வேலை திட்டத்தில் வேலை வழங்க வேண்டியது கட்டாயம் -ராகுல் காந்தி\n#BREAKING : தமிழகம் உள்ளிட்ட 10 மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை\nஎம்.பி நிதியை அதிகாரிகள் பயன்படுத்த மறுப்பதாக ஜோதிமணி குற்றசாட்டு\nமணிப்பூரில் நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்ற பாஜக.\n#BREAKING : எடப்பாடியார் என்றும் முதல்வர்- அமைச்சர் ராஜேந்திர பாலாஜி ட்வீட்\nகோழைத்தனமான இந்த ஈனச்செயல் கண்டிக்கத்தக்கது - பா.ம.க ராமதாஸ்\nமனிதநேயம் மடிந்து போகவில்லை என்பதற்கு இவர் தான் எடுத்துக்காட்டு 50 வயது பெண்ணின் அட்டகாசமான செயல்\nவிநாயகர் சிலைகளை சாலைகளில் வைக்க தடை - புதுச்சேரி மாவட்ட ஆட்சியர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738735.44/wet/CC-MAIN-20200811055449-20200811085449-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://selliyal.com/archives/tag/%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9C%E0%AF%86%E0%AE%AF%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D/page/3", "date_download": "2020-08-11T06:52:12Z", "digest": "sha1:5U4367NDUIQ3JED6U4XGWWATIMPYJRQG", "length": 10411, "nlines": 104, "source_domain": "selliyal.com", "title": "சேவியர் ஜெயகுமார் (*) | Selliyal - செல்லியல் | Page 3", "raw_content": "\nHome Tags சேவியர் ஜெயகுமார் (*)\nTag: சேவியர் ஜெயகுமார் (*)\nகோலாலம்பூர் - இன்று திங்கட்கிழமை காலை 11.00 மணியளவில் துன் மகாதீர் தலைமையில் பதவியேற்ற அமைச்சரவைக் குழுவில் கோல லங்காட் நாடாளுமன்ற உறுப்பினர் சேவியர் ஜெயகுமார் இடம் பெற்றுள்ளார். நீர்வளம், நில மேம்பாடு மற்றும்...\nஅமைச்சரவையில் சேவியர் ஜெயகுமார், சிவராசா, வேதமூர்த்தி\nகோலாலம்பூர் - விரைவில் அமையவிருக்கும் அமைச்சரவைக்கான இறுதிக் கட்ட அமைச்சரவைப் பட்டியலில் பிகேஆர் கட்சியின் சார்பான இந்திய அமைச்சராக சேவியர் ஜெயகுமார் நியமிக்கப்படுவது உறுதியாகி விட்டதாக ஊடகங்கள் தெரிவித்துள்ளன. பிகேஆர் கட்சியின் உதவித் தலைவரும்...\nநம்பிக்கைக் கூட்டணி அமைச்சரவையில் 3 இந்திய அமைச்சர்கள்\nபுத்ரா ஜெயா - விரைவில் விரிவாக்கப்படவிருக்கும் நம்பிக்கைக் கூட்டணி அமைச்சரவையில் 3 இந்திய அமைச்சர்கள் இடம் பெறுவதன் மூலம் மலேசிய இந்தியர்களின் அரசியல் வரலாற்றில் புதிய சாதனையோடு கூடிய அத்தியாயம் தொடங்கும் என...\nகோல லங்காட் நாடாளுமன்றம் (சிலாங்கூர்) – சேவியர் ஜெயக்குமார் வெற்றி\nசிலாங்கூர் மாநிலம் கோல லங்காட் நாடாளுமன்றத் தொகுதியில் பிகேஆர் சார்பில் போட்டியிட்ட சேவியர் ஜெயக்குமார் அத்தொகுதியில் வெற்றி பெற்றார் என அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன. NEGERI SELANGOR Parlimen P.112 - KUALA LANGAT NAMA PADA KERTAS UNDI PARTI DR...\nகோல லங்காட் : சேவியர் ஜெயகுமார் (பிகேஆர்) – ஷாரில் சுபியான் (அம்னோ) போட்டி\nசிலாங்கூர் மாநிலத்திலுள்ள கோல லங்காட் நாடாளுமன்றத் தொகுதியில் பிகேஆர் கட்சியின் சார்பில் பக்காத்தான் கூட்டணியின் இந்திய வேட்பாளராக சேவியர் ஜெயகுமார் (படம்) போட்டியிடுகிறார். 2008, 2013 பொதுத் தேர்தல்களில் ஸ்ரீ அண்டலாஸ் சட்டமன்றத் தொகுதியில்...\nசிலாங்கூர் பிகேஆர் பட்டியல்: கோல லங்காட்டில் சேவியர் ஜெயகுமார் போட்டி\nகோலசிலாங்கூர் - நேற்று திங்கட்கிழமை (23 ஏப்ரல்) இரவு கோலசிலாங்கூரில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் திரண்டிருந்த பக்காத்தான் கூட்டணியின் மாபெரும் பொதுக்கூட்டத்தில், பிகேஆர் கட்சித் தலைவர் வான் அசிசா, சிலாங்கூரில் போட்டியிடும் பிகேஆர்...\n“மக்கள் நலன் பேணும் வரவு-செலவுத் திட்டம் அறிவிக்க வேண்டும்” – சேவியர் ஜெயகுமார்\nகிள்ளான் - மலேசியப் பிரதமரும் நாட்டின் நிதி அமைச்சருமான டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக்கிற்கு நாட்டின் உண்மையான வறுமை நிலை நன்கு தெரியும். அதனைக் கருத்தில் கொண்டு அடுத்தாண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை...\nபிறப்புப் பத்திரம் பதியாவிட்டால் 1000 ரிங்கிட் அபராதம்\nகிள்ளான் - குழந்தைகள் பிறந்தவுடன் 60 நாட்களுக்குள் பிறப்புப் பத்திரம் எடுக்காவிட்டால், 1,000 ரிங்கிட் அபராதம் விதிக்கப்படும் என்ற அறிவிப்புக்கு சிலாங்கூர், ஸ்ரீ அண்டலாஸ் சட்டமன்ற உறுப்பினரும், பிகேஆர் கட்சியின் தேசிய உதவித்...\nகணபதி ராவுக்குப் பதிலாக ம��ண்டும் சேவியர் ஜெயகுமார்\nஷா ஆலாம் - பொதுத் தேர்தல் நெருங்கி வரும் நேரத்தில், சிலாங்கூர் மாநிலத்தை எதிர்க்கட்சிக் கூட்டணி மீண்டும் கைப்பற்றினால், சிலாங்கூர் மாநில ஆட்சிக் குழுவில் இந்தியர் பிரதிநிதியாகத் தற்போது பதவி வகிக்கும் ஜசெக...\nசிலாங்கூர் ஆட்சிக்குழுவில் சேவியர் ஜெயகுமார் மீண்டும் இடம் பெறும் சாத்தியம்\nஷா ஆலாம், செப்டம்பர் 24 - எதிர்வரும் வெள்ளிக்கிழமை புதிய மந்திரி பெசார் அஸ்மின் அலி தலைமையில் மாநில ஆட்சிக் குழு பதவியேற்கும் என்ற அறிவிப்பு வெளியாகியுள்ள நிலையில், இந்திய சமுதாயத்தின் சார்பில்...\nசிலிம் இடைத்தேர்தல்: வாக்காளர்களுக்கு வாக்காளர் அட்டை அனுப்பப்படுகிறது\nபச்சை மண்டல இடங்களுடன் பயண வழிகளை திறக்க மலேசியா உத்தேசிக்கிறது\nபிரணாப் முகர்ஜி: அறுவை சிகிச்சைக்குப் பின்னர் சுவாசக் கருவி பொருத்தப்பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738735.44/wet/CC-MAIN-20200811055449-20200811085449-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/namakkal/lockdown-crimes-two-girlfriends-commit-suicide-in-kerala-385883.html?utm_source=articlepage-Slot1-11&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2020-08-11T07:54:49Z", "digest": "sha1:C4DAJ74MNCCUSO2JS4LLDO7COAEUON6S", "length": 17136, "nlines": 189, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஓவர் நெருக்கம்.. கல்யாணம் செஞ்சு வச்சு பிரிச்சிருவாங்களோ.. பயந்து போன தோழிகள்.. ஒரே சேலையில்! | lockdown crimes: two girlfriends commit suicide in kerala - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் மூணாறு நிலச்சரிவு கோழிக்கோடு மழை புதிய கல்வி கொள்கை சுதந்திர தினம்\nஇந்தியா சீனா எல்லை பிரச்சனை\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் நாமக்கல் செய்தி\nபீகார் தேர்தல் உரிய காலத்தில் நடைபெறும்- சுனில் அரோரா\nஇந்தி அல்லது சமஸ்கிருதம் வந்தால் மீண்டும் ஒரு இந்தி எதிர்ப்புப் போராட்டம்- க. பொன்முடி\nமுன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜிக்கு மூளை அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடந்தது\nபெய்ரூட் வெடிவிபத்தால் மக்கள் புரட்சி- பணிந்தது லெபனான் அரசு- பதவி விலகுவதாக பிரதமர் ஹாசன் அறிவிப்பு\nவிமான விபத்தின் மின்னல்வேக மீட்பு பணி மூணாறு நிலச்சரிவில் இல்லையே.. தமிழர் என்பதால் தாமதமா\nமணிப்பூரில் ஆடு புலி கேம்- 8 காங் எம்எல்ஏக்கள் ஆப்சென்ட்- நம்பிக்கை வாக்கெடுப்பில் பாஜக அரசு வெற்றி\nAutomobiles அட்டகா��மான மஞ்சள்-கருப்பு நிறத்தில் டிவிஎஸ் என்டார்க் 125 ரேஸ் எடிசன் அறிமுகம்- விலையில் மாற்றமில்லை\nFinance டாப் ஸ்மால் கேப் ஈக்விட்டி ஃபண்டுகள் விவரம்\nMovies பொன்ராம் இயக்கத்தில் விஜய்சேதுபதி.. சிவகார்த்திகேயன் ‘நோ‘ சொன்னதால் அதிரடி முடிவு \nSports எப்பங்க மைதானத்துக்கு போவோம்... காத்துக்கிட்டு இருக்கேன்.. சுரேஷ் ரெய்னா பரவச காத்திருப்பு\nLifestyle சர்க்கரை நோயை கட்டுப்படுத்தி உங்க இதயத்தை பாதுகாக்க இந்த ஒரு பொருள் போதுமாம்...\n ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் அரசாங்க வேலை\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஓவர் நெருக்கம்.. கல்யாணம் செஞ்சு வச்சு பிரிச்சிருவாங்களோ.. பயந்து போன தோழிகள்.. ஒரே சேலையில்\nநாமக்கல்: ஓவர் நெருக்கம்.. கல்யாணம் ஆனால் எங்கே பிரிந்துவிடுவோமா என்று பயந்து 2 தோழிகளும் ஒரே சேலையில் ரூமுக்குள் தூக்கு போட்டு தொங்கிவிட்டனர்.\nநாமக்கல் மாவட்டம் எலச்சிபாளையம் அருகே உள்ளது கோக்கலை எளையாம்பாளையம்.. இங்கு வசித்து வந்த தம்பதி நந்தகுமார் - ஜோதி. இவர்களுக்கு 2 வயதில் பெண் குழந்தை உள்ளது.\nஜோதிக்கு வயது 23.. கணவருடன் கருத்து வேறுபாட்டால் பிரிந்துவிட்டார்.. ஜோதியின் பெற்றோர் கேரளாவில் கூலி வேலை செய்து வருவதால், அவர்களுடன் 6 மாதமாக தங்கியிருந்தார் ஜோதி. அங்கு ஒரு தறிபட்டறையில் வேலைக்கும் சேர்ந்தார். அதே தறிப்பட்டறையில் பிரியா என்பவர் வேலை பார்த்து வந்தார்.. பிரியவுக்கு வயது 20.\nஇன்னும் கல்யாணம் ஆகவில்லை.. ஜோதிக்கும், பிரியாவுக்கும் பழக்கம் ஏற்பட்டது... பழக்கம் நட்பானது.. நட்பு நெருக்கமானது... வேலை முடித்து வீட்டுக்கு வந்தாலும், எப்ப பார்த்ததாலும் போனில் பேசிக் கொண்டே இருந்தனர்.\nஇந்த நிலையில் வருகிற 27-ந் தேதி பிரியாவுக்கு கல்யாணம் முடிவாகி இருந்தது.. கல்யாணம் நடந்தால் ஜோதியை பிரிய நேரிடுமே என்று பிரியா கவலைப்பட்டுள்ளார்.. மன உளைச்சலுடன் இருந்துள்ளார்.. சம்பவத்தன்று காலை வீட்டில் இருந்து சைக்கிளில் கிளம்பி ஜோதி வீட்டுக்கு வந்தார்.. இருவரும் கொஞ்ச நேரம் பேசிக்கொண்டு இருந்தனர்... அடுத்த சில நிமிடங்களில் ரெண்டு பேரும் ஒரே புடவையில் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டனர்.\nமதி���ம் ஆகியும் பிரியா வீட்டுக்கு போன மகள் இன்னும் காணோமே என்று ஜோதியின் பெற்றோர் அவர் வீட்டுக்கு சென்றபோது, கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்தது. பிறகுதான் பிரியாவின் அம்மாவுக்கும் சந்தேகம் வந்து கதவை உடைத்து கொண்டு உள்ளே சென்று பார்த்தனர்.. தோழிகள் இருவருமே ஒரே சேலையில் தொங்கி கொண்டிருந்தனர்.\nமகள்களின் சடலத்தை பார்த்து பெற்றோர்கள் கதறி அழுதனர்.. எலச்சிபாளையம் போலீசார் தகவலறிந்து வந்து, சடலங்களை கைப்பற்றினர்.. கல்யாணம் ஆனால் பிரிய நேரிடுமே என்று நினைத்து, 2 பேரும் ஒரே புடவையில் தூக்கில் தொங்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\nபொருத்தமான வரன் தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - இன்றே பதிவு செய்யுங்கள , பதிவு இலவசம்\nஒரு கிலோவுக்கு, 27 கி.மீ. மைலேஜ் தரும் பயோகேஸ்.. தமிழகத்தில் ஐஒசி மாஸ் பிளான்\nகுளிக்க போன தீபா.. உள்ளாடையை வாயில் திணித்து.. 17 வயசு பையனின் அட்டகாசம்.. அதிர்ந்து போன கொல்லிமலை\nமாடு மேய்க்க போன தீபா.. நிர்வாண நிலையில் சடலம்.. வாயில் துணி.. 2 குழந்தைகளின் தாய்க்கு நேர்ந்த கதி\nபாஜக தலைவர் எல்.முருகனுக்கு டஃப் கொடுக்கும் திமுக மாவட்டப் பொறுப்பாளர்...\nஇலவச மின்சாரம் ரத்து என்ற பேச்சுக்கே இடமில்லை... அமைச்சர் தங்கமணி திட்டவட்டம்\nசூப்பர்.. கடைசியா இருந்த கர்ப்பிணியும் டிஸ்சார்ஜ்.. நோ கொரோனா.. கோவை, நாமக்கல் மாவட்டங்கள் ஹேப்பி\nதமிழகத்தில் இருந்து ராஜஸ்தானுக்கு கண்டெய்னரில் பதுங்கி பயணம்.. நாமக்கல்லில் 24 பேர் மீட்பு\nநாமக்கல் ஷாக்.. அக்காவை தலைகாணியால் அமுக்கியே கொன்ற 17 வயது தங்கை.. வெடித்த காதல் விவகாரம்\nமோனிஷா காலை காதலன் பிடித்து கொள்ள.. தலைகாணியால் அமுக்கியே கொன்ற 17 வயது தங்கை.. நாமக்கல் ஷாக்\nஊரடங்கு.. மகாராஷ்டிராவிலிருந்து தமிழகம் நோக்கி நடந்தே வந்த நாமக்கல் மாணவர் உயிரிழப்பு\nஊரடங்கால் பல மாநிலங்களில் உணவுக்கு தவிக்கும் தமிழக போர்வெல் லாரி தொழிலாளர்கள்\n10 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு முட்டை விலை கடும் சரிவு.. கவலையில் வியாபாரிகள்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nlockdown crime namakkal kerala suicide girl லாக்டவுன் கிரைம் நாமக்கல் கேரளா தற்கொலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738735.44/wet/CC-MAIN-20200811055449-20200811085449-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/azhagiri-supporters-starts-signature-campaign-329801.html", "date_download": "2020-08-11T07:03:35Z", "digest": "sha1:W6PUVKVJDIJNJPMKU44H5XT3COKBLKPC", "length": 15939, "nlines": 189, "source_domain": "tamil.oneindia.com", "title": "அண்ணனை மீண்டும் திமுகவில் சேர்க்க வேண்டும்.. கையெழுத்து இயக்கம் தொடங்கும் அழகிரி உடன்பிறப்புகள்! | Azhagiri supporters starts Signature Campaign - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் மூணாறு நிலச்சரிவு கோழிக்கோடு மழை புதிய கல்வி கொள்கை சுதந்திர தினம்\nஇந்தியா சீனா எல்லை பிரச்சனை\nஅமைச்சராகிறாரா ஜி.கே.வாசன்.. அப்ப தமாகா நிலை\nகுடும்ப சொத்து...பெண்களுக்கும் சமபங்கு...உச்ச நீதிமன்றம் தீர்ப்பு\n\"வா மாதவி வா.. இப்படி பக்கத்தில் வந்து உட்காரு\".. உருக வைக்கும் மெழுகுசிலை.. இவர்தான் பாசக்கார கணவர்\nசபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி.. ஆனால் இரண்டு நிபந்தனை\nஓயாத சொத்துப் பஞ்சாயத்து.. வீதிக்கு வந்த குடும்ப விவகாரம்.. விஜிபி மகன்கள் மீது போலீஸ் வழக்குப்பதிவு\nஅதெல்லாம் கிடையாது, எடப்பாடியார்தான் எப்பவும் முதல்வர்.. அடித்துச் சொல்லும் ராஜேந்திர பாலாஜி\nசென்னை ஏர்போர்ட்டில் நடந்த \"அந்த சம்பவம்\".. மத்திய அமைச்சராகிறாரா ஜி.கே.வாசன்.. அப்ப தமாகா நிலை\nSports மொத்தம் 4 அணிகள்.. செம டூர்.. ரெடியாகுது நியூசிலாந்து கிரிக்கெட்\nLifestyle இந்தியாவிற்கு ஏன் நள்ளிரவில் சுதந்திரம் வழங்கப்பட்டது தெரியுமா பலரும் அறியாத சுவாரஸ்ய வரலாறு...\nAutomobiles களவுபோன காரை சில மணி நேரங்களிலேயே கண்டுபிடிக்கலாம் டீலர்களுக்கு பலோ ஐடியா கொடுத்த திருச்சி போலீஸ்\nMovies க்யூட் எக்ஸ்பிரஷன்ஸ்.. யாரையும் காப்பியடிக்கல.. மீரா மிதுனுக்கு பதிலடி கொடுத்த ஐஸ்வர்யா ராஜேஷ்\nFinance சீனாவுக்கு இது பெருத்த அடி தான்..ஏற்றுமதி 24.7% வீழ்ச்சி.. இந்தியா சொன்ன நல்ல விஷயத்தையும் பாருங்க\n ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் அரசாங்க வேலை\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஅண்ணனை மீண்டும் திமுகவில் சேர்க்க வேண்டும்.. கையெழுத்து இயக்கம் தொடங்கும் அழகிரி உடன்பிறப்புகள்\nமதுரை: முன்னாள் மத்திய அமைச்சர் அழகிரியை திமுகவில் மீண்டும் சேர்க்கக்கோரி அவரது ஆதரவாளர்கள் கையெழுத்து இயக்கத்தை தொடங்கவுள்ளனர்.\nமுன்னாள் ம���்திய அமைச்சர் அழகிரி கடந்த 2014ஆம் ஆண்டு திமுகவில் இருந்து நீக்கப்பட்டார். நிச்சயம் மீண்டும் கட்சியில் சேர்க்கப்படுவோம் என எதிர்பார்த்திருந்தார் அழகிரி.\nஅதற்குள் திமுக தலைவராக இருந்த கருணாநிதி உடல்நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். உடல்நிலை தேறி வந்துவிடுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கடந்த மாதம் கருணாநிதி காலமானார்.\nஇதைத்தொடர்ந்து திமுக தலைவரானார் ஸ்டாலின். கட்சி நிர்வாகிகளுக்கு முக்கிய பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ள நிலையில் அழகிரி குறித்து வாய் திறக்காமல் உள்ளார் ஸ்டாலின்.\nஇந்நிலையில் அழகிரியை மீண்டும் கட்சியில் சேர்க்கக்கோரி அவரது ஆதரவாளர்கள் கையெழுத்து இயக்கத்தை தொடங்கவுள்ளனர். அறிஞர் அண்ணாவின் 110-வது பிறந்தநாளையொட்டி மதுரை சிம்மக்கல்லில் உள்ள அண்ணா சிலைக்கு அழகிரி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.\nஇதில் அவரது ஆதரவாளர்களும் கலந்து கொண்டனர். இதைத்தொடர்ந்து அழகிரி ஆதரவாளர் மன்னன் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, அழகிரியையும், எங்களையும் உடனே திமுகவில் சேர்க்க வேண்டும். இது தொடர்பாக அழகிரி வீட்டிலிருந்து கையெழுத்து இயக்கம் தொடங்கி திமுக தலைமைக்கு அனுப்ப உள்ளோம், என்று அவர் கூறினார்.\nபொருத்தமான வரன் தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - இன்றே பதிவு செய்யுங்கள , பதிவு இலவசம்\nமேலும் mk azhagiri செய்திகள்\nசிறுநரிகள், செருக்கர் கூட்டம், கழகம் மீட்போம்- கருணாநிதி நினைவு நாளில் அழகிரி அணி ட்விஸ்ட் போஸ்டர்\nகொரோனாவுக்குப் பின் திமுகவுக்கு காத்திருக்கும் ஷாக்பாஜகவில் வலுவான பதவியுடன் ஐக்கியமாகிறாரா அழகிரி\nஆச்சு... ஆச்சு.. வருஷம்தான் ஆச்சு.. அழகிரி பஞ்சாயத்து ஓயவில்லையே.. ஆதங்கத்தில் கருணாநிதி குடும்பம்\n\\\"அதிரடி அண்ணன்\\\" ஒரே கல்லில் 2 மாங்கா.. கைவிடப்பட்ட கட்சிக்கு பலம்.. கைவிட்ட கட்சிக்கு பலவீனம்.. செம\nகொரோனாக்களிடம் இருந்து திமுகவை காப்போம்... சீண்டிப் பார்க்கும் அழகிரி ஆதரவாளர்களின் தடாலடி போஸ்டர்\nதிமுக மீது கை வைக்கும் பாஜக.. ராஜ்யசபா எம்.பியாகும் மு.க. அழகிரி... டெல்லி டீலிங் சக்சஸ்\nகனிமொழி ரூ. 1 கோடி... மு.க.அழகிரி ரூ.10 லட்சம்... கொரோனா நோய் தடுப்பு நிவாரண நிதி\nமு.க. ஸ்டாலினுக்கு எதிராக முதல்வர் வேட்பாளராக மு.க. அழகிரியை அறிவிப்பாரோ ரஜினி\nஅன்பழகனுக்கு அஞ்சலி செலுத்த வராத மு.க. அழகிரி... அப்படி என்ன கோபம்...\nமதுரையில் ரஜினிகாந்த்தின் முதல் அரசியல் மாநாடு.. மு.க. அழகிரி முழு சப்போர்ட்.. மு.க. அழகிரி முழு சப்போர்ட்\nஆதங்கத்தில் அழகிரி.. மீண்டும் அதிரடியை காட்டுவாரா.. காத்திருக்கும் அஞ்சாநெஞ்சனின் தொண்டர்கள்\nநானும் தான் கருணாநிதி மகன்... நன்றி மறப்பது எளிதாகிவிட்டது... மு.க.அழகிரி வேதனை\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nmk azhagiri supporters campaign anna centenary library முக அழகிரி ஆதரவாளர்கள் கையெழுத்து இயக்கம் அண்ணா பிறந்தநாள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738735.44/wet/CC-MAIN-20200811055449-20200811085449-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/tn-govt-transfers-puzhal-prison-asp-314499.html?utm_source=articlepage-Slot1-11&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2020-08-11T06:56:10Z", "digest": "sha1:4Y62A2ZH42WWIJ2DRGT5Z4XNWRITHQOD", "length": 16319, "nlines": 192, "source_domain": "tamil.oneindia.com", "title": "சசிகலா வழியில் தினகரன் சகோதரி சிறையில் சொகுசு வாழ்க்கை-நாள்தோறும் ரூ10,000 லஞ்சம் கொடுத்தது அம்பலம் | TN Govt transfers puzhal Prison ASP - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் மூணாறு நிலச்சரிவு கோழிக்கோடு மழை புதிய கல்வி கொள்கை சுதந்திர தினம்\nஇந்தியா சீனா எல்லை பிரச்சனை\nஅமைச்சராகிறாரா ஜி.கே.வாசன்.. அப்ப தமாகா நிலை\n\"வா மாதவி வா.. இப்படி பக்கத்தில் வந்து உட்காரு\".. உருக வைக்கும் மெழுகுசிலை.. இவர்தான் பாசக்கார கணவர்\nசபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி.. ஆனால் இரண்டு நிபந்தனை\nஓயாத சொத்துப் பஞ்சாயத்து.. வீதிக்கு வந்த குடும்ப விவகாரம்.. விஜிபி மகன்கள் மீது போலீஸ் வழக்குப்பதிவு\nஅதெல்லாம் கிடையாது, எடப்படியார்தான் எப்பவும் முதல்வர்.. அடித்துச் சொல்லும் ராஜேந்திர பாலாஜி\nசென்னை ஏர்போர்ட்டில் நடந்த \"அந்த சம்பவம்\".. மத்திய அமைச்சராகிறாரா ஜி.கே.வாசன்.. அப்ப தமாகா நிலை\nகோழிக்கோடு விமான விபத்திற்கு முன்னர்.. அதே ஓடுதளத்தில் 2ஆவது முயற்சியில் வெற்றிகரமாக லேண்டான இன்டிகோ\nLifestyle இந்தியாவிற்கு ஏன் நள்ளிரவில் சுதந்திரம் வழங்கப்பட்டது தெரியுமா பலரும் அறியாத சுவாரஸ்ய வரலாறு...\nAutomobiles களவுபோன காரை சில மணி நேரங்களிலேயே கண்டுபிடிக்கலாம் டீலர்களுக்கு பலோ ஐடியா கொடுத்த திருச்சி போலீஸ்\nMovies க்யூட் எக்ஸ்பிரஷன்ஸ்.. யாரையும் காப்ப���யடிக்கல.. மீரா மிதுனுக்கு பதிலடி கொடுத்த ஐஸ்வர்யா ராஜேஷ்\nFinance சீனாவுக்கு இது பெருத்த அடி தான்..ஏற்றுமதி 24.7% வீழ்ச்சி.. இந்தியா சொன்ன நல்ல விஷயத்தையும் பாருங்க\nSports எப்பங்க மைதானத்துக்கு போவோம்... காத்துக்கிட்டு இருக்கேன்.. சுரேஷ் ரெய்னா பரவச காத்திருப்பு\n ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் அரசாங்க வேலை\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசசிகலா வழியில் தினகரன் சகோதரி சிறையில் சொகுசு வாழ்க்கை-நாள்தோறும் ரூ10,000 லஞ்சம் கொடுத்தது அம்பலம்\nசென்னை: வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில் தண்டனை அனுபவித்து வரும் தினகரனின் சகோதரி ஸ்ரீதளாதேவியும் அவரது கணவர் 'ரிசர்வ்' வங்கி பாஸ்கரனும் சிறையில் சொகுசாக இருக்க நாள்தோறும் ரூ10,000 லஞ்சம் கொடுத்தது அம்பலமாகி உள்ளது.\nதினகரனின் சகோதரி ஸ்ரீதளாதேவி, அவரது கணவர் ரிசர்வ் வங்கி பாஸ்கர் ஆகியோர் வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்ததாக வழக்கு தொடரப்பட்டது. 20 ஆண்டுகளுக்கு மேல் நடைபெற்றது இந்த வழக்கு விசாரணை.\nஇந்த விசாரணை முடிவில் ஸ்ரீதளாதேவி, பாஸ்கர் ஆகியோருக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. ஆனால் இருவரும் மேல்முறையீடு செய்தனர். இம்மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டது.\nஇதையடுத்து இருவரையும் சரணடைய சிபிஐ நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்தது. ஆனால் இருவரும் இழுத்தடித்து வந்தனர்.\nபின்னர் சரணடைந்த இருவரும் சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டனர். சிறையில் அடைக்கப்பட்ட உடனேயே உடல்நிலை சரியில்லை என கூறி இருவரும் உறவினர் மருத்துவமனையில் ஓய்வெடுத்து வந்துள்ளனர்.\nஇது தொடர்பான புகார்கள் அரசுக்கு சென்றது. இதையடுத்து நடத்தப்பட்ட விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. சிறை கூடுதல் கண்காணிப்பாளருக்கு நாள்தோறும் ரூ10,000 லஞ்சம் கொடுத்து இருவரும் மருத்துவமனையில் ஓய்வெடுத்து வந்தது தெரியவந்தது.,\nதற்போது கூடுதல் கண்காணிப்பாளர் இடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளார். பெங்களூரு சிறையில் சசிகலாவும் பல கோடி ரூபாய் லஞ்சம் கொடுத்து சொகுசாக இருந்து சர்ச்சையில் சிக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.\nபொருத்தமான வரன் தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - இன்றே பதிவு செய்யுங்கள , பதிவு இலவசம்\nதினகரனை விட்டு விலகும் வலதுகரம்... வலைவிரித்துக் காத்திருக்கும் பாஜக.. அவர் வருவாரா\nமக்களை காக்கும் நைட்டிங்கேல்கள்...நோயாளிகளிடம் தாயன்புடன் சேவை... உலக செவிலியர் தின நல்வாழ்த்துகள்\nகாவிரி பிரச்சனைக்கு அப்பீல் செய்யாமல் டாஸ்மாக் கடைக்கு மேல்முறையீடு செய்வதா\nஜெ. அடியொட்டி செயல்படுகிற நாம் தாய்மையை மகிழ்ந்து கொண்டாடுவோம்: தினகரனின் அன்னையர் தின வாழ்த்து\n7 தமிழர் விடுதலைக்கு ஆளுநர் உடனடியாக ஒப்புதல் அளிக்க டிடிவி தினகரன் வலியுறுத்தல்\nயார் மீதும் நம்பிக்கை இல்லை.. அதான் ஃபாரீன் போனாலும் பொறுப்பை ஒப்படைக்கவில்லை- தினகரன் சாடல்\nசும்மா கிர்ரு கிர்ரு கிர்ரு.. பழனியப்பன் சொய்ங்ங்ங்... அ.ம.மு.க.வுக்குள் அமளிதுமளி பஞ்சாயத்து\nநீங்க சாத்துங்க தல.. நாங்க ஹேப்பியாய்க்கிறோம்.. இப்படி ஆயிப் போச்சே அமமுக நிலைமை\nஇன்னுமா இருக்கு.. தினகரனின் அதிமுக ஸ்லீப்பர் செல்கள்\nஆஹா.. நாமளும் பேசாம அப்பீல் போயிருக்கலாமே.. இப்படி ஏமாந்துட்டோமே... புலம்பும் தினகரன் கோஷ்டி\nஅமமுக அத்தியாயத்துக்கு முடிவுரை எழுதிக் கொண்டிருக்கும் திமுக, அதிமுக\nஅமமுகவை விட்டு வெளியேறுவேன் என்பதில் எள்முனையளவும் உண்மை இல்லை: பழனியப்பன்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ndinakaran sister da case puzhal தினகரன் சகோதரி சொத்து குவிப்பு புழல் சிறை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738735.44/wet/CC-MAIN-20200811055449-20200811085449-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%87%E0%AE%9A%E0%AF%88", "date_download": "2020-08-11T08:49:38Z", "digest": "sha1:OSWKGRXOWZPGW3EVMHSP3MMQZDAUT5NO", "length": 39593, "nlines": 185, "source_domain": "ta.wikipedia.org", "title": "இந்திய பாரம்பரிய இசை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇக்கட்டுரை கூகுள் மொழிபெயர்ப்புக் கருவி மூலம் உருவாக்கப்பட்டது. இதனை உரை திருத்த உதவுங்கள். இக்கருவி மூலம் கட்டுரை உருவாக்கும் திட்டம் தற்போது நிறுத்தப்பட்டுவிட்டது. இதனைப் பயன்படுத்தி இனி உருவாக்கப்படும் புதுக்கட்டுரைகளும் உள்ளடக்கங்களும் உடனடியாக நீக்கப்படும்\nஇந்திய பாரம்பரிய இசை யின் (Indian classical music) தொடக்கங்களை பழைமையான சமயநூல்களில் இருந்து கண்டறியலாம், இவை இந்துசமயப் பாரம்பரியத்தின் அங்கமான வேதங்கள் ஆகும். இது இந்திய நாட்டுப்புற இசையின் குறிபிடத்தக்க அளவிலான தாக்கத்தையும் கொண்டிருக்கின்றது, மேலும் இந்துஸ்தானிய இசை பெர்சிய இசையின் தாக்கத்தைக் கொண்டிருக்கின்றது. நான்கு வேதங்களில் ஒன்றான சாமவேதம் இசையை நீளமாக விவரிக்கின்றது. ரிக்வேதத்தின் அடிப்படையில் சாமவேதம் உருவாக்கப்பட்டது, எனவே அதன் இறைவாழ்த்துகளை சாமகானாவாகப் பாட முடியும்; இந்த நடையானது ஜதிகளில் மதிப்பிடப்பட்டு இறுதியாக ராகங்களில் மதிப்பிடப்படுகின்றது. இந்திய பாராம்பரிய இசை அதன் தொடக்கங்களை தனது சுயத்தை உணர்தலைப் பெறுவதற்கான தியானக் கருவியாகக் கொண்டிருந்தது. பாரதிய நாட்யாஷ்த்ரா என்பது நடனம், இசை மற்றும் நாடகம் ஆகியவற்றின் அடிப்படைக் கொள்கைகளில் அமைந்திருக்கின்ற ஆய்வுக் கட்டுரையாக இருந்தது.\nஇந்தியப் பாரம்பரிய இசை என்பது எப்போதும் உருவாக்கப்பட்ட சிக்கலான மற்றும் முழுமையான இசை முறைகளில் ஒன்றாகும். மேற்கத்திய பாரம்பரிய இசை போன்று, இது அட்டமசுரத்தை 12 அரைத்தொனிகளாகப் பிரிக்கின்றது. இதில் ச ரி க ம ப த நி ச ஆகிய 7 அடிப்படை ஸ்வரங்கள் டூ ரி மி பா சொல் லா டி டோ என்பதனை மாற்றும் பொருட்டு வந்தது. இருப்பினும், இது வெறும் ஒலிவேறுபாடு இசைவைப் பயன்படுத்துகின்றது. பெரும்பாலான நவீன மேற்கத்திய பாரம்பரிய இசையைப் போன்றில்லாமல், இது சமமான மனப்போக்கு இசைவு முறையைப் பயன்படுத்துகின்றது.\nஇந்திய பாரம்பரிய இசையானது இயல்பில் ஒற்றை குரலொலியிலும் மற்றும் ஒற்றை மெல்லிசை வரிசை அடிப்படையிலும் உள்ளது. இது நிலையான ரீங்காரத்தில் இசைக்கப்படுகின்றது. பாடும்திறனானது மெல்லிசை ரீதியாக குறிப்பிட்ட ராகங்கள் மற்றும் சந்தம் ரீதியாக தாளங்கள் அடிப்படையிலானது.\n2 முக்கிய இசை வடிவங்கள்\n5 இசைக்கலைஞர்கள் - பாடகர்கள்\n6 இசைக்கலைஞர்கள் - வாத்தியக்கலைஞர்கள்\nஇந்திய இசையானது பாரம்பரியமாக பயிற்சி அடிப்படையிலானது. இதில் பயன்படுத்தப்படும் குறியீடுகளை முதன்மை இசைக் குறிப்பாகவோ, புரிதலாகவோ அல்லது பரிமாற்றமாகவோ பயன்படுத்தலாகாது. இந்திய இசையின் விதிகள் மற்றும் இசைக்கலவைகள் ஆகியவை குருவிடமிருந்து சீடருக்கு நேரடியாகக் கற்பிக்கப்படுகின்றன. பல்வேறு இந்திய இசைப்பள்ளிகள் இசைக் குறியீடுகளையும் பிரிவுகளையும் பின்பற்றுகின்றன (மேலகர்த்தா மற்றும் தாத் ஆகியவற்��ைக் காண்க); இருப்பினும், குறியீடு என்பது சுவையின் பொருட்டாகவே கருதப்படுகின்றது. அது தரநிலையாக்கப்படவில்லை. பல்வேறு இந்திய இசைப்பள்ளிகள் குறியீடுகளையும் வகைகளையும் பின்பற்றுகின்றன ({0}மேலகர்த்தா{/0} மற்றும் {0}தாத்{/0} ஆகியவற்றைக் காண்க); இருப்பினும், குறியீடு என்பது ரசனையின் பொருட்டாகவே கருதப்படுகின்றது. அது தரநிலையாக்கப்படவில்லை. பதினேழாம் மற்றும் பதினெட்டாம் நூற்றாண்டில் ஐரோப்பிய அறிஞர்கள் இந்திய இசையால் கவர்ந்திழுக்கப்பட்டனர். இசையைப் பதிவுசெய்ய எந்தவித வசதியும் இல்லாததால், அவர்கள் இசைக்கலவையில் ஒலிகளை வெளிப்படுத்தக்கூடிய ஏற்கனவேயுள்ள முறைகள் குறித்து ஆராய்ச்சி செய்தனர். பண்டைய இசைக்குறிப்பு முறையைக் குறிக்கும் குறிப்புகள் காணப்பட்டன. இவற்றை அவ்வறிஞர்கள் பெர்சிய மொழியில் மொழிமாற்றம் செய்தனர்; இந்திய பாரம்பரிய இசைக்கான சிக்கல்தன்மையை வெளிப்படுத்தக்கூடிய நூல்கள் இன்னமும் இல்லை. இருந்தாலும் பல மேற்கத்திய அறிஞர்கள் ஸ்டாப் இசைக்குறிப்பு முறையில் இசைக்கலைவைகளைப் பதிவுசெய்தனர். 20 ஆம் நூற்றாண்டில் பாத்கண்டே அவர்களால் உருவாக்கப்பட்ட முறையையே இந்திய இசைவல்லுநர்கள் பயன்படுத்துகின்றனர். இது மிகவும் துல்லியமாக இருந்தாலும், இது குறியீடுகளுக்குப் பதிலாக தேவனகிரி எழுத்து வடிவைச் சார்ந்து அமைந்திருப்பது, சில நேரங்களில் கையாளுவதற்கு சிக்கலாக உள்ளது. குறியீடுகளைப் பயன்படுத்துகின்ற புதிய இசைகுறிப்பு முறையானது முன்மொழியப்பட்டது. இது ஸ்டாஃப் இசைகுறிப்பு முறை போன்று உடனடியாகப் புரிந்துகொள்ளும் திறனை வழங்குகின்றது. குறியீட்டு தரநிலையாக்கப்பட்ட இசைகுறிப்பு முறையினைக் கொண்டே இதுவரையில் அறியப்படாத இசைத்தொகுப்புகள் வெளிவரலாம்.[1]\nஇந்திய பாரம்பரிய இசையில் உள்ள இரண்டு முதன்மையான போக்குகள்:\nஇந்துஸ்தானிய பாரம்பரிய இசை, இது வட இந்தியாவில் தோன்றியது.\nகர்நாடக இசை, தென்னிந்தியாவில் தோன்றியது\nகியால் மற்றும் துருபாத் ஆகிய இரண்டும் இந்துஸ்தானிய இசையின் இரண்டு முதன்மை வடிவங்களாகும். எனினும் பல பிற மரபு ரீதியான மற்றும் பகுதியளவு மரபுசார்ந்த வடிவங்கள் உள்ளன. இந்துஸ்தானி இசையில் ஒரு டிரம் வகையான தபளா வாசிப்பவர்கள், வழக்கமாக காலத்தின் குறியீடான ரிதத்தை வைத்திருக்கின்��னர். மற்றொரு பொதுவான இசைக்கருவி கம்பிகட்டப்பட்ட தம்புரா ஆகும், இது ராகம் இசைக்கும் நேரம் முழுவதும் நிலையான தொனியில் (ரீங்காரம்) இசைக்கப்படும். இந்த பணியை பாரம்பரியமாக தனியாகப் பாடுபவரின் மாணவர்கள் செய்கின்றனர். இது சலிப்படையவைக்கும் பணியாகத் தோன்றினாலும், உண்மையில், இதைப் பெறும் மாணவருக்கான வாய்ப்பு பெருமையானது மற்றும் அரிதானது. சாரங்கி மற்றும் ஆர்மோனியம் உள்ளிட்டவை பக்கவாத்தியத்திற்கான பிற இசைக்கருவிகள் ஆகும். மென்மையான காதல், இயற்கை மற்றும் பக்திப்பாடல்கள் ஆகியவை இந்துஸ்தானி இசையின் முதன்மைக் கருப்பொருள்களாகின்றன.\nகச்சேரியானது வழக்கமாக ராகத்தின் மெதுவான விரிவுபடுத்தலுடன் தொடங்குகின்றது, இது பாதாத் என்று அறியப்படுகின்றது. இதன் கால வரம்பானது இசைக்கலைஞரின் பாணி மற்றும் முன்னுரிமையினைச் சார்ந்து நீண்ட நேரத்திலிருந்து (30–40 நிமிடங்கள்) மிகவும் குறைந்த நேரம் (2–3 நிமிடங்கள்) வரையில் நீடிக்கலாம். ராகம் நிலைநிறுத்தப்பட்டவுடன், சந்தமுள்ளதாக மாற பாடல் முறையைச் சுற்றிலும் இசை அலங்கரிப்பு தொடங்கி, மெதுவாக வேகமும் அதிகரிக்கின்றது. இந்தப் பிரிவானது துருத் அல்லது ஜோர் என்று அழைக்கப்படுகின்றது. இறுதியாக மோதுகை இசைக்கருவி வாசிப்பவர் சேர்ந்ததும் தாளம் அறிமுகப்படுத்தப்படுகின்றது. இந்துஸ்தானி இசையில் இசைக்கருவிகள் மற்றும் வழங்கல் பாணி இரண்டிலும் ஆர்வமுள்ள குறிப்பிடத்தக்க அளவிலான பெர்சியர்கள் உள்ளனர். மேலும் கர்நாடக இசை போன்றே இந்துஸ்தானிய இசையும் தன்னகத்தே பல்வேறு நாட்டுப்புற இசைகளையும் கொண்டுள்ளது.\nமுதன்மைக் கட்டுரை: Carnatic Music\nகர்நாடக இசையானது இந்துஸ்தானிய இசையை விடவும் அதிகமான கட்டமைந்த போக்கினை உடையது; மேலகர்த்தாவில் ராகங்களின் தர்க்க ரீதியான வகைப்பாடுகள் மற்றும் மேற்கத்திய பாரம்பரிய இசையை ஒத்த நிலையான இசைத்தொகுப்புகளின் பயன்பாடு ஆகியவை இதற்கு உதாரணங்கள். கர்நாடக ராக விரிவாக்கங்கள் பொதுவாக டெம்போவில் மிகவும் வேகமாகவும் இந்துஸ்தானிய இசையில் அவைகளுக்கு இணையானவைகளை விடவும் குறைவாகவும் உள்ளன. ஆரம்பப் பகுதியானது வர்ணம் என்றழைக்கப்படுகின்றது, இது இசைக்கலைஞர்களுக்கான பயிற்சி ஆகும். பக்தி மற்றும் பின்பற்றுபவர்களின் ஆசிர்வதாததிற்கான கோரிக்கை, பின்னர் ராகங்கள் (அளவிடாத மெல்லிசை) மற்றும் தாளங்கள் (ஜோர் இசைக்கு இணையான அலகரித்தல் வகை) இடையிலான மாற்றங்களின் தொடர்வரிசை ஆகியனவும் உள்ளன. இது கீர்த்தனைகள் எனப்படும் பாசுரங்களுடன் இரண்டறக் கலந்துள்ளது. இது பல்லவியை அல்லது ராகத்திலிருந்து வரும் கருப்பொருள் மூலமாக பின்பற்றுகின்றது. கலைஞரின் கருத்தியலின் படி அழகுபடுத்தல் மற்றும் சோதனைகள் ஆகியவற்றுடனான சாத்தியக்கூறுகள் போன்று மறுதயாரிக்கப்பட்ட கவிதைப் பாடல்களும் கர்நாடக இசைப் பகுதிகளுக்குக் குறிப்பிடப்படுகின்றன; இந்த அடிப்படை அம்சங்கள் இசைப்பகுதிகள் என்றழைக்கப்படுகின்றன. வழக்கமாக ஆக்கத்திறனை ஊக்குவிப்பதற்கு அவற்றில் நெகிழ்தன்மையைக் கொண்டுள்ள இசைத்தொகுப்புகள்: இது அதே இசைத்தொகுப்பில் வேறுவழிகளில் வேறுபட்ட கலைஞர்களால் பாடுவதற்கு ஒரு பொதுவான இடமாக உள்ளது.\nகர்நாடக இசையானது அதன் மேம்பாட்டில் இந்துஸ்தானிய இசையைப் போன்றே உள்ளது (இசை மேம்பாடு, காண்க). வணங்குதல், கோயில்களின் விவரங்கள், தத்துவம், நாயகன்-நாயகி கருப்பொருள்கள் மற்றும் தேசபக்தி பாடல்கள் உள்ளிட்டவை முதன்மைக் கருப்பொருள்களாகும். தியாகராஜர் (1759-1847), முத்துசாமி தீக்‌ஷிதர் (1776-1827) மற்றும் ஸ்யாமா சாஸ்திரி (1762-1827) ஆகியோர் கர்நாடக இசையின் மும்மூர்த்திகளாவர், அதே நேரத்தில் பூரண்தர தேசா (1480-1564) அவர்களை கர்நாடக இசையின் தந்தை என்றும் அழைக்கின்றனர்.\nசிதார், சரோட், தம்புரா, பன்சூரி, சேனை, சாரங்கி, சந்தூர் மற்றும் தபலா உள்ளிட்டவை இந்துஸ்தானிய இசையில் பொதுவாகப் பயன்படுத்தப்படும் இசைக்கருவிகள். வேணு, கொட்டுவடயம், ஆர்மோனியம், வீணை, மிருதங்கம், கஞ்சிரா, கடம் மற்றும் வயலின் உள்ளிட்டவை கர்நாடக இசையில் பயன்படுத்தப்படும் இசைக்கருவிகள் ஆகும்.\nடாக்டர். லால்மணி மிஸ்ரா அவர்களின் பல வருட ஆராய்ச்சியின் அடிப்படையான பாராதீய சங்கீத வித்யா என்பது இந்திய இசைக்கருவிகள் பிரிவில் அடிப்படை அங்கீகாரம் பெற்ற பணியாகும்.\nபண்டைய இலக்கியங்கள் இந்திய இசைக்கு அடிப்படை விதிகளை அளிக்கின்றன. ஆனால் ஓம்கர்நாத் தாகூர், லலித் கிஷோர் சிங், லால்மணி மிஸ்ரா, ஆச்சார்யா பிரகஸ்பதி, தாகூர் ஜெய்தேவ் சிங், ஆர். சி. மேத்தா, பிரேமலதா ஷர்மா, சுபத்ரா சௌத்ரி, இந்திராணி சக்ரவர்த்தி, அஷோக் ரானடே, அபன் இ. மிஸ்ட்ரி மற்றும் பலர் எழுதிய நவீன நூல்கள் இந்திய இசை முறைக்கு கடுமையான அடிப்படையை அளிக்கின்றது. இவற்றுடன் பிற போக்குகளிலிருந்து பண்டிதர்களும்[2] இசையைப் பற்றியும் எழுதியிருக்கின்றனர். நிறைய இந்திய இசைக்கலைகளின்[3] வாழ்க்கை வரலாறுகள் இருந்தாலும், இந்திய வாழ்க்கை வரலாற்றாளர்கள் இசைக்கு போதிய முக்கியத்துவம் செலுத்தவில்லை என்று பல விமர்சகர்கள்[4] கருதுகின்றனர்.\nடான்சன், கேசர்பாய் கேர்கர், ரோசன் ஆரா பேகம், சேம்பை வைத்தியநாத பாகவதர்,எம். எஸ். சுப்புலட்சுமி, ஜி. என். பாலசுப்பிரமணியம், எம். பாலமுரளிகிருஷ்ணா, ஜான் பி. ஹிக்கின்ஸ், ஆரியக்குடி ராமனுஜ ஐயங்கார், டி. வி. பாலுஸ்கர், அப்துல் கரீம் கான், அப்துல் வாகித் கான், ஃபையாஸ் கான், அமீர் கான், பதே குலாம் அலி கான், குமார் கந்தர்வா, நாராயணராவ் வியாஸ், மல்லிகார்ஜூன் மன்சூர், சீனியர் மற்றும் ஜூனியர் தேகர் சகோதரர்கள், ஜியா ஃபரிதுத்தீன் தேகர், ரிட்விக் சன்யால், குண்டேச்சா சகோதரர்கள், நாசாகத் மற்றும் சலாமத் அலி கான், பீம்சன் ஜோஷி, மோகுபாய் குர்திகர், கிசோரி அமோன்கர்,பண்டிட் ஜேஸ்ராஜ், உல்ஹாஸ் காஸ்ஹல்கர், சத்யஷீல் தேஷ்பாண்டே, ரஸ்ஷித் கான், மதுகூப் மத்கல், வினாயகராவ் பத்வரதன் மற்றும் ஓம்கர்னாத் தாகூர் உள்ளிட்டோர் இந்திய பாரம்பரிய இசையில் மிகவும் குறிப்பிடத்தக்க பாடகர்கள் ஆவர்.\nஅலாவுதீன் கான் ஒரு பன்முக வாத்தியக்கலைஞர் ஆவார். அவர் தனது மகன் அலி அக்பர் கான் மற்றும் தனது மகள் அன்னபூர்ணா தேவி, நிகில் பானர்ஜி, ரவி சங்கர், மற்றும் புல்லாங்குழல் கலைஞர் பன்னலால் கோஸ், மேலும் பங்களாதேஷ் நாட்டைச் சேர்ந்த அசிசூல் இஸ்லாம் ஆகியோருக்குப் பயிற்சியளித்தார். சந்திரகாந்த் சர்தேஸ்முஹ், புத்ததியா முகர்ஜி மற்றும் சாஹித் பர்வீஸ் உள்ளிட்டோர் இளைய-தலைமுறை கிதார் வாத்தியக்கருவி கலைஞர்கள் ஆவர். விஜய் ராகவ ராவ், ஹரிபிரசாத் சௌராசியா, ரகுநாத் சேத் மற்றும் நித்தியானந்த் ஹால்திபூர் போன்றவர்கள் இளம் தலைமுறை புல்லாங்குழல் இசைக்கலைஞர்கள் பட்டியலில் மேம்பட்ட பெயர்களாகும்.\nஷேணையின் மறுபெயராக பிஸ்மில்லாஹ் கான் என்ற பெயர் குறிப்பிடப்படுகின்றது. ஜியா மொஹைதீன் தாகர் வீணையில் புலமைமை பெற்றதற்கு பிரபலமாக அறியப்பட்டார்.\nமேற்கில் ரவி ஷங்கர் உடன் அல்லா ராகா தபலாவில் பிரபலமானார். அவரது மகன் ஜாகீர் ஹூசைன் ���ூட பிரபலமான தபலா வாத்தியக்கலைஞர்.\nதெற்கத்திய பாரம்பரிய இசைக்கலைஞர்களில் மாஸ்டர் யூ ஸ்ரீனிவாஸ் உலக அளவில் பிரபலமான தலைசிறந்த கலைஞர். பாரம்பரிய கர்நாடக இசை வடிவத்திற்கு மேண்டலினை அறிமுகப்படுத்தியதற்காக பிரபலமானா இவர், இந்தியாவில் \"மேண்டலின்\" என்ற சொல்லுக்குப் பொருளாகி உள்ளார்.\nதங்களை கர்நாடக இசை வாத்தியக்கலைஞர்களாக நிலைநிறுத்திக் கொண்ட மற்றவர்களில் குமரேஷ் மற்றும் கணேஷ் இரட்டையர்கள், லால்குடி ஜி. ஜெயராமன் மற்றும் அமரர் குன்னக்குடி வைத்தியநாதன் ஆகியோர் தங்களின் வயலின் வாத்தியத்திற்குப் பிரபலமானவர்கள்.\n↑ \"ஓம் ஸ்வர்லிபி\" இன் ஆன் ஆர்ட்டிக்கிள் பை டாக்டர். ராகினி திரிவேதி இன் பாரதியா சாஸ்த்ரியா சங்கீத்: சாஸ்த்ரா, ஷிக்‌ஷன் வா பிரயோக் . (சாஹித்ய சங்கம், அலஹாபாத்: 2008)\n↑ உமேஷ் ஜோஷி-- பாரதிய சங்கீத் கா இதியாஸ்\n↑ கோமல் காந்தர் -- உஸ்டத் விலாயத் கான்\nஸ்பிக் மாக்காய் - சொசைட்டி ஃபார் ப்ரமோசன் ஆப் இந்தியன் கிளாசிக் மியூசிக் அண்டு கல்ச்சர் அமாங்கஸ்ட் யூத்\nதி சவுத் ஆசியன் உமன்ஸ் போரம் கேஸ் எ கலெக்சன் ஆப் கிரேட் ஆர்டிக்கல்ஸ் ஆன் இந்தியன் கிளாசிக் மியூசிக் வித் எக்ஸ்ப்பிளனேஷன்ஸ் அண்டு லிங்ஸ் டு ஆடியோ எக்ஸ்ட்ராக்ட்ஸ் ப்ரம் ரேர் ரெக்கார்டிங்.\nவிஜயா பாரிக்கர் லைப்ரரி ஆப் இந்தியன் கிளாசிக்கல் மியூசிக் லைப்ரரி கன்டைன்ஸ் ரெக்கார்டேட் மியூசிக் ஆப் இந்தியாஸ் கிரேட் மியூசிக் மாஸ்டர்ஸ் ஆப் எஸ்டர்இயர், எக்ஸ்செர்ப்ட்ஸ் ஆப் ஓல்டு, ஹார்ட்-டு-பைன்டு ஆர் அன்பப்ளிஸ்டு ரெக்கார்டிங்ஸ்.\nராகவானி இஸ் ஆன் ஆன்லைன் ஜெர்னல் போக்கஸ்டு ஆன் இந்தியன் கிளாசிக்கல் மியூசிக் அண்டு டான்ஸ்\nசவுண்ட் ஆப் இந்தியா - ராகா ரெபரென்ஸ் வித் ஆடியோ, மியூசிக்கலாஜிக்கல் ஆர்டிக்கல்ஸ் அண்டு ஆன்லைன் லெசன்ஸ்\nஇந்தியன் மியூசிக் பார் மியூசிஸியன்ஸ் - போரம் ஃபார் தி மியூசிஸியன்ஸ் டு டிஸ்கஸ் டீட்டெயில்ஸ் அண்டு நியன்செஸ் ஆப் வேரியஸ் ராகா, தெயர் எமோசன்ஸ் அண்டு லிரிக்ஸ்\nஸ்வர்கங்கா பை அட்வைத் ஜோசி - ராகாபேஸ், தாளாபேஸ், டிபரண்ட் மியூசிக் சேம்பிள்ஸ் அண்டு ஆர்டிக்கல்ஸ் ஆன் இந்தியன் கிளாசிக்கல் மியூசிக்\nபேசிக்ஸ் அண்டு ஹிஸ்டரி ஆப் இந்தியன் கிளாசிக்கல் மியூசிக்\nசிம்பிள் இண்ட்ரூடக்சன் டு சவுத் இந்தியன் கிளாசிக்கல் மியூசிக் - பார்ட் 1 பப்ள���ஸ்டு பை வேல்டு மியூசிக் சென்ட்ரல்\nசிம்பிள் இண்ட்ரூடக்சன் டு சவுத் இந்தியன் கிளாசிக்கல் - மியூசிக் பார்ட் 2 பப்ளிஸ்டு பை வேல்டு மியூசிக் சென்ட்ரல்\nமாயிக் மல்ஹார் - புரவைட்ஸ் எக்ஸ்டென்சிவ் டீடெயில்ஸ் ஆன் தி ஹிஸ்டரி, கன்டென்ட், வெல்-நோன் சிங்கர்ஸ் அண்டு இன்ஸ்ட்ருமெண்ட்ஸ் ஆப் இந்தியன் கிளாசிக்கல் மியூசிக்\ntanarang.com தனரங் எ வெப்சை டெடிகேடேட் டு ஹிந்துஸ்தானி கிளாஸிக்கல் மியூசிக் விச் கன்டெய்ன்ஸ் இன்பர்மேஷன் அபௌட் ராகாஸ் அண்ட் கன்டெய்ன்ஸ் வேரியஸ் பாந்திஷஸ் டு லிஷன்.\n\"பனாரஸ், மியூசிக் ஆன் த கங்கே\" டாகுமெண்டரி 52 மினிட்ஸ்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 11 சனவரி 2018, 07:33 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738735.44/wet/CC-MAIN-20200811055449-20200811085449-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B0%E0%AE%B2%E0%AF%88_%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2020-08-11T08:25:57Z", "digest": "sha1:2PQW32YMTHENFPDAOCK2LJZ2JYSKZOZ4", "length": 7253, "nlines": 130, "source_domain": "ta.wikipedia.org", "title": "நேரலை குறுந்தகடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nநேரலை குறுந்தகடு (LIVE CD) என்பது வன்தட்டு (HARD DISK DRIVE) துணை இன்றி கணினியின் நினைவகத்தில் இருந்து இயக்குதளத்தை இயக்குவதாகும். இவ்வாறு இயங்கும் இயக்குதளத்தில் நாம் எந்த மென்பொருளையும் நிறுவ இயலாது. ஆனால் ஒரு இயக்குதளத்தில் நாம் செய்யும் வேலைகள் பலவற்றையும் இதிலும் செய்ய இயலும். வன்தட்டில் இருந்து இயங்கும் இயக்குதளத்தை நாம் இயக்கும் பொது நாம் வன் பொருளில் மாற்றங்களை செய்ய இயலும் ஆனால் இந்த நேரலை குறுந்தகட்டில் இருந்து இயங்கும் போது அதனை செய்ய இயலாது. மேலும் இவை கணினியின் தேக்கத்தை சாராமல் செயல்படுகிறது. [1] [2]\nலினக்ஸ் வழங்கல் வன்தட்டில் நிறுவுதல் .\nமென்பொருளின் புதிய பதிப்புகளை சோதனை\nவன்பொருள் பட்டியல் மற்றும் சோதனையிடல்\nகணினி பழுது நீக்குதல் மறுசீரமைத்தல்\nஅதிக பாதுகாப்பு மற்றும் ஊடுருவலை தடுக்கவள்ளது\nகடவு சொல் மாற்றம் மற்றும் திருட்டில் இருந்து பாதுகாத்தல்\nகணினியின் முதன்மை அல்லது காப்புநகல் இயகுதலமாக பயன்படுத்தப்படும்\nஇணைய வங்கி பரிவர்த்தனை மேற்கொள்ள ஒரு பாதுகா��்பான மற்றும் நம்பகமான தளத்தை ஏற்படுத்தி தருகிறது .\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 11 சூலை 2015, 17:51 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738735.44/wet/CC-MAIN-20200811055449-20200811085449-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/actresses/06/182519?_reff=fb", "date_download": "2020-08-11T06:41:31Z", "digest": "sha1:JZWGCTJITYVWAHUPUE4HOAXJU5GVE3AE", "length": 6535, "nlines": 70, "source_domain": "www.cineulagam.com", "title": "கொரோனவால் நடிகை குஷ்பூவின் வீட்டில் மரணம்..! கண்களை கலங்க வைத்த இரங்கல் செய்தி.. - Cineulagam", "raw_content": "\nஅழகிய புடவையில் தேவதை போல் பிக் பாஸ் நடிகை லாஸ்லியா.. புகைப்படங்களுடன் இதோ..\nநடிகை குஷ்பு வெளியிட்ட புகைப்படம்... இப்போ இது தேவையா என கேள்வி எழுப்பும் ரசிகர்கள்\nசுஷாந்த் சிங்கின் காதலியின் சொத்து இதுதானாம் தற்கொலை விசாரணையில் வெளியான திடுக்கிடும் தகவல்\nசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் முழு சொத்து மதிப்பு\nவிமானி அகிலேஷ் ஷர்மா சடலத்தைப் பார்த்து கதறிய கர்ப்பிணி மனைவி நெஞ்சை உருக்கும் வீடியோ காட்சிகள்\nவிஜய் மகன் சஞ்சய்யின் இரவு ரகசியம் பற்றி எனக்கு தெரியும்.. அடுத்த குண்டைப்போட்ட மீரா மிதுன்\nதுடித்துடித்த குரங்கு.... உயிரை காப்பாற்ற போராடிய நாய் மில்லியன் பேரை நெகிழ வைத்த காட்சி\nஆண் நண்பர்களுடன் மீரா மிதுன்... புகைப்படத்தை வெளியிட்ட ஜே மைக்கேல்\nமேடையில் நடனமாடும் ஜோதிகா... சூர்யாவைக் கிண்டல் செய்து சிரித்த அஜித்\nபுலம்பெயர் தமிழர்களின் வீட்டில் அரங்கேறும் வாக்குவாதம்.... உங்களது குழந்தைகள் யார் பக்கம்\nசீரியல் புகழ் ஸ்ருதி ராஜின் கலக்கல் போட்டோஷுட் புகைப்படங்கள்\nபிரபலங்கள் கலந்துக்கொண்டு கோலாகலமாக நடந்த பாகுபலி ராணா திருமண புகைப்படங்கள் இதோ\nபாகுபலி வில்லன் ராணாவின் திருமண கொண்டாட்ட புகைப்படங்கள்\nபிரபல நடிகை சுனைனா கலக்கல் போட்டோஷுட்\nமலையாள சினிமாவின் சென்சேஷன் நடிகை Anna Ben போட்டோஸ்\nகொரோனவால் நடிகை குஷ்பூவின் வீட்டில் மரணம்.. கண்களை கலங்க வைத்த இரங்கல் செய்தி..\nதமிழ் சினிமாவில் கொடி கட்டி பறந்த ஹீரோயின் குஷ்பூ. இவர் தற்போது ரஜினியின் அண்ணாத்த படத்தில் வெகு நாட்கள் கழித்து நடித்து வருகிறார்.\nஇந்நிலையில் இவரின் நெருங்கிய உறவினர் ஒருவர் கொரோனவால் பாதிக்கப்பட்டு மரணமடைந்து���்ளார் என தனது டிவிட்டர் பக்கத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார் குஷ்பூ.\nமேலும் இந்த சோக செய்தியை அறிந்த பல திரையுலக பிரபலங்கள் நடிகை குஷ்பூவிற்கு ஆறுதல் கூறி வருகின்றனர்.\nஇந்த செய்தி சமூக வவலைத்தளத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.\nஉலகெங்கும் வாழும் நம் இலங்கை தமிழ் உறவுகளின் வரன் தேடலுக்கான ஒரே இணையதளம் உங்கள் வெடிங்மான், இன்றே இலவசமாகபதிவு செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738735.44/wet/CC-MAIN-20200811055449-20200811085449-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Sports/Cricket/2020/07/05014150/First-Test-against-the-West-Indies.vpf", "date_download": "2020-08-11T06:27:05Z", "digest": "sha1:E7BVVBDL44G2TMPJUHHKP4MTKNAAVW4D", "length": 10071, "nlines": 117, "source_domain": "www.dailythanthi.com", "title": "First Test against the West Indies || வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான முதலாவது டெஸ்ட்: இங்கிலாந்து அணி அறிவிப்பு பேர்ஸ்டோவுக்கு இடமில்லை", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nவெஸ்ட் இண்டீசுக்கு எதிரான முதலாவது டெஸ்ட்: இங்கிலாந்து அணி அறிவிப்பு பேர்ஸ்டோவுக்கு இடமில்லை + \"||\" + First Test against the West Indies\nவெஸ்ட் இண்டீசுக்கு எதிரான முதலாவது டெஸ்ட்: இங்கிலாந்து அணி அறிவிப்பு பேர்ஸ்டோவுக்கு இடமில்லை\n3 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி இங்கிலாந்துக்கு சென்றுள்ளது.\n3 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி இங்கிலாந்துக்கு சென்றுள்ளது. வெஸ்ட் இண்டீஸ் - இங்கிலாந்து அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி சவுதம்டனில் வருகிற 8-ந் தேதி தொடங்குகிறது. ரசிகர்கள் இன்றி மருத்துவ பாதுகாப்புக்கு மத்தியில் நடக்க உள்ள இந்த போட்டிக்கான இங்கிலாந்து அணி நேற்று அறிவிக்கப்பட்டது. தனது மனைவிக்கு 2-வது குழந்தை பிறக்க இருப்பதால் இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோரூட் முதலாவது டெஸ்ட் போட்டியில் விளையாடவில்லை. அவருக்கு பதிலாக ‘ஆல்-ரவுண்டர்’ பென் ஸ்டோக்ஸ் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். இந்த ஆண்டு தொடக்கத்தில் நடந்த தென்ஆப்பிரிக்க தொடரில் விளையாடிய பேட்ஸ்மேன் ஜோ டென்லி அணியில் இடத்தை தக்க வைத்துள்ளார். சீனியர் வீரர்களான ஜானி பேர்ஸ்டோ, மொயீன் அலி ஆகியோருக்கு இடம் கிடைக்கவில்லை.\nமுதலாவது டெஸ்ட் போட்டிக்கான இங்கிலாந்து அணி வருமாறு:- பென் ஸ்டோக்ஸ் (கேப்டன்), ஜேம்ஸ் ஆண்டர்சன், ஜோப்ரா ஆர்ச்சர், டோமினி���் பெஸ், ஸ்டூவர்ட் பிராட், ரோரி பர்ன்ஸ், ஜோஸ் பட்லர், ஜாக் கிராவ்லி, ஜோ டென்லி, ஆலிவர் போப், டாம் சிப்லி, கிறிஸ் வோக்ஸ், மார்க் வுட்.\nமாற்று வீரர்கள்: ஜேம்ஸ் பிராசி, சாம் கர்ரன், பென் போக்ஸ், டான் லாரன்ஸ், ஜாக் லீச், சாகிப் மக்மூத், கிரேக் ஓவெர்டன், ஆலிவர் ராபின்சன், ஆலிவர் ஸ்டோன்.\n1. தமிழகம் முழுவதும் இன்று தளர்வு இல்லாத முழு ஊரடங்கு-சென்னையில் 8-வது முறையாக கடைப்பிடிக்கப்படுகிறது\n2. ஐ.பி.எல். ஸ்பான்சர்ஷிப்பில் இருந்து சீன நிறுவனம் விலகியதால் அணிகளின் வருவாயில் பாதிப்பா\n3. தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேட்டி\n4. பொதுமக்கள் ஒத்துழைப்பு இல்லாமல் கொரோனாவை தடுக்க இயலாது-எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தல்\n5. மூணாறு நிலச்சரிவில் கயத்தாறு தொழிலாளர்கள் சிக்கியது எப்படி\n1. இந்த ஆண்டுக்கான ஐ.பி.எல். போட்டியில் கோப்பையை வெல்வது யார்\n2. ‘பட்லர், வோக்ஸ் அதிரடியாக விளையாடி வெற்றி வாய்ப்பை பறித்து விட்டனர்’ - பாகிஸ்தான் கேப்டன் அசார் அலி\n3. பாகிஸ்தான் தொடரில் இருந்து பென் ஸ்டோக்ஸ் விலகல்\n4. டோனி, ரெய்னா, ஹர்பஜன் ஆகியோர் சென்னையில் பயிற்சி மேற்கொள்ள உள்ளதாக தகவல்\n5. புதிய தலைவர் தேர்வு குறித்து ஐ.சி.சி. இன்று ஆலோசனை\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738735.44/wet/CC-MAIN-20200811055449-20200811085449-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/video_main.asp?news_id=186065&cat=32", "date_download": "2020-08-11T07:32:18Z", "digest": "sha1:NPNDCELBBS43IAFMQ6PWTS5ARWAVVK2H", "length": 15235, "nlines": 363, "source_domain": "www.dinamalar.com", "title": "மாணவர்களின் ரியல் ரோல் மாடல் | Dinamalar Videos | Breaking News Video | Current Event Video | General Videos | local News video", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வீடியோ மாணவர்களின் ரியல் ரோல் மாடல்\nமாணவர்களின் ரியல் ரோல் மாடல்\nமுறுக்கு வியாபாரியாக மாறிய பேராசிரியர் மாணவர்களின் ரியல் ரோல் மாடல்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nஉங்கள் Browser இல் Flash உள்ளதா என்பதை சரிபார்க்கவும் Check Now\nBrowser Update செய்யப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்கவும் Update Now\nவீடியோ பிளேயரில் பிரச்னை இருப்பின் கீழ்க்கண்ட விபரங்களை பூர்த்தி செய்யவும் .\nஅக்கறை இல்லாமல் எதிர்க்கும் கட்சிகள்\nசிந்தனையை தூண்டும் உன்னத கல்வி கொள்கை\n12ம் வகுப்பு வரை கட்டாய இலவச கல்வி\nமொறு மொறு கக்ரா மற்றும் தேன்மிட்டாய்\nபுதிய தொழிலுக���கு மாறிய துணிச்சல்காரர்\nதிமுக அதிமுகவுக்கு வானதி சவால்\nசெமஸ்டர் தேர்வு நடத்துவது தான் நல்லது\nபகுதிகள் அரசியல் பொது சம்பவம் சினிமா வீடியோ டிரைலர் கல்விமலர் வீடியோ செய்திச்சுருக்கம் சிறப்பு தொகுப்புகள் ஆன்மிகம் வீடியோ வீடியோ செய்தி NRI வீடியோ சினிமா பிரபலங்கள் சமையல் ராணி நேரடி ஒளிபரப்பு அனைத்து பகுதிகள்\nநேரம் 0–2 நிமிடங்கள் 2–4 நிமிடங்கள் 4–6 நிமிடங்கள் 6+ நிமிடங்கள்\n4 Hours ago செய்திச்சுருக்கம்\n8 Hours ago ஆன்மிகம் வீடியோ\nஅடைக்கலம் கொடுத்தார் பெண் இன்ஸ்பெக்டர் 2\n15 Hours ago செய்திச்சுருக்கம்\nசென்னை ஐஐடியின் புதிய கண்டுபிடிப்பு\nவாடகைக்கு எடுத்து இயக்க அரசு முடிவு\nகேள்விகுறியாகும் மூலிகை புடவையின் எதிர்காலம் \nவடபழனி பஸ்டாண்டில் பல வருடங்கள் படுத்திருந்தேன் நடிகர் சென்றாயன் உருக்கம்\n23 Hours ago சினிமா பிரபலங்கள்\n23 Hours ago செய்திச்சுருக்கம்\n1 day ago செய்திச்சுருக்கம்\n1 day ago ஆன்மிகம் வீடியோ\nஉள்ளூர் கம்பெனிகளுக்கு ரூ.4 லட்சம் கோடி ஆர்டர்\n1 day ago செய்திச்சுருக்கம்\n2011ல் எச்சரித்த நிபுணர் மீண்டும் எச்சரிக்கிறார் 2\n1 day ago சிறப்பு தொகுப்புகள்\nதமிழகம் முழுவதும் வீடுகள் தோறும் வேல் பூஜை\nகண்டுபிடித்த ஓனர் கொடுத்த இன்ப அதிர்ச்சி\n1 day ago சிறப்பு தொகுப்புகள்\n1 day ago செய்திச்சுருக்கம்\n2 days ago செய்திச்சுருக்கம்\n2 days ago ஆன்மிகம் வீடியோ\nநித்யா மல்லிகா சமையல் ராணி\nஶ்ரீ வைஷ்ணவி சமையல் ராணி\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738735.44/wet/CC-MAIN-20200811055449-20200811085449-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthu.thinnai.com/?p=39818", "date_download": "2020-08-11T06:50:00Z", "digest": "sha1:Q2WCUQJMYLUUHXWVVS3KAVSLN6FBJTWF", "length": 26291, "nlines": 66, "source_domain": "puthu.thinnai.com", "title": "கைதட்டல்களில் முதல் ஓசை யாருடையது? | திண்ணை", "raw_content": "தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை\nகைதட்டல்களில் முதல் ஓசை யாருடையது\nஇலக்கியக் கூட்டமோ அரசியல் கூட்டமோ எந்தக் கூட்டமாக இருந்தாலும் அங்குப் பேசுகின்ற ஒவ்வொருவரும் எதிர்பார்ப்பது கைதட்டல் ஓசையையே கைதட்டல் இல்லாமல் ஒரு கூட்டம் முடிகிறதென்றால் அது இரங்கல் கூட்டமாக இருக்கலாம். அங்குக் கூட இறந்தவரின் இணையற்ற பெருமைகளைப் பேசுகின்ற போது கைதட்டிப் போற்றுவோரும் உண்டு.\nபின்மாலை நேரங்களில் நடைபெறும் சில இலக்கியக் ��ூட்டங்களில் அங்கொன்றும் இங்கொன்றுமாகக் கைதட்டல் ஓசை கேட்கிறது. அதைப் பாராட்டின் அத்தாட்சியாகக் கருத முடியாது. அந்தக் கை ஓசைக்குள் கொசுக்கள் ஒன்றிரண்டு இறந்துபோய் இருக்கலாம்.\nஅறிஞர்களின் பேச்சில் ஆய்வு முடிவுகள் நிரம்பி வழியும். அவர்களுக்குக் கைதட்டல்கள் கிடைப்பதில்லை.\nகைதட்டல் எதிர்பார்த்துச் சில செய்திகளைச் சொல்லும்போது அவ்வாறு கைதட்டல் கிடைக்கவில்லை என்றால் அந்தப் பேச்சாளரின் முகமும் அகமும் தளர்ந்துவிடுகின்றன. அதன்பின் அவர்பேச்சில் அவருக்கே சுவாரசியம் ஏற்படுவதில்லை.\nபிரபலமானவர்கள் எது பேசினாலும் கைதட்டும் மக்கள் உண்டு. ஒரு கல்லூரியில் ஒரு நடிகர் ஒலிவாங்கியின் முன் வந்து நின்றார். அதற்கே மாணவர்கள் குரல்கோஷமும் கரகோஷமும் எழுப்பினர். அவர் வணக்கம் சொன்னார். அதற்கும் கைதட்டல்கள். சற்று நேரம் அமைதியாக இருந்துவிட்டு, கூட்டத்தைப் பார்த்துச் சிரித்தார். அதற்கும் கைதட்டல்கள். விதவிதமாய்க் கனைத்துக் குரலைச் சரிசெய்து கொண்டார். அதற்கும் பேரோசையோடு கைதட்டல்கள். அவர் எது பேசினாலும் கைதட்டல்தான் எனச் சொல்லித் தெரிய வேண்டியதில்லை.\n“என் ரத்தத்தின் ரத்தமான கழக அடலேறுகளே” என்று மக்கள் திலகம் எம்ஜிஆர் சொல்லி முடிப்பதற்குள் எழும் கைதட்டல் ஓசை அடங்குவதற்கு இரண்டு மூன்று நிடமிடங்கள் ஆகலாம். மேடைப் பேச்சால் தமிழையும் தமிழகத்தையும் கட்டி ஆண்ட கலைஞர் அவர்கள், “என் உயிரினும் மேலான அன்பு உடன்பிறப்புகளே” என்று கரகரபிரியா ராகத்தில் சொன்னதும்… கைதட்டல் ஓசையோடு உணர்ச்சி வெள்ளம் கரைபுரளுவதைக் கண்டு உணரலாம். இப்படியாக ஒவ்வொரு தலைவருக்கும் தமக்கே உரிய தொண்டர்களை விளிக்கும் விதத்தை விதந்தோதுகின்றன கைதட்டல்கள்.\nதெருமுனைகளில் நடைபெறுகின்ற அரசியல் கூட்டங்களில் பங்கேற்கிற பேச்சாளர்கள், உச்சக்குரலில் தம்கட்சித் தலைவர்களின் பெயர்களைச் அடிக்கடி உச்சரிப்பார்கள். அந்தத் தலைவர்களின் பெயர்களைக் கேட்ட மாத்திரத்தில் கட்டாயமாகக் கைதட்டல்கள் வெடியோசைக்கு இணையாக ஒலிக்கும். அந்தப் பேச்சாளர்களின் அரிய கருத்துகளுக்கு… வாதத் திறனுக்குக் கைதட்ட, அந்தத் தொண்டர்கள் அறிந்திருக்கவில்லை.\nசில பேச்சாளர்கள் இருக்கிறார்கள். சங்கக் கவிதையை மடமடவென மனப்பாடமாகப் பொழிவார்கள். அதைக்கேட்ட கூட்டத்தினர் கைதட்டுவார்கள். ஆனால் அந்தக் கவிதையின் வார்த்தைகள் கூட அவர்களின் செவிகளில் தெளிவாகச் சேர்ந்திருக்காது. அந்தக் கவிதை அவர்களுக்குப் புரிந்திருக்காது. ஆனாலும் கைதட்டுவார்கள். எனக்குத் தெரிந்த ஒரு பேச்சாளர் எல்லாக் கூட்டங்களிலும் பாரதிதாசன் கவிதையைச் சொல்வார். கவிதையின் முழுவரிகளையும் 48 வரிகள் 64 வரிகள் என முழுமையாகச் சொல்வார். ஒருசொல்லுக்கும் அடுத்துவரும் சொல்லுக்கும் இடையே இடைவெளி இல்லாதவாறு புல்லட் ரயில் வேகத்தில் சொல்லுவார். கேட்பவர்களுக்கு ஒன்றுமே புரியாது. ஆனாலும் கைதட்டுவார்கள். சில பேச்சாளர்கள் எந்தக் கூட்டமானாலும் எந்தத் தலைப்பு என்றாலும் கபிலர் சொன்ன 99 மலர்களின் பெயர்களை ஒப்பிப்பார்கள். அண்மையில் ஒரு கூட்டத்தில் நன்றியுரை ஆற்றியவரும் 99 மலர்களை ஒப்பித்ததைக் கேட்டேன். அவர்கள் சொன்ன மலர்களின் பெயர்களில் ஒன்றைக்கூட அதைக் கேட்டவர்கள் திருப்பிச் சொல்ல முடியாது. தெளிவாக இடைவெளிவிட்டுப் புரியும்படி சொன்னால்தானே மலர்களில் ஒரு பெயரையாவது திருப்பிச் சொல்ல முடியும். மூச்சிரைக்க… மூச்சிரைக்க… மலர்களின் பெயர்ப்பட்டியலை அவர் சொல்லி முடித்ததும் எழும் கைதட்டல்கள், “கூட்டத்தில் ஏதாவது கலாட்டவா” என்று அரங்கின் வெளியில் இருப்பவர்களைத் திடுக்கிட வைக்கும். இவையெல்லாம் பேச்சாளர்களின் மனப்பாட ஆற்றலை வெளிப்படுத்துமே தவிர, கேட்போர் மனதில் அந்தக் கவிதை வரிகளோ அவற்றின் பொருளோ சென்று சேராது. இந்தப் பேச்சாளர்கள் இப்படி மனப்பாடமாக மழையென ஒப்பிக்கும் போது… சற்று இடைமறித்து, அந்தப் பாடலின் 20 ஆவது வரியிலிருந்து சொல்லுங்கள் என்றோ அல்லது விட்ட இடத்திலிருந்து தொடருங்கள் என்றோ கூறிப் பாருங்கள். தடுமாறுவார்கள். மீண்டும் தொடக்க வரியிலிருந்து சொன்னால்தான் அவர்களால் அந்தக் கவிதையை முழுமையாகச் சொல்ல முடியும். பள்ளிக்கூடத்தில் ஏ,பி,சி,டி யை வரிசை ஒழுங்கோடு சொல்லும் மாணவனைத் திடீரென்று ஓ விலிருந்து சொல் என்று சொன்னால்… அவனால் வரிசையாகச் சொல்ல முடியாது. ஏனென்றால் அது மனப்பாடம்.\nநீண்ட கவிதைகளைச் சொல்லி அவையினரை வியப்பில் ஆழ்த்துவதைவிட, அக்கவிதையிலுள்ள அவசியமான முக்கிய இரண்டு மூன்று வரிகளை மட்டும் சொல்லுணர்த்தி பொருளுணர்த்தி, நயமுணர்த்திச் சொல்லிப் பாருங்கள். அக்கவிதை வரிகள் அவையினரின் மனங்களுக்குள் தென்றலென உட்சென்று நிரம்பும். அக்கவிதை வரிகள் அப்படியே உள்செல்லாவிட்டால்கூட, அதன்பொருள் நிச்சயமாகக் கேட்போரின் நெஞ்சத்துக்குள் மஞ்சமிட்டுக்கொள்ளும். இப்படிச் சொல்லும் போது கைதட்டல்கள் கிடைக்கலாம். கிடைக்காமலும் போகலாம். ஆனால் பேச்சின் பொருள் மக்களிடம் சென்றடையும்.\nஇன்னும் சில பேச்சாளர்கள், அழகாகத் தமிழில் பேசிக்கொண்டே வருவார்கள்…. திடீரென இரண்டு மூன்று வாக்கியங்களைச் சொல்லிடைவெளி இன்றி ஆங்கிலத்தில் படபடவென்று பொரிந்து தள்ளுவார்கள். ஆங்கிலம் தெரியாத கூட்டத்தினர் அதிசயித்துக் கைதட்டுவார்கள். என்ன புரிந்து கைதட்டினீர்கள் என்று அவர்களைக் கேட்டால் உதட்டைத்தான் பிதுக்குவார்கள்.\nபேச்சு என்பதே தன் சிந்தையில் தோன்றிய கருத்தை, அவையில் கூடியுள்ள நூற்றுக்கணக்கான மக்களின் மனங்களுக்குள் கொண்டு சேர்த்து, அவர்களை வழிநடத்துவதாக இருக்க வேண்டும். தன்னுடைய புலமையை தன்னுடைய மனப்பாட ஆற்றலை வியந்து பார்க்கச் செய்வதால், அவையினருக்கு என்ன பயன்\nதன் நண்பர் பேசும் போதுமட்டும் கைதட்டும் நண்பர் குழாம் உண்டு. மற்றவர்கள் எவ்வளவு அழகாக அறிவாகப் பேசினாலும் கைதட்ட மாட்டார்கள். சாதி பார்த்து… கைதட்டுவோரும் உண்டென்கின்றனர் சிலர். கைதட்டவே ஆட்களை அழைத்து வருவோரும் உண்டாம்.\nகூட்டத்தில் கைதட்டல் எழுந்தவுடன் அனிச்சைச் செயலாகக் கைதட்டுவோரே இங்கு அதிகம் உண்டு. முதலில் கைதட்டலைத் தொடங்கி வைத்தவரே அசலான ரசிகராக இருக்கலாம். இந்தக் காட்டில் எந்த மூங்கில் புல்லாங்குழல் என்ற அமுதபாரதியின் ஹைக்கூ கவிதையைப்போல் இந்தக் கைதட்டல்களில் எந்தக் கையோசை முதலாவது என்று அறிய முடியுமோ\nஅரங்கத்தில் பேச்சாளர் பேசிக்கொண்டிருப்பார். சிலர் அலைபேசிகளில் விரல்நடனம் ஆடிக்கொண்டிருப்பார்கள். அவர்களும் கைதட்டல் ஓசையைக் கேட்டவுடன் அனிச்சை செயலாக ஒரு கையால் தங்களின் தொடையைத் தட்டுவார்கள். இன்னொரு கையில்தான் அலைபேசி இருக்கிறதே சிலர் ஒப்புக்கு மெல்லக் கைதட்டுவார்கள். அதன்ஓசை அவர்களுக்கே கேட்காது. சிலர் விருப்பமே இல்லாமல் அவைநாகரிகம் கருதிக் கைதட்டுவது போன்று ஒரு பாவனை செய்வார்கள்.\nநொறுக்குத் தீனி தின்னுகிற போதிலோ தேநீர் அருந்துகிற போதிலோ எந்தப் பேச்���ாளர் என்ன பேசினாலும் கைதட்ட இயலாமல் போகிற சூழலும் நிகழும்.\nகல்லூரிகளில் மாணவர்கள் விடாது கைதட்டுவார்கள். அது பாராட்டு அல்ல. “பேச்சை நிப்பாட்டு” என்பதற்கான கட்டளை. நெடுநேரக் கைதட்டலைத் தமக்கான பாராட்டாகக் கருதி மேலும் பேச்சை இழுக்கும் பேச்சாளர்களின் அறியாமையை இன்றும் கண்டு சிரிக்கலாம்.\nஎந்தத் தலைப்புக் கொடுத்தாலும் கைதட்டல் பெறுவதற்காகவே வாட்ஸப் ஜோக்குகளையும் குட்டிக்கதைகளையும் அடுக்குமொழி போல் இருக்கும் பொன்மொழிகளையும் மனப்பாடம் செய்துவந்து தம்பேச்சில் கலப்படம் செய்யும் பட்டிமன்றப் பேச்சாளர்கள் உண்டு.\n“இதற்கெல்லாம் கைதட்ட மாட்டீர்களா” என்றும்- “இதற்கு உற்சாகமாகக் கைதட்டுங்கள்” என்றும்- கைதட்டலைக் கேட்டு வாங்குகிறப் பேச்சாளர்களும் உண்டு.\nமாயதந்திர நிகழ்ச்சி நடத்துபவர்களும் சாலைகளில் வித்தை காண்பிப்பவர்களும் அடிக்கடி கைதட்டச் சொல்வார்கள். நம் கவனத்தைத் திசைதிருப்பவே அப்படிச் சொல்லுகிறார்களோ என்னவோ. அந்தக் கைதட்டல் வேளையில் அவர்களின் தந்திர வேலைகள் நிறைவேறிவிடலாம்.\nஇத்தகைய கைதட்டல்களையும் தாண்டி மெய்யாகவே எழும் கைதட்டல்கள் உண்டு. சமூக மேன்மைக்காகவே தன்பேச்சைப் பயன்படுத்தும் பேச்சாளர்களுக்கு அத்தகு கைத்தட்டல்கள் கிடைக்கத்தான் செய்கின்றன. நல்ல கருத்துகளையும் நயமான வெளிப்பாட்டுத் தன்மையையும் நாம் கைதட்டி வரவேற்பதே அந்தப் பேச்சாளர்களுக்கு நாம் செய்யும் மரியாதை. கைதட்டல் இல்லையென்றால் கழைக்கூத்துக் கலைஞர்களால் கயிற்றின் மீது நடக்க முடியுமா எனக்கேட்பதில் உளவியல் நுட்பங்கள் வெளிப்படும். அந்த உளநுட்பங்கள் பேச்சாளர்களுக்கும் பொருந்தும்.\nபேச்சுக்குக் கிடைக்கின்ற உடனடிப் பாராட்டுப் பத்திரம் கைதட்டல்தான். கைதட்டலுக்கு மயங்காத மகிழாத பேச்சாளர்களே இல்லை. தனக்குப் பல்லாயிரம் பொன்முடிப்புக் கொடுத்தாலும் தன் பேச்சுக்குக் கிடைக்கின்ற கைதட்டலுக்கு இணையாகாது என்பதைப் பேச்சாளரின் உள்மனம் ஒப்புக்கொள்ளும்.\nகைதட்டல்கள் பல உண்டு. மெய்யான கைதட்டல்கள் எவையென்று எந்தப் பேச்சாளரும் ஆராய்ந்து பார்ப்பதில்லை என்பது ஒரு செளகரியம்தான்.\nஎல்லாப் பேச்சாளர்களுக்கும் ஒரு கைதட்டல் நிச்சயம். அது, “வாய்ப்பளித்தமைக்கு நன்றிகூறி இத்துடன் என் உரையை முடித்���ுக்கொள்கிறேன்… நன்றி வணக்கம்” என்பதற்குக் கிடைக்கும் கைதட்டல். இவ்வளவு அழகாகப் பேசினாரே என்பதற்கான கைதட்டலா அல்லது இத்துடன் முடித்தாரே என்பதற்கான கைதட்டலா என்பதை யாரறிவார்\nSeries Navigation புத்தகங்கள்நெம்பு கோல்\nகைதட்டல்களில் முதல் ஓசை யாருடையது\nதிருப்பூர் சக்தி விருது 2020\nஐரோப்பிய நாடுகளில் மாவட்டக் கணப்பளிக்க 300 MWe தொழிற்கூடக் கட்டமைப்பு சிற்றணுவுலை நிலையம் நிறுவத் திட்டங்கள்\nகாரைக்குடி கம்பன் கழகம் நடத்தும் கம்பன் – புதிய பரிமாணங்கள் பன்னாட்டு ஆய்வுக் கருத்தரங்க அறிவிப்பு மடல்\n’ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)யின் கவிதைகள்\nNext Topic: நெம்பு கோல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738735.44/wet/CC-MAIN-20200811055449-20200811085449-00231.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.asianmirror.lk/%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81/item/4745-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A3%E0%AE%BE-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B9%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2020-08-11T06:44:18Z", "digest": "sha1:CS3VKTQGKDUJS4PHP54AVKXMM666WPZI", "length": 4693, "nlines": 45, "source_domain": "tamil.asianmirror.lk", "title": "கருணா என்ன? செய்தார்- மஹிந்த புது தகவல்", "raw_content": "\n செய்தார்- மஹிந்த புது தகவல்\nகருணா அம்மான் புலிகள் அமைப்பில் இருந்து விலகி அரசாங்கத்துக்கு ஆதரவு வழங்கிய பின்னர் புலிகளின் கொள்கைகளை செயற்படுத்த முயற்சிக்கவில்லை என பிரதமர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.\nவிசேட அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள அவர் இந்த விடயங்களை கூறியுள்ளார்.\n“தற்போது அரசியல் மட்டத்தில் குறிப்பிடப்படும் குற்றச்சாட்டுக்கள் அனைத்தும் அரசியல் நோக்கங்களை அடிப்படையாகக் கொண்டுள்ளது.\nகருணா அம்மானின் கருத்து, கிரிக்கெட் போட்டியின் வெற்றி காட்டிக் கொடுப்பு ஆகியவற்றை குறிப்பிடலாம். ஆனால் மக்கள் உண்மையினையும் , தேவையானதையும் பிரித்து பார்க்க வேண்டும்.\nகருணா அம்மான் விடுதலை புலிகளுடன் இணைந்து இராணுவத்தினருக்கு எதிராக போர் தொடுத்தார் என்பதை மறக்கவில்லை.\nஆனால் 1989ம் ஆண்டு புலிகளுக்க ஆயுதம், பணம் வழங்கியதையும் தற்போதைய எதிர் தரப்பினர் மறந்து விட்டார்கள்.\n2002ம் ஆண்டு புலிகளுடன் ஒப்பந்தம் செய்து வடக்கு மற்றும் கிழக்கினை பிரபாகரனுக்க வழங்கிய விடயம் தற்போது மறக்கடிக்கப்பட்டுள்ளது.\nகருணா அம்மான் புலிகள் அமைப்பில் இருந்து விலகி அரசாங்கத்துக்கு ஆதரவு வழங்கிய பின்னர் புலிகளின் கொள்கைகளை செயற்படு���்த முயற்சிக்கவில்லை. ஆனால் நல்லாட்சியில் நாட்டை பிளவுப்படுத்தும் நோக்கில் அரசியலமைப்பு உருவாக்கப்பட்டது.\nஇதற்கான முயற்சி இன்றும் தொடர்கிறது. ஆகவே அரசாங்கத்துக்கு எதிராக சர்வதேச மற்றும் உள்ளக மட்டத்தில் அரசியல் சூழ்ச்சிகள் முன்னெடுக்கப்படுகின்றன.\nசவால்களை வெற்றி கொள்ள மக்கள் பலமாக ஆணையினை மீண்டும் வழங்க வேண்டும் என்பதே எமது பிரதான கோரிக்கையாகும்” என அவர் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738735.44/wet/CC-MAIN-20200811055449-20200811085449-00231.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2019/06/blog-post_322.html", "date_download": "2020-08-11T07:20:32Z", "digest": "sha1:NKSIKTTYJFZ4PIPTI3CYH2LTF72JAETH", "length": 40464, "nlines": 164, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "கல்முனை உப பிரதேச செயலக, தரமுயர்வை முஸ்லிம்கள் எதிர்ப்பது ஏன்..? ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nகல்முனை உப பிரதேச செயலக, தரமுயர்வை முஸ்லிம்கள் எதிர்ப்பது ஏன்..\nஉப பிரதேச செயலகத்தினை தரமுயர்துவதால் முஸ்லிம்களுக்கு எந்தவித பிரச்சனைகளும் ஏற்பட்டு விடப் போவதில்லை. அப்படியானால் ஏன் முஸ்லிம்கள் எதிர்க்கிறார்கள்.\n1.தமிழ் மக்கள் கோரும் பிரதேச செயலக எல்லைக்குள் (கல்முனை வடக்கு) 3000ற்கு மேற்பட்ட முஸ்லிம்களின் வாழ்விடங்கள் உள்வாக்கப்பட்டுள்ளன.\n2. ஐந்துக்கு மேற்பட்ட பள்ளிவாசல்கள் இரண்டு மதரஸாக்கள் மூன்று மையவாடிகள் சேர்க்கப்பட்டுள்ளன.\n3.கல்முனை வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த கடற்கரைப் பள்ளிவாசல்கூட அந்த எல்லைக்குள்தான் வருகிறது.\n6.கல்முனை கடைத் தொகுதிகளும் வர்த்தக நிலையங்களும்\n7.கல்முனை பஸ் தரிப்பு நிலையம்\n14. கல்முனை பிரதேசத்தில் காணப்படும் கல்முனைக் கண்டம் ,இறைவெளிக்கண்டம், நற்பிட்டிமுனை மேல்,கீழ் கண்டங்கள் மேட்டுவட்டை வயல் காணிகள் , கரவாகு வட்டைக் காணிகள் என அனைத்து வயல் காணிகளும் அவர்கள் கோரும் எல்லைக்குள்ளே வருகின்றன.\n15. நீர் நிலைகளான பட்டிப்பளை ஆற்றுப் படுக்கை,கல்லடிக்குளம்,பாண்டிருப்பு பெரிய குளம், சிறிய குளம்,நவியான் குளம், கரச்சைக் குளம் என அனைத்து நீர் நிலைகளும் அந்தப் பிரதேசத்திற்குள் உள்வாக்கப்பட்டுள்ளன.\nஇவ்வாறு முஸ்லிம்களின் பல்வேறுபட்ட நிலம் தொடர்பான பிணக்குகள் மற்றும் பூர்வீகமாக ஆண்டுவந்த பிரதேசங்கள் அத்தனையு��் உள்வாங்கிய பிரதேச செயலக உருவாக்கத்தினையே முஸ்லிம்கள் எதிர்க்கின்றனர். மாறாக தமிழ் மக்களை அடிமைகளாக வைத்திருக்க ஒருபோதும் அவர்கள் விரும்பவில்லை. அதனால் சரியான எல்லை நிர்ணயத்துடன் எல்லைகளை வகுத்து எதிர்காலத்தில் பிணக்குகள் ஏற்படாத வண்ணம் ஒரு நிரந்தர தீர்வினை தரும்படி அரசினை முஸ்லிம்கள் கோரி நிற்கின்றனர்.\nPosted in: கட்டுரை, செய்திகள்\nஇது என்ன பட்டப்பகற் கொள்ளளையா \nஅந்த தொகுதியில் சர்வசன தேர்தலை வைத்து மக்கள் விரும்பும் முறையில் நல்லதொரு தீர்மானம் எடுக்க முடியும் தானே\nஜோக்குக்கு கேட்கவில்லை. Mubarak : தமிழ் மக்களுக்குரிய எச்சங்கள் (Remains) கல்முனை வடக்கில் என்னென்ன இருக்கின்றது என்று கொஞ்சம் விளக்கமாகக் கூறமுடியுமா\nஇந்த வாரம் அதிகம் பிரபல்யமானவை\nமங்கள சமரவீர, விடுத்துள்ள அறிவிப்பு\n(நா.தனுஜா) இலங்கையின் வரலாற்றில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையைப் பெற்ற அரசாங்கங்களினால் இழைக்கப்பட்ட தீமைகளிலிருந்து பாடம் கற்றுக்கொண்டு, அ...\nதோல்வியை ஏற்றது சஜித் அணி, பிரதான எதிர்க்கட்சியாக செயற்படுவதாக அறிவிப்பு\nபொதுத் தேர்தலில் ஏற்பட்ட தோல்வியை ஏற்றுக்கொள்வதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார். தமது கட்சி...\nபாராளுமன்றம் செல்லப்போகும் 4 முஸ்லிம் தலைமைகள் - 13 கட்சிகளில் 4 மாத்திரமே பெரும்பான்மை கட்சிகள்\nபாராளுமன்றத்தில் கட்சித் தலைமை அந்தஸ்த்தை 13 கட்சிகள் அல்லது கூட்டணிகள் பெற்றுள்ளன. 01. பொதுஜன முன்னணி 02. ஐக்கிய மக்கள் சக்தி 03. இலங்கை தம...\nபுதிய பாராளுமன்றத்தில் 22 முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள்...\nநடந்து முடிந்துள்ள பாராளுமன்றத் தேர்தலை அடுத்து 22 பேர், முஸ்லிம் சமூகத்தின் சார்பில், பாராளுமன்றம் செல்லலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. சில...\nமுஸ்லிம்கள் 3 பேரை தேசியப் பட்டியல் மூலம் பாராளுமன்ற, உறுப்பினராக்கி முஸ்லிம் சமூகத்தை கௌரவித்துள்ளோம் - பசில்\n- Anzir - நடந்து முடிந்த பாராளுமன்றத் தேர்தலில், முஸ்லிம்களின் அதிகளவு வாக்குகள் எங்களுக்கு கிடைக்காத போதும், தேசியப் பட்டியல் மூலமாக 3 முஸ்...\nதோல்வியை தழுவியுள்ள 14 முக்கிய பிரபலங்கள் (படங்கள் இணைப்பு)\nநடந்து முடிந்த பாராளுமன்றத் தேர்தலில் சில முக்கிய அரசியல்வாதிகள் தோல்வி அடைந்துள்ளனர். அவர்களின��� விபரங்கள் கீழ்வருமாறு,\nஒரே பார்வையில் பாராளுமன்றத்திற்கு தெரிவான 196 பேரின் பெயர்களும், அவர்கள் பெற்ற விருப்பு வாக்குகளும் (முழு விபரம்)\nநடைபெற்று முடிந்த 2020 ஆம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலுக்கான அனைத்து மாவட்டங்களுக்குமான விருப்பு வாக்கு விபரங்கள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன. அ...\nதோல்வியின் பின்னர் UNP, வெளியிட்டுள்ள முதலாவது அறிக்கை\nதோல்வியின் பின்னர் UNP, வெளியிட்டுள்ள முதலாவது அறிக்கை\nநடந்து முடிந்த தேர்தலில், சுவாரசியமான 10 சம்பவங்கள்\nநடைபெற்று முடிந்த பொதுத்தேர்தலில் விருப்பு வாக்களிப்பு முறை முடிவுகளின் அடிப்படையில் 05 சுவாரஸ்யமான சம்பவங்கள் நடைபெற்றுள்ளன. இதன்படி ஆகக்க...\nதேசியப்பட்டியல் எனக்கு வேண்டாம், ரணில் நிராகரிப்பு - சஜித்துடனும் பேச்சில்லை என திட்டவட்டம்\nஐக்கிய தேசியக்கட்சியின் ஒரேயொரு தேசியப்பட்டியல் நாடாமன்ற பிரதிநிதித்துவத்துக்கு தம்மை நியமிக்க மேற்கொள்ளப்பட்ட பரிந்துரையை கட்சியின் தலைவர் ...\nமங்கள சமரவீர, விடுத்துள்ள அறிவிப்பு\n(நா.தனுஜா) இலங்கையின் வரலாற்றில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையைப் பெற்ற அரசாங்கங்களினால் இழைக்கப்பட்ட தீமைகளிலிருந்து பாடம் கற்றுக்கொண்டு, அ...\nதோல்வியை ஏற்றது சஜித் அணி, பிரதான எதிர்க்கட்சியாக செயற்படுவதாக அறிவிப்பு\nபொதுத் தேர்தலில் ஏற்பட்ட தோல்வியை ஏற்றுக்கொள்வதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார். தமது கட்சி...\nசட்டக்கல்லூரிக்கு அதிக முஸ்லிம் மாணவர், தெரிவானதை இன அடிப்படையில் நோக்காதீர்கள்\n(நா.தனுஜா) ராஜபக்ஷாக்கள் மற்றும் அவர்களைச் சார்ந்தவர்களுக்கு எதிராக அப்பழுக்கற்ற சான்றுகளுடன் விசாரணைகளை மேற்கொண்ட ஷானி அபேசேகர ஒரு புலனாய்வ...\nபாராளுமன்றம் செல்லப்போகும் 4 முஸ்லிம் தலைமைகள் - 13 கட்சிகளில் 4 மாத்திரமே பெரும்பான்மை கட்சிகள்\nபாராளுமன்றத்தில் கட்சித் தலைமை அந்தஸ்த்தை 13 கட்சிகள் அல்லது கூட்டணிகள் பெற்றுள்ளன. 01. பொதுஜன முன்னணி 02. ஐக்கிய மக்கள் சக்தி 03. இலங்கை தம...\nபுதிய பாராளுமன்றத்தில் 22 முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள்...\nநடந்து முடிந்துள்ள பாராளுமன்றத் தேர்தலை அடுத்து 22 பேர், முஸ்லிம் சமூகத்தின் சார்பில், பாராளுமன்றம் செல்லலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. சில...\nமு��்லிம்கள் 3 பேரை தேசியப் பட்டியல் மூலம் பாராளுமன்ற, உறுப்பினராக்கி முஸ்லிம் சமூகத்தை கௌரவித்துள்ளோம் - பசில்\n- Anzir - நடந்து முடிந்த பாராளுமன்றத் தேர்தலில், முஸ்லிம்களின் அதிகளவு வாக்குகள் எங்களுக்கு கிடைக்காத போதும், தேசியப் பட்டியல் மூலமாக 3 முஸ்...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738735.44/wet/CC-MAIN-20200811055449-20200811085449-00231.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.76, "bucket": "all"} +{"url": "http://www.puthiyavidial.com/%E0%AE%AA%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2-2/", "date_download": "2020-08-11T07:09:54Z", "digest": "sha1:RPJ5DFQFWDLI3KT3VUI245CEBNQYM24E", "length": 45201, "nlines": 234, "source_domain": "www.puthiyavidial.com", "title": "பசு பயங்கரவாதிகளால் கொல்லப்பட்ட பெஹ்லு கான் உடனிருந்த அனைவர் மீதும் பசு கடத்தல் வழக்கு பதிவு - Puthiya Vidial, Puthiya Vidiyal", "raw_content": "\nஜெய் ஸ்ரீராம் கூற சொல்லி இஸ்லாமிய முதியவர் மீது தாக்குதல் நடத்திய இந்துத்துவ பயங்கரவாதிகள்\nகேரளாவில் ஆர்.எஸ்.எஸ் உறுப்பினர் படுகொலை வழக்கு: RSS-ஐ சேர்ந்த 9 பேருக்கு ஆயுள் தண்டனை\nகேரளாவில் ஆர்.எஸ்.எஸ் உறுப்பினர் படுகொலை வழக்கு: RSS-ஐ சேர்ந்த 9 பேருக்கு ஆயுள் தண்டனை\nபாபா ராம்தேவின் பதஞ்சலி நிறுவனத்திற்கு ரூ.10 லட்சம் அபராதம்\nபாபா ராம்தேவின் பதஞ்சலி நிறுவனத்திற்கு ரூ.10 லட்சம் அபராதம்\nராமர் கோயில் கட்ட தீர்ப்பு வழங்கிய நீதிபதி ரஞ்சன் கோகாய்க்கு கொரோனா\nராமர் கோயில் கட்ட தீர்ப்பு வழங்கிய நீதிபதி ரஞ்சன் கோகாய்க்கு கொரோனா\nகொரோனாவால் உயிரிழந்த கர்நாடக பாஜக தலைவரின் இறுதி சடங்கை நிறைவேற்றிய PFI\nகொரோனாவால் உயிரிழந்த கர்நாடக பாஜக தலைவரின் இறுதி சடங்கை நிறைவேற்றிய PFI\nநீதிபதிகளின் நடத்தையை விமர்சிப்பத�� நீதிமன்ற அவமதிப்பாகாது -மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன்\nராமர் கோவில் பூமி பூஜைக்கு என்னை அழைக்காவிட்டால் தீக்குளித்துக்கொள்வேன் -இந்து மகாசபை தலைவர்\nராமர் கோவில் பூமி பூஜைக்கு என்னை அழைக்காவிட்டால் தீக்குளித்துக்கொள்வேன் -இந்து மகாசபை தலைவர்\nநான் ஏன் ABVP இல் இருந்து வெளியேறினேன்\nகுடியுரிமை திருத்தச் சட்ட விதிகளை உருவாக்க அவகாசம் கேட்கும் உள்துறை அமைச்சகம்\nகஷ்மீர் சிறப்பு அந்தஸ்தை நீக்கிய பாஜக அரசு எதை சாதித்தது.\nபாஜக ஐ.டி.விங்-ஐ நிர்வாகித்த தேர்தல் ஆணைய நிர்வாகி: அம்பலப்படுத்தியவருக்கு ஆர்.எஸ்.எஸ் மிரட்டல்\nபாஜக ஐ.டி.விங்-ஐ நிர்வாகித்த தேர்தல் ஆணைய நிர்வாகி: அம்பலப்படுத்தியவருக்கு ஆர்.எஸ்.எஸ் மிரட்டல்\nகோடிக்கணக்கில் மோசடி செய்த குற்றவாளிக்கு தமிழக பாஜக இளைஞர் அணி பதவி\nபாபர் மசூதி இடிப்பு வழக்கு: அத்வானியிடம் 4 மணி நேரம் விசாரணை நடத்திய நீதிமன்றம்\nபாபர் மசூதி இடிப்பு வழக்கு: பாஜக தலைவர்கள் அத்வானி, முரளி மனோகர் ஜோஷி அடுத்தடுத்து வாக்குமூலம்\nடெல்லி கலவரத்திற்கு பாஜக தலைவர்களின் விஷம பேச்சுக்களே காரணம் -உண்மை அறியும் குழு அறிக்கை\nகோவையில் பொது அமைதியை சீர்குலைக்க தொடரும் சமூக விரோதச்செயல்\nஏழைகளுக்கு வழங்க பணமில்லை, ஆனால் ஆட்சியை கவிழ்க்க பாஜகவிடம் பணம் உள்ளதா\nஉ.பி-யில் நேபாள் நாட்டவருக்கு மொட்டையடித்து ‘ஜெய் ஸ்ரீராம்’ என கோஷமிட வற்புறுத்திய இந்துத்துவ கும்பல்\nஏழை மக்கள் கையில் பணத்தை கொடுங்கள் -பாஜக அரசுக்கு அபிஜித் பானர்ஜி வலியுறுத்தல்\nபாசிசவாதிகளின் பிடியில் இருக்கும் இந்திய ஊடகங்கள் – ராகுல் காந்தி\nகுஜராத்தில் விதிகளை மீறிய பாஜக அமைச்சர் மகன்: தட்டிக்கேட்ட பெண் காவலர் கட்டாய ராஜினாமா\nராமர் பிறந்த இடம் இந்தியா இல்லை.. நேபளம் தான் -நேபாள பிரதமர் அதிரடி\nசாத்தான்குளம் படுகொலை சம்பவம் குறித்து ஐ.நா கருத்து\nPM CARES-க்கு சீன நிறுவனங்கள் வழங்கிய நிதி விவரங்களை வெளியிட அச்சப்படும் மோடி -ராகுல் காந்தி\nஆட்டு சந்தை அரசியல் செய்யும் பாஜக -ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட்\nவாட்ஸ் அப்பில் திட்டமிடப்பட்ட கலவரம்\nஇந்துத்துவ கொள்கைகளை திணிக்கவே CBSE பாடத்திட்டம் குறைப்பு -வைகோ\nமதச்சார்பின்மை, ஜனநாயக உரிமைகளை நீக்கிய CBSE: பள்ளி மாணவர்களை ஒடுக்க பாஜக திட்டம்\nஉ.பி-யில் 8 காவலர்களை சுட்டுக்கொன்ற தீவிரவாதி: தப்பவிட்ட காவல்துறை\nபாஜக அரசின் திட்டமிடப்படாத முடக்கத்தால் ரூ.34 ஆயிரம் கோடி ஊதியத்தை இழந்த தொழிலாளர்கள்\nதீவிரவாதிகளுக்கு உதவிய தேவேந்திர சிங்: UAPA வழக்குகளின் கீழ் குற்றப்பத்திரிகை தாக்கல்\nடெல்லி வன்முறை: வாட்ஸ்அப் குழுவில் திட்டமிட்டு, முஸ்லிம்களை கொன்று குவித்த இந்துத்துவ பயங்கரவாதிகள்\nரயில்வே துறையை தனியாருக்கு தாரைவார்ப்பது ஆர்.எஸ்.எஸ்-இன் கொள்கை -கி.வீரமணி\nஉ.பி-யில் மருத்துவ சிகிச்சைக்கு ரூ.4,000 இல்லாததால் சுல்தான்கான் என்ற நோயாளி அடித்துக்கொலை\nரயில்வே துறையை தனியாரிடம் ஒப்படைக்க பாஜக அரசு முடிவு\nஉ.பி-யில் CAA எதிர்ப்பு போராட்டக்காரர்களின் சொத்துக்களை பறிமுதல் செய்யும் யோகி அரசு\nஅமெரிக்கா சென்றும் சக இந்தியரை சாதி வன்கொடுமை செய்த சிஸ்கோ மேலாளர்\nகும்பகோணத்தில் ஆர்.எஸ்.எஸ் பிரமுகரின் தந்தையை கொலை செய்த பாஜக தலைவர் கைது\nசாத்தான்குளம் தந்தை-மகனை கொலை செய்த போலிஸார் கைது: சிபிசிஐடி அதிரடி\nதமிழகத்தில் தொடரும் காவல்துறை அத்துமீறல்கள்\nபாஜக அரசின் ஒட்டுமொத்த கடன் ரூ.94.62 லட்சம் கோடி அதிகரிப்பு\nபிடிஐ-க்கு எதிரான பிரசார் பாரதி நகர்வு பத்திரிகை சுதந்திரத்தை ஒடுக்கும் முயற்சி -பாப்புலர் ஃப்ரண்ட்\nகாவல்துறையை பெருமைப்படுத்தி 5 திரைப்படம் எடுத்ததற்கு வேதனைப்படுகிறேன் -இயக்குநர் ஹரி\n“வெளிநாட்டு தாயின் வயிற்றில் பிறந்தவர் தேசபக்தராக இருக்க முடியாது” -ராகுலை சாடிய பிரக்யா தாக்கூர்\nபாஜக-காரரின் பைக்-ஐ விதிகளை மதிக்காமல் ஓட்டிய தலைமை நீதிபதி பாப்டே\nPM CARES நிதிக்கு சீன நிறுவனங்களிடம் கோடிக்கணக்கில் பணம் வாங்கிய மோடி -ப.சிதம்பரம்\nவிசாரணை என்ற பெயரில் மோடி, அமித்ஷாவின் நண்பர்கள் என் வீட்டுக்கு வந்தார்கள் -அஹமது பட்டேல்\nஅனைத்து UAPA வழக்குகளையும் NIA விசாரிக்க வேண்டிய அவசியம் இல்லை -நீதிமன்றம்\nதடுப்புக் காவலில் உள்ள வழக்கறிஞர் மியான் அப்துல் கயூம்: உச்சநீதிமன்றம் நோட்டீஸ்\nபான் மசாலாவை தடை செய்யக்கூடாது என்பதற்காகவே PM CARESக்கு ரூ.10 கோடி வழங்கியுள்ளோம் – ரஜ்னிகந்தா பான் மசாலா நிறுவனம்\nஇஸ்ரோவையும் தனியாருக்கு தாரைவார்க்க பாஜக அரசு முடிவு\nகொரோனாவுக்கு மருந்து கண்டுபிடித்துவிட்டதாக பொய் கூறிய பாபா ராம்தேவ் மீது வழக்கு\nஇந்தியாவின் 130 கோடி மக்களின் எதிர்காலத்தை இருளாக்கியுள்ளார் மோடி -ராணா அய்யூப்\nPM CARES வைத்து விளையாடும் பாஜக அரசு\nபாஜக அரசால் பொய் வழக்குகளில் கைதான ஜாமியா பல்கலைக்கழக மாணவி சஃபூரா ஜர்காருக்கு ஜாமின்\nமேற்கு வங்கத்தில் ஊரடங்கை மீறி கட்சிக்கூட்டம் நடத்திய பாஜக தலைவர்: காவல்துறை வழக்குப்பதிவு\nமுசாஃபர்நகரில் நேபாளத்தை சேர்ந்த தப்லீக் ஜமாத்தினர் மீது உ.பி காவல்துறை குற்றப்பத்திரிகை\nசீனாவிடம் சரண்டர் ஆனதால் மோடி பெயரை சரண்டர் மோடி என மற்றிய ராகுல் காந்தி\n“சீனாவை விட பெரிய எதிரி பாஜக தான்” -மோடி அரசை சாடிய ஆகார் படேல்\nசீன தாக்குதல் திட்டமிட்டு நடத்தப்பட்டது என தெரிந்தும் பாஜக அரசு தூங்கிக்கொண்டுள்ளது -ராகுல் காந்தி\nகொரோனா பரிசோதனைக்கு நாடு முழுவதும் ஒரே கட்டணம் -பாஜக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு\nமோடியால் தத்தெடுக்கப்பட்ட கிராமத்தின் அவல நிலை: செய்தி வெளியிட்ட பத்திரிகையாளர் மீது வழக்குப்பதிவு\nரூ.57 கோடி வங்கி மோசடி: பாஜக தலைவர் மீது சிபிஐ வழக்குப்பதிவு\nவெளிநாடு தப்லீக் ஜமாத்தினரை அவரவர் நாடுகளுக்கு அனுப்ப மத்திய அரசு முயற்சி\nஇஸ்லாமியரின் உடலை குப்பை வண்டியில் ஏற்றிய சம்பவம்: உ.பி அரசுக்கு கண்டன நோட்டீஸ்\nகுஜராத் டன்ஜன் -அரசு சிவில் மருத்துவமனை\nபாஜக அரசின் திட்டமிப்படாத ஊரடங்கை விமர்சனம் செய்த ராஜிவ் பஜாஜ்\nசிகிச்சைக்கு பணம் இல்லாததால் கைகால்களை கட்டி வைத்து சித்ரவதை செய்த தனியார் மருத்துவமனை\nஅர்னாப் கோஸ்வாமி மற்றும் ரிபப்ளிக் டிவி உரிமங்களை ரத்து செய்ய வேண்டும் -காங்கிரஸ் புகார்\nஜார்ஜ் ஃப்ளாய்ட்: அதிகார வர்க்கத்தின் குரல்வளையை நெறித்த கறுப்பர்\nகேரளாவில் யானை கொல்லப்பட்ட விவகாரம்: முஸ்லிம்கள் மீது பொய் பிரச்சாரம் பரப்பிய இந்துத்துவாவினர்\nமேற்கு வங்கத்தில் கொரோனா பரவாமல் தடுக்க நடவடிக்கை எடுக்கும் முஸ்லிம்கள்\nஎழுத்தாளர் ‘தமிழ்மாமணி’ அதிரை அஹ்மத் அவர்களை அல்லாஹ் பொருந்திக் கொள்வானாக\nஇந்திய பொருளாதாரத்தை மீண்டும் வீழ்ச்சி பாதைக்கு கொண்டு சென்ற பாஜக அரசு\nPM Cares நிதி பொது அதிகாரத்திற்கு உட்பட்டதல்ல: அதிர்ச்சியளிக்கும் ஆர்.டி.ஐ. பதில்\nகோவையில் கோயில் முன் இறைச்சி வீசியவர் கைது\nபாபர் மஸ்ஜித் இடிப்பு வழக்கு: பாஜக தலைவர்களிடம் வாக்குமூலம் பதிவு செய்ய நீதிமன்றம் உத்தரவு\nஇக்கட்டான சூழலில் அரசியல் ரீதியில் தொந்தரவு செய்யும் அமித்ஷா -கோபத்தில் மம்தா\nபொது அறிவு இல்லாததுபோல் பேசும் யோகி ஆதித்யநாத் -டி.கே. சிவகுமார்\nஇந்திய சுதந்திரத்திற்கு பெரும் பங்காற்றியது முஸ்லிம்கள்தான் -முன்னாள் நீதிபதி கோல்ஸே பாட்டீல்\nCAA போராட்டம்: டெல்லி நீதிமன்றம் ஜாமீன் அளித்த செயல்பாட்டாளர்கள் மீண்டும் கைது\nPM CARES நிதி குறித்து கேள்வி எழுப்பிய காங்கிரஸ்: சோனியா காந்தி மீது வழக்குப்பதிவு செய்த பாஜக அரசு\nதாடி வைத்திருந்ததால் முஸ்லிம் என நினைத்து தாக்கிவிட்டோம் -மத்திய பிரதேச காவல்துறை\nதுபாயில் இஸ்லாமியர்களுக்கு எதிராக பதிவிட்டு வேலையை பறிகொடுத்த இந்துத்துவ ஆதரவாளர்\nபாஜக அரசின் தனியார்மய முடிவுக்கு ஆர்.எஸ்.எஸின் துணை இயக்கம் எதிர்ப்பு\nபாபரி மஸ்ஜித் இடிப்பு வழக்கு: காணொலி மூலம் விசாரணை நடத்த நீதிமன்றம் முடிவு\nஏழை மக்களுக்கான நிவாரணத்தை நேரடியாக கைகளில் வழங்குங்கள் -பாஜக அரசுக்கு ராகுல் காந்தி வேண்டுகோள்\nஇஸ்லாமியர்களுக்கு எதிராக கருத்து: நியூசிலாந்தில் பதவியை பறிகொடுத்த இந்தியர்\nபாஜகவின் ரூ.20 லட்சம் கோடி அறிவிப்பில் ஏழைகளுக்கு 1 ரூபாய் கூட இருக்காது -ப.சிதம்பரம்\n133 கோடி இந்தியர்களை 133 முறை ஏமாற்றிய மோடி அரசு -அகிலேஷ் யாதவ்\nமுஸ்லிம்கள் மீது வெறுப்பூட்டும் விதத்தில் விளம்பரம் செய்த சென்னை பேக்கரி உரிமையாளர் கைது\nபுலம்பெயர் தொழிலாளர்களிடம் ரூ.80ஆயிரம் வசூலித்த பாஜக பிரமுகர்\nதனது உயிரை பணயம் வைத்து கொரோனா நோயாளியை காப்பற்றிய டாக்டர் ஜாஹித்\nரூ.411 கோடி கடன் மோசடி செய்த தொழிலதிபர்கள்: வெளிநாடு தப்பிய பின் சிபிஐயிடம் புகார்\nமுஸ்லிம்களுக்கு எதிராக பொய் செய்திகளை பரப்பிய இந்திய சேனல்கள்: தடை கோரும் துபாய் GULF NEWS\nபாபர் மஸ்ஜிதை இடித்த வழக்கு: ஆகஸ்ட் மாதம் தீர்ப்பளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு\nநாட்டின் சட்டங்கள் பணக்காரர்களுக்கே உதவுகிறது -ஓய்வுபெற்ற நீதிபதி தீபக் குப்தா\nஉ.பி போலிஸாரால் சிறையில் அடைக்கப்பட்ட தப்லீக் ஜமாத் உறுப்பினர் மரணம்\nகனடாவில் இஸ்லாமியர்களுக்கு எதிராக பதிவிட்டு வேலையை பறிகொடுத்த இந்துத்துவ ஆதரவாளர்\nமோடி அரசை நம்பி பயனில்லை -கட்சியில் இருந்து லடாக் பாஜக தலைவர் விலகல்\nஏழை மக்களுக்கு பணம் வழங்க பாஜக அரசு முன்வர வேண்டும் -அபிஜித் பானர்ஜி\nமலர் தூவ வேண்டாம்.. உணவு கொடுங்கள் –பாஜக அரசுக்கு மருத்துவ ஊழியர்கள் கோரிக்கை\nஇந்தியாவுக்குள் புகுந்த கொரோனாவும்… பட்டினியை புகுத்திய பாஜக அரசும்..\nமுஸ்லிம்கள் மீது அவதூறு பரப்பிய அர்னாப் கோஸ்வாமி: மும்பை காவல்துறை வழக்குப்பதிவு\nஎன்னை மிரட்டி அதிகாரத்தை அபகரிக்க துடிக்கும் மேற்குவங்க ஆளுநர் -மம்தா பானர்ஜி\nஊரடங்கு காரணமாக 338 பேர் பலி: ஆய்வில் தகவல்\n“பாஜக அரசு கொண்டுவந்துள்ள ஆரோக்ய சேது செயலி மக்களை உளவுபார்க்கிறது” -ராகுல் காந்தி\nஇஸ்லாமியர்களுக்கு எதிராக பதிவு: துபாயில் இந்துத்துவாவினர் மீது நடவடிக்கை\nடெல்லி சிறுபான்மை ஆணைய தலைவர் ஜஃபருல் இஸ்லாம் கான் மீது தேச துரோக வழக்கு\nவங்கிகளை சூறையாடிய கொள்ளையர்களை காப்பாற்றும் பாஜக அரசு\nஅரபுகளின் ட்வீட்களால் வெளிநாட்டிலுள்ள இந்தியர்களுக்கு பாதிப்பில்லை -மழுப்பும் இந்திய வெளியுறவுத்துறை\nஊரடங்கு தொடர்ந்து நீடித்தால் இந்தியா பேரழிவுக்கு செல்லும் -ரகுராம் ராஜன்\nஇந்தியாவில் பாதிக்கப்படும் முஸ்லீம்கள் -அமெரிக்க ஆணையம் (USCIRF) அறிக்கை\nவங்கிகளில் நிதி தள்ளாட்டம்: 50 பேரின் 68000 கோடி ரூபாய் கடன் தள்ளுபடி\n“முஸ்லிம்களிடம் இருந்து காய்கறிகள் வாங்க வேண்டாம்” -பாஜக எம்.எல்.ஏ விஷம பேச்சு\nதப்லீக் ஜமாத் தலைவர் சாத் மௌலானாவுக்கு கொரானா இல்லை\nஇந்தியாவில் ஊரடங்கு மீண்டும் நீட்டிக்கப்பட்டால் வறுமை அதிகரிக்கும் -முன்னாள் ரிசர்வ் வங்கி ஆளுநர்\nகொரோனா வைரஸ்: பிளாஸ்மா சிகிச்சைக்கு முன்னின்று உதவும் தமிழக முஸ்லிம்கள்\nதுபாய் GULF NEWS ஆசிரியர் மஜார் ஃபரூக்கி-க்கு இந்துத்துவ பயங்கரவாதிகள் மிரட்டல்\nமும்பையில் முஸ்லிம் டெலிவரி நபரிடமிருந்து மளிகை பொருட்களை வாங்க மறுத்தவர் கைது\nPM CARES நிதி கணக்கை தணிக்கை செய்யப்போவதில்லை -சிஏஜி முடிவு\n“நாட்டில் வகுப்புவாத வைரஸை பரப்பி வரும் பாஜக அரசு” -சோனியா காந்தி\nதப்லீக் ஜமாத்தினரை சந்தேகத்திற்குறிய நபர்களாக சித்தரிக்கும் ஊடகம்: உள்துறை அமைச்சகத்திற்கு கடிதம்\nபுறா மூலம் எதிர்ப்பை காட்டிய வண்ணாரப்பேட்டை போராட்டக்காரர்கள்\nடெல்லி வன்முறையில் ஈடுபட்ட குண்டர்களின் பெயர்களை வெளியிடாதது ஏன்\nடெல்லி வன்முறையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு உண்டு -அரவிந்த் கெஜ்ரிவால்\nடெல்லி வன்முறையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப���பீடு உண்டு -அரவிந்த் கெஜ்ரிவால்\nஉங்களை எங்கள் கல்லூரி மாணவர் என்று சொல்ல வெட்கப்படுறோம்: கபில் மிஸ்ராவுக்கு டெல்லி கல்லூரி மாணவர்கள் கண்டனம்\nஉங்களை எங்கள் கல்லூரி மாணவர் என்று சொல்ல வெட்கப்படுறோம்: கபில் மிஸ்ராவுக்கு டெல்லி கல்லூரி மாணவர்கள் கண்டனம்\nடெல்லி வன்முறை: செயலற்ற காவல்துறை -ஐ.நா மனித உரிமை ஆணையர் கண்டனம்\nடெல்லியை தொடர்ந்து மேகாலயாவிலும் இந்துத்துவா கும்பல் வன்முறை வெறியாட்டம்\nபாஜக அரசே டெல்லி வன்முறைக்கு காரணம்: எங்கு சென்றார் அமித்ஷா – சோனியா காந்தி கேள்வி\nபாஜக அரசே டெல்லி வன்முறைக்கு காரணம்: எங்கு சென்றார் அமித்ஷா – சோனியா காந்தி கேள்வி\nகாஷ்மீர் தலைவர்களை விடுவிக்ககோரி ஐ.நா மனித உரிமை ஆணையத்தில் பாகிஸ்தான் வலியுறுத்தல்\nகாஷ்மீர் தலைவர்களை விடுவிக்ககோரி ஐ.நா மனித உரிமை ஆணையத்தில் பாகிஸ்தான் வலியுறுத்தல்\n‘டெல்லி வன்முறைக்கு பாஜக-ஆர்.எஸ்.எஸ் இந்துத்துவ குண்டர்கள் தான் காரணம்’ -முத்தரசன்\n‘டெல்லி வன்முறைக்கு பாஜக-ஆர்.எஸ்.எஸ் இந்துத்துவ குண்டர்கள் தான் காரணம்’ -முத்தரசன்\n‘டெல்லி வன்முறைக்கு பாஜக-ஆர்.எஸ்.எஸ் இந்துத்துவ குண்டர்கள் தான் காரணம்’ -முத்தரசன்\n‘டெல்லி வன்முறைக்கு பாஜக-ஆர்.எஸ்.எஸ் இந்துத்துவ குண்டர்கள் தான் காரணம்’ -முத்தரசன்\nநான் ஏன் ABVP இல் இருந்து வெளியேறினேன்\nபசு பயங்கரவாதிகளால் கொல்லப்பட்ட பெஹ்லு கான் உடனிருந்த அனைவர் மீதும் பசு கடத்தல் வழக்கு பதிவு\nBy Wafiq Sha on\t February 2, 2018 இந்தியா செய்திகள் தற்போதைய செய்திகள்\nகடந்த 2017 ஏப்ரல் மாதம் மாதம் ராஜஸ்தான் மாநிலம் ஆழ்வார் பகுதியில் பசு பாதுகாவல் கும்பலால் அடித்துக் கொல்லப்பட்ட பெஹ்லு கான் உடன் இருந்த அனைவர் மீதும் பசு கடத்தல் வழக்கை பதிவு செய்துள்ளது ஆழ்வார் காவல்துறை.\nபெஹ்லு கானுடன் சென்ற அஸ்மத் மற்றும் ரஃபீக் ஆகியோர் பசுக்களை கொண்டு செல்ல முறையான அனுமதி பெற்றிருக்கவில்லை என்று இவர்கள் மீது ஜனவரி 24 ஆம் தேதி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது ஆழ்வார் காவல்துறை. பெஹ்லு கான் கொலை சம்பவத்தின் போது பதிவு செய்யப்பட்ட வீடியோ மூலம் பசு பயங்கரவாதிகள் ஒன்பது பேர் அடையாளம் காணப்பட்டு அவர்கள் மீது காவல்துறை கொலை வழக்கு பதிவு செய்தது. ஆனால் 2017 செப்டெம்பர் மாதம் இந்த ஒன்பது பேரில் ஆறு நபர்களை, அவர்களின் அலை��ேசி பதிவு மற்றும் அப்பகுதி கோசாலை ஊழியர் ஒருவரின் வாக்குமூலம் ஆகியவற்றின் அடிப்படையில் இவ்வழக்கில் இருந்து காவல்துறை விடுவித்தது. இவர்கள் பெஹ்லு கானால் அவரது மரண வாக்குமூலத்தில் பெயர் குறிப்பிடப்பட்டவர்கள் என்பது குறிப்பித்தக்கது. இவ்வழக்கில் இருந்து இவர்களை காவல்துறை விடுவித்தது பல தரப்பு கண்டனங்களையும் பெற்றது.\n2017 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் பெஹ்லு கான் மற்றும் அவரது இரு மகன்கள் கால்நடை சந்தைக்குச் சென்று இரண்டு பசுக்களையும் இரண்டு கன்றுகளையும் பெற்று திரும்பிய வேலை அவர்களை பசு பயங்கரவாதிகள் வழிமறித்து தாக்கினர். இவர்களுடன் சென்ற பெஹ்லு கானின் கூட்டாளிகளான அஸ்மத் மற்றும் ரஃபீக் ஆகியோரும் பசு பாதுகாவலர்களால் கடுமையாக தாக்கப்பட்டனர். இத்தாக்குதலில் பசடுகாயமுற்ற பெஹ்லு கான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவர் தனது மரண தருவாயில் தன்னை தாக்கிய ஹுகும் சந்த், நவீன் ஷர்மா, ஜக்மல் யாதவ், ஓம் பிரகாஷ், சுதீர் மற்றும் ராகுல் சைனி ஆகிய ஆறு நபர்களின் பெயர்களை காவல்துறையிடம் வாக்குமூலமாக கொடுத்தார்.\nஇந்த ஆறு நம்பர்களை காவல்துறை ஏதேதோ காரணங்கள் கூறி இவ்வழக்கில் இருந்து விடுவித்தது. இது குறித்து கருத்து தெரிவித்த இர்ஷத் கான், “இது முற்றிலும் தவறானது. இந்த விசாரணை ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது. இந்த நபர்கள் ஆர்எஸ்எஸ் மற்றும் பஜ்ரங்தள் அமைப்பு உறுப்பினர்கள், அதனால் தான் அரசு அவர்களை பாதுகாக்கப் பார்கிறது.” என்று கூறியுள்ளார்.\nஆனால் குற்றப்பிரிவு கூடுதல் டைரக்டர் ஜெனெரல் பங்கஜ் சிங், பெஹ்லு கான் பெயர் குறிப்பிட்ட இவர்களை கைது செய்ய எந்த ஆதாரமும் இல்லை என்று கூறியுள்ளார். இத்துடன் பெஹ்லு கானுடன் சென்றவர்கள் கால்நடைகளை ஏற்றிச் செல்ல முறையான ஆவணங்கள் வைத்திருக்கவில்லை என்றும் காவல்துறை தரப்பில் இருந்து தற்போது கூறப்படுகிறது. ஆனால் அஸ்மத், தங்களை வெகு நேரமாக பசு பயங்கரவாத கும்பல் தாக்கியது என்றும் அவர்கள் தாங்கள் வைத்திருந்த ஜெய்பூர் முனிசிபல் கார்பரேஷன் வழங்கிய ஆவணங்களை கிழித்து எறிந்தனர் என்றும் கூறியுள்ளனர்.\nஇந்த ஆறு பேரின் விடுதலையை எதிர்த்து தாங்கள் இறுதி வரை போராடப்போவதாக இர்ஷத் கான் தெரிவித்துள்ளார்.\nTags: ஆழ்வார்���ஜ்ரங் தள்பெஹ்லு கான்ராஜஸ்தான்\nPrevious Articleகாஸ்கஞ் பகுதியில் முஸ்லிம்களின் குடியரசு தின விழாவை சீர்குலைக்கும் சங்கி கும்பல்: காவல்துறையிடம் சிக்கிய வீடியோ\nNext Article சொராபுதீன் ஷேக் வழக்கில் இருந்து அமித்ஷா விடுதலை: தொடர்ந்த மரணங்களும் அதிகரிக்கும் சந்தேகங்களும்\nஜெய் ஸ்ரீராம் கூற சொல்லி இஸ்லாமிய முதியவர் மீது தாக்குதல் நடத்திய இந்துத்துவ பயங்கரவாதிகள்\nகேரளாவில் ஆர்.எஸ்.எஸ் உறுப்பினர் படுகொலை வழக்கு: RSS-ஐ சேர்ந்த 9 பேருக்கு ஆயுள் தண்டனை\nகேரளாவில் ஆர்.எஸ்.எஸ் உறுப்பினர் படுகொலை வழக்கு: RSS-ஐ சேர்ந்த 9 பேருக்கு ஆயுள் தண்டனை\nஜெய் ஸ்ரீராம் கூற சொல்லி இஸ்லாமிய முதியவர் மீது தாக்குதல் நடத்திய இந்துத்துவ பயங்கரவாதிகள்\nகேரளாவில் ஆர்.எஸ்.எஸ் உறுப்பினர் படுகொலை வழக்கு: RSS-ஐ சேர்ந்த 9 பேருக்கு ஆயுள் தண்டனை\nகேரளாவில் ஆர்.எஸ்.எஸ் உறுப்பினர் படுகொலை வழக்கு: RSS-ஐ சேர்ந்த 9 பேருக்கு ஆயுள் தண்டனை\nபாபா ராம்தேவின் பதஞ்சலி நிறுவனத்திற்கு ரூ.10 லட்சம் அபராதம்\nபாபா ராம்தேவின் பதஞ்சலி நிறுவனத்திற்கு ரூ.10 லட்சம் அபராதம்\nashakvw on நிதி நெருக்கடி காரணமாக ஐ.நா. தலைமையகம் மூடல்\nashakvw on மத கலவரத்தை தூண்டும் ஆர்.எஸ்.எஸ் நிர்வாகி கல்யாண் ராமன்\nashakvw on 2 தொகுதிகளில் நோட்டாவிடம் படுதோல்வியடைந்த பாஜக-சிவசேனா..\nashakvw on இந்திய பொருளாதாரத்தின் நிலை கவலைக்கிடம்- முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்\nashakvw on இந்திய பொருளாதாரத்தின் நிலை கவலைக்கிடம்- முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்\nகூகிள் யுடியுப் உடன் இணைந்து இஸ்ரேலிய எதிர்ப்பு காணொளிகளை தணிக்கை செய்ய இஸ்ரேல் முடிவு\nசேலத்தில் முஸ்லிம் வாலிபர் படுகொலை\nகால்பந்து போட்டியில் ஃபலஸ்தீன கொடி அசைத்ததால் அபராதம்: $144,000 நிதி திரட்டிய ரசிகர்கள்\nபக்ரீத் பெருநாள் மனிதத் தன்மையற்றது: உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு\nஇந்திய பொருளாதாரத்தின் நிலை கவலைக்கிடம்- முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்\nகேரளாவில் ஆர்.எஸ்.எஸ் உறுப்பினர் படுகொலை வழக்கு: RSS-ஐ சேர்ந்த 9 பேருக்கு ஆயுள் தண்டனை\nஜெய் ஸ்ரீராம் கூற சொல்லி இஸ்லாமிய முதியவர் மீது தாக்குதல் நடத்திய இந்துத்துவ பயங்கரவாதிகள்\nஇந்திய சுதந்திரப் போராட்டத்தின் தந்தை பேரரசர் பகதூர் ஷா ஜாஃபர்\nஇந்தியாவில் 1990களில் பிற்படுத்தப்பட்ட மற்றும் தலித் சமூகத்தினர் மீது பாசிச பயங���கரவாதம் திட்டமிட்டு கட்டவிழ்த்து விடப்பட்டபோது அவர்களின் உரிமைக்கு குரல் கொடுப்பதற்காக 1996ம் ஆண்டு தொடங்கப்பட்ட விடியல் ஒரு மாற்று ஊடகமாக செயல்பட்டு இதழியல் துறையில் முத்திரை பதித்ததுடன் ஒரு முன்மாதிரியாகவும் மேலும் படிக்க\nசந்தாதாரர் ஆக இங்கே செல்லவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738735.44/wet/CC-MAIN-20200811055449-20200811085449-00231.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Sports/Cricket/2020/07/13070511/Isolation-days-for-Indian-cricketers-in-Australian.vpf", "date_download": "2020-08-11T06:51:45Z", "digest": "sha1:IRG5TDIRVOG6N53DG23QE5FEK5HQDS5T", "length": 14000, "nlines": 123, "source_domain": "www.dailythanthi.com", "title": "Isolation days for Indian cricketers in Australian series to be reduced - Ganguly hopes || ஆஸ்திரேலிய தொடரில் இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு தனிமைப்படுத்தப்படும் நாட்கள் குறைக்கப்படும் - கங்குலி நம்பிக்கை", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nஆஸ்திரேலிய தொடரில் இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு தனிமைப்படுத்தப்படும் நாட்கள் குறைக்கப்படும் - கங்குலி நம்பிக்கை + \"||\" + Isolation days for Indian cricketers in Australian series to be reduced - Ganguly hopes\nஆஸ்திரேலிய தொடரில் இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு தனிமைப்படுத்தப்படும் நாட்கள் குறைக்கப்படும் - கங்குலி நம்பிக்கை\nஇந்திய அணி வீரர்கள் ஆஸ்திரேலியாவுக்கு செல்லும் போது அங்கு தனிமைப்படுத்தப்படும் நாட்களின் எண்ணிக்கை குறைக்கப்படும் என்று நம்புவதாக இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் கங்குலி கூறியுள்ளார்.\nஇந்திய கிரிக்கெட் வாரிய தலைவரும், முன்னாள் கேப்டனுமான சவுரவ் கங்குலி டி.வி. சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-\nஇந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 4 போட்டி கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுவதை உறுதி செய்துள்ளோம். இதற்காக டிசம்பர் மாதம் ஆஸ்திரேலியாவுக்கு செல்கிறோம். அங்கு சென்றதும் தனிமைப்படுத்துதல் நடைமுறையாக 2 வாரங்கள் ஓட்டலிலேயே வெறுமனே முடங்கி இருந்தால் வீரர்கள் மிகவும் மனஉளைச்சலுக்கும், ஏமாற்றத்திற்கும் உள்ளாவார்கள். எனவே தனிமைப்படுத்தும் நடைமுறை காலத்தை குறைப்பார்கள் என்று நம்புகிறேன். ஆஸ்திரேலியா, நியூசிலாந்து நாடுகளில் மெல்போர்னை தவிர்த்து மற்ற இடங்களில் கொரோனா பாதிப்பு வெகுவாக கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் பார்க்கும் போது தனிமைப்படுத்தும் நாட்களை குறைப்பார்கள், சீக்கிரமாகவே கிரிக்கெட���டுக்கு திரும்ப முடியும் என்று நம்புகிறேன்.\nஇது நிச்சயம் கடினமான தொடராக இருக்கப்போகிறது. 2 ஆண்டுக்கு முன்பு ஆஸ்திரேலியாவில் டெஸ்ட் தொடரை 2-1 என்ற கணக்கில் நாம் கைப்பற்றினோம். அந்த தொடர் போல் இந்த தொடர் இருக்கப்போவதில்லை. தற்போது ஆஸ்திரேலிய அணி மிகவும் வலுவாக உள்ளது. இந்திய அணியும் நல்ல நிலையில் உள்ளது. நாம் அங்கு பேட்டிங்கில் சிறப்பாக செயல்பட வேண்டியது அவசியமாகும். உலகின் சிறந்த அணிகள் வெளிநாட்டிலும் பேட்டிங்கில் மிரட்டும். ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, பாகிஸ்தான் நாடுகளில் நாம் வெற்றி கண்ட டெஸ்ட் போட்டிகளில் 400, 500, 600 ரன்கள் வரை குவித்தது உண்டு. இதைத்தான் இந்திய கேப்டன் விராட் கோலியிடம் சொல்லியிருக்கிறேன்.\nகோலியின் பேட்டிங், கேப்டன்ஷிப்பின் தரம் உயர்ந்த நிலையில் உள்ளது. நீங்கள் (கோலி) ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சிறப்பாக விளையாடினால் மட்டும் போதாது, அணியை வெற்றிக்கும் அழைத்துச் செல்ல வேண்டும் என்று எதிர்பார்க்கிறேன். இது அவரது கேப்டன்ஷிப்பை தீர்மானிக்கும் தொடராக இருக்கப்போகிறது. மொத்தத்தில் இது சிறப்பு வாய்ந்த, மைல்கல் தொடராக அமையும்.\nகொரோனா பரவலால் நமது வீரர்கள் 6 மாதங்கள் கிரிக்கெட் விளையாடாமல் உள்ளனர். தொடர்ந்து உடல்தகுதியுடன் இருக்க வேண்டும் என்று கோலியிடம் கூறியிருக்கிறேன். அது மட்டுமின்றி முகமது ஷமி, ஜஸ்பிரித் பும்ரா, இஷாந்த் ஷர்மா, ஹர்திக் பாண்ட்யா போன்ற பவுலர்களும் உடல்தகுதியுடன் இருப்பதை உறுதி செய்யும்படி அறிவுறுத்தி இருக்கிறேன். ஆஸ்திரேலியாவுக்கு புறப்படும் போது அவர்களது உடல்தகுதி கச்சிதமாக இருக்க வேண்டும்.\n1. ஆஸ்திரேலிய தொடரில் 5 டெஸ்ட் போட்டியில் விளையாட வாய்ப்பில்லை: கங்குலி தகவல்\nஇந்த ஆண்டில் நடைபெற இருக்கும் ஆஸ்திரேலிய தொடரில் 5 டெஸ்ட் போட்டியில் விளையாட வாய்ப்பில்லை என்று இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் சவுரவ் கங்குலி தெரிவித்தார்.\n1. தமிழகம் முழுவதும் இன்று தளர்வு இல்லாத முழு ஊரடங்கு-சென்னையில் 8-வது முறையாக கடைப்பிடிக்கப்படுகிறது\n2. ஐ.பி.எல். ஸ்பான்சர்ஷிப்பில் இருந்து சீன நிறுவனம் விலகியதால் அணிகளின் வருவாயில் பாதிப்பா\n3. தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேட்டி\n4. பொதுமக்கள் ஒத்துழைப்பு இல்லாமல் கொரோனாவை தடுக்க இயலாது-எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தல்\n5. மூணாறு நிலச்சரிவில் கயத்தாறு தொழிலாளர்கள் சிக்கியது எப்படி\n1. இந்த ஆண்டுக்கான ஐ.பி.எல். போட்டியில் கோப்பையை வெல்வது யார்\n2. ‘பட்லர், வோக்ஸ் அதிரடியாக விளையாடி வெற்றி வாய்ப்பை பறித்து விட்டனர்’ - பாகிஸ்தான் கேப்டன் அசார் அலி\n3. பாகிஸ்தான் தொடரில் இருந்து பென் ஸ்டோக்ஸ் விலகல்\n4. டோனி, ரெய்னா, ஹர்பஜன் ஆகியோர் சென்னையில் பயிற்சி மேற்கொள்ள உள்ளதாக தகவல்\n5. புதிய தலைவர் தேர்வு குறித்து ஐ.சி.சி. இன்று ஆலோசனை\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738735.44/wet/CC-MAIN-20200811055449-20200811085449-00231.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/new-chief-carge-taken-for-indian-military-and-air-force705687-2/", "date_download": "2020-08-11T07:48:49Z", "digest": "sha1:YWDKIY3NIYBTY2UJ2KXP2MIEQBDPHOXU", "length": 10063, "nlines": 114, "source_domain": "www.patrikai.com", "title": "ராணுவம், விமான படைக்கு புதிய தளபதிகள் பொறுப்பேற்பு | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nராணுவம், விமான படைக்கு புதிய தளபதிகள் பொறுப்பேற்பு\nஇந்தியாவின் புதிய ராணுவத் தளபதியாக ஜெனரல் பிபின் ராவத்தும், விமானப்படை தளபதியாக ஏர் சீப் மார்ஷல் பிரேந்தர் சிங் தனோவாவும் இன்று பொறுப்பேற்றனர்.\nஇந்திய ராணுவத் தளபதியாக இருந்த ஜெனரல் தல்பிர் சிங், விமானப்படை தளபதியாக இருந்த ஏர் சீப் அரூப் ராஹா ஆகிய இருவரும் இன்றுடன் ஓய்வு பெறுகின்றனர். அதனைத் தொடர்ந்து புதிய தளபதிகள் இருவரும் பொறுப்பேற்றுக் கொள்ளும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.\nராணுவத் தளபதி பொறுப்பேற்றுக் கொள்ளும் நிகழ்வு டெல்லி சவுத் பிளாக் அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள புல்வெளியில் நடைபெற்றது. அங்கு விடைபெற்றுச் செல்லும் தளபதிக்கு ‘கார்ட் ஆப் ஹானர்’ என்னும் பாரம்பரிய வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.\nஅதேபோல கடற்படை தலைமையகமான வாயு பவனில் விடை பெற்றுச் செல்லும் தளபதி ராஹா மற்றும் புதிதாக பதவியேற்க உள்ள தளபதி தனோவா இருவருக்குமே ‘கார்ட் ஆப் ஹானர்’ என்னும் பாரம்பரிய வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.\nபோலி என்கவுண்டர்கள்: ��ச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு லடாக்: சீன எல்லையில் பீரங்கி வண்டியை நிறுத்தியது இந்தியா பெரு முதலாளிகளுக்கு சில்லரை வணிகம் கற்றுதரும் இந்திய ராணுவம்\nPrevious டெல்லி கவர்னராக அனில் பைஜால் பதவியேற்பு: கெஜ்ரிவால் பங்கேற்பு\nNext இந்திய பொருளாதாரம் 7.2% வளர்ச்சி\nகாங்கிரஸ் எம்.பி. வசந்தகுமாருக்கு கொரோனா… தனியார் மருத்துவமனையில் அனுமதி\nசென்னை: கன்னியாகுமரி மக்களவை தொகுதி எம்.பி.யான எச்.வசந்தகுமாருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இதனால், அவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்…\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு 22.67 லட்சத்தை தாண்டியது\nடில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 22,67,153 ஆக உயர்ந்து 45,353 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று இந்தியாவில்…\nஉலக அளவில் கொரோனா பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 2.02 கோடியை தாண்டியது\nவாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நேற்று 2,02,23,780 ஆகி இதுவரை 7,37,866 பேர் மரணம் அடைந்துள்ளனர். …\n10/08/2020: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு – மாவட்டம் வாரியாக விவரம்..\nசென்னை: தமிழகத்தில் இன்று புதிதாக மேலும், 5,914 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதன்மூலம் இதுவரை கொரோனா தொற்றால்…\nஇன்று 976 பேர்: சென்னையில் கொரோனா பாதிப்பு 1,10,121ஆக அதிகரிப்பு…\nசென்னை: மாநில தலைநகர் சென்னையில் இன்று 976 பேருக்கு தொற்று உறுதியாகி உள்ளது. தமிழகம் முழுவதும் இன்று 5914 பேருக்கு…\nஉத்தரப்பிரதேசத்தில் இன்று 4,114 பேருக்கு கொரோனா உறுதி\nலக்னோ உத்தரப்பிரதேச மாநிலத்தில் இன்று 4,114 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி மொத்தம் 1,26,722 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். உத்தரப்பிரதேசத்தில்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738735.44/wet/CC-MAIN-20200811055449-20200811085449-00231.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://zeenews.india.com/tamil/tamil-nadu/the-people-have-great-confidence-in-the-admk-government-jayakumar-323338", "date_download": "2020-08-11T07:47:03Z", "digest": "sha1:N3W4PTGPN32RT4P6GUP4VVVS3AD2VIO5", "length": 15158, "nlines": 102, "source_domain": "zeenews.india.com", "title": "மக்களுக்கு ADMK அரசின் மீது அதீத நம்பிக்கை உள்ளது: ஜெயக்குமார் | Tamil Nadu News in Tamil", "raw_content": "\nமக்களுக்கு ADMK அரசின் மீது அதீத நம்பிக்கை உள்ளது: ஜெயக்குமார்\nமக்களுக்கு தமிழக அரசின் மீது நம்பிக்கை இருப்பதாகவும், அதனால் தான் சிறப்பு குறைத்தீர்ப்பு திட்டத்தில் அதிக மனுக்களை அளிப்பதாகவும் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்\nமக்களுக்கு தமிழக அரசின் மீது நம்பிக்கை இ��ுப்பதாகவும், அதனால் தான் சிறப்பு குறைத்தீர்ப்பு திட்டத்தில் அதிக மனுக்களை அளிப்பதாகவும் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்\nசென்னை ராயபுரத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், \" வெளிநாடு சென்ற முதலமைச்சர் பழனிசாமிக்கு துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் வாழ்த்து தெரிவித்து அனுப்பி வைத்துள்ளதாகவும், முதலமைச்சருடன் துணை முதலமைச்சர் செல்லாததை வைத்து சிலர் கதை கட்ட முயல்வதாகவும் கூறினார்.\nமுதலமைச்சரும், முதலமைச்சர் துணை முதலமைச்சர் இணைந்து பல்வேறு திட்டங்களை கொண்டு வரவுள்ளதாக தெரிவித்த அமைச்சர், மக்களுக்கு அரசின் மீது நம்பிக்கை உள்ளதாகவும், அதனால் தான் முதலமைச்சர் சிறப்பு குறை தீர்ப்பு திட்டத்தில் அதிக மனுக்களை அளிப்பதாகவும் தெரிவித்தார். மேலும், மக்களிடம் இருந்து பெறப்படும் மனுக்கள் மீது 30 நாட்களில் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.\nதான் சம்பாதித்த சொத்துக்களை வெளிநாட்டில் முதலீடு செய்யவே திமுகவினர் வெளிநாடு செல்கின்றனர் என் குற்றம்சாட்டிய அவர், முதலீட்டாளர்களை சந்திக்க செல்லும் முதலமைச்சர் மீது குறை கூறுபவர்களின் பார்வையில் தான் குறை உள்ளது என கூறினார்.\nதமிழகம் & புதுவையில் அடுத்த 24 மணி நேரத்தில் கனமழைக்கு வாய்ப்பு\nகருத்துக்கள் - விவாதத்தில் இணைக\nவெக்கபடுவதற்கு எதுவுமில்லை... பாதுகாப்பாக சுயஇன்பம் செய்ய இதை கடைபிடியுங்கள்..\nஉடலுறவு கொள்ளும்போது நமது உடலில் ஏற்படும் 7 ஆச்சரியமான நிகழ்வுகள்...\nLPG மானியம் வங்கிக் கணக்கில் ஏரியுள்ளதா என்பதை மொபைல் மூலம் அறியலாம்...\nவீட்டில் அதிகமாக இருக்கும் பல்லிகளை விரட்ட சில எளிய வழிமுறைகள்...\nவிரைவில்... தமிழகத்தில் முழுமையான ஊரடங்கு குறித்த அறிவிப்பு வெளியாகலாம்...\nஅனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு ரொக்க உதவி தொகையாக ரூ.1000...\nமுழு அடைப்புக்கு மத்தியில் தனது ஸ்மார்போன் விலைகளை குறைத்தது Samsung\nதனியார் நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கு ஒரு நல்ல செய்தி...\nஇணையத்தில் வைரலாகும் ‘அதே கண்கள்’ வில்லியின் ரொமேன்டிக் வீடியோ...\nCoronavirus lockdown: இந்தியாவில் ஆபாச படம் பார்ப்போர் 95% வரை அதிகரிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738735.44/wet/CC-MAIN-20200811055449-20200811085449-00231.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.8, "bucket": "all"} +{"url": "http://tamil.asianmirror.lk/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81/item/2126-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B4%E0%AF%88-%E0%AE%87%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2020-08-11T06:43:08Z", "digest": "sha1:EKXFPCSF46SKJIRJX7BGTPUD4PWTZGHX", "length": 4779, "nlines": 45, "source_domain": "tamil.asianmirror.lk", "title": "மோடி ஒரு கோழை - இம்ரான்", "raw_content": "\nமோடி ஒரு கோழை - இம்ரான்\nகாஸ்மீரில் இந்தியாவால் முன்னெடுக்கப்படும் ஒடுக்குமுறை நடவடிக்கைகள் உலக நாடுகளில் உள்ள முஸ்லீம்கள் தீவிரவாதத்தை நோக்கி ஈர்க்கப்படும் நிலையை உருவாக்கும் என பாக்கிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார்.\nபாக்கிஸ்தானின் கட்டுப்பாட்டில் உள்ள ஆசாத்காஸ்மீரின் தலைநகர் முஜாபராபாத்தில் ஆற்றிய கடுமையான உரையில் இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.\nகாஸ்மீர் மக்களிற்கான ஆதரவை வெளிப்படுத்துவதற்காக அந்த பகுதிக்கு சென்றுள்ள இம்ரான்கான் பாரிய பேரணியில் உரையாற்றியுள்ளார்.\nஅநீதிகள் உச்சகட்டத்தை அடையும்போது கௌரவமற்ற வாழ்வை விட மக்கள் மரணமே சிறப்பானது என கருத தொடங்குவார்கள் என இம்ரான்கான் தெரிவித்துள்ளார்.\nநீங்கள் ஆயிரக்கணக்கானவர்களை தடுத்துவைத்திருப்பதன் மூலம் மக்களை தீவிரவாதத்தை நோக்கி தள்ளுகின்றீர்கள் என இந்தியாவிற்கு நான் தெரிவிக்கவிரும்புகின்றேன் என இம்ரான் கான் தெரிவித்துள்ளார்.\nமக்கள் இந்தியாவிற்கு எதிராக கிளர்ந்தெழுவார்கள்,இது வெறுமனே இந்திய முஸ்லீம்கள் தொடர்பான விடயம் மாத்திரமல்ல உலகம் முழுவதும் உள்ள 1.25 மில்லியன் முஸ்லீம் மக்கள் இந்தியாவை உற்றுநோக்கிக்கொண்டுள்ளனர் என இம்ரான்கான் தெரிவித்துள்ளார்.\nஇந்திய பிரதமரை கோழை எனவும் இம்ரான்கான் வர்ணித்துள்ளார்.\nகாஸ்மீரில் 9 இலட்சம் இந்திய படையினரை நிலை கொள்ளச்செய்து அநீதிகளை இழைத்து வரும் கோழை என பாக்கிஸ்தான் பிரதமர் தெரிவித்துள்ளார்.\nகாஸ்மீர் பள்ளத்தாக்கில் இந்திய படையினர் அநீதிகளில் ஈடுபட்டுள்ளனர் என குறிப்பிட்டுள்ள இம்ரான் கான் துணிச்சலான மனிதர்கள் அப்பாவி மக்களிற்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபடுவதில்லைஎனவும் குறிப்பிட்டுள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738735.44/wet/CC-MAIN-20200811055449-20200811085449-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.aanthaireporter.com/kolaigaran-movie-stills/", "date_download": "2020-08-11T07:09:57Z", "digest": "sha1:BTVVY66RHKPA52EMEVNNZBFF3UJABUJS", "length": 6846, "nlines": 159, "source_domain": "www.aanthaireporter.com", "title": "கொலைகாரன் – திரைப்பட ஆல்பம்! – AanthaiReporter.Com | Tamil Multimedia News Web", "raw_content": "\nகொலைகாரன் – திரைப்பட ஆல்பம்\nசெப்.30ம் தேதி வரை ரயில்கள் போக்குவரத்த்கு ரத்து\n – கனிமொழியின் காட்டத்துக்கு மத்திய அரசு பதில்\nபெண் ஊழியர்களுக்கு 10 நாட்கள் மாதவிடாய் கால விடுப்பு.\nஇலங்கை பிரதமராக பதவியேற்றார் -மகிந்த ராஜபக்சே\nகடவுளே. உன் சொந்த தேசத்துக்குக் கருணைக் காட்டக் கூடாதா\nதஞ்சை அரசு மருத்துவமனைக்கு ஜோதிகா 25 லட்சம் நிதியுதவி\nதரையிறங்கும் போது இரண்டு துண்டான ஏர் இந்தியா விமானம் – 19 பேர் பலி\nசொன்னா நம்போணும் : தமிழகத்தில் பொருளாதார வளர்ச்சி விகிதம் டாப்போ டாப்\n“‘இராவண கோட்டம்’ படத்திலிருந்து எந்த லாபமும் வேண்டாமாம்\nவேதா நிலையம் என்பது நான் பிறந்த வீடு – தீபா பேட்டி =வீடியோ\nநான் நடித்துள்ள ‘ஒன்பது குழி சம்பத்’ என்ற படத்தைப் பாருங்கப்பூ- அப்புக்குட்டி\nகொலைகாரன் – திரைப்பட ஆல்பம்\nin Running News2, சினிமா செய்திகள், புகைப்படம்\nசெப்.30ம் தேதி வரை ரயில்கள் போக்குவரத்த்கு ரத்து\n – கனிமொழியின் காட்டத்துக்கு மத்திய அரசு பதில்\nபெண் ஊழியர்களுக்கு 10 நாட்கள் மாதவிடாய் கால விடுப்பு.\nஇலங்கை பிரதமராக பதவியேற்றார் -மகிந்த ராஜபக்சே\nகடவுளே. உன் சொந்த தேசத்துக்குக் கருணைக் காட்டக் கூடாதா\nதஞ்சை அரசு மருத்துவமனைக்கு ஜோதிகா 25 லட்சம் நிதியுதவி\nதரையிறங்கும் போது இரண்டு துண்டான ஏர் இந்தியா விமானம் – 19 பேர் பலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738735.44/wet/CC-MAIN-20200811055449-20200811085449-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/science/environment/global_warming%20_02.php", "date_download": "2020-08-11T06:44:52Z", "digest": "sha1:N34KSDP2HBFYTBTLUP3BXZE24XHYMFIC", "length": 16762, "nlines": 41, "source_domain": "www.keetru.com", "title": " Tamil | Science | Environment | Global warming | Aathi", "raw_content": "\nஇலக்கியம் திரைவிருந்து சிற்றிதழ்கள் மருத்துவம் நளபாகம் அறிவியல் வரலாறு சிரிப்'பூ' சட்டம் தகவல் களம் சுற்றுலா\nகட்டுரைகள் கவிதைகள் சிறுகதைகள் விமர்சனங்கள் நேர்காணல்கள் எழுத்தாளர்கள் குறும்படங்கள் தமிழோசை பொன்னியின் செல்வன் சிவகாமியின் சபதம்\nபுதுவிசை தலித் முரசு சமூக விழிப்புணர்வு பெரியார் முழக்கம் அணி இளைஞர் முழக்கம் தமிழர் கண்ணோட்டம் புன்னகை மாற்று மருத்துவம் செய்தி மடல் சஞ்சாரம் கருஞ்சட்டைத் தமிழர் கனவு கவிதாசரண் மண்மொழி மாற்றுவெளி சிந்தனையாளன் செம்மலர் தமிழ்த் தேசம் மேலும்...\nபொது இதயம் & இரத்தம் வயிறு தலை பாலியல் உடல் கட்டுப்பாடு\nவிண்வெளி சுற்றுச்சூழல் தொழில்நுட்பம் புவி அறிவியல் இயற்கை & காட்டுயிர்கள்\nதமிழ்நாடு இந்த��யா உலகம் வரலாற்றில் இன்று\nசர்தார்ஜி குட்டீஸ் வக்கீல் & மருத்துவம் பொது அரசியல் குடும்பம்\n'விளக்குகளை அணைப்போம்' - கவனம் பெறும் புதிய சூழல் விழிப்புணர்வு பிரச்சாரம்\nசுற்றுச்சூழல் சீர்கேட்டின் எதிர்விளைவுகள், புவி வெப்பமடைதல் போன்ற பாதிப்புகளைத் தொடர்ந்து நுகர்வு பண்பாட்டின் தாயகங்களான மேற்கு நாடுகளில் வாழும் மக்கள் சமீபகாலமாக விழிப்புணர்வு பெற்று வருகின்றனர். ஒட்டுமொத்தமாக அனைவரும் சுற்றுச்சூழல் உணர்வு பெற்றுவிடுவார்கள் என்று சொல்வதற்கில்லை. இருந்தபோதும் குறிப்பிடத்தக்க மாற்றம் ஏற்பட்டு வருகிறது.\nமக்கள்தொகை பெருமளவு அதிகரித்து விட்டதாலும், மனப்பான்மை மாற்றங்கள் மெதுவாகத்தான் ஏற்படும் என்பதாலும், சுற்றுச்சூழல் சீர்கேடுகளை உடனே தடுத்து நிறுத்துவது கடினம். அறிவியல் எவ்வளவோ வளர்ந்துவிட்ட போதிலும், அறிவியல் தந்த அனைத்து வசதிகளையும் அனுபவித்து வரும்போதும் மூடநம்பிக்கைகளின் ஆட்சி கடுமையாகவே உள்ளது. அறிவியல் பூர்வமாக சிந்திப்பது, பகுத்தறிவு போன்றவை இன்னும் ஆழ வேரோடவில்லை.\nஇந்நிலையில் புவிவெப்பமடைதல் தொடர்பான விழிப்புணர்வை அதிகரிக்கவும், புவிவெப்பமடைதலை குறைப்பதற்கான மாற்று முயற்சிகளும் அதிரித்து வருகின்றன. ஒவ்வோர் ஆண்டும் லண்டனில் ஒரு வாரத்துக்கு கார் பயன்பாட்டை குறைக்கும் பிரச்சாரம் நடத்தப்படுகிறது. ஐரோப்பிய நாடுகளில் கார் பயன்படுத்தாத நாட்கள் அனுசரிக்கப்படுகின்றன. எரிபொருள் பயன்பாட்டை குறைப்பது, மாசை கட்டுப்படுத்தும் நோக்கத்துடன் இந்த பிரசாரங்கள் மேற்கொள்ளப்படுகின்றன. குறிப்பிட்ட சில மணி நேரங்களுக்கு நகரம் முழுவதும் மின்விளக்குகளை அணைத்துவிடும் விழிப்புணர்வு பிரசாரம் உலகெங்கும் பிரபலமடைந்து வருகிறது.\nஇங்கிலாந்து தலைநகர் லண்டன், பிரான்ஸ் தலைநகர் பாரிஸ், இந்தியாவில் மும்பை நகரங்களில் மின்விளைக்கை நிறுத்தும் பிரசாரம் நடந்துள்ளது. ஆஸ்திரேலிய துறைமுக நகரான சிட்னியில் இந்த பிரசாரம் நடைபெற்ற போது நகரின் பாதி மக்கள் பங்கேற்றது உலகை திரும்பிப் பார்க்கச் செய்தது.\nஇந்தப் பிரசாரத்தில் பங்கேற்க மின் சாதனங்களான விளக்குகள், மின்விசிறி, குளிர்சாதனப் பெட்டிகள் உள்ளிட்ட அனைத்து மின் சாதனங்களையும் ஒரு மணி நேரம் இயக்காமல் இருக்க வேண்டும். இந்���ப் போராட்டம் அனைவருக்கும் வெளிப்படையாகத் தெரிய வேண்டும் என்பதால், இரவு நேரம் தேர்ந்தெடுக்கப்படுகிறது.\nகடந்த ஆண்டு மேற்கொள்ளப்பட்ட பிரசாரத்தின்போது ஈபில் கோபுரம், சிட்னி ஓபரா ஹவுஸ், பக்கிங்ஹாம் அரண்மனை போன்ற முக்கிய கட்டடங்கள் மின் பயன்பாட்டை நிறுத்தின. மும்பையில் மேயர் வீடு, ஆளுநர் மாளிகை போன்றவை பிரசாரத்தில் பங்கேற்றன.\nசிட்னியில் கடந்த ஆண்டு மார்ச் 31ம் தேதி புவி நேரம் என்ற பெயரில் நடத்தப்பட்ட பிரசாரத்தின்போது நகரின் 57 சதவிகித மக்கள் பங்கேற்றனர். ஒரு நாளின் 10 சதவிகித மின்செலவு குறைந்தது. லண்டனில் 20 லட்சம் விளக்குகள் அணைக்கப்பட்டு, 750 மெகாவாட் மின்செலவு குறைந்தது. பிரான்சில் நாடு முழுவதும் ஐந்து நிமிடங்களுக்கு மின்பயன்பாடு நிறுத்தப்பட்டதன் மூலம் 800 மெகாவாட் மின் பயன்பாடு குறைந்தது. பிரான்சின் ஒரு நாள் மின்தேவையில் இது ஒரு சதவிகிதம். மும்பையில் டிசம்பர் மாதம் நடந்த 'பட்டி பந்த்' பிரசாரத்தில் 105 மெகாவாட் மின்சாரம் சேமிக்கப்பட்டு, ஒரு நாள் மின்தேவையில் 5 சதவிகிதம் குறைந்தது.\nசென்னையில் எக்ஸ்னோரா, 200 அமைப்புகளுடன் இணைந்து இந்த பிரச்சாரத்தை மே 1ம் தேதி நடத்த ஏற்பாடுகளைச் செய்து வருகிறது. அன்று மாலை 7 மணி முதல் 8 மணி வரை மின் பயன்பாட்டை முழுமையாக நிறுத்த வேண்டும் என்பதே பிரச்சாரத்தின் நோக்கம்.\nஇப்படிச் செய்வதால் என்ன பயன் ஏற்படுகிறது என்ற கேள்வி எழுலாம். தினசரி நாம் பயன்படுத்தும், விரயமாக்கும் மின்சாரத்துடன் ஒப்பிட்டால், ஒரு மணி நேரம் மட்டும் மின்பயன்பாட்டை நிறுத்துவதால் பெருமளவு மின்சாரம் சேமிக்கப்படுவதில்லை என்பது உண்மைதான். ஆனால் வெகுமக்களிடையே சில கோரிக்கைகளை முன்வைத்து பிரசாரம் நடத்தும்போது, இப்படிப்பட்ட அடையாள பிரசாரங்கள் அவசியத் தேவையாகின்றன.\nஇந்த பிரசாரம் மக்களிடையே ஒருமித்த உணர்வையும், சுற்றுச்சூழல் விழிப்புணர்வை தூண்டிவிட்டு சூழல் உணர்வுடன் செயல்படத் தூண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பிரசாரத்தின் அடுத்த கட்ட நோக்கம் மின்விரயத்தை குறைப்பது, இயன்றவரை மின்சாதனங்களின் பயன்பாட்டை குறைப்பது, தேவையற்ற மின்தேவைகளை கட்டுப்படுத்துவதாக இருக்க வேண்டும். அதற்கான தொடக்கமாக இந்த பிரசாரத்தை பயன்படுத்த வேண்டும்.\nமின்விரயம் தொடர்பான விழிப்புணர்வு செய��திகள், நிலக்கரி மூலம் மின்சாரம் தயாரிப்பதால் ஏற்படும் புவி வெப்பமடைதல் விளைவு, தனியார் தொழில் நிறுவனங்களில் ஏற்படும் மின்விரயங்கள், மின்விரயம் செய்யாத சிறு புளூரசென்ட் விளக்குகள் (காம்பேக்ட் புளூரசன்ட் பல்ப்) உள்ளிட்ட செய்திகளை பரப்ப வேண்டும். எடுத்துக்காட்டாக, சென்னை கடற்கரை சாலையில் உள்ள தலைவர்களின் சிலைக்கு யாரும் வராத இரவு நேரங்களில்கூட விளக்குகள் பிரகாசிக்கின்றன. யாருக்காக இந்த விளக்குகள் எரிகின்றன. இரவு முழுக்க எரிவதால் யாருக்கு என்ன லாபம்\nஅதேபோல விளம்பர பலகைகள், தனியார் நிறுவனங்களின் மின் பயன்பாட்டுக்கு கட்டுப்பாடு விதிக்க வேண்டும். அல்லது தனியார் மின்பயன்பாட்டுக்கு தனி வரி விதிக்க வேண்டும். மக்கள் பணத்தில் அமைக்கப்படும் மின்நிலையங்களில் இருந்து குறைந்த விலையில் தனியார் நிறுவனங்கள் மின்சாரத்தை பெறுவதை அனுமதிக்கக்கூடாது.\nபுவி வெப்பமடைவதற்கு மேற்கு நாடுகளில் வாழும் அதிகமாக நுகரும் மக்கள்தான் முக்கிய காரணம். அதற்காக நாம் சும்மா இருக்க முடியாது. இந்தியாவில் 60 கோடி மக்களுக்கு மின் வசதியில்லை. அவர்களுக்கு மின் வசதி கொடுக்க வேண்டியது அவசியம். மின்சாரத்தை பயன்படுத்தும் வசதியைப் பெற்ற மேட்டுக்குடிகள், நடுத்தர வர்க்கத்தினர் அதிகமாக நுகர்கின்றனர், விரயம் செய்கின்றனர். இதை விடுத்து, எதையும் தேவைக்கு மட்டும் பயன்படுத்தும் நமது பாரம்பரிய பண்புக்குத் திரும்ப வேண்டும். அமெரிக்காவை பிரதி செய்வதை கைவிடத் தொடங்க வேண்டும்.\nநீங்கள் படித்து ரசித்த அறிவியல் செய்திகளை கீற்று இணைய தளத்திற்கு அனுப்பலாம். அவ்வாறு அனுப்பும்போது செய்திக்கான ஆதாரத்தை தவறாமல் குறிப்பிடவும். அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected].\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738735.44/wet/CC-MAIN-20200811055449-20200811085449-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikiquote.org/wiki/%E0%AE%B5%E0%AE%A3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-08-11T07:20:05Z", "digest": "sha1:5UBGFHBR3KYXY54YUGXFUOZXOH2FX7OB", "length": 6363, "nlines": 91, "source_domain": "ta.wikiquote.org", "title": "வணக்கம் - விக்கிமேற்கோள்", "raw_content": "\nவணக்கம் தெரிவிக்கும் ஒரு சிலை.\nஉயர்ந்ததினிடம் உண்டாகும் பக்தியிலும் உயர்ந்த உணர்ச்சி கிடையாது. -கார்லைல்[1]\nவணங்க ஆரம்பிக்கும் போதே வளர ஆரம்பிப்போம். -கோல்ரிட்ஜ்[1]\nமக்கள் அனைவரும் பக்தர்களே. சிலர் புகழையும் பலர் பெரும்பாலோர் சுகத்தையும் வணங்குவர். - க��ரீஷியன்[1]\nஅன்பும் நம்பிக்கையும் உடையவரே ஆண்டவனை வணங்குபவர். -அகஸ்டைன் ஞானி[1]\nஆண்டவன் சந்நிதியில் நடுவில் மூன்றடி விடுதல் வேண்டும். புறத்தில் நின்றே வணங்கல் வேண்டும். எதிரே நிற்றலாகாது. எதிரிலிருப்பவனே எதிரி என்று கூறுதல் வழக்கமல்லவா பக்கங்களில் நின்று வணங்கல் வேண்டும். —ஞானியாரடிகள் (கந்தர்சட்டிச் சொற்பொழிவில்)[2]\nவிக்கிப்பீடியாவில் கீழ் காணும் தலைப்பில் ஒரு கட்டுரை உள்ளது:\n↑ 1.0 1.1 1.2 1.3 என். வி. கலைமணி (திசம்பர் 2000). உலக அறிஞர்களின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்/வணக்கம். நூல் 70. மெய்யம்மை நிலையம். Retrieved on 13 மே 2019.\n↑ சுரதா (பிப்ரவரி, 1977). சொன்னார்கள். நூல் 41-50. சுரதா பதிப்பகம். Retrieved on 17 ஆகத்து 2019.\nஇப்பக்கம் கடைசியாக 19 ஏப்ரல் 2020, 07:06 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738735.44/wet/CC-MAIN-20200811055449-20200811085449-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/imd-chennai-weather-forecast-heavy-rain-may-lashed-over-5-district-of-tamilnadu-386804.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Also-Read", "date_download": "2020-08-11T06:29:23Z", "digest": "sha1:GLITVNACSOUQNK4P3YCTKY3N2CUAKQPZ", "length": 20499, "nlines": 199, "source_domain": "tamil.oneindia.com", "title": "Chennai Weather Forecast: சூப்பர்.. தமிழகத்தில் கொட்ட போகுது மழை.. 5 மாவட்டங்களில் இடி மின்னலுடன் பெய்யும்.. வானிலை மையம் | IMD Chennai weather forecast : heavy rain may lashed over 5 district of Tamil Nadu - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் மூணாறு நிலச்சரிவு கோழிக்கோடு மழை புதிய கல்வி கொள்கை சுதந்திர தினம்\nஇந்தியா சீனா எல்லை பிரச்சனை\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nஇந்தி அல்லது சமஸ்கிருதம் வந்தால் மீண்டும் ஒரு இந்தி எதிர்ப்புப் போராட்டம்- க. பொன்முடி\nபெய்ரூட் வெடிவிபத்தால் மக்கள் புரட்சி- பணிந்தது லெபனான் அரசு- பதவி விலகுவதாக பிரதமர் ஹாசன் அறிவிப்பு\nவிமான விபத்தின் மின்னல்வேக மீட்பு பணி மூணாறு நிலச்சரிவில் இல்லையே.. தமிழர் என்பதால் தாமதமா\nமணிப்பூரில் ஆடு புலி கேம்- 8 காங் எம்எல்ஏக்கள் ஆப்சென்ட்- நம்பிக்கை வாக்கெடுப்பில் பாஜக அரசு வெற்றி\nஅமெரிக்காவின் பால்டிமோரில் எரிவாயு கசிவால் பயங்கர வெடிவிபத்து- வீடுகள் தரைமட்டம்- ஒருவர் உயிரிழப்பு\nமத்திய அரசின் ‘1857-இன் நினைவுகள்- சுதந்திரத்துக்கு ஒரு கட்டியம்’ தலைப்பில் இணையக் கருத்தரங்கு\nFinance டாப் ஸ்மால் கேப் ஈக்விட்டி ஃபண்டுகள் விவரம்\nAutomobiles டாடா டியாகோ அல்லது ஜெஸ்ட் டீசல் காரை வைத்திருப்பவரா நீங்கள்.. அப்போ உங்களுக்கான செய்தி தான் இது...\nMovies பொன்ராம் இயக்கத்தில் விஜய்சேதுபதி.. சிவகார்த்திகேயன் ‘நோ‘ சொன்னதால் அதிரடி முடிவு \nSports எப்பங்க மைதானத்துக்கு போவோம்... காத்துக்கிட்டு இருக்கேன்.. சுரேஷ் ரெய்னா பரவச காத்திருப்பு\nLifestyle சர்க்கரை நோயை கட்டுப்படுத்தி உங்க இதயத்தை பாதுகாக்க இந்த ஒரு பொருள் போதுமாம்...\n ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் அரசாங்க வேலை\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசூப்பர்.. தமிழகத்தில் கொட்ட போகுது மழை.. 5 மாவட்டங்களில் இடி மின்னலுடன் பெய்யும்.. வானிலை மையம்\nசென்னை: வெப்பசலனம் மற்றும் மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 48 மணி நேரத்திற்கு மழைக்கு வாய்ப்பு தமிழகத்தில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.\n5 மாவட்டங்களில் இடி மின்னலுடன் பெய்யும்- வானிலை மையம் தகவல்\nமேலும் அரபிக்கடல் பகுதியில்காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என்பதால் மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்றும் எச்சரித்துள்ளது.\nசென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் வெப்பச்சலனம் மற்றும் மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 48 மணி நேரத்திற்கு உள் தமிழகம், மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் தென் தமிழகம் புதுவை காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய இலேசான முதல் மிதமான மழை பெய்யும்.\nவறுமையில் வாடும் 'சோடா' கிராம மக்கள்.. குடும்பங்களை தத்தெடுக்க சூப்பர் ஏற்பாடு.. நீங்களும் உதவலாம்\nநீலகிரி, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, ஈரோடு, மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் பலத்த காற்று மற்றும் இடியுன் கூடிய கன மழையும் பெய்யக்கூடும்.\nமதுரை, திருச்சிரப்பள்ளி, கருர், தர்மபுரி, சேலம், வேலூர், திருப்பத்தூர் மாவட்டங்கள் மற்றும் திருத்தணியில் அதிகபட்ச வெப்பநிலை 40 டிகிரி செல்சியஸை ஒட்டி பதிவாகக்கூடும்.\nகடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக ஒகேனக்கலில் (தர்மபுரி) 7 செமீ மழையும், ஊத்துக்குளியில் (திருப்பூர்) 6 செமீ மழையும், பாப்பி ரெட்டிபட்டி (தர்மபுரி) மற்றும் திருத்துறைப்பூண்டியில் (திருவாரூர்) 4 செமீ மழையும் இன்று காலை நிலவரப்படி பதிவாகி உள்ளது.\nமன்னர் வளைகுடா பகுதியில் பலத்த காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். அடுத்த 24 மணி நேரத்திற்கு மன்னார் வளைகுடா பகுதிக்கு மீனவர்கள் செல்ல வேண்டாமென அறிவுறுத்தப்படுகிறார்கள். இதேபோல் லட்சத்தீவு மற்றும் மாலத்தீவு பகுதிகளிலும், வடக்கு வங்கக்கடல் பகுதியிலும் அடுத்த 48 மணி நேரத்திற்கு சூறாவளி காற்று மணிக்கு 40-50 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும்- எனவும் அங்கும் மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாமென அறிவுறுத்தப்படுகிறார்கள்.\nதென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய கிழக்கு மத்திய அரபிக்கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதால் வரும் 31ம் தேதி முதல் ஜூன் 4ம் தேதி வரை மீனவர்கள் அரபிக்கடலின் ஆழ்கடல் பகுதிக்கு செல்ல வேண்டாமென கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். தென்மேற்கு பருவமழை கேரளாவில் வரும் ஜூன் 1ம் தேதி தொடங்குகிறது.\nசென்னையை பொறுத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்ப நிலை 38 டிகிரி செல்சியஸ்ஸையும் குறைந்தபட்ச வெப்ப நிலை 28 டிகிரி செல்சியஸையும் ஒட்டி இருக்கும். தென்மேற்கு வங்கக்கடல், மேற்கு மத்திய அரபிக்கடல், வடகிழக்கு அரபிக்கடல், தென்கிக்கு அரபிக்கடல் ஆகிய பகுதிகளில் நாளை முதல் மற்றும் ஜுன் 1ம் தேதி வரை பலத்த காற்று வீசும். மணிக்கு 50முதல் 60 கிலோமீட்டர் வேகத்தில் வீசும். எனவே மீனவர்கள் கடலுக்கு அடுத்த 5நாட்கள் மீன்பிடிக்க செல்லவேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள்\" இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.\nபொருத்தமான வரன் தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - இன்றே பதிவு செய்யுங்கள , பதிவு இலவசம்\nஇந்தி அல்லது சமஸ்கிருதம் வந்தால் மீண்டும் ஒரு இந்தி எதிர்ப்புப் போராட்டம்- க. பொன்முடி\nவிமான விபத்தின் மின்னல்வேக மீட்பு பணி மூணாறு நிலச்சரிவில் இல்லையே.. தமிழர் என்பதால் தாமதமா\nபுத்தகம் வாசிக்க பழகுங்கள்... அது உங்களை செழுமைப்படுத்தும்... திருச்சி சிவா பேச்சு\nபாஸ்தான் போடலை... எக்ஸாமாவது எப்பனு சொல்லுங்க திரிசங்கு நிலையில் 10-ம் வகுப்பு தனி தேர்வர்கள்\nவிடாது கறுப்பாய் கொரோனா பாதிப்பு; சென்னை- 976; செங்கல்பட்டு- 483; திருவள்ளூர்- 399; தேனி- 357\nகொரோனா: தமிழகத்தில் இன்று 6,037 பேர் டிஸ்சார்ஜ்; 5,914 பேருக்கு தொற்று உறுதி- 114 பேர் மரணம்\nமைக்கல் ஜாக்சன் கூப்பிட்டாக.. ஜாக்கிசான் கூப்பிட்டாக.. திமுகவின் முக்கிய தலைகளுக்கு பாஜக ஸ்கெட்ச்சா\nஊரடங்கை மீறி வெளியே வந்த நபரின் வேன் மோதி இறந்த கன்றுக்குடி.. உதவிக்கு அழைத்த பசு\nகனிமொழிக்கு ஆதரவு...எனக்கும் நேர்ந்தது சிதம்பரம்...கன்னடம் புறக்கணிப்பு...குமாராசாமி பதிவு\nஇந்தித்தான் இந்தியன் என்பதற்கான அளவுகோலா.. இது இந்தியாவா.. முக ஸ்டாலின் கேள்வி\nபாஜகவின் கற்பனை தமிழகத்தில் எடுபடாது... தயாநிதி மாறன் எம்.பி. சாடல்\nசென்னையில் 12 மண்டங்களில் ஆயிரத்திற்கு கீழ் குறைந்த பாதிப்பு.. கோவையைவிட குறைவான பலி\n.. அப்போ நீங்க பிளேபாய்.. ஜெயகுமாருக்கு உதயநிதி பதிலடி.. என்னதான் நடந்துச்சு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nrain heavy rain tamilnadu weather forecast chennai மழை கனமழை தமிழ்நாடு சென்னை வானிலை முன்னறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738735.44/wet/CC-MAIN-20200811055449-20200811085449-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/delhi/electoral-bonds-are-scam-bjp-did-political-bribes-says-congress-369205.html?utm_source=articlepage-Slot1-3&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2020-08-11T07:53:36Z", "digest": "sha1:KCYM4SUMWMV6OP4XQJKDUOZTGJ35XH66", "length": 20218, "nlines": 201, "source_domain": "tamil.oneindia.com", "title": "தேர்தல் நிதி பத்திரமே முறைகேடுதான்.. பாஜக பல கோடி ஊழல் செய்துள்ளது.. லோக்சபாவில் காங். அமளி! | Electoral Bonds are Scam: BJP did political bribes says Congress - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் கோழிக்கோடு மழை கருணாநிதி நினைவு நாள் புதிய கல்வி கொள்கை சுதந்திர தினம்\nஇந்தியா சீனா எல்லை பிரச்சனை\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் டெல்லி செய்தி\nகுளித்தலை திமுக எம்எல்ஏ ராமருக்கு கொரோனா உறுதி - திருச்சி தனியார் மருத்துவமனையில் சிகிச்சை\nபாமக ஆட்சி அதிகாரத்துக்கு வர வேண்டும்... அன்புமணி ராமதாஸ் போடும் புதுக் கணக்கு\nமுல்லைப்பெரியாறு அணை நீர்மட்டம் 136 அடியாக உயர்வு... வைகைக்கு தண்ணீரை திறங்க - கேரளா கோரிக்கை\nநல்ல செய்தி.. இன்னும் 48 மணி நேரத்தில் உலகின் ம���தல் கொரோனா தடுப்பூசியை வெளியிடுகிறது ரஷ்யா\n8000 புத்தகங்கள்.. வீட்டிலேயே குட்டி லைப்ரரி வைத்திருக்கும் சௌமிக்.. குவியும் திருமண புரொபோசல்கள்\nமலையாளத்தில் அறிவித்திருந்தால்.. இத்தனை பேர் பலியாகி இருக்க மாட்டார்கள்.. கோழிக்கோடு பயணிகள் பகீர்\nAutomobiles ஒரே நேரத்தில் டாடா கிராவிட்டாஸ் மற்றும் ஹெரியர் பெட்ரோல் மாடல்கள் சோதனை ஓட்டம்...\nMovies 45 வருட கலைப்பயணம் நீங்கள் ஒரு அசாத்தியம்.. ரஜினியை பார்த்து பிரமிக்கும் பிரபல நடிகர்\n எந்த வங்கி அதிகம் வட்டி கொடுக்கிறார்கள்\nLifestyle உங்க இரத்தம் எப்பவும் சுத்தமா இருக்கணுமா அப்ப அடிக்கடி உங்க உணவுல இத சேத்துக்கோங்க...\nSports சீனாவுக்கு எதிராக பதஞ்சலி.. ஐபிஎல்-ஐ வைத்து பாபா ராம்தேவ் மாஸ்டர்பிளான்.. இது எப்படி இருக்கு\nEducation ரூ.40 ஆயிரம் ஊதியத்தில் அரசாங்க வேலை வேண்டுமா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதேர்தல் நிதி பத்திரமே முறைகேடுதான்.. பாஜக பல கோடி ஊழல் செய்துள்ளது.. லோக்சபாவில் காங். அமளி\nதேர்தல் நிதி பத்திரங்கள் என்றால் என்ன\nடெல்லி: தேர்தல் நிதி பத்திரங்கள் மூலம் பாஜக கட்சி மிகப்பெரிய ஊழலை செய்துள்ளது, கருப்பு பணத்தை முறைகேடாக வெள்ளையாக மாற்றியுள்ளது என்று காங்கிரஸ் கட்சி கூறியுள்ளது. இந்த பிரச்சனையை காங்கிரஸ் கட்சி இன்று நாடாளுமன்றத்தில் எழுப்பியது.\nஎலக்ட்ரல் பாண்ட் (Electoral Bonds) எனப்படும் தேர்தல் நிதி பத்திர சர்ச்சையை தற்போது பாஜகவிற்கு எதிராக காங்கிரஸ் கட்சி எடுத்துள்ளது. தேர்தல் நிதி பத்திரம் மூலம் வங்கிகளில் கட்சிகளின் கணக்குகளில் நிதியாக செலுத்த முடியும்.இந்திய குடிமகனோ அல்லது இந்தியாவில் பதிவு செய்யப்பட்டு இருக்கும் நிறுவனமோ இந்த பாத்திரங்களை வாங்கி, அதன் மூலம் அரசியல் கட்சிக்கு பணம் தர முடியும்.\nஇதில் நிதியை பெற்ற கட்சிக்கே தங்களுக்கு யார் நிதி வழங்கினார்கள் என்பது தெரியாது.நிதி அளிப்பவரின் விவரம் வங்கிகளால் ரகசியமாக வைத்திருக்கப்படும். இதனால் இந்த திட்டம் பெரிய விமர்சனங்களை சந்தித்தது.\nஇந்த நிலையில் இந்த தேர்தல் நிதி பத்திர விவகாரத்தை காங்கிரஸ் கட்சி லோக்சபா மற்றும் ராஜ்ய சபா இரண்டிலும் எழுப்பியது. காங்கி���ஸ் கட்சியை தொடர்ந்து திமுக உள்ளிட்ட கட்சிகளும் இந்த தேர்தல் நிதி பத்திர பிரச்சனையை குறித்து பேசி அமளியில் ஈடுபட்டது. காங்கிரஸ் தொடர்பாக பேசி மனிஷ் திவாரி, தேர்தல் நிதி பத்திரம் என்பது பாஜகவின் நலனுக்காக கொண்டு வரப்பட்டது.\nஇதன் மூலம் பாஜக பல கோடி நிதிகளை முறைகேடாக பெற்று இருக்கிறது. கார்ப்பரேட் நிறுவனங்களிடம் இருந்து பாஜக முறைகேடாக பணம் பெற்றுள்ளது. அதேபோல் மாநில தேர்தலில் தேர்தல் நிதி பத்திரத்தை பயன்படுத்த பாஜக ரிசர்வ் வங்கிக்கு அழுத்தம் கொடுத்துள்ளது. பிரதமர் மோடி நேரடியாக இதில் அழுத்தம் கொடுத்துள்ளார்.\nஇது ஆர்டிஐ மூலம் தெரிய வந்து இருக்கிறது. யார் யாரோ மறைமுகமாக பாஜகவிற்கு பணம் கொடுத்துள்ளனர் என்று குறிப்பிட்டார். இது தொடர்பாக கருத்து தெரிவித்த காங்கிரஸ் லோக்சபா தலைவர் ஆதிர் ரஞ்சன் ஜோதி, இந்த தேர்தல் நிதி பத்திரங்கள் பற்றி உடனடியாக விசாரிக்க வேண்டும். இவை எல்லாம் ஊழல்கள்.\nஇதில் நிறைய கார்ப்ரேட் நிறுவனங்களின் தலையீடு இருக்கிறது. அரசு இந்த விவரங்களை மொத்தமாக வெளியிட வேண்டும். இது அதிகாரபூர்வ அரசியல் லஞ்சம். கருப்பு பணத்தை வெள்ளையாக்க வேண்டும் செய்ய அரசு கொண்டு வந்த கொள்ளை நோக்கம் கொண்ட திட்டம் இது என்று குறிப்பிட்டார்.\nசசி தரூர் என்ன சொன்னார்\nஇது தொடர்பாக பேசிய காங்கிரஸ் எம்பி சசி தரூர், முறைகேடு செய்ய வேண்டும். பணம் பெற வேண்டும் என்பதற்காகவே தேர்தல் நிதி பத்திரங்களை பாஜக கொண்டு வந்துள்ளது. இதன் மூலம் பெரிய கார்ப்ரேட் நிறுவனங்கள் காட்சிகளை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்து, ஆட்சியை கட்டுப்படுத்தி வருகிறது, என்று குறிப்பிட்டார்.\nஇதற்கு எதிர்ப்பு தெரிவித்த பாஜக கட்சியின் சபாநாயகர் ஓம் பிர்லா, அவையில் காங்கிரஸ் கட்சியினர் எல்லை மீறி நடந்து கொள்கிறார்கள். அவர்கள் நாகரீகமாக பேச வேண்டும். இந்த தேர்தல் நிதி பத்திர விவகாரத்தை வேண்டும் என்று எழுப்பி பிரச்சனை செய்து வருகிறார்கள், என்று குறிப்பிட்டார்.\nபொருத்தமான வரன் தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - இன்றே பதிவு செய்யுங்கள , பதிவு இலவசம்\n8000 புத்தகங்கள்.. வீட்டிலேயே குட்டி லைப்ரரி வைத்திருக்கும் சௌமிக்.. குவியும் திருமண புரொபோசல்கள்\nஇந்திய பலவீனங்களை வெளிப்படுத்தும்...அந்த மூன்று விஷயங்கள்...ப. சிதம்பரம் விளாசல்\nஎல���லோரும் எக்சாமுக்கு ரெடியாகுங்க.. செமஸ்டர் கண்டிப்பா நடக்குமாம்.. யுஜிசி திட்டவட்டமாக அறிவிப்பு\nசீன அரசு தடை செய்ததே.. அதே \"குட்டி விலங்கு\".. ஊருக்குள் வேகமாக ஓடிவந்தது.. ஆந்திராவில் நடந்த சம்பவம்\n“காக்கை குருவி எங்கள் ஜாதி”.. ஒரு வயதிலேயே இப்படி ஒரு நல்ல குணமா.. சபாஷ் குட்டிப்பையா..\n2,300 கி.மீ. தூரம் கடலடியில் நீர்மூழ்கி கண்ணாடி இழை கேபிள் அந்தமானுக்கு இனி 4ஜி இன்டர்நெட் ஈஸி\nசென்னை டூ அந்தமான் ஃபைபர் கேபிள் இணையதள திட்டம் துவக்கம்.. இது சிறப்பான நாள்- பிரதமர் மோடி பெருமிதம்\nமாத சம்பளம் வாங்குபவர்களுக்கு சூப்பர் செய்தி.. கிராஜூட்டி பெறுவதற்கு வரம்பை நீக்க அரசு பரிசீலனை\nமும்பை, பெங்களூருக்கு முன்னோடி.. கொரோனா தடுப்பு.. மெட்ரோக்களுக்கு கிளாஸ் எடுக்கும் சென்னை மாடல்\nஅமெரிக்கா பிரேசிலை விட வேகமாக 2 மில்லியன் பாதிப்பை கடந்த இந்தியா.. ஷாக் தகவல்\n100 நாட்களாக ஒரு கேஸ் கூட இல்லை.. கொரோனாவை வென்ற ஜெசிந்தா.. நியூசிலாந்து மட்டும் சாதித்தது எப்படி\nவெள்ளையேனே வெளியேறு இயக்கம்- 78 ஆண்டுகள் நிறைவு- இந்தியாவை ஒருங்கிணைக்க துணை ஜனாதிபதி அழைப்பு\nடெல்லி.. தப்லீக் ஜமாத் மீட்டிங் சென்ற 44 வெளிநாட்டினர்.. நீதிமன்ற விசாரணையை எதிர்கொள்ள முடிவு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nbjp party supreme court தேர்தல் நிதி பாஜக கட்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738735.44/wet/CC-MAIN-20200811055449-20200811085449-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/hyderabad/cctv-footage-tourism-officer-brutally-attacked-woman-employee-in-nellore-389889.html?utm_source=articlepage-Slot1-4&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2020-08-11T05:58:57Z", "digest": "sha1:3TDUMDI3YKGQBX2M4PXOEVRYFYDHB3EP", "length": 18115, "nlines": 190, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஷாக் வீடியோ.. \"மாஸ்க் எங்கே\" என கேட்ட மாற்று திறனாளி பெண்.. தலைமுடியை பிடித்து உதைத்த திமிர் அதிகாரி | cctv footage: tourism officer brutally attacked woman employee in nellore - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் மூணாறு நிலச்சரிவு கோழிக்கோடு மழை புதிய கல்வி கொள்கை சுதந்திர தினம்\nஇந்தியா சீனா எல்லை பிரச்சனை\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் ஹைதராபாத் செய்தி\nகோழிக்கோடு விமான விபத்திற்கு முன்னர்.. அதே ஓடுதளத்தில் 2ஆவது முயற்சியில் வெற்றிகரமாக லேண்டான இன்டிகோ\nகோழிக்கோடு விமான விபத்து.. விமானியின் கவனக்குறைவே காரணம்.. போலீஸ் வழக்கு பதிவு\nஆதாரத்தை காட்டுங்க... மான நஷ்ட வழக்கு போடவா பைலை தூக்கி வீசி அடித்த கோட்டாட்சியர்\nமணலி... அம்மோனியம் நைட்ரேட்... மிஞ்சியதும் காலி செய்யப்படும்... அதிகாரி தகவல்\nமொட்டை மாடியில் விபச்சாரம்.. கணவர் கீழ் வீட்டில்.. பதற வைத்த ராதா.. அதிர்ந்து போன அன்பு\nசீனாவை குறிவைத்து அடிக்கும் இந்தியா.. லேப்டாப், கேமரா, ஜவுளிகளுக்கு சுங்க வரி உயருகிறது\nMovies உருகும் மெழுகுவர்த்தியுடன் ஒரு போட்டோஷூட்… அசத்திய பிக் பாஸ் ஜூலி \nFinance 368 புள்ளிகள் ஏற்றத்தில் சென்செக்ஸ்\nAutomobiles எஸ்யூவி மார்க்கெட்டில் புதிய பாதை வகுக்க வரும் புதிய மஹிந்திரா தார் எஸ்யூவி\nLifestyle உடலில் உள்ள தேவையற்ற கொழுப்பை கரைக்க உதவும் 5 எளிமையான ஏரோபிக்ஸ் உடற்பயிற்சிகள்\nSports எப்பங்க மைதானத்துக்கு போவோம்... காத்துக்கிட்டு இருக்கேன்.. சுரேஷ் ரெய்னா பரவச காத்திருப்பு\n ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் அரசாங்க வேலை\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஷாக் வீடியோ.. \"மாஸ்க் எங்கே\" என கேட்ட மாற்று திறனாளி பெண்.. தலைமுடியை பிடித்து உதைத்த திமிர் அதிகாரி\nஹைதராபாத்: \"மாஸ்க் எங்கே\" என்று கேட்ட பெண் ஊழியர் உஷாவின் தலைமுடியை பிடித்து, இழுத்து.. கீழே தள்ளி, எட்டி எட்டி உதைத்தார் ஒரு அதிகாரி... இப்படி ஒரு கொடூர தாக்குதல் நெல்லூரில் நடந்துள்ளது.. அந்த வீடியோவும் வெளியாகி உள்ளது.. இதையடுத்து சம்பந்தப்பட்ட அந்த அதிகாரியை போலீசார் கைது செய்துள்ளனர்\nஆந்திர மாநிலம் நெல்லூரில் ஆந்திர மாநில சுற்றுலாத் துறை ஹோட்டல் இயங்கி வருகிறது.. இங்கு அசிஸ்டெண்ட் மேனேஜராக இருப்பவர் பாஸ்கர் ராவ்... அதே ஹோட்டலில் வேலை பார்ப்பவர் உஷா.. இவர் ஒரு ஒப்பந்த ஊழியர்.. மாற்று திறனாளி என்றும் சொல்லப்படுகிறது.\nஇந்நிலையில் வேலை சம்பந்தமாக உஷாவிடம், பாஸ்கர்ராவ் பேச வந்தார்.. அப்போது, பாஸ்கர் முகத்தில் மாஸ்க் அணியவில்லை போலும்.. இதை பார்த்த உஷா, மாஸ்க் அணிந்து கொண்டுதான் தன்னிடம் பேசவேண்டும், இன்னொரு முறை மாஸ்க் இல்லாமல் யாரிடமும் பேசக்கூடாது என்று அறிவுறுத்தி உள்ளார்.\nஇது பாஸ்கருக்கு ஆத்திரத்தை தந்துவிட்டது.. \"நான் டிகிரி முடிச்சிட்டு, வேலைக்க�� வந்தவன்.. நீ ஒரு படிக்காதவள், எனக்கு அட்வைஸ் பண்றியா\" என்று கேட்டு மிரட்டியபடியே அங்கிருந்து நகர்ந்தார். அப்போதும் ஆத்திரம் அடங்காமல், திரும்பவும் ஓடிப்போய், சீட்டில் உட்கார்ந்திருந்த உஷாவை பளார் என அறைந்தார்.. அவரது முடியை பிடித்து இழுத்து கீழே தள்ளிவிட்டு அடித்தார்.\nபிறகு பக்கத்தில் கிடந்த ஒரு கட்டையை எடுத்து அவரது தலையில் மடார் என தாக்கினார்.. வலி பொறுக்க முடியாமல் உஷா அலறி கதறினார்.. அப்போதும் பாஸ்கர் விடவில்லை... உஷாவை எட்டி எட்டி உதைத்தார். இதற்கு பிறகுதான் அங்கிருந்த ஊழியர்கள் ஓடிவந்து பாஸ்கரை தடுத்து நிறுத்தினர்... இந்த வீடியோ அங்கிருந்த சிசிடிவி காட்சியிலும் பதிவாகியது.\nதற்போது வீடியோ வெளியாகி சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இதை பார்த்து பலரும் ஷாக் ஆகி உறைந்து வருகின்றனர்.. நடந்தது குறித்து தர்க்கா மிட்டா ஸ்டேஷனில் உஷா புகார் தந்தார்... அந்த புகாரின்பேரில் பாஸ்கர் ராவ் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.. சிசிடிவி கேமிராவை கொண்டு விசாரணையும் நடந்து வருகிறது.\nஇதையடுத்து, பாஸ்கர் ராவை போலீசார் கைது செய்துள்ளனர.. அவரிடம் தீவிர விசாரணையும் நடந்து வருகிறது. முன்னதாக, ஆந்திர மாநில சுற்றுலாத்துறை உயர் அதிகாரிகள், பாஸ்கர் மீது துறை ரீதியான நடவடிக்கையும் பிறப்பித்திருந்தது குறிப்பிடத்தக்கது.\nபொருத்தமான வரன் தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - இன்றே பதிவு செய்யுங்கள , பதிவு இலவசம்\nதாயத்தை கட்டினால் வைரஸ் அண்டாது.. லட்சக்கணக்கில் ஏமாற்றிய கொரோனா பாபா.. அலேக்காக தூக்கிய போலீஸ்\nஹைதராபாத்தில் ஒரே நேரத்தில் மொத்தமாக எரிக்கப்பட்ட 50 கொரோனா நோயாளிகளின் உடல்கள்.. அதிர்ச்சி\nஇவனும் அண்ணனா.. 13 வயது தங்கையை.. பதற வைக்கும் சம்பவம்.. அதிர்ந்து போன ஆந்திரா\nகோவிலுக்குள் புகுந்த ஆமை.. அர்ச்சகர்கள் ஹேப்பி அண்ணாச்சி.. இனி கொரோனா அழிஞ்சுருமாம்\nஇந்தியாவுக்கு மேலும் ஒரு மகுடம்...கொரோனா தடுப்பு மருந்து...கோவாக்சின் மனித பரிசோதனை துவங்கியது\nமின் கட்டணம் வசூலிக்க சென்ற அதிகாரிகளை கம்பத்தில் கட்டி வைத்த கிராமத்தினர்.. பரபரப்பு\nபாரத் பயோடெக் நிறுவன கொரோனா தடுப்பூசி.. 375 பேருக்கு செலுத்தி டிரையல் ஆரம்பம்.. பக்க விளைவுகள் இல்லை\nஇப்படியும் ஒரு மருத்துவமனை.. கொரோனா சிகிச்சை பெற்ற இந்தியருக்கு ரூ 1.52 கோடி பில்.. அதிரடி தள்ளுபடி\nஓட்டம் பிடித்த நகராட்சி ஊழியர்கள்.. டிராக்டரை ஓட்டி கொரோனா நோயாளியின் சடலத்தை அடக்கம் செய்த டாக்டர்\nமாஸ்க் போடாமல் சுற்றிய 19 வயசு பெண்.. தட்டிகேட்டதால் வந்த தகராறு.. மண்டை உடைந்து பரிதாப மரணம்.. ஷாக்\nதிடீர் வெடிப்பு.. சிவப்பு புகை.. மருந்து கம்பெனியில் தீ விபத்து.. விசாகப்பட்டினத்தில் என்ன நடந்தது\nதெலுங்கானா ஆளுநர் மாளிகையில் 10 பேருக்கு கொரோனா தொற்று.. ஆளுநர் தமிழிசைக்கு நெகட்டிவ்\nஆஹா.. ஆஹா.. இதுவல்லவோ விருந்து.. இப்டி ஒரு மாமியார் கிடைக்க அந்த மருமகன் என்ன தவம் செஞ்சாரோ\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nnellore woman tourism சிசிடிவி நெல்லூர் பெண் அதிகாரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738735.44/wet/CC-MAIN-20200811055449-20200811085449-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/who-is-mgr-tamilnadu-minister-dindigul-srinivasan-raises-controversy-287161.html?utm_source=articlepage-Slot1-11&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2020-08-11T07:56:01Z", "digest": "sha1:PXHCQZKEX7F7QKUQUR3O7JNX7FMDWFRW", "length": 18633, "nlines": 200, "source_domain": "tamil.oneindia.com", "title": "எம்ஜிஆரை இதை விட யாரும் கேவலப்படுத்த முடியாது.. இதுதான் அதிமுக! | Who is MGR, tamilnadu minister Dindigul Srinivasan raises controversy - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் மூணாறு நிலச்சரிவு கோழிக்கோடு மழை புதிய கல்வி கொள்கை சுதந்திர தினம்\nஇந்தியா சீனா எல்லை பிரச்சனை\n540 பேரில் 15 பேர் மட்டுமே தமிழர்கள்.. அதிர்ச்சி\n\"எனக்கு இன்னொரு பேரு இருக்கு.. நான் மட்டும் ஒரு போன் போட்டா\"... அதிர வைக்கும் எஸ்.வி.சேகர் வீடியோ\nசச்சின் பைலட் ரிட்டர்ன்.. சாதித்தது சோனியாவா, பிரியங்காவா ம்ஹூம்.. இருவருக்கும் கிரெடிட் இல்லை\nகேரளா விமான விபத்தில் உயிரிழவர்களுக்கு சூர்யா இரங்கல் - நிலச்சரிவு மரணத்தை மறந்து விட்டாரா\n540 பேரில் 15 பேர் மட்டுமே தமிழர்கள்... என்ன நடக்கிறது ரயில்வேயில்... முற்றுகை நடத்திய அன்பில் மகேஷ்\nநம்பிக்கையில் உறுதி...சச்சின் பைலட்டின் அதிரடி பல்டி...வரவேற்கும் அசோக் கெலாட்\nமீண்டு வரும் இந்தியா.. புது ரெக்கார்டு.. மீண்டவர்கள் எண்ணிக்கை 15 லட்சத்தை தாண்டியது\nMovies படுக்கையறையில் அதீத கவர்ச்சி .. சோனம் பஜ்வாவின் சூடேற்றும் பிக்ஸ்\nLifestyle யாரெல்லாம் பப்பாளி சாப்பிடக்கூடாது பப்பாளி சாப்பிடும் போது செய்யக்கூடாதவைகள்\nEducation ஐடிஐ படித்தவரா நீங்க ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் அரசாங்க வேலை\nAutomobiles புதிய ட்ரையம்ஃப் ஸ்ட்ரீட் ட்ர்ப்பிள் ஆர் பைக் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்\nFinance மூன்றாவது நாளாக தடாலடி சரிவில் தங்கம் விலை\nSports மொத்தம் 4 அணிகள்.. செம டூர்.. ரெடியாகுது நியூசிலாந்து கிரிக்கெட்\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஎம்ஜிஆரை இதை விட யாரும் கேவலப்படுத்த முடியாது.. இதுதான் அதிமுக\nசென்னை: அதிமுகவை உருவாக்கி ஆட்சியில் அமர வைத்த முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரை யாருக்குத் தெரியும் என்று அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கூறியுள்ளது அதிமுகவில் பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அதனால் அவரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று கோரிக்கை வலுத்துள்ளது.\nஎம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா வருகிற 30ம் தேதி தொடங்கி அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் வரை நடைபெற உள்ளதாக தமிழக அரசு அறிவித்து உள்ளது. இதன் தொடக்க விழா வரும் 30ம் தேதி மதுரையில் நடைபெற உள்ளது.\nஅதற்கான அடிக்கல் நாட்டுவிழா நேற்று முன்தினம் மதுரையில் நடந்தது. அதில் கலந்து கொண்ட வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனிடம், விழாவுக்கு மற்ற மாநில முதல்வர்களை அழைப்பீர்களா என செய்தியாளர்கள் கேள்வியெழுப்பியுள்ளனர்.\nஅதற்குப் பதிலளித்த சீனிவாசன், \"வெளிமாநில முதல்வர்கள் யாருக்கு, எம்.ஜி.ஆரை தெரியும்\" என்று தெரிவித்து அங்கிருந்த அதிமுகவினரையே அதிர்ச்சிக்குள்ளாக்கினார்.\nஇந்த நிலையில். சென்னையில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இல்லத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அதன் முடிவில், முன்னாள் சபாநாயகர் பி.எச்.பாண்டியன் பேட்டியளித்தார்.\nஅப்போது அவர் கூறுகையில், \" எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா அரசு சார்பில் கொண்டாடப் போவதாக பத்திரிகைகளில் விளம்பரம் வெளியானது. அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், எம்.ஜி.ஆரை, இந்திய அளவில் யாருக்கும் தெரியாது என கூறியிருப்பதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளன.\nஉலகம் முழுவதும் தெரிந்த, ‘பாரத ரத்னா' பட்டம் பெற்ற எம்.ஜி.ஆரை யாருக்கும் தெரியாது என்று கூறியிருப்பது அ.தி.மு.க. தொண்டர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. நாங்களும் கொதித்துப் போய் இருக்கிறோம்.\nஅ.தி.மு.க.வை நிறுவியவரே எம்.ஜி.ஆர். தான். இன்று 37 எம்.பி.க்களை பெற்று அகில இந்திய அளவில் 3-வது பெரிய கட்சியாக இருப்பதற்கு காரணம் அவர்தான்.\nஅவரது சின்னமான இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்ற திண்டுக்கல் சீனிவாசன் சட்டசபைக்கு உள்ளே செல்ல தகுதியற்றவர். எனவே, எம்.ஜி.ஆரின் பெயருக்கு களங்கம் விளைவித்த திண்டுக்கல் சீனிவாசனை அமைச்சர் பொறுப்பில் இருந்தும், கட்சியில் இருந்தும் உடனடியாக நீக்க வேண்டும்.\nதடுப்புகளை முதல்வர் அகற்ற வேண்டும்\nஎம்.ஜி.ஆர். நினைவு இல்லத்துக்குள் செல்ல முடியாமல் இரும்புத் தடுப்புகள் போடப்பட்டுள்ளன . அதனால், ஏழை, எளிய மக்கள் உள்ளே செல்ல முடியவில்லை. உடனடியாக அந்த இரும்பு தடுப்புகளை அகற்ற முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.\" என்று தெரிவித்துள்ளார்.\nபொருத்தமான வரன் தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - இன்றே பதிவு செய்யுங்கள , பதிவு இலவசம்\nஅதிமுக மாவட்டங்கள் அதிரடியாக பிரிப்பு- திண்டுக்கல் கிழக்கு மா.செ.வானார் நத்தம் விஸ்வநாதன்\nஅடடே திண்டுக்கல் பக்கம்.. யாருன்னு பாருங்க.. பின்னி பிணைந்து.. வைரலாகும் வீடியோ\nஐ.பெரியசாமிக்கு கிடைத்த அதிர்ஷ்டம் மகனுக்கு கிடைக்குமா மகன் செந்திலுக்கு கை கொடுக்குமா ஆத்தூர்\nசூரி, விமல் கொடைக்கானல் சென்றது எப்படி வெடித்தது சர்ச்சை. 2 வனக்காவலர்கள் பணியிடைநீக்கம்..\nவடமதுரை வள்ளிசுனை மலைக்குன்றை அழித்து சிப்காட்- எதிர்க்கும் திமுக- மும்முரமாக ஆதரிக்கும் பாஜக\n\"அந்த பேய் என்னை சாக கூப்பிடுதுப்பா.. போய்ட்டு வரேன்..\" லெட்டர் எழுதி வைத்து தூக்கில் தொங்கிய மாணவி\nமதுரை- 263 ; விருதுநகர் 196; தேனி- 175; திண்டுக்கல் 160- தென் தமிழகத்தில் கொரோனா தாண்டவம்\nதென் தமிழகத்தை வதைக்கும் கொரோனா- மதுரை 341; தூத்துக்குடி 269; விருதுநகர் 175 பேருக்கு பாதிப்பு\nதென்மாவட்டங்களில் கொரோனா தாண்டவம்- மதுரை 450; விருதுநகர் 328; திண்டுக்கல் 157 பேருக்கு பாதிப்பு\nசிங்கப்பெண்ணே... திண்டுக்கல்: பெரும்பாலான முதன்மை பதவிகளில் கோலோச்சும் மகளிர்\nமாவட்ட பிரிப்பில்தான் அரசியல் எதிர்காலமே இருக்கு.. கடுமையாக போராடும் நத்தம் விஸ்வநாதன்\nதிண்டுக்கல் அதிமுகவில் வாரிசுகள் பராக்... பராக்... வலுவான பேஸ்மெண்ட் போட்டு வைத்திருக்கும் தந்தைகள்\nவேடசந்தூர் திமுகவில் உட்கட்சி பூசல் உச்சம்... வெல்லும் வாய்ப்புகளை கொல்லும் தலைகள்- ஷாக் உ.பி.க்கள்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738735.44/wet/CC-MAIN-20200811055449-20200811085449-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://raasaa.blogspot.com/2008/10/blog-post.html", "date_download": "2020-08-11T06:27:48Z", "digest": "sha1:WK2FEKY2OLEGAME45SVTYTPJ7IAPCAC6", "length": 14018, "nlines": 178, "source_domain": "raasaa.blogspot.com", "title": "ராசபார்வை...: கருத்து", "raw_content": "\nஒண்ணுமே புரியல உலகத்தில... என்னமோ நடக்குது.. மர்மமாய் இருக்குது...\nவழக்கமா மாசம் ரெண்டு தடவை வந்து போகும் அதே ஏசி செமிஸ்லீப்பர் பஸ்.. 10.00 மணி'க்கு கிளம்பறதா டிக்கெட்டுல போட்டிருப்பாங்க, வழக்கமா 10.30க்கு தான் வண்டி கிளம்பும், அன்னைக்கு அதிசியமா 10.05'க்கு எல்லாம் கிளம்பிருச்சு. பெங்களூர் ட்ராஃபிக் தெரியும் தான, பொம்மனஹள்ளி போயி சேரவே 40 நிமிசம்.. அங்க தான் பெரும்பாலும் நம்ம பொட்டி தட்டுற மக்கள் எல்லாம் ஏறுவாங்க.. பொம்மனஹள்ளி'யில பஸ்ஸுக்கு காத்திருக்கும் போது பார்த்து, பழகி.. இப்போ ஐப்பசி'ல கல்யாணம்.. ஒரு சகா'க்கு.. ஆனா இந்த பதிவு அதை பத்தி இல்லை. :)\nபொட்டிதட்டுற மக்கள் எல்லாம் ஏறி, கூகிள் உதவியில்லாம டிக்கெட்ல இருக்கிற சீட்டு நம்பர ஒரு மாதிரி கஷ்டப்பட்டு கண்டுபுடிச்சு குழப்பி குழம்பி, ஒரு வழியா உக்காந்து.. வண்டி எடுச்சாச்சு..\nஒசூர் தாண்டி ராயக்கோட்டை வழியா விட்டுட்டானுக அன்னைக்கு.. ஹைவேஸ்ல ரோட்டு வேலை நடக்கறதால, பெரும்பாலும் அந்த வழி தான் இப்போ எல்லாம்.. முன்னாடி சீட்டுல உக்காந்திருந்த தலைவர் நல்லா தலை வரைக்கும் கம்பிளிய போர்த்திகிட்டு தூங்கியாச்சு.. ஆனாலும் அவர் மொபைல் ஹெட்போன்ல இருந்து பாட்டு எனக்கு நல்லாவே கேக்குது..\nதிடீர்னு தூக்கம் கலைஞ்சிருச்சு.. எனக்கு ஒரு பழக்கம், வண்டி நிக்கும் போது தூங்க முடியாது.. மூவிங்ல இருந்துட்டா ஓகே.. ஆனா நின்னுட்டா தூக்கம் கலைஞ்சிரும்.. ஏசி பஸ் வேறைங்களா.. ஜன்னல திறக்கவும் வழி இல்ல.. வெளிய இருட்டுல நிறைய வண்டி நின்ன மாதிரி இருந்துச்சு.. சரி எதோ ட்ராஃபிக் போல'ன்னு மறுபடி தூங்க முயற்ச்சி செஞ்சேன். ஒரு அரை மணி நேரம், தூங்கவும் முடியல.. வண்டியும் நகரலை.. மெதுவா எந்திருச்சு யார் தூக்கத்தையும் கலைக்க கூடாது இல்ல.. முன்சீட்டு தலைவர் வேற லைட்டா குறட்டையோட சுகமா தூங்கறாரு..\nவண்டிய விட்டு இறங்குனா. எதோ மெப்கோ'க்கு போறா சரக்கு லாரிபோல.. நடு ரோட்டுல தலைகீழா பார்க் ஆயிருந்துது.. நம்ம மக்கள் வழக்க���் போல. ரிக்கவரி வேன் கூட ஸ்பாட்டுக்கு வர முடியாத மாதிரி ரெண்டு பக்கமும் வண்டிய போட்டுவச்சுட்டு நின்னிருந்தாங்க.. இவனுகள திருத்தவே முடியாது.. சரியா நாலுமணிநேரம்.. ஒரு வழியா மேட்டுர்ல இருந்து க்ரேன் வந்து, இழுத்து போட்டு, தாறுமாரா நின்னிருந்த வண்டிகள எல்லாம் ஒழுங்கு பண்ணி.. வண்டி கிழம்புறதுக்குள்ள நமக்கு போதும் போதும்னு ஆயிருச்சு.. சும்மா நின்னு டிரைவர் கிட்ட வாங்கின 'ஸ்மால்'ஊதிட்டு வேடிக்கை பார்க்கவே..\nவண்டி எடுத்ததும் சீட்டுக்கு வந்தா.. முன்சீட்டு தலைவர் ஆனந்த சயனம்.. ஹெட்ஃபோன் காதுல இருந்து நழுவி வெளிய தொங்குது.. கொடுத்து வச்சன்னு நினைச்சுகிட்டேன்..\nவழக்கமா 7 மணி வாக்குல பொள்ளாச்சி கொண்டு போயி சேர்த்துவாங்க.. இன்னைக்கு இங்கயே நாலு மணிநேரம் லேட்டு.. எப்படியும் மதிய சோத்துக்கு தான் நினைச்சுகிட்டே தூங்கி போயிட்டேன்..\nகாலையில ஒரு 6.30 மணிக்கு தூக்கம் கலைஞ்சு பார்க்கும் போது திருப்பூர நெருங்கிட்டு இருந்துச்சு வண்டி.. பரவாயில்ல அடிச்சு ஓட்டிட்டு வந்துட்டார் போலன்னு.. சந்தோசப்பட்டுகிட்டேன்..\nமணி 7.20. திருப்பூர்ல எறங்கவேண்டிய ஆளுக எல்லாம் இறங்கியாச்சு.. டிரைவர் எதோ இன்வாய்ஸ் பேப்பரோட கீழ இறங்கி நின்னுட்டிருக்காரு.. மொத்தமா திருப்பூர்ல வண்டி நின்னே ஒரு 3 நிமிசம் தான் இருக்கும்.. அப்பத்தான் முன்சீட்டுக்காரர் செல்ஃபோன் அலறுச்சு.. எதோ ஒரு mp3 ரிங்டோன்.. தடாபுடான்னு தூக்கம் கலைஞ்சு எந்திருச்சு கம்பிளிய விலக்கி.. ஹெட்ஃபோன கழட்டி, தடவி, ஒரு வழியா பட்டன அமுக்கி பேசுனாரு.. பாவம் நல்ல தூக்கத்துல இருந்தாரு போல..\nஎல்லாம் வூட்ல இருந்துதான் போல.. 7 மணிக்கெல்லாம் வந்திரவேண்டிய வண்டி இன்னும் வரலைன்னு கூப்பிட்டுருப்பாங்க, தலைவர் ஸ்க்ரீன விலக்கி வெளிய எட்டி பார்த்தாரு, சுத்தி முத்தி பதட்டமா பார்த்தாரு.. அப்புறம் போன்ல ஒரு கருத்து சொன்னாரு பாருங்க.. \" இந்த கருமம் புடிச்ச வண்டில வந்தாலே இப்படித்தான், அங்க அங்க நிறுத்தி வச்சுக்குவான்.. இப்போ திருப்பூர்ல நிறுத்தி வச்சிருக்கான்.. டிரைவர வேற காணோம், அதுக்கு தான் நான் இந்த வண்டில வர்றதே இல்ல..\"ன்னு ஆரம்பிச்சு..அப்புறம் அதுக்குமேல எனக்கு ஒன்னுமே கேக்கல..\nபயபுள்ளைக எப்படியெல்லாம் 'கருத்து சொல்றானுக..\nநாலுமணி நேரம் ஒரே இடத்துல நின்னும்.. சமாளிச்சு ஓட்டி ரெண்டுமணி நேர டிலே'ல கொண்டுவந்துட்டிருக்காங்க.. இவரு சூப்பரா தூங்கிட்டு, சட்டுன்னு எந்திருச்சு ஒரே நிமிசம் வெளியபார்த்துட்டு போட்டு தாக்குறாரு..\nமணிக்கு இங்க பதிச்சது Unknown at 4:48 PM\nஅந்த வண்டிய ஒருமுறை கோவை ரூட்ல சேவை செய்ய அனுப்பிட்டாங்க. பஸ் முழுக்க ஒரே கடிதான் போங்க.\n♫ ஆண்பாவம் - கொல்லங்குடி கருப்பாயி ♫\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738735.44/wet/CC-MAIN-20200811055449-20200811085449-00233.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://newschannel39.com/c-1/5990", "date_download": "2020-08-11T06:06:15Z", "digest": "sha1:KFEIBX2NWOK5JEFLBASISIDML2HK2DOV", "length": 5839, "nlines": 95, "source_domain": "newschannel39.com", "title": " ஜெ.72-வது பிறந்த நாள் விழாவை சிறப்பாகக் கொண்டாட கழக மாணவர் அணி ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு!!", "raw_content": "\nஅன்னபூர்ணா டிரைவ் லேடீஸ் சர்க்கிள் (இந்தியா) சார்பில் 300 குடும்பங்களுக்கு நிவாரணம்\nகொரோனா பிடியில் இருந்து வெற்றி கண்டு நலமுடன் வீடு திரும்பினார்: ஆர்.எஸ். ராஜேஷ்\nமக்கள் மத்தியில் முதல்வர் நம்பிக்கை நட்சத்திரமாக திகழ்கிறார்\nவிமான நிலையம், பாரிமுனை மெட்ரோ நிலையத்திற்கு அம்பேத்கர், வாஜ்பாய் பெயர் சூட்ட வேண்டும்\nஜெ.72-வது பிறந்த நாள் விழாவை சிறப்பாகக் கொண்டாட கழக மாணவர் அணி ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு\nசென்னை இராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் கழக மாணவரணி ஆலோசனை கூட்டம் கழக மாணவரணி செயலாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான எஸ்.ஆர்.விஜயகுமார், தலைமையில் நடைபெற்றது\nஇந்த கூட்டத்தில் மறைந்த முதல்வர் ஜெயலலிதா 72-வது பிறந்த நாளை சிறப்பாகக் கொண்டாடும் வகையில் 7-தீர்மாணங்கள் நிறைவேற்றப்பட்டது.\nஇதில் டாக்டர் சோலை இரா . கண்ணன், எம் . டி . பாபு, கோவிலம்பாக்கம் சி.மணிமாறன், . பி.குமார், ஆசைத்தம்பி, எஸ்.டி. பிரசாத், எஸ்.டி.பிரசாத், என்.தமிழ்பகரி, ஏ.மகாராசேந்திரன், சி. பொன்னையன் ஆர் . கமலக்கண்ணன், ஆர்.எம். பாபு முருகவேல், ஜெ. ஜெயவர்தன, டி. சிவராஜ், ஆகியோர் கலந்து கொண்டு ஆலோசனைகளை வழங்கினர்\nநிகழ்ச்சியில் வடசென்னை தெற்கு மாவட்ட மாணவரணி செயலாளர் எஸ்.எஸ்.கே.கோபால், வி.ஏ.பிரகாஷ், உள்பட மாணவரணி மாவட்ட செயலாளர்கள் கலந்து கொண்டனர்.\nபனைமரத்தினால் கிடைக்க கூடிய மருத்துவ குணங்களை நாம் தெரிந்து கொள்வோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738735.44/wet/CC-MAIN-20200811055449-20200811085449-00233.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://selliyal.com/archives/tag/%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9C%E0%AF%86%E0%AE%AF%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D/page/6", "date_download": "2020-08-11T07:24:25Z", "digest": "sha1:LTJZH5M46E67RPQGS43C35EAXY4IM2LZ", "length": 7192, "nlines": 84, "source_domain": "selliyal.com", "title": "சேவியர் ஜெயகுமார் (*) | Selliyal - செல்லியல் | Page 6", "raw_content": "\nHome Tags சேவியர் ஜெயகுமார் (*)\nTag: சேவியர் ஜெயகுமார் (*)\nசிலாங்கூர் மாநில அரசு ஆதரவில் கணினி வகுப்பறை திறப்பு விழா\nஷா ஆலம், மார்ச்.13- சிலாங்கூர் மாநில அரசு ஆதரவில் ஷா ஆலம் ஐகோம் தமிழ்ப்பள்ளியில் கணினி கூடம் திறப்பு விழா நடைபெறுகிறது. மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டாக்டர் சேவியர் ஜெயகுமார் தலைமையில் எதிர்வரும் ஞாயிற்றுகிழமை...\nஅடிப்படை அரசாங்க விதிகள் தெரியாமல் சரவணன் பேசக் கூடாது – சேவியர் சாடல்\nபிப்ரவரி 17 - வாயளவில் இனிக்கப் பேசுவதாக டத்தோஸ்ரீ அன்வாரை சாடும் சரவணன் எழுத்து பூர்வமாக ஏன் வழங்கவில்லை என்கிறார். பரிதாபத்திற்கு உரிய துணை அமைச்சர் ஆழ்ந்த நித்திரையிலிருந்து இப்பொழுதுதான் எழுந்துள்ளார். அவை...\n“மகாதீர், அம்பிகாவின் குடியுரிமை பற்றி துஷ்டமான அறிக்கை விடுவதை நிறுத்த வேண்டும்”-சேவியர்...\nபிப்ரவரி 12 - “முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் மலேசிய மக்களுக்கு எதிராகப் போர் தொடுப்பதை நிறுத்த அவருக்குப் பிரதமர் நஜிப் அறிவுறுத்த வேண்டும். அம்பிகாவின் குடியுரிமையைப் பறிக்க அரசியல் அமைப்புச்...\nஇலவசக் கல்வி – சரவணனுக்கு சேவியர் பதிலடி\nபிப்ரவரி 9 - பக்காத்தான் ஆட்சி செய்யும் மாநிலங்களில் ஏன் இலவசக் கல்வியை செயல்படுத்தவில்லை என ம.இ.கா தேசிய உதவித் தலைவர் டத்தோ எம்.சரவணன் கேட்டுள்ளதற்கு சிலாங்கூர் மாநில ஆட்சிக் குழு உறுப்பினர்...\nஒற்றுமை பொங்கல் விழாவிற்கு செலவழித்த பணத்தில் 10 தமிழ்ப்பள்ளிகள் கட்டியிருக்கலாம்\nபிப்ரவரி 9 - ம.இ.கா.வின் ஏற்பாட்டில் அண்மையில் நடைபெற்ற ஒற்றுமை பொங்கல் விழாவிற்கு 50 லட்சம் வெள்ளி செலவிடப்பட்டதாகக் கூறப்படுகிறது. 1,500 பேருந்துகளில் ஆட்களை வரவழைத்து கலை நிகழ்ச்சி நடத்திய பணத்தைக் கொண்டு...\nசெரண்டா தமிழ்ப்பள்ளிக்குக் கொடுத்த வாக்குறுதியை பிரதமர் நிறைவேற்ற சேவியர் வேண்டுகோள்\nபிப்ரவரி 6 - \"கடந்த 4-2-2012 தமிழ்ப் பத்திரிக்கையில் வெளிவந்துள்ள செரண்டா தமிழ்ப்பள்ளி கட்டுமானம் குறித்த செய்தி வேதனையளிப்பதாக இருக்கிறது. கடந்த உலுசிலாங்கூர் இடைத் தேர்தலின் போது 2010 ஏப்ரல் 24ந் தேதி...\nபெர்சாத்து தொடர்ந்து சக்திவாய்ந்த கட்சியாக வளரும்\nசிலிம் இடைத்தேர்தல்: வாக்காளர்களுக்கு வாக்காளர் அட்டை அனுப்பப்படுகிறது\nபச்சை மண்டல இடங்களுடன் பயண வழிகளை திறக்க மலேசியா உத்தேசிக்கிறது\nபிரணாப் முகர்ஜி: அறுவை சிகிச்சைக்குப் பின்னர் சுவாசக் கருவி பொருத்தப்பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738735.44/wet/CC-MAIN-20200811055449-20200811085449-00233.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://writersaravanaa.blogspot.com/2020/01/blog-post_62.html", "date_download": "2020-08-11T06:53:17Z", "digest": "sha1:IHWCQZXMUQORVFDZX3EJIES7EUPOQ2S3", "length": 6919, "nlines": 76, "source_domain": "writersaravanaa.blogspot.com", "title": "Tiruvarur Saravana: ரெண்டையுமே மக்கள் தாங்க மாட்டாங்க", "raw_content": "\nரெண்டையுமே மக்கள் தாங்க மாட்டாங்க\nசிவாஜி புரொடக்சன்ஸ் தயாரிப்பில் உருவாகிக் கொண்டிருந்த படத்திற்கு கவிஞர் கண்ணதாசனை பாட்டெழுத சிவாஜி அழைத்துள்ளார். குறிப்பிட்ட நாளில் வழக்கம்போல் கண்ணதாசம் செல்லாமல் வேறு வேலையாக இருந்துள்ளார்.\nஅப்போது சிவாஜி, ‘‘கவிஞா... மரியாதையா வந்து பாட்டெழுது... இல்லன்னா அந்த பாட்டை நானே எழுதிடுவேன்...’’ என்று செல்லமாக சொல்லியுள்ளார்.\nஅதைக்கேட்ட கண்ணதாசன், ‘‘வேணாம்பா... நீ பாட்டெழுத வந்தா நான் நடிக்க வந்துடுவேன்... ரெண்டையுமே மக்கள் தாங்க மாட்டாங்க...’’ என்றாராம்.\n(தினத்தந்தி இணைப்பிதழில் கண்ணதாசன் குமாரர் அண்ணாதுரை எழுதி வரும் தொடர் கட்டுரையில் 10–01–2020ல் படித்தது.)\nPosted by திருவாரூர் சரவணா at 1:11 PM\nLabels: துணுக்கு, படித்ததும் சிரித்ததும்\nதளபதி முதல் தர்பார் வரை - 24 (நிறைவுப்பகுதி)\nதளபதி முதல் தர்பார் வரை - 23\nதளபதி முதல் தர்பார் வரை - 22\nதளபதி முதல் தர்பார் வரை - 21\nதளபதி முதல் தர்பார் வரை - 20\nதளபதி முதல் தர்பார் வரை - 19\nதளபதி முதல் தர்பார் வரை - 18\nதளபதி முதல் தர்பார் வரை - 17\nதளபதி முதல் தர்பார் வரை - 16\nதளபதி முதல் தர்பார் வரை - 15\nதளபதி முதல் தர்பார் வரை - 14\nதளபதி முதல் தர்பார் வரை - 13\nரெண்டையுமே மக்கள் தாங்க மாட்டாங்க\nதளபதி முதல் தர்பார் வரை - 12\nமீரா (1992) படத்தில் பட்டர்பிளை\nதளபதி முதல் தர்பார் வரை - 11\nதளபதி முதல் தர்பார் வரை - 10\nசாகித்ய அகாடமி விருது பெற்ற சூல் நாவலும் எனக்கு தெ...\nதளபதி முதல் தர்பார் வரை - 9\nதணிக்கை சான்று பெற்ற பிறகு காட்சிகளை நீக்கலாமா\nதளபதி முதல் தர்பார் வரை - 8\nகிராமங்களில் டோல் கட்டண வசூலுக்கு அனுமதி வழங்க கார...\nதளபதி முதல் தர்பார் வரை - 7\nதளபதி முதல் தர்பார் வரை - 6\nதளபதி முதல் தர்பார் வரை - 5\nதளபதி முதல் தர்பார் வரை - 4\nதளபதி முதல் தர்பார் வரை - 3\nதளபதி முதல் தர்பார் வரை - 2\nநல்லாருப்போம்... நல்லாருப்போம்... எல்லாரும் நல்லார...\nதளபதி முதல் தர்பார் வரை - 1\n#tccontest2020 (1) Books (11) film projector (1) அலசல் பார்வை (1) அனுபவம் (4) ஆன்மிகம் (2) ஆன்மீகம் (1) ஏ.ஆர்.ரஹ்மான் (1) கட்டுரை (42) கண்மாய் (1) காதலர் தினம் (3) காதல் (1) கிராமம் (2) குறுநாவல் (6) கேட்டதும் சிந்தித்ததும் (1) சமூகம் (1) சிறுகதை (7) சிறுகதைகள் (1) சினிமா (4) சுகி சிவம் (1) சுயமுன்னேற்றம் (2) சுஜாதா (1) திருமலை திருப்பதி (1) திருவாரூர் (2) திரைக்கதை (3) திரைப்பட விமர்சனம் (2) திரைப்படம் (35) துணுக்கு (1) தொடர்கதை (24) தொடர்பதிவு (27) நகைச்சுவை (2) நாவல் (25) நினைவுகள் (30) படித்ததும் சிரித்ததும் (1) பயணம் (1) பாடல் (2) புத்தக அறிமுகம் (12) புத்தகம் (15) பொது (34) மதுரை (1) மீள்பதிவு (3) ரஜினிகாந்த் (24)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738735.44/wet/CC-MAIN-20200811055449-20200811085449-00233.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.aanthaireporter.com/bharathiraja-slam-ti-kamal-and-rajini-for-theri-politics-entry/", "date_download": "2020-08-11T06:47:43Z", "digest": "sha1:2SHS6EI4NPCBVOZDJPQ7CMJRKH6UBBWV", "length": 18892, "nlines": 170, "source_domain": "www.aanthaireporter.com", "title": "ரஜனி, கமலுக்கு காவிரி, மீத்தேன் பற்றி தெரியுமா? பாரதிராஜா காட்டம்! – AanthaiReporter.Com | Tamil Multimedia News Web", "raw_content": "\nரஜனி, கமலுக்கு காவிரி, மீத்தேன் பற்றி தெரியுமா\nசெப்.30ம் தேதி வரை ரயில்கள் போக்குவரத்த்கு ரத்து\n – கனிமொழியின் காட்டத்துக்கு மத்திய அரசு பதில்\nபெண் ஊழியர்களுக்கு 10 நாட்கள் மாதவிடாய் கால விடுப்பு.\nஇலங்கை பிரதமராக பதவியேற்றார் -மகிந்த ராஜபக்சே\nகடவுளே. உன் சொந்த தேசத்துக்குக் கருணைக் காட்டக் கூடாதா\nதஞ்சை அரசு மருத்துவமனைக்கு ஜோதிகா 25 லட்சம் நிதியுதவி\nதரையிறங்கும் போது இரண்டு துண்டான ஏர் இந்தியா விமானம் – 19 பேர் பலி\nசொன்னா நம்போணும் : தமிழகத்தில் பொருளாதார வளர்ச்சி விகிதம் டாப்போ டாப்\n“‘இராவண கோட்டம்’ படத்திலிருந்து எந்த லாபமும் வேண்டாமாம்\nவேதா நிலையம் என்பது நான் பிறந்த வீடு – தீபா பேட்டி =வீடியோ\nநான் நடித்துள்ள ‘ஒன்பது குழி சம்பத்’ என்ற படத்தைப் பாருங்கப்பூ- அப்புக்குட்டி\nரஜனி, கமலுக்கு காவிரி, மீத்தேன் பற்றி தெரியுமா\nin Running News, எடிட்டர் ஏரியா, சர்ச்சை\nதமிழகத்துக்காக எதையும் செய்யாத போது அப்படி என்ன தமிழகத்தை காப்பாற்ற போகிறீர்கள். தமிழர்களை பகடைக்காய்களாக வைத்து அழிக்க சதி நடைபெறுகிறது. தலைமைப் பொறுப்பு என்பது நிச்சயம் ஒரு தமிழரிடம் தான் இருக்க வேண்டும் என இயக்குனர் பாரதிராஜா பேசினார்.\nஸ்ரீபெரும்புதூரில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தில் பங்கேற்பதற்காக வந்த முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கடந்த 1991ம் ஆண்டு படுகொலை செய்யப்பட்டார். இந்த படுகொலை தொடர்பாக முக்கிய குற்றம் சாட்டப்பட்ட சாந்தன், முருகன், பேரறிவாளன், நளினி உள்ளிட்டோர் வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இதே போன்று ராஜீவ்காந்தி கொலையில் கைது செய்யப்பட்டு மதுரை சிறையில் 25 ஆண்டுகளாக அடைக்கப்பட்டுள்ளவர் ரவிச்சந்திரன். இந்த வழக்கில் தூக்கு தண்டனை வழங்கப்பட்டு, சுப்ரீம் கோர்ட் மேல்முறையீட்டில் ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது. இதனால் ரவிச்சந்திரன் 28.1.1998 முதல் ஆயுள் தண்டனை சிறைவாசியாக இருந்து வருகிறார். இந்நிலையில் சிறையில் இருந்தபடியே ரவிச்சந்திரன் “இராஜீவ்காந்தி படுகொலை: சிவராசன் டாப் சீக்ரெட்” நூலை எழுதியுள்ளார். இந்த நூலை நளினியின் சுயசரிதை புத்தகத்தை எழுதி வெளியிட்ட மூத்த பத்திரிகையாளர் பா. ஏகலைவன் தொகுத்துள்ள இந் நூல் வெளியீட்டு விழா மதுரையில் நேற்று நடைபெற்றது.\nவிழாவுக்கு காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் திருச்சி வேலுசாமி தலைமை வகித்தார். வழக்கறிஞர் தி.திருமுருகன் வரவேற்றார். புத்தகத்தை வெளியிட்டு இயக்குனர் பாரதிராஜா பேசியதாவது:\nதமிழகம் தற்போது இக்கட்டான சூழ்நிலையில், தீவிர சிகிச்சைப் பிரிவில் இருப்பது போல் உள்ளது. தமிழகத்தில் ஒற்றுமையில்லாததால் பிரிவினை சக்திகள் பின்வாசல் வழியாக நுழைய பார்க்கின்றன. தமிழர்கள் அனைவரும் தங்களின் அடையாளத்தை விட்டு தமிழர்கள் என்ற முறையில் ஒன்றுபட்டால் எந்த சக்தியாலும் தமிழகத்தை ஒன்றும் செய்ய முடியாது.\nராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் இருக்கும் 7 பேரையும் விடுதலை செய்ய சட்டப் பேரவையில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தீர்மானம் நிறைவேற்றினார். அவரது வழியில் பயணிப்பதாக கூறும் இபிஎஸ், ஓபிஎஸ் இருவரும் இந்த 7 பேரையும் விடுதலை செய்யட்டும், நான் அவர்களுடன் சேர்ந்து பயணிக்க தயார். இபிஎஸ், ஓபிஎஸ் இருவரும் பியூஸ் போன பல்ப்புகள். மத்திய அரசு என்ற பல்ப்பின் வெளிச்சத்தின் கீழ் இருப்பதால் இரண்டு பல்ப்புகளும் எரிவது போல் தெரிகிறது.\nஇப்போது தமிழகத்தில் வெற்றிடம் இருக்கிறது. அதை நிரப்பப்போவதாக பலரும் கூறி வரு கின்றனர். இப்போது வெற்றிடம் இல்லை. ரஜினி, கமல் நல்லவர்கள். இவர்கள் கட்சி தொடங்கு வதற்கு இப்போது என்ன அவசியம் வந்��ுவிட்டது 25 ஆண்டுக்கு முன்பு எம்ஜிஆர் இறந்த போது வெற்றிடம் ஏற்பட்டது. வேதம்புதிது படம் ரிலீஸ் ஆன நேரம். அப்போது ரஜினி, கமலை நான் அரசியலுக்கு வரச் சொன்னேன். மறுத்து விட்டனர்.\nதமிழகத்தில் யார் வேண்டுமானாலும் தொழில் செய்யலாம், அரசியல் செய்யலாம். ஆனால், தலைமைப் பொறுப்பு என்பது நிச்சயம் ஒரு தமிழரிடம் மட்டுமே இருக்க வேண்டும். நல்ல தலைவர்களை உருவாக்குபவர்களாகவும், மந்திரிகளை உருவாக்குபவர்களாகவும் இருக்கலாம். தலைமை பொறுப்புக்கு வர ஆசைப்படக்கூடாது.\nகர்நாடாவுக்கு எதிராக எதையாவது பேச முடியுமா தென்னிந்திய நடிகர் சங்கம், தென்னிந்திய திரைப்பட வர்த்தக சங்கத்தின் பெயரை தமிழ் திரையுல நடிகர்கள் சங்கம், தமிழ்நாடு திரைப்பட வர்த்தக சபை என மாற்ற முடியுமா தென்னிந்திய நடிகர் சங்கம், தென்னிந்திய திரைப்பட வர்த்தக சங்கத்தின் பெயரை தமிழ் திரையுல நடிகர்கள் சங்கம், தமிழ்நாடு திரைப்பட வர்த்தக சபை என மாற்ற முடியுமா எவ்வளவு கேவலம் தெரியுமா காவிரி விவகாரத்தில் கர்நாடகாவுக்கு எதிராக தமிழ் திரையுலகத்தினர் நடத்திய நெய்வேலி போராட்டத்துக்கு ரஜினி வரவில்லை. கமல் ஊர்வலத்துக்கு வந்தார். ரஜினி எனது நண்பர் தான். நட்பு ரீதியில் ரஜினி அற்புதமான மனிதர். ஆனால் நட்பு என்பது வேறு. கொள்கை என்பது வேறு. நெய்வேலி போராட்டத்துக்கு நடிகர்கள் செல்லக்கூடாது என்றார். நாங்கள் நெய்வேலியில் போராடிக் கொண்டிருந்த போது அவர் மட்டும் சென்னையில் உண்ணாவிரதம் இருந்தார். நெய்வேலி போராட்டத்துக்கு வராமல் சென்னையில் தனியே உண்ணாவிரதம் இருந்த உங்களை (ரஜினி) நம்பி எப்படி தமிழ்நாட்டை ஒப்படைப்பது\nகாவிரி மேலாண்மை வாரியம் வேண்டும் என்று சொல்லுங்கள், இல்லை காவிரி நீரில் தமிழகத்துக்கு பங்கு உண்டு என ஒற்றை வார்த்தை கூறுங்கள் பார்க்கலாம். தமிழகத்துக்காக எதையும் செய்யாத போது அப்படி என்ன தமிழகத்தை காப்பாற்ற போகிறீர்கள். தமிழர்களை பகடைக்காய்களாக வைத்து அழிக்க சதி நடைபெறுகிறது. ஒற்றுமையாக இருந்து இதை முறியடிக்கணும். ரஜனி, கமலுக்கு காவிரி, மீத்தேன் பற்றி தெரியுமா தமிழகத்தின் நிலப்பரப்பு சரியாக தெரியாது. தமிழகத்தில் எவ்வளவு நதி, அணைகள் உள்ளது எனத் தெரியாது. தமிழத்தின் வரலாறு தெரியாது. கட்அவுட்டுக்கு பால் அபிஷேகம் செய்து கெட்டு குட்ட��ச்சுவராகி போனோம். குஷ்புக்கு கோயில் கட்டுகிறார்கள் முட்டாள்கள். எனவே விழித்தெழு, விழித்தெழப்பார். ஒற்றுமையாக இருந்து சதிகளை முறியடிப்போம்.” என்று பாரதிராஜா பேசினார்.\nஇயக்குநர் அமீர், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மாநில துணை பொதுச்செயலர் வன்னி அரசு, விசிக மாவட்டச் செயலர் எல்லாளன், நாம் தமிழர் கட்சி மண்டலச் செயலர் வெற்றிகுமரன். நூலின் தொகுப்பாசிரியர் பா.ஏகலைவன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.\nசெப்.30ம் தேதி வரை ரயில்கள் போக்குவரத்த்கு ரத்து\n – கனிமொழியின் காட்டத்துக்கு மத்திய அரசு பதில்\nபெண் ஊழியர்களுக்கு 10 நாட்கள் மாதவிடாய் கால விடுப்பு.\nஇலங்கை பிரதமராக பதவியேற்றார் -மகிந்த ராஜபக்சே\nகடவுளே. உன் சொந்த தேசத்துக்குக் கருணைக் காட்டக் கூடாதா\nதஞ்சை அரசு மருத்துவமனைக்கு ஜோதிகா 25 லட்சம் நிதியுதவி\nதரையிறங்கும் போது இரண்டு துண்டான ஏர் இந்தியா விமானம் – 19 பேர் பலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738735.44/wet/CC-MAIN-20200811055449-20200811085449-00233.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2571738", "date_download": "2020-08-11T07:53:50Z", "digest": "sha1:MFJQC4XBRMKYZ6ODT64HGY3SABATIL3D", "length": 19289, "nlines": 283, "source_domain": "www.dinamalar.com", "title": "நவீன உளவு விமானங்கள் பாக்.,கிற்கு சீனா, சப்ளை| China to supply armed drones to Pak | Dinamalar", "raw_content": "\nபெண்களுக்கும் சொத்தில் சம உரிமை உண்டு\nகொரோனாவால் இறந்தோரின் பாதி எரிந்த உடல்களை உண்ணும் ... 1\nகொரோனா தடுப்பு பணி: முதல்வர்களுடன் பிரதமர் மோடி ... 8\nஅரசல் புரசல் அரசியல்: பிடி கொடுக்காத நயினார்\nகிருஷ்ண ஜெயந்தி: அறிந்து கொள்ள வேண்டிய ... 7\nசபரிமலை மகரவிளக்கு பூஜை: கட்டுப்பாடுகளுடன் அனுமதி 1\nபங்குச்சந்தைகளில் இன்றும் சென்செக்ஸ் 300 ... 1\nஏழைகளுக்கு 100 நாள் வேலை திட்டத்தில் வேலை அவசியம்: ... 11\n11ம் வகுப்பு படிக்க விண்ணப்பித்துள்ள கல்வி அமைச்சர் 8\nகோழிக்கோட்டை விட கோவையில் நீளமான ஓடுபாதை: ... 13\nநவீன உளவு விமானங்கள் பாக்.,கிற்கு சீனா, 'சப்ளை'\nஇஸ்லாமாபாத்: பாகிஸ்தானுக்கு, நான்கு அதி நவீன தாக்குதல் ரக உளவு விமானங்களை, சீனா, 'சப்ளை' செய்யவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.\nபாகிஸ்தானில், சாலை திட்டங்கள், துறைமுக திட்டங்கள், சீனா நிதியுதவியுடன் நிறைவேற்றப்பட்டு வருகின்றன. பலுசிஸ்தான் மாகாணத்தில் உள்ள குவாடர் துறைமுகத்தில், சீனா சார்பில் புதிதாக கடற்படை தளம் அமைக்கப்பட்டு வருகிறது. மேலும், சீனாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே ப���ருளாதாரத்தை ஊக்குவிக்கும் விதமாக, சிறப்பு சாலை திட்டமும் செயல்படுத்தப்பட்டு வருகிறது.\nஇந்நிலையில், இந்த இரண்டு திட்டங்களின் பாதுகாப்புக்காக, சீனா சார்பில், பாகிஸ்தானுக்கு, நான்கு ஆள் இல்லா உளவு விமானங்கள் சப்ளை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இந்த உளவு விமானங்கள், கண்காணிப்பு பணியில் ஈடுபடுவது மட்டுமல்லாமல், தாக்குதல் நடத்தும் திறனும் உடையவை.\nஏற்கனவே இதுபோன்ற உளவு விமானங்களை, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் உள்ளிட்ட நாடுகளுக்கு சீனா ஏற்றுமதி செய்துள்ள நிலையில், தற்போது பாகிஸ்தானுக்கு, இந்த உளவு விமானங்களை அளிக்கும் திட்டம் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\n2 வாரத்தில் தயாரான கொரோனா சிறப்பு மருத்துவமனை; முதல்வர் இன்று திறப்பு(10)\n34 பேருக்கு கொரோனா; கோவையில் நகைப்பட்டறைக்கு சீல்\n» உலகம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nநம்ம பபூனுக்கு மிகவும் சந்தோஷமான செய்தி. துள்ளி குதிப்பான்.\nயாரும் பயப்பட வேண்டாம்.. சீனா காரன் ஏற்கனவே சில பல ஆப்ரிக்க மற்றும் தென் அமெரிக்க நாடுகளுக்கு விற்றுள்ளான்... மேலெழும்பும் விமானம் தரை இறங்குவதில் உள்ள சிக்கலால் 90 விபத்துகளில் சிக்குகிறது.. அவன் copy அடிக்கும் போது ஏற்பட்ட தவறை இன்னும் சரி செய்ய வில்லை என்கிறார்கள்..\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\n2 வாரத்தில் தயாரான கொரோனா சிறப்பு மருத்துவமனை; முதல்வர் இன்று திறப்பு\n34 பேருக்கு கொரோனா; கோவையில் நகைப்பட்டறைக்கு சீல்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738735.44/wet/CC-MAIN-20200811055449-20200811085449-00233.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/arts/literature/119748-swimming-experience", "date_download": "2020-08-11T07:52:56Z", "digest": "sha1:KQMPU252TGATZ2I3H5C7KTHQDQ6CTU4R", "length": 9152, "nlines": 194, "source_domain": "www.vikatan.com", "title": "Thadam Vikatan - 01 June 2016 - நீச்சல் கலை - மகுடேசுவரன் | Swimming Experience - Vikatan Thadam", "raw_content": "\n“இன்றைய இலக்கியத்துக்கு கறாரான விமர்சகர்கள் பத்து பேர் வேண்டும்\nநூற்றாண்டு காணும் அம்பேத்கரின் முதல் புத்தகம் - சுகுணா திவாகர்\nதமிழ்நதியின் பார்த்தீனியம் - பேரழிவின் மானுட சாட்சியம் - யமுனா ராஜேந்திரன்\n\"என்னைய வச்சி காமெடி கீமெடி பண்ணலயே\nசிறுகதையின் வழிகள் - தமிழ்ச் சிறுகதை நூற்றாண்டு - ஜெயமோகன்\nமாணவப் பருவம் - போராடும் காலம் - அ.முத்துக்கிருஷ்ணன்\nநீச்சல் கலை - மகுடேசுவரன்\nபுதுமைப்பித்தனின் மேசையும் வெற்றிலைச் செல்லமும் - டிராட்ஸ்கி மருது\nபுலம்பெயர் வாழ்வு - அகம் புறம் துயரம் - சயந்தன்\nவிக்ரமாதித்யன் தமிழின் அலங்காரம் - லக்ஷ்மி மணிவண்ணன்\nஓநாயும் ஆட்டுக்குட்டியும் - திரையாக்கமும் திரைக்கதையும் - அதிஷா\nவளரி - கதைகளின் கதை - சு.வெங்கடேசன்\nஇன்னும் சில சொற்கள் - அசோகமித்திரன்\nசிங்கம் புணரி - சிறுகதை - யுவன் சந்திரசேகர்\n - சிறுகதை - ஆதவன் தீட்சண்யா\nகாட்சி - கவிதை - க.மோகனரங்கன்\nதனிமை துடைக்கும் தேயிலை - கவிதை - தேன்மொழி தாஸ்\nகாதலித்ததற்காகக் கொல்லப்பட்டவனின் கடிதம் - கவிதை - மாரி செல்வராஜ்\nநட்சத்திரங்கள் விழும் பகல்பொழுது - கவிதை - கே.என்.செந்தில்\nபுறக்கணிக்கப்படும் பெண் எழுத்து - சு.தமிழ்ச்செல்வி\nசிற்றெழில் - சந்தோஷ் நாராயணன்\nபழைய காதலும் புதிய காதலும் - சாரா டீஸ்டேல்\nநீச்சல் கலை - மகுடேசுவரன்\nநீச்சல் கலை - மகுடேசுவரன்\nசோளகர் தொட்டி நினைவுகளும் நிஜ மாந்தர்களும் - வெ.நீலகண்டன்\nநாடுதான் மாறியது - அ.முத்துலிங்கம்\n“நாம் அவர்களிடம் கற்றுக்கொள்ள நிறைய இருக்கிறது” - டிராட்ஸ்கி மருது\n“கை முடங்குற வரைக்கும் சுயம்பு எழுதுவான்\nஅஜந்தா குகைகளில் ஒரு நாள் - மகுடேசுவரன்\nதொலைவில் நகரும் இந்திரலோகம் - மகுடேசுவரன்\nதமிழ்நாட்டின் டப்ளின் திருவண்ணாமலை - பவா செல்லதுரை\nநீச்சல் கலை - மகுடேசுவரன்\nபுலம்பெயர் வாழ்வு - அகம் புறம் துயரம் - சயந்தன்\nநீச்சல் கலை - மகுடேசுவரன்\nஅனுபவம்படங்கள் : அருண் டைட்டன், சசிக்குமார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738735.44/wet/CC-MAIN-20200811055449-20200811085449-00233.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://anbinmadal.org/dailyword/08_20/24.html", "date_download": "2020-08-11T07:46:41Z", "digest": "sha1:AFDKQQTOHLO75W7QMLGT3TZQCQTYOWLB", "length": 3671, "nlines": 15, "source_domain": "anbinmadal.org", "title": "அருள்வாக்கு இன்று -ஆகஸ்ட் 24 |arulvakku", "raw_content": "\n\" \"வானம் திறந்து வானத்தூதர்கள் இறைமகன் மீத ஏறுவதையும் இறங்குவதையும் காண்பீர்கள்.\" \"\nமேலும் \"வானம் திறந்திருப்பதையும் கடவுளின் தூதர்கள் மானிடமகன் மீது ஏறுவதையும் இறங்குவதையும் காண்பீர்கள் என மிக உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்\" என்று அவரிடம் கூறினார்.\nஇன்றைய நற்செய்தியில் இயேசு பிலிப்பு நத்தானியேல் ஆகியோரைத் தம் மீட்புப் பணிக்கு அழைப்பு விடுக்கின்றார். பிலிப்பு நத்தானியேலிடம் இறைவாக்கினர்கள் குறிப்பிட்டவரை நாங்கள் கண்டோம் என்றார். அவரே யோசேபின் மகன் இயேசு. அப்போது நத்தானியேல் \"நாசரேத்தில் நல்லது எதுவும் நடக்கும் என்ற செய்தி இது தானோ\" என்று கூறினார். \"வந்துபாரும்\" என்று பிலிப்பு அழைப்பு விடுத்தார். நத்தானியேல் வருவதைக் கண்ட இயேசு \"இவரே உண்மையான இஸ்ராயேலர் கபடமற்றவர்\" என்று அவரைப் பற்றி இயேசு கூறியதைக் கேட்ட நத்தானியேலிடம் \"உன்னைப் பிலிப்புக் கூப்பிடுவதற்கு முன்னே தெரியும். உன்னை அத்திமரத்திற்குக் கீழ் நிற்பதைக் கண்டேன்\" என்றார். அன்பர்களே\" என்று கூறினார். \"வந்துபாரும்\" என்று பிலிப்பு அழைப்பு விடுத்தார். நத்தானியேல் வருவதைக் கண்ட இயேசு \"இவரே உண்மையான இஸ்ராயேலர் கபடமற்றவர்\" என்று அவரைப் பற்றி இயேசு கூறியதைக் கேட்ட நத்தானியேலிடம் \"உன்னைப் பிலிப்புக் கூப்பிடுவதற்கு முன்னே தெரியும். உன்னை அத்திமரத்திற்குக் கீழ் நிற்பதைக் கண்டேன்\" என்றார். அன்பர்களே ஒவ்வொரு படைப்பையும் அறிந்துள்ளார் இறைமகன். எனவே தான் நான் யார் என்பதை நான் தந்தையிடம் செல்லும்போது வானம் திறந்து வானதூதர்கள் என் மீது ஏறுவதையும் இறங்குவதையும் நீங்கள் காண்பீர்கள்.\nவானம் திறந்து வானத்தூதர்கள் ஏறுவதை இறங்குவதை நான் காண்பேனா\n உமது இரண்டாம் வருகையின் போது உமது மாட்சிமையில் இணைந்திடும் வரம் தாரும். ஆமென்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738735.44/wet/CC-MAIN-20200811055449-20200811085449-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://india.tamilnews.com/2018/06/25/sister-poisoned-papa-brother-knew-smuggling/", "date_download": "2020-08-11T07:10:10Z", "digest": "sha1:BJNIBW7PCPYLASI76KHPE5YMR77ZSQSV", "length": 38553, "nlines": 443, "source_domain": "india.tamilnews.com", "title": "sister poisoned papa brother knew smuggling!, india.tamilnews", "raw_content": "\nகள்ளக்காதலை அறிந்த பாசத் தம்பிக்கு விஷம் கொடுத்த அக்கா\n – ஜியோ டவருக்கு எதிராகக் கொட்டும் மழையில் போராடிய கிராம மக்கள்\nசபரிமலைக்கு சென்ற பெண் பக்தர்கள் தடுத்து நிறுத்தம்..\nபாலியல் இச்சைக்கு பலியான பெண்களுக்காக கேள்விகள் எழுப்பிய சீமான் மற்றும் அமீர்\nபாஜக கூட்டம் நடத்த இராணுவ மைதானம் ஒதுக்கீடு – இராணுவ வீரர்கள் அதிருப்தி\nகள்ளக்காதலை அறிந்த பாசத் தம்பிக்கு விஷம் கொடுத்த அக்கா\nவிருதுநகர் மாவட்டம், சிவகாசியில் நேற்று மது குடித்த சிறுவன் உட்பட நான்கு பேர் உயிரிழந்த சம்பவம் மாவட்டத்தில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், குடித்த மதுவில் விஷமில்லை, சாப்பிட்ட கோழிக் குழம்பில் விஷம் கலக்கப்பட்டதாக வள்ளி என்ற பெண்ணை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.sister poisoned papa brother knew smuggling\nசிவகாசி சிறுகுளம் கண்மாய் பகுதியில் நேற்று மாலை மது குடித்து 8 பேர் மயங்கிக் கிடப்பதாக வந்தத் தகவலையடுத்து காவல்துறையினரும் பொதுமக்களும் சேர்ந்து அவர்களை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். பரிசோதித்த மருத்துவர்கள், கணேசன், முகமது இப்ராகிம், முருகன், 15 வயது சிறுவன் ஆகியோர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். ஐயப்பன், ஹரிகரன், சரவணகுமார், ஜனார்த்தனன் ஆகியோர் சீரியஸான நிலையில் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். பட்டாசு ஆலையில் பணியாற்றும் இவர்கள் அனைவரும் குற்றாலம் செல்வதாக பொய் சொல்லிவிட்டு, சிறுகுளம் கண்மாய்க்கரையில் மது குடித்துள்ளனர்.\nஇந்த நிலையில் டாஸ்மாக்கில் விற்பட்ட மதுதான் விஷமாகி உயிரைப் பறித்துவிட்டதாக தகவல் பரவியதால் பொதுமக்கள் போராட்டம் நடத்தத் தயாரானார்கள். இத்தகவல் கேள்விப்பட்டதும் அரசு தரப்பு அதிர்ச்சியைடைந்து, விருதுநகர் எஸ்.பி. ராஜராஜனும், தென்மண்டல ஐ.ஜி சண்முக ராஜேஸ்வரனும் சம்பவம் இடத்துக்கு நேரில் சென்று விசாரணை செய்ய உத்தரவிட்டனர்.\nஇந்த நிலையில், மதுவில் விஷம் கலக்கப்படவில்லை; அவர்கள் சாப்பிட்ட கோழிக் குழம்பில்தான் குருணை மருந்து கலக்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. தொடர் விசாரணையில், பலியான முருகனின் சகோதரி வள்ளியை கைதுசெய்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள். கணவனைப் பிரிந்து வாழும் வள்ளி வேறொருவருடன் தொடர்பில் இருந்ததைத் தெரிந்து தம்பி முருகன் கண்டித்திருக்கிறார்.\nஇதனால், ஆத்திரமான வள்ளி, தம்பி முருகனைக் கொல்லும் எண்ணத்தில் கோழிக் குழம்பில் குருணை மருந்தை கலந்து வைத்துவிட்டு வெளியூரில் உள்ள கோயிலுக்குச் சென்றுவிட்டார். அதனால், முருகனோ அந்தக் குழம்புப் பாத்திரத்தை எடுத்துக்கொண்டு போய் மது குடிக்கும்போது நண்பர்களுடன் சாப்பிட்டிருக்கிறார். அதனால்தான் நான்கு பேர் பலியாகியும், நான்கு பேர் உடல்நிலை மோசமான நிலையும் ஏற்பட்டுள்ளதாக காவல்துறையினர் கூறியுள்ளனர். வள்ளியிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.\nஇன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள் :\nமுத்ரா திட்டம் தொடர்பாக வதந்தி – ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள்\nஉயிருக்குப் போராடும் கூலித் தொழிலாளியின் குழந்தை\n – வீடியோ வெளியிட்ட இளைஞர்கள்\nகல்வீசி காவலர் கொடூரமாக கொலை – மர்ப நபர்கள் வெறிச்செயல்\nஆசைக்கு இணங்கினால் பயிர்க் கடன் : விவசாயி மனைவிக்கு பாலியல் தொல்லை\nவீட்டுக்குள் வாழ்ந்த நாகப்பாம்பு குட்டிகள்\nசென்னையில் மாற்றுப் பாலினத்தவர்கள் கொண்டாட்ட பேரணி\nதமிழிசையை நோக்கி வேகமாக வந்த இளைஞருக்கு சரமாரி அடி\nமேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :\nமுத்ரா திட்டம் தொடர்பாக வதந்தி – ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள்\nஇந்தியாவை ஆட்டிப்படைக்கும் ஒரு வாட்ஸ் ஆப் வதந்தி\n – ஜியோ டவருக்கு எதிராகக் கொட்டும் மழையில் போராடிய கிராம மக்கள்\nசபரிமலைக்கு சென்ற பெண் பக்தர்கள் தடுத்து நிறுத்தம்..\nகருணாநிதி ஊழல் செய்ததை நிரூபித்தால் தற்கொலை செய்து கொள்கிறேன்; ஆ.ராசா\nஅமமுக-வுடன் அதிமுக இணைவது உறுதி; டிடிவி தினகரன் பரபரப்பு பேட்டி\nவிஸ்வாசம் பட கதை இதுவா..\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\nகடல் தாண்டி பிரமாண்டமாய் அவதாரம் எடுக்கும் ‘ரஜினி மக்கள் மன்றம்’\n​காவிரி ஆற்றில் கழிவு நீர் கலப்பதை மத்திய மாசுக்கட்டுபாட்டு வாரியம் உறுதி செய்துள்ளது\n – “பாலா பாரதி” சவால்\nகருணாநிதி ஊழல் செய்ததை நிரூபித்தால் தற்கொலை செய்து கொள்கிறேன்; ஆ.ராசா\nநவம்பர் 15-ம் தேதி அறிவாலயத்தில் நிறுவப்படுகிறது – கருணாநிதியின் முழுஉருவச் சிலை\nசத்ருகன் சின்ஹா போட்டியால் அச்சம்.. – ஒடிசாவுக்கு ஓடுகிறார் பிரதமர் மோடி..\nபாஜக-வின் அதிதீவிர முதலாளித்துவ ஆதரவு..\n – ஜியோ டவருக்கு எதிராகக் கொட்டும் மழையில் போராடிய கிராம மக்கள்\nசபரிமலைக்கு சென்ற பெண் பக்தர்கள் தடுத்து நிறுத்தம்..\nகருணாநிதி ஊழல் செய்ததை நிரூபித்தால் தற்கொலை செய்து கொள்கிறேன்; ஆ.ராசா\nஅமமுக-வுடன் அதிமுக இணைவது உறுதி; டிடிவி தினகரன் பரபரப்பு பேட்டி\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\n – ஜியோ டவருக்கு எதிராகக் கொட்டும் மழையில் போராடிய கிராம மக்கள்\nகருணாநிதி ஊழல் செய்ததை நிரூபித்தால் தற்கொலை செய்து கொள்கிறேன்; ஆ.ராசா\nநவம்பர் 15-ம் தேதி அறிவாலயத்தில் நிறுவப்படுகிறது – கருணாநிதியின் முழுஉருவச் சிலை\nபாலியல் இச்சைக்கு பலியான பெண்களுக்காக கேள்விகள் எழுப்பிய சீமான் மற்றும் அமீ��்\nநடிகர் சண்முகராஜன் மீதான புகாரை வாபஸ் பெற்றுக் கொண்டார் நடிகை ராணி\nசொந்த நிலத்தில் மண் எடுத்தவரிடம் ரூ.60,000 லஞ்சம் – விருதாச்சலம் வட்டாட்சியர் கைது\nவிளம்பர படப்பிடிப்பின் போது நடிகைக்கு பாலியல் தொல்லை – நடிகர் மற்றும் இயக்குனர் கைது\nகொள்முதல் நிலையங்களில் தேங்கிக்கிடக்கும் நெல் உடனே கொள்முதல் செய்ய விவசாயிகள் சங்கம் வலியுறுத்தல்..\nதமிழகத்தில் மத்திய அரசு இந்தியை திணிப்பது ஏன் – தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் ஆர்ப்பாட்டம்\nசபரிமலைக்கு சென்ற பெண் பக்தர்கள் தடுத்து நிறுத்தம்..\nபாஜக கூட்டம் நடத்த இராணுவ மைதானம் ஒதுக்கீடு – இராணுவ வீரர்கள் அதிருப்தி\nஅம்பானி கணக்கில் ரூ.30 ஆயிரம் கோடி முதலீடு – எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டு மீண்டும் நிரூபணம் – எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டு மீண்டும் நிரூபணம்\nசத்ருகன் சின்ஹா போட்டியால் அச்சம்.. – ஒடிசாவுக்கு ஓடுகிறார் பிரதமர் மோடி..\nபாஜக-வின் அதிதீவிர முதலாளித்துவ ஆதரவு..\n – மத்தியப்பிரதேச காங்கிரஸ் தலைவர்..\nநான் கண்டிப்பாக சபரிமலைக்கு போவேன்.. – விரதம் இருக்கும் கேரள பெண்..\nஇந்தியா போன்று ஆதார் முறையை பின்பற்ற மலேசிய திட்டம்..\n – மஹாராஷ்டிரா அரசு திட்டம்..\nமாரத்தான் போட்டியில் பங்கேற்று ஓடிய போது தவறி கீழே விழுந்த அமைச்சர் ஜி.டி.தேவ கவுடா\nஏழு தமிழர்களின் விடுதலையை வலியுறுத்தி சீமான் தலைமையில் மாபெரும் ஆர்ப்பாட்டம்\nஇந்திய கைப்பேசிகளில் 30% ஆந்திராவில் தான் உற்பத்தியாகிறது – ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு\nபச்சிளங்குழந்தையை முட்புதரில் வீசிய தாத்தா..\nகாவல் நிலையத்திலுள்ள வாகனங்களின் உதிரி பாகத்தை திருடிய காவலர்\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\nகடல் தாண்டி பிரமாண்டமாய் அவதாரம் எடுக்கும் ‘ரஜினி மக்கள் மன்றம்’\n​காவிரி ஆற்றில் கழிவு நீர் கலப்பதை மத்திய மாசுக்கட்டுபாட்டு வாரியம் உறுதி செய்துள்ளது\n – “பாலா பாரதி” சவால்\nவிஸ்வாசம் பட கதை இதுவா..\nநடிகைகளை படுக்கைக்கு அழைக்கும் பழக்கம் : அலியா பட் பகீர் தகவல்..\nதிருமணத்தின் பின்பு வில்லியான நமீதா : கோடம்பாக்க வட்டாரங்கள் தகவல்..\nஸ்ரீலீக்ஸ் ஸ்ரீரெட்டி அரசியலுக்கு வர திட்டம் : தெலுங்கு பட உலகில் பரபரப்பு..\nறோயல் திருமணத்தில் அரச குடும்பத்து பெண் போல காட்சியளித்த இந்���ிய இளவரசி ப்ரியங்கா\nசன்னி லியோனின் வீரமாதேவி பட பர்ஸ்ட்லுக் போஸ்டர் ரிலீஸ்..\nஅபர்ணதியை திருமணம் செய்யத் துடிக்கும் ‘அபர்ணதி ஆமி வெறியன்’\nபிக் பாஸ் வீட்டில் சுஜா சொன்ன “அத்தான் ” நான் தான் : காதலை உறுதி செய்த சிவாஜி பேரன்\nநான் இன்னும் அதிக கவர்ச்சியாகி விட்டேன் : சாயிஷா சேகல்\nஎதிர்மறை பலன் கூறிய ஜோசியக்காரரை செருப்பால் விளாசிய போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அப்படி என்ன தான் சொல்லியிருப்பார்\nஹிட்லரின் பல் மூலம் முடிவுக்கு வந்த சர்ச்சை\nபிளேபாய் மாடல் அழகியின் தற்கொலை முடிவுக்கு இது தான் காரணம்\nபிரான்ஸில், நபர் ஒருவர் கதிரையால் அடித்துக் கொலை\nஅஸ்மின் அலி மந்திரி பெசார் பதவியை துறப்பதற்கு சிலாங்கூர் சுல்தான் இணக்கம் தெரிவித்துள்ளார்..\nஹைட்ரஜன் எரிபொருள் வலையமைப்பை உருவாக்கவிருக்கும் சுவிஸ் நிறுவனங்கள்\n1எம்.டி.பி. முறைகேடு குறித்து விசாரணை செய்ய சிறப்பு குழு அமைப்பு\nவிஸ்வாசம் பட கதை இதுவா..\nதொடர்ச்சியாக இரண்டாவது தடவை சம்பியன் பட்டம் வென்றார் சிவிடோலினா\n(Elina Svitolina beats Simona Italian Open final) இத்தாலி ஓபன் மகளிர் ஒற்றையர் பிரிவின் இறுதிப்போட்டியில் வெற்றிபெற்று உக்ரைன் ...\nமும்பை வெளியேறியதை கொண்டாடிய பிரீதி ஜிந்தா : இப்படி ஒரு மகிழ்சியா : இப்படி ஒரு மகிழ்சியா\n : அணி விபரம் வெளியானது…\nஇத்தாலி ஓபன் சம்பியன் பட்டத்தை வென்றார் நடால்\nகல்யாண திகதியை அறிவித்த வினேஷ் சிவன்\nஅரச குடும்ப தம்பதிகளின் தேன் நிலவு எங்கே \n“சின்னத்தம்பி” வில்லியின் பெரிய மகன் யார் தெரியுமா\nசன்னிலியோனின் ”வீரமகாதேவி” திரைப்படத்தின் First Look Poster\nஅடி மேல் அடி வாங்கும் அனாலிடிகா நிறுவனம்\n(cambridge analytica files chapter 7 bankruptcy) Facebook பயனர்களின் தகவல்களை தங்கள் வாடிக்கையாளர்களுக்கு சாதமாக பயன்படுத்தியதாக அந்நிறுவனத்தின் மீது ...\nபெயர் தெரியாமலேயே வெளியாகும் நோக்கியா ஸ்மார்ட்போன்கள்\nகூகுள் நிறுவனத்திற்கு ஈடு செய்ய முடியாத இழப்பை கொடுக்கும் இந்தியா..\nஇன்ஸ்டா கொடுக்கும் இன்னொரு விருந்து..\nஉலகையே திரும்பி பார்க்கவைத்துள்ள திருமணம் ஆரம்பம்: குவிகின்றனர் பிரபலங்கள்\nHarry Megan Wedding Event Photos பிரித்தானிய இளவரசர் ஹரி, மேகன் மணவிழா, வின்ட்சார் கோட்டை தேவாலயத்தில் இன்று நடைபெறுகின்றது. சற்று நேரத்தில் ஆரம்பமாகவுள்ள இத்திருமண நிகழ்வில் கலந்துகொள்ள பிரபலங்கள் அங்கு வருகை தந்த வண்ணமுள்ளதாக பிரித்தானிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. டேவிட் ...\nபிரபல நடிகையின் கவர்ச்சிப் படங்கள் வெளியானதால் பரபரப்பு\nUSA Tamil News மொடல் அழகியும், நடிகையுமான டிராயா மிச்சலின் படங்கள் சில இணையத்தில் வெளியாகியுள்ளன. அவர் நீச்சல் உடையில் ...\nஅதி கவர்ச்சிப்படங்களை வெளியிட்டு இணையத்தை சூடாக்கியுள்ள அழகி\nமொடல் அழகியான எனி சேர்லொக், தனது உச்ச பச்ச கவர்ச்சிப் படங்களை இணையத்தில் வெளியிட்டுள்ளார். 25 வயதான அவரது படங்கள் ...\nசெல்வம் கொழிக்க கடைபிடிக்க வேண்டிய வாஸ்து சாஸ்திரங்கள்\nஇன்றைய ராசி பலன் 21-05-2018\nஇன்றைய ராசி பலன் 20-05-2018\nகாலையில் எழுந்து வெறும்வயிற்றில் தண்ணீர் குடித்தால் இவ்வளவு நன்மையா..\nமுடி கொட்டாம கருகருன்னு வளரணுமா இதை செய்யுங்க..\nஆண்கள் தெரிந்து கொள்ள வேண்டிய நோய்கள்..\nசூப்பரான சுவையான மணமணக்கும் மலபார் சிக்கன்\nகாரசாரமான உடலுக்கு வலுசேர்க்கும் சிறுதானிய குழிப்பணியாரம்\nஇறுதிப்போரும் சத்திய வேள்வியில் சாகாத விடுதலை உணர்வும்\nமுள்ளிவாய்க்கால் பிணக்குவியலில் புதைந்து கிடக்கும் இனமொன்றின் உணர்வுகள்\nகாணாமல் ஆக்கப்பட்டோருக்காக நீதி கோரி ஓரணியில் திரள்க மக்களே\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\nகடல் தாண்டி பிரமாண்டமாய் அவதாரம் எடுக்கும் ‘ரஜினி மக்கள் மன்றம்’\n​காவிரி ஆற்றில் கழிவு நீர் கலப்பதை மத்திய மாசுக்கட்டுபாட்டு வாரியம் உறுதி செய்துள்ளது\n – “பாலா பாரதி” சவால்\nபிந்திய செய்திகள் உடனுக்குடன் அனுப்பிவைக்கப்படும்.\nஏழு தமிழர்களின் விடுதலையை வலியுறுத்தி சீமான் தலைமையில் மாபெரும் ஆர்ப்பாட்டம்\nஇந்திய கைப்பேசிகளில் 30% ஆந்திராவில் தான் உற்பத்தியாகிறது – ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு\nபச்சிளங்குழந்தையை முட்புதரில் வீசிய தாத்தா..\nகாவல் நிலையத்திலுள்ள வாகனங்களின் உதிரி பாகத்தை திருடிய காவலர்\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\nகடல் தாண்டி பிரமாண்டமாய் அவதாரம் எடுக்கும் ‘ரஜினி மக்கள் மன்றம்’\n​காவிரி ஆற்றில் கழிவு நீர் கலப்பதை மத்திய மாசுக்கட்டுபாட்டு வாரியம் உறுதி செய்துள்ளது\n – “பாலா பாரதி” சவால்\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nசெல்வம் கொழிக்க கடைபிடிக்க வேண்டிய வாஸ்து சாஸ்திரங்கள்\nஇன்றைய ராசி பலன் 21-05-2018\nஇன்றைய ராசி பலன் 20-05-2018\nகாலையில் எ��ுந்து வெறும்வயிற்றில் தண்ணீர் குடித்தால் இவ்வளவு நன்மையா..\nமுடி கொட்டாம கருகருன்னு வளரணுமா இதை செய்யுங்க..\nஆண்கள் தெரிந்து கொள்ள வேண்டிய நோய்கள்..\nசூப்பரான சுவையான மணமணக்கும் மலபார் சிக்கன்\nகாரசாரமான உடலுக்கு வலுசேர்க்கும் சிறுதானிய குழிப்பணியாரம்\nஇறுதிப்போரும் சத்திய வேள்வியில் சாகாத விடுதலை உணர்வும்\nமுள்ளிவாய்க்கால் பிணக்குவியலில் புதைந்து கிடக்கும் இனமொன்றின் உணர்வுகள்\nகாணாமல் ஆக்கப்பட்டோருக்காக நீதி கோரி ஓரணியில் திரள்க மக்களே\nஇந்தியாவை ஆட்டிப்படைக்கும் ஒரு வாட்ஸ் ஆப் வதந்தி\nதமிழ் செய்தி, உள்ளூர் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களுக்கு வழங்கும் இலங்கையின் முன்னணி தமிழ் செய்தி சேவை வழங்குநராகும்.\nVictory Times (Pvt) Ltd இன் ஒரு பகுதியாக இருக்கும் தமிழ் செய்தி, மிகச் சிறந்த பத்திரிகையாளர்கள், செய்தித் தொகுப்பாளர்களைக் கொண்டுள்ளதுடன் நாடு முழுவதிலுமான நிருபர்கள் மூலம் மிகவும் துல்லியமான செய்திகளை சரியான நேரத்தில் வழங்கிவருகிறது.\nசினிமா, தொழில்நுட்பம், கிசு-கிசு, சோதிடம், விளையாட்டு, மற்றும் உணவு, சுகாதாரம் போன்ற விடயங்கள் தாங்கியதாக தினமும் உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் முன்னணி இணைய செய்தித்தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738735.44/wet/CC-MAIN-20200811055449-20200811085449-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamizhvalai.com/archives/23139", "date_download": "2020-08-11T06:21:24Z", "digest": "sha1:LJB2NBJUODVZMDPVYGWFJ4DAYVJNSTFF", "length": 6488, "nlines": 102, "source_domain": "www.tamizhvalai.com", "title": "இந்தித் திணிப்பு குறித்து ரஜினி கருத்து – தமிழ் வலை", "raw_content": "\nHomeSlideஇந்தித் திணிப்பு குறித்து ரஜினி கருத்து\nஇந்தித் திணிப்பு குறித்து ரஜினி கருத்து\nசென்னை விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களிடையே சில விநாடிகள் பேசிய ரஜினிகாந்த் கூறியதாவது….\nபேனர் கலாச்சாரம் முற்றிலும் தவிர்க்கப்படவேண்டும், எங்கள் ரசிகர் மன்றங்களிலும் அமைப்புகளிலும் இதை நீண்ட நாட்களாகவே கடைபிடித்து வருகிறோம்.\nஒரு நாட்டுக்கு பொதுவான மொழி இருப்பது நல்லது. துரதிருஷ்டவசமாக நம் நாட்டில் அப்படி செய்ய முடியாது.\nகுறிப்பாக,இந்தி மொழியைத் திணித்தால் தமிழகத்தில் மட்டுமல்ல தென்னிந்தியாவில் யாரும் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள்.\nதென்னிந்தியா மட்டுமல்ல வடக்கிலும் பல மாநிலங்களில் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.\nமோடிக்கு எதிராகத் திரளும் தெலுங்கானா – தமிழக அரசு கவனிக்குமா\nகல்விக் கொள்கை குறித்து கமல் கருத்து\nஅமித்ஷா மற்றும் புரோகிதருக்கு தொற்று அமைச்சர் பலி – அத்வானி சாபம் காரணமா\nமாரிதாஸ்கள் உருவானது இப்படித்தான் – அதிரவைக்கும் புதியதகவல்\nகாவியை அப்பிக் கொண்டு வரும் ரஜினி – ட்வீட்டுக்கு கடும் விமர்சனங்கள்\nரஜினியுடன் பேசுவது துரோகம் – அமைச்சர் கருத்து\nபாஜக போல பொதுவுடைமைக் கட்சி ஆட்சியிலும் நடக்கலாமா\n – கேரள அரசுக்கு பழ.நெடுமாறன் கண்டனம்\nதமிழகத்தில் முடிவுக்கு வருகிறது ஊரடங்கு – அரசின் புதிய திட்டம்\n – ஜெயமோகனின் பொய்க்கு எதிர்வினை\nஆபத்தான வழிமுறையைப் பின்பற்றி பிரதமரான இராஐபக்சே – மருத்துவர் இராமதாசு சாடல்\nமலையாளிகளுக்கு 10 தமிழர்களுக்கு 5 – பினராயிவிஜயனுக்கு பெ.மணியரசன் கண்டனம்\nஅரசு மருத்துவமனைக்கு 25 இலட்சம் நிதியுதவி – ஜோதிகா வழங்கினார்\nதிருமாவளவன் துயருக்கு ஆறுதல் சொல்லக்கூட மனமில்லையா\n4 மாதங்களுக்குப் பிறகு தூத்துக்குடி – பெங்களூரு விமான சேவை இன்று தொடக்கம்\nமதுரை மாவட்டம் உலைப்பட்டி கிராமத்தில் தமிழினப் பெருமைகள் – சீமான் வேண்டுகோள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738735.44/wet/CC-MAIN-20200811055449-20200811085449-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://newschannel39.com/c-1/5991", "date_download": "2020-08-11T06:43:09Z", "digest": "sha1:RP766AVDYMN2AYSTFJZFS4RRKQ3E6TAG", "length": 6066, "nlines": 95, "source_domain": "newschannel39.com", "title": " சேலம் மாவட்டம் இளம்பிள்ளை அருகே சாலையின் நடுவே உள்ள மின் கம்பத்தை அகற்ற மக்கள் கோரிக்கை!", "raw_content": "\nஅன்னபூர்ணா டிரைவ் லேடீஸ் சர்க்கிள் (இந்தியா) சார்பில் 300 குடும்பங்களுக்கு நிவாரணம்\nகொரோனா பிடியில் இருந்து வெற்றி கண்டு நலமுடன் வீடு திரும்பினார்: ஆர்.எஸ். ராஜேஷ்\nமக்கள் மத்தியில் முதல்வர் நம்பிக்கை நட்சத்திரமாக திகழ்கிறார்\nவிமான நிலையம், பாரிமுனை மெட்ரோ நிலையத்திற்கு அம்பேத்கர், வாஜ்பாய் பெயர் சூட்ட வேண்டும்\nசேலம் மாவட்டம் இளம்பிள்ளை அருகே சாலையின் நடுவே உள்ள மின் கம்பத்தை அகற்ற மக்கள் கோரிக்கை\nசேலம் மாவட்டம் இளம்பிள்ளை அருகே சாலையின் நடுவே உள்ள மின்கம்பத்தை அகற்றிவிட்டு புதிய தார்சாலை அமைக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.\nமகுடஞ்சாவடி ஒன்றியம் ஆ. புதூர் ஊராட்சிக்கு உட்பட்ட பட்டணம்பட்டி கிராமத்தில் புதிதாக தார்சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது இதற்காக ஜல்லி கற்கள் கொட்டி சமன் படுத்தி உள்ளனர் தொட��்ந்து ஓரிரு நாளில் தார் போடப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்\nஆனால் புதிதாக அமைக்கப்படும் தார் சாலையின் நடுவே மின் கம்பம் ஒன்று உள்ளது இந்த கம்பத்தால் பெரிய வாகனங்கள் கிராமத்தினுள் செல்லமுடியவில்லை இரவு நேரத்தில் இரு சக்கர வாகனத்தில் செல்பவர்கள் மின்கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளாகின்றன\nஎனவே மின் வாரிய அதிகாரிகள் ஊராட்சி அதிகாரிகள் சாலையின் நடுவே உள்ள மின் கம்பத்தை அகற்றி சாலையோரம் நட்ட பின் தார்சாலை பணிகளை தொடர வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்\nபனைமரத்தினால் கிடைக்க கூடிய மருத்துவ குணங்களை நாம் தெரிந்து கொள்வோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738735.44/wet/CC-MAIN-20200811055449-20200811085449-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2568508", "date_download": "2020-08-11T07:56:44Z", "digest": "sha1:QM5QCSSO4JU443KEGXD5VUOWVMNTLTD6", "length": 22532, "nlines": 289, "source_domain": "www.dinamalar.com", "title": "சி.ஏ.ஏ., எதிர்ப்பு போராட்டக்காரர்களிடம் சொத்து பறிமுதல் செய்யும் பணி துவக்கம்| Property attachment of CAA protestors begins | Dinamalar", "raw_content": "\nபெண்களுக்கும் சொத்தில் சம உரிமை உண்டு\nராமர் கோயிலுக்காக இஸ்லாமியர் வடிவமைக்கும் 2,100கி மணி; ...\nகொரோனாவால் இறந்தோரின் பாதி எரிந்த உடல்களை உண்ணும் ... 1\nகொரோனா தடுப்பு பணி: முதல்வர்களுடன் பிரதமர் மோடி ... 8\nஅரசல் புரசல் அரசியல்: பிடி கொடுக்காத நயினார்\nகிருஷ்ண ஜெயந்தி: அறிந்து கொள்ள வேண்டிய ... 7\nசபரிமலை மகரவிளக்கு பூஜை: கட்டுப்பாடுகளுடன் அனுமதி 1\nபங்குச்சந்தைகளில் இன்றும் சென்செக்ஸ் 300 ... 1\nஏழைகளுக்கு 100 நாள் வேலை திட்டத்தில் வேலை அவசியம்: ... 11\n11ம் வகுப்பு படிக்க விண்ணப்பித்துள்ள கல்வி அமைச்சர் 8\nசி.ஏ.ஏ., எதிர்ப்பு போராட்டக்காரர்களிடம் சொத்து பறிமுதல் செய்யும் பணி துவக்கம்\nலக்னோ: உத்தர பிரதேசத்தில், சி.ஏ.ஏ., எனப்படும், குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டு, பொதுச் சொத்துக்களை சேதம் செய்தவர்களின் சொத்துக்களை பறிமுதல் செய்யும் பணி, லக்னோவில் நேற்று துவங்கியது.\nவங்கதேசம், ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் ஆகிய நாடுகளில், மதரீதியாக பாதிக்கப்பட்டு, நம் நாட்டுக்கு வந்த, அந்நாடுகளின் மத சிறுபான்மையினருக்கு, குடியுரிமை வழங்க முடிவு செய்யப்பட்டது.\nஇதற்காக, குடியுரிமை சட்டத்தில் திருத்தம் செய்து, மசோதா, பார்லி.,யின் இரு அவைகளிலும், கடந்த டிசம்பரில் நிறைவேற்றப்பட்டது. இத���்கு எதிர்ப்பு தெரிவித்து, நாட்டின் பல பகுதி களில் போராட்டம் நடந்தது. உ.பி., தலைநகர், லக்னோவில், கடந்த, டிசம்பர், 19ல் நடந்த போராட்டத்தின் போது, வன்முறை வெடித்தது.\nபோராட்டத்தில் ஈடுபட்டவர்கள், பொது சொத்துக்களுக்கு பெருத்த சேதத்தை விளைவித்தனர். அரசு பஸ்களுக்கு தீவைத்தும், போலீஸ் வாகனங்களை அடித்து நொறுக்கியும், சாலைத் தடுப்புகளை உடைத்தும், வன்முறையில் ஈடுபட்டனர்.போராட்டத்தில் ஈடுபட்டு, பொதுச் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தவர்களை கண்டுபிடித்து, அவர்களிடம் உரிய இழப்பீட்டை வசூலிக்க, உ.பி., அரசு முடிவு செய்தது.இதற்கிடையே, கொரோனா ஊரடங்கு காரணமாக, கடந்த மூன்று மாதங்களாக, லக்னோ நகரில் இழப்பீடு வசூலிப்பதற்கான நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டிருந்தன. ஊரடங்கு தளர்வுகள் நேற்று அமல்படுத்தப்பட்டதையடுத்து, லக்னோவில் இழப்பீடு வசூலிக்கும் பணி துவங்கியது.\nஇதுபற்றி தாசில்தார், சாம்பு சரன் சிங் கூறியதாவது:சி.ஏ.ஏ., எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு, பொதுச் சொத்துக்களுக்கு பெரும் சேதம் ஏற்படுத்திய, 54 பேர் மீது, போலீசார் வழக்கு பதிவு செய்து உள்ளனர்.அவர்களிடமிருந்து, 1.55 கோடி ரூபாய் இழப்பீடு வசூலிக்க முடிவு செய்யப்பட்டது. இது தொடர்பாக, 54 பேருக்கும், 'நோட்டீஸ்' அனுப்பப்பட்டது.\nஅவர்களிடமிருந்து அபராத தொகை அல்லது அதற்கு சமமான மதிப்புடைய சொத்துக்களை பறிமுதல் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.லக்னோவில், ஹஸன்கஞ்ச் பகுதியில், மகானீர் சவுத்ரி என்பவருக்கு சொந்தமான ஜவுளிக்கடையும், சிற்றுண்டி கடையும் பறிமுதல் செய்யப்பட்டன.இவ்வாறு, அவர் கூறினார்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nஜூலை 4ம் தேதி முதல்வர் இ.பி.எஸ்., சாத்தான்குளம் பயணம்\nகேரளாவில் புதிதாக 151 பேருக்கு கொரோனா(3)\n» சம்பவம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஅரசாங்க சொத்துக்களை சேதம் செய்ய எவருக்கும் உரிமையில்லை. அப்படி சேதம் செய்பவர்கள் யாராக இருந்தாலும் இதுபோன்று அல்லது இதற்கும் கடுமையான சட்டப்படி (ஜாதி/மத பாகுபாடின்றி பாலினம் பாகுபாடின்றி ) குறுகிய நேரத்தில் தண்டிக்கப்பட வேண்டும். அப்போதுதான் மேலும் அரசாங்க சொத்து இழப்புக்களை தவிர்க்கலாம். இப்பொழுது இருக்கும் காலகட்டத்தில் வளர்ச்சியடைந்த நாட்டிற்��ுக்கூட சேதம் செய்யும் அளவிற்கு வசதி இல்லை\nபிம்பிலிக்கி பிளாப்பி - டோலக்பூர் ,இந்தியா\nசும்மா வெள்ளாட்டுக்கு சொன்னாருன்னு நினைச்சீங்களா தப்லிக்க் தம்பிகளா\nதாமரை செல்வன்-பழநி - பழநி,இந்தியா\nசரியான நடவடிக்கை. இதை தமிழகத்திலும் செய்வதாக இருந்தால் தேவையற்ற போராட்டங்கள் நடக்காது. அந்த அளவுக்கு எடப்பாடி அரசு தைரியமானதல்ல.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஜூலை 4ம் தேதி முதல்வர் இ.பி.எஸ்., சாத்தான்குளம் பயணம்\nகேரளாவில் புதிதாக 151 பேருக்கு கொரோனா\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738735.44/wet/CC-MAIN-20200811055449-20200811085449-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/technology/techfacts/2019/10/03105407/1264489/Microsoft-Surface-Laptop-3-series-Surface-Pro-7-launched.vpf", "date_download": "2020-08-11T07:37:39Z", "digest": "sha1:PZOUZ6ILBVJGLYMLOGRBTYOMLZYH6LJN", "length": 8664, "nlines": 83, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Microsoft Surface Laptop 3 series, Surface Pro 7 launched", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nமைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் சர்ஃபேஸ் லேப்டாப் 3 சீரிஸ், சர்ஃபேஸ் ப்ரோ 7 அறிமுகம்\nபதிவு: அக்டோபர் 03, 2019 10:54\nமைக்ரோசாஃப்ட் நிறுவனம் புதிய சர்ஃபேஸ் லேப்டாப் 3 சீரிஸ் மற்றும் சர்ஃபேஸ் ப்ரோ 7 மாடல்களை அறிமுகம் செய்தது.\nமைக்ரோசாஃப்ட் நிறுவனம் சர்ஃபேஸ் 2019 நிகழ்வில் பல்வேறு புதிய சாதனங்களை அறி்முகம் செய்தது. நியூ யார்க் நகரில் நடைபெற்ற நிகழ்வில் சர்ஃபேஸ் ப்ரோ எக்ஸ், சர்ஃபேஸ் நியோ, சர்ஃபேஸ் டுயோ மற்றும் விண்டோஸ் 10 எக்ஸ் உள்ளிட்டவற்றை அறிமுகம் செய்தது.\nமைக்ரோசாப்ட் சர்ஃபேஸ் லேப்டாப் 3 விவரங்கள்:\nமைக்ரோசாஃப்ட் சர்ஃபேஸ் லேப்டாப் 3 மற்றும் சர்ஃபேஸ் ப்ரோ 7 டேப்லெட் உள்ளிட்டவையும் அறிமுகம் செய்யப்பட்டன. புதிய சர்ஃபேஸ் லேப்டாப் 3 சிரிஸ் 13.5 இன்ச் மற்றும் 15-இன்ச் டிஸ்ப்ளேக்களில் கிடைக்கின்றன. இவற்றுடன் 10 ஆம் தலைமுறை இன்டெல் கோர் பிராசஸர்கள் வழங்கப்படுகின்றன.\nஇதுதவிர சேன்ட்ஸ்டோன் மற்றும் கோபால்ட் என இரண்டு புதிய நிறங்களில் கிடைக்கிறது. இவை மெஷின்டு அலுமினியம் ஃபினிஷ் செய்யப்பட்டுள்ளது. இத்துடன் புதிய ஏ.எம்.டி. ரைஸன் சர்ஃபேஸ் எடிஷனும் அறிமுகம் செய்யப்பட்டது. புதிய சர்ஃபேஸ் லேப்டாப் 3 மாடல்களில் ஒற்றை யு.எஸ்.பி. டைப்-சி போர்ட் வழங்கப்பட்டுள்ளன.\nபுதிய லேப்டாப்களில் டிராக்பேட் ���ளவு 20 சதவிகிதம் வரை அதிகரிக்கப்பட்டு, ஃபாஸ்ட் சார்ஜிங் தொழில்நுட்பம் வழங்கப்பட்டுள்ளது. இதனால் லேப்டாப்களை 0 முதல் 80 சதவிகிதம் வரை சார்ஜ் செய்ய ஒரு மணி நேரம் மட்டுமே போதும். இத்துடன் முன்புற கேமராக்களும் மேம்படுத்தப்பட்டுள்ளன.\nஇத்துடன் ஆம்னிசோனிக் ஸ்பீக்கர்கள், டூயல் ஃபார் ஃபீல்டு ஸ்டூடியோ மைக்குகள் வழங்கப்பட்டுள்ளன. இதன் 13 இன்ச் மாடல் விலை 999 டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ. 71,151) என்றும் 15 இன்ச் மாடல் விலை 1199 டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ. 85,395) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளன.\nசர்ஃபேஸ் லேப்டாப் 3 சீரிஸ் போன்றே ப்ரோ 7 மாடல்களிலும் 10 ஆம் தலைமுறை இன்டெல் கோர் பிராசஸர்கள் வழங்கப்பட்டுள்ளன. இத்துடன் யு.எஸ்.பி. டைப்-ஏ, யு.எஸ்.பி. டைப்-சி போர்ட்கள் வழங்கப்பட்டுள்ளன. இதன் யு.எஸ்.பி. டைப்-சி போர்ட் 4K மாணிட்டர்களுடன் இணையும் வசதி கொண்டிருக்கிறது. இதன் விலை 749 டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ. 53,345) முதல் துவங்குகிறது.\nமேலும் அறிந்து கொள்ளுங்கள் செய்திகள்\nஇணையத்தில் லீக் ஆன டாப் எண்ட் சாம்சங் கேலக்ஸி எம் சீரிஸ் ஸ்மார்ட்போன்\nஐபோன் 12 மாடலில் சீன பயனர்கள் எதிர்பார்த்த அம்சம்\nடிரம்ப் தடை உத்தரவை எதிர்த்து சட்ட நடவடிக்கை எடுக்க டிக்டாக் முடிவு\nரூ. 74 ஆயிரம் ஊக்கத்தொகையுடன் ஜூலை 2021 வரை வீட்டில் இருந்து பணியாற்ற பேஸ்புக் அனுமதி\nமீட்டிங்களில் 20 ஆயிரம் பேர் கலந்து கொள்ளும் வசதி மைக்ரோசாப்ட் டீம்சில் அறிமுகம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738735.44/wet/CC-MAIN-20200811055449-20200811085449-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/horoscopes?page=127", "date_download": "2020-08-11T07:05:14Z", "digest": "sha1:FHO37ZKQRONXSD3NGZYNQEXXM5PFPVTR", "length": 8955, "nlines": 127, "source_domain": "www.virakesari.lk", "title": "Horoscopes | Virakesari", "raw_content": "\nமெர்வின் சில்வாவின் மகனை கைதுசெய்ய சிறப்பு பொலிஸ் குழு\nஜுலை மாதத்தில் 4.2 சதவீதமாக பணவீக்கம் அதிகரிப்பு - மத்திய வங்கி\nமூத்த தமிழ் திரைப்பட பாடலாசிரியர் முத்துச்சாமி மறைவு\nஅமெரிக்காவில் பாரிய வெடிப்பு சம்பவம்: மூன்று வீடுகள் தரைமட்டம்\nவவுனியாவில் அரச பஸ் விபத்து - அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய பயணிகள்\nபுதிய அரசாங்கத்தில் 28 அமைச்சுக்கள் 40 இராஜாங்க அமைச்சுக்கள் - விசேட வர்த்தமானியை வெளியிட்டார் ஜனாதிபதி\nஎன் மீதான மக்களின் நம்பிக்கை தேசத்��ிற்கு தொடர்ந்தும் சேவை செய்யத் தூண்டுகிறது - பிரதமர்\nநான்காவது முறையாகவும் பிரதமராக பதவியேற்றார் மஹிந்த\nஆந்திராவில் ஏற்பட்ட தீ விபத்தில் ஏழு கொரோனா தொற்றாளர்கள் பலி\n191 பேருடன் பயணித்த விமானம் இந்தியாவில் தரையிறங்கும்போது இரண்டாக உடைந்து விபத்து\n14.08.2016 துர்­முகி வருடம் ஆடி மாதம் 30ஆம் நாள் ஞாயிற்­றுக்­கி­ழமை.\nசுக்­கி­ல­பட்ச ஏகா­தசி திதி மாலை 4.37 வரை. அதன் மேல் துவா­தசி திதி. மூலம் நட்­சத்­திரம் முன்­னி­ரவு 11.43 வரை. பின்னர் பூராடம் நட்­சத்­திரம்.\n13.08.2016 துர்­முகி வருடம் ஆடி மாதம் 29ஆம் நாள் சனிக்­கி­ழமை\n13.08.2016 துர்­முகி வருடம் ஆடி மாதம் 29ஆம் நாள் சனிக்­கி­ழமை\n12.08.2016 துர்முகி வருடம் ஆடி மாதம் 28ஆம் நாள் வெள்ளிக்கிழமை\n12.08.2016 துர்முகி வருடம் ஆடி மாதம் 28ஆம் நாள் வெள்ளிக்கிழமை\n11.08.2016 துர்முகி வருடம் ஆடி மாதம் 27ஆம் நாள் வியாழக்கிழமை\n11.08.2016 துர்முகி வருடம் ஆடி மாதம் 27ஆம் நாள் வியாழக்கிழமை\n10.08.2016 துர்முகி வருடம் ஆடி மாதம் 26 ஆம் நாள் புதன்கிழமை\n10.08.2016 துர்முகி வருடம் ஆடி மாதம் 26 ஆம் நாள் புதன்கிழமை\n08.08.2016 துர்முகி வருடம் ஆடி மாதம் 24ம் நாள் திங்கட் கிழமை\n08.08.2016 துர்முகி வருடம் ஆடி மாதம் 24ம் நாள் திங்கட் கிழமை\n07.08.2016 துர்­முகி வருடம் ஆடி மாதம் 23ஆம் நாள் ஞாயிற்­றுக்­கி­ழமை\nசுக்­கி­ல­பட்ச பஞ்­சமி திதி நாள் முழு­வதும். உத்­தரம் நட்­சத்­திரம் காலை 8.03 வரை. பின்னர் அஸ்தம் நட்­சத்­திரம் சிரார்த்த திதி. வளர் பிறை. பஞ்­சமி அமிர்­த­யோகம். சம­நோக்கு நாள். சந்­தி­ராஷ்­டம நட்­சத்­திரம் சதயம். சுப­நே­ரங்கள்: காலை 7.45 – 8.45, மாலை 3.15 – 4.15, ராகு­காலம் 4.30 – 6.00 எம­கண்டம் 12.00 – 1.30 குளிகை காலம் 3.00 – 4.30. வார­சூலம் – மேற்கு (பரி­காரம் – வெல்லம்) நாக பஞ்­சமி கெருட பஞ்­சமி.\n02.08.2016 துர்முகி வருடம் ஆடி மாதம் 18 ஆம் நாள் செவ்வாய்க்கிழமை\n02.08.2016 துர்முகி வருடம் ஆடி மாதம் 18 ஆம் நாள் செவ்வாய்க்கிழமைs\n01.08.2016 துர்முகி வருடம் ஆடி மாதம் 17 ஆம் நாள் திங்கட்கிழமை\n01.08.2016 துர்முகி வருடம் ஆடி மாதம் 17 ஆம் நாள் திங்கட்கிழமை\nகுறைவிலா நற்பலன்களை குருப்பெயர்ச்சி தருமா.\nநவக்­கி­ர­கங்­களில் சுபக்­கி­ர­க­மாக அமை­கின்­றவர் குரு­ப­கவான். ஒவ்­வொரு வரு­டமும் ஒவ்­வொரு ராசி­யாக பெயர்ச்சி பெற்று அதன் மூலம் உத்­தம, மத்­திம பலன்­களை ராசி­க­ளுக்கு கொடுக்­கின்­றவர்.\nஅமெரிக்காவில் பாரிய வெடிப்பு சம்பவம்: மூன்று வீடுகள் தரைமட்டம்\nகடமைகளை பெறுப்பேற்றார் பிரதமர் மஹிந்த\nஊடக அதிபர் ஜிம்மி லாய் கைது: 'அப்பிள் டெய்லி' இன் பதில்\nஇலங்கையர்களுக்கு இன்று கிட்டியுள்ள அரிய சந்தர்ப்பம்\nகைதிகளை பார்வையிடும் செயற்பாடு ஆகஸ்ட் 15 முதல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738735.44/wet/CC-MAIN-20200811055449-20200811085449-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.asianmirror.lk/%E0%AE%B5%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/item/2070-samsung-note-10-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2020-08-11T07:36:55Z", "digest": "sha1:E7CSIV6S7LCLWROZGREY4VKHBMTWLOJO", "length": 7401, "nlines": 44, "source_domain": "tamil.asianmirror.lk", "title": "Samsung Note 10 அறிமுகப்படுத்துகிறது மொபிடெல்", "raw_content": "\nSamsung Note 10 அறிமுகப்படுத்துகிறது மொபிடெல்\nநவீன தொழில்நுட்பம் மற்றும் சாதனங்களை அறிமுகப்படுத்துவதில் முன்னணி வகிக்கும் நிறுவனமான மொபிடெல், தற்போது தமது வாடிக்கையாளர்களுக்கு அவர்கள் பெரிதும் எதிர்ப்பார்த்துக் காத்திருந்த Samsung Galaxy Note 10 மற்றும் 10+ இணை தமதாக்கிக் கொள்வதற்கான சந்தர்ப்பத்தை வழங்குகிறது. எப்பொழுதும் நவீன handsets இணை அறிமுகப்படுத்துவதில் முதலிடம் வகித்திடும் மொபிடெல், அடுத்த தலைமுறைக்கான Galaxy Note 10 மற்றும் 10+ இணை அறிமுகப்படுத்துவதன் மூலம் இன்னுமொரு மைல்கல்லினை கடந்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.\nபுரட்சிகரமான S Pen மற்றும் Zoom-In mic, Video Bokeh போன்ற புதிய கமரா அம்சங்களுடன் 4,300mAh வரையிலான intelligent battery இணையும் கொண்டுள்ளதால் Galaxy Note 10 மற்றும் 10+ அடுத்த நிலைக்கான சக்தியைக் கொண்ட ஸ்மார்ட் ஃபோன்களாகக் கருதப்படுகின்றன.\nஇந்த தொலைபேசிகளை கொள்வனவு செய்திடும் ஒவ்வொரு முறையும் மொபிடெல் மாதாந்தம் 4GB என்ற அடிப்படையில் 12 மாதங்களுக்கு இலவச டேடாவினை வழங்க முன் வந்துள்ளது. இச்சலுகை வாடிக்கையாளர்களுக்கு தவிர்க்கமுடியாததொன்றாக உருவாக்கியுள்ளதுடன் இப்புதிய அழகிய தோற்றத்தினைக் கொண்ட Samsung smartphones இணை கொள்வனவு செய்வதற்கு மொபிடெலினை சிறந்த தெரிவாகவும் மாற்றியுள்ளது. ரூ. 182,990 இலிருந்து ஆரம்பமாகும் விலையில் Galaxy Note 10 மற்றும் 10+ ஆனவை தெரிவு செய்யப்பட்ட மொபிடெல் விற்பனை நிலையங்களில் கிடைக்கப்பெறுகின்றன.\nஅடுத்த நிலைக்கான கமரா, நேர்த்தியான மற்றும் மெல்லிய வடிவமைப்பு, கவர்ச்சிகரமான டிஸ்ப்ளே, செயற்திறன் மற்றும் உற்பத்தித்திறன் கொண்ட கருவிகள் உடனான Galaxy Note10 மற்றும் Galaxy Note10+ ஆகியவை பாவனையாளர்களுக்கு ஒப்பற்ற ஸ��மார்ட் ஃபோன் அனுபவத்தினை வழங்குகிறது. இலங்கையில் முதன் முறையாக பல்வேறுபட்ட அளவுகளில் மற்றும் இரண்டு பிரிஸ்மடிக் சாயல்களில் Note familyக்கு புதிதாய் இணைந்திடுவதுடன் உங்கள் தேவைக்கும் மற்றும் ஸ்டைலுக்கும் ஏற்ற கச்சிதமான தொலைபேசியினை இலகுவாக தெரிவு செய்திட உதவுகிறது.\nமேலும், Galaxy Note10+ஆனது கவர்ச்சிகரமான மெல்லிய வடிவமைப்புடன் இற்றைவரை உள்ளவற்றில் மிகப்பெரிய 17.16 செ.மீ (6.8 அகலம்) அளவிலான Cinematic Infinity-O டிஸ்ப்ளே உடனான Note டிஸ்ப்ளேயினை சிறப்பம்சமாகக் கொண்டுள்ளது.\nGalaxy Note10 ஆனது 15.94 செ.மீ (6.3 அகலம்) அளவிலான Cinematic Infinity-O டிஸ்ப்ளேயினைக் கொண்டுள்ளதால் S Pen இன் சக்தியினையும் மற்றும் உச்ச உற்பத்தித் திறனை எடுத்துச்செல்லும் வசதியினையும் விரும்பிடும் பாவனையாளர்களுக்கு மிகவும் ஏற்றது ஆகும்.\nஇலங்கையில் Galaxy Note10+ ஆனது 12GB RAM+256GB மற்றும் 12GB RAM + 512GB போன்ற வேறுபட்ட வகைகளில் கிடைக்கப்பெறும். Micro SD card உடன் மேலதிகமாக 1TB storage (சேமிப்பகத்தை) இணை சேர்த்துக்கொள்ளவும் முடியும்.\nஅதே போல் Galaxy Note10 ஆனது 8GB RAM + 256GB வகையில் கிடைக்கப்பெறும். இவ்விரு சாதனங்களும் இரண்டு கண்கவரும் வர்ணங்களில் கிடைக்கப்பெறும். Galaxy Note 10+ ஆனது Aura Glow மற்றும் Aura Black ஆகிய வர்ணங்களிலும் Galaxy Note 10 ஆனது Aura Glow மற்றும் Aura Black ஆகிய வர்ணங்களிலும் கிடைக்கப்பெறும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738735.44/wet/CC-MAIN-20200811055449-20200811085449-00235.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://newschannel39.com/c-1/5992", "date_download": "2020-08-11T07:16:22Z", "digest": "sha1:ZEK726YDLMXF3ON7DKNAFTZQ7S5SPNI4", "length": 5957, "nlines": 95, "source_domain": "newschannel39.com", "title": " ஜெ.பிறந்த நாளை முன்னிட்டு கால்பந்தாட்ட போட்டி! ஆர்.எஸ் ராஜேஷ் பங்கேற்று பரிசுகளை வழங்கினார்!!", "raw_content": "\nஅன்னபூர்ணா டிரைவ் லேடீஸ் சர்க்கிள் (இந்தியா) சார்பில் 300 குடும்பங்களுக்கு நிவாரணம்\nகொரோனா பிடியில் இருந்து வெற்றி கண்டு நலமுடன் வீடு திரும்பினார்: ஆர்.எஸ். ராஜேஷ்\nமக்கள் மத்தியில் முதல்வர் நம்பிக்கை நட்சத்திரமாக திகழ்கிறார்\nவிமான நிலையம், பாரிமுனை மெட்ரோ நிலையத்திற்கு அம்பேத்கர், வாஜ்பாய் பெயர் சூட்ட வேண்டும்\nஜெ.பிறந்த நாளை முன்னிட்டு கால்பந்தாட்ட போட்டி ஆர்.எஸ் ராஜேஷ் பங்கேற்று பரிசுகளை வழங்கினார்\nவடசென்னை வடக்கு கிழக்கு மாவட்ட கழகத்தின் 46-வது வட்டத்தில் மறைந்த தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களின் 72 - வது பிறந்த நாளை பெரம்பூர் பகுதி வியாசர்பாடியில் சி.கல்யாணபுரத்தில் மாநகராட்��ி உயர்நிலை பள்ளி விளையாட்டு மைதானத்தில் ஒரு நாள் கால்பந்தாட்ட போட்டி நடைபெற்றது.\nஇதில் ஆர்.எஸ். ராஜேஷ் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு கால் பந்தாட்ட போட்டியை துவக்கிவைது இறுதியாக வெற்றி பெற்றற வீரர்களுக்கு பரிசுகளை வழங்கினார்.\nநிகழ்ச்சியில் ஜெ.கே.ரமேஷ், ஏ. கணேசன், வியாசை எம். இளங்கோவன், மா.ஜெயபிரகாசம், ஏ.டேவிட் ஞானசேகரன், கே.அஸ்லாம், வி.கோபிநாத், டி. சரவணன், வி.பொன்முடி, லயன் ஜி.குமார்,\nகே.என்.கோபால் லயன்.மா.வெங்கட்ராம், ஜெஸ்டின் பிரேம்குமார், இரா. ஜெய்பால், கோட்ச் ராஜேஷ், மற்றும் பகுதி நிர்வாகிகள், மற்றும் பகுதி கழகத்தினர், வட்ட பிற அணி நிர்வாகிகள் உள்பட பலர் இருந்தனர்.\nபனைமரத்தினால் கிடைக்க கூடிய மருத்துவ குணங்களை நாம் தெரிந்து கொள்வோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738735.44/wet/CC-MAIN-20200811055449-20200811085449-00235.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8A%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-08-11T08:09:41Z", "digest": "sha1:JHF6S6HCYAYSCVRTI5PVOQBPNUW4DXCW", "length": 7182, "nlines": 133, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:கிளிநொச்சி மாவட்டம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 8 துணைப்பகுப்புகளில் பின்வரும் 8 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► கிளிநொச்சி‎ (4 பகு, 7 பக்.)\n► கிளிநொச்சி மாவட்ட நபர்கள்‎ (8 பக்.)\n► கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள கோயில்கள்‎ (8 பக்.)\n► கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள தொடருந்து நிலையங்கள்‎ (3 பக்.)\n► கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள ஊர்களும், நகரங்களும்‎ (1 பகு, 13 பக்.)\n► கிளிநொச்சி மாவட்டப் பாடசாலைகள்‎ (1 பகு, 2 பக்.)\n► கிளிநொச்சி மாவட்டப் பிரதேச செயலாளர் பிரிவுகள்‎ (4 பக்.)\n► கிளிநொச்சி மாவட்டப் பிரதேச சபைகள்‎ (3 பக்.)\n\"கிளிநொச்சி மாவட்டம்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 24 பக்கங்களில் பின்வரும் 24 பக்கங்களும் உள்ளன.\n2010 விசுவமடு கும்பல்-வல்லுறவு வழக்கு\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 14 செப்டம்பர் 2013, 12:52 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738735.44/wet/CC-MAIN-20200811055449-20200811085449-00235.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikiquote.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/6420", "date_download": "2020-08-11T07:51:13Z", "digest": "sha1:XVJ4JBC5YWC6KYWNLDAUXOAAI5LVWUAF", "length": 7234, "nlines": 83, "source_domain": "ta.wikiquote.org", "title": "\"இலக்கியம்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - விக்கிமேற்கோள்", "raw_content": "\"இலக்கியம்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n11:45, 8 சூலை 2012 இல் நிலவும் திருத்தம்\n41 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 8 ஆண்டுகளுக்கு முன்\n14:26, 15 பெப்ரவரி 2012 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nRavidreams (பேச்சு | பங்களிப்புகள்)\n11:45, 8 சூலை 2012 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nInbamkumar86 (பேச்சு | பங்களிப்புகள்)\n* \"இலக்கியம் உண்மையும் அழகும் நிரம்பிய சொற்களால் வாழ்க்கையைப் புலப்படுத்துகிறது; அது மனிதனது ஆன்மாவையும், அவன் கருத்துக்கள் உணர்ச்சிகள் தலை நோக்கங்கள் முதலியவற்றையும், சொல்-வடிவிலே காட்டும் குறிப்பாகும்; ஆன்மாவின் உண்மைச் சரித்திரமாக உள்ளது அதுவே; அதன் சிறப்பு-இயல்புகள் கலையழகும், சிறப்பாற்றலும், நிலைபேற்றுப் பண்புகளும் ஆகும். அதன் அளவு-கருவிகள் அதனுடைய அகிலத்துவமும், அதன் தனிப்பட்ட நடையமைப்பும் ஆகும். அதன் பயனாவது நம்மை இன்புறுத்தலே அன்றி, மனிதனது உண்மை இயல்பை அறிவுறுத்துதலும் ஆகும். அதாவது மனிதனுடைய செயல்களைக் காட்டிலும் அவனது ஆன்ம இயல்பினை உணர்த்துவதுதான் அதற்குச் சிறந்த பயன் எனக் கொள்ளுதல் வேண்டும்\".\n**'''எஸ். வையாபுரிப் பிள்ளை''', \"இலக்கியச் சிந்தனைகள்\" கட்டுரைத் தொகுதி, கட்டுரை: இலக்கியமாவது யாது, நவபாரதி பிரசுராலயம் லிமிடெட், திருநெல்வேலி, சென்னை.\n*\"இலக்கியத் ஆராச்சியில் கருத்து வேற்றுமைக்கு இடந்தரும் பண்பாடு வேண்டும். ஒரு புலவரின் சிறப்பு என்று ஒருவர் கருதுவதையே புலவரின் குறை என்று மற்றொருவர் கருதுமளவுக்கும் வேறுபாடு காணப்படும். இத்தனைக்கும் ஒரு நாடு இடங்கொடுத்தால்தான் அந்த நாடு இலக்கிய ஆராய்ச்சியில் சிறந்து விளங்க முடியும்\".\n**'''டாக்டர் மு. வரதராசன்''', \"இலக்கிய ஆராய்ச்சி\" கட்டுரைத் தொகுதி, கட்டுரை: இலக்கிய ஆராய்ச்சி, பாரி நிலையம், சென்னை. ஏழாம் பதிப்பு 1999.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738735.44/wet/CC-MAIN-20200811055449-20200811085449-00235.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinakaran.com/News_Detail.asp?Nid=601442", "date_download": "2020-08-11T07:19:33Z", "digest": "sha1:WH5CPONIB5VCMH77VLKK4AVH4U2II4CB", "length": 7374, "nlines": 62, "source_domain": "www.dinakaran.com", "title": "லித்தியம் பேட்டரி இறக்குமதிக்கு வரி விதிக்க அரசு திட்டம் | Government plans to tax lithium battery imports - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > வர்த்தகம்\nலித்தியம் பேட்டரி இறக்குமதிக்கு வரி விதிக்க அரசு திட்டம்\nபுதுடெல்லி: லடாக் எல்லைப் பிரச்சனை தொடர்ந்து, சீனாவில் இருந்து இறக்குமதி செய்யும் மூவாயிரத்துக்கு மேற்பட்ட பொருட்களுக்கு தடை விதிக்க வேண்டும் என்று வணிகர் அமைப்புகள் வலியுறுத்தி வருகின்றன. இருப்பினும் அன்றாட தேவையில் பயன்படுத்தும் பெரும்பாலான பொருட்களுக்கு சீனாவில் மட்டுமே சார்ந்திருக்க வேண்டியுள்ளது. குறிப்பாக, வாகன உற்பத்தியில் கால் வாசிக்கு மேலான உதிரிபாகங்கள் தேவைக்கு சீனாவை நம்பியிருக்க வேண்டியுள்ளது. மின்சார வாகனங்களுக்கான, லித்தியம் அயான் பேட்டரிகள் சீனாவில் இருந்துதான் இறக்குமதி செய்ய வேண்டியுள்ளது. இந்நிலையில் லித்தியம் அயான் பேட்டரிகள் இறக்குமதிக்கு தடை விதிக்கும் விதமாக அதற்கு அதிக வரி விதிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதற்காக, இந்தியாவில் லித்தியம் அயன் பேட்டரி உற்பத்தி செய்ய மேற்கொள்ளப்படும் மூலதன செலவுகளுக்கு 100% வரி விலக்கு அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது.\nலித்தியம் பேட்டரி இறக்குமதி வரி விதிக்க அரசு திட்டம்\nதங்கத்தின் விலை குறைந்த போதிலும் வெள்ளியின் விலை குறையவில்லை: தொடர்ந்து 2-வது நாளாக இன்றும் தங்கத்தின் விலை ரூ.408 குறைவு\nபயிற்சி வகுப்புகளுக்கு ஜிஎஸ்டி விலக்கு இல்லை: தீர்ப்பாயம் உத்தரவு\nபெயரளவில் மட்டும் தற்சார்பு போதுமா 9 நாடுகளுடன் இந்தியா வர்த்தக பற்றாக்குறை\nஇல்லத்தரசிகளுக்கு மீண்டும் மீண்டும் இன்ப செய்தி: சென்னையில் ஆபரணத் தங்கம் சவரனுக்கு ரூ.216 குறைந்து ரூ.42, 864க்கு விற்பனை.\nகடந்த 15 நாட்களாக மாற்றமில்லாத பெட்ரோல், டீசல் விலை...சென்னையில் பெட்ரோல் ரூ.83.63-க்கும், டீசல் ரூ.78.86-க்கும் விற்பனை.\nசலுகை அனுபவிக்க வருவாயை குறைத்து காட்டியதாக ஏராளமான நிறுவனங்களுக்கு நோட்டீஸ்: ஜிஎஸ்டி வசூலை அதிகரிக்க புது உத்தி; பான் நம்பரை வைத்து கணக்கிட்டு அதிரடி\nஜெய் ஸ்ரீராம் கோஷம் முழங்க அயோத்தியில் 161 அடி பிரம்மாண்ட ஆலயத்திற்கு அடிக்கல் நாட்டினார் பிரதமர் மோடி..: புகைப்படத்தொகுப்பு\nமின் விளக்குகளால் ஜொலிக���கும் அயோத்தி: ராமர் கோயில் பூமி பூஜைக்காக ஏற்பாடு தீவிரம்\nவயது என்பது மனதிற்கே... சாதிக்க தடையில்லை...96 வயதில் பட்டம் பெற்று அசத்திய முதியவர்\nஉமிழ்நீரை வைத்து கொரோனா வைரஸை கண்டறிய , ராணுவ நாய்களுக்கு ஜெர்மன் ராணுவம் பயிற்சி\n25-07-2020 இன்றைய சிறப்பு படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738735.44/wet/CC-MAIN-20200811055449-20200811085449-00235.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.eegarai.net/t162056-topic", "date_download": "2020-08-11T06:20:08Z", "digest": "sha1:QVX65R6OBNAKJOBLCPCZGD2OWAOCZ5SU", "length": 20972, "nlines": 242, "source_domain": "www.eegarai.net", "title": "கரோனா தேவிக்கு என்னால முடிஞ்ச அளவுக்கு விரதம் விடாமல் செய்ஞ்சுட்டேன்", "raw_content": "\nநாளிதழ்கள் & வார இதழ்கள்\nதமிழ் மின் நூலகம் - 8600 PDF\n» தமிழ்நாட்டில் தாவரங்கள் (227)\n» திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்\nby பழ.முத்துராமலிங்கம் Today at 11:39 am\n» சின்ன சின்ன கதைகள் :)\n» ரஷ்யாவில் வோல்கா நதியில் சிக்கி தாராபுரத்தை சேர்ந்த மருத்துவ கல்லூரி மாணவர் பலி\n» என் புருஷன் கோர்ட் வாசலையே மிதிச்சது இல்லை\n» சாலையில் மருத்துவக்கழிவுகளைக் கொட்டிய தனியார் மருத்துவமனைக்கு ரூ.50 ஆயிரம் அபராதம்\n» கடைசியா யாரையாவது பார்க்க ஆசைப்படறீங்களா\n» மீரா மிதுன் சர்ச்சை விமர்சனத்திற்கு - பாரதிராஜா அறிக்கை\n» மனைவிக்கு மெழுகு சிலை வைத்து மரியாதை செய்த கணவன்\n» கூந்தல் கறுப்பு, குங்குமம் சிவப்பு..\n» ட்விட்டரில் இணைந்த எம்எஸ் பாஸ்கர் பதிவிட்ட முதல் புகைப்படத்திற்கு லைக்குகளை குவித்துள்ளார்\n» வேலன்:-அனைத்துப்புகைப்படங்களிலும் வாட்டர்மார்க் கொண்டுவர -Watermark Photos Quickly\n» விஜய்க்கு சவால் விடுத்த மகேஷ் பாபு\n» அமெரிக்க செனட் எம்.பிக்கள் உள்பட 11 பேருக்கு சீனா தடை\n» வெள்ளை மாளிகைக்கு வெளியே துப்பாக்கிச்சூடு: டிரம்ப் தகவல்\n» அமெரிக்காவைவிட்டு வெளியேறும் குடிமக்கள்; குடியுரிமையை ரத்து செய்யக் காரணம் இதுதான்\n» ராமர் கோவிலில் ஒலிக்க இருக்கும் இஸ்லாமியர் வடிவமைத்த மணியின் ஓசை\n» நிறுவன ஊழியர்களை அழைத்து வரவும், தனி நபர் நிகழ்ச்சிகளுக்கும் அரசுப் பேருந்து வாடகைக்குத் தயார்:\n» 020 ஐபிஎல் டி20 தொடர் ஸ்பான்ஸர்ஷிப்பைப் பெற பாபா ராம்தேவின் பதஞ்சலி நிறுவனம் முயற்சி\n» தமிழக காவல்துறை எச்சரிக்கை\n» கடலுக்குள் பைபர் ஆப்டிக் கேபிள் இணைப்பு சேவை: பிரதமர் துவக்கி வைத்தார்\n» ஆந்திராவுக்கு 3 தலைநகர்: ஆக.,16ல் அடிக்கல் நாட்டு வ���ழா\n» சாத்தான் குளம் பால் துரை -ஸ்பெஷல் சப் இன்ஸ்பெக்டர் மரணம்\n» 'நீங்கள் இந்தியரா' என கனிமொழியிடம் கேட்ட அதிகாரி மீது நடவடிக்கை\n» பெரியவா மற்றும் ஆச்சார்யர்களின் அருள் வாக்குகள் \n» மரியாதை இராமன் கதைகள் - சான் நீளமா\n» படம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)IV\n» இனிய கோகுலாஷ்டமி திருநாள் வாழ்த்துக்கள்\n» நற்றமிழ் அறிவோம் -பதட்டமா -பதற்றமா\n» தாமரை செந்தூர்பாண்டி நாவல்கள்\n» தமிழறிஞர்களின் நூல்கள் - நாட்டுடைமையாக்கப்பட்ட புத்தகங்களின் மின்னூல் தொகுப்பு\n» ஒரு கண்ணு ஆபரேஷன் பண்ணினா, இன்னொண்ணும் ஃப்ரீ..\n» ரயில் சேவை \"ரத்து\" தொடரும்.. செய்தி உண்மை இல்லை: இந்திய ரயில்வே அறிவிப்பு\n» லாக் டௌன் - சிறுகதை\n» தர்பூசணி வடிவில் ஹேண்ட்பேக்\n» இவன் வேற மாதிரி - ஒரு பக்க கதை\n» ப்ளீஸ், நல்லா தூங்குங்க\n» நற்றமிழ் அறிவோம் -\n» உலக அளவில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2 கோடியைக் கடந்துள்ளது\n» \"பாலைவன\"த்தில் நட்புக்கு \"சோலை\" அமைத்துக் கொடுத்த சூப்பர் படங்கள்\n» கரோனா பாதிப்பு: தயாரிப்பாளர் சுவாமிநாதன் காலமானார்\n» ஆன்மிக தகவல் தொகுப்பு\n» தோழா தோழா, தோள் கொடு கொஞ்சம் சாஞ்சிக்கணும்,\n» பிரதமருடன் நாளை முதல்வர் ஆலோசனை\n» 'வந்த நாள் முதல் இந்த நாள் வரை...' - பாடல் பிறந்த கதை\nகரோனா தேவிக்கு என்னால முடிஞ்ச அளவுக்கு விரதம் விடாமல் செய்ஞ்சுட்டேன்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: நகைச்சுவை\nகரோனா தேவிக்கு என்னால முடிஞ்ச அளவுக்கு விரதம் விடாமல் செய்ஞ்சுட்டேன்\nடாக்டர்.. டாக்டர்.. நான் கரோனாவிலிருந்து தப்பிக்க எல்லா முயற்சி யும் பண்ணறேன்.. இருந்தாலும் பயமாருக்கு...\"\nமஞ்சள் பொடி கலந்து சூடான பால் சாப்பிட றேன்\n(காபூல்அத்திப்பழம் பேமஸ்..அது தான்.. டாக்டர்)\nகப சுர குடிநீர் குடிக்கறேன்\nமூக்கில ரெண்டு சொட்டு எண்ணெய்\nமஞ்சள் பொடி ,உப்பு கலந்து வெதுவெதுப்பான\nஜலத்தில தொண்டை வரைக்கும் படறா மாதிரி\nநாள் பூரா வென்னீர் தான் குடிக்கறேன்\nகேம்ஃபர் மாத்திரை மாசத்துக்கு 5 நாள்\nஒரு கோர்ஸ் எடுத்து ண்டேன்\nசாமான்லாம் door delivery தான்\nPaytm ல தான் பேமெண்ட் எல்லாம்\n‍�வேலைக்காரி கிடையாது.. நான் தான்\nவீட்டு வேலை எல்லாம் செய்யறேன்\nDaily தோய்த்த துணி தான் போட்டுக்குவேன்.. பார்ட்டி, function, எதுக்கும்\nகை தட்டி, பஜனை பண்ணி சாம்பிராணி போட்��ு எல்லாம் பண்றேன்..\nகரோனா தேவிக்கு என்னால முடிஞ்ச அளவுக்கு விரதம் விடாமல் செய்ஞ்சுட்டேன்..\nஒரு பாபா கொடுத்த தாயத்து கூட கட்டிக்கிட்டேன்..\nடாக்டர்.. கொஞ்சம் சொல்லுங்க..வேற ஏதாவது விட்டு போச்சா..பண்ணறதுக்கு\nஆயிட்டீங்க... உங்களே கரோனா என்ன எமனே எதுவும் பண்ணமுடியாது.. பகவானே இன்னொரு\nPlease Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே \nRe: கரோனா தேவிக்கு என்னால முடிஞ்ச அளவுக்கு விரதம் விடாமல் செய்ஞ்சுட்டேன்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: நகைச்சுவை\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--கவிதைப் போட்டி - 4| |--கவிதைப் போட்டி -3| |--கட்டுரைப் போட்டி| |--மக்கள் அரங்கம்| |--திண்ணைப் பேச்சு| |--நட்பு| | |--வேலைவாய்ப்பு பகுதி| | |--சுற்றுலா மற்றும் அனுபவங்கள்| | |--பிரார்த்தனைக் கூடம்| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--விவாத மேடை| | | |--சுற்றுப்புறச் சூழல்| |--விளையாட்டு (GAMES)| |--வலைப்பூக்களின் சிறந்த பதிவுகள்| |--கவிதைக் களஞ்சியம்| |--கவிதைகள்| | |--கவிதை போட்டி -1| | |--கவிதை போட்டி -2| | | |--சொந்தக் கவிதைகள்| | |--புதுக்கவிதைகள்| | |--மரபுக் கவிதைகள்| | | |--ரசித்த கவிதைகள்| |--சங்க இலக்கியங்கள்| |--மொழிபெயர்ப்புக் கவிதைகள்| |--செய்திக் களஞ்சியம்| |--தினசரி செய்திகள்| | |--கருத்துக் கணிப்பு| | | |--வேலை வாய்ப்புச்செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| | |--காணொளிகள் பழைய பாடல்கள் மட்டும்| | | |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--ஆதிரா பக்கங்கள்| |--வித்தியாசாகரின் பக்கங்கள்| |--தகவல் தொடர்பு தொழில் நுட்பம்| |--கணினி தகவல்கள்| | |--கணினி | மென்பொருள் பாடங்கள்| | | |--தரவிறக்கம் - Download| | |--பக்திப் பாடல்கள்| | | |--கைத்தொலைபேசி உலகம்| |--மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--சினிமா| | |--திரைப்பாடல் வரிகள்| | | |--கதைகள்| | |--நாவல்கள்| | |--முல்லாவின் கதைகள்| | |--தென்கச்சி சுவாமிநாதன்| | |--பீர்பால் கதைகள்| | |--ஜென் கதைகள்| | |--நூறு சிறந்த சிறுகதைகள்| | | |--மாணவர் சோலை| |--சிறுவர் கதைகள்| |--திருக்குறள்| |--பெண்கள் பகுதி| |--மகளிர் கட்டுரைகள்| | |--தலைசிறந்த பெண்கள்| | | |--சமையல் குறிப்புகள்| | |--கிருஷ்ணம்மாவின் சமையல்| | | |--அழகு குறிப்புகள்| |--ஆன்மீகம்| |--இந்து| |--இஸ்லாம்| |--கிறிஸ்தவம்| |--ஜோதிடம்| |--மருத்துவ களஞ்சியம்| |--மருத்துவ கட்டுரைகள்| | |--மருத்துவக் கேள்வி பதில்கள்| | | |--சித்த மருத்துவம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--தகவல் களஞ்சியம்| |--கட்டுரைகள் - பொது| | |--சொந்தக் கட்டுரைகள்| | | |--பொதுஅறிவு| | |--அகராதி| | |--காலச் சுவடுகள்| | | |--விஞ்ஞானம்| |--புகழ் பெற்றவர்கள்| |--பண்டைய வரலாறு - தமிழகம்| |--பாலியல் பகுதி |--மன்மத ரகசியம் |--சாமுத்திரிகா லட்சணம் |--சாமுத்திரிகா லட்சணம் - ஆண்கள் |--சாமுத்திரிகா லட்சணம் - பெண்கள்\nContact Administrator | விதிமுறைகள் | தமிழ் எழுதி | எழுத்துரு மாற்றி | ஈகரை ஓடை | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738735.44/wet/CC-MAIN-20200811055449-20200811085449-00235.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vallamai.com/?p=42843", "date_download": "2020-08-11T06:56:10Z", "digest": "sha1:7DPF6AOKS3SIHRDBI3QHMCFXKMKS6ULX", "length": 77644, "nlines": 439, "source_domain": "www.vallamai.com", "title": "என் மனம் நிறைந்த மணிமொழிக்கு!… – வல்லமை", "raw_content": "\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nஅயற்சொற்களை தமிழ் வழக்கில் எழுதுவோம்\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nஅயற்சொற்களை தமிழ் வழக்கில் எழுதுவோம்\nகாங்கேயன்துறையிலிருந்து காரைக்காலுக்குச் சைவ வழிபாட்டுப் பயணிகள் கப்பல்... August 10, 2020\nசர்வோதய இலக்கியப் பண்ணை – புத்தகங்களின் போதிமரம்... August 10, 2020\nபரிமேலழகர் உரைத் திறன் – 4 August 10, 2020\nகதை வடிவில் பழமொழி நானூறு – 12 August 10, 2020\nவொர்க் ப்ரம் ஹோம் August 10, 2020\nகுறளின் கதிர்களாய்…(313) August 10, 2020\nதமிழ் இணையக் கழகத்தில் அண்ணாகண்ணன் உரை... August 8, 2020\nநித்திலாவின் யோசனைகள் – 2: லேசர் கொசுவலை... August 7, 2020\nஎட்டுக் கோணல் பண்டிதன் – 2 August 7, 2020\nஎன் மனம் நிறைந்த மணிமொழிக்கு\nஎன் மனம் நிறைந்த மணிமொழிக்கு\nஎன் மனம் நிறைந்த மணிமொழிக்கு,\nஉனது விழிகள் விரிவதை நானும் பார்க்கிறேன். கள்ளி….\nஇது மாதிரி ஒரு கடிதத்தை நீ என்கிட்டேர்ந்து எதிர்பார்த்திருக்கவே மாட்டேல்ல. அது தான் ‘நாம்’.\nமாறுதல் மட்டுமே சமயத்தில் மனசுல ஒரு புத்துணர்வைக் கொண்டு தரும்னு நான் தான் அடிக்கடி உன்கிட்ட சொல்லுவேனே. அதான்\n‘ ஒரு கைபேசி கடிதமாய் கைக்குள் மாறியது’ . எப்பப்பாரு என் குரலைக் கேட்கிற உன் காதுக்கு இன்னிக்கி மட்டும் ரெஸ்ட்.\nஇந்த லெட்டரை நீ ரசிச்சுப் படிச்சா கண்டிப்பா ஏதாவது ஒரு பரிசை அனுப்பி வை.. பின்னே…..’சும்மா கிடைக்குமா சந்தோஷம் ’ உன்னோட இந்த நேரம் கண்டிப்பா உன்னை ���ொஞ்ச நிமிஷம் நாம பழகின அந்தக் நாட்களுக்கு ‘விசா இல்லாமே இலவசமா’ கூட்டீட்டு போகுமே. அதுக்கு தான் நான் கேட்கிறேன் பரிசு.\n இணையத்துல போயி பாரு…இதுக்கெல்லாம் தான் ஆயிரம் ரூபாயைப் பரிசா அள்ளித் தராங்களாம்.\nஅதுக்குன்னு இந்த லெட்டரை அப்படியே ஜெராக்ஸ் பண்ணி அவுங்களுக்கு அனுப்பி வெச்சுடாதே . இது நமக்கே நமக்கு மட்டும்.\nபரிசுப் பணத்தை விட பெரிசு…. இல்லையா\nஎனக்குப் பரிசெல்லாம் ஒண்ணும் வேண்டாம் மணிமொழி….இப்போ நீ மகிழ்வா இருந்தா அதுவே போதும். என்னைப் பத்தி உனக்குத் தெரியாதா என்ன\n ஆமாம்….ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பிரச்சனையைப் பத்திப் பேசிப் பேசி நாமளும் தான் நாளைத் தள்ளறோம். இன்னிக்காவது எந்தப் பிரச்சனையைப் பத்தியும் நினைக்காமே இப்படியே சந்தோஷமா நீயும் நானுமா கொஞ்ச நேரம் ‘போவோமா…..ஊர்கோலம்…..’ ன்னு ஊர் சுத்தலாம் வா..மணிமொழி.\nநீ ரெடியா….. அப்ப ஜூட்…..கதவைச் சார்த்து…நல்ல திண்டுக்கல் பூட்டாப் போட்டு வீட்டைப் பூட்டிட்டு ‘சிறகை’ எடுத்து மாட்டு.. \n‘இரு மனம் அன்பாலே ஒன்றானது\nஇனி வாழ்வில் நீதான் என் சொந்தமே\nஇதோ….இதோ என் நெஞ்சிலே ஒரே பாடல்….\nஅதோ..அதோ..என் பாட்டில் ஒரே ராகம்…\nகொடி நீ கிளை நான்\nதுணை…நீ…..ஈ ஈ ஈ ஈ \nபார்த்தியா….பார்த்தியா…..மணிமொழி…..நமக்காகவே ரேடியோல கூட நம்ம பாட்டையே போடறான் கேளு…\nஏய்…..இந்த ஆலமரம் எப்பிடி சூப்பரா இருக்கு பாரேன் ஜெயா ….. கொஞ்ச நேரம் இங்கயே உட்கார்லாம்டி.\nஅந்த விழுது பாவம்டி…பச்சைப் புள்ளயாட்டம்….அதுல போயி இந்தத் தொங்கு தொங்குறே..நம்ம சைஸுக்கெல்லாம் இந்த ஆசை வரலாமா….விழுதுகள் கையை வாரி விட்டா, நமக்கு இடுப்பு எலும்பு நகுந்து போகும்…ஜாக்கிரதை…\nகனவு தானே…..சும்மா நீ கண்ணை மூடு…\nநீ சொல்லும் வழி நானே வருவேனம்மா\nநீ சொன்ன மொழி நானே கேட்பேனம்மா”………\nஎன்னமா….பாடல் வரி எழுதிருக்கார்ல….சரி இங்கயே இப்படி உட்காரலாம்.\nசரி…கொஞ்ச நேரம் நீ பேசாமே இருப்பியாம்….நான் மட்டும் கடிதத்தைப் படிப்பேனாம் …முடிஞ்சா நீ “ம்ம்ம்..” கொட்டு….\nஆனாத் தூங்கிடாதடி….என்னாலெல்லாம் உன்னைத் தூக்கிட்டுப் போக முடியாது. தாஜ்மகால் சைஸ்ஸுக்கு இருக்கே. பார்க்குறவுங்க என்ன சொல்லுவாங்க தெரியுமா\nமிலிட்டரி டிரக்குல தாஜ்மகால் திருட்டுப் போகுதுன்னு சொல்லுவாங்க… ஹ் ஹ் ஹஹஹா ..\nசரி..நீ சிரிச்சது போதும்..இடி சத்த���ா…கேக்குது .மழை வரும் போலிருக்கே….. நீ .சீக்கிரமா மேல படிடி. பையன் காலேஜுலேர்ந்து வர்ற நேரம்.\n அந்த இடத்தை கொஞ்சம் விட்டுட்டு வரமாட்டியே…. இரு..\nநாம் சந்தித்துக் கொண்டு நான்கு வருடங்கள் கழிந்து விட்டதை என்னால் நம்பவே முடியவில்லை. எல்லாம் நேற்று நடந்தது போலிருக்கிறது. ஏதோ நேற்று தான் இரயில் ஏறி “காசி யாத்திரைக்கு” கூட்டத்தோட கூட்டமாப் புறப்பட்டது போலிருக்கிறது எனக்கு. நான்கு வருடங்களுக்கு முன்பு மணிமொழி என்ற உந்தன் பெயர் கூட எனக்கு அந்நியம் தான். ஆனால் இன்று அப்படியா …. கால்கள் இல்லாமல் ஓடும் காலத்துடன் யாரும் போட்டி போட முடியாது. ஆறு ஆண்டுகளை ஓரந்தள்ளி ஓடிக் கொண்டிருக்கிறது காலம். இருப்பினும்,என் மனம் மட்டும் ஐம்பது வயதை விழுங்கி வெறும் நாலு வயதாகப் பொய்க் கணக்கு சொல்லிச் சமாளிக்கிறது தெரியுமா உனக்கு\nஹி ஹி ஹி ஹி ஹி ஹி …..\nசிரிக்காதே. அது தான் நிஜம்.\nநாம் சந்தித்ததும் பிரிந்ததும் இரயிலில் தான். இடைப்பட்ட பதினைந்தே நாட்களில்,’ஆன்மீக சுற்றுலா’ என்று எண்ணிக் கொண்டு நூறு பேர்களில் ஒருத்தியாக கலந்து கொண்ட நாம் மட்டும் நம்மில் வளர்த்துக் கொண்ட நட்பு தான் நாம் வாழ்ந்த காலங்களுக்கு ஈடானது. இல்லையா\n“ஓடுது ரயில் பாதை மனம் போலவே\nபாடுது குயில் அங்கே தினம் போலவே\nமா மரம் பூ பூத்து விளையாடுது\nகாடெங்கும் புது வாசம் பரந்தோடுது\nபார்த்தது எல்லாம் பரவசம் ஆகும்\nஇனி வாழ்வில் நீதான் என் சொந்தமே”\n கொஞ்சம். லெட்டரைப் படிக்க விடேன்.\nஅன்று,இரயிலில் உனது ஊர் வந்துவிடும் அவசரத்தில் எனது கைகளை இறுக்கிப் பற்றிய வண்ணம் ….”இன்னும் இரண்டு நிமிடங்களில் நான் ‘கடலூரில் ‘இறங்கிடுவேன்…நீ உன் வீட்டுக்குப் போனதும் என்னை மறந்துடாதே….நினைவு வெச்சுக்கோ ஜெயா..என்ன..இந்த காசியாத்திரை பயணத்துல உனது நட்பும் பாசமும் தான் இறைவன் தந்தது “இறைவன் இதயங்களை இணைப்பதில் இணையற்றவன்…” நீ கடைசியாகச் சொல்லிச் சென்ற வாக்கியம் இன்னும் முற்றுப்புள்ளி இன்றி உனது அடுத்த வாக்கியத்திற்காக காத்திருக்கிறது மணிமொழி.\n‘திருப்பாதிரிபுலியூர்” மஞ்சள் நிறத்தில் கறுப்பு வண்ண எழுத்துக்கள் என் கண்களை மறைத்தது. நீ இரயிலை விட்டு இறங்கியதும் உன் கலங்கிய கண்கள் என்னைப் பார்த்துத் திரும்பவும், உனது குழந்தைகளும் கணவரும் ஓடி வந்து உன்ன���க் கட்டிக் கொண்டதும், அதைப் பார்த்த என் மனம் ஆனந்தம் அடைந்ததும், ஏதோ நினைவுக்கு வந்து மறந்ததைச் சொல்ல வந்தவளாக நீ திரும்பும்போது தண்டவாளத்தை விட்டு ஊர்ந்து வேகம் பிடித்தது ரயில்..என்ன சொல்ல நினைத்து திரும்பியிருப்பாள் . விடை தெரியாத கேள்விகள் என்னுள் இன்றுவரையில்.\nநீ இறங்கிச் சென்றபின், நீ அமர்ந்த இருக்கை காலியாகி எனக்குள் எதையோ உணர்த்தியது. முகத்தைத் ஜன்னல் பக்கமாகத் திருப்பிக் கொண்டேன். அருகில் இருந்த சக பயணி அம்மையார் என் கவனத்தைக் கலைத்து , நீங்க ரெண்டு பேரும் அக்கா தங்கச்சிங்க இல்லையா….. நான் அப்படில்ல நினைச்சேன்..அவுங்க அங்கிட்டு எறங்கிப் போறாங்க….நீங்க எங்கிட்டு போகணும் … நான் அப்படில்ல நினைச்சேன்..அவுங்க அங்கிட்டு எறங்கிப் போறாங்க….நீங்க எங்கிட்டு போகணும் … என்று கேட்கவும், ….எனக்குள் பெருமை பொங்கியது.\nநாங்க இதே இரயிலில் பதினைந்து நாட்கள் முன்பு காசி யாத்திரைக்காக போனோம்.. அவங்க ரயில் சினேகிதி தான் . ஆனால் பதினைந்து நாட்கள் கூடவே வந்தவங்க…என்றேன். மனம் ஏனோ துணுக்குற்றது.\nகண்ணாடியில் என்னைப் பார்த்துக் கொள்ளும் போதெல்லாம் என்னால் உன்னை நினைக்காமல் இருக்க முடியாது. நீயும் சொல்லிக் கொள்வாயே….அதெப்படி….பிரம்மன் ஒரே அச்சை பயன்படுத்தி .என்னையும் உன்னையும் அடுத்தடுத்துப் படைச்சாராடி….\nஎன்று கேட்டு என் பதிலுக்காக ஆவலாகக் காத்திருப்பாய்.\nபதில் சொல்லத் தெரியாத நானும், அதை விட அதிசயம்…..உன்னையும் என்னையும் இப்படி இரயில் சினேகிதமாக்கி திருவிளையாடல் பண்றாரே அதை என்னன்னு சொல்வது\nநாம் சிரித்துக் கொள்வோம். வாழ்வின் அதிசயத்திற்கு அளவேயில்லை மணிமொழி என்பேன். நீயும் “தலையை ஆட்டி ஆமாமாமாம்’ என்று ஆமோதிப்பாய்.\nஇன்னும் சிதம்பரம் சென்று சேர ஒரு மணி நேரம் இருக்கும். கண்கள் ஜன்னலின் வழியாக வெளியே நோக்கியது. பூமி தனது பச்சைப் பட்டுப் புடவையை வெய்யிலில் காய வைத்திருப்பது போல பசுமை கண்களைத் தாலாட்டியது. இளந்தென்றல் முகத்தைத் தடவிச் சென்றது. கனத்த மனம் இலவம் பஞ்சானது..\nஆச்சு…..இன்னியோடு யாத்திரை முடிந்து வீட்டுக்குச் சென்று பழையபடி அதே..சமையல் பாத்திரத்தைக் கையிலெடுக்க வேண்டியது தான்…நானும் வீட்டைக் கூட்டிக் கழித்துப் பெருக்கி வகுத்து விடை தெரியாத வீட்டுக் கணக்கைப் போ���்டுப் போட்டு அழிக்க வேண்டும். இத்தனை நாட்கள் கூடவே நடந்து வந்த உனக்கும் அங்கே உன் வீட்டில் அதே நிலை தான். எனக்கும் தெரியும்..\nஆனால் என்ன, ஒவ்வொரு நாளும் நாம் நினைத்து நினைத்து புளங்காகிதம் அடைய இந்தப் பதினைந்து நாட்களில் எத்தனை விஷயங்கள் விஸ்வரூபமாய்….வாழ்கையை, உயிரை, அன்பை பாசத்தை, வாழ வேண்டும் என்ற வெறியை, உயிர் மீது மரியாதையை , மரண பயத்தை, நாம் அனுபவிக்கும் சுகமான வாழ்வை….ஏழ்மையை இயற்கையை,இயற்கையின் சீற்றத்தை, அதன் ஆளுமையை நமக்கு நாம் வாழும் உலகத்தில் மறு பகுதியை நம் கண் முன்னே அனுபவமாய் உணர்வு பூர்வமாக காண்பித்து புத்தி சொன்னது. இந்த அனுபவம் நமக்கு இந்த யாத்திரை சென்றிராவிட்டால் என்றைக்குமே கிடைத்திருக்காது.இல்லையா மணிமொழி.\nநடந்ததெல்லாம் கடந்து போய் பல வருடங்களானாலும் என்னுள் அந்த நினைவுகள் இன்று வரை அகலாமல் இருப்பதை நீ இந்தக் கடிதம் மூலம் படிக்கும் போது, எனது நினைவுப் படுகையுள் புகுந்திருக்கும் அத்தனை நிஜங்களும் உனக்குள்ளும் பதிவாகியிருக்கும் அல்லவா அதனால் தானோ என்னவோ உன்னைப் பற்றிய எண்ணம் வரும்போதெல்லாம் நாம் சேர்ந்து கடந்த அந்த நிழல் நாட்களும் நம்முடன் நினைவுகளாக மீண்டும் பயணிக்குமே என்பதால் இதையெல்லாம் இப்போது இங்கே எழுதுகிறேன்.\nஎதிரெதிரே உட்கார்ந்திருந்தும் நாம் ஓரிரு முறைகள் மட்டும் பார்வைகள் பரிமாற்றத்துடன் ஒருவருக்கொருவர் சம்மந்தமே இல்லாமல் அமர்ந்திருந்தோம். அதை இப்போது நினைத்தாலும் சிரிப்பு தான் வருகிறது. நீ தான் முதலில் பேசினாய் “அந்த புத்தகத்தைத் தரீங்களா கொஞ்சம்..பார்த்துட்டு தரேன்” கொடுத்ததும் வாங்கிப் புரட்டிப் பார்த்துவிட்டு திருப்பி கொடுத்து விட்டாய்.\n என் மௌனமான கேள்வி உனக்குக் கேட்டிருக்க வாய்ப்பில்லை.\nஅந்தப் புத்தகத்தில் ஒன்றும் இல்லை….என்றாய்.\nகாசிக்குப் போறமே…ஏதாச்சும் தேவாரம்..திருவாசகம்…என்று அடுக்கியவளை….இந்தாங்க….தேவாரம்… என்று என் கைப்பையிலிருந்து எடுத்துக் கொடுத்தேன்.\nசிரித்துக் கொண்டே வாங்கியவள்..உங்க பேரு என்றதும்….நமக்குள் பரஸ்பர பரிமாற்றம். கேள்வியும் பதிலுமாய் ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ள அந்த சில நொடிகள் போதுமானதாக இருந்ததே.\nரயிலின் தாளஜதி காதோடு பேசிக் கொண்டே இருந்தது. எனது கண்கள் ஜன்னல் வெளியே தூரத���து மேகங்களை அளவெடுத்தது. திடீரென்று உனது கைபேசி பாட ஆரம்பித்தது.\n‘யாரோ யாருக்குள் இங்கு யாரோ\nயார் என்று கண்டு யார் சொல்வாரோ\nகடல் கொண்ட மழை நீரை\nநான் சிரித்ததை நீ பார்த்துவிட, என்னாச்சு என்ற உனது கேள்விக்கு…கொஞ்ச நேரம் முன்னாடி ‘தேவாரம்’ கேட்டதை நினைச்சேன்….சிரிச்சேன். என்றேன்.\n‘தேவாரம்’ படிச்சா இந்தப் பாட்டு கேட்கக் கூடாதாக்கும்…நீங்க போட்ட சட்டமா என்று கூலாகக் நீ கேட்டதும்.\n என்ற நான்…ஆமாம்…நான் சட்டம் போட்டா நீ கேட்டுடப் போறியாக்கும்…என்றேன் உரிமையோடு.\nஅதன் பின்பு நமக்குள் ஒரு புரிதலும் கூடவே நடந்ததை நமது பேச்சுவார்த்தைகள் பிரமாணம் செய்து கொண்டே வந்தது.\nஇரயிலில் சள சள வென்று பலரும் பேசிக் கொண்டே வந்தார்கள். நீயும் நானும் மட்டும் பல வேளைகளில் ஒன்றும் பேசாமல்… மௌனம் நம்மைச் சுற்றி வேடிக்கை பார்த்தது. இரவு ஓடிப் போனது. வாரணாசியில் சென்று நம்மை இறக்கி விட்ட இரயிலைத் தட்டி நன்றி சொல்லிவிட்டுக் கிளம்பினோம்.\nநூறு பேர்களோடு இருந்தாலும் கூட…அதில் நாம் இருவர் மட்டும் தனியாகிப் போனோம். ‘மந்தைகளோடு சேராத ஆடுகளா நீங்க ரெண்டு பேரும்’ என்று நம் குழுமத் தலைவர் கேலி செய்ததும் நீ அவரைப் பிலு பிலு வெனப் பிடித்துக் கொண்டதும், இதோ இவ இருக்கா மாமா…ஹிந்தி தெரியுமாம்….பார்த்துப்பா…ச்சே..இங்கயும் நமக்கு சுதந்திரமே இல்லையா …என்றதும் அவர் ‘துண்டைக் காணோம்….ரகத்தில் ‘அம்மா…மணிமொழி, உங்க ரெண்டு பேர் வம்புக்கே நான் வரலை….பத்திரமா வந்து சேருங்க என்று சொல்லிவிட்டு நம்ம திசைக்கே கும்புடு போட்டுட்டுப் போனதை இப்போ நினைத்தால் கூட சிரிப்பு வருகிறது.\nநம்மைக் ஏன் என்று கேட்க ஆளில்லை என்ற தைரியத்தில் விடியும் முன்னமே கிளம்பி கங்கைக் கரைப் படித்துறைக்குச் சென்று அமர்ந்து கொண்டோம். உன் கைபேசியில் மெல்லிய புல்லாங்குழல் இசைக்க, மூடிய கண்களுக்குள் கிருஷ்ண பகவான் எங்கேயோ குழலூதுவது போல கற்பனை செய்ய வைத்தது. குளிர் காற்று மெல்ல வீச, இருள் விலக விலக கண்முன்னே பரந்து விரிந்த கங்கை மெல்ல மெல்ல கண்விழிப்பது போல அலையலையாய் ஒளிக்குள் சிக்கிக் கொள்ளும் இனிமையை கண்கள் இரண்டும் நிழற்படம் எடுத்துக் கொண்டது.\nஆங்காங்கே படகுகள் ஆயத்தமாக நாமும் அந்த இளங்காலைப் பொழுதில் படகு சவாரி செய்தோமே…நினைத்தே பார்த்திராத திவ்ய தருணம் அது. அதிகாலை நேரத்தில் கங்கையில் படகு சவாரி நினைத்த போதேல்லாம் கிடைத்து விடுமா என்ன\nதுடியில் உணரும் த்ரிபுட கேட்டு\nநடன மண்டபம் துறந்து வா…..\nபாடகர் ஜேசுதாஸ் அவர்களின் மந்திரக் குரலில் வடக்குநாதன் படப்பாடலை மானசிகமாக மனதுக்குள் இசைத்து லயிக்கிறேன்..\nஎத்தனை அருமை….எத்தனை இனிமை…என்று அமைதியை உள்வாங்கிக் கொள்ளும்போது தானே வாழ்வின் அர்த்தம் புரிகிறது.\nஅரைமணிநேரப் படகு சவாரி அதுவும் இயற்கைச் சூழலோடு இனிமையான இசையோடு அன்றைய பொழுதின் ஊக்கபானம் நமக்கு.\nமெல்ல இறங்கி அப்படியே கங்கையில் முழுக்குப் போட்டுவிட்டு நாம் தங்கியிருந்த இடத்தை நோக்கி நடையைக் கட்டினோமே ஞாபகம் வருதா\nகாலையில் காசி விஸ்வநாதர் தரிசனம் என்று நம் எல்லோரையும் அழைத்துச் செல்ல, சின்ன சந்துகள், முட்டுச் சந்துகளை கடந்து தெருக்களைத் தாண்டி நடந்தே சென்றதும் ஒரே கால்வலி நாம இங்கேர்ந்து ஒரு சைக்கிள் ரிக்சா வெச்சுண்டு போயிடலாம் என்று சொன்னதும், இருவரும் ஒரு சைக்கிள் ரிக்சாவில் ஏறி ‘மந்திர் ஜானா ஹை ‘ என்று ஏறி உட்கார…அவனும் மெல்ல ரிக்சாவில் ஏறி உட்கார்ந்தவன் ‘அந்த நாள் முதல் இந்த நாள் வரை வானம் மாறவில்லை ” எனும் ஸ்டைலில் மெல்ல ஓட்ட …..பொறுமை இழந்தவளாக “ஜல்தி ஜானா ஹை ….தோடா ஜல்தி சலோ..” என்று அவசரப்படுத்த…அவன் வேகமாக சந்து சந்தாகச் சுற்றிக் கொண்டு வந்து நம்மை இறக்கி விட்டு விட்டு “பீஸ் தேதோ….என்றான்.\nஇருபது ரூபாயாம்…என்று கொடுத்துவிட்டு இறங்கினதும் அவன் ஏனோ தலை தப்பியது என்பது போல விருட்டென்று பறந்தான். பிறகு தான் தெரிந்தது நாம் இருவரும் எங்கு ஏறினோமோ அதே இடத்திலேயே வந்து இறங்கினோம் என்று. கண்முன்னே….சிறு சந்து..அதன் உள்ளே தான் கோயில்.என்ற விஷயம் புரிந்ததும் நம் இருவர் முகத்திலும் ஈயாடலை. அரைமணிநேரம் வேஸ்ட் என்று சொல்லி என்னை அடிக்க வந்தாயே….உன்னை நம்பினேன் பாரு…..ஹிந்தி தெரிஞ்சுமா உன்னை ஏமாத்தினான்…என்று நீ கேட்டதும். இல்ல பக்கத்தில நீ இருந்ததால தான் ஏமாத்தினான் என்று நானும் சால்ஜாப்பு சொல்லிக் கொண்டேன்.\nடீ …ஏமாத்துறாங்க…ஏமாந்துடாதே….ஜாக்கிரதை….இப்படிச் சொல்லிக் கொண்டே நாம் ஏமாந்த இடங்கள் தான் ஜாஸ்தி…\nஹரித்வாரில், பதஞ்சலி ராம்தேவ் பாபா ஆஷ்ரம் சென்று பார்த்துவிட்டு அங்கிருந்த கடையில் இரண்டு பாட்டிலைத் தூக்கிக் கொண்டு வரும் என்னைப் பார்த்து, அது என்ன என்று துளைத்தெடுத்தாய். உனக்கு மட்டும் கேட்கும் குரலில் “கோமியம்” என்றேனே..உடனே நீ அடிப்பாவி அதை ஏண்டி பணத்தைக் கொடுத்து வாங்கறே நம்ம ஊரு தெருவுலயே ஒரு நாளைக்கு ஓசிலயே ஒன்பது லிட்டர் பிடிச்சுக்கலாமேடி என்று நீ சொன்னதும் நம் அருகில் கூட இருந்த அத்தனை பேருமே சிரித்த சிரிப்பும் என் முகம் போன போக்கும் இன்னைக்கும் உனக்கு நினைவு இருக்கும் தானே\nரிஷிகேஷில் சென்று லக்ஷ்மன் ஜூலாவில் ஆடி ஆடி நடந்து சென்று அந்தக் கடைசியில் செருப்பைக் கழட்டி வைத்துவிட்டு பின்பு அதை அப்படியே மறந்து போய் திரும்பி வந்தபின் செருப்பின் நினைவு வர அந்தத் தொங்கு பாலத்தைப் பார்த்து மீண்டும் அது வரை சென்று வர பயந்து செருப்பையே நினைத்துக் கொண்டு வெறுங்காலில் ரிஷிகேஷ் முழுக்க நடக்க நடக்க…..”உனக்குப் புண்ணியந்தாண்டி …..” என்று நீ உசுப்பேத்தி விட்டு வேடிக்கை பார்க்க….எத்தனை மறக்க முடியாத நிகழ்ச்சியை நாம அனுபவிச்சிருக்கோம் இல்லையா மணிமொழி\nநம்ம ரஜனிகாந்த் அவர்கள் வழக்கமாகத் தங்கும் அறையை நீ உனது கைபேசியில் படம் பிடித்துக் கொண்டு ஊருக்குப் போனதும் உனக்கொரு காப்பி தரேன்ன்னு சொல்லிவிட்டு இத்தனை வருஷமா நீ தரவேயில்லை…..என்று உன்னிடம் கேட்டுக் கொண்டே இருப்பேனே நினைவு இருக்கா…மொதல்ல ஒரு காப்பி போட்டு வை.. நரசுஸ் காப்பி இல்லடி….நன்னாக் காதுல வாங்கிக்கோ. ஃபோட்டோ காப்பி…அது..\nரிஷிகேஷ் மேலே சஹஸ்ராரம் என்ற ஒரு இடத்திற்குப் போனதையும், அங்கிருந்த நீர்வீழ்ச்சியைப் பார்த்து விட்டு அந்த ஸ்படிக நீரை பாட்டிலில் பிடித்துக் கொண்டு நாம் வருவதற்குள் நம்மை விட்டுவிட்டு பஸ் கிளம்பிவிட ரெண்டு பேரும் தனித்து விடப் பட்டு தவித்துப் போனோமே….அந்த சில நிமிடங்கள்…உனது கைபேசியில் சார்ஜ் தீர்ந்து விட, அந்தி மயங்கி இருள் சூழ, மழை கொட்டோ கொட்டுன்னு கொட்ட…நீ என்னை திட்டோ திட்டு திட்ட…நான் அழாத குறையா, ரஜனி ஸ்டைல்ல ‘கடவுளே…கடவுளே….கடவுளே….’ என்று படபடக்க…\nஎப்படி வந்து சேர்ந்தோம் என்றே இன்னும் புரியவில்லை..எல்லாம் அந்த ஈசன் செயல் தான். என்ன சொல்ற திரும்பி வந்து ஆளுயர ஸ்படிக இலிங்கத்துக்கு அந்த சஹஸ்ராரத்தில் பிடித்த நீரை விட்டு வழிபட்டதும் பட்ட துன்பம் சட்டென மறந்து போனதே….\nபத்ரிநாத் பார்க்க கிளம்பியாச்சு. நூறு பேரும் இரண்டு சொகுசு பஸ்ஸில் பிரிந்து கல கலப்பாக ஏறி அமர்ந்ததும் ஒன்றன் பின் ஒன்றாக பஸ் கிளம்பியது. வெளியில் ஒரே மழை..குளிர்…அதிகமாக ரிஷ்கேஷில் மினெரல் வாட்டர் பிஸினெஸ் தான் இருந்தது . தண்ணீர் பாட்டில் ரெண்டு வாங்கிக் கொண்டோம்.அப்போது தெரியாது அந்தத் தண்ணீர் பாட்டிலின் எப்படி உதவும் என்பது..\nநான்கு மணிநேரம் இமயத்தின் மலையில் பஸ் வளைந்து நெளிந்து நம்மை இழுத்துக்கொண்டு செல்ல ஆரம்பித்தது. அதள பாதாளத்தில் கங்கை கரை புரண்டு ஓடுகிறாள். காசியில் பார்த்த அமைதியான கங்கை ஆற்றிற்கும், ஹரித்வாரில் பார்த்த கங்கை நதிக்கும் எந்த சம்பந்தமும் இல்லாத காட்டாற்று வெள்ளமாகக் கரை புரண்டு ஓடியது ரிஷிகேஷ் மலையில்.\nநம்மோடு வந்த ஒரு டாக்டர் அனைவரிடமும் சொல்லுகிறார்….”நான் இங்க ஒரு டாக்டர்…இந்த பஸ்ஸுல உங்களோட வரதுல உங்களுக்கெல்லாம் ஒரு சௌகரியம்…என்னன்னா…என்கிட்டே எல்லா விதமான மாத்திரைகளும், மருந்தும் இருக்கு…உங்க யாருக்காவது ஏதாவது ஒண்ணுன்னா உடனே என்கிட்டே சொல்லுங்கோ…” வாமிட் , தலை சுற்றல், மயக்கம்..என்று அடுக்கிக் கொண்டே போனார். கூடவே பெருமை பொங்கப் பார்த்தார் அவரது மனைவி.\nநல்லவேளையா….நம் பஸ்ஸில் ஒரு டாக்டர் இருக்கார் இல்லையா என்று நிம்மதியானோம். இமயம்…….வானளாவ உயர்ந்த மலை..பல இடங்களில் மலையைப் பார்த்தால் பயமாகவே இருந்தது. மேலே ஏற ஏற…..காதை அடைத்துக் கொண்டோமே….திடீரென்று நம் பஸ்ஸின் முன்னே ஒரு பெரிய பாறாங்கல் பெருத்த ஒலியோடு வந்து விழுந்து வழிமறித்தது. ஊஊஊஊஒஈஈஈ..என்ற சத்தம் நாம் எல்லோருமே ஒரு கணம் பயந்து வீரிட்டோம் இல்லையா என்று நிம்மதியானோம். இமயம்…….வானளாவ உயர்ந்த மலை..பல இடங்களில் மலையைப் பார்த்தால் பயமாகவே இருந்தது. மேலே ஏற ஏற…..காதை அடைத்துக் கொண்டோமே….திடீரென்று நம் பஸ்ஸின் முன்னே ஒரு பெரிய பாறாங்கல் பெருத்த ஒலியோடு வந்து விழுந்து வழிமறித்தது. ஊஊஊஊஒஈஈஈ..என்ற சத்தம் நாம் எல்லோருமே ஒரு கணம் பயந்து வீரிட்டோம் இல்லையா அந்த பயம் இது வரை வந்ததில்லை. பஸ் அதே இடத்தில் சத்தியாகிரகம் செய்தது. பஸ் உள்ளிருந்து ஒவொருவராக இறங்கி எப்படியாவது அந்த பாறையை உருட்டி தள்ளி விடலாம் என்று பிரயத்தனம் செய்தார்களே..மழை வேறு விடாமல் பெய்தது. அ���ுத்தது வேற பாறை எதாச்சும் வந்து விழுமோ…. அந்த பயம் இது வரை வந்ததில்லை. பஸ் அதே இடத்தில் சத்தியாகிரகம் செய்தது. பஸ் உள்ளிருந்து ஒவொருவராக இறங்கி எப்படியாவது அந்த பாறையை உருட்டி தள்ளி விடலாம் என்று பிரயத்தனம் செய்தார்களே..மழை வேறு விடாமல் பெய்தது. அடுத்தது வேற பாறை எதாச்சும் வந்து விழுமோ…. தலையில் பாறாங்கல்லைப் போட்டார் என்று சொல்லுவோமே….என்றெல்லாம் வாய்க்கு வந்ததைப் பேசிக் கொண்டிருந்தோம்.\nமுப்பது பேர்களின் முயற்சியால் கூட அந்தப் பாறையை நகர்த்த முடியவில்லை. சிறிது நேரத்தில் ஒரு கிரேன் வந்து தனது இரும்புக் கையால் அலாக்காகத் தூக்கி அந்தப் பக்கமாக எறிந்ததே….பஸ் மீண்டும் விடாக் கண்டனாக மேலே கிளம்பியது. இன்னும் ஏழே கிலோமீட்டர் தூரம் தான். கௌரி குண்ட் வருவதற்கு. அப்பாடா என்று பெருமூச்சு விடும்போது…வண்டி இனிமேல் போகாது என்று சொல்லி நிறுத்தி விட்டானே.\n என்ற கோரஸான ஆவலும்….அதோ மலையிலிருந்து சரிவு…..விழுகிறது….அவன் சொன்ன இடத்தில் செக்கச் செவேல் என்று செம்மண் குழம்பு அருவியாக வழிந்து விழுந்து கொண்டிருந்தது. அதில் ஒரு டையர் ஏறினாலும் அவ்ளோ தானாம்….பஸ் வழுக்கிக் கொண்டு அதள பாதாளத்தில் விழுந்து விடுமாம். அவன் சொல்லிவிட்டு எல்லாரும் ஜன்னலை இழுத்து மூடிக்கங்க . இனிமேல் நாளைக்கு காலை தான் வண்டி திரும்பும்..மேற்கொண்டு போகாது. பத்ரியும் இல்லை கேதாரும் இல்லை…என்று சொல்லிவிட்டான்.\nஅத்தனை மனங்களும் இருளில் மூழ்க பயத்தின் உச்சத்தில்…..மெல்ல மெல்ல சூழ்நிலையைப் புரிந்து கொள்ள எத்தனை சிரமப் பட்டோம் இல்லையா\nநாம் ஏறிவந்த பஸ்ஸில் இருந்த ஒவ்வொருவரும் முதலில் சள சல வென்று பேசினார்கள்…பின்பு மெல்ல மெல்ல பேச்சு அடங்கியது…மௌனம்…..அமைதி….பயம்…..பல ஆயிரம் அடிகள் உயரத்தில் இமய மலை உச்சியில் ஒரே ஒரு பஸ் மட்டும் போகும் அளவுக்கு இருக்கும் இடத்தில் பஸ் நின்றுவிட, ஒரு பக்கம் உயர்ந்த மலை இந்தப் பக்கம் படு பாதாளம்….கீழே கரை புரண்டு ஓடும் நதி…எப்போ வேண்டுமானாலும் மேலிருந்து பாறை பெயர்ந்து பஸ் மீது விழலாம்…நிலச் சரிவு உண்டாகலாம்…..எதுவும் நடக்கலாம். உயிருக்கு உத்திரவாதம் இல்லை.\nமுதல்லயே கைபேசி எல்லாம் உயிர் விட்டது. உண்மையின் சாரம் நமக்குப் புரிந்த போது பயம் பற்றிக் கொண்டதே….நீயும் நானும்…..\nகைகள���ப் பற்றிக் கொண்டோம்….நான் என் குடும்பத்தையும், நீ உன் குடும்பத்தையும் மனசுக்குள் நினைக்க ஆரம்பித்தோம். இங்கெல்லாம் வந்திருக்கவே வேண்டாமோ…..என்று கூட முனுமுணுத்தோம் . அதற்குள் தானே அது நடந்தது..\nஅந்த டாக்டரின் மனைவி வீல் என்று கத்திக் கதற ……அய்யய்யோ…..என்னாச்சுன்னா….என்று சொல்லி அழ ஆரம்பித்தாள் ….அவருக்கு உடல் முழுதும் வியர்த்து விட, மூச்சுத் திணறல் எடுக்க…..மயக்கம் வர..மைல்ட் ஹார்ட் அட்டாக் வந்ததன் அறிகுறி அனைத்தும் தெரிய வந்தது. அத்தனை பேருமே நடுங்கிப் போனோமே…உடனே விஷ்ணு சஹஸ்ரநாமம் சொல்ல ஆரம்பித்தோம்….மறுபடியும் மறுபடியும் சொன்னோமே…அத்தனை பேரின் பெட்டிகளும் அடுத்த பஸ்ஸில் வர, நாம் மட்டும் இங்கே மாட்டிக் கொள்ள…அந்த மாமி..இவரோட மாத்திரைகள் எல்லாம் அந்த பஸ்ல மாட்டிண்டுடுத்து….இப்ப நான் என்ன செய்வேன்.. .என்று கதற, ஒரு வழியா அவரை அப்படியே பஸ்சுக்கு உள்ளயே தரையில் படுக்க வைத்து, நாம் கொண்டு போன தண்ணீரை அவர் மேல் தெளித்துக் குடிக்க வைத்து சிறிது நேரத்தில் அவர் மெல்லக் கண் விழித்தார்..அவருக்கு உயிர் வந்ததோ இல்லையே நமக்கெல்லாம் உயிர் வந்தது…இல்லையா… .என்று கதற, ஒரு வழியா அவரை அப்படியே பஸ்சுக்கு உள்ளயே தரையில் படுக்க வைத்து, நாம் கொண்டு போன தண்ணீரை அவர் மேல் தெளித்துக் குடிக்க வைத்து சிறிது நேரத்தில் அவர் மெல்லக் கண் விழித்தார்..அவருக்கு உயிர் வந்ததோ இல்லையே நமக்கெல்லாம் உயிர் வந்தது…இல்லையா… ஆனாலும் ஒருத்தர் முகத்தில் சிரிப்புக்கான அறிகுறி கூட இல்லையே…..பின்னே…எப்படி ஆனாலும் ஒருத்தர் முகத்தில் சிரிப்புக்கான அறிகுறி கூட இல்லையே…..பின்னே…எப்படி நம்ம உயிரே இங்க பெரிய கேள்விக்குறி மாதிரி இருக்கே…எப்படிச் சிரிக்கறது.\nநமது குரல்கள் மட்டுமே நம்மை இங்கு இருக்கிறோம் என்று அடையாளம் தெரிந்து கொள்வதற்கு…..\nஎங்கும் இருள் சூழ்ந்து விட்டது. மலை, மரங்கள்.வானம்,பள்ளம்,ஆறு,பஸ்…என்று எதுவுமே அடையாளம் இல்லாத ஒரே கும்மிருட்டு…அசுரக் காற்று பஸ்ஸை அசைத்துப் பார்த்தது….. காற்றுத் தோற்றுப் போனதில் நமக்கு கொஞ்சம் சந்தோஷம். பசி…..தாகம்….பயம்……கவலை…என்னென்னவோ கற்பனைகள், சிந்தனைகள்…..இன்றோடு இப்படம் கடைசிடி…… காற்றுத் தோற்றுப் போனதில் நமக்கு கொஞ்சம் சந்தோஷம். பசி…..தாகம்….பயம்……கவலை…என்���ென்னவோ கற்பனைகள், சிந்தனைகள்…..இன்றோடு இப்படம் கடைசிடி…… என்று சொன்னதற்கு…..அத்தனை பேரிடமும் நன்கு வாங்கிக் கட்டிக் கொண்டேன். நினைவிருக்கா…..\nஐயோ….மணிமொழி…..வாழ்க்கையில் இந்த நிலை வேற யாருக்குமே வந்துடக் கூடாதுடி….பஸ் மேலே பாறை உருண்டு விழுமா பஸ்ஸே மலைச் சரிவுல உருண்டு விழுமா…. பஸ்ஸே மலைச் சரிவுல உருண்டு விழுமா…. எப்போ எது நடக்குமோ என்ற கவலையில்…..வெறும் சப்தத்தை மட்டும் வைத்து திகிலோடு தூங்காமல் விடிய விடிய உட்கார்ந்திருந்தோமே நினைவிருக்கு இல்லையா\nநமக்கு பத்ரியும் வேண்டாம் கேதாரும் வேண்டாம்….வீட்டுக்குப் போனால் போதும்….\n அருகில் அப்பப்போ டப்டப டப் டப என்று சத்தம் கேட்கும்…பாறைகள் எங்கோ உருளும் சப்தம்…நாம் திகிலுடன் கைகளைப் பற்றிக் கொள்வோம்…கண்களுக்குள் ‘ கமலும் ரேகாவும்’ “என்ன சத்தம் இந்த நேரம்” பாடிவிட்டு பயந்த நிமிடத்தை நினைவுக்கு கொண்டு வந்து நீட்டும். சீ…..போ….என்று துரத்தினாலும் மீண்டும் …ஒன் …டூ…த்ரீ….என்று காதுக்குள் கேட்கும்.\nஅந்த நேரத்திலும் ஒரு பாட்டு…..சட்டி சுட்டதடா…கை விட்டதடா…..புத்தி கெட்டதடா நெஞ்சைத் தொட்டதடா…..\nஎன்னடி…..இந்த மாதிரி பாட்டெல்லாம் பாடறே…. வேண்டாம் ஜெயா…..பயமா இருக்கு….என்று எனது கைவிரல்களை கெட்டியாகப் பிடித்துக் கொண்டு நடுங்கினியே. அதை உணர்ந்ததும், நானும்….அச்சமில்லை….அச்சமில்லை….அச்சமென்பதில்லையே…உச்சி மீது இமயம் வந்து கல் சொரிந்த போதிலும்…அச்சமில்லை…அச்சமில்லை……என்று எனது நடுங்கும் குரலில் …….நா…நா….நான்….ப் ப் ப் ப் பா ட ….\nஅப்படியே…கண்ணை மூடித் தூங்கிருவோம்….பொழைச்சுக் கிடந்தா நாளைக்குப் பார்ப்போம்…என்றபடி .பஸ்ஸுக்குள் நம்மையும் மீறி உறங்கிப் போனோம்…காலையில் கண்விழித்தபோது…..நாம் அனைவரும் உயிருடன்…இருக்கிறோம் \n…மலைகளும், மரங்களும், பளிச்சென்று வண்ணப் படங்களாகத் தெரிந்தது.மழை சுத்தமாக நின்று விட்டிருந்தது..\nஇன்று பிழைத்தது இறைவன் நமக்குப் போட்ட உயிர் பிச்சை தான். நேற்று இரவு எதுவும் நடந்திருக்கலாம்….நமக்கு அது தான் நிஜம். இல்லையா\nஒரு நாள் தூக்கம், ஒரு நாள் பசி, ஒரு நாள் எங்கும் இறங்கி நடக்க இடமில்லாமல்……..கண்ணாடி வழியாக ஒரே மலையைப் பயந்தபடி பார்த்துக்கொண்டு……”அந்த ஒருநாள் பீதியில் உறைந்தோம்…..இன்று நினைத்தால் என்னென்ன பயமோ”\nபாதி விழிகள் மூடிக் கிடந்தே….நடுங்கும் வேளையிலே…நீ சாட்சியடி மணிமொழியே ….\nநீ இருந்தாய் என் அருகே…\nஅந்தப் பொழுதிலும் நான் பாட….அதை நீ ரசிக்க…இன்னும் நாம மலை இறங்கலை நினைவு வெச்சுக்க…என்று நீ சொன்னது இன்னும் என்\nநெஞ்சுக்குள் திக் திக் திக்..\nமீண்டும் ரிஷிகேஷ்…அங்கு ஒரு ஆஷ்ரம் அருகே….ஒரு பெரிய மரம்…இது நினைவு இருக்கா மணிமொழி…\nஇந்த மரம் தான் ருத்திராட்ச மரம் என்று நாம் நினைத்துக் கொண்டு அதை தொட்டுத் தொழவும், இன்னும் பலர் வேக வேகமாக வந்து அந்த மரத்தை கட்டித் தழுவி, அதற்கு நமஸ்காரம் செய்து, கண்ணில் ஒத்திக் கொண்டு …”இதுவா..இதுவா…ஹேய்…இது ருத்திராட்ச மரமாம்…” என்று இன்னும் சிலரை அழைக்க… நம் கண்கள் வேறு திசையில் பார்த்ததும், அங்கு சுற்றிலும் இரும்பு வலை போட்டு அதனுள்ளே ஒரு மரம்….’ருத்ராட்ச மரம்’ என்று ஹிந்தியில் எழுதி இருந்தது. அப்போ இந்த மரம் என்று நாம் தலையை உசத்திப் பார்க்கையில்…இது ஒரு காட்டு மரம்…என்று தெரியவர…..நாம் இருவரும் விழுந்து விழுந்து சிரித்தோமே. அதற்குள்..”நாம எத்தனை புண்ணியம் பண்ணிருக்கோம்..தெரியுமா….இப்படி ஒரு ருத்திராட்ச மரத்தையே கட்டிப்பிடிக்க…” என்று பில்ட் அப் வேற..\n பாதி லெட்டர் தான் படிச்சேன்…இன்னும் எவ்ளோ இருக்கு தெரியுமா அதுக்குள்ளே இப்டி தூங்கிட்டியே ….கண்டிப்பா…..என்னால.இந்தத் தாஜ்மகாலைத் தூக்க முடியாதுடி….என்று சொல்லிச் சிரித்தபடி தண்ணீரை எடுத்து மணிமொழி மீது தெளித்து எழுப்புகிறேன்..\n“ஐயய்யோ …இடி….மழை…” என்று நாகேஷ் ஸ்டைலில் துள்ளி எழுந்து பேந்தப் பேந்த விழிக்கிறாள் மணிமொழி.\nஜெயா…மனியாச்சுடி….பையன் காலேஜ்லேர்ந்து வர நேரம்…என்றவள்…வீட்டுக்குப் போகணும்…..என்று சிறகை விரித்துச் சிட்டாகப் பறந்தாள் மணிமொழி. அவளது கைகளுக்குள் கடிதமும் பத்திரமாக.\nமணிமொழி….கடைசி ஒரு வரியை வீட்டுக்குப் போய் படி….என்ன….\nஎனது ஐம்பது வருட கால வாழ்வில் ஒரு பதினைந்தே நாட்கள் என் இதயத்தை விட்டு அகலாமல் பச்சைக் குத்திக் கொண்டது அந்த நாட்கள். உனக்குள்ளும் அந்தத் தாக்கம் ஏற்பட்டு இன்னும் அப்படியே இருக்கும் என்ற என் நம்பிக்கையை நீ புறந்தள்ள மாட்டாய் என்றறிவேன். இனிமேல் அடுத்த ஆன்மீகச் சுற்றுலா…..\nவாயை மூடு…நாம எங்கயும் இனிமேல் இப்படிப் போகவேண்டாம்……\nசரி…சரி…மணிமொழி…இந்தக் கடிதம் உன் கண்ணை நிறைத்தால் கண்டிப்பாக என் மனம் நிறைக்க பதில் போடுவாய் என்று நம்புகிறேன்.\nRelated tags : ஜெயஸ்ரீ ஷங்கர்\nதித்திக்குதே திருக்குறள் – 6\nகூறாமல் சந்நியாஸம் கொள் திவாகர். ஒருமுறை இருமுறையல்ல அண்ணே ஓராயிரம்முறை எடுத்துச்சொல்லியாச்சு மனையாள் மனதால் இணையவேணுமென மனசாட்சியாம்நான் மனதார சொல்லியாச்சு மணந\nதி.ந.இளங்கோவன் காத்திருந்த காற்றென்ற கவிதை வந்த காலத்தில் தென்றலாய் வந்த நண்பன் நீ இலக்கியம் விளையாட்டு திரைப்படம் எனவுலகின் பலகதவுகளை யெனக்கு பரிச்சயம் செய்தவன் நீ.\n-விவேக்பாரதி உள்ள மென்பதோர் பூனையடா - அது உரசித் திரிவதே வேலையடா உள்ளி ருக்குதோ வெளியி ருக்குதோ உணருவார் அதிகம் இல்லையடா நாம் வளர்க்கிறோம் என்பதையே - பல நாள் மறந்திடும் பிறவியடா நாம் வளர்க்கிறோம் என்பதையே - பல நாள் மறந்திடும் பிறவியடா\nஅம்மாடி . . .\nஉங்கள் கருத்துகளைத் தெரிவிக்க\tCancel reply\nவெந்தயக்கீரை பலதானிய ரொட்டி pavalaarasu\nசத்தான சிறுதானிய அடை pavalaarasu\nபாப்பா .. பாப்பா கதை கேளு (48) நம்பிக்கை\nஔவையும் அதியமானும் பவள சங்கரி\nபிள்ளையாரும் ஔவையாரும் பவள சங்கரி\nபாப்பா பாப்பா .. கதை கேளு\nThe Ugly Duckling – அசிங்கமான வாத்து\nநாங்குநேரி வாசஸ்ரீ் on வொர்க் ப்ரம் ஹோம்\nவேங்கட ஸ்ரீநிவாசன் on படக்கவிதைப் போட்டி – 270\nSudha Madhavan on படக்கவிதைப் போட்டி – 270\nகோ சிவகுமார், on படக்கவிதைப் போட்டி – 270\nவல்லமை முகநூல் / கூகிள் குழுமங்களில் இணைய\nவல்லமை முகநூல் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமம்\nரா. பார்த்த சாரதி (150)\nதிருச்சி புலவர் இரா. இராமமூர்த்தி (125)\nமுனைவர் இரா. பன்னிருகைவடிவேலன் (105)\nதஞ்சை வெ. கோபாலன் (69)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738735.44/wet/CC-MAIN-20200811055449-20200811085449-00235.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://anbinmadal.org/tamilsundayhomily/15th-com-sunday-year1.html", "date_download": "2020-08-11T06:11:55Z", "digest": "sha1:WLPEZMOZYFLRWYM2A45B5FNEA4QU4BMT", "length": 78189, "nlines": 130, "source_domain": "anbinmadal.org", "title": " ஞாயிறு ஆண்டு 1 | அன்பின்மடல் | Tamil Catholic website", "raw_content": "\nகடவுளின் வார்த்தை செயல் மிக்கது.\n1862- ஆம் ஆண்டு அமெரிக்க ஐக்கிய நாட்டிலே உள் நாட்டுப் போர் மூண்டது. வெர்ஜினியாவில் வட அமெரிக்கர் நம்பிக்கை இழந்து தோல்வியின் விளிம்பில் தள்ளப்பட்டார்கள். அமெரிக்க ஜனாதிபதியாகிய ஆபிரகாம் லிங்கன், ஜ��ன் மார்க் மில்லன் என்பரை தளபதியாக நியமித்துத் தலைமை ஏற்று நடத்த பணித்தார். மற்ற அமைச்சர்கள் எதிர்ப்பு கொடுத்தாலும் ஆபிரகாம் துணிந்து இவரையே அனுப்பினார். தளர்ந்த உள்ளங்களையும், தள்ளாடிய கால்களையும் பலப்படுத்தி, உற்சாகமூட்டி யாரும் சொல்ல முடியாத வியத்தகு வெற்றியைத் தேடிக் கொடுத்தார் ஜான் மார்க் மில்லன்.\nஅன்பார்ந்தவர்களே , இஸ்ரயேலின் அரசை யார் நிறுவ வருவார் என்று அறியாது, ஒரு விதத்தில் கலங்கிப் போய் இருந்த சீடர்களுக்கு ஊக்கமும், நம்பிக்கையும் தேவைப்பட்டது. எனவே அழகான ஒரு கதையாக, ஓர் உவமையாக விதை விதைப்பவர் உவமையைத் தருகிறார் இயேசு. இந்த உவமை உங்களுக்குத் தெரிந்தது தான். பல முறை கேட்டிருக்கிறீர்கள். ஆனால் எக்கருத்தை இயேசு வலியுறுத்த விரும்புகிறார்\nவிதைக்கும் விவசாயியின் கண்ணோட்டத்தில் பார்த்தால் சிந்தனை ஒன்று. விதைக்கப்படுகின்ற விதையின் கண்ணோட்டத்தில் பார்த்தால் வேறு சிந்தனை வெளிப்படும்.\nவிதையைப் பெற்றுக்கொண்ட பல்வேறு நிலங்களின் தன்மையில் பார்த்தால் மற்றொரு சிந்தனை வெளிப்படும்.\nநல்ல பண்பட்ட நிலத்தில் விழுந்த விதை தரும் பலனைப் பார்த்தால் முற்றிலும் மாறுபட்ட சிந்தனை வெளிப்படும். ஏனெனில் பண்பட்ட நிலத்தில் விழுந்த விதைகள் கூட ஒரேமாதிரி 100 மடங்கு பலன் தரவில்லையே 60 மடங்கு , 30 மடங்கு அல்லவா தருகின்றன.\nகதையைச் சொன்ன இயேசுவின் கண்ணோட்டத்தில் ஆராய்ந்தால் பல சிந்தனைகள் எழலாம்.\nஇறைவார்த்தையை ஏற்றவர்கள் பலர் உண்டு. அது அவர்களில் வெவ்வேறு பலனை ஏற்படுத்தியது.\nஇறை வார்த்தையை ஏற்ற ஆபிரகாம் இஸ்ரயேல் குலத்துக்கு தந்தையானார் (தொநூ. 17:25)\nஇறைவாக்கைக் கேட்டு அதை ஏற்ற தாவீது அரசன் மனம் மாறினார் (2 சாமு. 12:13)\nஇறைவார்த்தையைக் கேட்டு, ஆகட்டும் என்றுரைத்த மரியா இயேசுவின் தாயானாள் (லூக் 1:38)\nஇறையரசின் நற்செய்திக்குச் செவிமடுத்த சக்கேயு, சவுல் மனம் மாறி சீடர்களாக மாறினார்கள் (லூக். 19:8)\nஏன் நற்செய்தி கேட்ட யூதர்கள் மனம் வருந்தி திருமுழுக்குப் பெற்றனர் (தி.பணி. 2:41)\nஒரு முறை ஒரு சிறுவன், கல் சிலை உருவாக்கும் இடத்தில் செதுக்குவதை பார்த்துக்கொண்டே நின்றான். கல்லை செதுக்கும் போது கற்கள் சிதறி விழுவதை மட்டும்தான் பார்த்தான். வேறு எந்த உருவத்தையும் அவனால் பார்க்க முடியவில்லை. இரண்டு வாரம் சென்று ��ிற்பி செதுக்கி வைத்திருந்த சிலையைப் பார்க்க அவன் தந்தை அழைத்துச் சென்றார். கல்லில் உருவாகிய, உயிருள்ளது போல காட்சி தந்த . சிங்கம் போல உருவாக்கப்பட்ட அந்தச் சிலையைப் பார்த்துப் பிரமிப்பும் ஆச்சரியமும் கொண்ட சிறுவன் கேட்டான், ஐயா இந்தக் கல்லில் சிங்கம் இருக்கும் என்று உமக்கு எப்படித் தெரியும்\nஅன்பார்ந்தவர்களே, இந்தச் சிறுவன் கேட்டதுபோல், நாமும் நம்மில் கடவுளின் வார்த்தையின் வல்லமை நம் வாழ்வில் செயலாக்குவதை உணர வேண்டும். இன்று எசாயா தீர்க்கத்தரிசி கூறுவது, மழை பெய்தால் பயிர் முளைத்துப் பலன் தருவதுபோல இறைவார்த்தை நம்மில் செயலாற்ற வேண்டும். ஏனெனில் கடவுளின் வார்த்தை (எபிரே. 4:12) செயல் மிக்கது.\nஇறைவார்த்தை முள்ளை மலராக்கும், கல்லைக் கனியாக்கும்\nபுனித அகுஸ்தினார் இளைஞனாக இருந்தபோது, கொலை தவிர மற்ற எல்லாப் பாவங்களையும் செய்தார் எனக் கூறலாம். அவர் ஒரு பெரிய பாவி அவர் மனம் திரும்பவேண்டுமென்று அவருடைய தாயார் தொடர்ந்து பதினைந்து ஆண்டுகள் அழுது மன்றாடினார்.\nஅகுஸ்தின் வாழ்க்கையிலே ஒரு நாள் அவர் ஒரு தோட்டத்திலே அமர்ந்திருந்தார் அவர் ஒரு தோட்டத்திலே அமர்ந்திருந்தார் அவர் அமர்ந்திருந்த தோட்டத்திற்கு வெளியேயிருந்து எடு. படி என்று ஒரு சத்தம் அவர் அமர்ந்திருந்த தோட்டத்திற்கு வெளியேயிருந்து எடு. படி என்று ஒரு சத்தம் ஒரு வேளை அவை தாயொருத்தி தன் பிள்ளையைப் பார்த்துச் சொன்ன வார்த்தைகளாகவும் இருக்கலாம் ஒரு வேளை அவை தாயொருத்தி தன் பிள்ளையைப் பார்த்துச் சொன்ன வார்த்தைகளாகவும் இருக்கலாம் அவற்றைக் கடவுளால் தனக்குச் சொல்லப்பட்ட வார்த்தைகளாக நினைத்துக்கொண்டு அகுஸ்தின் விவிலியத்தைத் திறந்தார். அவருடைய கண்களில் பட்ட பகுதி (உரோ 13:13-14) பகலில் நடப்பது போல மதிப்போடு நடந்து கொள்வோமாக. களியாட்டம், குடிவெறி, கூடா ஒழுக்கம், காமவெறி, சண்டைசச்சரவு ஆகியவற்றைத் தவிர்ப்போமாக அவற்றைக் கடவுளால் தனக்குச் சொல்லப்பட்ட வார்த்தைகளாக நினைத்துக்கொண்டு அகுஸ்தின் விவிலியத்தைத் திறந்தார். அவருடைய கண்களில் பட்ட பகுதி (உரோ 13:13-14) பகலில் நடப்பது போல மதிப்போடு நடந்து கொள்வோமாக. களியாட்டம், குடிவெறி, கூடா ஒழுக்கம், காமவெறி, சண்டைசச்சரவு ஆகியவற்றைத் தவிர்ப்போமாக தீய இச்சைகளைத் தூண்டும் ஊனியல் பின் நாட்டங்களுக்கு இடம் கொடுக்க வேண்டாம். இயேசு கிறிஸ்துவை அணிந்து கொள்ளுங்கள் என்பதாகும். இந்த இறைவார்த்தைகள் அவருடைய வாழ்க்கையிலே மாபெரும் மாற்றத்தை ஏற்படுத்தின. அவர் மாபெரும் புனிதரானார். இறைவார்த்தை முள்ளை மலராக்கியது ; கல்லைக் கனியாக்கியது : மனிதனைப் புனிதனாக்கியது.\nஇதோ இன்று நம்மிடையே நடந்த ஓர் உண்மை நிகழ்ச்சி ஓர் அருங்கொடை இயக்க செபக்கூட்டத்தில் ஒரு குடும்பத் தலைவர் தந்த சாட்சியம். அவர் ஒரு தொழிற்சாலையிலே வேலை பார்த்து வந்தார். திடீரென தொழிற்சாலை மூடப்பட்டது ஓர் அருங்கொடை இயக்க செபக்கூட்டத்தில் ஒரு குடும்பத் தலைவர் தந்த சாட்சியம். அவர் ஒரு தொழிற்சாலையிலே வேலை பார்த்து வந்தார். திடீரென தொழிற்சாலை மூடப்பட்டது\nவறுமையும், கொடுமையும் வீட்டில் தாண்டவமாடின விடியலின் தூரம் வெகுதூரத்தில் கூட தெரியவில்லை விடியலின் தூரம் வெகுதூரத்தில் கூட தெரியவில்லை அந்த வீட்டிலே கணவன், மனைவி, இரண்டு குழந்தைகள். நாம் நான்கு பேரும் விஷம் குடித்துச் செத்துவிடலாம் என்றார் குடும்பத் தலைவர். அன்று இரவு அந்த நான்கு பேரின் நடுவிலே விஷமிருந்தது. எப்போதும் அந்த வீட்டுத் தலைவி, தூங்கச் செல்வதற்கு முன்னால், விவிலியத்திலிருந்து ஒரு பகுதியை வாசிக்க அனைவரும் தியானிப்பது வழக்கம். மனைவி, இன்று நாம் நித்தியத்திற்கும் உறங்கப்போகின்றோம். விவிலியத்திலிருந்து ஒரு பகுதியைப் படித்துவிட்டு, விஷத்தைக் குடிக்கலாமே என்றார். கணவரும் சரி என்றார். மனைவி வாசித்த பகுதி இதுதான் : மத் 6 : 25 - 34. அந்த வாசகம் முடிந்ததும் கணவர் சொன்னார் : நாம் விஷம் அருந்திச் சாக வேண்டாம். வானத்துப் பறவைகளைக் காப்பாற்றும் கடவுள் நம்மையும் காப்பாற்றுவார் என்றார். பொழுது விடிந்தது அந்த வீட்டிலே கணவன், மனைவி, இரண்டு குழந்தைகள். நாம் நான்கு பேரும் விஷம் குடித்துச் செத்துவிடலாம் என்றார் குடும்பத் தலைவர். அன்று இரவு அந்த நான்கு பேரின் நடுவிலே விஷமிருந்தது. எப்போதும் அந்த வீட்டுத் தலைவி, தூங்கச் செல்வதற்கு முன்னால், விவிலியத்திலிருந்து ஒரு பகுதியை வாசிக்க அனைவரும் தியானிப்பது வழக்கம். மனைவி, இன்று நாம் நித்தியத்திற்கும் உறங்கப்போகின்றோம். விவிலியத்திலிருந்து ஒரு பகுதியைப் படித்துவிட்டு, விஷத்தைக் குடிக்கலாமே என்றார். கணவரும் சரி என்றார். மனைவி வ���சித்த பகுதி இதுதான் : மத் 6 : 25 - 34. அந்த வாசகம் முடிந்ததும் கணவர் சொன்னார் : நாம் விஷம் அருந்திச் சாக வேண்டாம். வானத்துப் பறவைகளைக் காப்பாற்றும் கடவுள் நம்மையும் காப்பாற்றுவார் என்றார். பொழுது விடிந்தது அஞ்சலொன்று வந்தது அது தொழிற்சாலையில் உனக்கு மீண்டும் வேலை என்ற செய்தியைத் தந்தது.\nஆம். சாவுக்குக்கூட சாவுமணி அடிக்கும் ஆற்றல், வல்லமை, சக்தி இறைவார்த்தைக்கு உண்டு இதனால்தான் இன்றைய முதல் வாசகத்தில் இறைவாக்கினர் எசாயா வழியாக கடவுள் நம்மைப் பார்த்து, மழையும், பனியும் வானத்திலிருந்து இறங்கி வருகின்றன : அவை நிலத்தை நனைத்து, முளை அரும்பி வளரச் செய்து, விதைப்பவருக்கு விதையையும், உண்பவருக்கு உணவையும் கொடுக்காமல், அங்கு திரும்பிச் செல்வதில்லை. அவ்வாறே. என் வாயிலிருந்து புறப்பட்டுச் செல்லும் வாக்கும் இருக்கும் (எசா 55:10-11அ) என்கின்றார். இன்றைய நற்செய்தியிலே இயேசு, இறைவார்த்தை முப்பது மடங்கு, அறுபது மடங்கு, நூறு மடங்கு பலன் தரும் என்கின்றார்.\nவிவிலியம், இறைவார்த்தை, ஒரு கேள்விக்குறி அல்ல; மாறாகக் கேள்விகளுக்குப் பதில் இன்றைய இரண்டாம் வாசகம் வாழ்க்கையில் நாம் சந்திக்கும் துன்பங்களை நாம் எவ்வாறு எதிர்கொள்ள வேண்டும் என்பதற்குப் பதில் கூறுகின்றது : இக்காலத்தில் நாம்படும் துன்பங்கள் எதிர்காலத்தில் நமக்காக வெளிப்படப் போகின்ற மாட்சியோடு ஒப்பிடத் தகுதியற்றவை (உரோ 8:18).\nகோடை காலத்தின் குளிர்த் தென்றல்\nவசந்த காலத்தின் வண்ண மலர்\nஆகவே, ஆண்டவரின் அருள்வாக்கு, அது என் வாழ்வின் செல்வாக்கு என்று நாம் ஒவ்வொருவரும் வாழ முன்வருவோம்\nஅரும்பயன் ஆயும் அறிவினார் சொல்லார்\nபெரும்பயன் இல்லாத சொல் (குறள் : 198).\nபொருள் : அரும்பெரும் பயன்களை ஆராய்ந்து அறியும் ஆற்றல் மிக்கவர், கேட்பவர்க்கு மிகவும் பயன்படாத எந்தச் சொற்களையும் ஒருபோதும் சொல்லமாட்டார்\nவகுப்பு ஆசிரியர் மாணவர்களிடம், \"கணக்கு வகுப்புக்கும் வரலாற்று வகுப்புக்கும் உள்ள வேறுபாடு என்ன\" என்று கேட்டார். ஒரு மாணவர் எழுந்து நின்று, \"சார்\" என்று கேட்டார். ஒரு மாணவர் எழுந்து நின்று, \"சார் என்னைப் பொருத்தமட்டில், கணக்கு வகுப்பில் விட்டு விட்டுத் தூங்குவேன்; வரலாற்று வகுப்பில் விடாது தூங்குவேன்\" என்றார்.\nஆசிரியர் சிறந்தவராக இருந்தால் மட்டும் போதாது, மாணவ���்களும் ஆசிரியர் போதிப்பதைக் கேட்கக்கூடிய திறன் உள்ளவர்களாக இருத்தல் வேண்டும். நன்னூல் சூத்திரம் மாணவர்களை முதல்நிலை மாணவர்கள், இடைநிலை மாணவர்கள், கடைநிலை மாணவர்கள் என்று மூன்று விதமாகப் பிரித்துக் காட்டியுள்ளது.\nமுதல்நிலை மாணவர்கள் அன்னப் பறவை மற்றும் பசு போன்றவர்கள். பாலையும் தண்ணீரையும் கலந்து கொடுத்தாலும் அன்னப் பறவை பாலை மட்டும் பருகும். பசு தான் உண்ட உணவை மீண்டும் வாயில் கொண்டு வந்து நன்றாக அசைபோட்டு ஜீரணிக்கும். அவ்வாறே முதல்நிலை மாணவர்கள் வகுப்பில் ஆசிரியர் சொல்லுவதில் தேவையானவற்றை மட்டும் எடுத்துக் கொள்வர். மேலும் வீட்டுக்குச் சென்று வகுப்பில் கேட்டவற்றை திரும்பவும் படித்து உள்வாங்குவர்.\nஇடைநிலை மாணவர்கள் கிளியைப் போன்றவர்கள், ஆசிரியர் சொன்னதை மட்டும் திரும்பச் சொல்வார்கள்; சுயமாகச் சிந்திக்க மாட்டார்கள். கடைநிலை மாணவர்கள் ஓட்டைப் பானை போன்றவர்கள் கேட்ட எல்லாவற்றையும் மறந்துவிடுவார்கள்; அவர்கள் புத்தியில் ஒன்றும் நிற்காது.\nஇன்றைய அருள்வாக்கு வழிபாடு, கடவுளுடைய வார்த்தைக்கு உள்ள ஆற்றல் பற்றியும், அதை கேட்போரின் பல்வேறுபட்ட மனநிலையைப் பற்றியும் எடுத்துரைக்கின்றது. முதல் வாசகம் கடவுளுடைய வார்த்தையை மழைக்கு ஒப்பிடுகிறது. மழை பூமியை நனைத்து உண்பவகுக்கு உணவும், விதைப்பவர்க்கு விதையும் கொடுக்கும். அவ்வாறே கடவுளுடைய வார்த்தையும் கடவுள் விரும்பும் பலனை விளைவிக்கும் (எசா 55:10-11).\nஆனால், கடவுளுடைய வார்த்தை ஏன் விழுமிய பயன் அளிப்பதில்லை என்ற கேள்விக்கு இன்றைய நற்செய்தி பதில் அளிக்கிறது. நன்னூல் சூத்திரம் மாணவர்களை மூன்று வகையாகப் பிரித்துக் காட்டுவதுபோல, கிறிஸ்து கடவுளுடைய வார்த்தையைக் கேட்பவர்களை நான்கு வகையாகப் பிரித்துக் காட்டுகிறார். அவர்கள் முறையே பாதையோரத்தில் விழுந்த விதை போன்றவர்கள், பாறைமேல் விழுந்த விதை போன்றவர்கள், முட்செடிகள் நடுவே விழுந்த விதை போன்றவர்கள் மற்றும் நல்ல நிலத்தில் விழுந்த விதை போன்றவர்கள்.\nபாதையோரத்தில் விழுந்த விதை போன்றவர்கள் யார் அவர்கள் ஆலயத்துக்கு வந்தாலும் அவர்கள் மனம் வேறு எங்கேயோ அலைபாயும்; வெளியே நின்று கொண்டு புகைப் பிடித்துக் கொண்டும் அரட்டை அடித்துக் கொண்டும் இருப்பர்; அல்லது மறையுரையின் போது விட்ட��� விட்டும் விடாமலும் தூங்குவார்கள். கடவுளுடைய வார்த்தை அவர்கள் உள்ளத்தில் துழையா வண்ணம் தடை செய்பவர்கள். ஏரோது மன்னனையும் பரிசேயர்களையும் போன்றவர்கள். பாறை நிலத்தில் விழுந்த விதையைப் போன்றவர்கள் யார் அவர்கள் ஆலயத்துக்கு வந்தாலும் அவர்கள் மனம் வேறு எங்கேயோ அலைபாயும்; வெளியே நின்று கொண்டு புகைப் பிடித்துக் கொண்டும் அரட்டை அடித்துக் கொண்டும் இருப்பர்; அல்லது மறையுரையின் போது விட்டு விட்டும் விடாமலும் தூங்குவார்கள். கடவுளுடைய வார்த்தை அவர்கள் உள்ளத்தில் துழையா வண்ணம் தடை செய்பவர்கள். ஏரோது மன்னனையும் பரிசேயர்களையும் போன்றவர்கள். பாறை நிலத்தில் விழுந்த விதையைப் போன்றவர்கள் யார் கடவுளுடைய வார்த்தையைக் கேட்டும் தங்கள் இதயத்தைக் கடினப்படுத்திக் கொள்பவர்கள் (திபா 95:7-8), கடவுளுடைய வார்த்தையைக் கேட்க ஒரு சபையிலிருந்து மற்றொரு சபைக்கு ஒடுபவர்கள்; எந்த சபையிலும் திலைத்திருக்காதவர்கள். கொள்கைப்பிடிப்பு அற்றவர்கள்; இவர்கள் மாற்கு நற்செய்தியில் வரும் இளைஞரைப் போன்றவர்கள், அவர் உள்ளாடையின்றி உடம்பில் ஒரு துப்பட்டியைப் போர்த்திச் சிலுவை சுமந்து சென்ற கிறிஸ்துவுக்குப்பின் சென்றார். அவரைப் பிடித்தபோது, துப்பட்டியை விட்டு விட்டு நிர்வாணமாக ஓடினார் கடவுளுடைய வார்த்தையைக் கேட்டும் தங்கள் இதயத்தைக் கடினப்படுத்திக் கொள்பவர்கள் (திபா 95:7-8), கடவுளுடைய வார்த்தையைக் கேட்க ஒரு சபையிலிருந்து மற்றொரு சபைக்கு ஒடுபவர்கள்; எந்த சபையிலும் திலைத்திருக்காதவர்கள். கொள்கைப்பிடிப்பு அற்றவர்கள்; இவர்கள் மாற்கு நற்செய்தியில் வரும் இளைஞரைப் போன்றவர்கள், அவர் உள்ளாடையின்றி உடம்பில் ஒரு துப்பட்டியைப் போர்த்திச் சிலுவை சுமந்து சென்ற கிறிஸ்துவுக்குப்பின் சென்றார். அவரைப் பிடித்தபோது, துப்பட்டியை விட்டு விட்டு நிர்வாணமாக ஓடினார் அவ்வாறே துன்பம் வரும்போது கிறிஸ்துவை விட்டு விட்டு ஒரு சிலர் ஓடிவிடுவர்.\nமுட்செடிகளுக்கு நடுவே விழுந்த விதை போன்றவர்கள் யார் இவர்கள் கடவுளுடைய வார்த்தையை மகிழ்ச்சியோடு கேட்டாலும், உலகக் கவலையாலும் செல்வ மாயையாலும் அதை நெருக்கி விடுபவர்கள், இவர்கள் நற்செய்தியில் வரும் செல்வரான இளைஞருக்கு ஒப்பானவர்கள். அவர் கிறிஸ்துவைப் பின்பற்ற விரும்பினார். கிறிஸ்து அவர���டம் அவருக்குள்ள உடைமைகளை விற்று ஏழைகளுக்குக் கொடுத்துவிட்டு வெறுங்கையாய்த் தம்மைப் பின்பற்ற கேட்டார். ஆனால் அவரோ செல்வத்தை விட்டுவிட மனமின்றிக் கிறிஸ்துவை விட்டு விலகிச் சென்றார் (மத் 19:21-22), சிற்றின்பத்தை நாடி பேரின்பத்தை விட்டு விடுகின்றவர்கள். அவ்வாறு செய்வது முறையல்ல என்கிறார் வள்ளுவர்.\nசிற்றின்பம் வெஃகி அறன் அல்ல செய்யாரே\nமற்று இன்பம் வேண்டுபவர் (குறள் 73)\nநல்ல நிலத்தில் விழுந்த விதைக்கு ஒப்பானவர்கள் யார் அவர்கள் மீட்பரின் அன்னை மரியா போன்றவர்கள். மரியா கடவுளுடைய வார்த்தையைத் திறந்த மனத்துடன் ஏற்று அதற்குத் தம்மை முற்றிலுமாக ஒப்புவித்தார் (லூக் 1:37). அதைத் தமது சீரிய செம்மனத்தில் பதிய வைத்துச் சிந்தித்தார் (லூக் 2:19). அதில் இறுதி வரை உறுதியாக இருந்து சிலுவை அடியில் நின்றவர் (யோவா 19:25). சாகாமலேயே மறைசாட்சிக்குரிய வெற்றிவாகை சூடியவர், மரியா கடவுளுடைய வார்த்தையைக் கேட்டு அதைக் கடைப்பிடித்ததால் பேறுபெற்றவர் (லூக் 11:27-28). கடவுளுடைய வார்த்தையைக் கேட்டு அதன்படி நடப்பவர்கள் துன்புறுவார்கள்; பேறுகால வேதனை அடைவர்; ஆனால் இறுதியில் முழுமையான விடுதலை பெறுவர் என்கிறது இன்றைய இரண்டாம் வாசகம் (உரோ 8:18-23).\nஒரு ஞானியை ஒரு முரடன் கொல்லுவதற்காகக் சுத்தியை ஓங்கினான். ஞானியார் சிரித்துக் கொண்டே அவனிடம், \"கடவுள் என்னைக் காப்பாற்றுவார்\" என்றார். முரடன் கத்தியைக் கீழே போட்டு விட்டான். ஞானியாம் அக்கத்தியை எடுத்து முரடனைக் கொல்லப் போவதாக மிரட்டி, \"இப்போது யார் உன்னைக் காப்பாற்றுவார்\" என்று கேட்டதற்கு அவன், நீங்கள் தான் என்னைக் காப்பாற்ற வேண்டும்\" என்றான். அந்த நேரத்தில்கூட அவனுக்குக் கடவுள் மேல் நம்பிக்கை வரவில்லை.\n மனிதர் அல்ல, கடவுளே \"மனிதர் மீது நம்பிக்கை வைப்பதைவிட ஆண்டவரிடம் தஞ்சம் புகுவதே மேல்\" (திபா 118:8), கடவுளை நம்புவோம். அவருடைய வார்த்தைக்குச் செவிமடுப்போம். அதை தம் வாழ்க்கையில் கடைப்பிடிப்போம். நாம் யார் பாதை நிலமா என் வார்த்தைகளை நீங்கள் தொடர்ந்து கடைப்பிடித்து வந்தால், உண்மையில் என் சீடர்களாய் இருப்பீர்கள். உண்மை உங்களுக்கு விடுதலை அளிக்கும் (யோவா 8:31-32).\nஅது ஒரு கிராமப்புறப் பங்கு. அந்தப் பங்கில் இருந்த பங்குத்தந்தையைப் பார்க்க இளைஞன் ஒருவன் வந்தான். அவன் ஒருகாலத்தில் ஊதாரியாக வா��்ந்தவன்; பங்குத்தந்தைதான் அவனைத் திருத்தி நல்வழிக்குக் கொண்டுவந்திருந்தார். அதனால் அவனுக்குப் பங்குத்தந்தையின்மீது தனிப்பட்ட பாசமும் மதிப்பும் இருந்தன.\nபங்குத்தந்தை அவனைப் பார்த்ததும் மிகவும் மகிழ்ச்சியடைந்தார். பின் அவனிடம் அவர் நலம் விசாரித்துவிட்டு, அவன் வந்த நோக்கத்தைக் கேட்டார். அவனோ, “சுவாமி நான் இயேசுவின் மலைப்பொழிவை பாராமல் சொல்வேன்” என்று உற்சாகமாகச் சொன்னான். “சொல், பார்க்கலாம்” என்று அவர் சொன்னதும், அவன் கொஞ்சம்கூட பிசிறு இல்லாமல், திருவிவிலியத்தில் இருப்பதுபோன்று அப்படியே சொல்லி முடித்தான். பங்குத்தந்தைக்கு ஆச்சரியம் தாங்க முடியவில்லை. “தம்பி நான் இயேசுவின் மலைப்பொழிவை பாராமல் சொல்வேன்” என்று உற்சாகமாகச் சொன்னான். “சொல், பார்க்கலாம்” என்று அவர் சொன்னதும், அவன் கொஞ்சம்கூட பிசிறு இல்லாமல், திருவிவிலியத்தில் இருப்பதுபோன்று அப்படியே சொல்லி முடித்தான். பங்குத்தந்தைக்கு ஆச்சரியம் தாங்க முடியவில்லை. “தம்பி அருமையாகச் சொன்னாய் வாழ்த்துகள்” என்று அவர் அவனைப் பாராட்டிவிட்டு, “ஆனால், இறைவார்த்தையை மனப்பாடம் செய்வதோடு மட்டும் நின்றுவிடக்கூடாது; அதை உன்னுடைய வாழ்வில் கடைப்பிடித்து வாழவேண்டும்” என்றார்.\nபங்குத்தந்தை இவ்வாறு சொன்னதற்கு அந்த இளைஞன், “சுவாமி நான் இறைவார்த்தையை மனப்பாடம் செய்வதோடு மட்டுமல்லாமல், அதைக் கடைப்பிடித்து வாழ்கிறேன்” என்று சொல்லிவிட்டுத் தொடர்ந்தான்: “வழக்கமாக நான் திருவிவிலியத்திலிருந்து ஓர் இறைவார்த்தைப் பகுதியை வாசித்தேன் என்றால், அதை நான் பணிசெய்யும் இடத்தில் இருக்கின்ற என்னுடைய நண்பனிடம் சொல்லிக்காட்டுவேன். அவன் பிற சமயத்தைச் சார்ந்தவனாக இருந்தாலும், இறைவார்த்தையைக் கேட்பதில் அவனுக்கு அவ்வளவு ஈடுபாடு நான் இறைவார்த்தையை மனப்பாடம் செய்வதோடு மட்டுமல்லாமல், அதைக் கடைப்பிடித்து வாழ்கிறேன்” என்று சொல்லிவிட்டுத் தொடர்ந்தான்: “வழக்கமாக நான் திருவிவிலியத்திலிருந்து ஓர் இறைவார்த்தைப் பகுதியை வாசித்தேன் என்றால், அதை நான் பணிசெய்யும் இடத்தில் இருக்கின்ற என்னுடைய நண்பனிடம் சொல்லிக்காட்டுவேன். அவன் பிற சமயத்தைச் சார்ந்தவனாக இருந்தாலும், இறைவார்த்தையைக் கேட்பதில் அவனுக்கு அவ்வளவு ஈடுபாடு இப்படி நான் அன்றாடம் ��ாசிக்கக்கூடிய இறைவார்த்தையை அவனிடம் சொல்வதால் அந்த இறைவார்த்தை எனக்கு மனப்பாடம் ஆகிவிடுகின்றது. அத்தோடு, அந்த இறைவார்த்தை எனக்குள் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்துகின்றது. இந்த மாற்றத்தைக் காணும் என்னுடைய நண்பனும் இப்பொழுது நல்லதொரு வாழ்க்கை வாழத் தொடங்கிவிட்டான்.”\nஅந்த இளைஞன் சொன்னதை அமைதியாகக் கேட்டுக்கொண்டிருந்த பங்குத்தந்தை, “தம்பி நீ இறைவார்த்தையை வாசிப்பதோடு மட்டுமல்லமல், அதை வாழ்ந்து காட்டி, மற்றவருக்கும் ஒளியாக இருக்கின்றாயே நீ இறைவார்த்தையை வாசிப்பதோடு மட்டுமல்லமல், அதை வாழ்ந்து காட்டி, மற்றவருக்கும் ஒளியாக இருக்கின்றாயே அதை நினைக்கும்பொழுது மிகவும் பெருமையாக இருக்கின்றது. வாழ்த்துகள்” என்று சொல்லி, அவனை அனுப்பி வைத்தார்.\nநாம் வாசிக்கின்ற, கேட்கின்ற இறைவார்த்தை முப்பது மடங்காக, அறுபது மடங்காக, நூறு மடங்காகப் பலனளிக்கவேண்டும். அதைத்தான் இந்த நிகழ்வு நமக்கு எடுத்துக்கூறுகின்றது. பொதுக்காலத்தின் பதினைந்தாம் ஞாயிறான இன்று நாம் வாசிக்கக்கேட்ட இறைவார்த்தை, கடவுளின் வார்த்தைக்கு இருக்கும் வல்லமையை நமக்கு எடுத்துக்கூறுகின்றது. அது குறித்து இப்பொழுது நாம் சிந்தித்துப் பார்ப்போம்.\nதிருவிவிலித்தைப் பற்றி அறிஞர் பெருமக்கள்\n“கடவுள் மனிதர்களுக்குக் கொடுத்த பெரிய கொடை திருவிவிலியம்” – முன்னாள் அமெரிக்க அதிபர் ஆபிரகாம் லிங்கன்.\n“இங்கிலாந்து நாட்டிற்கு இரண்டு நூல்கள் மிகவும் முக்கியமானவை. ஒன்று திருவிவிலியம். மற்றொன்று, ஷேக்ஸ்பியரின் நூல்கள். இதில் வியப்புக்குரிய உண்மை என்னவெனில், ஷேக்ஸ்பியரை இங்கிலாந்து உருவாக்கியது. அந்த இங்கிலாந்தைத் திருவிவிலியம் உருவாக்கியது” –விக்டர் ஹுகோ.\n‘இறைவேண்டல் செய்யும்பொழுது, இறைவனிடம் நாம் பேசுகின்றோம்; திருவிவிலியத்தை வாசிக்கும்பொழுது, இறைவன் நம்மோடு பேசுகின்றார்” – மறைப்பணியாளர் டி.எல்.மூடி.\n“திருவிவிலியத்தில் சொல்லப்பட்ட உயர்ந்த நெறிகளின்படி வாழ்ந்தால், மேலும் மேலும் நாம் வளர்ச்சியடைவோம். அதன்படி நாம் வாழவில்லை என்றால், நம்முடைய அழிவு எப்படி இருக்கும் என்று யாருக்கும் தெரியாது” –டானியல் வெப்ஸ்டர்.\nதிருவிவிலியத்தைக் குறித்து அறிஞர் பெருமக்கள் மேலே கூறியுள்ள வார்த்தைகள், திருவிவிலியம் எவ்வளவு வல்��மையானது என்பதை நமக்கு எடுத்துக்கூறுகின்றன. இத்தகைய வல்லமை நிறைந்த திருவிவிலியத்திற்கு அதில் உள்ள இறைவார்த்தைக்கு எப்படிப் பதில் தருகின்றோம் என்பதைப் பொருத்தே நம்முடைய வாழ்வும் தாழ்வும் இருக்கின்றது. அதை விளக்குவதாக இருப்பதுதான் இன்றைய நற்செய்தியில் இயேசு சொல்லக்கூடிய விதைப்பவர் உவமை.\nஇயேசு சொல்லக்கூடிய விதைப்பவர் உவமையில் ‘வழியோர நிலம், பாறைநிலம், முட்செடி நிலம், நல்லநிலம் என்று நான்கு வகையான நிலங்கள் இடம்பெறுகின்றன. இந்நான்கு வகையான நிலங்களையும், ஒருவர் இறைவார்த்தைக்குப் பதிலளிப்பதன் அடிப்படையில் அவருடைய உள்ளத்தோடு ஒப்பிடலாம். மேலும், இந்த நான்குவகையான நிலங்களைக்கூட, இறைவார்த்தைக் கேட்டும் பலன்கொடுக்காதவர்கள்; இறைவார்த்தைக் கேட்டுப் பலன்கொடுப்பவர்கள் என்று இருவகையாகப் பிரிக்கலாம்.\nவழியோர நிலம் போன்ற மனதுடையவர்கள், இயேசுவின் காலத்தில் வாழ்ந்த பரிசேயர்கள் மற்றும் மறைநூல் அறிஞர்களைப் போன்றவர்கள். இவர்கள் இறைவார்த்தை தங்களுடைய செவிகளில் விழாதவண்ணம், காதுகளை அடைத்துக்கொள்ளக்கூடியவர்கள். இப்படிப்பட்டவர்கள் பலன் கொடுக்கமாட்டார்கள் என்று உறுதியாகச் சொல்லிவிடலாம். பாறைநிலம் போன்ற மனதுடையவர்கள், இயேசுவின் காலத்தில் வாழ்ந்த மக்களைப் போன்றவர்கள். இப்படிப்பட்டவர்கள் இறைவார்த்தையை முதலில் ஆர்வமாகக் கேட்பார்கள்; ஆனால், இவர்கள் இறைவார்த்தை தங்களை ஊடுருவ அனுமதிப்பதில்லை. ஆன்மாவையும் ஆவியையும் பிறக்கும் அளவுக்குக் குத்தி ஊடுருவும் இறைவார்த்தை தங்களுடைய உள்ளத்தை ஊடுருவ அனுமதித்தல்தானே, அது பலன்கொடுக்கும். பாறை நிலம் போன்றவர்களோ இறைவார்த்தை தங்களுடைய உள்ளத்தை ஊடுருவ அனுமதிக்காததால் பலன்கொடுக்காதவர்களாகப் போய்விடுவார்கள்.\nமுட்செடி நிலம் போன்றவர்கள், இயேசுவின் பன்னிரு சீடர்களின் ஒருவனும், அவரைக் காட்டிக் கொடுத்தவனுமாகிய யூதாசு இஸ்காரியோத்து போன்றவர்கள். இவர்களுக்கு இறைவார்த்தையும் முக்கியம்; உலக இன்பமும் முக்கியம். வேடிக்கை என்னவெனில், உலக இன்பமும் உலகக்கவலையும் தங்களுடைய உள்ளத்தில் விழுந்த இறைவார்த்தையை நெருக்கிவிடுவதால், இவர்கள் கடைசியில் பலன் கொடுக்காமல் போய்விடுவார்கள். இவ்வாறு வழியோர நிலம் போன்ற மனம்கொண்டவர்களும், பாறைநிலம் போன்�� மனம்கொண்டவர்களும், முட்செடி நிலம் போன்ற மனம் கொண்டவர்களும் பலன் கொடுக்காமலே போய்விடுவார்கள்.\nஜே.ஹச். ஸ்மித் என்ற எழுத்தாளர் ஒருவர் இவ்வாறு குறிப்பிட்டார்: “கிறிஸ்தவர்கள் அனைவரும் தங்களிடம் உள்ள திருவிவிலியத்தை ஒரே நேரத்தில் தட்டினால், அதிலிருந்து எழும் தூசு, உலகில் மிகப்பெரிய சூறாவளியை உருவாக்கினாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.” எவ்வளவு வேதனை கலந்த உண்மையாக இருக்கின்றது. நாம் இறைவார்த்தையை வாசிப்பது இல்லை. வாசித்தாலும் அதன்படி வாழ்வதில்லை என்பதையே மேலே உள்ள வார்த்தைகள் நமக்கு எடுத்துக்கூறுகின்றன.\nஆனால், இதற்கு முற்றிலும் மாறாக இருப்பவர்கள் நல்லநிலம் போன்ற மனதுடையவர்கள். இவர்கள் புனித கன்னி மரியாவைப் போன்றவர்கள். காரணம், புனித கன்னி மரியா, இறைவார்த்தையைக் கேட்டார். கேட்டதோடு மட்டுமின்றி, அதைத் தன்னுடைய உள்ளத்தில் பதித்து வைத்து (லூக் 2: 51), அதன்படி வாழ்ந்தார். அதனால் மிகுந்த கனிதந்தார். நாமும் மரியாவைப் போன்று இறைவார்த்தையைக் கேட்டு, அதை வாழ்வாக்கினால் முப்பது மடங்காக, அறுபது மடங்காக, நூறு மடங்காகப் பலன்தருவோம். உறுதி. ஏனென்றால், இன்றைய முதல் வாசகத்தில் நாம் வாசிப்பது போன்று, இறைவார்த்தை மழையைப் போன்று, பனியைப் போன்று எதற்காக அனுப்பப்பட்டதோ, அந்த நோக்கத்தை வெற்றிகரமாக நிறைவேற்றும. ஆகையால், நாம் இறைவார்த்தையைக் கேட்டு, அதன்படி நடந்து மிகுந்த பலன் தருபவர்கள் ஆவோம்.\n‘இவ்வுலகில் இதுவரை அச்சடிக்கப்பட்ட நூல்களில் மிகவும் போற்றுதற்குரியதும் பயனுள்ளதுமான ஒரு நூல் உண்டெனில், அது திருவிவிலியம்தான்’ என்பார் பேட்ரிக் ஹென்றி (1736-1799) என்ற அறிஞர். ஆகையால், மிகவும் போற்றுதற்குரியதும் பயனுள்ளதும் வாழ்வளிப்பதுமான திருவிவிலியத்தில் உள்ள இறைவார்த்தை வாசித்து, வாழ்வாக்குவோம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.\n'விதைப்பவர் எடுத்துக்காட்டை' வாசிக்கும்போதெல்லாம், 'மனசே ரிலாக்ஸ் ப்ளீஸ்' நூலில் இருக்கும் கதை ஒன்று நினைவிற்கு வரும். விவசாயி ஒருவர் இருந்தார். அவருக்குத் தக்காளித் தோட்டம் ஒன்று இருந்தது. சில தக்காளிப் பழங்கள் நன்றாகவும், சில பழங்கள் பூச்சி விழுந்தும் அல்லது வெடித்தும் இருந்தன. பூச்சி விழுந்த, வெடித்த, செடியிலே அழுகிய பழங்களைத் தூக்கி எறிய விரும்பாத அந்த வி��சாயி, அவற்றைப் பன்றிகளுக்கு இடலாமே என நினைத்து, தன் தோட்டத்திலேயே சிறிய பன்றிக்கூடம் ஒன்றையும் வைத்தார். ஒரு முறை அவருடைய தக்காளித் தோட்டத்தில் நல்ல விளைச்சல். பக்கத்துத் தோட்டத்துக்காரர்கள் எல்லாம் இவரைக் கொஞ்சம் பொறாமையுடன் பார்த்தனர். 'உன் தோட்டத்தில் இந்த ஆண்டு தக்காளி விளைச்சல் நிறையவும், நன்றாகவும் இருக்கிறது' என்று அவரைப் பாராட்டினர். ஆனால், அந்த விவசாயியோ, 'ஐயோ ரிலாக்ஸ் ப்ளீஸ்' நூலில் இருக்கும் கதை ஒன்று நினைவிற்கு வரும். விவசாயி ஒருவர் இருந்தார். அவருக்குத் தக்காளித் தோட்டம் ஒன்று இருந்தது. சில தக்காளிப் பழங்கள் நன்றாகவும், சில பழங்கள் பூச்சி விழுந்தும் அல்லது வெடித்தும் இருந்தன. பூச்சி விழுந்த, வெடித்த, செடியிலே அழுகிய பழங்களைத் தூக்கி எறிய விரும்பாத அந்த விவசாயி, அவற்றைப் பன்றிகளுக்கு இடலாமே என நினைத்து, தன் தோட்டத்திலேயே சிறிய பன்றிக்கூடம் ஒன்றையும் வைத்தார். ஒரு முறை அவருடைய தக்காளித் தோட்டத்தில் நல்ல விளைச்சல். பக்கத்துத் தோட்டத்துக்காரர்கள் எல்லாம் இவரைக் கொஞ்சம் பொறாமையுடன் பார்த்தனர். 'உன் தோட்டத்தில் இந்த ஆண்டு தக்காளி விளைச்சல் நிறையவும், நன்றாகவும் இருக்கிறது' என்று அவரைப் பாராட்டினர். ஆனால், அந்த விவசாயியோ, 'ஐயோ இந்த முறை நான் பன்றிகளுக்கு எதைப் போடுவேன் இந்த முறை நான் பன்றிகளுக்கு எதைப் போடுவேன்' என்று நினைத்து அழத் தொடங்கினார்.\nவிதைப்பவர் எடுத்துக்காட்டைக் கேட்கின்ற எவருக்கும் ஒரு கேள்வி வரும்:\n'எல்லா நிலங்களுமே பயன்தர வேண்டுமா என்ன\n'எல்லாத் தக்காளிகளுமே நன்றாக இருக்க வேண்டுமா என்ன\n'உடைந்த, அழுகிய, பூச்சி விழுந்த தக்காளிகளுக்கும் பயன் இருக்கத்தானே செய்கிறது. இல்லையா\nஃப்யோடோர் டாஸ்டாவ்ஸ்கி என்னும் ரஷ்ய நாவலாசிரியரின் சிறந்த புதினங்களில் ஒன்று, 'க்ரைம் அன்ட் பனிஷ்மெண்ட்' ('குற்றமும் தண்டனையும்'). ரஸ்கோல்நிகோவ் என்ற ஒரு இளவல்தான் இப்புதினத்தின் முதன்மைக் கதைமாந்தர். இந்த உலகத்தில் உள்ளவர்களை 'சாதாரணமானவர்கள்,' 'அசாதாரணமானவர்கள்' என இரண்டாகப் பிரிக்கலாம் என்று சொல்கின்ற அவன், 'சாதாரணமானவர்களுக்குத்தான்' சட்டங்கள் இருக்கின்றன என்றும், 'அசாதாரணமானவர்கள்' சட்டங்களுக்குக் கீழ்ப்படிவதில்லை, மாறாக, சட்டங்களே அவர்களுக்குக் கீழ்ப்படிகின்றன என்று, தன்னுடைய சமகாலத்து சமூகத்தின் அவலநிலையை எடுத்துச் சொல்கின்றான். 'சாதாரணமான' இவன், தானும் 'அசாதாரணமானவன்' என்று தனக்கும் மற்றவர்களுக்கும் காட்டுவதற்காக இரட்டைக்கொலை செய்கிறான். அந்தக் கொலைதான் அவன் செய்த குற்றம். அந்தக் கொலைக்குத் தண்டனை கிடைக்குமா அல்லது கிடைக்காதா என்பதுதான் கதையின் வேகம்.\nஇன்றைய நற்செய்தி வாசகத்தில் (காண். மத் 13:1-23), நாம் 'சாதாரணமான' மற்றும் 'அசாதாரணமான' மனிதர்களைச் சந்திக்கின்றோம். இவர்கள் சட்டத்திற்குக் கீழ்ப்படிதலின் அடிப்படையில் அல்ல, மாறாக, இறைவார்த்தைக்குச் செவிமடுத்தலின் அடிப்படையில் பிரிக்கப்படுகின்றனர்.\nஇன்றைய நற்செய்தி வாசகம் மூன்று பிரிவுகளாக அமைந்துள்ளது: (அ) விதைப்பவர் உவமை, (ஆ) உவமைகளின் நோக்கம், மற்றும் (இ) விதைப்பவர் உவமைக்கு இயேசு கொடுக்கும் விளக்கம். 'விதைப்பவர் உவமை' என்று இந்த எடுத்துக்காட்டு அறியப்பட்டாலும், இந்த எடுத்துக்காட்டு விதைகளைப் பற்றியது அல்ல. மாறாக, நிலங்களை அல்லது விதைகளை வாங்கும் தளங்களைப் பொருத்ததாக இருக்கிறது. ஆக, 'நிலங்களின் எடுத்துக்காட்டு' என்று சொல்வதே தகும்.\nமேலோட்டமான வாசிப்பில் நான்கு வகை நிலங்கள் இருப்பதுபோலத் தெரிந்தாலும், மொத்தத்தில் ஆறுவகை நிலங்கள் இருக்கின்றன. முதல் மூன்று வகை நிலங்கள் சாதாரண நிலங்கள். இரண்டாவது மூன்று வகை நிலங்கள் அசாதாரணமானவை. முதல் வகை நிலங்கள் பலன் தரவில்லை - விதைப்பவருக்குத் தரவில்லை. ஆனால், அவற்றால் மற்ற பயன்கள் இருக்கவே செய்கின்றன. இரண்டாம் வகை நிலங்கள் பலன் தருகின்றன. ஆனால், இங்கே நிலங்கள் ஒன்றாக இருந்தாலும் பலன்கள், முப்பது, அறுபது, நூறு என வேறுபடுகின்றன.\n (1) வழி என்னும் நிலம், (2) பாறை என்னும் நிலம், (3) முட்செடிகள் நிறைந்த நிலம், (4) முப்பது மடங்கு பலன்தரும் நிலம், (5) அறுபது மடங்கு பலன்தரும் நிலம், மற்றும் (6) நூறு மடங்கு பலன்தரும் நிலம்.\nஇன்றைய முதல் வாசகத்தில் (காண். எசா 55:10-11), பாபிலோனியாவில் அடிமைப்பட்டுக் கிடந்த இஸ்ரயேல் மக்களுக்கு நாடுதிரும்பும் நம்பிக்கையின் செய்தியைத் தருகின்றார் ஆண்டவராகிய கடவுள். கடவுளுடைய வார்த்தையை எப்படி நம்புவது என்று மக்கள் தயக்கம் காட்டிய நேரத்தில் ஆண்டவர் அவர்களுக்கு தரும் உறுதி இதுதான்: 'மழையும் பனியும் வானத்திலிருந்து இறங்கி வருகின்றன ... என் வாயிலிருந்து புறப்பட்டுச் செல்லும் வாக்கும் அவ்வாறே இருக்கும்.' ஆக, எப்படி மழையும் பனியும் தாம் இறங்கி வந்த நோக்கத்தை நிறைவேற்றாமல் மேலே செல்லாதோ, அவ்வாறே ஆண்டவராகிய கடவுளும் தன் வார்த்தைகள் தங்கள் நோக்கத்தை நிறைவேற்றாமல் தன்னிடம் திரும்பாது என்கிறார்.\nநற்செய்தி வாசகத்தில், இயேசுவும், இந்த எடுத்துக்காட்டைப் பயன்படுத்தி, இறைவார்த்தையை ஏற்றுப் பயன்தருதல் அல்லது பலன்தருதல் குறித்து விளக்குகின்றார்.\nஇரண்டு வாசகங்களையும் இணைத்தால், ஆண்டவரின் வார்த்தை நம்மிடம் விதைபோல இறங்கி வருகிறது. நாம் எப்படிப்பட்ட நிலமாக இருக்கிறோமோ, அப்படிப்பட்டதாக நாம் தரும் பயன் அல்லது பலன் இருக்கிறது.\nநற்செய்தி நூல்களில் நாம் சந்திக்கும் சில கதைமாந்தர்களின் பின்புலத்தில் மேற்காணும் ஆறு நிலங்களைப் புரிந்துகொள்வோம்:\n1. வழி என்னும் நிலம் - பெரிய ஏரோது\n'பெரிய ஏரோது' (Herod the Great) என்னும் கதைமாந்தரை நாம் மத் 2:1-12இல் சந்திக்கிறோம். 'யூதர்களின் அரசராகப் பிறந்திருக்கிறவர் எங்கே' என்று கேட்டு அவரைத் தேடி வருகின்ற ஞானியர் வழியாக, 'மீட்பரின் பிறப்பு' என்னும் விதை அவருடைய உள்ளத்தில் விதைக்கப்படுகிறது. ஆனால், கொஞ்ச நேரத்தில், அந்த விதையானது, 'பொறாமை,' 'பகைமை,' 'பழிதீர்த்தல்,' 'வன்மம்' என்னும் வானத்துப் பறவையால் விழுங்கப்படுகிறது.\nஎன் உள்ளத்திலும் இறைவார்த்தை வந்து விழலாம். ஆனால், என்னைச் சுற்றி வரும் மேற்காணும் பறவைகளால் அது விழுங்கப்படலாம்.\n2. பாறை என்னும் நிலம் - ஏரோது அந்திப்பாஸ்\n'சிறிய ஏரோது' அல்லது 'ஏரோது அந்திப்பாஸ்' (Herod Antipas) என்னும் கதைமாந்தரை நாம் மாற் 6:14-29இல் காண்கிறோம். திருமுழுக்கு யோவான் இவருடைய உள்ளத்தில் இறைவார்த்தையை விதைக்கின்றார். 'உன் சகோதரன் மனைவியை வைத்திருப்பது முறையல்ல' என்கிறார். யோவானின் வார்த்தைகளைக் கேட்கின்ற ஏரோது, 'மிகக் குழப்பமுற்ற போதிலும், அவருக்கு மனமுவந்து செவிசாய்க்கின்றார்.' ஆக, இறைவார்த்தையைக் கேட்டு வேகமாகவும், மகிழ்ச்சியோடும் ஏற்றுக்கொள்கின்றார். ஆனால், அவரில் வேர் இல்லை. கொஞ்சம் மது உள்ளே சென்றவுடன், தன்னுடைய மாதுவின் வஞ்சக வலையில் விழுந்து, இறைவார்த்தையைச் சொன்னவரையே கொன்றழித்துவிடுகிறார்.\nஎன் உள்ளம் பாறையாக இருக்கும்போது, எனக்கு முதலில் ஆர்வமாக இருக்கும். ஆனால், பாறையின் வெ���்பம் விதையை அல்லது விதையின் வளர்தலைச் சுட்டெரித்துவிடும்.\n3. முட்செடிகள் நிறைந்த நிலம் - யூதாசு இஸ்காரியோத்து\nஇவரை நாம் நான்கு நற்செய்தி நூல்களில் காண்கிறோம். இயேசுவின் திருத்தூதர்களில் ஒருவர். இயேசு அன்பு செய்த சீடர் என யோவான் அழைப்பது இவரைத்தான் எனச் சிலர் சொல்கின்றனர். நிதி மேலாண்மையில் சிறந்தவர். இறையாட்சி இயக்கத்தின் பணப்பை இவரிடம்தான் இருந்தது. இயேசுவின் வார்த்தைகளை உடனிருந்து கேட்டவர் இவர். ஆனால், அவை கனி கொடுக்கா வண்ணம், உலகக் கவலை (உரோமை ஆட்சி எப்போது முடியும் என்னும் கவலை) மற்றும் செல்வ மயை (முப்பது வெள்ளிக்காசுகள்) அவரை நெருக்கிவிட்டதால், இறைவார்த்தையை அறிவித்தவரையே விலைபேசத் துணிகின்றார். யூதாசைப் பொருத்தவரையில், அவருக்கு எல்லாப் பொருள்களின் விலை தெரியும், ஆனால் அவற்றின் மதிப்பு தெரியாது. இயேசுவுக்கும் விலை நிர்ணயம் செய்தவர்.\nஇன்று என்னை நெருக்கும் முட்செடிகள் எவை அகுஸ்தினார் தன் வாழ்வில் தன்னை நெருக்கிய முட்செடிகளாக, தன்னுடைய ஆணவம், உடலின்பம், மற்றும் பேரார்வம் என்னும் மூன்றைக் குறிப்பிடுகின்றார்.\n4. முப்பது மடங்கு பலன்தரும் நிலம் - இயேசுவிடம் வந்த இளவல்\nஇயேசுவைப் பின்பற்ற விரும்பி அவரிடம் வந்த செல்வந்தரான இளவல் என்னும் கதைமாந்தரை நாம் மாற் 10:17-31இல் பார்க்கிறோம். 'நிலைவாழ்வை உரிமையாக்கிக்கொள்ள நான் என்ன செய்ய வேண்டும்' என்ற கேள்வியுடன் இயேசுவிடம் வருகின்றார். 'கட்டளைகளைக் கடைப்பிடி' என்ற கேள்வியுடன் இயேசுவிடம் வருகின்றார். 'கட்டளைகளைக் கடைப்பிடி' என்று இயேசு சொன்னவுடன், 'இளமையிலிருந்தே கடைப்பிடிக்கிறேன்' என்கிறார். 'இன்னும் ஒன்று குறைவுபடுகிறது. நீர் போய் உமக்கு உள்ளவற்றை விற்று ஏழைகளுக்குக் கொடும்' என்று இயேசு சொன்னவுடன், இளவல் முகவாட்டத்துடன் இல்லம் திரும்புகிறார். பாதி வழி வந்த அவருக்கு மீதி வழி வர இயலவில்லை. 'கட்டளைகளைக் கடைப்பிடித்தல்' என்னும் முப்பது மடங்குதான் அவரால் பலன்தர முடிந்தது. அவர் நல்ல நிலம்தான். எந்தத் தவறும் செய்யாதவர்தான். ஆனால், ஊட்டச்சத்து அந்த நிலத்தில் குறைவுபட்டது.\nஇயேசுவைப் பின்பற்றுவதில் நான் பாதி வழியாவது வந்துள்ளேனா பாதி வழி வந்துவிட்டால், மீதி வழி நடக்கத் தயாரா பாதி வழி வந்துவிட்டால், மீதி வழி நடக்கத் தயாரா என் மு��த்தை இயேசுவை நோக்கி எழுப்புகிறேனா என் முகத்தை இயேசுவை நோக்கி எழுப்புகிறேனா அல்லது முகவாட்டம் கொண்டு தாழ்த்துகிறேனா அல்லது முகவாட்டம் கொண்டு தாழ்த்துகிறேனா முகவாட்டம் குறைய நிலத்திற்கு ஊட்டம் அவசியம்.\n5. அறுபது மடங்கு பலன்தரும் நிலம் - இயேசுவின் பணிக்காலத்தில் திருத்தூதர்கள்\nதிருத்தூதர்கள் என்னும் எடுத்துக்காட்டை நாம் கவனமுடன் கையாள வேண்டும். இயேசுவின் உயிர்ப்புக்குப் பின் அவர்கள் நற்செய்தியின் பொருட்டும், இயேசுவின் பொருட்டும் இன்னுயிரை ஈந்தவர்கள். அவர்களால்தான் நாம் இன்று இயேசுவின் சீடர்களாக இருக்கிறோம். அவர்கள் நூறு மடங்கு பலன் தந்தவர்கள்தாம். ஆனால், இயேசுவின் பணிக்காலத்தில் அவர்கள் இயேசுவைப் புரிந்துகொள்ளவில்லை, தவறாகப் புரிந்துகொண்டனர், மற்றும் அவரை மறுதலிக்கவும் செய்தனர். இவர்கள் அறுபது மடங்குதான் பயன்தந்தனர். 'நீரே மெசியா நீரே இறைமகன்' என அறிக்கையிட்டனர். ஆனால், புயலைக் கண்டு பயந்தனர், சிலுவை வேண்டாம் என்றனர், அப்பம் எப்படிப் போதும் எனக் கணக்குப் போட்டனர். இறைவார்த்தையை இயேசுவின் வாய்மொழியாக அன்றாடம் கேட்டாலும், அவர்களால் உடனடியாக முழுமையான பயன் தரமுடியவில்லை. இயேசுவால் அனுப்பப்பட்டு பணிகள் நிறையச் செய்தனர். அவர்களின் பணி அறுபது மடங்குதான் பலன் தந்தது.\nஎன்னால் ஏன் இயேசுவை முழுமையாக நம்ப முடியவில்லை ஏன் என் நம்பிக்கை தளர்கிறது ஏன் என் நம்பிக்கை தளர்கிறது அல்லது நம்பிக்கையில் தயக்கம் இருப்பது ஏன்\n6. நூறு மடங்கு பலன்தரும் நிலம் - மரியாள், யோசேப்பு, சிமியோன், அன்னா, சக்கேயு, நறுமணத் தையல்\nஇறைவார்த்தையைக் கேட்டு, மனத்தில் இருத்தி, கனவுகளில் வழிநடத்தப்பட்டு, ஆவியாரால் உந்தப்பட்டு, தன் வாழ்வையே இறைவேண்டலில் கழித்து, தன்னிடம் உள்ளதில் பாதியையும், ஏமாற்றியதை நான்கு மடங்காகவும், திருப்பி அளித்து, விலையுயர்ந்த நறுமணத் தைலக் குப்பியை அப்படியே உடைத்து, என பல்வேறு நிலைகளில் நூறு மடங்கு பலன்தந்தனர் மரியாள், யோசேப்பு, சிமியோன், அன்னா, சக்கேயு, நறுமணப் பெண் (தையல்) ஆகியோர். தன்னிடம் உள்ளதை முழுவதுமாக இழந்து, தாங்கள் விதையாக, விதை தாங்களாக என இவர்கள் உருமாறினர்.\nஎன்னால் மேற்காணும் உருமாற்றம் அடைய முடிகிறதா இறைவார்த்தை என்னுள் மடிந்து என் உயிரில் கலக்கவும், என் உயிர் மடிந்து இறைவார்த்தையில் கலக்கவும் செய்கிறதா\nநீங்களும் நானுமே மேற்காணும் ஆறுவகை நிலங்கள். பலன்தருகின்ற நிலன்கள் பலன் தர இயலாத நிலங்களைக் குறித்து எந்தத் தீர்ப்பும் எழுதக் கூடாது. நம் ஒவ்வொருவரின் சூழல், வளர்ப்பு, விழுமியங்கள், மதிப்பீடுகள் ஆகியவற்றைப் பொருத்து நம் நிலம் அமைகிறது. ஒருவர் பலன் தருவதால் அவர் மேன்மையானவர் எனக் கொண்டாடவோ, பலன் தராததால் தீயவர் என்றோ முத்திரையிடத் தேவையில்லை. இயேசுவும் அப்படி எந்த முத்திரையும் இடவில்லை. நம்முடைய இருத்தலில் பயன் தந்து, அந்தப் பயனால் நாமும் மற்றவர்களும் கொஞ்சம் வளர்ந்தால் அதுவே போதும். இந்த உவமை நமக்கு நிறைய பரிவையும், தாழ்ச்சியையும், தாராள உள்ளத்தையும் கற்றுக்கொடுக்கிறது.\nஎல்லாக் கதைமாந்தர்களும் இணைந்தால்தான் நற்செய்தி. எல்லாத் தக்காளிகளும் இணைந்தால்தான் தோட்டம். எல்லா மனிதர்களும் இணைந்தால்தான் சமூகம். எல்லா நிலங்களும் இணைந்தால்தான் பூமி.\nநாம் பேசும்போது, நம் வாயின்மேல் விரலை வைத்துக்கொண்டு பேசினால் நாம் என்ன உணர்கிறோம் செய்து பாருங்கள் வார்த்தைகளோடு இணைந்து நம் சூடான மூச்சும் வெளியே வருகிறது. இல்லையா கடவுளின் வார்த்தையும் அப்படித்தான். அவர் பேசும்போது அவரின் மூச்சும் நம்மேல் படுகிறது.\nஅவரின் மூச்சு நம்மேல் படுவது ஒரு பக்கம் இருக்க, இன்னொரு பக்கம், இரண்டாம் வாசகத்தில் (காண். உரோ 8:18-23), ஒட்டுமொத்தப் படைப்பும் நாமும் பெருமூச்சு விடுவதாகப் பவுல் பதிவு செய்கிறார். இரு மூச்சுக்களும் இணைதல் கொரோனா காலத்தில் ஆபத்தாக இருக்கலாம். ஆனால், இறைமூச்சும் நம் பெருமூச்சும் இணைதல் நம் வாழ்வை மாற்றும். ஏனெனில், அவரே, 'ஆண்டு முழுவதும் தமது நலத்தால் நமக்கு முடிசூட்டுகின்றார்' (காண். பதிலுரைப்பாடல், திபா 65:11).\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738735.44/wet/CC-MAIN-20200811055449-20200811085449-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://karudannews.com/?p=106229", "date_download": "2020-08-11T07:30:29Z", "digest": "sha1:32DXCZZ57S7UPGJFXUQOVGJ7PHLRNXUI", "length": 8289, "nlines": 59, "source_domain": "karudannews.com", "title": "தேசிய பொங்கல் தேவையற்ற செலவாகிவிட்ட நிலையில் தமிழர்கள் தைப்பொங்கலைக் கொண்டாடுவது சவாலானதே - திலகர் எம்பி - Karudan News", "raw_content": "\nதேசிய பொங்கல் தேவையற்ற செலவாகிவிட்ட நிலையில் தமிழர்கள் தைப்பொங்கலைக் கொண்டாடுவது சவாலானதே – திலகர் எம்பி\nதேவையற்ற செலவுகளைக் குறைக்கும் வகையில் தேசிய தைப்��ொங்கல் விழாவைக் கொண்டாடவில்லை என ராஜாங்க அமைச்சர் கூறியிருப்பது நாட்டின் பொருளாதார மந்த நிலையையே வெளிப்படுத்தி நிற்கிறது. இந்த நிலையில் தைப்பிறந்தால் வழிபிறக்கும் எனும் காலங்காலமான நம்பிக்கையையும் கேள்விக்குட்படுத்துவதோடு தமிழர்கள் தைப்பொங்கலைக் கொண்டாடுவதே சவாலான ஒன்றாகிவிட்டது என தமிழ் முற்போக்கு கூட்டணியின் நுவரஎலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மயில்வாகனம் திலகராஜ் தெரிவித்துள்ளார்.\nதைப்பொங்கல் தமிழர் திருநாள். அது ஒரு மதம் சார்ந்த கொண்டாட்டமல்ல. தமிழர் வாழ்வியலோடு கலந்த ஒரு பண்டிகை. விவசாயத்தை கௌரவிக்கும் வகையிலும் சூரியனுக்கும் கால்நடைகளுக்கும் நன்றி தெரிவிக்கும் இந்த பாரம்பரிய பண்டிகை மதங்களைக் கடந்தும் கொண்டாடப்படுகின்றது, இத்தகைய சிறப்புமிக்க தைப்பொங்கல் பண்டிகை கடந்த காலங்களில் இலங்கையில் தேசிய பண்டிகையாக கொண்டாடப்பட்டது. நாட்டின்இருத்துநான்கு மாவட்டங்களையும் ஒன்றிணைத்து நடாத்தப்பட்ட நிகழ்வுகள் மூலம் தைப் பொங்கலின் முக்கியத்துவம் உணர்த்தப்பட்டதோடு இன, மத நல்லிணக்கத்தினை வலியுறுத்துவதாகவும் அமைந்தது.\nஎனினும், இந்த 2020 தைப்பொங்கலை தேசிய தைப்பொங்கல் தினமாகக் கொண்டாடுவது தேவையற்ற செலவு என்றும் எனவே அதனை சிறு அளவில் கொண்டாடவுள்ளதாக ராஜாங்க அமைச்சர் துமிந்த திசாநாயக்க ஊடக சந்திப்பில் தெரிவித்துள்ளார். இந்தக் கருத்து தைப்பொங்கலின் முக்கியத்துவத்தை உணராத ஒன்றாகவும் செலவுகளை சமாளிக்க இவ்வாறு அரசாங்கமே பண்டிகையைச் சுருக்குவதானது நாட்டில் விலைவாசி உயர்வின் வெளிப்பாடாகவும் கொள்ள வேண்டியுள்ளது. எனவே தற்போதைய பொருளாதார சூழ்நிலையில் தமிழர்கள் தமது பாரம்பரிய பண்டிகையை கொண்டாடுவது சவாலானதாகவே அமைந்துள்ளது. “தைபிறந்தால் வழி பிறக்கும்” எனும் காலங்காலமான நம்பிக்கையையும் கேள்விக்குட்படுத்தியுள்ளது. எவ்வாறெனினும் இத்தகைய சவால்களை எதிர்கொண்டே முன்னோக்கி பயணிக்க வேண்டியுள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.\nநோட்டன் பிரிட்ஜ் நிருபர் எம்.கிருஸ்ணா\nNEWER POSTசட்டவிரோத மாணிக்ககல் அகழ்வில் ஈடுபட்ட 09பேர் கைது- நோர்வுடில் சம்பவம்\nOLDER POSTமலையக பகுதியை சேர்ந்த மருத்துவபீட மாணவன் சடலமாக மீட்பு\nதீ விபத்தினால் 24 தொழிலாளர் குடியிருப்புகள்முற்றாக எரிந்���ு நாசம்\nமலையகத்தில் பெய்து வரும் தொடர் மழையினால் இரு குடும்பங்கள் பாதிப்பு.\nயாருக்கு என்ன வழங்க வேண்டும், எந்த பதவியை வழங்க வேண்டுமென்பதை தகுந்த நேரத்தில் இ.தொ.கா அதன் தலைமையும் முடிவெடுக்கும்\nகண்டி மாவட்டத்துக்கு வழங்கப்படும் என உறுதியளிக்கப்பட்ட தேசியப்பட்டியல் எங்கே\nவாக்களிக்க வந்தவர்கள் திரும்பி செல்வதில் சிரமம்; அட்டனில் நீண்டவரிசையில் காத்திருப்பு\nரதெல்ல கிறேட்வெஸ்டன் பாதை தாழிறக்கம்; ஜீவன் நடவடிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738735.44/wet/CC-MAIN-20200811055449-20200811085449-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://villangaseithi.com/woman-conversion-man-love-wedding-sub-judge-petition-young-lady/", "date_download": "2020-08-11T06:34:23Z", "digest": "sha1:32DC2JLF7TZBF43GVZISJV6CTRZVG3ME", "length": 6155, "nlines": 89, "source_domain": "villangaseithi.com", "title": "ஆணாக மாறிய பெண் காதலருடன் திருமணம் செய்து வைக்கக்கோரி சார்பு நீதிபதியிடம் மனு அளித்த இளம்பெண்! - வில்லங்க செய்தி", "raw_content": "\nஆணாக மாறிய பெண் காதலருடன் திருமணம் செய்து வைக்கக்கோரி சார்பு நீதிபதியிடம் மனு அளித்த இளம்பெண்\nஆணாக மாறிய பெண் காதலருடன் திருமணம் செய்து வைக்கக்கோரி சார்பு நீதிபதியிடம் மனு அளித்த இளம்பெண்\nநடிகர் யோகிபாபுவிற்கு திருமணம் ஆனபின்னர் அவரை பார்த்தாலே கவலையாக உள்ளதாக டிக்டாக்கில் கண்கலங்கும் பெண் \nமாமாவுக்கு மனசே சரியில்லை சூர்யானு சரக்கு பாட்டிலுடன் ஆட்டம் போட்ட ஜிபி முத்து \nஅறுபதுகளின் ஆரம்பம் என் பள்ளிப் படிப்பு இறுதி, ஆறாம் வகுப்பிலிருந்துதான் ஆங்கில ...\nவிதி நடத்தும் நாடகத்தின் விந்தை கதாபாத்திரங்கள் சிரிக்கவொன்று சிந்திக்கவொன்று ...\n2018 10 பெண்களின் ஜாதகமும் தோஷங்களும் \n2018 10 தரித்திர யோகங்கள் \n2018 10 இந்த ராசி உடைய காதலியால் காதலனுக்கு கிடைக்கும் பலன்கள் \n2018 10 உங்களை உயர்த்தி விடும் கூட்டு கிரகங்கள் \n2018 23 மணமகன் மணமகளை தேர்ந்தெடுக்கும் பொழுது பெற்றோர்கள் ஜாதக ரீதியாக கவனிக்க வேண்டிய விஷயங்கள் \nடவர் ஆப் லண்டன் காகங்கள்\nகும்பகோணமும் மூணு பிளேட் இட்லியும்\nபுற்று நோயை குணப்படுத்தும் அற்புத மருந்து கண்டுபிடிப்பு \nஜிம்மில் செய்யும் பயிற்சிகள் ஏன் ஆண்மை குறைவை ஏற்படுத்துகிறது\nநமது உடலுக்குத் தேவையான ஆல்கஹாலை பெறுவது எப்படி\nபன்றிக் காய்ச்சலை கண்டறிய இந்த சோதனையை கட்டாயம் செய்யுங்கள்..\nவைரல் காய்ச்சல் குறித்து வைரலாக பரவவிடப்பட்டுள்ள ஆடியோ \nமது குடிப்பதால் உருவாகும் பிரச்சனைகள் \nவில்லங்க செய்தி தமிழ் செய்தி இணைய தளம். செய்தியாளர்கள் அடங்கிய குழுவால் நிர்வகிக்கப் படும் இணைய தளம்.\nசெய்திகள் எவ்வித விருப்பு வெறுப்புமின்றி, எவ்வித உள்நோக்கமுமின்றி பொதுநலனைக் கருத்தில் கொண்டு Read more..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738735.44/wet/CC-MAIN-20200811055449-20200811085449-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.anegun.com/?p=33774", "date_download": "2020-08-11T06:43:23Z", "digest": "sha1:WYHKEZLYB2PWDE5NTV6D6TZ422O5Q5XP", "length": 9361, "nlines": 70, "source_domain": "www.anegun.com", "title": "கைவிடப்பட்டப் பூர்வக் குடி மக்களுக்குக் கரம் கொடுக்கும் தஞ்சோங் மாலிம் இண்ட்ராஃப் | அநேகன்", "raw_content": "\nHome சமூகம் கைவிடப்பட்டப் பூர்வக் குடி மக்களுக்குக் கரம் கொடுக்கும் தஞ்சோங் மாலிம் இண்ட்ராஃப்\nகைவிடப்பட்டப் பூர்வக் குடி மக்களுக்குக் கரம் கொடுக்கும் தஞ்சோங் மாலிம் இண்ட்ராஃப்\nஇவ்வட்டாரத்தில் உள்ள ஃபெல்டா நில மேம்பாட்டுப் பகுதியைச் சேராத தென் துரோலாக் பூர்வக் குடியினர் வாழும் புறநகர் பகுதியின் மோசமான அடிப்படை வசதிகள் மேம்படுத்தும் பணியில் தஞ்சோங் மாலிம் நாடாளுமன்றத் தொகுதி இண்ட்ராஃப் களமிறங்கியுள்ளது.\nகுடியிருப்புப் பகுதியில் இருக்கும் மோசமான சாலைகள், மேடுபள்ளமான பாதைகள், உடைந்த பாலம், செம்பனை மரக் கிளைகள் விழுந்துள்ள ஆறு போன்ற பிரச்சனைகளை அங்கு வாழும் பூர்வக்க் குடி மக்கள் எதிர்நோக்கி வருகிறார்கள். இவ்விவகாரத்தை காவல்துறையின் உளவுப்பிரிவின் தலைமைப் பொறுப்பிலிருந்து பணி ஓய்வு பெற்று பல ஆன்டுகளாக இவ்வட்டாரத்தில் வசித்து வரும் ஐயீங் தங்களின் பார்வைக்குக் கொண்டு வந்ததாக தஞ்சோங் மாலிம் நாடாளுமன்றத் தொகுதி இண்ட்ராஃப்பின் ஒருங்கிணைப்பாளர் நவனீத் தெரிவித்தார்.\nவிவரங்களைப் பெற்ற பின்னர் பிரச்சனைக்குள்ளான தென் துரோலாக் வட்டாரத்தில் அமைந்துள்ள கம்போங் சுங்கை ஜெந்தோங் எனும் பகுதிக்கு தஞ்சோங் மாலிம் நாடாளுமன்றத் தொகுதி இண்ட்ராஃப் உறுப்பினர்கள் உடனடியாகப் பார்வையிட விரைந்தனர்.\nஇங்குள்ள பூர்வக் குடி மக்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகளை ஓவ்வொன்றாக இண்ட்ராஃப் அமைப்பினருக்கு முன்னாள் காவல்துறை அதிகாரி ஐயீங் எடுத்துரைத்தார்.\n“பூர்வக்குடியினரும் நம்மைப் போல் சாதாரண மக்கள். இது போன்ற சிக்கலை எதிர்நோக்குவதால் அவர்கள் அருகிலுள்ள பட்டணத்துக்கானத் வெளித்தொடர்பை இழக்க நேரிடுகிறார்கள். இதனால் இங்குள்ள மக்களின் வளர்ச்சி தடைபடுகின்றது. இவை இவர்களின் அடிப்படை உரிமை. இதனால் நம்மிடயே பொருளாதாரத்திலும் வசதி வாய்ப்புகளிலும் வேறுபாடு ஏற்படுவதால் தேசிய நீரோட்டத்தில் ஏற்றத்தாழ்வு ஏற்படுகிறது.” என ஐயீங் தெரிவித்தார்.\nமலேசிய அரசியல் அமைப்புச் சட்டத்தில் பூர்வக் குடிமக்களின் நலன் பாதுக்காக்கப்பட வேண்டும் எனவும் இது போன்ற நடவடிக்கைகள் ஒவ்வொரு மலேசியக் குடிமகனின்/மகளின் கடமை. எனவே, தஞ்சோங் மாலிம் நாடாளுமன்றத் தொகுதி இண்ட்ராஃப்ப்பின் புறநகர் மேம்பாட்டுத் திட்டங்களில் ஒன்றாக இந்த கம்போங் சுங்கை ஜெந்தோங்கின் மேம்பாட்டு நடவடிக்கை அமைகிறது எனவும் பின் தள்ளப்படுகிற மக்களின் வாழ்வாதாரத்தைக் காக்கும் பொறுப்பை தாங்கள் கையில் எடுத்திருப்பதாக நவனீத் கூறினார்.\nஎனவே, இவ்விவகாரத்தை தேசிய ஒற்றுமை, சமூகநலத்துறைக்குப் பொறுப்பேற்றுள்ள அமைச்சர் பொன். வேதமூர்த்தியின் பார்வைக்குக் கொண்டு செல்ல இருப்பதாகவும் தஞ்சோங் மாலிம் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் சாங் லி காங் உடன் இது தொடர்பாக கலந்தாலோசிக்க இருப்பதாகவும் நவனீத் தெரிவித்தார்.\nமேலும், பூர்வக்குடி மக்களின் நலம் குறித்து மனித உரிமை ஆணையம் (சுஹாக்காம்) கடந்த ஜனவரி மாதம் தெரிவித்தக் கருத்துகள் பரிசீலிக்கப்படும் என்று பிரதமர் துறை அமைச்சர் பொன். வேதமூர்த்தி அளித்திருப்பது குறிப்பிடத்தக்கது.\nதிருப்பதி தேவஸ்தானத்தில் பணியாற்றும் 743 பேருக்கு கொரோனா, 3 பேர் இதுவரை மரணம்\nதமிழ் நேசனின் முன்னாள் நிருபர் தவசேகரன் காலமானார்\n39 ஆலயங்களுக்கு வெ.345,000 மானியம் ஒதுக்கீடு\n‘நலம் அறிய ஆவல்’ ஆவணப்படத்துடன் புதிய திறமையாளரை அறிமுகப்படுத்தியது ஆஸ்ட்ரோ\nபெர்லீஸ் மாநில ம.இ.கா முன்னாள் தலைவர் வேங்கடசாமி காலமானார் – டான்ஸ்ரீ ச.விக்னேஸ்வரன் ஆழ்ந்த அனுதாபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738735.44/wet/CC-MAIN-20200811055449-20200811085449-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://classifieds.justlanded.com/ta/Russia/Services_Editorial-Translation", "date_download": "2020-08-11T08:26:29Z", "digest": "sha1:NLVUY5TTHSRYXGAU25IMYR2OKHZQ3JL2", "length": 12890, "nlines": 113, "source_domain": "classifieds.justlanded.com", "title": "தலியங்கம் /மொழிபெயர்ப்பு இன ரஷ்யா", "raw_content": "\nஒரு இலவச விளம்பரத்தை போஸ்ட் செய்யவும்\nஒரு இலவச விளம்பரத்தை போஸ்ட் செய்யவும்\nஎல்லா வகையும் கொள்முதல் மற்றும் விற்பனைசமூகம்சேவைகள்வகுப்புகள்\nஎல்லாவற்றையும் காண்பிக்கவும்அழகு /பிஷன்ஏலக்ரீஷியன் /பிளம்பர் கட்டுமான /அலங்காரம் கணணி /இன்டர்நெட் சட்டம் /பணம் சுத்தப்படுத்துதல்தலியங்கம் /மொழிபெயர்ப்பு தோட்டம் போடுதல்நடமாடுதல் /போக்குவரத்துமற்றவைவியாபார கூட்டாளிவீடு நிர்வாகம் /பழுது பார்த்தல்\nAfrikaansஅரபிஅழேர்பய்ட்ஜாணிவங்காளம்பல்கேரியன்காதலான்சீனம்க்ரோஷியன்ட்சேக்டேனிஷ்டட்ச்ஆங்கிலம்ஈஸ்த்னியன்பின்னிஷ்பிரேண்ட்சுட்ஜெர்மன்கிரேக்ககுஜராதிஹவுசாஹீப்ருஇந்திஹங்கேரியன்அயிச்லாந்திக்இக்போஇந்தோனேஷியாஅயிரிஷ்இத்தாலியன்ஜப்பனியஜவாநீஸ்கன்னடம்கொரியன்லாத்வியன்லிதுவானியன்மசெடோனியன்மலாய்மலையாளம்மால்டிஸ்மராத்திநோர்வேஜியன்பெர்ஷியன்போலிஷ்ப்றோட்சுகீஸ் ப்றோட்சுகீஸ் ( br )பஞ்சாபி ரோமானியன்ரஷியன்செர்பியன்ஸ்லோவாக்ஸ்பானிஷ்ச்வகிலிஸ்வீடிஷ்தமிழ்தெலுங்குதாய்டர்கிஷ்உக்ரைனியன்உருதுவிஎட்னாமீஸ்யொரூபாஜுலு\nAfrikaansஅரபிஅழேர்பய்ட்ஜாணிவங்காளம்பல்கேரியன்காதலான்சீனம்க்ரோஷியன்ட்சேக்டேனிஷ்டட்ச்ஆங்கிலம்ஈஸ்த்னியன்பின்னிஷ்பிரேண்ட்சுட்ஜெர்மன்கிரேக்ககுஜராதிஹவுசாஹீப்ருஇந்திஹங்கேரியன்அயிச்லாந்திக்இக்போஇந்தோனேஷியாஅயிரிஷ்இத்தாலியன்ஜப்பனியஜவாநீஸ்கன்னடம்கொரியன்லாத்வியன்லிதுவானியன்மசெடோனியன்மலாய்மலையாளம்மால்டிஸ்மராத்திநோர்வேஜியன்பெர்ஷியன்போலிஷ்ப்றோட்சுகீஸ் ப்றோட்சுகீஸ் ( br )பஞ்சாபி ரோமானியன்ரஷியன்செர்பியன்ஸ்லோவாக்ஸ்பானிஷ்ச்வகிலிஸ்வீடிஷ்தமிழ்தெலுங்குதாய்டர்கிஷ்உக்ரைனியன்உருதுவிஎட்னாமீஸ்யொரூபாஜுலு\nதலியங்கம் /மொழிபெயர்ப்பு அதில் ரஷ்யா\nகட்டுமான /அலங்காரம் அதில் ரஷ்யா\nவியாபார கூட்டாளி அதில் ரஷ்யா\nகட்டுமான /அலங்காரம் அதில் ரஷ்யா\nகட்டுமான /அலங்காரம் அதில் ரஷ்யா\nஅழகு /பிஷன் அதில் ரஷ்யா\n Go to சேவைகள் அதில் ரஷ்யா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738735.44/wet/CC-MAIN-20200811055449-20200811085449-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.67, "bucket": "all"} +{"url": "https://newschannel39.com/c-1/5993", "date_download": "2020-08-11T07:47:15Z", "digest": "sha1:IIIIHKCLMZGJRFEFMOMWFO72EBQ3Y6FE", "length": 14034, "nlines": 109, "source_domain": "newschannel39.com", "title": " ஏழைகளுக்கு நல உதவிகள்:இ.மதுசூதனன்,ஆர்.எஸ்.ராஜேஷ்,தலைமையில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் முடிவு", "raw_content": "\nஅன்னபூர்ணா டிரைவ் லேடீஸ் சர்க்கிள் (இந்தியா) சார்பில் 300 குடும்பங்களுக்கு நிவாரணம்\nகொரோனா பிடியில் இருந்து வெற்றி கண்டு நலமுடன் வீடு திரும்பினார்: ஆர்.எஸ். ராஜேஷ்\nமக்கள் மத்த���யில் முதல்வர் நம்பிக்கை நட்சத்திரமாக திகழ்கிறார்\nவிமான நிலையம், பாரிமுனை மெட்ரோ நிலையத்திற்கு அம்பேத்கர், வாஜ்பாய் பெயர் சூட்ட வேண்டும்\nஏழைகளுக்கு நல உதவிகள்:இ.மதுசூதனன்,ஆர்.எஸ்.ராஜேஷ்,தலைமையில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் முடிவு\nஅம்மா பிறந்த நாளில் ஏழைகளுக்கு அன்னதானம், மற்றும் நல உதவிகள் இ.மதுசூதனன், ஆர்.எஸ். ராஜேஷ், தலைமையில் நடைபெற்ற மாவட்ட அம்மா பேரவை ஆலோசனை கூட்டத்தில் முடிவு\n\"\" இ.மதுசூதனன், ஆர்.எஸ். ராஜேஷ், ஆகியோருக்கு வரவேற்பு\"\"\nவடசென்னை வடக்கு கிழக்கு மாவட்ட கழக அம்மா பேரவை சார்பில் தமிழக முன்னாள் முதலமை‌ச்ச‌ர் அம்மா அவர்களின் 72-வது பிறந்த நாள் விழாவை சிறப்பாகக் கொண்டாடுவது குறித்து நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் அம்மா பேரவை மாவட்ட செயலாளர் ஏ.டேவிட்ஞானசேகரன், ஏற்பாட்டில் பெரம்பூர் பகுதி முத்தமிழ் நகரில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது.\nஇதில் கழக அவைத்தலைவர் இ.மதுசூதனன், மாவட்ட செயலாளர் ஆர்.எஸ். ராஜேஷ், ஆகியோர் தலைமையேற்று நிர்வாகிகளுக்கு ஆலோசனைகளை வழங்கினர்.\nஅப்போது மதுசூதனன் நிர்வாகிகளுக்கு ஆலோசனை வழங்கி பேசிய போது..\nஇந்த கட்சி வளருமா, அல்லது போய்விடுமா என பகல் கனவுகளை காணும் தி.மு.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் ஆசை ஒரு போதும் நிறைவேறாது புரட்சி தலைவரால் உருவாக்கப்பட்டு அம்மா அவர்களால்\nகட்டி காத்த அண்ணா தி.மு.க. வை எந்த கோம்பனாலும் வீழ்த்த முடியாது.\nயாரும் எவரும் உலகத்தில் நிரந்தரமாக இருக்க போவதில்லை யார் இருந்தாலும் இல்லாவிட்டாலும் அண்ணா தி.மு.க. என்ற பேரியக்கம் மட்டும் இன்னும் நூறாண்டுகள் நீடித்து நிலைத்திருக்கும்.\nகட்சி கொள்கைகளை கடைப்பிடித்து நெறிமுறைகளை உருவாக்கி புதிய இளம் தலைமுறையினறை கட்சியில் வரவழைத்து அவர்களுக்கு புரட்சி தலைவர், மற்றும் புரட்சி தலைவியின் வரலாற்றை கூறி வரும் காலங்களில் அவர்களின் புகழை வளர்க்க கழகத்தினர் பாடுபட வேண்டும் என்றும்.\nஇளம் தலைமுறையினர் தெரிந்து கொள்ளும் வகையில்\nவருகின்ற அம்மா பிறந்த நாளில் மாவட்டத்திற்கு உட்பட்ட அனைத்து பகுதிகளில் உள்ள தெருக்களிலும் அம்மா அவர்களின் திரு உருவ படத்திற்கு மாலை அணிவித்து இனிப்புகள் மற்றும் அன்னதானம் வழங்கி எம்.ஜி.ஆர், அம்மா, அவர்களின் புகழ் பாடும் பாடல்கள் ஆங்காங்கே ஒளிக்��� வேண்டும் என நிர்வாகிகளுக்கு ஆலோசனைகளை வழங்கி பேசினார்.\n\"\" முன்னதாக மாவட்ட செயலாளர் ஆர்.எஸ். ராஜேஷ், பேசிய போது.\"\"\nஒருங்கிணைந்த வடசென்னை வடக்கு கிழக்கு மாவட்டத்திற்க்கு உட்பட்ட பெரம்பூர் மற்றும் ஆர்.கே.நகர் பகுதியில் உள்ள வட்டங்களில் அம்மா அவர்களின் 72- வது பிறந்தநாளை சிறப்பாக கொண்டாடும் வகையில் பொதுமக்களுக்கு அன்னதானம், மற்றும் நல திட்ட உதவிகள், பள்ளி குழந்தைகளுக்கு கல்வி உபகரணங்கள், உள்ளிட்டவைகள் வழங்கப்பட வேண்டும்.\nமேலும் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆரால் உருவாக்கப்பட்டு அம்மா அவர்களால் பாதுகாக்கப்பட்ட இந்தியாவின் மூன்றாவது பெரிய இயக்கமாக அண்ணா தி.மு.க. கழகத்தை உருவாக்கி தந்த அவர்களின் புகழுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் அனைத்து பாக பொருப்பாளர்களையும் கவுரவித்து நல உதவிகளை வழங்கி மேலும் வரும் தேர்தல்களில் சிறப்பாக கட்சி பணியாற்ற புதிய பாகபொறுப்பாளர்கள் நியமனம் உள்ளிட்டவைகள் ஏற்படுத்தப்படும்.\nஅம்மாவின் வழியில் முதல்வர் ஐயா.எடப்பாடி கே.பழனிசாமி, துணை முதலமைச்சர் ஐயா ஓ.பன்னீர்செல்வம், ஆகியோரது தலைமையில் நல்லாட்சியில் நடைபெற்று வரும் தமிழக அரசை இன்று மக்கள் போற்றி வருகின்றனர்.\nகடந்த ஆண்டு அம்மா பிறந்த நாளை சிறப்பாக கொண்டியது போன்று இந்த ஆண்டும் வெகு சிறப்பாக கொண்டாட வேண்டும் என நிர்வாகிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.\n\"\" கூட்டத்தில் நிர்வாகிகள் \"\"\nகூட்டத்தில் பகுதி செயலாளர்கள் ஜெ.கே.ரமேஷ், ஆர்.எஸ். ஜனார்த்தனன், ஏ.கணேசன், பி.ஜே.பாஸ்கரன், பகுதி அவைத்தலைவர் வியாசை எம்.இளங்கோவன், ஆக்கம் அகஸ்டின், லயன் மா.வெங்கட்ராம், எல்.எஸ். மகேஷ்குமார், மணல் ஜெ.ரவிச்சந்திரன், கே.எஸ். அஸ்லாம், லயன் ஜி.குமார், எஸ்.பி.எஸ்.ராஜா, பி.ஜெகன், எம்.மகேந்திரமணி, ஜி.வி.பெருமாள், வி.கோபிநாத் வி.பொன்முடி, ஜி.ராஜேந்திரன், கருப்பு இராஜேந்திரன், பா.இளங்கோவன், காந்தி நகர் ஐ.ஜோசப்வின்சென்ட், வி.பாலாஜி, ஆர்.பிரபு, தனபால் நகர் ஆர்.சிவகுமார், எம்.என்.பாஸ்கரன், டி.பிராங்கிளின், எஸ்பிபி.பிரேம்குமார், வாசுகி, டி.கனகராஜ், ஏ.ஆனந்த், காஞ்சி.ராஜரத்தினம், எம்.கே.எஸ்.கலையரசன், கே.எச்.பாபு, ஏ.வினாயகமூர்த்தி, இ.வேலுமேஸ்திரி, புருஷோத்தமன், நாகூர்மீரான், சந்தனசிவா, ஆர்.நித்தியானந்தம், அ.வேல்முருகன், எம்.தயாநிதி, ஏ.இளவரசன், ஜெஸ்டின் பிரேம்குமார், மகா, முரளிமுருகன், இ.பாபு, கேபிள் டிவி ராஜா, ஜெ.மாரியம்மாள், மற்றும் பெரம்பூர், ஆர்.கே.நகர், பகுதி கழகத்தினர், வட்ட கழகத்தினர், பிற அணி மாவட்ட நிர்வாகிகள், மகளிரணியினர், உள்பட 500-க்கும் மேற்பட்டோர் இருந்தனர்.\nபனைமரத்தினால் கிடைக்க கூடிய மருத்துவ குணங்களை நாம் தெரிந்து கொள்வோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738735.44/wet/CC-MAIN-20200811055449-20200811085449-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/delhi/sachin-pilot-says-that-i-will-not-join-in-bjp-391414.html?utm_source=articlepage-Slot1-1&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2020-08-11T07:58:06Z", "digest": "sha1:B4RDMQLGMYMT7G3FQTHDQPLOMIOHC3HY", "length": 17538, "nlines": 197, "source_domain": "tamil.oneindia.com", "title": "பாஜகவில் சேர போகிறேனா.. யார் சொன்னது.. அப்படியெல்லாம் ஒரு திட்டமும் இல்லை.. சச்சின் பைலட் ஓபன் டாக்! | Sachin Pilot says that i will not join in BJP - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் மூணாறு நிலச்சரிவு கோழிக்கோடு மழை புதிய கல்வி கொள்கை சுதந்திர தினம்\nஇந்தியா சீனா எல்லை பிரச்சனை\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் டெல்லி செய்தி\n\"எனக்கு இன்னொரு பேரு இருக்கு.. நான் மட்டும் ஒரு போன் போட்டா\"... அதிர வைக்கும் எஸ்.வி.சேகர் வீடியோ\nசச்சின் பைலட் ரிட்டர்ன்.. சாதித்தது சோனியாவா, பிரியங்காவா ம்ஹூம்.. இருவருக்கும் கிரெடிட் இல்லை\nகேரளா விமான விபத்தில் உயிரிழவர்களுக்கு சூர்யா இரங்கல் - நிலச்சரிவு மரணத்தை மறந்து விட்டாரா\n540 பேரில் 15 பேர் மட்டுமே தமிழர்கள்... என்ன நடக்கிறது ரயில்வேயில்... முற்றுகை நடத்திய அன்பில் மகேஷ்\nநம்பிக்கையில் உறுதி...சச்சின் பைலட்டின் அதிரடி பல்டி...வரவேற்கும் அசோக் கெலாட்\nமீண்டு வரும் இந்தியா.. புது ரெக்கார்டு.. மீண்டவர்கள் எண்ணிக்கை 15 லட்சத்தை தாண்டியது\nMovies படுக்கையறையில் அதீத கவர்ச்சி .. சோனம் பஜ்வாவின் சூடேற்றும் பிக்ஸ்\nLifestyle யாரெல்லாம் பப்பாளி சாப்பிடக்கூடாது பப்பாளி சாப்பிடும் போது செய்யக்கூடாதவைகள்\nEducation ஐடிஐ படித்தவரா நீங்க ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் அரசாங்க வேலை\nAutomobiles புதிய ட்ரையம்ஃப் ஸ்ட்ரீட் ட்ர்ப்பிள் ஆர் பைக் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்\nFinance மூன்றாவது நாளாக தடாலடி சரிவில் தங்கம் விலை\nSports மொத்தம் 4 அணிகள்.. செம டூர்.. ரெடியாகுது நியூசிலாந்து கிரிக்கெட்\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அம��சான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபாஜகவில் சேர போகிறேனா.. யார் சொன்னது.. அப்படியெல்லாம் ஒரு திட்டமும் இல்லை.. சச்சின் பைலட் ஓபன் டாக்\nடெல்லி: நான் பாஜகவில் சேர மாட்டேன் என்றும் நான் இன்னும் காங்கிரஸ் கட்சி உறுப்பினராகவே இருக்கிறேன் என்றும் சச்சின் பைலட் கூறியுள்ளார்.\nராஜஸ்தானில் ரிசார்ட் அரசியல்.. மனதில் நிழலாடும் கூவத்தூர் அதிரடிகள்\nராஜஸ்தானில் கடந்த சில நாட்களாக அரசியல் களம் ஆட்டம் கண்டு வருகிறது. முதல்வர் அசோக் கெலாட்டும் துணை முதல்வராக இரு்த சச்சின் பைலட்டிற்கும் இடையே அதிகார போட்டி நிலவி வந்தது.\nசரமாரி கேள்வி.. 2 நாள்தான் டைம்.. சச்சின் பைலட் மீது ஏவப்பட்ட தகுதிநீக்க அஸ்திரம்.. காங்கிரஸ் அதிரடி\nஇந்த நிலையில் ஜெய்ப்பூரில் நடந்த காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டத்தில் சச்சின் பைலட் கலந்து கொள்ளவில்லை. இதையடுத்து நேற்று மீண்டும் நடந்த காங்கிரஸ் கட்சியின் எம்எல்ஏக்கள் கூட்டத்தில் ராஜஸ்தான் அமைச்சரவையிலிருந்தும் மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவர் பதவியிலிருந்தும் சச்சின் பைலட்டை நீக்க முடிவு செய்யப்பட்டது.\nமாநில கல்வித் துறை அமைச்சரான கோவிந்த் சிங் ராஜஸ்தான் காங்கிரஸ் கட்சியின் தலைவராக நியமிக்கப்பட்டார். இதையடுத்து முதல்வர் அசோக் கெலாட், ஆளுநர் மாளிகை சென்று ஆளுநர் கல்ராஜ் மிஸ்ராவை சந்தித்தார். மேலும் சச்சின் பைலட்டின் ஆதரவாளர்களை அமைச்சரவையிலிருந்து நீக்குமாறு முதல்வர் கெலாட் பரிந்துரைத்தார்.\nஇந்த நிலையில் சச்சின் பைலட் டிவிட்டர் பதிவில் உண்மை ஒரு போதும் தோற்காது என்று குறிப்பிட்டுள்ளார். தனது ஆதரவாளர்களுக்கு நன்றி தெரிவிப்பதாகவும் அவர் தனது பதிவில் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் சச்சின் இன்று காலை பாஜகவில் இணைவார் என எதிர்பார்க்கப்பட்டது.\nஇதுகுறித்து சச்சின் பைலட் கூறுகையில் நான் பாஜகவில் இணையமாட்டேன். நான் இன்னும் காங்கிரஸ் கட்சி உறுப்பினராகவே இருக்கிறேன். நான் பாஜகவில் சேரவில்லை. பாஜகவில் சேர எனக்கு எந்த திட்டமும் இல்லை என்பதை தெளிவுப்படுத்த விரும்புகிறேன். என்னை பாஜகவுடன் இணைக்க முயற்சிப்பது காங்கிரஸ் தலைமையிடம் என்னை இழிவுப்படுத்த வைக்கும் முயற்சியாகும் என தெரிவித்துள்ளார்.\nபொருத்தமான வரன் தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - இன்றே பதிவு செய்யுங்கள , பதிவு இலவசம்\nநம்பிக்கையில் உறுதி...சச்சின் பைலட்டின் அதிரடி பல்டி...வரவேற்கும் அசோக் கெலாட்\nமீண்டு வரும் இந்தியா.. புது ரெக்கார்டு.. மீண்டவர்கள் எண்ணிக்கை 15 லட்சத்தை தாண்டியது\n.. டிசம்பர் மாதம் வரை பள்ளிகள், கல்லூரிகள் திறக்கப்படாது.. மத்திய அரசு உறுதி\nகுடும்ப சொத்து...ஆண்களுக்கு நிகராக பெண்களுக்கும் சமபங்கு...உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு\nசீனாவை குறிவைத்து அடிக்கும் இந்தியா.. லேப்டாப், கேமரா, ஜவுளிகளுக்கு சுங்க வரி உயருகிறது\nஉத்தரப்பிரதேசம்... பாஜக முன்னாள் தலைவர் சுட்டுக் கொலை... ரத்த வெள்ளத்தில் உடல் மீட்பு\nமூளை ரத்த கட்டிக்கு அறுவை சிகிச்சை.. கொரோனா பாதிப்பும் உறுதி.. வென்டிலேட்டரில் பிரணாப் முகர்ஜி\nதமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்ட 10 மாநில முதல்வர்களுடன் மோடி ஆலோசனை\nஓபிஎஸ் உட்பட 11 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கு- சபாநாயகர் பதில் தர மேலும் 4 வாரம் அவகாசம்\nநான் எழுப்பிய கலகக் குரல் சுயமரியாதைக்கானது.. கட்சி பதவிக்காக அல்ல.. அடேங்கப்பா சச்சின் பைலட்\nபீகார் தேர்தல் பணிகள் முழு வீச்சில்... உரிய காலத்தில் நடைபெறும்- தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா\nமுன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜிக்கு மூளை அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடந்தது\nமத்திய அரசின் ‘1857-இன் நினைவுகள்- சுதந்திரத்துக்கு ஒரு கட்டியம்’ தலைப்பில் இணையக் கருத்தரங்கு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nsachin pilot rajasthan சச்சின் பைலட் ராஜஸ்தான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738735.44/wet/CC-MAIN-20200811055449-20200811085449-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2574585", "date_download": "2020-08-11T07:48:52Z", "digest": "sha1:26XVTQNPFPHM4TIAYZDAHJHANP7GVHX6", "length": 20727, "nlines": 285, "source_domain": "www.dinamalar.com", "title": "வானில் தோன்றும் வால்நட்சத்திரம்; வெறும் கண்களால் காணலாம்| How to catch a glimpse of the comet NEOWISE dazzling the skies right now | Dinamalar", "raw_content": "\nபெண்களுக்கும் சொத்தில் சம உரிமை உண்டு\nகொரோனாவால் இறந்தோரின் பாதி எரிந்த உடல்களை உண்ணும் ... 1\nகொரோனா தடுப்பு பணி: முதல்வர்களுடன் பிரதமர் மோடி ... 6\nஅரசல் புரசல் அரசியல்: பிடி கொடுக்காத நயினார்\nகிருஷ்ண ஜெயந்தி: அறிந்து கொள்ள வேண்டிய ... 7\nசபரிமலை மகரவிளக்கு பூஜை: கட்டுப்பாடுகளுடன் அனுமதி 1\nபங்குச்சந்தைகளில் இன்றும் சென்செக்ஸ�� 300 ... 1\nஏழைகளுக்கு 100 நாள் வேலை திட்டத்தில் வேலை அவசியம்: ... 9\n11ம் வகுப்பு படிக்க விண்ணப்பித்துள்ள கல்வி அமைச்சர் 8\nகோழிக்கோட்டை விட கோவையில் நீளமான ஓடுபாதை: ... 13\nவானில் தோன்றும் வால்நட்சத்திரம்; வெறும் கண்களால் காணலாம்\nபுதுடில்லி: இந்தியா முழுவதும் இன்றும் நாளையும் (ஜூலை 11, 12) வானில் வால்நட்சத்திரம் தெரியும் என்றும் இவற்றை வெறும் கண்களால் பார்க்க முடியும் என்றும் நாசா அறிவித்துள்ளது.\nவானில் அவ்வபோது அதிசயம் நிகழ்ந்து வருகிறது. அந்தவகையில், இந்தியாவில் இன்றும் நாளையும் வானில் வால்நட்சத்திரம் தெரியும் என நாசா தெரிவித்துள்ளது. நியோவைஸ் அல்லது கோமெட் 2020 என பெயரிடப்பட்டுள்ள இந்த வால்நட்சத்திரத்தை இந்தியாவில் வெறும் கண்களால் காண முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் இன்று அதிகாலை நேரத்தில் மிக உயரத்திலும், நாளை மாலை நேரத்தில் சூரியன் மறைந்த பிறகு வடமேற்கு அடிவானத்தில் தெரியும்.\nபூமிக்கு அருகில் பெரிய அளவில் புறஊதா கதிர்களின் ஆற்றல் பரவல் என்பதை குறிக்கும் வகையில் இதற்கு நியோவைஸ் என பெயரிட்டுள்ளதாக நாசா கூறுகிறது. முதன் முதலில் பிரான்ஸ் நாட்டின் மாண்ட்லுகன் பகுதியில் கடந்த 8ம் தேதி சூரியன் மறைந்த பின்னர் மாலை நேரத்தில் வால் நட்சத்திரம் தெரிந்துள்ளது. இந்த காட்சியை நாசா வெளியிட்டுள்ளது. அதேபோல், அமெரிக்கா, இத்தாலி, வடக்கு அயர்லாந்து பகுதிகளிலும் தெரிந்துள்ளது.\nநியோவைஸ் வரும் 22ம் தேதி பூமிக்கு மிக அருகில் சுமார் 103 மில்லியன் கி.மீ தொலைவில் இருக்கும். கடந்த மார்ச் 27ம் தேதி நாசாவின் எக்ஸ்போரர் தொலைநோக்கி மூலமாக கண்டறியப்பட்ட இந்த வால்நட்சத்திரம், கடந்த 3ம் தேதி சூரியனுக்கு அருகில் 43 மில்லியன் கி.மீ தூரத்தில் கடந்து சென்றது. இது சூரியனுக்கும் புதன் கோளுக்கும் இடையிலான சராசரி தூரத்தை விட குறைவானதாகும்.\nவால்நட்சத்திரமானது அதன் நீளமான சுற்றுப்பாதையை முடிக்க சுமார் 6800 ஆண்டுகள் ஆகும். எனவே இதை இன்னும் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு பார்க்க முடியாது.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nRelated Tags NEOWISE Comet India comet NEOWISE வால்நட்சத்திரம் நியோவைஸ் கோமெட் இந்தியா\n100 ஆண்டுகளில் இல்லாத நெருக்கடி: ரிசர்வ் வங்கி கவர்னர்(8)\nதமிழகத்தில் கொரோனா பரிசோதனைகள் அதிகரிப்பு: சுகாதார செயலர்(3)\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஇந்தியன் kumar - chennai,இந்தியா\nவானில் அதிசயம் ஒரு அட்புதம்.\nஆண்டோர் எழுபதைந்தினில் ஒரு முறை மண்ணே அணுகும் வால்மீனைத் தினையின்மீது பனை நின்றாங்குமணச் சிறு மீன் மிசை வளர்வால் ஒளிவரக் கீழ்திசை வெள்ளியைக் கேண்மை கொண்டிலகு தூமகேதுச் சுடரே வாராய் என்று 1910-இல் ஹேலியின் வால் நட்சத்திரத்தை பாடியிருக்கிறார் மகாகவி பாரதியார்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்���ுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\n100 ஆண்டுகளில் இல்லாத நெருக்கடி: ரிசர்வ் வங்கி கவர்னர்\nதமிழகத்தில் கொரோனா பரிசோதனைகள் அதிகரிப்பு: சுகாதார செயலர்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738735.44/wet/CC-MAIN-20200811055449-20200811085449-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.karaitivu.org/2020/04/blog-post_45.html", "date_download": "2020-08-11T06:08:23Z", "digest": "sha1:ASYMUFCMPK4SIAYNIASR4LUH3CPUOWKE", "length": 4770, "nlines": 69, "source_domain": "www.karaitivu.org", "title": "புதிய தேர்தல் திகதி அறிவிப்பு - Karaitivu.org", "raw_content": "\nHome Elections Lanka புதிய தேர்தல் திகதி அறிவிப்பு\nபுதிய தேர்தல் திகதி அறிவிப்பு\nஏப்ரல் 25 ஆம் தேதி நடத்த திட்டமிடப்பட்டிருந்து, கொரோனா வைரஸ் காரணமாக ஒத்திவைக்கப்பட்ட இலங்கை பாராளுமன்றத் தேர்தலானது ஜூன் 20 ம் தேதி நடைபெறும் என சுயாதீன தேர்தல் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.\nஇது தொடர்பான 2172/ 3 ஆம் இலக்க 2020.04.20 ஆம் திகதிய வர்த்தமானி, பிரசுரத்திற்காக அரச அச்சகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளதென தேர்தல் ஆணைக்குழு குழுவின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது\nBy அலுவலக செய்தியாளர் at April 20, 2020\nகாரைதீவு விபுலாநந்தா மத்திய கல்லூரியிலிருந்து பல்கலைக்கழகம் தெரிவானோர்..\nவிபுலாந்தா மத்திய கல்லூரியிலிருந்து பல்கலைகழகம் தெரிவானோர் விபரம் இணைக்கப்பட்டுள்ளது. பாடசாலையினால் வெளிவிடப்படவுள்ள சஞ்சிகையில் இவ் விபரங...\nவீடு விற்பனைக்கு விஷ்ணு வித்யாலய வீதி. காரைதீவு - 07 இல் அமைந்துள்ள மாடி வீடு விற்பனைக்கு தொடர்பு கொள்ள - 0041764031213 (viber, whats App)...\nகாரைதீவில் தைப்பொங்கல் கடற்கரைகரப்பந்தாட்ட இறுதிப்போட்டி \nகாரைதீவு விளையாட்டுக்கழகம் அமரர் வைரமுத்து நல்லரெத்தினம் அவர்களின் ஞாபகார்த்தமாகவும் தைப்பொங்கல் தினத்தினை சிறப்பிக்கும் வகையிலும் ஏற்பாடு ...\nகாரைதீவு சண்முகா மகாவி���்தியால இல்ல விளையாட்டுப் போட்டி\nகாரைதீவு சண்முகா மகாவித்தியாலயத்தில் 20 வருடங்களிற்குபின் மிக கோலாகலமாக பாடசாலையில் அதிபர் திரு. S. மணிமாரன் தலைமையில் இல்ல விளையாட்டுப் போட...\nமரண அறிவித்தல் செல்வி நடேஸ்வரராஜன் அக் ஷயா\nமரண அறிவித்தல் செல்வி நடேஸ்வரராஜன் அக் ஷயா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738735.44/wet/CC-MAIN-20200811055449-20200811085449-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nattin-kuriyitu.info/Pakuti+kuriyitu+62+pk.php?from=in", "date_download": "2020-08-11T07:32:10Z", "digest": "sha1:ISZPXOVT4AMEQCVQDRI5EV6Z3D4F6GHV", "length": 4555, "nlines": 15, "source_domain": "www.nattin-kuriyitu.info", "title": "பகுதி குறியீடு 62 / +9262 / 009262 / 0119262, பாக்கித்தான்", "raw_content": "\nநாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nமுதற் பக்கம்நாட்டின் குறியீட்டை தேடியறிகசர்வதேச டயலிங் குறியீடுகளின் பட்டியல்நாட்டினை தேடியறிகதொலைபேசி எண் கணிப்பொறி\nபகுதி குறியீடு: 62 (+92 62)\nபகுதி குறியீடு 62 / +9262 / 009262 / 0119262, பாக்கித்தான்\nமுன்னொட்டு 62 என்பது Bahawalpurக்கான பகுதி குறியீடு ஆகும். மேலும் Bahawalpur என்பது பாக்கித்தான் அமைந்துள்ளது. நீங்கள் பாக்கித்தான் வெளியே இருந்து, நீங்கள் ஒரு நபரை அழைக்க விரும்பினால், அந்தப் பகுதிக்கான குறியீட்டுடன், நீங்கள் தொடர்பு கொள்ள விரும்பும் நாட்டிற்கான நாட்டின் குறியீடும் உங்களுக்கு தேவைப்படும். பாக்கித்தான் நாட்டின் குறியீடு என்பது +92 (0092) ஆகும், எனவே நீங்கள் இந்தியா இருந்து, நீங்கள் Bahawalpur உள்ள ஒரு நபரை அழைக்க விரும்பினால், நீங்கள் அந்த நபரின் தொலைபேசி எண்ணுடன் முன்னொட்டாக +92 62 என்பதை சேர்க்க வேண்டும். அந்தப் பகுதிக்கான குறியீட்டின் முன்னால் உள்ள பூஜ்யம் என்பது இந்த சூழலில் தவிர்க்கப்படுகிறது.\nதொலைபேசி எண்ணின் தொடக்கத்தில் உள்ள கூட்டல் குறியீடு என்பது பொதுவாக இந்த வடிவமைப்பில் பயன்படுத்தப்படலாம். இருப்பினும், மற்றொரு நாட்டில் உள்ள நீங்கள் டயல் செய்ய விரும்பும் ஒரு தொலைபேசி எண்ணின் தொலைபேசி நெட்வொர்க்கை எச்சரிக்க, கூட்டல் குறியீட்டுக்குப் பதிலாக எண்களின் வரிசையைப் பயன்படுத்துவது மிகவும் பொதுவானது ஆகும். ITU என்பது 00-ஐ பயன்படுத்த பரிந்துரைக்கிறது, இது அனைத்து ஐரோப்பிய நாடுகள் உட்பட அனைத்து நாடுகளிலும் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் இந்தியா இருந்து Bahawalpur உள்ள ஒரு நபரை அழைப்பதற்காக, தொலைபேசி எண்ணிற்கு முன்னால் சேர்க்கப்பட வேண்டிய +92 62-க்கு மாற்றாக, நீங்கள் 0092 62-ஐயும் பயன்படுத்தலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738735.44/wet/CC-MAIN-20200811055449-20200811085449-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jackiesekar.com/2013/12/2013.html", "date_download": "2020-08-11T07:29:08Z", "digest": "sha1:FJHOOIGPJZJBJEUALFTF42JE2YSD6IZD", "length": 41998, "nlines": 512, "source_domain": "www.jackiesekar.com", "title": "JACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.): 2013 இசை , பாடல்கள் ரிவைன்ட்...", "raw_content": "JACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.)\n2013 இசை , பாடல்கள் ரிவைன்ட்...\nவாகனத்தில் செல்லும் போது சத்தமாக உற்சாகமாக பாடி செல்வது என் வழக்கம்..\n. வீட்டில் நான் பாடினால் அப்பா கத்ததே என்று யாழினி நக்கல் விடும் காரணத்தால் அதிகம் வீட்டில் கத்துவது இல்லை.... ச்சே பாடுவது இல்லை... அதனால் வாகன இரைச்சல்ளுக்கு மத்தியில் என் குரலும் தேய்ந்து விடுவதால் இந்த ஐடியா... இது இன்று நேற்று வந்த பழக்கம் அல்ல..சின்ன வயதில் சைக்கிளில் போகும் போது.... இப்போது பைக்.... கார்.... என்று அந்த பழக்கம் இன்னும் என்னை விட்டு நீங்கவில்லை.....\nநான் எப்போது எல்லாம் சோர்ந்து போய் இருக்கின்றேனோ... அப்போது எல்லாம் பாடல்கள் முனு முனுத்துதான் என்னை நான் ரிப்ரெஷ் செய்துக்கொள்வேன்... என்னை உற்சாகம் கொள்ள செய்வது எல்லாம் பாடல்கள்தான்....\nஇந்த வருடத்தோட முதல் முனு முனுப்பு... அலெக்ஸ் பாண்டியன்...\nஅதுல பேட் பாய் சாங்... எல்லோருக்கும் வணக்கம்...அப்புறம் சமர் படத்துல அழகோ அழகு அவள் கண்ணழகு சாங்.. அதுல திரிஷாவை விட சுனைனாவோட கியூட் சிரிப்புக்கு பார்க்கலாம்....\nநெஞ்சுக்குள்ளே பாடல் பட்டைய கிளப்ப அந்த பாடலைநானும் முனுமுனுத்தேன்.. இந்த வருடத்தின் ஆரம்பத்தில் நான் முனு முனுத்த பாடல் என்றாலும்... எப்பயுமே ரொம்ப பாஸ்ட் பீட் சாங்தான் எனக்கு ரொம்ப பிடிக்கும்....\nஅந்த வகையில் ஏலே கிச்சா... இந்த வருடத்தின் முதல் பாடல் என்று சொல்லாம்... அதே படத்தில் முங்கில் தோட்டம்.... சித்திரையே நிலா போன்ற பாடல்களை சொல்லலாம்...\nபட் திரும்ப திரும்ப கேட்ட பார்த்த பாடல் என்றால் விஸ்வரூபம் படத்தில் வந்த உன்னை காணாத பாடல்.... அதுல முக்கியமா சில்லவுட்டுல கமல் ஆடிக்கிட்டு அப்படியே வெளிச்சத்துக்கு வரும் இன்ட்ரோ சான்சே இல்லை....\nஅப்புறம் அந்த குட்டி குட்டி கியூட் பிகர்ஸ்.... சின்ன பொட்டோட லேட்டா வந்து தப்பா ஸ்டெப் போடும் ஆண்ட்ரியா....கியூட்.. அதே போல நடன அசைவுகள்... சிக்கன் வெந்துடுச்சான்னு... சொல்லிட்ட��� சாப்பிட்டு பார்த்துட்டு .... கெட்டுது போ என்று சொல்லி விட்டு அவர்களை கண்ணன் விரட்டுவது போல விரட்டுவது... கமல் வயசுல இவ்வளவு ஸ்லிம்மா.... கண்ணன் பெண்களை விரட்டுவது போல என்னால் விரட்ட முடியுமா சொல்லிட்டு சாப்பிட்டு பார்த்துட்டு .... கெட்டுது போ என்று சொல்லி விட்டு அவர்களை கண்ணன் விரட்டுவது போல விரட்டுவது... கமல் வயசுல இவ்வளவு ஸ்லிம்மா.... கண்ணன் பெண்களை விரட்டுவது போல என்னால் விரட்ட முடியுமா என்பதுதான் என் வயிற்று எரிச்சலுக்கு முக்கிய காரணம்.\nஅதே போல துப்பாக்கி எந்தன் தோழனே பாட்டோட மியூசிக் ரொம்பவும் புடிக்கும் அந்த பாட்டையும் நிறைய வாட்டி கேட்டு இருக்கேன்.\nஅதுக்கப்புறம் சூது கவ்வும் படம்தான்... அதுல மாமா டவுசர் கழண்டுச்சே பாட்டு பட்டைய கிளம்பிச்சி....ஆனா எனக்கு காசு பணம் துட்டு மணி மணி பாட்டு ஆடுன நாலு பாம்பே பிகர்ஸ்.... இந்த வருஷ இறுதியிலும் கண்ணுலே இருக்காங்கன்னா பார்த்துக்கோங்களேன். முக்கியமா சென்டர்ல ஆடின அந்த பாம்பே பிகர்.\nஎதிர் நீச்சல்.... பூமி என்ன சுத்துதே யாழினிக்கு ரொம்ப பிடிச்ச பாட்டு... அதே படத்துல நேற்று வரை டிடிக்கு எதிரே இரண்டு அடி கேப்பு கொடுத்து காம்பயர் பண்ண பையன் சிவா கார்த்தி யும் பிரியா ஆனந்தும் ரொம்ப நெருக்கமா தீவு பாட்டுல காட்டிய நெருக்கத்தை பார்த்தும் லைட்டா ஸ்டமக் பர்க் ஆச்சி...அதே போல தனுஷ் ,நயன், சிவா ஆடின அந்த குத்து பாட்டு பார்க்க நல்லா இருந்திச்சி... கபாலம் கலங்க குடிச்சிட்டு அந்த பாட்டுக்கு ஆடினா நல்லா இருக்கும்... ஆனா யார் கூட ஆடறது....\nஎன் எச் 4 படத்துல யாரோ இவன.... யாரோ இவன் நல்ல மெலடி.. நிறைய முறை அந்த படம் வந்த புதுசுல முனு முனுக்க வச்ச சாங்... படத்துல விஷுவல்ஸ் நல்லா இருக்கும் பார்த்துக்கிட்டே இருக்கலாம்..\nசரியான மெலடி... சைந்தவி குரல் சொக்க வைக்கும்... அதுலதான் பிரகாஷ் புள்ளை சொக்கி போச்சி போல... அப்படியா குரல் கடவுள் வரம். 2013 ஆம் வருடத்தோட பெஸ்ட் லவ் சாங் அப்படின்னு சொல்லலாம்.... முக்கியமா கேர்ள் பாயிண்ட் ஆப்யூவுல வரும் வரிகள்... வாவ்...\nநேரம் படத்துல காதல் என்னுள்ள வந்த நேரம் அறியாமல் பாட்டும் விஷுவலும் ரொம்ப நல்லா இருந்துச்சி... அந்த பாட்டுல நஸ்ரியா கூட பேசிக்கிட்டு இருக்கும் போது ஒரு பொண்ணு போக... அந்த பொண்ணு மூஞ்சே சரியில்லைன்னு சொல்ல..... அதுக்கு நஸ்ரியா மூஞ்சா பார���த்தன்னு படால்ன்னு போட்டு உடைக்கும் காட்சியை பார்க்கும் போது... நாங்க லவ் பண்ணும் போது யாரோ கூடவே நின்னு நோட்ஸ் எடுத்துக்கிட்டு போய் படம் புடிச்சா போல இருக்கும்... இந்த பாட்டு என்னோட பேவரைட்...\nஅதனால் இந்த பாட்டும் இந்த படத்து வரும் பிஸ்தா பாட்டும் எனக்கு ரொம்ப புடிக்கும்...\nகுட்டிப்புலி படத்துல அக்கா மக சாங்குல சசிக்குமார் செய்யற ரஜினி அலப்பரையை ரசிக்கலாம்.. தீயா வேலை செய்யனும் குமாரு படத்துல பாட்டை கேக்கறதை விட ஹன்சிகா வரும் பிரேமை எல்லாம் வச்சக்கண்ணு வாங்காம பார்த்துக்கிட்டு இருக்கலாம்...\nசிங்கம் டூ... சிங்கம் டான்ஸ்... காரணம் யாழினிக்கு ரொம்ப பிடிச்ச பாட்டு....\nமரியான் படத்துல வரும் நெஞ்சே எழு என்னோல் அதிகம் பைக்கில் போகும் போது பாடிக்கொண்டு போன பாடல் என்று சொல்லலாம்.... உணர்ச்சி பெருக்கான பாடல் அது... அருமையான குரலில் அந்த பாடலுக்கு இன்னும் பலம் சேர்த்து இருப்பார்....\nஅப்புறம் 555 பைவ்... இதுல ‘ விழியிலே பாட்டு எனக்கு ரொம்ப பிடிச்ச பாட்டு லோ பட்ஜெட் படம் பட் இருந்தாலும் அதுக்கு ஏற்ற துள்ளலான ஆட்டம்.. எடிட்டர் பருப்பு எறைய விட்டு வேலை வாங்கி இருப்பார் டைரக்டர்... எடிட்டரின் கடும் உழைப்புக்காக இந்த பாட்டு பிடிக்கும். அதே போல அந்த பொண்ணும்.. நல்ல எனர்ஜிக்காக ஆடி இருக்கும்....\nஆதலால் காதல் செய்வீர் படத்துல மெல்ல சிரித்தால் காதல்தான்.... பாட்டு விஷுவலாகவும் கேட்கவும் எனக்கு மிகவும் பிடித்த பாட்டு ....நிறைய முறை பைக்கில் போகும் போது முனு முனுத்த பாடல் என்று சொல்லாம்\nபொன் மாலை பொழுது படத்துல வரும் இரவுகளில் சாங் நல்ல மெலோடி கேட்கவும் பார்க்கவும் நல்லவே இருக்கும்...\nதங்க மீன்கள் படத்துல ஆனந்த யாழினை மீட்டுகின்றாய் கேட்டு ரசிக்க நல்ல பாடல்.... நல்ல லோக்கேஷன்...\nவருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்துல ஊதா கலரு ரிப்பன்.. யாழினியோட பேவரைட்... சாங்.ஒரு சில வாட்டி கேட்டு இருக்கேன்..\nமூடர் கூடம் படத்துல சென்ட்ராயனோட மைக்கேல் ஜாக்சன் சாங்...\nஇந்த வருஷத்துல படத்துல வந்த எல்லா பாட்டும்பிடிச்சி திரும்ப திரும்ப கேட்டேன் அப்படின்னா அது ராஜாராணி... முக்கிய சில்லென மழைத்துளி பாட்டு செமை... முக்கியமா பிக்சரசேஷன் செமையா இருந்திச்சி....கலங்கரை விளக்கம் ஷாட் அப்படின்னு சென்னைய நிறைய ரசிச்சேன். அதே போல ஓட ஓட சாங்....\nஇதற்கு ��ானே ஆசைப்பட்டாய் பாலகுமாரவில் இரண்டு பாட்டு பிரே பண்ணுங்க சார்.. பாட்டும்...மொத சாங்கு என் வீட்டுல அவ இருந்தாலே.... ராஜு மாஸ்ட்டரோட கிளிஷே ஸ்டெப்ன்னாலும் ரசிக்க வச்சாங்க...\nபாண்டிய நாட்டு படத்துல இரண்டு பாட்டு ரொம்ப பிடிச்சிது... பைவ் பைவ் பாட்டு மற்றும் ஒத்தக்கடை ஒத்தக்கடை ரெண்டு பாட்டும் நல்லா இருந்திச்சி...\nஆல் இன் ஆல் அழகு ராஜா படத்துல உன்னை பார்த்த நேரம் சாங் எனக்கு ரொம்ப பிடிச்ச சாங்.... அந்த பாட்டுதான் என் மோபைல் ரிங்டோன்..\nபிரியாணி படத்து வரும் திரும்பி வா பாட்டு நல்ல எனர்ஜெட்டிக் சாங்.... இந்த வருட இறுதியில்எனக்கு ரொம்ப பிடிச்ச மேகிங் வீடியோ இதுன்னு கூட சொல்லாம்...\nஎன்றென்னும் புன்னகை.... ஹாரிஸ் கேட்ட பாட்டு போல போட்டு இருக்கார்.,. கடல் நான்தான் பாட்டு முனுமனுக்க வைத்தாலும் விஷுவலில் ஆண்டிரியாவுக்கு செயற்கையா எப்படி வேர்க்க வச்சி இருக்காங்கன்னு பார்க்கலாம்.....\nஇந்தியில ஆஷிக் 2 படத்துல தும்பிஹோ... பாட்டு உயிரை கொடுத்து அப்படியே உருகி பாடி இருப்பான் ... இந்த வருஷத்துல எனக்கு ரொம்ப பிடிச்ச இந்தி பாட்டு....\nஅதே போல eh Jawaani Hai Deewani படத்துல வரும் பாடல்கள்.. முக்கியமா படகோனுக்காக கண்டிப்பா பார்க்கலாம்.... ரிச்சான பிரேம்ஸ் மனதை கொள்ளை கொண்ட பாடல்கள்... அதே போல தனுஷ் நடித்த ரஞ்சனா படத்தின் பாடல்கள்....\nசீதம்மா வாகிட்லோ படத்தின் எல்லா பாடல்களும்.. முக்கியமா அந்த கல்யாண சாங் அதுக்கான ஷாட் மேக்கிங்ங ரொம்ப நல்லா இருக்கும்... போன வருஷம் ரிலிஸ் ஆனா எல்லா பேமஸ்தெலுங்கு பாட்ல்கள் பிடித்தாலும் ரொம்ப பிடித்த பாடல்கள் சீதம்மா வாகிட்லோ பாட்டுதான்..\nஅன்னயும் ரசுலும்... எல்லா பாட்டும்... கண்டு ரெண்டு கண்ணு சாங்... இன்னம் எழுத நிறைய இருந்தாலும் வேலை இருக்கும் காரணத்தால் இத்தோடு முடித்து விடை பெறுகின்றேன்..\nஅப்படியே உங்களுக்கு ரொம்ப பிடிச்ச பாட்டையும் பகிர்ந்து கொள்ளுங்கள்... நன்றி.....\nஇது என் ரசனை மட்டுமே.... இன்னும் நிறைய பாடல்கள் நல்ல பாடல்கள் இருக்கலாம்,.. நான் பார்த்த கேட்ட ரசித்த பாடல்களை மட்டுமே பகிர்ந்து கொண்டு இருக்கின்றேன்... நன்றி.\nLabels: எனக்கு பிடித்த பாடல்.. அது ஏன் எனக்கு பிடிக்கும், சினிமா விமர்சனம், திரைஇசை\nஅண்ணே பாலகுமராவில் \"ஏன் என்றால் உனக்கு பிறந்த நாள்\" பாட்டையும் சேத்துகொங்க\nரசனை மிகுந்த தொகுப்பு .\nசுவா��ஸ்ய சினிமா தகவல்களுக்கு..மேலே கிளிக்கவும்.\n2013 இசை , பாடல்கள் ரிவைன்ட்...\nNO MERCY-2013/ கொரியா/கருனை என்பது அனைவருக்கும் பொ...\nCOLD EYES -2013 உலக சினிமா/ கொரியா/ திருடன் போலிஸ்...\nGATAWAY-2013/சைக்கோ கிட்ட மாட்டிக்கிட்ட ஹாலிவுட் அ...\nASFALTO-2000/உலக சினிமா/ஸ்பானிஷ்/ஒரு பெண் /இரண்டு ...\nதுப்பாக்கி, கத்தி முனையில் என்ன செய்ய வேண்டும்.\nபழைய சமாச்சாரத்தை இலகுவாக தேட\nஅனுபவம் (606) தமிழகம் (298) பார்த்தே தீர வேண்டிய படங்கள் (263) பார்க்க வேண்டியபடங்கள் (246) தமிழ்சினிமா (223) திரைவிமர்சனம் (205) சினிமா விமர்சனம் (163) கலக்கல் சாண்ட்விச் (155) நினைத்து பார்க்கும் நினைவுகள்.... (152) அரசியல் (135) உலகசினிமா (132) திரில்லர் (125) செய்தி விமர்சனம் (99) டைம்பாஸ் படங்கள் (98) சமுகம் (86) கிரைம் (83) ஹாலிவுட் (71) மினி சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் (68) சென்னை (46) பதிவர் வட்டம் (44) பயணஅனுபவம் (42) சினிமா சுவாரஸ்யங்கள் (38) நன்றிகள் (34) உப்புக்காத்து (33) சென்னையில்(தமிழ்நாட்டில்) வாழ (33) ஆக்ஷன் திரைப்படங்கள் (31) கால ஓட்டத்தில் காணாமல் போனவைகள். (30) எனது பார்வை (29) கண்டனம் (28) யாழினிஅப்பா (27) ஆங்கிலசினிமா.திரில்லர் (26) கடிதங்கள் (23) தெலுங்குசினிமா (22) இந்திசினிமா (20) கிளாசிக் (19) ஜோக் (19) பெங்களூர் (19) அறிவிப்புகள் (18) போட்டோ (18) மலையாளம். (18) கொரியா (17) சிறுகதை (17) எனக்கு பிடித்த பாடல்.. அது ஏன் எனக்கு பிடிக்கும் (16) கதைகள் (15) சூடான ரிப்போர்ட் (14) கவிதை (13) சென்னை உலக படவிழா (13) பிரெஞ்சினிமா (12) புனைவு (12) சென்னைமாநகர பேருந்து... (11) என்விளக்கம் (10) மனதில் நிற்கும் மனிதர்கள் (10) வேலைவாய்ப்பு செய்திகள் (10) இந்திய சினிமா (9) சென்னை வரலாறு (9) நகைச்சுவை (9) இந்த படத்துக்கு வசனம் தேவையில்லை (8) புகைபடங்கள் (8) மீள்பதிவு (8) திகில் (7) நான் ரசித்த வீடியோக்கள் (7) நிழற்படங்கள் (7) திரைஇசை (6) பெண்களுக்கான எச்சரிக்கை (6) MADRAS DAY (5) என்கேமரா (5) குறும்படம் (5) சினிமா கதைகள் (5) மணிரத்னம் (5) ஸ்பெயின் சினிமா (5) CHENNAI DAY (4) இங்கிலாந்து (4) உலககோப்பை கிரிக்கெட்/2011 (4) ஜெர்மன் (4) திரைப்பாடல் (4) நான் இயக்கிய குறும்படங்கள் (4) மைதிலி (4) அனிமேஷன் திரைப்படம் (3) இத்தாலி சினிமா (3) எழுதியதில் பிடித்தது (3) கண்டிப்பாக வயதுவந்தவர்களுக்கு மட்டும் (ஜோக்) (3) கமலஹாசன் (3) ஜப்பான் (3) திரைப்படபாடல் (3) நார்வேசினிமா (3) பிட் புகைப்பட போட்டி (3) புத்தகவிமர்சனம் (3) போலந்து (3) அஸ்திரிய சினிமா (2) இலங்கை (2) இஸ்ரேல். (2) காணிக்கை (2) கால ஓட்டத்தில் புதிதாய் வ��்தவை (2) கொலம்பியா (2) ஜாக்கிசான் (2) ஜான் வில்லியம்ஸ் (2) பஹத் பாசில் (2) மொக்கை (2) ரஷ்யா (2) ராகவி (2) A. R. Rahman (1) Bernardo Bertolucci (1) Christopher Nolan (1) Kim Ji-woon (1) Nicole Kidman (1) Park Chan-wook (1) Romance movies (1) epic movies (1) அடையார் பிலிம் இன்ஸ்டியூட் (1) ஆன்மீகம் (1) எனக்கு பிடித்த இயக்குனர்கள் (1) கவர்ச்சி படங்கள் (1) சுஜாதா (1) சூர்யா (1) சென்னை பெண்கள் கிருஸ்துவக்கல்லூரி. (1) தைவான் (1) நம்பிக்கை நட்சத்திரங்கள் (1) பத்திரிக்கை கட்டுரைகள் (1) பழக கற்றக்கொள்ள...(பகுதி/1) (1) பாண்டி (1) பிரெஞ் (1) பெல்ஜியம் சினிமா (1) போ.திரையரங்குகள் (1) ம (1) ரஷ்யசினிமா (1) வரலாறு (1)\nபேருந்து பயணமும், டீச்சர் பெண்ணும்...\nமுதலில் இந்த திரைப்படம் பற்றிய வந்த தகவல்....\nகமலஹாசனை ஏன் எனக்கு பிடிக்காது \nதமிழ்நாட்டில் அதிகமான சர்ச்சையில் சிக்கிய ஒரு நடிகர் இருக்கின்றார் என்றால் அது நிச்சயம் கமலாகத்தான் இருக்க முடியும்...\nகமலஹாசன் ஏன் குரல் கொடுத்து பொங்கி பொங்கல் வைக்கவில்லை...\nதலைவா படம் வெளியாகதாது குறித்து கமல் ஏன் இன்னும் குரல் கொடுக்கவில்லை \nYennai Arindhaal -2015 என்னை அறிந்தால் திரைவிமர்சனம்.\nஒரு திரைப்படம் நன்றாக ஒடுகின்றதா- இல்லையா என்பது படம் வெளியான போது மக்களின் வாழ்வியல் சூழல் போன்றவை தீர்மாணிக்கு காரணிகளாக இர...\nOnaayum Aattukkuttiyum/2013 ஓநாயும் ஆட்டுக்குட்டியும் ஒரு பார்வை\nவணிக சமரசங்களுக்கு தன்னை உட்படுத்திக்கொண்டு தன் கலையை சமரசம் செய்துக்கொள்ளாமல், தனக்கு பிடித்த விஷயத்தை தனது ஆக்மார்க் முத்திர...\nநன்றி மறக்காதவங்க விஜய்டிவி,இயக்குனர் வெங்கட் பிரபு.\nதமிழ்நாட்டுல எனக்கு தெரிஞ்சி இரண்டு பேரு இருக்காங்க., …\nMADRAS-2014-உலகசினிமா/இந்தியா/தமிழ்/ வட சென்னை மக்களின் வாழ்வியல் பதிவு\nதென் சென்னைக்கு வட சென்னைக்கும் என்னய்யா வித்தியாசம்... இங்க தென் சென்னையில் தெரியாம இடிச்சா சாரிப்பான்னு சொல்லுவான்... ஆனா வட சென்ன...\nSoodhu Kavvum/2013 /உலகசினிமா/இந்தியா/சூது கவ்வும்/ பென்டாஸ்ட்டிக்.\nசில உலக படங்களை பார்க்கும் போது\nஇயக்குனர் சேரன் பத்திரிக்கையாளர்கள் காலில் விழலாமா\nஒன்பது ரூபாய் நோட்டு திரைப்பட விமர்சன அரங்கம் என்று நினைக்கின்றேன்...\nபார்த்தே தீர வேண்டிய படங்கள்\nமினி சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ்\nகால ஓட்டத்தில் காணாமல் போனவைகள்.\nஎனக்கு பிடித்த பாடல்.. அது ஏன்\nஇந்த படத்துக்கு வசனம் தேவையில்லை\nகண்டிப்பாக வயதுவந்தவர்களுக்கு மட்டும் (ஜோக்)\nகால ஓட��டத்தில் புதிதாய் வந்தவை\nசென்னை தினம். CHENNAI DAY\nShah Rukh Khan சினிமா சுவாரஸ்யங்கள்\nஎனக்கு பிடித்த காதல் காட்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738735.44/wet/CC-MAIN-20200811055449-20200811085449-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.masusila.com/2010/09/blog-post.html?showComment=1283932910886", "date_download": "2020-08-11T07:22:28Z", "digest": "sha1:B6YZMDLH3Z3DRYB2SPV5R3ZWS6F5BCED", "length": 18737, "nlines": 282, "source_domain": "www.masusila.com", "title": "எம்.ஏ.சுசீலா: கவிதையின் தருணம்", "raw_content": "\nதுன்ப நினைவுகளும் சோர்வும் பயமுமெல்லாம்,\nவரகவிகளும், உலக மகா கவிகளும் கூடத் தங்களில் கவிதை நிகழப் போகும் அற்புதமான அந்தக் கணத்தை எதிர்நோக்கிக் காத்துக் கொண்டிருப்பவர்களே.\nகாரணம்...சொற்களை வெறுமே பிண்டம் பிடித்து வைத்து விடுவதால் மட்டும் கவிதை உருவாகி விடுவதில்லை என்ற சூட்சுமத்தை அவர்கள் புரிந்து வைத்திருப்பதுதான்.\nகடும் கோடையில் புழுங்கித் தவிக்கையில் எங்கிருந்தோ ஒரு கணம் வந்து இதமாக முகத்திலறைந்து விட்டுப் போகும் குளிர் தென்றலைப் போல்.....,\nபனிநீராகத் தெளிக்கும் மழையின் மிகச் சிறு திவலையைப் போல்....,\nசற்றும் எதிர்பாராத ஒரு வேளையில்\nஎங்கோ தொலைதூரத்தில் மலர்ந்த ஏதோ ஒரு பூவின் மணம் நாசிக்குள் ஊடுருவிக் கொண்டு போவதைப் போல்\nகவிதையும் ‘சட்’டென்று ஒருகணப்பிடிமானத்தில் சம்பவிக்கிறது.\nஅதன் வருகைக்குத் தவம் கிடக்கும் உண்மைக் கவிஞன்\nஅது நிகழ்ந்து விட்டதென்பதைத் தன் உள்ளுணர்வால் உணர்ந்துகொண்டு அதைப் பற்றிய வண்ணம் மேலேறிச் செல்லுகிறான்.\nகவிதைக்காக நோபல் பரிசு பெறும் நிலை வரை உயர்ந்த தாகூரும் கூடக் கவிதை வசப்படாமல் தன்னை அலைக்கழித்த தருணங்களை எதிர்ப்படாமல் இல்லை.\nமுழுநிலவு நாளொன்றின் மோனமான இராப்பொழுதில் ஆற்றில் படகுச் சவாரி செய்து கொண்டிருக்கிறார் ரவீந்திரர்.\nபடகுக்குள் சிறிய ஒரு அறை.\nதாள்களும் எழுது கோல்களும் அவருக்காகத் தவமிருக்க அவர் கவிதைத் தவம் இயற்றிக்கொண்டிருக்கிறார்.\nகருத்துக்கள் மனப் பொறிக்குள் சிக்கவில்லை.\nஅறையிலுள்ள மெழுகுவர்த்தியை ஊதி அணைத்து விட்டு வெளியே வந்து நிற்கிறார்.\nஇரவின் அமைதியும்.....வெண்ணிலவின் பளிங்கு போன்ற ஒளியும் ஆற்று நீரில் அதன் பால் நிழல் பிம்பமும் கண்ணுக்குத் தட்டுப்பட , அவற்றைக்கண்ட அளவில் இத்தனை நேரமும் தடைப்பட்டுத் தேங்கிப் போன கவிதை , மடையுடைத்துக் கொண்டு பீறிடுகிறது அவரிடம்.\nஇயற்கைக்குள் இருந்துகொண்டே அதனிடமிருந்து தன���னை அந்நியப்படுத்திக் கொண்டிருந்ததது எத்தனை பெரிய பிழை என்ற பாடம் கிடைக்கிறது அவருக்கு.\nநல்ல படைப்பாளிகளுக்குத் தனது ஒவ்வொரு படைப்பாக்கமுமே ஒரு பாடத்தைப் புகட்டுவதாகத்தான் இருக்க முடியும்.\nசிறந்த படைப்பாளிகளிடம் காணக் கிடைக்கும் மற்றொரு தனித்துவம்\nதங்களது எல்லாப் படைப்புக்களுமே தங்கள் சிறந்த படைப்பை உருவாக்குவதற்கான ஒத்திகைகள் என்று மட்டுமே கருதக் கூடியவர்கள் அவர்கள் என்பதுதான்.\n‘எனது மிக உயரிய ஆக்கம் வெளிப்படத் தருணம் பார்த்துக் கொண்டிருக்கிறது’\nஎன்று மட்டுமே ஒரு நல்ல படைப்பாளியால்கூற முடியுமே தவிர அதில் உச்சத்தைத் தொட்டு விட்டதான நிறைவுடன் அவன் ஒருபோதும் பேசுவதே இல்லை.அப்படிப்பட்ட சுய நிறைவு ஏற்பட்டு விட்டால் அந்தக்கட்டத்தோடு அவனது வளர்ச்சி குன்றிப் போய் அவன் தேங்கிப் போய்விடும் அபாயம் நேர்ந்து விடுகிறது.\nதனது கீதாஞ்சலி உலகக் கவித்துவத் தரத்தில் மதிப்பீடு செய்யப்பட்டாலும் கூட அதைத் தன் கவித் தேடலின் முடிந்த முடிவாய் ஒருபோதும் கருதிக் கொள்ளவில்லை ரவீந்திர நாத தாகூர்.\n’’நான் பாட நினைத்த பாடல் இன்னமும் பாடப்படாமலேயே இருக்கிறது.\nசுருதியை மீட்டுவதிலும்....கலைப்பதிலுமே என் காலம் கழிகிறது\nபாடலின் அலைவரிசை கையில் சிக்கவில்லை..\nபாடியே ஆக வேண்டுமென்ற தாகம் மட்டும் நெஞ்சினுள்..’’\nஎன்றே தன் ஆதங்கத்தைப் பதிவு செய்கிறார் அவர்.\nமெய்யான கலைஞனின் தேடல் பரிசுகளுடனும்,விருதுகளுடனும்,அங்கீகாரங்களுடனும் திருப்தி உறுவதில்லை.\nதன் ஆத்மாவின் தேடலை முழுமையாகத் தன் படைப்பில் இறக்கி வைக்கும் வரை ஒரு நிறைவின்மை அவனை ஆட்டிப் படைத்துக்கொண்டுதானிருக்கிறது.\nகவி தாகூரின் தேடலும் அவ்வாறான முடிவற்ற ஒரு தேடலே\nகட்டுரையை வெளியிட்ட ’வடக்கு வாசல்’ (ஆக.2010)இதழுக்கு..\nஇதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர் Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: இலக்கிய அழகியல் , கவிதை\nவார்த்தைகளெல்லாம் ஏதோ புல்லாங்குழலில் இருந்து பயணிக்கும் இசையைப் போல வழுக்கி கொண்டு விழுகின்றன உங்கள் விரல்களின் வழி...படிக்கவே சுகமாய் இருக்கிறது அம்மா...நன்றி.\n6 செப்டம்பர், 2010 ’அன்று’ முற்பகல் 2:23\n8 செப்டம்பர், 2010 ’அன்று’ முற்பகல் 1:01\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\nதமிழில் மறுமொ���ி பதிக்க உதவிக்கு....\nபுதிய பதிவுகளை மின் அஞ்சல் வழி அறிய..\nஉயிர்கள் எல்லாம் தெய்வமன்றிப்பிற ஒன்றில்லை;\nஊர்வனவும் பறப்பனவும் நேரே தெய்வம்;\nபயிலும் உயிர்வகை மட்டுமன்றி இங்கு\nபார்க்கின்ற பொருளெல்லாம் தெய்வம் கண்டீர்;\nமேலும் இங்கு பலப்பலவாம் தோற்றம் கொண்டே\nஇயலுகின்ற ஜடப்பொருள்கள் அனைத்தும் தெய்வம்;\nஎழுதுகோல் தெய்வம் இந்த எழுத்தும் தெய்வம்\nஅசடன் ( 34 )\nகுற்றமும் தண்டனையும் ( 15 )\nசங்கப்பாடல்களுக்குள் ஒரு பயணம் ( 11 )\nதமிழ்ச்சிறுகதை ( 7 )\nதஸ்தயெவ்ஸ்கி ( 31 )\nபெண்ணியம் - சில எளிய புரிதல்கள் - 4\nபெண்ணியம் - சில எளிய புரிதல்கள் - 3\nபெண்ணியம் - சில எளிய புரிதல்கள் - 2\nமாபெருங் காவியம் - மௌனி\nசக்தி சார்ந்த விஞ்ஞானத் திரித்தல்கள் – அமில மழைப் பிரச்சினை (2)\nதக்காரும் தகவிலரும் – நாஞ்சில் நாடன் கட்டுரை\nஈழத்து பெண் ஓவியர்களின் «ஓவியமொழி» பற்றிய அனுபவப்பகிர்வும் உரையாடலும்\nவலைக்கு வருகை (2.11.08 முதல்...)\nஇவ்வலைப் பதிவிலுள்ள ஆக்கங்களை உரிய அனுமதி பெற்று மட்டுமே பயன்படுத்த வேண்டும். தீம் படங்களை வழங்கியவர்: sbayram. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738735.44/wet/CC-MAIN-20200811055449-20200811085449-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.samakalam.com/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82%E0%AE%A4%E0%AF%82%E0%AE%B5%E0%AF%86/", "date_download": "2020-08-11T06:16:14Z", "digest": "sha1:IM6FPAVUPAAAXBYWIPG5EIADGFGM2MYT", "length": 11947, "nlines": 178, "source_domain": "www.samakalam.com", "title": "சமகளம் யாழ்.வடமராட்சி கப்பூதூவெளி நன்னீர் திட்டத்தினை ஜனாதிபதி ஆரம்பித்து வைத்தார் - சமகளம்", "raw_content": "\nமீண்டும் 17ஆவது திருத்தத்திற்கு செல்ல அரசாங்கம் ஆராய்கிறது\nதீ விபத்தினால் 24 தொழிலாளர் குடியிருப்புகள்முற்றாக எரிந்து நாசம்\nஇந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 53,601 பேருக்கு கொரோனா தொற்று -உயிரிழப்பு என்னிக்கை 871\nதமிழ் கட்சிகள் ஒன்றிணையவிட்டாலும் ஒற்றுமையாக செயற்பட முன்வரவேண்டும் – சித்தார்த்தன் வேண்டுகோள்\nதமிழ் தேசியக் கூட்டமைப்புடன் அரசாங்கம் இனிப் பேசாது : என்கிறார் தினேஸ்\nஇலங்கையில் நேற்றைய தினம் 27 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது\nஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய பட்டியல் தொடர்பில் இன்று இறுதி முடிவு\nதமிழரசுக் கட்சியின் சார்பில் தேசிய பட்டியலில் தவராசா கலையரசனின் பெயர் உறுதி செய்யப்பட்டது\nதமிழ் தேசிய உணர்வு என்பது எமது மக்கள் மத்தியில் வலிமையாக இருக்க வேண்டும் – சுரேஷ் பிறேமச்சந்திரன்\nயாழ்.வடமராட்சி கப்பூதூவெளி நன்னீர் திட்டத்தினை ஜனாதிபதி ஆரம்பித்து வைத்தார்\nயாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பருத்தித்துறை மீன்பிடித் துறைமுகத்துக்கான அடிக்கல்லை நாட்டி வைத்துள்ளார்.நாட்டிற்காக ஒன்றிணைவோம்’ தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் பல்வேறு அபிவிருத்தி திட்டங்களை ஆரம்பித்து வைப்பதற்காக ஒருநாள் விஜயம் மேற்கொண்டு ஜனாதிபதி இன்று வெள்ளிக்கிழமையாழ்ப்பாணத்திற்கு சென்றுள்ளார்.இந்த வேலைத்திட்டத்தின முதல் நிகழ்வாக, விவசாயம், நீரியல் வளத்துறை அமைச்சு மற்றும் ஆசிய வங்கியின் 13 ஆயிரத்து 500 பில்லியன் ரூபாய் நிதியில் புதிதாக நிர்மாணிக்கப்படவுள்ள பருத்தித்துறை துறைமுகத்திற்கான பெயர்ப்பலகையை திரைநீக்கம் செய்ததுடன், அடிக்கல்லினை நாட்டி வைத்தார்.\nயாழ்.வடமராட்சி, கப்பூதூவெளி, அந்தணத்திடலில் நன்னீர் திட்டத்தினை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆரம்பித்து வைத்துள்ளார்.6×10 சதுர கிலோ மீட்டர் சுற்றளவில் 2000 மில்லியன் ரூபாய் செலவில் அமைக்கப்படவுள்ளது.அத்துடன் யாழ்ப்பாணம் பழைய கச்சேரிக்கு அண்மையில் அமைக்கப்பட்ட ஸ்மாட் ஸ்ரீலங்கா கட்டடத்தையும் கைதடியில் அமைக்கப்பட்டுள்ள வடக்கு மாகாண கூட்டுறவு அபிவிருத்தி வங்கியினையும் ஜனாதிபதி திறந்து வைத்துள்ளார்.(15)\nPrevious Postஎமது வேட்பாளரை மாற்ற மாட்டோம் : மகிந்த அறிவிப்பு Next Postபலத்த பாதுகாப்புக்கு மத்தியில் யாழ்ப்பாணத்திற்கு இன்று வருகை தந்திருந்த ஜனாதிபதி\nமீண்டும் 17ஆவது திருத்தத்திற்கு செல்ல அரசாங்கம் ஆராய்கிறது\nதீ விபத்தினால் 24 தொழிலாளர் குடியிருப்புகள்முற்றாக எரிந்து நாசம்\nஐ பி சி தமிழ்\nபி பி சி விளையாட்டு\nபி பி சி வெதர்\nபதிப்புரிமை 2017 | அனைத்து உரிமைகளும் பாதுகாக்கபட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738735.44/wet/CC-MAIN-20200811055449-20200811085449-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/archive/index.php/t-14027.html?s=56ceb705e9e3dd04d6dd716bf4792d4c", "date_download": "2020-08-11T07:06:42Z", "digest": "sha1:EXDBFJA2WGYFYQK4QCIQISICSOKUEZHJ", "length": 34025, "nlines": 73, "source_domain": "www.tamilmantram.com", "title": "ஆதலினால் ரத்த தானம் செய்வீர்!!!!! [Archive] - தமிழ் மன்றம்.காம்", "raw_content": "தமிழ் மன்றம்.காம் > மல்லி மன்றம் > கதைச்சோலை > நீதிக் கதைகளும் உண்மைக் கதைகளும் > ஆதலினால் ரத்த ���ானம் செய்வீர்\nView Full Version : ஆதலினால் ரத்த தானம் செய்வீர்\nஆதலினால் ரத்த தானம் செய்வீர்\nஇந்த அனுபவத்தில் உள்ள நான், நானில்லை; என்னடா ஆரம்பத்திலேயே குழப்புகிறானே என்று எண்ணாதீர்கள். இதில் உள்ள நான்�.. பெயர் வந்தியத் தேவன். நாங்கள் இருவரும் பள்ளி நாட்களில் இருந்து கல்லூரி வரை இணை பிரியாத் தோழர்கள். இனி அவன் வாயிலாகவே அவன் அனுபவத்தைத் தெரிந்து கொள்ளுங்கள்\nஇது நடந்தது நான் இளவறிவியல், படித்தபோது. என் கல்லூரியின் விளையாட்டுக் கழகத்தில் எனக்கு முக்கிய பொறுப்பு இருந்தது. மேலும் மற்ற வெளி கல்லூரி மன்றங்களுக்கும் ஒரு இணைப்பு பாலமாகவும் விளங்கினேன். படிப்பு� படிப்பு�. என ஒரு புறம்; இது போன்ற சமூக பொறுப்புகள், மறு புறம்; என இளநிலைக் கல்வியின் மூன்று வருடங்களும், வேகமாய்ப் பறந்தன.\nஇளநிலை இரண்டாமாண்டில், தற்போதுள்ள ராதாகிருஷ்ணன் சாலையில் உள்ள ஒரு முக்கிய மகளிர் கல்லூரியின், கல்லூரித் தலைவி எனக்கு அறிமுகமானாள். அவள் இளவறிவியல் கடைசி வருடம் படித்துக் கொண்டிருந்தாள். அந்தக் கல்லூரி உயர் மட்டப் பெண்கள் படிக்கும் கல்லூரி. கோதை என்று பெயர். சற்றே சப்பை மூக்குடன் இருந்தாலும், பெரிய கரு வண்டுக் கண்களைக் கொண்டு; பார்த்தவுடனே மூர்ச்சையடைக்க வைக்கும் அழகுப் பெண். அந்தக் கல்லூரியின் கருப்பு முத்தாக விளங்கியவள்.\nகல்லூரிகளுக்கிடையே ஆன விழாக்களுக்கு பருத்திப்புடவையில்தான் வருவாள்; கஞ்சி போட்டு மொட மொடவென்று; சிந்தடிக்; பாலியஸ்டர் என்றெல்லாம் அவள் உடுத்தி நான் பார்த்ததில்லை. அவள் வந்தால்தான் கல்லூரிகளுக்கான விழாக்களே களை கட்டும். மற்ற கல்லூரி மாணவர்களுடன் பேசுவதை விட, என்னிடம் மிகவும் இழைந்து பேசுவாள். ஏதேனும் காரணத்தினால் அவள் வர முடியாமற் போனால் �கோத எங்கப்பா; இந்த தடவ வரலியா� என்று என்னிடம்தான் கேட்பார்கள். அந்த அளவுக்கு என்னுடன் நெருக்கம்.\nசுவை படப் பேசுவாள். எதிர்பாராத மேற்கோள்கள்; நகைச்சுவை; சமுதாய அக்கறை; கல்லூரி மாணவர்களின் மேம்போக்கு மனப்பான்மை; சாதீய ஆதிக்கம்; என அவள் மேடைப் பேச்சில் பல முகங்கள் காணலாம். எனக்கு அவள் பால் மிகுந்த ஈர்ப்பு இருந்தது. அவள் ஏதேனும் விழாவிற்கு வராமல் போனால், எனக்கு அந்த விழா சுவைக்காது. ஆனாலும் என்னவோ அந்த ஈர்ப்பு�.. எவ்வாறு என் உணர்ச்சிகளை அவளுக்குப் புர��ய வைப்பது எனத் தெரியவில்லை. நல்ல நட்பைக் கொச்சைப் படுத்திவிட்டதாக அவள் நினைத்துவிட்டால்�. ஆனால் அவளுக்கும் என்னிடம் அது போன்ற ஈர்ப்பு இருந்தது போல்தான் தோன்றியது. என்னைப் போலவே அவளும் தயங்கி இருக்கலாம். ஒரு ஊமை நாடகம் எங்களை அறியாமல் அரங்கேறி நடந்து கொண்டிருந்தது.\nஅவளும் நானும் சினிமாக்களுக்குக் கூட போயிருக்கிறோம். இருவரும் திரையரங்கில் தனித்திருக்கையில் கூட சினிமாவின் விமரிசனங்கள்தான் காரசாரமாக நடக்குமே தவிர, மனம் விட்டுப் பேசி, நட்பானது காதல் என்னும் இனிய லோகத்திற்கு மாறியதில்லை. காதல் மட்டுமே குறிக்கோளாக இருந்திருந்தால்�.. என் கல்வி எனக்கு ஒரு வடிகாலாக அமைந்தது. காலப்போக்கில் இந்த ஈர்ப்பு, என்அடிமனத்தில் புதைந்து, நீறு பூத்த நெருப்பாய் கனன்று கொண்டிருந்திருக்கிறது. என் மனம் என்னவென்று எனக்கே தெரியவில்லை. நான் எப்படி அவளிடம்�..\nஇறுதியாண்டில் அவள் பல்கலைக் கழக தங்க மெடல் பெற்றதாக கேள்விப் பட்டேன். நானும் ஒரு வருடம் கழித்து இளவறிவியல் முடித்து, முதுவறிவியலில், மற்றொரு கல்லூரியில் சேர்ந்து கால்பந்து, கல்வி, என மும்முரமாகி விட்டேன். அவளுடைய நினைவுகள் மட்டும் எப்போதாவது வந்து போகும். அப்பொழுதெல்லால் நெஞ்சு கனக்கும்.\nமுதுவறியலின் இறுதியாண்டில், ரத்த தான முகாம் ஒன்று எங்கள் கல்லூரியில், நடத்த ஏற்பாடு செய்யப் பட்டது. எனக்கு ஊசி குத்திக் கொள்வது என்றாலே பயம். இருப்பினும் நானும் ஒரு பொறுப்பாளராகத் திகழ்ந்ததனாலும், மற்றவர்களுக்கு முன் மாதிரியாகத் திகழ வேண்டும் என்பதாலும், என் வாழ்விலேயே முதல் முறையாக, ரத்த தானத்திற்கு, நானும் என் இசைவினைக் கொடுத்திருந்தேன்.\nமுகாம் நாளும் வந்தது. சென்னை மருத்துவக் கல்லூரியிலிருந்து, மாணவ மாணவியர்; வருங்கால வைத்தியர்கள், ரத்த சேமிப்பிற்காக எங்கள் கல்லூரிக்கு வந்தனர். கல்லூரியின் கலை அரங்கில், குட்டி குட்டியாக நான்கு தடுப்புகள் போடப் பட்டிருந்தன.\nஇந்த முகாமிற்கு, கல்லூரியைத் தவிர, வெளியாட்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பு. அன்றைய தினம் சுமார் முன்னூறு பேர்களுக்குக் குறையாமல், ரத்த தானம் செய்ய வந்திருந்தனர். ஒரு அமைப்பாளர் என்ற முறையில் எனக்கு மிகுந்த வேலை. நான்கு, தடுப்புகள் போதாத நிலையில், மேலும் ஐந்து, சிறிய அறைகளிலும் ஏற்பாடுகள் செய்ய வேண்டியதாயிற்று.\nசென்னை மருத்துவக் கல்லூரிக்கு, தொலைபேசியில் விவரம் தெரிவிக்கப் பட்டு, மேலும் சில மாணவிகள் வந்து சேர்ந்தனர்.\nஅவ்வாறு வந்தவர்களில், கோதையும் ஒருத்தி. இளவறிவியல் படித்த பின்பு மருத்துவக் கல்லூரியில் சேர்ந்து இப்போது மருத்துவக் கல்லூரி மாணவி. அவளுக்கு என்னைப் பார்த்ததும் மட்டற்ற மகிழ்ச்சி. என்னைக் குசலம் விசாரித்தாள்.\nஅவளுக்கு, ஒரு சிறிய அறையை ஒதுக்கி கொடுத்து, அவள் ரத்த தானம் எடுக்கையில், அவளுடனே இருந்து, சிறிய ஒத்தாசைகள் எல்லாம் பண்ணிக் கொடுத்தேன்.\nகிட்டத்தட்ட, மதிய உணவு நேரத்திற்குள், ரத்த தானத்திற்கு வந்தவர்கள், தானம் முடித்துப் போய் விட்டார்கள். எனக்கும் ஒன்றும் வேலையில்லை. சரி இப்போது நாம் ரத்த தானம் கொடுப்போம் என்று கோதை இருந்த அறைக்குச் சென்றேன். நானும் ரத்தம் கொடுக்கப் போவதையறிந்தபோது, அவளது முகத்தில் ஒரு குறும்பு மின்னல்; ஒரு பெருமூச்சு விட்டாள்.\nஎன்னைக் கட்டிலில் படுக்கச் சொன்னாள்; அறைக் கதவை மூடிவிட்டு வந்தாள்; கையில் ரத்தம் பெறுவதற்குறிய ஊசியினை எடுத்தாள்; கையை நீட்டச் சொன்னாள்.\nஅவள் கையில் ஊசியை எடுத்தவுடன், ஊசி குத்துகையில், அதனைப் பார்க்க வேண்டாம் என நினைத்து, என் முகத்தைத் திருப்பிக் கொண்டு கையை நீட்டினேன்.\nஅறை வாசலுக்கு, முதுகைக் காட்டி, என் அருகாமையில் உள்ள முக்காலியில் அவள் அமர்ந்தாள். அமர்ந்ததும், என்னுடைய நீட்டிய முழங்கையில், ஒரு திரவத்தைத் தேய்த்து விட்டாள்.\nசற்றே பயத்துடன் ஊசி குத்தினால் வலிக்கப் போகிறதே என்றெண்ணி, கண்ணை இறுக மூடிக் கொண்டேன். கை விரல்களை நன்றாக விரித்து மூடுங்க என்றாள். அப்படியே செய்தேன். அவள் குனிந்து, என் முழங்கையில் ரத்தக் குழாயைத் தேடினாள். தோல் மறத்துப் போவதற்கான திரவம் தடவப் பட்டதால், என் ரத்தக்குழாயில் ஊசியினை நுழைக்கையில் எனக்கு வலி ஒன்றும் தெரியவில்லை.\nநான் அவளையே பார்த்துக் கொண்டிருந்தேன். ஊசி ஏற்றி முடித்து, ரத்தம் எடுக்க ஆரம்பித்தவள் என்னைப் பார்த்து ஒரு புன் முறுவல் செய்து, என் முகத்தை, மறு பக்கம் திருப்பி விட்டாள்.\nஅப்படியே கைவிரலை அழுத்தமாக மூடி மூடித் திறங்க என்றாள்.\nஇருவரும் மனம் விட்டுப் பேசிக் கொள்வதற்கான வாய்ப்பு; கடவுளாக ஏற்படுத்திக் கொடுத்தது. மூன்று வருடப் பிரிவு; ஒரு வேளை இது நிரந்தரப் பிரிவாகி விடக் கூடாதே என்ற பயம்; இதனை விட்டால் எப்போது இது போல் வாய்க்கும் என்று தெரியாத நிலையில், அரை இருட்டில், ஒரு திரையரங்கத்தினுள் பேச இயலாத தைரியம் எனக்கு வந்து, கண்ணில் நீர் கலங்க என் காதலை அவளிடம் சொன்னேன்.\n(வந்தியத்தேவனால் இனி இந்த அனுபவத்தை விவரிக்க முடியாது இருவரும் மனம் விட்டு பேசிக் கொண்டதாக மட்டும் என்னிடம் சொன்னான்.)\nஇதற்கிடையில், ரத்த தானத்திற்குறிய அந்த 200ML பை நிரம்ப ஆரம்பித்தது. ஓரக் கண்ணால் அதனைப் பார்த்து விட்ட, கோதை சட்டென எழுந்து, ஊசியினை எடுத்து, ரத்த தானத்தை நிறுத்தினாள். ஊசி குத்திய இடத்தில் ஒரு திரவம் தடவிய பஞ்சு வைத்து அழுத்தி, கையை மடக்கி வைத்துக் கொள்ளச் சொன்னாள்.\nரத்த தானம் குறித்து, மிகவும் மிரண்டு போயிருந்த எனக்கு, ஊசி குத்திய போதும் வலிக்கவில்லை; தானத்தினால் உடல் சோர்வும் ஏற்படவில்லை.\nதானம் கொடுத்தாலும் கூட அன்றே அன்றாட வேலைகளில் ஈடுபடலாம்; ஒரு களைப்பும் இருக்காது என்றும் உணர்ந்தேன்.\nவந்தியத்தேவனுக்கு இளஞ்சூரியன் பால்ய சினேகிதன் என்று கோதைக்கும், தெரியும். எனவே அன்று ரத்த தான முகாமெல்லம் முடிந்து, நாங்கள் விடுதி உணவகத்தில், சாப்பிடுகையில், அண்ணா நான் வந்தியைத் திருமணம் செய்து கொள்ளப் போகிறேன் என்று கோதை இளஞ்சூரியனிடம் சொன்னாள். இளஞ்சூரியன் இருவருக்கும் கை குலுக்கி வாழ்த்து தெரிவித்தான்.\nஇது நடந்து கிட்டத் தட்ட 14 வருடங்கள் ஆகி விட்டன. அதற்குப் பிறகு, கணக்கு வழக்கு இல்லாமல் பல முறை நானும், இளஞ்சூரியனும் ரத்த தானம் செய்திருக்கிறோம்.\nஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தலில் அந்த ஏழை, கல்வியின் உதவியினால், உயர்ந்த நிலை அடைவதைப் பார்க்க சில வருடங்கள் ஆகலாம்;\nகண் தானத்திலும் உங்கள் கண் பார்வையைத் தருமே தருமே உங்களால் அதன் மகிழ்ச்சியை உணர முடியாது;\nபசிப் பிணி மருத்துவனாக உதவினாலும் ஒரு வேளை சொர்க்கத்திற்கு போகலாம், வாழ் நாள் முடிந்தவுடன்;\nஆனால் ரத்த தானம் ஒன்றில்தான்�..\nநம் ரத்தம் பெற்றவர்கள் நம் கண்ணெதிரே உயிர் பிழைத்து நடமாடும் மகிழ்ச்சியை நம்மால் அனுபவிக்க முடியும்.\nஇப்போது கூட, 14 வருடங்கள் கழித்தும் கூட, ரத்த தானம் என்ற வார்த்தையைக் கேட்டாலே கோதைக்கும், வந்தியத் தேவனுக்கும் வெட்கத்தினால் முகம் சிவந்து விடுகிறது. அவர்கள் இல்���றம் இனிதே நடந்து கொண்டிருக்கிறது.\n இது போன்ற ரத்த தான முகாமில், இளைய தலைமுறை கூடும் இடத்தில்தான் உங்களின் வருங்காலத் துணை ஒளிந்து கொண்டிருக்கலாம்; நல்ல நட்பு கிடைக்கலாம்; வேலை தேடுவோருக்கு ஒரு நல்ல அறிமுகம் கிட்டி வேலை கிடைக்கலாம்; இது போன்ற நிகழ்வுகள் உங்களுக்கு அமையாமல் போய்விடினும்\nஉங்கள் ரத்தம் ஒரு மனித உயிரைக் காப்பாற்றிய மகிழ்ச்சி உங்களுக்குக் கிடைக்கும்.\nதமிழ் மன்ற நண்ப, நண்பிகளே,\nஆதலினால், ரத்த தானம் செய்வீர்\nஇளஞ்சூரியன்...உங்களின் மூன்று படைப்புகளுமே சொந்த அனுபவங்களாக இருப்பதால் அவற்றை அனுபவங்கள் பகுதியில் பதிப்பதுதான் சரியானதாக இருக்குமென்று நினைக்கிறேன்.கதை எனும்போது கொஞ்சம் கற்பனையும் கலக்கும்.அதனால் குழப்பமேற்படாமலிருக்க இனி அனுபவங்கள் பகுதியில் பதியுங்களேன்.\nஅனுபவங்களை அருமையாக எழுதி வருகின்றீர்கள்\nபல்கலையில் இரத்த தானம் செய்த நினைவுகள் வந்து போகின்றன\nநமது நண்பரொருவர் இந்தக்காரணத்தினாலேயே தன் காதலை கூற மறுத்தும் மறந்தும் விட்டார்....\nநாம் படித்ததோ கணியஅளவையியல். அங்கே படிப்பது சீமேந்து மணல் கற்கள் பற்றியதாலோ என்னமோ அதனுடன் சேர்ந்த மனங்களும் கல்லாகவே அமைந்துவிட்டது போலும். இதில் எங்கு அவர்கள் இரத்தம் சேர்க்க வரப்போகிறார்கள். (அவர்களுக்கு கொடுத்தால் தான் ஆகும் :D :D :D)\nதகுந்த விளங்கங்களுடன் கூடியதும் பாரிய கருத்தையும் உள்ளடக்கியுள்ள ஒரு காதல் காவியம் இது என்றால் மிகையில்லை. இதை வெறும் கதையாக பார்ப்பதிலும் சுவையான காதலாகி கசிந்த இரத்ததானமாக கருதியதால் இதனை சுவையான சம்பவங்கள் பகுதிக்கு மாற்றியுள்ளேன்.\nஇளஞ்சூரியன்...உங்களின் மூன்று படைப்புகளுமே சொந்த அனுபவங்களாக இருப்பதால் அவற்றை அனுபவங்கள் பகுதியில் பதிப்பதுதான் சரியானதாக இருக்குமென்று நினைக்கிறேன்.கதை எனும்போது கொஞ்சம் கற்பனையும் கலக்கும்.அதனால் குழப்பமேற்படாமலிருக்க இனி அனுபவங்கள் பகுதியில் பதியுங்களேன்.\nகதைகள் பகுதியில் ஒரு அனுகூலமும் உண்டு. வித்தியாசமான தலைப்புகளில் ஒரு அனுபவம் படைக்கப் படும்போது, அது பலராலும் கவனிக்கப் படுகிறது. கதை பலரால் படித்து ரசிக்கப் படவேண்டும் என்பதை விட இந்தத் தகவல் பலரின் மனதிலும் பதிய வேண்டும் என்பதற்காகவே இது கதைகள் பகுதியில் சேர்ந்தது.\nஎந்த���் பகுதியில் பதிக்கலாம் என்று தோன்றுகிறதோ அங்கு, தங்கள் எண்ணப்படி மாற்றிக் கொள்ளலாம். பெரும்பாலும் கதைகள் பக்கம்தான் மக்களின் கவனம் ஈர்க்கப் படுகிறது. எனவே ஒரு நல்ல தகவலைச் சொல்ல கதைகள் பகுதியைத் தேர்ந்தெடுத்தேன்.\nநீதிக் கதைகள் என்று சொல்லிப் பாருங்கள். ச்சீ போடா என்பது போல் நம்மவர்கள் ஒதுக்கி விடுவார்கள். நம்மவர்களுக்கும் நீதி போதனைகளுக்கும் அத்துனை நெருக்கம்.\nஅன்புள்ள தோழர் இளஞ்சூரியன் அவர்களுக்கு,\nஉங்களின் பதிப்பு மிகவும் அருமையாக இருந்தது, உண்மைக்கதை என்ற போதும் படிப்பதில் சுவாரஸ்யம் சற்றும் குறையவில்லை, உங்களின் பதிப்பில் கூரியதில் நான் மிகவும் ரசித்தது அவர்களின் பெயர்கள்தான், வந்தியத்தேவன், கோதை, இரண்டும் அருமையான தமிழ்ப்பெயர்கள். வந்தியத்தேவன் என்றதும் எனக்கு பொன்னியின் செல்வன் நியாபகம் வந்தது. அந்த அற்புதமான படைப்பின் முதல் கதாப்பாத்திரமே வந்தியத்தேவன் தான்.ஆதலில் இரத்த தானம் செய்வீர் என்று நீங்கள் கூறியதற்க்காக நாங்கலும் இரத்த தானம் செய்யப்போய் எங்களுக்கு அது போன்று காதல் கைகூடவில்லையென்றால் என்னசெய்வது என்று யாராவது கேட்டால் என்ன செய்வீர்கள் என்று யாராவது கேட்டால் என்ன செய்வீர்கள். ஆதலினால் இரத்ததானம் செய்வதற்க்கான வேறு சில காரணங்களை நான் கூறலாம் என்று நினைக்கிறேன். அதற்குமுன் இரத்ததானம் செய்வதினால் நம் உடலுக்கு எந்தவித ஆபத்தும் இல்லையென்பதை சொல்லிவிடலாம், இரத்ததானம் செய்வதினால் நம் உடலுக்கு நன்மைகளே அதிகம், நானும் இதுவரை ஒருமுறை மட்டுமே இரத்ததானம் செய்துள்ளேன், என்னுடைய சென்ற பிறந்தநாளன்று நான் சென்னையில் இருந்தேன் ( நம் மன்றத்தின் உறுப்பினர்களை சந்திக்கவே நானும் ஆதவாவும் வந்தோம் ) அப்போதே என் நன்பனிடம் பிறந்தநாளன்று நான் இரத்ததானம் செய்ய விரும்புவதாகக் கூறினேன் ஆனால் இப்பொழுது வேண்டாம், இரத்ததானம் செய்தால் மயக்கமாக வரும் உடல் சோர்வடைந்துவிடும் நீ ஊருக்கு போக வேண்டாமா என்று கூறி தடுத்துவிட்டான், சரி என்று வந்துவிட்டேன், அடுத்த பதினைந்து நாட்களில் சுதந்திர தினம் வந்தது, அப்போது எங்களின் ஊரில் உள்ள ஒரு அமைப்பு இரத்ததான முகாம் அமைத்தது, இந்தமுறை நிச்சயம் செய்ய வேண்டும் என்ற விருப்பத்துடன் என் நண்பனையும் துனைக்கு அழைத்துச் செ��்றேன், (ஒரு வேளை மயக்கம் வந்துவிட்டால் வீடு திரும்ப வேண்டுமே அத்ற்காகத்தான்), ஆனால் நான் பயந்தது போல் ஒன்றுமே இல்லை, இரத்தம் கொடுத்தவுடன் எப்போதும் போல் உடல் தெம்பாகவே இருந்தது, என்னுடைய வண்டியைக்கூட நானே ஓட்டி வந்துவிட்டேன், ஆறு மாதங்களுக்கு ஒரு முறை இரத்ததானம் செய்யலாம் என்று என்னிடம் இரத்தம் எடுத்த தோழி கூறினார், ஆகையால் இரத்ததானம் செய்வதினால் எந்தத் தீங்கும் இல்லையென்பதை அனுபவத்துடன் கூறுகிறேன், இனி அதனால் ஏற்படும் நன்மைகளை கூறுகிறேன் எனக்குத் தெரிந்தவை மட்டும்,\n1. உங்கள் உடலில் உள்ள பழைய இரத்தம் வெளியேறினால் புதிய அனுக்களுடன் புதிய இரத்தம் சுரக்கும், புதிய இரத்தம் ஊறினால் உடலில் புத்துனர்ச்சியும் தெம்பும் கூடும்.\n2. வலது கை கொடுப்பது இடது கைக்கு தெரியக்கூடாது என்று பெரியவர்கள் கூறுவார்கள் அதுபோல் நீங்கள் கொடுத்த இரத்தம் யாருக்கோ சென்று பயனலிக்கும் போது பெற்றவர்களுக்கே தெரியாமல் உங்களின் உதவி இருக்கும்,\n3. முக்கியமாக நம் தோழர் இளஞ்சூரியன் அவர்கள் சொன்னதுபோல் உங்களின் காதல் கைகூடினாலும் கைகூடும், \"ஆதலினால் இரத்ததானம் செய்வீர்\".\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738735.44/wet/CC-MAIN-20200811055449-20200811085449-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://fontinfo.opensuse.org/fonts/TSCu_TimesNormal.html", "date_download": "2020-08-11T07:10:15Z", "digest": "sha1:L6ETQKNVMZ4KBDAVU53KN33XQGTGYY5U", "length": 4890, "nlines": 91, "source_domain": "fontinfo.opensuse.org", "title": "TSCu_Times", "raw_content": "\nஒரு மொழி மட்டும் தெரிந்தால் போதாது ஒரு மொழி மட்டும் தெரிந்தால் போதாது ஒரு மொழி மட்டும் தெரிந்தால் போதாது ஒரு மொழி மட்டும் தெரிந்தால் போதாது ஒரு மொழி மட்டும் தெரிந்தால் போதாது ஒரு மொழி மட்டும் தெரிந்தால் போதாது ஒரு மொழி மட்டும் தெரிந்தால் போதாது ஒரு மொழி மட்டும் தெரிந்தால் போதாது ஒரு மொழி மட்டும் தெரிந்தால் போதாது ஒரு மொழி மட்டும் தெரிந்தால் போதாது ஒரு மொழி மட்டும் தெரிந்தால் போதாது ஒரு மொழி மட்டும் தெரிந்தால் போதாது ஒரு மொழி மட்டும் தெரிந்தால் போதாது ஒரு மொழி மட்டும் தெரிந்தால் போதாது ஒரு மொழி மட்டும் தெரிந்தால் போதாது ஒரு மொழி மட்டும் தெரிந்தால் போதாது ஒரு மொழி மட்டும் தெரிந்தால் போதாது ஒரு மொழி மட்டும் தெரிந்தால் போதாது ஒரு மொழி மட்டும் தெரிந்தால் போதாது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738735.44/wet/CC-MAIN-20200811055449-20200811085449-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.6, "bucket": "all"} +{"url": "https://newschannel39.com/c-1/5994", "date_download": "2020-08-11T06:03:40Z", "digest": "sha1:OWK7TRHFXQPYGBGA3RWYD2L7YX5BFZL3", "length": 5991, "nlines": 96, "source_domain": "newschannel39.com", "title": " கொருக்குப்பேட்டையில் ரூ.6-கோடி மதிப்பிலான சாலை திட்ட பணிகள்: ஆர்.எஸ்.ராஜேஷ், தொடங்கி வைத்தார்!!", "raw_content": "\nஅன்னபூர்ணா டிரைவ் லேடீஸ் சர்க்கிள் (இந்தியா) சார்பில் 300 குடும்பங்களுக்கு நிவாரணம்\nகொரோனா பிடியில் இருந்து வெற்றி கண்டு நலமுடன் வீடு திரும்பினார்: ஆர்.எஸ். ராஜேஷ்\nமக்கள் மத்தியில் முதல்வர் நம்பிக்கை நட்சத்திரமாக திகழ்கிறார்\nவிமான நிலையம், பாரிமுனை மெட்ரோ நிலையத்திற்கு அம்பேத்கர், வாஜ்பாய் பெயர் சூட்ட வேண்டும்\nகொருக்குப்பேட்டையில் ரூ.6-கோடி மதிப்பிலான சாலை திட்ட பணிகள்: ஆர்.எஸ்.ராஜேஷ், தொடங்கி வைத்தார்\nஆர்.கே.நகர் பகுதி கொருக்குப்பேட்டை 41-வது வட்டத்திற்க்கு உட்பட்ட அண்ணா நகர், ஜெ.ஜெ.நகர், தேவி கருமாரியம்மன் நகர், திருவள்ளுவர் நகர் உள்ளிட்ட 26-சாலைகளுக்கு ரூபாய் 6-கோடி மதிப்பிலான புதிய சிமெண்ட் சாலை, மற்றும் தார்ச்சாலைகள் அமைக்கும் திட்ட பணிகளுக்கான பூமி பூஜை விழா இன்று நடைபெற்றது.\nஇதில் தமிழ்நாடு நுகர்வோர் கூட்டுறவு இணையம் தலைவரும் வடசென்னை வடக்கு கிழக்கு மாவட்ட கழக செயலாளருமான ஆர்.எஸ்.ராஜேஷ், கலந்து கொண்டு சாலை பணிகளை தொடங்கி வைத்தார்.\n\"\" சாலை திட்ட பணிகளுக்கான பூமி பூஜையில் ஆர்.எஸ்.ராஜேஷ்\"\"\nஇதில் ஆர்.எஸ். ஜெனார்தனம், ஏ.கணேசன், வட்ட செயலாளர்கள் ஆர்.நித்தியானந்தம், ஏ.வினாயகமூர்த்தி, பாஞ்ச்பீர், ஏ.டேவிட்ஞானசேகரன், அண்ணா நகர் எம்.வேலு, டி.ஜே.சுரேஷ், ஏ.சேகர், எல்.எஸ். மகேஷ்குமார், எம். குட்டியப்பன், மரக்கடை விஜி, மாதவன், பிரசாத், டி.எம்.ஜி.பாபு, டி.பிரபாகரன்,\nபனைமரத்தினால் கிடைக்க கூடிய மருத்துவ குணங்களை நாம் தெரிந்து கொள்வோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738735.44/wet/CC-MAIN-20200811055449-20200811085449-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sports.ndtv.com/tamil/australia-vs-india-2018-19/1st-t20i-preview-india-face-unsettled-hosts-in-tour-opener-look-to-increase-australian-woes-1950941", "date_download": "2020-08-11T07:01:26Z", "digest": "sha1:ALF2RP4TIG5BI2XBN6QBTZBCAYYH4JVI", "length": 11258, "nlines": 184, "source_domain": "sports.ndtv.com", "title": "முதலாவது டி20: பலம் வாய்ந்த இந்தியாவுடன் மோதும் இளம் ஆஸ்திரேலியா!, 1st T20I Preview: India Face Unsettled Hosts In Tour Opener, Look To Increase Australian Woes – NDTV Sports", "raw_content": "\nமுதலாவது டி20: பலம் வாய்ந்த இந்தியாவுடன் மோதும் இளம் ஆஸ்திரேலியா\nஆங்கிலம் | english ஹிந்தி | hindi பெங்காலி | bengali\nவிளையாட்டு முகப்பு ஆஸ்திரேலியா வ்ஸ் இந்தியா 2018/19 செய்திகள் முதலாவது டி20: பலம் வாய்ந்த இந்தியாவுடன் மோத���ம் இளம் ஆஸ்திரேலியா\nமுதலாவது டி20: பலம் வாய்ந்த இந்தியாவுடன் மோதும் இளம் ஆஸ்திரேலியா\nஇந்திய அணி முன்பு எப்போதும் இருந்ததை விட பலம் பொருந்திய அணியாக உள்ளது. விராட் கோலி தலைமையிலான அணி ஆஸ்திரேலிய மண்ணில் வெற்றி வாகை சூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nஇந்திய ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான முதலாவது டி20 போட்டி இன்று பிரிஸ்பனில் தொடங்கவுள்ளது.© Twitter\nஇந்திய ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான முதலாவது டி20 போட்டி இன்று பிரிஸ்பனில் தொடங்கவுள்ளது. வார்னர், ஸ்மித் ஆகியோரது தடை, சமீபத்திய மோசமான ஃபார்ம் ஆகியவற்றால் ஆஸ்திரேலிய அணி கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. அதேசமயம் இந்திய அணி முன்பு எப்போதும் இருந்ததை விட பலம் பொருந்திய அணியாக உள்ளது. விராட் கோலி தலைமையிலான அணி ஆஸ்திரேலிய மண்ணில் வெற்றி வாகை சூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nசென்ற முறை ஆஸ்திரேலியாவில் இந்தியா சுற்றுப்பயணம் செய்து டி20 போட்டிகளில் ஆடியபோது 3-0 என்ற கணக்கில் ஆஸ்திரேலியாவை வொயிட்வாஷ் செய்தது இந்திய அணி. கடந்த வருடம் ஜூலைக்கு பிறகு இந்திய அணி எந்த டி20 போட்டியிலும் தோற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த முறை இந்திய அணி ஆஸ்திரேலியா சென்றபோது கோலி மட்டும் 199 ரன்கள் குவித்திருந்தார்.\nஅதேசமயம், ஆஸ்திரேலிய வீரர்கள் வார்னர், ஸ்மித், பான்க்ராப்ட் ஆகியோர் பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் தடை செய்யப்பட்டது, அதற்கு ஓராண்டு தடையை குறைக்க சொல்லி அதனை ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் மறுத்தது என போராட்டத்தில் உள்ளது.\nஇவர்களின் தடையால் தடுமாறும் ஆஸ்திரேலிய அணி இளம் வீரர்களை நம்பியே இந்த முறை களமிறங்குகிறது. கடந்த மார்ச் மாதத்திலிருந்து ஆஸ்திரேலியாவின் டி20 செயல்பாடும் மிகவும் மோசமாக உள்ளது. ஜூன் மாதம் இங்கிலாந்துடன் நடந்த ஒரே ஒரு டி20 போட்டியில் தோல்வி, பாகிஸ்தான், ஜிம்பாவேயுடன் நடைபெற்ற முத்தரப்பு டி20 தொடரின் ஃபைனலில் தோல்வி, பாகிஸ்தானுடன் நடந்த 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரிலும் தோல்வியுற்றது.\nஇந்திய அணியைப் பொறுத்தமட்டில் ராகுலின் ஃபார்ம் மட்டுமே கவலையளிக்கும் விதமாகவுள்ளது. மற்றபடி துவக்க வீரர்கள், கோலி ஆகியோர் அபாரமான ஃபார்மில் உள்ளனர். பிரிஸ்பனில் இந்தியா மூன்று வேகப்பந்துவீச்சாளர்களுடன் களமிறங்கும் எ���்று எதிர்பார்க்கப்படுகிறது.\nமுதலாவது டி20: இந்தியா தோல்வி - சேவாக்கின் நக்கலான ட்விட்\nநான்கு ரன் வித்தியாசத்தில் இந்தியாவை வென்றது ஆஸ்திரேலியா\nHighlights: முதலாவது டி20 போட்டி: ஆஸ்திரேலியாவிடம் போராடி தோற்றது இந்தியா\nஇந்தியா - ஆஸி., 1வது டி20: எங்கு, எப்படி நேரலையில் பார்ப்பது..\nமுதலாவது டி20: பலம் வாய்ந்த இந்தியாவுடன் மோதும் இளம் ஆஸ்திரேலியா\nஃபார்முலா 1 டென்னிஸ் ஹாக்கி பூப்பந்து கோல்ஃப் என்பிஏ கபடி படப்பிடிப்பு நீச்சல் டேபிள் டென்னிஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738735.44/wet/CC-MAIN-20200811055449-20200811085449-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81", "date_download": "2020-08-11T07:31:08Z", "digest": "sha1:SZPPEHGPNBIWWBXG5WTGWVSVYPEG3FR4", "length": 4488, "nlines": 82, "source_domain": "ta.wiktionary.org", "title": "விளக்குமாறு - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nவீட்டை விளக்குமாறு கொண்டு பெருக்கித் துப்புரவு செய்தாள் - She swept the house clean with a broom\nவிளக்குமாற்றுக்குப் பட்டுக் குஞ்சம் (பழமொழி)\nஆதாரங்கள் ---விளக்குமாறு--- DDSA பதிப்பு + வின்சுலோ +\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 12 நவம்பர் 2017, 10:58 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738735.44/wet/CC-MAIN-20200811055449-20200811085449-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/topic/mental-health", "date_download": "2020-08-11T07:19:00Z", "digest": "sha1:FDDU3NROLT22UR2PTJXUVZW4DOKGWWII", "length": 10942, "nlines": 119, "source_domain": "tamil.boldsky.com", "title": "Mental Health: Latest Mental Health News and Updates, Videos, Photos, Images and Articles", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nவெறும் வயிற்றில் முந்திரியை தேனுடன் சாப்பிடுவதால் உடலினுள் நிகழும் அற்புதம் என்ன தெரியுமா\nஉங்களுக்கு முந்திரி ரொம்ப பிடிக்குமா முந்திரி சாப்பிட்டால் மனச்சோர்வு பிரச்சனையில் இருந்து விடுபடலாம் என்பது தெரியுமா முந்திரி சாப்பிட்டால் மனச்சோர்வு பிரச்சனையில் இருந்து விடுபடலாம் என்பது தெரியுமா வைட்டமின் பி12 அதிகம் நிறை...\n அதை விரட்ட இதையெல்லாம் செய்தாலே போதும்…\nதனிமையாக இருப்பதை போல் உணர்கிறீர்களா உங்களை நினைத்து நீங்களே வெறுப்படைகிறீர்களா உங்களை நினைத்து நீங்களே வெறுப்படைகிறீர்களா குற்ற உணர்ச்சி அதிகமாக உள்ளதா குற்ற உணர்ச்சி அதிகமாக உள���ளதா அப்படியெனில் நீங்கள் மிகவும் ஆபத...\nஅழுவதில் இவ்வளவு நன்மைகள் இருக்கா இது தெரிஞ்சா டெய்லி நீங்க அழுதுட்டு இருப்பீங்க...\nபொதுவாக, அழுவது என்பது எதிர்மறை உணர்ச்சிகளுடன் தொடர்புடைய ஒரு செயல், இல்லையா என்றால், ஆம் என்றே அனைவரின் பதில் இருக்கும். ஆனால், நீங்கள் அழுவது முழு ...\nஆன்லைனில் 'இதை' பற்றியே எப்போதும் தேடுகிறீர்களா இது நோயா இருக்க வாய்ப்பிருக்கு...\nதற்போதுள்ள டெக்னாலஜி காலகட்டத்தில், நாம் எல்லாவற்றையும் ஆன்லைன் வாயிலாக விற்கிறோம், வாங்குகிறோம். இணைய வழியில்தான் பெரும்பாலான மக்களின் தினசரி வ...\nவீட்டில் இருந்தே வேலை செய்கிறீர்களா டென்சன் ஆகாம இருக்க இத செய்யுங்க...\nசமீபத்திய கோவிட் 19 தொற்று பரவும் காலம் மற்றும் அதனை ஒட்டிய ஊரடங்கு ஆகியவை தனிமனித வாழ்வில் ஒரு பெரிய தாக்கத்தை உண்டாக்கியுள்ளது. மனஅழுத்தம் மற்றும...\nகொரோனா பீதிகளால் ஏற்படும் மன அழுத்தத்தை எப்படி குறைக்கலாம் தெரியுமா\nஉலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸால் உலக மக்கள் அனைவரும் ஒரு பீதி மனநிலையில் இருக்கின்றனர். நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகமாகிக்கொண்டே வருகி...\nஇந்த இயற்கை பொருட்களை நீங்க பயன்படுத்தினீங்கனா எப்பவும் சந்தோஷமா இருக்கலாமாம்…\nஒரு அறிக்கையின்படி, மனச்சோர்வு மற்றும் பதட்டம் ஆகியவை இந்தியாவில் 2017 ஆம் ஆண்டில் மிகவும் பொதுவான மனநோய்களாக பதிவாகியுள்ளன. ஒவ்வொரு 7 இந்தியர்களில் 1...\nஉங்க எதிர்மறை எண்ணங்களுக்கு பின்னால் இருக்கும் ரகசியம் என்ன தெரியுமா\nஎதிர்மறை அனுபவங்கள் முக்கியமற்றவை அல்லது தேவையற்றவை என்றாலும் கூட நாம் எதிர்மறையில்தான் அதிக கவனம் செலுத்த முனைகிறோம். பெரும்பாலும் இங்கு ஒரு நல...\n அப்ப இத பண்ணுங்க போதும்...\nஒவ்வொரு விவரத்தையும், மிகவும் அற்பான விவரங்களை கூட தங்கள் விரல் நுணியில் வைத்திருக்கும் சில நபர்களை உங்கள் வாழ்வில் நீங்கள் சந்தித்து இருக்கலாம். ...\nஎத பார்த்தாலும் எரிச்சலா வருதா... இத மனசுல நெனச்சுக்கங்க...\nஉங்களுக்கு எதற்கெடுத்தாலும் எரிச்சலா வருதா இதோ அதற்கான டிப்ஸ்கள் சிலர் எடுத்ததுக்கு எல்லாம் எரிச்சல் அடைவார்கள். சிலர் எரிச்சல் அடைவதே வாழ்க்கை...\n... இதுல ஏதாவது ட்ரை பண்ணுங்க... ஜாலியா ஆயிடுவீங்க\nசில பேருக்கு தனிமை என்பது வரம். அதுவே சில பேருக்கு தனிமை என்பது சாபம். ��ில பேர்கள் நண்பர்களை சுற்றி வைத்துக் கொண்டால் கூட தனிமையாக நினைப்பார்கள். கா...\nநீங்க ரொம்ப ஸ்டிராங்கான ஆளா இருக்கணுமா இந்த 10 விஷயத்த மனசுல வெச்சிக்கங்க...\nமாற்றம் மற்றுமே மாறாது என்பது எல்லோருக்கும் தெரியும். கண்டிப்பாக எல்லோர் வாழ்விலும் சில மாற்றங்களை கண்டு இருப்போம். அதுவே இந்த மாற்றங்கள் வரவேற்க...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738735.44/wet/CC-MAIN-20200811055449-20200811085449-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/events/06/159334?_reff=fb", "date_download": "2020-08-11T06:27:34Z", "digest": "sha1:G5PZBMACO3DFUXI6DDAHC6QMGHA62KJO", "length": 7244, "nlines": 69, "source_domain": "www.cineulagam.com", "title": "முதன் முதலாக ரூ 1 கோடி வசூல் செய்த படம் எது தெரியுமா? இன்றைய மதிப்பை கேட்டால் தலையே சுற்றி விடும் - Cineulagam", "raw_content": "\nஅழகிய புடவையில் தேவதை போல் பிக் பாஸ் நடிகை லாஸ்லியா.. புகைப்படங்களுடன் இதோ..\nநடிகை குஷ்பு வெளியிட்ட புகைப்படம்... இப்போ இது தேவையா என கேள்வி எழுப்பும் ரசிகர்கள்\nசுஷாந்த் சிங்கின் காதலியின் சொத்து இதுதானாம் தற்கொலை விசாரணையில் வெளியான திடுக்கிடும் தகவல்\nசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் முழு சொத்து மதிப்பு\nவிமானி அகிலேஷ் ஷர்மா சடலத்தைப் பார்த்து கதறிய கர்ப்பிணி மனைவி நெஞ்சை உருக்கும் வீடியோ காட்சிகள்\nவிஜய் மகன் சஞ்சய்யின் இரவு ரகசியம் பற்றி எனக்கு தெரியும்.. அடுத்த குண்டைப்போட்ட மீரா மிதுன்\nதுடித்துடித்த குரங்கு.... உயிரை காப்பாற்ற போராடிய நாய் மில்லியன் பேரை நெகிழ வைத்த காட்சி\nஆண் நண்பர்களுடன் மீரா மிதுன்... புகைப்படத்தை வெளியிட்ட ஜே மைக்கேல்\nமேடையில் நடனமாடும் ஜோதிகா... சூர்யாவைக் கிண்டல் செய்து சிரித்த அஜித்\nபுலம்பெயர் தமிழர்களின் வீட்டில் அரங்கேறும் வாக்குவாதம்.... உங்களது குழந்தைகள் யார் பக்கம்\nசீரியல் புகழ் ஸ்ருதி ராஜின் கலக்கல் போட்டோஷுட் புகைப்படங்கள்\nபிரபலங்கள் கலந்துக்கொண்டு கோலாகலமாக நடந்த பாகுபலி ராணா திருமண புகைப்படங்கள் இதோ\nபாகுபலி வில்லன் ராணாவின் திருமண கொண்டாட்ட புகைப்படங்கள்\nபிரபல நடிகை சுனைனா கலக்கல் போட்டோஷுட்\nமலையாள சினிமாவின் சென்சேஷன் நடிகை Anna Ben போட்டோஸ்\nமுதன் முதலாக ரூ 1 கோடி வசூல் செய்த படம் எது தெரியுமா இன்றைய மதிப்பை கேட்டால் தலையே சுற்றி விடும்\nதமிழ் சினிமா பல வருடங்களாக ரசிகர்களை சந்தோஷப்படுத்தி வரும் ஒரு துறை. எம்.ஜி.ஆர், சிவாஜி, ரஜினி, கமல், தற்போது சிவகார்த்திகேயன், விஜய் ���ேதுபதி வரை மக்களை மகிழ்ச்சிப்படுத்தி வரும் கலைஞர்கள்.\nஇந்நிலையில் தமிழ் சினிமாவின் பாக்ஸ் ஆபிஸ் என்பது ரூ 300 கோடியை எல்லாம் தொட்டு விட்டது, அந்த அளவிற்கு உலகம் முழுவதும் கோலிவுட் மார்க்கெட் பறந்துவிரிந்துள்ளது.\nஇந்த நிலையில் சுமார் 70 வருடங்களுக்கு முன்பே ரூ 1.55 கோடி வசூல் செய்து இந்தியாவையே அசர வைத்தது சந்திரலேகா என்னும் தமிழ் படம் தான்.\nஇப்படத்தின் வசூல் இன்றைய மதிப்பில் ரூ 400 கோடிக்கு மேல் இருக்கும் என கூறப்படுகின்றது.\nமேலும், சந்திரலேகா தமிழ் மட்டுமின்றி இந்தியாவின் பல மொழிகளில் டப் செய்யப்பட்டு எடுக்கப்பட்ட படம், இதற்கான ப்ரோமோஷன் விஷயங்கள் தற்போது கூட சில படங்களுக்கு செய்ய முடியாதவையாம்.\nஉலகெங்கும் வாழும் நம் இலங்கை தமிழ் உறவுகளின் வரன் தேடலுக்கான ஒரே இணையதளம் உங்கள் வெடிங்மான், இன்றே இலவசமாகபதிவு செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738735.44/wet/CC-MAIN-20200811055449-20200811085449-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Cinema/CinemaNews/2020/07/01094014/The-younger-generation-of-actors--Vijay-Sivakarthikeyan.vpf", "date_download": "2020-08-11T07:24:58Z", "digest": "sha1:Z63EXEKILTT2EXQ2XJ2PFMDT2ZWRDAHJ", "length": 13513, "nlines": 131, "source_domain": "www.dailythanthi.com", "title": "The younger generation of actors - Vijay, Sivakarthikeyan - Napoleon || இளைய தலைமுறை நடிகர்கள் விஜய், சிவகார்த்திகேயன் எப்படி...? நடிகர் நெப்போலியன்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nஇளைய தலைமுறை நடிகர்கள் விஜய், சிவகார்த்திகேயன் எப்படி...\nஇளைய தலைமுறை நடிகர்கள் விஜய், சிவகார்த்திகேயன் எப்படி...\nஇளைய தலைமுறை நடிகர்கள் விஜய், சிவகார்த்திகேயன் எப்படி... என நடிகர் நெப்போலியன பேட்டி அளித்து உள்ளார்.\nதற்போது அமெரிக்காவில் வசித்து வரும் நடிகர் நெப்போலியன் ஹாலிவுட் படங்களில் நடித்து வருகிறார்.\nநெப்போலியன் நடித்திருக்கும் டெவில்ஸ் நைட் என்ற ஹாலிவுட் திரைப்படம் கொரோனா அச்சுறுத்தலால் திரையரங்கில் வெளியாகாமல் அமெரிக்கா மற்றும் கனடாவில் ஓடிடி தளத்தில் வெளியிடப்பட்டது. மற்ற நாடுகளிலும் படத்தை வெளியிடும் முயற்சியில் இறங்கியுள்ளது படக்குழு.\nஇந்நிலையில் படத்தின் விளம்பரத்துக்காக நடிகர் நெப்போலியன் ஜூம் செயலியில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது நீங்கள் இளைய தலைமுறை நடிகர்களுடன் நடித்திருக்கிறீர்கள். விஜய்யுடன் போக்கிரி படத்தில் நடித்த நீங்கள், இப்போது அவரது வளர்ச��சியை எப்படி பார்க்கிறீர்கள் என்ற கேள்வி கேட்கப்பட்டது.\nவிஜய்க்கும் எனக்கும் ஒரு கருத்து வேறுபாடு ஏற்பட்டது. அதிலிருந்து அவருடன் நான் பேசுவதுமில்லை. தொடர்ந்து அவருடைய படங்களை பார்ப்பதுமில்லை. அதனால் அவருடைய வளர்ச்சி இப்போது எப்படி இருக்கிறது என்பதெல்லாம் எனக்குத் தெரியாது. போக்கிரி படத்தைப் பொறுத்தவரையில் நன்றாக வந்திருந்தது. படம் வெற்றியடைந்தது.\nதெலுங்கில் மகேஷ்பாபு நடித்த ரோலில் தான் விஜய் நடித்தார். நன்றாக நடித்தார். படம் நன்றாக வசூலித்தது. கடின உழைப்பைக் கொடுக்கிறார். அதனால் தானே வளர்ந்து வருகிறார்” என்றார்.\nசிவகார்த்திகேயனுடன் நடித்த அனுபவம் பற்றி கூறிய நெப்போலியன், “சீமராஜாவில் சிவகார்த்திகேயனுக்கு அப்பாவாக நடித்திருந்தேன். ஒரு தொகுப்பாளராக இருந்து அதிகம் சம்பளம் வாங்கும் நடிகராக தன்னை நிலைநிறுத்திக் கொண்டிருக்கிறார். அது சாதாரண விஷயமல்ல. எனக்கு பிடித்த நடிகர்களில் அவரும் ஒருவர்” என்று கூறினார்\n1. கர்ணம் மல்லேஸ்வரி பயோபிக்கில் ராகுல் பிரித்தி சிங் ...சரிவருமா...\nதெலுங்கில் உருவாகவுள்ள கர்ணம் மல்லேஸ்வரி பயோபிக்கில் நடிக்க ரகுல் ப்ரீத் சிங்கிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது.\n2. நடிகர் சுஷாந்த் சிங் கொலை வழக்கு: காதலி ரியோ சக்கரபோர்த்தி உள்பட பலர் மீது சிபிஐ வழக்குப்பதிவு\nநடிகர் சுஷாந்த் சிங் கொலை வழக்கில் காதலி ரியோ சக்கரபோர்த்தி உள்பட பலர் மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்து உள்ளது.\n3. பேசாத மௌனம் மிக ஆபத்தானது. காக்க.. காக்க.. சுற்றுச்சூழல் காக்க- நடிகர் சூர்யா\nபேசிய வார்த்தைகளை விட, பேசாத மௌனம் மிக ஆபத்தானது. காக்க.. காக்க.. சுற்றுச்சூழல் காக்க.. நம் மௌனம் கலைப்போம் என நடிகர் சூர்யா கூறி உள்ளார்.\n4. நடிகர் விக்ரமின் கோப்ரா படத்தில் தனக்கு என்ன வேடம் - இர்பான் பதான்\nநடிகர் விக்ரமின் கோப்ரா படத்தில் தனக்கு என்ன வேடம் என கிரிக்கெட் வீரர் இர்பான் பதான் தெரிவித்து உள்ளார்.\n5. யூ-டியூபில் 30 கோடி பார்வைகளை பெற்று அல்லு அர்ஜுன் படம் சாதனை\nஇந்தியாவிலேயே முதல்முறையாக யூ-டியூபில் 30 கோடி பார்வைகளை பெற்ற அல்லு அர்ஜுன் படம்\n1. தமிழகம் முழுவதும் இன்று தளர்வு இல்லாத முழு ஊரடங்கு-சென்னையில் 8-வது முறையாக கடைப்பிடிக்கப்படுகிறது\n2. ஐ.பி.எல். ஸ்பான்சர்ஷிப்பில் இருந்து சீன நிற��வனம் விலகியதால் அணிகளின் வருவாயில் பாதிப்பா\n3. தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேட்டி\n4. பொதுமக்கள் ஒத்துழைப்பு இல்லாமல் கொரோனாவை தடுக்க இயலாது-எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தல்\n5. மூணாறு நிலச்சரிவில் கயத்தாறு தொழிலாளர்கள் சிக்கியது எப்படி\n1. விஜய் பற்றி அவதூறு பேச்சு: “நடிகை மீரா மிதுன் மன்னிப்பு கேட்க வேண்டும்” - ரசிகர்கள் போர்க்கொடி\n2. தமிழில் இருந்து தெலுங்குக்கு போகிறார்-விஜய் பட டைரக்டரின் திடீர் மாற்றம்\n3. தஞ்சை அரசு மருத்துவமனைக்கு, நடிகை ஜோதிகா ரூ.25 லட்சம் நிதியுதவி\n4. ‘அன்பானவர்களை இழந்த குடும்பங்களுக்காக பிரார்த்திக்கிறேன்’ - விமான விபத்தில் உயிரிழந்தவர்களுக்காக இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இரங்கல்\n5. “எல்லா கதாநாயகர்களுக்கும் அதிரடி நாயகனாக ஆசை...”\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738735.44/wet/CC-MAIN-20200811055449-20200811085449-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.karaitivu.org/2020/04/blog-post_0.html", "date_download": "2020-08-11T07:08:15Z", "digest": "sha1:VLDTFAF35JQ7JSEOHGBK2HUVWZXXCWL2", "length": 5199, "nlines": 70, "source_domain": "www.karaitivu.org", "title": "காரைதீவு ஸ்ரீ அருள்மிகு கண்ணகி அம்மன் ஆலயத்தில் சார்வரி புதுவருடப் பிறப்பு பூஜை வழிபாடுகள். - Karaitivu.org", "raw_content": "\nHome Karaitivu காரைதீவு ஸ்ரீ அருள்மிகு கண்ணகி அம்மன் ஆலயத்தில் சார்வரி புதுவருடப் பிறப்பு பூஜை வழிபாடுகள்.\nகாரைதீவு ஸ்ரீ அருள்மிகு கண்ணகி அம்மன் ஆலயத்தில் சார்வரி புதுவருடப் பிறப்பு பூஜை வழிபாடுகள்.\nசார்வரி புதுவருடப் பிறப்பை முன்னிட்டு காரைதீவு ஸ்ரீ அருள்மிகு கண்ணகி அம்மன் ஆலயத்தில் சிறப்பு பூஜை வழிபாடுகள் நேற்றிரவு இடம்பெற்றது\nஇதன்போது ஆலய பிரதமகுரு சிவஸ்ரீ சண்முக மகேஸ்வர குருக்கள் விசேடபூசை நடத்தி இருந்தார்\nஇதன்போது பாரம்பரிய அம்மன் ஆலயத்தில் கப்பகனார் வி.சிறிதரன் சிறப்பு பூஜை நடாத்தினார் இதன்போது ஆலய வண்ணக்கர்கள் மற்றும் நிர்வாக சபையினர் மாத்திரம் கலந்து கொண்டனர்\nகாரைதீவு விபுலாநந்தா மத்திய கல்லூரியிலிருந்து பல்கலைக்கழகம் தெரிவானோர்..\nவிபுலாந்தா மத்திய கல்லூரியிலிருந்து பல்கலைகழகம் தெரிவானோர் விபரம் இணைக்கப்பட்டுள்ளது. பாடசாலையினால் வெளிவிடப்படவுள்ள சஞ்சிகையில் இவ் விபரங...\nவீடு விற்பனைக்கு விஷ்ணு வித்யாலய வீ��ி. காரைதீவு - 07 இல் அமைந்துள்ள மாடி வீடு விற்பனைக்கு தொடர்பு கொள்ள - 0041764031213 (viber, whats App)...\nகாரைதீவில் தைப்பொங்கல் கடற்கரைகரப்பந்தாட்ட இறுதிப்போட்டி \nகாரைதீவு விளையாட்டுக்கழகம் அமரர் வைரமுத்து நல்லரெத்தினம் அவர்களின் ஞாபகார்த்தமாகவும் தைப்பொங்கல் தினத்தினை சிறப்பிக்கும் வகையிலும் ஏற்பாடு ...\nகாரைதீவு சண்முகா மகாவித்தியால இல்ல விளையாட்டுப் போட்டி\nகாரைதீவு சண்முகா மகாவித்தியாலயத்தில் 20 வருடங்களிற்குபின் மிக கோலாகலமாக பாடசாலையில் அதிபர் திரு. S. மணிமாரன் தலைமையில் இல்ல விளையாட்டுப் போட...\nமரண அறிவித்தல் செல்வி நடேஸ்வரராஜன் அக் ஷயா\nமரண அறிவித்தல் செல்வி நடேஸ்வரராஜன் அக் ஷயா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738735.44/wet/CC-MAIN-20200811055449-20200811085449-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.luckylookonline.com/2019/08/blog-post.html", "date_download": "2020-08-11T06:31:43Z", "digest": "sha1:7ULXUS4SIIXEERC3JPFJYA24VJFO7ORD", "length": 22839, "nlines": 270, "source_domain": "www.luckylookonline.com", "title": "யுவகிருஷ்ணா: பூம்.. பூம்.. பும்ரா!", "raw_content": "\nஅகமதாபாத் நகரை கோடை சுட்டெரித்துக் கொண்டிருந்தது.\nபள்ளிக்கு விடுமுறை என்பதால் தல்ஜீத் டீச்சர், வீட்டில் உறங்கிக் கொண்டிருந்தார்.\nசீரான இடைவெளியில் அந்த சப்தம் தொடர்ச்சியாகக் கேட்டுக்கொண்டே இருந்தது.\nதூக்கம் களைந்து, படுக்கையறையை விட்டு வெளியே வந்தார்.\nஹாலில் பத்து வயது மகன் பும்ரா, சுவரில் பந்து வீசி விளையாடிக் கொண்டிருந்தான்.\n“பும்ரா, சத்தமில்லாமே விளையாட மாட்டியா” லேசாக கண்டிப்பு தொனிக்கும் குரலில் கேட்டார் டீச்சர்.\nதொனிக்கும் குரலில்தான். நிஜமான கண்டிப்பு அல்ல. மகனைப் பொறுத்தவரை எப்போதுமே தல்ஜீத் டீச்சர் கண்டிப்பு காட்ட மாட்டார்.\nஏனெனில், ஏழு வயதிலேயே தந்தையை இழந்த குழந்தை அவன்.\nதொழில் நிமித்தமாக அகமதாபாத்துக்கு இடம் பெயர்ந்திருந்த பஞ்சாபி குடும்பம்.\nசிறிய அளவில் கெமிக்கல் ஃபேக்டரி ஒன்றை நடத்திக் கொண்டிருந்தார் ஜஸ்பீர் சிங். அன்பான மனைவி. அவர்களது மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு சாட்சியாக ஒரு மகள், ஒரு மகன்.\nமகன் பும்ராவுக்கு ஏழு வயது இருக்கும்போதுதான், அந்தக் குடும்பம் தாங்கவொண்ணா துயர் இருளில் வீழ்ந்தது. குடும்பத்தின் ஆணிவேராக திகழ்ந்த ஜஸ்பீர் சிங், மஞ்சக்காமாலை நோயால் திடீரென காலமானார்.\nஅதுநாள் வரை கணவரின் அரவணைப்பில் வெளியுலகம் பாராமல் இருந்த தல்ஜீத் மகனுக்காகவும், மகளுக்காகவும் வீட்டை விட்டு வெளியே வந்தார்.\nநிர்மாண் உயர்நிலைப் பள்ளியில் பிரின்சிபாலாக வேலையில் அமர்ந்தார்.\nஅதே பள்ளியில் தன் மகளையும், மகனையும் படிக்க வைத்தார்.\nடீச்சரின் குழந்தைகள் என்பதால் இருவரும் நன்றாகவே படித்தார்கள்.\nடாக்டர், என்ஜினியர், ஐஏஎஸ், ஐபிஎஸ் என்று தன் குழந்தைகளின் எதிர்காலம் குறித்து எல்லோரையும் போலவும் தல்ஜீத் டீச்சருக்கும் கனவுகள் இருந்தன.\nதகப்பன் இல்லாத குறை தெரியாமல் அவர்களை வளர்த்து வந்தார்.\nமகனை வீட்டை விட்டு வெளியே அனுப்ப மாட்டார். வீட்டுக்குள்ளேயே விளையாடச் சொல்லுவார்.\nசச்சின் டெண்டுல்கர், வீரேந்தர் சேவாக், சவுரவ் கங்குலி, ராகுல் டிராவிட், முகம்மது கைஃப், யுவராஜ்சிங், தினேஷ் மோங்கியா, ஹர்பஜன் சிங், ஜாகீர்கான், ஜவகல் ஸ்ரீநாத், ஆஷிஷ் நெஹ்ரா என்று இந்திய கிரிக்கெட் ஜாம்பவான்கள் சர்வதேச அளவில் கோலோச்சிக் கொண்டிருந்த காலம் அது.\nடிவியில் கிரிக்கெட் பார்ப்பதுதான் பும்ராவின் ஒரே சந்தோஷம். பேட்டிங்கைவிட பவுலிங்தான் அவனது விருப்பம். ஜாகீர்கான் யார்க்கர் போட்டு பேட்ஸ்மேனை திணறடிக்கும் காட்சியை கைத்தட்டி ரசிப்பான்.\nகிரிக்கெட் போட்டி இல்லாதபோது டென்னிஸ் பந்தை சுவரில் அடித்து பவுலிங் செய்து விளையாடுவான்.\nஅப்படிதான் அன்று ‘பூம்.. பூம்.. பூம்..’ சப்தம் வந்த சம்பவம்.\nசப்தமில்லாமல் சுவரில் பந்துவீசி எப்படி பவுலிங் செய்ய முடியும்\nசிறுவன் பும்ரா யதேச்சையாக அந்த டெக்னிக்கை கண்டுப்பிடித்தான்.\nசுவரின் கீழ்ப்பகுதி, தரையோடு இணையும் இடத்தில் குறிபார்த்து பந்து வீசினால் ‘பூம்.. பூம்.. பூம்..’ சப்தம் எழவில்லை. அம்மாவும் நிம்மதியாகத் தூங்கினார். தானும் விளையாடிய மாதிரி ஆயிற்று.\nயதேச்சையாக அமைந்த அந்த பயிற்சிதான் இன்று உலகின் தலைசிறந்த யார்க்கர் பவுலிங் பேரரசனாக பும்ராவை உருவாக்கி இருக்கிறது என்றால் நம்பமுடியாத ஆச்சரியமாகதான் இருக்கும். ஆச்சரியங்களும், அற்புதங்களும் பெரும்பாலும் இதுபோல யதேச்சையாக தோன்றுபவைதான்.\nபள்ளியில் கிரிக்கெட் ஆடிக் கொண்டிருந்தபோது, யதேச்சையாகதான் (இந்தக் கட்டுரையில் இன்னும் எத்தனை யதேச்சை வருமோ) பும்ராவின் பவுலிங்கைப் பார்த்தார் விளையாட்டு ஆசிரியர்.\nபொதுவாக வேகப்பந்து வீச்சாளர்கள் தொலைவில் இருந்து ஓடிவந்துதான் பந்து வீசுவார்கள். பும்ராவோ, ஸ��பின்னர்களைப் போல மிகக்குறைவான தூரம் ஓடிவந்து படுவேகமாக வீசினான். அதுவும் அடுத்தடுத்து துல்லியமான யார்க்கர்கள்.\nவிளையாட்டு ஆசிரியருக்கு ஆச்சரியம். இப்படியொரு பவுலிங்கை அவர் சர்வதேச கிரிக்கெட்டில் கூட பார்த்ததில்லை.\n”பும்ரா, உனக்கு யார் இப்படி பந்து வீசக் கற்றுக் கொடுத்தது\n“நானேதான் கற்றுக் கொண்டேன்” என்றவன், வீட்டில் ‘பூம்.. பூம்’ சப்தம் வராமல் இருப்பதற்காக சுவரும், தரையும் இணையும் இடத்தில் குறிபார்த்து வீசி, வீசி பயிற்சி பெற்ற கதையை சொன்னான்.\nபும்ராவின் அதிசயப் பந்துவீச்சு குறித்த தகவல் உள்ளூர் கிரிக்கெட் அகாடமிக்குப் போனது. அகாடமியில் இருந்த பயிற்சியாளர், “தம்பி, நீ சாதாரண ஆளு இல்லை. உலகத்தையே உன் பந்து வீச்சால் ஆளப்போறே. டெய்லி கரெக்டா பிராக்டிஸுக்கு வந்துடு” என்றார்.\nஅப்போது பும்ராவின் வயது பதினாலு.\nநேராக அம்மாவிடம் போனார். இனிமேல் ‘ர்’தான். டீனேஜுக்கு வந்துவிட்டாரே\n“அம்மா, நான் ஜாகிர்கான் கிரிக்கெட் பிளேயர் ஆகப்போறேன்”\n“மத்தவங்களுக்கு தெரியாததெல்லாம் எனக்குத் தெரியும்னு கிரிக்கெட் அகாடமியில் சொல்லுறாங்க அம்மா”\nஅம்மாவுக்கு கவலையாகப் போய்விட்டது. ஒரே மகனை நன்றாகப் படிக்கவைத்து பெரிய வேலைக்கு அனுப்புவதுதான் அவரது லட்சியம். மகனோ, விளையாடப் போகிறேன் என்று அடம் பிடிக்கிறார்.\n”வேணாம் கண்ணா. கோடி பேருலே ஒருத்தருதான் டெண்டுல்கர் ஆகமுடியும். நீ அப்பா இல்லாத பையன். உன்னை வெச்சி நான் ரிஸ்க் எடுக்க முடியாது.”\n“அம்மா. என்னை நம்பு. நானும் கோடிலே ஒருத்தன்தான்.”\n“கண்ணா, நீ ஸ்பெஷல்னு அம்மாவுக்குத் தெரியும். இருந்தாலும்…”\n அம்மா, நீங்க ஸ்கூல் பேரண்ட்ஸ் மீட்டிங்கில் பேசுறதைப் பார்த்திருக்கேன். குழந்தைகளோட கனவை நனவாக்கிறது பெற்றோர்களின் கடமைன்னு பேசுவீங்க. நீங்களே கடமை தவறலாமா\nவார்த்தைகளால் பும்ரா வீசிய யார்க்கருக்கு அம்மா தல்ஜீத், க்ளீன் பவுல்ட் ஆனார். தன் பேச்சை எடுத்துக்காட்டியே தன்னை மடக்கிய மகனின் சாமர்த்தியத்தை வியந்தார்.\n”கண்ணா, நீ எது செஞ்சாலும் நல்லபடியா செய்வே. உன் கனவு நீ நினைச்சமாதிரி நடக்கலைன்னாலும் பரவாயில்லை. உடனே அம்மா கிட்டே ஓடி வந்துடு. வேற என்ன செய்ய முடியும்னு பார்த்துக்கலாம்.”\nஅப்படியொரு சந்தர்ப்பம் பும்ராவுக்கு ஏற்படவே இல்லை.\nஅதிகாலைய���ல் எழுந்து பயிற்சிக்காக அகாடமிக்கு செல்வார். பயிற்சி முடிந்ததும் நல்ல பிள்ளையாக பள்ளிக்குச் செல்வார். மாலையில் மீண்டும் பயிற்சி.\nஅம்மாவுக்காக நன்றாகப் படித்தார். தனக்காக தீவிரப் பயிற்சி மேற்கொண்டார்.\nகுஜராத் கிரிக்கெட் அசோஷியேஷன் நடத்திய சம்மர் கேம்பில் கலந்துக் கொண்டார். பும்ராவின் வித்தியாசமான பவுலிங் அங்கிருந்தவர்களைக் கவர்ந்தது.\nஅதைத் தொடர்ந்து அவரை எம்.ஆர்.எஃப் பவுண்டேஷனுக்கும், தேசிய கிரிக்கெட் அகாடமியின் மண்டலப் பயிற்சி முகாமுக்கும் அனுப்பினார்கள். சென்ற இடமெல்லாம் புதிய நுணுக்கங்களை கற்றுத் தேர்ந்தார்.\nகுஜராத் 19 வயதுக்குட்பட்டோர் கிரிக்கெட் அணிக்கு தேர்வாகி, முதல் போட்டி சவுராஷ்டிரா அணியுடன். தான் விளையாடிய முதல் போட்டியிலேயே பேட்டிங்குக்கு சாதகமான ராஜ்கோட் மைதானத்தில் 7 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினார்.\n“பும்ரா எப்போது பவுன்ஸர் வீசுவான், எப்போது யார்க்கர் போடுவான் என்று எந்த பேட்ஸ்மேனுமே கணிக்க முடியாது. அவன் வீசுவது பந்தா அல்லது அணுகுண்டா என்றே தெரியாது” என்று இப்போதும் சிலிர்க்கிறார் குஜராத் ரஞ்சி அணியின் பயிற்சியாளரான ஹிதேஷ் மஜூம்தார்.\nசயித் முஷ்டாக் அலி டி20 சாம்பியன்ஷிப் போட்டியில் பும்ராவின் பந்துவீச்சை கவனித்தார் அப்போதைய மும்பை ஐபிஎல் அணியின் பயிற்சியாளரான ஜான்ரைட்.\nமும்பை அணி, பும்ராவோடு ஒப்பந்தம் செய்தது. மும்பை அணியில்தான் தன்னுடைய காட்ஃபாதரான யார்க்கர் மன்னன் லசித் மலிங்காவை சந்தித்தார் பும்ரா. தன்னைப் போலவே சலிக்காமல் யார்க்கர் வீசும் பும்ராவுக்கு, ஏகப்பட்ட நுணுக்கங்களைச் சொல்லிக் கொடுத்தார் மலிங்கா.\nசர்வதேச கிரிக்கெட்டுக்கு ஒரு யார்க்கர் டான் ரெடி\nமீதியெல்லாம் சமகாலத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் சாதனை வரலாறு.\nஎழுதியவர் யுவகிருஷ்ணா at Friday, August 30, 2019\n“பும்ரா எப்போது பவுன்ஸர் வீசுவான், எப்போது யார்க்கர் போடுவான் என்று எந்த பேட்ஸ்மேனுமே கணிக்க முடியாது. அவன் வீசுவது பந்தா அல்லது அணுகுண்டா என்றே தெரியாது” ,.......... :)\nஎவன் எவன் என்ன சொல்கிறான் என்பதைப் பற்றி எனக்கு கவலையில்லை. எனக்கு என்ன படுகிறதோ, என் அறிவுக்கு, புத்திக்கு என்ன படுகிறதோ அதைச் சொல்வேன் - தந்தை பெரியார்\nஆளப்பிறந்தவன் - ஆத்திரப்பட மாட்டேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738735.44/wet/CC-MAIN-20200811055449-20200811085449-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vallamai.com/?p=80267", "date_download": "2020-08-11T07:17:24Z", "digest": "sha1:GZ6ISWI5PKRJCT3KPPJSYFVWEVU2EDIH", "length": 23392, "nlines": 309, "source_domain": "www.vallamai.com", "title": "இந்த வார வல்லமையாளர்! (242) – வல்லமை", "raw_content": "\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nஅயற்சொற்களை தமிழ் வழக்கில் எழுதுவோம்\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nஅயற்சொற்களை தமிழ் வழக்கில் எழுதுவோம்\nகாங்கேயன்துறையிலிருந்து காரைக்காலுக்குச் சைவ வழிபாட்டுப் பயணிகள் கப்பல்... August 10, 2020\nசர்வோதய இலக்கியப் பண்ணை – புத்தகங்களின் போதிமரம்... August 10, 2020\nபரிமேலழகர் உரைத் திறன் – 4 August 10, 2020\nகதை வடிவில் பழமொழி நானூறு – 12 August 10, 2020\nவொர்க் ப்ரம் ஹோம் August 10, 2020\nகுறளின் கதிர்களாய்…(313) August 10, 2020\nதமிழ் இணையக் கழகத்தில் அண்ணாகண்ணன் உரை... August 8, 2020\nநித்திலாவின் யோசனைகள் – 2: லேசர் கொசுவலை... August 7, 2020\nஎட்டுக் கோணல் பண்டிதன் – 2 August 7, 2020\nவல்லமையாளர் விருது பெற்றோரின் பட்டியல்வல்லமையாளர் விருது\nஇவ்வார வல்லமையாளராக திரு. இரா.பானுகுமார் அவர்களை அறிவிப்பதில் வல்லமை பெருமகிழ்ச்சி அடைகிறது.\nஇன்று தமிழ்மரபில் சமணத்துக்கு இருக்கும் உயர்ந்த இடத்தை உலகுக்கு அறிவிக்கும் “தமிழ் சமண மரபு விக்கி” பக்கம் தமிழ்மரபு அறக்கட்டளையால் வெளியிடப்பட்டது. இதற்கு மிக முக்கிய காரணமாக அதன் தலைவி முனைவர் சுபாஷினி அவர்களையும், திரு பானுகுமார் அவர்களையும், செல்வமுரளி அவர்களையும் தமிழ் மரபு அறக்கட்டளை அறிவித்திருக்கிறது. இந்த பக்கம் வெளியாவது தமிழ் சமணத்தின் வரலாற்று சுவடுகளை தமிழர் அறியமிக உதவி செய்யும் என வல்லமை நம்புகிறது.\nசமணத்துக்கும் தமிழருக்கும் உள்ள உறவு மிக தொன்மையானது. ஆயிரமாயிரம் ஆண்டு பழமையானது. ஆனால் கால ஓட்டத்தில் சமணமதம் தமிழகத்தில் இருந்த சுவடே தெரியாது இருந்த நிலையில் அதன் தொன்மையை வலையுலகில் பரப்பியவர்களில் பானுகுமார் அவர்கள் மிக முக்கியமானவர். 15 ஆண்டுகளுக்கு முன்பே அவர் வலைப்பதிவில் தமிழ்சமணம் குறித்து எழுதிய கட்டுரைகளை படித்து வியந்துகொண்டிருந்தேன். அவரும் பொள்ளாச்சி நாசா. கணேசன் அவர்களும் சமணர் குறித்த பல கட்டுரைகளை எழுதினார்கள். தமிழ் மரபு அறக்கட்டளை அதற்கு பேருதவி செய்துள்ளது.\nசமணம் பற்றி மக்களுக்கு இருக்கும் பல குழப்பங்களை தெளிவிக்கிறார் பானுகுமார். உதாரணமாக சமணம் இல்லறவியலையும், இன்பத்தையும் மறுக்கிறது எனும் மாயையை கீழ்கண்டவாறு உடைக்கிறார்\n“உலகியல் ஒழுக்கங்களை அல்லது உலக இயல்பை இரண்டு அறங்களாகப் பிரித்துப் பார்க்கிறது சமணம். இந்திய சமயங்களில், முதன் முதல் “இல்லறம்”, “துறவறம்” என்றும் தனி தனியே ஒழுக்கங்களை எடுத்தோம்பிய சமயம் சமணமாகத்தான் இருக்கும்\nமக்களை நன்வழிப் படுத்தி அவர்களை பாங்குற வழிநடாத்தி செல்ல “சிராவக தர்மம்” என்னும் இல்லற தர்மத்தை வகுத்துக் கொடுத்து, உலக இன்னல்களில் இருந்து தன்னை விடுவித்துக் கொண்டு உலகப்பற்றைத் துறந்து வீடுபேறடைய “யதி தர்மம்” என்னும் துறவற தர்மத்தை வகுத்துக் கொடுத்து வழங்கியது சமணம் என்றால் அது மிகையல்ல\n“இல்லறம் ஏனைத் துறவறம் என்றிவற்றைப்\nபுல்ல உரைப்பது நூல் – அருங்கலச் செப்பு (60)\nவினையின் நீங்கி விளங்கிய அறிவின் முனைவன் கண்டது முதல் நூலாகும் – அஃதாவது, உலக முதல் முனைவனான “ஆதிபகவனால்” அருளப்பட்டது முதல் நூலாகும். மேலே காட்டியப் பாடல் சொல்வதுப் போல் அவ்வாறு அருளப்பட்ட நூல் இல்லறமும், துறவறமும் ஆகிய இரண்டு அறங்களையும் கொண்டு விளங்கும் என்றும் அறிவுறுத்துகிறது. “\nஸ்வஸ்திகாவுக்கும் சமணத்துக்குள் உள்ள தொடர்பு என்ன என்பதை கீழ்கண்டவாறு விளக்குகிறார்\n“பாரத சமயங்களில் மிகப் புனித சின்னங்களுள் இந்த ஸ்வஸ்திகமும் ஒன்று.\nஇச்சின்னத்தை எல்லா பாரத சமயங்களும் மங்கல சின்னமாக கருதினாலும்,\nசமணத்தில் இதற்கு ஒரு தனியிடம் உண்டு. நிகழ்க் கால ஏழாவது\nதீர்த்தங்கரரின் (சுபார்ச்வநாதர்1)இலாஞ்சணமும் (சின்னம்) ஸ்வஸ்திக்\nதான். சமணர்களுக்கு இது அடையாளச் சின்னமுமாகப் பயன்படுகிறது.\nசமணர்கள் தங்கள் வீட்டுக் கதவுகளில் இவற்றை பொறித்து வைப்பர்.\nவெளி ஊர்களில் இருந்து புலம் பெயரும் சமணக் குடும்பங்களை இந்த\nசின்னத்தை வைத்தே, சமணர்கள் வாழும் வீட்டை அடையாளம் கண்டுக்\nசமணத்தின் சிறப்பையும், தமிழ் மரபில் அதற்குள்ள சிறப்பையும் தமிழர் உணர இத்தேர்வு உதவும் என வல்லமை நம்புகிறது. வல்லமையாளர் பானுகுமார் அவர்களுக்கு வல்லமையின் மனமார்ந்த நல்வாழ்த்துகள்.\nஇந்த வார வல்லமையாளராக தங்கள் கவனத்தைக் கவருபவர் எத்துறையைச் சார்ந்தவராக இருப்பினும் நம் வல்லமை ஆசிரியர் குழுவினரின் கவனத்திற்கு���் கொண்டுவர விரும்பினால், vallamaiselva@gmail.com, vallamaieditor@gmail.com ஆகிய முகவரிகளில் தங்கள் பரிந்துரைகளை அனுப்பி வைக்கலாம். மேலும் வல்லமையாளர் விருது பற்றிய விவரங்களை இப்பக்கத்தில் காணலாம் –https://www.vallamai.com/p=19391, இதுவரை வல்லமையாளர்களாகத் தேர்வு பெற்றோர் பட்டியலை இங்கே காணலாம் https://www.vallamai.com/p=19391, இதுவரை வல்லமையாளர்களாகத் தேர்வு பெற்றோர் பட்டியலை இங்கே காணலாம் https://www.vallamai.com/\nRelated tags : இந்த வார வல்லமையாளர் விருது\nதிவாகர் கடலைப் பற்றிப் பேசும்போது, கப்பல், வாணிகம் என்பதுதான் மிகுதியாக நினைவுக்கு வந்தாலும் அந்தக் கடலை நம்பி வாழ்பவர்களில் பெரும்பான்மை சமூகம் மீனவர்கள்தான். ஒரு முக்கியமான விஷயம் என்னவென்றால் கடந்\nபிப்ரவரி 8, 2016 இவ்வார வல்லமையாளர் வல்லமைமிகு மாணவி திருமிகு. உதயகீர்த்திகா அவர்கள் வல்லமையின் இந்த வார வல்லமையாளர், உக்ரைன் நாட்டிலுள்ள, உலகின் சிறந்த விண்வெளிக் கல்வி நிறுவனங்களில்\nசென்ற வார வல்லமையாளர் விருது (ஜூன் 18 ~ 24, 2012) இன்னம்பூரான் 25 06 2012 சிறுதுளி பெருவெள்ளம். வல்லமை களை கட்டி வருகிறது. மகிழ்ச்சி. இதழ்களின் பயன், தகவல் அளித்து, அறிவை வளர்த்து, சிந்தனையை தூ\nஉங்கள் கருத்துகளைத் தெரிவிக்க\tCancel reply\nவெந்தயக்கீரை பலதானிய ரொட்டி pavalaarasu\nசத்தான சிறுதானிய அடை pavalaarasu\nபாப்பா .. பாப்பா கதை கேளு (48) நம்பிக்கை\nஔவையும் அதியமானும் பவள சங்கரி\nபிள்ளையாரும் ஔவையாரும் பவள சங்கரி\nபாப்பா பாப்பா .. கதை கேளு\nThe Ugly Duckling – அசிங்கமான வாத்து\nநாங்குநேரி வாசஸ்ரீ் on வொர்க் ப்ரம் ஹோம்\nவேங்கட ஸ்ரீநிவாசன் on படக்கவிதைப் போட்டி – 270\nSudha Madhavan on படக்கவிதைப் போட்டி – 270\nகோ சிவகுமார், on படக்கவிதைப் போட்டி – 270\nவல்லமை முகநூல் / கூகிள் குழுமங்களில் இணைய\nவல்லமை முகநூல் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமம்\nரா. பார்த்த சாரதி (150)\nதிருச்சி புலவர் இரா. இராமமூர்த்தி (125)\nமுனைவர் இரா. பன்னிருகைவடிவேலன் (105)\nதஞ்சை வெ. கோபாலன் (69)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738735.44/wet/CC-MAIN-20200811055449-20200811085449-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://anbinmadal.org/dailyword/08_20/28.html", "date_download": "2020-08-11T06:30:28Z", "digest": "sha1:TX32MJO5DKYS5WF6736FJEO2N6NMBA5C", "length": 2899, "nlines": 15, "source_domain": "anbinmadal.org", "title": "அருள்வாக்கு இன்று -ஆகஸ்ட் 28 - |arulvakku", "raw_content": "\nஎனவே விழிப்பாயிருங்கள்: ஏனெனில் அவர் வரும் நாளோ வேளையோ உங்கள��க்குத் தெரியாது.\nவிழிப்போடு இருக்க நமக்கு உணர்த்துகின்றார் இயேசு. எப்படிஎனில் இறையாட்சியில் நாம் இணைய நாட்களைத் தள்ளிக் கொண்டே போகாதீர்கள் நாளை என்று தள்ளி வைப்பது முட்டாள்தனம். காற்றுள்ளபோதே தூற்றிக் கொள்வதே அறிவுடமை. எனவே எப்போது என்ன நடக்கும் என்று யாருமே அறியார். அவ்வப்போது என்னென்ன இறையருளைச் சேமிக்க முடியுமோ அவற்றைச் சேமித்துக் கொள்ளவேண்டும். காலம் கடத்துவதால் அறிவிலிகளாகத் தான் நாம் இருப்போம். எனவே முன் தயாரிப்போடு காத்திருப்பது என்பது சுகமான அனுபவம் தான். கடைசி நேரத்தில் பார்க்கலாம் என்றிருப்பது விவேகமற்றசெயலாகும். துவகத்திலிருந்தே முழுமூச்சோடு இறையாட்சிக்காக உழைப்பது பெரும் மகிழ்ச்சியைத் தரும்.\nமுன்மதியுடன் நான் செயல் படுகின்றேனா\nஇவ்வுலகச் சுகத்தை நம்பி அறிவிலியாக வாழ்கின்றேனா\n இக்காலச்சுழலில் நாங்கள் சிக்கிவிடமால் உமது அருள் கரத்தால் எம்மைத் தாங்கிக் கொள்ள வரம் தாரும். ஆமென்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738735.44/wet/CC-MAIN-20200811055449-20200811085449-00238.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://karudannews.com/?m=20191125", "date_download": "2020-08-11T06:56:59Z", "digest": "sha1:UUUU6WDN5XPZ3YZZEAD7AJUV7TJNBMJJ", "length": 6563, "nlines": 53, "source_domain": "karudannews.com", "title": "November 2019 - Karudan News", "raw_content": "\nசிறுபான்மை மக்களின் ஆதரவின்றி ஜனாதிபதி தேர்தலில் மகத்தான வெற்றி\nநடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலின் போது சின்பான்மை மக்களுடைய வாக்குகள்யின்றி எம்மால் வெற்றிபெற முடியாது என கூறியவர்களுக்கு மத்தியில் சிறுபான்மை மக்களுடைய வாக்குகள் இன்றி இந்த ஜனாதிபதி தேர்தலில் தாம் அமோக வெற்றி பெற்றுள்ளதாக ... Read More\nநோர்வூட்டில் தீ விபத்து – நான்கு கடைகள் தீக்கிரை\nநோர்வூட் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நோர்வூட் பிரதான நகரில் 25.11.2019 அன்று 6.30 மணியளவில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் சில்லறை கடை, இருவெட்டு கடை, பழக்கடை மற்றும் வடைக்கடை ஆகிய நான்கு கடைகள் முற்றாக ... Read More\nமலையகத்தில் சில பகுதிகளில் அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானுக்கு அமோக வரவேற்பு\nசமூக வலுவூட்டல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சராக பதவி ஏற்ற இலங்கை தொழிலாளர் காங்ரஸின் தலைவர் ஆறுமுகன் தொண்டமானுக்கு மலையகத்தில் அமோக வரவேற்பு அளிக்கபட்டது. (more…) Read More\nசென்.மேரிஸ் கல்லூரியின் நூற்றாண்டு நிறைவும் பரிசளிப்பு விழாவும்\nமத்திய மாகாணம் அட்டன் கல்விவலயம் கோட்டம் இரண்டிற்குட்���ட்ட பொகவந்தலாவ சென்.மேரிஸ் கல்லூரியின் நூற்றாண்டு விழாவும் வருடாந்த பரிசளிப்பு விழாவும் 24.11.2019.ஞாயிற்றுகிழமை கல்லூரியின் அதிபர் ஏ.வேலுசாமி தலைமையில் பொகவந்தலாவ தண்டாயுதபாணி ஆலய கலாசார மண்டபத்தில் இடம்பெற்றது. ... Read More\nநாட்டு மக்கள் அணைவரையும் பாதுகாக்க வேண்டிய பொறுப்பு ஜனாதிபதிக்கு உள்ளது\nஜனாதிபதி தேர்தல் முடிவடைந்து இன்று நாட்டின் அணைவருக்கும் ஜனாதிபதி ஒருவரே. நாங்கள் வாக்களித்தாலும், வாக்களிக்காவிட்டாலும் ஜனாதிபதி என்பவர் அணைவருக்கும் பொதுவானவரே. எனவே இந்த நாட்டு மக்கள் அணைவரையும் பாதுகாக்க வேண்டிய பொறுப்பு அவருக்கு இருக்கின்றது. ... Read More\nதீ விபத்தினால் 24 தொழிலாளர் குடியிருப்புகள்முற்றாக எரிந்து நாசம்\nமலையகத்தில் பெய்து வரும் தொடர் மழையினால் இரு குடும்பங்கள் பாதிப்பு.\nயாருக்கு என்ன வழங்க வேண்டும், எந்த பதவியை வழங்க வேண்டுமென்பதை தகுந்த நேரத்தில் இ.தொ.கா அதன் தலைமையும் முடிவெடுக்கும்\nகண்டி மாவட்டத்துக்கு வழங்கப்படும் என உறுதியளிக்கப்பட்ட தேசியப்பட்டியல் எங்கே\nவாக்களிக்க வந்தவர்கள் திரும்பி செல்வதில் சிரமம்; அட்டனில் நீண்டவரிசையில் காத்திருப்பு\nரதெல்ல கிறேட்வெஸ்டன் பாதை தாழிறக்கம்; ஜீவன் நடவடிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738735.44/wet/CC-MAIN-20200811055449-20200811085449-00238.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://newschannel39.com/c-1/5995", "date_download": "2020-08-11T06:37:49Z", "digest": "sha1:7UCQOJDU67ZETIITTTK6QEDFGGDMLC7O", "length": 6176, "nlines": 96, "source_domain": "newschannel39.com", "title": " பள்ளி மாணவிகள் 287-பேருக்கு விலையில்லா மிதிவண்டிகள்: இ.மதுசூதனன், ஆர்.எஸ்.ராஜேஷ், வழங்கினர்!", "raw_content": "\nஅன்னபூர்ணா டிரைவ் லேடீஸ் சர்க்கிள் (இந்தியா) சார்பில் 300 குடும்பங்களுக்கு நிவாரணம்\nகொரோனா பிடியில் இருந்து வெற்றி கண்டு நலமுடன் வீடு திரும்பினார்: ஆர்.எஸ். ராஜேஷ்\nமக்கள் மத்தியில் முதல்வர் நம்பிக்கை நட்சத்திரமாக திகழ்கிறார்\nவிமான நிலையம், பாரிமுனை மெட்ரோ நிலையத்திற்கு அம்பேத்கர், வாஜ்பாய் பெயர் சூட்ட வேண்டும்\nபள்ளி மாணவிகள் 287-பேருக்கு விலையில்லா மிதிவண்டிகள்: இ.மதுசூதனன், ஆர்.எஸ்.ராஜேஷ், வழங்கினர்\nஆர்.கே.நகர் பகுதி தண்டையார்பேட்டையில் உள்ள சவுந்தரபாண்டியன் சுப்பம்மாள் மேல்நிலைப்பள்ளி பள்ளியில் (40- வது கிழக்கு வட்டம்) உள்ள மாணவிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.\nதமிழ��நாடு நுகர்வோர் கூட்டுறவு இணையம் தலைவரும் வடசென்னை வடக்கு (கிழக்கு) மாவட்ட கழக செயலாளருமான ஆர்.எஸ்.ராஜேஷ், சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு 287-பள்ளி மாணவிகளுக்கு மிதி வண்டிகளை வழங்கி சிறப்புரையாற்றினர்.\n\"\" இ.மதுசூதனன், ஆர்.எஸ்.ராஜேஷ், ஆகியோர் மாணவிகளுக்கு இலவச மிதிவண்டிகளை வழங்கினர் \"\"\nஇதில் பள்ளி தாளாளர் மாணிக்கவாசகம், தலைமை ஆசிரியர் பாக்கியசெல்வி, மற்றும் ஆர்.எஸ். ஜெனார்தனம், ஏ.கணேசன், இ.வேலுமேஸ்திரி, புருஷோத்தமன், ஆட்டோ தேவராஜ், வண்ணை கணபதி, இஎம்எஸ் நிர்மல் குமார், எல்.எஸ். மகேஷ்குமார், ஹரிகிருஷ்ணன், நடராஜன், முரளிமுருகன், எஸ்.மோகன், ஜி.ஜானி, டி.எம்.ஜி.குமார், நெல்லை கே.குமார், பி.சேகர், உள்ளிட்ட பலர் இருந்தனர்.\nபனைமரத்தினால் கிடைக்க கூடிய மருத்துவ குணங்களை நாம் தெரிந்து கொள்வோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738735.44/wet/CC-MAIN-20200811055449-20200811085449-00238.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%8B%E0%AE%B8%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%87", "date_download": "2020-08-11T08:27:06Z", "digest": "sha1:PQCF7DM5CL5TKA7CRJ342VXSRFQURJLN", "length": 6452, "nlines": 126, "source_domain": "ta.wikipedia.org", "title": "கார்லோஸ் பின்லே - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகொசு and மஞ்சள் காய்ச்சல் ஆராய்ச்சி\nகார்லோஸ் ஜுவான் பின்லே (டிசம்பர் 3, 1833 - ஆகஸ்ட் 20, 1915) மஞ்சள் காய்ச்சல் நோயின் காரணம் (அ) தோற்ற மூலம் பற்றிய ஆய்வில் ஒரு முன்னோடியாக கருதப்படுகிறவர் இவர் ஒரு கியூபா நாட்டை சேர்ந்த மருத்துவர் மற்றும் விஞ்ஞானி ஆவார். மஞ்சள் காய்ச்சல் நோய் கொசு மூலம் ஆரோக்கியமான நபர்களுக்கு பரவுகிறது என்பதை கண்டுபிடித்தவர். அவர் 1886 ஆம் ஆண்டில் இந்த கண்டுபிடிப்பு பரிசோதனை ஆதாரங்களை வெளியிடப்பட்ட போதிலும், அவரது கருத்துக்கள் 20 ஆண்டுகளாக புறக்கணிக்கப்பட்டன.[1]\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 3 திசம்பர் 2013, 01:21 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738735.44/wet/CC-MAIN-20200811055449-20200811085449-00238.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/dd-has-decided-telecast-mahabharat-ramayan-282755.html?utm_source=articlepage-Slot1-10&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2020-08-11T07:49:42Z", "digest": "sha1:NMVFEUVTNICAFBRYHAOPOTD3QBVCZUKS", "length": 17129, "nlines": 198, "source_domain": "tamil.oneindia.com", "title": "டிடியில் மீண்டும் ராமாயணம், மகாபாரதம் சீரியல்கள்... டிஆர்பியை அதிகரிக்க திட்டம் | DD has decided to telecast Mahabharat and Ramayan - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் மூணாறு நிலச்சரிவு கோழிக்கோடு மழை புதிய கல்வி கொள்கை சுதந்திர தினம்\nஇந்தியா சீனா எல்லை பிரச்சனை\n540 பேரில் 15 பேர் மட்டுமே தமிழர்கள்.. அதிர்ச்சி\n\"எனக்கு இன்னொரு பேரு இருக்கு.. நான் மட்டும் ஒரு போன் போட்டா\"... அதிர வைக்கும் எஸ்.வி.சேகர் வீடியோ\nசச்சின் பைலட் ரிட்டர்ன்.. சாதித்தது சோனியாவா, பிரியங்காவா ம்ஹூம்.. இருவருக்கும் கிரெடிட் இல்லை\nகேரளா விமான விபத்தில் உயிரிழவர்களுக்கு சூர்யா இரங்கல் - நிலச்சரிவு மரணத்தை மறந்து விட்டாரா\n540 பேரில் 15 பேர் மட்டுமே தமிழர்கள்... என்ன நடக்கிறது ரயில்வேயில்... முற்றுகை நடத்திய அன்பில் மகேஷ்\nநம்பிக்கையில் உறுதி...சச்சின் பைலட்டின் அதிரடி பல்டி...வரவேற்கும் அசோக் கெலாட்\nமீண்டு வரும் இந்தியா.. புது ரெக்கார்டு.. மீண்டவர்கள் எண்ணிக்கை 15 லட்சத்தை தாண்டியது\nMovies என்ன டப்புன்னு இப்படி கேட்டுட்டாப்ல.. 'எனக்கு வேற ஏதாவது வேலை கிடைக்குமா\nLifestyle யாரெல்லாம் பப்பாளி சாப்பிடக்கூடாது பப்பாளி சாப்பிடும் போது செய்யக்கூடாதவைகள்\nEducation ஐடிஐ படித்தவரா நீங்க ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் அரசாங்க வேலை\nAutomobiles புதிய ட்ரையம்ஃப் ஸ்ட்ரீட் ட்ர்ப்பிள் ஆர் பைக் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்\nFinance மூன்றாவது நாளாக தடாலடி சரிவில் தங்கம் விலை\nSports மொத்தம் 4 அணிகள்.. செம டூர்.. ரெடியாகுது நியூசிலாந்து கிரிக்கெட்\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nடிடியில் மீண்டும் ராமாயணம், மகாபாரதம் சீரியல்கள்... டிஆர்பியை அதிகரிக்க திட்டம்\nசென்னை: டிடி எனப்படும் தூர்தர்சனில் ராமாயணம், மகாபாரம் பார்த்த காலத்தை மறக்க முடியாது. 1987களில் ராமாயணம், மகாபாரதம் ஆகிய இதிகாச தொடர்களும், சந்திரகாந்தா,விக்ரமாதித்தன், அனுமான் என புராண தொடர்களையும் ஒளிபரப்பி ரசிகர்களை ஈர்த்தது.\nசேட்டிலைட் சேனல்களின் வருகையினால் டிடி பார்க்கும் மக்களின் எண்ணிக்கை குறைந்து விட்டது. தற்போது மீ��்டும் தனது டிஆர்பிஐ அதிகரிக்க இதிகாச தொடர்களை ஒளிபரப்ப தயாராகி வருகிறது.\nநடுத்தரவயதில் இருப்பவர்கள் தங்களின் பள்ளி காலத்தில் தூர்தர்சன் நிகழ்சிகளை பார்த்ததை மறந்திருக்க மாட்டார்கள். இன்றைக்கு போல அப்போது சீரியல்கள் எல்லாம் அதிகம் ஒளிபரப்புவது கிடையாது.\nஞாயிறு காலைகளில்தான் டிவியே கதி என்று கிடந்த காலமெல்லாம் உண்டு. எஸ்.வி.சேகர், கிரேஸி மோகன் நடித்த காமெடி நாடகங்கள், ஸ்பைடர் மேன், ஹீமேன் கார்ட்டூன் தொடர்கள், ராமாயணம், மகாபாரதம் பார்த்த காலம் ஒரு வசந்தகாலம்.\nஞாயிறு மாலை திரைப்படம், வெள்ளிக்கிழமை ஒளியும் ஒலியும் பார்க்காமல் கண்கள் தூங்காது. புதன்கிழமை சித்ரஹார் என டைம்டேபிள் போட்டு பார்த்த காலம் உண்டு, இப்போதோ எதையுமே பார்க்க நேரமும் இல்லை. விருப்பமும் இல்லாமல் போய் விட்டது.\nநூற்றுக்கணக்கான சேட்டிலைட் சேனல்கள் வந்து விட்டன. ஆனால் எல்லா சேனலும் அழுகாட்சி சீரியல்களையும், பேய், பாம்பு சீரியல்களையும் மூட நம்பிக்கைத் தொடர்களையும் ஒளிபரப்பி ரசிகர்களையும், இல்லத்தரசிகளையும் கட்டிப்போட்டு விட்டன.\nதூர்தர்சன் சேனல்களை பார்க்கும் மக்களின் எண்ணிக்கை குறைந்து விட்டது. மண்டலவாரியாக சேனல்கள் ஒளிபரப்பத் தொடங்கியும் வாசகர்களின் பார்வை என்னவோ குறைவாகவே உள்ளது என்பது பிரசார்பாரதியின் மனக்குறை.\nதூர்தர்சன் சேனலை அதிக அளவில் பார்க்க வைக்க மீண்டும் இதிகாச தொடர்களை தயாரித்து ஒளிபரப்ப முடிவு செய்துள்ளது. மீண்டும் ராமாயணம், மகாபாரதம் தொடர்களை தனியார் சேனல்களுக்கு போட்டியாக தயாரித்து ஒளிபரப்ப முடியுமா அப்படியே ஒளிபரப்பினாலும் தனியார் சீரியல்களின் மோகத்தில் மூழ்கியிருக்கும் ரசிகர்களின் பார்வை தூர்தர்சன் பக்கம் திரும்புமா அப்படியே ஒளிபரப்பினாலும் தனியார் சீரியல்களின் மோகத்தில் மூழ்கியிருக்கும் ரசிகர்களின் பார்வை தூர்தர்சன் பக்கம் திரும்புமா\nபொருத்தமான வரன் தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - இன்றே பதிவு செய்யுங்கள , பதிவு இலவசம்\nஅன்றைய தூர்தர்ஷன் பாணி நாடகங்கள்....\nடைம் மிஷின் உண்மைதானா.. 90ஸ் நாட்களுக்கு திரும்பிய இந்தியா.. என்ஜாய் மக்களே #90skids\nகள்ளக்காதல்.. பில்லி சூனியம் வைக்கிறது.. பேய் பிடிக்கிறது.. இதைத் தவிர வேற எதுவும் தெரியாதா\nசேனலைப் போட்டா.. \"நேஷன் வான்ட்ஸ் டு நோ\".. நொய் நொய்ன்னு ஒரே சவுண்டப்பா\nஆர்.எஸ்.எஸ். விஜயதசமி நிகழ்ச்சி லைவ்வாக ஒளிபரப்பிய தூர்தர்ஷன்\n18 கேமரா இருக்கு.. ஏன் மோடி நிகழ்ச்சியை லைவ் பண்ணலை.. சென்னை தூர்தர்ஷன் உதவி இயக்குநர் சஸ்பெண்ட்\nநாலாப்புறமும் துப்பாக்கிச் சப்தம்.. நான் பிழைக்க மாட்டேன்.. பத்திரிகையாளர் செல்பி வீடியோவில் சோகம்\nதூர்தர்ஷனுக்கு புது லோகோ- நீங்களும் உருவாக்கி அனுப்பலாம்.. வெல்லலாம் ரூ1 லட்சும் பரிசு\nExclusive: தூர்தர்ஷன் சேனல் நம்பர் 1 இடத்திற்கு கொண்டு வரப்படும்: பிரசார் பாரதி சிஇஓ\nபிரசார் பாரதி சி.இ.ஓவாக இன்போசிஸ் முன்னாள் ஊழியர் சசிசேகர் வேம்பதி நியமனம்\nஇவர்தாங்க இந்தியாவின் முதல் \"கீதாஞ்சலி ஐயர்\"\nமுதன்முறையாக 27 \"எச்டி\" கேமராவுடன் குடியரசு தினத்தை லைவாக \"கவர்\" பண்ணும் டிடி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ndoordarshan டிஆர்பி ராமாயணம் மகாபாரதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738735.44/wet/CC-MAIN-20200811055449-20200811085449-00238.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.galatta.com/tamil-movies-cinema-news/exclusive-naragasooran-trailer-review/", "date_download": "2020-08-11T06:09:57Z", "digest": "sha1:ARVWJOC4Q3DNZQBWCV7YVDER2VTXVO3O", "length": 6214, "nlines": 190, "source_domain": "www.galatta.com", "title": "Exclusive naragasooran trailer review", "raw_content": "\nபிரபல நடிகையின் பட்டையை கிளப்பும் போட்டோஷூட் \nகொரோனாவால் மரணமடைந்த தயாரிப்பாளர் வி.சுவாமிநாதன் \nஅமீர்கான் மற்றும் விஜய் சேதுபதி நடிக்கும் லால் சிங் சத்தா படத்தின் தற்போதைய நிலை \nமகளுக்கு இப்போதே நடனம் கற்றுத்தரும் ஆல்யா மானசா \nஉடல்நிலை குறித்து மருத்துவமனையிலிருந்து வீடியோ வெளியிட்ட கருணாஸ் \nரசிகர்களை கவர்ந்த சித்தார்த் - ஜெனிலியா வீடியோ கால் \nஜெயில் படத்தின் இரண்டாம் சிங்கிள் குறித்த ருசிகர தகவல் \nஇணையத்தை அதிர வைக்கும் அனிகா சுரேந்தரின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் \nஇன்ஸ்டாவை அசத்தும் கவினின் வைரல் புகைப்படம் \nஃபுட்பாலில் வித்தைகாட்டும் நிவேதா பெத்துராஜ் \nகோமாளி நடிகையின் கலக்கலான ஒர்க்கவுட் வீடியோ \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738735.44/wet/CC-MAIN-20200811055449-20200811085449-00238.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.53, "bucket": "all"} +{"url": "https://www.pothunalam.com/%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B9%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%88%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2020-08-11T06:08:49Z", "digest": "sha1:WR27OU7J5CITD5OXHYX5MEB2BUSKNYQ6", "length": 6217, "nlines": 118, "source_domain": "www.pothunalam.com", "title": "மெஹந்தி டிசைன் Archives | Tamilnadu Business, Health, Home Improvement Tips and Employment News", "raw_content": "\nபுதிய மருதாணி டிசைன் 2020..\nபுதிய மெஹந்தி போட்டோஸ் 2020..\nபுதிய மெஹந்தி டிசைன் போட்டு அசத்தலாம் வாங்க..\nசூப்பர் மெஹந்தி ட��சைன் 2020..\nகண்களை கவரும் புதிய மெஹந்தி டிசைன் 2020..\nஇனி புதுப்புது மெகந்தி டிசைன்கள் போடலாம் வாங்க…\nபுதிய மெஹந்தி டிசைன் தினமும் போட தயாரா..\nசூப்பர் புதிய மெஹந்தி டிசைன் 2020..\nபுது புது அழகான மெகந்தி டிசைன்..\nபுதிய மெஹந்தி டிசைன் 2020 ..\nமாதம் 5,000/- ரூபாய் வருமானம் தரக்கூடிய அரசு திட்டம்..\nலட்ச ரூபாய் சம்பாதிக்கலாம் இந்த தொழிலில்..\nதங்கம் விலை இன்றைய நிலவரம் 2020..\nதிருநெல்வேலி பேரூராட்சி உதவி இயக்குனர் அலுவலகம் வேலைவாய்ப்பு 2020 (Tirunelveli Recruitment 2020)..\nதற்போதைய அரசு வேலைவாய்ப்பு செய்திகள் 2020..\nசுவை மிகுந்த மாலை நேர சிற்றுண்டி – வெங்காய பஜ்ஜி செய்முறை \nBike திருடு போகாமல் இருக்க இத கண்டிப்பா பண்ணுங்க..\nவடமொழி ஆண் குழந்தை பெயர்கள் மற்றும் பெண் குழந்தை பெயர்கள்..\nதமிழில் அனைவருக்கும் பயன்படும் பயனுள்ள தகவல்கள்..\nபழங்களும் அதன் மருத்துவ பயன்களும் (Fruits Benefits In Tamil)..\nஅதிக சத்துகள் மற்றும் வருமானம் உள்ள சாத்துக்குடி சாகுபடி..\nசெண்டு மல்லி பூ சாகுபடி முறை..\nபிரியாணி இலையின் நன்மை உங்களுக்கு தெரியுமா..\nபால் ஆடையில் இருந்து வெண்ணெய் தயாரிக்கும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738735.44/wet/CC-MAIN-20200811055449-20200811085449-00238.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pothunalam.com/%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/tanuvas-recruitment-2018/", "date_download": "2020-08-11T07:38:40Z", "digest": "sha1:BIQ4GC4CY3245V2SLVM64EKXPGUDYJ2B", "length": 21474, "nlines": 164, "source_domain": "www.pothunalam.com", "title": "TANUVAS Recruitment 2020..! தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக வேலைவாய்ப்பு 2020..!", "raw_content": "\n தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக வேலைவாய்ப்பு 2020..\n தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக வேலைவாய்ப்பு 2020..\nTANUVAS Recruitment 2020: தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் தற்பொழுது புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்பு அறிவிப்பானது Assistant Professor பணிக்காக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிகளுக்கு மொத்தம் 49 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் அஞ்சல்(Offline) மூலம் வரவேற்கப்படுகின்றது. இந்த அறிய வாய்ப்பை அனைவரும் பயன்படுத்தி கொள்ளவும்.\nமேலும் விண்ணப்பதாரர்கள் அறிவிப்பில் பரிந்துரைக்கப்பட்டுள்ள கல்வி தகுதி மற்றும் வயது தகுதியை நிறைவு செய்திருக்க வேண்டும். இந்த தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவி��ல் பல்கலைக்கழகம் அறிவித்துள்ள வேலைவாய்ப்பு 2020 அறிவிப்பு படி விண்ணப்பதாரர்கள் நேர்காணல்(Interview) என்ற தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இந்த தேர்வில் வெற்றி பெற்ற விண்ணப்பதாரர்கள் தமிழ்நாட்டில் எங்குவேனாலும் பணியமர்த்தப்படுவார்கள்.\n தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக வேலைவாய்ப்பு 2020..\nபல சுவாரசியமான செய்திகளுக்கு எங்கள் YOUTUBE\" சேனல SUBSCRIBE\" பண்ணுங்க:\nசரி இங்கு தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் அறிவித்துள்ள வேலைவாய்ப்பு 2020 அறிவிப்பு விவரங்களை படித்தறிவோம் வாங்க..\nநிறுவனம் தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம்.\nவேலைவாய்ப்பு வகை தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு 2020\nமாத சம்பளம் ரூ. 57,700/-\nஅறிவிப்பு வெளியிடப்பட்ட தேதி 06.07.2020\nவிண்ணப்பிக்க கடைசி தேதி 06.08.2020\nபணிகள் மற்றும் காலியிடம் விவரம்:\nMaster’s degree/ Ph.D degree படித்த விண்ணப்பதாரர்கள் இந்த வேலைவாய்ப்பு காலியிடத்திற்கு விண்ணப்பிக்க தகுதி உடையவர்கள்.\nகல்வி தகுதி பற்றிய முழு விவரங்களை தெரிந்து கொள்ள கீழ் கொடுக்கப்பட்டுள்ள OFFICIAL NOTIFICATION கிளிக் செய்து பார்க்கவும்.\nவயது தகுதி பற்றிய முழு விவரங்களை தெரிந்து கொள்ள கீழ் கொடுக்கப்பட்டுள்ள OFFICIAL NOTIFICATION கிளிக் செய்து பார்க்கவும்.\nSC/ ST போன்ற விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்ப கட்டணம் ரூ. 500/- செலுத்த வேண்டும்.\nமற்ற அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் விண்ணப்ப கட்டணம் ரூ. 1000/- செலுத்த வேண்டும்.\nTANUVAS Recruitment 2020 வேலைவாய்ப்பு காலியிடத்திற்கு எப்படி விண்ணப்பிக்க வேண்டும்..\ntanuvas.ac.in என்ற அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு செல்லவும்.\nபின் அறிவிப்பை கவனமாக படித்து தகுதியை சரிபார்க்கவும்.\nதகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள், நேர்காணல் தேர்வில் கலந்துக்கொள்ளவும்.\nஎதிர்கால பயன்பாட்டிற்கு Printout எடுத்து கொள்ளவும்.\nமேல் கொடுக்கப்பட்டுள்ள அனைத்து தகவல்களையும் தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக வேலைவாய்ப்பு 2020 அறிவித்துள்ள அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு சென்று அவற்றில் அறிவித்துள்ள வேலைவாய்ப்பு (TANUVAS Recruitment 2020) அறிவிப்பை படித்து சரிபார்த்து கொள்ளவும்..\n தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக வேலைவாய்ப்பு 2020..\nTANUVAS Recruitment 2020: தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் தற்பொழுது புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்பு அறிவிப்பானது Technical Assistant , Research Fellow பணிக்காக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிகளுக்கு மொத்தம் 02 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றது. இந்த அறிய வாய்ப்பை அனைவரும் பயன்படுத்தி கொள்ளவும்.\nமேலும் விண்ணப்பதாரர்கள் அறிவிப்பில் பரிந்துரைக்கப்பட்டுள்ள கல்வி தகுதி மற்றும் வயது தகுதியை நிறைவு செய்திருக்க வேண்டும். இந்த தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் அறிவித்துள்ள வேலைவாய்ப்பு 2020 அறிவிப்பு படி விண்ணப்பதாரர்கள் நேர்காணல்(Walk In Interview) என்ற தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இந்த தேர்வில் வெற்றி பெற்ற விண்ணப்பதாரர்கள் தமிழ்நாட்டில் எங்குவேனாலும் பணியமர்த்தப்படுவார்கள்.\nசரி இங்கு தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் அறிவித்துள்ள வேலைவாய்ப்பு 2020 அறிவிப்பு விவரங்களை படித்தறிவோம் வாங்க..\nநிறுவனம் தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம்.\nவேலைவாய்ப்பு வகை தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு 2020\nகாலியிடம் மற்றும் மாத சம்பள விவரம்:\nபணிகள் மொத்த காலியிடம் மாத சம்பளம்\nTechnical Assistant: பணிக்கு Degree படித்த விண்ணப்பதாரர்கள் இந்த வேலைவாய்ப்பு காலியிடத்திற்கு விண்ணப்பிக்க தகுதி உடையவர்கள்.\nResearch Fellow: பணிக்கு Graduate degree in Microbiology/ Biotechnology/ Zoology படித்த விண்ணப்பதாரர்கள் இந்த வேலைவாய்ப்பு காலியிடத்திற்கு விண்ணப்பிக்க தகுதி உடையவர்கள்.\nகல்வி தகுதி பற்றிய முழு விவரங்களை தெரிந்து கொள்ள கீழ் கொடுக்கப்பட்டுள்ள OFFICIAL NOTIFICATION கிளிக் செய்து பார்க்கவும்.\nவயது தகுதி பற்றிய முழு விவரங்களை தெரிந்து கொள்ள கீழ் கொடுக்கப்பட்டுள்ள OFFICIAL NOTIFICATION கிளிக் செய்து பார்க்கவும்.\nநேர்காணல்(Interview) என்ற தேர்வு முறையில் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.\nTANUVAS Recruitment 2020 வேலைவாய்ப்பு காலியிடத்திற்கு எப்படி விண்ணப்பிக்க வேண்டும்..\ntanuvas.ac.in என்ற அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு செல்லவும்.\nபின் “Job vacancies” என்பதை தேர்வு செய்யவும்.\nபின் அறிவிப்பை கவனமாக படித்து தகுதியை சரிபார்க்கவும்.\nதகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள், நேர்காணல் தேர்வில் கலந்துக்கொள்ளவும்.\nஎதிர்கால பயன்பாட்டிற்கு Printout எடுத்து கொள்ளவும்.\nமேல் கொடுக்கப்பட்டுள்ள அனைத்து தகவல்களையும் தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக வேலைவாய்ப்பு 2020 அறிவித்துள்ள அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு சென்று அவற்றில் அறிவித்துள்ள வேலைவாய்ப்பு (TANUVAS Recruitment 2020) அறிவிப்பை படித்து சரிபார்த்து கொள்ளவும்..\nஇது போன்ற வேலைவாய்ப்பு செய்திகளை மேலும் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Employment News in Tamil\nதிருநெல்வேலி பேரூராட்சி உதவி இயக்குனர் அலுவலகம் வேலைவாய்ப்பு 2020 (Tirunelveli Recruitment 2020)..\nதற்போதைய அரசு வேலைவாய்ப்பு செய்திகள் 2020..\nதென்னக ரயில்வே வேலைவாய்ப்பு 2020..\nஅண்ணா பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு 2020..\nவங்கி பணியாளர் தேர்வு நிறுவனம் வேலைவாய்ப்பு 2020..\nகைகளில் உள்ள சதையை குறைக்க சில பயிற்சிகள்..\nஅதிக லாபம் பெறக்கூடிய கப் சாம்பிராணி தொழில்..\nஒரே வாரத்தில் கை கால்களில் உள்ள கருமை நீங்க வேண்டுமா\nபெண்களுக்கு எங்கு மச்சம் இருந்தால் அதிர்ஷ்டம்..\nஸ்மார்ட் கார்டில் பெயர் நீக்கம் செய்வது எப்படி..\nதமிழ்நாடு அரசின் ரூ.5 லட்ச இலவச மருத்துவ காப்பீடு திட்டம்..\nஒரே நேரத்தில் 4 டிவைஸ்களில் பயன்படுத்தும் வாட்ஸ்அப்பின் புது அப்டேட்\nநரை முடி கருமையாக வளர இதை தடவினால் போதும்..\nஆன்லைனில் அம்மா சிமெண்ட் திட்டத்திற்கு எப்படி பதிவு செய்வது..\nசரியாக திருமண பொருத்தம் பார்ப்பது எப்படி\nமுதல் பட்டதாரி சான்றிதழ் ஆன்லைனில் அப்ளை செய்து பெறுவது எப்படி\nசெண்டு மல்லி பூ சாகுபடி முறை..\nபிரியாணி இலையின் நன்மை உங்களுக்கு தெரியுமா..\nபால் ஆடையில் இருந்து வெண்ணெய் தயாரிக்கும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738735.44/wet/CC-MAIN-20200811055449-20200811085449-00238.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilcc.com/2012/01/", "date_download": "2020-08-11T07:40:19Z", "digest": "sha1:QRLRFXZKIEU7YHJIJ7QKS5WZGONDK44Z", "length": 15256, "nlines": 150, "source_domain": "www.tamilcc.com", "title": "January 2012", "raw_content": "\nகார்ட்டூன் திரைப்படங்களை இலகுவாக நாமே உருவாக்கலாம்..\nசிறுவர்கள் முதல் பெரியோர்கள் வரை விரும்பி பார்க்கும் நிகழ்ச்சியாக கார்ட்டூன் தொடர்கள் காணப்படுகின்றன. இத்தொடர்களை உருவாக்க பல்வேறு மென்பொருட்கள் மற்றும் தொழிநுட்ப கலைஞர்கள் இணைந்து பணியாற்ற வேண்டும் என்ற காலம் மாறிவிட்டது.. இப்போது கார்ட்டூன் என்ன கணணி விளையாட்டுகளை கூட மிக இலகுவாகவும் வேகமாகவும் உருவாக்க முடிகிறது..\nஇறுவட்டுகளில் சிறப்பாக எழுத-Ashampoo burning studio\nஇறுவட்டுகளில் எழுதுவது எ���்றவுடன் ஞாபகம் வருவது Nero Burning Rom ஆகும். ஆனால் இதில் எழுதுவது பலத்த சிக்கலானது. தொழில் முறையாக அனுபவம் மிக்கவர்களுக்கு இது மிக முக்கியம்.\nஇப் பிரச்சினையை தீர்க்க எமக்கு உதவுவது Ashampoo burning studio. இதில் பற்பல வசதிகள் உள்ளன. மிக இலகுவான படிகளின் ஊடாக எழுத முடிகிறது. இறுவட்டுக்கு பாதுகாப்பு ஏற்பாடும் இருக்கிறது.\nஇதன் முழு வசதிகள் இதோ..\nகணனியில் Mobile phone's ஜாவா programs இயக்குவது எப்படி\nஇணையத்தில் பல கையடக்க தொலைபேசிக்கான ஜாவா இயங்கு தள சாப்ட்வேர்கள் இலவசமாக இருக்கின்றன. ஆனால், அவற்றை கையடக்க தொலைபேசியில் நிறுவினால் இடப்பற்றாக்குறை , certificate பிரச்சனை தரவிறக்க செலவு என பல பிரச்சனை.\nஇதை திறக்க தான் இந்த ஒருங்கு இணைக்கும் மென்பொருள்\nஇது இலவசமாக கிடைப்பது சிறப்பு.\nயார் குரலிலும் எதிலும் கதையுங்கள்..\nஉங்களுக்கு Skypeஇல் குரல் மாற்றி கதைக்க வேண்டிய தேவை ஏற்பட்டு இருக்கும். அல்லது ஆண் குரலில் பாடிய பாடலை பெண் குரலிலும் அல்லது பெண் பாடிய பாடலை ஆண் குரலிலும் மாற்ற வேண்டிய தேவை ஏற்பட்டு இருக்கலாம். இல்லாவிடினும் உங்கள் நண்பர்களை கலாய்க்க Rynga or PC Dialing முறைகளில் குரல் மற்ற வேண்டிய தேவை கட்டாயம் ஏற்பட்டு இருக்கும். இதை எப்படி செய்வது பல இடங்களில் தேடியும் கிடைத்து இருக்காது. கிடைத்தாலும் பணம் தேவை. அல்லது பல சிக்கலான Setting தேவை.\nதற்போதைய இணைய உலகில் எந்த செய்தித்தளத்திற்கு சென்றாலும் இந்த அனோனிகள் பற்றிய தகவல் தான் முக்கிய இடத்தினை பிடித்துவைத்திருக்கின்றது. அதைவிட டிவிட்டரில் அதிகம் சிலாகிக்கப்படும் ஓர் விடையமாகவும் இது மாறியிருக்கின்றது. இணையத்தில் மட்டுமல்ல தொலைக்காட்சிகள், பத்திரிகைகள் மற்றும் வானொலி போன்ற பல்வேறுபட்ட ஊடகங்களும் முந்தியடித்துக்கொண்டு இவர்களினை பற்றி செய்தி வெளியிடுகின்றார்கள். யார் இந்த அனோன்கள் இவர்கள் எங்கே இருக்கின்றார்கள் இவர்களினை பற்றிய ஓர் பதிவுதான் இது. அனோனிகளினை பற்றி அறிய ஆர்வமாக இருப்பவர்களுக்கு இது ஓர் நல்ல தீனியாக அமையும் என்பதில் ஐயமில்லை.\nஉங்கள் புகைப்படம் மட்டுமல்ல, இறந்தவர்களையும் கூட பேச வைக்க முடியும். நம்ப முடிய இல்லையா புகைப்படம் cameraஆல் அடுக்கப்பட்டாலும் சரி, Scanner மூலம் பெறப்பட்டது என்றாலும் பரவாய் இல்லை. உங்கள் குரல் அல்லது பாடல் எப்படி பலதிற்கும் புகைப்படம் வாய் அசைக்கும்.. அது மட்டும் அல்ல , உங்கள் குரலுக்கு வரையப்பட்ட உருவங்களை கூட பேச வைக்கலாம். எலி, பூனை கூட உங்களுடன் கதைக்கும், தலை அசைக்கும், சிரிக்கும்...\nஇதை எப்படி மென்பொருள் மூலம் செய்வது என்று பார்ப்போம்.\nஇலவச வீட்டு உபயோக பொருட்கள்-(இந்தியர்களுக்கு மட்டும்)\nஅந்த தளத்தின் பெயர் ரிவார்ட்மீ (Reward Me) இந்த தளத்தில் நீங்கள் சென்று பதிவு செய்து கொள்ளுங்கள்.\nரிவார்ட் மீ தளத்தில் இணைய சுட்டி\nஅங்கு உள்ள சில சாம்பிள் பொருட்களை கிளிக் செய்து அதில் கேட்கும் சில எளிமையான கேள்விகளுக்கு நீங்கள் பதில் சொன்னால் போதும் உங்கள் வீட்டு முகவரி கேட்கபடும் உங்கள் சரியான முகவரி கொடுத்தால் உங்களுக்கு நீங்கள் தேர்ந்தெடுத்த இலவச பொருட்களை வீட்டிற்கே கொண்டு வந்து கொடுப்பார்கள்.\nஇணைய பக்கம் இலவசமாக ஆரம்பியுங்கள் -3 (மென்பொருள் ஊடான பக்க வடிவமைப்பு)\nநான் இங்கு இரு மென்பொருட்கள் பற்றி குறிப்பிடுகிறேன்.. அவற்றின் இடையிலான வேறு பாடுகளையும் சொல்கிறேன் .. உங்களுக்கு எது பிடிக்கிறதோ அதை பதிவிறக்கி பயன்படுத்துங்கள்.\nஇணைய பக்கம் இலவசமாக ஆரம்பியுங்கள் -2 (இலவச சேவையகம்)\n1: இங்கே இலவச Web Hosting Sever ஐ பதிவு செய்து கொள்ளுங்கள்..இதன் போது தரப்படும் FTP upload User Name , Password, FTP sever Name ஆகியவற்றை கவனமாக குறித்து வைத்துகொள்ளுங்கள்.. இலவசமாக சொந்த டொமைன் கிடைக்கும்.\nஇணைய பக்கம் இலவசமாக ஆரம்பியுங்கள் -1 (அறிமுகம்)\nஉங்களுக்கு என்று ஒரு இணைய பக்கம் இலவசமாக ஆரம்பிப்பது எப்படி\nஉங்களில் பலருக்கு இல்லை,, இல்லை , அனைவருக்கும் சொந்தமாக இணைய பக்கம் வைத்து இருக்க ஆசை.. நவீன உக்திகளுடன் பக்கங்களை வடிவமைக்க விருப்பம்..\nஇதுக்காக நீங்கள் ஒரு வலைப்பூவை ஆரம்பித்து இருப்பீர்கள்.. ஆனால் அதில் பல வசதிகள் கிடைக்காது..\nசொந்த கோப்புக்களை பதிவு ஏற்றம் செய்ய முடியாமை (file hosting)\nதொழிநுட்ப மின் புத்தங்களின் தொகுப்பு\nவாக்கிய பஞ்சாங்க முறையில் சோதிடம் பார்க்கும் மென்பொருள் + Download Free\nஇலங்கையில் சமூகவலைத்தளங்களின் தடை - தொழிநுட்ப ரீதியான பார்வை\nதமிழ் சோதிட மென்பொருட்கள் [Updated]\nஆவிகளுடன் தொடர்புகொள்ள பயன்படும் Ouija Board அறிமுகம்\nகார்ட்டூன் திரைப்படங்களை இலகுவாக நாமே உருவாக்கலாம்..\nஇறுவட்டுகளில் சிறப்பாக எழுத-Ashampoo burning studio\nகணனியில் Mobile phone's ஜாவா programs இயக்குவது எப...\nயார் குரலிலும் எதிலும் கதையுங்கள்..\nஇலவச வீட்டு உபயோக பொருட்கள்-(இந்தியர்களுக்கு மட்டும்)\nஇணைய பக்கம் இலவசமாக ஆரம்பியுங்கள் -3 (மென்பொருள் ஊ...\nஇணைய பக்கம் இலவசமாக ஆரம்பியுங்கள் -2 (இலவச சேவையகம்)\nஇணைய பக்கம் இலவசமாக ஆரம்பியுங்கள் -1 (அறிமுகம்)\nவாக்கிய பஞ்சாங்க முறையில் சோதிடம் பார்க்கும் மென்பொருள் + Download Free\nஇலங்கையில் சமூகவலைத்தளங்களின் தடை - தொழிநுட்ப ரீதியான பார்வை\nதமிழ் சோதிட மென்பொருட்கள் [Updated]", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738735.44/wet/CC-MAIN-20200811055449-20200811085449-00238.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2019/124712/", "date_download": "2020-08-11T06:56:12Z", "digest": "sha1:NEAJEN326T4BOYLY5KEPNJGMI53JLN6D", "length": 11002, "nlines": 169, "source_domain": "globaltamilnews.net", "title": "நியூசிலாந்து தென்னாபிரிக்காவை 4 விக்கெட் வித்தியாசத்தில் வென்றுள்ளது – GTN", "raw_content": "\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nநியூசிலாந்து தென்னாபிரிக்காவை 4 விக்கெட் வித்தியாசத்தில் வென்றுள்ளது\n12 ஆவது உலகக் கிண்ணத் தொடரின் நேற்றையதினம் பேர்மிங்காமில் நடைபெற்ற 25வது லீக் போட்டியில் தென்னாபிரிக்கா அணியினை நியூசிலாந்து அணி இறுதி ஓவரில் 4 விக்கெட் வித்தியாசத்தில் வென்றுள்ளது. மைதானம் ஈரப்பதமாக காணப்பட்டதனால் போட்டி தாமதமாக ஆரம்பிக்கப்பட்டதனால் விளையாட்டு 49-வது ஓவராக குறைக்கப்பட்டது.\nஇதனையடுத்து நாணயச்சுழற்சியில் வென்ற நியூசிலாந்து அணித் தலைவர் கேன் வில்லியம்சன் களத்தடுப்பினை தெரிவு செய்த நிலையில் முதலில் துடுப்பெடுத்தாடிய தென்னபபிரிக்க அணி 49 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 241 ஓட்டங்களை எடுத்தது.\nஇதனையடுத்து 242 என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கிய நியூசிலாந்து அணி 48.3 ஓவர் முடிவில் நியூசிலாந்து 6 விக்கெட் இழப்பிற்கு 245 ஓட்டங்கள எடுத்து இ 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.\nஇதேவேளை இன்று வியாழக்கிழமை நொட்டிங்காமில் நடைபெறவுள்ள 26-வது லீக் போட்டியில் 5 முறை சம்பியன் கிண்ணத்தினைக் கைப்பற்றிய அவுஸ்திரேலிய அணியும் பங்களாதேஸ் அணியும் போட்டியிடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.\n#நியூசிலாந்து #தென்னாபிரிக்கா #விக்கெட் #வென்றுள்ளது #உலகக் கிண்ண\nTagsஉலகக் கிண்ண தென்னாபிரிக்கா நியூசிலாந்து விக்கெட் வென்றுள்ளது\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஉலகம் • பிரதான செய்திகள்\nபெய்ரூட் வெடிப்புசம்பவம் – பிரதமர் உட்பட ஆட்சியாளா்கள் அனைவரும் பதவி விலகியுள்ளனா்.\nஉலகம் • பிரதான செய்திகள்\nவெள்���ை மாளிகைக்கு அருகே துப்பாக்கிச்சூடு -செய்தியாளர்கள் சந்திப்பிலிருந்து டிரம்ப் வெளியேற்றம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஆவா குழுவின் அச்சுறுத்தல் – தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் மக்கள் சந்திப்பு இரத்து…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழில் துப்பாக்கி, வாள்களுடன் இளைஞர்கள் கைது\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபோலி நாணய தாளுடன் பெண் கைது\nஅவுஸ்திரேலியாவின் விக்டோரியா மாநிலத்தில் கருணைக் கொலைக்கு அனுமதி அளிக்கும் சட்டம் அமுல்\nசுவீடனில் விமானத்தில் பயணிப்பதற்கு எதிரான இயக்கம் வளர்ந்து வருகின்றது\nபெய்ரூட் வெடிப்புசம்பவம் – பிரதமர் உட்பட ஆட்சியாளா்கள் அனைவரும் பதவி விலகியுள்ளனா். August 11, 2020\nவெள்ளை மாளிகைக்கு அருகே துப்பாக்கிச்சூடு -செய்தியாளர்கள் சந்திப்பிலிருந்து டிரம்ப் வெளியேற்றம் August 11, 2020\nஆவா குழுவின் அச்சுறுத்தல் – தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் மக்கள் சந்திப்பு இரத்து… August 11, 2020\nயாழில் துப்பாக்கி, வாள்களுடன் இளைஞர்கள் கைது August 11, 2020\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nPONNUTHURAI PARANSOTHY on குருபரன் மீதான சட்டத்தரணி பணித்தடைக்கு தமிழ் சிவில் சமூக அமையம் கண்டனம்\ncanlı poker oyna on பிளக் லைவ்ஸ் மெட்டர்ஸ் (Black Lives Matters) கொடுக்கும் அதிர்வலைகள் – காயத்ரி டிவகலால\nJanu on சிறந்த நேர முகாமைத்துவமும் வெற்றிக்கான பயணமும் – ச.றொபின்சன்…\nS.nakkeran on எனது அறிவிப்பை அரசியல் மயப்படுத்தாமல் விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738735.44/wet/CC-MAIN-20200811055449-20200811085449-00239.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/literature/review/agathiyalingam.php", "date_download": "2020-08-11T06:19:05Z", "digest": "sha1:TQMAY4I4DTRAE45P4OWH65D3FGXNUWQG", "length": 9673, "nlines": 40, "source_domain": "www.keetru.com", "title": " Tamil | Agathiyalingam | Mangai | Review | Eelam", "raw_content": "\nஇலக்கியம் திரைவிருந்து சிற்றிதழ்கள் மருத்துவம் நளபாகம் அறிவியல் வரலாறு சிரிப்'பூ' சட்டம் தகவல் களம் சுற்றுலா\nகட்டுரைகள் கவிதைகள் சிறுகதைகள் விமர்சனங்கள் நேர்காணல்கள் எழுத்தாளர்கள் குறும்படங்கள் தமிழோசை பொன்னியின் செல்வன் சிவகாமியின் சபதம்\nபுதுவிசை தலித் முரசு சமூக விழிப்புணர்வு பெரியார் முழக்கம் அணி இளைஞர் முழக்கம் தமிழர் கண்ணோட்டம் புன்னகை மாற்று மருத்துவம் செய்தி மடல் சஞ்சாரம் கருஞ்சட்டைத் தமிழர் கனவு கவிதாசரண் மண்மொழி மாற்றுவெளி சிந்தனையாளன் செம்மலர் தமிழ்த் தேசம் மேலும்...\nபொது இதயம் & இரத்தம் வயிறு தலை பாலியல் உடல் கட்டுப்பாடு\nவிண்வெளி சுற்றுச்சூழல் தொழில்நுட்பம் புவி அறிவியல் இயற்கை & காட்டுயிர்கள்\nதமிழ்நாடு இந்தியா உலகம் வரலாற்றில் இன்று\nசர்தார்ஜி குட்டீஸ் வக்கீல் & மருத்துவம் பொது அரசியல் குடும்பம்\n“பெயல் மணக்கும் பொழுது'” ஈழப்பெண் கவிஞர்களின் கவிதைகள். தொகுப்பு அ.மங்கை, வெளியீடு மாற்று. 1.இந்தியன் வங்கி காலனி, வள்ளலார் தெரு, பத்மநாபா நகர், சூளைமேடு, சென்னை-600 094, பக்கங்கள் 280, விலை ரூ.130\nபடித்தவர் மனதை உலுக்கும் கவிதைகளை தேடிச் சேகரித்துத் தந்த மங்கைக்கு மனம் நிறையப் பாராட்டுகள். பெண் கவிஞர்கள் என்பதால் ‘கழிவிரக்கம்' மிக்க கவிதைகளே நிரம்ப அடைத்தி க்கும் என்கிற ‘வழமையான’ நினைப்பில் இந்நூலைப் புரட்டினால் ஏமாற்றமே மிஞ்சும். கண்ணீரும் ரத்தமும் ஓடும் தேசத்தில், துப்பாக்கியும், பூட்ஸ் கால்களும் அன்றாட அனுபவமாகிப் போன தேசத்தில், நம்பிக்கையும் ஏமாற்றமும் தொடர்கிற தேசத்தில் முகிழ்த்த கவிதைகளில் அவை எல்லாம் வீரியத்தோடு பதிவாகியிருக்கிறது.\n“மாதம் தவறாமல் இரத்தத்தைப் பார்த்து பழக்கப்பட்டிருந்தும் குழந்தை விரலை அறுத்துக் கொண்டு அலறிவருகையில் நான் இன்னும் அதிர்ச்சியுற்றுப் பதறுகின்றேன் இப்போது தான் முதல் தடவையாக காண்பது போன்று” என அனார் தரும் இரத்தக்குறிப்புகள் நெற்றிப்பொட்டில் ஓங்கி அறைகிறது.\nமனதில் இரும்பும் மூளையில் துவக்கும் கொண்ட மனிதர்களை படம் பிடிக்கும் ஒளவை, “காற்றுக்கும் காதிருக்கும் கதறியழமுடியாது'' என சுட்டிக்காட்டுவதும், “பற்றி எரிக ஆயுத கலாச்சாரம்'' என சபிப்பதும்' அழுத்தமான அரசியல் விமர்சனமாகும்.\n“வாழ்ந்ததை உணர்த்திய மரணம்”' என சங்கரியின் வாக்கு மூலம் ���டிப்பவரையே குற்றவாளிக் கூண்டிலேற்றும். “மரணங்கள் மலிந்த பூமியில்” “மீளாதபொழுதுகள்” “போராடும் எதுவும் நிலைக்கும்” என உணர்த்துகின்றனவே ஒவ்வொரு கவிதையும்.\n“மனிதத்துவத்தை தொலைத்த தகப்பன்களின் மகன்களிடையே எனக்காக ஒரேயொரு காதலனைக் காண முடியவில்லை'' என்கிற நஜிபாவின் தேடல் யதார்த்தமானது.\n“எனக்குப் புரியவில்லை அந்நியன் ஆத்திரத்தில் அடக்கு முறையின் வடிவில் நடந்து கொண் டான். ஆனால் இவனோ... காமனாய்.. கயவனாய்.. இவனை என்ன செய்யலாம்'' ரங்காவின் கேள்வியில் சினத் தீ, மட்டுமல்ல நியாயத்தீயும் தகிக்கிறது.\n“காசுகொடுத்து ஆம்பிளை வாங்கி அதற்கு பணிவிடை செய்யும் அவலங்கள்''- என வசந்திராஜா கீறும் நிஜம் ஒவ்வொருவரையும் உறுத்தும் நாளே பெண்விடுதலை நாள்.\n“தனது பாதையே தெரியாமல் தவிக்கின்ற குயிலைவிட தலைகீழாய் நின்று கெட்டியாய்த் தனது இருப்பை நிலை நாட்டும் அந்த அரைக்குருட்டு வெளவால்கள் அற்புதமானவை'' என வாசுகி குணரத்தினம் வரைந்து காட்டும் சித்திரம் அனுபவத்தெறிப்பு அல்லவா\nகவிதைகள் மட்டுமல்ல முன்னுரை, பின்னுரைகள் அனைத்தும் மனசோடு உறவாடும். அறிவோடு தர்க்கம் செய்யும். கவிதை வெறும் வாசிப்பிற்கும் மட்டுமா அதற்கும் மேல் உள் வாங்குவதற்கும் ஒன்றிவிடுவதற்கும் என் பதை உணர்த்தும் தொகுப்பு இது.\n- சு.பொ.அகத்தியலிங்கம் ([email protected])\nஇவரது மற்ற படைப்புகளைக் காண இங்கே அழுத்தவும்\nகீற்று இணையதளத்தில் தங்களது புத்தகங்கள் பற்றிய அறிமுகம் இடம்பெற விரும்பினால், [email protected] என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738735.44/wet/CC-MAIN-20200811055449-20200811085449-00239.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/india/03/215645", "date_download": "2020-08-11T06:04:56Z", "digest": "sha1:GUL5QN264EOGNCVFHMZ6JHERDFGEO6SP", "length": 8752, "nlines": 139, "source_domain": "news.lankasri.com", "title": "கோவிலில் தப்பை தட்டி கேட்ட பெண்ணை அறைந்த அர்ச்சகர்! பின்னர் நடந்தது என்ன? வைரலான வீடியோ - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nகோவிலில் தப்பை தட்டி கேட்ட பெண்ணை அறைந்த அர்ச்சகர் பின்னர் நடந்தது என்ன\nதமிழகத்தில் கோயிலில் அர்ச்சனை செய்யாம��் தேங்காய் உடைத்ததை தட்டி கேட்ட பெண்ணை அர்ச்சகர் அறைந்ததாக புகார் எழுந்துள்ள நிலையில் அது தொடர்பான வீடியோ வைரலாகியுள்ளது.\nசிதம்பரத்தை சேர்ந்தவர் செல்வகணபதி. இவரது மனைவி லதா (51). தனது மகனின் பிறந்தநாளையொட்டி சிதம்பரம் நடராஜர் கோயிலுக்கு சென்றார்.\nஅங்கு முக்குறுணி விநாயகர் சன்னிதியில் அர்ச்சனை செய்ய சென்றார்.\nஅப்போது அங்கிருந்த அர்ச்சகர் தர்ஷனிடம் தேங்காயை கொடுத்த போது அர்ச்சனை ஏதும் செய்யாமல் தேங்காயை உடைத்து கொடுத்துள்ளார். இதற்கு அர்ச்சனை செய்யாமல் தேங்காயை மட்டும் ஏன் உடைத்தீர்கள் என லதா தட்டி கேட்டுள்ளார். அதற்கு அர்ச்சகர் தகாத வார்த்தைகளால் லதாவை திட்டியுள்ளார்.\nஇதையடுத்து உடைத்த தேங்காயை நான் வாங்கமாட்டேன் என லதா கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அர்ச்சகர் லதாவை கன்னத்தில் அறைந்ததாகவும் அவர் சுருண்டு விழுந்ததாகவும் கூறப்படுகிறது.\nஇதன்பின்னர் அர்ச்சகரும், லதாவும் வாக்குவாதம் செய்வது போன்ற வீடியோ வெளியானது.\nஇதையடுத்து லதா அளித்த புகாரின் பேரில் தீட்சிதர் தர்ஷன் மீது 3 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்துள்ளனர். தலைமறைவாகிவிட்ட தர்ஷனை பொலிசார் தேடி வருகின்றனர்.\nமேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738735.44/wet/CC-MAIN-20200811055449-20200811085449-00239.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/othercountries/03/209777?ref=archive-feed", "date_download": "2020-08-11T06:27:44Z", "digest": "sha1:FYFIVMUDWCR5KJSMOTJW3ZVYDNQCGKQ7", "length": 10551, "nlines": 139, "source_domain": "news.lankasri.com", "title": "தீ பிடித்த விமானம்: 226 பயணிகளின் உயிரை காப்பாற்றிய விமானிக்கு குவியும் பாராட்டுக்கள்! - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nதீ பிடித்த விமானம்: 226 பயணிகளின் உயிரை காப்பாற்றிய விமானிக்கு குவியும் பாராட்டுக்கள்\nரஷ்யாவில் பறவை மோதியதால் தீ பிடித்து எறிந்த விமானத்தை பத்திரமாக தரையிறக்கி, 226 பயணிகளின் உயிரை காப்பாற்றிய விமானிக்கு பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளன.\nமாஸ்கோவில் உள்ள ஜுகோவ்ஸ்கி சர்வதேச விமான நிலையத்திலிருந்து 233 பேருடன் புறப்பட்ட விமானத்தில் சிறிது நேரத்திலேயே பறவை ஒன்று மோதியதால் திடீரென தீப்பிடித்து எரிந்தது.\nஇதில் இயந்திர கோளாறு ஏற்பட்டதால் அசம்பாவிதம் நிகழ்வதற்கு முன்னதாகவே துணிந்து செயல்பட்ட விமானி, ஓடுபாதைக்கு அருகே உள்ள கிராமப்புற சோளக் காட்டில் விமானத்தை தரையிறக்கினார்.\nஇதில் 23 பயணிகளுக்கு மட்டும் லேசான காயங்கள் ஏற்பட்டுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது. மற்றபடி எந்தவித உயிர்சேதமும் ஏற்படவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\nஇந்த சம்பவம் தொடர்பாக 226 பேரின் உயிரையும் காப்பாற்றிய 41 வயது விமானி தமீர் யூசுபோவிற்கு பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளன.\nஇந்த நிலையில் சிகிச்சைக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய விமானி, விமானம் புறப்பட்டதும் பறவை மோதியதில் தீ பிடித்து இயந்திரத்தில் ஒரு பகுதி சேதமடைந்துவிட்டது. உடனே நான் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்து விமானத்தை திருப்ப முயன்றேன்.\nஆனால் அதற்குள்ளாக மற்றொரு இயந்திரமும் சேதமடைந்துவிட்டது. நிச்சயம் விமான ஓடுதளத்தை அடையமுடியாது என்கிற காரணத்தினாலே சோளக் காட்டில் விமானத்தை தரையிறக்கினேன். அந்த சமயத்தில் பயணிகள் பயத்தில் அலற ஆரம்பித்துவிட்டனர். விமானத்தை தரையிறக்கியதும் என்னுடைய மனைவிக்கு தான் முதலில் போன் செய்து நடந்தவற்றை கூறினேன்.\nஇந்த சம்பவத்தால் என்னை பலரும் 'ஹீரோ' என கூறுகின்றனர். ஆனால் நான் அப்படி நினைக்கவில்லை என கூறியுள்ளார்.\nஇதுகுறித்து அவருடைய மனைவி ரோசியா கூறுகையில், \"அவர் என்னை அழைத்து, எல்லாம் நன்றாக இருக்கிறது, எல்லோரும் உயிருடன் இருக்கிறார்கள் என்று கூறினார். அது என்ன என்று நான் கேட்டேன். பறவைகள் இயந்திரத்தைத் தாக்கியது, அடுத்த நொடியே நாங்கள் ஒரு வயலில் இறங்கினோம் என்று அவர் கூறினார். நான் திகிலடைந்தேன், பீதியடைந்தேன், கண்ணீர் விட்டேன். இவை எல்லாமே அடுத்தடுத்து சில வினாடிகளில் நடந்திருக்கிறது என கூறியுள்ளார்.\nமேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738735.44/wet/CC-MAIN-20200811055449-20200811085449-00239.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.catholictamil.com/p/03_28.html", "date_download": "2020-08-11T06:41:55Z", "digest": "sha1:A2LUPQFHUFB3YMDNGCA5RCEU2UJVPHC4", "length": 47730, "nlines": 834, "source_domain": "www.catholictamil.com", "title": "✠ பாரம்பரிய கத்தோலிக்கத் திருச்சபை ⛪: தேவமாதாவின் வணக்கமாதம் - மே 03", "raw_content": "✠ பாரம்பரிய கத்தோலிக்கத் திருச்சபை ⛪\nVeritas தமிழ் மாத இதழ்\n© இந்த இணையதளத்திலுள்ள கட்டுரைகளும், புத்தகங்களும் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.\nதேவமாதாவின் வணக்கமாதம் - மே 03\n1. தேவமாதா பிறந்த நாளில் பரலோகத்தில் சந்தோஷம் உண்டாயிற்று.\nபரிசுத்த கன்னிமரியாள் குழந்தையாய்ப் பிறந்த நேரத்தில், மற்றப் பெண்களைவிட அன்னை மேற்பட்டவர்களானதினால், திரித்துவத்தின் மூன்றாட்களாகிய பிதா சுதன், பரிசுத்த ஆவியானவர் அன்னையை மிகுந்த அன்போடு நேசித்தார்கள். பிதாவாகிய சர்வேசுரன் தமது மிகுதியான அன்புக்குரிய குமாரத்தியாகவும், சுதனாகிய சர்வேசுரன் தாம் மனித அவதாரம் பண்ணும் தேவதாயாராகவும், பரிசுத்த ஆவியாகிய சர்வேசுரன் தமது இஷ்டப்பிரசாதத்துக்குப் பாத்திரமான தேவாலயமாகவும் கிருபைக் கண்கொண்டு அன்னையை நோக்கினார்கள். சம்மனசுக்களோவெனில், பிறந்திருக்கும் பரிசுத்த குழந்தை தங்களுக்கு இராக்கினியாய் இருப்பாளென்று சந்தோஷப்பட்டு, அன்னை பிறந்த நேரத்தில் அன்னைக்குக் கீழ்ப்படிதலான மேரையாய் அன்னையை ஸ்துதித்து நமஸ்கரிக்கவும் பாராட்டவும் திரளாய் வந்தார்கள். நாமோவென்றால் சர்வேசுரன் இந்தக் குழந்தையின் மேல் வைத்த நேசத்தை வணக்கத்தோடு அனுசரித்து பிறந்த வேளையில் அன்னைக்குக் கையளிக்கப்பட்ட வரப்பிரசாத மிகுதியைக் கண்டு சம்மனசுக்களோடுகூட சந்தோஷித்து இன்று முதல் மரண பரி���ந்தம் அன்னையின் அடைக்கலத்தில் இருக்க வேண்டுமென மன்றாடக் கடவோம்.\n2. தேவமாதா பிறந்த நாளில் பூலோகத்தில் நம்பிக்கை உண்டாயிற்று.\nசர்வேசுரன் ஆதி மனிதனுக்குக் கொடுத்த வாக்குறுதியின்படியே மனிதர்களை மீட்க ஒரு இரட்சகர் வருவாரென்று 4000 ஆண்டுகளாக மக்களெல்லாரும் மிகுந்த ஆவலோடு காத்துக் கொண்டிருந்தார்கள். பாவத்தினாலே பசாசின் கொடூர அடிமைத்தனத்துக்கு உட்பட்டிருந்த நிர்ப்பாக்கியமான மனிதர்களை இரட்சிக்கிற நேரம் நெருங்கிய பொழுது, பூமியில் பிரகாசத்தையும் செழிப்பையும் பொழிகிற சூரியன் உதிக்கிறதற்கு முன்னர் உதயகாலம் வருகிறது போல பாவத்தின் இருளை நீக்கிச் சகல உயிர்களுக்கும் ஞான ஒளி வீசுகிற நீதியின் சூரியனாகிய சேசுநாதர் பிறக்கிறதற்கு முன்னர் விடியற்காலத்தின் நட்சத்திரமாகிய அன்னை கன்னிமரியாள் பிறந்தார்கள். நேசத்துக்குரிய தேவமாதா பிறந்த நாளை நினைத்து நம் ஆண்டவளுக்கான வணக்கத்தையும் நம்முடைய தாயாருக்கான அன்பையும் காண்பித்து அவர்களுடைய உதவியையும் ஆதரவையும் மன்றாடுவோமாக.\n3. தேவமாதா பிறந்த நாளில் நரகத்தில் பயம் உண்டாயிற்று.\nபசாசின் தலையை நசுக்க முன்னர் குறிக்கப்பட்ட கன்னிகை ஜென்மப் பாவமில்லாமல் உற்பவித்து இந்த நாளில் பிறந்திருக்கிறார்கள். பிறந்த தேவமாதாவுக்குக் கிடைத்த இஷ்டப் பிரசாதங்களையும் வரங்களையும் பசாசு அறிந்திருந்தால் அதற்கு எவ்வளவு காய்மகாரம் உண்டாகியிருக்கும். மனுமக்களின் எதிரியான பசாசு தான் அடைந்த நிர்ப்பாக்கியத்தில் மனிதரை அமிழ்த்தித் தனக்கு அடிமையாக்கி அவர்கள் நரகத்தில் விழும்படிக்கு வெகு பிரயாசைப் படுகின்றது. ஆனால் மனிதரை இரட்சிக்க வருகிற சேசுக்கிறிஸ்துநாதரின் நேச அன்னை இந்த பசாசின் தலையை நசுக்கியிருக்கிறதினால் அதற்கு மகா பலவீனம் வந்தது சரியே. ஆகவே நாமெல்லாரும் பலவீனப்பட்ட பசாசுக்குப் பயப்படாமல், சோதனை வேளையில் அதை நாம் வெல்லும்படியாக மகா பரிசுத்த கன்னிகையிடம் மிகுந்த நம்பிக்கையோடு வேண்டிக்கொள்வோம்.\nநேசத்துக்குரியவர்களாய்ப் பிறந்த கன்னிமரியாயே வாழ்க நீதி சூரியனுக்கு முன் உதிக்கிற விடியற்காலத்து நட்சத்திரமே வாழ்க, நீர் பிறந்த நேரத்தில் உம்முடைய திருப்பாதத்தைத் தாள் பணிந்து வணக்கத்தோடு உம்மை ஸ்துதித்து என்னை முழுவதும் உமக்கு ஒப்புக் கொ��ுக்கிறேன். எங்களுக்குப் பூரண ஞானபாக்கியத்தைக் கொடுக்கப் பிறந்தவர்கள் நீரே: துன்பப்படுகிறவர்களுக்குத் தேற்றரவும் பலவீனர்களுக்கு வல்லமையும், பாவிகளுக்கு அடைக்கலமும் சகல நிர்ப்பாக்கியர்களுக்குத் தஞ்சமும் நீரே. சர்வேசுரன் என் பாவங்களின் பாரத்தைப் போக்கி, என் ஆத்துமத்தின் ஞான அந்தகாரத்தை நீக்கி, என் துர்க்குணங்களையெல்லாம் சீர்ப்படுத்தி, என் சத்துருக்கள் கையில் நின்று என்னை இரட்சிக்கும்படிக்கு நீர் எனக்காக வேண்டிக்கொள்ள வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறேன். அப்போது உம்முடைய ஆதரவை அடைந்து தேவ வரப்பிரசாதத்தைக் கொண்டு இந்த உலகில் நல்வழியில் நடந்து மோட்ச இராட்சியத்தில் சேருவேன் என நம்பிக்கையாய் இருக்கிறேன்.\nஇத்தினத்தில் அடிக்கடி சொல்ல வேண்டிய சுகிர்த செபமாவது :\nபிதாவாகிய சர்வேசுரனுக்குப் பிரியமுள்ள குமாரத்தியே வாழ்க. சுதனாகிய சர்வேசுரனுக்குத் தாயாரே வாழ்க இஸ்பிரீத்து சாந்துவாகிய சர்வேசுரனுக்கு மிகவும் பிரியமுள்ள தேவாலயமே வாழ்க.\nமூன்றாம் நாளில் செய்ய வேண்டிய நற்கிரிகையாவது :\nதேவமாதாவைக் குறித்து ஓர் பிணியாளனைச் சந்தித்து ஆறுதல் சொல்லுகிறது.\n1830-ஆம் ஆண்டில் பாரிஸ் நகரில் பக்தியுள்ள கன்னிகை இருந்தாள். அவள் நெடுநாள் சர்வவல்லபமுள்ள சர்வேசுரனுக்கு ஏற்ற வண்ணம் செபித்துக்கொண்டிருந்ததுமல்லாமல், பிச்சைக்காரருக்கும் வியாதியஸ்தருக்கும் நிர்ப்பாக்கியருக்கும் தர்மம் கொடுத்து, உதவி செய்து ஆறுதல் சொல்லி வந்தாள். ஓர் நாள் அன்னைக்கு தியானம் செய்யும் வேளையில், ஜென்மப் பாவமில்லாமல் உற்பவித்த மாதாவின் பிரகாசம் பொருந்திய ஓர் படம் வானத்திலிருந்து தரிசன மேரையாய் காணப்பட்டது. அத்தருணத்தில் பரமநாயகியின் கைகளினின்று ஜோதிக்கதிர் வீசவே, இந்நேரத்தில் அன்னை தன்னிடம் பேசுவதுபோல் ஓர் குரல் கேட்டது. இந்தக் கதிர்கள் தேவமாதா மனிதருக்குப் பெறுவிக்கிற ஞான வரங்களுடைய அடையாளமென ஒலித்தது.\nஅப்பொழுது அந்தப் படத்தைச்சுற்றி தங்க எழுத்துக்களால் எழுதியிருந்த வாக்கியமாவது: \"ஜென்மப் பாவமில்லாமல் உற்பவித்த புனித மரியாயே உம்முடைய அடைக்கலத்தை அண்டி வருகிற எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்\". இதைக் கன்னிகை வாசித்து முடிந்தபின் அந்தப் படம் திருப்பப்பட்டது. திருப்பின பக்கத்தில் தேவமாதாவின் ��ன்னத நாமத்துக்கு முதலெழுத்தான ஓர் அட்சரமும், அதற்குமேல் ஓர் சிலுவையும் அதன் அடியில் இயேசுகிறிஸ்துநாதருடைய திருஇருதயமும் தேவமாதாவினுடைய மாசற்ற திருஇருதயமும் பதிந்திருந்தன. இந்தக் கன்னிகை இவைகளையெல்லாம் வணக்கத்தோடு உற்றுப் பார்க்கும் பொழுது அன்னைக்கு மறுபடியும் ஓர் குரல் கேட்டது. அதாவது \"இப்படத்தின் மாதிரியால் ஓர் படம் செய்ய வேண்டியது யாராகிலும் ஆசீர்வதிக்கப்பட்ட இந்தச் சுரூபத்தை யாரேனும் தன் பேரில் தரித்துக்கொண்டு, இதில் எழுதியிருக்கிற சிறு செபத்தை செபித்தால் தேவமாதாவின் விசேஷ உதவியைப் பெறுவார்கள். இதற்குப்பின், அந்தக் காட்சி மறைந்ததாம்.\nதான் கண்டதையும் கேட்டதையும் இந்தக் கன்னிகை தன் ஞானத் தந்தையாகிய குருவானவருக்கு விவரமாய் அறிவித்தாள். ஆனால் அவர் அதில் ஏதாகிலும் வஞ்சகம் இருக்கக்கூடும் என்று பயந்து ஒன்றும் செய்யாமலிருக்கும்போது, மீண்டும் மீண்டும் முன் சொன்னதுபோல திருப்படம் அன்னைக்குக் காட்சியளித்து கடைசியாக இந்தச் சுரூபத்தைச் செய்யத் தாமதம் செய்வதே தேவமாதாவுக்குப் பொருந்தாத காரியமாயிருக்கிறது என்று ஓர் குரலொலி கேட்டது. இந்தக் கன்னிகை இதை மேற்சொல்லிய குருவானவருக்கு மறுபடியும் அறிவித்தபின் அவர் மேற்றிராணியாரின் உத்தரவு பெற்று இந்த அற்புதமான சுரூபத்தை நேர்த்தியாக செய்வித்தார்.\nசில மாதங்களுக்குள்ளே அத்திருச்சுரூபம் அநேக இலட்சமாகச் செய்யப்பட்டு உலகமெங்கும் பரவியது. அதன் மூலமாய் எத்தேசத்திலும் எக்குலத்திலும் எவ்வகையிலும் எண்ணிக்கையில்லாத அற்புதங்கள் நடந்தன. பாவச்சேற்றில் அமிழ்ந்தின் அநேகம் பாவிகள் தங்கள் மூர்க்கத்தை விடமாட்டாதவர்களா யிருந்தபோதிலும் இந்த சுரூபத்தை வாங்கினவுடனே மனந்திரும்பிப் பாவத்தைவிட்டு விலகி நல்லவர்களானார்கள். எவ்வித பரிகாரத்திற்கும் குணமாகாத வியாதிகள் இந்தச் சுரூபத்தின் வழியாகத் தீர்ந்தது. போர்ச் சண்டைகளில் நெடுநாளிருந்த சேவகர் இந்தச் சுரூபத்தை தாங்கள் பக்தியோடு அணிந்திருந்ததினால் எந்த விதமான மோசமுமின்றிக் காயமுமின்றிப் போர்க்களத்தில் நின்று தப்பிப் பிழைத்தார்கள். அநேகம் புண்ணியாத்துமாக்கள் பாவத்துக்கு ஏதுவான சமயங்களில், அகப்பட்டு உலகம், சரீரம், பசாசு ஆகிய இம்மூன்று எதிரிகளால் அதிக வருத்தப்பட்டபோது இந்தத் திருச் சுரூபத்தைத் தாங்கள் பயபக்தியுடன் அணிந்திருந்ததினால் பாவத்தில் விழாமல் இருந்தார்கள்.\nநீங்களும் கிறிஸ்தவர்களே, இந்த அற்புதமான சுரூபத்தினால் மற்றவர்களுக்கு வந்த ஞான நன்மைகள் உங்களுக்கும் வரும் வண்ணம் இந்தச் சுரூபத்தை நீங்கள் அணியக்கடவீர்கள்.\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\n✠ பரிசுத்த புதிய ஏற்பாடு 1929\n✠ சத்திய வேத ஆகமம் பழைய ஏற்பாடு 1929\n✠ பாரம்பரிய திருக்குடும்ப பக்திமாலை\n📖 நவநாள் பக்தி முயற்சி\n📖 உத்தரிக்கிற ஸ்தலம், மோட்சம்\n📖 பாரம்பரிய கத்தோலிக்கப் புத்தகங்கள்\n📚 மாதா பரிகார மலர்\n📖 அர்ச்சியசிஷ்டர்கள் - புனிதர்கள்\n📚 Veritas தமிழ் மாத இதழ்\nஇணையதள இலவச மாத இதழ்\n⇩ பதிவிறக்கம் செய்ய - Downloads\nஇணையதளம் நிலைக்கவும், வளரவும் உதவுங்கள்\n✠ திவ்ய பலிபூசை அதிசயங்கள்\n✠ கத்தோலிக்கப் பூசை விளக்கம்\n✠ சேசுவின் திரு இருதய பிரார்த்தனையின் மீதான தியானங...\n✠ தேவமாதாவின் பிரார்த்தனையின் மீதான தியானங்கள்\n✠ மரியாயின் மீது உண்மைப் பக்தி\n📖 பாத்திமா காட்சிகள் 1917\n✠ சலேத் மாதாவின் இரகசியம் - 1846\n✠ ஞான ஒடுக்கப் பிரசங்கம் 1934\n✠ தபசுகாலப் பிரசங்கம் 1915\n✠ மன்ரேசா ஞானப் பயிற்சிகள்\n✠ கன்னி மாமரியின் மந்திரமாலை\n✠ அடிப்படை வேத சத்தியங்கள்\n✠ ஞான உபதேசக் கோர்வை 1\n✠ ஞான உபதேசக் கோர்வை 2\n✠ ஞான உபதேசக் கோர்வை 3\n✠ திருமணம்-குடும்பம் பற்றிய திருச்சபையின் போதனை\n✠ கற்பு என் பொக்கிஷம்\n✠ பிள்ளை வளர்ப்பு 1927\n✠ அர்ச். தோமையார் வரலாறு\n📖 தஸ்நேவிஸ் ஆண்டவளின் திருமுடிச்சரிதை 1921\n✠ வேளாங்கண்ணி பேராலய வரலாறு\n✠ 33 நாள் முழு அர்ப்பணம்\n✠ அர்ச். ஜான் போஸ்கோவின் கனவுகள்\n✠ சேசுநாதர் சிலுவையில் திருவுளம் பற்றின ஏழு வாக்கி...\n✠ ஆண்டவர் வெளிப்படுத்திய பாடுகள்\n✠ நித்திய ஞானமானவரின் சிநேகம்\n✠ மரண ஆயத்தம் 1758\n✠ கிறீஸ்துவின் ஞான சரீரம் 1960\n✠ சத்திய வேதம் 1834\n✠ ஏழு தலையான பாவங்கள்\n✠ சேலம் மேற்றிராசன சரித்திரம்\n✠ கத்தோலிக்கம் நம் பெருமை\nமாமரியைப் பற்றிய அறிவு - 1\nமாமரியைப் பற்றிய அறிவு - 2\nமாமரியைப் பற்றிய அறிவு - 3\nமாமரியைப் பற்றிய அறிவு - 4\nமாமரியைப் பற்றிய அறிவு - 5\nபாப்பரசர் அர்ச். ஐந்தாம் பத்திநாதர் ஆணை மடல்\nஇணையதளம் நிலைக்கவும், வளரவும் உதவுங்கள்\nஅர்ச். அக்குயினாஸ் தோமையார் (1)\nஅர்ச். அவிலா தெரேசம்மாள் (1)\nஅர்ச். குழந்தை தெரேசம்மாள் (3)\nஅர்ச். சியென்னா கத்தரினம்மாள் (1)\nஅர்ச். பிரான்சிஸ் அசிசியார் (1)\nஅர்ச். மரிய மதலேனம்மாள் (2)\nஅர்ச். மாசில்லா குழந்தைகள் (1)\nஅர்ச். யூதா ததேயுஸ் (1)\nஅர்ச். வனத்துச் சின்னப்பர் (1)\nஇயேசுவின் திரு இருதயம் (15)\nசுப மங்கள மாதா (4)\nதீய சக்திகளைக் கட்டும் செபம் (2)\nதேவ இரகசிய ரோஜா மாதா (3)\nநல்ல ஆலோசனை மாதா (1)\nநோயாளிகள் சொல்லத் தகுந்தவை (9)\nபாரம்பரிய திருக்குடும்ப பக்திமாலை (257)\nபிழை தீர்க்கிற மந்திரம் (2)\nபெயர் கொண்ட அர்ச்சியசிஷ்டரை நோக்கி செபம் (1)\nபேய் ஓட்டுகிறதற்கு செபம் (3)\nமழை மலை மாதா (3)\nவல்லமை மிக்க செபங்கள் (7)\n✠ இந்த இணையதளத்தில் விசுவாசத்திற்கோ, நல்லொழுக்கத்திற்கோ, கத்தோலிக்க திருச்சபைக்கோ அதன் போதனைகளுக்கோ, உண்மையான பக்திக்கோ மாறுபாடான எந்தக் கருத்தும் வெளிவராது. காலத்தால் அழிந்துகொண்டிருக்கும் கத்தோலிக்க இலக்கியங்கள், புத்தகங்கள், செபங்களை பாதுகாப்பதே இந்த இணையதளத்தின் நோக்கம். No concept or idea whatsoever against the Catholic Faith or morals or the Catholic Church or its teachings or the true divine piety will never be published in this website. To safeguard the Catholic literature, books and prayers which are disappearing with time and which are being destroyed is the only aim of this website.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738735.44/wet/CC-MAIN-20200811055449-20200811085449-00239.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/video_main.asp?news_id=185837&cat=594", "date_download": "2020-08-11T07:08:31Z", "digest": "sha1:RA2SXKJ6MFZCHXFHBLU26CS4IEBCODEZ", "length": 15675, "nlines": 363, "source_domain": "www.dinamalar.com", "title": "செய்தி சுருக்கம் | 8 PM BULLETIN | 07-07-2020 | Short News Round Up | Dinamalar | Dinamalar Videos | Breaking News Video | Current Event Video | General Videos | local News video", "raw_content": "\nசெய்திச்சுருக்கம் ஜூலை 07,2020 | 20:00 IST\n1.சாத்தான்குளம் இரட்டை கொலை சிபிஐ விசாரிக்க ஒப்புதல் 2.அரியலூர் அரசு மருத்துவமனை அடிக்கல் நாட்டினார் முதல்வர் 3.சிபிஎஸ்சி பாட திட்டம் 30 சதவீதம் குறைப்பு 4.சிகிச்சை பெறுவோரை கண்காணிக்க கடிகார கருவி 5.பின் வாங்கும் சீன ராணுவம்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nஉங்கள் Browser இல் Flash உள்ளதா என்பதை சரிபார்க்கவும் Check Now\nBrowser Update செய்யப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்கவும் Update Now\nவீடியோ பிளேயரில் பிரச்னை இருப்பின் கீழ்க்கண்ட விபரங்களை பூர்த்தி செய்யவும் .\nசம்பந்தர் | ஆன்மிகம் | Dinamalar Video\nஇமெயில் மூலம் தகவல் ஹேக் | மத்திய அரசு எச்சரிக்கை\nபகுதிகள் அரசியல் பொது சம்பவம் சினிமா வீடியோ டிரைலர் கல்விமலர் வீடியோ செய்திச்சுருக்கம் சிறப்பு தொகுப்புகள் ஆன்மிகம் வீடியோ வீடியோ செய்தி NRI வீடியோ சினிமா பிரபலங்கள் சமையல் ராணி நேரடி ஒளிபரப்பு அனைத்து பகுதிகள்\nநேரம் 0–2 நிமிடங்கள் 2��4 நிமிடங்கள் 4–6 நிமிடங்கள் 6+ நிமிடங்கள்\nஅடைக்கலம் கொடுத்தார் பெண் இன்ஸ்பெக்டர்\n1 Hours ago செய்திச்சுருக்கம்\nசென்னை ஐஐடியின் புதிய கண்டுபிடிப்பு\nவாடகைக்கு எடுத்து இயக்க அரசு முடிவு\nகேள்விகுறியாகும் மூலிகை புடவையின் எதிர்காலம் \nவடபழனி பஸ்டாண்டில் பல வருடங்கள் படுத்திருந்தேன் நடிகர் சென்றாயன் உருக்கம்\n8 Hours ago சினிமா பிரபலங்கள்\n9 Hours ago செய்திச்சுருக்கம்\n14 Hours ago செய்திச்சுருக்கம்\n16 Hours ago ஆன்மிகம் வீடியோ\nஉள்ளூர் கம்பெனிகளுக்கு ரூ.4 லட்சம் கோடி ஆர்டர்\n1 day ago செய்திச்சுருக்கம்\n2011ல் எச்சரித்த நிபுணர் மீண்டும் எச்சரிக்கிறார் 1\n1 day ago சிறப்பு தொகுப்புகள்\nதமிழகம் முழுவதும் வீடுகள் தோறும் வேல் பூஜை\nகண்டுபிடித்த ஓனர் கொடுத்த இன்ப அதிர்ச்சி\n1 day ago சிறப்பு தொகுப்புகள்\n1 day ago செய்திச்சுருக்கம்\n1 day ago செய்திச்சுருக்கம்\n1 day ago ஆன்மிகம் வீடியோ\nநித்யா மல்லிகா சமையல் ராணி\nஶ்ரீ வைஷ்ணவி சமையல் ராணி\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738735.44/wet/CC-MAIN-20200811055449-20200811085449-00239.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/JustIn/2020/07/26133926/1553962/education-teachers-issue.vpf", "date_download": "2020-08-11T06:28:31Z", "digest": "sha1:3ES5DDOBB3MVDUY3YXAPYOQNTZUF7VUE", "length": 11931, "nlines": 85, "source_domain": "www.thanthitv.com", "title": "\"கல்வித்துறை அனுமதி இல்லாமல் ஆசிரியர்கள் உயர்கல்வி படித்தது தவறு\" - தொடக்க கல்வித்துறை உத்தரவால் ஆசிரியர்கள் அதிர்ச்சி", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\n\"கல்வித்துறை அனுமதி இல்லாமல் ஆசிரியர்கள் உயர்கல்வி படித்தது தவறு\" - தொடக்க கல்வித்துறை உத்தரவால் ஆசிரியர்கள் அதிர்ச்சி\nதொடக்க கல்வித்துறையில் உயர் அதிகாரிகள் உத்தரவு இல்லாமல் உயர் கல்வி படித்த ஆசிரியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டுள்ளது.\nகல்வித்துறையில் பணியாற்றி வரும் ஆசிரியர்கள் முதுகலை படிப்புகள் படிப்பர். அவர்கள் முதுகலை படிப்பை முடிக்கும் போது ஊக்க ஊதியம் வழங்கப்படும். ஒரு உயர் கல்வியை முடித்தால், மாதத்திற்கு ஆயிரம் ரூபாய் முதல் 2,000 ரூபாய் வரை ஊக்க ஊதியம் கிடைக்கும்.\nஇந்தநிலையில் தொடக்கக் கல்��ித் துறையில் பணியாற்றும் இடைநிலை ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் தலைமை ஆசிரியர்கள் 5 ஆயிரத்திற்கும் அதிகமானோர் உயர்கல்வியை முடித்து இருக்கின்றனர். ஆசிரியர்களின் உயர்கல்வி படிப்பை பின் தேதியிட்டு ஏற்க முடியாது என்று தொடக்க கல்வித்துறை தெரிவித்துள்ளது.\nதுறை அனுமதி இல்லாமல் உயர்கல்வி படித்தது தவறு என்றும், அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தொடக்க கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.\nஅதன் அடிப்படையில் பல்வேறு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் ஆசிரியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளனர். கரூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் இதுபோன்ற ஒரு உத்தரவை பிறப்பித்துள்ளார். துறையின் இந்த திடீர் நடவடிக்கை காரணமாக தமிழகம் முழுவதும் தொடக்கக் கல்வித்துறையில், உயர்கல்வி முடித்து பணியாற்றி வரும் 5 ஆயிரத்திற்கும் அதிகமான ஆசிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.\n(18/05/2020) ஆயுத எழுத்து - பிரதமருக்கு முதலமைச்சரின் கறார் கடிதம் : அடுத்து என்ன\n(18/05/2020) ஆயுத எழுத்து - பிரதமருக்கு முதலமைச்சரின் கறார் கடிதம் : அடுத்து என்ன - சிறப்பு விருந்தினராக - மனுஷ்யபுத்திரன், திமுக // நாராயணன், பாஜக // மருது அழகுராஜ், அதிமுக // சினேகன், மநீம // ரமேஷ், பத்திரிகையாளர்\nஊக்க மருந்து புகார் - தமிழக வீராங்கனை கோமதிக்கு 4 ஆண்டுகள் தடை\nஊக்க மருந்து புகாரில் சிக்கிய தமிழக வீராங்கனை கோமதி மாரிமுத்துக்கு சர்வதேச தடகள போட்டிகளில் பங்கேற்க 4 ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டுள்ளது.\nடெஸ்ட் ஆல் ரவுண்டர் தரவரிசை- இங்கி.வீரர் பென் ஸ்டோக்ஸ் முதலிடம்\nடெஸ்ட் கிரிக்கெட் ஆல் ரவுண்டர் தரவரிசையில், இங்கிலாந்து வீரர் பென் ஸ்டோக்ஸ் முதலிடத்தை பிடித்துள்ளார்.\nபள்ளத்தாக்கு பகுதியில் கிரிக்கெட் - பரவும் வீடியோ\nஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் ஆரோன் பிஞ்ச், டுவிட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.\nசென்னையில் கஞ்சா மொத்த விற்பனை - பெண் உட்பட 4 கஞ்சா வியாபாரிகள் கைது\nஆந்திராவில் இருந்து கஞ்சா மூட்டைகளை கொண்டு வந்து சென்னை வண்ணாரப் பேட்டையில் மொத்த விற்பனை செய்த கஞ்சா வியாபாரிகள் 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.\nஓட ஓட விரட்டி இளைஞர் குத்தி கொலை - கஞ்சா தர மறுத்ததால் நடந்த விபரீதம்\nதாம்பரம் அருகே க���்சா தர மறுத்ததால் இளைஞர் ஓட ஓட விரட்டி குத்தி கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nகொரோனா நோய் தொற்று உறுதியானதால் அதிர்ச்சி- மூதாட்டி தூக்கிட்டு தற்கொலை\nசென்னை புதுவண்ணாரப்பேட்டை பகுதியை சேர்ந்த 52 வயது பெண்மணிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.\nகாவலர்கள் பணியிட மாற்றம் - விருப்ப மனுக்களை உடனடியாக பெற உத்தரவு\nசென்னை பெருநகர காவல்துறையில் பணிபுரியும் இரண்டாம் நிலை காவலர்கள் முதல் சிறப்பு உதவி ஆய்வாளர்கள் வரை பணியிட மாற்றம் தொடர்பான விருப்ப விவரங்களை பெற்று உடனடியாக காவல் ஆணையர் அலுவலகம் அனுப்ப காவல் ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.\nபூஜிக்கப்பட்ட வேலுடன் பாஜகவினர் ஊர்வலம் - குமரமலை முருகன் கோயிலில் ஒப்படைப்பு\nபுதுக்கோட்டை பாஜக சார்பில் பூஜிக்கப்பட்ட வேல் மற்றும் புனித நீர் கலசங்கள் ஊர்வலமாக குமரமலை முருகன் கோயிலுக்கு எடுத்து செல்லப்பட்டன.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738735.44/wet/CC-MAIN-20200811055449-20200811085449-00239.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-08-11T08:42:11Z", "digest": "sha1:TAOCHWDYDWBCVFS5BXVL7AXQTEWOJJBT", "length": 6843, "nlines": 89, "source_domain": "ta.wikipedia.org", "title": "அலங்காரம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nஅலங்காரம் அப்பியாசகானத்தைச் சேர்ந்த உருப்படிகளில் மிக மேலான இடத்தைப் பெற்றுள்ளது. இது ஸ்வரஸ்தான உறுதிப்பாட்டையும், லயஞா�� பலத்தையும் உண்டு பண்ணுவதுடன் ஸ்வரப்பிரத்தார முறைக்கும் வழி வகுக்கும். இவ்வுருப்படி ஸ்வரங்களினால் அலங்கரிக்கப்பட்டமையால் அலங்காரம் எனப்பட்டது.\nஆரம்ப அப்பியாசகான உருப்படிகளாகிய ஸ்வர வரிசைகள், இரட்டை வரிசைகள், மேல்ஸ்தாயி வரிசைகளை அடுத்து இப்பாடம் அமைந்துள்ளது. இவ் அலங்காரங்களை மூன்று காலங்களிலும், ஸரிக- ரிகம- கமப போன்ற அடுக்கு வரிசைகளாக சதுஸ்ர நடையில் நன்கு பாடவும், வாத்தியங்களில் வாசிக்கவும் பயின்ற பின்னரே வர்ணம், கீர்த்தனை போன்ற பாடங்களைப் பயில வேண்டும்.\nஅலங்காரம் 7 வகையாக அமைகின்றது.\nமேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 13 சூன் 2020, 13:19 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738735.44/wet/CC-MAIN-20200811055449-20200811085449-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%AA%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%88", "date_download": "2020-08-11T07:13:35Z", "digest": "sha1:SAGYAOLSPQPKAULUWZM4HTJ45AVSIDF5", "length": 6465, "nlines": 103, "source_domain": "ta.wiktionary.org", "title": "பண்ணை - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\n\"கெடவரல் பண்ணை ஆயிரண்டும் விளையாட்டு\" - தொல்காப்பியம் 2-8-22\n\"பண்ணை தோன்றிய எண்ணான்கு பொருளும்\" (தொல்காப்பியம் மெய்ப்பாட்டியல் 1)\n\"விசும்பு இழி தோகை சீர் போன்றுசினே, பசெம்பொன் அவிரிழை பைய நிழற்ற, கரைசேர் மருதம் ஏறிப், பண்ணை பாய்வோள் தண்ணறுங் கதுப்பே\" - ஐங்குறுநூறு - 74\nவிளையாடுவோர் ஓசை \"தண்ணறுங் கடம்பின் கமழ் தாது ஊதும் வண்ண வண்டு இமிர் குரல் பண்ணை போன்றனவே\" (பரிபாடல் 14-3)\nஉங்கள் பண்ணை வீடு, இன்னும் எவ்வளவு தூரம் உள்ளது\nபண்ணை - பெண்கள் கூட்டம், ஆயம் - தோழிகள் கூட்டம், திரள் - ஆண்கள் கூட்டம், பாங்கர் - தோழர் கூட்டம்\nபண்ணையும் ஆயமும் திரளும் பாங்கரும் (கம்பரா. திரு அவதாரப் படலம்)\nஆதாரங்கள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924-39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + தமிழ்ப்புலவர் + வாணி தொகுப்பகராதி\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 11 சூலை 2014, 15:53 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738735.44/wet/CC-MAIN-20200811055449-20200811085449-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/astrology/news/chandra-grahanam-2020-rahu-and-ketu-revenge-on-sun-and-moon-387443.html?utm_source=articlepage-Slot1-1&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2020-08-11T08:00:02Z", "digest": "sha1:SSCZWVJN4CR3FOPGBI7UQUTWFN6JAW7S", "length": 24259, "nlines": 205, "source_domain": "tamil.oneindia.com", "title": "சந்திர கிரகணம் 2020: சூரிய சந்திரனை பழிவாங்கும் ராகு கேது - புராண கதை | Chandra Grahanam 2020: Rahu and Ketu revenge on Sun and Moon - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் மூணாறு நிலச்சரிவு கோழிக்கோடு மழை புதிய கல்வி கொள்கை சுதந்திர தினம்\nஇந்தியா சீனா எல்லை பிரச்சனை\nதமிழகத்தில் இன்று 5,914 பேருக்கு கொரோனா\nஇந்தி அல்லது சமஸ்கிருதம் வந்தால் மீண்டும் ஒரு இந்தி எதிர்ப்புப் போராட்டம்- க. பொன்முடி\nபெய்ரூட் வெடிவிபத்தால் மக்கள் புரட்சி- பணிந்தது லெபனான் அரசு- பதவி விலகுவதாக பிரதமர் ஹாசன் அறிவிப்பு\nவிமான விபத்தின் மின்னல்வேக மீட்பு பணி மூணாறு நிலச்சரிவில் இல்லையே.. தமிழர் என்பதால் தாமதமா\nமணிப்பூரில் ஆடு புலி கேம்- 8 காங் எம்எல்ஏக்கள் ஆப்சென்ட்- நம்பிக்கை வாக்கெடுப்பில் பாஜக அரசு வெற்றி\nஅமெரிக்காவின் பால்டிமோரில் எரிவாயு கசிவால் பயங்கர வெடிவிபத்து- வீடுகள் தரைமட்டம்- ஒருவர் உயிரிழப்பு\nமத்திய அரசின் ‘1857-இன் நினைவுகள்- சுதந்திரத்துக்கு ஒரு கட்டியம்’ தலைப்பில் இணையக் கருத்தரங்கு\nFinance டாப் ஸ்மால் கேப் ஈக்விட்டி ஃபண்டுகள் விவரம்\nAutomobiles டாடா டியாகோ அல்லது ஜெஸ்ட் டீசல் காரை வைத்திருப்பவரா நீங்கள்.. அப்போ உங்களுக்கான செய்தி தான் இது...\nMovies பொன்ராம் இயக்கத்தில் விஜய்சேதுபதி.. சிவகார்த்திகேயன் ‘நோ‘ சொன்னதால் அதிரடி முடிவு \nSports எப்பங்க மைதானத்துக்கு போவோம்... காத்துக்கிட்டு இருக்கேன்.. சுரேஷ் ரெய்னா பரவச காத்திருப்பு\nLifestyle சர்க்கரை நோயை கட்டுப்படுத்தி உங்க இதயத்தை பாதுகாக்க இந்த ஒரு பொருள் போதுமாம்...\n ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் அரசாங்க வேலை\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசந்திர கிரகணம் 2020: சூரிய சந்திரனை பழிவாங்கும் ராகு கேது - புராண கதை\nசென்னை: சந்திர கிரகணம் இன்று நள்ளிரவில் நிகழ உள்ளது. ஸ்ட்ராபெர்ரி மூன் எக்லிப்ஸ் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த பெனும்பிரல் சந்திர கிரகணமானது இன்று இரவு 11:15 மணிக்கு ஆரம்பித்து ஜூன் 6 தேதி சனிக்கிழமை அதிகாலை 2:34 மணி வரை நீடிக்கிறது. இது இந்த ஆண்டின் இரண்டாவது சந்திர கிரகணமாகும். கிரகணங்கள் நிகழ்வது வானியல் நிகழ்வாக இருந்தாலும் ஜோதிட ரீதியாக இதனைப்பற்றி பல சுவாரஸ்யங்கள் சொல்லப்படுகின்றன. பாம்பு கிரகங்கள் அல்லது நிழல் கிரகங்கள் சூரியனையோ சந்திரனையோ விழுங்கும் போது கிரகணம் தோன்றுவதாக கூறுகின்றனர்.\nகிரகண நேரத்தில் என்ன செய்யலாம் என்ன செய்யக்கூடாது \nபொதுவாகவே சந்திரகிரகணம் முழு சந்திர கிரகணம், பகுதி சந்திர கிரகணம், புறநிழல் சந்திர கிரகணம் என்கின்றனர். நிலவின் இடம் மற்றும் அதன் சுற்றுப்பாதையைப் பொறுத்து நிலவு மறைப்பின் வகையும், அது நீடிக்கும் கால அளவும் வேறுபடும்.\nமுழு சந்திர கிரகணம் என்பது பூமியின் கரு நிழலிற்குள் சந்திரன் கடந்து செல்லும் போது ஏற்படும் இது எப்போதாவது நிகழும் அரிய நிகழ்வு.\nபகுதி சந்திரகிரகணம் என்பது சூரியன் மற்றும் சந்திரனுக்கு இடையே பூமி சரியான நேர்கோட்டில் அமையாமல் பாதியளவு நேர்கோடாக வந்தால் பகுதி நேர சந்திர கிரகணம் நிகழ்கிறது.\nபுற நிழல் நிலவு மறைப்பு அல்லது பெனும்பிரல் சந்திர கிரகணம் என்பது பூமியின் புறநிழல் வழியாக நிலவின் ஒரு பகுதி கடந்து செல்லும் போது ஏற்படுகிறது. அப்போது நிலவின் மேற்பகுதி இருண்டு இருக்கும். பூமியின் புறநிழல் வழியாக சந்திரன் முழுமையாக கடந்து செல்வது அரிதாகவே இருக்கும். புற நிழல் சந்திர கிரகணத்தை உற்று நோக்கித்தான் உணர்ந்து கொள்ள முடியும். இந்த சந்திர கிரகணத்தை பார்ப்பதன் மூலம் எந்த பாதிப்பும் ஏற்படாது. இந்த கிரகணம் இன்று நள்ளிரவு தொடங்கி நாளை அதிகாலை வரை நிகழ்கிறது. இதற்கு ஸ்ட்ராபெரி மூன் எக்லிப்ஸ் என்று பெயரிட்டுள்ளனர்.\nசந்திர கிரகணம் 2020: ஸ்ட்ராபெரி சந்திரகிரகணம் எங்கு யாரெல்லாம் பார்க்கமுடியும்\nராகு உடன் சந்திரன் இருக்கும் போது ராகு கிரகஸ்த சந்திர கிரகணம் என்றும் கேது உடன் சந்திரன் இருக்கும் கேது கிரகஸ்த சந்திர கிரகணம் என்றும் ஜோதிடர்கள் கூறுகின்றனர். இன்றைய தினம் விருச்சிக ராசியில் சந்திர கிரகணம் நிகழ்கிறது. இது கேதுவை ஒட்டிய சந்திர கிரகணம். தனுசு ராசியில் மூலம் நட்சத்திரத்தில் கேது சஞ்சரிக்கிறார்.\nஇன்றைய சந்திர கிரணத்திற்கு விருச்சிகம், தனுசு ராசிக்காரர்களும் பரிகாரம் செய்ய வேண்டும். சந்திர கிரகணம், சூரிய கிரகணம் நிகழ்வதே ஒரு பழிவாங்கும் நிகழ்வு என்றே கூறுகின்றனர். சூரியன், சந்திரனை பழிவாங்க பிரம்மாவிடம் வரம் பெற்றே ராகு கேது கிரகணத்தை ஏற்படுத்துவதாக புராண கதைகள் கூறுகின்றன.\nபாற்கடலை தேவர்களும், அசுரர்களும் கடைந்த போது வாசுகி என்ற பாம்புதான் உதவியது. அமிர்தம் வெளிவந்த பின்னர் விஷ்ணு மோகினி அவதாரம் எடுத்து வந்து அமிர்தத்தை தேவர்களுக்கு கொடுத்தார். தேவர்களுக்கு மட்டுமே அமிர்தத்தை கொடுத்து நமக்கு அல்வா கொடுத்தாலும் கொடுத்து விடுவார் மோகினி என்று நினைத்தார் சுவர்பானு. தேவர் போல வேடமிட்டு அமிர்தத்தை விஷ்ணுவிடம் இருந்து வாங்கி மடக்கென்று குடித்து விட்டார். இந்த செயலை சூரியனும் சந்திரனும் பார்த்து விஷ்ணுவிடம் சொன்னார்கள். ஆனாலும் விஷ்ணுவிற்கு தெரியாதா ஒரு காரணத்தோடுதான் அமிர்தத்தை குடிக்கக் கொடுத்தார்.\nசூரியனும் சந்திரனும் மோகினியிடம் போய் நடந்த விசயங்களை போட்டுக்கொடுக்க, கோபம் கொண்ட விஷ்ணு தனது கையில் இருந்த அகப்பையால் சுவர்பானுவின் தலையில் தட்டவே தலைவேறு முண்டம் வேறாக விழுந்து இரண்டாக வெட்டுப்பார். அமிர்தம் குடித்த சுவர்பானுவிற்கு உயிர் போகவில்லை.\nசுவர்பானு ஒப்பந்தத்தை மீறி அமிர்தத்தை ஏமாற்றி குடித்ததால் அசுரர்களுக்கு அமிர்தம் கிடையாது என்று கூறினார். இதனால் ஏமாற்றமடைந்த அசுரர்கள் பானையை பறிக்க முயல எல்லா அமிர்தத்தையும் தேவர்களுக்கே கொடுத்து விட்டு பானையை காலி செய்து விட்டார்.\nஇதற்கெல்லாம் காரணம் சுவர்பானுதான் என்று அசுரர்கள் கோபம் முழுவதும் சுவர்பானு மீது திரும்பியது. வெட்டுப்பட்டு துடித்துக்கொண்டிருந்த சுவர்பானுவை தங்களின் குலத்தில் இருந்தே விலக்கி வைத்து விட்டனர். தனது நிலையினை கூறி பிரம்மாவிடம் முறையிட்டார் சுவர்பானு. இதற்கு மாற்று ஏற்பாடு மகாவிஷ்ணுவால் மட்டுமே செய்ய முடியும் என்று கூறி கை விரித்து விட்டார் பிரம்மா. விஷ்ணுவை சரணடைந்தார் சுவர்பானு.\nவரம் பெற்ற ராகு கேது\nபாம்பு உடலை மனித தலையோடு இணைத்தார் விஷ்ணு. பாம்பு தலையை மனித உடலோடு இணைத்தார். மனித தலையும் பாம்பு உடலும் கொண்டவர் ராகு, பாம்பு தலையும் மனித உடலும் கொண்டவர் கேது என அழைக்கப்பட்டனர். உயிர் ஒன்றாக இருந்தாலும் எதிர் எதிர் திசையில் சஞ்சரிக்கின்றனர். தங்களின் இந்த நிலைக்குக் காரணமான சூரியன், சந்திரனை பழிவாங்க பிரம்மாவிடம் தவமிருந்து வரம் பெற்றனர்.\nஒரு ஆண்டிற்கு நான்கு முறை சூரியன், சந்திரனின் பார்வை பூமியின் மேல் விழாமல் இருக்கும் என்ற வரத்தை கொடுத்தார். இதுவே சூரிய கிரகணம் சந்திர கிரகணம் எனப்படுகிறது. இதனைத்தான் சூரிய சந்திரனை ராகு கேது என்ற பாம்புகள் விழுங்குவதாக புராண கதைகள் உலா வருகின்றன.\nபொருத்தமான வரன் தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - இன்றே பதிவு செய்யுங்கள , பதிவு இலவசம்\nசந்திர கிரகணம்: கர்ப்பிணிகள், இதயம் பலகீனமானவர்கள் கவனமாக இருக்கணும்\nசந்திர கிரகணம் 2020: ஸ்ட்ராபெரி சந்திரகிரகணம் எங்கு யாரெல்லாம் பார்க்கமுடியும்\nஓநாய் சந்திர கிரகணம் 2020: இந்தியாவில் தெரியாது... எந்த நாட்டில் தெரியும் என்ன பாதிப்பு ஏற்படும்\nவானில் அரங்கேறிய அதிசயம்.. இந்தியா உட்பட பல நாடுகளிலும் செம ஒளியோடு மிளிர்ந்த சந்திர கிரகணம்\nஇரவு தொடங்கிய ஓநாய் சந்திரகிரகணம் இன்று அதிகாலை வரை நீடிப்பு.. 2020ன் முதல் கிரகணம் இது\nசிறிது நேரத்தில் முதலாவது சந்திர கிரகணம்- இந்தியாவில் தெரியும் என எதிர்பார்ப்பு\n2020-ம் ஆண்டின் முதலாவது சந்திர கிரகணம்- நாளை மேகமூட்டம் இல்லாமல் இருந்தால் பார்க்கலாம்\nசூரிய கிரகணம் 2019 : சூரியனை கேது விழுங்குமா - புராண கதை சொல்வதென்ன\nசூரிய கிரகணம் 2019 : திருப்பதியில் 13 மணி நேரம் தரிசனம் ரத்து - தமிழக கோவில்களில் நடை அடைப்பு\nசூரிய கிரகணம் வருது.. தம்பதிகளே.. \"அதை\" தவிர்க்கணுமாம்.. எச்சரிக்கும் ஜோதிடர்கள்\nகங்கண சூரிய கிரகணம்: டிசம்பர் 26ல் சபரிமலை கோவில் 4 மணி நேரம் நடை அடைப்பு\nதனுசு ராசியில் ஆறு கிரக சேர்க்கை - பாதிப்பில் இருந்து தப்பிக்க என்ன பரிகாரம் செய்யலாம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738735.44/wet/CC-MAIN-20200811055449-20200811085449-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/films/06/172712?_reff=fb", "date_download": "2020-08-11T06:36:23Z", "digest": "sha1:O6VYQW5NYSYMC6JR7XDVAD2I3UYABOUH", "length": 6096, "nlines": 67, "source_domain": "www.cineulagam.com", "title": "சென்சாரில் நீக்கப்பட்ட அஜித்தின் நேர்கொண்ட பார்வை பட காட்சிகளின் விவரம் இதோ - Cineulagam", "raw_content": "\nஅழகிய புடவையில் தேவதை போல் பிக் பாஸ் நடிகை லாஸ்ல���யா.. புகைப்படங்களுடன் இதோ..\nநடிகை குஷ்பு வெளியிட்ட புகைப்படம்... இப்போ இது தேவையா என கேள்வி எழுப்பும் ரசிகர்கள்\nசுஷாந்த் சிங்கின் காதலியின் சொத்து இதுதானாம் தற்கொலை விசாரணையில் வெளியான திடுக்கிடும் தகவல்\nசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் முழு சொத்து மதிப்பு\nவிமானி அகிலேஷ் ஷர்மா சடலத்தைப் பார்த்து கதறிய கர்ப்பிணி மனைவி நெஞ்சை உருக்கும் வீடியோ காட்சிகள்\nவிஜய் மகன் சஞ்சய்யின் இரவு ரகசியம் பற்றி எனக்கு தெரியும்.. அடுத்த குண்டைப்போட்ட மீரா மிதுன்\nதுடித்துடித்த குரங்கு.... உயிரை காப்பாற்ற போராடிய நாய் மில்லியன் பேரை நெகிழ வைத்த காட்சி\nஆண் நண்பர்களுடன் மீரா மிதுன்... புகைப்படத்தை வெளியிட்ட ஜே மைக்கேல்\nமேடையில் நடனமாடும் ஜோதிகா... சூர்யாவைக் கிண்டல் செய்து சிரித்த அஜித்\nபுலம்பெயர் தமிழர்களின் வீட்டில் அரங்கேறும் வாக்குவாதம்.... உங்களது குழந்தைகள் யார் பக்கம்\nசீரியல் புகழ் ஸ்ருதி ராஜின் கலக்கல் போட்டோஷுட் புகைப்படங்கள்\nபிரபலங்கள் கலந்துக்கொண்டு கோலாகலமாக நடந்த பாகுபலி ராணா திருமண புகைப்படங்கள் இதோ\nபாகுபலி வில்லன் ராணாவின் திருமண கொண்டாட்ட புகைப்படங்கள்\nபிரபல நடிகை சுனைனா கலக்கல் போட்டோஷுட்\nமலையாள சினிமாவின் சென்சேஷன் நடிகை Anna Ben போட்டோஸ்\nசென்சாரில் நீக்கப்பட்ட அஜித்தின் நேர்கொண்ட பார்வை பட காட்சிகளின் விவரம் இதோ\nதீரன் பட புகழ் வினோத் இயக்கத்தில் அஜித் நடித்திருக்கும் படம் நேர்கொண்ட பார்வை. இப்படம் வரும் ஆகஸ்ட் 8ம் தேதி உலகம் முழுவதும் ரிலீஸ் ஆகவுள்ளது.\nபடத்தில் இடம்பெறும் அஜித்தின் நீதிமன்ற காட்சியை பார்க்க ரசிகர்கள் படு ஆவலாக உள்ளனர். இந்த நிலையில் சென்சாரில் படத்தில் இருந்து நீக்கப்பட்ட காட்சிகள் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.\nஉலகெங்கும் வாழும் நம் இலங்கை தமிழ் உறவுகளின் வரன் தேடலுக்கான ஒரே இணையதளம் உங்கள் வெடிங்மான், இன்றே இலவசமாகபதிவு செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738735.44/wet/CC-MAIN-20200811055449-20200811085449-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinesnacks.net/tamizh-press/kamal-produce-superstars-new-film/60664/", "date_download": "2020-08-11T06:38:35Z", "digest": "sha1:OUUHRTMCGYA5ZZN47I6KZMYSU5XFDPHX", "length": 5494, "nlines": 90, "source_domain": "cinesnacks.net", "title": "சூப்பர்ஸ்டாரின் புதிய படத்தை தயாரிக்கிறாரா கமல்? | Cinesnacks.net", "raw_content": "\nசூப்பர்ஸ்டாரின் புதிய படத்தை தயாரிக்கிறாரா கமல்\nசூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்��ில் பொங்கலுக்கு வெளியாக உள்ள திரைப்படம் தர்பார். ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கி அனிருத் இசையமைத்துள்ள தர்பார் படத்தின் ஓப்பனிங் சாங் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.\nதர்பார் படத்தின் இசை வெளியீட்டு விழா நாளை மறுநாள் நடைபெற உள்ளது.\nஇந்நிலையில் கைதி படத்தை பார்த்த சூப்பர்ஸ்டார் இயக்குநர் லோகேஷ் கனகராஜை பாராட்டினார். அதற்கு நன்றி தெரிவிக்க லோகேஷ் கனகராஜ் சூப்பர்ஸ்டாரின் போயஸ் கார்டன் இல்லத்திற்கு நேரில் சென்றார். அப்போதே லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் நடிக்க உள்ளதாக தகவல் வெளியானது.\nதற்போது அந்தப்படத்தை கமலின் ராஜ் கமல் இண்டர்நேஷனல் பிலிம்ஸ் தயாரிக்க உள்ளதாக செய்தி வெளியாகி உள்ளது. நாளை மறுநாள் நடைபெற உள்ள தர்பார் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் இது குறித்து அறிவிப்பு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.\nPrevious article தர்பார் படத்தின் இசை வெளியீட்டு விழா 7ம் தேதி நடைபெறுகிறது. →\nNext article சூப்பர்ஸ்டார் ரஜினியின் தர்பார் படத்தில் திருநங்கைகளுக்கு வாய்ப்பளித்த அனிருத்\nபொன்மகள் வந்தாள் - விமர்சனம்\nமே 29 முதல் அமேஸான் பிரைம் வீடியோவில் ‘பொன்மகள் வந்தாள்'\n2 கோடிப் பார்வைகளைக் கடந்த 'பொன்மகள் வந்தாள்' ட்ரெய்லர்\nஜி.வி.பிரகாஷ், கவுதம் மேனன் இணையும் படத்தை தயாரிக்கும் டிஜி பிலிம் கம்பெனி\nநடிகர் அசோக் நடித்து இயக்கியிருக்கும் குறும்படம் 'மனிதம்'\nகொரோனா லாக்டவுனுக்கு பிறகு நடிகர் ஜெ.எம்.பஷீரின் குற்றாலம் பட டப்பிங் பணிகள் தொடங்கியது\nஇலங்கை அகதிகளுக்கு இரண்டாவது முறையாக 500 குடும்பங்களுக்கு உதவிய அபி சரவணன்\nசினிமா பத்திரிகையாளர்களுக்கு உதவிய பார்வதி நாயர்\nTik - Tok ல் மலையன் படம் பாடல் ட்ரெண்டிங்\nகல்பாத்தி ஏஜிஎஸ் குழுமம் தமிழக அரசுக்கு ரூ .50 லட்சம் கொரோனா நிதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738735.44/wet/CC-MAIN-20200811055449-20200811085449-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.anegun.com/?p=33779", "date_download": "2020-08-11T06:46:58Z", "digest": "sha1:CFYJHI46AMO3FGVWARIUGULJKJEPCAXC", "length": 5145, "nlines": 66, "source_domain": "www.anegun.com", "title": "மலேசிய கலை துறையின் முன்னணி ஒப்பனைக் கலைஞர் கோமதி காலமானார் | அநேகன்", "raw_content": "\nHome கலை உலகம் மலேசிய கலை துறையின் முன்னணி ஒப்பனைக் கலைஞர் கோமதி காலமானார்\nமலேசிய கலை துறையின் முன்னணி ஒப்பனைக் கலைஞர் கோமதி காலமானார்\nமலேசிய கலைத்துறையில் நன்கு அறிமுகமான ஒப்பனைக�� கலைஞர் கோமதி நேற்று காலமானார். அவரின் இழப்பு ஈடுசெய்ய முடியாத ஒன்று என மலேசியாவின் முன்னணி கலைஞர்கள் தங்களின் அனுதாபங்களை பகிர்ந்து வருகின்றனர்.\nதொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்கு ஒப்பனைக் கலைஞராக பணியாற்றிய இவர் பல திரைப்படங்களிலும் ஒப்பனைக் கலைஞராக பணியாற்றியுள்ளார். மலேசிய கலைத்துறைக்கு நன்கு அறிமுகமான இவர் அனைவரிடமும் அன்பாக பழக கூடியவர்.\nகோம் பியூட்டி ஸ்டூடியோ எனும் நிறுவனத்தையும் இவர் நடத்தி வந்தார். மிக முக்கியமாக மலேசியாவில் உள்ள அனைத்து கலைஞர்களுக்கும் இவர் அறிமுகமானவர் என்பது குறிப்பிடத்தக்கது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர் திடீரென உயிரிழந்தது மலேசிய கலைத்துறையை வெகுவாக பாதித்திருக்கிறது.\nமுன்னதாக நகைச்சுவைக் கலைஞர் சிம்ரன் ராஜி காலமான அதே நாளில் இவரும் இறைவனடி சேர்ந்து இருப்பது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது. அன்னாரின் ஆத்மா சாந்தியடைய அநேகன் இணையதள பதிவேடு இரங்கலை தெரிவித்துக் கொள்கின்றது.\nதிருப்பதி தேவஸ்தானத்தில் பணியாற்றும் 743 பேருக்கு கொரோனா, 3 பேர் இதுவரை மரணம்\nதமிழ் நேசனின் முன்னாள் நிருபர் தவசேகரன் காலமானார்\n39 ஆலயங்களுக்கு வெ.345,000 மானியம் ஒதுக்கீடு\n‘நலம் அறிய ஆவல்’ ஆவணப்படத்துடன் புதிய திறமையாளரை அறிமுகப்படுத்தியது ஆஸ்ட்ரோ\nபெர்லீஸ் மாநில ம.இ.கா முன்னாள் தலைவர் வேங்கடசாமி காலமானார் – டான்ஸ்ரீ ச.விக்னேஸ்வரன் ஆழ்ந்த அனுதாபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738735.44/wet/CC-MAIN-20200811055449-20200811085449-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.muthukamalam.com/essay/general/p154.html", "date_download": "2020-08-11T06:34:29Z", "digest": "sha1:6TTL32PBMCQLBUQ7UKBXNNKNDVF7J2PH", "length": 71491, "nlines": 327, "source_domain": "www.muthukamalam.com", "title": " Muthukamalam.com / Essay General - கட்டுரை - பொதுக்கட்டுரைகள்  Welcome to Muthukamalam Tamil Web Magazine...! முத்துக்கமலம் இணைய இதழ் தங்களை அன்புடன் வரவேற்கிறது...!", "raw_content": "\n1-6-2006 முதல் இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு\nமுகப்பு / Home ** எங்களைப் பற்றி / About us ** ஆசிரியர் குழு / Editorial Board ** படைப்புகள் / Articles ** கட்டுரைத் தொகுப்புகள் / Essay Compilation\nகாந்திகிராமக் கிராமிய நிகர்நிலைப் பல்கலைக்கழகம், காந்திகிராமம்.\nமனிதகுலம் இயற்கையைத் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ளும் செயலே பழங்காலத்தில் உற்பத்தி எனக் கருதப்பட்டத��. ஆதிகாலத்தில் மனிதர்கள் விலங்குகளை வேட்டையாடித் தங்கள் உணவுத் தேவையை நிறைவு செய்து கொண்டனர். அடிப்படை உணவுத் தேவையை நிறைவு செய்ய உற்பத்திக் கருவிகள் தேவைப்பட்டன. கற்காலத்தில் கரடுமுரடான கற்கள், புதிய கற்காலத்தில் சற்றுப் பட்டைத் தீட்டப்பட்ட கற்கள், பெருங்கற்காலத்தில் கூர்மையான ஆயுதங்கள் என மனிதர்கள் தங்கள் வளர்ச்சி நிலைக்கேற்ப உற்பத்திக் கருவிகளைச் செய்து பயன்படுத்தினர். இவ்வாறு மனிதகுலம் இயற்கையையும் உற்பத்திக் கருவிகளையும் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்தத் தொடங்கிய காலத்தில் உலோகங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. மனிதர்கள் இயற்கையாகக் கிடைக்கும் தாதுப்பொருட்களின் வாயிலாக அடிப்படைத் தேவைக்கான உற்பத்திக் கருவிகளையும் அவற்றுக்குத் துணையாகும் பல்வேறு தொழில்நுட்பக் கருவிகளையும் உருவாக்கிக் கொண்டனர். இவையே பண்டைய மண்பாண்டக் கலை, கட்டடக் கலை, நெசவுக் கலை, தோல்தொழில், தச்சுத் தொழில், கப்பல் தொழில், நறுமணப்பொருள்கள் தொழில் எனப் பல்வேறு நிலைகளில் உருவான மனித சக்தியின் தொழில்நுட்ப வளர்ச்சியானது அவர்களின் பொருளாதாரத் தேவையை நிறைவு செய்தது. ஆதிகால மனிதர்களின் பொருளாதாரச் செயல்பாடுகள் அவர்களின் தேவைக்கு மிஞ்சிய உபரி உற்பத்தியையும் பெற்றுத் தந்தன. இவ்வாறான உபரி உற்பத்திப் பொருளாதாரத்தைப் பண்டமாற்றின் வாயிலாகவும் வணிகத்தின் மூலமும் மேலும் விரிவுபடுத்திக் கொண்டனர். இவ்வகையில் மனிதனைச் சமூகத்தின் அடிப்படைத் தேவைக்கான (உணவு, உடை, உறையுள்) உற்பத்தியில் இருந்து உபரி உற்பத்திக்கு இட்டுச் சென்றது, சமூக வளர்ச்சியில் வரலாற்று அடிப்படையில் பெரும் மாற்றத்தினை ஏற்படுத்திய தொழில்நுட்ப வளர்ச்சியே ஆகும். இத்தகைய தொழில்நுட்ப வளர்ச்சிக்கு அடிப்படையாக அமைந்தவை உலோகப் பயன்பாட்டுத் தொழில் மூலம் உருவான உழைப்பும் அதற்குரிய உற்பத்திக் கருவிகளுமே ஆகும். மனித சமூக வரலாற்றில் தொடக்கக்காலம் முதல் சங்ககாலம் வரையுள்ள காலக்கட்டங்களின் செப்பின் தொழில்நுட்ப வளர்ச்சியையும் மாற்றங்களையும் குறித்து இக்கட்டுரை ஆராய முற்படுகிறது.\nமனித இனம் தோன்றிய காலத்தில் மக்கள் விலங்குகளுடன் விலங்குகளாகக் காடுகளிலும் மலைகளிலும் குகைகளிலும் வாழ்ந்தனர். தங்களுடைய தற்காப்பிற்காகவும் தேவையான உணவுப் பொருட்களைச் சேகரிப்பதற்காகவும் கல்லால் ஆன ஆயுதங்களைச் செய்யக் கற்றுக் கொண்டனர். பழைய கற்காலத்தில் கரடுமுரடான தோற்றம் கொண்ட கற்களைப் பயன்படுத்தி வேட்டையாடத் தொடங்கிய மனிதன், புதிய கற்காலத்தில் நிலையான வாழ்க்கை வாழத் தொடங்கினான். பின்னர் கல்லாயுதங்கள் செய்யும் தொழிற்பட்டறைகளையும் உருவாக்கியுள்ளான். கல்லாயுதங்களின் தொழிற்பட்டறைகள், பையம்பள்ளி, தொகரப்பள்ளி, முள்ளிக்காடு, தைலமலை, கொல்லப்பள்ளி, பன்றியாடு ஆகிய இடங்களில் கண்டறியப்பட்டுள்ளன என்கிறார் சுப்பிரமணியன் (2011: 7). பழைய கற்கால வாழ்க்கை முறையை, அவர்கள் பயன்படுத்திய இக்கற்கருவிகளின் வடிவங்களைக் கொண்டு அவை எவ்வாறு அமைந்திருந்தன என அறியலாம். நாளடைவில் கல்லாயுதங்களால் தங்களுடைய முழுமையான தேவைகளை நிறைவுசெய்ய முடியாத நிலை ஏற்பட்ட பொழுது அதைவிடக் கூர்மையான, எளிதான ஆயுதங்களைத் தேடும் முயற்சியில் செப்பு கண்டறியப்பட்டது. பழைய கற்கால மக்களின் வாழ்க்கை முறையை, அவர்கள் கண்டறிந்த செப்பினைக் கொண்டு அறியலாம்.\nமனித இன வளர்ச்சியின் மற்றொரு மைல்கல் செப்பினைப் பற்றிய அறிவியலாகும். உலகில் கற்கால நாகரிகத்தை முடிவிற்குக் கொண்டு வந்து உலோகத்தின் பயன்பாட்டினை மனிதர்கள் அனுபவிக்கத் தொடங்கியமையே சமுதாய மாற்றத்திற்கு முக்கியக் காரணமாக அமைந்தது. அவ்வகையில செப்புப் பயன்பாட்டின் அளவே, ஒரு சமுதாய மக்களின் நாகரிக வளர்ச்சி, அறிவியல் வளர்ச்சி ஆகியவற்றின் அளவுகோலாக அமைந்தது. அனைத்துவகைத் தொழில்களிலும் நுட்பத்தைப் புகுத்தவும், கால மேலாண்மைக்கும் பலவகை எந்திரங்களின் கண்டுபிடிப்பிற்கும் உலோகவியல்களுல் ஒன்றான செப்பின் அறிவு அடிப்படையாக அமைந்தது. பண்டைத் தமிழர் பல்வகை உலோகங்களைப் பயன்படுத்தித் தங்களுக்குத் தேவையான பொருட்களைச் செய்வதில் சிறப்புற்றிருந்தனர் என்பதைச் சங்க இலக்கியச் சான்றுகளின் வாயிலாக அறியலாம். பொன், வெள்ளி, செம்பு, வெண்கலம் முதலிய உலோகங்களால் அணிகலன்கள், கருவிகள், நாணயங்கள், ஆடைகளின் அலங்காரத்திற்கும் பல்வேறு வகைப்பட்ட புழங்கு பொருட்களை உற்பத்தி செய்துள்ளனர். வட இந்தியாவின் செப்புக்காலமும் இரும்புக்காலமும் கி.மு.1800க்கும், கி.பி.200க்கும் இடைப்பட்டவை என்ற கருத்துக்கள் நிலவி வருகின்றன. எனினும் உலோகப் பய��்பாட்டின் முதல் காலமாக செப்பு கூறப்படுகிறது. ஈயம், வெண்கலம், இரும்பு எனும் இம்மூன்றும் செப்பிற்கு அடுத்தக் காலக்கட்டத்தையேக் குறிக்கின்றது. அவ்வாறே செப்பினைக் கண்டறிந்த மனிதர்கள் அவற்றைத் தங்கள் தொழில்நுட்பத் திறனால் பல்வேறு பொருட்களாக உருவாக்கத் தொடங்கினர். செப்பு குறைந்த வெப்பத்தில் உருகுகின்ற உலோகம் என்பதுடன் எளிதில் கிடைக்கின்ற உலோகமும் ஆகும். இது எளிதில் வளையும் தன்மையுடையது. இதனால் செப்பை விட உறுதியான உலோகமாக ஈயம் கண்டறியப்பட்டது. ஈயமும் செப்பும் கலந்த கலப்பு உலோகமாக வெண்கலம் கண்டறியப்பட்டது.\nபண்டைத் தமிழர் பொன், வெள்ளி ஆகியவற்றினால் நகைகள் செய்தமை போன்று செம்பு, வெண்கலம் முதலிய உலோகங்களாலும் பொருட்களைத் தயார் செய்துள்ளனர். இத்தொழில் செய்வோர் ‘கம்மியர் என்று அழைக்கப்பட்டனர். கம்மியர் தொழிலாளி, கொல்லன், கைவினைஞன், கம்மாளன் நெய்தற் தொழிலை செய்பவர். கம்மியன், தொழிலாளி, கொல்லன், கைவினைஞன், நெசவாளர் (நெடு. 57, 85. நற் 94: 4, 313: 2, 363: 4, புறம். 353: 1) என சங்க இலக்கியம் விளக்கம் தருகிறது.\nசெம்பினைக் கண்டறிந்த மனிதன் அதைக் கொண்டு தன் தொழில் நுட்பத்திறனால் பல்வேறு பொருட்களை உருவாக்கத் தொடங்கினான். “செம்பினால் கலம் செய்வோர் ‘செம்புக் கொட்டிகள்’ என்று அழைக்கப்பட்டனர்” என்பார் (சசிவல்லி 1989: 96). நற்றிணைப் பாடலொன்றில் கம்மியன் செம்பு உலோகத்தினைப் பயன்படுத்திப் பானைகள் செய்தமையை, (நற். 153: 1-2) பாடல் அடிகள் குறிப்பிடுகின்றது. கம்மியன் என்ற சொல்லுக்குத் தமிழ்ப்பேரகராதி தொழிலாளி, கொல்லன், கைவினைஞன், நெசவாளன் என்று பொருள் தருகிறது. இவ்வகையில் செம்பினால் கலம் செய்வோரைச் செம்புக் கொட்டிகள், கம்மியர் என்று அழைத்தனர். செம்பினால் செய்த பானையைக் கடைவோரைக் கருமகாரர் என நற்றினை (155: 2-4) குறிப்பிடுகிறது. இவர்கள் மக்களுக்குத் தேவையான பல்வேறு விதமான பாத்திரங்களைச் செய்துள்ளனர். மேலும் செம்பினைக் கொண்டு பல்வேறு விதமான புழங்கு பொருட்களும் (பானைகள், கிண்ணங்கள், தட்டுகள்) அணிகலன்களும் (வளையல்கள், மணிகள்) செய்துள்ளனர். இவ்விதமாகப் பானையைச் செய்யும்போது சிதைவு ஏற்படுமாயின் அவற்றைச் சரி செய்ய மண்ணைக் கொண்டு அச்சிதைவினைப் பூசுவர் இதனை நற்றினை (363: 4-5) குறிப்பிடுகிறது. “கி.மு.300-200ஆம் ஆண்டுகளைச் சர்ந்த செப்புக்க���சுடன் கருப்பு, சிவப்பு மட்கலங்கள் கிடைத்துள்ளன. மராட்டியத்தில் புதிய கற்கால ஈமச்சின்னத்தில் குழந்தையின் சவத்தோடு செம்பு மணிகள் 17 பட்டு நூலில் கோக்கப்பட்டு இருந்தன” (இராசு, இணையம்). பழந்தமிழர் செம்பை உருக்கி ஊற்றிக் கோட்டையை எழுப்பும் தொழில்நுட்பத்தைப் பெற்றிருந்தனர். இச்செம்பு உலோகமானது புதிய கற்காலத்தில் தொடங்கி இன்றுவரை பல்வேறு பொருட்கள் செய்யப் பயன்படுத்தப்பட்டுவருகிறது. “செம்புப் பாத்திரங்கள் கொடுமணல், ஆதிச்சநல்லூர், மேல்சித்தாமூர் அகழாய்வில் கிடைத்துள்ளன. மேலும் மேல்சித்தாமூர் அகழாய்வில் செம்பினாலான மயில் பொம்மை ஒன்று கிடைத்துள்ளது. அழகும் வனப்பும் மிக்க இம்மயில் பொம்மை இரும்புக் காலத்தைச் சார்ந்ததாக இருக்கலாம்” என்பார்(பாலாஜி 2010: 173). எனும் இக்கருத்து செப்பு மற்றும் இரும்புக்காலத்தை ஒன்றிணைக்கிறது. செம்பினால் செய்யப்பட்ட அணிகலன்களுள் ஒன்றான மோதிரங்களும் கண்டறியப்பட்டுள்ளன. “சங்ககாலச் சேரர்களின் தலைநகராகிய கரூர் (வஞ்சி) அமராவதி ஆற்றுப்படுகையில் ஒரு வட்டமான செப்பு மோதிரம் கிடைத்துள்ளது. மோதிரத்தின் எடை 4.7 கிராம், குறுக்களவு 23 மி.மீ. அகலம் 7 மி.மீ. இந்த மோதிரம் பட்டையான செப்புத்தகட்டை வளைத்து, முனைப்பக்கங்கள் ஒன்றோடு ஒன்று சேராமல், இடைவெளிவிட்டுச் செய்யப்பட்டுள்ளது. இதன் வெளிப்பக்கத்தைச் சுற்றிலும், எட்டுக் குறியீடுகள் பொறிக்கப்பட்டுள்ளன” என்பர் (ஆறுமுக சீதாராமன் 1994: 4). இம்மோதிரத்தின் வடிவமானது பழந்தமிழரின் உலோகவியல் தொழில்நுட்பத்திறனை வெளிப்படுத்துகிறது. கீழடியில் சங்ககாலத்தைச் சேர்ந்த செம்பு ஆபரணங்கள் கிடைத்துள்ளன.\nசெம்பு, வெண்கலம், வெள்ளி ஆகிய உலோகங்களைக் கொண்டு கலன்கள் (பாத்திரங்கள்) செய்யப்பட்டதற்கான சில சான்றுகள் சங்க இலக்கியப் பாடல்களில் காணப்படுகின்றன. கம்மியர் செம்பினை உருக்கிக் கடைந்து பானை செய்த பொழுது எழும் தீப்பொறி, மின்னலைப் போன்று காட்சியளித்தமையை, “மண்திணி ஞாலம் விளங்கக் கம்மியர் செம்புசொரி பானையின் மின்னிஎவ் வாயும்” என்று நற்றினை (153: 1-2) குறிப்பிடுகிறது. இவ்வித உலோகப் பாத்திரங்களைச் செய்வதற்கு முதலில் மண்ணை எடுத்து, அதில் அப்பாத்திரத்தின் வடிவத்தினை வரைந்து, அதன் பின்னர் மெழுகினை உருக்கிப் பாத்திர வடிவில் வைத்து, மீண்டு��் அதன் மேல் மண்ணை வைத்துமூடுகின்றனர். இம்மண் நன்கு காய்ந்த பின்பு அதனைச் சூடாக்கி உள்ளே வைத்த மெழுகினை வெளியே எடுக்கின்றனர். பின்னர், அவ்வெற்றிடத்தில் செம்பு, வெள்ளி போன்ற உலோகங்களை உருக்கி ஊற்றுவர். அது உறைந்த பின் மண் ஓட்டை உடைத்து எடுக்கின்றனர். இதனை,\n“உறுவினைக் கசாவா உலைவில் கம்மியன்\nபொறியறு பிணைக்கூட்டும் துறைமணல் கொண்டு” (நற். 363: 4-5)\nஎனும் பாடல் அடிகள் குறிப்பிடுகின்றன. இவற்றில் துறைமண் என்பது வார்ப்பு போன்ற பொருட்களை உருக்கி எடுக்கும் உருக்கு மண் ஆகும். இதனை உறுதி செய்யும் வகையில் “அமிர்தமங்கலம் அருகில் கிண்ணம் தாங்கிகள், தட்டுகள், மூடிகள், சாடிகள் போன்றன கண்டெடுக்கப்பட்டுள்ளன” என்பார் (சுப்பிரமணியன் 2011: 91). அவ்வாறே ஆதிச்சநல்லூரில் வெண்கலத்தினாலான பாத்திரங்கள், பூக்கிண்ணங்கள், யானை, புலி, மான், எருமை, மாடு ஆகிய உருவங்கள் கண்டறியப்பட்டுள்ளன.\nகரிகாலன் அரண்மனையில் இருந்த பணிப்பெண்டிர் அரசனுக்கும் அவனுடைய விருந்தினர்க்கும் பொற்கலத்தில் கள்ளை ஊற்றிக் கொடுத்தனர் என்பதை,\n“போக்கில் பொலங்கல நிறையப் பல்கால்\nவாக்குபு தரத்தர வருத்தம் வீட\nஆர வுண்டு பேரஞர் போக்கிச்\nசெருக்கொடு நின்ற காலை மற்றவன்” (பொரு. 86-89)\nஎனும் பாடல் அடிகள் குறிக்கின்றன. செல்வந்தர் இல்லங்களில் அன்றாடத் தேவைக்குப் பொன்னாலும் வெள்ளியாலும் பாத்திரங்களைப் பயன்படுத்தினர். மேற்கூறப்பட்ட செய்திகளின் வழி சங்ககாலத் தமிழர் செம்பு, வெள்ளி, பொன் ஆகிய உலோகங்களைக் கொண்டு பல பொருள்களைச் செய்து பயன்படுத்தினர் என்பது தெரிகிறது. இவை தமிழ்நாட்டில் பண்டுதொட்டே கிடைத்து வந்தன. ஆதிச்சநல்லூர் முதலிய இடங்களில் கிடைத்த புதைபொருள்களைக் கொண்டு இதனை நன்கறியலாம்.\nகட்டடங்களின் உறுதிப்பாட்டிற்கும் நிலைப்புத் தன்மைக்கும் ஏற்றவாறு தொலைநோக்கோடு சிந்தித்து அதற்கான கட்டுமானப் பொருள்களை இயற்கையாகப் பெற்றும் செயற்கை முறையில் உண்டாக்கியும் பயன்படுத்தினர். தொழில்நுட்பத்தால் செயற்கையாக உண்டாக்கிய கட்டுமானப் பொருள்கள் அரைமண், சுடுமண், செப்புக்கூழ் அறுத்து எடுக்கப்பட்ட கருங்கல், பளிங்குக்கல், பூச்சுமண், பொன்தகடு, பவளம், வெண்சுண்ணம் போன்றவை ஆகும்.\nபழந்தமிழர்கள் செம்பை உருக்கி ஊற்றிக் கோட்டை எழுப்பும் தொழில்நுட்பத்தைப் பெ���்றிருந்தனர். அரண்களின் உறுதிப்பாட்டை நிலைநிறுத்துவதற்காகவும், எதிரிப்படைகளின் தாக்குதலை எதிர்க்கொள்ளும் வன்மை பெறவும் கோட்டைகள் கையாளப்பட்டுள்ளன. செம்பை உருக்குவதற்கும் கட்டுமானத் தொழிலில் அவற்றைப் பயன்படுத்துவதற்கும் இம்மக்களுக்குக் கொல்லர்களின் தொழில்நுட்பத்திறன் அவசியமான ஒன்றாகக் காணப்படுகிறது. இத்தகைய செம்பினைக் கொண்டு பூசைகள் செய்யப்பட்டதைச் சங்க இலக்கியம்\n“செம்பு புனைந்து இயற்றிய சேணெடும் புரிசை” (புறம். 201: 9)\n“செம்புஉறழ் புரிசைப் பாழி நூறி” (அகம். 375: 13)\n“கடுமுரண் முதலைய நெடுநீ ரிலஞ்சிச்\nசெம்புறழ் புரிசைச் செம்மண் மூதூர்” (புறம். 37: 10-11)\nஎனும் அடிகள் மூலம் செம்பை இடையிட்டு எழுப்பப்பட்ட புரிசையைக் குறித்து அறியலாம். இவ்விதச் செப்பினைக் கொண்டு உருவாக்கப்பட்ட பொருட்களைக் கீழடி அகழாய்வில் கண்டறிந்துள்ளனர். “கி.மு. 3ஆம் நூற்றாண்டு முதல் கி. பி. 3ஆம் நூற்றாண்டை சார்ந்த செப்புப் பொருட்கள் கண்டறியப்பட்டுள்ளன” என்கிறார் சூரியராஜ் (2015). பாண்டியன் அரண்மனையும் அந்தப்புரத்து நெடுஞ்சுவர்களும் செம்பிட்டுச் செய்தாற் போன்ற உறுதியும் வேலைப்பாடும் பெற்றிருந்தன என்பதை,\n“செம்பியன் றன்ன செய்வுறு நெடுஞ்சுவர்” (நெடு. 112)\nஎன்று பாடல் குறிக்கிறது. செம்புப் பாத்திரங்கள் கொடுமணல், ஆதிச்சநல்லூர், மேல்சித்தாமூர் அகழாய்வுகளில் கிடைத்துள்ளன. “மேல்சித்தாமூர் அகழாய்வில் செப்பினாலான மயில் பொம்மை ஒன்று கிடைத்துள்ளது. அழகும் வனப்பும் மிக்க இம்மயில் பொம்மை இரும்புக் காலத்தைச் சார்ந்ததாக இருக்கலாம்” என்பார் பாலாஜி (2010: 173).\nசங்க இலக்கியத்தில் இஞ்சி என்பது செம்பை உருக்கிச் சாந்தாக வார்த்துக் கருங்கல்லாற் கட்டின மதிலை குறித்தது. இவை “பாதுகாப்புக் கருதி உறுதியானதாகவும், மிக உயர்வானவாகவும் படைக்கருவிகளைப் பொருத்தும் வகையிலும் கட்டும் நுட்பத்தினைப் பழந்தமிழர் பெற்றிருந்தனர்” என்கிறார் மணவழகன் (2011: 97). மேலும் இவை வான்தோய மண்ணால் அரைத்து ஆக்கப்பட்டுள்ளதைத் “திரைபடக் குழிந்த கல் அகழ்கிடங்கில் வரை புரை நிவப்பின் வான் தோய் இஞ்சி” (மலை. 92) எனும் வரிகளின் மூலம் அறியலாம். இவ்வாறு உருவாக்கப்பட்ட இஞ்சி மண்பூசி அழகுபடுத்தப்பட்டதை ‘மண்புனை இஞ்சி’ (பதிற். 58: 6) என்பர். இத்தகைய இஞ்சிகள் நீர் நிறைந்த க���டங்கினைப் புறத்திலே பெற்றிருந்தன. பழந்தமிழகத்தில் செம்பினாலான இஞ்சிகள் ஓரிரு இடங்களில் சிறந்திருந்தன.\nதமிழகத்தில், சங்க காலத்திலேயே தராசும் எடைகளும் இருந்துள்ளன. பண்டைய உலோக வணிகர்களுக்கு இக்கருவிகள் பெரிதும் பயனுடையனவாக அமைந்துள்ளன. துலாக்கோலும், மரக்காலும் கொண்டு எப்பொழுதும் அளந்து கொடுத்துள்ளனர் என்பதை,\n“நிறைக்கோல் துலாத்தர் பறைக்கட் பராரையர்\nஅம்பண வளவையர் எங்கணுந் திரிதரக்\nகால மன்றியுங் கருங்கறி மூடையொடு\nகூலங் குவித்த கலவீதியும்” (சிலம்பு. 14:207-211)\nஎன பாடல் அடிகள் குறிப்பிடுகின்றன. விலைமதிக்க முடியாத அரிய உலோகங்களாகிய தங்கம், வெள்ளி, ரத்தினம் போன்றவற்றைத் துல்லியமாக நிறுத்தப் படிக்கற்களும் இருந்துள்ளன. அவை “கழஞ்சு, மஞ்சாடி, குன்சி முதலிய பெயர்களால் குறிக்கப்பட்டுள்ளன. எளிய உலோகங்களாகிய பித்தளை, செம்பு, வெண்கலம் முதலியனவும் நிழுவை செய்யப்பட்டுள்ளன. அவ்வாறு நிறுக்கப் பயன்பட்ட படிகளை, ‘பலம்’, ‘காசு’ என்று அழைத்துள்ளனர். இரண்டு குன்றுகள் சேர்ந்தால் அது ஒரு ‘கழஞ்சு’ எனப்படும். ‘வராகன்’, என்பதும் ஒரு வகை ஆகும். ‘ஒரு வராகன்’, ‘ஒன்றேகால் வராகன்’, ‘துண்டு’ என்றெல்லாம் அளவைகள் இருந்துள்ளன” என்பர் (சதாசிவ பண்டாரத்தார் 2010 : 134-135). இதனை,\n“ஞெமன்கோ லன்ன செம்மைத் தாகிச்\nசிறந்த கொள்கை அறங்கூ றவையமும்\nநறுஞ்சார்ந்து நீவிய கேழ்கிளர் அகலத்து\nஆவுதி மண்ணி அவிர்துகில் முடித்து...” (மதுரை. 491-493)\nஎனும் பாடல் அடிகள் குறிக்கின்றன. சங்க இலக்கியங்கள், கிரேக்க, ரோமானிய நூல்கள் மற்றும் தொல்லியல் சான்றுகள் இது குறித்த ஏராளமான தகவல்களைத் தருகின்றன. வண்டிகளிலும் விலங்குகள் மேல் ஏற்றப்பட்ட பொதிகளின் மூலமாகவும், வணிகர்கள் பொருட்களை கொண்டு சென்று விற்பனை செய்தனர். இவ்வித உள்ளாட்டு வாணிகம் பண்டமாற்று முறையிலே நடைபெற்றது. இப்பகுதிகளில், செம்பு, பித்தளை, இவற்றால் பாத்திரம் செய்யும் கம்மார், கன்னார், மரவேலை செய்யும் தச்சர், இரும்பு வேலை செய்யும் கொல்லர், ஓவியர், சிற்பியர், பொன்தட்டார், இரத்தினத் தட்டார், கோயிற்பொருள் செய்யும் செம்மார் மண்பொம்மை செய்வோர், துணியாலும் நெட்டியாலும் பல்வகைப் பொருட்களை அழகுபடச் செய்வோர், உறையும் குடியிருப்புக்கள் தனித்தனியே இருந்தமையை,\n“கஞ்சக் காரரும் செம்பு செய்குநரும்\nமரங்கொல் தச்சரும் கருங்கைக் கொல்லரும்\nகண்ணுள் வினைஞரும் மண்ணீட் டாளரும்\nபொன்செய் கொல்லரும் நன்கலந் தருநரும்\nசிறுகுறுங் கைவினைப்… … …” (சிலம்பு. 5:28-39)\nஎனும் பாடல் அடிகள் தெளிவுபடுத்துகின்றன. பல்வேறு நாட்டைச் சேர்ந்த வணிகர்களும் வெண்கலக் கன்னர், செம்பிலே பாத்திரம் செய்வர் தச்சன், கொல்ல்ர், தட்டார், தையற்காரர், சம்மார் ஆகியோர் தொழில்செய்யும் வீதி (இந்திரவிழா. காதை: 7-38).\nசங்க இலக்கியத்தில் காசு என்பது ‘பொன்செய் காசு, ‘பொலங்காசு’, ‘மணிக்காசு’என்று குறிப்பிடப்பெறும் காரணத்தினால் இவை அணிகலன்களைக் குறிக்கவே பயன்படுத்தப்பெற்றுள்ளன என அறியமுடிகிறது. காசு என்பது பல பொருள்களில் கையாளப்பெற்றுள்ளதைப் போன்றே, காசு எனும் பொருளில் ‘காணம், ‘பொன்’ என்னும் சொற்களும் குறிப்பிடப்பெற்றுள்ளன.\n“காழ்பெய அல்குற் காசு முறை திரியினும்” (நற். 66: 9)\n“பொலங்கல ஒரு காசேய்க்கும்” (குறுந். 67: 4)\n“பொலஞ் செய் கிண்கிணிக் காசு” (குறுந். 148: 3)\n“பொன் செய் காசின்” (நற். 274: 4)\n“பல்காசு நிரைத்த சில்கா ழல்குல்” (திருமுரு. 16)\n“பொலம் பசும் பாண்டிற் காசுநிரை யல்கு” (ஐங். 310: 1)\n“ஆசில் கம்மியன் மாசறப் புனைந்த\nபொலஞ்செய் பல்காசு சணிந்த வல்குல்”(புறம். 353: 1-2)\n“அம்மா மேனி ஐது அமை நுசுப்பின்\nபல்காசு நிரைத்த கோடு ஏந்து அல்குல்\nமெல்இயல் குறுமகள்” (அகம். 75: 18-20)\n“புல்லிலை நெல்லிப் புகரில் பசுங்காய்\nகல்லதார் மருங்கில் கடுவளி யுதிர்ப்பப்\nபொலஞ் செய் காசிற் பொற்பத் தாஅம்” (அகம். 363: 6-8)\nஆகிய பாடல்வரிகள் மூலம் , காசு என்பது அணிகலன்களாகவும் நாணயமாகவும் வழங்கப்பட்டுள்ளதை அறியலாம்.\nசங்ககாலத்தில் அரண்மனைக்கு அணிகலன் செய்யும் தட்டாரே பொற்காசுகளையும் அடித்துத் தந்தனர். காசடிக்கும் இடத்திற்கு ‘அஃகசாலை’ என்றும், அத்தொழில் செய்யும் தட்டார்க்கு ‘அஃகசாலையர்’ என்றும், அவர்கள் குடியிருந்த தெருவிற்கு ‘அஃகசாலைத்தெரு’ என்றும் பெயர்கள் வழங்கப்பட்டன. சங்ககாலக் காசுகள் செம்பு, உலோகம், வெள்ளி, பொன், மணி போன்ற பல்வேறு விதமான பொருட்களால் செய்யப்பட்டுள்ளன. பல்லவ, பாண்டிய, சேர, சோழரின் காசுகள் பெரும்பாலும் செம்பு, உலோகம் கலந்தவையாகக் காணப்படுகின்றன. நாணயங்கள் செய்யும் அஃகசாலை, காஞ்சிபுரம், போடிநாயக்கனூர் ஆகிய ஊர்களில் கண்டறியப்பட்டுள்ளது. அஃகம் என்பது க���சு என்று பொருள்படும். நாணயம் பன்னிரண்டில் ஒரு பாகம் என்றும், காசு என்பது பதினான்கு குன்றிமணி எடையுள்ளதென்றும் கூறுவர். பண்டமாற்றுச் செய்யப்பட்ட காலத்திலேயே காசுகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. நெய்யை விற்றுவந்த ஆய்மகள் நெய்யின் விலையாகக் கட்டிப்பொன் கொடுத்தாலும் ஏற்கமாட்டாள். அதற்கு மாற்றாக எருமை, பசு ஆகியனவற்றைத்தாம் ஏற்பாள். அவ்வகையில் அன்று பொன்கட்டிகளைவிட அவர்கள் நேரடியாகப் பொருட்களைப் பெறும் பண்டமாற்றையே விரும்பியதால் அக்காலத்தில் பரிவர்த்தனைச் சாதனமான காசுகளை அணிகலனாகப் பயன்படுத்தியுள்ளனர் எனக் கருதமுடிகிறது. பட்டினப்பாலை கடியலூர் உருத்திரங்கண்ணனார்க்குச், சோழன் கரிகாலன் நூறாயிரம் காணம் பரிசு வழங்கினான் என்கிறது. “காணம் என்னும் பொற்காசு சங்க காலத்தில் வழங்கி வந்ததை அங்கிருந்து கிடைத்த பழங்காசுகளிலிருந்து அறிய முடிகிறது. அந்த ஈயக்காசுகளில் பிராமி எழுத்துக்கள் பொறிக்கப்பட்டிருப்பதனால் அவை கடைச்சங்க காலத்தில் கி.பி. இரண்டாம் நூற்றாண்டுக்கு முன்பு வழங்கிவந்தவை என்பது தெரிகிறது. அந்தக் காசிலுள்ள எழுத்துக்கள் தேய்ந்து உருத்தெரியாமல் மழுங்கிப் போனமையால் அவ்வெழுத்துக்களின் வாசகத்தை அறிய முடியவில்லை” (வேங்கடசாமி 2011: 150). இலக்கியங்களில் காணம், கழஞ்சு, அஃகம், காசு போன்றவை பெரும்பாலும் பொன்னையே குறிப்பிடுகின்றன. இத்துடன் குறியீடுகள், சின்னங்கள், எழுத்துப் பொறிப்புக்கள் பற்றி எத்தகைய குறிப்பும் இல்லை. அவ்வகையில் முன்னரே குறிப்பிடப் பெற்றுள்ளதைப் போன்று தமிழகத்தில் கிடைக்கும் சங்ககால மன்னர்களது நாணயங்கள் செம்பினால் செய்யப் பெற்றனவாகவும் எழுத்துக்கள், சின்னங்கள் கொண்டனவாகவும் விளங்குவதால் இலக்கியச் சான்றிற்கும் தொல்லியல் சான்றிற்கும் இடையேயுள்ள முரண்பாடு தெளிவாகிறது. மேலும் சோழர்கால நாணயங்கள் பெரும்பாலும் செப்பால் ஆனவையே. அவ்வாறே கி.மு. 3 ஆம் நூற்றாண்டைச் செர்ந்த பாண்டியரின் செப்புக்காசு ஒன்றின் பின்புறத்தில், மீன் உருவம் கோட்ருவமாகவும் முன்புறத்தில் தமிழ்-பிராமி எமுத்துப்பொறிப்பும் வரையப்பட்டுள்ளது. மேலும் மற்றொரு கொல்லிப்புறை செப்புக்காசில் ரோமானிய உருவம் கொண்ட தமிழ்-பிராமி எமுத்துப்பொறிப்பு காணப்படுகிறது. எனின் இந்தியாவில் ரோமானிய மன்னர்கள் வெளியிட்ட காசுகளுக்கு அதிக கிராக்கி இருந்துள்ளது.\nஅவ்வாறே சங்ககால சேர அரசர்களின் தலைநகராமாக விளங்கிய கரூரில் பல அரிய தொல்லியல் சான்றுகள் கிடைத்துள்ளன. சேரர்களின் செப்பு நாணயங்கள், அவர்களின் சமகாலத்திய ரோமானியரின் நாணயங்கள் பல கிடைத்துள்ளன. கரூருக்கு அருகில் உள்ள புகழூரில் சங்க காலத்தைச் சேர்ந்த கல்வெட்டுகள் ஏற்கனவே கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளன. தற்போது அக்காலத்தைச் சார்ந்தவை எழுத்துகளுடன் கூடிய முத்திரை மோதிரம் கரூரில் கிடைத்துள்ளது. இதில் காணப்படும் எழுத்துக்கள் “தமிழ் பிராமி’ எனச் சொல்லப்படும் வகையைச் சார்ந்தது. “சாத்தன சாத்தவேகி” என்று எழுதப்பட்டுள்ளது. இது கி.மு. முதல் நூற்றாண்டு அல்லது கி.பி. முதல் நூற்றாண்டைச் சார்ந்தது எனக் கருதலாம். ஐராவதம் மகாதேவனும் அவ்வாறே கருதுகிறார். சங்க இலக்கியங்களிலும் சாத்தன், கீரன், ஆதன் போன்ற பெயர்கள் பரவலாகக் காணப்படுகின்றன. குன்னக்குடி, அரச்சானூர் போன்ற ஊர்களில் காணப்படும் கல்வெட்டுகளில் ‘ஆதன்’, ‘சாத்தன்’, ‘தேவன், என்ற பெயர்கள் இடம்பெற்றுள்ளன. அதில் ஒருவன் ‘மணி வண்ணகன்’ எனக் குறிப்பிடப்படுகிறான். புகழூரிலுள்ள ஒரு கல்வெட்டு, கரூரைச் சேர்ந்த ஒரு பொன் வணிகன் சமணப்படுக்கையை தானமாகக் கொடுத்ததைக் குறிப்பிடுகிறது” (ராமன் 2008).\nசங்க இலக்கியங்கள் கல்வெட்டுக்கள், நாணயங்கள் போன்றவை இருப்பினும் இவை அனைத்தும் ஓர் அனுமானத்தின் அடிப்படையில் மட்டுமே கூற இயலும். ஆகழாய்வுச் சான்றுகளோடு இலக்கியத்தை ஒப்பிட்டுப் பார்க்கும் போதுதான் பழந்தமிழரின் நுண்ணிய பல்வேறு விதமான தொழில்நுட்பத்திறன்கள் வெளிச்சமிடப்படுகின்றன. சங்க இலக்கியங்களில் குறிப்பிடப்படும் பொன், காணம், காசு ஆகிய நாணயங்களின் வடிவ அமைப்பு, எடை ஆகியவை குறித்து அறிய முடியவில்லை. நாணயங்களை தங்கம், வெள்ளி, வெண்கலம், இரும்பு என அந்தந்த ஆட்சியாளரின் பொருளாதார நிலைக்கு ஏற்றவாறு அறிமுகப்படுத்தினர். அதைக் காலப்போக்கில் மேருகேற்றி அந்தந்த காலகட்டத்துக்கு ஏற்றவாறு வடிவமைத்தனர். அவ்வகையில் தொல்லில் அகழாய்வில் கிடைத்துள்ள சங்ககால நாணயங்களைக் கொண்டு பார்தோமேயென்றால் பாண்டிய மன்னர்களுடைய நாணயம் சதுர வடிவிலும், நீள் சதுர வடிவிலும் அமைந்துள்ளன. பண்டமாற்றுமுறை முடிவுக்க��ப்பின் சரியான மாற்றுப்பொருளாக நாணயங்கள் திகழ்கின்றன.\n1. ஆறுமுக சீதாராமன. 1994. தமிழகத் தொல்லியல் சான்றுகள். தொகுதி ஐ. தஞ்சாவூர்: தனலெட்சுமி பதிப்பகம்.\n2. சசிவல்லி, ப. 1986. பண்டைத் தமிழர் தொழில்கள். சென்னை: உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்.\n4. வேங்கடச்சாமி, மயிலை. சீனி. 2011. பழங்காலத் தமிழர் வாணிகம். சென்னை: நியூசெஞ்சுரிபுக் ஹவுஸ்.\n5. மணவழகன், ஆ. 2010. பழந்தமிழர் தொழில்நுட்பம். சென்னை: உலகத்தமிழாராய்ச்சி நிறுவனம்.\n6. சதாசிவ பண்டாரத்தார். புறநானூற்றுச் சொற்பொழிவுகள். மதுரை: காமராசர் பல்கலைக்கழகம்.\n7. சூரியராஜ், 2015. கீற்று.\n8. சுப்பிரமணியன். தி. 2011. தமிழகத்தில் பெருங்கற்காலப் பண்பாடு. சென்னை: நியூ செஞ்சுரிபுக் ஹவுஸ்.\n9. ஆவணம். 1 -27. 2017. தஞ்சாவூர்: தமிழ்ப்பல்கலைக்கழகம்.\nகட்டுரை - பொதுக்கட்டுரைகள் | ச. பாரதி | படைப்பாளர்கள்\nஇது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.\nஅச்சிட விமர்சிக்க விருப்பத் தளமாக்க\nமாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதா அவர்களிடமிருந்து ‘தமிழ் விக்கிப்பீடியா’ எனும் நூலுக்காகத் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் சிறந்த நூலாசிரியருக்கான பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழினைப் பெறுகிறார் தேனி மு. சுப்பிரமணி (13-04-2012)\nபெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்\nசைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு\nபிள்ளையார் சுழி வந்தது எப்படி\nவருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...\nஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்\nமாணவன் எப்படி இருக்க வேண்டும்\nமரம் என்பதன் பொருள் என்ன\nநீதி சதகம் கூறும் நீதிகள்\nமனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்\nமனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்\nயானை - சில சுவையான தகவல்கள்\nஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்\nதேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I\nகிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I\nதமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...\nகுபேரக் கடவுள் வழிபாட்டு முறை\nஉலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை\nஇயற்கை மற்றும் யோகா மருத்துவம்\nசெத்தும் செலவு வைப்பாள் காதலி\nஅவருக்கு ஒரு விவரமும் தெரியலடி\nகுனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...\nசொறி சிரங்குக்கு ஒரு பாடல்\nஇளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா\nஆறு தலையுடன் தூங்க முடியுமா\nபேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு\nசவ ஊர்வலத்தில் எப்படிப் போவது\nஎலி திருமணம் செய்து கொண்டால்\nவரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி\nஉள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை\nஅழுது புலம்பி என்ன பயன்\nகடவுளைக் காண உதவும் கண்ணாடி\nஉயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா\nராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை\nஅழியப் போவதில் ஆசை வைக்கலாமா\nவலை வீசிப் பிடித்த வேலை\nசாவிலிருந்து தப்பிக்க என்ன வழி\nஇறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது\nசிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா\nராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்\nபுண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா\nபயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா\nதகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா\nவிற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா\nதலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா\nசொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன\nதிரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்\nஇறைவன் தப்புக் கணக்கு போடுவானா\nஆன்மிகம் - இந்து சமயம்\nஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்\nதானம் செய்வதால் வரும் பலன்கள்\nமுருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா\nவிநாயகர் சில சுவையான தகவல்கள்\nமுருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்\nகேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்\nதசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்\nஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு\nஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா\nஅனுமனுக்கு வடை மாலை ஏன்\nவிநாயகருக்கு முதல் மரியாதை ஏன்\nகீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்\nமுருகா என்றால் என்ன கிடைக்கும்\nகுரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்\nகோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்\nதீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்\nகிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்\nகணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு\nதேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்\nஎங்களைப் பற்றி | விளம்பரங்கள் செய்திட | படைப்புகள் | Font Problem | உங்கள் கருத்து | தொடர்புக்கு |முகப்பு\nஇங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயர் மற்றும் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்\n©2006-2019 முத்துக்கமலம் இணைய இதழ் - பொறுப்பாகாமை அறிவிப்பு - ரகசிய காப்பு கொள்கை - உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738735.44/wet/CC-MAIN-20200811055449-20200811085449-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.catholictamil.com/p/16_28.html", "date_download": "2020-08-11T07:08:37Z", "digest": "sha1:6UO2FUWSCAAGD4UGDAN2NLE6EIGK4VWN", "length": 44169, "nlines": 837, "source_domain": "www.catholictamil.com", "title": "✠ பாரம்பரிய கத்தோலிக்கத் திருச்சபை ⛪: மார்ச் 16", "raw_content": "✠ பாரம்பரிய கத்தோலிக்கத் திருச்சபை ⛪\nVeritas தமிழ் மாத இதழ்\n© இந்த இணையதளத்திலுள்ள கட்டுரைகளும், புத்தகங்களும் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.\nபுனித சூசையப்பர் காணாமல் போன இயேசுவை கோவிலில் கண்டதை தியானிப்போம்.\nபழைய உடன்படிக்கை மற்றும் வேத நூல் படி ஆண்கள் எல்லோரும் வருடந்தோறும் வரும் மூன்று பெரிய திருவிழாவிற்கு ஜெருசலேம் ஆலயம் சென்று வழிபட வேண்டும். இவ்வழக்கத்திற் கேற்ப புனித சூசையப்பர் இயேசுவையும் மரியன்னையையும் அழைத்துக் கொண்டு வந்து செபிப்பார்.\nஇயேசுவுக்கு பனிரெண்டு வயதாகும்போது அவ்வாறே சென்றனர். பக்தி முயற்சிகளில் ஈடுபட்டு வழிபாட்டினை முடித்த பிறகு வீட்டிற்கு திரும்பினர். ஆனால் இயேசு மட்டும் அங்கேயே தங்கிவிட்டார். ஆனால் புனித சூசையப்பரும் மரியன்னையும் இயேசு தமது உறவினர்களுடன் வந்து கொண்டிருப்பார் என எண்ணி ஒருநாள் பயணத்தினை கடந்தனர். இரவில் தங்குமிடத்தில் அவரைத் தேடினார்கள், அவர் கிடைக்கவில்லை. மிகவும் பயந்து கவலை அடைந்தனர். விரோதிகளால் தாக்கப்பட்டு விட்டாரா என அறியாமல் தவித்தனர். மீண்டும் ஜெருசலேம் திரும்பிவந்து பல இடங்களிலும் தேடினர்.\nமூன்று நாட்களாகியும் இயேசு கிடைக்கவில்லை. மிகுந்த வேதனை அடைந்தனர். இறைவனின் ஆலயத்திற்குள்ளேயும் பெற்றோர்கள் சென்று தேடலானார்கள். அப்போது அங்கே இயேசு வேதநூல் வல்லுநர்கள் நடுவே அமர்ந்திருப்பதைக் கண்டார்கள். அவர்களுக்கு வேதநூல்களை விளக்கியும் வினா எழுப்பியும் அறிவுறுத்திக் கொண்டிருந்தார். வேதநூல் அறிஞர்கள் இவரின் ஞானத்தை புகழ்ந்து பாராட்டிக் கொண்டிருந்தனர். அதனைப் பார்த்த மரியன்னையும் புனித சூசையப்பரும் மகிழ்ச்சியடைந்தனர். மரியன்னை மகனிடம் உன்னைக் காணாது உனது தந்தையும் நானும் எவ்வளவு கவலையடைந்தோம், ஏன் இவ்வாறு செய்தாய் எனக் கேட்டதும், நீங்கள் ஏன் என்னைத் தேடினீர்கள். நான் தந்தையின் வீட்டில் தந்தையின் பணியினை செய்து கொண்டிருப்பேன் என உங்களுக்குத் தெரியாதா என்று கேட்டார். என்றாலும் பின்னர் அவர்களோடு புறப்பட்டு போய் கீழ்ப்படிந்து இருந்தார்.\nபுனித சூசையப்பரும் மரியன்னையும் பழைய உடன்படிக்கையின் கட்டளைகளை தவறாது கடைப்பிடித்தது போல் நாமும் நம் வாழ்வில் அவற்றினை கடைப்பிடிக்க வேண்டும். ஞாயிற்றுக்கிழமை, கடன் திருநாள்களை கடைப்பிடிப்பது போல் இயேசுவின் பிறந்தநாள், பாஸ்கா திருவிழா, பரிசுத்த ஆவியின் நாட்களையும் கடைப்பிடிக்க வேண்டும்.\nநாம் மட்டும் ஆலயம் சென்றால் போதுமென்று இராமல் மனைவி, மக்கள், வேலைக்காரர்களையும் அழைத்துச் செல்ல வேண்டும். கோயிலில் சென்று செபிக்க வாய்ப்பு அளிக்கவும் வேண்டும். இயேசுவை தம்முடன் காணாததால் மரியன்னையும் புனித சூசையப்பரும் பெரிதும் கவலை அடைந்தனர். நாம் பாவத்தால் இயேசுவை இழந்து போனாலும் கவலைப்படாது ஆடிப்பாடி மகிழ்ச்சியாய் இருக்கிறோம். உயிரற்ற பிணத்தைப் பார்த்து அழும் மனிதன் பாவத் தால் இறந்த ஆத்துமாவைப்பற்றி அழுவதை காணோம். உடலைவிட ஆன்மாவே பெரிது என புனித அகுஸ்தினார் எழுதியுள்ளார்.\nஒப்புரவு அருட்சாதனம் மூலம் நாம் இழந்த இயேசுவை மீண்டும் பெறலாம் என்பதை அறிந்தும் உடனே செய்பவர்களில்லை. கொடிய வியாதிக்கும், நல்ல பாம்பின் கடிக்கும் உடனே மருந்து சாப்பிடாவிட்டால் என்ன நிகழும் என்பதை அறிந்து உடனே மருந்து சாப்பிடுவர். ஆனால் சாவான பாவத்தை செய்தவர்கள் ஒப்புரவு அருட்சாதனத்தை பெற காலங்கடத்துவர். அப்போது திடீரென மரணம் நிகழ்ந்தால் மன்னிப்பு பெறாவிட்டால் நரகத்திற்கல்லவா செல்லவேண்டியதிருக்கும். இப்படி நமக்கு நிகழாதவாறு கிறிஸ்தவர்களாகிய நாம் ஒப்புரவு அருட் சாதனத்தினை தவறுகள் செய்த போதெல்லாம் அடிக்கடி பெறுவோம்.\nஇயேசுவை அவர்கள் எல்லா இடங்களிலும் தேடினாலும் இறுதியில் ஆலயத்தில்தான் கண்டார்கள். நாமும் ஒப்புரவு அருட்சாதனத்தை குருவிடமிருந்து பெற்று திவ்விய நற்கருணையை உட்கொண்டு இயேசுவை மீண்டும், மீண்டும் நம்மோடு வைத்துக்கொள்ள வேண்டும்.\nசகல வேதநூல்களையும் அறிந்தவராக இயேசு இருந்தபோதும் வேதநூல் வல்லுநர்களிடமிருந்து வேதங்களை கேட்டறிந்தார். அதனால் நாமும் மறைநூல், நற்செய்தி நூல் இவற்றினை நாமும் படித்து நம்மைச் சார்ந்தவர்களையும் படிக்கச் செய்வோமாக\nபடிப்பறிவில்லாத ஒருவன் மற்றொருவனுக்கு சேவை செய்து வந்தான்.\nஅவன் எல்லாவற்றிலும் புனித சூசையப்பரை நன்மாதிரிதையாகக்கொண்டு வாழ்ந்து வந்தான். அதுதான் அவன் பெற்ற கல்வியும் வேத நூலுமாகும��. தான் செய்யும் வேலையிலும், செபத்திலும் அவரையே நினைத்து அவரைப்போல் இருக்க முயற்சி செய்வான். அதனால் அவன் தன்னுடைய உடலை ஒறுத்து, சிறு தவறுகளைக்கூட செய்யாமல் புண்ணியங்களை மட்டுமே செய்து வாழ்ந்தான். வேதங்களையும், பத்தி, புண்ணியங்களையும் வேதநூல் வல்லுநர்களைவிடவும் அதிகமாக தெரிந்து வைத்திருந்தான். ஆனால் எந்தவித பெருமையும் கொள்ளாது தாழ்ச்சி, பொறுமையோடு தன்னுடைய நிலைக்குரிய கடமைகளை சரிவர செய்துவந்தான்.\nஒருநாள் இயேசுசபை அருட்பணியாளர் இவரோடு சேர்ந்து பயணம் செய்தபோது இவரது அடத்தத்தையும் நற்பண்புகளையும் தண்டு, புண்ணியங்களில் வானதூதர்களைப்போல் இருப்பதையும் வேதங்களில் முழுவதும் தேர்ச்சிப் பெற்றவனாக இருப்பதை கண்டு இம்மனிதரிடத்தில் அவனைப்பற்றி விசாரித்தான்.\nஅதற்கு அம்மனிதன் நான் தாழ்வான அந்தஸ்தில் பிறந்ததால் எழுத்து, கல்வி அறிவு பெற முடியவில்லை. ஆனால் தந்தையாகிய தூய சூசையப்பரை . நினைப்பதும் அவரது செயல்களை வாழ்வில் கடைப்பிடிப்பதும் தான் எனக்கு கல்வி மற்றும் மறைநூல் ஆகும். அவர் எனக்கு ஆதரவும் அடைக்கலமாகவும் இருக்கிறார் என்றான்.\nபுனித சூசையப்பரை நம்பி அவர் வழியில் செல்ல முயற்சிப்பவர்கள் | எப்போதுமே ஆசீர்வதிக்கப்படுவார்கள். அவர்கள் ஞானத்திலும் புண்ணியத்திலும் வளர்ந்து மோட்சத்தை அடைவார்கள்.\nநாமும் நமது நிலைக்குரிய வகையில் புனித சூசையப்பரை நினைத்து புனிதராக முயற்சி செய்வோம். (3 பர், அரு, பிதா)\nஇயேசு காணாமல் போனதால் அளவில்லாத துன்பப்பட்ட தந்தையாகிய புனித சூசையப்பரே உம்மை பக்தியோடு வணங்கி புகழ்கிறோம். மூன்று நாட்களாக இயேசுவை தேடினீரே, எத்தனையோ பேர் சாவான பாவத்தில் மூழ்கினாலும் ஒப்புரவு அருட்சாதனத்தைப் பெற்று மீண்டும் இயேசுவை தேடுவதில்லை. இப்படிப்பட்ட சூழ்நிலை வரும்போது நாங்கள் உடனே மனம் வருந்தி காலந்தாழ்த்தாது ஒப்புரவு அருட்சாதனத்தைப் பெற அருள் புரியும். இயேசு காணாமல் போனதை நினைத்து வருந்திய உம்முடைய பக்தர்களாயிருக்கிற நாங்கள் சாவான பாவத்தில் சாகாதபடி உதவி செய்தருளும் என உம்மை நோக்கி தயவாக மன்றாடுகிறோம். ஆமென்.\nஅடிக்கடி சொல்ல வேண்டிய செபம்\nஇயேசு காணாமல் போனதால் கவலைப்பட்ட புனித சூசையப்பரரே பாவிகளை மனந்திருப்பியருளும். காணாமல் போன இயேசுவைத் தேடிய புனித சூசையப்பரே பாவிகளை மனந்திருப்பியருளும். காணாமல் போன இயேசுவைத் தேடிய புனித சூசையப்பரே பாவிகளை ஒப்புரவு அருட்சாதனத்தைப் பெறச் செய்தருளும். இயேசுவைக் கண்டு சந்தோஷமடைந்த புனித சூசையப்பரே பாவிகளை ஒப்புரவு அருட்சாதனத்தைப் பெறச் செய்தருளும். இயேசுவைக் கண்டு சந்தோஷமடைந்த புனித சூசையப்பரே அன்னை மரியே; மனந்திரும்பிய பாவிகளைத் திடப்படுத்தியருளும்.\nஒரு சில பாவிகளை ஒப்புரவு அருட்சாதனம் பெறச் செய்வது.\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\n✠ பரிசுத்த புதிய ஏற்பாடு 1929\n✠ சத்திய வேத ஆகமம் பழைய ஏற்பாடு 1929\n✠ பாரம்பரிய திருக்குடும்ப பக்திமாலை\n📖 நவநாள் பக்தி முயற்சி\n📖 உத்தரிக்கிற ஸ்தலம், மோட்சம்\n📖 பாரம்பரிய கத்தோலிக்கப் புத்தகங்கள்\n📚 மாதா பரிகார மலர்\n📖 அர்ச்சியசிஷ்டர்கள் - புனிதர்கள்\n📚 Veritas தமிழ் மாத இதழ்\nஇணையதள இலவச மாத இதழ்\n⇩ பதிவிறக்கம் செய்ய - Downloads\nஇணையதளம் நிலைக்கவும், வளரவும் உதவுங்கள்\n✠ திவ்ய பலிபூசை அதிசயங்கள்\n✠ கத்தோலிக்கப் பூசை விளக்கம்\n✠ சேசுவின் திரு இருதய பிரார்த்தனையின் மீதான தியானங...\n✠ தேவமாதாவின் பிரார்த்தனையின் மீதான தியானங்கள்\n✠ மரியாயின் மீது உண்மைப் பக்தி\n📖 பாத்திமா காட்சிகள் 1917\n✠ சலேத் மாதாவின் இரகசியம் - 1846\n✠ ஞான ஒடுக்கப் பிரசங்கம் 1934\n✠ தபசுகாலப் பிரசங்கம் 1915\n✠ மன்ரேசா ஞானப் பயிற்சிகள்\n✠ கன்னி மாமரியின் மந்திரமாலை\n✠ அடிப்படை வேத சத்தியங்கள்\n✠ ஞான உபதேசக் கோர்வை 1\n✠ ஞான உபதேசக் கோர்வை 2\n✠ ஞான உபதேசக் கோர்வை 3\n✠ திருமணம்-குடும்பம் பற்றிய திருச்சபையின் போதனை\n✠ கற்பு என் பொக்கிஷம்\n✠ பிள்ளை வளர்ப்பு 1927\n✠ அர்ச். தோமையார் வரலாறு\n📖 தஸ்நேவிஸ் ஆண்டவளின் திருமுடிச்சரிதை 1921\n✠ வேளாங்கண்ணி பேராலய வரலாறு\n✠ 33 நாள் முழு அர்ப்பணம்\n✠ அர்ச். ஜான் போஸ்கோவின் கனவுகள்\n✠ சேசுநாதர் சிலுவையில் திருவுளம் பற்றின ஏழு வாக்கி...\n✠ ஆண்டவர் வெளிப்படுத்திய பாடுகள்\n✠ நித்திய ஞானமானவரின் சிநேகம்\n✠ மரண ஆயத்தம் 1758\n✠ கிறீஸ்துவின் ஞான சரீரம் 1960\n✠ சத்திய வேதம் 1834\n✠ ஏழு தலையான பாவங்கள்\n✠ சேலம் மேற்றிராசன சரித்திரம்\n✠ கத்தோலிக்கம் நம் பெருமை\nமாமரியைப் பற்றிய அறிவு - 1\nமாமரியைப் பற்றிய அறிவு - 2\nமாமரியைப் பற்றிய அறிவு - 3\nமாமரியைப் பற்றிய அறிவு - 4\nமாமரியைப் பற்றிய அறிவு - 5\nபாப்பரசர் அர்ச். ஐந்தாம் பத்திநாதர் ஆணை மடல்\nஇணைய���ளம் நிலைக்கவும், வளரவும் உதவுங்கள்\nஅர்ச். அக்குயினாஸ் தோமையார் (1)\nஅர்ச். அவிலா தெரேசம்மாள் (1)\nஅர்ச். குழந்தை தெரேசம்மாள் (3)\nஅர்ச். சியென்னா கத்தரினம்மாள் (1)\nஅர்ச். பிரான்சிஸ் அசிசியார் (1)\nஅர்ச். மரிய மதலேனம்மாள் (2)\nஅர்ச். மாசில்லா குழந்தைகள் (1)\nஅர்ச். யூதா ததேயுஸ் (1)\nஅர்ச். வனத்துச் சின்னப்பர் (1)\nஇயேசுவின் திரு இருதயம் (15)\nசுப மங்கள மாதா (4)\nதீய சக்திகளைக் கட்டும் செபம் (2)\nதேவ இரகசிய ரோஜா மாதா (3)\nநல்ல ஆலோசனை மாதா (1)\nநோயாளிகள் சொல்லத் தகுந்தவை (9)\nபாரம்பரிய திருக்குடும்ப பக்திமாலை (257)\nபிழை தீர்க்கிற மந்திரம் (2)\nபெயர் கொண்ட அர்ச்சியசிஷ்டரை நோக்கி செபம் (1)\nபேய் ஓட்டுகிறதற்கு செபம் (3)\nமழை மலை மாதா (3)\nவல்லமை மிக்க செபங்கள் (7)\n✠ இந்த இணையதளத்தில் விசுவாசத்திற்கோ, நல்லொழுக்கத்திற்கோ, கத்தோலிக்க திருச்சபைக்கோ அதன் போதனைகளுக்கோ, உண்மையான பக்திக்கோ மாறுபாடான எந்தக் கருத்தும் வெளிவராது. காலத்தால் அழிந்துகொண்டிருக்கும் கத்தோலிக்க இலக்கியங்கள், புத்தகங்கள், செபங்களை பாதுகாப்பதே இந்த இணையதளத்தின் நோக்கம். No concept or idea whatsoever against the Catholic Faith or morals or the Catholic Church or its teachings or the true divine piety will never be published in this website. To safeguard the Catholic literature, books and prayers which are disappearing with time and which are being destroyed is the only aim of this website.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738735.44/wet/CC-MAIN-20200811055449-20200811085449-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-coimbatore/erode/2019/jun/26/%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8B-%E0%AE%B0%E0%AF%8240-%E0%AE%86%E0%AE%95-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%82%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-3179242.html", "date_download": "2020-08-11T07:38:51Z", "digest": "sha1:4KGGMVUFTDWPPMGIKIN7HPRSYXT7VDNT", "length": 11204, "nlines": 138, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "மல்லிகைப்பூ கிலோ ரூ.40 ஆக விலை வீழ்ச்சி: பூக்களைப் பறிக்காமல் தோட்டங்களில் விடும் விவசாயிகள்- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n06 ஆகஸ்ட் 2020 வியாழக்கிழமை 10:32:19 AM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் கோயம்புத்தூர் ஈரோடு\nமல்லிகைப்பூ கிலோ ரூ.40 ஆக விலை வீழ்ச்சி: பூக்களைப் பறிக்காமல் தோட்டங்களில் விடும் விவசாயி���ள்\nசத்தியமங்கலம் பகுதியில் மல்லிகை, முல்லை பூக்களின் விலை சரிவால் தோட்டங்களில் சாகுபடி செய்த பூக்களை விவசாயிகள் செவ்வாய்க்கிழமை பறிக்கவில்லை. கிலோ ரூ.500 வரை விற்கப்பட்ட பூக்கள், கிலோ ரூ.40 ஆக சரிந்ததால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.\nசத்தியமங்கலத்தை அடுத்த பவானிசாகர், தொட்டம்பாளையம், பகுத்தம்பாளையம், தயிர்ப்பள்ளம், புதுவடவள்ளி, புதுப்பீர்கடவு உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட கிராமங்களில் மல்லி, முல்லை சாகுபடி செய்துள்ளனர்.\nதற்போது வெயில் கால நிலையால் பூக்களின் வரத்து அதிகமானதால் பூக்களின் விலை கடும் வீழ்ச்சியை சந்தித்துள்ளது.\nகடந்த மாதம் மல்லிகைப்பூ கிலோ ரூ.500 வரை விற்கப்பட்டது. தற்போது, கிலோ ரூ.40 ஆக சரிந்துள்ளது.\nதற்போது, திருமண நிகழ்ச்சிகள், பண்டிகை மற்றும் கோயில் விழா கொண்டாட்டம் இல்லாத சூழலில் பூக்களின் வரத்து அதிகபட்சமாக 12 டன்னாக இருந்தன. சத்தியமங்கலம் மலர்கள் விற்பனை நிலையத்தில் ஏலத்துக்கு கொண்டவரப்பட்ட பூக்களை வாங்க வியாபாரிகள் ஆர்வம் காட்டவில்லை. இதனால், பூக்களின் விலை சரிந்தது. விவசாயிகள் கொண்டு வந்த பூக்களை திருப்பி எடுத்துச் செல்லமால் அதனை குறைந்த விலையான கிலோ ரூ.40க்கு வாசனை திரவியம் தயாரிக்கும் ஆலைக்கு செவ்வாய்க்கிழமை விற்றனர். தோட்டங்களில் சாகுபடி செய்த மல்லி, முல்லை பூக்களை பறிக்க கூலி கிலோ ரூ.20 வரையிலும் உரம், உற்பத்தி செலவு என கூடுதல் செலவாகிறது.\nதற்போது கிலோ ரூ.40 ஏலம் போவதால் கட்டுபடியாகாத விலையால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். மேலும், பூப் பறிக்க செலவிடும் கூலி அதிகமாக இருப்பதால் பெரும்பாலான விவசாயிகள் பூக்களை பறிக்காமல் தோட்டங்களிலேயே விட்டனர். பூ விவசாயிகளை காப்பாற்ற அரசு சார்பில் வாசனை திரவியம் தயாரிக்கும் தொழிற்சாலை அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.\n'தினமணி' இணையப் பதிப்பு - சந்தா செலுத்த : epaper.dinamani.com\nசாக்ஷி அகர்வாலின் அசத்தல் ஆல்பம்\n10ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு - புகைப்படங்கள்\nவிமானி தீபக் சாத்தே உடலுக்கு ஏர் இந்தியா ஊழியர்கள் அஞ்சலி - புகைப்படங்கள்\nஇலங்கை பிரதமரானார் மகிந்த ராஜபட்ச - புகைப்படங்கள்\nவிபத்துப் பகுதியைப் பார்வையிட்ட விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் - புதிய படங்கள்\nகோழிக்கோடு விமான நிலையத்தில் இரண்டா�� உடைந்த விமானம்\nகனமழை: ஆரஞ்சு அலார்ட் எச்சரிக்கை\nகேரளாவில் ஏர் இந்தியா விமானம் தரையிறங்கும்போது விபத்துக்குள்ளானது\nஅயோத்தியில் ராமர் கோயில் பூமி பூஜை\nஅயோத்தி ராமா் கோயில் பூமி பூஜை: மாதா அமிர்தானந்தமயி வாழ்த்து\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738735.44/wet/CC-MAIN-20200811055449-20200811085449-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.xn--clcj3ab2ch4ad2he8e2dde.com/technology-news/NASA-Human-Exploration-Rover-Challenge-2018/19520", "date_download": "2020-08-11T07:35:59Z", "digest": "sha1:3TBO2F775VWB53V7J6VD3XDP3BULHOTX", "length": 5337, "nlines": 20, "source_domain": "www.xn--clcj3ab2ch4ad2he8e2dde.com", "title": "புதிய ரோவர் விண்கலத்திற்கு பெயரிட மாணவர்களிடம் போட்டியை வைத்துள்ள நாசா", "raw_content": "\nபுதிய ரோவர் விண்கலத்திற்கு பெயரிட மாணவர்களிடம் போட்டியை வைத்துள்ள நாசா\nமார்ஸ் ரோவர் விண்கலத்திற்கு பெயர் சூட்ட நாசா மாணவர்களிடம் போட்டி ஒன்றை வைத்துள்ளது.\nஅமெரிக்காவின் விண்வெளி ஆய்வு மையமான நாசா, வரும் 2020ஆம் ஆண்டில் ஜூலை அல்லது ஆகஸ்ட் மாதத்தில் செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்வதற்காக புதிய ரோவர் விண்கலம் அடங்கிய செயற்கைக்கோளை விண்ணிற்கு அனுப்பவுள்ளது. இந்த செயற்கைகோள் புளோரிடாவில் உள்ள கென்னடி ஸ்பேஸ் சென்டர் ஏவுதளத்தில் இருந்து விண்ணில் பாயவுள்ளது.\nசெவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்வதற்காக அனுப்பவுள்ள புதுவகை ரோவர் விண்கலத்திற்கு பெயர் வைக்க மாணவர்களுக்கு போட்டி ஒன்றை வைத்துள்ளது. அமெரிக்காவில் பயிலும் மாணவர்களில் கே12 கிரேட் வைத்திருப்பவர்கள், இந்த ரோவர் விண்கலம் பற்றி கட்டுரையை எழுதி அதற்கு பெயர் சூட்டி நாசாவிற்கு அனுப்ப வேண்டும். இந்த போட்டியில் வெற்றி பெறும் மாணவர்கள், 2020இல் அனுப்பவுள்ள ரோவர் விண்கலத்தில் பணியாற்றும் வாய்ப்பினை பெறுவார்கள்.தற்போது நாசாவில் பணிபுரிய பெரும்பாலான மாணவர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.\nமாணவர்கள் நாசாவில் பணிபுரிய எந்த அளவிற்கு ஆர்வமாக இருக்கின்றனர் என்பதை சோதித்து பார்க்க நாசா இந்த போட்டியை வைத்துள்ளது. இது குறித்து நாசாவின் தலைமை அலுவலர் தாமஸ் ஸர்புசென் என்பவர் கூறுகையில் \"மார்ஸ் ரோவர் விண்கலத்தை 1997ஆம் ஆண்டில் இருந்து செயல்படுத்தி வருகிறோம். அப்போது முதல் 21 வருடங்களாக ரோவர் விண்கலத்திற்கு பெயரிடும் போட்டியை நடத்தி வருகிறோம். இதற்காக பல்லாயிரக்கணக்கான மாணவர்கள் ஆர்வமுடன் ��ங்கேற்று வருகின்றனர்\" என்று அவர் தெரிவித்துள்ளார்.\nபுதிய ரோவர் விண்கலத்திற்கு பெயரிட மாணவர்களிடம் போட்டியை வைத்துள்ள நாசா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738735.44/wet/CC-MAIN-20200811055449-20200811085449-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://karudannews.com/?p=105677", "date_download": "2020-08-11T06:11:11Z", "digest": "sha1:CWV2HXANWHV7UORVOJWVNJ4WTG7AIKNG", "length": 6541, "nlines": 59, "source_domain": "karudannews.com", "title": "அட்டன் பகுதியில் சித்திரம்வரையும் வேலைத்திட்டங்களை பார்வையிட்ட ஆறுமுகன் தொண்டமான்!! - Karudan News", "raw_content": "\nஅட்டன் பகுதியில் சித்திரம்வரையும் வேலைத்திட்டங்களை பார்வையிட்ட ஆறுமுகன் தொண்டமான்\nபுதிய அரசாங்கத்தின் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஸ அவர்களின் பணிப்புரைக்கு அமைய நாடெங்கிலும் காட்சிபடுத்தபட்ட பெயர்பலகை சுவரொட்டிகளை அகற்றி சித்திரம்வரையும் வேலைத்திட்டத்தினை முன்னெடுக்குமாறு விடுக்கபட்ட பணிப்புறைக்கு அமைய அட்டன் பகுதியில் பகுதியில் உள்ள இளைஞர் யுவதிகளால் மேற்கொள்படும் சித்தரம்வரைதல் வேதலைத்திட்டம் முன்னெடுக்கபட்டு வருகிறது .\nஅந்தவகையில் 07.12.2019.சனிகிழமை அட்டன் மல்லியப்பு பகுதிக்கு விஜயம் ஒன்றினை மேற்கொண்ட இலங்கை தொழிலாளர் காங்ரஸின் தலைவரும் சமுக வலுவூட்டல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் அட்டன் பகுதியில் உள்ள இளைஞர் யுவதிகளால் முன்னெடுக்கபட்டு வரும் சித்திரம் வரைதல் வேலைத்திட்டத்தினை பார்வையிட்டு அட்டன் பகுதி இளைஞர்யுவதிகளுக்கு வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்தார்\nஇந்த விஜயத்தின் போது அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் உட்பட முன்னால் பாராளமன்ற உறுப்பினர் பி.ராஜதுறை . முன்னால் மத்திய மாகாண தமிழ் கல்வி அமைச்சர் மறுதபாண்டி ராமேஸ்வரன்.அட்டன் டிக்கோயா நகரசபையின் தலைவர் சடையன் பாலச்சந்திரன் என பலரும் கலந்து கொண்டனர்\nNEWER POSTசிவனொளிபாதமலை யாத்திரை பருவகாலம் ஆரம்பம். பொலித்தீன் பாவனை தடை செய்யப்பட்டுள்ளதாக நல்லத்தண்ணி வர்த்தக சங்கம் தெரிவிப்பு\nOLDER POSTஐக்கிய தேசிய கட்சியின் தலைமை பதவியையும் ரணில் விக்கிரமசிங்க விட்டுக்கொடுப்பு செய்து சஜித் பிரேமதாசவிற்கு வழங்க வேண்டும்\nதீ விபத்தினால் 24 தொழிலாளர் குடியிருப்புகள்முற்றாக எரிந்து நாசம்\nமலையகத்தில் பெய்து வரும் தொடர் மழையினால் இரு குடும்பங்கள் பாதிப்பு.\nயாருக்கு என்ன வழங்க வேண்டும், எந்த பதவியை வழங்க வ��ண்டுமென்பதை தகுந்த நேரத்தில் இ.தொ.கா அதன் தலைமையும் முடிவெடுக்கும்\nகண்டி மாவட்டத்துக்கு வழங்கப்படும் என உறுதியளிக்கப்பட்ட தேசியப்பட்டியல் எங்கே\nவாக்களிக்க வந்தவர்கள் திரும்பி செல்வதில் சிரமம்; அட்டனில் நீண்டவரிசையில் காத்திருப்பு\nரதெல்ல கிறேட்வெஸ்டன் பாதை தாழிறக்கம்; ஜீவன் நடவடிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738735.44/wet/CC-MAIN-20200811055449-20200811085449-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=318:2008-04-11-19-13-34&catid=70:9600&Itemid=76", "date_download": "2020-08-11T06:39:11Z", "digest": "sha1:ZIJSWNAMTK36DXUJESMCHAOH67K56LOK", "length": 37847, "nlines": 50, "source_domain": "tamilcircle.net", "title": "தமிழரங்கம்", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nகளவாடிய இசையே கர்நாடக இசை\n\"களம்7\" தமிழ் கலைகளின் தன்னம்பிக்கை தொடர்பாக எனத் தலைப்பிட்ட சிவசேகரத்தின் கட்டுரையை விமர்சனத்துக்குட்படுத்தும் நோக்கில் இக்கட்டுரை எழுதப்படுகின்றது.\nமொழி என்பது இரண்டு மனிதருக்குள் தொடர்பை ஏற்படுத்தும் ஊடகம் என்ற நிலை மாறி, இது பொருளாதார நலத்துடன் தொடர்புடைய மற்றைய மொழிகள் மீது ஆதிக்கம் செய்யும் ஊடகமாக இன்று உலகில் உள்ளது. உலகளவில் தமிழ் மொழி அதிகமாகப் பேசும் மக்கள் தொகைக்குள் உள்ளடக்கும் வழகயில் முதல் 15க்குள் இருந்து போதும், தமிழ் மொழி தனது நிலையை இழந்துள்ளது. அந்துளவுக்கு ஆதிக்கச் சக்திகளாலும், பொருளீட்டும் வேட்கையின் வெறியில் தமிழ் சிதைந்து போயுள்ளது. நாம் மொழி பற்றிப் பேசும் போது ஒரு மொழி வெறியனாக நின்று பெசுவதல்ல. மாறாக மொழி மீதான ஒடுக்குதலுக்கூடான ஆதிக்க சக்திகளை எதிர்க்கும் வகையில் மொழிபற்றிப் பேசுகிறோம்.\nஉலகில் 30 லட்சம் வருடங்களுகஇகு முன் பரந்து வாழ்ந்து மனித இனம் அழிந்து இறுதியாக ஆபிரிக்காவில் ஓரிடத்தில் மாத்திரமே மனிதன் எஞ்சியிருந்தான். அவனே எல்லா மனித இனத்தின் மூதாதையன் என்பதுடன், அந்து மக்கள் பேசிய ஒரு மொழியிலிருந்தே ஏனைய மொழிகள் தோன்றின என்பதை இன்ஐறய புதைபொருள் சமூக ஆய்வாளர்கள் திட்டவட்டமாக நிறுவியுள்ளனர்.\nமொழிதொடர்பாகவே, இனம் தொடர்பாகவே பேசும் போது வெறுப்பு என்பதற்கு அப்பால், ஆதிக்க சக்திகளை எதிர்த்தல் என்ற அளவில் நாம் மொழி இனம் தொடர்பாக தெளிவான வரையறையைக் கொண்டிருக்க வேண்டும். உலகளவில் அதிக்க சக்திகளை எதிர்க்கும் வைகையில் மக்கள் தமது போராட்டத்தை எதிர்காலத்தில் முன்னேடுப்பர். இறுதியாக ஆதிக்��� சக்திகள் இல்லாத ஒரு நிலையில் உலகில் எல்லா மனிதனுக்கும் ஒடுக்கு முறையற்ற, சுரண்டலற்ற, சகமனிதனாக மாறும் நாளில் மொழி என்பது தொடர்பு ஊடகமாக மத்திரமே இருக்கும். இந்நிலையில் இரண்டு மனிதர்கட்கிடையில் தெடர்பு மொழி என்ற வகையில் பல மொழித் தேவை இல்லாது போய் ஒரு மொழியின் தேவை உருவாகும். அப்போது ஒரு இலகுவான மொழியைத் தேர்ந்தேடுக்கவே, அல்லது புதியதோர் மொழியை மக்கள் உருவாக்குவர். இது எதிர்காலத்தில் மக்கள் முன் உள்ள பாரிய கடமையாகும்.\nநாம் இன்று பல்வேறு பட்ட ஆதிக்க எல்லைக்குள் வாழ்வதால் ஆதிக்க எல்லைக்குள் வாழ்வதால் நாம் அதை எதிர்த்துப் போராடும் வாழ் நிலையில், மொழி தொடர்பான பார்வை தெழிவாக இருக்க வேண்டும். இந்து வழகயில் கலை தொடர்பாக, குறிப்பாக இசை தொடர்பாக ஆராய்வோம்.\nஇன்று தமிழிசைக்கு ஏற்படும் ஆபத்து ஒரு புறம், பார்ப்பனிய சமஸ்கிறிதத்தால் ஏற்படும் ஆபத்து மறுபுறம், சினிமா மெல்லிசை மூலம் உட்புகும் மேற்கத்தேய சீரழிவு இசை மூலம் ஏற்படுகின்றது. இன்றுள்ள பார்ப்பனிய கர்நாடக இசை நுட்பமான சதியால் தமிழிசையை விழுங்கியது. அத்தேடு திரையிசையுடன் கூடிய மேற்கத்தேய சீரழிவு இசை தமிழிசையை அழித்தது ஒழிக்கின்றது. இதிலிருந்து மீள சிவசேகரம் உட்பட பலர் கர்நாடக இசையை தமிழில் பாட வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கின்றனர். இன்று கர்நாடக சங்கீதம் இருக்கும் நிலையில் அது பார்ப்பனிய இந்து வாதத்தின் அடிப்படையாக உள்ளதோடு இந்து மத வெறியின் ஊடாகவும் உள்ளது. குறிப்பாக இது தமிழ் மொழி பெசும் மக்களிடையே இசை என்ற நிலையில் இல்லை. தமிழ் மொழி பெசும் இஸ்லாமிய, கிறிஸ்தவ மக்களிடமிருந்து அன்னிபப் பட்ட வகையில் இந்து வாதத்தைப் போமிக்கும் ஒரு வடிவமாகவே உள்ளது. இதை மாற்றி அமைப்பதென்பது இதற்கெதிரான போராட்டத்தின் வெற்றியின் பின்பே சாத்தியமாகும். அந்து வெற்றி சமூக மாற்றத்தின் பின்பே ஒழிய முன்னேருபோதும் சாத்திமில்லை. தமிழிசையிலிருந்து களவாடிய கர்நாடக இசையை மாத்திரம் இன்று பலர் தமிழிசையாக வரையறுக்க முனைவது ஒரு மோசடியே. இன்று நாட்டுப்புற இசை என்பது இழிசார் பிரிவினரதும் உழைக்கும் மக்களின் வடிவமாகவும் உள்ளது. இவ்விசைக்கு மதப்பிரிவுகள் கிடையாது. இவ்விசை மீது நடத்தும் ஆக்கிரமிப்பும், அழிப்பும் இன்றைய நிகழ்ச்சி நிரலாக உள்ளது.\nஇன்றைய உடனடித் தேவை நாட்டுப் புற இசையை மீட்டேடுப்பதும், அதைத் தமிழ் மக்கள் இசையாக வளர்ப்பதும் அவசியமாகும். இது இந்தியா இலங்கை என்றளவில் விரிவான விடையம். நாட்டுப்புற இசைக்கு சவால் விடும் மெல்லிசையை எடுப்பின்\n1.இழையராஜவின் சினிமா இசை ஸ்ரீ நாட்டுப்புற இசை + மெல்லிசை + கர்நாடக இசை + மேற்கத்தேய இசை என்பனவாகும்.\n2.ஆர் ரகுமானின் திரையிசை ஸ்ரீ மெல்லிசை + கர்நாடக இசை + மேற்கத்தேய இசை என்பனவாகும்.\nஇதுவே இவ்விருவர்களுக்கும் உள்ள வேறுபாடாகும். நாட்டுப்புற இசைக்கு சவால் விடுபவர்கள் இவர்களாகவே உள்ளனர். இதையொட்டி விரிவாகக் கீழே ஆராய்வோம். கர்நாடக இசை டிஎன்பது தமிழிசையில் இருந்து களவாடப்பட்டதே. இது இந்தியாவிற்கப்பால் தேசியத்தின் (சிவசேகரம் கூறுவது போல்) பல்வேறு இசைத் தொகுதிகளின் தொகுப்பல்ல. இந்துpயத் Nதுசிம் என்ற ஒனஇறு பிரித்தானியர்களால் உருவாக்கப்பட்டதே ஒழிய அது இயல்பானதாக உள்றும் இருந்துதில்லை, இன்றும் இல்லை.\nகார்நாடக இசை என்பதற்கும் கர்நாடகாத்திற்கும் எவ்வித தொடர்பும் இல்லை. மலையைக்கல் என்றழைப்புது ஒரு காலத்தில் வழக்கமாக இருந்தது. புறநானூறில் இமய மலையை வடபெருங்கல் என்று அழைக்கப்படுகின்றது. இNது போல் கல் நாடு என்பது கர்நாடகமாக மருவியது. இதிலிருந்து கர்நாடகத்திற்கும் கர்நாடக சங்கீதத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. கி.பி 1116 முதல் 1127 வரை மஹாராஷ்டிராவை அடுத்து தெற்கண்டத்திலிருந்து குறுநில மன்னணான சோமேஸ்வரபுல் மோகன் ஒரு இசை மேதையாவான். இவன் மானசொல்லேசம் என்ற ஒரு இசை நூலை எழுதியவன். இவனது இசையார்வம் தனக்குத் தெற்கேயிருந்து (கீழேயிருந்த) கர்நாடகத்தைப் பார்த்து தமிழிசைக்கு கர்நாடக இசை என்று மதல் மதலில் பெயரிட்டான். இது ஒரு குறிப்பாக கீழே யிருந்து கர்நாடகத்தின் பெயரால் கர்நாடக இசை என்று வழங்கினான். 13ம் நூற்றாண்டில் கரங்கதேவர் இயற்றிய சங்கீத ரத்னகாரம் என்ற முதல் வடமோழி இசை நூலின் பண்ணின் பெயர்கள் தமிழிலேயே குறிப்பிடப்பட்டுள்ளது. இசை தொடர்பான மதல் வடநூல் இதுவாகும். இதில் கர்நாடக இசை ராகங்கள் தமிழிலேயே உள்ளன. இதில் தேவாரவதனி எனவும், தமிழில் குறிப்பிடப்பட்டுளளது. இன்று இவைகள் மறைக்கப்பட்டு விட்டன. கர்நாடக இசை தமிழில் இருந்து களவாடப்பட்டது என்பதற்கு இதைவிடச் சிறந்து ஆதா��ம் தேவையில்லை. அடுத்து பார்ப்பனியத்தின் இசை எனவும் அதை இறைவன் அருளினான் என்ற மோசடியையும் பார்ப்போம். பத்தாம் நூற்றாண்டளவில் எழுதப்பட்ட வேதம்;, இசை, நாட்டியம் தொடர்பாக என்ன கூறுகின்றது என்பதைப் பார்ப்போம். அவர்கள் சாம வேதத்தில் இருந்தே கர்நாடக இசை தேன்றியது எனப் பொய் கூறுவது வழக்கமாக உள்ளது. தேத்தில் பிராமணர்கள் ஆடல், பாடல்களில் ஈடுபடுவது திட்டவட்டுமாகத் தடைசெய்யப்பட்டு இருந்தது. இதை மீறுபவர்கள் பார்ப்பனிய சேரிகளில் ஒதுக்கி விடப்பட்டனர். இது தொடர்பாக உபநிடத்திலும், சிலப்பதிகாரத்திலும் பல குறிப்புகள் உண்டு. மனு சாஸ்திரத்தில் நாலாவது அத்தியாயத்தில் உள்ள பதினைந்தாவது பாடலில் ஆடுவது பாடுவது கூடாது எனப் பிராமணர்கட்கு உபதேசிக்கப்பட்டுள்ளது. இவர்களின் மரபுப்படி, வேதப்படி இசை தொடர்பான அடிப்படை அறிவு கூட இருக்கவில்லை. தமிழ் பகுதியுடன் ஏற்பட்ட தொடர்பை அடுத்தே இசையுடன் பாடவேண்டும் என்ற ஆவல் பார்ப்பணர்கட்கு ஏற்பட்டது. இதன் பின்பு ரிக்வேதத்தில் இலகுவான பகுதியைப் பிரித்து சாமவேதம் என்ற பகுதியை உருவாக்கி அதற்கு சாமகானம் என்று பெயரிட்டுப் பாடினர். அது ஒரு இசையாகவே இருக்கவில்லை. இதைப் பார்ப்பணர்களே குறிப்பிட்டுள்ளனர். சாமகாணம் என உருவாக்கிய இசை நரி ஊளையிடுவதைப் போன்றுள்ளது எனவும் பார்ப்பணர்கள் குறிப்பிட்டுள்ளனர். பார்ப்பானின் ~~மனுசங்|| கதையில நாலாவது பகுதியில் 124ஆவது குறிப்பில் சாமவேத இசையும் அதன் இசையின்மை பற்றியும் குறிப்பிடப்பட்டுள்ளது. ரிக்வேதத்தில் எட்டாவது அத்தியாயத்தில் 5தாவது குறிப்பிலுள்ள 160வது பாடலில் சாமகானம் பாடும் போது நரி ஊளையிடுவது போல் உள்ளது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. ரிக் வேதத்தின் எட்டாவது பகுதியில் சாமகானம் காதுக்கு தவளை கத்துவது போல் உள்ளது என ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் பார்ப்பனரே குறிப்பிட்டுள்ளனர். ஆனவே கர்நாடக சங்கீதம் என்பது பார்பணர்களின் சொந்தச் சரக்கல்ல. மாறாக தமிழர்களிடம் இருந்து சதிமூலம் கைப்பற்றியதாகும்.\nஇந்தியாவின் பல பகுதிகளில் இருந்து உருவாக்கப் பட்டதாகக் கூறும் சிவசேகரத்தின் கூற்று பார்ப்பணியத்தின் சேவையை மெச்சுவதாகும். பார்ப்பணர்கள் ஆடல் பாடல்களில் ஈடுபடுவது தடை செய்யப்பட்டிருந்து காலத்தில் அவர்களிடம் இசை எதுவும் இருக்கவில்லை. இதை நாம் மேலும் ஆராயின் இன்று கர்நாடக சங்கீதத்தில் உள்ள சமஸ்கிருதச் சொற்களை எடுப்பின் கீர்த்தனை என்பது வடசொல்லல்ல. கீர்த்தி என்ற தமிழ்ச் சொல்லில் இருந்து கீர்த்தனை என்ற சொல்லை உருவாக்கினார்கள். இசைப்பாட்டு என்பது செந்துரை, வந்துரை, வரி, உரு எனத்தமிழில் அழைக்கப்படுவதாகும். இதில் கீர்த்தனை என்ற கர்நாடக இசைச் சொல் உரு என்பதில் இருந்து உருவானதே. இந்த உரு என்பது தொல்காப்பியத்தில் கூடக்கு குறிப்பிடப்பட்டுள்ளது. பல்லவி என்பது பல்+தளிர் என்பதிலிருந்து உருவானது. அதாவது பல்லவி என்பது தமிழில் தளிர்தல் என வருவதாகும். அனு பல்லவி என்பது தமிழில் பின்னால் வருவதாகும். தமிழிசையைப் பதினைந்தாம் நூற்றாண்டில் முத்துத்தாண்டவப் பிள்ளை என்ற தமிழரே ஒழுங்குபடுத்திப் பயன் படுத்தியவராவார். சுதந்திர தாசனோ அதற்குப் பின்வந்து தியாகராஜரோ இனஇறு பாடும் கர்நாடக இசை வடிவை உருவாக்கினர். இவர்கட்டுகு கீர்த்தனை தெரியாது. முத்துத்தாண்டுவப்பிள்ளை இவ்விசையைத் தேவாடத்தில் இருந்தே உருவாக்கியவர். ஏழாம் நூற்றாண்டைச் சேர்ந்த தேவார இசை தொல்காப்பியத்தில் இருந்தே உருவாக்கப்பட்டது. இது தொல்காப்பியத்திற்கு முற்பட்ட நாட்டுப்புற இசையிலிருந்து உருவாக்கப்பட்டது என்பதை நாம் கூறத்தேவையில்லை. இனஇறுள்ள கர்நாடக இசையிலுள்ள ஒவ்வேரு சமஸ்கிரிதச் சொல்லும்.எந்த தமிழ் சொல்லிலிருந்து உருவானது என்பதற்கு தமிழில் மிகச்சிறந்த ஆதாரங்கள் உண்டு. கிர்த்தனை, பல்லவி, தோடி, சரணம், கல்யாணி, திருச்சங்கராபரணம், அதிகாமபேதி ...... ........ என்ற அனைத்து சமஸ்கிருதச் சொல்லும் எந்தத் தமிழ் சொல்லிலிருந்து களவாடப்பட்டது என நிறுவ முடியம். இன்று ச,ரி,க,ம,ப,த,நி என்ற சமஸ்கிருத சொற்கள் தமிழிசையான குரல், சுத்தம், கைக்கிளை, உழை, இழி, விளரி என்ற சொற்களிலிருந்தே களவாடப்பட்டது. 1917ம் ஆண்டு தஞ்சை ஆபிரகாம் பண்டிதர் ~கர்ணாமிரத சாகரம்| என்ற 1500 பக்கங்கள் கொண்ட நூலில் கர்நாடக இசை தமிழிலிருந்து எப்படி களவாடப்பட்டது என்பதை மிகவும் தெளிவாக நிறுவியுள்ளார். அதை அக்காலத்தில் இருந்து பல சங்கீத வித்துவான்காள் ஏற்றுக் கொண்டதை, அதே நூலில் அவரவர்களால் சமர்பிக்கப்பட்ட மடலின் மூலம் உள்ளடடக்கப் பட்டுள்ளது. இந்து தழில் ஏழு இசையளவு தொடர்பாக 2700 ஆண்டுகளுக்கு முன் ���ழுதிய தொல்காப்பியத்திலும் ஆதாரமுண்டு. எஸ். ராமநாதன் என்ற அறிஞ்ஞர் எந்தெந்துத் Nதுவாரத்தில் இருந்து இன்றுள்ள கர்நாடகக் கீர்த்தனை உருவானது என்பதை ஆதாரத்துடன் நிறுவியுள்ளார். தேவார இசைக்கு மூலம் காரைக்கால் அம்மையார் என்பதையும் இறுதியாக நடந்து தமிழாராச்சி மகாநாடு ஏற்றுக் கொண்டுள்ளது.\nதென்னிந்திய இசை, கர்நாடக இசை, சாஸ்திரிய இசை எனப் பல பெயர்களும் இருந்துள்ளது. தமிழ் மொழியில் இயல், இசை நாடகம் அல்லது முத்தமிழ், மூன்று தமிழ், தமிழ் மூன்று என்ற பெயரிலிருந்து தமிழ் கலை வேறெந்த மொழிக்கும் ஆநேகமாகக் கிடையாது. இசையைப் பொறுத்தவரை செவ்வியல் இசை இருக்கவில்லை. எல்லா மொழிக்கும் நாட்டுப்புற இசை இருந்துள்ளது. நாட்டுப்புற இசையை எடுத்துக் கொண்டால் தமிழில் இன்னும் அழிந்து விடாத சில நூறு சைவகைத் தொகுதிகள் உண்டு. உதாரணம் ஒப்பாரி இசைவகை, தாலாட்டு இசைவகை, மகுடி இசைவகை, வண்டிக்காரப்பாட்டு, அறுவைப்பாட்டு, நடுகைப்பாட்டு, கிளிப்பாட்டு, குயில்பாட்டு, குறவைப்பாட்டு, சங்குப்பாட்டு, நையாண்டிப்பாட்டு, படைப்புவரிப்பாட்டு, பாம்பாட்டிப்பாட்டு, முர்த்தனப் பாட்டு, பல்லாண்டுப்பாட்டு, மயங்கு நிலைப்பாட்டு, முகவரிப்பாட்டு, ........ ...... என சில நூற்றுவகைப் பாட்டு உண்டு. இதற்கு ராகமெல்லாம் உண்டு. இந்தச் சில நூறுப் பாட்டுவகை ஒவ்வேன்றும் தமக்குள் பல பிரிவுகளைக் கொண்டுள்ளது.\nஉதாரணமாக தெம்மாங்கு, ஒற்றயைடித் தெம்மாங்கு, நாலடித் தெம்மாங்கு, டப்பாத் தெம்மாங்கு, தெற்கத்தித் தெம்மாங்கு, இழுவைத் தெம்மாங்கு அல்லது நெட்டுத் தெம்மாங்கு, ..... ..... எனத் தொடர்கிறது. நையாண்டி இசை யை எடுப்பின் தெற்கத்தைய நையாண்டி இசை, சோலமலை நையாண்டி இசை, மண்வேட்டி நையாண்டி இசை, ........ ....... எனத் தொடர்கின்றது. சிந்து இசையை எடுப்பின் காவடிச்சிந்து, வழிநடைச்சிந்து, வளையல் சிந்து, கும்மிச்சிந்து, கொலைச் சிந்து, ........ ....... எனத் தொடர்கிறது.\nபல்வேறு பட்ட தொழில்வகை இருப்பதால் அதைச்சார்ந்து பலவகை நாட்டுப்புற இசைவகைகள் இருப்பது இயல்பாகின்றது. நாட்டுப்புற இசை தொழிலை ஒட்டியும், அவர்களின் அவலத்திலும், சந்தோசத்திலும் உருவானது. இதிலிருந்து சிலவற்றை மூலமாகக் கொண்டே கர்நாடக இசை உருவானது. அந்தத் தமிழிசையைக் களவாடிய பார்ப்பணர்கள் அதைச் சமுஸ்கிருத (தெலுங்கு) இசையாக இந்த��ய இந்து இசையாக மாற்றியுள்ளனர். இந்நிலையில் தமிழ், நாட்டுப்புற இசையை மீட்டேடுக்க வேண்டும். இது முற்று முழுதாக கர்நாடக சங்கீதத்தில் இருந்து முற்று முழுதாக வேறுபட்டது.\nநாட்டுப்புற இசையிலிருந்ர் அதை அளந்து கொள்ளும் வகையில் ஒரு எழுத்து முறையுடன் கூடிய இசை அளவுடீகால் உருவாக்கப்பட வேண்டும். அந்து வகையில் த,ந,ர,ல,..... .... என்ற அதிகளவில் வரும் நாட்டுப்புற இசைப்பாடல்களைக் கொண்டு புதிய அளவீட்டு முறையைக் கைக்கொள்ள வேண்டும். இது நடைமுறையுடன் கூடிய அந்து உழைக்கும் மக்களின் இசையைத் தேடுவதுடன் தொடர்புடையது. இதன் மூலம் கர்நாடக சங்கீதத்தின் எழுத்துக்களின் அதிர்வெண்களுக்கு இசைவாக இதற்குப் பயன்படுத்தப்பட வேண்டும்.\nச-240, ரி- 256, க-258, ம-324, ப-360, த-384, நி-485 என்ற அதிர்வெண் அளவுகோல் போல் நாட்டுப்புற இசையை அளவிடும் புதியதோர் முறையை உருவாக்கவேண்டும். இது த,ந,ர,ல ..... ... என்ற பல நாட்டுப்புற இசையை அடிப்படையாகக் கொண்டதாகும். இன்றுள்ள கர்நாடக இசை சும்மா இருந்து தின்னும் ஒருத்தனுக்கே பொருந்தும் வகையில் உள்ளது. இது உழைக்கம் மக்களிடம் இருந்து முற்றாக அன்னியப்பட்டுள்ளது.\nமனிதனின் முதல் மொழியான தாளத்தின் பின்பே மொழி உருவானது. தாளம் உடலுக்குள் உள்ளது. உடல் தாளகதியில் இயங்குகின்றது. தாளத்தைக் கையில் எடுக்கும் சினிமா மெல்லிகையுடன் கூடிய மேற்கத்தைய சீரழிவு இசை என்பது மனிதனின் உணர்ச்சியைக் குழப்பி மழுங்கடிக்கின்றது. உணர்ச்சி மனிதனிடம் இருந்து பறிட்டு எழுவது, அதை சிதைப்பதன் மூலம் அவனின் இசையறிவை இல்லாது ஒழுpக்கின்றது.\nஇதன் மூலம் பண்பாட்டுச் சீரழிவைப் புகுத்துகின்றனர். உணர்ச்சி என்ற தளத்தைப் பிடித்தபடி பண்பாட்டுச் சீரழிவு பரப்பப்படுகின்றது. இசை இன்பது ஒரு சூட்சுமமான மொழியாக உள்ளதால் இலகுவாகப் பண்பாட்டுச் சீரழிவு ஏற்படுகின்றது.\nஇன்று தேவை மக்கள் தமக்கான ஒரு இசையை நாட்டுப்புற இசையிலிருந்து உருவாக்க வேண்டும். இந்து இசையின் மூலம் உன்னதமான மனித சமுதாயத்தின் முன்னேற்றத்தை முன் தள்ளிய படி களவாடப்பட்ட கர்நாடக இசையை மீட்பதாகும். இது ஒரு சமுதாயப் புரட்சியின் தொடர்புடைய நடைமுறையுடன் தொடர்புடைய விடையமாகும். இது மாநாடுகள் மூலமே கட்டுரைகள் மூலமே சாத்தியமில்லை. இது நடைமுறையில் உந்தித் தள்ளம் ஒரு கருவியாக மாத்திரமே இ���ுக்க முடியும்.\nஇன்று கர்நாடக சங்கீதம் ஒரு முட்டுச் சந்தியில் உள்ளது. அதைக் கேட்போர் இன்றி பண முதலைகளின் தயவில், இந்திய பார்ப்பனிய அரச ஆதிக்க சதிமூலமே உயிர்வாழ்வது போல் நடிக்கின்றது. இன்று சங்கீதக் கச்சேரிகளை நடத்தும் பணப்போய்களின் கைகளில் கர்நாடகக் கச்சேரி விதைகட்ட மாத்திரமே பயன்படுகிறது. இதிலிருந்து மீள சில தமிழ்பாடல்களை முன்தள்ளுவதும் இசைக்கருவிகளை மாற்றவதும் என வித்தைகாட்டுகின்றனர். இது முன்னேற முடியாத முட்டுச் சந்துpக்கு வந்துள்ளது. இதை அவர்களின் பத்திரிகைகள் தவிர்க்க முடியாமல் ஒத்துக் கொள்கின்றன. இதிலிருந்து மீள நாட்டுப்புற இசையை உண்டுசெரிக்க முயல்கின்றனர் இதை ஒருபோதும் அனுபமிக்கக் முடியாது. கர்நாடக சங்கீதத்துக்கு எதிரான போரில் மேற்குடன் கூடிய மெல்லிசைக்கு எதிரான போரில் நாட்டுப்புற இசை போராடி தமிழிசையை மீட்க வேண்டுமேயொழிய உடசெரிப்புக் உட்பட்டல்ல. என்பதை நாம் தெழிவாகப் புரிந்து கொள்ள வேண்டும்.\nஇக்கட்டுரை தமிழ் நாட்டில் நடந்த 2ம் ஆண்டு தமிழிசை மகாநாட்டுக் குறிப்புகளை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738735.44/wet/CC-MAIN-20200811055449-20200811085449-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/74017/news/74017.html", "date_download": "2020-08-11T07:28:18Z", "digest": "sha1:DTTIBTBOJWXS5ZFQJJHYUT3V7QDFCCIN", "length": 6671, "nlines": 84, "source_domain": "www.nitharsanam.net", "title": "உலகின் டெரர் செல்ஃபி – 221,623 பேர் பார்வை (காணொளி)!! : நிதர்சனம்", "raw_content": "\nஉலகின் டெரர் செல்ஃபி – 221,623 பேர் பார்வை (காணொளி)\nவானளாவிய கட்டிடத்தின் உச்சியில் நின்று வாழைப்பழம் சாப்பிட்டுக் கொண்டு எடுக்கப்பட்டுள்ள இந்த செல்ஃபியே, உலகின் டெரர் செல்ஃபி´ என கூறப்படுகிறது.\nஹாங்காங்கின் மிக உயர்ந்த கட்டிடங்கள் மீது ஏறி, உலகையே வியக்க செய்யும் ´செல்ஃபி´ எடுக்க முடிவு செய்த 3 இளைஞர்கள், ஹாங்காங்கின் 5-வது மிக உயர்ந்த கட்டிடமான ´தி சென்டர் ஸ்கை ஸ்கராப்பர்´ மீது ஏறி நின்றபடி செல்ஃபி எடுத்துள்ளனர். இந்த கட்டிடத்தின் உயரம் 1,135 அடி ஆகும்.\nஏறி நின்று கீழே எட்டிப் பார்த்தால், குடலையே பிறட்டக்கூடிய உயரத்தில் நின்று லாவ், ஆண்ட்ரூ சூ, ஏ.எஸ் ஆகிய 3 இளைஞர்களும் ´செல்ஃபி´ எடுத்தது மட்டுமல்லாமல், மிகவும் சாதாரணமாக வாழைப்பழத்தை சாப்பிட்ட வண்ணம் அந்த உயரிய ராட்சத கட்டிடத்திலிருந்து கீழே இறங்கும் காட்சியையும் பதிவு செய்திருக்கிறார்கள். இது அந்தப் பதிவைப் பார்த்த பலரையும் ஆச்சரியத்தில் உறையச் செய்தது.\nஇவர்கள் ´செல்ஃபி´ எடுக்கும் வீடியோ தான் தற்போது யூடியூபில் இளைஞர்கள் மத்தியில் பிரபலமாக பேசப்படுகிறது.\nஆகஸ்ட் 21- ஆம் திகதி யூடியூபில் புகைப்படவியலாளர் டானியல் லாவால் வெளியிடப்பட்ட இந்த வீடியோ, தற்போதைய நிலையில் 221,623 பேரால் பார்த்து ரசிக்கப்பட்டுள்ளது. நீங்கள் இதை படித்துக்கொண்டிருக்கும் போது இந்த எண்ணிகை அதிகரித்திருக்கக் கூடும்.\nஇதுவரையில் எடுக்கப்பட்ட ´செல்ஃபி´- க்களில் இது தான் மிகவும் அச்சுறுத்தக் கூடியது என்று இணையவாசிகளால் கூறப்படுகிறது.\nPosted in: செய்திகள், வீடியோ\nஉலகின் தலைசிறந்த 7 பாஸ்போர்ட்\nஇயற்கை என்னும் இளைய கன்னி – காஞ்சனா\nஇந்தியர்கள் விசா இல்லாமல் செல்லக்கூடிய சிறந்த 7 நாடுகள்\nகேரளா விமான விபத்து காரணங்கள்\nKerala Plane Crash: சம்பவம் நடந்த இடத்துக்கு 20 மீ அருகில் இருந்தவர் என்ன சொல்கிறார்\nபிரசவம் ஆகும் நேரம் இது\nபெண்கள், ஆண்களைவிட, ஏதாவது விசேஷக் காரணம் உண்டோ\nஹோமாகமயில் சுற்றிவளைக்கப்பட்ட ஹெரோயின் வியாபாரம்\n© 2020 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738735.44/wet/CC-MAIN-20200811055449-20200811085449-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chennaivision.com/tamil-movies/actresses-hinduja-and-aduliya-ravi-celebrating-diwali-with-children/", "date_download": "2020-08-11T06:52:01Z", "digest": "sha1:IACDQR2IRALNLZZ6SUK5NM7KFB7AKCP5", "length": 6110, "nlines": 71, "source_domain": "chennaivision.com", "title": "குழந்தைகளுடன் தீபாவளி கொண்டாடிய நடிகைகள் இந்துஜா, அதுல்யா ரவி - Chennaivision", "raw_content": "\nகுழந்தைகளுடன் தீபாவளி கொண்டாடிய நடிகைகள் இந்துஜா, அதுல்யா ரவி\nகுழந்தைகளுடன் தீபாவளி கொண்டாடிய நடிகைகள் இந்துஜா, அதுல்யா ரவி\n“உதவும் உள்ளங்கள்” என்ற தொண்டமைப்பு வருடந்தோறும் பல்வேறு அமைப்புகளில் உள்ள ஆதரவற்ற குழந்தைகளை ஒன்று திரட்டி அவர்களுக்காக “ஆனந்த தீபாவளி” என்று நிகழ்வை நடத்தி வருகின்றனர். இந்த வருடம் சுமார் 1222 குழந்தைகள் “ஆனந்த தீபாவளி” நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.\nஇன்று நடந்த இந்நிகழ்வில் நடிகைகள் இந்துஜா, அதுல்யா ரவி கலந்து கொண்டு குழந்தைகளுடன் இணைந்து தீபாவளி கொண்டாடினர்.\nநிகழ்வில் நடிகை இந்துஜா பேசியபோது, “இந்த வருடம் தீபாவளி கொண்டாட்டமாக தளபதி விஜய் நடித்த பிகில் படம் திரைக்கு வருகிறது. இப்படம் நடிப்பதற்கு என்னை அணுகிய போது நான் எவ்வளவு சந்தோஷம் அடைந்தேனோ, அதே சந்தோஷம் உங்களை இன்று சந்தித்தபோது அடை���்தேன். மேலும் இந்த அமைப்பின் நிறுவனர் திரு. சங்கர் மகாதேவன், மற்றும் இந்த அமைப்பின் நலம் விரும்பி திருமதி. கிருத்திகா உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கும் எனது வாழ்த்துக்கள்” என்றார்.நிகழ்வில் நடிகை அதுல்யா ரவி, “உலகில் அனைவரும் ஒருவருக்கொருவர் உதவிசெய்து வந்தால், ஆதரவற்றோர் என்று யாரும் இருக்கமாட்டார்கள். எனவே நம்மால் முடிந்த உதவியை இயலாதவர்களுக்கு செய்து அவர்களின் வாழ்க்கை முன்னேற்றதிற்கு பாதை வகுக்க வேண்டும்” என்றார்.\n“உதவும் உள்ளங்கள்” அமைப்பின் நிறுவனர் சங்கர் மகாதேவன், “22 ஆண்டுகளாக ஆனந்த தீபாவளி நிகழ்வு நடைபெற்று வருகிறது. தெய்வகுழந்தைகளை மகிழ்வூட்டி அவர்களின் ஒட்டுமொத்த சந்தோஷ்த்தை வெளிக்கொணர்வது மட்டுமல்லாமல் இதுபோன்ற பிள்ளைகளின் எதிர்கால நல்வாழ்விற்கு கல்வி ஒளி வழங்குவதே இந்நிகழ்ச்சியின் பிரதான நோக்கம்” என்றார்.PRO: Sathish, AIM\nதனுஷ் பிறந்தநாளை முன்னிட்டு செங்கல்பட்டு மாவட்ட தனுஷ் ரசிகர் மன்றத்தின் சார்பில் நலத்திட்ட உதவி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738735.44/wet/CC-MAIN-20200811055449-20200811085449-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://writersaravanaa.blogspot.com/2020/04/4.html", "date_download": "2020-08-11T07:41:54Z", "digest": "sha1:ISNE3JHFKNYEACPFQLNNPA5VGAXJR4O6", "length": 6266, "nlines": 59, "source_domain": "writersaravanaa.blogspot.com", "title": "Tiruvarur Saravana: மூளைக்குள் சுற்றுலா (ஆசிரியர் : வெ.இறையன்பு) - புத்தகப் பார்வை - 4", "raw_content": "\nமூளைக்குள் சுற்றுலா (ஆசிரியர் : வெ.இறையன்பு) - புத்தகப் பார்வை - 4\nஒற்றை யானை என்றால் ஏன் ஆபத்து என்று சொல்கிறார்கள்\nயானைகளில் எது கூட்டத்திற்கு முக்கியத்துவம் வாய்ந்தது என்பதைக் குறித்து ஆண் யானைகள் இரண்டிற்குள் பலப்பரிட்சை நடக்கும். வெற்றி பெற்றது கூட்டத்தில் ஐக்கியமாகும், தோல்வியுற்றது துரத்தப்படும். தனிமையின் வன்மம் அதற்குள் எப்போதும் எதிரொலிக்கும். அதனால்தான் ஒற்றை ஆண் யானை உயிருக்கு ஆபத்து என்பார்கள்.\nPosted by திருவாரூர் சரவணா at 5:30 PM\nகருப்பு நிலா - 1995\nமைனர் மாப்பிள்ளையும்... காதல் கோட்டையும்...\nமாண்புமிகு பாரதப் பிரதமர் உரையில் கூறிய - சுயசார்ப...\nதமிழ்ச்சரம் / புதிய வலைதிரட்டி\nமூளைக்குள் சுற்றுலா (ஆசிரியர் : வெ.இறையன்பு) - புத...\nமூளைக்குள் சுற்றுலா (ஆசிரியர் : வெ.இறையன்பு) - புத...\nமூளைக்குள் சுற்றுலா (ஆசிரியர் : வெ.இறையன்பு) - புத...\nமூளைக்குள் சுற்றுலா (ஆசிரியர் : வெ.இறையன்பு) - புத...\nமூளைக்குள் சுற்றுலா (ஆசிரியர் : வ��.இறையன்பு) - புத...\nமூளைக்குள் சுற்றுலா (ஆசிரியர் : வெ.இறையன்பு) - புத...\nமூளைக்குள் சுற்றுலா (ஆசிரியர் : வெ.இறையன்பு) - புத...\nமூளைக்குள் சுற்றுலா (ஆசிரியர் : வெ.இறையன்பு) - புத...\nமூளைக்குள் சுற்றுலா (ஆசிரியர் : வெ.இறையன்பு) - புத...\nமூளைக்குள் சுற்றுலா (ஆசிரியர் : வெ.இறையன்பு) - புத...\nமூளைக்குள் சுற்றுலா (ஆசிரியர் : வெ.இறையன்பு) - புத...\nஅமேசான் கிண்டிலில் 1 குறுநாவல், 6 குட்டிக்கதைகள் இ...\nமூளைக்குள் சுற்றுலா (ஆசிரியர் : வெ.இறையன்பு) - புத...\nமூளைக்குள் சுற்றுலா (ஆசிரியர் : வெ.இறையன்பு) - புத...\nமாற்றம் என்பதே மாறாதது... (30.09.2018ம் தேதி பிரசு...\nமூளைக்குள் சுற்றுலா (ஆசிரியர் : வெ.இறையன்பு) - புத...\n#tccontest2020 (1) Books (11) film projector (1) அலசல் பார்வை (1) அனுபவம் (4) ஆன்மிகம் (2) ஆன்மீகம் (1) ஏ.ஆர்.ரஹ்மான் (1) கட்டுரை (42) கண்மாய் (1) காதலர் தினம் (3) காதல் (1) கிராமம் (2) குறுநாவல் (6) கேட்டதும் சிந்தித்ததும் (1) சமூகம் (1) சிறுகதை (7) சிறுகதைகள் (1) சினிமா (4) சுகி சிவம் (1) சுயமுன்னேற்றம் (2) சுஜாதா (1) திருமலை திருப்பதி (1) திருவாரூர் (2) திரைக்கதை (3) திரைப்பட விமர்சனம் (2) திரைப்படம் (35) துணுக்கு (1) தொடர்கதை (24) தொடர்பதிவு (27) நகைச்சுவை (2) நாவல் (25) நினைவுகள் (30) படித்ததும் சிரித்ததும் (1) பயணம் (1) பாடல் (2) புத்தக அறிமுகம் (12) புத்தகம் (15) பொது (34) மதுரை (1) மீள்பதிவு (3) ரஜினிகாந்த் (24)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738735.44/wet/CC-MAIN-20200811055449-20200811085449-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/thirunelveli/2019/sep/13/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2-%E0%AE%85%E0%AE%B3%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%9A%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81-3233124.html", "date_download": "2020-08-11T07:33:23Z", "digest": "sha1:2DHT44JV3IVHHUTETCPGQRJ5LGX3GPOI", "length": 9464, "nlines": 134, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "மாநில அளவிலான போட்டிகளுக்கு குத்துக்கல்வலசை பள்ளி மாணவர்கள் தேர்வு- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n06 ஆகஸ்ட் 2020 வியாழக்கிழமை 10:32:19 AM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி திருநெல்வேலி\nமாநில அளவிலான போட்டிகளுக்கு குத்துக்கல்வலசை பள்ளி மாணவர்கள் தேர்வு\nமாநில அளவிலான கையெறிபந்து, இறகுப்பந்து போட்டி���ளுக்கு குத்துக்கல்வலசை ஆக்ஸ்போர்டு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.\nஇப்போட்டிகளில் பங்கேற்கும் வீரர்களைத் தேர்வு செய்யும் போட்டி கன்னியாகுமரி வட்டாரம் சார்பில் பாளையங்கோட்டை பெல் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. கையெறிபந்து போட்டியில் ஆக்ஸ்போர்டு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர் மதீஸ் ஜூனியர் பிரிவிலும், லிமான் சூப்பர் சீனியர் பிரிவிலும் தேர்வாகினர். பாளையங்கோட்டை விங்ஸ் இறகுப்பந்து உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற இறகுப்பந்து போட்டியில் மாணவர் நவீன் சூப்பர் சீனியர் பிரிவில் வென்று, மாநில அளவிலான போட்டிக்குத் தேர்வாகினார். மாணவர்களை ஆக்ஸ்போர்டு கல்விக் குழும சட்ட ஆலோசகர் திருமலை, தாளாளர் அன்பரசி, தலைமையாசிரியை குழந்தைதெரசா, உதவித் தலைமையாசிரியை சுப்பம்மாள், நிர்வாக அலுவலர் கணேசன், உடற்கல்வி ஆசிரியர்கள் ராஜபாண்டி, செல்வம், இசக்கிதுரை, வெங்கடேஷ், பால்மதி, ராசம்மாள், ஆசிரியர்கள் பாராட்டினர்.\n'தினமணி' இணையப் பதிப்பு - சந்தா செலுத்த : epaper.dinamani.com\nசாக்ஷி அகர்வாலின் அசத்தல் ஆல்பம்\n10ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு - புகைப்படங்கள்\nவிமானி தீபக் சாத்தே உடலுக்கு ஏர் இந்தியா ஊழியர்கள் அஞ்சலி - புகைப்படங்கள்\nஇலங்கை பிரதமரானார் மகிந்த ராஜபட்ச - புகைப்படங்கள்\nவிபத்துப் பகுதியைப் பார்வையிட்ட விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் - புதிய படங்கள்\nகோழிக்கோடு விமான நிலையத்தில் இரண்டாக உடைந்த விமானம்\nகனமழை: ஆரஞ்சு அலார்ட் எச்சரிக்கை\nகேரளாவில் ஏர் இந்தியா விமானம் தரையிறங்கும்போது விபத்துக்குள்ளானது\nஅயோத்தியில் ராமர் கோயில் பூமி பூஜை\nஅயோத்தி ராமா் கோயில் பூமி பூஜை: மாதா அமிர்தானந்தமயி வாழ்த்து\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738735.44/wet/CC-MAIN-20200811055449-20200811085449-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilsciencenews.in/2020/07/term-1-6-th-std-social-science-te.html", "date_download": "2020-08-11T07:28:00Z", "digest": "sha1:JK6QBRNV7X4PXWE5QYAIB73BILXX5MCT", "length": 18140, "nlines": 401, "source_domain": "www.tamilsciencenews.in", "title": "TERM-1. 6-8 TH STD SOCIAL SCIENCE T/E MEDIUM.. உங்கள் வகுப்பிற்கான PDFல் உள்ள QR CODEஐ தொட்டாலே பாடங்கள் வரும். தனசேகரன் ஆசிரியர்.. - Tamil Science News", "raw_content": "\nHome TERM-1. 6-9 TH STD TERM-1. 6-8 TH STD SOCIAL SCIENCE T/E MEDIUM.. உங்கள் வகுப்பிற்கான PDFல் உள்ள QR CODEஐ தொட்டாலே பாடங்கள் வரும். தன���ேகரன் ஆசிரியர்..\nTERM-1. 6-8 TH STD SOCIAL SCIENCE T/E MEDIUM.. உங்கள் வகுப்பிற்கான PDFல் உள்ள QR CODEஐ தொட்டாலே பாடங்கள் வரும். தனசேகரன் ஆசிரியர்..\nஉங்கள் வகுப்பிற்கான PDFல் உள்ள QR CODEஐ தொட்டாலே பாடங்கள் வரும். தனசேகரன் ஆசிரியர்..\n*📚 இன்றைய பாடம் 📖*\n*Unit:2 நிலப்பரப்பும் பெருங்கடல்களும்-Land and Oceans\n*Unit 2: Weather and Climate-வானிலையும்,காலநிலையும்\nபாடங்களை படித்தும் எழுதியும் பயிற்சி பெறுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.\nஇந்திய பெண் அறிவியல் அறிஞர்கள்\nடிசம்பர்-22 தேசிய கணித தினம்\nடிசம்பர்-22. தேசிய கணித தினம்\nஇந்திய பெண் அறிவியல் அறிஞர்கள்\nடிசம்பர்-22 தேசிய கணித தினம்\nடிசம்பர்-22. தேசிய கணித தினம்\n10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்தாக வாய்ப்பு.. புதிய திட்டத்தை செயல்படுத்த முடிவு என தகவல்\nதமிழகத்தில் உள்ள அனைத்து கல்லூரிகளிலும் செமஸ்டர் தேர்வுகளை ரத்து செய்ய தமிழக அரசு அறிவிப்பு\nதமிழகத்தில் உள்ள அனைத்து கல்லூரிகளிலும் செமஸ்டர் தேர்வுகளை ரத்து செய்ய தமிழக அரசு அறிவிப்பு\nமே மாதம் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு... மாணவர்கள் தயாராக இருக்கவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738735.44/wet/CC-MAIN-20200811055449-20200811085449-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/42726", "date_download": "2020-08-11T06:26:07Z", "digest": "sha1:ZHBZLIUULVPXYNXHYNIVETESSC3F6LEW", "length": 11215, "nlines": 101, "source_domain": "www.virakesari.lk", "title": "மாற்று வீதி அமைக்க நடவடிக்கை ; நிர்மாணப் பணிகள் நாளை ஆரம்பம் | Virakesari.lk", "raw_content": "\nபோலி நாணயத்தாள்களை வங்கியில் மாற்ற முற்பட்ட பெண் கைது\nகடமைகளை பெறுப்பேற்றார் பிரதமர் மஹிந்த\nஊடக அதிபர் ஜிம்மி லாய் கைது: 'அப்பிள் டெய்லி' இன் பதில்\nபெண்களிடம் நகைகளை அபகரிக்கும் கொள்ளைக் கும்பலைச் சேர்ந்த மூவர் கைது\nஇலங்கையர்களுக்கு இன்று கிட்டியுள்ள அரிய சந்தர்ப்பம்\nபுதிய அரசாங்கத்தில் 28 அமைச்சுக்கள் 40 இராஜாங்க அமைச்சுக்கள் - விசேட வர்த்தமானியை வெளியிட்டார் ஜனாதிபதி\nஎன் மீதான மக்களின் நம்பிக்கை தேசத்திற்கு தொடர்ந்தும் சேவை செய்யத் தூண்டுகிறது - பிரதமர்\nநான்காவது முறையாகவும் பிரதமராக பதவியேற்றார் மஹிந்த\nஆந்திராவில் ஏற்பட்ட தீ விபத்தில் ஏழு கொரோனா தொற்றாளர்கள் பலி\n191 பேருடன் பயணித்த விமானம் இந்தியாவில் தரையிறங்கும்போது இரண்டாக உடைந்து விபத்து\nமாற்று வீதி அமைக்க நடவடிக்கை ; நிர்மாணப் பணிகள் நாளை ஆரம்பம்\nமாற்று வீதி அமைக்க நடவடிக்கை ; நிர்மாணப் பணிகள் நாளை ஆரம்பம்\nஹட்டன் - பொகவந்தலாவை பிரதான வீதியின் நியூவெலிகம பகுதியில் ஏற்பட்ட மண்சரிவை அடுத்து, இராணுவத்தின் உதவியுடன் குறுக்கு வீதியொன்றை அமைக்கப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள முப்படையினர் முன்வந்துள்ளனர்.\nதேயிலை தோட்டமொன்றின் ஊடாக இந்த குறுக்கு வீதி நிர்மாணிக்கப்படவுள்ளது. இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும், நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ஆறுமுகன் தொண்டமானின் வேண்டுக்கோளுக்கிணங்க, இந்த குறுக்கு வீதியை நிர்மாணிப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.\nஅத்துடன், இராணுவத்தினரின் உதவியுடன் இந்த குறுக்கு வீதியின் நிர்மாணப் பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளது.\nஅதனைத் தொடர்ந்து, இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் ஆறுமுகன் தொண்டமான் இன்று நோர்வுட் பகுதிக்கு விஜயம் மேற்கொண்டு விடயங்களை ஆராய்ந்துள்ளார்.\nஇதன்போது, முப்படை அதிகாரிகள், நோர்வுட் வீதி அபிவிருத்தி அதிகார சபையின் நிறைவேற்று பொறியியலாளர், அம்பகமுவ பிரதேச சபை செயலாளர், தேயிலை தோட்ட அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் பிரசன்னமாகியிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.\nஇந்த வீதியின் நிர்மாணப் பணிகள் நாளை ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nதேயிலை தோட்டத்தின் ஊடாக மிக நீண்ட தூரம் பயணிகள் தற்போது நடந்து தமது தேவைகளை பூர்த்தி செய்துக் கொள்கின்றமையை கவனத்தில் கொண்டே இந்த நடவடிக்கை எடுக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nமாற்று வீதி அமைக்க நடவடிக்கை ; நிர்மாணப் பணிகள் நாளை ஆரம்பம் ஹட்டன் - பொகவந்தலாவை பிரதான வீதி\nபோலி நாணயத்தாள்களை வங்கியில் மாற்ற முற்பட்ட பெண் கைது\nபோலி நாணயத்தாள்களை வங்கியில் மாற்ற முற்பட்டார் என்ற குற்றச்சாட்டில் பெண் ஒருவர் அச்சுவேலி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.\n2020-08-11 11:44:39 போலி நாணயத்தாள்கள் வங்கி மாற்ற முற்பட்ட பெண்\nகடமைகளை பெறுப்பேற்றார் பிரதமர் மஹிந்த\nபிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அலரி மாளிகையில் தனது கடமைகாளை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றுக் கொண்டார்.\nபெண்களிடம் நகைகளை அபகரிக்கும் கொள்ளைக் கும்பலைச் சேர்ந்த மூவர் கைது\nபலாலி, அச்சுவேலி பொலிஸ் பிரிவுகளில் வீதியில் செல்லும் பெண்களிடம் தங்க நகைகளை அபகரிக்கும் கொள்ளைக் கும்பலைச் சேர்ந்த மூன்று பேர் கைது செய்யப்பட்ட��ள்ளனர்.\n2020-08-11 10:25:20 பெண்கள் நகைகள் அபகரிப்பு\nஇலங்கையர்களுக்கு இன்று கிட்டியுள்ள அரிய சந்தர்ப்பம்\nசர்வதேச விண்வெளி நிலையத்தை (ISS) இலங்கை மக்கள் இன்று வெற்றுக் கண்களால் பார்ப்பதற்கு அரிய சந்தர்ப்பம் கிட்டியுள்ளது.\nதொம்பேயில் விபத்து ; தாய்,மகள் உயிரிழப்பு\nதொம்பே பகுதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் தாய் மற்றும் மகள் உயிரிழந்துள்ளார்கள்.\n2020-08-11 10:34:15 தொம்பே விபத்து தாய்\nகடமைகளை பெறுப்பேற்றார் பிரதமர் மஹிந்த\nஊடக அதிபர் ஜிம்மி லாய் கைது: 'அப்பிள் டெய்லி' இன் பதில்\nஇலங்கையர்களுக்கு இன்று கிட்டியுள்ள அரிய சந்தர்ப்பம்\nகைதிகளை பார்வையிடும் செயற்பாடு ஆகஸ்ட் 15 முதல்\nபரபரப்பை ஏற்படுத்திய சீனா என்ற வார்த்தை வடிவிலான ஹம்பாந்தோட்டை கட்டிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738735.44/wet/CC-MAIN-20200811055449-20200811085449-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.xn--clcj3ab2ch4ad2he8e2dde.com/technology-news/jio-offering-package-for-cricket-lovers/52955", "date_download": "2020-08-11T07:15:07Z", "digest": "sha1:LVTZ5YMAG7FJJTEAWNSHWM47DY6Q4DVM", "length": 4685, "nlines": 21, "source_domain": "www.xn--clcj3ab2ch4ad2he8e2dde.com", "title": "கிரிக்கெட் ரசிகர்களுக்கு எல்லையற்ற சேவை: ஜியோ நிறுவனம்", "raw_content": "\nகிரிக்கெட் ரசிகர்களுக்கு எல்லையற்ற சேவை: ஜியோ நிறுவனம்\nஹாட்ஸ்டார் மற்றும் ஜியோடிவியின் சேவை\nஹாட்ஸ்டார் மற்றும் ஜியோ டிவியில் இலவசமாக மற்றும் நேரடியாக உலக கோப்பை கிரிக்கெட் போட்டியை காண இந்திய தொலை தொடர்பு நிறுவனமான ரிலையன்ஸ் ஜியோ தனது பயனர்களுக்கு இலவச சேவைகளை வழங்கி வருகின்றது.\nஹாட்ஸ்டாரைப் பயன்படுத்தும் ​அனைத்து ஜியோ பயனர்களும் அனைத்து உலகக் கோப்பை போட்டிகளையும் பார்க்க இயலும். ஜியோ டிவி பயனர்கள் போட்டியை காண ஹாட்ஸ்டாருக்கு திசைதிருப்ப செய்கின்றனர் ஹாட்ஸ்டார் நிருவஙரகள். இனி ஹாட்ஸ்டார் மூலம் போட்டிகளை இலவசமாக பார்த்து கொள்ளலாம்.\nஜியோவின் கருத்தின்படி, 300 மில்லியனுக்கும் அதிகமான ஜியோ பயனர்கள் இந்த வாய்ப்பின் மூலம் நன்மை அடைகின்றனர். உலகக் கோப்பை போட்டிகளை பார்ப்பதற்கு பயனர்கள் 365 ரூபாய் பணம் செலுத்த வேண்டியிருக்கும். ஆனால் ஜியோவின் இந்த சலுகையால் கட்டணத்திற்கு செலுத்த வேண்டிய பணம் சேமிக்கப்படுகின்றது.\nமேலும், ஜியோ கிரிக்கெட் பிளே அலோங் (Jiocricket play along) என்ற விளையாட்டு பயன்பாட்டை தொடங்கியுள்ளது. உலக கோப்பை விளையாட்டில் ஈடுபடுத்துவது மட்டும் அல்லாது நடக்கும் போட்டியின் ஸ்கோர் வி��ரமும், போட்டி அட்டவனைகளும், போட்டி முடிவுகள் என போட்டி சம்மந்தப்பட்ட அனைத்து தகவல்களும் ஒரே பயன்பாட்டின் கீழ் வருகின்றன. ஜியோ பயனாளராக இல்லா விட்டாலும் இந்த விளையாட்டு பயன்பாட்டை உபயோகிக்க இயலும்.\nஜியோ நிறுவனம் ரூபாய் 251 கான டேட்டா சேவையை பயன்படுத்த பரிந்துரை செய்கின்றது. 51 நாட்களுக்கு தினமும் 2ஜிபி டேட்டாவை வழங்குகின்றது. ஐபிஎல் தொடரின் போதே இச்சேவையை தொடங்கி விட்டது ஜியோ நிறுவனம்.\nகிரிக்கெட் ரசிகர்களுக்கு எல்லையற்ற சேவை: ஜியோ நிறுவனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738735.44/wet/CC-MAIN-20200811055449-20200811085449-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.erd.gov.lk/index.php?option=com_content&view=article&id=29&Itemid=314&lang=ta", "date_download": "2020-08-11T06:44:36Z", "digest": "sha1:EA75AC7OVLXOR2LYJY4IFAL7FZ5WXC52", "length": 6274, "nlines": 84, "source_domain": "www.erd.gov.lk", "title": "வெளிநாட்டு பயிற்சி வாய்ப்புகள்", "raw_content": "\nவெளிநாட்டு சந்தை கடன் பெறுகை\nவெளிநாட்டுக் கடன் பங்குச் சுருக்கம்\nவிண்ணப்பங்கள் மற்றும் பிரசுரங்கள் தரவிறக்கம்\nமுன்னாள் நிகழ்வுகள் மற்றும் பிற நடவடிக்கைகள்\nவழங்குநர்/ பெறுநர் குறித்த வழிகாட்டுதல்கள்\nவெளிநாட்டு முகவர் நிலையங்களில் உள்ள வெற்றிடங்கள்\nவெளிநாட்டுச் செயற்பணிகள் / பிரதிநிதிகள் வருகை\nதிறைசேரி செயலகம் (3 வது மாடி), த.பெ.இல. 277, கொழும்பு 00100, இலங்கை.\nபதிப்புரிமை © 2020 வெளிநாட்டு வளங்கள் திணைக்களம். அனைத்து உரிமைகளும் கையிருப்பில் கொண்டது.\nInformation and Communication Technology Agency நிலையத்துடன் இணைந்து உருவாக்கப்பட்டது\nவடிவமைப்பு மற்றும் அபிவிருத்தி செய்யப்பட்டது Procons Infotech\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738735.44/wet/CC-MAIN-20200811055449-20200811085449-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://tamil.behindwoods.com/news-shots-tamil-news/sports/sarfraz-ahmed-talks-about-the-critic-on-him-iccworldcup2019.html", "date_download": "2020-08-11T07:12:41Z", "digest": "sha1:4FBCEANHCVBL44N6E3A2WSRIVXWKSZ73", "length": 7921, "nlines": 48, "source_domain": "tamil.behindwoods.com", "title": "Sarfraz ahmed talks about the critic on him, ICCWorldCup2019 | Sports News", "raw_content": "\n'அது என்ன அவ்ளோ பெரிய தப்பா..'.. 'அதத்தவிர நான் என்ன பண்ணிட்டேன்'.. பாய்ந்த கேப்டன்\nமுகப்பு > செய்திகள் > விளையாட்டு\nகொட்டாவி விட்டதைத் தவிர, வேறு என்ன தவறு செய்தேன், வேறு எந்த பாவமும் தான் அறியவில்லையே என பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் கேப்டன் சர்ஃப்ரஸ் அஹமது தெரிவித்துள்ளார்.\nஉலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் லீக் ஆட்டத்தில், பாகிஸ்தான் அணி , தென் - ஆப்பிரிக்க அணியை 49 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இதனையடுத்து 6 போட்டிகளில் 5 புள்ளிகளுடன் இருக்கும் பாகிஸ்தான் அடுத்துவரவிருக்கும் 3 புள்ளிகளையும் வெல்லுவதற்காக முனைப்பு காட்டி வருகிறது.\nமுன்னதாக, லீக் ஆட்டத்தின் போது இந்திய அணியிடம் பாகிஸ்தான் அணி தோற்ற பின்பு, சர்ஃபரஸ் கிரவுண்டில் நின்று கொட்டாவி விட்டதைக் காட்டி இணையவாசிக்ள் ட்ரோல் செய்தும் மீம்ஸ் போட்டு கலாய்த்தும் விமர்சித்தும் வந்தனர். இதுகுறித்து சர்ஃப்ரஸ் அஹமதுவிடம் கேட்கபட்ட கேள்விகளுக்கு அவர் பதில் அளித்துள்ளார்.\nஅதில், ‘கொட்டாவி விடுவது என்ன அவ்வளவு பெரிய குற்றமா என்ன அது இயற்கை. அதைத் தவிர நான் எந்த குற்றமும் செய்யவில்லை. ஆனால் என் கொட்டாவியை வைத்து சிலர் பணம் சம்பாதிக்கிறார்கள். சம்பாதிக்கட்டும்’ என்று பேசினார். மேலும் கடந்த மேட்சில் பீல்டிங் சரியில்லாததால் , நிறைய கேட்சுகளைத் தவற விட்டதாகவும், அதனால் இம்முறை அதில் கவனம் செலுத்தவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.\n‘வெளிய போனா உங்களையும் கூட்டிட்டுதான் போவோம்..’ பாத்தீங்கள்ல கடைசி மேட்ச.. எச்சரிக்கை செய்த கேப்டன்..\n‘அவமானத்தின் விளிம்புக்கே வந்துட்டோம்..’ ரசிகர்களுக்கு விமர்சிக்க உரிமை இருக்கு.. வேதனையில் பேசிய கேப்டன்..\n'கொஞ்சம் ஜாஸ்தியா மரியாதை கொடுத்து ஆடிட்டாங்க... இந்திய பேட்டிங்கை கிண்டலடித்த முன்னாள் கேப்டன்\n'உலகக் கோப்பையில் இதுல பாகிஸ்தான் முதலிடம்'... 'கடைசி இடத்தில் இந்திய அணி'\n'கடைசி ஷாட்டில் சிக்சர்னு நினைச்சா'... 'க்ரவுண்ட்லேயே கண்ணீர்விட்டு கதறிய வீரர்'\n'தோனி சொன்னதை அப்படியே செய்தேன்'... 'அதனாலதான் அந்த மாயஜாலம் நிகழ்ந்தது'\n'அத்துமீறிய கேப்டன் விராட் கோலி'... 'அதிரடி காட்டிய ஐசிசி'\n‘தோனியின் பேட்டிங்கில் அதிருப்தி'... 'வறுத்தெடுத்த கிரிக்கெட் ஜாம்பவான்'\n‘கடைசி ஓவரில் நடந்த சிறப்பான, தரமான சம்பவம்’.. ‘தோனி கொடுத்த டிப்ஸ்’.. ‘ஷமி படைத்த உலகசாதனை’.. வைரல் வீடியோ\n‘கையெடுத்து கும்பிடுறேன் தயவு செஞ்சு ஒழுங்கா..’.. போட்டியின் நடுவே அம்பயரால் ஏற்பட்ட பரபரப்பு சம்பவம்\n‘மோசமான சாதனையைப் பதிவு செய்த இந்திய அணி..’ ஆப்கன் பந்துவீச்சால் முடக்கம்..\n‘கடைசியில தோனிக்கே இப்டி நடந்திருச்சே’.. என்ன ‘தல’ இப்டி பண்ணிட்ட.. கடுப்பான ரசிகர்கள்..\n‘இங்க மட்டுமில்ல இங்கிலாந்துலையும் நம்ம விசில் சத்தம்தான்’.. மரண மாஸ் காட்டிய சிஎஸ்கே ரசிகர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738735.44/wet/CC-MAIN-20200811055449-20200811085449-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://writersaravanaa.blogspot.com/2020/01/20.html", "date_download": "2020-08-11T07:10:58Z", "digest": "sha1:FRAA6VSDG2ALWAS2SATYNWBX3Y6CBFNP", "length": 9407, "nlines": 90, "source_domain": "writersaravanaa.blogspot.com", "title": "Tiruvarur Saravana: தளபதி முதல் தர்பார் வரை - 20", "raw_content": "\nதளபதி முதல் தர்பார் வரை - 20\nசாதாரண திரைப்பட ரசிகன் ஒருவனின் நினைவலைகள்தான் இந்த பதிவு.\nஇந்த படம் திருவாரூர் தைலம்மை மற்றும் நடேஷ் தியேட்டரில் திரையிடப்பட்டது.\nஉள்ளத்தை அள்ளித்தா, மேட்டுக்குடி ஆகிய படங்களின் வெற்றி காரணமாக அருணாச்சலம் படத்தை இயக்கும் வாய்ப்பு சுந்தர்.சி க்கு கிடைத்தது.\nஅது போலவே அட்டக்கத்தி, மெட்ராஸ் என்று இரண்டு படங்கள் மூலமாகவே கவனம் ஈர்த்த ரஞ்சித்துக்கு கபாலி படத்தை இயக்கும் வாய்ப்பு கிடைத்தது.\nபலரும் பேத்தி வயதுடைய நடிகைகளுடன் டூயட் ஆடிக்கொண்டிருக்கிறார் என்று விமர்சித்த நேரத்தில் அறுபது வயது கதாபாத்திரத்தில் நடித்த போதும் சூப்பர் ஹிட்டானது படம். ரஜினி என்ற மனிதருக்குதான் ரசிகர்கள், அவரது வயதான தோற்றம் எல்லாம் ஒரு மேட்டரே இல்லை என்று ரசிகர்கள் சொல்லாமல் சொன்ன படம்.\nஅதிலும் பல ஆண்டுகளாக பிரிந்திருந்த மனைவியை தேடி தவிக்கும் காட்சிகளில் நல்லதொரு நடிப்பை வழங்கியிருப்பார்.\nசரியாக படிக்காதவர்கள் கூட டமில் என்று பேசிக்கொண்டிருக்கும் காலத்தில் மகிழ்ச்சி என்ற வார்த்தையை ரஜினி உச்சரிக்கவும், ரஜினி ரசிகர்கள் மட்டுமின்றி பொதுமக்களில் பலரும் கூட மகிழ்ச்சி என்ற தமிழ் வார்த்தையை பயன்படுத்தத் தொடங்கியதை காண முடிந்தது. சினிமாவில் ரஜினி பேசும் வசனத்திற்கு எவ்வளவு தாக்கம் இருக்கிறது என்பதை மறுபடியும் நிரூபித்த படம்.\n2010ஆம் ஆண்டில் எந்திரன் படம் வெளியாகும் நேரத்தில் தளபதி முதல் எந்திரன் வரை என்ற தலைப்பில் தொடர் பதிவு எழுத ஆரம்பித்து பணிச்சுமை காரணமாக அப்படியே கைவிடப்பட்ட பதிவு. இப்போது பத்து ஆண்டுகள் கழித்து தளபதி முதல் தர்பார் வரை என்று எதுகை மோனை தலைப்புடன் கைகூடியிருக்கிறது.\nPosted by திருவாரூர் சரவணா at 4:00 AM\nLabels: கட்டுரை, திரைப்படம், தொடர்பதிவு, நினைவுகள், ரஜினிகாந்த்\nதளபதி முதல் தர்பார் வரை - 24 (நிறைவுப்பகுதி)\nதளபதி முதல் தர்பார் வரை - 23\nதளபதி முதல் தர்பார் வரை - 22\nதளபதி முதல் தர்பார் வரை - 21\nதளபதி முதல் தர்பார் வரை - 20\nதளபதி முதல் தர்பார் வரை - 19\nதளபதி முதல் தர்பார் வரை - 18\nதளபதி முதல் தர்பார் வரை - 17\nதள���தி முதல் தர்பார் வரை - 16\nதளபதி முதல் தர்பார் வரை - 15\nதளபதி முதல் தர்பார் வரை - 14\nதளபதி முதல் தர்பார் வரை - 13\nரெண்டையுமே மக்கள் தாங்க மாட்டாங்க\nதளபதி முதல் தர்பார் வரை - 12\nமீரா (1992) படத்தில் பட்டர்பிளை\nதளபதி முதல் தர்பார் வரை - 11\nதளபதி முதல் தர்பார் வரை - 10\nசாகித்ய அகாடமி விருது பெற்ற சூல் நாவலும் எனக்கு தெ...\nதளபதி முதல் தர்பார் வரை - 9\nதணிக்கை சான்று பெற்ற பிறகு காட்சிகளை நீக்கலாமா\nதளபதி முதல் தர்பார் வரை - 8\nகிராமங்களில் டோல் கட்டண வசூலுக்கு அனுமதி வழங்க கார...\nதளபதி முதல் தர்பார் வரை - 7\nதளபதி முதல் தர்பார் வரை - 6\nதளபதி முதல் தர்பார் வரை - 5\nதளபதி முதல் தர்பார் வரை - 4\nதளபதி முதல் தர்பார் வரை - 3\nதளபதி முதல் தர்பார் வரை - 2\nநல்லாருப்போம்... நல்லாருப்போம்... எல்லாரும் நல்லார...\nதளபதி முதல் தர்பார் வரை - 1\n#tccontest2020 (1) Books (11) film projector (1) அலசல் பார்வை (1) அனுபவம் (4) ஆன்மிகம் (2) ஆன்மீகம் (1) ஏ.ஆர்.ரஹ்மான் (1) கட்டுரை (42) கண்மாய் (1) காதலர் தினம் (3) காதல் (1) கிராமம் (2) குறுநாவல் (6) கேட்டதும் சிந்தித்ததும் (1) சமூகம் (1) சிறுகதை (7) சிறுகதைகள் (1) சினிமா (4) சுகி சிவம் (1) சுயமுன்னேற்றம் (2) சுஜாதா (1) திருமலை திருப்பதி (1) திருவாரூர் (2) திரைக்கதை (3) திரைப்பட விமர்சனம் (2) திரைப்படம் (35) துணுக்கு (1) தொடர்கதை (24) தொடர்பதிவு (27) நகைச்சுவை (2) நாவல் (25) நினைவுகள் (30) படித்ததும் சிரித்ததும் (1) பயணம் (1) பாடல் (2) புத்தக அறிமுகம் (12) புத்தகம் (15) பொது (34) மதுரை (1) மீள்பதிவு (3) ரஜினிகாந்த் (24)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738735.44/wet/CC-MAIN-20200811055449-20200811085449-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/thirunelveli/2019/jun/26/%E0%AE%A8%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AF%88-3179660.html", "date_download": "2020-08-11T07:13:22Z", "digest": "sha1:BRML3EHBWNE6OUNTA7BSK6JYTN7ETQIY", "length": 8559, "nlines": 136, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "நம்பித்தோப்பு மக்கள் முற்றுகை- Dinamani\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n06 ஆகஸ்ட் 2020 வியாழக்கிழமை 10:32:19 AM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி திருநெல்வேலி\nதிருக்குறுங்குடி அருகேயுள்ள நம்பித்தோப்பு கிராம மக்கள் திருநெல்வேலி ஆட்சியர் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை முற்றுகையிட்டனர்.\nதிருநெல்வேல�� ஆட்சியர் அலுவலகத்திற்கு நம்பித்தோப்பு மக்கள் 40-க்கும் மேற்பட்டோர் வந்தனர். அவர்கள் ஆட்சியர் அலுவலகம் முன் போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து அவர்கள் அளித்த மனு:\nஎங்கள் கிராமத்தில் உள்ள இளைஞர்களை திருக்குறுங்குடி போலீஸார் விசாரணை என்ற பெயரில் அழைத்துச் சென்று தொடர்ந்து துன்புறுத்தி வருகின்றனர்.\nஇதனால் பொதுமக்கள் மிகுந்த அச்சத்திற்கு ஆளாகியுள்ளோம். எனவே, சம்பந்தப்பட்ட காவலர்கள் மீது விசாரணை நடத்தி பொதுமக்கள் இயல்பாக வசிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.\n'தினமணி' இணையப் பதிப்பு - சந்தா செலுத்த : epaper.dinamani.com\nசாக்ஷி அகர்வாலின் அசத்தல் ஆல்பம்\n10ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு - புகைப்படங்கள்\nவிமானி தீபக் சாத்தே உடலுக்கு ஏர் இந்தியா ஊழியர்கள் அஞ்சலி - புகைப்படங்கள்\nஇலங்கை பிரதமரானார் மகிந்த ராஜபட்ச - புகைப்படங்கள்\nவிபத்துப் பகுதியைப் பார்வையிட்ட விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் - புதிய படங்கள்\nகோழிக்கோடு விமான நிலையத்தில் இரண்டாக உடைந்த விமானம்\nகனமழை: ஆரஞ்சு அலார்ட் எச்சரிக்கை\nகேரளாவில் ஏர் இந்தியா விமானம் தரையிறங்கும்போது விபத்துக்குள்ளானது\nஅயோத்தியில் ராமர் கோயில் பூமி பூஜை\nஅயோத்தி ராமா் கோயில் பூமி பூஜை: மாதா அமிர்தானந்தமயி வாழ்த்து\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738735.44/wet/CC-MAIN-20200811055449-20200811085449-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil360newz.com/tag/%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2020-08-11T06:10:47Z", "digest": "sha1:2YV427KXA2ZHNRHIEBHJTZ6RFDV63OJB", "length": 5030, "nlines": 104, "source_domain": "www.tamil360newz.com", "title": "இன்றைய சினிமா செய்திகள் - tamil360newz", "raw_content": "\nHome Tags இன்றைய சினிமா செய்திகள்\nTag: இன்றைய சினிமா செய்திகள்\nஅந்த இரண்டு வாரிசு நடிகர்களும் என் காதலர்கள் கிடையாது. மனம் திறந்த பிரியா ஆனந்த்.\nமுன்னணி நடிகைகளே உடுத்த தயங்கும் உடையில் ஜல்லிக்கட்டு ஜூலி.\n38 வருடமாக மனோரம்மாவை ஒதுக்கிய பாரதிராஜா. ஏன் தெரியுமா காரணம் இதுதான்.\nமீரா மிதுனின் முதல் வீடியோவை லீக் செய்த ஜோ மைக்கேல்.\nமார்டன் உடையில் தளத்தளன்னு இருக்கும் வாணி போஜன்.\nஒரே அறையில் இரண்டு ஆண் நபர்களுடன் மீரா மிதுன். புகைபடத்தை லிக் செய்த ஜோ...\nஉடல் முழக்க மெழு���ை ஊற்றிக்கொண்டு போஸ் கொடுத்த ஜூலி. நானும் ஜூலி வெறியன் டா.\nவேட்டையாடு விளையாடு படத்தின் மேக்கிங் வீடியோ. கமலின் திறமையை பார்த்து வாய் பிளக்கும் ரசிகர்கள்.\nமீண்டும் ரீ என்ட்ரி கொடுக்கும் அஜித் பட நடிகை.\nஜோதிகாவின் நடனத்தை பார்த்து குலுங்கி குலுங்கி சிரிக்கும் அஜித்,சூர்யா.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738735.44/wet/CC-MAIN-20200811055449-20200811085449-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.asiriyar.net/2019/09/4000.html", "date_download": "2020-08-11T06:25:55Z", "digest": "sha1:UDYQTO6I6RA4ZD5JBZWM7LYD542KH3MC", "length": 12605, "nlines": 297, "source_domain": "www.asiriyar.net", "title": "அரசுப் பள்ளிகளில் 4000 போலி ஆசிரியர்கள் கண்டுபிடிப்பு: பணிநீக்கத்துடன் ஊதியத்தையும் திரும்ப பெற முடிவு!! - Asiriyar.Net", "raw_content": "\nHome ARTICLES அரசுப் பள்ளிகளில் 4000 போலி ஆசிரியர்கள் கண்டுபிடிப்பு: பணிநீக்கத்துடன் ஊதியத்தையும் திரும்ப பெற முடிவு\nஅரசுப் பள்ளிகளில் 4000 போலி ஆசிரியர்கள் கண்டுபிடிப்பு: பணிநீக்கத்துடன் ஊதியத்தையும் திரும்ப பெற முடிவு\nஉத்தரபிரதேசத்தில் சுமார் 4000 ஆசிரியர்கள் போலிச் சான்றிதழ்கள் அளித்து பணியில் சேர்ந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து அவர்களை பணி நீக்கம் செய்ய இருப்பதுடன் இதுவரை பெற்ற ஊதியத்தையும் திரும்பப் பெற முடிவு எடுக்கப்பட்டுள்ளது.\nஉ.பி.யில் உள்ள அரசுப் பள்ளி களில் கல்வி மிகவும் மோசமான நிலையை எட்டியிருப்பதாகக் கருதப்படுகிறது. இதை சரிசெய் யும் பணியில் பாஜக அரசு தீவிரமாக இறங்கி உள்ளது. இதற் காக, ஆசிரியர்கள் அன்றாடம் பள்ளிக்கான வருகையை மூன்று முறை ‘செல்பி’ எடுத்து அனுப்பி பதிவு செய்ய உத்தரவிட்டிருந்தது.\nஇதையடுத்து அரசுப் பள்ளி ஆசிரியர்கள் அனைவரது சான் றிதழ்களை சரிபார்க்கும் பணி துவங்கி உள்ளது. இதில் சுமார் 4,000 ஆசிரியர்கள் போலிச் சான்றிதழ் அளித்து அரசுப் பள்ளியில் சேர்ந்திருப்பது தெரியவந்துள்ளது.\nஇது குறித்து ‘இந்து தமிழ்’ நாளேட்டிடம் உ.பி. மாநில தொடக்கக் கல்வித்துறை அமைச்ச ரான டாக்டர் சதீஷ் சந்திர துவேதி கூறும்போது, “பல வருடங்களாக போலி ஆசிரியர்கள் மீது வந்து கொண்டிருந்த புகார்கள் மீது இதுவரை எந்த அரசும் நட வடிக்கை எடுக்கவில்லை.\nஇதற்காக எங்கள் அரசு முதன்முறையாக சிறப்பு காவல் படையினர் மூலம் நடவடிக்கை எடுத்து, இதுவரை 4,000 போலி ஆசிரியர்கள் கண்டுபிடிக்கப்பட் டுள்ளனர். இவர்களில் 1,300 ஆசிரியர்கள் மீது உரிய நட வடிக்கை எடுக்க உத்தரவிடப்பட் டுள்ளது” எனத் தெரிவித்தார்.\nஉ.பி.யின் பள்ளிகளில் உள்ள போலி ஆசிரியர்கள் ஆயிரக்கணக் கான எண்ணிக்கையில் பல வருடங்களுக்கு முன்பாகவே பணியில் சேர்ந்துள்ளனர். எனினும், இவர்கள் மீது வகுப்புகள் எடுப்பது, பள்ளி வருகை உள்ளிட்ட எந்த புகாரும் அரசுக்கு வரவில்லை. இதனால், நடவடிக்கையில் இருந்த தப்பி வந்த ஆசிரியர்கள் தற்போது சிக்கி வருகின்றனர். உ.பி.யின் உயர்நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட வழக்குக்கு பின் இந்த நடவடிக்கையை அம்மாநில அரசு தொடங்கி உள்ளது.\nஉ.பி.யின் பலியாவில் உள்ள ஓர் அரசுப் பள்ளியில் கடந்த 1999 ஆம் ஆண்டு முதல் நாராயண் யாதவ் என்பவர் பணியாற்றி வருகிறார். இவர் பெற்ற ஆசிரியர் பயிற்சிக்கான பி.எட். சான்றிதழ் போலியாக இருந்துள்ளது. இதையடுத்து அவரது இடத்தின் வாய்ப்பை இழந்தவர்களில் ஒருவரான டர்கேஷ்வர்சி என்பவர் நாராயண் யாதவ் மீது வழக்கு தொடுத்திருந்தார்.\nஇதன் மீதான நீதிமன்ற உத்தரவில் நாராயண் யாதவ் பெற்ற 20 வருட ஊதியமும் திரும்பப் பெற உத்தரவிடப்பட்டுள்ளது. இதையே மற்ற போலி ஆசிரியர்களுக்கும் அளவுகோலாக்கி உ.பி. அரசு பணிநீக்கத்துடன் போலி ஆசிரியர்களின் ஊதியத்தையும் திரும்பப் பெற முடிவு செய்யப்பட்டு உள்ளது.\nஅரசு ஊழியர்கள்‌, ஆசிரியர்களுக்கு ஊதியம்‌ வழங்குவதில்‌ ‌ சிக்கல்‌ \n - முதலமைச்சர் இன்று (08.08.020) அளித்த பேட்டி - வீடியோ\nபள்ளிகளை திறக்க வாய்ப்பே இல்லை - அமைச்சர் செங்கோட்டையன்\nமுதல்-அமைச்சர் பாராட்டிய அரசு பள்ளி ஆசிரியை மகாலட்சுமி அப்படி என்ன செய்தார் - முழு விவரம்\nஆசிரியர்களுக்கு மாற்றுப்பணி அல்லது இருப்பிடத்தில் பணி\nஇப்போது தெரிகிறதா ஆசிரியர்களின் அருமை\nஅனைத்து தலைமை ஆசிரியர்கள் நாளை (15.07.2020) பள்ளிக்குச் சென்று மாணவர்களுக்கு உணவுப்பொருட்கள் வழங்க வேண்டும் - CEO உத்தரவு\nமுன் அனுமதி பெறாமல் உயர் கல்வி பயின்ற ஆசிரியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை - CEO Procedings\nவீட்டில் வைத்திருக்கும் தங்கத்துக்கு வரி: திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு பரிசீலனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738735.44/wet/CC-MAIN-20200811055449-20200811085449-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.noolaham.org/wiki/index.php?title=%E0%AE%85%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D_2019.04.19&action=info", "date_download": "2020-08-11T05:56:01Z", "digest": "sha1:7CWFKUYXPB225DKJ6VOFOFOYJX332ZNF", "length": 4575, "nlines": 58, "source_domain": "www.noolaham.org", "title": "\"அரங்கம் 2019.04.19\" பக்கத்துக்கான தகவல் - நூலகம்", "raw_content": "\n\"அர���்கம் 2019.04.19\" பக்கத்துக்கான தகவல்\nகாட்சித் தலைப்பு அரங்கம் 2019.04.19\nஇயல்பு பிரித்தல் பொத்தான் அரங்கம் 2019.04.19\nபக்க நீளம் (எண்ணுண்மிகளில்) 638\nபக்க அடையாள இலக்கம் 141531\nபக்க உள்ளடக்க மொழி ta - தமிழ்\nபக்கள உள்ளடக்க மாதிரி விக்கிஉரை\nதானியங்கி மூலம் அட்டவணைப்படுத்தல் அனுமதிக்கப்படுகிறது\nஇந்தப் பக்கத்திற்கான வழிமாற்றுகளின் எண்ணிக்கை 0\nஉள்ளடக்கப் பக்கமாய்க் கணக்கிடப்பட்டது. ஆம்\nதொகுத்தல் அனைத்துப் பயனரையும் உள்ளிடு (காலவரையறையற்று)\nநகர்த்தல் அனைத்துப் பயனரையும் உள்ளிடு (காலவரையறையற்று)\nபக்க உருவாக்குநர் Meuriy (பேச்சு | பங்களிப்புகள்)\nபக்கம் உருவாக்கப்பட்ட காலம் 23:18, 11 சூலை 2019\nஅண்மைய தொகுப்பாளர் Meuriy (பேச்சு | பங்களிப்புகள்)\nசமீபத்திய தொகுப்பின் தேதி 23:18, 11 சூலை 2019\nமொத்தத் தொகுப்புகளின் எண்ணிக்கை: 1\nசாதகமான அம்சங்களை பெற்றிருக்கும் மொத்த தொகுப்பாளர்களின் எண்ணிக்கை 1\nஅண்மைய தொகுப்புகளின் எண்ணிக்கை (கடைசி 90 நாட்கள்-க்குள்) 0\nசாதகமான அம்சங்களை பெற்றிருக்கும் அண்மைய தொகுப்பாளர்களின் எண்ணிக்கை 0\nஇப்பக்கம் 3 மறைக்கப்பட்ட பகுப்புகளில் அடங்குகிறது:\nபகுப்பு:2019 இல் வெளியான பத்திரிகைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738735.44/wet/CC-MAIN-20200811055449-20200811085449-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kisukisu.colombotamil.lk/2019/08/20/%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A3%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%86/", "date_download": "2020-08-11T07:41:48Z", "digest": "sha1:I2Z3G4EGLELQZ2NTQB77JBZAAZVAIU6V", "length": 4975, "nlines": 70, "source_domain": "kisukisu.colombotamil.lk", "title": "இன்றைய டாஸ்க்.! சத்துணவு ஆயா.! கலாய்த்த சாண்டி.! - 24 Hours Full Entertainment For Young Readers", "raw_content": "\nபிக் பாஸ் நிகழ்ச்சியில் கடந்த சில வாரங்களாக பல்வேறு திருப்பங்கள் நடந்து வருகிறது. கடந்த இரண்டு வாரத்திற்கு முன்னர் சரவணன் வெளியேற்றப்பட்டது, மதுமிதா தற்கொலைக்கு முயன்றது, சரவணன் மீண்டும் போட்டியாளராக கலந்து கொண்டுள்ளது என்று பல்வேறு எதிர்பாராத விஷயங்கள் நடந்து வருகிறது.\nஇது ஒரு புறம் இருக்க நேற்று (ஆகஸ்ட் 19) வாரத்தின் முதல் நாள் என்பதால் நாமினேஷன் பிராசஸ் துவங்க இருக்கிறது. கடந்த வாரம் நடைபெற்ற கேப்டன் பதிவிக்கான போட்டியில் தேர்ந்தெடுக்கப்பட்டார்.\nஆனால், அவர் நிகழ்ச்சியில் இருந்து நீக்கப்பட்டதால் ஷெரீனை தலைவராக மற்ற போட்டியாளர்கள் தேர்ந்தெடுத்துள்ளனர்.\nஇந்த வாரம் நடந்து முடிந்த நாமினேஷனில் இதுவரை எந்த வாரமும் நாமி��ேஷனில் இடம்பெறாத சாண்டி முதன் முறையாக இடம்பெற்றுள்ளார்.\nஅவர் எப்படியும் காப்பாற்றபட்டுவிடுவார் என்பது ஒரு புறம் இருந்தாலும். சாண்டி நாமினேஷனில் இடம்பெற்றுள்ளதால் மற்ற போட்டியாளர்களுக்கு வாக்குகளை போராடி தான் பெற வேண்டும்.\nஇந்த நிலையில் இன்றைய நிகழ்ச்சியின் முதல் ப்ரோமோ வெளியாகியுள்ளது. அதில் போட்டியாளர்கள் அனைவரும் பள்ளி மாணவர்களாக மாறியுள்ளனர். இந்த டாஸ்கில் ஆசிரியராக இருக்கும் கஸ்தூரியை சாண்டி ஆயா என்று பங்கமாக கலாய்த்துள்ளார்.\nRelated Items:சாண்டி, பிக் பாஸ்\nதர்ஷன்-சனம் பிரேக் அப் பற்றி மௌனம் கலைத்த ஷெரின்\nபிக் பாஸ் காதல் குறித்து மனம் திறந்த லாஸ்லியா\nகாதலியின் பிறந்த நாளன்று முகென் என்ன செய்துள்ளார் பாருங்க\nவனிதாவிற்கு செம சர்ப்ரைஸ் கொடுத்த பிக் பாஸ்.\n#Day58 #Promo1 #பிக்பாஸ் இல்லத்தில் இன்று\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738735.44/wet/CC-MAIN-20200811055449-20200811085449-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikiquote.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/5376", "date_download": "2020-08-11T07:08:37Z", "digest": "sha1:MCDWJZHWHCHVUKHFWKEW5IL6ESYASMFW", "length": 4151, "nlines": 79, "source_domain": "ta.wikiquote.org", "title": "\"முதற் பக்கம்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - விக்கிமேற்கோள்", "raw_content": "\"முதற் பக்கம்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\nமுதற் பக்கம் (மூலத்தை காட்டு)\n08:42, 17 ஏப்ரல் 2011 இல் நிலவும் திருத்தம்\n12 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 9 ஆண்டுகளுக்கு முன்\n08:38, 17 ஏப்ரல் 2011 இல் நிலவும் திருத்தம் (மூலத்தை காட்டுக)\nSurya Prakash.S.A. (பேச்சு | பங்களிப்புகள்)\n08:42, 17 ஏப்ரல் 2011 இல் நிலவும் திருத்தம் (மூலத்தை காட்டுக)\nSurya Prakash.S.A. (பேச்சு | பங்களிப்புகள்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738735.44/wet/CC-MAIN-20200811055449-20200811085449-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikiquote.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9C%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%88%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2020-08-11T07:34:10Z", "digest": "sha1:KWY3KFBCWH6R3KAAX7VSJEFTSOZRELM2", "length": 5676, "nlines": 81, "source_domain": "ta.wikiquote.org", "title": "\"ஜார்ஜ் கோர்டன் பைரன்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - விக்கிமேற்கோள்", "raw_content": "\n\"ஜார்ஜ் கோர்டன் பைரன்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\n← ஜார்ஜ் கோர்டன் பைரன்\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிமேற்கோள் விக்கிமேற்கோள் பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு ��ேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nஜார்ஜ் கோர்டன் பைரன் பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nகாதல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபெர்சி பைச்சு செல்லி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதனிமை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபழி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nநூல்கள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅபாயம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇரக்கம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇன்னல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஏளனம் செய்தல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகடமையில் வழுவுதல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபைரன் (வழிமாற்றுப் பக்கம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமக்களாட்சி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசோகம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738735.44/wet/CC-MAIN-20200811055449-20200811085449-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/India/2020/07/24185512/1543799/Delhi-Aims-Covaccin.vpf", "date_download": "2020-08-11T06:46:41Z", "digest": "sha1:IJLJRNMGR7TNJGXOKIMVYVBL235ALBPD", "length": 11119, "nlines": 82, "source_domain": "www.thanthitv.com", "title": "எய்ம்ஸில் கோவாக்சின் தடுப்பூசி மனிதர்களுக்கு செலுத்தப்பட்டது", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nஎய்ம்ஸில் கோவாக்சின் தடுப்பூசி மனிதர்களுக்கு செலுத்தப்பட்டது\nடெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் கோவாக்சின் கொரோனா தடுப்பூசியை மனிதர்களுக்கு செலுத்தும் பணி தொடங்கியது.\nடெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் கோவாக்சின் கொரோனா தடுப்பூசியை மனிதர்களுக்கு செலுத்தும் பணி தொடங்கியது. முதலாவதாக 30 வயது மதிக்கதக்க ஆண் ஒருவர் கோவாக்சின் தடுப்பூசியை போட்டு கொண்டார், மொத்தம் 5 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது. இரண்டு மணி நேரத்திற்கு பிறகு அவர்கள் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர். வீட்டிலேயே அவர்கள் 7 நாட்களுக்கு கண்காணிப்படுவார்கள் என எய்ம்ஸ் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.\n\"தி.மு.க. விலிருந்து பலர் வெளியேறுவதற்கு காரணம் ஸ்டாலினிடம் ஆளுமை இல்லை என நினைக்கலாம்\"- அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்\nசென்னை வியாசர்ப���டியில் மருத்துவ முகாம் மற்றும் கொரோனா தடுப்பு பணிகளில் ஈடுபட்டு வரும் களப் பணியாளர்களுக்கு அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் ஆலோசனைகளை வழங்கினார்.\nகொரோனா தடுப்பு மருந்து - மூன்றாம் நிலை மனித பரிசோதனை இன்று தொடங்குகிறது\nகொரோனா தடுப்பு மருந்தை கண்டுபிடிக்க ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் உட்பட பல்வேறு ஆராய்ச்சி மையங்கள் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளன.\nமகிந்த ராஜபக்சவிற்கு பிரதமர் மோடி வாழ்த்து - தேர்தலை திறம்பட நடத்தியதற்கு பாராட்டு\nதேர்தலை வெற்றிகரமாக நடத்தியதற்கு, இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சவிற்கு, பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசியில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.\nவாசுதேவநல்லூர் எம்.எல்.ஏ. மனோகரனுக்கு கொரோனா தொற்று\nவாசுதேவநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் மனோகரனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து, அவர், தென்காசி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.\nஐ.பி.எல். 2020 ஸ்பான்சர்ஷிப் விவகாரம் : முதன்மை ஸ்பான்சர்ஷிப்பாக மாற பதாஞ்சலி நிறுவனம் தீவிரம்\n2020 ஐ.பி.எல். போட்டிக்கான நான்கு மாத கால ஸ்பான்சர்களுக்கான ஓப்பந்த அறிவிப்பை கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் வெளியிட்டு உள்ளது.\nகொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள முன்னாள் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு வெண்டிலேட்டர் சுவாசம்\nகொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள முன்னாள் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு வெண்டிலேட்டர் மூலம் சுவாசம் அளிக்கப்பட்டு வருவதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.\nமூணாறு ராஜமலை நிலச்சரிவின் கோரம் - தேனிலவு நகரம் நரகமான சோகம்\nபார்க்கும் இடமெல்லாம் பச்சைப் பசேல் என்று தேயிலை தோட்டங்களும், மனதை சில்லிடவைக்கும் குளுகுளுதென்றலும் என புதுமண தம்பதியினரின் தேனிலவு நகரமான மூணாறு, இன்று நரகமாகக் காட்சியளிக்கிறது.\nசானிடைசர்கள் வைக்க அனுமதி தேவையில்லை - ஜூலை 27ஆம் தேதி முதல் அமலில் உள்ளது\nசானிடைசர்கள் விற்பனை மற்றும் இருப்பு வைக்க உரிமம் பெறத் தேவையில்லை என மத்திய மருந்து தரக்கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.\nசபரிமலை மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜை - கட்டுப்பாடுகளுடன் பக்தர்களுக்கு அனுமதி\nசபரிமலையில் இந்த வருடத்திற்கான மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜைகளுக்கு கட்டுப்பாடுகளுடன் பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்படும் என தேவசம்போர்டு அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன் தெரிவித்துள்ளார்.\n\"பொது இடங்களில் விநாயகர் சிலைகளை வைக்க தடை\" - புதுச்சேரி மாவட்ட ஆட்சியர்\nபுதுச்சேரியில் கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக விநாயகர் சதுர்த்தியையொட்டி பொது இடங்கள் மற்றும் கோவில்களில் விநாயகர் சிலைகளை வைத்து பூஜை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738735.44/wet/CC-MAIN-20200811055449-20200811085449-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/politics/01/252375?ref=archive-feed", "date_download": "2020-08-11T06:44:08Z", "digest": "sha1:PX7TDO5IPELXV5HAEHARBXNJYFYKLDK2", "length": 9299, "nlines": 152, "source_domain": "www.tamilwin.com", "title": "அரசியல் விஞ்ஞானம் படிப்பதால் தொழில்களை பெற முடியாது - தொழிநுட்பம் படியுங்கள் - ஜனாதிபதி - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nபாராளுமன்ற தேர்தல் - 2020\nதிங்கள் ஞாயிறு சனி வெள்ளி வியாழன் புதன்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nஅரசியல் விஞ்ஞானம் படிப்பதால் தொழில்களை பெற முடியாது - தொழிநுட்பம் படியுங்கள் - ஜனாதிபதி\nபாடசாலை மாணவர்கள் அதிகமாக தொழிநுட்ப பாடங்களை கற்பதில் நேரத்தை செலவிட வேண்டும் எனவும் அரசியல் விஞ்ஞானம் போன்ற பாடங்களை கற்பதால் தொழில் வாய்ப்புகளை பெற்றுக்கொள்ள முடியாது எனவும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.\nகட்டான பிரதேசத்தில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேர்தல் பிரசார���்தில் நேற்று கலந்துக்கொண்ட போது மாணவி ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே ஜனாதிபதி இதனை கூறியுள்ளார்.\nமாணவி - நாங்கள் உயர் தரப் பரீட்சையில் சித்தியடைந்தும், இஸட் புள்ளிகள் காரணமாக பல்கலைக்கழகத்திற்கு தெரிவாக முடியவில்லை. இதனால், கல்வி முறையில் மாற்றங்களை செய்து 20 வயதில் நாங்கள் சிறந்த இடத்திற்கு செல்ல வாய்ப்பை ஏற்படுத்த முடியுமா\nஜனாதிபதி - என்ன படிக்கின்றீர்கள்\nமாணவி - நான் உயர் தரம் எழுதி விட்டு இருக்கின்றேன். இரண்டாவது முறையும் எழுத போகிறேன்.\nஜனாதிபதி - என்ன பிரிவில் படித்தீர்கள்\nமாணவி - அரசியல் விஞ்ஞானப்பாடத்தை நான் கற்றேன்.\nஜனாதிபதி - நீங்கள் தொழிநுட்பட கல்வியை கற்க வேண்டும். அரசியல் விஞ்ஞானம் அது இதுவென படித்து தொழில்களை பெற முடியாது. வாய்ப்புள்ள துறைகளை தெரிவு செய்து படிக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.\nஎளிமையான பதிவு, எண்ணற்ற இலங்கை தமிழர்களுக்கான வரன்கள், உலகளாவிய தேடல் இவையனைத்தும் ஒரே இடத்தில், உங்கள் வெடிங்மானில். பதிவு இலவசம்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738735.44/wet/CC-MAIN-20200811055449-20200811085449-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.muthukamalam.com/essay/general/p158.html", "date_download": "2020-08-11T06:29:53Z", "digest": "sha1:M3K3F7X6MAWJIQIPQEWQ5D77RRJOJTDO", "length": 66142, "nlines": 401, "source_domain": "www.muthukamalam.com", "title": " Muthukamalam.com / Essay General - கட்டுரை - பொதுக்கட்டுரைகள்  Welcome to Muthukamalam Tamil Web Magazine...! முத்துக்கமலம் இணைய இதழ் தங்களை அன்புடன் வரவேற்கிறது...!", "raw_content": "\n1-6-2006 முதல் இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு\nமுகப்பு / Home ** எங்களைப் பற்றி / About us ** ஆசிரியர் குழு / Editorial Board ** படைப்புகள் / Articles ** கட்டுரைத் தொகுப்புகள் / Essay Compilation\nவையையின் மாண்பும் மாசு தவிர்ப்பும்\nஇணைப் பேராசிரியர், முதுகலை & தமிழாய்வுத் துறைத் தலைவர்,\nபிசப் ஹீபர் கல்லூரி, திருச்சிராப்பள்ளி - 620017.\n‘காவிரி தென்பெண்ணை பாலாறு - தமிழ்\nகண்டதோர் வையை பொருனைநதி - என\nமேவிய யாறு பலவோடத் - திரு\nமேனி செழித்த தமிழ்நாடு’ (பாரதியார், செந்தமிழ்நாடு; 3 ஆம் பத்தி)\nஎனப் பாரதியார் பாடிப் பாராட்டிய ‘தமிழ் கண்டதோர் வையை’ பாண்டிய நாட்டைச் செழிப்படையச் செய்து பெருமை சேர்த்தது. இதனைச் சிலப்பதிகாரம்,\n'வருபுனல் வையை மருதோங்கு முன்துறை\nவிரிபூந் துருத்தி வெண்மணல் அடைகரை\nஓங்குநீர் மாடமொடு நாவாய் இயக்கிப்\nபூம்புனை தழீஇப் புனல்ஆட்டு அமர்ந்து’ (சிலப்பதிகாரம்; ஊர்காண்காதை; அடி 72 - 75)\n‘ஆயர் முதுமகள் ஆடிய சாயலாள்\nபூவும் புகையும் புனைசாந்தும் கண்ணியும்\nநீடுநீர் வையை நெடுமால் அடிஏத்தத்\nதூவித் துறைபடியப் போயினள்…’ (சிலப்பதிகாரம்; துன்பமாலை; அடி 01 - 04)\nஇத்தகு சிறப்பும் பெருமையும் பெற்ற வையை ஆற்றைப் பன்முக நோக்கில் பாராட்டிப் பாடிய பாடல்கள் பரிபாடலில் மிகுதியாக உள்ளன. கடைச் சங்கம் மருவிய காலத்தில் படைக்கப்பட்ட இந்நூல் மிக விரிவாகவும், சிறப்பாகவும் வையை ஆற்றைப் பாடிப் புகழ்ந்து கூறியுள்ளது. இன்று கங்கை மா நதி மாசு படிந்து சுற்றுப்புறச்சூழல் மிக அதிகமாகப் பாதித்துள்ளதைக் கண்டு அதைத் தூய்மைப்படுத்த நடுவன்அரசு கோடான கோடி ரூபாயைச் செலவு செய்து நன்முயற்சியில் ஈடுபட்டுள்ளது. இதே நிலை மதுரையின் வையை ஆற்றிற்கும் ஏற்பட்டதெனப் பரிபாடல் கூறுகிறது.\n‘தெரிமாண் தமிழ் மும்மைத் தென்னம் பொருப்பன்\nபரிமா நிரையின் பரந்தன்று வையை’\n‘பெயலான் பொலிந்து பெரும்புனல் பலநந்த\nநலன்நந்த நாடுஅணி நந்த புலன்நந்த\nஎன்றும் பாராட்டிக் கூறப்பட்டுள்ளது. புலவர்களின் பன்முக நோக்கும் படைப்பும் மிகமிகப் பரந்து விரிந்தது.\n‘நிலம் மனிதனின் வாழ்க்கைத் தோட்டம். இயற்கைப் பின்னணி மனித வாழ்வின் உயிரோட்டமாகியது. எனவே, நிலத்துடன் இணைந்ததே மனிதனுடைய வாழ்வு. அதனைக் காலம் கட்டுப்படுத்துகின்றது. எனவே, வரலாற்றிற்குக் காலவரை முறையும், நில இயலும் இரு கண்களுக்கு ஒப்பானவை. இதனை ரிச்செர்டு ஹக்கிலியூட் என்ற நில ஆய்வாளர் இவை இரண்டும் சந்திரனையும், கதிரவனையும் போன்றவை என்றார். மனித வாழ்வு நிலத்துடன் பின்னிப் பிணைந்துள்ளது. அவனுடைய வாழ்வின் வளமும் - வறட்சியும், வளர்ச்சியும் - தளர்ச்சியும், பீடும் - சிறுமையும், ஏற்றமும் வீழ்ச்சியும், நகைப்பும் - ஏக்கமும், ஒளியும் - இருளும் நில இயற்கூறுகளின் பின்னணியைப் பொறுத்திருக்கின்றன’ (1)\n‘நிலம்’ என்பது இங்கே ஐம்பூதங்களின் கூட்டு என்பதை மறந்துவிடக்கூடாது. இதனை நமக்குத் தொல்காப்பியர் எடுத்துக்காட்டுவர். அவர், ‘நிலம் தீ, நீர் வளிவிசும் போடடைந்தும் கலந்த மயக்கம் உலகம் …’ (தொல்; பொரு; மரபியல் - 90) என்று கூறுவர்.\nநிலத்திற்கு அழகும், செழிப்பும் நீர்நிலைகளால் வந்து சேர்கின்றன. நீர்நிலைகளுக்கு மழைதான் நீரைத் தருகின்றன. மழையால் உருவாவதுதான் ஆறு. அத்தகு ஆறுகள் தமிழகத்தில் பற்பல. அவை சிற்றாறு, பேராறு என இரு வகைப்படும். காவிரி, வையை, தாமிரவருணி, தென்பெண்ணை, பாலாறு, செய்யாறு முதலியவை பேராறுகள் ஆகும். மதுரையை வையை வளப்படுத்துகிறது. தஞ்சையைக் காவிரி வளப்படுத்துகிறது. தென்பாண்டி நாட்டைத் தாமிரவருணி வளப்படுத்துகிறது. வையைக் கரையில் அமைந்த மதுரையும், காவிரி கடலில் கலக்கும் இடத்தில் அமைந்த காவிரிப்பூம்பட்டினமும் வரலாற்றுச் சிறப்புடையவை.(2)\nமதுரையில் வாழும் அந்தணர்கள் நீராட வந்து வைகையைப் பார்த்த பொழுது மாசுபடிந்து கிடப்பதைக் கண்டு மனக்கலக்கம் கொண்டனர். வைகையில் வந்த புது வெள்ளம் மணப்பொருள்கள் கலந்த சாறும் குங்குமமும், சந்தனமும் வேறுபல மணப்பொருட்கள் சேறாகியும் நெய்யோடு மலர்கள் இணைந்து ஆறு மணம் வீசியது. இவ்வாறு ஓடிவரும் கலங்கிய வையை நீரைக்கண்டு அந்தணர்கள் மனம் மருண்டு கலங்கினரெனப் புலவர் பாடுவர்.\n‘சாறும் சேறும் நெய்யும் மலரும்\nநாறுபு நிகழும் யாறு கண்டு, அழிந்து\nவேறுபடு புனல்என விரைமண்ணுக் கலிழை\nபுலம்புரி அந்தணர் கலங்கினர்…’ (பரிபாடல்; பாடம் 6; வையை; அடி 41 - 45)\nமேலும், பலர் வந்து நீராடிச் செல்வதால் கலங்கிச் சேறாகி விட்டதெனவும் கூறுவர். ஆடவர், மகளிர் அணிந்த தார், கோதை, மலர், வேர், தூர், காய், கிழங்கு பலரும் குடித்த கள்ளின் எச்சங்கள் கலந்து வையை நீர் கலங்கிச் சேறு போல் வந்தது’ என்பர். இதனை,\n‘மாறுமென் மலரும் தாரும் கோதையும்\nவேரும் தூரும் காயும் கிழங்கும்\nபூரிய மாக்கள் உண்பது மண்டி\nநாரரி நறவம் உகுப்ப நலனழிந்து\nவேறாகின்று இவ்விரி புனல் வரவென\nசேறாடு புனலது செலவு’ (பரிபாடல்; பாடல்; 6 வையை; அடி 46 - 51)\nமற்றொரு பாடலில் வைகை ஆறு மாசுண்டு மாறுபட்டு கிடப்பதற்கு வேறுசில காரணங்களைக் கூறி விளக்குவர். நீண்ட நெடிய வைகை ஆற்றின் கரையின் மற்றொரு பகுதியில் ‘பெண்டிர் தம் கணவருடன் ஊடிப் பின்கூடி மகிழ்ந்து நீராடுவர். மணமலர்களைச் சூடிப் புதுப்புனலை வாழ்த்திக் கைக்கூப்பித் தொழுவர். பல பெண்களும், ஆண்களும் தொடர்ந்து புனலாடியதால் சேறாகிய வையை நீர் முழுவதும் உண்டு உமிழ்ந்த எச்சில் போன்று தூய்மை இழந்து தோன்றியது’ என்று கூறுவர். இதனைப் புலவர்,\n‘ஊடி ஊடி உணர்த்தப் புகன்று,\nமழுபொடு நின்ற மலிபுனல் வையை,\nவிழுதகை நல்லாரும் மைந்தரும் ஆடி,\nஇமிழ்வது போன்றது இந்நீர் குணக்குச் சான்றீர்\nமுழுவதும் மிச்சிலா உண்டு’ (பரிபாடல் பாடல் எண் I; திரட்டு; அடி; 76-83)\nமற்றோரிடத்தில், ‘நீராடுவோரின் சந்தனக் குழம்பும், ஆடவர் அணிந்த மாலையும், பெண்டிர் அணிந்த கோதையும், நீரில் கலக்கும் மலர்களின் நிறமாகவே வையை ஆறு தோன்றிற்று’ என க்கூறுவர் இதனை,\n‘சாந்தும் கமழ்தாரும் கோதையும் சுண்ணமும்\nபூவினும் அல்லால் சிறிதானம் நீர்நிறம்\nதான் தோன்றாது இவ்வையை ஆறு’ (பரிபாடல் பாடல்; எண் I; திரட்டு; அடி 84 - 87)\nவையையால் செழித்த வயலும் பிறவும்\nபரிபாடல் திரட்டில் உள்ள ஒரு பாடலின் குறிப்பிட்ட பகுதி வயலின் செழிப்பை நன்கு விளக்குகிறது.\n‘ஒருசார் அணிமலர் வேங்கை மராஅமகிழும்\nபிணிநெகிழ் பிண்டி நிவந்துசேர்பு ஓங்கி\nஒருசார் தண்நறுந் தாமரைப் பூவினிடையிடை\nவண்ண வரிஇதழ்ப் போதின்வாய் வண்டார்ப்ப\nவிண்வீற் றிருக்கும் கயமீன் விரிதகையின்\nஒருசார் சாறுகொள் ஓதத்திசை யொடுமாறுற்று\nஉழவின் ஓதை பயின்று அறிவிழந்து\nதிரிநரும் ஆர்த்து நடுநரும் ஈண்டி\nதிருநயத் தக்க வயல்’ (பரிபாடல் திரட்டு; பாடல் I; அடி 7 - 17)\nஎன்று பாடப் பெற்றுள்ளது. இதனால் ஏற்பட்ட மாற்றங்களும், சிறப்புகளும் தொடர்ந்து விளக்கப்பட்டுள்ளது. மதுரை மாநகர் மக்கள் பத்தியோடும், மகிழ்ச்சியோடும், செல்வச் செழிப்போடும் வாழ்ந்தவர் வையை ஆறுதான் காரணம் என்பர்.\n‘ஒருசார் அறத்தொடு வேதம்புணர் தவம்முற்றி\nவிறல்புகழ் நிற்ப விளங்கிய கேள்வித்\nதிறந்தின் திரிவில்லா அந்தணர் ஈண்டி,\nஆங்கொருசார் உண்ணுவ பூசுவபூண்ப உடுப்பவை\nமண்ணுவ மணிபொன் மலைய கடல\nபண்ணியம் மாசறு பயம்தரு காருகப்\nபுண்ணிய வணிகர் புனைமறுகு ஒருசார்.\nவிளைவதை வினைஎவன் மென்புலல வன்புலக்\nகளமர் உழவர் கடிமறுகு பிறசார்;\nஆங்க அனையவை நல்லநனி கூடுமின்பம்\nஇயல்கொள நண்ணி யவை’ (பரிபாடல்திரட்டு; பாடல் I; அடி 18 - 29)\nஇதில், ‘ஒரு பக்கத்தில் அறநெறியில் நின்று வேதங்களைப் பயின்று தவநெறியில் முதிர்ந்து வெற்றிப்புகழ் எங்கும் நிற்க வாழ்வில் பிறழ்தல் இல்லாத அந்தணர் வாழும் ஊர் உள்ளது.\nமற்றொரு பக்கத்தில் உண்பதற்குரிய பொருள்களும், பூசுவதற்குரிய பொருள்களும், உடுத்தற்குரிய பொருள்களும், நீராடுவதற்குரிய பொருள்களும், மணி, பொன் முதலிய மலையிலிருந்து கிடைக்கும் பொருள்களும் விற்கப்பெறும் கடைத்தெருக்கள் உள்ளன. மற்றொரு பக்கத்தில் ஆடைகளை நெய்து விற்கும் துணி வாணிகர் வாழும் தெருக்கள் உள்ளன. இவற்றை விற்பவர் அறநெறி தவறாது புண்ணிய வழியில் நடந்தனர். மற்றொரு பக்கத்தில் நன்செய், புன்செய் நிலங்களில் உழுதுவாழும் உழவர் தெருக்கள் இருந்தன. எல்லாத் தெருக்களிலும் மக்கள் இன்பத்தோடு மகிழ்ந்து வாழும் வாய்ப்பைப் பெற்றிருந்தனர்’ எனக் கூறப்பட்டுள்ளது.\nவையை ஆற்றால் எழுச்சியுற்ற சமூகம்\n‘மனித நடத்தைகள் பலவற்றின் வாயிலாக வெளிப்படுத்தப்படும் குழு சார்ந்த நிகழ்வுகள், பருப்பொருட் படைப்புகள், கருத்துருவங்கள் ஏனையப் பண்பாட்டுக் கூறுகள் அனைத்தையும் நாம் உற்று நோக்கிப் புரிந்து கொள்ளத்தக்க ஒழுங்கமைப்புகளாக இலக்கிய மானிடவியல் அணுகுகிறது. அவ்வகையில் சமயச் சிந்தனைகள், சடங்குகள், திருவிழாக்கள், கொண்டாட்டங்கள், உறவு அமைப்புகள், அறநெறி சார்ந்த செயல்பாடுகள் போன்றவையும் அரசியல் மற்றும் மக்கள் தங்களுக்கிடையே படைத்து வழங்கும் வழக்காற்று வடிவங்கள், வெகு மக்கள் நம்பிக்கைகள், விளையாட்டுகள், கலைவடிவங்கள் போன்றவையும் இலக்கிய மானிடவியல் அக்கறை செலுத்தும் பொருட்பரப்பிற்குள் அடங்குவன்’(3) எனக் கூறும் திறனாய்வாளர் கருத்துக்களை உறுதிப்படுத்துவது போல பரிபாடலின் பாடல்கள் படைக்கப்பட்டுள்ளதைக் காண முடிகிறது.\nமேகம் கடல்நீரைப் பருகிப் பரந்து நிலம் மறைவது போல மிகுதியான மழையைப் பொழிந்தது மலையிடத்து மான் இனங்கள் கலங்கவும், மயில்கள் மகிழ்ந்து அகவவும் மலைஅழுக்கு நீங்கவும் அருவிகள் கீழ் இறங்கி வந்தன. அருவிகள் நிறைந்த நீர் வரும் வழிகள் மிகுதியான மலைச்சாரலில் நூலறிவு உடைய புகழ்மிக்க புலவர்கள் புனைந்து பாடிய பாக்கள் போல பொய்க்காது தொழில் வளம் பெருக வையையில் குளிர்ச்சி பொருந்திய நீர் எல்லா இடங்களுக்கும் பரவி விரைந்து ஓடியது’ எனப் பாடியுள்ளார் புலவர்.\n‘நிறைகடல் முகந்துஉராய், நிறைந்துநீர் துளும்பும்தம்\nபொழைதவிர்பு அசைவிடப் பொழிந்தன்று வானம்,\nநிலம்மறை வதுபோல் மலிர்புனல் தலைத்தலைஇ,\nமலைய இனம்கலங்க மலைய மயில்அகவ\nமலைமாசு கழியக் கதழும் அருவி இழியும்\nமலிநீர் அதர்பல கெழுவு தாழ்வரை,\nமாசில் பனுவற் புலவர் புகழ்புல\nநாவின் புனைந்த நன்கவிதை மாறாமை\nமேவிப் பரந்து விரைந்து வினைநந்தத்\nதாயிற்றே தண்ணம் புனல்’ (பரிபாடல்; பாடல் எண். 06; அடி 1 - 10)\nமற்றொரு பாடலில் மார்கழி மாதம் பெண்டிர் நோன்பு நோற்று தைநீராடிய முறைமையை நயம்பட எடுத்துரைக்கிறார். அதில், ‘முழங்கும் மேகங்களையுடைய கார்காலம் நீங்கக் குளிரால் நடுங்கும் பனிக்காலம் வந்தது. கதிரவன் கடுமையாகக் காயாததால் குளிர்ந்த பின் மழையுடையதுமான மார்கழி மாதத்தில் களங்கத்தோடு வளரும் முழுமதியின் திருவாதிரை நாளில் விரிந்த நூல்களைக் கற்று அந்தணர் விழாத் தொடங்கப் பார்ப்பனர் பூசைப் பொருட்களைப் பொற்கலத்தில் ஏந்த வளையல் அணிந்த கன்னிப் பெண்கள் வெயில் கொடுமையால் இவ்வுலகம் துன்புறாது, மழையால் குளிர்வதாக என வாழ்த்தித் தைந்நீராடினர்’ எனக் கூறுவர்.\n‘கனைக்கும் அதிர்குரல் கார்வானம் நீங்கப்\nபனிப்படு பைதல் விதலைப் பருவத்து,\nமாயிருந் திங்கள் மறுநிறை ஆதிரை\nவிரிநூல் அந்தணர் விழவு தொடங்கப்\nபுரிநூல் அந்தணர் பொலம்கலம் ஏற்ப\nஅம்பா ஆடலின் ஆய்த்தொடிக் கன்னியர்’ (பரிபாடல்; எண்.11; அடி 74 - 81)\n‘இன்பமும் கவினும் அழுங்கல் மூதூர்\nநன்பலல நன்பல நன்பல வையை\nநின்புகழ் கொள்ளாது இம்மலர்தலை உலகே’ (பரிபாடல்; எண்.12; அடி 101 - 102)\nஎன்று பாடி மகிழ்ந்து ஆற்றைப் போற்றி வணங்கினர்.\n‘இசை வல்லுநர் யாழ் நரம்புகளில் பாலைப்பண் ஏழையும் எழுப்பினர். அப்பாடல்களுடன் மிடற்றுப் பாடல்களும் இயைந்து ஒத்திசைத்தன. குழல்இசை அளவாக ஒலித்தது முழவு ஒலிமிகுதியாக ஒலித்தது. அரசனால் தலைக்கோல் பெற்ற மகளிரும், பாணரும் ஆடத் தொடங்கினர். அங்கு எழுந்த ஒலிகளோடு வையைப்புனல் ஒலியும் சேர்ந்தது. இரண்டு ஒலிகளும் இடியுடன் கூடிய மேகத்தின் முழக்கத்தை ஒத்தது. இத்தகைய ஓசைகள் நிறைந்த திருமருதம் முன் துறையில் மக்கள் புனலாடி மகிழ்ந்தனர். மாலைகளை நீரில் இட���டு வழிபட்டனர். கண்டார்க்கு அச்சம் தரும் வையையே உன்னிடத்தில் நீராடி நீங்காத பயனை இன்று பெற்றது போல நாங்கள் என்றும் எய்தும் பயனைப் பெறுவதற்கு அருள்புரிவாயாக உன்னிடத்தில் நீராடி நீங்காத பயனை இன்று பெற்றது போல நாங்கள் என்றும் எய்தும் பயனைப் பெறுவதற்கு அருள்புரிவாயாக என்று மதுரை மாநகரத்தார் சமூகம் வணங்கி நீராடி வழிபட்டு நல்வாழ்வு பெற்றனர் எனக் கூறுவர்.\n‘வைகையாறு பழநி மலையில் தோன்றுகின்றது; அது மதுரை மாநகருக்குச் சீரையும், சிறப்பையும் வழங்குகின்றது; மதுரையைக் கடந்து கிழக்கு நோக்கிப் பாய்ந்துச் சென்று வங்கக்கடலோடு கலக்கின்றது. இவ்வாற்றிலும் ஆண்டு முழுதும் தண்ணீர் ஓடுவதில்லை. மேற்கு மலைத்தொடரில் பொழியும் மழைநீரை அணைகள் கட்டித் திருப்பி வைகையில் செலுத்துகின்றனர். வைகையாறும் பண்டைத் தமிழ் இலக்கியங்களில் புகழையும் பாராட்டையும் பெற்றுள்ளது.(4)\nபொதுவாக நம் நாட்டில் ஓடிக்கொண்டிருக்கிற ஆறுகள் ஏதேனும் ஒரு சில காரணத்தால் மாசு படியத்தான் செய்யும். ஆனால், பழங்காலத்தில் ஆற்றில் மாசு படிதலுக்குக் கீழ்க்கண்ட காரணங்கள் கூறப்படுகின்றன. அவை:\n1. திருவிழாக் காலங்களில் பக்தர்கள் புனித ஸ்தலத்திற்கு மிகுதியாகச் சென்று நீராடுவதால் மாசு படியும்.\n2. பக்தர்கள் நம் நாட்டின் ஆறுகளைத் தாயாகவும், தேவியாகவும், தெய்வமாகவும் கருதுவதால், ஆற்றங்கரையில் நீராடிவிட்டு முறையாகப் பூசை செய்து வணங்குவர். அப்பொழுது பணிவுடன் மலர் முதலான பூசைப் பொருட்களை ஆற்றில் சமர்ப்பித்து வணங்குவர். அதனால் ஆறுகள் மாசுபடியும்.\n3. ஆற்றங்கரையில் அமரர்களான மூத்தோர்களை நினைவிற் கொண்டு வணங்கி அருள்பெறப் புரோகிதர்களை வைத்துச் சமயச் சடங்கு செய்வர். சடங்கில் பயன்படுத்திய பூசைப் பொருட்களைப் பணிவுடன் ஆற்றில் சமர்ப்பிப்பதாலும் ஆறு மாசுபடிவது இயல்பாகும்.\n4. பக்தர்கள் நீராடும்பொழுது ஆடைகளைத் துவைத்து அழுக்கைப் போக்க முயற்சிப்பதாலும் மாசு படியும்.\n5. அறியாமலையால் செய்யும் மாசு மழை பெய்வதாலும், ஆற்றுநீர் அனைத்தையும் தன்னுடன் இழுத்துச் செல்வதாலும் மாசு விரைவில் நீங்கி விடும்.\n6. தூய பக்தியாலும், சமூகக் கட்டுப்பாட்டாலும், சட்டத்தை மதித்து வாழ்ந்ததாலும், மக்கள்தொகைக் குறைவதாலும் படிந்த மாசுகள் விரைவில் நீங்க இயற்கையும், ��மூகமும் ஒத்துழைத்தாலும் படிவது நிங்கி விடுமாறு உருவாகும் நல்ல வழிகள் மிகுதியாக இருந்தன.\nபழங்காலத்தில் ஆறுகள் மாசுபடியும் விதத்தில் சில பரிபாடலில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அதனைக் கற்பார் மேலே குறிப்பிட்ட கருத்துக்கள் ஏற்புடையது. தக்கவை எனக்கூறி அமைதி பெற வழி வகுக்கும். ஆனால், இன்றைய சமூகமும், அதன் சூழலும் தலைக்கீழாகவும், எதிர்மறையாகவும் மாறி விட்டதால் இன்று நாட்டிலுள்ள எல்லா ஆறுகளும் அதிகம் மாசு படிந்து சமூகச் சீர்கேடுகளை உருவாக்கிக் கொண்டிருக்கின்றன என்பதை யாவரும் அறிவர், ஒப்புக்கொளுவர்.\n1. மக்கள் தொகை அதிக வளர்ச்சி பெற்றதாலும், உலகமயமாக்கலின்படி தொழில் வளர்ச்சிகள் மிகுதியாக உருவாகி வருவதாலும் ஆறுகள் எளிதில் மாசுபடிய நிறைய சந்தர்ப்பம் ஏற்பட்டுவிட்டுச் சுற்றுச்சூழல் அதிகம் பாதிக்கப்பட்டுவிட்டதைத் தெளிவாகக் காண முடிகிறது.\n2. நாகரீக, நகர வசதி நிறைந்த வாழ்வு சமூக மக்களுக்கு கிடைத்து விட்டதால், அதற்கேற்ப தேவைகள் பூர்த்தி செய்யப்படும் பொழுது கழிவுப்பொருள்கள் மிகுதியாகி ஆறுகள் மாசு படிய வழி வகுத்துவிட்டன.\n3. எப்படிப்பட்ட மாசுபடிந்த பொருட்களும், கழிவுப்பொருட்களும் ஆற்றில் கலந்துவிட்டால் தூயதாகிவிடும் என்ற தவறான கருத்துக்கள் மக்களிடையே பரவாலாக பரவி விட்டதால், நீர்நிலைகள் மிக விரைவில் மாசுபடிந்து நோய்கள் பரவ வழிவகுத்தன.\n4. சமூகக் கட்டுக்கோப்பு சீரழிந்து விட்டதாலும், விதிகளையும், சட்டத்திட்டங்களையும் புறக்கணிக்கத் துணிந்தாலும், சுயநலம் மிகுந்தோங்கிவிட்டதாலும் ஆறுகளும், நீர்நிலைகளும் மாசுபடிவதைப் பற்றி எவரும் கவலைப்பட முன்வரவில்லை.\n5. மாசுக் கட்டுப்பாட்டிற்காகவும், நீர்நிலைகளைப் பாதுகாக்கவும் நடுவண் அரசும், மாநில அரசும் மேற்கொள்ளும் பணிகளுக்கு மக்களின் ஒத்துழைப்பு முழுமையாகக் கிடைக்கப் பெறாமையும் காரணமாகக் கருத இடமேற்படுகிறது.\n6. பிரதமரின் தூய்மை இயக்கம்கூட எதிர்பார்த்த அளவிற்கு வெற்றிதந்ததாகக் கருத முடியவில்லை.\n7. அனைத்திற்கும் மக்களிடம் உள்ள சுயநலப் போர்க்கே காரணமாகி விட்டதெனத் துணிந்து கூறவே இடமேற்படுகிறது. எனவேதான் பாரதிதாசனும்,\n‘தன்பெண்டு தன்பிள்ளை சோறு வீடு\nசம்பாத்யம் இவையுண்டு தானுண் டென்போன்\nசின்னதொரு கடுகுபோல் உள்ளங் கொண்டோன்\nத���ருவார்க்கும்; பயனற்ற சிறிய வீணன்\nஎன்று கூறி வேதனைப்பட்டு பாடிச் சென்றுள்ளார். இதற்குரிய தீர்வையும் கவிஞரே கூறியுள்ளார். அவர்,\n‘தூய உள்ளம் அன்புள்ளம் பெரிய உள்ளம்\nசண்டையில்லை தன்னலந்தான் தீர்ந்த தாலே\nஎன்று பாடியுள்ளதையும் காண முடிகிறது. இத்தகு பொதுநலம் சமூகத்தில் வளர வளர நீர்நிலை மாசுகள் மட்டுமன்று, பிற எல்லா மாசுகளும் அகன்று தூய சமூகமும் நல்ல சூழலும் வளரத் தொடங்கிவிடும் எனக் கூறலாம்.\nதூங்கா மாநகர் எனப்படும் மதுரை மாநகரில் ஆண்டுதோறும் நடைபெறும் திருக்கோவில்களின் திருவிழாக்களில் மக்கள் மிகுதியாகப் பங்கேற்று மகிழ்ந்து கொண்டாடி வருவதாலுங்கூட நீர்நிலைகள் மாசுபடிவதைக் காண முடிகிறது. தமிழக அரசம், மாநகராட்சியும் அதிகமாக அக்கறைக் கொண்டு மேற்கொள்ளும் தூய்மையாக்கும் பணிகளும், பிரதமரின் தூய்மைப்பணி இயக்கமும் நல்ல பலனைத் தருவதால், ஓரளவு கட்டுப்படுத்த முடிகிறது எனலாம். இருப்பினும் மீண்டும் மீண்டும் மாசு படிவதும், அகற்ற முயல்வதும் தொடர்ந்து நடைபெற்று வரத்தான் செய்கிறது.\nபுண்ணிய நதி எனக் கூறப்பட்டு வரும் கங்கைநதி அதிகம் மாசு படிந்துவிட்டதைக் கணக்கிற்கொண்டு நடுவண் அரசு இதற்கெனத் தனித்திட்டம் தீட்டி, ‘தூய்மை கங்கை’ எனப் பாராட்டுபெறும் விதத்தில் வெளிநாட்டார் உதவியோடு கங்கையைத் தூய்மைப்படுத்தும் பணியில் அதிகம் ஈடுபட்டு வெற்றியும் கண்டுள்ளனர். அதுபோலவே மாசுபடியும் தமிழக நீர்நிலைகளைத் தூய்மைப்படுத்த விளம்பரங்கள், விளிப்புறு பேரணிகள், மாரத்தான் ஓட்டம், சமூக ஆர்வலர்கள் மூலம் பிரச்சாரம், துறை சார்ந்த தூய்மைப்பணி, திருக்கோயில்களின் நீர்நிலைகளை மாசுபடிதலிருந்து பாதுகாத்தல் எனப் பல பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.\nவைகை மாசுபடாதிருக்க அரசு பலத் திட்டங்களைத் தீட்டி, மேற்கொள்ளும் பணிகளில் பொதுமக்களும், பக்தர்களும் அதிக அளவில் பங்கேற்று தொண்டு செய்ய முற்பட வேண்டும். வருமுன் காப்பது நல்லதென எண்ணி ஆற்றங்கரைகளில் கழிவுப் பொருட்கள் சேரா வண்ணம் பார்த்துக்கொள்ள வேண்டும் தூய்மை செய்யவரும் பணியாளர்களுக்கு இயன்றவரை உதவ வேண்டும். அரசு மேற்கொள்ளும் எல்லாத் தூய்மைப் பணிகளிலும் பங்குபெற்று ஒத்துழைப்பு நல்க வேண்டும். இது வைகையைத் தூய்மையாக வைத்திருக்க வழிவகுக்கும���.\nபரிபாடலில் வையை மாண்பு பற்றியும், மாசுபற்றியும் மழைநீரால் தூய்மை அடையும் முறைகளைப் பற்றியும் அறிந்து கொள்ள முயலும். நாம் நீர் எல்லா இடங்களிலும் தேங்கி நின்று ஓட்டத்திற்குத் தடை ஏற்படா வண்ணம் பார்த்துக் கொள்ள வேண்டும். ஆற்றில் நீர் வேகமாக ஓடிச் செல்ல வழிவகுத்தால் கழிவுகளை அடித்துச்சென்று கடலில் சேர்த்துவிடும். அதனாலும், தூய்மையை உருவாக்க வழி ஏற்படும்.\nமதச் சடங்குகளாலும், மக்களது அலட்சியத்தாலும் ஏற்படும் ஆற்றங்கரை மாசுகளை முறையாக அகற்ற ஏற்பாடு செய்ய அரசு செய்யும் எல்லாப் பணிகளுக்கும் பக்தர்கள் மற்றும் மக்கள் ஒத்துழைப்பு நல்கினால் ஒழிய இது சாத்தியமாகாது. கங்கைபோல், காவிரிபோல் புனிதமாகக் கருதப்படும் வையை ஆறு தூய்மை பெற்று சிறக்க மதுரை மாநகர மக்கள் மனம் வைத்தாலொழிய இது சாத்தியமாகாது. இன்று தூய்மையோடு விளங்கும் வையை மேலும் தூய்மை பெற, மாசுபடிவதிலிருந்து பாதுகாக்க நாமே சிந்தித்துச் செயல்பட வேண்டும்.\nபரிபாடலில் இடம் பெற்றவையைப் பற்றிய ஒன்பது பாடல்களையும் கற்பார், அது எல்லாச் சிறப்புகளையும் பெற்று பாண்டிய நாடு இன்றும் செழிப்படைய பாய்ந்தோடி வளம் சேர்ப்பதைக் காண முடிகிறது. மக்கள் பெருக்கம், சமூக மாற்றம், மாந்தர் தம் கவனக்குறை முதலானவற்றால் மாசுபடிய நேரிட்டாலும் அது தற்காலிகமே. மக்கள் இயக்கம் மனம் வைத்து முயன்றால் எளிதில் வெற்றி பெற்று விடலாம். இதனைக் கடந்தகால நிகழ்ச்சிகள் நமக்கு எடுத்துக்காட்டியுள்ளன. பிற தமிழக ஆறுகளைக் காட்டிலும் வையை மாறுபடுவது அளவால் குறைவேயாம் அதுவும் காலப்போக்கில் எளிதாக விலகிச் சென்றுவிடும் என நம்பலாம். நீர்நிலைகளைத் தாயாகவும், தெய்மாகவும் கருதும் நம் மக்கள் எப்பொழுதும் வையை தூய்மையுடையதாக இருக்கவே விரும்புகின்றனர். அதற்கேற்ப மக்கள் பணிகளும் பேரியக்கமாகச் செயல்பட்டு வருகிறது. எனவே, வையை ஆற்றை நாம் எப்பொழுதும் புனித நதியாகக் கருதி வழிபடுவதற்கேற்ப, அதன் தூய்மையிலும் கவனம் செலுத்துவோம் என உறுதிமொழி எடுப்போம்; முன்மொழிந்து வழி மொழிவோம். இதுவே நமது கடமையாகும்.\n1. செல்வம் வே. தி. தமிழக வரலாறும், பண்பாடும், மணிவாசகர் பதிப்பகம், சென்னை (2003 நான்காம் பதிப்பு, ப-33)\n2. டா. ஆ. இராமகிருட்டினன், தமிழக வரலாறும், தமிழர் பண்பாடும், சர்வோதய இலக்கியப் பண்ணை, மதுரை (2010 ஒன்பதாவது பதிப்பு, ப - 20)\n3. முனைவர் தனச்செயன். ஆ, தமிழில் இலக்கிய மானிடவியல், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை (2014 முதற்பதிப்பு, பக். 15-16)\n4. கே. கே. பிள்ளை, தமிழக வரலாறு மக்களும் - மக்களும் பண்பாடும், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை (2004 மறபதிப்பு, ப - 17)\n5. பாரதிதாசன் கவிதைகள், அபிராமி பதிப்பகம், சென்னை, (மறுபதிப்பு, புதிய உலகம், ப - 97, முதல் நான்கு அரை அடிகள்)\n6. மேற்படி நூல், புதிய உலகம், ப - 97, இரண்டாம் பத்தி, கடைசி நான்கு அரை அடிகள்\nகட்டுரை - பொதுக்கட்டுரைகள் | முனைவர் இரா. விஜயராணி | படைப்பாளர்கள்\nஇது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.\nஅச்சிட விமர்சிக்க விருப்பத் தளமாக்க\nமாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதா அவர்களிடமிருந்து ‘தமிழ் விக்கிப்பீடியா’ எனும் நூலுக்காகத் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் சிறந்த நூலாசிரியருக்கான பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழினைப் பெறுகிறார் தேனி மு. சுப்பிரமணி (13-04-2012)\nபெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்\nசைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு\nபிள்ளையார் சுழி வந்தது எப்படி\nவருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...\nஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்\nமாணவன் எப்படி இருக்க வேண்டும்\nமரம் என்பதன் பொருள் என்ன\nநீதி சதகம் கூறும் நீதிகள்\nமனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்\nமனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்\nயானை - சில சுவையான தகவல்கள்\nஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்\nதேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I\nகிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I\nதமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...\nகுபேரக் கடவுள் வழிபாட்டு முறை\nஉலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை\nஇயற்கை மற்றும் யோகா மருத்துவம்\nசெத்தும் செலவு வைப்பாள் காதலி\nஅவருக்கு ஒரு விவரமும் தெரியலடி\nகுனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...\nசொறி சிரங்குக்கு ஒரு பாடல்\nஇளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா\nஆறு தலையுடன் தூங்க முடியுமா\nபேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு\nசவ ஊர்வலத்தில் எப்படிப் போவது\nஎலி திருமணம் செய்து கொண்டால்\nவரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி\nஉள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை\nஅழுது புலம்பி என்ன பயன்\nகடவுளைக் காண உதவும் கண்ணாடி\nஉயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா\nராமன் ராவணன��டம் கேட்ட அறிவுரை\nஅழியப் போவதில் ஆசை வைக்கலாமா\nவலை வீசிப் பிடித்த வேலை\nசாவிலிருந்து தப்பிக்க என்ன வழி\nஇறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது\nசிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா\nராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்\nபுண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா\nபயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா\nதகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா\nவிற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா\nதலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா\nசொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன\nதிரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்\nஇறைவன் தப்புக் கணக்கு போடுவானா\nஆன்மிகம் - இந்து சமயம்\nஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்\nதானம் செய்வதால் வரும் பலன்கள்\nமுருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா\nவிநாயகர் சில சுவையான தகவல்கள்\nமுருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்\nகேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்\nதசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்\nஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு\nஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா\nஅனுமனுக்கு வடை மாலை ஏன்\nவிநாயகருக்கு முதல் மரியாதை ஏன்\nகீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்\nமுருகா என்றால் என்ன கிடைக்கும்\nகுரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்\nகோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்\nதீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்\nகிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்\nகணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு\nதேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்\nஎங்களைப் பற்றி | விளம்பரங்கள் செய்திட | படைப்புகள் | Font Problem | உங்கள் கருத்து | தொடர்புக்கு |முகப்பு\nஇங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயர் மற்றும் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்\n©2006-2019 முத்துக்கமலம் இணைய இதழ் - பொறுப்பாகாமை அறிவிப்பு - ரகசிய காப்பு கொள்கை - உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738735.44/wet/CC-MAIN-20200811055449-20200811085449-00245.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamizhvalai.com/archives/6238", "date_download": "2020-08-11T06:53:56Z", "digest": "sha1:UPUE4AQGFELASNGL6YRUFSCAPMUFDVPJ", "length": 8630, "nlines": 99, "source_domain": "www.tamizhvalai.com", "title": "‘கடவுள் இருக்கான் குமாரு’ எந்தவகையான படம் ; விடை சொல்லாத டீசர்கள்..! – தமிழ் வலை", "raw_content": "\nHomeதிரைப்படம்செய்திகள்‘கடவுள் இருக்கான் குமாரு’ எந்தவகையான படம் ; விடை சொல்லாத டீசர்கள்..\n/ஆனந்திஆர்.ஜே.பாலாஜிஊ���்வசிஎம்.எஸ்.பாஸ்கர்எம்.ராஜேஷ்கடவுள் இருக்கான் குமாருகிக்கோவை சரளாசிங்கம்புலிஜி.வி.பிரகாஷ்நிக்கி கல்ராணிபிரகாஷ்ராஜ்மொட்ட ராஜேந்திரன்ரோபோ ஷங்கர்\n‘கடவுள் இருக்கான் குமாரு’ எந்தவகையான படம் ; விடை சொல்லாத டீசர்கள்..\nஜி.வி.பிரகாஷ் கதாநாயகனாக நடிக்க, இயக்குனர் எம்.ராஜேஷ் இயக்கியுள்ள அவரது ஆறாவது படம் தான் ‘கடவுள் இருக்கான் குமாரு’. சுருக்கமாக ‘கிக்’ என்று சொல்லலாம்… அவருடன் ஏற்கனவே ஜோடியாக நடித்த நிக்கி கல்ராணியும், ஆனந்தியும் இந்தப்படத்தில் மீண்டும் இணைந்து நடித்துள்ளனர்..\nஇந்தப்படத்தை அம்மா கிரியேஷன்ஸ் டி.சிவா தயாரித்துள்ளார்.. அம்மா கிரியேஷன்ஸ் நிறுவனத்தை ஆரம்பித்து 25 வருடங்கள் ஆன நிலையில் இது அவரது 19வது தயாரிப்பாகும்.. நேற்று அவரின் பிறந்தநாள் என்பதால் இந்தப்படத்தின் டீசரை வெளியிட்டார்கள்.. இந்தப்படத்தில் நடிக்காவிட்டாலும் கூட இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு விழாவை சிறப்பித்தார் சந்தானம்.\nஒன்றுக்கு நான்கு டீசர்கள் வெளியிட்டும் கூட படம் எந்தவிதமான கதைக்களத்தில் நகரும் என கண்டுபிடிக்க முடியாதபடி சாமார்த்தியம் காட்டியுள்ளார் இயக்குனர் எம்.ராஜேஷ். நாயகன் ஜி.வி.பிரகாஷே இசையமைத்துள்ள இந்தப்படம் வரும் தீபாவளிக்கு திரைக்கு வர இருக்கிறது.\nரோபோ ஷங்கர், ஆர்.ஜே.பாலாஜி, சிங்கம்புலி, எம்.எஸ்.பாஸ்கர், ஊர்வசி, கோவை சரளா, மொட்ட ராஜேந்திரன் என காமெடி நட்சத்திர பட்டாளமே இதில் நடித்துள்ளது.. மிக முக்கியமான வேடத்தில் பிரகாஷ்ராஜ் நடித்துள்ளார்.\nTags:ஆனந்திஆர்.ஜே.பாலாஜிஊர்வசிஎம்.எஸ்.பாஸ்கர்எம்.ராஜேஷ்கடவுள் இருக்கான் குமாருகிக்கோவை சரளாசிங்கம்புலிஜி.வி.பிரகாஷ்நிக்கி கல்ராணிபிரகாஷ்ராஜ்மொட்ட ராஜேந்திரன்ரோபோ ஷங்கர்\nலைக்கா தயாரிப்பில் கௌரவ்-உதயநிதியின் புதிய படம் துவங்கியது..\nபாரதிராஜா-விதார்த் இணைந்த ‘குரங்கு பொம்மை’..\nமுற்போக்கு முகமூடிக்குள் கன்னட இனப்பற்று – அம்பலப்பட்ட பிரகாஷ்ராஜ்\nபெங்களூருவில் பிரகாஷ்ராஜ் போட்டியிட இதுதான் காரணமா\nபரியேறும்பெருமாள் படம் அல்ல பாடம் – சீமான் பாராட்டு\nசென்னைப் பெண் செய்தது சரியா\nபாஜக போல பொதுவுடைமைக் கட்சி ஆட்சியிலும் நடக்கலாமா\n – கேரள அரசுக்கு பழ.நெடுமாறன் கண்டனம்\nதமிழகத்தில் முடிவுக்கு வருகிறது ஊரடங்கு – அரசின் புதிய திட்டம்\n – ஜெயமோகனின் பொய்க்கு எதிர்வினை\nஆபத்தான வழிமுறையைப் பின்பற்றி பிரதமரான இராஐபக்சே – மருத்துவர் இராமதாசு சாடல்\nமலையாளிகளுக்கு 10 தமிழர்களுக்கு 5 – பினராயிவிஜயனுக்கு பெ.மணியரசன் கண்டனம்\nஅரசு மருத்துவமனைக்கு 25 இலட்சம் நிதியுதவி – ஜோதிகா வழங்கினார்\nதிருமாவளவன் துயருக்கு ஆறுதல் சொல்லக்கூட மனமில்லையா\n4 மாதங்களுக்குப் பிறகு தூத்துக்குடி – பெங்களூரு விமான சேவை இன்று தொடக்கம்\nமதுரை மாவட்டம் உலைப்பட்டி கிராமத்தில் தமிழினப் பெருமைகள் – சீமான் வேண்டுகோள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738735.44/wet/CC-MAIN-20200811055449-20200811085449-00245.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thamilan.lk/2020/05/09/", "date_download": "2020-08-11T07:12:49Z", "digest": "sha1:LTTHR6S2AE73ZHTATR6UOUNJ7TEHC55O", "length": 6496, "nlines": 117, "source_domain": "www.thamilan.lk", "title": "May 9, 2020 - Thamilan - Sri Lanka News", "raw_content": "\nகொரோனா தொற்றுக்குள்ளானவர்கள் எண்ணிக்கை 847 ஆக உயர்வு \nகொரோனா தொற்றுக்குள்ளானவர்கள் எண்ணிக்கை 847 ஆக உயர்வு \nபாஸ்போர்ட் கந்தோர் செல்வோருக்கான விசேட அறிவித்தல் \nபாஸ்போர்ட் கந்தோர் செல்வோருக்கான விசேட அறிவித்தல் \nவிசேட அறிவித்தல் – விசாக்களின் செல்லுபடியாகும் காலம் நீடிப்பு \nவிசேட அறிவித்தல் - விசாக்களின் செல்லுபடியாகும் காலம் நீடிப்பு \nகொரோனா தொற்றுக்குள்ளானவர்கள் எண்ணிக்கை 844 ஆக உயர்வு \nகொரோனா தொற்றுக்குள்ளானவர்கள் எண்ணிக்கை 844 ஆக உயர்வு \n“ வர்த்தமானி அறிவித்தலில் திருத்தம் செய்ய நடவடிக்கை எடுங்கள்” – ஜனாதிபதியிடம் ரிஷாட் பதியுதீன் கோரிக்கை \nகொவிட் – 19 காரணமாக மரணிக்கும் உடல்களை அடக்கம் செய்வதும் ஓர் அனுமதிக்கப்பட்ட அப்புறப்படுத்தும் முறையாக இணைத்து, 2020.04.11 வெளியிடப்பட வர்த்தமானி அறிவித்தலில் திருத்தம் செய்வதற்கு நடவடிக்கை எடுக்குமா Read More »\nபுத்தளத்தில் 4 கிலோ போதைப்பொருள் மீட்பு \nபுத்தளத்தில் 4 கிலோ போதைப்பொருள் மீட்பு \nபாராளுமன்றக் கலைப்புக்கு எதிராக மேலும் இரண்டு மனுக்கள்\nபாராளுமன்றக் கலைப்புக்கு எதிராக மேலும் இரண்டு மனுக்கள் Read More »\nகொரோனா நோயாளர்கள் மேலும் 15 பேர் குணமடைந்தனர் \nகொரோனா நோயாளர்கள் மேலும் 15 பேர் குணமடைந்தனர் \nகொழும்பு கம்பஹாவில் ஊரடங்கை தொடர யோசிக்கிறது அரசு \nகொழும்பு கம்பஹாவில் ஊரடங்கை தொடர யோசிக்கிறது அரசு \nயாழில் துப்பாக்கி மற்றும் வாள்களுடன் இருவர் கைது\nதொம்பேயில் இடம்பெற்ற விபத்தில் தாய், மகள் உயிரிழப்பு\nநாடாளுமன்றத��திற்கு தெரிவானவர்கள் உடனடியாக தங்களை பதிவு செய்து கொள்ளுமாறு அறிவித்தல்\nவெள்ளை மாளிகைக்கு அருகே துப்பாக்கிச் சூடு\nபிரதமர் தமது கடமைகளை பொறுப்பேற்றார்\nயாழில் துப்பாக்கி மற்றும் வாள்களுடன் இருவர் கைது\nதொம்பேயில் இடம்பெற்ற விபத்தில் தாய், மகள் உயிரிழப்பு\nநாடாளுமன்றத்திற்கு தெரிவானவர்கள் உடனடியாக தங்களை பதிவு செய்து கொள்ளுமாறு அறிவித்தல்\nபிரதமர் தமது கடமைகளை பொறுப்பேற்றார்\nதேசியப்பட்டியல் உறுப்பினர்கள் 19 பேரின் பெயர்களடங்கிய அதிவிசேட வர்த்தமானி வௌியீடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738735.44/wet/CC-MAIN-20200811055449-20200811085449-00245.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.saravanakumaran.com/2009/01/blog-post_26.html", "date_download": "2020-08-11T06:46:57Z", "digest": "sha1:FS5XJH6DBWXH43EANO6YLW7Y4JOK7WJB", "length": 13527, "nlines": 205, "source_domain": "www.saravanakumaran.com", "title": "குமரன் குடில்: அயன் - ஹாரிஸால் உண்டு பயன்", "raw_content": "\nஅயன் - ஹாரிஸால் உண்டு பயன்\nரஹ்மானின் இருப்பு தமிழ்நாட்டில் குறைந்ததால், இளைஞர்களுக்கு ஏற்பட்ட இசை தாகத்தை குறைத்து வைத்து கொண்டு இருப்பவர்கள் ஹாரிஸும், யுவனும். இதில் ஹாரிஸ் ரொம்ப செலக்டிவா இசையமைத்து வருகிறார். எட்டு வருஷங்களில் இருபத்தைந்து படங்களில் மட்டும் இசையமைத்து இருக்கிறார்.\nமுன்பு ஹாரிஸின் ஒவ்வொரு பாடலை கேட்கும் போதும், எனக்கு ஏதோவொரு ரஹ்மானின் பாடல் ஞாபகம் வரும். பின்னணி இசையிலும் ஒரே பிட், அவரது பெரும்பாலான படங்களில் வந்துள்ளது.\nஇருந்தாலும் நகர இளைஞர்களுக்கு பிடித்தமான படங்களிலும், பிடித்த இயக்குனர்களின் படங்களிலும் தொடர்ந்து இசையமைத்து வருவதால், இளைஞர்களை அதிகம் கவர்ந்தவராக இருக்கிறார். என்ன... வெரைட்டி காட்ட மாட்டேங்கிறார். கிராமத்து படம் எதுவும் இசையமைக்க வில்லை. இந்த விதத்தில் யுவன் பலமிக்கவராக தெரிகிறார். பருத்தி வீரன் போன்ற படங்களில் இசையமைத்து அதிக ரீச்சை பெற்றுள்ளார்.\nபடம் வெற்றியோ தோல்வியோ பாடல்களை வெற்றியடைய செய்து விடுவதால், இவர் பட பாடல்களுக்கு எந்த விளம்பரமும் தேவையில்லை. வாரணம் ஆயிரம் பாடல்கள் பெரும் வெற்றியை பெற்று படத்தின் ஒப்பனிங்குக்கும் உதவி புரிந்தது. அதை தொடர்ந்து இப்போது வெளி வந்து இருப்பது அயன் பாடல்கள்.\nகண்டிப்பாக உடனடியாக ஹிட் ஆகும் காதல் மெலடி பாடல். வைரமுத்துவின் வரிகளை ஹரிஷ் ராகவேந்திரா ஹையாகவும், மஹதி லோவாகவும் பாடிவுள்ளார்கள். நடுவே லேசா லேசா பாடல் ஏதோவொன்றை போல் இருந்தது.\n\"வெயில் காலம் வந்தால் தான் நீரும் தேனாகும்\nபிரிவொன்று கொண்டால் தான் காதல் ருசி ஆகும்\"\nஹாரிஸ் சோக பாடல் என்றால் கார்த்திக்கை கூப்பிட்டு விடுவார் போல. அஞ்சலையை தொடர்ந்து இது. வேறு டைப். சூப்பராக உள்ளது. கடைசியில் விசில் அருமை.\n\"விழி மூடி யோசித்தால் அங்கேயும் வந்தாய் முன்னே முன்னே\nதனியாக பேசிடும் சந்தோஷம் தந்தாய் பெண்ணே பெண்ணே\"\nஓயாயியே என்று தொடங்கும் இப்பாடலை பா.விஜய் எழுதியுள்ளார். இளைஞர்களை கவரும் பாடல். \"அடியே கொல்லுதே\" மாதிரி உள்ளது. திரும்பவும் பாருங்க. ஏதோவொரு ஒரு ஹாரிஸ் பாடலை நினைவுப்படுத்துகிறது.\n\"நெஞ்சுக்குள் நுழைந்து மூச்சுக்குள் அலைந்து கண்ணுக்குள் மலர்கின்ற கனவு நீ\nஎன்கையில் வளைந்து என்மீது மிதந்து சாலையில் நடக்கின்ற நிலவு நீ\"\nபள பளக்கும் பகலா நீ\nநவீன இசையில் பழைய தாளம். எம்.ஜி.ஆரின் தத்துவ பாடல் டைப். இடையில் ஹரிஹரனின் மென்மையான உச்சரிப்பும் ஹம்மிங்கும் இதமாக உள்ளது. ஆனால் முதலில் கேட்கும் போது பிடிக்க வில்லை. வரிகள் : நா. முத்துக்குமார்.\n\"இதுவரை நெஞ்சில் இருக்கும் சிறு துன்பங்களை நாம் மறப்போம்\nகடிகார முள் தொலைத்து தொடு வானம் வரை போய் வருவோம்\"\nமேற்கத்திய இசையில் கிளப் பாடல் போல் உள்ளது. மெதுவாக வேறு உள்ளது. தாம் தூமில் ஒரு கிளப் சாங் உண்டே அதே போல். எனக்கு பிடிக்கவில்லை. பாதிக்கு பாதி ஆங்கிலம்.\nஏ.வி.எம். தயாரிப்பு, சூர்யா ஹீரோ, கே.வி.ஆனந்த் இயக்கம். இது போதாதென்று இப்போது பாடல்களை மூலை முடுக்கெல்லாம் 'பலவந்தமாக' கொண்டு சேர்க்க சன். தமிழக மக்கள் கண்டிப்பாக கேட்டாகவேண்டும்.\nவகை இசை, சினிமா, விமர்சனம்\nஹ்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம் ஆமா நான் கூட அதன் பீல் பண்ணேன்\n//இது போதாதென்று இப்போது பாடல்களை மூலை முடுக்கெல்லாம் 'பலவந்தமாக' கொண்டு சேர்க்க சன். தமிழக மக்கள் கண்டிப்பாக கேட்டாகவேண்டும்.//\nஒரு சராசரி தமிழனாக வாழ்பவன். வாழ விரும்புபவன். இந்த தளம் பொதுவான நிகழ்வுகளை, எண்ணங்களை, படைப்புகளை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...\nஎங்க போனா என்ன சாப்பிடலாம்\nஆனந்த விகடனில் என் பதிவு :-)\nமுத்துகுமரன் - இறுதி குரல்\nஅயன் - ஹாரிஸால் உண்டு பயன்\nபயணங்கள் - புகைப்படப் பதிவு\nஅஜித் ரசிகர்களே, இதெல்லாம் ஓவரு\nபொங்கல் படங்கள் - படையல்\nஆனந்த விகடனில் என் பதிவு :-)\nஅதிக ஹ���ட் கொடுத்த முன்னணி ஹீரோ யார்\nபெங்களூர் - ஓசூர் ரோடு - பறக்கும் ஹைவே\nபதிவு உங்களைத் தேடி வர\nஇந்த தளத்தில் வெளியிடப்படும் கருத்துக்கள் அனைத்தும் ஆசிரியரை சார்ந்தது. எந்த விதத்திலும் அவர் சார்ந்த நிறுவனத்தை சார்ந்தது அல்ல. இத்தளத்தின் படைப்புகளை காப்பி பேஸ்ட் செய்ய எந்த தடையும் இல்லை. (எப்படியும் தடுக்க முடியாது). அப்படி செய்பவர்கள் இந்த தளத்தின் முகவரியையும் எனக்கு ஒரு சிறு தகவலையும் அளித்தால் போதும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738735.44/wet/CC-MAIN-20200811055449-20200811085449-00245.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://selliyal.com/archives/tag/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8B%E0%AE%A9%E0%AF%8D/page/2", "date_download": "2020-08-11T07:20:51Z", "digest": "sha1:BOCY6MSDERUGQDPZK535OXP64VQTHEFV", "length": 10647, "nlines": 104, "source_domain": "selliyal.com", "title": "புரோட்டோன் | Selliyal - செல்லியல் | Page 2", "raw_content": "\nபுரோட்டோன்: எக்ஸ்70 அதிகமான விற்பனையை பதிவுச் செய்துள்ளது\nகோலாலம்பூர்: மலேசியாவின் முக்கிய மூன்று வாகன தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான, புரோட்டோன், மீண்டும் அதிகமான விற்பனை வளர்ச்சியைப் பதிவு செய்து சாதனை படைத்துள்ளது. இந்த செய்தியை புரோட்டோன் நிறுவனம் அறிக்கை ஒன்றின் வாயிலாகத்...\nபுரோட்டோன் எக்ஸ்70 மற்றும் பெரொடுவா அரூஸ் சந்தையில் மோதுகின்றன\nபெட்டாலிங் ஜெயா: முதல் எஸ்யூவி ரக காரினை சந்தையில் அறிமுகப்படுத்தும், புரோட்டோன் மற்றும் பெரோடுவா இடையிலான போட்டிகள் தீவிரமடைந்துள்ளன. புரோட்டோன், பயனீட்டாளர்களின் எண்ணத்தை புரிந்துக் கொண்டு அதன் தரத்தை மேம்படுத்துவதில் கவனம் செலுத்துகையில், பெரொடுவா...\nபுரோட்டோனின் எஸ்.யூ.வி ரக கார் வெளியீடு\nகோலாலம்பூர்: தேசியக் கார் தயாரிப்பாளரான புரோட்டோனின் (Proton) மிகவும் எதிர்பார்க்கப்பட்ட X70 எனும் எஸ்.யூ.வி. (SUV) ரக வாகனம் நேற்று அதிகாரப்பூர்வமாக பிரதமர் துன் மகாதீர் முகமட் அவர்களால் வெளியிடப்பட்டது. நான்கு வகையான வெவ்வேறு...\nலோட்டஸ் கார் – மகாதீர் இலண்டனில் விளக்கம் பெற்றார்\nஇலண்டன் - சனிக்கிழமை (29 செப்டம்பர்) நியூயார்க்கிலிருந்து இலண்டன் வந்தடைந்த பிரதமர் துன் மகாதீர், மறுநாள் உடனடியாக பிரிட்டனுக்கானத் தனது இரண்டாம் கட்ட அலுவல் வருகையைத் தொடர்ந்தார். நேற்று ஞாயிற்றுக்கிழமை (30 செப்டம்பமர்) லோட்டஸ்...\nபுரோட்டான் புதிய எஸ்யுவி கார் சிறப்பாக இருப்பதாக மகாதீர் கருத்து\nகோலாலம்பூர் - புரோட்டான் அறிமுகப்படுத்தவிருக்கும் எஸ��யுவி (sport utility vehicle) இரக காரை பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமது ஓட்டிப் பார்த்து, அது குறித்து தனது கருத்தை வெளியிட்டிருக்கிறார். \"இந்த கார் மிகவும்...\nபுரோட்டோன் நிறுவனத்திற்கு சீனாவின் தலைமைச் செயல் அதிகாரி\nகோலாலம்பூர் – மலேசியாவின் கார் உற்பத்தி நிறுவனமான புரோட்டோன் நிறுவனத்திற்கு புதிய தலைமைச் செயல் அதிகாரியாக சீனாவைச் சேர்ந்த டாக்டர் லீ சுன்ரோங் நியமிக்கப்பட்டிருக்கிறார். அவரது நியமனம் அக்டோபர் 1-ஆம் தேதி முதல்...\nபுரோட்டோனின் புதியத் தலைவர் சீன நாட்டவரா\nகோலாலம்பூர் – டாங்பெங் ஹோண்டா எஞ்சின் கோ நிறுவனத்தின் துணை நிர்வாகி லீ சுன்ரோங், மலேசியத் தானியங்கி நிறுவனமான புரோட்டோனின் வெளிநாட்டு செயல்பாட்டுப் பிரிவு நிறுவனமான சேஜியாங் கீலி ஹோல்டிங்ஸ் குரூப் கோ...\nபுதிய தேசிய கார் உற்பத்தி நிறுவனம் – மகாதீர் அதிரடித் திட்டம்\nகோலாலம்பூர் - 14-வது பொதுத்தேர்தலில் பக்காத்தான் ஹராப்பான் கூட்டணி வெற்றி பெறும் பட்சத்தில், புதிதாக தேசிய கார் உற்பத்தித் தொழிற்சாலை ஒன்றை நிறுவும் எண்ணம் தனக்கு இருப்பதை முன்னாள் பிரதமர் துன் டாக்டர்...\nகெந்திங் வரை புரோட்டோன் கார்களை ஓட்டியிருக்கிறேன் – மகாதீர் பதிலடி\nகோலாலம்பூர் - புரோட்டோன் தயாரித்த அனைத்து இரக கார்களையும் தானே ஓட்டி சோதனை செய்து பார்த்திருப்பதாக முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமது தெரிவித்திருக்கிறார். தனக்கு எதிராக விமர்சித்து வருபவர்களுக்கு பதிலளித்திருக்கும் 92 வயதான...\nபுரோட்டோன்: “எனது குழந்தையை இழந்தேன் கூடிய விரைவில் எனது நாட்டையும்…” – மகாதீர் உருக்கம்\nகோலாலம்பூர் – புரோட்டான் கார் நிறுவனத்தின் 49.9 சதவீதப் பங்குகள் சீனாவின் நிறுவனம் ஒன்றுக்கு விற்கப்பட்டது குறித்து தனது சோகத்தையும் வருத்தத்தையும் வெளிப்படுத்தியிருக்கும் முன்னாள் பிரதமர் துன் மகாதீர் முகமது, “எனது குழந்தையை...\nசிலிம் இடைத்தேர்தல்: வாக்காளர்களுக்கு வாக்காளர் அட்டை அனுப்பப்படுகிறது\nபச்சை மண்டல இடங்களுடன் பயண வழிகளை திறக்க மலேசியா உத்தேசிக்கிறது\nபிரணாப் முகர்ஜி: அறுவை சிகிச்சைக்குப் பின்னர் சுவாசக் கருவி பொருத்தப்பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738735.44/wet/CC-MAIN-20200811055449-20200811085449-00245.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.karaitivu.org/2018/07/blog-post_24.html", "date_download": "2020-08-11T06:57:35Z", "digest": "sha1:CDAFMVBKNUTABLY7LTNEKHOKAO3PULN6", "length": 4170, "nlines": 68, "source_domain": "www.karaitivu.org", "title": "காரைதீவு மாவடி ஸ்ரீ கந்தசுவாமி ஆலய ஆடிவேல்விழா பூஜை நிகழ்வுகள். - Karaitivu.org", "raw_content": "\nHome Karaitivu காரைதீவு மாவடி ஸ்ரீ கந்தசுவாமி ஆலய ஆடிவேல்விழா பூஜை நிகழ்வுகள்.\nகாரைதீவு மாவடி ஸ்ரீ கந்தசுவாமி ஆலய ஆடிவேல்விழா பூஜை நிகழ்வுகள்.\nசிறப்பாக இடம்பெற்றுவரும் காரைதீவு மாவடி ஸ்ரீ கந்தசுவாமி ஆலய ஆடிவேல்விழா பூஜை நிகழ்வுகள்.\nகாரைதீவு விபுலாநந்தா மத்திய கல்லூரியிலிருந்து பல்கலைக்கழகம் தெரிவானோர்..\nவிபுலாந்தா மத்திய கல்லூரியிலிருந்து பல்கலைகழகம் தெரிவானோர் விபரம் இணைக்கப்பட்டுள்ளது. பாடசாலையினால் வெளிவிடப்படவுள்ள சஞ்சிகையில் இவ் விபரங...\nவீடு விற்பனைக்கு விஷ்ணு வித்யாலய வீதி. காரைதீவு - 07 இல் அமைந்துள்ள மாடி வீடு விற்பனைக்கு தொடர்பு கொள்ள - 0041764031213 (viber, whats App)...\nகாரைதீவில் தைப்பொங்கல் கடற்கரைகரப்பந்தாட்ட இறுதிப்போட்டி \nகாரைதீவு விளையாட்டுக்கழகம் அமரர் வைரமுத்து நல்லரெத்தினம் அவர்களின் ஞாபகார்த்தமாகவும் தைப்பொங்கல் தினத்தினை சிறப்பிக்கும் வகையிலும் ஏற்பாடு ...\nகாரைதீவு சண்முகா மகாவித்தியால இல்ல விளையாட்டுப் போட்டி\nகாரைதீவு சண்முகா மகாவித்தியாலயத்தில் 20 வருடங்களிற்குபின் மிக கோலாகலமாக பாடசாலையில் அதிபர் திரு. S. மணிமாரன் தலைமையில் இல்ல விளையாட்டுப் போட...\nமரண அறிவித்தல் செல்வி நடேஸ்வரராஜன் அக் ஷயா\nமரண அறிவித்தல் செல்வி நடேஸ்வரராஜன் அக் ஷயா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738735.44/wet/CC-MAIN-20200811055449-20200811085449-00245.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.savukkuonline.com/1847/", "date_download": "2020-08-11T07:28:22Z", "digest": "sha1:6QECG6GEYBXHXTT4AOKPY37GZICDQOIN", "length": 5728, "nlines": 49, "source_domain": "www.savukkuonline.com", "title": "கேடி சகோதரர்களின் முகத்திரையை கிழிக்கும் புதிய புத்தகம். – Savukku", "raw_content": "\nகேடி சகோதரர்களின் முகத்திரையை கிழிக்கும் புதிய புத்தகம்.\nகேடி சகோதரர்கள், உண்மையும், ஊழலும் என்று கேடி சகோதரர்களின் முகத்திரையை கிழிக்கும் ஒரு புத்தகம் நாளை வெளியிடப் பட உள்ளது. புதிய தமிழகம் வார இதழின் ஆசிரியர் திரு.அன்பழகன் இந்த நூலை எழுதியுள்ளார். கேடி சகோதரர்களின் ஆரம்ப கால வரலாறு உள்ளிட்ட பல்வேறு தகவல்களை இப்புத்தகம் கொண்டுள்ளது என்று தெரிகிறது.\nநாளை காலை 11 மணிக்கு, சென்னை பத்திரிக்கையாளர் மன்றத்தில், இப்புத்தகத்தை வெளியிட்டு சிறப்புரை ஆற்றுபவர் மூத்த பத்திரிக்கையாளரும், எழுத்தாளரும், அரசியல் விமர்சகருமான திரு.தி.சு.கிள்ளிவளவன் அவர்கள் வெளியிடுகிறார்.\nNext story ஊழல் அதிகாரிக்கு உன்னத பதவியா \nPrevious story ஜெயலலிதாவின் அதிரடியில் ஈடிஏ ஸ்டார்\nசுஷ்மா இழிவுபடுத்தப்படுவதை பாஜக கண்டுகொள்ளாமல் இருப்பது ஏன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738735.44/wet/CC-MAIN-20200811055449-20200811085449-00245.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.74, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/JustIn/2020/07/26131116/1553956/chennai-corona-death.vpf", "date_download": "2020-08-11T07:26:59Z", "digest": "sha1:SMEVDKCLMGCHXPZK4KWHC7P76YJ3NNWY", "length": 8495, "nlines": 76, "source_domain": "www.thanthitv.com", "title": "சென்னையில் மேலும் 20 பேர் கொரோனாவுக்கு பலி", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nசென்னையில் மேலும் 20 பேர் கொரோனாவுக்கு பலி\nசென்னையில், மேலும் 20 பேர் கொரோனாவுக்கு உயிரிழந்தனர்.\nசென்னையில், மேலும் 20 பேர் கொரோனாவுக்கு உயிரிழந்தனர். சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் 8 பேர், சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் 4 பேர், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் 3 பேர், ஆயிரம் விளக்கு தனியார் மருத்துவமனையில் 2 பேர், நந்தம்பாக்கம், அடையாறு, சேத்துப்பட்டு ஆகிய பகுதிகளில் உள்ள தனியார் மருத்துவமனைகளில் தலா ஒருவர் என மொத்தம் 20 பேர் சிகிச்சை பலனின்றி இறந்துள்ளனர்.\nகொரோனா சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய அமைச்சர் - உற்சாக வரவேற்பு அளித்த அதிமுகவினர்\nதொழிலாளர் நலத்துறை அமைச்சர் நிலோபர் கபில், கொரோனாவால் பாதிக்கப்பட்டு சென்னையில் சிகிச்சை பெற்று வந்தார்.\nதிருமங்கலம் : முதலமைச்சருக்கு பூங்கொத்து கொடுத்து வரவேற்பு\nமதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே கப்பலூர் சுங்கச்சாவடி முன்பு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு அமைச்சர் ஆர் பி உதயகுமார் மற்றும் எம்எல்ஏக்கள் பூங்கொத்து கொடுத்து வரவேற்பு அளித்தனர்.\nமுழுக் கொள்ளளவை நெருங்கும் பவானி அணை- வெள்ள அபாய எச்சரிக்கை\nபவானிசாகர் அணையின் நீர்மட்டம் முழுக்கொள்ளவான 102 அடியில் 101 அடியை எட்டியதை தொடர்ந்து கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.\nசென்னையில் கஞ்சா மொத்த விற்பனை - பெண் உட்பட 4 கஞ்சா வியாபாரிகள் கைது\nஆந்திராவில் இருந்து கஞ்சா மூட்டைகளை கொண்டு வந்து சென்னை வண்ணாரப் பேட்டையில் ம��த்த விற்பனை செய்த கஞ்சா வியாபாரிகள் 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.\nஓட ஓட விரட்டி இளைஞர் குத்தி கொலை - கஞ்சா தர மறுத்ததால் நடந்த விபரீதம்\nதாம்பரம் அருகே கஞ்சா தர மறுத்ததால் இளைஞர் ஓட ஓட விரட்டி குத்தி கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nகொரோனா நோய் தொற்று உறுதியானதால் அதிர்ச்சி- மூதாட்டி தூக்கிட்டு தற்கொலை\nசென்னை புதுவண்ணாரப்பேட்டை பகுதியை சேர்ந்த 52 வயது பெண்மணிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.\nகாவலர்கள் பணியிட மாற்றம் - விருப்ப மனுக்களை உடனடியாக பெற உத்தரவு\nசென்னை பெருநகர காவல்துறையில் பணிபுரியும் இரண்டாம் நிலை காவலர்கள் முதல் சிறப்பு உதவி ஆய்வாளர்கள் வரை பணியிட மாற்றம் தொடர்பான விருப்ப விவரங்களை பெற்று உடனடியாக காவல் ஆணையர் அலுவலகம் அனுப்ப காவல் ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738735.44/wet/CC-MAIN-20200811055449-20200811085449-00245.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/JustIn/2020/07/31164418/1564322/india-china-economy-issue.vpf", "date_download": "2020-08-11T07:24:48Z", "digest": "sha1:2MCZNOOW7N72AUBJIH3MPBAPJN4CXFQI", "length": 10465, "nlines": 79, "source_domain": "www.thanthitv.com", "title": "\"பொருளாதார உறவுகளை துண்டிப்பது பாதிப்பை ஏற்படுத்தும்\" - இந்தியாவுக்கான சீன தூதர் சன் வெய்டாங் கருத்து", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\n\"பொருளாதார உறவுகளை துண்டிப்பது பாதிப்பை ஏற்படுத்தும்\" - இந்தியாவுக்கான சீன தூதர் சன் வெய்டாங் கருத்து\nஇந்தியாவுடனான பொருளாதார உறவுகளை \"கட்டாயமாக துண்டிப்பது\" இரு நாடுகளையும் பாதிக்கும் என்று சீனா எச்சரித்துள்ளது.\nஇந்தியாவுடனான பொருளாதார உறவுகளை \"கட்டாயமாக துண்டிப்பது\" இரு நாடுகளையும் பாதிக்கும் என்று சீனா எச்சரித்துள்ளது. இது குறித்து பேசிய இந்தியாவுக்கான சீனத்தூதர் சன் வெய்டாங், இது ஒரு அச்சுறுத்தல் அல்ல என்றும், ஒருவருக்கொருவர் இல்லாமல் நாம் வாழ முடியாது என்றும், பொதுவான கட்டமைப்பு மாறாமல் உள்ளதாகவும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\n\"தி.மு.க. விலிருந்து பலர் வெளியேறுவதற்கு காரணம் ஸ்டாலினிடம் ஆளுமை இல்லை என நினைக்கலாம்\"- அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்\nசென்னை வியாசர்பாடியில் மருத்துவ முகாம் மற்றும் கொரோனா தடுப்பு பணிகளில் ஈடுபட்டு வரும் களப் பணியாளர்களுக்கு அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் ஆலோசனைகளை வழங்கினார்.\nகொரோனா தடுப்பு மருந்து - மூன்றாம் நிலை மனித பரிசோதனை இன்று தொடங்குகிறது\nகொரோனா தடுப்பு மருந்தை கண்டுபிடிக்க ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் உட்பட பல்வேறு ஆராய்ச்சி மையங்கள் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளன.\nமகிந்த ராஜபக்சவிற்கு பிரதமர் மோடி வாழ்த்து - தேர்தலை திறம்பட நடத்தியதற்கு பாராட்டு\nதேர்தலை வெற்றிகரமாக நடத்தியதற்கு, இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சவிற்கு, பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசியில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.\nடெல்லியில் நடைபாதை கடை வணிகர்களுக்கு கடன் வசதி - ரூ.20,000 வரை வழங்க மாநில அரசு திட்டம்\nடெல்லி நடைபாதைகளில் கடை வைத்திருக்கும் வணிகர்களுக்கு 20 ஆயிரம் ரூபாய் வரை கடன் வழங்க மாநில அரசு திட்டமிட்டு உள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.\nதுரித பரிசோதனை கருவிகள் கொள்முதல் விவகாரம் - 2 நிறுவனங்கள் கருவிகள் உற்பத்தி செய்ய அனுமதி\nகொரோனா சோதனைக்கான துரித பரிசோதனை கருவிகளை உற்பத்தி செய்ய 18 நிறுவனங்கள் அனுமதி கோரிய நிலையில். 2 நிறுவனங்களுக்கு ஐ.சி.எம்.ஆர். அனுமதி வழங்கியுள்ளது.\nவிபத்துக்கு உள்ளான விமானத்தில் உள்ள லக்கேஜ் - மீட்க வந்த அமெரிக்க நிறுவன ஊழியர்கள்\nகேரள மாநிலம் கோழிக்கோட்டில் விபத்துக்கு உள்ளான விமானத்தில் இருந்து, பயணிகளின் உடமைகளை வெளியில் எடுக்க அமெரிக்க நிறுவனத்துடன், ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் ஒப்பந்தம் செய்துள்ளது.\nபஞ்சாபில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு இலவச ஸ்மார்ட் போன் - நவம்பர் மாதத்திற்குள் வழங்க பஞ்சாப் அரசு முடிவு\nபஞ்சாப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் ���ல்வி பயிற்சிக்காக, நாளை முதல் ஸ்மார்ட்போன்கள் வழங்கப்பட உள்ளது.\nஐ.பி.எல். 2020 ஸ்பான்சர்ஷிப் விவகாரம் : முதன்மை ஸ்பான்சர்ஷிப்பாக மாற பதாஞ்சலி நிறுவனம் தீவிரம்\n2020 ஐ.பி.எல். போட்டிக்கான நான்கு மாத கால ஸ்பான்சர்களுக்கான ஓப்பந்த அறிவிப்பை கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் வெளியிட்டு உள்ளது.\nகொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள முன்னாள் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு வெண்டிலேட்டர் சுவாசம்\nகொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள முன்னாள் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு வெண்டிலேட்டர் மூலம் சுவாசம் அளிக்கப்பட்டு வருவதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738735.44/wet/CC-MAIN-20200811055449-20200811085449-00245.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/TamilNadu/2020/07/24172017/1543790/Chennai-Theft.vpf", "date_download": "2020-08-11T07:25:44Z", "digest": "sha1:32I5LHK4RMNSNWTOUZV3GRA4UKGWA2VE", "length": 10990, "nlines": 82, "source_domain": "www.thanthitv.com", "title": "முதியவர்களை தாக்கி வழிப்பறியில் ஈடுபட்ட இளைஞர்கள் - சிசிடிவி காட்சிகளை வைத்து போலீசார் தேடுதல் வேட்டை", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nமுதியவர்களை தாக்கி வழிப்பறியில் ஈடுபட்ட இளைஞர்கள் - சிசிடிவி காட்சிகளை வைத்து போலீசார் தேடுதல் வேட்டை\nசென்னை மயிலாப்பூரில் முதியவர்களை தாக்கி வழிப்பறியில் ஈடுபட்ட 3 பேர் கும்பலை போலீசார் கைது செய்தனர்.\nசென்னை மயிலாப்பூரில் முதியவர்களை தாக்கி வழிப்பறியில் ஈடுபட்ட 3 பேர் கும்பலை போலீசார் கைது செய்தனர். மயிலாப்பூரில் உள்ள தனியார் நகைக்கடை ஒன்றில் பணிபுரிந்து வரும் திருநாவுக்கரசு என்ற காவலாளியை மர்மநபர்கள் சரமாரியாக தாக்கி அவரிடம் இருந்து பணத்தை பறித்து தப்பியோடினர். அந்த காட்சி சிசிடிவி யில் பதிவானது. இந்த காட்சிகளை வைத்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட போலீசார், சக்திவேல், சுலைமான், தனபால் ஆகிய மூவரை கைது செய்தனர். இவர்கள், ஜாம்பஜார் பகுதியில் ரோட்டு ஓரம் வசித்து வருவதாகவும், சம்பவம் நடத்த அன்று ஓட்டேரி பகுதியில் இரு சக்கர வாகனத்தை திருடி விட்டு, மயிலாப்பூர் பகுதியில் கஞ்சா வாங்குவதற்காக முதியவர்களை தாக்கி வழிப்பறியில் ஈடுபட்டது தெரிய வந்துள்ளது.\n\"தி.மு.க. விலிருந்து பலர் வெளியேறுவதற்கு காரணம் ஸ்டாலினிடம் ஆளுமை இல்லை என நினைக்கலாம்\"- அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்\nசென்னை வியாசர்பாடியில் மருத்துவ முகாம் மற்றும் கொரோனா தடுப்பு பணிகளில் ஈடுபட்டு வரும் களப் பணியாளர்களுக்கு அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் ஆலோசனைகளை வழங்கினார்.\nகொரோனா தடுப்பு மருந்து - மூன்றாம் நிலை மனித பரிசோதனை இன்று தொடங்குகிறது\nகொரோனா தடுப்பு மருந்தை கண்டுபிடிக்க ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் உட்பட பல்வேறு ஆராய்ச்சி மையங்கள் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளன.\nமகிந்த ராஜபக்சவிற்கு பிரதமர் மோடி வாழ்த்து - தேர்தலை திறம்பட நடத்தியதற்கு பாராட்டு\nதேர்தலை வெற்றிகரமாக நடத்தியதற்கு, இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சவிற்கு, பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசியில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.\nவாசுதேவநல்லூர் எம்.எல்.ஏ. மனோகரனுக்கு கொரோனா தொற்று\nவாசுதேவநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் மனோகரனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து, அவர், தென்காசி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.\nமுழுக் கொள்ளளவை நெருங்கும் பவானி அணை- வெள்ள அபாய எச்சரிக்கை\nபவானிசாகர் அணையின் நீர்மட்டம் முழுக்கொள்ளவான 102 அடியில் 101 அடியை எட்டியதை தொடர்ந்து கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.\nசென்னையில் கஞ்சா மொத்த விற்பனை - பெண் உட்பட 4 கஞ்சா வியாபாரிகள் கைது\nஆந்திராவில் இருந்து கஞ்சா மூட்டைகளை கொண்டு வந்து சென்னை வண்ணாரப் பேட்டையில் மொத்த விற்பனை செய்த கஞ்சா வியாபாரிகள் 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.\nஓட ஓட விரட்டி இளைஞர் குத்தி கொலை - கஞ்சா தர மறுத்ததால் நடந்த விபரீதம்\nதாம்பரம் அருகே கஞ்சா தர மறுத்ததால் இளைஞர் ஓட ஓட விரட்டி குத்தி கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nகொரோனா நோய் தொற்று உறுதியானதால் அதிர்ச்சி- மூதாட்டி தூக்கிட்டு தற்கொலை\nசென்னை புதுவண்ணாரப்பேட்டை பகுதியை சேர்ந்த 52 வயது பெண்மணிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.\nகாவலர்கள் பணியிட மாற்றம் - விருப்ப மனுக்களை உடனடியாக பெற உத்தரவு\nசென்னை பெருநகர காவல்துறையில் பணிபுரியும் இரண்டாம் நிலை காவலர்கள் முதல் சிறப்பு உதவி ஆய்வாளர்கள் வரை பணியிட மாற்றம் தொடர்பான விருப்ப விவரங்களை பெற்று உடனடியாக காவல் ஆணையர் அலுவலகம் அனுப்ப காவல் ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738735.44/wet/CC-MAIN-20200811055449-20200811085449-00245.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gic.gov.lk/gic/index.php/ta/component/org/?id=245&task=org", "date_download": "2020-08-11T06:03:53Z", "digest": "sha1:ECM7DEABJOHGKCNK4C3NAPER5DPPU4QF", "length": 11881, "nlines": 208, "source_domain": "gic.gov.lk", "title": "The Government Information Center", "raw_content": "\nஅ - ஃ வரை\nநீங்கள் இருப்பது இங்கே: வலைமனை கூட்டுத்தாபனங்கள் State Printing Corporation\nபக்கம் கடைசியாக புதுப்பிக்கப்பட்ட திகதி :2012-08-30 11:12:14\n» உடல் நல வைத்திய அதிகாரி\n» பொது சுகாதார கண்காணிப்பாளர்\n» குடும்ப சுகாதார மருத்துவச்சி\n» புகையிரத நேர அட்டவணை\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் ��ொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\nகைத்தொழிலை அடிப்படையாகக் கொண்ட உற்பத்திப் பொருட்கள் மற்றும் சந்தை தொடர்பான தகவல்கள்\n© பதிப்புரிமை 2009 GIC (முழு பதிப்புரிமையுடையது)\nகூட்டமைப்பு ICTA யுடன் அபிவிருத்தி செய்யப்பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738735.44/wet/CC-MAIN-20200811055449-20200811085449-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "http://tnpsc.govtexamtips.in/2013/03/blog-post_5247.html", "date_download": "2020-08-11T06:55:39Z", "digest": "sha1:RHRZZJFMC6WXWB5NHWUK4FBLCK4XCSDX", "length": 4772, "nlines": 84, "source_domain": "tnpsc.govtexamtips.in", "title": "விஞ்ஞானி வேலை வாய்ப்பு | TNPSC guidance ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2'+pcm+' comments'; var trtd = '", "raw_content": "\nHome call for விஞ்ஞானி பணி வேலைவாய்ப்பு விஞ்ஞானி வேலை வாய்ப்பு\nLabels: call for, விஞ்ஞானி பணி, வேலைவாய்ப்பு\nTNPSC - பொருளாதாரம்- முக்கிய வினா விடைகள்-1\n1.ஆபரேஷன் பிளட் என்பது எதனை குறிக்கும்\nதேர்வுக்கு தயாராகி வரும் தோழர்களுக்கு வணக்கம்.. பல தினசரி செய்தித்தாள்களில் வந்த டி.என்.பி.எஸ்.சி மாதிரி வினாக்கள் இங்கே கொடுக்கப்படுகின்ற...\nதேர்வுக்கு தயாராகி வரும் தோழர்களுக்கு வணக்கம்.. பல தினசரி செய்தித்தாள்களில் வந்த டி.என்.பி.எஸ���.சி மாதிரி வினாக்கள் இங்கே கொடுக்கப்படுகின்ற...\nதேர்வுக்கு தயாராகி வரும் தோழர்களுக்கு வணக்கம்.. பல தினசரி செய்தித்தாள்களில் வந்த டி.என்.பி.எஸ்.சி மாதிரி வினாக்கள் இங்கே கொடுக்கப்படுகின்...\nTNPSC - புவியியல் - முக்கிய வினா விடைகள் - 1\nபுவியியல் - முக்கிய வினா விடைகள் வ ணக்கம் தோழர்களே.. இந்தப்பக்கத்தில் புவியியல் பகுதியின் முக்கிய வினாக்கள் இடம்பெறுக...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738735.44/wet/CC-MAIN-20200811055449-20200811085449-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.dinamalarnellai.com/web/news/84450", "date_download": "2020-08-11T06:47:50Z", "digest": "sha1:MIERGY2FXJR3XGJZH627O3O7Z2XBOR3O", "length": 8475, "nlines": 109, "source_domain": "www.dinamalarnellai.com", "title": "தஞ்சை பெரிய கோயிலில் நாளை குடமுழுக்கு விழா- நகரமே விழாக்கோலம் | Dinamalar", "raw_content": "\n27 நட்சத்திரங்களுக்கும் பொங்கல் டூ பொங்கல் பலன்\nசார்வரி 2020 - தமிழ் புத்தாண்டு ராசி பலன்கள்\nபிறந்த நாள் ராசி பலன்\nகுரு பெயர்ச்சி பலன்கள் - 2019\nதமிழ் புத்தாண்டு ராசி பலன் - 2019\nராகு கேது பெயர்ச்சி பலன்கள் - 2019\nதினமலர் முதல் பக்கம் ஆன்மிகம்\nதஞ்சை பெரிய கோயிலில் நாளை குடமுழுக்கு விழா- நகரமே விழாக்கோலம்\nபதிவு செய்த நாள் : 04 பிப்ரவரி 2020 16:09\nதஞ்சை பெருவுடையார் ஆலய திருக்குடமுழுக்கு விழா நாளை நடைபெற உள்ளது. அதனால் தஞ்சை நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது.\nராஜராஜ சோழ மன்னன் கட்டிய தஞ்சை பெரிய கோயிலில் நாளை காலை 9:00 மணி முதல் 10:00 மணிக்குள் குடமுழுக்கு நடைபெற உள்ளது,\nஇதற்கான பூஜைகள் கடந்த மாதம் 27ம் தேதி தொடங்கியது.\nயாக சாலை பூஜைகள் கடந்த 1ம் தேதி மாலை தொடங்கியது. நேற்று 5ம் கால யாகசாலை பூஜை நடைபெற்ற நிலையில், அதனை காண திரளான பக்தர்கள் வருகை தந்திருந்தனர்.\nஇன்று கோயிலில் காலை 6ம் கால யாக சாலை பூஜை நடைபெற்றது,\nமாலையில் 7ம் கால யாக சாலை பூஜையும் நடைபெற இருக்கின்றன.\nயாகசாலை பூஜையினை காண வரும் பக்தர்கள் மெட்டல் டிடெக்டர் மற்றும் ஸ்கேனர் கருவி மூலம் பரிசோதனை செய்த பின்னரே பூஜை நடைபெறும் இடங்களுக்கு அனுமதிக்கப்படுகிறார்கள்\nபெரிய கோயிலை சுற்றி 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. நகர் முழுவதும் சுமார் 5,000 போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.\nதஞ்சை பெரியகோவில் குடமுழுக்கு விழா ஏற்பாட்டை தமிழ்நாடு DGP J.K. திரிபாதி நேரில் ஆய்வு செய்தார்.\nகுழந்தைகள்¸பெண்கள் மற்றும் மூத்த குடிமக்கள் பாதுகாப்பு, பொதுமக்களுக்கு சிரமம் இன்றி போக்குவரத்து ஒழுங்கு¸ குற்றத்தடுப்பு விபத்துக்கள் ஏற்படாமல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க ஆலோசனை வழங்கியுள்ளார். மேலும் குடமுழுக்கு விழாவைக் காண 5 லட்சம் மக்கள் வந்தாலும் பாதுகாப்பு வழங்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.\nபல்வேறு பகுதியில் இருந்து பக்தர்கள் வருவதற்கு ஏதுவாக 250க்கும் மேற்பட்ட சிறப்பு பேருந்துகள் மற்றும் ரயில்கள் இயக்கப்படுகின்றன.\nதிருச்சி - தஞ்சாவூர், மயிலாடுதுறை - தஞ்சாவூர், காரைக்கால், திருவாரூர் - தஞ்சாவூர்,\nஇடையே 4, 5, 6ம் தேதிகளில் சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளன.\nதஞ்சை பெரியகோவில் குடமுழுக்கு விழாவினை பக்தர்கள் எவ்வித சிரமுமின்றி காண சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தலைமைச் செயலாளர் க. சண்முகம் தெரிவித்துள்ளார்.\n24 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெறவுள்ள குடமுழுக்கு விழாவைக் காண பல்லாயிரக்கணக்கான மக்கள் தஞ்சையில் குவிந்துள்ளனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738735.44/wet/CC-MAIN-20200811055449-20200811085449-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.samakalam.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%88%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80/", "date_download": "2020-08-11T06:24:03Z", "digest": "sha1:NURAM3OFMTO2ZIQCOVV7WTR3BZP4NLWT", "length": 11935, "nlines": 178, "source_domain": "www.samakalam.com", "title": "சமகளம் யாழில் எண்டர்பிறைஸ் ஸ்ரீலங்கா கண்காட்சியில் ஜனாதிபதி மற்றும் பிரதமர் கூட்டாக பங்கேற்பு - சமகளம்", "raw_content": "\nமீண்டும் 17ஆவது திருத்தத்திற்கு செல்ல அரசாங்கம் ஆராய்கிறது\nதீ விபத்தினால் 24 தொழிலாளர் குடியிருப்புகள்முற்றாக எரிந்து நாசம்\nஇந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 53,601 பேருக்கு கொரோனா தொற்று -உயிரிழப்பு என்னிக்கை 871\nதமிழ் கட்சிகள் ஒன்றிணையவிட்டாலும் ஒற்றுமையாக செயற்பட முன்வரவேண்டும் – சித்தார்த்தன் வேண்டுகோள்\nதமிழ் தேசியக் கூட்டமைப்புடன் அரசாங்கம் இனிப் பேசாது : என்கிறார் தினேஸ்\nஇலங்கையில் நேற்றைய தினம் 27 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது\nஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய பட்டியல் தொடர்பில் இன்று இறுதி முடிவு\nதமிழரசுக் கட்சியின் சார்பில் தேசிய பட்டியலில் தவராசா கலையரசனின் பெயர் உறுதி செய்யப்பட்டது\nதமிழ் தேசிய உணர்வு என்பது எமது மக்கள் மத்தியில் வலிமையாக இருக்க வேண்டும் – சுரேஷ் பிறேமச்சந்திரன்\nயாழில் எண்டர்பிறைஸ் ஸ்ரீலங்கா கண்காட்சியில் ஜனாதிபதி மற்றும் பிரதம��் கூட்டாக பங்கேற்பு\nஎண்டர்பிறைஸ் ஸ்ரீலங்கா’ கண்காட்சியின் மூன்றாவது தேசிய நிகழ்வு எதிர்வரும் 7ஆம் திகதி முதல் 10 ஆம் திகதி வரை யாழ்ப்பாணம் முற்றவெளியில் நடைபெறவுள்ளது. நிதி அமைச்சர் மங்கள சமரவீர தலைமையில் நடைபெறும் இந்த நிகழ்வில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்ரமசிங்க, அமைச்சர் சம்பிக்க ரணவக்க ஆகியோர் பங்குபற்றுகின்றனர்.இதேவேளை, யாழ். மாநகர சபையின் மாநகரக் கட்டடத்துக்கு அடிக்கல் நாட்டும் நிகழ்வு அன்று காலை 10 மணிக்கு நடைபெறவுள்ளதுஇந்த நிகழ்வின் ஆரம்பப் பணிகளுக்கு மட்டும் 6 கோடி ரூபா நிதி செலவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது..இந்நிகழ்வில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க, அமைச்சர் சம்பிக்க ரணவக்க ஆகியோர் பங்குபற்றவுள்ளனர். ஜனாதிபதியும் இந்த நிகழ்வில் பங்குபற்றக் கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.\nஇந்நிலையில் எதிர்வரும் 7ம் திகதி பொது நிகழ்வுகளில் பங்குபற்றுவதற்காக யாழ்ப்பாணத்துக்குப் பயணிக்கவுள்ள ஜனாதிபதி மற்றும் பிரதமர் இருவரும் இலங்கை விமானப் படையின் உலங்கு வானூர்தியில் கொழும்பிலிருந்து, யாழ்ப்பாணத்துக்குச் சென்று திரும்புவார்கள் என எதிர்பாக்கப்படுகிறது.(15)\nPrevious Post2020இல் சு.க ஆட்சியமைக்கும் : கட்சி மாநாட்டில் ஜனாதிபதி Next Postஐரோப்பிய ஒன்றியத்தின் மேற்பார்வை குழுவின் அறிக்கை அரசாங்கத்திடம் கையளிக்கப்பட்டுள்ளது\nமீண்டும் 17ஆவது திருத்தத்திற்கு செல்ல அரசாங்கம் ஆராய்கிறது\nதீ விபத்தினால் 24 தொழிலாளர் குடியிருப்புகள்முற்றாக எரிந்து நாசம்\nஐ பி சி தமிழ்\nபி பி சி விளையாட்டு\nபி பி சி வெதர்\nபதிப்புரிமை 2017 | அனைத்து உரிமைகளும் பாதுகாக்கபட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738735.44/wet/CC-MAIN-20200811055449-20200811085449-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikiquote.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%87%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-08-11T07:51:18Z", "digest": "sha1:NTVHWVDXMLOWVL4NZYXPKKSVHIBC6GMN", "length": 6861, "nlines": 175, "source_domain": "ta.wikiquote.org", "title": "பகுப்பு:இலக்கியங்கள் - விக்கிமேற்கோள்", "raw_content": "\nஇப்பகுப்பினுள் இலக்கியம் தொடர்பான மேற்கோள்கள் உள்ளன.\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 3 துணைப்பகுப்புகளில் பின்வரும் 3 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► ஊடகவியல்‎ (1 பக்.)\n► நகைச்சுவை‎ (2 பக்.)\n► நாவல்கள்‎ (2 பக்.)\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 32 பக்கங்களில் பின்வரும் 32 பக்கங்களும் உள்ளன.\nஇப்பக்கம் கடைசியாக 21 மே 2016, 13:00 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738735.44/wet/CC-MAIN-20200811055449-20200811085449-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilnovelwriters.com/community/members/poornima-madheswaran.2397/", "date_download": "2020-08-11T07:23:46Z", "digest": "sha1:OWG6D74LDWWJIIETVGQRQAECICPM4C3I", "length": 4050, "nlines": 105, "source_domain": "tamilnovelwriters.com", "title": "Poornima Madheswaran | Tamil Novels", "raw_content": "\nDear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், tamilnovelwriters@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.\n இறுதி அத்தியாயத்தை பதிவு செய்யுதுவிட்டேன் நண்பர்களே.\nஅடுத்த அப்டேட் எப்போ வரும், பூர்ணிமா டியர்\nமுந்தைய அப்டேட் வந்து பத்து நாட்களாகி விட்டதேப்பா\nடைப்பண்ணிகிட்டே இருக்கேன் சிஸ்... அடுத்த எல்லா அத்தியாயத்தையும் ஒட்டுக்கா கொடுக்கறேன் சிஸ். ஒன்னென்னா கொடுத்து டைம் அதிகமா எடுக்கிறது... திங்கட்கிழமை அல்லது செவ்வாய் கிழமை அத்தனை பதிவோடும் வந்துவிடறேன் சிஸ்.\nஅப்புறம் ஒரு ரகசியம் நெட் தீர்ந்துவிட்டது சிஸ் ... ஓசியில் உங்களுக்கு Msg பண்றேன் .\nஅதே சமயம் சீக்கிரமாவும் வாங்க, பூர்ணிமா டியர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738735.44/wet/CC-MAIN-20200811055449-20200811085449-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://writersaravanaa.blogspot.com/2020/04/8.html", "date_download": "2020-08-11T07:30:42Z", "digest": "sha1:7JH35SXGHBFSXBC2R5QL3KMNFWLVMME7", "length": 6269, "nlines": 58, "source_domain": "writersaravanaa.blogspot.com", "title": "Tiruvarur Saravana: மூளைக்குள் சுற்றுலா (ஆசிரியர் : வெ.இறையன்பு) - புத்தகப் பார்வை - 8", "raw_content": "\nமூளைக்குள் சுற்றுலா (ஆசிரியர் : வெ.இறையன்பு) - புத்தகப் பார்வை - 8\nயாராவது சொர்க்கம் என்கிற ஒன்று இல்லையென அறிவியல்பூர்வமாக நிரூபித்துவிட்டால், அதை மக்களும் ஏற்றுக்கொண்டுவிட்டால், இப்போது நடக்கும் தானத்தில் பாதி நின்று விடும். புதிதாகச் சேர்ந்த அதிகாரிக்குப் பூங்கொத்து கொடுப்பது முதல் திருக்கோயிலில் இருக்கும் திருமேனிக்குப் பூமாலை சாத்துவது வரை அனைத்தும் எதிர்பார்ப்பையே இடுப்பில் ஏற்றிக்கொண்டிருக்கின்றன.\nPosted by திருவாரூர் சரவணா at 5:30 PM\nகருப்பு நிலா - 1995\nமைனர் மாப்பிள்ளையும்... காதல் கோட்டையும்...\nமாண்புமிகு பாரதப் பிரதமர் உரையில் கூறிய - சுயசார்ப...\nதமிழ்ச்சரம் / புதிய வலைதிரட்டி\nமூளைக்குள் சுற்றுலா (ஆசிரியர் : வெ.இறையன்பு) - புத...\nமூளைக்குள் சுற்றுலா (ஆசிரியர் : வெ.இறையன்பு) - புத...\nம���ளைக்குள் சுற்றுலா (ஆசிரியர் : வெ.இறையன்பு) - புத...\nமூளைக்குள் சுற்றுலா (ஆசிரியர் : வெ.இறையன்பு) - புத...\nமூளைக்குள் சுற்றுலா (ஆசிரியர் : வெ.இறையன்பு) - புத...\nமூளைக்குள் சுற்றுலா (ஆசிரியர் : வெ.இறையன்பு) - புத...\nமூளைக்குள் சுற்றுலா (ஆசிரியர் : வெ.இறையன்பு) - புத...\nமூளைக்குள் சுற்றுலா (ஆசிரியர் : வெ.இறையன்பு) - புத...\nமூளைக்குள் சுற்றுலா (ஆசிரியர் : வெ.இறையன்பு) - புத...\nமூளைக்குள் சுற்றுலா (ஆசிரியர் : வெ.இறையன்பு) - புத...\nமூளைக்குள் சுற்றுலா (ஆசிரியர் : வெ.இறையன்பு) - புத...\nஅமேசான் கிண்டிலில் 1 குறுநாவல், 6 குட்டிக்கதைகள் இ...\nமூளைக்குள் சுற்றுலா (ஆசிரியர் : வெ.இறையன்பு) - புத...\nமூளைக்குள் சுற்றுலா (ஆசிரியர் : வெ.இறையன்பு) - புத...\nமாற்றம் என்பதே மாறாதது... (30.09.2018ம் தேதி பிரசு...\nமூளைக்குள் சுற்றுலா (ஆசிரியர் : வெ.இறையன்பு) - புத...\n#tccontest2020 (1) Books (11) film projector (1) அலசல் பார்வை (1) அனுபவம் (4) ஆன்மிகம் (2) ஆன்மீகம் (1) ஏ.ஆர்.ரஹ்மான் (1) கட்டுரை (42) கண்மாய் (1) காதலர் தினம் (3) காதல் (1) கிராமம் (2) குறுநாவல் (6) கேட்டதும் சிந்தித்ததும் (1) சமூகம் (1) சிறுகதை (7) சிறுகதைகள் (1) சினிமா (4) சுகி சிவம் (1) சுயமுன்னேற்றம் (2) சுஜாதா (1) திருமலை திருப்பதி (1) திருவாரூர் (2) திரைக்கதை (3) திரைப்பட விமர்சனம் (2) திரைப்படம் (35) துணுக்கு (1) தொடர்கதை (24) தொடர்பதிவு (27) நகைச்சுவை (2) நாவல் (25) நினைவுகள் (30) படித்ததும் சிரித்ததும் (1) பயணம் (1) பாடல் (2) புத்தக அறிமுகம் (12) புத்தகம் (15) பொது (34) மதுரை (1) மீள்பதிவு (3) ரஜினிகாந்த் (24)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738735.44/wet/CC-MAIN-20200811055449-20200811085449-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/45079", "date_download": "2020-08-11T06:40:18Z", "digest": "sha1:7LEVRMUKCRTMQG6ADZ4QYZEZCCZZCJID", "length": 11372, "nlines": 101, "source_domain": "www.virakesari.lk", "title": "சனல் 4 பேட்டியில் ரணில் - மங்கள தெரிவித்திருப்பது என்ன? | Virakesari.lk", "raw_content": "\nஅமெரிக்காவில் பாரிய வெடிப்பு சம்பவம்: மூன்று வீடுகள் தரைமட்டம்\nவவுனியாவில் அரச பஸ் விபத்து - அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய பயணிகள்\nபோலி நாணயத்தாள்களை வங்கியில் மாற்ற முற்பட்ட பெண் கைது\nகடமைகளை பெறுப்பேற்றார் பிரதமர் மஹிந்த\nஊடக அதிபர் ஜிம்மி லாய் கைது: 'அப்பிள் டெய்லி' இன் பதில்\nபுதிய அரசாங்கத்தில் 28 அமைச்சுக்கள் 40 இராஜாங்க அமைச்சுக்கள் - விசேட வர்த்தமானியை வெளியிட்டார் ஜனாதிபதி\nஎன் மீதான மக்களின் நம்பிக்கை தேசத்திற்கு தொடர்ந்தும் சேவை செய்யத் தூண்டுகிறது - பிரதமர்\nநான்காவது முறையாகவும் பிரதமராக பதவியேற்றார் மஹிந்த\nஆந்திராவில் ஏற்பட்ட தீ விபத்தில் ஏழு கொரோனா தொற்றாளர்கள் பலி\n191 பேருடன் பயணித்த விமானம் இந்தியாவில் தரையிறங்கும்போது இரண்டாக உடைந்து விபத்து\nசனல் 4 பேட்டியில் ரணில் - மங்கள தெரிவித்திருப்பது என்ன\nசனல் 4 பேட்டியில் ரணில் - மங்கள தெரிவித்திருப்பது என்ன\nஎனக்கு பாராளுமன்றத்தில் பெரும்பான்மையுள்ளது, பெரும்பான்மையுள்ளவரை என்னை வெளியேற்ற முடியாது நான் பெரும்பான்மையை இழந்தால் மாத்திரமே என்னை வெளியேற்ற முடியும் என ரணில் விக்கிரமசிங்க சனல் 4ற்கு கருத்து தெரிவித்துள்ளார்.\nபாராளுமன்றம் உங்களிற்கு எதிராக உள்ள நிலையில் - பலவந்தமாக ஆட்சியதிகாரத்திலிருக்க முயல்வதன் மூலம் நீங்கள் அரசமைப்பை மீறுகின்றீர்கள் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nமகிந்த ராஜபக்சவினால் பெரும்பான்மையை நிருபிக்க முடிந்தால் அவரால் மீண்டும் அலரிமாளிகையை பெறமுடியும் எனவும் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.\nமகிந்த ராஜபக்ச மீண்டும் அதிகாரத்திற்கு வருவதால் எவ்வாறான தாக்கங்கள் ஏற்படலாம் என்ற கேள்விக்கு பதிலளித்துள்ள மங்களசமரவீர ஒரு சொல்லில் அச்சம் என குறிப்பிடலாம் என தெரிவித்துள்ளார்\nமகிந்த ராஜபக்சவும் அவரது நிர்வாகத்தவர்களும் இந்த நாட்டை ஆட்சி செய்த பத்து வருடங்களில் அச்சத்தின் குறியீடுகளாக விளங்கினார்கள் என அவர் தெரிவித்துள்ளார்.\nஅவர்கள் கடந்த மூன்று வாரங்களில் மீண்டும் அச்ச உணர்வை சமூகத்தில் ஏற்படுத்தியுள்ளனர் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.\nபாராளுமன்றத்தில் மகிந்த ராஜபக்சவின் ஆதரவாளர்கள் மூர்க்கத்தனமாக செயற்பட்டுள்ள விதமும் அதற்கு அவர் மறைமுகமாக ஆதரவளித்துள்ளமையும் மகிந்த ராஜபக்ச மீண்டும் நிரந்தரமாக பிரதமரானால் எவ்வாறான நிலை காணப்படும் என்பதை மக்களிற்கு உணர்த்தியுள்ளது எனவும் மங்களசமரவீர தெரிவித்துள்ளார்.\nவவுனியாவில் அரச பஸ் விபத்து - அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய பயணிகள்\nசெட்டிகுளம் பகுதியிலிருந்து வவுனியா நோக்கிச் சென்ற இன்று காலை இ.போ.சாபைக்கு சொந்தமான பஸ் பூவரசன்குளம் பகுதியில் வீதியைவிட்டு விலகி விபத்துக்குள்ளானது.\n2020-08-11 12:02:20 வவுனியா அரச பஸ் விபத்து\nபோலி நாணயத்தாள்களை வங்கியில் மாற்ற முற்பட்ட பெண் கைது\nபோலி நாணயத்தாள்களை வங்��ியில் மாற்ற முற்பட்டார் என்ற குற்றச்சாட்டில் பெண் ஒருவர் அச்சுவேலி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.\n2020-08-11 11:44:39 போலி நாணயத்தாள்கள் வங்கி மாற்ற முற்பட்ட பெண்\nகடமைகளை பெறுப்பேற்றார் பிரதமர் மஹிந்த\nபிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அலரி மாளிகையில் தனது கடமைகாளை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றுக் கொண்டார்.\nபெண்களிடம் நகைகளை அபகரிக்கும் கொள்ளைக் கும்பலைச் சேர்ந்த மூவர் கைது\nபலாலி, அச்சுவேலி பொலிஸ் பிரிவுகளில் வீதியில் செல்லும் பெண்களிடம் தங்க நகைகளை அபகரிக்கும் கொள்ளைக் கும்பலைச் சேர்ந்த மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.\n2020-08-11 10:25:20 பெண்கள் நகைகள் அபகரிப்பு\nஇலங்கையர்களுக்கு இன்று கிட்டியுள்ள அரிய சந்தர்ப்பம்\nசர்வதேச விண்வெளி நிலையத்தை (ISS) இலங்கை மக்கள் இன்று வெற்றுக் கண்களால் பார்ப்பதற்கு அரிய சந்தர்ப்பம் கிட்டியுள்ளது.\nஅமெரிக்காவில் பாரிய வெடிப்பு சம்பவம்: மூன்று வீடுகள் தரைமட்டம்\nகடமைகளை பெறுப்பேற்றார் பிரதமர் மஹிந்த\nஊடக அதிபர் ஜிம்மி லாய் கைது: 'அப்பிள் டெய்லி' இன் பதில்\nஇலங்கையர்களுக்கு இன்று கிட்டியுள்ள அரிய சந்தர்ப்பம்\nகைதிகளை பார்வையிடும் செயற்பாடு ஆகஸ்ட் 15 முதல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738735.44/wet/CC-MAIN-20200811055449-20200811085449-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kokarakko.wordpress.com/tag/%E0%AE%95%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF/", "date_download": "2020-08-11T07:25:10Z", "digest": "sha1:VYUJVLKIZ2RH3UJXJIIO4BWZBSLEHOVP", "length": 7883, "nlines": 143, "source_domain": "kokarakko.wordpress.com", "title": "கைப்பேசி | கொக்கரக்கோ", "raw_content": "\nஉங்கள் கைப்பேசியில் இணையத்தளங்களை பார்க்க உதவும் Web Browser, Opera Mini\nஉலகில் கணினியில் இணையதளங்களின் உபயோகிப்பு அதிகமாகி விட்டது. இதன் விளைவு கைப்பேசியில் இணையதளங்கலை உபயோகிப்பது பரவலாகி வருகிறது. கணினியில் வலைதளங்களுக்கு செல்வதற்கு Web Browser றை நாம் உபயோகிக்கிறோம். அதைபோல் கைப்பேசியில் நீங்கள் வலைதளங்களுக்கு செல்ல Opera Mini எனப்படும் web browser றை பயன்படுத்தலாம். கைப்பேசியில் இணையம் உபயோகிப்பவர்களில் அதிகம் விரும்புவது Opera Mini – Web Browser. இதன் செயல்பாடு … Continue reading →\nPosted in தொழில்நுட்பம்\t| Tagged இணையத்தளங்கல், கைப்பேசி, திருக்குறள், நிறுவனம், மென்பொருள், Download, mobile, Opera Mini, Web Browser, www.opera.com\t| 4 பின்னூட்டங்கள்\nவாகனத்தில் செல்லும் போது கைப்பேசி உபயோகிப்பது தவறு..\nஉங்களுக்கு நான்கு மடங்கு ஒரே நேரத்தில் அதிகம் நடக்கும் இரண்டு விசயத்தில் சாலை வி���த்து எப்பொழுது கவனம் செலுத்துவது வாகனம் ஓடும்போது நீங்கள் கடினம் பயன்படுத்தும் கைப்பேசி ___________________________________________________ திருக்குறள்: மனைமாட்சி இல்லாள்கண் இல்லாயின் வாழ்க்கை எனைமாட்சித் தாயினும் இல். ___________________________________________________\nPosted in தகவல்\t| Tagged இரண்டு, ஒரே நேரத்தில், கடினம், கைப்பேசி, சாலை, நான், வாகனம்\t| 6 பின்னூட்டங்கள்\nNakido ஒரே கிளிக் செய்து உங்கள் கோப்பை பதிவேற்றம் செய்யலாம்.\niTunes 10.0.1 மியூசிக் பிளேயர்ரை இங்கு தரவிறக்கம் செய்யலாம்\nஉங்கள சோர்வை போக்க உதவும் இணையத்தளம்\nமின்சார கட்டணம் செலுத்த உதவும் எளிய வலைத்தளம்.\nவண்ணங்கள் நடனம் ஆடினால் எப்படி இருக்கும் \nவேலை தேடுபவர்களுக்கு உதவும், வேலைவாய்ப்பு தகவல்களை கொடுக்கும் வலைத்தளங்கள்.\nFlock web browser ல் சமூக கட்டமைப்பு வலைத்தளங்களை உபயோகிப்பது எளிமை.\nஉங்கள் Facebook கில் தமிழ் தட்டச்சு மென்பொருளை இணைத்து கொள்ளலாம்.\nஉலகை தன்பக்கம் ஈர்க்க வரும் புதிய கண்ணுக்குத் தெரியாத iphone 5G\nஉலகின் மிக பெரிய பிரமிப்பூட்டும் அதிசிய நிகழ்பட மாயை\nஜெய் ஹோ உலகச்சுற்று பயணம்\nபிபா உலக கோப்பை கால்பந்து போட்டி 2010\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738735.44/wet/CC-MAIN-20200811055449-20200811085449-00247.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kokarakko.wordpress.com/tag/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2020-08-11T07:36:12Z", "digest": "sha1:FV3F4WOQLAXHFTAT2PXKJ56YS5JXUSJ3", "length": 7367, "nlines": 143, "source_domain": "kokarakko.wordpress.com", "title": "நிகழ்படம் | கொக்கரக்கோ", "raw_content": "\nஉங்களை வியக்க வைக்கும் தொலைக்காட்சியின் Remote control, புதிய தொழில்நுட்பம்.\nமக்கள் தங்கள் வீடுகளில் தொலைக்காட்சி பெட்டியின் முன் அமர்ந்து யாரிடம் சண்டை போடுவார்கள் தெரியுமா தொலைக்காட்சியின் Remote control தான். __________ ___________________Gesture Remote ஒரு iphone னை கொண்டு உங்கள் தொலைக்காட்சி பெட்டியை இயக்கினால் எப்படி ஒரு அனுபவம் இருக்குமோ அந்த அனுபவத்தை தரவல்லது இந்த புதிய கண்டுபிடிப்பு “Gesture Remote” ஆகும். … Continue reading →\nகால்பந்து விளையாட்டின் சுவாரசிய நிமிடங்கள்…\n. கால்பந்து விளையாட்டில் சில சுவாரசிய நிகழ்வுகளின் நிகழ்படம். நன்றி : http://www.youtube.com __________________________________________ திருக்குறள்: அறத்தினூஉங்கு ஆக்கமும் இல்லை அதனை மறத்தலின் … Continue reading →\nPosted in பொழுதுபோக்கு\t| Tagged கால்பந்து, சுவாரசிய நிமிடங்கள்..., திருக்குறள், நிகழ்படம், www.youtube.com\t| 2 பின்னூட்டங்கள்\nNakido ஒரே கிளிக் செய்து உங்கள் கோப்பை பதிவேற்றம் செய்யலாம்.\niTunes 10.0.1 மியூசிக் பிளேயர்ரை இங்கு தரவிறக்கம் செய்யலாம்\nஉங்கள சோர்வை போக்க உதவும் இணையத்தளம்\nமின்சார கட்டணம் செலுத்த உதவும் எளிய வலைத்தளம்.\nவண்ணங்கள் நடனம் ஆடினால் எப்படி இருக்கும் \nவேலை தேடுபவர்களுக்கு உதவும், வேலைவாய்ப்பு தகவல்களை கொடுக்கும் வலைத்தளங்கள்.\nFlock web browser ல் சமூக கட்டமைப்பு வலைத்தளங்களை உபயோகிப்பது எளிமை.\nஉங்கள் Facebook கில் தமிழ் தட்டச்சு மென்பொருளை இணைத்து கொள்ளலாம்.\nஉலகை தன்பக்கம் ஈர்க்க வரும் புதிய கண்ணுக்குத் தெரியாத iphone 5G\nஉலகின் மிக பெரிய பிரமிப்பூட்டும் அதிசிய நிகழ்பட மாயை\nஜெய் ஹோ உலகச்சுற்று பயணம்\nபிபா உலக கோப்பை கால்பந்து போட்டி 2010\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738735.44/wet/CC-MAIN-20200811055449-20200811085449-00247.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://writersaravanaa.blogspot.com/2020/01/24.html", "date_download": "2020-08-11T07:01:38Z", "digest": "sha1:NAQTU2W5AIRCKTMUF5LKYXFRWP6OWE5S", "length": 18108, "nlines": 104, "source_domain": "writersaravanaa.blogspot.com", "title": "Tiruvarur Saravana: தளபதி முதல் தர்பார் வரை - 24 (நிறைவுப்பகுதி)", "raw_content": "\nதளபதி முதல் தர்பார் வரை - 24 (நிறைவுப்பகுதி)\nசாதாரண திரைப்பட ரசிகன் ஒருவனின் நினைவலைகள்தான் இந்த பதிவு.\nஇந்த படம் திருவாரூர் நடேஷ் தியேட்டரில் திரையிடப்பட்டுள்ளது.\n1995ல் பாட்ஷா படத்திற்கு 24 ஆண்டுகள் கழித்து 2019ல்தான் பொங்கலுக்கு ரஜினி படம் பேட்ட. இப்போது 2020ல் தர்பார் வெளியாகி உள்ளது.\nசுவாமி விவேகானந்தர் உட்பட பெரிய மகான்கள் அனைவரும் இளைஞர்சக்தியின் உன்னதத்தை கூறியிருக்கிறார்கள். அப்படிப்பட்ட இளைஞர் சக்தி ஆக்கப்பூர்வமான செயல்களில் ஈடுபடாமல் மது, பாக்கு உள்ளிட்ட பல்வேறு போதை பொருட்களுக்கு அடிமையாகி வீட்டையும் நாட்டையும் கவனிக்காமல் வீணாகிக் கொண்டிருப்பது கண்கூடான உண்மை.\nஇப்படி இளைஞர்களுக்கு போதைப் பொருட்களை வினியோகிக்கும் கும்பலை வேட்டையாடும் போலீஸ் என்ற கதாபாத்திரம் ஏற்றுள்ளது நல்ல விஷயம்.\nஅது மட்டுமின்றி 1992 தீபாவளிக்கு ரிலீசான பாண்டியன் படத்திற்கு பிறகு இப்போதுதான் படத்தில் காக்கிச்சட்டையை அணிந்திருக்கிறார். பாண்டியன் படத்தில் கூட பாதி நேரம் அண்டர்கவர் ஆப்ரேசன் என்னும் செயல்பாட்டில் இருப்பதால் முழு படத்திலும் காக்கி உடையில் வரமாட்டார்.\nஅந்த படத்துடன் ஒப்பிட்டு பார்க்கும்போது ரஜினி ரசிகர்களுக்கு துறுதுறு போலீசாக ரஜினி அதிரடி நல்ல விருந்துதான்.\nரஜினி மாதிரி பெரிய ஆட்களின் படங்களின் கதைக்களம் நம்ம ஊரில் நடப்பதாக இருந்தால் இ��்னும் உற்சாகம் இருக்கும்.\nஇப்போது டெக்னாலஜி வளர்ச்சியின் காரணமாக தமிழில் ஒரு படம் எடுக்கும்போதே தெலுங்கு, மலையாளம், கன்னடம் என்று டப்பிங் செய்து அல்லது ஒரே நேரத்தில் பல மொழிப்படமாகவோ எடுக்கும் போக்கு அதிகரித்துள்ளது.\nஅதிலும் ரஜினி படம் என்றால் கேட்கவே வேண்டாம். பத்துப்பதினைந்து ஆண்டுகளாக இந்திய அளவில், உலக அளவில் மார்க்கெட் விரிவடைந்து செல்வதால் பெரிய நகரங்களில் கதை நடப்பது போல் கதை உருவாக்கப்படுகிறது.\nபேட்ட படம் வடகிழக்கு மாநிலத்தில் நடப்பதைப்போல் எடுக்கப்பட்டது என்றால், தர்பார் படம் மும்பை கதைக்களம்.\nபெரிய ஹீரோக்களை வைத்து படம் எடுப்பவர்களைச் சொல்லியும் குற்றமில்லை. துணை நடிகர்கள் கூட சாலையில் நடந்து செல்ல முடிவதில்லை. அவர்களுடன் ஆட்டோகிராப் கேட்டு அலைந்து கொண்டிருந்தவர்கள் தற்போது செல்பி எடுப்பது என்று முன்னேற்றமடைந்திருக்கிறார்கள்.\nநிலைமை இப்படி இருக்கும்போது பெரிய நடிகர்களை வைத்து நம் தமிழ்நாட்டில் படப்பிடிப்பு நடத்துவது மிகப்பெரிய கட்சி மாநாடு நடத்துவதை விட சவாலான விஷயம். இதனால் நஷ்டம் ரசிகர்களுக்குதான்.\nநம்ம ஊரில் நடப்பதாக கதை நடக்கும்போது இருக்கும் உற்சாகம் பிற மாநிலங்களில் எவ்வளவுதான் நம்ம ஹீரோக்கள் சாகசம் செய்தாலும் ஏதோ ஒன்று குறைவதாகவே நம்மை ஏங்க வைக்கிறது. இதுதான் உண்மை.\nஇந்த விஷயத்தில் படைப்பாளிகளை குறைசொல்ல முடியாது. ரசிகர்களைத்தான் கை காட்ட வேண்டியிருக்கிறது.\nஇந்தப்படத்தை கடந்த வாரம் பரமக்குடி ரவி தியேட்டரில் பார்த்தோம். இன்றும் பல திரையரங்குகளில் நுழைவுச்சீட்டு என்ற பெயரில் முன்பதிவு சீட்டைத்தான் தருகிறார்கள். அதிலும் தொகை எவ்வளவு என்ற விபரம் இருக்காது. சிறிய பட்ஜெட் படங்கள் என்றால் தியேட்டரில் கட்டண விபரம் அச்சிட்ட டிக்கட் தருவார்கள். அதில் மூன்றாம் வகுப்பு ரூ.9.85 என்று இருக்கும். நம்மிடம் 150 ரூபாய் வாங்குவார்கள்.\nஆனால் பரமக்குடி ரவி தியேட்டரில் கொடுத்த நுழைவுச்சீட்டில் கட்டணம் ரூ.78.00, ஸ்டேட் ஜி.எஸ்டி 4.80, சென்ட்ரல் ஜி.எஸ்.டி 4.80, கேளிக்கை வரி ரூ.6.24, பராமரிப்பு கட்டணம் ரூ.2.00 ரூபாய் ஆக கூடுதல் ரூ.95.84 என்று அச்சிட்ட டிக்கட் தந்தார்கள்.\nதியேட்டரில் கழிவறை சுத்தமாக இருந்தது. ஆனால் படம் பார்க்க வந்த 50 ஆண்களில் 20 பேர் அங்கே நின்று புகைப்பிட��த்துக் கொண்டிருந்தார்கள்.\nபெரிய எவர்சில்வர் டிரம்மில் குடிநீர் வைக்கப்பட்டு இருந்தது. DTS என்று சொன்னாலும் சவுண்ட் சுமார்தான். UFO டிஜிட்டல் புரொஜக்சன் செய்யப்பட்ட தியேட்டர். இந்த தியேட்டரில் இதற்கு முன்னால் நான் 1997 ஆம் வருடம் மின்சார கனவு படம் பார்த்தேன். அப்போது பாதி தியேட்டரில் மட்டும்தான் குஷன் இருக்கைகள். மீதி இடத்தில் நீண்ட மர பெஞ்சுதான். இப்போது முன்னால் இரண்டு வரிசை மட்டும் அப்படி வைத்திருக்கிறார்கள். குஷன் இருக்கைகள் ஓரளவு நன்றாகவே இருந்தன.\nபரமக்குடியில் சாந்தி, கிருஷ்ணா, எஸ்பிஎம், ஓம் சண்முகா, ரவி என்று ஐந்து தியேட்டர்கள் இயங்கி வந்தன. இவற்றில் முதல் மூன்றும் இடிக்கப்பட்டு குடியிருப்பு அபார்ட்மெண்ட்டுகளாக மாறிவிட, ஓம் சண்முகா அவ்வப்போது மூடப்பட்டு திறந்து வந்தார்கள். இப்போது நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக மூடப்பட்டுள்ளது என்று நினைக்கிறேன்.\nஎஞ்சியிருப்பது ரவி தியேட்டர் மட்டும்தான். இயன்றவரை விதிமுறைகளை பின்பற்றி நடத்தப்பட்டு வரும் தியேட்டர் என்பதால் நிர்வாகத்தை பாராட்டலாம்.\nபடம் போட்டபோது 5 பேர்தான் இருந்தோம். காலை 10.15 மணிக்கே படம் ஆரம்பித்து விட்டார்கள். ஆனால் 11 மணி வரை ஆட்கள் உள்ளே வந்து கொண்டே இருந்தார்கள். ஆண்களும் பெண்களுமாக 70 பேர் இருந்தார்கள்.\nஇன்னமும் பெண்கள், குழந்தைகள் மத்தியில் ரஜினி படம் என்ற எதிர்பார்ப்பு இருப்பதை தெரிந்து கொள்ள முடிந்தது.\nதளபதி முதல் தர்பார் வரை தொடர் பதிவு இத்துடன் நிறைவுற்றது.\nஎதுகை மோனைக்காக இந்த தலைப்பை வைத்தாலும், தளபதி படத்திற்கு பிறகு சந்தோஷ் சிவன் ஔிப்பதிவு செய்துள்ள ரஜினி படம் தர்பார்.\n2010ஆம் ஆண்டில் எந்திரன் படம் வெளியாகும் நேரத்தில் தளபதி முதல் எந்திரன் வரை என்ற தலைப்பில் தொடர் பதிவு எழுத ஆரம்பித்து பணிச்சுமை காரணமாக அப்படியே கைவிடப்பட்ட பதிவு. இப்போது பத்து ஆண்டுகள் கழித்து தளபதி முதல் தர்பார் வரை என்று எதுகை மோனை தலைப்புடன் கைகூடியிருக்கிறது.\nPosted by திருவாரூர் சரவணா at 4:30 AM\nLabels: கட்டுரை, திரைப்படம், தொடர்பதிவு, நினைவுகள், ரஜினிகாந்த்\nதளபதி முதல் தர்பார் வரை - 24 (நிறைவுப்பகுதி)\nதளபதி முதல் தர்பார் வரை - 23\nதளபதி முதல் தர்பார் வரை - 22\nதளபதி முதல் தர்பார் வரை - 21\nதளபதி முதல் தர்பார் வரை - 20\nதளபதி முதல் தர்பார் வரை - 19\nதளபதி முதல் தர்பார் வரை - 18\nதளபதி முதல் தர்பார் வரை - 17\nதளபதி முதல் தர்பார் வரை - 16\nதளபதி முதல் தர்பார் வரை - 15\nதளபதி முதல் தர்பார் வரை - 14\nதளபதி முதல் தர்பார் வரை - 13\nரெண்டையுமே மக்கள் தாங்க மாட்டாங்க\nதளபதி முதல் தர்பார் வரை - 12\nமீரா (1992) படத்தில் பட்டர்பிளை\nதளபதி முதல் தர்பார் வரை - 11\nதளபதி முதல் தர்பார் வரை - 10\nசாகித்ய அகாடமி விருது பெற்ற சூல் நாவலும் எனக்கு தெ...\nதளபதி முதல் தர்பார் வரை - 9\nதணிக்கை சான்று பெற்ற பிறகு காட்சிகளை நீக்கலாமா\nதளபதி முதல் தர்பார் வரை - 8\nகிராமங்களில் டோல் கட்டண வசூலுக்கு அனுமதி வழங்க கார...\nதளபதி முதல் தர்பார் வரை - 7\nதளபதி முதல் தர்பார் வரை - 6\nதளபதி முதல் தர்பார் வரை - 5\nதளபதி முதல் தர்பார் வரை - 4\nதளபதி முதல் தர்பார் வரை - 3\nதளபதி முதல் தர்பார் வரை - 2\nநல்லாருப்போம்... நல்லாருப்போம்... எல்லாரும் நல்லார...\nதளபதி முதல் தர்பார் வரை - 1\n#tccontest2020 (1) Books (11) film projector (1) அலசல் பார்வை (1) அனுபவம் (4) ஆன்மிகம் (2) ஆன்மீகம் (1) ஏ.ஆர்.ரஹ்மான் (1) கட்டுரை (42) கண்மாய் (1) காதலர் தினம் (3) காதல் (1) கிராமம் (2) குறுநாவல் (6) கேட்டதும் சிந்தித்ததும் (1) சமூகம் (1) சிறுகதை (7) சிறுகதைகள் (1) சினிமா (4) சுகி சிவம் (1) சுயமுன்னேற்றம் (2) சுஜாதா (1) திருமலை திருப்பதி (1) திருவாரூர் (2) திரைக்கதை (3) திரைப்பட விமர்சனம் (2) திரைப்படம் (35) துணுக்கு (1) தொடர்கதை (24) தொடர்பதிவு (27) நகைச்சுவை (2) நாவல் (25) நினைவுகள் (30) படித்ததும் சிரித்ததும் (1) பயணம் (1) பாடல் (2) புத்தக அறிமுகம் (12) புத்தகம் (15) பொது (34) மதுரை (1) மீள்பதிவு (3) ரஜினிகாந்த் (24)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738735.44/wet/CC-MAIN-20200811055449-20200811085449-00247.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalviseithi.net/2020/03/3.html", "date_download": "2020-08-11T07:33:04Z", "digest": "sha1:74LZDRVVXXZRCXYA2UYOTFSQDEWQLK6F", "length": 26658, "nlines": 875, "source_domain": "www.kalviseithi.net", "title": "முதல் பிரசவத்தில் இரட்டைக் குழந்தை பிறந்தால் மத்திய அரசு பெண் ஊழியர்கள் 3-வது குழந்தைக்கான பேறுகால விடுமுறை ஊதிய பலன்களை பெற முடியாது: உயர் நீதிமன்றம் தீர்ப்பு. - kalviseithi", "raw_content": "\n10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு - கோரோனா அடங்காவிட்டால் புதிய திட்டத்தை செயல்படுத்த கல்வித்துறை முடிவு\nமுதுகலை ஆசிரியர் போட்டித்தேர்வு 2019 மதிப்பெண்களை நாமே ஒப்பீடு செய்துகொள்வோம்...\nஇனி பள்ளிகள் வாரத்தில் 3 நாட்கள் மட்டும்தான்\nFlash News : பள்ளிகள் திறப்புக்கு முன் அனைத்து தலைமையாசிரியர்களும் பாட புத்தகங்களை பெற்று வழங்க வேண்டும் - பள்ளிக்கல்வித்துற�� உத்தரவு.\nFlash News : PGTRB 2019 - முதுகலை ஆசிரியர் சான்றிதழ் சரிபார்ப்பு பட்டியல் வெளியீடு.\nFlash News : பொதுத் தேர்வுகளுக்கான தேர்வு நாள் நடைமுறையில் மாற்றம் - தேர்வுத்துறை அறிவிப்பு.\n - அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம்\nHome kalviseithi முதல் பிரசவத்தில் இரட்டைக் குழந்தை பிறந்தால் மத்திய அரசு பெண் ஊழியர்கள் 3-வது குழந்தைக்கான பேறுகால விடுமுறை ஊதிய பலன்களை பெற முடியாது: உயர் நீதிமன்றம் தீர்ப்பு.\nமுதல் பிரசவத்தில் இரட்டைக் குழந்தை பிறந்தால் மத்திய அரசு பெண் ஊழியர்கள் 3-வது குழந்தைக்கான பேறுகால விடுமுறை ஊதிய பலன்களை பெற முடியாது: உயர் நீதிமன்றம் தீர்ப்பு.\nமுதல் பிரசவத்தில் இரட்டைக் குழந்தை பிறந்தால் மத்திய அரசு பெண் ஊழியர்கள் 3-வது குழந்தையின் பிரசவத்துக்கான பேறுகால விடுமுறை ஊதிய பலன்களை பெற முடியாது என சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.\nஇதுதொடர்பாக அரக்கோணம் சிஐஎஸ்எஃப் எனப்படும் மத்திய தொழில் பாதுகாப்புப் படை வீராங்கனையாக பணியாற்றும் ஆயிஷாபேகம் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனுவில், \"எனக்கு முதல் பிரசவத்தில் இரட்டைக் குழந்தை பிறந்தது. அதற்காக மத்திய அரசு விதிகளின்படி 6 மாதங்கள் பேறுகால விடுப்பும், ஊதியமும் வழங்கப்பட்டது.\nஇந்நிலையில் 3-வதாக தற்போது ஒரு குழந்தை பிறந்துள்ளது. ஆனால், இரண்டாவது பிரசவத்துக்கான பேறுகால விடுப்புக்கான ஊதிய பலன்களை வழங்க அதிகாரிகள் மறுத்துவிட்டனர். எனவே எனக்கு 2-வது பிரசவத்துக்கான பேறுகால ஊதிய பலன்களை வழங்க உத்தரவிட வேண்டும்\" என அதில் கோரியிருந்தார்.\nஇந்த வழக்கை ஏற்கெனவே விசாரித்த தனி நீதிபதி, முதல் பிரசவத்தில் இரட்டைக் குழந்தை பிறந்திருந்தாலும், 2-வது பிரசவத்துக்கான பேறுகால விடுமுறையும், அந்த விடுமுறைக்கான ஊதிய பலன்களை பெற மனுதாரருக்கு உரிமை உள்ளது என கடந்தாண்டு ஜூன் 18-ம் தேதி உத்தரவிட்டு இருந்தார்.\nஇந்த உத்தரவை எதிர்த்து மத்திய அரசும், மத்திய தொழில் பாதுகாப்புப் படை இயக்குநரும் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர்.\nஇந்த வழக்கை நேற்று (மார்ச் 2) விசாரித்த தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி மற்றும் நீதிபதி சுப்ரமணியம் பிரசாத் ஆகியோர் அடங்கிய அமர்வு பிறப்பித்துள்ள தீர்ப்பில் கூறியிருப்பதாவது:\n\"இந்த வழக்கை ஏற்கெனவே விசாரித்துள்ள தனி நீதிபதி ���ெண்களுக்கான பேறுகால உரிமை குறித்தும், தமிழக அரசின் பேறுகால விடுமுறை விதிகள் குறித்தும் விளக்கி தீர்ப்பளித்துள்ளார்.\nஆனால் இந்த வழக்கின் வாதியான ஆயிஷாபேகம் மத்திய அரசு ஊழியர். மத்திய தொழில் பாதுகாப்புப் படை வீராங்கனையான அவருக்கு மத்திய சிவில் சர்வீஸ் விதிகள் மட்டுமே பொருந்தும். அந்த விதிகளின்படி 2 குழந்தைகளுக்கு மட்டும் 180 நாட்கள் பேறுகால விடுப்பும், அதற்கான ஊதியமும் வழங்க வழிவகை உள்ளது. இரண்டாவது பிரசவத்துக்கு அல்ல.\nஆயிஷா பேகத்துக்கு ஏற்கெனவே 2 குழந்தைகள் உள்ள நிலையில், 3-வது குழந்தைக்கு பேறுகால ஊதிய சலுகைகள் கோர முடியாது.\nநேர இடைவெளி காரணமாக அக்குழந்தைகள் 2 குழந்தைகளாகவே கருதப்படுவர் என மத்திய அரசு தரப்பில் வாதிடப்பட்டுள்ளது.\nஆனால், ஆயிஷாபேகம் தரப்பில் இதற்கு விதிவிலக்கு அளிக்க வேண்டும் என கோரப்பட்டுள்ளது. மத்திய அரசு விதிகளின்படி மத்திய அரசு ஊழியர் 3-வது குழந்தைக்கான பிரசவத்துக்கு பேறுகால விடுமுறை ஊதிய பலன்களை கோர முடியாது என்பதால் தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவு ரத்து செய்யப்படுகிறது.\nஅதேநேரம், இதுபோன்ற அரிதிலும் அரிதான நேரங்களில் 2-வது பிரசவத்துக்கும் பேறுகால விடுமுறையுடன் நிறுத்திவிடாமல் அதற்கான ஊதியத்தை வழங்குவது தொடர்பாகவும் விதிகளை தளர்த்த மத்திய அரசும், சம்பந்தப்பட்ட அதிகாரிகளும் தகுந்த முடிவை எடுக்க வேண்டும்\" என உத்தரவிட்டுள்ளனர்.\nநீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..\nவாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.\n1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.\n2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.\n3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.\n4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.\nஅஞ்சல் வழிக் கல்வி (1)\nஆசிரியர் இயக்க வரலாறு (7)\nதினமும் ஒரு விளையாட்டு (3)\nதினம் ஒரு அரசாணை (1)\nதினம் ஒரு அறிஞரின் வாழ்க்கை குறிப்பு (17)\nதினம் ஒரு விளையாட���டு (17)\nநீர் மேலாண்மை உறுதிமொழி (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738735.44/wet/CC-MAIN-20200811055449-20200811085449-00247.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/Topic/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%8D", "date_download": "2020-08-11T06:51:44Z", "digest": "sha1:YALEB4YCY37UEGLTZANYMG4OH5FYDVBE", "length": 6425, "nlines": 91, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: புலாவ் - News", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nசூப்பரான சிக்கன் நெய் சோறு\nகுழந்தைகளுக்கு பிடித்தான சிக்கனுடன் நெய் சேர்த்து சூப்பரான சிக்கன் நெய் சோறு செய்வது எப்படி என்று பார்க்கலாம். இந்த ரெசிபியை செய்வது மிகவும் எளிமையானது.\nசத்தான கம்பு சேமியா கேரட் புலாவ்\nசிறுதானியங்களில் கம்பு உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. அந்த வகையில் இன்று கம்பு சேமியா வைத்து சுவையான அதே நேரத்தில் சத்தான புலாவ் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.\nஇந்தியாவில் ரூ. 65 ஆயிரம் விலை குறைக்கப்பட்ட மோட்டார்சைக்கிள்\nசாத்தான்குளம் சம்பவத்தில் கைது செய்யப்பட்ட சிறப்பு எஸ்.ஐ. பால்துரை மரணம்\n- அமைச்சர் செங்கோட்டையன் ஆலோசனை\nசென்னையில் குறையும் கொரோனா: திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டை மிரட்டும் கொரோனா- மாவட்டம் வாரியாக முழு விவரம்\nஐபிஎல் கோப்பையை வெல்ல இந்த ஒரு அணிக்குத்தான் அதிக வாய்ப்பு: பிரெட் லீ\nஅடுத்த 2 நாட்களுக்கு 16 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம் தகவல்\nதேனியில் இன்று மேலும் 293 பேருக்கு கொரோனா\nஎஞ்சியுள்ள அம்மோனியம் நைட்ரேட் ஓரிரு நாளில் அகற்றம்\nஏர் இந்தியா விமான விபத்திற்கு 2 மணி நேரத்திற்குமுன் அதே பிரச்சினையை சந்தித்த மற்றொரு விமானம்\nமனைவியை பிரசவத்திற்காக அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்த கதக் கலெக்டர்\nஇலங்கை நாடாளுமன்றத் தேர்தலில் படுதோல்வி- ரனில் விக்ரமசிங்கே விலகல்\n’அனைத்து பிரச்சனைகளும் தீர்க்கப்படும்’ - சச்சின் பைலட் அதிரடி பேச்சு\nராஜஸ்தான் அரசியல்: ’ஜனநாயக விரோத பாஜகவின் முகத்தில் விழுந்த நேரடி அடி’ - காங்கிரஸ்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738735.44/wet/CC-MAIN-20200811055449-20200811085449-00247.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/tag/food-marketing/", "date_download": "2020-08-11T07:40:28Z", "digest": "sha1:CHX7HKFU6C4D3IAXKPXWNNIIZ5RC774I", "length": 7171, "nlines": 108, "source_domain": "www.patrikai.com", "title": "food marketing | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nFood Marketing திலீப் குமாருடன் ஒரு நேர்காணல்…\nஎன்னென்ன வகையான பிரியாணி வகைகள் இருக்கு பிரியாணி உண்ணும் நபர்களின் எண்ணிக்கை அதிகமாகியிருக்கு. ஆனா ஒவ்வொரு நிறுவனத்திற்கும் ஒவ்வொரு…\nகாங்கிரஸ் எம்.பி. வசந்தகுமாருக்கு கொரோனா… தனியார் மருத்துவமனையில் அனுமதி\nசென்னை: கன்னியாகுமரி மக்களவை தொகுதி எம்.பி.யான எச்.வசந்தகுமாருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இதனால், அவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்…\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு 22.67 லட்சத்தை தாண்டியது\nடில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 22,67,153 ஆக உயர்ந்து 45,353 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று இந்தியாவில்…\nஉலக அளவில் கொரோனா பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 2.02 கோடியை தாண்டியது\nவாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நேற்று 2,02,23,780 ஆகி இதுவரை 7,37,866 பேர் மரணம் அடைந்துள்ளனர். …\n10/08/2020: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு – மாவட்டம் வாரியாக விவரம்..\nசென்னை: தமிழகத்தில் இன்று புதிதாக மேலும், 5,914 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதன்மூலம் இதுவரை கொரோனா தொற்றால்…\nஇன்று 976 பேர்: சென்னையில் கொரோனா பாதிப்பு 1,10,121ஆக அதிகரிப்பு…\nசென்னை: மாநில தலைநகர் சென்னையில் இன்று 976 பேருக்கு தொற்று உறுதியாகி உள்ளது. தமிழகம் முழுவதும் இன்று 5914 பேருக்கு…\nஉத்தரப்பிரதேசத்தில் இன்று 4,114 பேருக்கு கொரோனா உறுதி\nலக்னோ உத்தரப்பிரதேச மாநிலத்தில் இன்று 4,114 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி மொத்தம் 1,26,722 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். உத்தரப்பிரதேசத்தில்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738735.44/wet/CC-MAIN-20200811055449-20200811085449-00247.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil360newz.com/khushboo-working-out-dripping-with-sweat-that-too-in-the-preceding-bunion/", "date_download": "2020-08-11T07:47:07Z", "digest": "sha1:MSGBVTEJJX7GXGADA5WT7DLUPAWU3FTN", "length": 8322, "nlines": 109, "source_domain": "www.tamil360newz.com", "title": "வியர்வை சொட்ட சொட்ட ஒர்க்அவுட் செய்யும் குஷ்பு.! அதுவும் முன்டாண்ட பனியனில். - tamil360newz", "raw_content": "\nHome புகைப்படம் வியர்வை சொட்ட சொட்ட ஒர்க்அவுட் செய்யும் குஷ்பு.\nவியர்வை சொட்ட சொட்ட ஒர்க்அவுட் செய்யும் குஷ்பு.\nதமிழ் சினிமா உலகில் அதிகப்படியான ரசிகர்களை இன்றளவும் தக்க வைத்து உள���ளவர்தான் நடிகை குஷ்பு. இவர் சமீபகாலமாக சரியாக தமிழ் சினிமாவில் நடிக்கவில்லை என்றாலும் இவரை பின் தொடர்ந்து வருவோரின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டேதான் இருக்கிறது.\n90களில் தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை குஷ்பு இவர் ஒரே நேரத்தில் அனைத்து மொழிகளிலும் நடித்து தனக்கென ஒரு பெயரை பெற்றார் அதுமட்டுமில்லாமல் இவர் தமிழ் ரசிகர்கள் இவருக்கென ஒரு கோயிலை கட்டி மக்கள் மற்றும் பிரபலங்களை அதிர்ச்சி அடையச் செய்தனர் அந்த அளவிற்கு இவருக்கென ஒரு ரசிகர்கள் பட்டாளம் இருந்துவந்தது.\nஇப்படி சிறப்பாக வந்து கொண்டிருந்த இவர் இயக்குனர் சுந்தர் .சி திருமணம் செய்து கொண்டு படிப்படியாக சினிமாவில் இருந்து விலக ஆரம்பித்தார் மேலும் உடல் எடையும் அதிகரித்த காரணங்களக சினிமாவில் அவருக்கு வாய்ப்புகள் பெரிதும் வரவில்லை இதையடுத்து அரசியல் பிரவேசம் கண்டார் குஷ்பு அதில் சிறப்பாக பயணித்து வந்த இவர் தற்போது மீண்டும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் இணைந்து அண்ணா என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.\nஇப்படத்தில் இவருடன் இணைந்து மீனா ,கீர்த்திசுரேஷ் ,நயன்தாரா போன்ற மிகப்பெரிய நட்சத்திர பட்டாளங்கள் நடிக்கின்றனர் இதனை முன்னிட்டு குஷ்பூ அவர்கள் தனது உடல் எடையை குறைத்து மீண்டும் சின்ன குஷ்பு போல மாறி ரசிகர்களுக்கு அதிர்ச்சி வைத்தியம் உடம்பை ஸ்லிம்மாக வைத்துக் கொள்ள சில யோகாசனம் மற்றும் உடற்பயிற்சி செய்து வருகிறார் அந்த வகையில் தற்போது அவர் ஜிம் உடையில் உடற்பயிற்சி செய்யும் வீடியோ சமூக வலைதளத்தில் காட்டுத்தீ போல பரவி வருகிறது.\nPrevious articleவிக்னேஷ் சிவன்னின் வயதை மீடியா உலகிற்கு வெளிச்சம் போட்டு காட்டிய பிரபலம். இவ்வளவு வயது வித்தியாசமா நயன்தாரா என்ன செய்ய போகிறார்.\nNext articleகவுண்டமணியை பற்றி புட்டு புட்டு வைக்கும் நடிகர் பார்த்திபன்.\nமுன்னணி நடிகைகளே உடுத்த தயங்கும் உடையில் ஜல்லிக்கட்டு ஜூலி.\nகருப்பு புடவை, இடுப்பில் பெல்ட் இளசுகள் மனசை கொள்ளையடித்த யாஷிகா. தாறுமாறான தேகம் தெரியும் புகைப்படங்கள்.\nஇருட்டில் இருக்கும் மின்மினி பூச்சி போல் ஜொலிக்கும் ஹன்சிகா.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738735.44/wet/CC-MAIN-20200811055449-20200811085449-00247.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://hindumunnani.org.in/news/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D/", "date_download": "2020-08-11T07:25:51Z", "digest": "sha1:JZAFQHO64AHL4S4XJJDH2ZHSF2SBAP33", "length": 22137, "nlines": 165, "source_domain": "hindumunnani.org.in", "title": "வியாபாரிகள் மரணத்தை வைத்து கட்சிகளும் வணிகர் சங்கங்களும் சிறுபான்மை அரசியல் செய்வதா ? இந்து முன்னணி கண்டனம் - மாநில துணைத் தலைவர் வி பி ஜெயக்குமார் அறிக்கை. - இந்துமுன்னணி", "raw_content": "\nஇந்துக்களுக்காக வாதாட, போராட, பரிந்துபேச……..\nகோவிலை இடித்த தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவர் மீது நடவடிக்கை எடுக்க உள்துறை அமைச்சருக்கு கடிதம் – மாநில துணைத் தலைவர் ஜெயக்குமார்\nவியாபாரிகள் மரணத்தை வைத்து கட்சிகளும் வணிகர் சங்கங்களும் சிறுபான்மை அரசியல் செய்வதா இந்து முன்னணி கண்டனம் – மாநில துணைத் தலைவர் வி பி ஜெயக்குமார் அறிக்கை.\nJune 27, 2020 நெல்லை கோட்டம், பொது செய்திகள்#ஊடகங்கள், #சந்தர்ப்பவாத அரசியல், #வி.பி.ஜெயக்குமார், இந்துமுன்னணி, சாத்தான்குளம், சிறுபான்மை அரசியல், வியாபாரிகள் கொலைAdmin\nவி பி ஜெயக்குமார் மாநில துணைத் தலைவர்\nவியாபாரிகள் மரணத்தை வைத்து கட்சிகளும் வணிகர் சங்கங்களும் சிறுபான்மை அரசியல் செய்வதா \nசாத்தான்குளத்தில் இரண்டு வியாபாரிகள் படுகொலை செய்யப்பட்டது மிகவும் கொடூரமானது, வன்மையாக கண்டிக்கத்தக்கது. இதை உரிய முறையில் நடுநிலையோடு விசாரணை நடத்தி தவறு செய்தவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்து முன்னணி கேட்டுக்கொள்கிறது.\nஅதே சமயம் இரண்டு மனித உயிர்களின் மரணத்தை வைத்து இங்கு பலர் அரசியல் செய்வது மிகுந்த வேடிக்கையாகவும், வேதனையாகவும் உள்ளது.\nஇரண்டு வியாபாரிகள் மரணத்திற்காக இரண்டு வணிகர் சங்கங்களும் போட்டிபோட்டு கொண்டு கடையடைப்பு ,ஆர்ப்பாட்டம், போராட்டம் என வரிந்து கட்டிக்கொண்டு நிற்கிறார்கள்.\nஇவர்கள் சென்னை ரிச்சி தெருவில் இந்து வியாபாரிகள் தாக்கப்பட்ட போதும், சென்னையில் இதே சமூகத்தைச் சார்ந்த மிகப்பெரிய இந்து துணிக்கடை அதிபர் அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக கைது செய்யப்பட்ட போதும், ஹலால் உணவு இல்லை என போர்டு வைத்ததற்காக இந்து வியாபாரி கைது செய்யப்பட்டபோதும், நெல்லை மாநகரம் பேட்டையில் வேற்று மதத்தினரால் இந்து வியாபாரிகள் அடித்து விரட்டப்பட்ட போதும், தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டத்தில் இந்து வியாபாரி காவல்துறையினரால் தாக்கப்பட்ட போதும் ��ங்கே போனார்கள் \nசிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்த வியாபாரிகள் பாதிக்கப்பட்டால் தான் வணிகர் சங்கங்கள் களமிறங்குமா \nஇந்து வியாபாரிகளுக்கு பாதிப்பு , பிரச்சனை , வழக்கு என்றால் பாதுகாப்பு , நீதி கேட்டு இரண்டு வணிகர் சங்கங்களும் போராடாதா\nதென்காசி மாவட்டம் சம்பன்குளத்தில் இதே சமூகத்தைச் சார்ந்த மக்களின் கோவில்கள் இடிக்கப்பட்ட போது எந்த அரசியல் கட்சியும் எந்த சங்கங்களும் வாய் திறக்கவில்லையே ஏன் \nஇன்று மனிதநேயம், ஜீவகாருண்யம், ஈவு இரக்கம், மனிதாபிமானம், மனித உயிர் என்றெல்லாம் வசனம் பேசும் பலர் கன்னியாகுமரி மாவட்டத்தில் இஸ்லாமிய பயங்கரவாதிகளால் காவல்துறை உதவிஆய்வாளர் வில்சன் படுகொலை செய்யப்பட்டபோது ஏன் வாய்மூடி மௌனமாக இருந்தார்கள் \nகுற்றவாளிகள் சிறுபான்மை சமூகத்தைச் சார்ந்தவராக இருந்தால் அனைவரும் வாய் திறக்க மறுப்பது அஞ்சுவது ஏன் \nகடந்த சில ஆண்டுகளுக்கு முன் கும்பகோணம் அருகில் பாட்டாளி மக்கள் கட்சி பொறுப்பாளர் ராமலிங்கம் இஸ்லாமிய பயங்கரவாதிகளால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட போது அனைவரும் வாய்மூடி வேடிக்கை பார்த்தது ஏன் \nதிருச்சி சிறுவன் சுஜித் வில்சன், சாத்தான்குளம் பெனிக்ஸ் என சிறுபான்மையினர் இறந்தால் மட்டும் உடனடியாக பல லட்சம் ரூபாய் நிதியுதவியும் அவர்களது குடும்பத்தினருக்கு வேலையும் வழங்கும் தமிழக அரசு இந்து குடும்பத்தைச் சார்ந்தவர்கள் இறந்தால் பாதிக்கப்பட்டால் நிதி உதவியும் அந்தக் குடும்பத்தினருக்கு வேலையும் வழங்க மறுப்பது ஏன் \nமுஸ்லீம் பயங்கரவாதிகளால் படுகொலை செய்யப்பட்டு இறந்த கோவை சசிகுமார் , பாடி சுரேஷ் , ராமலிங்கம் என பல இந்துக்கள் குடும்பத்திற்கு தமிழக அரசு பல லட்சம் நிதி உதவி வழங்கியதா \nஅவர்களது குடும்பத்தினருக்கு வேலை வாய்ப்பு வழங்கியதா \nகடந்த சில மாதங்களுக்கு முன்பு கிறிஸ்தவ பள்ளி ஆசிரியர்களால் கொடுமைக்கு உள்ளாக்கப் பட்டு தற்கொலை செய்து இறந்த தூத்துக்குடி மாவட்டம் செய்துங்கநல்லூர் மாணவி குடும்பத்திற்கு தமிழக அரசு வேலை வாய்ப்பு வழங்கியதா\nமரணத்தை மதரீதியாக அணுகலாமா என சிலர் வியாக்கியானம் பேசுகிறார்கள் ஒவ்வொருவருடைய மதத்திற்கு ஏற்ப தமிழக அரசும் அரசியல் கட்சிகளும் சங்கங்களும் மதரீதியாக பாரபட்சமாக நடவடிக்கை மேற்கொள்ளும் போது மதரீதியாக கேள்வி எழுவது இயல்புதானே\nசாத்தாங்குளம் வியாபாரிகள் படுகொலையில் கூட மதரீதியாக சில அதிகாரிகளை காப்பாற்ற முயல்வதாக செய்திகள் வருகிறது தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் சட்டப்படி கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும்\nமாண்புமிகு உயர்நீதிமன்றம் இந்த வழக்கினை தானாக முன்வந்து விசாரிப்பது வரவேற்கத்தக்கது. அந்த இருவரையும் ரிமாண்ட் செய்த மாஜிஸ்திரேட் உட்பட அனைவரையும் பாரபட்சமின்றி விசாரணை நடத்தி நடுநிலையோடு நீதி வழங்கப்படும் என இந்து முன்னணி நம்புகிறது\nஇரண்டு வியாபாரிகளின் மரணம் கண்டனத்திற்குரியது அதை வைத்து அரசியல் நடத்தும் தமிழக அரசு மற்றும் அரசியல் கட்சிகள் வணிகர் சங்கங்களின் செயல் அதைவிட மிகுந்த கண்டனத்திற்குரியது ஆகும். இத்தகைய மதரீதியான பாரபட்சமான போக்கை இந்து முன்னணி வன்மையாக கண்டிக்கிறது\n← நயவஞ்சக சீன கம்யூனிச அரசின் தாக்குதலில் நாட்டிற்காக உயிர்த்தியாகம் செய்த ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி –சீனப் பொருட்களை பகிஷ்கரிக்க உறுதிமொழி ஏற்போம் .\tஇராமநாதபுரம் மாவட்ட இந்துக்கள் விழிப்புடன் இருக்கிறார்கள் – கோவிலை சர்சாக மாற்றப்பட்டதாக வரும் செய்திகள் உண்மையில்லை -இந்துமுன்னணி →\nமூனாறில் இறந்த தமிழக ஏழைத் தொழிலாளிகள் குடும்பத்தில் ஒருவருக்கு தமிழகத்தில் அரசு வேலை கொடுக்க வேண்டும் – இந்துமுன்னணி கோரிக்கை – மாநில துணைத் தலைவர் ஜெயக்குமார்\nஇந்துக்களுக்கு வேண்டுகோள் – ஆகஸ்ட் 9ஆம் தேதி வீடுகளில் கந்தசஷ்டிகவசம் படிப்போம் – மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம்\nஆகஸ்ட் 5 – அயோத்தியில் கோவில் அடிக்கல் நாட்டு விழா – வீடுகளில் விளக்கேற்றி ஸ்ரீராம ஜெயராம ஜெயஜெய ராமா மந்திரத்தை சொல்லி பிரார்த்தனை செய்வோம் – மாநிலத் தலைவர் காடேஸ்வரா சி.சுப்பிரமணியம்\nதிட்டமிட்டபடி விநாயகர் சதுர்த்தி விழா எளிய முறையில் சிறப்பாக கொண்டாடப்படும் – மாநிலத் தலைவர் காடேஸ்வரா சி.சுப்பிரமணியம் அறிக்கை\nபகுத்தறிவு, கடவுள் மறுப்பு என்ற பெயரில் தமிழர் கடவுளை இழிவு படுத்தி பிரச்சாரம்- சாது மிரண்டால் காடு கொள்ளாது மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் அறிக்கை\nமூனாறில் இறந்த தமிழக ஏழைத் தொழிலாளிகள் குடும்பத்தில் ஒருவருக்கு தமிழகத்தில் அரசு வேலை கொடுக்க வேண்டும் – இந்துமுன்னணி கோர��க்கை – மாநில துணைத் தலைவர் ஜெயக்குமார் August 10, 2020\nஇந்துக்களுக்கு வேண்டுகோள் – ஆகஸ்ட் 9ஆம் தேதி வீடுகளில் கந்தசஷ்டிகவசம் படிப்போம் – மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் August 7, 2020\nஆகஸ்ட் 5 – அயோத்தியில் கோவில் அடிக்கல் நாட்டு விழா – வீடுகளில் விளக்கேற்றி ஸ்ரீராம ஜெயராம ஜெயஜெய ராமா மந்திரத்தை சொல்லி பிரார்த்தனை செய்வோம் – மாநிலத் தலைவர் காடேஸ்வரா சி.சுப்பிரமணியம் August 3, 2020\nதிட்டமிட்டபடி விநாயகர் சதுர்த்தி விழா எளிய முறையில் சிறப்பாக கொண்டாடப்படும் – மாநிலத் தலைவர் காடேஸ்வரா சி.சுப்பிரமணியம் அறிக்கை August 1, 2020\nபகுத்தறிவு, கடவுள் மறுப்பு என்ற பெயரில் தமிழர் கடவுளை இழிவு படுத்தி பிரச்சாரம்- சாது மிரண்டால் காடு கொள்ளாது மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் அறிக்கை July 13, 2020\nV SITARAMEN on இயக்கத்திற்கு களங்கம் விளைவித்த பொறுப்பாளர்கள் பொறுப்பிலிருந்து நீக்கம் – மாநில பொதுச்செயலாளர் முருகானந்தம்\nS. V. Kirubha on நெல்லை – மாநில தலைவர் பேட்டி. வாய்ச் சவடால் பேசும் அரசியல் வாதிகளுக்கு கடும் கண்டனம்\nC.R.அழகர் ராஜா on மதுரையில் பொய் வழக்குப் போட்டு கைது செய்துள்ள இந்து முன்னணியினரை விடுதலை செய்யக்கோரி 21.3.2018 அன்று மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் – மாநில தலைவர் அறிக்கை\nV Sitaramen on இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா C. சுப்ரமணியம் கோவையில் பகிரங்க சவால்..\nakila on ஸ்ரீ ஜயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் மகாசமாதி அடைந்துள்ளார், அவரது நினைவை போற்றுகிறோம் – வீரத்துறவி பத்திரிக்கை அறிக்கை\nகடந்த கால செய்திகள் படிக்க இங்கு அழுத்தவும்\nபடங்கள் Select Category Gallery (5) எழுத்தாளர்கள் (2) கட்டுரைகள் (9) கோவை கோட்டம் (31) சென்னை கோட்டம் (13) திருச்சி கோட்டம் (7) திருப்பூர் கோட்டம் (1) நிகழ்வுகள் (6) நெல்லை கோட்டம் (15) படங்கள் (5) பொது செய்திகள் (268) மதுரை கோட்டம் (6)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738735.44/wet/CC-MAIN-20200811055449-20200811085449-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newstm.in/tamilnadu/general/woman-commits-suicide-in-university-hostel/c77058-w2931-cid317301-su6269.htm", "date_download": "2020-08-11T06:21:57Z", "digest": "sha1:GOZKXOWWHFMT7QHHK6FV4PDVGQSTHWUV", "length": 2262, "nlines": 16, "source_domain": "newstm.in", "title": "பல்கலைக்கழக விடுதியில் மாணவி தூக்கிட்டு தற்கொலை", "raw_content": "\nபல்கலைக்கழக விடுதியில் மாணவி தூக்கிட்டு தற்கொலை\nதிருவாரூர் அருகே நிலக்குடி தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழக விடுதியில் 2ஆம் ஆண்டு படிக்கும் மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.\nத���ருவாரூர் அருகே நிலக்குடி தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழக விடுதியில் 2ஆம் ஆண்டு படிக்கும் மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.\nதூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்ட மாணவி மைதிலி ஒசூரை சேர்ந்தவர். இந்த தற்கொலை குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர், மாணவியின் உடலை கைப்பற்றி மாணவியின் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சமீபத்தில், சென்னை ஐஐடியில் கேரளாவைச் சேர்ந்த மாணவி பாத்திமா, விடுதியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738735.44/wet/CC-MAIN-20200811055449-20200811085449-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthu.thinnai.com/?p=35260", "date_download": "2020-08-11T07:11:26Z", "digest": "sha1:WV3YJZJSL64J3BFTNNQQGT2YV74F3UQG", "length": 12117, "nlines": 55, "source_domain": "puthu.thinnai.com", "title": "‘நீங்காத நினைவுகள்’ சிறுகதைத் தொகுப்பு வெளியீடு | திண்ணை", "raw_content": "தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை\n‘நீங்காத நினைவுகள்’ சிறுகதைத் தொகுப்பு வெளியீடு\nகடந்த வெள்ளிக்கிழமை 30-06-2017, கனடாவில் வசிக்கும் தமிழ் பெண்கள் தமிழில் எழுதிய சிறுகதைகள் சிலவற்றைத் தொகுத்து பீல் குடும்ப மன்றத்தினர் (SOPCA) ஒரு நூலக வெளியிட்டிருந்தனர். கனடாவின் 150 வது பிறந்த நாளைக் கொண்டாடும் இத்தினத்தில் தமிழ் பெண்கள் எழுதிய ‘நீங்காத நினைவுகள்’ என்ற இச் சிறுகதைத் தொகுப்பையும், சொப்கா மஞ்சரியையும் வெளியிடுவதில் பெருமைப்படுவதாக இச் சிறுகதைத் தொகுப்பை மிஸசாகா அடல்ட் சீனிய சென்ரரில் வெளியிட்டு வைத்த பீல் குடும்ப மன்றத்தின் உபதலைவரும், இந்த நூல்களின் தொகுப்பாசிரியருமான எழுத்தாளர் குரு அரவிந்தன் அவர்கள் தனது உரையில் குறிப்பிட்டார். முதற் பிரதியை பிரதம விருந்தினராகக் கலந்து கொண்ட வைத்திய கலாநிதி கோபி பிரசாந்தன் அவர்களும் சிறப்புப் பிரதிகளை மன்றத் தலைவர் சட்டத்தரணி வாணி செந்தூரன் அவர்களும், மிஸசாகா நகரமன்ற அங்கத்தவர் சூ மக்பெடன் அவர்களும், மிஸசாகா நகரமன்ற அங்கத்தவர் றொன் ஸ்ராறா அவர்களும், எழுத்தாளர்களின் சார்பில் ஜெயசீலி இன்பநாயகம் அவர்களும் மற்றும் சில பிரமுகர்களும் எழுத்தாளர் குரு அரவிந்தனிடம் இருந்து பெற்றுக் கொண்டனர்.\nபல்வேறு வயதுடைய பெண்கள் எழுதிய, அவர்களின் எண்ணக் கருக்களைக் கொண்ட, இளமையும், முதுமையும் கலந்த சிறுகதைத் தொகுப்பாக இச் சிறுகதைத் தொ���ுப்பு அமைந்திருப்பது மட்டுமல்ல, கனடாவில் இருந்து வெளிவரும் தமிழ் பெண்களின் முதலாவது சிறுகதைத் தொகுப்பு என்ற பெருமையையும் பெற்றிருக்கின்றது. புலம் பெயர்ந்து வந்த பெண்கள், கனடாவில் பிறந்த பெண்கள், பல்கலைக்கழக மாணவிகள் என்று பல தரப்பட்ட தமிழ் பெண்களின் ஆக்கங்களும் இச் சிறுகதைத் தொகுப்பில் இடம் பெற்றிருக்கின்றது.\nஇந்நூலில் இடம் பெற்ற இலக்கிய ஆர்வலர் முனைவர் பார்வதி கந்தசாமி அவர்கள்pன் வாழ்த்துச் செய்தியில், ‘இச் சிறுகதைத் தொகுப்பு கனடாத் தமிழர்களுக்கு, குறிப்பாகத் தமிழ்ப் பெண்களுக்கு மிகுந்த பெருமையைத் தருவதாகும். படைப்பிலக்கியத்திலும் முன்னணியில் திகழ வேண்டும் என்ற எண்ணக் கருவைச் சுமந்து கனடாவின் 150வது வருடக் கொண்டாட்டத்திற்குத் தங்கள் படையல்களைத் தமிழ்ப் பெண்கள் சமர்ப்பித்திருக்கிறார்கள். இளமையும் முதுமையும் தொடுக்கும் மலர்கள் மணம் கமழ்பவையாக உள்ளன. இக்கதைகள் எங்கள் தொப்பூழ்க் கொடிகளைத் தொடுக்கும் செழுமை வாய்ந்தவை. சொப்காவின் இந்த முயற்சி மேலும் மேலும் புதிய ஆக்கங்களைப் பிரசவிக்கவேண்டும் எனவும் பெண்களை ஆக்க இலக்கியத் திறமையுள்ளவர்கள் எனத் தமிழ் உலகம் கூவிப் பெருமைப்பட வேண்டும். படையல் செய்த அனைத்துப் பெண்களையும், இந்த சிறுகதைத் தொகுப்பைத் தொகுத்து வெளியிட்ட எழுத்தாளர் குரு அரவிந்தனையும் பூமழை சொரிந்து வாழ்த்துகிறேன்’ என்று குறிப்பிட்டிருக்கின்றார்.\nகனடிய மண்ணில் சுமார் நாற்பது வருட காலச் சரித்திரத்தைக் கொண்ட தமிழ் இனத்தைச் சேர்ந்த பெண்களும், அவர்களின் புதிய தலைமுறையினரும் தங்கள் எண்ணக் கருக்களைக் கதைகளாக்கி இருக்கின்றார்கள். கனடிய தமிழ் இலக்கியத்தில் முக்கிய ஆவணமாக இச் சிறுகதைத் தொகுப்பு நிலைத்து நிற்கும் என்பதில் ஐயமில்லை.\nSeries Navigation உமர் கயாம் ஈரடிப் பாக்கள்மொழிவது சுகம் 8ஜூலை 2017\nஇயற்கையின் ஊடே சமூகப் பயணம்\nவேண்டாம் அந்த முரட்டுப் பெண்\nதொடுவானம் 177. தோழியான காதலி.\nஉமர் கயாம் ஈரடிப் பாக்கள்\n‘நீங்காத நினைவுகள்’ சிறுகதைத் தொகுப்பு வெளியீடு\nமொழிவது சுகம் 8ஜூலை 2017\nநூல்கள், குறும்படம் அறிமுகம் : கனவு இலக்கிய வட்டத்தின் ஜீலை மாதக்கூட்டத்தில்\n‘மிளகாய் மெட்டி’ ஆசிரியர் : அகிலா அருகாமை உறவுகளின் வாழ்வு..\nகிரீன்லாந்தின் பேரளவு பனியுருக்கம் ஆண்டு���்கு 25 பில்லியன் டன் என்று நாசா கணக்கிடுகிறது. கடல்நீர் மட்டம் உயர்ந்து விரைவாகச் சூடேறுகிறது.\nPrevious Topic: மொழிவது சுகம் 8ஜூலை 2017\nCategory: இலக்கியக்கட்டுரைகள், கடிதங்கள் அறிவிப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738735.44/wet/CC-MAIN-20200811055449-20200811085449-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/medical/general/wound.php", "date_download": "2020-08-11T06:47:24Z", "digest": "sha1:FJEGDFDL7LOVRYZ2VNAJKPP5YZ476YJD", "length": 5995, "nlines": 31, "source_domain": "www.keetru.com", "title": " Tamil | Tamilnadu | medical | wound | white blood cells", "raw_content": "\nஇலக்கியம் திரைவிருந்து சிற்றிதழ்கள் மருத்துவம் நளபாகம் அறிவியல் வரலாறு சிரிப்'பூ' சட்டம் தகவல் களம் சுற்றுலா\nகட்டுரைகள் கவிதைகள் சிறுகதைகள் விமர்சனங்கள் நேர்காணல்கள் எழுத்தாளர்கள் குறும்படங்கள் தமிழோசை பொன்னியின் செல்வன் சிவகாமியின் சபதம்\nபுதுவிசை தலித் முரசு சமூக விழிப்புணர்வு பெரியார் முழக்கம் அணி இளைஞர் முழக்கம் தமிழர் கண்ணோட்டம் புன்னகை மாற்று மருத்துவம் செய்தி மடல் சஞ்சாரம் கருஞ்சட்டைத் தமிழர் கனவு கவிதாசரண் மண்மொழி மாற்றுவெளி சிந்தனையாளன் செம்மலர் தமிழ்த் தேசம் மேலும்...\nபொது இதயம் & இரத்தம் வயிறு தலை பாலியல் உடல் கட்டுப்பாடு\nவிண்வெளி சுற்றுச்சூழல் தொழில்நுட்பம் புவி அறிவியல் இயற்கை & காட்டுயிர்கள்\nதமிழ்நாடு இந்தியா உலகம் வரலாற்றில் இன்று\nசர்தார்ஜி குட்டீஸ் வக்கீல் & மருத்துவம் பொது அரசியல் குடும்பம்\nஅடிபட்ட காயம் அழுகும்போது கசிந்து வெளிப்படும் ஒழுக்கே சீழ் ஆகும். தொற்றை எதிர்த்துப் போரிடுவதற்காக அமைந்த குருதியிலுள்ள சீர்குலைந்த வெள்ளை அணுக்களே சீழாகும்.\nவெள்ளையணுக்கள் குருதியில் வாழ்ந்து மிகுந்த தொற்றை எதிர்த்துப் போரிடத் தயார் நிலையில் உள்ளன. ஒரு குறிப்பிட்ட இடம் அல்லது வெட்டு பழுதுபடும்போது ஏற்படும் தொற்றை எதிர்க்க வல்ல அணுக்கள் வெள்ளையணுக்கள் எனப்படும். குண்டூசியின் தலைக் கொண்டை அளவு குருதியில் சாதாரணமாக 5000 வெள்ளணுக்கள் இருக்கும். ஆனால் மிக அழுகிய புண்ணில் முப்பதாயிரம் வெள்ளணுக்கள் இருக்கலாம். ஏனெனில் அந்த இடத்தில் வெள்ளணுக்கள் ஒன்று திரண்டு பலவாய் பெருகிக்கொள்கின்றன.\nகுருதியில் உள்ள எதிர்பொருள்கள் கிருமிகளை எதிர்த்துப் போரிட உதவுகின்றன. அவ்வாறு போரிட்டுக் கொல்லும்போது வெள்ளணுக்கள் அங்குச் சென்று அவைகளை அழித்துவிடுகின்றன. குருதியில் எதிர்த்து நின்று தொற்றை போக்கப் போதுமான தற்காப்புப் பொருள்கள் இல்லையென மருத்துவர் ஐயங்கொண்டால் அதே தொழிலைச் செய்யும் உயிர் எதிர்ப் பொருள்களைக் கொடுப்பார்.\nநன்றி: மீனாட்சி மருத்துவ மலர்\nநீங்கள் படித்து ரசித்த அறிவியல் செய்திகளை கீற்று இணைய தளத்திற்கு அனுப்பலாம். அவ்வாறு அனுப்பும்போது செய்திக்கான ஆதாரத்தை தவறாமல் குறிப்பிடவும். அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected].\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738735.44/wet/CC-MAIN-20200811055449-20200811085449-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://babblogue.typepad.com/blog/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D/", "date_download": "2020-08-11T07:55:32Z", "digest": "sha1:5AIEVU4BMEDMFQCVDGYIHKDVKECLEC7H", "length": 8589, "nlines": 124, "source_domain": "babblogue.typepad.com", "title": "I think: தமிழ்", "raw_content": "\nவினாஸ காலே விபரீத புத்தி \nட்யூடின் சமீபத்திய இடுக்கையைப் படித்ததில் மனதோரம் ஒரு ஏக்கம். மேலும் ஏதோ தேம்ஸ் நதியோரமாக பிறந்து வளர்ந்ததைப்போல் மகளுடம் தினம் தினம் பீட்டர் விடுகையில் தாய் மொழி மறந்துவிடுமோ என்று உள்ளூர ஒரு உதறல். இதையெல்லாம் தாண்டி, தமிழில் மூளையைக் கசக்கி பிழிந்தாலாவது அது முழித்துக்கொண்டு, வேலை செய்யுமோ என்ற ஒரு நப்பாசை.\n அடுத்த வீட்டு பூனை பெண்பால் என்பது இன்றைக்கு தான் எனக்கு தெரியும் என்பதைப் பற்றியா எங்கள் வீட்டில் நாஷ்னல் ஜியொக்ராபிக், பீபீசி, ஜேம்ஸ் பாண்ட், தசாவதாரம், ஹாரி பாட்டர், ஹிட்ச்காக், டிவிடிக்களைப் பார்க்க, ஒரு ப்ரும்..மா...ண்டமான மானிடர் + ஸ்பீக்கர் வாங்கியிருப்பதைப்பற்றியா எங்கள் வீட்டில் நாஷ்னல் ஜியொக்ராபிக், பீபீசி, ஜேம்ஸ் பாண்ட், தசாவதாரம், ஹாரி பாட்டர், ஹிட்ச்காக், டிவிடிக்களைப் பார்க்க, ஒரு ப்ரும்..மா...ண்டமான மானிடர் + ஸ்பீக்கர் வாங்கியிருப்பதைப்பற்றியா தகிக்கும் கத்திரி வெயிலைப்பற்றியா சென்னையும் பெங்களூரும் மோதிக்கொண்டு இருக்கும் ஐபில்லைப்பற்றியா அதை நேரில் பார்க்க சென்றிருக்கும் ட்யூடைப் பற்றியா\nசரி, படித்தைதை பேசுவோம். தமிழில் கடைசியாக நான் படித்த புத்தகம், பகவத் கீதை மொழிபெயர்பு. மொழி பெயர்த்தது யார் என்று கவனிக்கவில்லை. கீதையை எப்போது படித்தாலும் மனதில் ஏற்படும் சந்தேகங்கள், ஒரு விதமான பரிதவிப்பு தோன்றியதில், எப்பொதும் போல், பாதியில் மூடி விட்டேன். என்றாவது ஒரு நாள் கீதையை முழுவதும் படிப்பேன் என்ற நம்பிக்கை இருக்கிறது.\nபோன வாரம், மாமனார் வீட்டில் தமிழ் செய்தித்தாள், ஆனந்த விகடன், குமுதம் படித்தேன். ஒரு ���ண்பர் வீட்டில் நக்கீரன் படித்தேன். என்ன பயன் என்று தெரியவில்லை. கார்த்திக்கு திருமணமாம். எல்லா பத்திரிகைகளிலும் தடபுடல். யார் கார்த்தி பெயரே கார்த்தியா, இல்லை கடைசியில் வரும் “க்”கன்னாவை ந்யூமராலஜி, பயாலஜி என்று எதாவது காரணத்திற்காக கழற்றி விட்டாரா\nபத்திரிகைகளில், எழுத்தை விட நடிக-நடிகைகளின் படங்கள் தான் நிறைய இருந்தன. இடுப்பையும் தொடையையும் காட்டியே தீருவேன் என்று எந்த கோவில் வேண்டுதல்\nதாத்தா போய் ஆத்தா வந்ததில் அதைப்ப்ற்றி வேறு ஏகப்பட்ட விமர்சனங்கள். எனக்கென்னவோ, ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும் சாதா மனிதன் சோதா மனிதனாக தான் இருப்பான் என்று தோன்றுகிறது. ஆத்தா என்னைத் தப்பென்று நிரூபித்தால் மகிழ்வேன்.\nஆஹா. எனக்கு தமிழ் மறக்கவில்லை என்ன, ஐந்து நிமிடங்களில் எழுதியிருக்க வேண்டிய இடுக்கை அரை மணி நேரம் பிடித்தது. கீ போர்டில் தேடி தடவி தவறி தத்தி விக்கி எழுத இவ்வளவு தான் எனக்கு பொறுமை.\nபிழைத்தது தமிழ். பிழைத்தனர் தமிழர்.\nராகம் தானம் பல்லவி by அருண்\nகர்னாடக இசையில் ஆர்வம் உள்ளோர், சொல்வனம் என்ற இணையதள பத்திரிகையில் அருண் எழுதும் “ராகம் தானம் பல்லவி” பற்றிய கட்டுரைகளை வாசித்து உங்கள் கருத்துக்களை/விமர்சனங்களை பகிருங்கள்.\nபாகம் 1: கட்டுரை, விமர்சனம்\nபாகம் 2: கட்டுரை, விமர்சனம்\nபாகம் 3: கட்டுரை, விமர்சனம்\nபாகம் 4: கட்டுரை, விமர்சனம்\nபாகம் 5: கட்டுரை, விமர்சனம்\nகற்க கசடற - அருணின் கட்டுரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738735.44/wet/CC-MAIN-20200811055449-20200811085449-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%8A%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF_%E0%AE%92%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2020-08-11T08:09:53Z", "digest": "sha1:RYCNBGTSG2LRBMQ6SNMXJDN7S4YUNI4L", "length": 10259, "nlines": 145, "source_domain": "ta.wikipedia.org", "title": "இராதாபுரம் ஊராட்சி ஒன்றியம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇராதாபுரம் ஊராட்சி ஒன்றியம் , தமிழ்நாட்டின் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பத்தொன்பது ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும்.[1]இராதாபுரம் ஊராட்சி ஒன்றியத்தில் இருபத்தி ஏழு ஊராட்சி மன்றங்கள் உள்ளது. [2] இந்த ஊராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம் இராதாபுரத்தில் அமைந்துள்ளது.\n2011 ஆம் ஆண்டு மக்கட்தொகை கணக்கெடுப்பின் படி, இராதாபுரம் ஊராட்சி ஒன்றியத்த���ன் மொத்த மக்கள் தொகை 1,10,001 ஆகும். அதில் பட்டியல் இன மக்கள் தொகை16,352 ஆக உள்ளது. பழங்குடி மக்கள் தொகை 1353 ஆக உள்ளது. [3]\nஇராதாபுரம் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 27 கிராம ஊராட்சி மன்றங்களின் பட்டியல்:[4]\nதிருநெல்வேலி மாவட்ட ஊராட்சி ஒன்றியங்களின் வரைபடம்\nதமிழக ஊராட்சி ஒன்றியங்களின் பட்டியல்\nதமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை\n↑ திருநெல்வேலி மாவட்ட ஊராட்சி ஒன்றியங்கள்\n↑ இராதாபுரம் ஊராட்சி ஒன்றியத்த்ன் கிராம ஊராட்சிகள்\nதிருநெல்வேலி · அம்பாசமுத்திரம் · நாங்குநேரி · பாளையங்கோட்டை · ராதாபுரம் · திசையன்விளை · மானூர் வட்டம் · சேரன்மாதேவி வட்டம்·\nஅம்பாசமுத்திரம் · கடையம் · களக்காடு · சேரன்மகாதேவி . பாப்பாக்குடி . பாளையங்கோட்டை . மானூர் · வள்ளியூர் . இராதாபுரம் . நாங்குநேரி\nஆழ்வார்குறிச்சி · சேரன்மகாதேவி · ஏர்வாடி · கோபாலசமுத்திரம் · களக்காடு · கல்லிடைக்குறிச்சி · மணிமுத்தாறு · மேலச்சேவல் · மூலக்கரைப்பட்டி · முக்கூடல் · நாங்குநேரி · நாரணம்மாள்புரம் · பணகுடி· பத்தமடை · சங்கர் நகர் · திருக்குறுங்குடி · திசையன்விளை · வடக்குவள்ளியூர் · வீரவநல்லூர்·\nதாமிரபரணி · மணித்தாறு · கடநா நதி · பச்சையாறு · நம்பியாறு · கருணையார் ஆறு\nதிருநெல்வேலி மாவட்ட ஊராட்சி ஒன்றியங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 31 சூலை 2019, 16:14 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738735.44/wet/CC-MAIN-20200811055449-20200811085449-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AF%82%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF_%E0%AE%8A%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF", "date_download": "2020-08-11T08:11:42Z", "digest": "sha1:AX75AORMCPILEN7ESDA6JEA7GUQJFWSE", "length": 24205, "nlines": 165, "source_domain": "ta.wikipedia.org", "title": "மூன்றம்பட்டி ஊராட்சி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமுதலமைச்சர் எடப்பாடி க. பழனிசாமி[2]\nமாவட்ட ஆட்சியர் சு. பிரபாகர், இ. ஆ. ப. [3]\nநேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)\nமூன்றம்பட்டி ஊராட்சி (Moondrampatti Gram Panchayat), தமிழ்நாட்டின் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஊத்தங்கரை வட்டாரத்தில் அமைந்துள்ளது.[4][5] இந்த ஊராட்சி, ஊத்தங்கரை சட்டமன்றத் தொகுதிக்கும் கிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும். இந்த ஊராட்சி, மொத்தம் 7 ஊராட்சி மன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது. இவற்றில் இருந்து 7 ஊராட்சி மன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கின்றனர். [6] 2011ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, மொத்த மக்கள் தொகை 3688 ஆகும். இவர்களில் பெண்கள் 1793 பேரும் ஆண்கள் 1895 பேரும் உள்ளனர்.\nதமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் 2015ஆம் ஆண்டுத் தரவின்படி கீழ்க்கண்ட தகவல் தொகுக்கப்பட்டுள்ளது.[6]\nசிறு மின்விசைக் குழாய்கள் 10\nமேல் நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள் 18\nஉள்ளாட்சிப் பள்ளிக் கட்டடங்கள் 10\nஊரணிகள் அல்லது குளங்கள் 1\nஊராட்சி ஒன்றியச் சாலைகள் 25\nசுடுகாடுகள் அல்லது இடுகாடுகள் 17\nஇந்த ஊராட்சியில் அமைந்துள்ள சிற்றூர்களின் பட்டியல்[7]:\nகேத்துநாயக்கன் பட்டி ஆட்டோ ஸ்டேஷன்\n↑ \"தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக ஊராட்சிகளின் பட்டியல்\". தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"ஊத்தங்கரை வட்டார வரைபடம்\". தேசிய தகவலியல் மையம், தமிழ்நாடு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ 6.0 6.1 \"தமிழக ஊராட்சிகளின் புள்ளிவிவரம்\". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக சிற்றூர்களின் பட்டியல்\". தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\nவேங்கடதம்பட்டி · உப்பரபட்டி · திருவனபட்டி · சின்கேரபட்டி · ரெட்டிபட்டி · பெரியதாழ்பாடி · பெரிய கொட்ட குளம் · பாவக்கல் · நொச்சிப்பட்டி · நாயக்கனூர் · நடுப்பட்டி · மூங்கிலேறி · மூன்றம்பட்டி · மிட்டபள்ளி · மேட்டுதங்கள் · மரம்பட்டி · மகநூற்பட்டி · கொண்டம்பட்டி · கீழ்மதூர் · கீழ்குப்பம் · கட்டேரி · கருமந்தபட்டி · காரப்பட்டு · கள்ளவி · கடவாணி · கோவிந்தபுரம் · கெங்கபிரம்பட்டி · ஈகூர் · சந்திரபட்டி · படப்பள்ளி · அத்திப்பாடி · புதூர் புங்கனி · வீரன குப்பம் · வெல்ல குட்டை\nதும்மனபள்ளி · தொரபள்ளி அக்ரஹரம் · சேவகானபள்ளி · முதுகானப்பள்ளி · பூனாபள்ளி · பலவனபள்ளி · ஒன்னல்வாடி · நந்திமங்கலம் · நல்லூர் · நாகொண்டபள்ளி · முத்தாலி · முகளூர் · மாசிநாய்க்கன��ள்ளி · கொத்தகொண்டபள்ளி · கொளதாசபுரம் · கெலவரபள்ளி · கோபனபள்ளி · ஈச்சங்கூர் · சென்னசந்திரம் · பெலத்தூர் · பேகேபள்ளி · பாலிகானபள்ளி · பாகலூர் · படுதேப்பள்ளி · அலசபள்ளி பட்டவரபள்ளி · அச்செட்டிபள்ளி\nவிளங்காமுடி · வீரமலை · வாடமங்கலம் · திம்மாபுரம் · தட்ரஅள்ளி · தளிஅள்ளி · சுண்டேகுப்பம் · சௌட்டஅள்ளி · செல்லகுட்டபட்டி · சந்தாபுரம் · பென்னேஸ்வரமடம் · பாப்பாரப்பட்டி · பண்ணந்துர் · பையூர் · நெடுங்கல் · மிட்டஅள்ளி · மருதேரி · மாரிசெட்டிஅள்ளி · மலையாண்டஅள்ளி · குடிமேனஅள்ளி · கோட்டப்பட்டி · கீழ்குப்பம் · கரடிஅள்ளி · கால்வேஅள்ளி · ஜெகதாப் · குண்டலப்பட்டி · எருமாம்பட்டி · எர்ரஅள்ளி · தாமோதரஅள்ளி · சாப்பர்த்தி · பாரூர் · பன்னிஅள்ளி · பாலேகுளி · ஆவத்தவாடி · அரசம்பட்டி · அகரம்\nவெங்கடாபுரம் · வெலகலஹள்ளி · திப்பனபள்ளி · சோக்காடி · செம்படமுத்தூர் · பெத்ததாளபள்ளி · பெத்தனபள்ளி · பெரியமுத்தூர் · பெரியகோட்டபள்ளி · பச்சிகானபள்ளி · நாரலபள்ளி · மோரமடுகு · மேகலசின்னம்பள்ளி · மல்லிநாயனபள்ளி · கொண்டேபள்ளி · கட்டிகானபள்ளி · கம்மம்பள்ளி · கல்லுக்குறிக்கி · காட்டிநாயனபள்ளி · ஜிஞ்சுப்பள்ளி · இட்டிக்கல்அகரம் · கூளியம் · கெங்கலேரி · தேவசமுத்திரம் · சிக்கபூவத்தி · பெல்லாரம்பள்ளி · பெல்லம்பள்ளி · பையனப்பள்ளி · ஆலபட்டி · அகசிப்பள்ளி\nஊடேதுர்கம் · திம்ஜேப்பள்ளி · தாவரக்கரை · சந்தனப்பள்ளி · ராயக்கோட்டை · ரத்தினகிரி · பிள்ளாரிஅக்ரஹாரம் · நாகமங்கலம் · மேடஅக்ரஹாரம் · குந்துமாரனப்பள்ளி · கோட்டைஉளிமங்களம் · கொப்பகரை · கருக்கனஹள்ளி · கண்டகானப்பள்ளி · ஜெக்கேரி · ஜாகிர்காருப்பள்ளி · இருதுகோட்டை · ஹோசபுரம் செட்டிப்பள்ளி · ஹனுமந்தாபுரம் · தொட்டதிம்மனஹள்ளி · தொட்டமெட்ரை · பொம்மதாத்தனூர் · போடிச்சிப்பள்ளி · பிதிரெட்டி · பேவநத்தம் · பெட்டமுகலாளம் · பைரமங்கலம் · ஆனேகொள்ளு\nவெங்கடேசபுரம் · உல்லட்டி · உத்தனப்பள்ளி · துப்புகானப்பள்ளி · தியாகரசனப்பள்ளி · சிம்பிள்திராடி · சூளகிரி · சாணமாவு · சாமனப்பள்ளி · பேரண்டப்பள்ளி · பெத்தசிகரலப்பள்ளி · பஸ்தலப்பள்ளி · பன்னப்பள்ளி · நெரிகம் · மேலுமலை · மருதாண்டப்பள்ளி · மாரண்டப்பள்ளி · கும்பளம் · கோனேரிப்பள்ளி · கொம்மேப்பள்ளி · காட்டிநாயக்கன்தொட்டி · கானலட்டி · காமன்தொட்டி · காளிங்காவரம் · இம்மிடிநாயக்கனப்பள்ளி · ஒசஹள்ளி · ஏணுசோனை · தோரிப்பள்ளி · சின்னாரன்தொட்டி · சென்னப்பள்ளி · செம்பரசனப்பள்ளி · புக்கசாகரம் · பேரிகை · பீர்ஜேப்பள்ளி · பங்கனஹள்ளி · பி. எஸ். திம்மசந்திரம் · பி. குருபரப்பள்ளி · அயர்னப்பள்ளி · அத்திமுகம் · அங்கொண்டப்பள்ளி · ஆலூர் · ஏ. செட்டிப்பள்ளி\nஉரிகம் · உனிசேநத்தம் · தண்டரை · தளிகொத்தனூர் · தளி · தக்கட்டி · செட்டிப்பள்ளி · சாத்தனூர் · சாரண்டப்பள்ளி · சாரகப்பள்ளி · சாலிவரம் · பாலயம்கோட்டை · படிகநாளம் · நொகனுர் · நாட்றம்பாளையம் · மாருப்பள்ளி · மருதனப்பள்ளி · மஞ்சுகொண்டப்பள்ளி · மல்லசந்திரம் · மதகொண்டப்பள்ளி · மாடக்கல் · குப்பட்டி · குந்துகோட்டை · கோட்டமடுகு · கோட்டையூர் · கொமாரணப்பள்ளி · கோலட்டி · கொடியாளம் · கெம்பட்டி · காரண்டப்பள்ளி · கலுகொண்டப்பள்ளி · கக்கதாசம் · ஜவளகிரி · ஜாகீர்கோடிப்பள்ளி · கும்ளாபுரம் · தொட்டஉப்பனூர் · தொட்டமஞ்சி · தாரவேந்திரம் · தேவருளிமங்கலம் · தேவகானப்பள்ளி · சூடசந்திரம் · பின்னமங்கலம் · பேளகொண்டப்பள்ளி · பள்ளப்பள்ளி · அரசகுப்பம் · அன்னியாளம் · அந்தேவனப்பள்ளி · அஞ்செட்டி · அகலகோட்டா · ஆச்சுபாலு\nவெப்பாலம்பட்டி · வரட்டனபள்ளி · வலசகவுண்டனூர் · தொகரப்பள்ளி · தாதம்பட்டி · சிகரலப்பள்ளி · சூலாமலை · புளியம்பட்டி · போச்சம்பள்ளி · பெருகோபனபள்ளி · பாரண்டபள்ளி · பாலேப்பள்ளி · ஒரப்பம் · ஒப்பத்தவாடி · மல்லபாடி · மஜீத்கொல்லஹள்ளி · மகாதேவகொல்லஹள்ளி · மாதேப்பள்ளி · குள்ளம்பட்டி · கொண்டப்பநாயனபள்ளி · காட்டகரம் · காரகுப்பம் · கந்திகுப்பம் · ஜிங்கல்கதிரம்பட்டி · ஜெகதேவி · ஐகொந்தம்கொத்தப்பள்ளி · குட்டூர் · குருவிநாயனப்பள்ளி · சின்னமட்டாரப்பள்ளி · பெலவர்த்தி · பட்லப்பள்ளி · பண்டசீமனூர் · பாலிநாயனப்பள்ளி · பாளேத்தோட்டம் · அஞ்சூர் · அச்சமங்கலம்\nவீராச்சிகுப்பம் · வாணிப்பட்டி · வலிப்பட்டி · சூளகரை · சிவம்பட்டி · சாமல்பட்டி · சாலமரத்துப்பட்டி · ராமகிருஷ்ணம்பதி · ஓட்டப்பட்டி · நாரலப்பள்ளி · நாகம்பட்டி · மத்தூர் · குன்னத்தூர் · கொடமாண்டப்பட்டி · கண்ணன்டஹள்ளி · களர்பதி · கே. பாப்பாரப்பட்டி · கே. எட்டிபட்டி · இனாம்காட்டுபட்டி · கவுண்டனூர் · கெரிகேப்பள்ளி · பொம்மேப்பள்ளி · அந்தேரிப்பட்டி · ஆனந்தூர்\nவேப்பனப்பள்ளி · வே. மாதேப்பள்ளி · தீர்த்தம் · தம்மாண்டரப்பள்ளி · சிகரமாகனப்பள்ளி · சாமந்தமலை · P. K. பெத்தனப���பள்ளி · நேரலகிரி · நாடுவனப்பள்ளி · நாச்சிக்குப்பம் · மாரசந்திரம் · மணவாரனப்பள்ளி · குருபரப்பள்ளி · குரியனப்பள்ளி · குப்பச்சிபாறை · குந்தாரப்பள்ளி · கோடிப்பள்ளி · ஐப்பிகானப்பள்ளி · அளேகுந்தாணி · எண்ணேகொள்ளு · சிந்தகும்மணப்பள்ளி · சின்னமணவாரனப்பள்ளி · சென்னசந்திரம் · பில்லனகுப்பம் · பீமாண்டப்பள்ளி · பதிமடுகு · பாலனப்பள்ளி\nஊத்தங்கரை ஊராட்சி ஒன்றிய ஊராட்சிகள்\nத. இ. க. ஊராட்சித் திட்டம்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 17 ஏப்ரல் 2020, 04:54 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738735.44/wet/CC-MAIN-20200811055449-20200811085449-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/one-lakh-pcr-test-kits-came-from-south-korea-to-tamil-nadu-390439.html?utm_source=articlepage-Slot1-3&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2020-08-11T07:31:35Z", "digest": "sha1:ZLXTJUG3R4MCJZG7XP6C4NEHBDOIRTSX", "length": 18467, "nlines": 195, "source_domain": "tamil.oneindia.com", "title": "நல்ல செய்தி.. தென்கொரியாவில் இருந்து தமிழகம் வந்தது ஒரு லட்சம் பிசிஆர் கருவிகள்! | One lakh PCR test kits came from South Korea to tamil nadu - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் மூணாறு நிலச்சரிவு கோழிக்கோடு மழை புதிய கல்வி கொள்கை சுதந்திர தினம்\nஇந்தியா சீனா எல்லை பிரச்சனை\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nஓயாத சொத்துப் பஞ்சாயத்து.. வீதிக்கு வந்த குடும்ப விவகாரம்.. விஜிபி மகன்கள் மீது போலீஸ் வழக்குப்பதிவு\nஅதெல்லாம் கிடையாது, எடப்படியார்தான் எப்பவும் முதல்வர்.. அடித்துச் சொல்லும் ராஜேந்திர பாலாஜி\nசென்னை ஏர்போர்ட்டில் நடந்த \"அந்த சம்பவம்\".. மத்திய அமைச்சராகிறாரா ஜி.கே.வாசன்.. அப்ப தமாகா நிலை\nகோழிக்கோடு விமான விபத்திற்கு முன்னர்.. அதே ஓடுதளத்தில் 2ஆவது முயற்சியில் வெற்றிகரமாக லேண்டான இன்டிகோ\nகோழிக்கோடு விமான விபத்து.. விமானியின் கவனக்குறைவே காரணம்.. போலீஸ் வழக்கு பதிவு\nஆதாரத்தை காட்டுங்க... மான நஷ்ட வழக்கு போடவா பைலை தூக்கி வீசி அடித்த கோட்டாட்சியர்\nMovies உருகும் மெழுகுவர்த்தியுடன் ஒரு போட்டோஷூட்… அசத்திய பிக் பாஸ் ஜூலி \nFinance சீனாவுக்கு அடுத்தடுத்து காத்திருக்கும் புதிய செக்.. இது பெர��த்த அடி தான்.. ஏற்றுமதி 24.7% வீழ்ச்சி\nAutomobiles எஸ்யூவி மார்க்கெட்டில் புதிய பாதை வகுக்க வரும் புதிய மஹிந்திரா தார் எஸ்யூவி\nLifestyle உடலில் உள்ள தேவையற்ற கொழுப்பை கரைக்க உதவும் 5 எளிமையான ஏரோபிக்ஸ் உடற்பயிற்சிகள்\nSports எப்பங்க மைதானத்துக்கு போவோம்... காத்துக்கிட்டு இருக்கேன்.. சுரேஷ் ரெய்னா பரவச காத்திருப்பு\n ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் அரசாங்க வேலை\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nநல்ல செய்தி.. தென்கொரியாவில் இருந்து தமிழகம் வந்தது ஒரு லட்சம் பிசிஆர் கருவிகள்\nசென்னை: தென்கொரியாவில் இருந்து ஒரு லட்சம் பிசிஆர் கருவிகள் தமிழகம் வந்தடைந்துள்ளது. ஏற்கனவே 5.6 லட்சம் பிசிஆர் கருவிகள் இருப்பில் உள்ள நிலையில் கூடுதலாக ஒரு லட்சம்கருவிகள் வந்திருப்பதால் பரிசோதகளை அரசால் இன்னும் கூடுதலாக செய்ய முடியும் என்பதால் இனி நல்ல மாற்றம் வரும் என நம்பலாம்.\nகொரோனா வைரஸ் தொற்று பரவுவதை தடுக்க சமூக இடைவெளி எவ்வளவு முக்கியமோ அதே அளவு பாதிக்கப்பட்டவர்களை கண்டறிய சோதனகளை நடத்துவதும் முக்கியம் ஆகும். கொரோனா பரவலைதடுக்க இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் மிக அதிக அளவு பரிசோதனைகள் நடத்தப்பட்டு வருகிறது.\nஇந்தியாவின் மற்ற மாநிலங்களை ஒப்பிடும் போது கேரளா, தமிழகம் ஆகியவை மருத்துவ கட்டமைப்பில் மிக வலுவாக உள்ள மாநிலங்கள் ஆகும். குறிப்பாக தமிழகம் மிக வலுவாக உள்ளது.\nமதுரை. வேலூர், உள்பட 9 மாவட்டங்களில் கிடுகிடு.. 36 மாவட்டத்தில் பரவிய கொரோனா.. முழு லிஸ்ட்\nதமிழகத்தில் தான் மிக அதிகப்படியான மருத்துவக்கல்லூரிகள் உள்ளன. அதேபோல் ஆரம்ப சுகாதார நிலையம் உள்பட அடிப்படை மருத்துவக்கட்டமைப்பிலும் தமிழகம் ஓரளவிற்கு நல்ல நிலையில்தான் உள்ளது. இதனால் தான் கொரோனா பரவிய போதும் மிக விரைவாக சோதனைகளை தமிழகம் அதிகப்படுத்தியது. தமிழகத்தில் தற்போதைய நிலையில் 95 இடங்களில் கொரோனா பரிசோதனை மையங்கள் உள்ளன.\nதற்போது தமிழகத்தில் கொரோனா தொற்றால் 4 ஆயிரத்திற்கு மேல் பரவி வந்த போதிலும் உயிரிழப்பு என்பது சராசரியாக 60 என்ற அளவில் தான் உள்ளது. இதேபோல் குணம் அடைவோர் எண்ணிக்கையும் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கையை விட அதிகமாகி வருகிறது,\nஇந்நிலையில் கொரோனா பரிசோதனையை தீவிரப்படுத்த தமிழக அரசு தென்கொரியாவிடம் 10லட்சம் பிசிஆர் கருவிகளை ஆர்டர் செய்திருந்தது. தமிழ்நாடு மருத்துவ பணிகள் கழகம் சார்பில் தென்கொரியாவில் ஆர்டர் செய்யப்பட்டிருந்தது. 10 லட்சம் பிசிஆர் கருவிகளில், 5.6 லட்சம் பிசிஆர் கருவிகள் ஏற்கனவே இருப்பில் உள்ளன.இந்நிலையில் தற்போது புதிதாக ஒரு லட்சம் பிசிஆர் கருவிகள் தமிழகம் வந்தடைந்துள்ளன. இதனால் தமிழகத்தில் பிசிஆர் கருவிகளின் எண்ணிக்கை 6.6 லட்சம் மாக உயர்ந்துள்ளது.\nஎனவே இனி கொரோனா பரிசோதனை தமிழகத்தில் இன்னும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கலாம். தற்போதைய நிலையில் தினமும் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பரிசோதனை தமிழகத்தில் செய்யப்படுகிறது. இந்த எண்ணிக்கை மேலும் உயர வாய்ப்பு உள்ளது.\nபொருத்தமான வரன் தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - இன்றே பதிவு செய்யுங்கள , பதிவு இலவசம்\nஓயாத சொத்துப் பஞ்சாயத்து.. வீதிக்கு வந்த குடும்ப விவகாரம்.. விஜிபி மகன்கள் மீது போலீஸ் வழக்குப்பதிவு\nஅதெல்லாம் கிடையாது, எடப்படியார்தான் எப்பவும் முதல்வர்.. அடித்துச் சொல்லும் ராஜேந்திர பாலாஜி\nசென்னை ஏர்போர்ட்டில் நடந்த \"அந்த சம்பவம்\".. மத்திய அமைச்சராகிறாரா ஜி.கே.வாசன்.. அப்ப தமாகா நிலை\nமணலி... அம்மோனியம் நைட்ரேட்... மிஞ்சியதும் காலி செய்யப்படும்... அதிகாரி தகவல்\nமொட்டை மாடியில் விபச்சாரம்.. கணவர் கீழ் வீட்டில்.. பதற வைத்த ராதா.. அதிர்ந்து போன அன்பு\nநடுகடல், 200 மீ.ஆழம்.. பலமா அடிச்ச காத்து.. அந்த படகிலிருந்து இந்த படகுக்கு ஜம்ப் அடித்த ஜெயக்குமார்\nஇனி நெட் கேஷ் இல்லாமல் சரக்கு வாங்கும் வசதி.. தமிழக டாஸ்மாக் கடைகளில் விரைவில் அறிமுகம்\nடாப் கியர் போட்டு.. வேற லெவலில் மேலே போகும் உதயநிதி.. அசுர வளர்ச்சி.. அப்செட்டில் சீனியர்கள்\nவசந்தகுமார் எம்பி, மனைவிக்கு கொரோனா.. சென்னை மருத்துவமனையில் அட்மிட்\nநான் தமிழும் ஆங்கிலமும்தான் கற்றேன்.. இந்தி தெரியுமா கேள்விக்கு கனிமொழி தந்த பதில்-ரவிக்குமார் எம்பி\nவிமான விபத்தின் மின்னல்வேக மீட்பு பணி மூணாறு நிலச்சரிவில் இல்லையே.. தமிழர் என்பதால் தாமதமா\nபுத்தகம் வாசிக்க பழகுங்கள்... அது உங்களை செழுமைப்படுத்தும்... திருச்சி சிவா பேச்சு\nபாஸ்தான் போடலை... எக்ஸாமாவது எப்பனு சொல்லுங்க திரிசங்கு நில���யில் 10-ம் வகுப்பு தனி தேர்வர்கள்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ncoronavirus test south korea கொரோனா வைரஸ் பரிசோதனை கருவி தென்கொரியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738735.44/wet/CC-MAIN-20200811055449-20200811085449-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinakaran.com/News_Detail.asp?Nid=591357", "date_download": "2020-08-11T06:56:15Z", "digest": "sha1:HVY6RPYXY574L5WF44CLGP7ACHJHCGEQ", "length": 9855, "nlines": 66, "source_domain": "www.dinakaran.com", "title": "எல்லை பிரச்னைக்கு தீர்வு காண முயற்சி முடிவில்லாமல் முடிந்தது இந்தியா - சீனா பேச்சு: இருநாட்டு ராணுவமும் புதிய முடிவு | India-China talk: Bipartisan military new decision - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > இந்தியா\nஎல்லை பிரச்னைக்கு தீர்வு காண முயற்சி முடிவில்லாமல் முடிந்தது இந்தியா - சீனா பேச்சு: இருநாட்டு ராணுவமும் புதிய முடிவு\nபுதுடெல்லி: லடாக் எல்லை பிரச்னை தொடர்பாக இந்திய - சீன ராணுவம் இடையே நேற்று நடந்த பேச்சுவார்த்தையில் எந்த முடிவும் எட்டப்படவில்லை. எனவே, பேச்சுவார்த்தையை தொடர இருதரப்பும் முடிவு செய்துள்ளன. கிழக்கு லடாக் பகுதியில் இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே எல்லைப் பிரச்னை நிலவி வருகிறது. இரு நாடுகளும் அங்கு படைகளை குவித்துள்ளதால் போர் பதற்றம் ஏற்பட்டது. இப்பிரச்னையை பேசி தீர்த்துக் கொள்ள இரு நாடுகளும் முடிவு செய்துள்ளன. இதன்படி, இருநாடுகளுக்கு இடையே தூதரக ரீதியான பேச்சுவார்த்தை நேற்று முன்தினம் நடந்தது. இதில், பரஸ்பர உணர்வுகளுக்கு மதிப்பளித்து அமைதியான முறையில் பிரச்னைகளை பேசித் தீர்க்க முடிவு செய்யப்பட்டது.\nஇதைத் தொடர்ந்து, இரு நாட்டு ராணுவங்களின் லெப்டினென்ட் ஜெனரல்கள் இடையேயான பேச்சுவார்த்தை நேற்று தொடங்கியது. கிழக்கு லடாக்கின் சுஸுல் செக்டார் பகுதியைச் சோ்ந்த மால்டோவில் நடந்த இப்பேச்சுவார்த்தையில் இந்திய தரப்பில் லெப்டினென்ட் ஜெனரலும் லே பகுதியின் தளபதியுமான ஹரீந்தா் சிங்கும், சீன தரப்பில் திபெத்தின் ராணுவத் தளபதியும் பங்கேற்றனர். இதுதொடர்பாக ராணுவம் வெளியிட்ட செய்திக் குறிப்பில், ‘இந்தியா-சீனா எல்லையின் சூழல் தொடர்பாக இரு நாடுகளுக்கு இடையே தூதரக ரீதியாகவும் ராணுவ தரப்பிலும் தொடர்ந்து பேச்சுவார்த்தைகள் நடைபெறும்.\nஇந்த கட்டத்தில் தற்போதை�� நடவடிக்கைகள் பற்றி ஊகத்தின் அடிப்படையிலும் ஆதாரமின்றியும் தகவல்கள் வெளியிடுவது எந்த வகையிலும் உதவியாக இருக்காது. எனவே, மீடியாக்கள் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டுமென வலியுறுத்தப்படுகிறது,’ என குறிப்பிடப்பட்டுள்ளது. உயர்மட்ட கூட்டம் தொடர்பாக எந்த விளக்கமும் தெரிவிக்கப்படவில்லை.\nஎல்லைப் பிரச்னைக்கு தீா்்வு காண்பது தொடர்பாக இந்திய - சீன ராணுவங்களின் தளபதிகள் இடையே ஏற்கனவே 12 கட்ட பேச்சுவார்த்தை நடந்துள்ளது. இதில், இதுவரை எந்த முடிவும் எட்டப்படவில்லை.\nஎல்லை பிரச்னை இந்தியா சீனா இருநாட்டு ராணுவம\n10 மாநில முதல்வர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி காணொலிக்காட்சி மூலம் ஆலோசனை: கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகள், தளர்வுகள் குறித்து விவாதம்..\nஒரே நாளில் 53,601 பேர் பாதிப்பு: இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 22.68 லட்சத்தை தாண்டியது: இதுவரை 45,257 பேர் பலி.\nஇந்தியாவில் பாதிப்பை தொடர்ந்து உயிரிழப்பும் அதிகரிப்பு கொரோனாவுக்கு ஒரே நாளில் 1007 பேர் பலி; உலகளவில் பாதிப்பு 2 கோடியை நெருங்கியது\nஆற்றில் இருந்து 6 உடல்கள் மீட்பு மூணாறு நிலச்சரிவு பலி 49 ஆக உயர்வு: 21 பேரை தேடும் பணி தீவிரம்\nகேரள விபத்தில் பலியான துணை விமானி மனைவி கதறல் இது எனது கணவர் இல்லை\nமழை வெள்ளம் குறித்து 6 மாநில முதல்வருடன் பிரதமர் ஆலோசனை\nஜெய் ஸ்ரீராம் கோஷம் முழங்க அயோத்தியில் 161 அடி பிரம்மாண்ட ஆலயத்திற்கு அடிக்கல் நாட்டினார் பிரதமர் மோடி..: புகைப்படத்தொகுப்பு\nமின் விளக்குகளால் ஜொலிக்கும் அயோத்தி: ராமர் கோயில் பூமி பூஜைக்காக ஏற்பாடு தீவிரம்\nவயது என்பது மனதிற்கே... சாதிக்க தடையில்லை...96 வயதில் பட்டம் பெற்று அசத்திய முதியவர்\nஉமிழ்நீரை வைத்து கொரோனா வைரஸை கண்டறிய , ராணுவ நாய்களுக்கு ஜெர்மன் ராணுவம் பயிற்சி\n25-07-2020 இன்றைய சிறப்பு படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738735.44/wet/CC-MAIN-20200811055449-20200811085449-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/temporary-relief-for-coalition-govt-of-karnataka-by-the-action-of-speaker/", "date_download": "2020-08-11T06:01:24Z", "digest": "sha1:M2YII4L4TQIOEU7XCXXG2HWZ5XLTUZQH", "length": 11621, "nlines": 115, "source_domain": "www.patrikai.com", "title": "கூட்டணி அரசுக்கு தற்காலிக நிம்மதியை பரிசளிக்கும் சபாநாயகரின் நடவடிக்கைகள்! | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக ��ீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nகூட்டணி அரசுக்கு தற்காலிக நிம்மதியை பரிசளிக்கும் சபாநாயகரின் நடவடிக்கைகள்\nபெங்களூரு: தனக்கு அனுப்பி வைக்கப்பட்ட 13 சட்டமன்ற உறுப்பினர்களின் ராஜினாமா கடிதங்களில், 5 கடிதங்கள் மட்டுமே சட்ட விதிமுறைகளின்படி உள்ளதாகவும், மற்றவை ஏற்கப்பட முடியாத நிலையிலேயே இருப்பதாகவும் தெரிவித்துள்ளார் கர்நாடக சட்டசபை சபாநாயகர் கே.ஆர். ரமேஷ்குமார்.\nமேலும், சம்பந்தப்பட்ட 13 சட்டமன்ற உறுப்பினர்களும் தங்களின் விருப்பப்படிதான் ராஜினாமா செய்தார்களா என்பதையும் தான் அறிய விழைவதாக அவர் கூறியுள்ளார்.\nசபாநாயகர் இவ்வாறு தெரிவித்துள்ளதால், குறிப்பிட்ட 8 சட்டமன்ற உறுப்பினர்களும் மீண்டும் ராஜினாமா கடிதம் எழுதும் நிலை ஏற்பட்டுள்ளது. ராஜினாமா கடிதங்களை முறையாக எழுதி சமர்ப்பித்திருக்கும் 5 சட்டமன்ற உறுப்பினர்களையும் வரும் 12 மற்றும் 15ம் தேதிகளில் நேரில் சந்தித்து காரணம் கேட்கவுள்ளார் சபாநாயகர்.\nமேலும், இடைநீக்கம் செய்யப்பட்ட சட்டமன்ற உறுப்பினரான ரோஷன் பெய்க்கின் ராஜினாமா கடிதம், ஜுலை 9ம் தேதி காலையில்தான் கிடைத்ததாக தெரிவித்துள்ளார் ரமேஷ் குமார்.\nகர்நாடகத்தில் நிலவும் அரசியல் சூழல்கள் தொடர்பாக, கவர்னர் வாஜுபாய் வாலா, தனக்கு 2 கடிதங்கள் எழுதியிருப்பதாகவும், அதில் எந்த அதிருப்தி சட்டமன்ற உறுப்பினரும் இதுவரை தன்னை சந்திக்கவில்லை என்று குறிப்பிட்டுள்ளதாகவும் கூறினார் சபாநாயகர்.\nஇதுதவிர, தான் அரசியல் சட்டப்படி முறையாக செயல்படுவதாக தன் மீது நம்பிக்கை தெரிவித்துள்ளதாகவும் கூறினார் சபாநாயகர் ரமேஷ்குமார்.\nசபாநாயகரின் இத்தகைய நடவடிக்கைகள், கடுமையான நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் குமாரசாமி அரசுக்கு சற்று ஆறுதலைத் தருவதாக அமைந்துள்ளதாக அரசியல் நோக்கர்கள் கருதுகிறார்கள்.\nதமிழக விவசாயிகள் போராட்டம் தொடர்கிறது பொன். ராதா பேச்சு தோல்வி பொன். ராதா பேச்சு தோல்வி தெலங்கானா சட்டமன்ற தேர்தலில் பாஜக தனித்து போட்டி இன்று உலக இட்லி தினம்\nPrevious அதிகரித்த ‘நோ பார்க்கிங்’ அபராதம் – சமூகவலைதளங்களில் பொங்கும் மும்பைவாசிகள்\nNext மும்பையில் கர்நாடகா எம் எல் ஏ க்கள் : ஓட்டலில் காவலுக்கு போலிஸ் குவிப்பு\nகாங்கிரஸ் எம்.பி. வசந்தகுமாருக்கு கொரோனா… தனியார் மருத்துவமனையில் அனுமதி\nசென்னை: கன்னியாகுமரி மக்களவை தொகுதி எம்.பி.யான எச்.வசந்தகுமாருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இதனால், அவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்…\nஇந்தியாவில் கொரோனா பாதிப்பு 22.67 லட்சத்தை தாண்டியது\nடில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 22,67,153 ஆக உயர்ந்து 45,353 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று இந்தியாவில்…\nஉலக அளவில் கொரோனா பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 2.02 கோடியை தாண்டியது\nவாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நேற்று 2,02,23,780 ஆகி இதுவரை 7,37,866 பேர் மரணம் அடைந்துள்ளனர். …\n10/08/2020: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு – மாவட்டம் வாரியாக விவரம்..\nசென்னை: தமிழகத்தில் இன்று புதிதாக மேலும், 5,914 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதன்மூலம் இதுவரை கொரோனா தொற்றால்…\nஇன்று 976 பேர்: சென்னையில் கொரோனா பாதிப்பு 1,10,121ஆக அதிகரிப்பு…\nசென்னை: மாநில தலைநகர் சென்னையில் இன்று 976 பேருக்கு தொற்று உறுதியாகி உள்ளது. தமிழகம் முழுவதும் இன்று 5914 பேருக்கு…\nஉத்தரப்பிரதேசத்தில் இன்று 4,114 பேருக்கு கொரோனா உறுதி\nலக்னோ உத்தரப்பிரதேச மாநிலத்தில் இன்று 4,114 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி மொத்தம் 1,26,722 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். உத்தரப்பிரதேசத்தில்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738735.44/wet/CC-MAIN-20200811055449-20200811085449-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilcnn.lk/archives/855400.html", "date_download": "2020-08-11T06:32:47Z", "digest": "sha1:KDXZDWLGICA2SU3L3GXZ7NXGYXP7FQ5Q", "length": 8698, "nlines": 62, "source_domain": "www.tamilcnn.lk", "title": "மாந்தை மேற்கு வலிமையான பிரதேசம்: கேதீஸ்வரன்", "raw_content": "\nமாந்தை மேற்கு வலிமையான பிரதேசம்: கேதீஸ்வரன்\nJuly 12th, 2019 அன்று பிரசுரிக்கப்பட்டது.\nமாந்தை மேற்கு பிரதேசமானது எவ்வளவு வலிமையான பிரதேசம் என்பதை இப்போதுதான் உணர்ந்துள்ளேன் என மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் எஸ்.கேதீஸ்வரன் தெரிவித்தார்.\nமாந்தை மேற்கு இந்து மக்கள் பேரவையின் 3 ஆம் ஆண்டு நிறைவு விழாவும், கௌரவிப்பு நிகழ்வும் நேற்று (வியாழக்கிழமை) மாலை 6 மணியளவில் கள்ளியடி இலுப்பைக்கடவை ஐயனார் கோவிலில் இடம்பெற்றது.\nஇந்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் அவ்வாறு தெரிவித்தார். அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “மன்னார் மாவட்டத்தில் சைவத்திற்கும், தமிழிற்கும் சேவை செய்கின்ற இங்குள்ள அதிதிகளுக்கு நான் முதலில் தலைசாய்க்கின்றேன்.\nஇலைமறை காயாக சமூகத்திற்கும், தமிழிற்கும், சைவத்திற்கும் சேவை செய்த பலரை வெளிகொண்டு வந்துள்ளீர்கள். அந்தவகையில் எனது பாராட்டுக்களை தெரிவித்துக்கொள்ளுகின்றேன்.\nமாந்தை மேற்கு பிரதேசமானது எவ்வளவு வலிமையான பிரதேசம் என்பதை நான் இப்போதுதான் உணர்ந்துள்ளேன்.\nநான் பிரதேச செயலாளராக மன்னார், முசலி பிரதேசச் செயலகங்களில் கடமையாற்றியுள்ளேன். ஆனால் மாந்தை மேற்கிலுள்ள வலிமையையும் துடிப்பையும் நான் எங்கும் காணவில்லை” என எஸ்.கேதீஸ்வரன் குறிப்பிட்டுள்ளார்.\nகுறித்த நிகழ்வில் விருந்தினர்களாக மன்னார் மாவட்டச் செயலக திட்டமிடல் பணிப்பாளர் கி.சிறிபாஸ்கரன், மாவட்டச் செயலக பிரதம கணக்காளர் ம.செல்வரத்தினம், இலங்கை சைவ நெறி கழகத்தின் தலைவர் கி.பிரதாபன், திருக்கேதீஸ்வர ஆலய திருப்பணிச்சபை இணைச் செயலாளர் எஸ்.எஸ்.இராமகிருஸ்ணன், இந்து ஆலஙய்களின் ஒன்றிய தலைவர் மு.கதிர்காமநாதன் உட்பட பலர் கலந்துகொண்டிருந்தனர்.\nஇதன்போது பல்வேறு நிகழ்வுகள் இடம்பெற்றதோடு, விருது வழங்கும் நிகழ்வுகளும் இடம்பெற்றன.\nஇதேவேளை மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளருக்கு ‘மாந்தை மேற்கு ஒளிக்கீற்று’ எனும் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.\n இன்று முதல் நடவடிக்கை ஆரம்பம்\nசஜித் தொடர்பில் வெளியான நெகிழ்ச்சியான பதிவு இப்படியும் ஒரு ஜனாதிபதி வேட்பாளரா\n762 தேர்தல் வன்முறைகள் எட்டு நாட்களுக்குள் பதிவு\nநாட்டுக்காக ஒன்றினைவோம் தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் செய்லமர்வு\n5 தமிழ்க் கட்சிகள் முன்வைத்துள்ள கோரிக்கைகள் மிக ஆபத்தானவை – அஸ்கிரிய பீடம்\nயாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் திறப்பு – மைத்திரி, ரணில், கூட்டமைப்பினர் பங்கேற்பு\nமரம் முறிந்து விழுந்து முச்சக்கரவண்டி மற்றும் வீடு சேதம்\nவடமராட்சி கிழக்கு மாமுனையைத் தாக்கியது மினிசூறாவளி – ஆலயப் பிரதம குருக்கு காயம்\nபொறுப்பற்ற கருத்துப் பகிர்தல்களை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது\nIOM , மற்றும் மாவட்ட செயலகத்தின் ஏற்பாட்டில் பாதுகாப்பான புலம்பெயர்வு விழிப்புணர்வு மகளீர் உதைப் பந்தாட்டம்-2019\nகூட்டமைப்பு எம்.பி.க்களுடன் நிகழ்வுகளில் பங்கேற்ற ரணில்\nபட்டதாரிகளுக்கான நிரந்தர நியமனங்கள் வழங்கப்பட வேண்டும் – துரைரெத்தினம்\nதேர்தல் கண்காணிப்புக்காக வெளிநாட்டு குழு இலங்கை வருகை\nயாழ்.விமான நிலையத்தை வந்தடைந்தது இந்திய விமானம்\nபொதுஜன பெரமுனவின் ஆதரவாளர்கள் மீது தாக்குதல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738735.44/wet/CC-MAIN-20200811055449-20200811085449-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/India/2020/08/01113352/1574385/Kerala-Train-Corona.vpf", "date_download": "2020-08-11T06:54:49Z", "digest": "sha1:4DOLKCA3PGECPQWXSQYUWNVCNCV2HLGB", "length": 10738, "nlines": 79, "source_domain": "www.thanthitv.com", "title": "கேரளாவில் ரயிலில் பயணித்த கொரோனா நோயாளி - ரயில் பெட்டிக்கு சீல் வைப்பு", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nகேரளாவில் ரயிலில் பயணித்த கொரோனா நோயாளி - ரயில் பெட்டிக்கு சீல் வைப்பு\nகேரளாவில் ரயிலில் பயணித்த நபருக்கு கொரோனா தொற்று உறுதியானதால் ரயில் பெட்டிக்கு சீல் வைக்கப்பட்டது.\nகன்னியாகுமாரியை சேர்ந்த இளைஞர் ஒருவருக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து அவர் தன்னை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்திக் கொண்டார். இந்நிலையில் அவர் மனைவியின் பிரசவத்திற்காக திருவனந்தபுரம் செல்ல நேரிட்டது. கண்ணூர்-திருவனந்தபுரம் ஜனஷதாபி எக்ஸ்பிரஸ் ரயிலில் புறப்பட்ட அவரை தொடர்பு கொண்ட, சுகாதார அதிகாரிகள் , பரிசோதனை முடிவுகளை தெரிவித்துள்ளனர். ரயில் பயணிப்பதாக அவர் கூறியதை அடுத்து , எர்ணாகுளம் வடக்கு ரயில் நிலையத்திற்கு அதிகாரிகள் விரைந்தனர். அங்கிருந்து அதிகாரிகள் ஆம்புலன்ஸ் மூலம் இளைஞரை கலாமசேரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மேலும் அவர் பயணித்த ரயில் பெட்டிக்கு சீல் வைக்கப்பட்டது.\n\"தி.மு.க. விலிருந்து பலர் வெளியேறுவதற்கு காரணம் ஸ்டாலினிடம் ஆளுமை இல்லை என நினைக்கலாம்\"- அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்\nசென்னை வியாசர்பாடியில் மருத்துவ முகாம் மற்றும் கொரோனா தடுப்பு பணிகளில் ஈடுபட்டு வரும் களப் பணியாளர்களுக்கு அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் ஆலோசனைகளை வழங்கினார்.\nகனமழை : பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்ட பொதுமக்கள்\nநீலகிரி மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் கன மழையால் எமரால்டு உள்ளிட்ட பகுதிகளில் நிலச்���ரிவு ஏற்பட்டுள்ளது.\nமஞ்சளாறு அணையில் நீர் திறப்பு - குடிநீர் தேவைக்காக 10 கனஅடி நீர் வெளியேற்றம்\nபெரியகுளம் மேற்குதொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ள மஞ்சளாறு அணையில் இருந்து, குடிநீர் தேவைக்காக நீர் திறக்கப்பட்டுள்ளது.\nஅந்தமான் நிக்கோபாருக்கு அதிவேக பிராட்பேண்ட் இணைப்பு - நாளை திறந்து வைக்கிறார் பிரதமர் மோடி\nஅந்தமான் நிக்கோபார் தீவுகளுக்கான அதிவேக பிராட்பேண்ட் இணைப்பை பிரதமர் மோடி நாளை திறந்து வைக்கிறார்.\nகுழந்தைகளை வைத்து உடலில் படம் வரைந்த விவகாரம் - ரெஹனா பாத்திமாவின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி\nகேரளாவில் குழந்தைகளை வைத்து உடலில் படம் வரைந்த ரெஹனா பாத்திமாவின் முன்ஜாமீன் மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்ததையொட்டி அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.\nகர்நாடக சுகாதாரத்துறை அமைச்சர் ஸ்ரீராமுலுவுக்கு கொரோனா\nகர்நாடக சுகாதாரத்துறை அமைச்சர் ஸ்ரீராமுலுவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.\nபலராமரின் பிறந்த நாள் இன்று : வேளாண்துறைக்கு பல அறிவிப்புகளை வெளியிடுகிறார் பிரதமர் - துணை குடியரசுத் தலைவர் பெருமிதம்\nவிவசாயிகளின் புரவலரான பலராமரின் பிறந்த நாளை இன்று கொண்டாடும் வேளையில் பிரதமர் அறிவித்த பல வேளாண் சார்ந்த அறிவிப்புகளை கண்டு மகிழ்ச்சியடைகிறேன் என்று குடியரசுத்துணைத்தலைவர் வெங்கையா நாயுடு கூறியுள்ளார்.\nஇறக்குமதியை தடை செய்யும் முன் உற்பத்தி செய்ய வேண்டும் - முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் சாடல்\nதேவையான பொருட்களை உருவாக்கிவிட்டு அதன்பிறகு இறக்குமதிக்கு தடை விதிக்க வேண்டும் என முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.\nகோழிக்கோடு விமான விபத்தில் உயிரிழந்த முதன்மை விமானி தீபக் சாத்தே உடலுக்கு அஞ்சலி\nகோழிக்கோடு விமான விபத்தில் உயிரிழந்த முதன்மை விமானி தீபக் சாத்தே உடலுக்கு குடும்பத்தினர், உறவினர்கள் அஞ்சலி செலுத்தினர்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738735.44/wet/CC-MAIN-20200811055449-20200811085449-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinesnacks.net/tamizh-news/ilayaraja-music-vishal-new-film/60107/", "date_download": "2020-08-11T06:57:20Z", "digest": "sha1:ULEHU3KHB4QJCENZSFCRBG56CASXYC3G", "length": 5047, "nlines": 90, "source_domain": "cinesnacks.net", "title": "விஷால் – இளையராஜா இணையும் புதிய படம் துப்பறிவாளன் – 2 | Cinesnacks.net", "raw_content": "\nவிஷால் – இளையராஜா இணையும் புதிய படம் துப்பறிவாளன் – 2\nமிஷ்கின் இயக்கத்தில் விஷால் நடிக்க இருக்கும் ‘துப்பறிவாளன் 2’ படத்திற்கு இளையராஜா இசையமைப்பாளராக ஒப்பந்தம் ஆகியுள்ளார். இதை படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார்கள்.\nகடந்த 2017-ம் ஆண்டு மிஷ்கின் இயக்கத்தில் விஷால் – பிரசன்னா நடிப்பில் வெளியான படம் ‘துப்பறிவாளன்’. ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற இந்த படம் நல்ல வசூலும் பார்த்தது. இதில் விஷால் துப்பறியும் ஏஜெண்டாக நடித்து இருந்தார். பிரசன்னா, வினய், அனு இம்மானுவேல், ஆண்ட்ரியா, சிம்ரன், பாக்யராஜ் உள்ளிட்ட பலரும் நடித்து இருந்தனர்.\nஇந்த படத்தின் இரண்டாவது பாகம் உருவாக இருக்கிறது. விஷால்-மிஷ்கின் கூட்டணியில் உருவாகும் இந்த படத்தில் நடிக்கும் மற்ற நடிகர், நடிகைகள் தேர்வு நடந்து வருகிறது.\nPrevious article தம்பி திரைக்களம் தயாரிப்பில் மிகப் பிரமாண்டமாக உருவாகி வரும் படம் “அமீரா”. →\nபொன்மகள் வந்தாள் - விமர்சனம்\nமே 29 முதல் அமேஸான் பிரைம் வீடியோவில் ‘பொன்மகள் வந்தாள்'\n2 கோடிப் பார்வைகளைக் கடந்த 'பொன்மகள் வந்தாள்' ட்ரெய்லர்\nஜி.வி.பிரகாஷ், கவுதம் மேனன் இணையும் படத்தை தயாரிக்கும் டிஜி பிலிம் கம்பெனி\nநடிகர் அசோக் நடித்து இயக்கியிருக்கும் குறும்படம் 'மனிதம்'\nகொரோனா லாக்டவுனுக்கு பிறகு நடிகர் ஜெ.எம்.பஷீரின் குற்றாலம் பட டப்பிங் பணிகள் தொடங்கியது\nஇலங்கை அகதிகளுக்கு இரண்டாவது முறையாக 500 குடும்பங்களுக்கு உதவிய அபி சரவணன்\nசினிமா பத்திரிகையாளர்களுக்கு உதவிய பார்வதி நாயர்\nTik - Tok ல் மலையன் படம் பாடல் ட்ரெண்டிங்\nகல்பாத்தி ஏஜிஎஸ் குழுமம் தமிழக அரசுக்கு ரூ .50 லட்சம் கொரோனா நிதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738735.44/wet/CC-MAIN-20200811055449-20200811085449-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://in4net.com/tag/businessnews/", "date_download": "2020-08-11T07:08:26Z", "digest": "sha1:OFZVGXZTWT4JCVPDMUHLHNVLHF7VVDWD", "length": 10892, "nlines": 182, "source_domain": "in4net.com", "title": "businessnews Archives - IN4NET.COM | Latest Tamil News | Tamil Articles | Tamil Stories", "raw_content": "\nஎம்.பி. கார்த்திக் சிதம்பரத்திற்கு கொரோனா தொற்று உறுதி\nவாய், மூக்கு தவிர்த்து கண்கள் வழியாகவும் கொரோனா பரவும்\nநீங்கள் பயன்படுத்தும் சானிடைசர் தரமானது என்பதை எப்படி உறுதி செய்வீர்கள் \nமுகாமிட்ட மருத்துவ குழுவினரை இருமி இருமி விரட்டியடித்த கிராம மக்கள்\nகொரானா எதிரொலி – வருமான இழப்பை சந்திக்கும் டைட்டன் நிறுவனம்\nகாலாவதியான எல்ஐசி பாலிசிகளை புதுப்பிக்க சிறப்பு திட்டம் அறிமுகம்\nஏற்றுமதி தொழில் துவங்குவது எப்படி \nமனதை மயக்கும் ரோஜா சாகுபடி செய்வது எப்படி \nவிவசாயிகளுக்கு நேசக்கரம் நீட்டும் அதிமுக அரசு – முதல்வர் பழனிச்சாமி\nசீன முகவரி பார்சலில் ஆபத்தான மர்ம விதைகள் : எச்சரிக்கும் மத்திய அரசு\nதமிழ்நாடு உணவு பதப்படுத்ததல் கொள்கை மற்றும் தொலைநோக்கு பார்வை\nமெசெஜ் மட்டுமல்ல இனி ஜிமெயிலில் வீடியோ காலிங் வசதி அறிமுகம்\nஆன்டிராய்டு Paytm POS சாதனம் இந்தியாவில் அறிமுகம்\nபுதிய நாய்ஸ் செட்டிங்ஸ் அம்சங்களுடன் ஜும் செயலியின் அப்டேட் வெளியீடு\nடிக்டாக்கை விலைக்கு வாங்க டுவிட்டர் நிறுவனம் முயற்சி\nநோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் தேன் கலந்த உணவுகள்\nஉங்கள் பிரிட்ஜ் ஃபிரீஸரில் ஐஸ் கட்டிகள் மலைபோல் குவிகிறதோ…\nகொரோனா பாதித்த இளைஞர்களுக்கு மாரடைப்பும் ஏற்படலாம்\n11 வருஷம்.. 115 நாடு.. வங்கதேச பெண்ணின் தொடரும் சாதனை\nகொரோனாவிற்கு புதிய பெயர் COVID-19\nநாட்டின் பொருளாதாரம் ICUவில் உள்ளது ப.சிதம்பரம்\nகொரானா எதிரொலி – வருமான இழப்பை சந்திக்கும் டைட்டன் நிறுவனம்\nடாடா குழுமத்தைச் சோ்ந்த டைட்டன் நிறுவனம் முதல் காலாண்டில் ரூ.297 கோடி…\nகாலாவதியான எல்ஐசி பாலிசிகளை புதுப்பிக்க சிறப்பு திட்டம் அறிமுகம்\nகாலாவதியான பாலிசிகளை புதுப்பிக்க வசதியாக சிறப்பு திட்டத்தை எல்ஐசி…\nதிவாலாகும் கார்ப்பரேட் நிறுவனங்களின் பிரச்சினைகளுக்கு தீ்ர்வு\nதிவாலாகும் கார்ப்பரேட் நிறுவனங்களின் பிரச்சினைகளுக்கு தீ்ர்வு காணும்…\nஅந்தமான் தீவுகளுக்கு அதிவிரைவு பிராட்பேண்ட் தொலைத்தொடர்பு வசதி\nஅந்தமான் நிக்கோபார் தீவுகளுக்கு அதிவிரைவு பிராட்பேண்ட் தொலைத்தொடர்பு…\n‘சிசு’ பிரிவு கடன்தாரா்களுக்கு 2 சதவீத சலுகை\nபிரதமா் நரேந்திர மோடி அறிவித்த சுயசாா்பு திட்டத்தின் ஒரு பகுதியாக,…\nகாடிலா ஹெல்த்கோ் மருந்து நிறுவனம் 50 சதவீதம் லாபம் அதிகரிப்பு\nகாடிலா ஹெல்த்கோ் மருந்து நிறுவனம், கடந்த ஜூன் மாதத்துடன் முடிவடைந்த…\nஎல்ஐசி நிறுவனத்தின் புதிய பிரீமியம் வருவாய் அதிகரிப்பு\nபொதுத் துறையைச் சோ்ந்த எல்ஐசி நிறுவனத்தின் புதிய பிரீமியம் வருவாய்…\nபுதிதாக பான் கார்டு பெறுவது எப்படி \n\"வங்கிக்கணக்கு, வருமான வரித் தாக்கல் என நிதி சார்ந்த பல முக்கிய…\nமும்பை பங்கு சந்தையில் சன்பாா்மா முன்னிலை \nமும்பை பங்கு சந்தையில் சன்பாா்மா முன்னிலை பெற்றது. இதற்படி…\nமெசெஜ் மட்டுமல்ல இனி ஜிமெயிலில் வீடியோ காலிங் வசதி அறிமுகம்\nநெல்லையிலிருந்து தஞ்சாவூர் வழியாக சென்னை செல்லும் விரைவு ரயில் இயக்க…\nசுதந்திர தினத்தை முன்னிட்டு நியூயார்க் டைம்ஸ் சதுக்கத்தில்…\nகொரானா எதிரொலி – வருமான இழப்பை சந்திக்கும் டைட்டன் நிறுவனம்\nகாலாவதியான எல்ஐசி பாலிசிகளை புதுப்பிக்க சிறப்பு திட்டம் அறிமுகம்\n5 வயதில் பறிபோன கண்பார்வை, விடாது துரத்திய தோல்விகள் –…\nதமிழ்நாட்டின் ஏழை மக்களுக்கு உணவு பொருட்கள் தொகுப்பை…\nசர்வதேச அளவில் புகழ்பெற்ற வோன் கர்மான் விருதுக்கு சிவன்…\nபிஎம்கேர்ஸ் நிதி மற்றும் தமிழக முதலமைச்சரின் பொது நிவாரண…\nகேரளாவின் சமத்துவபுரமான மக்கள் கிராமத்தை ராகுல் காந்தி…\nமதுரையைச் சேர்ந்த இளம்பெண் ஐ.நாவின் நல்லெண்ணத் தூதுவராக…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738735.44/wet/CC-MAIN-20200811055449-20200811085449-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://selliyal.com/archives/143725", "date_download": "2020-08-11T07:08:56Z", "digest": "sha1:VSUFKXX4OXRM7IRZDHX6L6EY7TIDYWIT", "length": 4753, "nlines": 80, "source_domain": "selliyal.com", "title": "சீனப் பெருநாள் விடுமுறை: நெடுஞ்சாலைகளில் வாகனங்கள் அதிகரிப்பு! | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome Featured நாடு சீனப் பெருநாள் விடுமுறை: நெடுஞ்சாலைகளில் வாகனங்கள் அதிகரிப்பு\nசீனப் பெருநாள் விடுமுறை: நெடுஞ்சாலைகளில் வாகனங்கள் அதிகரிப்பு\nகோலாலம்பூர் – நாளை சனிக்கிழமை சீனப் பெருநாள் விடுமுறையை முன்னிட்டு, அதிகமான நகரவாசிகள் தங்களது சொந்த கிராமங்களுக்குச் செல்வதால், இன்று வெள்ளிக்கிழமை மதியம் அனைத்து நெஞ்சாலைகளிலும் வாகனங்கள் மெதுவாக நகர்ந்து செல்வதாக போக்குவரத்து இணையதளங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.\nஇந்த வாகன நெரிசல் இன்று நள்ளிரவு வரை இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் தகவல்கள் கூறுகின்றன.\nPrevious article‘நான் வங்கிகளில் கடன் வாங்கவே இல்லை’ – மல்லையா திடீர் அறிக்கை\nகொவிட்19 பரவலைத் தடுக்க சிலாங்கூர் நடைமுறைகளை மதிப்பாய்வு செய்யும்\nமஇகா முயற்சியால் ஷா ஆலாம் ஆலயம் உடைபடுவதிலிருந்து தற்காலிக நிறுத்தம்\nவிளையாட்டு மைதானங்களில் புகைபிடித்தல், மது அருந்துவதற்குத் தடை\nசிலிம் இடைத்தேர்தல்: வாக்காளர்களுக்கு வாக்காளர் அட்டை அனுப்பப்படுகிறது\nபச்சை மண்டல இடங்களுடன் பயண வழிகளை திறக்க மலேசியா உத்தேசிக்கிறது\nபிரணாப் முகர்ஜி: அறுவை சிகிச்சைக்குப் பின்னர் சுவாசக் கருவி பொருத்தப்பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738735.44/wet/CC-MAIN-20200811055449-20200811085449-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/TamilNadu/2020/07/25130952/1553852/Lockdown-Cinema-Workers-loss.vpf", "date_download": "2020-08-11T07:26:04Z", "digest": "sha1:WPVUOWLQZQI7PKQDQP4BTOSPC7HASGVU", "length": 14108, "nlines": 80, "source_domain": "www.thanthitv.com", "title": "ஊரடங்கால் முடங்கிக் கிடக்கும் தமிழ் படங்கள் - வேலை வாய்ப்பின்றி தவிக்கும் திரைப்பட தொழிலாளர்கள்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nஊரடங்கால் முடங்கிக் கிடக்கும் தமிழ் படங்கள் - வேலை வாய்ப்பின்றி தவிக்கும் திரைப்பட தொழிலாளர்கள்\nபாதி பணிகளோடு ஊரடங்கால் ஏராளமான படங்கள் முடங்கி கிடக்கும் நிலையில் அதனை தொடர்ந்து நடத்தவும், குறைந்தபட்ச தொழிலாளர்களுடன் படப்பிடிப்புகளை நடத்த அனுமதி அளிக்க வேண்டும் என திரைப்பட தயாரிப்பாளர்கள் தரப்பில் இருந்து கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.\nபாதி பணிகளோடு ஊரடங்கால் ஏராளமான படங்கள் முடங்கி கிடக்கும் நிலையில் அதனை தொடர்ந்து நடத்தவும், குறைந்தபட்ச தொழிலாளர்களுடன் படப்பிடிப்புகளை நடத்த அனுமதி அளிக்க வேண்டும் என திரைப்பட தயாரிப்பாளர்கள் தரப்பில் இருந்து கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஊரடங்கால் கடந்த 4 மாதங்களாக திரைப்படத்துறை முடங்கிக் கிடப்பதால் தமிழ் திரையுலகில் சுமார்1500 கோடி ரூபாய் வரை மூலதனமும் பாதிக்கப்பட்டிருக்கிறது. இதில் பெரும்பாலும் சிறிய பட்ஜெட்டில் உருவான படங்களே அதிகம் என்கிறார்கள் திரைப்பட தயாரிப்பாளர்கள்...\nஅதிலும் முக்கால்வாசி பணிகள் முடிவடைந்து சில நாட்கள் மட்டுமே படப்பிடிப்பு நடத்தினால் போதும் என்ற அளவில் ஏராளமான படங்கள் தேங்கிக் கிடக்கின்றன. ஜி.பி. பிரகாஷ், கவுதம் மேனன் இணைந்து நடிக்கும் படம் 7 நாட்கள் படப்பிடிப்பை முடித்தால் போதும் என்ற அளவில் இருக்கிறது. இதேபோல் அதர்வா நடிக்கும் 4 கில்லாடிகள் படம், தன்ஷிகா நடிக்கும் யோகிடா என்ற படம், அசோக் செல்வன் நடிக்கும் ஆக்சிஜன் என்ற படம் சில நாட்கள் படப்பிடிப்பை எதிர்நோக்கி காத்திருக்கிறது. போஸ்ட் ப்ரொடக்‌ஷன் பணிகளை மேற்கொள்ள ஏற்கனவே அனுமதி உள்ள நிலையில் ஒரு சில நாட்கள் படப்பிடிப்புகளை எதிர்நோக்கி இருக்கும் படங்கள் ஏராளம். இவை அனைத்துமே சிறிய பட்ஜெட் படங்கள். ஏற்கனவே தமிழ் சீரியல்களின் படப்பிடிப்புகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதை போல தமிழ் படங்களுக்கும் குறைவான நாட்களில் படப்பிடிப்புகளை நடத்த அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. அதேநேரம் சீரியல்களை போன்ற குறுகிய இடத்திற்குள் சினிமா படப்பிடிப்புகள் நடத்த சாத்தியமில்லை என்ற கருத்தை முன்வைக்கிறார் தயாரிப்பாளர் தனஞ்செயன். படப்பிடிப்புகளை நடத்த அரசு அனுமதித்தால் திரைப்பட துறையை நம்பியிருக்கும் ஏராளமான தொழிலாளர்கள் பலன் பெறுவார்கள். எனவே குறைந்தபட்ச தொழிலாளர்களுடன் படப்பிடிப்புகளை நடத்த அனுமதிக்க வேண்டும் என்பதே அரசுக்கு தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் முன்வைக்கும் கோரிக்கையாக இருக்கிறது.\n\"தி.மு.க. விலிருந்து பலர் வெளியேறுவதற்கு காரணம் ஸ்டாலினிடம் ஆளுமை இல்லை என நினைக்கலாம்\"- அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்\nசென்னை வியாசர்பாடியில் மருத்துவ முகாம் மற்றும் கொரோனா தடுப்பு பணிகளில் ஈடுபட்டு வரும் களப் பணியாளர்களுக்கு அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் ஆலோசனைகளை வழங்கினார்.\nகனமழை : பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்ட பொதுமக்கள்\nநீலகிரி மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் கன மழையால் எமரால்டு உள்ளிட்ட பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.\nமஞ்சளாறு அணையில் நீர் திறப்பு - குடிநீர் தேவைக்காக 10 கனஅடி நீர் வெளியேற்றம்\nபெரியகுளம் மேற்குதொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ள மஞ்சளாறு அணையில் இருந்து, குடிநீர் தேவைக்காக நீர் திறக்கப்பட்டுள்ளது.\nநடிகர் சுஷாந்த் சிங் எழுதிய நன்றிகடன் பட்டவர்கள் பட்டிய���் - சமூகவலைதளத்தில் வெளியிட்ட நடிகை ரியா\nநடிகர் சுஷாந்த் சிங் எழுதியதாக கூறப்படும் நன்றிகடன் பட்டவர்கள் பட்டியலை நடிகை ரியா சக்கரபோர்த்தி சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார்.\nநடிகை ஸ்ருதிஹாசன் வெளியிட்ட பாடல் - திரையுலகினர் பாராட்டு\nநடிகை ஸ்ருதிஹாசன் EDGE என்கிற பாடலை பாடி வெளியிட்டுள்ளார்.\nமூச்சுத் திணறலை அடுத்து சஞ்சய் தத் மருத்துவமனையில் அனுமதி - தற்போது நலமாக உள்ளதாக மருத்துவர்கள் தகவல்\nமூச்சு திணறல் காரணமாக மும்பை லீலாவதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இந்தி நடிகர் சஞ்சய் தத் நலமாக இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.\nகொரோனா சிகிச்சையில் இருக்கும் எஸ்.பி.பி - தொலைபேசியில் நலம் விசாரித்த ரஜினிகாந்த்\nகொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருக்கும் பிரபல பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்திடம் தொலைபேசி வாயிலாக நடிகர் ரஜினிகாந்த் நலம் விசாரித்துள்ளார்.\nசொன்னதை செயலாக மாற்றிக் காட்டிய நடிகை ஜோதிகாவின் செயலுக்கு குவியும் பாராட்டுகள்\nதான் சொன்னதை நிரூபிக்கும் விதமாக தஞ்சையில் உள்ள அரசு மருத்துவமனைக்கு நடிகை ஜோதிகா உதவிகள் செய்திருப்பதற்கு பல தரப்பில் இருந்தும் பாராட்டுகள் குவிந்து வருகிறது\nசுஷாந்த் சிங் பெற்றோரை நேரில் சந்தித்து ஹரியானா முதலமைச்சர் ஆறுதல்\nதற்கொலை செய்துகொண்ட பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங்கின் பெற்றோரை நேரில் சந்தித்து ஹரியானா முதலமைச்சர் மனோகர்லால் கட்டர் ஆறுதல் கூறினார்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738735.44/wet/CC-MAIN-20200811055449-20200811085449-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthu.thinnai.com/?p=35262", "date_download": "2020-08-11T07:09:37Z", "digest": "sha1:FNF7GDIJLI4YXWRAOB23KCC3777KITO4", "length": 6944, "nlines": 94, "source_domain": "puthu.thinnai.com", "title": "கவிதைகள் | திண்ணை", "raw_content": "தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை\nஇயற்கையின் ஊடே சமூகப் பயணம்\nவேண்டாம் அந்த முரட்டுப் பெண்\nதொடுவானம் 177. தோழியான காதலி.\nஉமர் கயாம் ஈரடிப் பாக்கள்\n‘நீங்காத நினைவுகள்’ சிறுகதைத் தொகுப்பு வெளியீடு\nமொழிவது சுகம் 8ஜூலை 2017\nநூல்கள், குறும்படம் அறிமுகம் : கனவு இலக்கிய வட்டத்தின் ஜீலை மாதக்கூட்டத்தில்\n‘மிளகாய் மெட்டி’ ஆசிரியர் : அகிலா அருகாமை உறவுகளின் வாழ்வு..\nகிரீன்லாந்தின் பேரளவு பனியுருக்கம் ஆண்டுக்கு 25 பில்லியன் டன் என்று நாசா கணக்கிடுகிறது. கடல்நீர் மட்டம் உயர்ந்து விரைவாகச் சூடேறுகிறது.\nPrevious Topic: ‘நீங்காத நினைவுகள்’ சிறுகதைத் தொகுப்பு வெளியீடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738735.44/wet/CC-MAIN-20200811055449-20200811085449-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "http://www.samakalam.com/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81/%E0%AE%90%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AF%87%E0%AE%B7%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%9F%E0%AF%8B%E0%AE%B2%E0%AE%BF/", "date_download": "2020-08-11T07:22:57Z", "digest": "sha1:Q5YEZYKNMT4EVAL276VYPR3RFISRBRMP", "length": 10750, "nlines": 178, "source_domain": "www.samakalam.com", "title": "சமகளம் ஐஸ்வர்யா ராஜேஷுக்கு டோலிவுட்டில் குவியும் வாய்ப்பு - சமகளம்", "raw_content": "\nகட்சித் தாவ தயாராகும் 10 பேரும் யார்\nமீண்டும் 17ஆவது திருத்தத்திற்கு செல்ல அரசாங்கம் ஆராய்கிறது\nதீ விபத்தினால் 24 தொழிலாளர் குடியிருப்புகள்முற்றாக எரிந்து நாசம்\nஇந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 53,601 பேருக்கு கொரோனா தொற்று -உயிரிழப்பு என்னிக்கை 871\nதமிழ் கட்சிகள் ஒன்றிணையவிட்டாலும் ஒற்றுமையாக செயற்பட முன்வரவேண்டும் – சித்தார்த்தன் வேண்டுகோள்\nதமிழ் தேசியக் கூட்டமைப்புடன் அரசாங்கம் இனிப் பேசாது : என்கிறார் தினேஸ்\nஇலங்கையில் நேற்றைய தினம் 27 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது\nஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய பட்டியல் தொடர்பில் இன்று இறுதி முடிவு\nதமிழரசுக் கட்சியின் சார்பில் தேசிய பட்டியலில் தவராசா கலையரசனின் பெயர் உறுதி செய்யப்பட்டது\nஐஸ்வர்யா ராஜேஷுக்கு டோலிவுட்டில் குவியும் வாய்ப்பு\nதமிழில் அடுத்தடுத்து ஹிட் படங்களை கொடுத்த ஐஸ்வர்யா ராஜேஷ், தற்போது டோலிவுட்டில் முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடிக்கிறார்.கனா’ படத்தின் தெலுங்கு ரீ-மேக்கான ‘கவுசல்யா கிருஷ்ணமூர்த்தி’ மூலம் டோலிவுட்டில் கால்பதித்தார் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். அப்படம் பெரிதாக வ��ற்றி பெறவில்லை. இருப்பினும் அதையடுத்து விஜய் தேவரகொண்டாவின் ‘வேல்டு பேமஸ் லவ்வர்’ படத்தில் நான்கு நாயகிகளில் ஒருவராக நடித்துள்ளார்.\nதற்போது நானி நடிக்கும் புதிய படத்திலும் ஒப்பந்தமாகியிருக்கிறார். ‘நின்னுகோரி’ படத்தை இயக்கிய சிவா நிர்வானா இயக்கும் இந்த படத்தில் ரித்துவர்மாவும் இன்னொரு நாயகியாக நடிக்கிறார். தெலுங்கில் இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான மிஸ் மேச் திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.\nPrevious Postமரண தண்டனையை செயற்படுத்தும் தீர்மானத்திற்கு எதிரான தடையுத்தரவு நீடிப்பு Next Postசிறைகளில் உள்ள தமிழ் அரசியல் கைதிகள் எவரும் விடுவிக்கப்படவில்லை-அருட் தந்தை சக்திவேல்\nM.S. டோனி திரைப்படத்தின் கதாநாயகன் தற்கொலை\nநயன்தரா கால் மேல் கால் போட்டு அமர்ந்திருக்கும் கெத்து போட்டோ\nஐ பி சி தமிழ்\nபி பி சி விளையாட்டு\nபி பி சி வெதர்\nபதிப்புரிமை 2017 | அனைத்து உரிமைகளும் பாதுகாக்கபட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738735.44/wet/CC-MAIN-20200811055449-20200811085449-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:Log/Billinghurst", "date_download": "2020-08-11T08:16:58Z", "digest": "sha1:IB2SYGGDOTDGLPQINZMIYRKBHMYSR4JB", "length": 13091, "nlines": 98, "source_domain": "ta.wikipedia.org", "title": "அனைத்துப் பொது குறிப்புக்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇது சுற்றுக்காவல் தவிர்ந்த அனைத்துப் பதிகைகளினதும் இணைந்த பதிகை ஆகும்:\n – \"செயல்படுபவர்\" என்பதில் முன்னொட்டு இன்றிப் பயனர் பெயரை உள்ளிடவும்.\nஒரு செயலால் மாற்றப்பட்ட பக்கம் அல்லது பயனர் – பக்கத்தின் பெயரை அல்லது பயனர் பெயரை (\"பயனர்:\" என்ற முன்னொட்டுடன்) \"இலக்கு\" என்பதில் உள்ளிடவும்.\nஅனைத்துப் பொது குறிப்புக்கள்Global rename logMass message logTimedMediaHandler logUser merge logஇணைப்புப் பதிகைஇறக்குமதி பதிகைஉலகலாவிய கணக்கு குறிப்பேடுஉலகளவிய தடைப் பதிகைஉலகளாவிய உரிமைகள் குறிப்பேடுஉள்ளடக்க மாதிரி மாற்றப் பதிகைகாப்புப் பதிகைகுறிச்சொல் குறிப்புகுறிச்சொல் மேலாண்மை குறிப்புசுற்றுக்காவல் பதிகைதடைப்_பதிகைநகர்த்தல் பதிகைநன்றிகள் பதிவுநீக்கல் பதிவுபக்க உருவாக்க குறிப்புபதிவேற்றப் பதிகைபயனரை பெயர்மாற்றுதல் குறிப்பேடுபயனர் உரிமைகள் பதிகைபுதுப் பயனர் உருவாக்கப் பதிகைமுறைகேடு வடிகட்டிப் பதிகை\n08:04, 1 சூன் 2019 Billinghurst பேச்சு பங்களிப்புகள் பற்பிரிகை என்பதனை [தொகுத்தல்=தானாக உறுதியளிக்க��்பட்ட பயனர்களை மட்டும் அனுமதி] (காலாவதியாகும்08:04, 1 செப்டம்பர் 2019) [நகர்த்தல்=தானாக உறுதியளிக்கப்பட்ட பயனர்களை மட்டும் அனுமதி] (காலாவதியாகும்08:04, 1 செப்டம்பர் 2019) என்பதற்கு காப்புச் செய்தார் (xwiki vandal) (வரலாறு)\n04:23, 13 சனவரி 2019 Billinghurst பேச்சு பங்களிப்புகள் created page மீடியாவிக்கி:Portal (\"விக்கிப்பீடியர் வலைவாச...\"-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)\n10:20, 22 சூலை 2015 Billinghurst பேச்சு பங்களிப்புகள் பக்கம் பயனர் பேச்சு:Paxedwin என்பதை பயனர் பேச்சு:எட்வின் என்பதற்கு நகர்த்தினார் (Automatically moved page while renaming the user \"Paxedwin\" to \"எட்வின்\")\n10:20, 22 சூலை 2015 Billinghurst பேச்சு பங்களிப்புகள் பக்கம் பயனர்:Paxedwin என்பதை பயனர்:எட்வின் என்பதற்கு நகர்த்தினார் (Automatically moved page while renaming the user \"Paxedwin\" to \"எட்வின்\")\n10:19, 22 சூலை 2015 Billinghurst பேச்சு பங்களிப்புகள் பக்கம் பயனர் பேச்சு:Selingeorge என்பதை பயனர் பேச்சு:செலின் ஜார்ஜ் என்பதற்கு நகர்த்தினார் (Automatically moved page while renaming the user \"Selingeorge\" to \"செலின் ஜார்ஜ்\")\n10:19, 22 சூலை 2015 Billinghurst பேச்சு பங்களிப்புகள் பக்கம் பயனர்:Selingeorge என்பதை பயனர்:செலின் ஜார்ஜ் என்பதற்கு நகர்த்தினார் (Automatically moved page while renaming the user \"Selingeorge\" to \"செலின் ஜார்ஜ்\")\n16:08, 8 சூன் 2015 பயனர்:Billinghurst பக்கத்தை Billinghurst பேச்சு பங்களிப்புகள் நீக்கினார் (இருந்த உள்ளடக்கம்: '{{softredirect|m:User:Billinghurst}}' (தவிர, 'Billinghurst' மட்டுமே பங்களித்திருந்தார்))\n16:08, 8 சூன் 2015 Billinghurst பேச்சு பங்களிப்புகள் 1 நாள் நேர அளவிற்கு 112.134.49.238 பேச்சு தடைசெய்யப்பட்டார் (அடையாளம் காட்டாத பயனர் மட்டும், கணக்கு தொடக்கம் முடக்கப்பட்டுள்ளது) (abusive behaviour, local admins please review)\n08:50, 13 பெப்ரவரி 2015 Billinghurst பேச்சு பங்களிப்புகள் ஜவாத் ரமலான் என்பதனை ‎‎[create=sysop] (08:50, 13 பெப்ரவரி 2016 (UTC) மணிக்கு காலாவதியாகிறது) என்பதற்கு காப்புச் செய்தார் (repeated xwiki creation of conflict of interest page)\n08:50, 13 பெப்ரவரி 2015 ஜவாத் ரமலான் பக்கத்தை Billinghurst பேச்சு பங்களிப்புகள் நீக்கினார் (xwiki conflict of interest articles)\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738735.44/wet/CC-MAIN-20200811055449-20200811085449-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikiquote.org/wiki/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B3%E0%AF%8D:%E0%AE%86%E0%AE%B2%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%9F%E0%AE%BF/01", "date_download": "2020-08-11T07:43:28Z", "digest": "sha1:A3IZBRXN5ECSKU6JEMDS552GLSBM3TXA", "length": 34464, "nlines": 217, "source_domain": "ta.wikiquote.org", "title": "விக்கிமேற்கோள்:ஆலமரத்தடி/01 - விக்கிமேற்கோள்", "raw_content": "\n1 தமிழ் விக்கிமீடியச் செய்திகள்\n2 தமிழ் விக்கியூடக வியூகத் திட்டமிடல்\n4 wikiquote to விக்கிமேற்கோள்\nஇப்பகுதியில், பிற தமிழ்திட்டங்களின் நடப்புகளை, அந்தந்த திட்டங்களுக்குச் செல்லாமல் சுருக்கமாக, இங்கே காணலாம்.\nமுந்தையச் செய்திகள், இத்தொடுப்பில் பரணிடப்பட்டுள்ளன.\nவிக்சனரி: இன்றைய நிலவரப்படி, 172 மொழிகளில், 16வது இடத்தில் இருக்கிறது. மொத்த சொற்கள் எண்ணிக்கை: 3,53,374\nபொதுவகம்: தாவரவியல் குறித்த ~6500படங்களை, தாவரவியல் பெயர்களோடு, ஏற்காடுஇளங்கோ பதிவேற்றியுள்ளார்.\ns:விக்கிமூலம்:நிருவாக அணுக்கத்துக்கான வேண்டுகோள் என்பதில், 3மாதம் மட்டுமே தரப்படும் நிருவாக (sysop) அணுக்கம் பெற, வாக்கெடுப்பு நடைபெறுகிறது.\n--தகவலுழவன் (பேச்சு) 06:05, 24 சூன் 2016 (UTC)\nதமிழ் விக்கியூடக வியூகத் திட்டமிடல்[தொகு]\nதமிழ் விக்கியூடக வியூகத் திட்டமிடல் அணி தமிழ் விக்கியூடகங்களில் (விக்கிப்பீடியா, விக்சனரி, செய்திகள், மூலம், நூல்கள், மேற்கோள்) ஒர் பரந்த உரையாடலை மேற்கொண்டு ஒரு திறனான வியூகத்தை உருவாக்குவதற்காக அமைக்கப்படுகிறது. இதில் தமிழ் விக்கியூடகங்கள் மீது அக்கறை உள்ள யாரும் கலந்து கொள்ளலாம். இந்தப் பணிக்கு கூடிய நேரம் அல்லது ஆற்றல் வழங்கக்கூடியவர்கள் செயற்பாட்டுக் குழுவில் சேர்ந்துகொள்ள வேண்டுகிறோம். இதன் நோக்கங்கள் பின்வருமாறு:\nஅக்கறை உள்ள அனைவரையும், அனைவரின் கருத்துக்களையும் உள்வாங்கி, மதிப்பீடு செய்து ஒரு திறனான 2012, மற்றும் 2015 வியூகம் ஒன்றை உருவாக்கல்.\nவியூகத்தை நிறைவேற்ற உதவும் செயற்திட்டங்களை வரையறை செய்தல்.\nவியூகத்தை, அதன் செயற்திட்டங்களை நிறைவேற்ற தேவையான வளங்களைத் திரட்டல்.\nவியூக நிறைவேற்றாலைக் கண்காணித்து, பின்னூட்டுகள் பெற்று, தகுந்த மாற்றங்களைச் செய்துகொள்ளல்.\nமேலும் தகவல்களுக்கு: தமிழ் விக்கியூடக வியூகத் திட்டமிடல் அணி\nதமிழ் விக்கியூடக திட்டமிடலிலின் முதல் கட்டமாக ஒரு கேள்விக் கொத்தை தயாரித்து, பரந்த பயனர்களிக் கருத்துகளைப் பெறப்படவுள்ளது. அதற்கான கேள்விகளைப் கீழே பரிந்துரையுங்கள். அதி கூடியதாக 20-25 கேள்விகளை எடுத்துக் கொள்ளப்படும்.\nமேலதிக தகவல்களுக்கு:தமிழ் விக்கியூடக கருத்தாய்வுக் கேள்விக் கொத்து (வரைவு)\nவிக்கிமேற்கோளின் இந்தத் தமிழ்ப் பதிப்பு, தமிழ் மீதும் தமிழ் மக்கள் கருத்துக்களின் மீதும் ஆர்வமுள்ள ஒரு அன்பரால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.\nஇவரைத் தொடர்ந்து இந்த மேற்கோள் களஞ்சியத்தில் நான் என்னா���ியன்ற பங்களிப்பைச் செய்துள்ளேன். மேலும் சில பக்கங்களையும் தொடர்ந்து தமிழாக்கம் செய்ய உத்தேசித்துள்ளேன்.\nஆர்வமுள்ள ஏனைய நண்பர்களும் தங்கள் தங்கள் துறைகளில் அவர்களுக்குள்ள அறிவயும், அனுபவத்தையும் பயன்படுத்தி இகந்த மேற்கோள் களஞ்சியத்தின் வளர்ச்சிக்குப் பங்களிப்புச் செய்து சகல அறிவுத்துறைகளிலும் தமிழ் வளர உதவுவார்கள் என்று நம்புகிறேன்.\n--கிருஷ்ணபிரசாத்/ உரையாடுக 15:20, 7 ஜனவரி 2012 (UTC)\nவிக்கிமேற்கோள் தளத்தின் முதற்பக்க தலைப்பு wikiquote என்ற ஆங்கில எழுத்தில் உள்ளது. இதை தமிழில் விக்கிமேற்கோள் என்று மாற்ற மீடியாவிக்கியில் ஒரு வழுவைப் பதிந்துள்ளேன். இம்மாற்றத்தை ஆதரிப்போர் கீழே தங்கள் கையொப்பத்தை இட வேண்டுகிறேன்.\nSupport --கிருஷ்ணபிரசாத்/ உரையாடுக 13:32, 28 ஜனவரி 2012 (UTC)\nவிக்கிமேற்கோள் புதிய இலச்சினை தரவேற்றம் செய்ய வழு பதிந்துள்ளேன். --Dineshkumar Ponnusamy (பேச்சு) 06:23, 21 அக்டோபர் 2013 (UTC)\nபுதிய இலச்சினை பதியப்பட்டது. --Dineshkumar Ponnusamy (பேச்சு) 08:27, 25 அக்டோபர் 2013 (UTC)\nவிக்கிமேற்கோளில் சுற்றுக்காவலை வேலை செய்யச் செய்ய phabricatorஇல் வழு பதிந்துள்ளேன்.--Maathavan (பேச்சு) 04:38, 18 ஏப்ரல் 2016 (UTC)\nஇந்த வழு திரும்பப் பெறப்பட்டது, தமிழ் விக்கிமேற்கோள் இன்னும் வளரச்சியடையாத ஒன்றாக இருப்பாதாலேயே இந்த முடிவு.--Maathavan (பேச்சு) 13:28, 28 மே 2016 (UTC)\nஇங்குள்ளது போன்று முதற்பக்கத்தை மாற்ற தீர்மானித்துள்ளேன். அனைவரின் கருத்துக்களும் வரவேற்கப்படுகின்றன.--Maathavan (பேச்சு) 03:04, 13 மே 2016 (UTC)\nகீழே கட்டுரையில் ஏன் -1 ல் இருந்து தொடங்குகிறது\nபுதிய பக்கங்கள் ஒரு பெட்டியில் சேர்க்கலாம்.\nஉதவிப் பக்கங்களை ஒரு சிறு பெட்டியில் சேர்க்கலாம்.\nஏன் நீலம், பச்சை மட்டும் பயன்படுத்தப்பட்டுள்ளது. மஞ்சள் போன்ற வேறு நிறங்களையும் பயன்படுத்தலாமே.\nமேலும் அனைத்து பெட்டியும் அகலமாக இருக்கிறதே. நீளமான மற்றும் அகலமான பெட்டிகள் இரண்டும் கலந்து இருந்தால் அருமையாக இருக்கும் என்பது பொதுவாக கருதப்படுகிறது. -- Balajijagadesh (பேச்சு) 12:14, 27 மே 2016 (UTC)\n, மேலே இருக்கும் மூன்று படங்களும் picture of the yearக்கு வழங்கப்பபடும் பதக்கங்கள்.ஆதலால் அவற்றை நீக்கிவிட்டேன். இதனை செயற்படுத்தவா\nஅருமையாக செய்துள்ளீர்கள். கீழே உள்ள நீல நிறத்தில் கட்டுரைகளின் எண்ணிக்கையை காட்டுவது மட்டும் சரியாக வேளை செய்வது போல் தெரியவில்லை. 258 கட்டுரைகள் இருக்கும்போதும் 250 ��ை நீல தாண்டவில்லை. பழமொழிகள் பெட்டியின் நீளத்தை அதிகரித்தால் இடது மற்றும் வலது பெட்டிகள் ஒரே நீளத்திற்கு வந்துவிடும். பழமொழிகள் பெட்டியில் தமிழ் தெலுங்கு முதலியவை மிகவும் நெருக்கமாக உள்ளது. அதனை விரிவாக்கினால் சரியாகி விடும் என்று தோன்றுகிறது. -- Balajijagadesh (பேச்சு) 17:45, 28 மே 2016 (UTC)\nஇப்போது சில திருத்தங்களை மேற்கொண்டுள்ளேன். பாருங்கள்.--Maathavan (பேச்சு) 10:28, 30 மே 2016 (UTC)\n54 இடத்தில் இருந்த தமிழ் விக்கிமேற்கோளை 48 இடத்திற்கு கொண்டு வந்துவிட்டோம். மிக்க மகிழ்ச்சி. அனைவரின் சிறந்த பங்களிப்புகளிலாலேயே இந்த முன்னேற்றம். இப்படியே முன்னேறி 1000 கட்டுரைகளைக் கொண்டு 30 இடத்திற்கு முன்னேறுவதே நம் அடுத்த இலக்கு. மற்றும் விக்கிமேற்கோளை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும். அதிகரிக்க என்ன செய்யலாம் என்ற கருத்துக்கள் வேண்டும். விக்கிமேற்கோள் இனால் மக்கள் உச்சக்கட்ட பயனையும் பெற வேண்டும். தமிழ் விக்கிமேற்கோள் ஐ ஒன்று சேர்ந்து வளர்ப்போம்.--Maathavan (பேச்சு) 11:47, 30 மே 2016 (UTC)\nதினம் ஒரு மேற்கோள் பக்கங்களை உருவாக்குவதற்கான எளிய கருவி.\nஎன்பதை உங்கள் நெறியத்தோல் பக்கத்தில் சேர்த்துவிட்டு இங்கு சென்ரு பக்கங்கலை எளிதாக உருவாக்கலாம். குறிப்பு : இது சிவப்பு இணைப்பாகவே தோன்றும்.--Maathavan (பேச்சு) 10:21, 9 சூலை 2016 (UTC)\nஇப்பக்கம் கடைசியாக 9 மார்ச் 2017, 04:44 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738735.44/wet/CC-MAIN-20200811055449-20200811085449-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.84, "bucket": "all"} +{"url": "https://www.dinakaran.com/News_Detail.asp?Nid=598262", "date_download": "2020-08-11T07:08:29Z", "digest": "sha1:5QTSZKPRZQNBDB4F7AIKUMG7P3VVPBTV", "length": 7613, "nlines": 63, "source_domain": "www.dinakaran.com", "title": "இங்கிலாந்துடன் டெஸ்ட் தொடர் வெஸ்ட் இண்டீஸ் அணியில் கேப்ரியல் | Gabriel in Test series West Indies against England - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > விளையாட்டு\nஇங்கிலாந்துடன் டெஸ்ட் தொடர் வெஸ்ட் இண்டீஸ் அணியில் கேப்ரியல்\nஜமைக்கா: இங்கிலாந்து அணியுடன் டெஸ்ட் தொடரில் மோதவுள்ள வெஸ்ட் இண்டீஸ் அணியில் வேகப் பந்துவீச்சாளர் ஷேனான் கேப்ரியல் சேர்க்கப்பட்டுள்ளார். கொரோனா அச்சுற��த்தலால் கிரிக்கெட் போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டிருந்த நிலையில், முதல் தொடராக இங்கிலாந்து - வெஸ்ட் இண்டீஸ் அணிகளிடையே 3 டெஸ்ட் போட்டிகள் நடைபெற உள்ளன. முதல் டெஸ்ட் போட்டி ஜூலை 8ம் தேதி சவுத்தாம்ப்டனில் தொடங்குகிறது. வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் ஏற்கனவே சவுத்தாம்ப்டன் சென்று 2 வார தனிமைப்படுத்துதல் மற்றும் கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்திக்கொண்ட பின்னர், தீவிரமாகப் பயிற்சி செய்து வருகின்றனர்.\nஇந்த நிலையில், மாற்று வீரராக அறிவிக்கப்பட்டிருந்த வேகப் பந்துவீச்சாளர் ஷேனான் கேப்ரியல் (32 வயது) உடல்தகுதியை நிரூபித்ததை அடுத்து 15 வீரர்கள் அடங்கிய இறுதி அணியில் இடம் பிடித்துள்ளார். 2012 மே மாதம் லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் இங்கிலாந்துக்கு எதிராக டெஸ்ட் போட்டியில் அறிமுகமான கேப்ரியல் இதுவரை 45 டெஸ்டில் 133 விக்கெட் (சிறப்பு 8/62) வீழ்த்தி உள்ளது குறிப்பிடத்தக்கது. வெஸ்ட் இண்டீஸ் அணி: ஜேசன் ஹோல்டர் (கேப்டன்), ஜெர்மைன் பிளாக்வுட், க்ருமாஹ் பானர், கிரெய்க் பிராத்வெய்ட், ஷமார் புரூக்ஸ், ஜான் கேம்பெல், ரோஸ்டன் சேஸ், ரகீம் கார்ன்வால், ஷேன் டவ்ரிச், ஷேனான் கேப்ரியல், கெமார் ஹோல்டர், ஷாய் ஹோப், அல்ஜாரி ஜோசப், ரேமன் ரீபர், கெமார் ரோச்.\nஇங்கிலாந்து டெஸ்ட் தொடர் வெஸ்ட் இண்டீஸ் அணி கேப்ரியல்\nபாலெர்மோ ஓபன் டென்னிஸ் பியோனா சாம்பியன்\nஐபிஎல் டி20 தொடரின் டைட்டில் ஸ்பான்சராக பதஞ்சலி\nபிரேசில் கால்பந்து வீரர்கள் 10 பேருக்கு கொரோனா\nசென்னையில் பயிற்சி மேற்கொள்ள அனுமதி கோரி சிஎஸ்கே அணி நிர்வாகம் சார்பில் தமிழக அரசிடம் விண்ணப்பம்\nஐ.பி.எல் டைட்டில் ஸ்பான்சர்; சீனாவின் விவோ நிறுவனம் விலகிய நிலையில் பதஞ்சலி நிறுவனம் விண்ணப்பிக்க முடிவு\nஜெய் ஸ்ரீராம் கோஷம் முழங்க அயோத்தியில் 161 அடி பிரம்மாண்ட ஆலயத்திற்கு அடிக்கல் நாட்டினார் பிரதமர் மோடி..: புகைப்படத்தொகுப்பு\nமின் விளக்குகளால் ஜொலிக்கும் அயோத்தி: ராமர் கோயில் பூமி பூஜைக்காக ஏற்பாடு தீவிரம்\nவயது என்பது மனதிற்கே... சாதிக்க தடையில்லை...96 வயதில் பட்டம் பெற்று அசத்திய முதியவர்\nஉமிழ்நீரை வைத்து கொரோனா வைரஸை கண்டறிய , ராணுவ நாய்களுக்கு ஜெர்மன் ராணுவம் பயிற்சி\n25-07-2020 இன்றைய சிறப்பு படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738735.44/wet/CC-MAIN-20200811055449-20200811085449-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/JustIn/2020/07/26091623/1553925/Corona-patients-denied-to-go-hospital.vpf", "date_download": "2020-08-11T06:36:24Z", "digest": "sha1:OZFMYKWYAMBPZ7XBH5PTVBCHYSP4CDXP", "length": 10129, "nlines": 82, "source_domain": "www.thanthitv.com", "title": "கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட16 பேர் - மருத்துவமனைக்கு செல்ல மறுத்ததால் பரபரப்பு", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nகொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட16 பேர் - மருத்துவமனைக்கு செல்ல மறுத்ததால் பரபரப்பு\nவிருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் மருத்துவமனைக்கு செல்ல மறுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.\nஅருப்புக்கோட்டை அருகே குல்லூர் சந்தை பகுதியில் உள்ள அகதிகள் முகாமில் 908 பேர் உள்ளனர். அவர்களுக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டதில் 16 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. அதில்\n4 பேர் மட்டுமே மருத்துவமனைக்கு செல்ல சம்மதித்துள்ளனர். மற்றவர்கள் மருத்துவமனை செல்ல மறுப்பு தெரிவித்து ஊர் முழுவதும்\nசுகாதாரத்துறையினர் ஆம்பலன்சில் அழைத்து செல்ல 6 மணி நேரம் காத்திருந்தும் சிகிச்சைக்கு செல்ல மறுத்து சிலர் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். நீண்ட நேர போராட்டத்திற்கு பின்பு சுகாதாரத்துறை அதிகாரிகள் மற்றும் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி எஞ்சிய 12 பேரையும் சிகிச்சைக்காக ஆம்புலன்ஸில் அழைத்து சென்றனர்.\nகொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள முன்னாள் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு வெண்டிலேட்டர் சுவாசம்\nகொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள முன்னாள் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு வெண்டிலேட்டர் மூலம் சுவாசம் அளிக்கப்பட்டு வருவதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.\nகொரோனா விழிப்புணர்வு - வீடியோ வெளியிட்ட இளைஞர்கள்\nதருமபுரி மாவட்டம் அரூர் அருகே இளைஞர்கள் கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் வீடியோ ஒன்றை பதிவிட்டு உள்ளார்கள்.\nகொரோனா தாக்கத்திற்கு பிறகு ரக்பி போட்டி - கரகோஷம் எழுப்பி ரசிகர்கள் ஆராவாரம்\nகொரோனா தாக்கத்திற்கு பிறகு நியூசிலாந்தில் நடந்த ரக்பி போட்டி திருவிழா போல் காட்சியளித்தது .\nசென்னையில் கஞ்சா மொத்த விற்பனை - பெண் உட்பட 4 கஞ்சா வ��யாபாரிகள் கைது\nஆந்திராவில் இருந்து கஞ்சா மூட்டைகளை கொண்டு வந்து சென்னை வண்ணாரப் பேட்டையில் மொத்த விற்பனை செய்த கஞ்சா வியாபாரிகள் 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.\nஓட ஓட விரட்டி இளைஞர் குத்தி கொலை - கஞ்சா தர மறுத்ததால் நடந்த விபரீதம்\nதாம்பரம் அருகே கஞ்சா தர மறுத்ததால் இளைஞர் ஓட ஓட விரட்டி குத்தி கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nகொரோனா நோய் தொற்று உறுதியானதால் அதிர்ச்சி- மூதாட்டி தூக்கிட்டு தற்கொலை\nசென்னை புதுவண்ணாரப்பேட்டை பகுதியை சேர்ந்த 52 வயது பெண்மணிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.\nகாவலர்கள் பணியிட மாற்றம் - விருப்ப மனுக்களை உடனடியாக பெற உத்தரவு\nசென்னை பெருநகர காவல்துறையில் பணிபுரியும் இரண்டாம் நிலை காவலர்கள் முதல் சிறப்பு உதவி ஆய்வாளர்கள் வரை பணியிட மாற்றம் தொடர்பான விருப்ப விவரங்களை பெற்று உடனடியாக காவல் ஆணையர் அலுவலகம் அனுப்ப காவல் ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.\nபூஜிக்கப்பட்ட வேலுடன் பாஜகவினர் ஊர்வலம் - குமரமலை முருகன் கோயிலில் ஒப்படைப்பு\nபுதுக்கோட்டை பாஜக சார்பில் பூஜிக்கப்பட்ட வேல் மற்றும் புனித நீர் கலசங்கள் ஊர்வலமாக குமரமலை முருகன் கோயிலுக்கு எடுத்து செல்லப்பட்டன.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738735.44/wet/CC-MAIN-20200811055449-20200811085449-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/78149", "date_download": "2020-08-11T06:20:32Z", "digest": "sha1:G52FHBUZTY744HAOPWSCUN3X3DUA3VUD", "length": 12220, "nlines": 105, "source_domain": "www.virakesari.lk", "title": "ஜப்பான் மருந்தினால் வைரஸ் பாதிப்புகள் குறைகின்றன- சீனாவிலிருந்து நம்பிக்கையளிக்கும் ஒரு தகவல் | Virakesari.lk", "raw_content": "\nபோலி நாணயத்தாள்களை வங்கியில் மாற்ற முற்பட்ட பெண் கைது\nகடமைகளை பெறுப்பேற்றார் பிரதமர் மஹிந்த\nஊடக அதிபர் ஜிம்மி லாய் கைது: 'அப்��ிள் டெய்லி' இன் பதில்\nபெண்களிடம் நகைகளை அபகரிக்கும் கொள்ளைக் கும்பலைச் சேர்ந்த மூவர் கைது\nஇலங்கையர்களுக்கு இன்று கிட்டியுள்ள அரிய சந்தர்ப்பம்\nபுதிய அரசாங்கத்தில் 28 அமைச்சுக்கள் 40 இராஜாங்க அமைச்சுக்கள் - விசேட வர்த்தமானியை வெளியிட்டார் ஜனாதிபதி\nஎன் மீதான மக்களின் நம்பிக்கை தேசத்திற்கு தொடர்ந்தும் சேவை செய்யத் தூண்டுகிறது - பிரதமர்\nநான்காவது முறையாகவும் பிரதமராக பதவியேற்றார் மஹிந்த\nஆந்திராவில் ஏற்பட்ட தீ விபத்தில் ஏழு கொரோனா தொற்றாளர்கள் பலி\n191 பேருடன் பயணித்த விமானம் இந்தியாவில் தரையிறங்கும்போது இரண்டாக உடைந்து விபத்து\nஜப்பான் மருந்தினால் வைரஸ் பாதிப்புகள் குறைகின்றன- சீனாவிலிருந்து நம்பிக்கையளிக்கும் ஒரு தகவல்\nஜப்பான் மருந்தினால் வைரஸ் பாதிப்புகள் குறைகின்றன- சீனாவிலிருந்து நம்பிக்கையளிக்கும் ஒரு தகவல்\nஜப்பானில் தயாரிக்கப்பட்ட காய்ச்சல் மருந்து கொரேனா வைரசினை கட்டுப்படுத்துவதில் பலனுள்ளதாக காணப்படுகின்றது என சீன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\nசீனாவின் விஞ்ஞான தொழில்நுட்ப அமைச்சின் அதிகாரி ஜாங் ஜின்மின் இதனை தெரிவித்துள்ளார்.\nவுகானிலிலும் சென்செகெனிலும் 340 நோயாளிகள் மத்தியில் இந்த மருந்தினை பரிசோதித்து பார்த்ததில் நல்ல முடிவுகள் கிடைத்துள்ளதாக அந்த அதிகாரி தெரிவித்துள்ளார்.\nபபிபிரவிர் என்ற மருந்தே சிறப்பாக செயற்படுகின்றது என அந்த அதிகாரி தெரிவித்துள்ளார்.\nஇந்த மருந்து பாதுகாப்பானதாகவும் மிகவும் பயனுள்ளதாகவும் காணப்பட்டது என அந்த அதிகாரி தெரிவித்துள்ளார்.\nகொரோனவைரசினால் பாதிக்கப்பட்ட நிலையில் காணப்பட்ட நோயாளிகளிற்கு இந்த மருந்தை வழங்கி நான்கு நாட்களின் பின்னர் வைரஸ்பாதிப்பு தென்படவில்லை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர் என ஜப்பானின் என்எச்கே ஊடகம் தெரிவித்துள்ளது.\nஇது தவிர எக்ஸ்ரே பரிசோதனைகளின் சுவாசக்குழாய்களில் முன்னேற்றம் தென்பட்டுள்ளது.\nஜப்பான் மருந்தினை பயன்படுத்தி கிசிச்சை வழங்கப்பட்ட 91 வீத நோயாளிகளில் இந்த மாற்றம் தென்பட்டுள்ளது.\nஎனினும் இந்த மருந்தை உற்பத்தி செய்யும் நிறுவனம் இது குறித்து கருத்து தெரிவிக்க மறுத்துள்ளது.\nஇதேவேளை சீன அதிகாரியின் இந்த கருத்தினை தொடர்ந்து குறிப்பிட்ட நிறுவனத்தின் பங்கு சந்தை நிலவ���த்தில் பாரிய முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.\nஇதேவேளை சிறிதளவு பாதிப்புள்ளவர்களை அடிப்படையாக வைத்து ஜப்பான் மருத்துவர்கள் இநத மருந்தினை பரிசோதனை செய்துவருகின்றனர்.\nஇதேவேளை கடுமையான பாதிப்புகள் உள்ளவர்களிற்கு இந்த மருந்தினால் பலாபலன் கிட்டாது என ஜப்பான் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\nஊடக அதிபர் ஜிம்மி லாய் கைது: 'அப்பிள் டெய்லி' இன் பதில்\n2020-08-11 11:07:53 ஹொங்கொங் அப்பிள் டெய்லி ஜிம்மி லாய்\nஇந்தோனேசியாவில் சினாபங் எரிமலை வெடிப்பு\nஇந்தோனேசியாவின் சுமத்ரா தீவிலுள்ள சினாபங் எரிமலை நேற்று வெடித்ததில் சுமார் 5 கிலோ மீட்டர் (3.1 மைல்) தூரம் வரை சாம்பல் துகள்கள் பரவியுள்ளது.\n2020-08-11 10:35:52 இந்தோனேசியா சினாபங் எரிமலை Indonesia\nவெள்ளை மாளிகை ஊடகவியலாளர் சந்திப்பிலிருந்து திடீரென அழைத்து செல்லப்பட்டார் ட்ரம்ப்\nஅமெரிக்க ஜனாதிபதி டெனால்ட் ட்ரம்ப், திங்கட்கிழமை வெள்ளை மாளிகையின் மாநாட்டு அறையில் உரையாற்றிக் கொண்டிருந்தபோது திடீரென அங்கிருந்து வெளியேற்றப்பட்டு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.\nபெய்ரூட் வெடிப்பு : லெபனான் அரசு இராஜினாமா\nலெபனான் தலைநகர் பெய்ரூட்டின் கடந்த நான்காம் திகதி இடம்பெற்ற கொடூர வெடி விபத்து சம்பவத்திற்கு அரசாங்கம் மற்றும் அரச அதிகாரிகளின் அலட்சியமே காரணம் என்று பெய்ரூட் மக்கள் குற்றம்சாட்டியுள்ளதுடன் அரசின் அலட்சிய போக்கை கண்டித்து வீதிகளில் இறங்கி போராடி வருகின்றனர்.\n2020-08-11 06:13:14 லெபனான் தலைநகர் பெய்ரூட் கொடூர வெடி விபத்து லெபனான் அரசு இராஜினாமா\nஇங்கிலாந்தின் சர்ரே பகுதியில் சோபம் காமனில் காட்டுத்தீ ஏற்பட்டுள்ளது.\n2020-08-10 15:17:54 இங்கிலாந்து சர்ரே காட்டுத்தீ\nகடமைகளை பெறுப்பேற்றார் பிரதமர் மஹிந்த\nஊடக அதிபர் ஜிம்மி லாய் கைது: 'அப்பிள் டெய்லி' இன் பதில்\nஇலங்கையர்களுக்கு இன்று கிட்டியுள்ள அரிய சந்தர்ப்பம்\nகைதிகளை பார்வையிடும் செயற்பாடு ஆகஸ்ட் 15 முதல்\nபரபரப்பை ஏற்படுத்திய சீனா என்ற வார்த்தை வடிவிலான ஹம்பாந்தோட்டை கட்டிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738735.44/wet/CC-MAIN-20200811055449-20200811085449-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE%C2%AD%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%88?page=1", "date_download": "2020-08-11T07:02:25Z", "digest": "sha1:2P4V2IXQ5YN2N3Y77UCRHSDOCN53Y7GV", "length": 10125, "nlines": 117, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: விசா­ரணை | Virakesari.lk", "raw_content": "\nமெர்வின் சில்வாவின் மகனை கைதுசெய்ய சிறப���பு பொலிஸ் குழு\nஜுலை மாதத்தில் 4.2 சதவீதமாக பணவீக்கம் அதிகரிப்பு - மத்திய வங்கி\nமூத்த தமிழ் திரைப்பட பாடலாசிரியர் முத்துச்சாமி மறைவு\nஅமெரிக்காவில் பாரிய வெடிப்பு சம்பவம்: மூன்று வீடுகள் தரைமட்டம்\nவவுனியாவில் அரச பஸ் விபத்து - அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய பயணிகள்\nபுதிய அரசாங்கத்தில் 28 அமைச்சுக்கள் 40 இராஜாங்க அமைச்சுக்கள் - விசேட வர்த்தமானியை வெளியிட்டார் ஜனாதிபதி\nஎன் மீதான மக்களின் நம்பிக்கை தேசத்திற்கு தொடர்ந்தும் சேவை செய்யத் தூண்டுகிறது - பிரதமர்\nநான்காவது முறையாகவும் பிரதமராக பதவியேற்றார் மஹிந்த\nஆந்திராவில் ஏற்பட்ட தீ விபத்தில் ஏழு கொரோனா தொற்றாளர்கள் பலி\n191 பேருடன் பயணித்த விமானம் இந்தியாவில் தரையிறங்கும்போது இரண்டாக உடைந்து விபத்து\nவிசேட தீர்ப்­பா­யத்தின் ஊடாக விசா­ரணை நடத்­தப்­ப­ட­வேண்டும் - பிரித்­தா­னிய தமிழர் பேர­வையின் மனித உரிமைகளுக்­கான இணைப்­பாளர்\nஐ.நா மனித உரிமைகள் பேர­வையில் கொண்­டு­வ­ரப்­பட்ட 30/1 தீர்­மானம் 2021ஆம் ஆண்டு வரை இருக்­கத்தான் போகி­றது. இலங்கை மீத...\nஇணைய விளம்­ப­ரங்­களில் கூகுள் ஏக­போகம்: அமெ­ரிக்­கா விசா­ரணை\nஅமெ­ரிக்­காவில் இணைய விளம்­ப­ரத்தில் கூகுளின் ஏக­போக உரி­மையை எதிர்த்து 50 மாகாண அர­சு­களின் தலைமை வழக்­க­றி­ஞர்கள் விசா...\nபதில் செய­லா­ள­ருக்கு எதி­ராக தெரி­வுக்­குழு அமைக்க வேண்டும்: ஆளும், எதிர்க்­கட்சி உறுப்­பி­னர்கள்\nபதில் செய­லா­ள­ருக்கு எதி­ராக தெரி­வுக்­குழு அமை­த்து, விசா­ரணை நடத்­த­வேண்டும் என ஆளும், எதிர்க்­கட்சி உறுப்­பி­னர்கள்...\nதெரிவுக்குழு குறித்து செவ்வாயன்று சபையில் கேள்வியெழுப்பும் தயாசிறி\nஜனா­தி­ப­தி­யினால் உயிர்த்த ஞாயிறு சம்­பவம் தொடர்பில் விசா­ரணை செய்­வ­தற்­காக நிய­மிக்­கப்­பட்ட குழு சமர்ப்­பித்த அறிக்­...\nவித்­தியா கொலை வழக்கில் தலை­ம­றை­வான உதவி பொலிஸ் ­ப­ரி­சோ­தகர் குறித்து விசா­ரணை நடத்த உத்­த­ரவு\nபுங்­கு­டு­தீவு மாணவி வித்­தியா கொலை வழக்கின் முக்­கிய சூத்­தி­ர­தா­ரி­யான சுவிஸ்­கு­மாரை விடு­வித்து உத­விய குற்­றச்­சா...\nஐ.தே.க. செயற்­குழு நாளை அவ­ச­ர­மாக கூடு­கின்­றது.\nபாரா­ளு­மன்­றத்தில் 6 ஆம் திகதி இடம்­பெ­ற­வுள்ள சர்ச்­சைக்­கு­ரிய இரண்டு விசா­ரணை அறிக்­கைகள் மீதான விவாதம் மற்றும் மாரப...\n5 மாண­வர்கள் உள்­ளிட்ட 11 பேர் கடத்தல் வழக்கு : சட்­டத்­த­ர­ணிக்கு உயிர் அச்­சு­றுத்தல்.\nஐந்து மாண­வர்கள் உள்­ளிட்ட 11 பேர் கடத்தி காணாமல் ஆக்­கப்­பட்­டமை தொடர்­பி­லான விசா­ரணை நட­வ­டிக்­கை­க­ளுடன் தொடர்­பு­பட...\nமாற்றப்படுகின்றதாம் பிணைமுறி அறிக்கை : கசிந்தது இரகசிய தகவல்\nமத்­திய வங்கி பிணை­முறி ஊழல் குறித்த விசா­ரணை அறிக்­கையில் மாற்­றங்கள் செய்­யப்­ப­டு­வ­தாக இர­க­சிய தக­வல்கள் கிடைத்­துள...\nமேல் நீதி­மன்­றத்தில் நாள்­தோறும் வழக்­கு­களை விசா­ரணை செய்ய ஏற்பாடு.\nமேல் நீதி­மன்­றத்தில் நாள்­தோறும் வழக்­குகள் விசா­ரிக்­கப்­ப­டா­மை­யினால் வழக்கு விசா­ரிப்­பதில் தாமதம் ஏற்­ப­டு­கின்­றத...\nநிதி மோசடி, இலஞ்ச ஊழல் குறித்து விசா­ரிக்க விசேட மேல் ­நீ­தி­மன்றம்\nஊழல் மோச­டிகள் மற்றும் நிதி மோச­டிக்­ குற்­றச்­சாட்­டுக்கள் குறித்து விசா­ரணை நடத்­து­வ­தற்­காக விசேட மேல்­நீ­தி­மன்றம்...\nஅமெரிக்காவில் பாரிய வெடிப்பு சம்பவம்: மூன்று வீடுகள் தரைமட்டம்\nகடமைகளை பெறுப்பேற்றார் பிரதமர் மஹிந்த\nஊடக அதிபர் ஜிம்மி லாய் கைது: 'அப்பிள் டெய்லி' இன் பதில்\nஇலங்கையர்களுக்கு இன்று கிட்டியுள்ள அரிய சந்தர்ப்பம்\nகைதிகளை பார்வையிடும் செயற்பாடு ஆகஸ்ட் 15 முதல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738735.44/wet/CC-MAIN-20200811055449-20200811085449-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=773:2008-04-20-11-24-13&catid=74:2008&Itemid=76", "date_download": "2020-08-11T06:55:53Z", "digest": "sha1:Y5CYZWHXXBV5KAQYU462PBNB765R6FE6", "length": 24964, "nlines": 51, "source_domain": "tamilcircle.net", "title": "தமிழரங்கம்", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nஉலக மக்களுக்கு எதிரான, மிகக் கொடூரமான பயங்கரவாதி யார்\nஅமெரிக்கா கூறுவது போல், நிச்சயமாக அது புலிகள் அல்ல. அது அமெரிக்காவே தான். ஆனால் அமெரிக்காவோ புலிகள் என்கின்றான். புலியெதிர்ப்புக் கும்பலோ, மகிழ்ச்சியுடன் அதற்கு அரோகரா போடுகின்றது. புலியொழிப்பதையே அரசியல் வேலைத்திட்டமாக கொண்ட இந்த புலியொழிப்புக் கூத்தாடிகள், பிசாசுடன் சேர்ந்து இப்படித்தான் தமது மலட்டு அரசியலைச் செய்கின்றனர்.\nசிலர் தாம் எந்த ஏகாதிபத்தியத்துடனும் சேர்ந்து செயல்படவில்லை என்று வித்தை காட்டுவது எல்லாம், அரசியலில் பொய்யும் புரட்டுமாகும். அரசியல் ரீதியாக ஏகாதிபத்திய பயங்கரவாத வரையறைக்குள், இவர்கள் அங்குமிங்குமாக மிதக்கின்றனர்.\nஉலகில் மிகப் பயங்கரமான, கொடூரமான, பயங்கரவாத இயக்கம் புலிகள் என்று அமெரிக்கா கூறுகின்றது. புலியெதிர்ப்பு புலியொழிப்புக் கும்பல், இதை வைத்து அரசியல் பிரச்சாரம் செய்கின்றனர். சூடு சுரணையற்ற நக்கித் தின்னும் மலட்டு அரசியல். இந்த இழிநிலையில் தான், புலியல்லாத அரசியல் பம்மி மிதக்கின்றது.\nபுலியை ஒழிக்க பேரினவாதிகளும், இந்தியாவும், ஏகாதிபத்தியமுமில்லை என்றால், என்ன அரசியலைத் தான், இந்தக் கும்பல் செய்யும். இதற்குள் தான் இவர்கள் சுற்றிச்சுற்றி சுழியோடுகின்றனர். கடந்த 20 வருடமாக, இப்படித் தான், இதற்குள் தான், புலியல்லாத கும்பல்கள், பேயுடனும் பிசாசுடனும் கூடி வாழ்கின்றனர்.\nபுலிகளை மிக மோசமான ஒரு இயக்கம் என்று சொல்ல அமெரிக்காவுக்கு, எந்த அருகதையும் தார்மீக உரிமையும் கிடையாது. பேரினவாதிகள் தமிழ் மக்களை ஒடுக்குகின்றார்கள் என்று புலிகள் தாங்களே தமிழ் மக்களை ஒடுக்கியபடி சொல்லும் உரிமை புலிகளுக்கு எப்படி இல்லையோ, அப்படித் தான் இதுவும்.\nஉலகிலேயே மிகமோசமான மனித அவலத்தை உருவாக்கி, அதைக் கொண்டு வாழும் அமெரிக்கா புலியைப் பற்றி கூறுவது நகைப்புக்குரியது. அமெரிக்காவின் பயங்கரவாத வழியில், அதன் அரசியல் உள்ளடகத்தை அடிப்படையாக கொண்டு உருவானது தான், புலிகள் இயக்கம்.\nஇப்படி அரசியல் பயங்கரவாதத்துக்கு, அரசியல் ரவுடிசத்துக்கு, அரசியல் மாபியாத்தனத்துக்கு தந்தையாக தாயாக இருப்பதே அமெரிக்கா தான். இப்படி உலகளாவில் அமெரிக்க மயமாக்கலில், புலிகள் வெறும் எடுபிடிகள் தான். உலகிலேயே மிகக் கோரமான, மனித அழிவுகளை உற்பத்தி செய்கின்ற முதல்தரமான பயங்கரவாதி அமெரிக்கா தான். அதன் ஒவ்வொரு அசைவும், உலக மக்கள் துன்பத்தையும் துயரத்தையும் மனித அழிவுகளையும் உருவாக்குகின்றது. அதன் இராணுவ இயந்திரம் முதல் அதன் பணம் கொடைகள் வரை, உலக பயங்கரவாதத்தை அடிப்படையாக கொண்டது.\nஇதன் மூலம் சதா மனித உயிர்களை காவு கொண்டபடி, உலகை அதி உச்சத்தில் சுரண்டிக் கொழுக்கின்ற பணக்கார புல்லுருவிகளின் நலனை அடிப்படையாகக் கொண்ட, ஓரு பயங்கரவாத நாடு தான் அமெரிக்கா.\nஇதற்காக அமெரிக்கா உற்பத்தி செய்த பயங்கரவாத இயங்கங்கள், சதிகள், ஆட்சி கவிழ்ப்புகள், படுகொலைகள், ஆக்கிரமிப்புகள் என்று எத்தனை எத்தனை. இதன் மூலம் கோடான கோடி மக்களை கொன்று குவித்த ஒரு பயங்கரவாத நாடு தான், அமெரிக்கா.\nவியட்நாமில் உலகம் அ���ிந்த பயங்கரவாதத்தை ஏவிய நாடு. இன்று ஈராக்கின் எண்ணைக்காக, அதன் மூலம் சில முதலாளிகளைக் கொழுக்க வைக்க, ஈராக்கை ஆக்கிரமிக்க விரும்பி, அதையே செய்தது, அமெரிக்கா. இதற்காக இந்த பயங்கரவாத நாடு நடத்திய சதிகள், சூழ்ச்சிகள், பேரங்கள், ஆட்சிக்கவிழ்ப்பு முயற்சிகள், பொய்கள், அவதூறுகள் எண்ணில் அடங்காது. இறுதியாக அது நடத்திய ஆக்கிரமிப்பு வரை, ஈராக்கில் இந்த பயங்கரவாதிகளால் கொல்லப்பட்ட மக்கள் எண்ணிக்கை 20 இலட்சத்தை தாண்டுகின்றது. அந்தப் பயங்கரவாதம் இன்றும் தொடருகின்றது. இந்தப் பயங்கரவாதி சொல்வது, புலியொழிப்பு கும்பலுக்கோ அரோகரா போடக் கூடிய வேதவாக்காக உள்ளது.\nஈராக்கின் எண்ணையைக் கொள்ளையடிக்கவும், இதன் மூலம் சிலர் கொழுக்கவும் தான், இவ்வளவு ஆட்டம் ஆடுகின்றனர். இதற்காக இவர்கள் பேசுவதோ திடீர் ஜனநாயகம்.\nஉலகப் பயங்கரவாதம் பற்றி பேசும் இந்த அமெரிக்கா தான், ஒசாமா பில்லாடனை கூட தனது பயங்கரவாத தேவைக்காக பயங்கரவாதியாக உற்பத்தி செய்தது. ஆயுதம் முதல் பணம் வரை வாரிக்கொடுத்து, பயங்கரவாதத்துக்கு பயிற்சி அளித்தது. இதன் மூலம் இன்று ஆப்கானிஸ்தானை ஆக்கிரமித்து, அந்த மக்களையே கொன்று போடும் அதிபயங்கரவாதத்தையே அமெரிக்கா செய்கின்றது.\nஇப்படிப்பட்ட அமெரிக்காவின் பயங்கரவாதங்கள் பற்பல. 1948 வரை இஸ்ரேல் என்ற நாடே மத்திய கிழக்கில் இருக்கவில்லை. பலாத்காரமாக, திட்டமிட்டும், வெளியில் இருந்தும் கொண்டு சென்று யூதர்களை கொண்டு உருவாக்கிய நாடு தான் இஸ்ரேல். மத்திய கிழக்கின் தனது பேட்டை ரவுடியாக, அமெரிக்காவால் திட்டமிட்டு இப்படித்தான் உருவாக்கப்பட்டது.\nபாலஸ்தீன நாட்டை இல்லாதாக்கிய அமெரிக்கா, இன்று அதன் ஒரு பகுதியை வழங்குவதா இல்லையா என்று விவாதம் செய்கின்றது. என்ன வேடிக்கை. ஏகாதிபத்திய பயங்கரவாதத்தின் கொப்பளிப்பு இப்படிப்பட்டது தான்.\nஇந்த பயங்கரவாத மூதாதையர்களின் கதையும் இதுதான். அமெரிக்கா என்ற தேசத்தை உருவாக்க, அவர்கள் 10 கோடி செவ்விந்தியர்களைக் கொன்றனர். கொல்வதை சட்டமாக, அதை புனிதமாக, பண வருவாயுள்ள தொழிலாகவே அவர்கள் அறிவித்தவர்கள். கால்மார்க்ஸ் மூலதனத்தில் இதை தெளிவாக எடுத்துக் காட்டுகின்றார். \"\"புரட்டெஸ்டென்ட் மதத்தின், கண்ணியமிக்க காவலர்களான நியூ இங்கிலாந்தின் புனிதர்கள், 1703 ல் தங்கள் சபையில் நிறவெறி ���ட்டங்களின்படி ஒரு சிவப்பு இந்தியனின் மண்டைத் தோலுக்கு, அல்லது சிறைபிடிக்கப்பட்ட சிவப்பு இந்தியனுக்கு 40 பவுண் விலை நிர்ணயித்தனர். 1720 இல் ஒவ்வொரு மண்டைத் தோலின் விலையும் 100 பவுணாக உயர்ந்தது. 1744 ல் மாசாசூசெட்ஸ்பே, ஒரு குறிப்பட்ட சிவப்பு இந்திய இனத்தை கலகக்காரர்கள் என்று பிரகடனம் செய்த பின்பு விலைவாசி பின்வருமாறு இருந்தது. 12 வயது அல்லது அதற்கு மேற்பட்ட ஆணின் மண்டைத் தோல் 100 பவுன் (புதிய பவுன்). ஆண்கைதி 105 பவுண். பெண் மற்றும் குழந்தைக் கைதிகள் 55 பவுண். ….வேட்டைநாய்களையும், மண்டைத்தோல் உரித்தலையும் \"கடவுளாலும், இயற்கையாலும் தனக்கு அளிக்கப்பட்ட சாதனங்கள்\" என்று பிரிட்டிஷ் பார்லிமென்ட் பிரகடனம் செய்தது\"\" இப்படி இந்திய இனங்கள் பூண்டோடு வேட்டையாடப்பட்டது.\nஇவர்களின் வாரிகள் 10 கோடி கறுப்பு அடிமைகளை கடத்தி வந்து, கொழுத்தனர். இதுவும் அமெரிக்கப் பயங்கரவாதிகளினால், சட்ட அந்தஸ்து பெற்றது. கறுப்பின மக்களை யாரும் எப்படியும், நடத்தலாம். கொல்ல முடியும், பாலியல் உறவு கொள்ள முடியும், இப்படி எதுவும் செய்யமுடியும். பயங்கரவாதத்தை அடிப்படையாக கொண்ட அமெரிக்காவின் செல்வக் குவிப்பு இப்படித் தான் நடந்தது.\nசெல்வம் குவிய இந்த பயங்கரவாத தொழில் பெருகியது. 1700 களில் கூறப்பட்ட ஒரு புகழ் பெற்ற ஒப்பந்தம் உருவானது. அதுதான் 'அஸியெந்தோ\" உடன்படிக்கையாகும். இதன் படி \"\"இங்கிலாந்து, ஆண்டு ஒன்றிக்கு 4800 நீக்ரோக்கள் வீதம் 1743 வரை, ஸ்பானிஷ் அமெரிக்காவுக்கு அனுப்பும் உரிமையைப் பெற்றது\"\" அதாவது நீக்ரோக்களை (கறுப்பர்களை) பிடித்து அடிமையாக அனுப்பும் கோட்டாவை பெற்றுக் கொண்டனர். இது இன்றைய வர்த்தக கோட்பாடு போன்றதே, இந்த நாகரீக ஒப்பந்தங்கள். அடிமைகளை அமெரிக்கா சந்தையில், அன்றைய டொலரில் 500 முதல் 1000 டொலர் என்ற பெறுமதியில் விற்பனை செய்யப்பட்டனர்.\nகூலியற்ற இந்த அடிமைகளின் உழைப்பு, தன்னை வாங்கிய பணத்தையே பலமடங்காக்கியது. இதன் செழிப்பு, அடிமை வியாபாரத்தையே சர்வதேச வர்த்தகமாக்கியது. அன்று அடிமைகள் ஏற்றுமதியில் ஈடுபட்ட கப்பல் நிறுவனமான \"\"லிவர்பூல் 1730 இல் 15 கப்பல்களையும், 1751 இல் 53 கப்பலையும், 1760 இல் 74 கப்பலையும், 1770 இல் 96 கப்பலையும், 1792 இல் 132 கப்பலையும்\"\" பயன்படுத்தியது. அடிமை வியாபாரத்தில் நம்ப முடியாத வளர்ச்சி. இப்படி அடிமை வியாபாரத்தில் ��ல கம்பனிகள். கோடானு கோடி (கறுப்பின) மக்களின் அவலத்தில் இந்த வர்த்தகமும், கூலியற்ற உழைப்பும் செழித்தது. விவர்பூல் 60 வருடத்தில் அடிமைகளை ஏற்றுமதி செய்த கப்பல் எண்ணிக்கையை 9 மடங்காக பெருகியது. அதாவது 117 கப்பல் அதிகரித்தது. கப்பல் தொழில் நுட்பம் பெருகியது. அதிக அடிமைகளை கொண்டுவரும் வகையில், கப்பல் கொழுத்தது. அதிக அடிமைகளை கைப்பற்றும் நுட்பம், அவர்களை கொண்டுவரும் நுட்பம் வளர்ந்தது. அடிமைகளை அடிமைப்படுத்தி உழைப்பை உறிஞ்சும் நுட்பம் பெருகியது. அன்று செல்வத்தின் இருப்பிடமே அடிமை வியாபாரமாகியது. இதனால் கடல் கடந்து இந்த வியாபாரத்தில் ஈடுபடுவோரின் தொகை அதிகரித்து. அடிமைகளை கைப்பற்ற பல நாடுகள் போட்டியிட்டன. இதற்கு ஏற்ப சட்டம் சுதந்திரமாகி, அடிமைகைள இலகுவாக கையாளும் வகையில் ஜனநாயகமாகியது. சுதந்திர மனிதன் அடிமைகளை கையாள்வது என்பது, மேலும் சுதந்திரமாகி ஜனநாயகமாக மாறியது. இதனால் அது கொடூரமானதாகியதுடன், காட்டுமிராண்டித்தனத்தையே நாகரீகமாக்கியது.\nஇப்படி பயங்கரவாதத்தை அரசியலாக கொண்ட அதன் நூற்றாண்டு வரலாறு, இன்றும் தொடருகின்றது. இன்றும் உலகில் மிகப் பெரிய பயங்கரவாத நாடு அமெரிக்க தான். உலகில் உணவின்றி, சுத்தமான நீர் இன்றி, மருந்தின்றி, சுற்றுச்சூழல் மாசடைதலால் மரணிக்கும் 10 கோடிக்கு மேற்பட்ட மக்களின் பச்சைப் படுகொலைக்கு, அமெரிக்கா கையாளும் அரசியல் பயங்கரவாதம் தான் காரணம். இதைவிட ஆக்கிரமிப்புகள், பொருளாதாரத் தடைகள், ஆட்சிக்கவிழ்ப்புகள், இப்படி மக்களை அன்றாடம் படுகொலை செய்யும் அமெரிக்காவின் பயங்கரவாதம், உலகம் தளுவிய அதி பயங்கரமானது.\nஇந்தப் பயங்கரவாத நாடு, புலியை உலகின் முதல்தரமான பயங்கரவாதி என்கின்றது. புலிகளின் பயங்கரவாதம் என்பது, அரசு பயங்கரவாதத்துக்கு எதிராக மட்டும் போராடாது, மக்களுக்கு (தமிழ் மக்களுக்கும்) எதிராக உள்ளது என்பதால், நாம் அந்த பயங்கரவாதத்தை எதிர்க்கின்றோம். அதை அரச பயங்கரவாதத்துக்கு எதிராக மட்டும் அவர்கள் கையாண்டால், அந்தப் \"பயங்கரவாத\" த்தை நாம் ஆதரிப்போம். புலிகள் மக்களுக்கு எதிராக கையாளும் பயங்கரவாதம், அமெரிக்காவின் அரசியல் பொருளாதார பயங்கரவாதத்தை பின்பற்றியே செய்கின்றனர். இதற்கு வெளியில் அல்ல. இதன் அரசியல் தன்மை என்பது ஒன்றே.\nபுலிகளின் பயங்கரவாதம் தம��ழ் முஸ்லீம் சிங்கள மக்களுக்கும் மேலானதாக இருப்பதால், ஒப்பீட்டளவில் அது குறுகியது. அமெரிக்கப் பயங்கரவாதமோ, உலக மக்கள் மேலானது. புலிகளின் பயங்கரவாதத்தின் மூலமாக, அதன் அடிப்படையாக இருப்பது பேரினவாதத்தின் கொடூரமான இன ஒடுக்குமுறை தான். இப்படியிருக்க, அமெரிக்கா புலியின் பயங்கரவாதம் பற்றிப் பேசுவது என்பது, இலங்கையை தனது அடிமை நாடாக மாற்றத்தான். தனது பயங்கரவாதச் சதிகள் மூலம், தலையிடும் உரிமைக்காகத் தான் அது புலம்புகின்றது. அதாவது தனது பயங்கரவாதத்தை இலங்கை மக்கள் மேல் திணிக்கத் தான், புலிப்பயங்கரவாதம் பற்றிப் பேசுகின்றது. இந்த அடிப்படையில் தான், புலியெதிர்ப்பு புலியொழிப்பு வாதிகளும், தமது பங்குக்கு அமெரிக்காவுடன் சேர்ந்து மக்களின் முதுகில் குத்துகின்றனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738735.44/wet/CC-MAIN-20200811055449-20200811085449-00251.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolaham.org/wiki/index.php/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%88_1984.10", "date_download": "2020-08-11T07:33:23Z", "digest": "sha1:PRDJVAXD46GYAVQHLWGSCHQINGD25L3P", "length": 2802, "nlines": 45, "source_domain": "www.noolaham.org", "title": "செம்பதாகை 1984.10 - நூலகம்", "raw_content": "\nசெம்பதாகை 1984.10 (14 MB) (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி\nநூல்கள் [10,270] இதழ்கள் [12,018] பத்திரிகைகள் [48,229] பிரசுரங்கள் [814] நினைவு மலர்கள் [1,357] சிறப்பு மலர்கள் [4,820] எழுத்தாளர்கள் [4,130] பதிப்பாளர்கள் [3,379] வெளியீட்டு ஆண்டு [148] குறிச்சொற்கள் [89] வலைவாசல்கள் [25] சுவடியகம் [24] நிறுவனங்கள் [1,705] வாழ்க்கை வரலாறுகள் [3,021]\n1984 இல் வெளியான பத்திரிகைகள்\nஇப்பக்கம் கடைசியாக 11 அக்டோபர் 2016, 03:21 மணிக்குத் திருத்தப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738735.44/wet/CC-MAIN-20200811055449-20200811085449-00251.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamizhvalai.com/archives/6577", "date_download": "2020-08-11T06:48:53Z", "digest": "sha1:EL5LOONRER6LUBGBQQGW45KT7LDBGYIU", "length": 6837, "nlines": 97, "source_domain": "www.tamizhvalai.com", "title": "பிரபாஸின் மெழுகுச்சிலை தயாராகிறது..! – தமிழ் வலை", "raw_content": "\nராஜமெளலி இயக்கத்தில் உருவான ‘பாகுபலி’ படத்தின் வசூல் உலக திரையுலகினரை ஆச்சர்யப்பட வைத்தது. அமிதாப் பச்சனில் தொடங்கி அனைவருமே இப்படத்தைப் பாராட்டி புகழ்ந்தார்கள். இந்தியளவில் சிறந்த படத்துக்கான தேசிய விருதும் கிடைத்தது. உலகளவில் சீனா உட்பட பல்வேறு நாடுகளில் வெளியாகி அங்கும் தனது முத்திரை பதித்தார் பிரபாஸ்.\nஇப்போது ‘பாகுபலி’ ஹீரோ பிரபாஸின் நட்சத்திர அந்தஸ்தை மேலும் உயர்த்தும் விதமாக உலகப் புகழ்பெற்ற மேடம் டுசா��்ஸ் அருங்காட்சியகத்தில் இவர் நடித்த பாகுபலி கதாபாத்திர சிலை நிறுவப்படவுள்ளது. 2017ம் ஆண்டு பேங்காக்கில் நடக்கவுள்ள மேடம் டுசாட்ஸ் நிகழ்வுக்காக பிரபாஸின் மெழுகு சிலை வடிவமைக்கப்படுவது அவரது கிரீடத்தில் செருகப்படும் இன்னொரு மயிலிறகு என்பதில் சந்தேகம் இல்லை.\nஸ்டண்ட் கலைஞர்களுக்காக மத்திய அமைச்சரை சந்தித்த ஐஸ்வர்யா..\nரஜினியை தொடர்ந்து சிவகார்த்திகேயனுக்கு ஜப்பானில் கிடைத்த அங்கீகாரம்..\nஇலண்டன் அருங்காட்சியகத்தில் முதன்முறையாக தமிழரின் மெழுகுச் சிலை\nவெயிட்டை குறைத்த அனுஷ்காவுக்கு வெயிட்டான கேரக்டர் தரும் இயக்குனர்..\nபாகுபலி நாயகனுக்கு ‘சாஹோ’ டீமின் பிறந்தநாள் பரிசு..\nபாஜக போல பொதுவுடைமைக் கட்சி ஆட்சியிலும் நடக்கலாமா\n – கேரள அரசுக்கு பழ.நெடுமாறன் கண்டனம்\nதமிழகத்தில் முடிவுக்கு வருகிறது ஊரடங்கு – அரசின் புதிய திட்டம்\n – ஜெயமோகனின் பொய்க்கு எதிர்வினை\nஆபத்தான வழிமுறையைப் பின்பற்றி பிரதமரான இராஐபக்சே – மருத்துவர் இராமதாசு சாடல்\nமலையாளிகளுக்கு 10 தமிழர்களுக்கு 5 – பினராயிவிஜயனுக்கு பெ.மணியரசன் கண்டனம்\nஅரசு மருத்துவமனைக்கு 25 இலட்சம் நிதியுதவி – ஜோதிகா வழங்கினார்\nதிருமாவளவன் துயருக்கு ஆறுதல் சொல்லக்கூட மனமில்லையா\n4 மாதங்களுக்குப் பிறகு தூத்துக்குடி – பெங்களூரு விமான சேவை இன்று தொடக்கம்\nமதுரை மாவட்டம் உலைப்பட்டி கிராமத்தில் தமிழினப் பெருமைகள் – சீமான் வேண்டுகோள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738735.44/wet/CC-MAIN-20200811055449-20200811085449-00251.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:Contributions/Subbiahgkm", "date_download": "2020-08-11T08:22:18Z", "digest": "sha1:MXO5I7HM37Q2YOFJV7Z6MCYMBUS5J4PX", "length": 5342, "nlines": 79, "source_domain": "ta.wikipedia.org", "title": "Subbiahgkm இற்கான பயனர் பங்களிப்புகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nFor Subbiahgkm உரையாடல் தடைப் பதிகை பதிவேற்றங்கள் பதிகைகள் முறைகேடுகள் பதிவேடு\nஐ.பி. அல்லது பயனர் பெயர்:\nஅனைத்து(முதன்மை)பேச்சுபயனர்பயனர் பேச்சுவிக்கிப்பீடியாவிக்கிப்பீடியா பேச்சுபடிமம்படிமப் பேச்சுமீடியாவிக்கிமீடியாவிக்கி பேச்சுவார்ப்புருவார்ப்புரு பேச்சுஉதவிஉதவி பேச்சுபகுப்புபகுப்பு பேச்சுவலைவாசல்வலைவாசல் பேச்சுModuleModule talkGadgetGadget talkGadget definitionGadget definition talk\nசமீபத்திய மாற்றமைவுத் திருத்தங்கள் மட்டும்\n02:24, 6 சனவரி 2020 வேறுபாடு வரலாறு +101‎ சி தளவாய்புரம் ஊராட்சி ‎ இந்த ஊரின் த��வல் இல்லை சரி செய்யவும் அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு\nSubbiahgkm: பயனர்வெளிப் பக்கங்கள் · பயனர் அனுமதி · தொகுப்பு எண்ணிக்கை · தொடங்கிய கட்டுரைகள் · பதிவேற்றிய கோப்புகள் · SUL · அனைத்து விக்கிமீடியா திட்டப் பங்களிப்புகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738735.44/wet/CC-MAIN-20200811055449-20200811085449-00251.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikiquote.org/wiki/%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%8E%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D", "date_download": "2020-08-11T07:42:07Z", "digest": "sha1:2GGUXCLNC7USTXBN45INCLHQSSNWUA7H", "length": 6653, "nlines": 117, "source_domain": "ta.wikiquote.org", "title": "மல்கம் எக்ஸ் - விக்கிமேற்கோள்", "raw_content": "\nஒவ்வொரு வோட்டும் ஒவ்வொரு துப்பாக்கி தோட்டாவுக்கு சமம் \nமல்கம் எக்ஸ் (Malcolm X, மே 19, 1925 - பெப்ரவரி 21, 1965) ஒரு குறிப்பிடத்தக்க ஆப்பிரிக்க அமெரிக்கர். இவர் ஓர் அமெரிக்க முஸ்லிம் அமைச்சரும் இஸ்லாம் தேசத்தின் பேச்சாளராக இருந்தவருமாவார். 1964 இல் இஸ்லாம் தேசத்திலிருந்து விலகியபின் மக்காவுக்கு ஹச்சுப் பயணம் சென்று ஒரு சுணி முஸ்லிம் ஆனார். 1965 இல் படுகொலை செய்யப்பட்டார்.\nமாண்போடு வாழ அனுமதிக்காத சமூகம் மாண்போடு சாகவும் விடாது.\nதன்னுடைய கடந்த கால வரலாற்றை மறந்த சமூகம் வரலாறு படைக்கவே முடியாது.\nஒவ்வொரு வோட்டும் ஒவ்வொரு துப்பாக்கி தோட்டாவுக்கு சமம் \nயாரும் விடுதலை, சமத்துவம், நீதி ஆகியவற்றை உனக்கு தரமுடியாது நீ மனிதன் என்றால் நீயாகவே அதை எடுத்துக்கொள்ள வேண்டும் \nவிக்கி ஊடக நடுவத்தில் இத்தலைப்பு தொடர்புடைய மேலும் பல ஊடகக் கோப்புகள் உள்ளன:\nவிக்கிப்பீடியாவில் கீழ் காணும் தலைப்பில் ஒரு கட்டுரை உள்ளது:\nஇப்பக்கம் கடைசியாக 14 ஏப்ரல் 2016, 01:33 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738735.44/wet/CC-MAIN-20200811055449-20200811085449-00251.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinakaran.com/News_Detail.asp?Nid=598263", "date_download": "2020-08-11T07:36:17Z", "digest": "sha1:H3O4BFRZZUPNTMQKYSAO6WVSOOF7SV3G", "length": 9413, "nlines": 65, "source_domain": "www.dinakaran.com", "title": "2011 உலக கோப்பை பைனலில் முறைகேடா? சங்கக்கராவிடம் 10மணி நேரம் விசாரணை | In the 2011 World Cup Final A 10-hour inquiry into Sangakkara - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > விளையாட்டு\n2011 உலக கோப்பை பைனலில் முறைகேடா சங்கக்கராவிடம் 10மணி நேரம் விசாரணை\nகொழும்பு; இந்தியா வென்ற 2011 ஐசிசி உலக கோப்பை தொடரின் பைனலில் முறைகேடு நடந்ததாக புகார் எழுந்ததை அடுத்து அமைக்கப்பட்டுள்ள விசாரணைக் குழு, இலங்கை வீரர் சங்கக்கராவிடம் 10 மணி நேரம் விசாரணை நடத்தியது.\nமும்பையில் 2011ம் ஆண்டு ஐசிசி உலக கோப்பை போட்டியின் பைனல் நடந்தது. அதில் இலங்கை 6விக்கெட் இழப்புக்கு 274 ரன் எடுத்தது. சேசிங்கில் இந்திய தொடக்க ஆட்டக்காரர்கள் சேவக், சச்சின் ஆரம்பத்திலேயே ஆட்டமிழந்தனர். ஆனால் கம்பீர், டோனி இணை அதிரடியாக விளையாடியதால் இந்தியா 48.2ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 277 ரன் எடுத்து கோப்பையை முத்தமிட்டது. தங்கள் நாடு பைனலில் தோற்க, மேட்ச் பிக்சிங் தான் காரணம் என்று வழக்கம்போல் இலங்கையில் குற்றச்சாட்டு எழுந்தது.\nஇந்நிலையில் போட்டி நடந்து பல ஆண்டுகள் கழிந்த நிலையில் இலங்கையின் முன்னாள் விளையாட்டுத் துறை அமைச்சர் மகிந்தநந்தா அலுத்காமகேதன், ‘2011 உலக கோப்பை பைனலில் நடந்த மேட்ச் பிக்சிங் பற்றி பேச இது சரியான தருணம் என்று நினைக்கிறேன். அந்தப் போட்டியில் வீரர்கள் யாரும் முறைகேட்டில் ஈடுபடவில்லை. ஆனால் அந்தப் போட்டியில் மேட்ச் பிக்சிங் நடந்துள்ளது’ என்று குற்றச்சாட்டை கூறியிருந்தார். இதையடுத்து சிறப்பு புலனாய்வுக்குழு அமைக்கப்பட்டது. அந்தக் குழுவினர் இப்போது விசாரணையை தொடங்கியுள்ளனர். இலங்கை அணியை தேர்வு செய்த முன்னாள் தேர்வாளர் அரவிந்த் டி சில்வாவிடம் முதலில் விசாரணை நடந்தது. உபுல் தரங்காவிடமும் நேற்று முன்தினம் 2மணி நேரம் விசாரணை நடந்தது.\nஅடுத்து அப்போதைய இலங்கை அணியின் கேப்டனாக இருந்த சங்கக்கராவிடம் விசாரணை செய்யப்பட்டது. சுமார் 10 மணிநேரம் நீடித்த இந்த விசாரணையின்போது அவரிடம் ஏராமளமான கேள்விகள் கேட்கப்பட்டன. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சங்கக்கரா, ‘பிக்சிங் நடந்ததாக கூறப்படும் போட்டியில் எனக்குதான் அதிக பொறுப்பு இருந்தது. அதுமட்டுமல்ல கிரிக்கெட் மீது எனக்கு மரியாதை உள்ளது. அதனால் நேரில் ஆஜராகி எனது தரப்பு விளக்கங்களை அளித்துள்ளேன். இந்த விசாரணையின் முடிவில் மகிந்தநந்தா சொன்ன குற்றச்சாட்டுகள் தொடர்பான உண்மைகள் உலகிற்கு தெரிய வரும் என்று நம்புகிறேன்’ என்று கூறியுள்ளார்.\n2011 உலக கோப்பை பைனல் முறைகேடா சங்கக்கரா 10மணி நேரம் விசாரணை\nபாலெர்மோ ஓபன் டென்னிஸ் பியோனா சாம்பியன்\nஐபிஎல் டி20 தொடரின் டைட்டில் ஸ்பான்சராக பதஞ்சலி\nபிரேசில் கால்பந்து வீரர்கள் 10 பேருக்கு கொரோனா\nசென்னையில் பயிற்சி மேற்கொள்ள அனுமதி கோரி சிஎஸ்கே அணி நிர்வாகம் சார்பில் தமிழக அரசிடம் விண்ணப்பம்\nஐ.பி.எல் டைட்டில் ஸ்பான்சர்; சீனாவின் விவோ நிறுவனம் விலகிய நிலையில் பதஞ்சலி நிறுவனம் விண்ணப்பிக்க முடிவு\nஜெய் ஸ்ரீராம் கோஷம் முழங்க அயோத்தியில் 161 அடி பிரம்மாண்ட ஆலயத்திற்கு அடிக்கல் நாட்டினார் பிரதமர் மோடி..: புகைப்படத்தொகுப்பு\nமின் விளக்குகளால் ஜொலிக்கும் அயோத்தி: ராமர் கோயில் பூமி பூஜைக்காக ஏற்பாடு தீவிரம்\nவயது என்பது மனதிற்கே... சாதிக்க தடையில்லை...96 வயதில் பட்டம் பெற்று அசத்திய முதியவர்\nஉமிழ்நீரை வைத்து கொரோனா வைரஸை கண்டறிய , ராணுவ நாய்களுக்கு ஜெர்மன் ராணுவம் பயிற்சி\n25-07-2020 இன்றைய சிறப்பு படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738735.44/wet/CC-MAIN-20200811055449-20200811085449-00251.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/timeline/kalasuvadugal/2019/09/04053527/1259530/Anna-University-Founded-on-491978.vpf", "date_download": "2020-08-11T06:48:04Z", "digest": "sha1:TKC66OSWDQHNA7BCLN44ITO37Y33YDVC", "length": 15818, "nlines": 178, "source_domain": "www.maalaimalar.com", "title": "அண்ணா பல்கலைக்கழகம் அமைக்கப்பட்ட நாள்: 4-9-1978 || Anna University Founded on 4-9-1978", "raw_content": "\nசென்னை 11-08-2020 செவ்வாய்க்கிழமை தொடர்புக்கு: 8754422764\nஅண்ணா பல்கலைக்கழகம் அமைக்கப்பட்ட நாள்: 4-9-1978\nபதிவு: செப்டம்பர் 04, 2019 05:35 IST\nஅண்ணா பல்கலைக்கழகம் இந்தியாவின் தலைசிறந்த பல்கலைக்கழகங்களில் ஒன்றாகும்.\nஅண்ணா பல்கலைக்கழகம் இந்தியாவின் தலைசிறந்த பல்கலைக்கழகங்களில் ஒன்றாகும்.\nஅண்ணா பல்கலைக்கழகம் இந்தியாவின் தலைசிறந்த பல்கலைக்கழகங்களில் ஒன்றாகும். 1978-ம் ஆண்டில், சென்னையில் நிறுவப்பட்ட இப்பல்கலைக்கழகம், பொறியியல், தொழில்நுட்பம் மற்றும் தொடர்புடைய அறிவியல் துறைகளில் உயர்கல்வி பட்டப்படிப்புகள் வழங்குவதுடன் ஆராய்ச்சிப் பணிகளையும் மேற்கொள்கிறது.\n1978-ம் ஆண்டு, செப்டம்பர் 4-ல், சென்னையின் பழம்பெரும் தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்களான கிண்டி பொறியியல் கல்லூரி, அழகப்பர் தொழில்நுட்பக் கல்லூரி, மெட்ராசு தொழில்நுட்ப கழகம் ஆகியவற்றை ஒருங்கிணைத்து ஒற்றைப் பல்கலைக்கழகமாக பேரறிஞர் அண்ணா தொழில்நுட்பப் பல்கலைக்கழகம் உருவாக்கப்பட்டது.\nபின்னர் 1982-ம் ஆண்டு பேரறிஞர் அண்ணா தொழில்நுட்ப பல்கலைக்கழகம் என்னும் பெயரிலிருந்து 'பேரறிஞர்' மற்றும் 'தொழில்நுட்ப' ஆகிய சொற்கள் நீக்கப்பட்டு அண்ணா பல்கலைக்கழகம் என்று பெயர் மாற்றப்பட்டது.\n2001-ம் ஆண்டு: டிசம்பர் முதல் ஏறக்குறைய தமிழ்நாட்டில் உள்ள அனைத்துப் பொறியியல் கல்லூரிகளும் அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இணைக்கப்பட்ட பின் சேர் பல்கலைக்கழகமாக, அண்ணா பல்கலைக்கழகம் செயல்பட்டு வருகிறது.\n2007-ம் ஆண்டு: நிர்வாக வசதிகளுக்காக ஜனவரி முதல் அண்ணா பல்கலைக்கழகம் கீழ்கண்டவாறு 6 பல்கலைகழகங்களாகச் செயல்பட்டு வந்தது.\nஅண்ணா பல்கலைக்கழகம், சென்னை அண்ணா தொழில்நுட்பப் பல்கலைக்கழகம்,\nசென்னை முன்பு அண்ணா தொழில்நுட்ப பல்கலைக்கழகம்,\nசென்னை - மண்டல அலுவலகம்,\nதிருச்சிராப்பள்ளி அண்ணா பல்கலைக்கழகம், திருநெல்வேலி அண்ணா தொழில்நுட்பப் பல்கலைக்கழகம், மதுரை அண்ணா தொழில்நுட்பப் பல்கலைக்கழகம், கோயம்புத்தூர்.\n2007-ம் ஆண்டு: அனைத்து அண்ணா பல்கலைக்கழகங்களையும் ஒருங்கிணைக்க சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.\n2012-ம் ஆண்டு: ஆகஸ்ட் 1 முதல் அனைத்து அண்ணா பல்கலைகழகங்கள் மற்றும் வளாகங்களும், அண்ணா பல்கலைகழகத்துடன் ஒருங்கிணைக்கப்பட்டன.\nடிசம்பர் வரை கல்லூரிகள், பள்ளிகள் திறக்க வாய்ப்பில்லை: மத்திய உயர்கல்வித்துறை செயலர்\nபெண்களுக்கும் சொத்தில் சம பங்கு உண்டு: உச்சநீதிமன்றம்\nதங்கம் விலை சவரனுக்கு ரூ.408 குறைந்தது\nஎடப்பாடி பழனிசாமிதான் எப்போதும் முதலமைச்சர்- அமைச்சர் ராஜேந்திர பாலாஜி\nமூணாறு நிலச்சரிவு: பலி எண்ணிக்கை 51 ஆக உயர்வு\n100 அடியை நெருங்கும் மேட்டூர் அணை நீர்மட்டம்\nகொரோனா பாதிப்பு- செப்டம்பர் 30ந்தேதி வரை ரெயில் சேவை ரத்து என அறிவிப்பு\nகன்னியாகுமரி, செங்கோட்டையை இணைக்கும் போராட்டம்: துப்பாக்கி சூட்டில் 16 பேர் பலி 11-8-1954\nஅமெரிக்க அதிபர் ரீகனின் வானொலி அதிர்ச்சி பேச்சு 11-8-1984\nஇந்திய அணுசக்திப் பேரவையை நேரு தொடங்கி வைத்தார் 10-8-1948\nவிண்வெளியில் திருமணம் செய்த முதல் மனிதர் 10-8-2003\nசிங்கப்பூர், மலேசியக் கூட்டமைப்பில் இருந்து பிரிந்து தனி நாடான நாள்: 9-8-1965\nதமிழர் தந்தை சி.பா.ஆதித்தனார் நினைவு தினம்: மே 24- 1981\nவிக்டோரியா மகாராணி பிறந்த தினம்: மே 24- 1819\nஉடுமலை நாராயணகவி இறந்த தினம்: மே 23- 1981\nமிக்கி மவுசின் முதலாவது பேசும் கார்ட்டூன் வெளி வந்த நாள்: மே 23 1929\nராஜீவ்காந்தி கொலை செய்யப்பட்ட நாள்: மே 21- 1991\nஇந்தியாவில் ரூ. 65 ஆயிரம் விலை குறைக்கப்பட்ட மோட்டார்சைக்கிள்\nசாத்தான்குளம் சம்பவத்தில் கைது செய்யப்பட்ட சிறப்பு எஸ்.ஐ. பால்துரை மரணம்\n- அமைச்சர் செங்கோட்டையன் ஆலோசனை\nசென்னையில் குறையும் கொரோனா: திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டை மிரட்டும் கொரோனா- மாவட்டம் வாரியாக முழு விவரம்\nஐபிஎல் கோப்பையை வெல்ல இந்த ஒரு அணிக்குத்தான் அதிக வாய்ப்பு: பிரெட் லீ\nஅடுத்த 2 நாட்களுக்கு 16 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம் தகவல்\nவாழ்க்கைத் துணை எப்படி அமையும் என்று அறிந்து கொள்வது எப்படி\nவெறும் வயிற்றில் பூண்டை சாப்பிட்டால் இவ்வளவு நன்மைகளா\nநோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வெங்காய சூப்\nவிமான விபத்து: உறைய வைக்கும் கடைசி நொடி குறித்து விளக்கும் உயிர்பிழைத்த பயணிகள்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738735.44/wet/CC-MAIN-20200811055449-20200811085449-00251.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://zeenews.india.com/tamil/tamil-nadu/tamil-nadu-government-to-launch-tv-channel-to-reveal-the-history-of-temples-338071", "date_download": "2020-08-11T07:31:52Z", "digest": "sha1:X4Q57YKOVC6EVVFBFWFCFQBYTSBEOAKF", "length": 19847, "nlines": 115, "source_domain": "zeenews.india.com", "title": "New TV Channel | கோயில்களுக்காக பிரத்யேக தொலைக்காட்சி சேனலைத் தொடங்கும் தமிழக அரசு | News in Tamil", "raw_content": "\nகோயில்களுக்காக பிரத்யேக தொலைக்காட்சி சேனலைத் தொடங்கும் தமிழக அரசு\nகோயில்களின் வரலாற்றை தெரியப்படுத்துவதற்காக பிரத்யேக தொலைக்காட்சி சேனலைத் தொடங்குகிறது தமிழக அரசு\nகோயில்களின் வரலாற்றை தெரியப்படுத்துவதற்காக பிரத்யேக தொலைக்காட்சி சேனல்\nதமிழக அரசின் புதிய ஆன்மீக தொலைகாட்சிச் சேனல் திருக்கோவில் (Thirukovil)\n8.77 கோடி செலவில், இந்த சேனலுக்காக வீடியோ ஆவணப் படங்கள் தயாரிக்கப்படும்\nஆலயங்களில் நடைபெறும் விழாக்கள் அனைத்தும் பிரத்யேக சேனலில் ஒளிபரப்பப்படும்\nசென்னை: தமிழகத்தின் கலாச்சாரமும் மத வரலாறும் மிகவும் பழமையானது. மாநிலத்தில் பல்லாயிரக்கணகான கோயில்கள் உள்ளன. அவற்றில் பெரும்பாலானவற்றுக்கு சுவாரஸ்யமான கதையும், சரித்திர பின்னணியும் உண்டு.\nஆலயங்களின் வரலாற்றை மாநில மக்களுக்கு உணர்த்துவதற்கும், கோயில்களின் வரலாறு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கும், திருக்கோயில் (Thirukovil) என்ற புதிய தொலைக்காட்சி சேனலைத் தொடங்க மாநில அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான dry run தொடங்கப்பட்டுவிட்டது.\nமாநிலத்தின் பல்வேறு கோவில்களில் முக்கிய நிகழ்வுகளும் இந்த சேனலில் ஒளிபரப்பப்படும். இதுபோன்ற ஒரு சேனலை மார்ச் மாதத்தில் தொடங்குவதாக முதலமைச்சர் இ.கே.பழனிசாமி அறிவித்திருந்தார்.\nஇருப்பினும், இந்த சேனல் எப்போது தொடங்கப்படும் என்று தெளிவாகத் தெரியவில்லை. மாநில அரசு வெளியிட்டுள்ள சுற்றறிக்கையின்படி, 8.77 கோடி செலவில், இந்த சேனலுக்காக வீடியோ ஆவணப்படங்கள் முதலில் தயாரிக்கப்பட்டு பின்னர் அவை தொலைக்காட்சிக்கு பயன்படுத்தப்படும்.\nRead Also | Happy Birthday செளரவ் கங்குல: தாதா கங்குலியின் எவர் க்ரீன் படங்கள்\nதமிழ்நாட்டில் அனைத்து கோயில்களும் இந்து சமய அறநிலையத் துறையின் கீழ் இயங்கி வருகின்றன. தமிழகத்தில் சுமார் 36,612 கோயில்கள் இந்து சமய அறநிலையத் துறையின் கீழ் உள்ளன.\nதற்போது கொரோனா பெருந்தொற்றின் காரணமாக கோயில்கள் மூடப்பட்டதால் கோயில்களின் வருவாய் குறைந்துள்ளது. எனவே, கோயில்கள் திறக்கப்பட்ட பின்னரே வீடியோ ஆவணப்படங்கள் எடுக்கும் செலவை மதிப்பிட முடியும். ஒரு மதிப்பீட்டின்படி, கடந்த மார்ச் 24 முதல் ஆலயங்கள் மூடப்பட்டிருப்பதால் பொதுமக்களின் நன்கொடை மூலம் கிடைக்கும் ஒரு கோடி ரூபாய்க்கும் அதிகமான வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.\nமாநிலத் தலைநகர் சென்னையில் உள்ள மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில், திருவன்மியூரில் உள்ள மருதேஸ்வரர் கோயில், வடபழனி முருகன் கோயில், மதுரையில் மினாக்ஷி கோயில், காஞ்சிபுரத்தில் உள்ள காமாட்சி கோயில், ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோவில், கன்யாகுஅரி பகவதி அம்மன் கோயில் போன்ற கோவில்களில் வழக்கமான நாட்களில் பெருமளவிலான பக்தர்கள் வருவார்கள்.\nRead Also | வயிற்றுப்போக்கு மற்றும் வாந்தி ஏற்படுவதும் கொரோனாவின் அறிகுறியா\nதிருக்கோயில் திங்களிதழ் என்ற பெயரில் தமிழக இந்து சமய அறநிலையத் துறை ஒரு மாத இதழை வெளியிட்டு வருகிறது. அதில், திருக்கோயில் அமைப்புகள், திருக்கோயில் வழிபாடுகள், திருக்கோயில் பூஜை முறைகள், கோயிற்கலை, சிற்பத் திருமேனிகள், அதன் வழிபாடுகள், பண்டிகைகள், திருவிழாக்கள், இந்துக்களின் சடங்கு முறைகள் குறித்த கட்டுரைகளை வெளியிட்டு வருகிறது.\nஆன்மாக்கள் இந்து சமயக் கோட்பாடுகளுடன்; உலகத்தோற்றத்தின் முக்கியத்துவத்தை அறியும் வண்ணம் சைவ வைணவ சமயத்தின் குருமார்களும் ஆச்சார்யார்களும் காட்டிச் சென்ற சித்தாந்தம் மற்றும் வேதாந்த (அத்வைத விசிட்டாத்வைத துவைத) கொள்கைகளை எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் நடைமுறை விளக்கங்களோடு கட்டுரைகளும் வெளியிடப்படுகின்றன.\nஅரியலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டினார் தமிழக முதல்வர்\nகருத்துக்கள் - விவாதத்தில் இணைக\nவெக்கபடுவதற்கு எதுவுமில்லை... பாதுகாப்பாக சுயஇன்பம் செய்ய இதை கடைபிடியுங்கள்..\nஉடலுறவு கொள்ளும்போது நமது உடலில் ஏற்படும் 7 ஆச்சரியமான நிகழ்வுகள்...\nLPG மானியம் வங்கிக் கணக்கில் ஏரியுள்ளதா என்பதை மொபைல் மூலம் அறியலாம்...\nவீட்டில் அதிகமாக இருக்கும் பல்லிகளை விரட்ட சில எளிய வழிமுறைகள்...\nவிரைவில்... தமிழகத்தில் முழுமையான ஊரடங்கு குறித்த அறிவிப்பு வெளியாகலாம்...\nஅனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு ரொக்க உதவி தொகையாக ரூ.1000...\nமுழு அடைப்புக்கு மத்தியில் தனது ஸ்மார்போன் விலைகளை குறைத்தது Samsung\nதனியார் நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கு ஒரு நல்ல செய்தி...\nஇணையத்தில் வைரலாகும் ‘அதே கண்கள்’ வில்லியின் ரொமேன்டிக் வீடியோ...\nCoronavirus lockdown: இந்தியாவில் ஆபாச படம் பார்ப்போர் 95% வரை அதிகரிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738735.44/wet/CC-MAIN-20200811055449-20200811085449-00251.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://in4net.com/period-change-separate-shrine-athi-varadar-darshan/", "date_download": "2020-08-11T06:53:15Z", "digest": "sha1:5YXJTGBPVEJVJX6DLQV323Z4I76I3SLI", "length": 29912, "nlines": 211, "source_domain": "in4net.com", "title": "காலம் மாறிடுச்சி; களவு பயமும் போயிடுச்சி!அத்திவரதருக்கென தனி சன்னதி அமைக்கலாமே? - மு.ஆதவன் - IN4NET.COM | Latest Tamil News | Tamil Articles | Tamil Stories", "raw_content": "\nஎம்.பி. கார்த்திக் சிதம்பரத்திற்கு கொரோனா தொற்று உறுதி\nவாய், மூக்கு தவிர்த்து கண்கள் வழியாகவும் கொரோனா பரவும்\nநீங்கள் பயன்படுத்தும் சானிடைசர் தரமானது என்பதை எப்படி உறுதி செய்வீர்கள் \nமுகாமிட்ட மருத்துவ குழுவினரை இருமி இருமி விரட்டியடித்த கிராம மக்கள்\nகொரானா எதிரொலி – வருமான இழப்பை சந்திக்கும் டைட்டன் நிறுவனம்\nகாலாவதியான எல்ஐசி பாலிசிகளை புதுப்பிக்க சிறப்பு திட்டம் அறிமுகம்\nஏற்றுமதி தொழில் துவங்குவது எப்படி \nமனதை மயக்கும் ரோஜா சாகுபடி செய்வது எப்படி \nவிவசாயிகளு���்கு நேசக்கரம் நீட்டும் அதிமுக அரசு – முதல்வர் பழனிச்சாமி\nசீன முகவரி பார்சலில் ஆபத்தான மர்ம விதைகள் : எச்சரிக்கும் மத்திய அரசு\nதமிழ்நாடு உணவு பதப்படுத்ததல் கொள்கை மற்றும் தொலைநோக்கு பார்வை\nஆன்டிராய்டு Paytm POS சாதனம் இந்தியாவில் அறிமுகம்\nபுதிய நாய்ஸ் செட்டிங்ஸ் அம்சங்களுடன் ஜும் செயலியின் அப்டேட் வெளியீடு\nடிக்டாக்கை விலைக்கு வாங்க டுவிட்டர் நிறுவனம் முயற்சி\n ஷேர் சாட் வீடியோக்களை இனி வாட்ஸ்ஆப்பிலும் பார்க்கலாம்\nநோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் தேன் கலந்த உணவுகள்\nஉங்கள் பிரிட்ஜ் ஃபிரீஸரில் ஐஸ் கட்டிகள் மலைபோல் குவிகிறதோ…\nகொரோனா பாதித்த இளைஞர்களுக்கு மாரடைப்பும் ஏற்படலாம்\n11 வருஷம்.. 115 நாடு.. வங்கதேச பெண்ணின் தொடரும் சாதனை\nகொரோனாவிற்கு புதிய பெயர் COVID-19\nநாட்டின் பொருளாதாரம் ICUவில் உள்ளது ப.சிதம்பரம்\nகாலம் மாறிடுச்சி; களவு பயமும் போயிடுச்சிஅத்திவரதருக்கென தனி சன்னதி அமைக்கலாமேஅத்திவரதருக்கென தனி சன்னதி அமைக்கலாமே\nஅந்த காலத்தில் களவு பயம் இருந்தது. அத்திவரதரை மறைத்து வைத்தார்கள். இன்று காலம் மாறிவிட்டது. காலத்துக்கு ஏற்ப மக்களின் வசதிக்காக மாற்றங்கள் கொண்டு வருவதில் தவறில்லை. காஞ்சிபுரத்தில் அத்திவரதருக்கென தனி சன்னதி அமைத்தால் பக்தர்கள் பயனடைவார்கள். அரசுக்கும் நன்மை கிடைக்கும் என்று மூத்த பத்திரிகையாளர் மு.ஆதவன் குறிப்பிட்டுள்ளார்.\nஇது தொடர்பாக மு.ஆதவன் தனது முகநூல் பக்கத்தில் எழுதியிருப்பதாவது:\nகி.பி., 1306 ஆம் ஆண்டு. மாலிக் கபூர் என்னும் படைத்தளபதி தலைமையிலான படையினர் தென்னிந்தியாவில் உள்ள கோயில்களை எல்லாம் சூறையாடி, கொள்ளையடித்தபடி வந்தனர். தேவகிரி, தற்போதைய ஆந்திரா, தெலங்கானா, ஹொய்சாள மன்னர்களின் தலைநகரம் துவாரசமுத்திரத்தில் இருந்த கோட்டைகளை கொள்ளையடித்த அவர்களின் அடுத்த குறி பாண்டியர்களின் கலைப் பொக்கிஷமான மதுரை மீனாட்சி சொக்கநாதர் ஆலயம்.\n1311ல் மதுரை வந்தது அப்படை. அவர்களை எதிர்க்கும் வலு இல்லாததும், திடீர் படையைச் சமாளிக்க போதிய அவகாசமும் இல்லாத கையறு நிலை. மதுரை ஆலயத்தின் தொன்மையான சுவாமி சிலையையாவது காப்பாற்ற துடித்தனர் கோயில் சிவாச்சாரியார்கள்.\n சொக்கநாதர் கர்ப்பகிரகத்தை பாதியாக மறைத்து, கல்லால் ஆன திரையை எழுப்பினர். ஓர் தீபத்தை மட்டும் அங்கு ஏற்றிவிட்டு, கல்திரைக்கு முன் தற்காலிகமாக ஓர் லிங்கம் வைத்து, வெளியேறி விட்டனர்.\nகோயிலுக்கு வந்த அந்நியர்கள், பல சிலைகளையும் சேதப்படுத்தினர். கர்ப்பகிரகத்தில் வைக்கப்பட்டிருந்த சிலையையும் முடிந்த மட்டும் சேதப்படுத்திச் சென்றனர்.\n48 ஆண்டுகள் கழித்து, விஜய நகரப் பேரரசு காலத்தில், அந்நியர்கள் விரட்டப்பட்டு, கோயில்களை பழையபடி வழிபாட்டிற்குக் கொண்டு வந்தனர். அதன்பின்னர் கல் திரை நீக்கப்பட்டு பழையபடி வழிபாடு தொடங்கியது.\nதற்காலிகமாக வைக்கப்பட்ட அந்தச் சிலை, இப்போதும் கோயிலின் வடக்குப் பிரகாரத்தில் எல்லம் வல்ல சித்தர் சன்னதி அருகில் வைக்கப்பட்டுள்ளது. மேற்சொன்ன வரலாறும் அங்கே பொறிக்கப்பட்டுள்ளது.\nசிவன், பெருமாள் ஆலயங்கள் என பாரபட்சமின்றி அனைத்துக் கோயில்களும் பாதிப்பிற்கு ஆளாகின. அது, கோயில் வழிபாட்டில் இருண்ட காலம் என்றே சொல்லலாம்.\n14 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் வந்த அந்நியப் படையினர், ஶ்ரீரங்கம் ரெங்கநாதப் பெருமாள் ஆலயத்தைச் சிதைக்க வந்தனர். அதை அறிந்த பிள்ளை லோகாச்சாரியர், சிஷ்யர்களுடன் உற்சவர் சிலையை எடுத்துக் கொண்டு தென்திசைக்குக் கிளம்பி விட்டார். அவ்வாறு வந்தவர், மதுரை யானைமலை ஒத்தக்கடை அருகே, கொடிக்குளம் என்னும் கிராமத்தில் மலைக் குன்றுகளுக்கு நடுவே ஒளிந்து கொண்டார். அந்நியப்படை அந்த இடத்தை நெருங்கியபோது, சுவாமியைக் காக்க குன்றின் உச்சியில் ஏறி மறைந்து கொண்டார்.\nசில நாட்களுக்குப் பின்னர் அங்கிருந்து இறங்கியபோது, தவறி விழுந்து அரங்கனை மார்பில் தாங்கியபடியே உயிர் விட்டார். அவரது சீடர்கள் சுவாமியைச் சுமந்தபடி, பல தலங்களுக்கும் சென்று பல காலம் கழித்து, ஶ்ரீரங்கம் திரும்பினர். கொடிக்குளத்தில் உள்ள வேதநாராயணப் பெருமாள், பிள்ளை லோகாச்சாரியார் சன்னதிகள் இன்றும் அந்த வரலாற்றுக்குச் சான்றாக உள்ளன.\nமேலக்கோட்டை திருநாராயணபுரம் செல்வப்பிள்ளை உட்பட பல சுவாமி விக்கிரகங்கள் இதேபோல், கோயிலுக்குத் திரும்பி வழிபாட்டிற்கு வந்துள்ளன.\nதவிர்க்க முடியாத, அசாதாரணமான காலகட்டங்களில் வழிபாடுகள் நிறுத்தப்பட்டும், கோயிலை விட்டு வெளியே பாதுகாப்பிற்காக கொண்டு செல்லப்பட்டு, பின் வழிபாடுகள் தொடரப்பட்டதுமான வரலாறுகள் பல உள்ளன. இப்போதும் திருடு போய் மீட்கப்பட்�� சிலைகள், வழிபடப் படுகின்றன.\nசுவாமி வழிபாட்டில் இடையூறுகள் உண்டாவதும், தற்காலிகமாக அந்த வழிபாடு நிறுத்தப்பட்டு, சாதகமான காலம் வந்தபின்னர் மீண்டும் வழிபாட்டிற்கு கொண்டு வரப்பட்டதும் வழக்கத்தில் இருந்துள்ளன.\n“காஞ்சிபுரம் அத்தி வரதர் வழிபாட்டில் நிகழ்ந்ததும் இத்தகையதொரு நிகழ்வே. மற்றபடி, அதற்கு ஐதீகங்கள் ஏதுமில்லை. கி.பி. 1017, 1063 மற்றும்1310 ஆம் ஆண்டுகளில் அந்நியர்களால் வரதராஜர் கோயில் தாக்குதலுக்கு ஆளாகியிருக்கிறது.\nஇந்தக் காலகட்டங்களில் அத்தி வரதர் சிலை பாதுகாப்பு கருதி, நீருக்கடியில் வைக்கப்பட்டது. பின்னர், குளத்தின் நடுவிலேயே சன்னிதி எழுப்பி வழிபாடுகள் நடந்துள்ளது. கோயிலில் முதல் பூஜை இவருக்குத்தான் நடத்துள்ளது என்பதையும்” கோயில் வரலாறு கூறுகிறது.\nதலபுராணப்படி, அத்திவரதர் உஷ்ணம் குறைக்க குளத்தில் வைக்கப்பட்டிருக்கலாம் என்று சொல்லப்பட்டுள்ளது. அதே தலபுராணத்தில், உஷ்ணம் தணிக்க, தினசரி திருமஞ்சனம் (அபிஷேகம்) செய்யப்பட்ட தகவலும் அதே தலபுராணத்தில்தான் உள்ளது.\n“ஓர் ஆசிரமத்தில் யாகம் நடத்தும் போதெல்லாம், சில பூனைகளை ஓர் கூண்டுக்குள் அடைத்து வைத்து யாகத்தைத் தொடர்வதை வழக்கமாகக் கொண்டிருந்தனர். பல்லாண்டுகளாக தொடர்ந்த அந்த வழக்கத்திற்கான காரணம் தெரியவில்லை.\nவிஷயம் இதுதான்… தொடக்க காலங்களில் யாகம் நடத்தும் போதும், ஆசிரமத்தில் இருந்த பூனைகள் அங்குமிங்கும் ஓடி, யாகசாலை பொருட்களை சேதப்படுத்தின. அதைக் கட்டுப்படுத்த குரு, யாகம் நடத்தும் போதெல்லாம் பூனைகளை அடைத்து வைத்துள்ளார். சீடர்களிடம் காரணத்தைச் சொல்லவுமில்லை. அவர்களும் கேட்கவுமில்லை.\nஇந்த வழக்கம் அப்படியே தொடர்ந்து, ஆசிரமத்தில் பூனைகள் இல்லாத போதும், வெளியில் இருந்து தேடிப்பிடித்து வந்தாவது அதனை அடைத்து வைத்து யாகத்தைத் தொடர்ந்தனராம். இந்தக் கதை உணர்த்துவது, எதையும் ஆராய்ந்து செய்ய வேண்டும், காலத்திற்கு ஏற்ப மாற்றிக் கொள்ள வேண்டும் என்பதுதான்.\nஅத்தி வரதர் நீருக்குள் மறைத்து வைக்கப்பட்டது, அந்நியர்களிடம் இருந்து அதனைக் காக்க வேண்டும் என்ற நோக்கம்தானே தவிர, வேறு வலுவான காரணம் இருப்பதாகத் தெரியவில்லை. இதனை, ”காஞ்சி பேசுகிறது” இதழில், அத்திகிரி வரதர் வரலாற்று நூலில், 1978ல் புலவர் பெருமாள் குறிப்பிட்டுள்ள���ர்.\n1000 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த திருக்கச்சி நம்பி, ராமானுஜர் வாழ்க்கை வரலாற்றில் ,அத்தி வரதர் நீருக்குள் இருந்த குறிப்புகள் ஏதும் இல்லை என்பதும் இங்கே கவனிக்கத்தக்கது.\nகாலங்காலமாக தொடர்ந்து வரும் பழக்கமென்றாலும், அன்றைக்கும் இன்றைக்கும் நிலைமை தலைகீழ். பாதுகாக்க முடியாத நிலை இன்றில்லை. காலங்காலமாக இருந்த வழக்கம் என்பதைத் தாண்டி, ஆகமம், ஐதீகம் என்று எந்த வலுவான காரணமும் இல்லை. அது, சிலையைப் பாதுகாக்க கொண்டு வரப்பட்ட ஓர் மரபு மட்டுமே.\nஇரவில், திருடர்களிடமிருந்து காக்க கதவுகளை அடைத்துவிட்டு, சாவியை பத்திரப்படுத்தி வைப்பது போன்ற நடைமுறைதான் இது. கதவைப் பூட்டுவது தினசரி நிகழ்வு, நீருக்குள் வைப்பது, நிலவறைக்குள் மறைத்து வைப்பது அசாதாரண சூழல்களில் நடக்கும் நிகழ்வு.\n40 ஆண்டுகளுக்கு முன்னர் இன்று போல சமுக வலை தளங்களின் வளர்ச்சி இல்லை. அப்போது, மதுரையிலோ, கன்னியாகுமரியிலோ வசித்தோருக்கு சென்னையும், திருப்பதியுமே வெகு தொலைவுதான். திருப்பதிக்குப் போய் வந்தாலே, பெரிய சாதனை.\nஇன்றைக்கு நிலைமை வேறு. இமயமலை, பத்ரிநாத், கேதார்நாத் புண்ணிய தலங்களுக்கு நினைத்த நேரத்தில் செல்லலாம். வெளிநாடுகளுக்குச் சென்று வருவதும் விஷயமே அல்ல.\nஇன்றைய யதார்த்தம் இப்படியிருக்கையில், அத்தி வரதரை காலத்திற்கு ஏற்றார்போல மக்களின் கோரிக்கைக்கு ஏற்ப வைப்பதில் தவறில்லை. காலத்திற்கு ஏற்ப மாற்றிகொள்வதில் தயக்கமிருப்பின், 48 நாட்கள் நடைமுறையையாவது மாற்றலாம்.\nதரிசன நாட்களை அதிகப்படுத்துதல், 40 ஆண்டுகள் என்ற வரையறையை 5 அல்லது 10 ஆண்டுகள் என மாற்றுதல் போன்ற மாற்றங்களையாவது கொண்டு வரலாம்.\nஅரசின் வருமானம் என்ற வகையில் பார்த்தாலும், 108 திவ்ய தேசங்களில், 18 தலங்களை ஒரே ஊரில் கொண்ட காஞ்சிபுரத்தின் வருமானம் சொற்பமே. பக்தர்களின் காணிக்கைகளை கணக்கில் கொண்டாலும், கோயிலுக்கும் வருமானம். அது, இன்னும் பல கோயில்களின் திருப்பணிக்கும், மற்ற செலவுகளுக்கும் நிச்சயம் உதவும். ஆன்மிகத்தையும் வளர்க்கும்.\nஅத்தி வரதருக்கென தனிச்சன்னதி வைக்கலாம். கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக திருப்பதி கோயிலைப் போன்றே மக்கள் பெருவெள்ளத்தைச் சந்தித்துள்ளது காஞ்சிபுரம். தமிழ்நாடு மட்டுமின்றி அண்டை மாநில மக்களெல்லாம் வந்து தரிசித்துச் செல்வ���ு, அதன் சாந்தியத்தையும், புகழையும் என்றைக்கும் குறைக்காது.\n40 ஆண்டுகளுக்கு முன்னர் இப்படியொன்று இருந்ததே தெரியாது, இப்போதுதான் தெரிகிறது எனச் சொல்லும் 60, 70 வயது தாண்டிய முதியவர்களும் இங்கே அதிகம். கோயிலுக்கு வரும் கூட்டத்தில் சென்று திரும்ப முடியாதது, தங்கள் வாழ்நாளில் கிடைக்காத பாக்கியம், புண்ணியம் செய்திருந்தால் மட்டுமே கிடைக்கும் என்று பக்தர்கள் மனக்குறை அடைவதையும் தவிர்க்கலாம்.\nகிருஷ்ண பிரேமி சுவாமிகள், மைலம்பாடி சுதர்சன மடம் ஜீயர் ஶ்ரீநம்பி ராமானுஜர் உட்பட ஆன்மீகவாதிகள், பல்வேறு அமைப்பினர் பழைய நடைமுறையை மாற்ற பரிந்துரையும், கோரிக்கையும் வைப்பதும் இத்தகைய காரணங்களால்தான்.\n2019 ஜுலை 1ம் தேதி முதல் நேற்றுவரை மட்டும் காஞ்சிபுரம் அத்திவரதரை சுமார் 1 கோடி பேருக்குமேல் பக்தர்கள் அத்திவரதரை தரிசித்து சென்றதாக கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் அத்திவரதருக்கென தனி கோவில் அமைத்தால் பக்தர்கள் வரும் முழுவதும் தரிசித்து செல்லலாம். இப்படி எந்த வகையில் பார்த்தாலும், மக்களுக்கும், அரசுக்கும் நன்மையே.\nசென்னை மெட்ரோ ரயிலில் இலவச பயணம்\nதமிழிசை சௌந்திரராஜனின் அரசியல் சாதனை பயணம்\nதிராவிட முன்னேற்ற கழகத்தின் வரலாறு\nஓவர் லோடு, லைசென்ஸ், ஹெல்மெட் வரிசையில் இ-பாஸ்\nநெல்லையிலிருந்து தஞ்சாவூர் வழியாக சென்னை செல்லும் விரைவு ரயில் இயக்க தென்காசி…\nசுதந்திர தினத்தை முன்னிட்டு நியூயார்க் டைம்ஸ் சதுக்கத்தில்…\nகொரானா எதிரொலி – வருமான இழப்பை சந்திக்கும் டைட்டன் நிறுவனம்\nகாலாவதியான எல்ஐசி பாலிசிகளை புதுப்பிக்க சிறப்பு திட்டம் அறிமுகம்\nபுதிய நாய்ஸ் செட்டிங்ஸ் அம்சங்களுடன் ஜும் செயலியின் அப்டேட் வெளியீடு\n5 வயதில் பறிபோன கண்பார்வை, விடாது துரத்திய தோல்விகள் –…\nதமிழ்நாட்டின் ஏழை மக்களுக்கு உணவு பொருட்கள் தொகுப்பை…\nசர்வதேச அளவில் புகழ்பெற்ற வோன் கர்மான் விருதுக்கு சிவன்…\nபிஎம்கேர்ஸ் நிதி மற்றும் தமிழக முதலமைச்சரின் பொது நிவாரண…\nகேரளாவின் சமத்துவபுரமான மக்கள் கிராமத்தை ராகுல் காந்தி…\nமதுரையைச் சேர்ந்த இளம்பெண் ஐ.நாவின் நல்லெண்ணத் தூதுவராக…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738735.44/wet/CC-MAIN-20200811055449-20200811085449-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://may17iyakkam.com/81108/protests/caste/%E0%AE%85%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%87%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3/", "date_download": "2020-08-11T06:27:48Z", "digest": "sha1:EQCGH6LNPEIMUZWS6GNEZANZAVK7BBIU", "length": 18848, "nlines": 132, "source_domain": "may17iyakkam.com", "title": "அண்ணல் அம்பேத்கர் அவர்களின் சிலை உடைக்கப்பட்டதை மே பதினேழு இயக்கம் வன்மையாக கண்டிக்கிறது. – மே பதினேழு இயக்கம் – May 17 Movement", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nஅண்ணல் அம்பேத்கர் அவர்களின் சிலை உடைக்கப்பட்டதை மே பதினேழு இயக்கம் வன்மையாக கண்டிக்கிறது.\n- in அறிக்கைகள்​, இந்துத்துவா, சாதி\nஅண்ணல் அம்பேத்கர் அவர்களின் சிலை உடைக்கப்பட்டதை மே பதினேழு இயக்கம் வன்மையாக கண்டிக்கிறது.\nநாகை மாவட்டம் வேதாரண்யத்தில் 25-08-19 ஞாயிறு அன்று, புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கரின் சிலை, சில சாதி வெறியர்களால் முழுவதுமாக உடைக்கப்பட்டு கொண்டாடப்பட்டது கடும் கண்டனத்திற்குரியது. அப்பகுதியில் உள்ள ஒரு பட்டியலின சமூகத்திற்கும், ஆதிக்க சாதியினருக்கு ஒரு மாதத்திற்கு மேலாக மோதல் நிலவி வந்த நிலையில், பட்டியலினசமூகத்தை அவமானப்படுத்தும் நோக்கத்தில் ஆதிக்க சாதியை சேர்ந்தவர்கள் சட்டமாமேதை அம்பேத்கரின் சிலையை சேதப்படுத்தியது உள்நோக்கம் கொண்டது.\nஒடுக்கப்பட்டோரின் விடிவெள்ளியாய் திகழும் அண்ணலின் சிலையை அப்பகுதியிலிருந்து அகற்ற வேண்டும் என்பதே அப்பகுதியிலுள்ள ஆதிக்க சாதியினரின் நோக்கமாக இருந்துள்ளது. அதன்பொருட்டே, சில பிரச்சனைகள் உருவாக்கப்பட்டு சிலை தகர்க்கப்பட்டுள்ளது.\nமேலும், இந்த சம்பவம் காவல்நிலையம் அருகிலேயே நடைபெற்றுள்ளது என்பது அதிர்ச்சியளிக்கிறது. நாகை மாவட்டத்தில் ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு எதிராக சிறு துண்டறிக்கை அளித்தால் கூட படையோடு வந்து கைது செய்யும் காவல்துறை, காவல் நிலையம் அருகிலேயே பட்டப்பகலில் நடைபெற்ற இந்த சாதிவெறி சம்பவத்தை தடுக்காமல் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தது என்பது கண்டிக்கத்தக்கது.\nஉடைக்கப்பட்ட சிலைக்கு பதிலாக விரைந்து செயல்பட்டு வெண்கல சிலையை நிறுவியதில் காட்டிய வேகத்தை, தமிழக அரசு குற்றவாளிகளை கைது செய்ய காட்டவில்லை என்பது வருந்தத்தக்கது. சிலை உடைப்பை படம் பிடித்த பல காணொளிகளும், அப்பகுதி கண்காணிப்பு கேமரா காணொளிகளும் இருக்கும் நிலையில், குற்றவாளிகளை கைது செய்வதில் தாமதிப்பது, குற்றவாளிகளை தப்பவிடுவதற்கு ஒப்பாகும்.\nகுற்றவாளிகளையு��், அவர்கள் பின்னணியில் இருந்து இயக்குபவர்களையும் உடனடியாக கண்டறிந்து, சாதி வன்கொடுமை தடுப்புச்சட்ட பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும் என மே பதினேழு இயக்கம் வலியுறுத்துகிறது. மேலும், சாதிய வன்கொடுமை சட்டம் வலுப்படுத்தப்பட வேண்டும் என்ற அவசியத்தையும் இச்சம்பவம் நமக்கு உணர்த்துகிறது.\nசாதி மத வெறியாட்டத்தின் மூலம் சனாதன நெறிகளை சமூகநீதி காக்கும் தமிழக மண்ணில் புகுத்த நினைக்கும் இந்துத்துவ சக்திகளின் நேரநிரலின் ஒரு பகுதியாகவே இச்சம்பவத்தை பார்க்க வேண்டியுள்ளது. அதனை முறியடிக்கும் விதமாக அண்ணல் அம்பேத்கர் மற்றும் தந்தைப் பெரியாரின் சாதிக்கு எதிரான கருத்துக்களை தமிழக மக்களிடையே பரப்ப முற்படுவோம்.\nகேரள நிலச்சரிவில் சிக்கி இருக்கும் தமிழர்களை மீட்க கேரள அரசோடு தமிழக அரசும் இணைந்து செயல்பட வேண்டும்\n நீலகிரியின் சுற்றுச்சூழலை அழிக்கும் மிகப்பெரிய நிர்மின் திட்டத்தை கைவிடுக.\nதுரோகத்தால் கொல்லப்பட்ட விடுதலை பாடகன்; போராட்டத்தால் திணறும் எத்தியோப்பியா\nபுதிய கல்விக் கொள்கையை எதிர்த்து நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டம்\n பாரி ஆண்ட பறம்புமலையினை தனியாருக்கு தாரை வார்ப்பதா பிரான்மலைக்குன்றுகள் உடைக்கப்படுவதை உடனடியாக தடுத்து நிறுத்து\n உடனடியாக புதிய கல்விக் கொள்கையை திரும்பப்பெறு பேரிடரைப் பயன்படுத்தி மக்கள் எதிர்ப்புத் திட்டங்களை நடைமுறைப்படுத்துவதை கைவிடு\nஈழத்தில் சிங்கள பவுத்த பேரினவாதிகளால் இடித்து தள்ளப்படும் முருகன் கோவில்கள்: வேடிக்கை பார்க்கும் பிஜேபி அரசு\nநாட்டுமக்களையும் நீதிமன்றத்தையும் ஏமாற்றிய மோடி அரசின் பொய் அம்பலம்\nசுற்றுச்சூழல் தாக்க அறிக்கை வரைவு மசோதாவை எதிர்த்து சமூகவலைத்தள பரப்புரை\nஇடுக்கண் களை முகநூல் பக்கம்\n​மாத இதழ்: மே 17 இயக்கக் குரல்\nமே பதினேழு இயக்கக் குரல் – தமிழின புவிசார் அரசியல் செய்தி மாத இதழ்.\nசிலி நாட்டில் எடுக்கப்பட்ட புகைப்படம்\nதொடர்ந்து போராடுவோம்… புழல் சிறையிலிருந்து திருமுருகன் காந்தி\nதமிழீழ அகதிகள் குறித்து மே பதினேழு இயக்கம் ஐ.நா மனித உரிமை ஆணையத்தில் உரை\nகேரள நிலச்சரிவில் சிக்கி இருக்கும் தமிழர்களை மீட்க கேரள அரசோடு தமிழக அரசும் இணைந்து செயல்பட வேண்டும்\n நீலகிரியின் சுற்றுச்சூழலை அழிக்கும் மிகப்பெரிய நிர்மின் திட்டத்தை கைவிடுக.\nதுரோகத்தால் கொல்லப்பட்ட விடுதலை பாடகன்; போராட்டத்தால் திணறும் எத்தியோப்பியா\nபுதிய கல்விக் கொள்கையை எதிர்த்து நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டம்\n பாரி ஆண்ட பறம்புமலையினை தனியாருக்கு தாரை வார்ப்பதா பிரான்மலைக்குன்றுகள் உடைக்கப்படுவதை உடனடியாக தடுத்து நிறுத்து\nகேரள நிலச்சரிவில் சிக்கி இருக்கும் தமிழர்களை மீட்க கேரள அரசோடு தமிழக அரசும் இணைந்து செயல்பட வேண்டும்\n நீலகிரியின் சுற்றுச்சூழலை அழிக்கும் மிகப்பெரிய நிர்மின் திட்டத்தை கைவிடுக.\nதுரோகத்தால் கொல்லப்பட்ட விடுதலை பாடகன்; போராட்டத்தால் திணறும் எத்தியோப்பியா\nபுதிய கல்விக் கொள்கையை எதிர்த்து நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டம்\n பாரி ஆண்ட பறம்புமலையினை தனியாருக்கு தாரை வார்ப்பதா பிரான்மலைக்குன்றுகள் உடைக்கப்படுவதை உடனடியாக தடுத்து நிறுத்து\nசமூக ஊடகங்களில் மே 17 இயக்கம்\nCategories Select Category 8 வழி சாலை About Articles ENGLISH Press Releases அணுசக்தி அரசு அடக்குமுறை அரியலூர் அறிக்கைகள்​ ஆணவக்கொலை ஆய்வுக் கட்டுரைகள் ஆர்ப்பாட்டம் ஆவணங்கள் ஆவணப்படங்கள் இணைய வழி போராட்டம் இந்துத்துவா இராமநாதபுரம் ஈழ விடுதலை உண்ணாவிரதம் உயர்நீதிமன்றத்தில் தமிழ் உள்ளிருப்பு போராட்டம் ஊடகங்களில் மே 17 ஊழல் ஏகாதிபத்திய எதிர்ப்பு ஏழு தமிழர் விடுதலை ஒன்றுகூடல் கஜா புயல் கடலூர் கட்டுரைகள் கண்காட்சி கன்னியாகுமரி கருத்தரங்கம் கரூர் கல்வி கள ஆய்வு கவனயீர்ப்பு காஞ்சிபுரம் காணொளிகள் காரைக்கால் காரைக்குடி காவல்துறை அடக்குமுறை குடியுரிமை கும்பகோணம் கொரோனா கோவை சந்திப்பு சமூகநீதி சாதி சாலை மறியல் சீர்காழி சுற்றுச்சூழல் சென்னை சேலம் தஞ்சை தனியார்மயம் தமிழ்த்தேசியம் தர்ணா தற்சார்பு திண்டுக்கல் திருச்சி திருப்பத்தூர் திருப்பூர் திருவாரூர் தேனி நடப்பு செய்திகள் நாமக்கல் நினைவேந்தல் நிமிர் நியூட்ரினோ நீட் நீர் ஆதாரம் நெல்லை பதாகை பத்திரிக்கையாளர் சந்திப்பு பரப்புரை பாசிச எதிர்ப்பு பாலியல் வன்முறை புதுக்கோட்டை புதுவை புவிசார் அரசியல் பெங்களூர் பேரணி பொதுக் கட்டுரைகள் பொதுக்கூட்டம் பொதுவுடமை பொருளாதாரம் போராட்ட ஆவணங்கள் போராட்டங்கள் மதுரை மனித சங்கிலி மறியல் மாநாடு மாவட்டம் ம���வீரர்நாள் உரைகள் மின்சாரம் மீத்தேன் திட்டம் மீனவர் முக்கிய காணொளிகள் முற்றுகை மே 17 மொழிப்போர் மொழியுரிமை வாழ்த்துக்கள் வாழ்வாதாரம் விவசாயம் வீரவணக்கம் வேலூர் ஸ்டெர்லைட்\nஈழம் எங்கள் தாயின் மடி பாடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738735.44/wet/CC-MAIN-20200811055449-20200811085449-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/puducherry/puducherry-raj-nivas-disinfected-and-closed-for-48-hrs-after-a-staff-member-tested-positive-for-covi-390749.html?utm_source=articlepage-Slot1-4&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2020-08-11T07:44:49Z", "digest": "sha1:MB32AJMTZVI3M6XJVI55P75MJO7CYTRS", "length": 16162, "nlines": 187, "source_domain": "tamil.oneindia.com", "title": "புதுச்சேரி ஆளுநர் மாளிகையும் தப்பவில்லை.. ஊழியருக்கு கொரோனா.. கிருமி நாசினி தெளிப்பு!! | Puducherry Raj Nivas disinfected and closed for 48 hrs after a staff member tested positive for covid 19 - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் மூணாறு நிலச்சரிவு கோழிக்கோடு மழை புதிய கல்வி கொள்கை சுதந்திர தினம்\nஇந்தியா சீனா எல்லை பிரச்சனை\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் புதுச்சேரி செய்தி\n\"எனக்கு இன்னொரு பேரு இருக்கு.. நான் மட்டும் ஒரு போன் போட்டா\"... அதிர வைக்கும் எஸ்.வி.சேகர் வீடியோ\nசச்சின் பைலட் ரிட்டர்ன்.. சாதித்தது சோனியாவா, பிரியங்காவா ம்ஹூம்.. இருவருக்கும் கிரெடிட் இல்லை\nகேரளா விமான விபத்தில் உயிரிழவர்களுக்கு சூர்யா இரங்கல் - நிலச்சரிவு மரணத்தை மறந்து விட்டாரா\n540 பேரில் 15 பேர் மட்டுமே தமிழர்கள்... என்ன நடக்கிறது ரயில்வேயில்... முற்றுகை நடத்திய அன்பில் மகேஷ்\nநம்பிக்கையில் உறுதி...சச்சின் பைலட்டின் அதிரடி பல்டி...வரவேற்கும் அசோக் கெலாட்\nமீண்டு வரும் இந்தியா.. புது ரெக்கார்டு.. மீண்டவர்கள் எண்ணிக்கை 15 லட்சத்தை தாண்டியது\nMovies என்ன டப்புன்னு இப்படி கேட்டுட்டாப்ல.. 'எனக்கு வேற ஏதாவது வேலை கிடைக்குமா\nLifestyle யாரெல்லாம் பப்பாளி சாப்பிடக்கூடாது பப்பாளி சாப்பிடும் போது செய்யக்கூடாதவைகள்\nEducation ஐடிஐ படித்தவரா நீங்க ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் அரசாங்க வேலை\nAutomobiles புதிய ட்ரையம்ஃப் ஸ்ட்ரீட் ட்ர்ப்பிள் ஆர் பைக் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்\nFinance மூன்றாவது நாளாக தடாலடி சரிவில் தங்கம் விலை\nSports மொத்தம் 4 அணிகள்.. செம டூர்.. ரெடியாகுது நியூசிலாந்து கிரிக்கெட்\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையை���் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபுதுச்சேரி ஆளுநர் மாளிகையும் தப்பவில்லை.. ஊழியருக்கு கொரோனா.. கிருமி நாசினி தெளிப்பு\nபுதுச்சேரி: புதுச்சேரியில் ஆளுநர் மாளிகையில் ஊழியர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி இருப்பதை அடுத்து கிருமி நாசினி தெளிக்கப்பட்டு, அடுத்து 48 மணி நேரத்துக்கு மூடப்படுகிறது. ஆளுநர் கிரண் பேடிக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nபுதுச்சேரியிலும் நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. குறிப்பாக அரசு அலுவலகங்களில் கொரோனோ தொற்று அதிகரித்து வருகிறது. இதனால் ஊழியர்கள் வெளியேற்றப்பட்டு அலுவலகங்களில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு வருகிறது. இன்று ஒரேநாளில் 112 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.\nஇந்த நிலையில் இன்று ஆளுநர் மாளிகை வெளியிட்டு இருக்கும் செய்திக்குறிப்பில், ''ஆளுநர் மாளிகையில் பணிபுரிந்து வந்த ஊழியர் ஒருவருக்கும் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, அலுவலகம் முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நபர், ஆளுநருடன் எந்தவித அலுவல் பணியிலும் தொடர்பில் இல்லாதவர். இருந்தபோதும், ஆளுநரின் தனிப்பட்ட அலுவலகத்தில் பணிபுரியும் ஊழியர்கள், ஆளுநர் ஆகியோருக்கு கொரோனா பரிசோதனை செய்வது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது'' என்று குறிப்பிடப்பட்டுள்ளது.\nபுதுச்சேரி முதல்வர் நாராயணசாமி அடிக்கடி களப்பணிக்கு செல்வதால், அடிக்கடி கொரோனா பரிசோதனையும் செய்து கொள்கிறார். ஆளுநர் கிரண்பேடியும் இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோவுடன் பதிவிட்டுள்ளார்.\nபொருத்தமான வரன் தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - இன்றே பதிவு செய்யுங்கள , பதிவு இலவசம்\nநாளை முதல்.. ஏனாம் பிராந்தியத்தில் 3 நாள் ஊரடங்கு.. கொரோனா பரவல் அதிகரிப்பால் நடவடிக்கை\nகாமராஜர் ஆட்சிக்கு பின் தமிழகம் வளர்ந்தது கருணாநிதி ஆட்சி காலத்தில்தான்.. நாராயணசாமி உருக்கம்\nஆரவாரமோ... ஆடம்பரமோ வேண்டாம்... மகள் திருமண ஏற்பாடுகளில் அதீத கவனம் செலுத்தும் டிடிவி தினகரன்\nபுதுச்சேரி சமூக நலத்துறை அமைச்சர் கந்தசாமிக்கு கொரோனா தொற்று உறுதி\n\"வாடகை கேட்பியா'.. வீட��டுக்கு வந்த ஹவுஸ் ஓனரை அரிவாளாலேயே வெட்டி கொன்ற இளைஞர்..\nதிருநள்ளாறு சனிபகவான் கோவிலில் ஆன்லைன் ஹோமம் - கொரோனா பாதிப்பு நீங்க நாராயணசாமி வழிபாடு\nபுதுச்சேரி முதல்வருக்கு கொரோனா தொற்று இல்லை - 5 எம்எல்ஏக்களுக்கு கொரோனா உறுதி\n50 அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்த மைனா குஞ்சுகள்... பனைமரம் ஏறி கூட்டில் வைத்த இளைஞர்\nபுதுச்சேரி என் ஆர் காங்கிரஸ் கட்சி பொதுச்செயலாளர் பாலன் கொரோனாவிற்கு மரணம்\nநாங்க வெளியே வந்தா நீங்க நடமாட முடியாது ஜாக்கிரதை.. பாஜகவை பகிரங்கமாக எச்சரித்த அதிமுக\n\"வாங்கண்ணா வணக்கங்கண்ணா\".. நாராயணசாமியுடன் கிரண் பேடி நெகிழ்ச்சி சந்திப்பு.. மகிழ்ச்சி பேச்சு\nபுதுவையின் புதிய ஆளுநராக இல. கணேசன் அதிகாரப்பூர்வமாக எதுவும் வரவில்லை என விளக்கம்\nதினகரன் மகள் நிச்சயதார்த்தை ஒட்டி அழகிரி- தினகரன் சந்திப்பு- புது கூட்டணிக்கு பிள்ளையார் சுழியா\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738735.44/wet/CC-MAIN-20200811055449-20200811085449-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/television/aranmanai-kili-serial-arjun-expresses-his-willingness-to-his-mother-to-live-with-janu-369364.html?utm_source=articlepage-Slot1-8&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2020-08-11T07:47:27Z", "digest": "sha1:UVHSWRN5FV7DTTLJFY5Q5XRFLWTOMDSE", "length": 18059, "nlines": 199, "source_domain": "tamil.oneindia.com", "title": "Aranmanai kili serial: அம்மா பிள்ளை பேச்சுன்னா இப்படி இருக்கணும்....! | Aranmanai kili serial: arjun expresses his willingness to his mother to live with janu - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் மூணாறு நிலச்சரிவு கோழிக்கோடு மழை புதிய கல்வி கொள்கை சுதந்திர தினம்\nஇந்தியா சீனா எல்லை பிரச்சனை\nமுன்னாள் குடியரசுத்தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு கொரோனா \nசுற்றுச்சூழல் வரைவு அறிக்கை...நாட்டின் வளத்தை திருடும் செயல்...வாபஸ் பெறுக...ராகுல் காந்தி\nகை மீறிப் போகும் தேனி.. கிடுகிடுவென அதிகரிக்கும் கொரோனா தொற்று.. மாநிலத்திலேயே 3வது இடம்.. ஷாக்\nதமிழகத்திலிருந்து பெங்களூருக்கு விமானத்தில் போக பிளான் இருக்கா கர்நாடக அரசு ரூல்சை பாருங்கள்\nமைக்கல் ஜாக்சன் கூப்பிட்டாக.. ஜாக்கிசான் கூப்பிட்டாக.. திமுகவின் முக்கிய தலைகளுக்கு பாஜக ஸ்கெட்ச்சா\nசச்சினின் 3 கோரிக்கைகள்...இன்று ராகுலுடன் சந்திப்பு...முடிவுக்கு வருகிறது ராஜஸ்தான் சிக்கல்\nஊரடங்கை மீறி வெளியே வந்த நபரின் வேன் மோதி இறந்த கன்றுக்குடி.. உதவிக்கு அழைத்த பசு\nMovies ஏற்கனவே அப்படி கிசுகிசு.. இதுல இப்படி வேறவா இளம் நடிகரின் மடியில் அமர்ந்து பியானோ வாசிக்கும் ரைஸா\nLifestyle சர்க்கரை நோயை கட்டுப்படுத்தி உங்க இதயத்தை பாதுகாக்க இந்த ஒரு பொருள் போதுமாம்...\nFinance அடுத்த லெவலுக்கு செல்லும் யூபிஐ செயலிகள்.. கூகிள் பே, போன்பே மாஸ்..\n ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் அரசாங்க வேலை\nAutomobiles ஆச்சரியம்... இந்தியாவின் மலிவு விலை மின்சார காரை வாங்கிய பிரபல நடிகை... யாருனு தெரியுமா\nSports முன்னாள் கிரிக்கெட் வீரருக்கு கொரோனா வைரஸ்.. வங்கதேச நிலைமை இதுதான்\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nAranmanai kili serial: அம்மா பிள்ளை பேச்சுன்னா இப்படி இருக்கணும்....\nசென்னை: ஜானுவுடன் வாழ விரும்புவதை அர்ஜுன் அம்மாவை தனியாக அழைத்து சொல்ல, அம்மா மீனாட்சி அம்மாவின் பேச்சு பிள்ளையின் உணர்வுகளுக்கு மரியாதை கொடுத்து இருக்க... அம்மா பிள்ளை பேச்சுன்னா இப்படி இருக்கணும்னு சொல்லும் அளவுக்கு இருந்தது.\nவிஜய் டிவியின் அரண்மனை கிளி சீரியலில்தான் இந்த காட்சி மிக அருமையாக இருந்தது. ஒரு அம்மாதான் மாமியாராக மாறும்போது வேறு அவதாரம் எடுக்கறாங்க.\nஆனால், அம்மா மாமியாராக இருக்கும்போதும் அம்மாவாகவே இருந்து மகனிடம் பேசுவது மிக அருமை. இந்த சீரியல் மூலம் கத்துக்க வேண்டியது நிறைய இருக்குது.\nஅரண்மனை கிளி சீரியலில் அர்ஜூனாக நடிக்கும் நடிகர் உண்மையில் எந்திரம் இருக்கும் அந்த சக்கர நாற்காலியில் மிக லாவகமாக வலம் வருவது இயல்பாக இருக்கிறது. இதற்கென மனிதர் தனி பயிற்சி எடுத்து இருந்தால் மட்டுமே இது சாத்தியம். ரொம்ப நல்லா நடிச்சு இருக்கார்.\nஜானுவை திருமணம் ஆன புதிதில் வெறுத்த அர்ஜுன் ஜானுவை டைவர்ஸ் பண்ணுவதாக முடிவு எடுத்துடறான். அம்மா மீனாட்சி அம்மாவும் மகனின் பேச்சுக்கு எதிர்ப்புத் தெரிவிக்காமல் உன் விருப்பம் அர்ஜுன் என்று சொல்லி அனுமதி குடுத்துடறாங்க.\nகொஞ்சம் கொஞ்சமாக அர்ஜுன் மனதில் இடம் பிடித்த ஜானு, மீனாட்சி அம்மாவின் மனதிலும் இடம் பிடித்து விடுகிறாள். என்றாலும் மகனின் விருப்பம் எதுவோ அதுதான் தனது முடிவு என்று மீனாட்சி அம்மா பேசாமல் இருந்துடறாங்க. ஜானுவின் மீது அன்பு, கனிவு காண்பிக்கறாங்க.\nதான் ஜானுவுடன் வாழ விரும்புவதை அம்மாவிடம் சொல்ல வேண்டும் என்று முடிவு எடுக்கும் அர்ஜுன், அம்மாவை தனியாக ஒரு இடத்துக்கு வர சொல்றான். அம்மா சொல்லு அர்ஜுன் தனியா வர சொன்னே வந்துட்டேன்.. பேசுன்னு சொல்றாங்க. அம்மா ஜானுவை முதலில் மலை உச்சியில் இருந்து பார்த்தேன்.. இன்னிக்கு அவளுக்கு பக்கத்தில் இருந்து அவளை பார்த்து புரிஞ்சுக்கிட்டேன்மா..\nஉண்மையா சொல்லணும்னா அவ கூட நான் வாழ விரும்பறேன்.. எனக்காக அவ எவ்ளோ தியாகம் செய்து இருக்காம்மான்னு சொல்றான்.\nஆமாம் அர்ஜுன் எனக்கும் ஜானுவின் மேல ரொம்ப நம்பிக்கை வந்துருச்சு. ஆனால், நாளைக்கு டைவர்ஸ் கேஸ் வருது. அதை நினைச்சா கஷ்டமா இருக்குன்னு சொல்றாங்க. அம்மா இப்போ நான் என்ன முடிவு எடுக்கட்டும்னு அர்ஜுன் கேட்க, உன் விருப்பம்தான் அர்ஜுன். உன் விருப்பத்துக்கு ஏற்பத்தான் என் முடிவும் இருக்கும்னு சொல்றாங்க. அம்மா நான் ஜானுகூட இந்த வாழ்க்கையை வாழ விரும்பறேன்னு சொல்றான்.\nசரி.. டைவர்ஸ் கேஸை வாபஸ் வாங்கிடலாம்னு சொல்லி அம்மாவை என்ன பேசணுமோ அதை அறிவுரையா சொல்றாங்க. நிஜமா அம்மா பிள்ளை பேச்சுன்னா இப்படித்தான் இருக்கணும்னு பார்க்கற எல்லாருக்குமே தோணும்.\nபொருத்தமான வரன் தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - இன்றே பதிவு செய்யுங்கள , பதிவு இலவசம்\nஅரண்மனை கிளி ஜானுவா இது.. வேற லெவலா இருக்கே.. ரசிகர்களுக்கு கிடைச்ச ஜாங்கிரி\nஒல்லியா இருந்தாலும் நான் கில்லி மாதிரி.. கிறங்கடிக்கும் அரண்மனைக்கிளி ஜானு\nமொட்டை மாடியில் காயத்ரி.. கலக்கும் சரவணன் மீனாட்சி முத்தழகு\nஉன் விழியும்.. என் விழியும் சந்தித்தால்.. ஆஹா.. என்னா ரொமான்ஸுப்பா\nAranmanai Kili Serial: வண்டு கடிச்ச்ச்சுகிட்டே இருக்குது...மருமகள் துயில் முக்கியமா\nதுர்காவுக்கு பைபை சொல்லிட்டாரே நீலிமா...என்னாச்சு\nAranmanai Kili Serial: உங்களுக்கே பயம் வருதுல்ல... எதுக்கு அந்த சீன்ஸ் வைக்கறீங்க\nAranmanai Kili Serial: மீனாட்சி அம்மா விரதமாம்... ஆனா சாம்பாரில் மீனாம்\nAranmanai Kili Serial: அரண்மனை கிளி கதையை ஐஸ்க்ரீம் சாப்பிட்டுட்டே எழுதி இருப்பாய்ங்களோ\nAranmanai Kili Serial: போறாளே.. ஜானு பொலபொலவென்று கண்ணீர் விட்டு..\nAranmanai Kili Serial: மானுட உயிரை காணிக்கையாக கொடுத்தால் தெய்வம் ஏற்குமா\nAranmanai Kili Serial: ஆஹா... மாமியார் மருமகள் சென்டிமென்ட் கண்களில் நீரை வரவழைக்குதே\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\naranmanai kili serial vijay tv serials television அரண்மனை கிளி சீரியல் விஜய் டிவி சீரியல்கள் டெலிவிஷன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738735.44/wet/CC-MAIN-20200811055449-20200811085449-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/thiruvananthapuram/kerala-cm-pinarayi-vijayan-s-daughter-veena-marries-cpi-m-youth-leader-mohammed-riyas-388320.html?utm_source=articlepage-Slot1-11&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2020-08-11T07:29:12Z", "digest": "sha1:VHFZS6IRIEX4S6YPFBVLDE53N7VYOEAS", "length": 18601, "nlines": 198, "source_domain": "tamil.oneindia.com", "title": "கேரள முதல்வர் பினராயி விஜயன் மகள் வீணா திருமணம்.. டிஒய்எஃப்ஐ தலைவர் முகமது ரியாசை மணந்தார் | Kerala CM Pinarayi Vijayan's daughter Veena marries CPI-M youth leader Mohammed Riyas - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் மூணாறு நிலச்சரிவு கோழிக்கோடு மழை புதிய கல்வி கொள்கை சுதந்திர தினம்\nஇந்தியா சீனா எல்லை பிரச்சனை\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் திருவனந்தபுரம் செய்தி\nடிசம்பருக்குள் கொரோனா தடுப்பு மருந்து தயாராகிவிடும்- 2 மாதங்களில் விலை நிர்ணயம்: சீரம் இன்ஸ்டிடியூட்\n கவலை வேண்டாம்.. இனி சுயதொழில் தான் எதிர்காலமே\nசுற்றுச்சூழல் வரைவு அறிக்கை...நாட்டின் வளத்தை திருடும் செயல்...வாபஸ் பெறுக...ராகுல் காந்தி\nகை மீறிப் போகும் தேனி.. கிடுகிடுவென அதிகரிக்கும் கொரோனா தொற்று.. மாநிலத்திலேயே 3வது இடம்.. ஷாக்\nதமிழகத்திலிருந்து பெங்களூருக்கு விமானத்தில் போக பிளான் இருக்கா கர்நாடக அரசு ரூல்சை பாருங்கள்\nமைக்கல் ஜாக்சன் கூப்பிட்டாக.. ஜாக்கிசான் கூப்பிட்டாக.. திமுகவின் முக்கிய தலைகளுக்கு பாஜக ஸ்கெட்ச்சா\nSports தோனி கேப்டன்சி எப்படி தெரியுமா ஆஹா ஓஹோ என புகழ்ந்து தள்ளிய கிரிக்கெட் உலகின் ஜாம்பவான்\nAutomobiles கார்களுக்கான கொரோனா தடுப்பு சாதனங்களை அறிமுகப்படுத்தியது டாடா\nMovies ஏற்கனவே அப்படி கிசுகிசு.. இதுல இப்படி வேறவா இளம் நடிகரின் மடியில் அமர்ந்து பியானோ வாசிக்கும் ரைஸா\nLifestyle சர்க்கரை நோயை கட்டுப்படுத்தி உங்க இதயத்தை பாதுகாக்க இந்த ஒரு பொருள் போதுமாம்...\nFinance அடுத்த லெவலுக்கு செல்லும் யூபிஐ செயலிகள்.. கூகிள் பே, போன்பே மாஸ்..\n ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் அரசாங்க வேலை\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ���ர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகேரள முதல்வர் பினராயி விஜயன் மகள் வீணா திருமணம்.. டிஒய்எஃப்ஐ தலைவர் முகமது ரியாசை மணந்தார்\nதிருவனந்தபுரம்: கேரள முதல்வர் பினராயி விஜயனின் மகள் வீணா தைக்கண்டியேல், மார்ஸ்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் இளைஞர் பிரிவான, இந்திய ஜனநாயக வாலிபர் கூட்டமைப்பு (டிஒய்எஃப்ஐ), தலைவரான முகமது ரியாஸை இன்று மறுமணம் செய்து கொண்டார்.\nஎளிமையான முறையில் நடந்த Pinarayi Vijayan மகள் மறுமணம்\nதிருவனந்தபுரத்தில் மிக எளிமையாக இந்த திருமண நிகழ்ச்சி நடைபெற்றது. பினராய் விஜயன் மகள் வீணாவுக்கும், மருமகன் முகமது ரியாசுக்கும் 43 வயதாகிறது.\nவீணா துவக்கத்தில் ஆரக்கிள் நிறுவனத்தில் பணியாற்றியவர். சுமார் எட்டு வருடங்கள் அங்கு பணியாற்றிய பிறகு திருவனந்தபுரத்தில் உள்ள ஒரு சாப்ட்வேர் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக பொறுப்பேற்றார்.\nலாக்டவுனுக்கு மத்தியில் மும்பையில் புறநகர் ரயில் சேவைகள் தொடங்கியது\nபின்னர், 2015ம் ஆண்டு முதல், பெங்களூரை தலைமையிடமாகக் கொண்ட Exalogic என்ற ஒரு ஐடி நிறுவனத்தை நடத்தி வருகிறார். இவருக்கு ஒரு குழந்தை உள்ள நிலையில், 2015ம் ஆண்டு முதல் கணவருடன் விவாகரத்துப் பெற்றுக் கொண்டு வாழ்ந்து வந்தார். தனது வேலையில் முழு கவனம் செலுத்தி வைத்தார்.\nஓய்வு பெற்ற ஐபிஎஸ் அதிகாரி அப்துல் காதர் என்பவரின் மகன் முகமது ரியாஸ், பள்ளி நாட்களிலேயே அரசியல் மீது ஆர்வம் கொண்டவர். டிஒய்எஃப்ஐ அமைப்பின் இணைச் செயலாளர் அளவுக்கு பதவிக்கு வந்த இவருக்கு 2017ஆம் ஆண்டு அந்த அமைப்பின் தலைவர் பொறுப்பு வழங்கப்பட்டது.\n2009ம் ஆண்டு லோக்சபா தேர்தலின்போது கோழிக்கோடு தொகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளராக களம் இறங்கினார். இருப்பினும் காங்கிரஸ் கட்சியின் ராகவன் என்ற வேட்பாளரிடம் 838 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார்.\nமுகமது ரியாசுக்கும் இது இரண்டாவது திருமணம் ஆகும். 2002ஆம் ஆண்டு முதல் திருமணம் நடைபெற்றது. 2015 ஆம் ஆண்டு அவர் விவாகரத்து பெற்றார். இவருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்த திருமணத்தின்போது ரியாஸ் குழந்தைகள் மற்றும் வீணா குழந்தையும் பங்கேற்றதாக கூறப்படுகிறது.\nபினராயி விஜயன் வீட்டில் திருமணம்\nபினராயி விஜயன் வீட்டில் வைத்து இன்று நடைபெற்ற இந்த எளிமையான திருமணத்தில் உறவினர்கள் மட்டும் பங்கேற்றனர். சிறப்பு திருமணச் சட்டத்தின் கீழ் திருமணம் பதிவு செய்யப்பட்டது. மணமகன் வேட்டி சட்டையுடன், மணமகள் எளிமையான புடவை அலங்காரத்துடன் காணப்பட்டனர். தாலி கட்டிய பிறகு திருமணம் பதிவு செய்யப்பட்டது.\nபொருத்தமான வரன் தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - இன்றே பதிவு செய்யுங்கள , பதிவு இலவசம்\nஎங்கும் மரண ஓலம்.. உதவிக்கு அழைத்த மக்கள்.. நடந்தது என்ன.. கோழிக்கோடு விபத்தில் பிழைத்தவர் விளக்கம்\nமுல்லைப்பெரியாறு அணை நீர்மட்டம் 136 அடியாக உயர்வு... வைகைக்கு தண்ணீரை திறங்க - கேரளா கோரிக்கை\nமலையாளத்தில் அறிவித்திருந்தால்.. இத்தனை பேர் பலியாகி இருக்க மாட்டார்கள்.. கோழிக்கோடு பயணிகள் பகீர்\nமூணாறு நிலச்சரிவில் சிக்கி பலியானோரின் எண்ணிக்கை 47 ஆக உயர்வு.. ஆற்றில் மிதந்த 4 பேரது சடலம் மீட்பு\nமூணாறு நிலச்சரிவு.. ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 31 பேர் மண்ணோடு மண்ணாக புதைந்த சோகம்\nமூணாறு: 3வது நாளாக மண்ணுக்குள் புதைந்துள்ள தொழிலாளர்கள்.. மீட்பு பணியில் தாமதம் ஏன்\nகோழிக்கோடு, ஆலப்புழா உள்பட 6 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும்.. ரெட் அலர்ட் வார்னிங்\nகோழிக்கோடு ஏர்போர்ட்டில் இதுதான் நடந்திருக்க வேண்டும்.. காரணங்களை கூறும் முன்னாள் விமானப்படை அதிகாரி\nமூணாறு நிலச்சரிவு.. பலி எண்ணிக்கை 43ஆக உயர்வு.. தொடரும் மழை.. மீட்பு பணியில் சிக்கல்\nகேரளா ஆர்.எஸ்.எஸ். தொண்டர் படுகொலை வழக்கு- ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் 9 பேருக்கு ஆயுள் தண்டனை\nகோழிக்கோடு விமான விபத்தில் சிறு காயங்களுடன் உயிர் தப்பிய 7 வயது இரட்டையர்கள்\nநான் நாட்டிற்காக உயிர் கொடுக்க பிறந்த போர் வீரன்.. விமானி தீபக்கின் தீரம் குறித்து உருக்கமான கவிதை\nமுதல் முறையல்ல.. இதே கரிப்பூரில் 27 முறை விமானத்தை இறக்கியுள்ளார் தீபக்.. மத்திய அமைச்சர்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nkerala pinarayi vijayan wedding கேரளா பினராயி விஜயன் திருமணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738735.44/wet/CC-MAIN-20200811055449-20200811085449-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilnewsking.com/2019/07/91.html", "date_download": "2020-08-11T06:55:49Z", "digest": "sha1:JETSAISZ23OGMQQHE774AKX2GP6HPDTW", "length": 11168, "nlines": 139, "source_domain": "www.tamilnewsking.com", "title": "இலங்கை அணி 91 ஓட்டங்களினால் வெற்றி - Tamil News King | Sri Lankan Tamil News | Latest Breaking News", "raw_content": "\nHome News Sports News இலங்கை அணி 91 ஓட்டங்களினால் வெற்றி\nஇலங்கை அணி 91 ஓட்டங்களினால் வெற்ற��\nபங்களாதேஷ் அணியுடனான முதலாவது போட்டியில் இலங்கை அணி 91 ஓட்டங்களினால் வெற்றிபெற்றது.\nகொழும்பு, ஆர்.பிரேமதாச மைதானத்தில் நேற்றைய தினம் (26) பகல் இரவு ஆட்டமாக இப்போட்டி நடைபெற்றது.\nநாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணியானது முதலில் துடுப்பெடுத்தாடி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுக்களை இழந்து 314 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.\nபதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி 41.4 ஓவர்கள் நிறைவில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 223 ஓட்டங்களை மாத்திரம் பெற்றுக் கொண்டது.\nஇலங்கைக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டு வருகை தந்துள்ள பங்களாதேஷ் அணி இன்னும் இரண்டு சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் இலங்கை அணியுடன் விளையாடவுள்ளது.\nஎமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி\nநுவரெலியாவை உலுக்கிய கோர விபத்து\nதிமிங்கலத்துடன் மோதிய படகு - மயிரிழையில் உயிர் தப்பிய பயணிகள்\nபின்புறம் மூன்று கேமராக்களுடன்: இளைஞர்கள் விரும்பும் புதிய போன்\nநுவரெலியாவை உலுக்கிய கோர விபத்து\nநுவரெலியாவில் நேற்று இரவு இடம்பெற்ற விபத்தில் இருவர் பலியானதுடன் மேலும் 61 பேர் படுகாயமடைந்துள்ளனர். இதன்போது இளைஞர் ஒருவரும் கர்ப்பி...\nதிமிங்கலத்துடன் மோதிய படகு - மயிரிழையில் உயிர் தப்பிய பயணிகள்\nஜப்பானில் கடல் உயிரினம் மீது படகு மோதியதில் 80 பேர் காயம் அடைந்துள்ள நிலையில் அவரில் சிலர் மிகவும் மோசமான நிலையில் உள்ளனர். ஜப்பானில...\nபின்புறம் மூன்று கேமராக்களுடன்: இளைஞர்கள் விரும்பும் புதிய போன்\nHuawei பி ஸ்மார்ட்பிளஸ் (2019) சாதனத்தை சீனாவில் அறிமுகம் செய்துள்ளது ஹுவாய் நிறுவனம். Huawei பி ஸ்மார்ட்பிளஸ் (2019) சாதனம் கருப்ப...\nநவீன யுகத்திலும் பாரம்பரிய கலாச்சார முறைப்படி ஊர் மந்தையில் திருமணம் நடத்தப்பட்டது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் உள்ள ஒர...\nசம்பந்தனுக்கு சலுகைகளா - சீறுகிறார் பந்துல\nதமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கு எதிர்கட்சி தலைவருக்கான விசேட சலுகைகளை பெற்றுக்கொடுக்க இடமளிக்க முடியாது. இவ்வாறு நாடாள...\nமுல்லைத்தீவு விபத்தில் ஒருவர் உயிரிழப்பு\nமோட்டார் சைக்கிள்கள் இரண்டு மோதியதில் ஒருவர் உயிரிழந்தார். இந்தச் சம்பவம் முல்லைத்தீவு கொக்குளாய் வீதி செம்மலைப் பகுதியில் நேற்று ந...\nமக்களுக்கு ஓர் மகிழ்ச்சிகர செய்தி...\nதற்போது அமுல்படுத்தப்படும் நாளாந்த மின்சார தடை இன்று நள்ளிரவின் பின்னர் நிறைவுறுத்தப்படும் என மின்சக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. இதற்...\nசிங்கம் வளர்த்ததால் வந்த வினை\nதான் வளர்த்த சிங்கத்தாலேயே இளைஞர் ஒருவர் அடித்துக் கொல்லப்பட்டுள்ளார். செக் குடியரசில் 33 வயதாகும் இளைஞரே இவ்வாறு கொல்லப்பட்டுள்ளார். ...\nபெண்ணை கடத்த முயற்சித்தவருக்கு முறையான கவனிப்பு\nபெண் ஒருவரைக் கடத்த முயற்சித்த நபரை ஊர் மக்கள் மடக்கிப் பிடித்து, முறையாகக் கவனித்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர். இந்த சம்பவம் யாழ்ப்ப...\nகொக்குவில் குண்டு தாக்குதலில் பற்றி எரிந்த வீடு\nயாழ்ப்பாணம் கொக்குவில் கிழக்கு பகுதியிலுள்ள வீடொன்றிற்கு மோட்டார் சைக்கிளில் வந்த கும்பலொன்று வீட்டின் மீதும் வீட்டில் நிறுத்திவைக்க...\nநுவரெலியாவை உலுக்கிய கோர விபத்து\nதிமிங்கலத்துடன் மோதிய படகு - மயிரிழையில் உயிர் தப்பிய பயணிகள்\nபின்புறம் மூன்று கேமராக்களுடன்: இளைஞர்கள் விரும்பும் புதிய போன்\nசம்பந்தனுக்கு சலுகைகளா - சீறுகிறார் பந்துல\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738735.44/wet/CC-MAIN-20200811055449-20200811085449-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2020/06/05081941/As-the-factories-started-runningIncrease-in-buses.vpf", "date_download": "2020-08-11T05:58:59Z", "digest": "sha1:52SMEF4U2OILJ52CMNIFTBU7BCAJDXZW", "length": 16237, "nlines": 135, "source_domain": "www.dailythanthi.com", "title": "As the factories started running Increase in buses on Tirupur, Karur and Salem buses || தொழிற்சாலைகள் இயங்க தொடங்கியதால்திருப்பூர், கரூர், சேலம் செல்லும் பஸ்களில் கூட்டம் அதிகரிப்பு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nதொழிற்சாலைகள் இயங்க தொடங்கியதால்திருப்பூர், கரூர், சேலம் செல்லும் பஸ்களில் கூட்டம் அதிகரிப்பு + \"||\" + As the factories started running Increase in buses on Tirupur, Karur and Salem buses\nதொழிற்சாலைகள் இயங்க தொடங்கியதால்திருப்பூர், கரூர், சேலம் செல்லும் பஸ்களில் கூட்டம் அதிகரிப்பு\nதொழிற்சாலைகள் இயங்க தொடங்கியதால் திருப்பூர், கரூர், சேலம் செல்ல புறநகர் பஸ்களில் பயணிகள் கூட்டம் அதிகரித்துள்ளது.\nதொழிற்சாலைகள் இயங்க தொடங்கியதால் திருப்பூர், கரூர், சேலம் செல்ல புறநகர் பஸ்களில் பயணிகள் கூட்டம் அதிகரித்துள்ளது. இதனால் பயணிகள் நீண்ட வரிசையில் நின்று பஸ்களில் ஏறினார்கள்.\nஊரடங்கில் இருந்து அளிக்கப்பட்ட தளர்வினை தொடர்ந்து, தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்கள் தவிர மற்ற அனைத்து மாவட்டங்களிலும் கடந்த 1-ந்தேதியில் இருந்து அரசு பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. ஒரு பஸ்சில் அதிகபட்சமாக 34 பயணிகளுக்கு மேல் பயணிக்க அனுமதிக்க கூடாது என்ற கட்டுப்பாட்டின் அடிப்படையில் பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன.\nபஸ்கள் இயக்கப்பட்ட முதல் 3 நாட்கள் பயணிகள் குறைந்த அளவில் மட்டுமே பயணம் செய்தனர். மாநகர பஸ்களில் காலை மற்றும் மாலை நேரங்களில் மட்டும் கூட்டம் காணப்பட்டது. மற்ற நேரங்களில் அனைத்து இருக்கைகளும் காலியாகவே இருந்தன.\nஇந்தநிலையில் திருப்பூர், கரூர், ஈரோடு, சேலம் போன்ற வெளி மாவட்டங்களில் உள்ள பனியன், கொசுவலை, ஆயத்த ஆடை தொழிற்சாலைகளில் திருச்சி, புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர் மாவட்ட தொழிலாளர்கள் அதிகளவில் வேலை பார்த்து வருகிறார்கள். தற்போது ஊரடங்கால் மூடப்பட்ட தொழிற்சாலைகள் மீண்டும் இயங்க தொடங்கி உள்ளன. இதனால் தொழிலாளர்கள் இ-பாஸ் பெற்று வேலைக்கு செல்லத்தொடங்கி உள்ளனர்.\nஇதனால் நேற்று திருச்சி மத்திய பஸ் நிலையத்தில் இருந்து திருப்பூர், கரூர், சேலம் போன்ற வெளி மாவட்டங்களுக்கு செல்லும் பஸ்களில் பயணிகள் கூட்டம் அதிகளவில் காணப்பட்டது. இதன்காரணமாக அவர்கள், நீண்ட வரிசையில் காத்திருந்து பஸ்களில் ஏறினார்கள். ஆனால் பஸ்கள் மண்டல எல்லை வரை மட்டுமே இயக்கப்படுகின்றன.\nகுறிப்பாக திருப்பூர், கரூர் மாவட்டங்களுக்கு செல்ல வேண்டிய பயணிகள் திருச்சி மாவட்ட எல்லையான பெட்டவாத்தலை வரை இயக்கப்படும் பஸ்களில் ஏறினார்கள். இதேபோல் சேலம் செல்லும் பயணிகள் திருச்சி மாவட்ட எல்லையான மேய்க்கல்நாய்க்கன் பட்டி வரை செல்லும் பஸ்களிலும், மதுரை செல்லும் பயணிகள் மாவட்ட எல்லையான துவரங்குறிச்சி வரை செல்லும் பஸ்களிலும், திண்டுக்கல் பயணிகள் மாவட்ட எல்லையான வையம்பட்டி வரை இயக்கப்படும் பஸ்களிலும் ஏறினார்கள்.\nபஸ்சில் ஏறுவதற்கு முன்பாக பயணிகளின் கைகளில் கிருமிநாசினியை கண்டக்டர்கள் தெளித்து சுத்தம் செய்ய வைத்தனர். புறநகர் பஸ்களில் பயணிகள் முககவசம் அணிந்து இருந்தனர். ஆனால் நகர பஸ்களில் பயணம் செய்த பலர் முக கவசம் அணியாமல் இருந்ததை ���ாண முடிந்தது. அவர்களை கண்டக்டர்கள் எச்சரித்து, முக கவசம் அணிய வைத்தனர்.\n1. திருப்பூரில் திருட்டில் ஈடுபட்ட 7 பேர் கைது\nதிருப்பூரில் தொடர் வழிப்பறி, வீடு மற்றும் கடைகளில் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டு வந்த 7 பேரை போலீசார் கைது செய்தனர்.\n2. திருப்பூரில் போலீசார் தீவிர கண்காணிப்பு - வெளியே வரும் வாகனங்கள் பறிமுதல்\nதிருப்பூர் மாவட்டத்தில் ஊரடங்கை மீறி வெளியே வரும் வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்து வருகின்றனர்.\n3. திருப்பூர் மாவட்டத்தில் ஒரே நாளில் 20 பேருக்கு கொரோனா; பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 180 ஆக உயர்வு\nதிருப்பூர் மாவட்டத்தில் ஒரே நாளில் 20 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 180 ஆக உயர்ந்துள்ளது.\n4. தாயின் கள்ளக்காதல் விவகாரத்தில் கொலை செய்யப்பட்ட பெண்ணின் உடல் 6 ஆண்டுகளுக்கு பிறகு தோண்டி எடுப்பு\nதாயின் கள்ளக்காதல் விவகாரத்தில் கொலை செய்யப்பட்ட பெண்ணின் உடல் 6 ஆண்டுகளுக்கு பிறகு தோண்டி எடுக்கப்பட்டது.\n5. திருப்பூர் மாவட்டத்தில் 5 மையங்களில் பிளஸ்-2 விடைத்தாள் திருத்தும் பணி இன்று தொடக்கம் 1,687 ஆசிரியர்கள் ஈடுபடுகிறார்கள்\nதிருப்பூர் மாவட்டத்தில் பிளஸ்-2 விடைத்தாள் திருத்தும் பணி 5 மையங்களில் இன்று(புதன்கிழமை) தொடங்குகிறது. இந்த பணியில் 1,687 ஆசிரியர்கள் ஈடுபடுகிறார்கள்.\n1. தமிழகம் முழுவதும் இன்று தளர்வு இல்லாத முழு ஊரடங்கு-சென்னையில் 8-வது முறையாக கடைப்பிடிக்கப்படுகிறது\n2. ஐ.பி.எல். ஸ்பான்சர்ஷிப்பில் இருந்து சீன நிறுவனம் விலகியதால் அணிகளின் வருவாயில் பாதிப்பா\n3. தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேட்டி\n4. பொதுமக்கள் ஒத்துழைப்பு இல்லாமல் கொரோனாவை தடுக்க இயலாது-எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தல்\n5. மூணாறு நிலச்சரிவில் கயத்தாறு தொழிலாளர்கள் சிக்கியது எப்படி\n1. கடவுளின் தேசத்தில் கண்ணீர் கதை: எழில்கொஞ்சும் மூணாறில் வலிகள் நிறைந்த வாழ்க்கை\n2. கர்நாடகத்தில் பருவமழை தீவிரம் கே.ஆர்.எஸ்., கபினி அணைகளில் இருந்து தமிழகத்திற்கு வினாடிக்கு 90 ஆயிரம் கனஅடி நீர் திறப்பு\n3. கொரோனா ஊரடங்கால் தாயாரை பார்க்க முடியாத ஏக்கத்தில் பெண் தற்கொலை\n4. புதிய உச்சத்தை தொட்டது: தங்கம் விலை ரூ.43 ஆயிரத்தை கடந்து விற்பனை 3 நாட்க��ில் பவுனுக்கு ரூ.1,712 உயர்வு\n5. கொரோனாவுக்கு முன்னாள் அமைச்சரின் மகன் உள்பட மேலும் 5 பேர் சாவு உயிரிழந்தோர் எண்ணிக்கை 80 ஆனது\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738735.44/wet/CC-MAIN-20200811055449-20200811085449-00253.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/TopNews/2020/07/03121148/Will-become-significantPrime-Minister-Modis-sudden.vpf", "date_download": "2020-08-11T06:44:03Z", "digest": "sha1:YJTUTKNEVJU2NV25HJ7W4YSFTXAO2ZIR", "length": 14175, "nlines": 131, "source_domain": "www.dailythanthi.com", "title": "Will become significantPrime Minister Modi's sudden border survey World countries looking up || முக்கியத்துவம் வாய்ந்ததாக மாறும் பிரதமர் மோடியின் திடீர் எல்லை ஆய்வு ; உற்று நோக்கும் உலக நாடுகள்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nமுக்கியத்துவம் வாய்ந்ததாக மாறும் பிரதமர் மோடியின் திடீர் எல்லை ஆய்வு ; உற்று நோக்கும் உலக நாடுகள் + \"||\" + Will become significantPrime Minister Modi's sudden border survey World countries looking up\nமுக்கியத்துவம் வாய்ந்ததாக மாறும் பிரதமர் மோடியின் திடீர் எல்லை ஆய்வு ; உற்று நோக்கும் உலக நாடுகள்\nஎல்லையில் இருநாடுகளுக்கும் இடையில் மோதல் நிலவிவரும் நேரத்தில், பிரதமர் நரேந்திர மோடி அங்கு பயணம் செய்திருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது . இதை உலக நாடுகள் உன்னிப்பாக கவனித்து வருகிறது.\nஇந்திய சீன எல்லையான லடாக்கின் கல்வான் பகுதியில் மே 15 ந்தேதி இருநாட்டு வீரர்கள் இடையே மோதல் வெடித்தது. இதையடுத்து லடாக் எல்லையில் தொடர்ந்து பதற்றம் அதிகரித்து வந்தது. இருநாடுகளும் வீரர்களையும், படைகளையும் குவித்து வந்தன. இந்நிலையில் ராணுவ அதிகாரிகள் மற்றும் தூதரக அதிகாரிகள் மட்டத்திலான பேச்சுவார்த்தை நடைபெற்றது.\nதொடர் பேச்சுவார்த்தையில் ஒருமித்த கருத்து ஏற்பட்டதை அடுத்து, படைகளை விலக்கிக் கொள்ள இருநாடுகளும் ஒப்புதல் தெரிவித்தன. இந்நிலையில் எந்த முன் அறிவிப்பும் இன்றி திடீர் என பிரதமர் நரேந்திர மோடி இன்று காலை லடாக் சென்றுள்ளார். அவருடன் தலைமை தளபதி பிபன் ராவத்தும் உடன்சென்றார்.\nசுமார் 11 ஆயிரம் அடி உயரம் கொண்ட லடாக்கின் நிம்பு பகுதிக்கு சென்ற மோடிக்கு ராணுவத்தினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.\nமுன்னதாக, விமானப்படைத் தலைவரும், ராணுவத் தலைவரும் லே விமான நிலையத்தை அடைந்தனர். கால்வனில் நடந்த வன்முறை மோதலில் காயமடைந்து சிகிச்சை பெற��று மீண்டும் இராணுவத்தில் இணைந்த வீரர்களை பிரதமர் மோடி சந்திப்பார் என்று தகவல் தெரிவிக்கிறது.\nசீனாவுக்கு எதிரான பல முக்கிய நடவடிக்கைகளை மேற்கொள்ளும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. உலகின் பெரிய மற்றும் சக்திவாய்ந்த நாடுகளுடன் இந்தியா இணைந்துள்ளது. சீனாவின் பொருளாதாரத்தை பின்னடைவு செய்யும் விதமாக சரியான திட்டமிடலுடன் ஒவ்வொரு முயற்சியும் மேற்கொண்டு வருகிறது.\nபிரதமரின் திடீர் ஆய்வு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது என ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி கர்னல் சுந்தர் கூறினார்.\n1. கொரோனா தடுப்பு பணி மோடி அரசின் நடவடிக்கைக்கு 74 சதவீதம் பேர் ஆதரவு-ஆய்வில் தகவல்\nநாட்டில் கொரோனாவை கட்டுப்படுத்த பிரதமர் மோடி அரசு எடுத்து வரும் நடவடிக்கைகள் திருப்தி அளிப்பதாக 74 சதவீதம் பேர் தெரிவித்து இருப்பது ஆய்வில் தெரியவந்து உள்ளது.\n2. லடாக் எல்லையில் சீன ராணுவம் அத்துமீறல்: பிரதமர் பொய் சொல்வதாக ராகுல் காந்தி குற்றச்சாட்டு\nலடாக் எல்லையில் சீன ராணுவம் அத்துமீறலில் பிரதமர் பொய் சொல்வதாக ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.\n3. இறைவனுக்கும் மக்களுக்கும் நேரடி தொடர்பை ராமர் கோவில் ஏற்படுத்தும் - பிரதமர் மோடி\nராமர் கோவில் தேசத்தை ஒருங்கிணைக்கும். இறைவனுக்கும் மக்களுக்கும் நேரடி தொடர்பை ராமர் கோவில் ஏற்படுத்தும் என பிரதமர் மோடி கூறினார்.\n4. ராமர் கோவில் பூமி பூஜை சடங்குகள் தொடங்கின-பிரதமர் மோடி நாளை அடிக்கல் நாட்டுகிறார்\nஅயோத்தியில் ராமர் கோவிலுக்கான பூமி பூஜை சடங்குகள் நேற்று காலையில் தொடங்கின. அங்கு கோவிலுக்கான அடிக்கல்லை நாளை (புதன்கிழமை) பிரதமர் மோடி நாட்டுகிறார்.\n5. இளைஞர்கள் பணம் சம்பாதிக்க மட்டுமே திறமையை பயன்படுத்தக் கூடாது - பிரதமர் மோடி\nஇளைஞர்கள்பணம் சம்பாதிக்க மட்டுமே திறமையை பயன்படுத்தக் கூடாது என பிரதமர் மோடி கூறினார்.\n1. தமிழகம் முழுவதும் இன்று தளர்வு இல்லாத முழு ஊரடங்கு-சென்னையில் 8-வது முறையாக கடைப்பிடிக்கப்படுகிறது\n2. ஐ.பி.எல். ஸ்பான்சர்ஷிப்பில் இருந்து சீன நிறுவனம் விலகியதால் அணிகளின் வருவாயில் பாதிப்பா\n3. தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேட்டி\n4. பொதுமக்கள் ஒத்துழைப்பு இல்லாமல் கொரோனாவை தடுக்க இயலாது-எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தல்\n5. மூணாறு நிலச்சரிவில் கயத்தாறு தொழிலாளர்கள் சிக்கியது எப்படி\n1. சென்னை-போர்ட்பிளேர் இடையே கண்ணாடி இழை கேபிள் திட்டம்: பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்கிறார்\n2. சுஷாந்திடம் பண மோசடி புகார்: நடிகை ரியாவின் சகோதரரிடம் 18 மணி நேரம் விசாரணை\n3. ஆந்திராவில் ஓட்டலில் இயங்கி வந்த சிகிச்சை மையத்தில் பயங்கர தீ விபத்து: 10 கொரோனா நோயாளிகள் கருகி சாவு\n4. ராஜஸ்தான் காங். உள்கட்சி பூசலில் ‘திடீர்’ சமரசம்: முதல்-மந்திரி மாற்றப்படுவாரா\n5. மும்பையில் இன்னும் ஒரு வாரத்திற்கு கனமழை பெய்ய வாய்ப்பு - இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738735.44/wet/CC-MAIN-20200811055449-20200811085449-00253.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2572133", "date_download": "2020-08-11T07:03:11Z", "digest": "sha1:WEG3KGTV4FBIVLXFEX7SABMSHQOGDWZP", "length": 20132, "nlines": 288, "source_domain": "www.dinamalar.com", "title": "கொரோனாவுக்கு எதிரான போர்: மோடியின் கருத்தை சீண்டும் சிவசேனா| Shiv Sena targets PM Narendra Modi over Covid-19 crisis | Dinamalar", "raw_content": "\nகொரோனா தடுப்பு பணி: முதல்வர்களுடன் பிரதமர் மோடி ... 4\nஅரசல் புரசல் அரசியல்: பிடி கொடுக்காத நயினார்\nகிருஷ்ண ஜெயந்தி: அறிந்து கொள்ள வேண்டிய ... 3\nசபரிமலை மகரவிளக்கு பூஜை: கட்டுப்பாடுகளுடன் அனுமதி\nபங்குச்சந்தைகளில் இன்றும் சென்செக்ஸ் 300 ... 1\nஏழைகளுக்கு 100 நாள் வேலை திட்டத்தில் வேலை அவசியம்: ... 7\n11ம் வகுப்பு படிக்க விண்ணப்பித்துள்ள கல்வி அமைச்சர் 6\nகோழிக்கோட்டை விட கோவையில் நீளமான ஓடுபாதை: ... 12\nஇந்தியாவில் 15.83 லட்சம் பேர் கொரோனாவிலிருந்து ...\nதிமுக கனிமொழி கூறியதும் ஜால்ரா அடிப்பதா...\nகொரோனாவுக்கு எதிரான போர்: மோடியின் கருத்தை சீண்டும் சிவசேனா\nமும்பை : 'கொரோனாவிற்கு எதிரான போர், 21 நாட்களில் முடிந்து விடும் என, பிரதமர் நரேந்திர மோடி, மார்ச் மாதம் கூறினார்; ஆனால், போர், 100 நாட்களை கடந்து விட்டது' என, சிவசேனா கூறியுள்ளது.\nமஹா.,வில், முதல்வர், உத்தவ் தாக்கரே தலைமையில், சிவசேனா, தேசியவாத காங்., மற்றும் காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடக்கிறது.\nஇங்கு, சிவசேனாவின் கட்சி பத்திரிகையான, 'சாம்னா'வில், கொரோனா பரவல் தொடர்பாக, பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்த கருத்துக்கான விமர்சனத்தில் கூறப்பட்டு உள்ளதாவது: பொருளாதாரத்தில், வல்லரசாக மாறும் கனவில் உள்ள நம் நாட்டில், ஒரே நாளில், 25 ஆய���ரம் பேரிடம் வைரஸ் தொற்று கண்டறியப் படுவது துரதிர்ஷ்டவசமானது. வைரஸ் பாதிப்பில், நாம் ரஷ்யாவை முந்தியுள்ளோம். பாதிப்பு அதிகரிப்பது தொடர்ந்தால், முதலிடத்தை பெறுவோம்.\nஅரசியல்வாதிகள், மக்கள் பிரதிநிதிகள், போலீசார், சுகாதார ஊழியர்கள் மற்றும் பிற துறைகளின் நிர்வாகிகள், வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். இது, நாட்டிற்கும், மாநிலங்களுக்கும் சோதனையான காலகட்டம்.\nமகாபாரத போர், 18 நாட்கள் நீடித்தது. ஆனால், 'கொரோனாவிற்கு எதிரான போரில், நாம், 21 நாட்களில் வெற்றி பெறுவோம்' என, பிரதமர் நரேந்திர மோடி நம்பிக்கை ஊட்டினார். ஆனால், இந்தப் போர், தற்போது, 100 நாட்களுக்கும் மேல் தொடர்வதால், போராட்டத்தில் பங்கேற்பவர்கள் சோர்வடைந்து உள்ளனர். எனவே, இந்த போராட்டம் மகாபாரதத்தை விட கடினமானது. இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nவேகமாக பரவும் 'உண்ணி நோய்': பீதியை ஏற்படுத்தும் சீனா(8)\nநாட்டை விட்டு வெளியேற்றப்படுவீர்கள்: அமெரிக்கா உத்தரவால் இந்தியர்கள் அச்சம்(8)\n» அரசியல் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nசொன்னவர் யாராவாவது இருக்கட்டும். சொல்லப்பட்டது உண்மைதானே... 15 லட்சம், நூறே நாளில் கருப்பு பணம், 2 கோடி வேலை வாய்ப்பு லிஸ்ட்டில் இதுவும்....\nஉதவாக்கரைக்கு சுய புத்தியும் கிடையாது\nஉங்களை போல கையாலாகாத முதுகில் குத்தும் நபர்கள் உள்ள வரைக்கும் 21 நாட்கள் என்ன 21 மாதங்கள் ஆனாலும் கரோணா வைரஸை கட்டுப்படுத்தமுடியாது.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையில���யே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nவேகமாக பரவும் 'உண்ணி நோய்': பீதியை ஏற்படுத்தும் சீனா\nநாட்டை விட்டு வெளியேற்றப்படுவீர்கள்: அமெரிக்கா உத்தரவால் இந்தியர்கள் அச்சம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738735.44/wet/CC-MAIN-20200811055449-20200811085449-00253.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/automobile/newautomobile/2019/06/19164623/1247163/The-Damon-X-Is-The-Safest-Motorcycle-In-The-World.vpf", "date_download": "2020-08-11T07:09:28Z", "digest": "sha1:RGYZOYKG4OBE5VU3SCQVZBQB5C4CENHL", "length": 7767, "nlines": 80, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: The Damon X Is The Safest Motorcycle In The World", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nகனடா நாட்டு மோட்டார்சைக்கிள் நிறுவனமான டேமான் புதிதாக டேமான் எக்ஸ் எனும் ப்ரோடோடைப் மாடலை உர���வாக்கி வருகிறது.\nகனடா நாட்டு மோட்டார்சைக்கிள் நிறுவனமான டேமான் ப்ரோடோடைப் மோட்டார்சைக்கிள் மாடல் ஒன்றை உருவாக்கி வருகிறது. டேமான் எக்ஸ் என அழைக்கப்படும் புதிய மோட்டார்சைக்கிள் அதிநவீன தொழில்நுட்பங்களை கொண்டிருக்கும் என டேமான் தெரிவித்துள்ளது.\nவேரியபிள் ரைடிங் பொசிஷன் மற்றும் மேம்பட்ட டிராஃபிக் டிராக்கிங் கொலிஷன் வார்னிங் சிஸ்டம் என இரண்டு புதிய தொழில்நுட்பங்களை டேமான் தனது புதிய மோட்டார்சைக்கிளில் வழங்க இருக்கிறது. இதில் வேரியபிள் டைரிங் பொசிஷன் கொண்டு பயனர்கள் ரைடிங் பொசிஷன்களை அட்ஜஸ்ட் செய்ய அனுமதிக்கிறது.\nஇத்துடன் பயனர்கள் இருக்கை, கால் வைக்கும் இடம், க்ளிப் ஆன் ஹேன்டிள் பார் உள்ளிட்டவற்றை அட்ஜஸ்ட் செய்யும் வசதியும் வழங்கப்படுகிறது. டேமான் நிறுவனம் அட்வான்ஸ் வார்னிங் சிஸ்டம் (AWSM) எனும் தொழில்நுட்பத்தை உருவாக்கி இருக்கிறது. இது பல்வேறு ரேடார்கள், கேமராக்கள் மற்றும் சென்சார்களை பயன்படுத்தி மோட்டார்சைக்கிள் நகரும் போதே அருகில் இருக்கும் 64 பொருட்களை டிராக் செய்யும் திறன் கொண்டிருக்கிறது.\nஏதேனும் ஆபத்தை சென்சார் உணரும் பட்சத்தில், இது வாகனத்தை ஓட்டுபவருக்கு எச்சரிக்கை செய்யும். வார்னிங் சிக்னல்கள் எல்.இ.டி. ஸ்ட்ரிப்கள் ஆகும். இவை மோட்டார்சைக்கிளின் காக்பிட் பகுதியில் இடம்பெற்றிருக்கிறது. இதுதவிர வைப்ரேஷன் யூனிட் ஒன்று ஹேண்டிள்பார் க்ரிப் மற்றும் சீட்களில் பொருத்தப்பட்டுள்ளது.\nமோட்டார்சைக்கிளின் பாதுகாப்பு அமைப்பு 5ஜி கனெக்ஷன்களால் ஆன்போர்டு கம்ப்யூட்டர்களுடன் இணைக்கப்படுகிறது. ப்ரோடோடைப் மோட்டார்சைக்கிள் உருவாக்கும் பணிகள் நிறைவுற்று சோதனைகள் துவங்கப்பட்டுள்ளது. அதிநவீன தொழில்நுட்பங்களை மற்ற நிறுவனங்களுக்கு வழங்கவும் டேமான் திட்டமிட்டுள்ளது.\nமேலும் இது புதுசு செய்திகள்\nஇந்தியாவில் கியா சொனட் முன்பதிவு துவக்கம்\nஒருமுறை சார்ஜ் செய்தால் 500 கிலோமீட்டர் செல்லும் எலெக்ட்ரிக் பைக்\nஇந்தியாவில் சக்திவாய்ந்த ஃபெராரி எஃப்8 டிரிபியூட்டோ அறிமுகம்\nடொயோட்டா ஃபார்ச்சூனர் டிஆர்டி லிமிட்டெட் எடிஷன் அறிமுகம்\nஇந்தியாவில் மாருதி சுசுகி எஸ் கிராஸ் பெட்ரோல் அறிமுகம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு ��ிளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738735.44/wet/CC-MAIN-20200811055449-20200811085449-00253.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil360newz.com/ipc-376-official-tamil-trailer-released-today/", "date_download": "2020-08-11T06:08:38Z", "digest": "sha1:2LSQAXEJYJIRPX2VA36BCZVMUPY3VPWS", "length": 6421, "nlines": 104, "source_domain": "www.tamil360newz.com", "title": "ஆக்ஷனில் பின்னி பெடலேடுக்கும் நந்திதா ஸ்வேதா இதோ IPC 376 ட்ரைலர்.! - tamil360newz", "raw_content": "\nHome வீடியோ ஆக்ஷனில் பின்னி பெடலேடுக்கும் நந்திதா ஸ்வேதா இதோ IPC 376 ட்ரைலர்.\nஆக்ஷனில் பின்னி பெடலேடுக்கும் நந்திதா ஸ்வேதா இதோ IPC 376 ட்ரைலர்.\nதமிழ் சினிமாவில் முதன் முதலில் அட்டகத்தி என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் நந்திதா ஸ்வேதா அதன்பிறகு எதிர்நீச்சல், விஜய் சேதுபதியுடன் இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா என பல திரைப்படங்களில் நடித்து வந்தார்.\nஇந்த நிலையில் தற்போது ஐபிசி 376 என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார் நந்திதா ஸ்வேதா, இந்த திரைப்படத்தின் மூலம் ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள கதையைத் தேர்ந்தெடுத்து நடித்துள்ளார். மேலும் இந்த திரைப்படத்தில் நந்திதா ஸ்வேதா உடன் இணைந்து மதுசுதன், மகாநதி சங்கர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள்.\nபடத்தை ராம்குமார் சுப்பராமன் இயக்கியுள்ளார், அதுமட்டுமில்லாமல் யாதவ் ராமலிங்கம் இசை அமைப்பாளராக பணியாற்றி உள்ளார், படத்தை பவர் கிங் ஸ்டுடியோ தயாரித்துள்ளது. இந்த நிலையில் படத்தில் இருந்து தற்பொழுது ட்ரெய்லரை வெளியிட்டு உள்ளார்கள் படக்குழு.\nஇந்த ட்ரெய்லரில் நந்திதா ஸ்வேதா மிகவும் மிரட்டலாக நடித்துள்ளார்.\nPrevious article39 வயதில் ரசிகர்களை திணறடிக்கும் ரியாசென்.\nNext articleதன்னுடைய மகனுடன் இரண்டாவது கணவரின் பிறந்தநாள் கொண்டாடிய சௌந்தர்யா ரஜினிகாந்த்.\nமணப்பெண் பக்கத்திலேயே மாப்பிள்ளை தோழன் செய்த செயல் வெளுத்து வாங்கிய மாப்பிள்ளை.\nவேட்டையாடு விளையாடு படத்தின் மேக்கிங் வீடியோ. கமலின் திறமையை பார்த்து வாய் பிளக்கும் ரசிகர்கள்.\nஜோதிகாவின் நடனத்தை பார்த்து குலுங்கி குலுங்கி சிரிக்கும் அஜித்,சூர்யா.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738735.44/wet/CC-MAIN-20200811055449-20200811085449-00253.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2018/10/blog-post_95.html", "date_download": "2020-08-11T06:56:10Z", "digest": "sha1:USA4ICW6A6PTTGNESBQJIZWQQ2N43OFO", "length": 41330, "nlines": 137, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "சாய்ந்தமருதுக்கு தனியான பிரதேச சபையை, மஹிந்த ராஜபக்ஸ பெற்றுத்தருவார் - பியசேன ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nசாய்ந்தமருதுக்கு தனியான பிரதேச சபையை, மஹிந்த ராஜபக்ஸ பெற்றுத்தருவார் - பியசேன\nமுன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ மூலமாக சாய்ந்தமருது மக்களுக்கு தனியான பிரதேச சபையை நிச்சயம் பெற்று தருவார் என்று முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அம்பாறை மாவட்ட அமைப்பாளருமான பொடியப்பு பியசேன தெரிவித்தார்.\nஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் சாய்ந்தமருது பிரதேச செயற்பாட்டாளர்களை கடந்த ஞாயிற்றுக்கிழமை மதியம் சந்தித்து பேசியபோதே இவர் இவ்வாறு தெரிவித்தார். இச்சந்திப்பில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அம்பாறை கரையோர மாவட்ட கொள்கை பரப்பு செயலாளரும், காரைதீவு பிரதேச அமைப்பாளருமான நிந்தவூர் பிரதேச சபை முன்னாள் உறுப்பினர் பி. ரி. தர்மலிங்கமும் கலந்து கொண்டார்.\nபொடியப்பு பியசேன இங்கு பேசியவை வருமாறு:-\nதமிழர்களுக்கு அஷ்ரப் போன்ற சிறந்த தலைவர் கிடைக்கவே இல்லை. அதே போல முஸ்லிம்களுக்கு அஷ்ரப்புக்கு பின்னர் சிறந்த தலைவர் யாரும் கிடைக்கவில்லை. மக்கள் மீது உண்மையான அக்கறை உடைய தலைவர்களை தமிழ் பேசும் சமூகங்கள் மத்தியில் காண முடியாது உள்ளது. எனவே இந்நாட்டின் உன்னத தலைவரான மஹிந்த ராஜபக்ஸவை தமிழ் பேசும் மக்களின் தலைவராக நாம் அனைவரும் ஏற்று கொள்ள வேண்டும்.\nஅஷ்ரப் ஆரம்பத்தில் தமிழ் தலைவர்களுடன்தான் ஒன்றாக அரசியல் செய்தார். ஆனால் தமிழ் தலைவர்களுடன் ஒன்றாக அரசியல் செய்வதன் மூலம் தமிழ் பேசும் மக்களுக்கோ, முஸ்லிம்களுக்கோ எந்த நன்மையையும் பெற முடியாது என்று கண்டு கொண்டவராகவே முஸ்லிம்களுக்கென தனியான கட்சியை ஆரம்பித்தார். அவர் வேகமும், விவேகமும் மிகுந்தவராக விளங்கினார். அதுவே அவருக்கு வினையாக மாறி உயிரை குடித்தது. இல்லையேல் இந்நாட்டின் பிரதமராக வந்திருப்பார்.\nசாய்ந்தமருது பிரதேசத்துக்கு தனியான பிரதேச சபையை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ பெற்று தர வேண்டும் என்கிற கோரிக்கையை முன்னிலைப்படுத்தியவர்களாகவே பொதுஜன பெரமுன செயற்பாட்டாளர்களாக சாய்ந்தமருதை சேர்ந்த இளையோர்கள் பலரும் எம்முடன் இணைந்து உள்ளாகள். சாய்ந்தமருது பிரதேசத்துக்கு தனியான பிரதேச சபையை பெறுவது ஒன்றும் கடினமான காரியம் அல்ல. மஹிந்த ராஜபக்ஸவின் ஆட்சி நீடித்து இருக்குமானால் சாய்ந்தமருது பிரதேச சபை சாய்ந்தமருது எப்போதோ கிடைத்திருக்கும் என்பதில் ஐயம் இல்லை. அதற்கான ஆயத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு இருந்தன. ஆனால் முஸ்லிம்களை பகடை காய்களாக பயன்படுத்தி உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு தீய சக்திகள் மஹிந்த ராஜபக்ஸவின் ஆட்சியை முடிவுக்கு கொண்டு வந்தன. முஸ்லிம்கள் தவறை உணர்ந்தவர்களாக இப்போது மனம் வருந்துகின்றார்கள். வெகுவிரைவில் மீண்டும் மலர உள்ள மஹிந்த யுகத்தில் தனியான பிரதேச சபை கோரிக்கை அடங்கலாக சாய்ந்தமருது மக்களின் அபிலாஷைகள் அனைத்தும் நிறைவேற்றி தரப்படும்.\nஇந்த வாரம் அதிகம் பிரபல்யமானவை\nமங்கள சமரவீர, விடுத்துள்ள அறிவிப்பு\n(நா.தனுஜா) இலங்கையின் வரலாற்றில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையைப் பெற்ற அரசாங்கங்களினால் இழைக்கப்பட்ட தீமைகளிலிருந்து பாடம் கற்றுக்கொண்டு, அ...\nதோல்வியை ஏற்றது சஜித் அணி, பிரதான எதிர்க்கட்சியாக செயற்படுவதாக அறிவிப்பு\nபொதுத் தேர்தலில் ஏற்பட்ட தோல்வியை ஏற்றுக்கொள்வதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார். தமது கட்சி...\nபாராளுமன்றம் செல்லப்போகும் 4 முஸ்லிம் தலைமைகள் - 13 கட்சிகளில் 4 மாத்திரமே பெரும்பான்மை கட்சிகள்\nபாராளுமன்றத்தில் கட்சித் தலைமை அந்தஸ்த்தை 13 கட்சிகள் அல்லது கூட்டணிகள் பெற்றுள்ளன. 01. பொதுஜன முன்னணி 02. ஐக்கிய மக்கள் சக்தி 03. இலங்கை தம...\nபுதிய பாராளுமன்றத்தில் 22 முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள்...\nநடந்து முடிந்துள்ள பாராளுமன்றத் தேர்தலை அடுத்து 22 பேர், முஸ்லிம் சமூகத்தின் சார்பில், பாராளுமன்றம் செல்லலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. சில...\nமுஸ்லிம்கள் 3 பேரை தேசியப் பட்டியல் மூலம் பாராளுமன்ற, உறுப்பினராக்கி முஸ்லிம் சமூகத்தை கௌரவித்துள்ளோம் - பசில்\n- Anzir - நடந்து முடிந்த பாராளுமன்றத் தேர்தலில், முஸ்லிம்களின் அதிகளவு வாக்குகள் எங்களுக்கு கிடைக்காத போதும், தேசியப் பட்டியல் மூலமாக 3 முஸ்...\nதோல்வியை தழுவியுள்ள 14 முக்கிய பிரபலங்கள் (படங்கள் இணைப்பு)\nநடந்து முடிந்த பாராளுமன்றத் தேர்தலில் சில முக்கிய அரசியல்வாதிகள் தோல்வி அடைந்துள்ளனர். அவர்களின் விபரங்கள் கீழ்வருமாறு,\nஒரே பார்வையில் பாராளுமன்றத்திற்கு தெரிவான 196 பேரின் பெயர்களும், அவர்கள் பெற்ற விருப்பு வாக்குகளும் (முழு விபரம்)\nநடைபெற்று முடிந்த 2020 ஆம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலுக்கான அனைத்து மாவட்டங்களுக்குமான விருப்பு வாக்கு விபரங்கள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன. அ...\nதோல்வியின் பின்னர் UNP, வெளியிட்டுள்ள முதலாவது அறிக்கை\nதோல்வியின் பின்னர் UNP, வெளியிட்டுள்ள முதலாவது அறிக்கை\nநடந்து முடிந்த தேர்தலில், சுவாரசியமான 10 சம்பவங்கள்\nநடைபெற்று முடிந்த பொதுத்தேர்தலில் விருப்பு வாக்களிப்பு முறை முடிவுகளின் அடிப்படையில் 05 சுவாரஸ்யமான சம்பவங்கள் நடைபெற்றுள்ளன. இதன்படி ஆகக்க...\nதேசியப்பட்டியல் எனக்கு வேண்டாம், ரணில் நிராகரிப்பு - சஜித்துடனும் பேச்சில்லை என திட்டவட்டம்\nஐக்கிய தேசியக்கட்சியின் ஒரேயொரு தேசியப்பட்டியல் நாடாமன்ற பிரதிநிதித்துவத்துக்கு தம்மை நியமிக்க மேற்கொள்ளப்பட்ட பரிந்துரையை கட்சியின் தலைவர் ...\nமங்கள சமரவீர, விடுத்துள்ள அறிவிப்பு\n(நா.தனுஜா) இலங்கையின் வரலாற்றில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையைப் பெற்ற அரசாங்கங்களினால் இழைக்கப்பட்ட தீமைகளிலிருந்து பாடம் கற்றுக்கொண்டு, அ...\nதோல்வியை ஏற்றது சஜித் அணி, பிரதான எதிர்க்கட்சியாக செயற்படுவதாக அறிவிப்பு\nபொதுத் தேர்தலில் ஏற்பட்ட தோல்வியை ஏற்றுக்கொள்வதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார். தமது கட்சி...\nசட்டக்கல்லூரிக்கு அதிக முஸ்லிம் மாணவர், தெரிவானதை இன அடிப்படையில் நோக்காதீர்கள்\n(நா.தனுஜா) ராஜபக்ஷாக்கள் மற்றும் அவர்களைச் சார்ந்தவர்களுக்கு எதிராக அப்பழுக்கற்ற சான்றுகளுடன் விசாரணைகளை மேற்கொண்ட ஷானி அபேசேகர ஒரு புலனாய்வ...\nபாராளுமன்றம் செல்லப்போகும் 4 முஸ்லிம் தலைமைகள் - 13 கட்சிகளில் 4 மாத்திரமே பெரும்பான்மை கட்சிகள்\nபாராளுமன்றத்தில் கட்சித் தலைமை அந்தஸ்த்தை 13 கட்சிகள் அல்லது கூட்டணிகள் பெற்றுள்ளன. 01. பொதுஜன முன்னணி 02. ஐக்கிய மக்கள் சக்தி 03. இலங்கை தம...\nபுதிய பாராளுமன்றத்தில் 22 முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள்...\nநடந்து முடிந்துள்ள பாராளுமன்றத் தேர்தலை அடுத்து 22 பேர், முஸ்லிம் சமூகத்தின் சார்பில், பாராளுமன்றம் செல்லலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. சில...\nமுஸ்லிம்கள் 3 பேரை தேசியப் பட்டியல் மூலம் பாராளுமன்ற, உறுப்பினராக்கி முஸ்ல���ம் சமூகத்தை கௌரவித்துள்ளோம் - பசில்\n- Anzir - நடந்து முடிந்த பாராளுமன்றத் தேர்தலில், முஸ்லிம்களின் அதிகளவு வாக்குகள் எங்களுக்கு கிடைக்காத போதும், தேசியப் பட்டியல் மூலமாக 3 முஸ்...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738735.44/wet/CC-MAIN-20200811055449-20200811085449-00254.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.8, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/law/general/credit_card_1.php", "date_download": "2020-08-11T06:51:40Z", "digest": "sha1:FT7NCSDQSAQ25YPKU32EFGBXZGHB25I2", "length": 37305, "nlines": 94, "source_domain": "www.keetru.com", "title": " Tamil | Credit court | | Law | Customers | Bank | Credit Balance", "raw_content": "\nஇலக்கியம் திரைவிருந்து சிற்றிதழ்கள் மருத்துவம் நளபாகம் அறிவியல் வரலாறு சிரிப்'பூ' சட்டம் தகவல் களம் சுற்றுலா\nகட்டுரைகள் கவிதைகள் சிறுகதைகள் விமர்சனங்கள் நேர்காணல்கள் எழுத்தாளர்கள் குறும்படங்கள் தமிழோசை பொன்னியின் செல்வன் சிவகாமியின் சபதம்\nபுதுவிசை தலித் முரசு சமூக விழிப்புணர்வு பெரியார் முழக்கம் அணி இளைஞர் முழக்கம் தமிழர் கண்ணோட்டம் புன்னகை மாற்று மருத்துவம் செய்தி மடல் சஞ்சாரம் கருஞ்சட்டைத் தமிழர் கனவு கவிதாசரண் மண்மொழி மாற்றுவெளி சிந்தனையாளன் செம்மலர் தமிழ்த் தேசம் மேலும்...\nபொது இதயம் & இரத்தம் வயிறு தலை பாலியல் உடல் கட்டுப்பாடு\nவிண்வெளி சுற்றுச்சூழல் தொழில்நுட்பம் புவி அறிவியல் இயற்கை & காட்டுயிர்கள்\nதமிழ்நாடு இந்தியா உலகம் வரலாற்றில் இன்று\nசர்தார்ஜி குட்டீஸ் வக்கீல் & மருத்துவம் பொது அரசியல் குடும்பம்\nகிரெடிட் கார்டு - வசூல் குண்டர்களை எதிர்கொள்ள சட்டரீதியான வழிமுறைகள்..\nகிரெடிட் கார்டு பயன்படுத்துபவர்களிடம் கடன் வசூல் முகவர்கள் பல தவறான செயல்களில் ஈடுபடுவதாக புகார்கள் அதிகரித்து ���ருகின்றன. அதை எதிர்கொள்ள சில குறிப்புகள்...\nகிரெடிட் கார்டு மூலமோ அல்லது வேறெந்த வகையிலோ கடன் வாங்குவதும், வாங்கிய கடனை திருப்பி செலுத்தாத நிலை என்பதும் கிரிமினல் குற்றம் அல்ல (கடனுக்கு விதிக்கப்படும் அநியாய வட்டியும், பலவித கூடுதல் கட்டணங்களுமே, நேர்மையான பலரும் கடனை திரும்ப செலுத்த முடியாமல் போகும் நிலையை ஏற்படுத்துகிறது)\nநீங்கள் கொலை, கொள்ளை, திருட்டு, வழிப்பறி போன்ற குற்றங்களில் ஈடுபட்டால் மட்டுமே நீதிமன்ற உத்தரவு இல்லாமல் உங்களை கைது செய்ய முடியும். கட்டத்தவறிய கடனுக்காக எந்த விதமான நீதிமன்ற விசாரணையும் இல்லாமல் உங்களை யாரும் கைது செய்ய முடியாது. கடன் வசூல் நடவடிக்கை அனைத்தும் சிவில் சட்ட வழிமுறைகளின்படியே நடைபெற வேண்டும். எனவே காவல்துறையினருக்கு இதில் எந்த தொடர்பும் இல்லை.\nகாவல் நிலையம், கமிஷனர் அலுவலகம், மத்திய குற்றப்புலனாய்வு பிரிவு (CCB) ஆகிய இடங்களிலிருந்து போன் பேசுவதாக கூறினால் நம்பாதீர்கள். அவர்களுக்கு வேறு முக்கிய வேலைகள் இருக்கின்றன. அவர்கள் அவ்வாறு உங்களை தொலைபேசி மூலம் தொடர்பு கொள்ள மாட்டார்கள். (அவ்வாறு செய்தால் அது சட்டப்படி தவறு)\nகடன் வசூல் செய்வதற்காக வழக்கறிஞர்கள் யாரும் உங்கள் வீடு தேடி வரமாட்டார்கள். தொலைபேசி மூலமாகவும் பேசமாட்டார்கள். அவ்வாறு கூறுபவர்கள் அனைவரும் பொய் பேசுகின்றனர் என்பதை புரிந்து கொள்ளுங்கள்.\nகிரெடிட் கார்டு வசூல் நடைமுறை குறித்து இந்திய ரிசர்வ் வங்கி திட்டவட்டமான விதிமுறைகளை வகுத்துள்ளது. இந்த விதிமுறைகளை அனைத்து வங்கிகளும் கட்டாயமாக பின்பற்ற வேண்டும். வங்கிகளின் வசூல் முகவர்களுக்கும் இந்த நெறிமுறைகள் பொருந்தும். வசூல் முகவர்கள் இந்த நெறிமுறைகளை பின்பற்றாமல் தவறுகளை செய்தால், அந்த முகவர்கள் மட்டும் அல்ல, அவர்களை கண்காணிக்காத வங்கிகளும் சட்டததின் முன் குற்றவாளிகளே\nநீதிமன்ற விசாரணைக்கு உங்களுக்கு முறையான அழைப்பு வரும். உங்கள் தரப்பு வாதத்தை எடுத்துக்கூற உங்களுக்கு போதுமான அவகாசம் வழங்கப்படும்.\nவங்கிகள், அவற்றின் கடன் வசூல் முகவர்கள் ஆகிய எவரொருவரும் கடன் வசூல் நடவடிக்கைகளின்போது , கிரெடிட் கார்டு நுகர்வோர், அவர்களுடைய குடும்ப உறுப்பினர்கள், நண்பர்கள், மற்றவர்களை வாய்மொழியாகவோ, உடல் ரீதியாகவோ அச்சுறுத்தவோ, துன்புறுத்தவோ கூடாது. அதேபோல பொது இடத்தில் அவமானப்படுத்துதல், தனிமையை குலைத்தல், தொலைபேசி மூலம் அடையாளமற்று மிரட்டுதல், தவறான மற்றும் திசை திருப்பும் தகவல்களை அளித்தல் ஆகியவையும் செய்யக்கூடாது என்று ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள வங்கிகளின் கிரெடிட் கார்டு செயல்பாடுகள் குறித்த முதன்மை சுற்றறிக்கையின் பிரிவு 7 (ii) c திட்டவட்டமாக கூறுகிறது.\nஇந்த நடவடிக்கைகள் இந்திய தண்டனை சட்டத்தின்படியும் குற்றமென கூறப்பட்டுள்ளது.\nஉங்கள் அனுமதியின்றி வீட்டில் நுழைவதே குற்றம்\nஉங்கள் வீட்டில் வங்கிப்பணியாளர்களோ, வசூல் முகவர்களோ உங்கள் அனுமதியின்றி அத்துமீறி நுழைந்தால் இ.த.ச பிரிவு 441ன்படி குற்றம். வேறு ஒருவரின் உடமையில் இருக்கும் ஒரு சொத்தினுள், அதன் உரிமையாளரை மிரட்டும், அவமானப்படுத்தும் அல்லது தொந்தரவு செய்யும் அல்லது குற்றம் செய்யும் கருத்துடன் நுழைகிற, அல்லது இதற்காக அங்கேயே சட்ட விரோதமாக தங்கியிருக்கிற எவரொருவரும் “குற்றமுறு அத்துமீறல்” புரிந்ததாக கூறப்படுவார்.\nஇவ்வாறு குற்றமுறு அத்துமீறல் புரியும் எவரொருவருக்கும் மூன்று மாதம் வரை சிறைக்காவலோ அல்லது 500 ரூபாய் வரை அபராதமோ அல்லது இரண்டுமோ தண்டனையாக விதிக்கப்படும் என்று அதே சட்டத்தின் பிரிவு 447 கூறுகிறது. வீட்டினுள் அத்துமீறல் என்ற குற்றத்தை செய்ய உடல் உறுப்புகளில் எந்த பாகத்தையாவது வீட்டினுள் புகுத்தினாலே அத்துமீறல் குற்றத்தை செய்வதாகும். (பிரிவு 442) ஒருவருக்கு காயம் விளைவிப்பது, தாக்க முனைவது, முறையின்றி தடை செய்வது, இக்குற்றங்களை செய்வதற்கென்று வீடு புகுந்தால், அதற்கு ஏழாண்டுகாலம் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படலாம். (பிரிவு 452)\nஉங்கள் நற்பெயரை கெடுக்கவேண்டும் என்ற உள்நோக்கத்துடனும், உங்களை அவமானப்படுத்தும் நோக்கத்துடனும் எவரேனும் செயல்பட்டால் அதுவும் சட்டப்படி குற்றமே. ஒருவருடைய நற்பெயரை பங்கப்படுத்தி கெடுக்கவேண்டும் என்ற கருத்துடன் அல்லது அத்தகைய கேடு ஏற்படும் என்று அறிந்திருந்து அல்லது நம்பக்காரணம் பெற்றிருந்து பேச்சால், எழுத்தால், அடையாளங்களால் அல்லது காட்சிப்பொருள்களால் அவரைப்பற்றி பழி சாட்டுதல் எதனையும் செய்கிற அல்லது வெளியிடுகிற எவரொருவரும், அவதூறு செய்ததாக சொல்லப்படுவார். (பிரிவு 499)\nஇன்னொருவ��ுக்கு அவதூறு செய்கிற எவரொருவருக்கும் இரண்டாண்டுகள் வரை வெறுங்காவலோ அல்லது அபராதமோ அல்லது இரண்டுமோ தண்டனையாக வழங்கப்படும். (பிரிவு 500)\nஅச்சுறுத்தல், நேரடியாக, தொலைபேசி, கடிதம் வழியாக மிரட்டுதல்\nகடனை வசூலிக்க முகவர்கள் என்ற பெயரில் செயல்படும் குண்டர்கள் அனைவரும் செய்யும் அனைத்து செய்கைகளும் குற்றச்செயல்களே. ஒருவருடைய அல்லது அவர் அக்கறை காட்டும் மற்றொருவருடைய உடலுக்கு, உடமைக்கு அல்லது நற்பெயருக்கு தீங்கிழைக்கப்படும் என்று அவருக்கு பீதியை உண்டாக்க வேண்டும் என்ற கருத்துடன் அல்லது சட்டப்படி ஒரு செயலை செய்ய உரிமையற்று இருந்தபொழுது அதைச்செய்யவோ அல்லது சட்டப்படி ஒரு செயலைச் செய்யவோ உரிமை பெற்றிருந்தபொழுது அதைச் செய்யவிடாமல் விட்டுவிடும்படி வற்புறுத்த வேண்டும் என்ற கருத்துடன் ஒருவரை அந்த மிரட்டலுக்கு இணங்கி, அவர் செயல்படுமாறு செய்வதற்காக மிரட்டுவதை குற்றமுறு மிரட்டல் எனலாம். (பிரிவு 503)\nகுற்றமுறு மிரட்டல் செய்பவர்களுக்கு 2 வருடங்கள் சிறைக்காவலோ அல்லது அபராதமோ அல்லது இரண்டுமோ தண்டனையாக விதிக்கப்படும். பிரிவு 506\nஅநாமதேயக் கடிதத்தின் மூலம் அல்லது யார் மிரட்டுகிறார்கள், எங்கிருந்து மிரட்டுகிறார்கள் என்ற விவரம் மற்றவருக்கு தெரியாத வண்ணம், மறைந்திருந்து மிரட்டுவோருக்கு, முன்பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ள தண்டனையுடன் இன்னும் இரண்டு ஆண்டுகள்வரை சிறைக்காவல் தண்டனை அதிகப்படியாக விதிக்கப்படும்.\nஒரு பெண்ணின் கற்புநெறியை அவமதிக்கும் வண்ணம், அப்பெண் காணும்படி அல்லது கேட்கும்படி யாரேனும் ஏதேனும் ஒரு சொல்லைக் கூறுவதும், ஒலியெழுப்புவதும் சைகை காட்டுவதும், அல்லது அந்த பெண்ணின் அந்தரங்கத்தில் குறுக்கிடுவதும் குற்றமாகும். இதற்கு ஒரு ஆண்டு வரை சிறை தண்டனையோ அல்லது அபராதமோ அல்லது இரண்டுமோ தண்டனையாக வழங்கப்படும். (பிரிவு 509)\nஅரசுப் பணியாளரை கடமையை செய்யவிடாமல் தடுத்தல்\nஅரசுப் பணியாளர்களை அவர்களது வேலை நேரத்தில் எவ்வாறு தொந்தரவு செய்தாலும் குற்றம்தான். அரசுப் பணியாளர் ஒருவரை அவரது பணியை செய்யவிடாமல் தடுக்கும் எவரொருவரும் குற்றவாளியே. அத்தகைய குற்றத்தில் ஈடுபடுபவர்களுக்கு மூன்று மாதம் சிறை தண்டனையோ, 500 ரூபாய் அபராதமோ அல்லது இரண்டுமோ தண்டனையாக விதிக்கப்படும். (பிரிவு 186)\nஆட்கடத்தல் மற்றும் அடைத்து வைத்தல்\nகிரெடிட் கார்டு கடனை வசூலிப்பதற்காக எவரையேனும் கடத்துவதும் இந்த சட்டத்தின்படி தவறுதான். ஒரு இடத்திலிருந்து செல்லும்படி ஒருவரை வன்முறையாலோ அல்லது வஞ்சனையான முறைகளாலோ கட்டாயப்படுத்துவது ஆட்கடத்தல் ஆகும். (பிரிவு 362)\nஒரு குறிப்பிட்ட திசையில் செல்ல உரிமை பெற்றுள்ள ஒரு நபரை அத்திசையில் செல்லவிடாமல் தன்னிச்சையாக தடுத்து நிறுத்துவது முறைகேடான தடுப்பு எனக் கூறப்படுகிறது (பிரிவு 339)\nஒரு குறிப்பிட்ட வரம்பிற்குட்பட்ட எல்லையை மீறிச் செல்ல முடியாத வகையில், எவரையேனும் முறைகேடாக தடுப்பதை முறைகேடான சிறை வைத்தல் என்பர். (பிரிவு 340)\nமறைவாகவும், முறைகேடாகவும் சிறைவைக்கும் கருத்துடன் ஆளைக்கவர்தலும், ஆளைக்கடத்தலும் குற்றமாகும். அதற்கு 7 ஆண்டுக்காலம் வரை சிறையும் அபராதமும் தண்டனையாக விதிக்கப்படும். (பிரிவு 365)\nமுறைகேடான தடுப்பு செய்பவருக்கு ஒரு மாதம் சிறையோ, அல்லது 500 ரூபாய் அபராதமோ அல்லது இரண்டுமோ தண்டனையாக விதிக்கப்படும். (பிரிவு 341)\nமுறைகேடான சிறைவைத்தல் புரியும் எவரொருவருக்கும் ஒராண்டு வரை சிறைக்காவலோ அல்லது ஆயிரம் ரூபாய் அபராதமோ அல்லது இரண்டுமோ தண்டனையாக விதிக்கப்படும் (பிரிவு 342)\nகிரெடிட் கார்டு வசூல் என்ற பெயரில் தாக்க முயற்சிப்பதே தவறுதான். எந்த ஒருவரின் மீதாவது வன்முறையை கருத்துடன் பயன்படுத்துதல்; அத்தகு வன்முறை அந்நபரின் சம்மதமின்றி பயன்படுத்தப்பட்டிருக்க வேண்டும்; அத்தகு வன்முறை பின்வருவனவற்றிற்காக பயன்படுத்தப்பட்டிருக்க வேண்டும்,\n(i)ஒரு குற்றத்தை செய்வதற்காக, அல்லது\n(ii)அந்நபருக்கு கேடு அச்சம் அல்லது தொந்தரவு செய்ய வேண்டும் என்ற கருத்துடன் அல்லது அவை அநேகமாக விளையக்கூடும் என்று அறிந்திருந்து, அத்தகு வன்முறையை பயன்படுத்துதல் குற்றமுறு வன்முறை எனப்படும் (பிரிவு 350)\nஒருவர், தம் முன்னுள்ள மற்றொருவரின் மீது குற்றமுறு வன்முறையை பயன்படுத்தப் போவதாக அச்சுறுத்தும் கருத்துடன், ஒரு சைகையோ அல்லது ஒரு ஆயத்தமோ செய்தால், அது தாக்க முனைதல் ஆகும் (பிரிவு 351).\nகுற்றமுறு வன்முறையைப் பயன்படுத்தி தாக்கும் நபருக்கு மூன்று மாதங்கள் வரை சிறைக்காவலோ அல்லது ஐநூறு ரூபாய் வரை அபராதமோ அல்லது இரண்டுமோ தண்டனையாக விதிக்கப்படும். (பிரிவு 352).\nவசூல் முகவர்கள�� செய்யும் தவறுகளுக்கு நாங்கள் பொறுப்பேற்க முடியாது என்று வங்கி அதிகாரிகள் தப்ப முடியாது. அவர்களும் குற்றவாளிகள் என்று சட்டம் கூறுகிறது.\nகுற்ற உடந்தை: ஒன்றினை செய்வதற்கு ஒருவர் எப்பொழுது உடந்தையாகி இருக்கிறாரென்றால், அவர்...\nமுதலாவதாக : அச்செயலை செய்ய எவரையேனும் தூண்டுதல், அல்லது\nஇரண்டாவதாக : அச்செயலைப் புரிய ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட நபர்களுடன் சதியில் ஈடுபடுதல்: அச்சதியின் விளைவாக ஒரு செயலோ அல்லது சட்ட விரோதமான ஒரு செயல் தவிர்ப்போ நிகழ்த்தி அச்செயலைச் செய்தல் அல்லது\nமூன்றாவதாக : செய்கை அல்லது செயல் தவிர்க்கை ஏதேனுமென்றால் அந்தச் செயலை செய்வதற்கு கருத்துடன் உதவி செய்தல்\n- ஆகியோர் குற்ற உடந்தை புரிந்தோராக கருதப்படுவர். (பிரிவு 107)\nஎந்தக் குற்றம் நடைபெற உடந்தையாக இருக்கிறாரோ அந்தக் குற்றத்திற்கு தண்டனைத் தொகுப்பால் கூறப்பட்டுள்ள தண்டனையை குற்ற உடந்தையாளர் அடைய வேண்டும் என்று பிரிவு 109 கூறுகிறது.\nகிரெடிட் கார்டு கடன் வசூல் என்ற பெயரில் குண்டர்கள் அராஜகம் செய்யும்போது நீங்கள் கைகட்டி வேடிக்கை பார்க்க வேண்டிய அவசியம் இல்லை. உங்கள் உயிரையும் உடமைகளையும் பாதுகாக்க சட்டம் உங்களுக்கு பல உரிமைகளை அளிக்கிறது.\nஉடல் தற்காப்புரிமை - தற்காப்புரிமையை பயன்படுத்தும்பொழுது செய்யப்படும் எதுவும் குற்றமில்லை. (பிரிவு 96)\nமுதலாவதாக, தனது உடலையும், மற்றவர்கள் உடலையும், மனித உடலை பாதிக்கின்ற வகையில் செய்யப்படும் குற்றம் எதிலிருந்தும் காத்துத்கொள்ள உரிமை. இரண்டாவதாக, தன்னுடைய அல்லது மற்றொருவருடைய அசையும் அல்லது அசையா சொத்தை திருட்டு, கொள்ளை, அழிம்பு அல்லது அத்துமீறல் போன்ற குற்றச் செயல்களிலிருந்து அல்லது மேற்கண்ட குற்றங்களை புரிய முயற்சி செய்வதிலிருந்து காத்துக்கொள்ள தற்காப்புரிமை ஒவ்வொருவருக்கும் உரிமை உண்டு. (பிரிவு 97)\nஉடலைத் தற்காத்துக் கொள்ளும் பொருட்டு மரணமோ அல்லது வேறு தீங்கு ஏதேனும் எதிராளிக்கு விளைந்தாலோ, அது பின்வரும் சூழ்நிலைகளில் எனில் அதைக் குற்றமாக கருதமுடியாது. தற்காப்புரிமை இங்கு நீடிக்கும். அச்சூழ்நிலைகள் கீழ்வருவன.\n1. நம்மை எதிரி தாக்கி மரணம் விளைவிக்கலாம் என்ற அச்சத்தை உண்டாக்கத் தக்கதான ஒரு தாக்குதலின்போது,\n2. நம்மை எதிரி தாக்கி கொடுங்காயம் விளைவிக்���லாம் என்ற அச்சத்தை உண்டாக்கத்தக்கதான ஒரு தாக்குதலின்பொழுது,\n3. வன்புணர்ச்சி செய்யும் கருத்துடன் தாக்கும்போது,\n4. இயற்கைக்கு மாறான காம இச்சையைத் திருப்தி செய்துகொள்ளும் கருத்துடன் தாக்கும்போது,\n5. ஆட்கவரும் அல்லது கடத்தும் கருத்துடன் தாக்கும்பொழுது,\n6. சட்டபூர்வமான பொது அதிகாரிகளை அணுகி உதவி பெறமுடியாத நிலையில் ஒருவரை முறையின்றி அடைத்து வைக்கும் கருத்துடன் தாக்கும்போது,\nமேலே குறிப்பிட்ட ஆறுவகைத் தாக்குதலில் ஏதேனும் ஒன்றிற்கு உள்ளானால், அவ்வாறு தாக்குபவரைக் கொல்லவும், அல்லது எவ்விதமான உடற்காயத்தையும் விளைவிக்கலாம். இந்தச் சூழ்நிலைகளில் தாக்குபவருக்கு மரணத்தை விளைவிப்பதோ, உடற்காயங்களை விளைவிப்பதோ குற்றமாவதில்லை என்று பிரிவு 101 கூறுகிறது. எனினும், பாதுகாப்பிற்கு தேவையான அளவிற்கே தற்காப்புரிமையை பயன்படுத்த வேண்டும் என்றும், அதைவிட அதிகமாகக்கேடு விளைவிக்கும் வகையில் தற்காப்புரிமையை பயன்படுத்தக்கூடாது என்றும் பிரிவு 99 உட்பிரிவு 3 எச்சரிக்கிறது.\nகிரெடிட் கார்டு வசூல் என்ற பெயரில் குண்டர்கள் மிரட்டினால் என்ன செய்வது\nகிரெடிட் கார்டு பிரசினைக்காகவோ, அல்லது வேறு எந்த கடன் பிரசினைக்காகவோ உங்களை யாராவது இழிவாக பேசினாலோ, மிரட்டினாலோ, வேறெந்த வகையிலாவது தொந்தரவு செய்தாலோ உடனடியாக அருகில் உள்ள காவல் நிலையத்தில் புகார் செய்யுங்கள். அந்தப் புகாரில் வசூல் முகவர்களுடன் மற்றும் வங்கி அதிகாரிகளையும் எதிர் தரப்பினராக சேருங்கள். வங்கி அதிகாரிகள் நேரில் வராவிட்டாலும், அவர்களின் உத்தரவின்படிதான் வசூல் முகவர்கள் செயல்படுகின்றனர். எனவே வசூல் முகவர்(குண்டர்)களின் செயல்களுக்கு வங்கி அதிகாரிகளும் பொறுப்பாவர்.\nகாவல் நிலையத்தில் உங்கள் புகாரை ஏற்றுக்கொண்டதற்காக ரசீது ஒன்றை அளிப்பார்கள். அதை பெற்றுக்கொள்ளுங்கள். அந்த புகாரின் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்படுகிறதா என்பதை கண்காணியுங்கள். காவல் நிலையத்தில் உங்கள் புகாரை பதிவு செய்து விசாரிக்க மறுத்தால், காவல்துறை ஆணையர் போன்ற உயரதிகாரிகளிடம் புகார் செய்யுங்கள்.\nஅப்போதும் புகார் பதிவு செய்யப்படவில்லை என்றால் அப்பகுதியில் உள்ள குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து உங்கள் புகாரை பதிவு செய்யவும், உ��்களை தற்காத்துக் கொள்ளவும் முடியும். நீங்கள் அரசு அல்லது அரசு சார் துறைகளில் பணியாற்றுபவர் என்றால், அலுவல் நேரத்தில் உங்கள் பணிக்கு இடையூறு விளைவிப்பது சட்டப்படி குற்றம். எனவே உடனடியாக காவல்துறையில் புகார் அளியுங்கள்.\nமிரட்டல், அச்சுறுத்தல், அவமானப்படுத்துதல் மூலம் உங்களிடமிருந்து பணம் வசூல் செய்யமுடியாது என்பதை வசூல் முகவர்களுக்கு உணர்த்துங்கள். சட்டரீதியான நடவடிக்கைகளை எதிர்கொள்ள தயாராக இருப்பதாக கடன் வசூலுக்கு வரும் குண்டர்களிடம் உறுதிபட தெரிவியுங்கள். கடன் வசூல் முகவர்களிடம் எந்த ஆவணங்களிலும் கையெழுத்திட வேண்டிய அவசியம் இல்லை.\nகடன் வசூல் குண்டர்களால் உங்கள் உயிருக்கோ, உடைமைக்கோ ஆபத்து நேரும் காலத்தில், உங்களை தற்காத்துக் கொள்ளும் உரிமை சட்டப்படி உங்களுக்கு உள்ளது. அதற்காக நீங்கள் (தற்காப்பு) தாக்குதலிலும் ஈடுபடலாம்.\n(கிரெடிட் கார்டு குறித்த நுகர்வோர் பாதுகாப்பு தகவல்களுக்கு http://www.creditcardwatch.org/ என்ற இணையதளத்தை பார்வையிடவும்)\nநீங்கள் படித்து ரசித்த அறிவியல் செய்திகளை கீற்று இணைய தளத்திற்கு அனுப்பலாம். அவ்வாறு அனுப்பும்போது செய்திக்கான ஆதாரத்தை தவறாமல் குறிப்பிடவும். அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected].\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738735.44/wet/CC-MAIN-20200811055449-20200811085449-00254.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamizhvalai.com/archives/291", "date_download": "2020-08-11T06:14:11Z", "digest": "sha1:UMT3WMU7TJRWSTHU5YNHJEK23WOFTSBS", "length": 4156, "nlines": 95, "source_domain": "www.tamizhvalai.com", "title": "அனேகன் திரைப்பட புகைப்படங்கள் – தமிழ் வலை", "raw_content": "\nரஜினியின் காலா பட குறுமுன்னோட்டம்\nவேலையில்லாப் பட்டதாரி 2 – முன்னோட்டம்\nபாஜக போல பொதுவுடைமைக் கட்சி ஆட்சியிலும் நடக்கலாமா\n – கேரள அரசுக்கு பழ.நெடுமாறன் கண்டனம்\nதமிழகத்தில் முடிவுக்கு வருகிறது ஊரடங்கு – அரசின் புதிய திட்டம்\n – ஜெயமோகனின் பொய்க்கு எதிர்வினை\nஆபத்தான வழிமுறையைப் பின்பற்றி பிரதமரான இராஐபக்சே – மருத்துவர் இராமதாசு சாடல்\nமலையாளிகளுக்கு 10 தமிழர்களுக்கு 5 – பினராயிவிஜயனுக்கு பெ.மணியரசன் கண்டனம்\nஅரசு மருத்துவமனைக்கு 25 இலட்சம் நிதியுதவி – ஜோதிகா வழங்கினார்\nதிருமாவளவன் துயருக்கு ஆறுதல் சொல்லக்கூட மனமில்லையா\n4 மாதங்களுக்குப் பிறகு தூத்துக்குடி – பெங்களூரு விமான சேவை இன்று தொடக்கம்\nமதுரை மாவட்டம் உலைப்பட்டி கிராமத்தில் தமிழினப் பெரும��கள் – சீமான் வேண்டுகோள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738735.44/wet/CC-MAIN-20200811055449-20200811085449-00254.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://selliyal.com/archives/177363", "date_download": "2020-08-11T07:52:22Z", "digest": "sha1:FEKJJDFHXALUL2HBGS7VMD5Z2NK2AMLX", "length": 8119, "nlines": 96, "source_domain": "selliyal.com", "title": "பிரிட்டன்: செல்வ நாடாக இருந்தும் மக்கள் வீதியில் சாகும் அவலம்! | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome உலகம் பிரிட்டன்: செல்வ நாடாக இருந்தும் மக்கள் வீதியில் சாகும் அவலம்\nபிரிட்டன்: செல்வ நாடாக இருந்தும் மக்கள் வீதியில் சாகும் அவலம்\nபிரிட்டன்: கிட்டத்தட்ட 600 வீடற்ற மக்கள் பிரிட்டனில் கடந்த ஆண்டுகளில் இறந்துள்ளதாக, அதிர்ச்சியூட்டும் அரசாங்கத்தின் சமீபத்திய புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன. முதல் முறையாக வீடற்ற மக்களின் இறப்புகள் இங்கிலாந்திலும், வேல்சிலும் பதிவுச் செய்யப்பட்டுள்ளன. இந்த எண்ணிக்கையானது கடந்த ஐந்து ஆண்டுகளில் 24 சதவீதமாக அதிகரித்துள்ளது எனக் கூறப்படுகிறது.\nகடந்த செவ்வாயன்று நாடாளுமன்றக் கட்டடத்தில் இருந்து சற்று தூரத்தில், வீடற்ற மனிதர் க்யூலா ரெமஸால் எனப்படுபவர், இறந்து கிடந்ததைக் கண்டறிந்து, இந்த நெருக்கடியை அரசு தீவிரமாக ஆராயத் தொடங்கியது. இவ்வாறாக ஏற்பட்ட இரண்டாவது மரணமாக இது கருதப்படுகிறது. பிப்ரவரியில், போர்த்துகீசிய ஆடவர் ஒருவர், வெஸ்ட்மின்ஸ்டெரில் உள்ள இரயில் நிலையம் அருகே, இறந்து கிடக்கக் காணப்பட்டார்.\nமக்களுக்குக் கொடுக்கப்படும் சேவைகள் மற்றும் நன்மைகள் விவகாரத்தில் தெரேசா மே செய்திட்ட மாற்றங்களினால் வீடற்ற மக்கள் நெருக்கடிக்குத் தள்ளப்பட்டுள்ளார்கள் என தொழிற்கட்சித் தலைவர் ஜெர்மி கார்பின் குற்றம் சாட்டுகிறார்.\nபிரிட்டன் தேசியப் புள்ளிவிபரம் அலுவலகம் (Office for National Statistics), கடந்த 2017-ல் வீடில்லாத மக்களின் இறப்புகள் தற்கொலை, மருந்து நச்சு மற்றும் கல்லீரல் நோய்களின் காரணமாக நிகழ்ந்துள்ளதைக் காட்டுகின்றன.\n“இந்த புள்ளிவிவரங்கள் முற்றிலும் வெட்கக்கேடானவை. உலகின் மிகப் பெரிய செல்வந்த நாடுகளில் ஒன்றாக நாம் இருக்கிறோம், ஆனால், நம் தெருக்களில் மக்கள் இறப்பதற்கு எந்த காரணமும் இருந்திருக்க கூடாது,” என எதிர் கட்சித் தலைவர், மெலனிஓன் குறிப்பிட்டார்.\nPrevious articleடாலருக்கு எதிராக ரிங்கிட்டின் மதிப்பு சரிவு\nNext articleபிரபல எழுத்தாளர் பிரபஞ்சன் காலமானார்\nஹாங்காங்குடனான குற்றவாளிகள் பரிமாற்ற ஒப்பந்தம் – பிரிட்டன் தடை\nவாவே நிறுவனத்தின் 5 ஜி தொழில்நுட்பத்திற்கு பிரிட்டன் தடை\nபிரிட்டிஷ் ஏர்வேய்ஸ் : வருமானத்தை அதிகரிக்க அரிய கலைப் பொருட்களை விற்பனை செய்கிறது\nமகிந்தா ராஜபக்சே மீண்டும் பிரதமராக நியமனம்\nபெய்ரூட்டில் பெரிய வெடிப்பு, 78 பேர் மரணம்\nபெய்ரூட் வெடிப்பு: மரண எண்ணிக்கை 100-ஆக உயர்வு\nராஜபக்சே சகோதரர்கள் அதிகப் பெரும்பான்மையில் வெற்றி\nபெய்ரூட் வெடிப்பு: இறப்பு எண்ணிக்கை 135-ஆக உயர்வு\nபெர்சாத்து தொடர்ந்து சக்திவாய்ந்த கட்சியாக வளரும்\nசிலிம் இடைத்தேர்தல்: வாக்காளர்களுக்கு வாக்காளர் அட்டை அனுப்பப்படுகிறது\nபச்சை மண்டல இடங்களுடன் பயண வழிகளை திறக்க மலேசியா உத்தேசிக்கிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738735.44/wet/CC-MAIN-20200811055449-20200811085449-00254.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.behindwoods.com/news-shots/india-news/coaching-centre-roof-collapsed-in-delhi-13-students-rescue-on.html", "date_download": "2020-08-11T07:21:34Z", "digest": "sha1:6HL3ULD6LLUXYYH4HZV4TLYVVXUQ6IJ6", "length": 8395, "nlines": 55, "source_domain": "www.behindwoods.com", "title": "Coaching centre roof collapsed in Delhi 13 students rescue on | India News", "raw_content": "\nஅரசியல், விளையாட்டு, நாட்டுநடப்பு, குற்ற சம்பவங்கள், வர்த்தகம், தொழில்நுட்பம், சினிமா, வாழ்க்கை முறை என பலதரப்பட்ட சுவாரஸ்யமான செய்திகளை தமிழில் படிக்க இங்கு கிளிக் செய்யவும்\n'திடீரென்று நடுரோட்டில் தரையிறங்கிய விமானம்'...'இறக்கை முறிந்து'... 'டெல்லியில் பரபரப்பு'...'இறக்கை முறிந்து'... 'டெல்லியில் பரபரப்பு\n‘என்னை பலாத்காரம் பண்ணிட்டார்’.. கணவர் மீது புகார் கொடுத்த மனைவி.. நீதிமன்றம் வழங்கிய பரபரப்பு தீர்ப்பு..\n\"டெல்லியை 'பாரிஸ்' போன்று மாற்றுவோம்\" \"ஓ... வாவ்... சூப்பர்...\" \"அப்டின்னு மட்டும் பொய் சொல்ல மாட்டோம்...\" காம்பீரின் அல்டிமேட் விமர்சனம்...\n'நிர்பயா' குற்றவாளிகளுக்கு உறுதியானது தூக்கு... 'ஒத்திகை' பார்த்த திகார் சிறை நிர்வாகம்... '22ம் தேதி' காலை 7 மணிக்கு தூக்கு\nஅங்க அடயாளங்கள் - 'ஒரு தும்பிக்கை, 4 கால், ஒரு வால்'... \"யானையை கண்டுபுடிச்சுத் தாங்க ஐயா\"... விக்கித்து போன 'நீதிபதி'...\n'புதுசா இருக்கே'... 'எப்படி தலைவா 'ஒரே டிக்கெட்டை' எல்லாரும் கேன்சல் பண்ணீங்க'... நெட்டிசன்கள் கிண்டல்\nநிர்பயா குற்றவாளிகளை 'தூக்கில்' போட நான் தயார்... '4 தலைமுறை' பணியாளர் ஒப்புதல்... 'சேவையாக' கருதுவதாக விளக்கம்...\nநிர்பயா பாலியல் வன்கொடுமை குற்றவாளிகளுக்கு தூக்குத்தண்டனை.. தேதி, நேரம் எப்போது..\nஅடிச்ச 'குளிருக்கு' இதெல்லாம் ஒரு விஷயமா... க���ைபுரண்டோடிய மது... டிசம்பரில் மட்டும் '1000 கோடி'க்கு விற்பனை\n‘ரோடு தெரியாத அளவுக்கு பனிமூட்டம்’.. ‘கால்வாயில் கவிழ்ந்த கார்’.. ‘கால்வாயில் கவிழ்ந்த கார்’.. 2 குழந்தை உட்பட 6 பேர் பலியான பரிதாபம்..\nஅடுக்குமாடிக் குடியிருப்பில் ‘மளமளவென’ பரவிய தீயால்... ‘நிமிடங்களில்’ நடந்து முடிந்த பயங்கரம்... ‘குழந்தைகள்’ உட்பட ‘9 பேர்’ பலியான சோகம்...\n‘மெட்ரோ’ ரயில் முன் பாய்ந்த கணவர்... 5 வயது ‘மகளுடன்’ மனைவி செய்த அதிர்ச்சி காரியம்... ‘சென்னை’ தம்பதிக்கு நேர்ந்த சோகம்...\n‘காதலியுடன்’ காரில் ஏறிய இளைஞர்... திடீரென செய்த காரியத்தால் ‘உறைந்துபோய்’ நின்ற ஓட்டுநர்... ‘அடுத்து’ நடந்த பயங்கரம்...\n‘4 வயதில் பாலியல் தொல்லை’ ‘10-வது படிக்கும்போது 3 முறை கருக்கலைப்பு’ ‘10-வது படிக்கும்போது 3 முறை கருக்கலைப்பு’ தாய்மாமாவால் பெண்ணுக்கு நடந்த கொடுமை..\n'.. 'இதெல்லாம் மெட்ரோவுல செய்ற காரியமா'.. வைரலான வீடியோ.. வறுக்கும் நெட்டிசன்கள்\n'.. 'தயங்கிய வீரர்கள்'.. 'நெருப்புக்குள் புகுந்து 11 பேரை மீட்ட தனி ஒருவன்'\n'43 பேர் பலி'.. அதிகாலையில் மளமளவென பற்றிய தீ... தூங்கிக் கொண்டிருந்த தொழிலாளர்களுக்கு நடந்த சோகம்\n.. ‘என் சொந்த நாட்டுலயே என்னால பாதுகாப்பை உணரமுடியல’ தனி ஒருத்தியாக போராடி அதிர வைத்த இளம்பெண்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738735.44/wet/CC-MAIN-20200811055449-20200811085449-00254.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/songs/10/124405", "date_download": "2020-08-11T06:11:32Z", "digest": "sha1:UN6ATA3MYCM3X7CZJFNJJRMP7O2AG52Q", "length": 5364, "nlines": 64, "source_domain": "www.cineulagam.com", "title": "பாலா இயக்கிவரும் வர்மா படத்தின் வானோடும் மண்ணோடும் லிரிக்கல் வீடியோ பாடல்! - Cineulagam", "raw_content": "\nஅழகிய புடவையில் தேவதை போல் பிக் பாஸ் நடிகை லாஸ்லியா.. புகைப்படங்களுடன் இதோ..\nநடிகை குஷ்பு வெளியிட்ட புகைப்படம்... இப்போ இது தேவையா என கேள்வி எழுப்பும் ரசிகர்கள்\nசுஷாந்த் சிங்கின் காதலியின் சொத்து இதுதானாம் தற்கொலை விசாரணையில் வெளியான திடுக்கிடும் தகவல்\nசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் முழு சொத்து மதிப்பு\nவிமானி அகிலேஷ் ஷர்மா சடலத்தைப் பார்த்து கதறிய கர்ப்பிணி மனைவி நெஞ்சை உருக்கும் வீடியோ காட்சிகள்\nவிஜய் மகன் சஞ்சய்யின் இரவு ரகசியம் பற்றி எனக்கு தெரியும்.. அடுத்த குண்டைப்போட்ட மீரா மிதுன்\nதுடித்துடித்த குரங்கு.... உயிரை காப்பாற்ற போராடிய நாய் மில்லியன் பேரை நெகிழ வைத்த காட்சி\nஆண் நண்பர்களுடன் மீர�� மிதுன்... புகைப்படத்தை வெளியிட்ட ஜே மைக்கேல்\nமேடையில் நடனமாடும் ஜோதிகா... சூர்யாவைக் கிண்டல் செய்து சிரித்த அஜித்\nபுலம்பெயர் தமிழர்களின் வீட்டில் அரங்கேறும் வாக்குவாதம்.... உங்களது குழந்தைகள் யார் பக்கம்\nசீரியல் புகழ் ஸ்ருதி ராஜின் கலக்கல் போட்டோஷுட் புகைப்படங்கள்\nபிரபலங்கள் கலந்துக்கொண்டு கோலாகலமாக நடந்த பாகுபலி ராணா திருமண புகைப்படங்கள் இதோ\nபாகுபலி வில்லன் ராணாவின் திருமண கொண்டாட்ட புகைப்படங்கள்\nபிரபல நடிகை சுனைனா கலக்கல் போட்டோஷுட்\nமலையாள சினிமாவின் சென்சேஷன் நடிகை Anna Ben போட்டோஸ்\nபாலா இயக்கிவரும் வர்மா படத்தின் வானோடும் மண்ணோடும் லிரிக்கல் வீடியோ பாடல்\nபாலா இயக்கிவரும் வர்மா படத்தின் வானோடும் மண்ணோடும் லிரிக்கல் வீடியோ பாடல்\nஉலகெங்கும் வாழும் நம் இலங்கை தமிழ் உறவுகளின் வரன் தேடலுக்கான ஒரே இணையதளம் உங்கள் வெடிங்மான், இன்றே இலவசமாகபதிவு செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738735.44/wet/CC-MAIN-20200811055449-20200811085449-00254.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinakaran.com/News_Detail.asp?Nid=597870", "date_download": "2020-08-11T07:26:13Z", "digest": "sha1:YLSPZABFRNXOCSJKYW6VL3J7FYARVSK4", "length": 10340, "nlines": 66, "source_domain": "www.dinakaran.com", "title": "'புதின் இல்லாமல் ரஷ்யா கிடையாது' என்ற கருத்து பலித்தது....2036-ம் ஆண்டு வரை ரஷ்ய அதிபராக பதவி வகிக்க தேர்வு செய்யப்பட்ட விளாதிமிர் புதின்..!! | Vladimir Putin to remain as Russian President till 2036 : Pm Modi wishes him over phone - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > உலகம்\n'புதின் இல்லாமல் ரஷ்யா கிடையாது' என்ற கருத்து பலித்தது....2036-ம் ஆண்டு வரை ரஷ்ய அதிபராக பதவி வகிக்க தேர்வு செய்யப்பட்ட விளாதிமிர் புதின்..\nமாஸ்கோ: ரஷ்யாவில் அதிபராக பதவி வகிக்கும் ஒருவரின் பதவிகாலம் வெறும் 6 ஆண்டுகள், மேலும் அவர் 2 முறைக்கு மேல் அதிபராக பதவி வகிக்க இயலாது. இந்நிலையில் 2000ம் ஆண்டு முதல் 2008 வரை ரஷ்யாவின் அதிபராக விளாடிமிர் புதின் பதவி வகித்தார். அப்பதவியில் இருந்து பதவி விலகிய புதின் 2012ம் ஆண்டு வரை அந்நாட்டின் பிரதமராக பதவி வகித்தார்.\nபிறகு 2012ம் ஆண்டில் மீண்டும் ரஷ்யாவின் அதிபராக அவர் தேர்வு செய்யப்பட்டார். அவருடைய ஆட்சிகாலம் 2024 வரை இருக்கின்ற நிலையில் மேலும் 12 ஆண்டுகளுக்கு நீட்டிக்க அரசியல் வட்டாரங்கள் ம��டிவு செய்தனர். அதன் விளைவாக அந்நாட்டின் அரசியல் சாசனத்தில் மாற்றம் கொண்டு வர முடிவு மேற்கொள்ளப்பட்டது. இந்த மாற்றத்திற்கான முடிவினை மேற்கொள்ள மக்களிடம் வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்று புதின் கூற 25ம் தேதியில் இருந்து 7 நாட்கள் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. வாக்குச்சீட்டு முறையில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு இன்று அதன் முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.\n98% வரை பதிவான வாக்குகளில் புதினே 2036ம் ஆண்டு வரை அதிபராக நீடிக்கலாம் என்று 76.9% மக்கள் வாக்களித்துள்ளனர். 21% மக்கள் இந்த சட்டத்திருத்ததிற்கு எதிராக வாக்கு பதிவு செய்துள்ளனர். இப்போது 67 வயதாகும் புதின் 83 வயது வரை அதிபராக ஆட்சி செய்ய முடியுமா என்று பலரும் விமர்சனத்தையும் வைத்துள்ள நிலையில் தற்போது 2036-ம் ஆண்டு வரை ரஷ்ய அதிபராக பதவி வகிக்க விளாதிமிர் புதின் தேர்வு செய்யப்பட்டு அனைவருடைய ஆராவாரங்கள் மற்றும் சர்ச்சைக்கூரிய விமர்சனங்களை பெற்றுள்ளார்.\n* தொலைபேசியில் வாழ்த்து தெரிவித்த பிரதமர் மோடி..\nரஷ்ய அதிபர் விளாதிமிர் புதினுக்கு பிரதமர் மோடி தொலைபேசியில் வாழ்த்து தெரிவித்துள்ளார். 2036ம் ஆண்டு வரை ரஷ்ய அதிபராக விளாதிமிர் புதின் பதவி வகிக்க தேர்வு செய்யப்பட்டதை அடுத்து பிரதமர் மோடி தொலைபேசியில் வாழ்த்து தெரிவித்துள்ளார். மேலும் இந்த உரையாடலில் ரஷிய அதிபர் புதின் இந்தியா வர வேண்டும் என்றும் பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார்.\n'புதின் இல்லாமல் ரஷ்யா கிடையாது' என்ற கருத்து பலித்தது....2036-ம் ஆண்டு வரை ரஷ்ய அதிபராக பதவி வகிக்க தேர்வு செய்யப்பட்ட விளாதிமிர் புதின்..\nடிக்டாக் செயலியை கையகப்படுத்தப்போவது யார்: பல்வேறு நிறுவனங்களுக்கு இடையே கடும் போட்டி.. ட்விட்டர் நிறுவனமும் பேச்சுவார்த்தை என தகவல்..\nபெய்ரூட்டில் வெடிவிபத்து ஏற்பட்டதற்கு அம்மோனியம் நைட்ரேட் காரணமல்ல...: வெடிபொருள் நிபுணர்கள் கருத்து\nஅமெரிக்க வெள்ளை மாளிகை அருகே திடீர் துப்பாக்கிச்சூடு..: உலகம் வாழ்வதற்கு அபாயகரமான பகுதியாக உள்ளதாக அதிபர் டிரம்ப் கருத்து\n 7.38 லட்சத்தை தாண்டிய பலி எண்ணிக்கை.. பாதிப்பு 2.00 கோடியை தாண்டியது\nபெய்ரூட் வெடிவிபத்து எதிரொலி லெபனான் அமைச்சரவை கூண்டோடு ராஜினாமா\nசீன அரசு குறித்து விமர்சனம் ஹாங்காங் பத்திரிகை அதிபர் கைது: தேசிய பாது��ாப்பு சட்டத்தின் கீழ் முதல் நடவடிக்கை\nஜெய் ஸ்ரீராம் கோஷம் முழங்க அயோத்தியில் 161 அடி பிரம்மாண்ட ஆலயத்திற்கு அடிக்கல் நாட்டினார் பிரதமர் மோடி..: புகைப்படத்தொகுப்பு\nமின் விளக்குகளால் ஜொலிக்கும் அயோத்தி: ராமர் கோயில் பூமி பூஜைக்காக ஏற்பாடு தீவிரம்\nவயது என்பது மனதிற்கே... சாதிக்க தடையில்லை...96 வயதில் பட்டம் பெற்று அசத்திய முதியவர்\nஉமிழ்நீரை வைத்து கொரோனா வைரஸை கண்டறிய , ராணுவ நாய்களுக்கு ஜெர்மன் ராணுவம் பயிற்சி\n25-07-2020 இன்றைய சிறப்பு படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738735.44/wet/CC-MAIN-20200811055449-20200811085449-00254.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2576031", "date_download": "2020-08-11T07:58:15Z", "digest": "sha1:7LF6EWNH54IL3W3MQ5E2S5LVL5DP3GXV", "length": 24674, "nlines": 285, "source_domain": "www.dinamalar.com", "title": "சீன பொருட்களுக்கு பை: சுதேசி பொருட்களுக்குகை கொடுத்த வியாபாரிகள்..!| Dinamalar", "raw_content": "\nஅரசல் புரசல் அரசியல்: பிடி கொடுக்காத நயினார்\nகிருஷ்ண ஜெயந்தி: அறிந்து கொள்ள வேண்டிய ...\nசபரிமலை மகரவிளக்கு பூஜை: கட்டுப்பாடுகளுடன் அனுமதி\nபங்குச்சந்தைகளில் இன்றும் சென்செக்ஸ் 300 ...\nஏழைகளுக்கு 100 நாள் வேலை திட்டத்தில் வேலை அவசியம்: ...\n11ம் வகுப்பு படிக்க விண்ணப்பித்துள்ள கல்வி அமைச்சர் 1\nகோழிக்கோட்டை விட கோவையில் நீளமான ஓடுபாதை: ... 2\nஇந்தியாவில் 15.83 லட்சம் பேர் கொரோனாவிலிருந்து ...\nதிமுக கனிமொழி கூறியதும் ஜால்ரா அடிப்பதா...\n'நான் சொல்லும் இடத்தில் பொருட்களை வாங்குங்க...:' ... 13\nசீன பொருட்களுக்கு 'பை': சுதேசி பொருட்களுக்கு'கை' கொடுத்த வியாபாரிகள்..\nசீன பொருட்கள் புறக்கணிப்பு பிரசாரத்திற்கு மத்தியில், சுயசார்பு இந்தியா திட்டத்திற்கு கைகொடுக்கும் வகையில் , ரக்ஷா பந்தனை முன்னிட்டு மகளிர் சுய உதவி குழுக்கள் 5 லட்சம் ராக்கி கயிறுகளை விற்பனைக்காக தயாரித்துள்ளனர்.\nகிழக்கு லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கில் சீன - இந்திய வீரர்கள் இடையே மோதல் ஏற்பட்டது. சீன வீரர்களின் அத்துமீறலில் 20 இந்திய வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். சீனா தரப்பில் 43 பேர் பலியானதாக தகவல் வெளியான நிலையில், சீன வீரர்கள் உயிரிழப்பு குறித்து சீன ராணுவம் இதுவரை தகவல் வெளியிடவில்லை. சீனாவின் அத்துமீறலை அடுத்து நாடு முழுவதும் சீன பொருட்களை புறக்கணிக்க வேண்டுமென பிரசாரம் தீவிரமடைந்தது.\nஅதனை தொடர்ந்து இந்தியாவின் ஒருமைப்பாடு, இறையாண்மை மற்றும் பாதுகாப்பிற்கு ஊறு விளைவிக்கும் வகையில் கண்டறியப்பட்ட 59 சீன செயலிகளுக்கு தடை விதித்து மத்திய அரசு உத்தரவிட்டது. இந்நிலையில், வட இந்தியாவில் சகோதரத்துவத்தை வெளிப்படுத்தும் வகையில் மிகவும் கோலாகலமாகக் கொண்டாடப்படும் ரக்ஷா பந்தன் திருவிழா வரும் ஆக.3ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி, உ.பி.,யின் பிரக்யாராஜை சேர்ந்த மகளிர் சுய உதவிக்குழுக்கள் சுமார் 5 லட்சம் ராக்கி கயிறுகளை தயாரித்துள்ளனர். பட்டு நூல், உலோகங்கள், சந்தனம், கண்ணாடி, பிளாஸ்டிக் உள்ளிட்ட பல்வேறு பொருட்களை கொண்டு வண்ணமயமான ராக்கிகள் தயாரிக்கப்பட்டுள்ளன.\nஇந்தாண்டு உள்ளூரில் தயாரிக்கப்பட்ட ராக்கி கயிறுகளை மட்டுமே விற்பனை செய்ய முடிவு செய்துள்ள பிரயாக் வியாபாரிகள் , மகளிர் சுய உதவிக்குழுக்களிடம் இதற்கான ஆர்டரை அளித்துள்ளனர். பிரயாக் வியாபாரிகள் சங்க தலைவர் விஜய் அரோரா கூறுகையில், 'சீன பொருட்களை முற்றிலும் புறக்கணிக்க தீர்மானித்துள்ளோம். நடப்பு திருவிழா சீசனில், ராக்கி உள்பட இந்தியாவில் தயாரான சுதேசி பொருட்களை மட்டுமே விற்க முடிவு செய்துள்ளோம்' என்றார்.\nதேசிய ஊரக மற்றும் நகர்ப்புற வாழ்வாதார திட்டத்தின் கீழ் சுமார் 200க்கும் மேற்பட்டமகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ராக்கி கயிறு தயாரிப்பதற்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. தற்போது பஹாரியா மற்றும் கர்ச்சனா தொகுதிகளில் பயிற்சி அளிக்கப்படுகிறது. திங்கள் முதல்,மற்ற தொகுதிகளிலும் பயிற்சி வழங்கப்படுமென ஊரக வாழ்வாதார திட்ட அதிகாரி சரத்குமார் சிங் கூறியுள்ளார்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nRelated Tags China Sudesi சீனா பொருட்கள் புறக்கணிப்பு சுதேசி வியாபாரிகள் ஆதரவு ராக்கி கயிறு மகளிர் சுய உதவி குழு\nஅரபு எமிரேட்சில் ஒரே நாளில் 401 பேருக்கு கொரோனா\n'பேஸ்புக்' பயன்படுத்த தடை விதிக்க கூடாது: ராணுவ அதிகாரி மனு(2)\n» சம்பவம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nபரவாயில்லை. உலகளாவிய மெகா சர்வர்களெல்லாம் அந்தந்த நாட்டிலேயே இருக்கட்டும். அதற்காக அற்ப ஸ்குரூ டிரைவர், பின்கள், ஸ்டாப்பிளர்கள், சிறிய கட்த்ஹய்கள், கொசு பேட்டுக்கள், இவை போன்ற பல்லாயிரக் கணக்கான சிறு பொருள் தயாரிப்பாளர்கள் சில பேராசை மிகுந்த உள்ளூர் வியாப���ரிகளால் தொழிற்சாலைகளை இழுத்து மூட நேர்ந்தது. தரமற்ற மலிவு விலை சீனாப் பொருட்கள் சந்தையை அவர்கள் மூலம் ஆக்கிரமிக்கது தொடங்கின. ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னாள் \"சிலுக்கு சட்டை, சீனா பொம்மை பலூன் வேணுமா\" என்ற பழையது தமிழ் படப்பாடல் ஒன்று உண்டு. அந்த அளவிலேயே இருந்த சீனப்பொருட்களின் இறக்குமதி அசுரத்தனமாக வளர்ந்தது எலக்ட்ரானிக் பொருள் சந்தை மூலமாகவே தான். இனி இது போன்ற மொபைல் டி.வி உதிரிபாகங்கள் ஆகிய எலெக்ட்ரானிக் பொருட்களை சீனத்தரத்துக்கு ஈடாக தைவான், கொரியா போன்ற நாடுகளில் இருந்து இறக்குமதி செய்ய வேண்டும்-நாம் நம் தேவைக்கு ஏற்ப இங்கேயே தயாரிக்கும் தருணம் வரையில். இது முடியாதா லாபிக்களை ஒடுக்கினால் முடியும். சீனாவை நிரந்தரமாக ஒழித்துக்கட்ட முடியும்.\nஇதை கூட இந்தியாவில் தயாரிக்காமல் சீனாவிலிருந்து இறக்குமதி செய்தார்களா வெட்கக்கேடு. ராணுவ சாதனங்களை எப்படி செய்வார்கள் வெட்கக்கேடு. ராணுவ சாதனங்களை எப்படி செய்வார்கள் இறக்குமதி செய்ய வேண்டியதுதான்.இந்தியர்கள் ஒன்றுக்கும் உதவாத அற்பர்கள் என்பதை தவிர வேறு ஒன்றுமில்லை. திருடவும், ஊழல் செய்யவும் மட்டுமே மகா திறமைசாலிகள்.\nஅருமை அப்படியே சீனாவில் உள்ள இந்திய வர்த்தகர்களையும் இந்தியாவுக்கு வரவழையுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஅரபு எமிரேட்சில் ஒரே நாளில் 401 பேருக்கு கொரோனா\n'பேஸ்புக்' பயன்படுத்த தடை விதிக்க கூடாது: ராணுவ அதிகாரி மனு\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738735.44/wet/CC-MAIN-20200811055449-20200811085449-00254.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.eegarai.net/t161869-topic", "date_download": "2020-08-11T07:15:04Z", "digest": "sha1:PWCDBRYIY7N75APNX5JNYERVU6FTJ2NA", "length": 26727, "nlines": 239, "source_domain": "www.eegarai.net", "title": "கல்வான் பள்ளத்தாக்கு இந்தியாவுக்கே சொந்தம்: மோடி ஆணித்தரம்", "raw_content": "\nநாளிதழ்கள் & வார இதழ்கள்\nதமிழ் மின் நூலகம் - 8600 PDF\n» திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்\nby பழ.முத்துராமலிங்கம் Today at 12:44 pm\n» கரோனா பாதிப்பு: தயாரிப்பாளர் சுவாமிநாதன் காலமானார்\n» மீரா மிதுன் சர்ச்சை விமர்சனத்திற்கு - பாரதிராஜா அறிக்கை\n» ரஷ்யாவில் வோல்கா நதியில் சிக்கி தாராபுரத்தை சேர்ந்த மருத்துவ கல்லூரி மாணவர் பலி\n» தமிழ்நாட்டில் தாவர���்கள் (227)\n» சின்ன சின்ன கதைகள் :)\n» என் புருஷன் கோர்ட் வாசலையே மிதிச்சது இல்லை\n» சாலையில் மருத்துவக்கழிவுகளைக் கொட்டிய தனியார் மருத்துவமனைக்கு ரூ.50 ஆயிரம் அபராதம்\n» கடைசியா யாரையாவது பார்க்க ஆசைப்படறீங்களா\n» மனைவிக்கு மெழுகு சிலை வைத்து மரியாதை செய்த கணவன்\n» கூந்தல் கறுப்பு, குங்குமம் சிவப்பு..\n» ட்விட்டரில் இணைந்த எம்எஸ் பாஸ்கர் பதிவிட்ட முதல் புகைப்படத்திற்கு லைக்குகளை குவித்துள்ளார்\n» வேலன்:-அனைத்துப்புகைப்படங்களிலும் வாட்டர்மார்க் கொண்டுவர -Watermark Photos Quickly\n» விஜய்க்கு சவால் விடுத்த மகேஷ் பாபு\n» அமெரிக்க செனட் எம்.பிக்கள் உள்பட 11 பேருக்கு சீனா தடை\n» வெள்ளை மாளிகைக்கு வெளியே துப்பாக்கிச்சூடு: டிரம்ப் தகவல்\n» அமெரிக்காவைவிட்டு வெளியேறும் குடிமக்கள்; குடியுரிமையை ரத்து செய்யக் காரணம் இதுதான்\n» ராமர் கோவிலில் ஒலிக்க இருக்கும் இஸ்லாமியர் வடிவமைத்த மணியின் ஓசை\n» நிறுவன ஊழியர்களை அழைத்து வரவும், தனி நபர் நிகழ்ச்சிகளுக்கும் அரசுப் பேருந்து வாடகைக்குத் தயார்:\n» 020 ஐபிஎல் டி20 தொடர் ஸ்பான்ஸர்ஷிப்பைப் பெற பாபா ராம்தேவின் பதஞ்சலி நிறுவனம் முயற்சி\n» தமிழக காவல்துறை எச்சரிக்கை\n» கடலுக்குள் பைபர் ஆப்டிக் கேபிள் இணைப்பு சேவை: பிரதமர் துவக்கி வைத்தார்\n» ஆந்திராவுக்கு 3 தலைநகர்: ஆக.,16ல் அடிக்கல் நாட்டு விழா\n» சாத்தான் குளம் பால் துரை -ஸ்பெஷல் சப் இன்ஸ்பெக்டர் மரணம்\n» 'நீங்கள் இந்தியரா' என கனிமொழியிடம் கேட்ட அதிகாரி மீது நடவடிக்கை\n» பெரியவா மற்றும் ஆச்சார்யர்களின் அருள் வாக்குகள் \n» மரியாதை இராமன் கதைகள் - சான் நீளமா\n» படம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)IV\n» இனிய கோகுலாஷ்டமி திருநாள் வாழ்த்துக்கள்\n» நற்றமிழ் அறிவோம் -பதட்டமா -பதற்றமா\n» தாமரை செந்தூர்பாண்டி நாவல்கள்\n» தமிழறிஞர்களின் நூல்கள் - நாட்டுடைமையாக்கப்பட்ட புத்தகங்களின் மின்னூல் தொகுப்பு\n» ஒரு கண்ணு ஆபரேஷன் பண்ணினா, இன்னொண்ணும் ஃப்ரீ..\n» ரயில் சேவை \"ரத்து\" தொடரும்.. செய்தி உண்மை இல்லை: இந்திய ரயில்வே அறிவிப்பு\n» லாக் டௌன் - சிறுகதை\n» தர்பூசணி வடிவில் ஹேண்ட்பேக்\n» இவன் வேற மாதிரி - ஒரு பக்க கதை\n» ப்ளீஸ், நல்லா தூங்குங்க\n» நற்றமிழ் அறிவோம் -\n» உலக அளவில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2 கோடியைக் கடந்துள்ளது\n» \"பா���ைவன\"த்தில் நட்புக்கு \"சோலை\" அமைத்துக் கொடுத்த சூப்பர் படங்கள்\n» ஆன்மிக தகவல் தொகுப்பு\n» தோழா தோழா, தோள் கொடு கொஞ்சம் சாஞ்சிக்கணும்,\n» பிரதமருடன் நாளை முதல்வர் ஆலோசனை\n» 'வந்த நாள் முதல் இந்த நாள் வரை...' - பாடல் பிறந்த கதை\nகல்வான் பள்ளத்தாக்கு இந்தியாவுக்கே சொந்தம்: மோடி ஆணித்தரம்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\nகல்வான் பள்ளத்தாக்கு இந்தியாவுக்கே சொந்தம்: மோடி ஆணித்தரம்\nலடாக்கில் உள்ள கல்வான்பள்ளத்தாக்கு பகுதி இந்தியாவுக்கு\nசொந்தமானது. இதில் எந்தவித மாற்றமும் இல்லை என\nபிரதமர் மோடி உறுதிபட தெரிவித்துள்ளார்.\nலடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில், இந்திய வீரர்களை\nசீன வீரர்கள் கடுமையாக தாக்கினர். இதில் 20 இந்திய வீரர்கள்\nவீரமரணம் அடைந்தனர். பலர் காயமடைந்து மருத்துவமனையில்\nசீன தரப்பில் உயிர்சேதம் இரண்டு மடங்காக இருந்தும் அந்நாட்டு\nஇதனால், எல்லையில் பதற்றம் நிலவி வருகிறது. இதனை குறைக்க\nஇரு நாட்டு ராணுவ உயரதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி\nவருகின்றனர். இந்நிலையில், பிரதமர் மோடி, இன்று திடீர் பயணமாக\nஅவருடன் முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத்,\nராணுவ தளபதி நரவானே உடன் இருந்தனர். லே வில் உள்ள\nநிமு பகுதிக்கு சென்ற மோடி, ராணுவ வீரர்களுடன் ஆலோசனை\nநடத்தினார். பிரதமர் வந்த போது, வீரர்கள், ''வந்தே மாதரம்,\nபாரத் மாதாகி ஜே'' என உற்சாகமாக கோஷம் எழுப்பினர்.\nRe: கல்வான் பள்ளத்தாக்கு இந்தியாவுக்கே சொந்தம்: மோடி ஆணித்தரம்\nவீரர்களுடன் ஆலோசனை நடத்திய பிறகு, அவர்கள் மத்தியில்\nநமது வீரர்களின் வலிமை இமயத்தை விட உயர்ந்தது.\nபாறாங்கற்கள் போன்ற மன உறுதியுடன் எல்லையை நமது\nவீரர்கள் காத்து வருகின்றனர். உங்களின் வீரம், நீங்கள் பணியில்\nஈடுபட்டிருக்கும் மலையை விட உயரமானது .வீரர்களின் வீரம்,\nதைரியம் மூலம் ஒட்டு மொத்த உலகத்திற்கும் இந்திய ராணுவம்\nமுக்கியமான மற்றும் வலுவான தகவலை அளித்துள்ளது.\nநாட்டின் பாதுகாப்பு, ராணுவ வீரர்களான உங்களின் கைகளில் தான்\nஉள்ளது. வீரர்களின் வீரத்திற்கு நிகரானது எதுவும் இல்லை. ஒட்டு\nமொத்த இந்திய மக்களின் நம்பிக்கை நமது ராணுவ வீரர்கள் தான்.\nஉங்களின் வீரத்தால் மக்கள் பெருமை கொள்கின்றனர். உங்களின்\nதியாகம் மற்றும் வீரத்தால் தேசம் தலைநிமிர்ந்து நிற்கிறது.\nநமது எதிரிகளின் ஒவ்வொரு திட்டத்தையும் தவிடுபொடியாக்கி\nவருகிறோம். நமது நிலத்தை யாரும் ஆக்கிரமிக்க முடியாது. நமது\nவீரர்களின் செயலுக்கு தலை வணங்குகிறேன். நாடு தற்போது\nஉடைக்க முடியாத நம்பிக்கையை கொண்டுள்ளது. இந்திய நாட்டை\nகாக்க உயிர் இழந்தவர்களுக்கு வீர அஞ்சலி செலுத்துகிறேன்.\nஎதையும் எதிர்கொள்ள இந்தியா தயாராக உள்ளது. நாட்டின்\nஎதிரிகளுக்கு உரிய பாடம் புகட்டியுள்ளீர்கள்.\nஇந்திய வீரர்களின் தைரியம், மன தைரியத்தை கண்டு எதிரிகள்\nபயப்படுகிறார்கள். எதிரிகளின் எந்த திட்டமும் நம்மிடம் பலிக்கவில்லை.\nநமது வீரர்களுக்கு லடாக் மக்கள் உறுதுணையாக உள்ளனர்.\nலடாக்கில் பயங்கரவாதத்தை உருவாக்க முயன்ற எதிரிகளின் சதி,\nதேசபக்தி கொண்ட மக்களால் முறியடிக்கப்பட்டுள்ளது.\nகல்வான் பள்ளத்தாக்கு இந்தியாவுக்கு சொந்தமானது என்பதில்\nமாற்றமில்லை.சியாச்சின் முதல் கல்வான் உள்ள வரை நமது நமது\nகட்டுபாட்டில் உள்ளது. தற்போது நாம் எதிர்கொண்டுள்ள சவால்\nநம்மை வலுப்படுத்தியுள்ளது. இந்தியா அமைதியை விரும்பக்கூடிய\nநாடு என்பதை உலகம் அறியும். வீரம் என்பது அமைதியை நோக்கி\nசெல்வது, அமைதியை எதிர்பார்ப்பது. பலவீனமாக உள்ளவர்கள்,\nஅமைதியை எதிர்பார்த்தாலும் நமது நிலத்தை பாதுகாக்கும்\nRe: கல்வான் பள்ளத்தாக்கு இந்தியாவுக்கே சொந்தம்: மோடி ஆணித்தரம்\nராணுவ வீரர்கள் தீர்க்கமாக உள்ளது அவர்களின் முகத்தை\nபார்க்கும்போது தெரிகிறது. கடந்த காலங்களில் பல எதிரிகளுடன்\nபோரிட்டு வருகிறோம். நமது வீரம் வழிவழியாக வந்த வரலாறு\nஇந்திய ராணுவத்தின் நெருப்பு போன்ற ஆக்ரோஷத்தை எதிரிகள்\nநாடு பிடிக்கும் கொள்கைக்கு இந்த உலகம் எதிராக உள்ளது.\nநாடு பிடிக்கும் காலம் மலையேறி சென்றுவிட்டது. ஒவவொரு\nநாடும் தற்போது முன்னேற்றத்தில் மட்டும் கவனம் செலுத்தி\nஎல்லை பகுதியில் அடிப்படை கட்டமைப்புகளை மேம்படுத்துவது\nமுழுவீச்சில் நடக்கும்.அடிப்படை கட்டமைப்புகளை மேம்படுத்துவதன்\nமூலம் எல்லையில் ராணுவம் ஒருங்கிணைந்து செயல்பட முடியும்.\nநாம் புல்லாங்குழல் வைத்துள்ள கிருஷ்ணர்கள் தான்; அதே சமயம்\nநம்மிடம் சுதர்சன சக்கரமும் உள்ளது.அமைதியை விரும்பும் நாம்\nதேவைபட்டால் எதிரிகளை களத்தில் சந்திக்க தயங்க மாட்டோம்.\nநாட்டை அபகரிக்க பேராசையு��ன் செயல்பட்டோர் எப்போதும்\nவீழ்ச்சியை தான் சந்தித்துள்ளனர். இவ்வாறு பிரதமர் பேசினார்.\nதிருக்குறளை மேற்கோள் காட்டிய பிரதமர்\nபிரதமர் மோடி தனது பேச்சின் போது,\nமறமானம் மாண்ட வழிச்செலவு தேற்றம்\nஎன்ற திருக்குறளை மேற்கோள்காட்டி பேசினார்.\nRe: கல்வான் பள்ளத்தாக்கு இந்தியாவுக்கே சொந்தம்: மோடி ஆணித்தரம்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--கவிதைப் போட்டி - 4| |--கவிதைப் போட்டி -3| |--கட்டுரைப் போட்டி| |--மக்கள் அரங்கம்| |--திண்ணைப் பேச்சு| |--நட்பு| | |--வேலைவாய்ப்பு பகுதி| | |--சுற்றுலா மற்றும் அனுபவங்கள்| | |--பிரார்த்தனைக் கூடம்| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--விவாத மேடை| | | |--சுற்றுப்புறச் சூழல்| |--விளையாட்டு (GAMES)| |--வலைப்பூக்களின் சிறந்த பதிவுகள்| |--கவிதைக் களஞ்சியம்| |--கவிதைகள்| | |--கவிதை போட்டி -1| | |--கவிதை போட்டி -2| | | |--சொந்தக் கவிதைகள்| | |--புதுக்கவிதைகள்| | |--மரபுக் கவிதைகள்| | | |--ரசித்த கவிதைகள்| |--சங்க இலக்கியங்கள்| |--மொழிபெயர்ப்புக் கவிதைகள்| |--செய்திக் களஞ்சியம்| |--தினசரி செய்திகள்| | |--கருத்துக் கணிப்பு| | | |--வேலை வாய்ப்புச்செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| | |--காணொளிகள் பழைய பாடல்கள் மட்டும்| | | |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--ஆதிரா பக்கங்கள்| |--வித்தியாசாகரின் பக்கங்கள்| |--தகவல் தொடர்பு தொழில் நுட்பம்| |--கணினி தகவல்கள்| | |--கணினி | மென்பொருள் பாடங்கள்| | | |--தரவிறக்கம் - Download| | |--பக்திப் பாடல்கள்| | | |--கைத்தொலைபேசி உலகம்| |--மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--சினிமா| | |--திரைப்பாடல் வரிகள்| | | |--கதைகள்| | |--நாவல்கள்| | |--முல்லாவின் கதைகள்| | |--தென்கச்சி சுவாமிநாதன்| | |--பீர்பால் கதைகள்| | |--ஜென் கதைகள்| | |--நூறு சிறந்த சிறுகதைகள்| | | |--மாணவர் சோலை| |--சிறுவர் கதைகள்| |--திருக்குறள்| |--பெண்கள் பகுதி| |--மகளிர் கட்டுரைகள்| | |--தலைசிறந்த பெண்கள்| | | |--சமையல் குறிப்புகள்| | |--கிருஷ்ணம்மாவின் சமையல்| | | |--அழகு குறிப்புகள்| |--ஆன்மீகம்| |--இந்து| |--இஸ்லாம்| |--கிறிஸ்தவம்| |--ஜோதிடம்| |--மருத்துவ களஞ்சியம்| |--மருத்துவ கட்டுரைகள்| | |--மருத்துவக் கேள்வி பதில்கள்| | | |--சித்த மருத்துவம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--தகவல் களஞ்சியம்| |--கட்டுரைகள் - பொது| | |--சொந்தக் க���்டுரைகள்| | | |--பொதுஅறிவு| | |--அகராதி| | |--காலச் சுவடுகள்| | | |--விஞ்ஞானம்| |--புகழ் பெற்றவர்கள்| |--பண்டைய வரலாறு - தமிழகம்| |--பாலியல் பகுதி |--மன்மத ரகசியம் |--சாமுத்திரிகா லட்சணம் |--சாமுத்திரிகா லட்சணம் - ஆண்கள் |--சாமுத்திரிகா லட்சணம் - பெண்கள்\nContact Administrator | விதிமுறைகள் | தமிழ் எழுதி | எழுத்துரு மாற்றி | ஈகரை ஓடை | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738735.44/wet/CC-MAIN-20200811055449-20200811085449-00254.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kayalconnection.com/?p=61413", "date_download": "2020-08-11T06:57:17Z", "digest": "sha1:F3UIUSQFMKANKFRMNQJSITCCPUB7RO7O", "length": 19163, "nlines": 82, "source_domain": "www.kayalconnection.com", "title": "காயல் நகர்மன்றத் தேர்தல் அதிமுக வேட்பாளர்கள் 61413", "raw_content": "\nநம்மைப் பற்றி நம்மைச் சுற்றி\nபொற்புடைய வணிகர் மற்றும் பொதுப்பணியாற்றியவர்\nகாயல் நகர்மன்றத் தேர்தல் அதிமுக வேட்பாளர்கள்\nகாயல்பட்டினத்தில் நடைபெற உள்ள நகர்மன்றத் தேர்தலில் களம் காணும் அதிமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியாகி உள்ளது. இதில் 2 ஆவது மற்றும் 6 ஆவது வார்டுகளுக்கான வேட்பாளர்களின் பெயர் அறிவிக்கப்படவில்லை என்பதும், நகர்மன்ற முன்னாள் தலைவர் A. வஹீதா அவர்கள் 9 ஆவது வார்டு வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது.\nதகவல்: whatsapp மூலம் அதிமுகவினர்\nநேயர்களின் கருத்துக்களை முழுமையாக வெளியிடவோ, தணிக்கை செய்யவோ, நிராகரிக்கவோ kayalconnection நிர்வாகத்திற்கு முழு உரிமையுண்டு. வெளியாகும் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பல்ல.\n4 Comments to “காயல் நகர்மன்றத் தேர்தல் அதிமுக வேட்பாளர்கள்”\n“நடப்பதென்ன வாட்சப் குழுமம்” “நகர்நல மன்றம் 2016 வாட்சப் குழுமம்”\nமக்கி காக்க அவர்களே ,\nஇரண்டு குழுமங்களையும் ஒரே தட்டில் வைத்து பேசுகிறீர்களே , ஏன் நடப்பதென்ன வாட்சப் குழுமம் குறித்து தெளிவா தெரிந்தும் அதை நேரடியாக சொல்ல என்ன தயக்கமோ மெகா என்று இந்த குழுமத்தின் கடந்த கால செயல் பாடு தானே இன்று அரசியல் கட்சிகள் போட்டிபோட காரண கருத்து என்று உங்களால் மறுக்க முடியுமா \nஅரசியல் கட்சிகளையே கட்டிப்போட்டு அடங்கவைத்த பெருமை ஐக்கிய பேரவைக்கு சாரும் , ஆனால் மெகா வினால் இன்று அரசியல் கட்சிகள் போட்டிபோடும் நிலைமையை ஏற்படுத்தி விட்டார்கள் . அதன் சாதக பாதகங்கள் மெகா / நடப்பதென்ன வாட்சப் குழுமம் க்கு சமர்ப்பணம் ,\nஇரண்டு குழுமம் , இரண்டுக்கும் அடிப்படை வித்தியாசம் என்ன \n1. நடப்பதென்ன வாட்சப் குழுமம் (வேறு ஒரு பெயரில் )சென்ற தேர்தலிலேயே சமுதாயத்தில் குழப்பம் செய்து பிரச்சனை செய்தவர்கள் . ஊர் கட்டுப்பாடை குலைத்தவர்கள்\n2. நடப்பதென்ன வாட்சப் குழுமம் – இந்த தேர்தலில் இந்த குழுமம் மூலமாகவே வேற்பாளர்களை காலம் காண அறிவித்து செயல்படுபவர்கள் . ஒரு வேலை அரசியல் காட்சிகள் போட்டிபோடாவிட்டாலும் , ஐக்கிய பேரவை சார்பாகவோ அல்லது நமது சகோதர்கள் மூலமாகவோ பிரிவினை வந்து தான் இருக்கும் . இதில் எந்த குழுமம் காரணம் என்று தெளிவாக பொதுமக்களுக்கு தெரியும் .\nநகர்நல மன்றம் 2016 வாட்சப் குழுமம் – விழிப்புணர்வுக்கு தான் ஆரம்பிக்க பட்டது . வேற்பாளர்களை நிறுத்து பிரிவினை ஏற்படுத்த அல்ல .\nநான் மக்கி மாமாவின் கருத்தை முழுமையாக ஆதரிக்கிறேன்.\nஇவ்வாறு நாம் பிரிந்து நிற்பதால் கடந்த முறை 7வது வார்டுக்கு நடந்தது போல் இந்த முறை தலைவர் பதவிக்கும் நடக்கும் ஆபத்து உள்ளது.\nஅமெரிக்க ஜனாதிபதி தேர்தல் நடக்கவிருக்கும் இந்த கால கட்டத்தில் களத்தில் எதிரும் புதிருமாக நிற்கும் வேட்பாளர்கள் TRUMP – HILARY CLINTON இருவரும் ஒருவரை ஒருவர் தாக்கி பேசிக் கொள்கிறார்கள் தாங்கள் கொண்ட கொள்கையே சரி என்று வாதிடுகிறார்கள்.இதை உலகில் உள்ள மக்கள் எல்லோரும் தொலைக் காட்சியில் கண்டு கொண்டிருக்கிறார்கள். நாமும் பார்த்துக் கொண்டிருக்கிறோம். இரண்டு தினங்களுக்கு முன் நான் அதை பார்த்தேன். அதிசயம் என்னவென்றால் இருவரும் மேடைக்கு வருகிறார்கள். இருவரும் ஒருவருக்கொருவர் கைகொடுத்துக் கொள்கிறார்கள்.இன்னொரு நிகழ்ச்சி .இன்றைய அமெரிக்கா அதிபர் எங்கோ செல்கிறார். அவரை இடை மறித்து அவருடைய ஆவணங்களை அதிகாரிகள் சரிபார்க்கிறார்கள். இன்னும் ஒரு படி மேலே சென்று அவரது அடையாள அட்டையையும் கேட்கிறார்கள். முகத்தில் எந்த சலனமும் இல்லாமல் சிரித்துக் கொண்டே தனது கோட் பையில் கையை விட்டு அதை எடுத்துக் காட்டுகிறார்.\nஇந்த இரண்டு விஷயங்களும் நமது நாட்டில் எந்த மூலையிலும் எந்த அரசியல் களத்திலும் காண முடியாது.ஏன் நமது ஊரையே எடுத்துக் கொள்ளுங்கள். உள்ளாட்சியில் நல்லாட்சி வேண்டும் ஊழலற்ற தன்னலமற்ற லஞ்ச லாவண்யமற்ற ஒரு ஆட்சி அமைய வேண்டும் என்று எல்லோரும் ஆசைப் படுகிறோம் ஒற்றுமையாக ஓரணியில் இருந்து அதை சாதிக்க வேண்டும் என்று துடிக்கிறோம�� அதற்காக து ஆ செய்கிறோம். ஆனால் செயலளவில் அது 2011ம் வருடத்தை போல் தான் இருக்கிறது என்பதை காய்தல் உவப்பு இன்றி தூரத்தில் நின்று அவதானிப்பவர்கள் வருத்தத்துடன் கண்டு வருகிறார்கள்.\nஐக்கிய பேரவை மீண்டும் புது உத்வேகத்துடன் இயங்க பிரிந்து சென்றவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்துகிறோம். கசப்பான நாட்களை மறந்து நடந்தவைகளை மறந்து மன்னித்து விட்டுக் கொடுத்து மீண்டும் ஒற்றுமையுடன் செயல்பட்டு இந்த உள்ளாட்சி தேர்தலை சந்திக்கவிருக்கிறோம் என்று சொன்னார்கள். நாளை பொழுது விடியும் பொழுது காயலுக்கு காயலருக்கு ஒரு விடியலை தேடி தரும் பொழுதாக அமையும் என்று எல்லோரும் எதிர்பார்த்திருக்கின்ற இந்த வேளையில் வாட்சாப் குழு என்று அமைந்து அது இரண்டாக பிளந்து மீண்டும் வேதாளம் முருங்கை மரம் ஏறிய கதையாக சென்று கொண்டிருக்கிறது.\nஎனது வாட்சப்பை திறந்து பார்த்தபோது அதில் நடப்பதென்ன வாட்சப் குழுமம் என்று ஒன்றும் நகர்நல மன்றம் 2016 வாட்சப் குழுமம் என்று ஒன்றும் எதிரெதிராக கருத்துக் களைப் பதிவு செய்து கொண்டிருக்கின்றன அப்படியானால் 2011 இல் உள்ளாட்சி தேர்தலின்போது பிரிந்து நின்று களம் கண்ட இரு அணிகளும் மீண்டும் சந்தித்துப் பேசவில்லை, இரு அணிகளின் உணர்வுகளுக்கும் வடிகால்கள் அமைத்துக் கொடுக்கப் படவில்லை அவர்கள் மீண்டும் இந்த உள்ளாட்சி தேர்தலில் பிரிந்தே நிற்பார்கள் பிரிந்தே வேட்பாளர்களை அறிவிப்பார்கள் என்ற நிலை உருவாகியுள்ளது.\nஇது ஒரு ஆரோக்கியமான அணுகுமுறையாக தெரியவில்லை. பெரியவர்கள் இளைஞர்களை அழைத்து பேச வேண்டும் இளைஞர்கள் அவர்கள் அழைப்புக்கு மதிப்பு கொடுத்து தங்கள் தரப்பு நியாயங்களை அவர்களிடம் எடுத்து சொல்லி இரு சாராரும் இணைந்து செயல்பட்டால்தான் 2016 உள்ளாட்சியில் நல்லாட்சி அமைய வாய்ப்புள்ளது.இளையதலைமுறை முதிய தலைமுறையை அரவணைத்து செல்ல வேண்டும் முதிய தலைமுறை இளையதலைமுறையை வருடிக் கொடுக்க வேண்டும். ஆத்திரம் வரும் போது ஐந்து விரல்கள் வீரியம் அடைகின்றன. அமைதி திரும்பும்போது அதே ஐந்து விரல்கள் சுகம் தருகிறது.\nஇதை நாம் இப்போதே செய்ய தவறினால் மீண்டும் இருள்மயமான 2011ம் ஆண்டு ஆட்சியை தான் நாம் சந்திக்க வேண்டும். சிந்திப்போம் செயல்படுவோம்..\nதமிழ் மற்றும் ஆங்கிலத்தில் கருத்துக்களை பதிவு செய்ய Ctrl+G கீ களை மாற்றி, மாற்றி அழுத்தவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738735.44/wet/CC-MAIN-20200811055449-20200811085449-00254.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/health/fitness/2019/09/30105426/1264019/Partner-Exercise.vpf", "date_download": "2020-08-11T06:46:23Z", "digest": "sha1:4RONE3ERT4YZWW7IULYEZIK2Y54CX4LU", "length": 10585, "nlines": 87, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Partner Exercise", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nஉற்சாகம் தரும் பார்ட்னருடன் சேர்ந்து செய்யும் உடற்பயிற்சி\nபதிவு: செப்டம்பர் 30, 2019 10:54\nஉடற்பயிற்சிகளை தனியாக மேற்கொள்வதைவிட நண்பர்/காதலர்/வாழ்க்கைத்துணை/மகன்/மகள் என யாரோ ஒருவருடன் இணைந்து செய்யும்போது, அதனால் கிடைக்கும் பலன் இன்னும் அதிகம்.\nஉற்சாகம் தரும் பார்ட்னருடன் சேர்ந்து செய்யும் உடற்பயிற்சி\nஃபிட்டாக மாற விரும்புகிறவர்கள் தொடர்ச்சியான உடற்பயிற்சியை மேற்கொள்வது அவசியம். அத்தகைய உடற்பயிற்சிகளை தனியாக மேற்கொள்வதைவிட நண்பர்/காதலர்/வாழ்க்கைத்துணை/மகன்/மகள் என யாரோ ஒருவருடன் இணைந்து செய்யும்போது, அதனால் கிடைக்கும் பலன் இன்னும் அதிகம். இதையே Partner Exercise என்கிறார்கள்.\nவாக்கிங் செல்வதோ, ஜிம்முக்கு வெயிட் டிரெயினிங் செல்வதோ எதுவாக இருந்தாலும் யாரேனும் ஒரு துணையுடன் இணைந்து செய்வது பலவிதங்களிலும் பலன் தரும். யோகா கிளாஸ், இரண்டு பேர் சேர்ந்து உடற்பயிற்சி செய்வது போன்ற பயிற்சிகள் உடல் ஆரோக்கியத்திற்கு வழி வகுப்பதுடன் இருவருக்கும் இடையில் உள்ள அன்பையும் வளர்க்கும்.\nஇருவரில் ஒருவர் மட்டும் வாக்கிங் போவது அல்லது உடற்பயிற்சி செய்யும்போது தொடர்ச்சியாக உடற்பயிற்சி செய்வது தடைபடும். சில நேரங்களில் சோம்பல்பட்டு பயிற்சியை தள்ளி வைப்போம் அல்லது விட்டுவிடுவோம். அதுவே பார்ட்னரோடு தொடர்ச்சியாக வாக்கிங் செல்லும்போது நாம் தள்ளி வைப்பதாக இருந்தாலும் அவர் கேட்டுக் கொள்வதாலோ அல்லது வற்புறுத்துவதாலோ நம் பயிற்சி தடைபடாது.\nசேர்ந்து உடற்பயிற்சிகள் செய்வதால் ஒருவருக்கொருவர் தூண்டு சக்தியாக செயலாற்ற முடியும். மகிழ்ச்சி இரட்டிப்பாகி, இருவருக்குள்ளும் கூடுதல் பிணைப்பை ஏற்படுத்தும். அதேநேரத்தில், இருவரது மனம், உடல் ஆரோக்கியத்தை வளர்த்துக் கொள்ள உதவும். உடற்பயிற்சிகளையோ, யோகா பயிற்சிகளையோ பார்ட்னரோடு செய்தால் ஒருவர் தவறு செய்தால்கூட மற்றவர் சரி செய்துவிடுவார். சில நேரங்களில் பயிற்சி செய்து கொண்டிருக்கும்போதே நிலை தடுமாறி கீழே வ���ழுந்து காயங்கள் ஏற்படலாம். பார்ட்னரோடு செய்யும்போது, ஒருவருக்கொருவர் பேலன்ஸ் செய்து பயிற்சிகளை மேற்கொள்வதால் விபத்துக்களை தவிர்க்க முடியும்.\nஅலுவலகத்தில் கடினமான வேலைப்பளு இருக்கும் நாட்களில், உடற்பயிற்சி செய்வதை தவிர்க்க முயற்சிப்போம். அந்த நேரத்தில் பார்ட்னர் ‘நீ என்னோடு வந்தால் போதும். ஒர்க் அவுட் பண்ண வேண்டாம்’ என்று சொல்லி அழைத்துச் சென்று விடுவார். அங்கு போனதும் நாமாகவே அவரோடு பயிற்சி செய்ய ஆரம்பித்துவிடுவோம். எனவே, இதற்கு சரியான பார்ட்னரை தேர்ந்தெடுப்பது அவசியம். ஆரோக்கியம், உடற்பயிற்சி, உணவுமுறை பற்றிய அக்கறை கொண்டவராக, அவைகளைப் பற்றித் தெரிந்தவராக இருப்பது நல்லது. இருவராக ஃபிட்னஸ் பயிற்சிகளைச் செய்யும்போது இலக்குகளை எளிதில் அடையலாம்.\nஉடற்பயிற்சி கூடங்கள் திறப்பு: நீண்டநாட்களுக்கு பிறகு உடற்பயிற்சி செய்ய வந்தவர்கள் உற்சாகம்\nஆழ்மனதில் அமைதியை கொடுக்கும் தியானம்\nநரம்பு சுருட்டல் நோய் வராமல் தடுக்கும் வாயுனிஷ்காசனம்\nகழுத்து எலும்பு தேய்மானம், ஆஸ்துமாவை குணமாக்கும் ஆசனம்\nஉடற்பயிற்சி கூடங்கள் திறப்பு: நீண்டநாட்களுக்கு பிறகு உடற்பயிற்சி செய்ய வந்தவர்கள் உற்சாகம்\nகொரோனா பரவலை தடுக்க உடற்பயிற்சி நிலையங்களுக்கு வழிகாட்டு நெறிமுறைகள்\nஎப்போதும் சுறுசுறுப்பாக இருக்க வேண்டுமா\nஉடற்பயிற்சியின் போது செய்யும் இந்த தவறுகள் பக்கவிளைவுகளை ஏற்படுத்தும்\nஉடலில் உள்ள தேவையற்ற கொழுப்பை கரைக்கும் ஸ்கிப்பிங் பயிற்சி\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738735.44/wet/CC-MAIN-20200811055449-20200811085449-00254.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/community/01/252337?ref=archive-feed", "date_download": "2020-08-11T06:47:29Z", "digest": "sha1:6ULWAR6GVKYWAY7NQMLNSQUXOCSZG2KH", "length": 9207, "nlines": 151, "source_domain": "www.tamilwin.com", "title": "வெளிநாட்டிலிருந்து வந்தவர்களால் குழப்பம்! தனிமைப்படுத்தும் நிலையங்களில் இராணுவத்தினருடன் மோதல் - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nபாராளுமன்ற தேர்தல் - 2020\nதிங்கள் ஞாயிறு சனி வெள்ளி வியாழன் புதன்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்திய��� சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\n தனிமைப்படுத்தும் நிலையங்களில் இராணுவத்தினருடன் மோதல்\nகொரோனா வைரஸ் காரணமாக தனிமைப்படுத்தல் நிலையங்களில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளவர்கள் இராணுவத்தினருடன் மோதலில் ஈடுபடுவதாக தகவல் வெளியாகி உள்ளது.\nவெளிநாடுகளிலிருந்து வந்து நிலையில் தனிமைப்படுத்தப்பட்டவர்களே இவ்வாறு குழப்பம் விளைவிப்பதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.\nதனிமைப்படுத்தல் நிலையங்களில் அவர்களுக்கு ஏற்பட்டுள்ள சிரமங்களினால் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகிறது.\nதியதலாவை தனிமைப்படுத்தல் நிலையத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. இராணுவத்தினரால் மிகவும் அர்ப்ணிப்புடன் உணவு, தங்குமிடம் என்பன ஏற்பாடு செய்யப்பட்டு தரப்படுகின்றது. இதனால் அதற்கு மரியாதை கொடுத்து செயற்படுங்கள் என இராணுவத்தினர் தெளிவுப்படுத்தியுள்ளனர்.\nகுழப்பம் ஏற்படுத்திய குழுவினரில் சிலர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளனர். தற்போது உள்ளவர்களில் ஒருவர் கொரோனா தொற்றுக்குள்ளாகியிருக்கலாம் இராணுவத்தினர் தெரிவித்துள்ளனர்.\nஎனினும் இராணுவத்தினர் அதனை தெளிவுப்படுத்தும் போது, அங்கிருந்தவர்கள் குழப்பம் ஏற்படுத்தும் வகையில் செயற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.\nஎளிமையான பதிவு, எண்ணற்ற இலங்கை தமிழர்களுக்கான வரன்கள், உலகளாவிய தேடல் இவையனைத்தும் ஒரே இடத்தில், உங்கள் வெடிங்மானில். பதிவு இலவசம்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738735.44/wet/CC-MAIN-20200811055449-20200811085449-00254.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2019/06/blog-post_883.html", "date_download": "2020-08-11T06:40:48Z", "digest": "sha1:GG2MBNKJTQTH4MEA4Q7AYLES5JRVB5XQ", "length": 37804, "nlines": 134, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "முஸ்லிம்களு��்கு எதிராக, இனப்பாகுபாடு காட்டுவதை நிறுத்துங்கள் - மனித உரிமைகள் ஆணைக்குழு ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nமுஸ்லிம்களுக்கு எதிராக, இனப்பாகுபாடு காட்டுவதை நிறுத்துங்கள் - மனித உரிமைகள் ஆணைக்குழு\nஇலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு முஸ்லிம் சமூகத்திற்கு எதிராக சில உள்ளுர் அதிகாரிகள் இனப்பாகுபாடு காட்டப்படுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளது.\nசட்ட ரீதியாக வர்த்தக நடவடிக்கையில் ஈடுபடும் முஸ்லிம் சமூக உறுப்பினர்களுக்கு பொது இடங்களில், முக்கியமாக வார கிராம சந்தைகளில் வர்த்தகத்தில் ஈடுபடுவதற்கு உள்ளூர் அதிகாரிகளால் குறிப்பிட்ட முஸ்லிம்கள் உரிய பதிவை மேற்கொண்டும் கட்டணத்தை செலுத்திய பின்னரும் அவர்களுக்கு வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கு மறுப்பு தெரிவிக்கப்படுவதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கனவத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.\nஇவ்விடயம் இலங்கை அரசியலமைப்பு சட்டத்திற்கு முரணானது என இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவிக்கின்றது. குறிப்பாக இந்த வகையில் ஏப்ரல் 21 உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் முஸ்லிம்களுக்கு வர்த்தக நடவடிக்கையில் ஈடுபடுவதில் சிரமங்கள் இருப்பதாக சுட்டிக்காட்டப்படுகின்றது.\nஇது தொடர்பாக அனைத்து உள்ளூராட்சி அரசாங்கத்தின் ஆணையாளர்களிடமிருந்து மனித உரிமைகள் ஆணைக்குழு அறிக்கை கோரியுள்ளது.\nஇந்த வாரம் அதிகம் பிரபல்யமானவை\nமங்கள சமரவீர, விடுத்துள்ள அறிவிப்பு\n(நா.தனுஜா) இலங்கையின் வரலாற்றில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையைப் பெற்ற அரசாங்கங்களினால் இழைக்கப்பட்ட தீமைகளிலிருந்து பாடம் கற்றுக்கொண்டு, அ...\nதோல்வியை ஏற்றது சஜித் அணி, பிரதான எதிர்க்கட்சியாக செயற்படுவதாக அறிவிப்பு\nபொதுத் தேர்தலில் ஏற்பட்ட தோல்வியை ஏற்றுக்கொள்வதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார். தமது கட்சி...\nபாராளுமன்றம் செல்லப்போகும் 4 முஸ்லிம் தலைமைகள் - 13 கட்சிகளில் 4 மாத்திரமே பெரும்பான்மை கட்சிகள்\nபாராளுமன்றத்தில் கட்சித் தலைமை அந்தஸ்த்தை 13 கட்சிகள் அல்லது கூட்டணிகள் பெற்றுள்ளன. 01. பொதுஜன முன்னணி 02. ஐக்கி�� மக்கள் சக்தி 03. இலங்கை தம...\nமுஸ்லிம்கள் 3 பேரை தேசியப் பட்டியல் மூலம் பாராளுமன்ற, உறுப்பினராக்கி முஸ்லிம் சமூகத்தை கௌரவித்துள்ளோம் - பசில்\n- Anzir - நடந்து முடிந்த பாராளுமன்றத் தேர்தலில், முஸ்லிம்களின் அதிகளவு வாக்குகள் எங்களுக்கு கிடைக்காத போதும், தேசியப் பட்டியல் மூலமாக 3 முஸ்...\nபுதிய பாராளுமன்றத்தில் 22 முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள்...\nநடந்து முடிந்துள்ள பாராளுமன்றத் தேர்தலை அடுத்து 22 பேர், முஸ்லிம் சமூகத்தின் சார்பில், பாராளுமன்றம் செல்லலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. சில...\nதோல்வியை தழுவியுள்ள 14 முக்கிய பிரபலங்கள் (படங்கள் இணைப்பு)\nநடந்து முடிந்த பாராளுமன்றத் தேர்தலில் சில முக்கிய அரசியல்வாதிகள் தோல்வி அடைந்துள்ளனர். அவர்களின் விபரங்கள் கீழ்வருமாறு,\nதோல்வியின் பின்னர் UNP, வெளியிட்டுள்ள முதலாவது அறிக்கை\nதோல்வியின் பின்னர் UNP, வெளியிட்டுள்ள முதலாவது அறிக்கை\nஒரே பார்வையில் பாராளுமன்றத்திற்கு தெரிவான 196 பேரின் பெயர்களும், அவர்கள் பெற்ற விருப்பு வாக்குகளும் (முழு விபரம்)\nநடைபெற்று முடிந்த 2020 ஆம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலுக்கான அனைத்து மாவட்டங்களுக்குமான விருப்பு வாக்கு விபரங்கள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன. அ...\nநடந்து முடிந்த தேர்தலில், சுவாரசியமான 10 சம்பவங்கள்\nநடைபெற்று முடிந்த பொதுத்தேர்தலில் விருப்பு வாக்களிப்பு முறை முடிவுகளின் அடிப்படையில் 05 சுவாரஸ்யமான சம்பவங்கள் நடைபெற்றுள்ளன. இதன்படி ஆகக்க...\nதேசியப்பட்டியல் எனக்கு வேண்டாம், ரணில் நிராகரிப்பு - சஜித்துடனும் பேச்சில்லை என திட்டவட்டம்\nஐக்கிய தேசியக்கட்சியின் ஒரேயொரு தேசியப்பட்டியல் நாடாமன்ற பிரதிநிதித்துவத்துக்கு தம்மை நியமிக்க மேற்கொள்ளப்பட்ட பரிந்துரையை கட்சியின் தலைவர் ...\nமங்கள சமரவீர, விடுத்துள்ள அறிவிப்பு\n(நா.தனுஜா) இலங்கையின் வரலாற்றில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையைப் பெற்ற அரசாங்கங்களினால் இழைக்கப்பட்ட தீமைகளிலிருந்து பாடம் கற்றுக்கொண்டு, அ...\nதோல்வியை ஏற்றது சஜித் அணி, பிரதான எதிர்க்கட்சியாக செயற்படுவதாக அறிவிப்பு\nபொதுத் தேர்தலில் ஏற்பட்ட தோல்வியை ஏற்றுக்கொள்வதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார். தமது கட்சி...\nசட்டக்கல்லூரிக்கு அதிக முஸ்���ிம் மாணவர், தெரிவானதை இன அடிப்படையில் நோக்காதீர்கள்\n(நா.தனுஜா) ராஜபக்ஷாக்கள் மற்றும் அவர்களைச் சார்ந்தவர்களுக்கு எதிராக அப்பழுக்கற்ற சான்றுகளுடன் விசாரணைகளை மேற்கொண்ட ஷானி அபேசேகர ஒரு புலனாய்வ...\nபாராளுமன்றம் செல்லப்போகும் 4 முஸ்லிம் தலைமைகள் - 13 கட்சிகளில் 4 மாத்திரமே பெரும்பான்மை கட்சிகள்\nபாராளுமன்றத்தில் கட்சித் தலைமை அந்தஸ்த்தை 13 கட்சிகள் அல்லது கூட்டணிகள் பெற்றுள்ளன. 01. பொதுஜன முன்னணி 02. ஐக்கிய மக்கள் சக்தி 03. இலங்கை தம...\nபுதிய பாராளுமன்றத்தில் 22 முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள்...\nநடந்து முடிந்துள்ள பாராளுமன்றத் தேர்தலை அடுத்து 22 பேர், முஸ்லிம் சமூகத்தின் சார்பில், பாராளுமன்றம் செல்லலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. சில...\nமுஸ்லிம்கள் 3 பேரை தேசியப் பட்டியல் மூலம் பாராளுமன்ற, உறுப்பினராக்கி முஸ்லிம் சமூகத்தை கௌரவித்துள்ளோம் - பசில்\n- Anzir - நடந்து முடிந்த பாராளுமன்றத் தேர்தலில், முஸ்லிம்களின் அதிகளவு வாக்குகள் எங்களுக்கு கிடைக்காத போதும், தேசியப் பட்டியல் மூலமாக 3 முஸ்...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738735.44/wet/CC-MAIN-20200811055449-20200811085449-00255.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.69, "bucket": "all"} +{"url": "http://www.noolaham.org/wiki/index.php/%E0%AE%90%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88", "date_download": "2020-08-11T07:44:37Z", "digest": "sha1:7LKJQEAVBIO6RCL6VCGRGH2QYVNQPP5R", "length": 3013, "nlines": 49, "source_domain": "www.noolaham.org", "title": "ஐங்கரன் பாமாலை - நூலகம்", "raw_content": "\nநூல் வகை இந்து சமயம்\nஐங்கரன் பாமாலை (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி\nநூல்கள் [10,270] இதழ்கள் [12,018] பத்திரிகைகள் [48,229] பிரசுரங்கள் [814] நினைவு மலர்கள் [1,357] சிறப்பு மலர்கள் [4,820] எழுத்தாளர்கள் [4,130] பதிப்பாளர்கள் [3,379] வெளியீட்டு ஆண்டு [148] குறிச்சொற்கள் [89] வலைவாசல்கள் [25] சுவடியகம் [24] நிறுவனங்கள் [1,705] வாழ்க்கை வரலாறுகள் [3,021]\n1993 இல் வெளியான நூல்கள்\nஇப்பக்கம் கடைசியாக 21 அக்டோபர் 2019, 01:20 மணிக்குத் திருத்தப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738735.44/wet/CC-MAIN-20200811055449-20200811085449-00255.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://selliyal.com/archives/176635", "date_download": "2020-08-11T06:04:56Z", "digest": "sha1:3LL6Y75IC2XXIVG2EUK2ZRI53XKP6CJL", "length": 10275, "nlines": 109, "source_domain": "selliyal.com", "title": "மத்திய பிரதேசம் : ஜோதிர் ஆதித்யா அல்லது கமல்நாத் முதல்வராகலாம்! | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome இந்தியா மத்திய பிரதேசம் : ஜோதிர் ஆதித்யா அல்லது கமல்நாத் முதல்வராகலாம்\nமத்திய பிரதேசம் : ஜோதிர் ஆதித்யா அல்லது கமல்நாத் முதல்வராகலாம்\nபுதுடில்லி – இந்தியாவின் 5 மாநிலங்களான ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சட்டிஸ்கார், தெலுங்கானா, மிசோராம், ஆகியவற்றில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தல்களின் இறுதி முடிவுகள் வெளியாகியிருக்கும் நிலையில், மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைக்கிறது.\nமத்திய பிரதேசத்தில் 15 ஆண்டுகால பாஜக ஆட்சியை முடிவுக்குக் கொண்டு வந்திருக்கும் காங்கிரஸ் கட்சியின் மத்தியப் பிரதேசத் தலைவர்களாகப் பார்க்கப்படும் மூத்த தலைவர் கமல்நாத் அல்லது ஜோதிர் ஆதித்யா சிந்தியா ஆகிய இருவரில் ஒருவர் முதலமைச்சராக நியமிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஅந்தக் காலத்தில் காங்கிரஸ் கட்சியின் முக்கியத் தலைவர்களில் ஒருவராகத் திகழ்ந்த மாதவராவ் சிந்தியாவின் புதல்வரான, 47 வயதான, ஜோதிர் ஆதித்யா (படம்) இன்றைய காங்கிரசின் இளையத் தலைவர்களில் ஒருவராகப் பார்க்கப்படுகிறார்.\nகாங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் மத்திய அமைச்சராகப் பதவி வகித்த அனுபவமும், நீண்ட கால அரசியல் அனுபவமும் கொண்ட கமல்நாத்தும் மத்திய பிரதேசத்தின் முதலமைச்சராக நியமிக்கப்பட காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பரிசீலித்து வருகிறார்.\nமத்தியப் பிரதேசத்தின் மொத்தமுள்ள 230 தொகுதிகளிலும் முடிவுகள் அறிவிக்கப்பட்ட நிலையில் கட்சிகள் பெற்றிருக்கும் சட்டமன்றத் தொகுதிகள் பின்வருமாறு:\nஅகிலேஷ் யாதவ்வின் சமஜ்வாடி கட்சி – 1\nமாயாவதியின் பகுஜன் சமாஜ் – 2\nமொத்தமுள்ள 230 தொகுதிகளில் தனிப் பெரும்பான்மை பெற 115 சட்டமன்றத் தொகுதிகளைக் கொண்டிருக்க வேண்டும் என்ற நிலையில��, காங்கிரஸ் தற்போது 114 தொகுதிகளை மட்டுமே கொண்டிருக்கிறது.\nஒரே தொகுதி குறைவாக இருந்தாலும், மேலே குறிப்பிட்டபடி பாஜக தவிர்த்த மற்ற கட்சிகள் அனைத்தும் காங்கிரஸ் ஆட்சி அமைக்க ஆதரவு தந்திருக்கின்றன. மாயாவதியும், அகிலேஷ் யாதவ்வும் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாகச் செயல்பட்டு வருகின்றனர்.\nவழக்கமாக பீகார் மாநிலத்தில் மட்டும் அரசியல் அரங்கில் முன்னணி வகித்து வந்த பிஎஸ்பி கட்சி தற்போது மத்தியப் பிரதேசத்திலும் கால் பதித்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கத் திருப்பமாகும்.\nஎனவே, மத்தியப் பிரதேச மாநிலத்தில் 121 தொகுதிகளைத் தற்போது காங்கிரஸ் கூட்டணி கொண்டிருக்கிறது. பாஜக 109 தொகுதிகளை மட்டுமே கொண்டிருக்கிறது.\nPrevious articleவரும் ஆண்டுகளில், வளர்ச்சியடைந்த நாடாக உருமாறும் மலேசியா\nகர்நாடகாவிற்குப் பிறகு மத்திய பிரதேசத்திலும் காங்கிரஸ் ஆட்சி கவிழுமா\nடி.என்.சேஷன் – முன்னாள் இந்தியத் தேர்தல் தலைமை ஆணையர் – காலமானார்\nநாங்குநேரியில் காங்கிரஸ்; விக்கிரவாண்டியில் திமுக – மீண்டும் பரபரப்பான இடைத் தேர்தல்கள்\nகோழிக்கோடு விமான விபத்து : மரண எண்ணிக்கை 17 – விமானிகள் இருவரும் உயிரிழப்பு\nகோழிக்கோடு விமான விபத்து : இரண்டாகப் பிளந்த விமானம் – 191 பயணிகள் – விமானி காலமானார்\nகேரளா கோழிக்கோடு விமான நிலையத்தில் தரையிறங்கும்போது ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விபத்து\nஅயோத்தி இராமர் கோயிலுக்கு மோடி அடிக்கல் நாட்டினார்\nமுன்னாள் இந்தியக் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு கொவிட்19 தொற்று\nபச்சை மண்டல இடங்களுடன் பயண வழிகளை திறக்க மலேசியா உத்தேசிக்கிறது\nபிரணாப் முகர்ஜி: அறுவை சிகிச்சைக்குப் பின்னர் சுவாசக் கருவி பொருத்தப்பட்டது\nமுகக்கவசத்தின் விலை ஒரு ரிங்கிட்டாக குறைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738735.44/wet/CC-MAIN-20200811055449-20200811085449-00255.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/chennai-police-says-security-given-to-the-kanimozhi-house-will-continue-389366.html?utm_source=articlepage-Slot1-1&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2020-08-11T07:41:02Z", "digest": "sha1:2YELIIRACJCVX7IDT6UHL2TE5CAOMNBC", "length": 19351, "nlines": 195, "source_domain": "tamil.oneindia.com", "title": "கனிமொழி எம்.பி. இல்லத்திற்கு தரப்பட்ட பாதுகாப்பு... காவல்துறை முடிவில் மாற்றம் | chennai police says, security given to the kanimozhi house will continue - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய��ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் மூணாறு நிலச்சரிவு கோழிக்கோடு மழை புதிய கல்வி கொள்கை சுதந்திர தினம்\nஇந்தியா சீனா எல்லை பிரச்சனை\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nஇந்தி அல்லது சமஸ்கிருதம் வந்தால் மீண்டும் ஒரு இந்தி எதிர்ப்புப் போராட்டம்- க. பொன்முடி\nமுன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜிக்கு மூளை அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடந்தது\nபெய்ரூட் வெடிவிபத்தால் மக்கள் புரட்சி- பணிந்தது லெபனான் அரசு- பதவி விலகுவதாக பிரதமர் ஹாசன் அறிவிப்பு\nவிமான விபத்தின் மின்னல்வேக மீட்பு பணி மூணாறு நிலச்சரிவில் இல்லையே.. தமிழர் என்பதால் தாமதமா\nமணிப்பூரில் ஆடு புலி கேம்- 8 காங் எம்எல்ஏக்கள் ஆப்சென்ட்- நம்பிக்கை வாக்கெடுப்பில் பாஜக அரசு வெற்றி\nஅமெரிக்காவின் பால்டிமோரில் எரிவாயு கசிவால் பயங்கர வெடிவிபத்து- வீடுகள் தரைமட்டம்- ஒருவர் உயிரிழப்பு\nAutomobiles அட்டகாசமான மஞ்சள்-கருப்பு நிறத்தில் டிவிஎஸ் என்டார்க் 125 ரேஸ் எடிசன் அறிமுகம்- விலையில் மாற்றமில்லை\nFinance டாப் ஸ்மால் கேப் ஈக்விட்டி ஃபண்டுகள் விவரம்\nMovies பொன்ராம் இயக்கத்தில் விஜய்சேதுபதி.. சிவகார்த்திகேயன் ‘நோ‘ சொன்னதால் அதிரடி முடிவு \nSports எப்பங்க மைதானத்துக்கு போவோம்... காத்துக்கிட்டு இருக்கேன்.. சுரேஷ் ரெய்னா பரவச காத்திருப்பு\nLifestyle சர்க்கரை நோயை கட்டுப்படுத்தி உங்க இதயத்தை பாதுகாக்க இந்த ஒரு பொருள் போதுமாம்...\n ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் அரசாங்க வேலை\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகனிமொழி எம்.பி. இல்லத்திற்கு தரப்பட்ட பாதுகாப்பு... காவல்துறை முடிவில் மாற்றம்\nசென்னை: திமுக மகளிரணிச் செயலாளரும், மக்களவை உறுப்பினருமான கனிமொழி இல்லத்திற்கு தரப்பட்ட போலீஸ் பாதுகாப்பு நேற்று முன் தினம் விலக்கிக் கொள்ளப்பட்ட நிலையில் மீண்டும் பாதுகாப்பு தொடரும் என காவல்துறை இன்று தெரிவித்துள்ளது.\nகனிமொழியின் சி.ஐ.டி.காலனி இல்லத்திற்கு நாளொன்றுக்கு 5 பேர் சுழற்சி முறையில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர்.\nகனிமொழி இல்லத்திற்கு அளிக்கப்பட்டு வந்த பாதுகாப்பை வாபஸ் பெற்ற ஒரே நாளில் சென்னை மாநகர காவல்துறை தனது முடிவை மாற்றிக்கொண்டது.\nரிசர்வ் வங்கி கட்டுப்பாட்டில் கூட்டுறவு வங்கிகள்... மத்திய அமைச்சரவை முடிவுக்கு திமுக கடும் கண்டனம்\nதிமுக மகளிரணிச் செயலாளர் கனிமொழி எம்.பி.யின் இல்லம் சென்னை சி.ஐ.டி.காலனியில் அமைந்துள்ளது. கருணாநிதி இருந்தவரை ஊடகங்களில் அடிக்கடி உச்சரிக்கப்பட்ட இடமாக சி.ஐ.டி.காலனி இருந்தது. கருணாநிதியை சந்திப்பதற்காக கட்சியினர் வருகை, பார்வையாளர்கள் சந்திப்பு என எப்போதும் பரபரப்பாக இருந்த சி.ஐ.டி. காலனி இல்லம், இப்போது நிசப்தமாக இருக்கிறது. இதனிடையே கனிமொழி எம்.பி.யை சந்திப்பதற்காக அவரது ஆதரவாளர்கள் மட்டும் வந்து சென்ற நிலையில் கொரோனாவுக்கு பின் அதற்கும் தடை போட்டுவிட்டார் கனிமொழி.\nமுன்னாள் முதலமைச்சர் வீடு என்பதாலும், திமுகவின் இரண்டாம் கட்டத்தலைவர்களில் முக்கியமானவர் கனிமொழி என்பதாலும் அவரது வீட்டுக்கு காவல்துறை சார்பில் பாதுகாப்பு தரப்பட்டு வந்தது. நாளொன்றுக்கு 5 காவலர்கள் இதற்காக சுழற்சி முறையில் பணியமர்த்தப்பட்டு வந்தனர். இந்நிலையில் இந்த பாதுகாப்பை நேற்று முன் தினம் செவ்வாய்கிழமை இரவுடன் திரும்பப் பெற்றுக்கொண்டது காவல்துறை. ஊரடங்கு கண்காணிப்பு பணிக்கு ஆட்கள் தேவைப்படுவதால் பாதுகாப்பு வாபஸ் பெறப்பட்டது எனக் கூறப்பட்டது.\nஇந்நிலையில் கனிமொழி எம்.பி.வீட்டுக்கு பாதுகாப்பு தொடரும் என சென்னை மாநகர காவல்துறை இன்று தெரிவித்துள்ளது. பாதுகாப்பை வாபஸ் பெற்ற ஒரே நாளில் தனது முடிவை மாற்றிக்கொண்டது போலீஸ். தனது தூத்துக்குடி தொகுதிக்குட்பட்ட கோவில்பட்டி கிளைச் சிறையில் நடந்த தந்தை மகன் மரணத்திற்கு நீதி கோரி கனிமொழி போர்க்குரல் உயர்த்தி வருவது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், அவரது வீட்டுக்கு பாதுகாப்பு ரத்து செய்யப்பட்டால் அது தேவையற்ற விமர்சனங்களை எழுப்பும் என காவல்துறை நினைத்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது.\nஇது தொடர்பாக கனிமொழி எம்.பி. தரப்பிடம் நாம் பேசிய போது, ''மேடம் பாதுகாப்பு கொடுக்குமாறு யாரிடமும் கேட்கவில்லை. காவல்துறையினர் தாங்களாக பாதுகாப்பை விலக்கிக்கொண்டார்கள், இப்போது கொடுப்பதாக தெரிவித்துள்ளார்கள். தூத்துக்குடியில் தொகுதி மக்களை சந்திக்க செல்லும் போது கூட, போலீஸ் பாதுகாப்பை விரும்பமாட்டார்கள் மேடம். பாதுகாப்பு என்ற ��ெயரில் மக்களுக்கு இடையூறு ஏற்படக்கூடாது என நினைப்பார்கள்'' என பதில் கிடைத்தது.\nபொருத்தமான வரன் தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - இன்றே பதிவு செய்யுங்கள , பதிவு இலவசம்\nவிமான விபத்தின் மின்னல்வேக மீட்பு பணி மூணாறு நிலச்சரிவில் இல்லையே.. தமிழர் என்பதால் தாமதமா\nபுத்தகம் வாசிக்க பழகுங்கள்... அது உங்களை செழுமைப்படுத்தும்... திருச்சி சிவா பேச்சு\nபாஸ்தான் போடலை... எக்ஸாமாவது எப்பனு சொல்லுங்க திரிசங்கு நிலையில் 10-ம் வகுப்பு தனி தேர்வர்கள்\nவிடாது கறுப்பாய் கொரோனா பாதிப்பு; சென்னை- 976; செங்கல்பட்டு- 483; திருவள்ளூர்- 399; தேனி- 357\nகொரோனா: தமிழகத்தில் இன்று 6,037 பேர் டிஸ்சார்ஜ்; 5,914 பேருக்கு தொற்று உறுதி- 114 பேர் மரணம்\nமைக்கல் ஜாக்சன் கூப்பிட்டாக.. ஜாக்கிசான் கூப்பிட்டாக.. திமுகவின் முக்கிய தலைகளுக்கு பாஜக ஸ்கெட்ச்சா\nஇந்தித்தான் இந்தியன் என்பதற்கான அளவுகோலா.. இது இந்தியாவா.. முக ஸ்டாலின் கேள்வி\nபயம்.. இதைப்பார்த்து நீங்கள் பயந்தால் கம்பெனி பொறுப்பல்ல.. பீதியை கிளப்பும் ஷார்ட் ஃபிலிம்\n'இழந்த பணத்தையும், புகழையும் மீட்டு விடலாம்.. ஆனால்..' பாலிவுட் சர்ச்சை குறித்து ஏ.ஆர்.ரஹ்மான்\nசுற்றுப்புறச்சூழல் தாக்க மதிப்பீடு அறிக்கையே தேவையில்லை என்பதா.. ஸ்டாலின் அதிர்ச்சி\nகொரோனாவுக்கு எதிராக தமிழகம் செம்ம மூவ்.. அதிகரித்த டிஸ்சார்ஜ்.. டெஸ்டிங் விறுவிறு\nகந்தசஷ்டி கவசம் படித்த விஜயகாந்த்... எம்மதமும் சம்மதம் என ட்வீட்\n15வயது சிறுமியும் மரணம்.. 85 பேர் இன்று கொரோனாவால் உயிரிழப்பு.. ஷாக் பட்டியல்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nkanimozhi security கனிமொழி எம்பி பாதுகாப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738735.44/wet/CC-MAIN-20200811055449-20200811085449-00255.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/delhi/arrested-jk-police-officer-helped-for-parliament-attack-373950.html?utm_source=articlepage-Slot1-1&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2020-08-11T06:33:33Z", "digest": "sha1:PML524E3Z4UBB25ED2YZXLCD5FAG2OCR", "length": 18798, "nlines": 192, "source_domain": "tamil.oneindia.com", "title": "காஷ்மீரில் தீவிரவாதிகளுடன் சிக்கிய போலீஸ் அதிகாரிக்கு நாடாளுமன்ற தாக்குதலில் தொடர்பா? திடுக் தகவல் | Arrested JK Police officer helped for Parliament Attack? - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் மூணாறு நிலச்சரிவு கோழிக்கோடு மழை புதிய கல்வி கொள்கை சுதந்��ிர தினம்\nஇந்தியா சீனா எல்லை பிரச்சனை\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் டெல்லி செய்தி\nசபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி.. ஆனால் இரண்டு நிபந்தனை\nஓயாத சொத்துப் பஞ்சாயத்து.. வீதிக்கு வந்த குடும்ப விவகாரம்.. விஜிபி மகன்கள் மீது போலீஸ் வழக்குப்பதிவு\nஅதெல்லாம் கிடையாது, எடப்படியார்தான் எப்பவும் முதல்வர்.. அடித்துச் சொல்லும் ராஜேந்திர பாலாஜி\nசென்னை ஏர்போர்ட்டில் நடந்த \"அந்த சம்பவம்\".. மத்திய அமைச்சராகிறாரா ஜி.கே.வாசன்.. அப்ப தமாகா நிலை\nகோழிக்கோடு விமான விபத்திற்கு முன்னர்.. அதே ஓடுதளத்தில் 2ஆவது முயற்சியில் வெற்றிகரமாக லேண்டான இன்டிகோ\nகோழிக்கோடு விமான விபத்து.. விமானியின் கவனக்குறைவே காரணம்.. போலீஸ் வழக்கு பதிவு\nAutomobiles களவுபோன காரை சில மணி நேரங்களிலேயே கண்டுபிடிக்கலாம் டீலர்களுக்கு பலோ ஐடியா கொடுத்த திருச்சி போலீஸ்\nMovies க்யூட் எக்ஸ்பிரஷன்ஸ்.. யாரையும் காப்பியடிக்கல.. மீரா மிதுனுக்கு பதிலடி கொடுத்த ஐஸ்வர்யா ராஜேஷ்\nLifestyle நீங்க ஆபத்துனு நினைக்கிற ஃபாஸ்ட் புட் உணவுகளை இந்த வழிகள் மூலம் ஆரோக்கியமான உணவா மாற்றலாம் தெரியுமா\nFinance சீனாவுக்கு அடுத்தடுத்து காத்திருக்கும் புதிய செக்.. இது பெருத்த அடி தான்.. ஏற்றுமதி 24.7% வீழ்ச்சி\nSports எப்பங்க மைதானத்துக்கு போவோம்... காத்துக்கிட்டு இருக்கேன்.. சுரேஷ் ரெய்னா பரவச காத்திருப்பு\n ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் அரசாங்க வேலை\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகாஷ்மீரில் தீவிரவாதிகளுடன் சிக்கிய போலீஸ் அதிகாரிக்கு நாடாளுமன்ற தாக்குதலில் தொடர்பா\nடெல்லி: ஜம்மு காஷ்மீரில் இருந்து டெல்லி நோக்கி காரில் சென்ற போது தீவிரவாதிகளுடன் சிக்கிய போலீஸ் அதிகாரி தாவிந்தர் சிங்குக்கு 2001 நாடாளுமன்றத் தாக்குதலில் தொடர்பிருப்பதாக திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன.\nஜம்மு காஷ்மீரில் ஶ்ரீநகர் விமான நிலைய டி,.எஸ்.பி.யாக பணிபுரிந்தவர் தாவிந்தர் சிங். காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில் நவீது பாபு, ஆசிப் என்கிற 2 ஹிஸ்புல் தீவிரவாதிகளுடன் காரில் சென்ற போது தாவிதர் சிங் போலீசிடம் சிக்கினார்.\nஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய 370வது பிரிவை மத்திய அரசு கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் நீக்கியது. அப்போது பீகார், மேற்கு வங்கத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் படுகொலை செய்யப்பட்டனர்.\nஇப்படுகொலை வழக்கில் தேடப்பட்ட குற்றவாளிதான் நவீது பாபு. அவரை போலீசார் தேடி வந்த நிலையில் 2 தீவிரவாதிகளுடன் தாவிந்தர் சிங் சிக்கினார்.\nதாவிந்தர் சிங் வீட்டில் இருந்து ஏ.கே.47 ரக துப்பாக்கிகள், கைத்துப்பாக்கிகள் கைப்பற்றப்பட்டன. தேடப்படும் தீவிரவாதிகளை அழைத்துக் கொண்டு தாவிந்தர் சிங் ஏன் டெல்லி நோக்கி சென்றார் குடியரசு தினத்தில் நாசவேலைக்கு திட்டமிட்டிருந்தனரா குடியரசு தினத்தில் நாசவேலைக்கு திட்டமிட்டிருந்தனரா என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.\nஇந்நிலையில் 2001-ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தாக்குதலிலும் போலீஸ் அதிகாரி தாவிந்தர் சிங்குக்கு தொடர்பிருப்பதாக திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன. நாடாளுமன்ற தாக்குதல் வழக்கில் 2013-ல் தூக்கிலிடப்பட்ட அப்சல் குரு, தாவிந்தர் சிங் பற்றி தமது வாக்கு மூலத்தில் குறிப்பிட்டிருந்தார்.\nமகாராஷ்டிராவை. 4 மாநிலங்களாக பிரிக்க வேண்டும்: ஆர்.எஸ்.எஸ். மோகன் வைத்யா மீண்டும் வலியுறுத்தல்\nநாடாளுமன்றம் மீது தாக்குதல் நடத்திய தீவிரவாதி முகமதுவை டெல்லிக்கு அழைத்து வைத்து தங்க வைக்க ஜம்மு காஷ்மீர் போலீஸ் அதிகாரி தாவிந்தர் சிங் தம்மை ஏற்பாடு செய்தார் என்பது அப்சல்குருவின் வாக்குமூலம். தமது வழக்கறிஞர் சுஷில்குமாருக்கு கைப்பட எழுதிய கடிதத்தில் அப்சல் குரு Dravinder Singh என குறிப்பிட்டிருப்பது தற்போது சிக்கிய தாவிந்தர் சிங்கைத்தான் என தெரியவந்துள்ளது.\nஆனால் தாவிந்தர் சிங் குறித்து அப்போது எந்த விசாரணையுமே நடத்தப்படவில்லை. இந்நிலையில்தான் மீண்டும் ஹிஸ்புல் தீவிரவாதிகளை அழைத்துக் கொண்டு டெல்லி வரும் வழியில் வசமாக சிக்கியிருக்கிறார் தாவிந்தர் சிங். அவரிடம் மேற்கொள்ளப்படும் விசாரணையில் ஏராளமான திடுக்கிடும் தகவல்கள் வெளியாகலாம் என தெரிகிறது.\nபொருத்தமான வரன் தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - இன்றே பதிவு செய்யுங்கள , பதிவு இலவசம்\nசீனாவை குறிவைத்து அடிக்கும் இந்தியா.. லேப்டாப், கேமரா, ஜவுளிகளுக்கு சுங்க வரி உயருகிறது\nஉத்தரப்பிரதேசம்... பாஜக முன்னாள் தலைவர் சுட்டுக் கொலை... ரத்த வெள்ளத்தில் உடல் மீட்பு\nமூளை ரத்த கட்டிக்கு அறுவை சிகிச்சை.. கொரோனா பாதிப்பும் உறுதி.. வென்டிலேட்டரில் பிரணாப் முகர்ஜி\nதமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்ட 10 மாநில முதல்வர்களுடன் மோடி ஆலோசனை\nஓபிஎஸ் உட்பட 11 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கு- சபாநாயகர் பதில் தர மேலும் 4 வாரம் அவகாசம்\nநான் எழுப்பிய கலகக் குரல் சுயமரியாதைக்கானது.. கட்சி பதவிக்காக அல்ல.. அடேங்கப்பா சச்சின் பைலட்\nபீகார் தேர்தல் பணிகள் முழு வீச்சில்... உரிய காலத்தில் நடைபெறும்- தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா\nமுன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜிக்கு மூளை அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடந்தது\nமத்திய அரசின் ‘1857-இன் நினைவுகள்- சுதந்திரத்துக்கு ஒரு கட்டியம்’ தலைப்பில் இணையக் கருத்தரங்கு\nராஜஸ்தான் பஞ்சாயத்து ஓவர்... சச்சின் கோஷ்டி குமுறலை ஆராய மூவர் குழு- கெலாட்டுடன் சோனியா பேச்சு\nடிசம்பருக்குள் கொரோனா தடுப்பு மருந்து தயாராகிவிடும்- 2 மாதங்களில் விலை நிர்ணயம்: சீரம் இன்ஸ்டிடியூட்\nசுற்றுச்சூழல் வரைவு அறிக்கை...நாட்டின் வளத்தை திருடும் செயல்...வாபஸ் பெறுக...ராகுல் காந்தி\nசச்சினின் 3 கோரிக்கைகள்...ராகுலுடன் சந்திப்பு...முடிவுக்கு வருகிறது ராஜஸ்தான் சிக்கல்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738735.44/wet/CC-MAIN-20200811055449-20200811085449-00255.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/technology/computers/2019/09/26171739/1263522/Amazfit-GTR-with-up-to-12-days-battery-life-launched.vpf", "date_download": "2020-08-11T06:55:28Z", "digest": "sha1:75NT3WVOFDA2NP76QUUH2MMTBNL24NH6", "length": 7963, "nlines": 95, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Amazfit GTR with up to 12 days battery life launched", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\n12 நாட்கள் பேட்டரி பேக்கப் வழங்கும் ஸ்மார்ட்வாட்ச் இந்தியாவில் அறிமுகம்\nபதிவு: செப்டம்பர் 26, 2019 17:17\nஅமேஸ்ஃபிட் நிறுவனத்தின் புதிய ஜி.டி.ஆர். ஸ்மார்ட்வாட்ச் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. இது 12 நாட்கள் பேட்டரி பேக்கப் வழங்குகிறது.\nஹூவாமி கார்ப்பரேஷன் நிறுவனம் அமேஸ்ஃபிட் ஜி.டி.ஆர். 42.6 எம்.எம். மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. முன்னதாக 47.2 எம்.எம். மாடல் அறிமுகம் செய்யப்பட்டது. இதில் 1.2 இன்ச் AMOLED டிஸ்ப்ளே வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 மற்றும் 5 AMT வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி வழங்கப்பட்டுள்ளது.\nஇதில் மொத்தம் 12 ஸ்போர்ட்ஸ் மோட்கள் வழங்கப்பட்டுள்ளன. இந்த வாட்ச் ஸ்டான்���்-பை, பிரைட் ஸ்கிரீன் மற்றும் ஸ்போர்ட்ஸ் மோட் கொண்டிருக்கிறது. இதில் வழங்கப்பட்டுள்ள பேட்டரி அதிகபட்சம் 12 நாட்கள் பேட்டரி லைஃப் வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிய ஸ்மார்ட்வாட்ச் பல்வேறு நிறங்களில் கிடைக்கிறது.\n- 1.2-இன்ச் 390x390 பிக்சல் AMOLED டிஸ்ப்ளே\n- கார்னிங் கொரில்லா கிளாஸ் 3, AF கோட்டிங்\n- ஆண்ட்ராய்டு 5.0 மற்றும் ஐ.ஒ.எஸ். 10.0 தளங்களுக்கான சப்போர்ட்\n- பயோ டிராக்கர் PPG பயோ-டிராக்கிங் ஆப்டிக்கல் சென்சார், 6-ஆக்சிஸ் அக்செல்லோமீட்டர்\n- ஏர் பிரெஷர் சென்சார், கேபாசிட்டிவ் சென்சார்\n- ஆம்பியன்ட் லைட் பிரைட்னஸ் சென்சார்\n- வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டண்ட்\n- 195 எம்.ஏ.ஹெச். பேட்டரி\nஅமேஸ்ஃபிட் ஜி.டி.ஆர். 42.6 எம்.எம். மாடல் ஸ்டாரி பிளாக், செர்ரி பிலாசம் பின்க், மூன்லைட் வைட் மற்றும் கோரல் ரெட் நிறங்களில் கிடைக்கிறது. இந்தியாவில் இதன் விலை ரூ. 9,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.\nபயனர்களுக்கு தினமும் 1ஜிபி டேட்டா வழங்கும் ஏர்டெல்\nபுது அம்ங்களுடன் அப்டேட் செய்யப்பட்ட ஜூம் செயலி\nவாட்ஸ்அப் பீட்டாவில் உருவாகும் இரண்டு அசத்தல் அம்சங்கள்\nட்விட்டர் ஆண்ட்ராய்டு செயலியில் பாதுகாப்பு குறைபாடு கண்டுபிடிப்பு\nடிக்டாக் வியாபாரங்களை முழுமையாக வாங்க மைக்ரோசாப்ட் திட்டமிடுவதாக தகவல்\nபட்ஜெட் விலையில் விரைவில் இந்தியா வரும் அமேஸ்ஃபிட் பவர்பட்ஸ்\nஅமேஸ்ஃபிட் பிப் எஸ் லைட் இந்திய விலை அறிவிப்பு\nஅசத்தல் அம்சங்களுடன் அமேஸ்ஃபிட் வெர்ஜ் லைட் மீண்டும் அறிமுகம்\nஅமேஸ்ஃபிட் பிப் எஸ் லைட் இந்திய வெளியீட்டு விவரம்\nஅமேஸ்ஃபிட் டி-ரெக்ஸ் இந்திய முன்பதிவு விவரம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738735.44/wet/CC-MAIN-20200811055449-20200811085449-00255.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.anegun.com/?p=2307", "date_download": "2020-08-11T07:05:10Z", "digest": "sha1:KHJ3QRIIPNLCVIH5BBMZJBTCPZI7SP2C", "length": 7756, "nlines": 68, "source_domain": "www.anegun.com", "title": "மனித மூலதனத்தை வலுப்படுத்த முக்கிய பரிமாணங்கள் -டத்தோஸ்ரீ நஜீப் | அநேகன்", "raw_content": "\nHome மலேசியா மனித மூலதனத்தை வலுப்படுத்த முக்கிய பரிமாணங்கள் -டத்தோஸ்ரீ நஜீப்\nமனித மூலதனத்தை வலுப்படுத்த முக்கிய பரிமாணங்கள் -டத்தோஸ்ரீ நஜீப்\nநாட்டின் பொருளாதார வளர்ச்சியை உறுதிசெய்வதற்கு முழுமையான மனித மூலதன மேம்பாட்டை அடைய 4 முக்கிய கொள்கைகளை பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக் முன்வைத்துள்ளார்.\nநாட்டில் வேலைத் துறை மற்றும் தொழிற்துறை தேவைக்கு ஏற்ப மக்கள் கல்வித் தகுதியையும் உயர் திறனையும் கொண்டிருப்பதை உறுதி செய்வது, உயர் திறனுக்கு ஏற்ப மக்களின் வருவாயை அதிகரிப்பது அதில் அடங்கும். முழுமையான மனிதமூலதன மேம்பாட்டை எட்ட, அரசாங்கம், நான்கு கொள்கைகளை வகுத்துள்ளது. நீடித்த பொருளாதார வளர்ச்சிக்கு முழுமையான மனித மூலதன மேம்பாடு அவசியம் என்பதால் அந்தக் கொள்கைகள் வகுத்துள்ளதாக நஜீப் தெரிவித்தார்.\nவேலைச் சந்தையின் தேவைக்கு ஏற்ப அதிகமான மக்கள் கல்வியறிவையும் உயர்திறன் ஆற்றலையும் கொண்டிருக்க வேண்டும். மக்கள் அவர்களிடம் இருக்கும் திறனாற்றலை மேம்படுத்தி, வருமானத்தைப் பெருக்கிக் கொள்ள வேண்டும். நகர், புறநகர் ஏழை, பணக்காரர், இனம் ஆகிய பாரபட்சமின்றி அனைவரும் சமூக, – பொருளாதார நிலையை மேம்படுத்திக் கொள்ள சரிசமமான வாய்ப்புகளை வழங்குவது, ரோபோட்டிக் தொழில்நுட்பம் உட்பட வருங்காலத்தில் மிக அதிகமான வேலை வாய்ப்புகளை உருவாக்கித் தரவுள்ள துறைகளில் மாணவர்கள் திறன் பெற்றிருப்பது ஆகியவை அந்த நான்கு கொள்கைகளில் அடங்கும். எதிர்கால சவால்களையும் நடப்புச் சவால்களையும் கருத்தில் கொண்டு மனித மூலதன மேம்பாட்டை இப்போதிருந்தே வலுப்படுத்த வேண்டிய கட்டத்தில் அரசாங்கம் இருப்பதாக அவர் தெரிவித்தார். அதற்கென அரசாங்கம் அதிகமான நிதியை ஒதுக்குவதாக நஜீப் குறிப்பிட்டார்.\nஇவ்வேளையில், உலகின் மிகச் சிறந்த பல்கலைகழகங்கள் பட்டியலில் நாட்டில் உள்ள ஆராய்ச்சிப் பல்கலைகழகங்கள் உட்பட அனைத்து உயர்கல்வி கழகங்களும் இடம்பெறுவதை உறுதி செய்ய வேண்டுமென நஜீப் வலியுறுத்தினார். வருங்கால தேவைக்கு ஏற்றவாறு மாணவர்களுக்கு உயர்கல்வியை வழங்க உலகின் மிகச் சிறந்த பல்கலைக்கழகங்களுக்கான பட்டியலில் இடம் பெற நாட்டிலுள்ள அனைத்து உயர்கல்விக் கூடங்களும் உறுதி செய்ய வேண்டுமென அவர் கேட்டுக் கொண்டார்.\nடத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக்\nதிருப்பதி தேவஸ்தானத்தில் பணியாற்றும் 743 பேருக்கு கொரோனா, 3 பேர் இதுவரை மரணம்\nதமிழ் நேசனின் முன்னாள் நிருபர் தவசேகரன் காலமானார்\n39 ஆலயங்களுக்கு வெ.345,000 மானியம் ஒதுக்கீடு\n‘நலம் அறிய ஆவல்’ ஆவணப்படத்துடன் புதிய திறமையாளரை அறிமுகப்படுத���தியது ஆஸ்ட்ரோ\nபெர்லீஸ் மாநில ம.இ.கா முன்னாள் தலைவர் வேங்கடசாமி காலமானார் – டான்ஸ்ரீ ச.விக்னேஸ்வரன் ஆழ்ந்த அனுதாபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738735.44/wet/CC-MAIN-20200811055449-20200811085449-00256.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2019/06/blog-post_439.html", "date_download": "2020-08-11T06:44:46Z", "digest": "sha1:GZNAFWO5ASQSOPMZPPR2SQRSC5QER6VF", "length": 46407, "nlines": 148, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "என்மீதான குற்றச்சாட்டுக்கள் அனைத்தும் போலியானவை - மகாநாயக்கர்களுக்கு விளக்கிய றிசாத் ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nஎன்மீதான குற்றச்சாட்டுக்கள் அனைத்தும் போலியானவை - மகாநாயக்கர்களுக்கு விளக்கிய றிசாத்\nதன்மீதான குற்றச்சாட்டுக்கள் அனைத்தும் போலியானவை எனவும், எனினும் பொலிஸ் திணைக்களம் இது தொடர்பில் தற்போது முறைப்பாடுகளை பதிவு செய்து வருவதால் எந்த விசாரணைக்கும் தான் ஒத்துழைப்பு வழங்கவும் முகங்கொடுக்கவும் தயாராகவுள்ளதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.\nமுஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் மகாநாயக்க தேரர்களுக்கும் இடையிலான சந்திப்பு இன்று (11) கண்டியில் இடம்பெற்ற போதே முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் இவ்வாறு தெரிவித்தார்.\nபயங்கரவாத தாக்குதல்களுக்கு பின்னர் முஸ்லிம் சமூகத்தை இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்டுவரும் இனவாத செயற்பாடுகள் ,வன்முறைகள் மற்றும் முஸ்லிம் அமைச்சர்கள் பதவிகளை ஒட்டுமொத்தமாக துறந்தமை உள்ளிட்ட பல்வேறு விடயங்களை மகாநாயக்க தேரர்களுக்கு முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெளிவு படுத்தினர்.\nஇங்கு கருத்து தெரிவித்த ரிஷாட் பதியுதீன் எம்.பி தன்மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளின் போலித்தன்மை குறித்து நீண்ட விளக்கம் ஒன்றை வழங்கினார்.\nஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாதத்தை துடைத்தெறிவதற்கு முஸ்லிம் சமூகம் முழுமையான ஒத்துழைப்பையும் பங்களிப்பையும் வழங்குமென்று, குண்டு தாக்குதல் நடந்த (21-04-2019) அன்றைய தினமே பேராயர் கார்டினல் ரஞ்சித் அவர்களை சந்தித்து, முஸ்லிம் மக்களின் அரசியல் மற்றும் சமயம் சார் பிரதிநிதிகளான நாம் அனைவரும் எடுத்துரைத்தோம். அன்று தொட்டு இன்று வரை இந்த பயங்கரவாதத்தை அழித்தொழிப்பதற்கு முஸ்லிம் சமூகம் பூர��� ஒத்துழைப்பை வழங்கி வருகின்றது. பாதுகாப்பு படையினரின் அனைத்து தேடுதல் பணிகளுக்கும் நாங்கள் உதவினோம். சாய்ந்தமருதுவில் ஒளிந்திருந்த பயங்கரவாதிகளை எமது சமூகம் காட்டிக்கொடுக்க முனைந்த போது அவர்கள் கோடிக்கணக்கில் பணத்தை வீசியெறிந்து எம்மை காட்டிக்கொடுக்க வேண்டாமென கெஞ்சினர். எனினும் சாய்ந்தமருது மக்கள், ஐ.எஸ்.ஐ.எஸ்.பயங்கரவாதத்தின் சூத்திரதாரிகளை காட்டிக்கொடுத்தனர். சூத்திரதாரிகள் இவ்வாறு செய்யவேண்டாமென கெஞ்சிய போதும் பொலிசாருக்கு தகவல் கொடுத்து அவர்கள் இருந்த இடத்தையும் காட்டிக்கொடுத்து பயங்கரவாதிகளை இல்லாமலாக்க உதவினோம்.\nபயங்கரவாதத்திற்கு மதம் கிடையாது. இவ்வாறான பயங்கரவாதிகளை இஸ்லாமியர் என நாங்கள் கூறமாட்டோம்.குர் ஆனிலோ நபி பெருமானாரின் வழிகாட்டலிலோ மக்களை கொலை செய்யுமாறு எங்கும் குறிப்பிடப்படவில்லை . அத்துடன் இலங்கையில் வாழும் ஒட்டுமொத்த முஸ்லிம்களும் இந்த பயங்கரவாதத்திற்கு முற்றுமுழுதாக எதிரானவர்கள்.\nமகா நாயக்க தேரர் தற்போது கூறியவாறு, வரலாற்றிலே இலங்கை முஸ்லிம்கள் எந்தக் காலத்திலும் பயங்கரவாதத்தில் ஈடுபட்டவர்களும் இல்லை, சம்பந்தப்பட்டவர்களும் இல்லை. இந்த பயங்கரவாதம் உலகளாவிய பயங்கரவாதம். நமது நாட்டிலுள்ளவர்கள் ஏதோ ஒரு வகையில் இதனுடன் தொடர்புபட்டு விட்டனர். எனவே தான் இந்த செயலில் ஈடுபாடு கொண்டவர்களை அழித்தொழிப்பதற்கு முழு மூச்சாக ஒத்துழைக்கின்றோம் . நாங்கள் எந்த அடிப்படைவாதத்தையும் ஆதரிக்கவுமில்லை ,ஆதரிக்கவும் மாட்டோம் .எல்லோருடனும் இணைந்து அதனை ஒழிப்பதற்கு பாடுபடுவோம். இந்த பயங்கரவாதச் செயலை மையமாக கொண்டு ஒரு சில கட்சியை சேர்ந்த அரசியல்வாதிகள் சிலர் தமது அரசியல் எழுச்சிக்கு இதனை பயன்படுத்த முயற்சிக்கின்றனர். இதன்மூலம் ஆட்சியை பிடிக்கும் முனைப்புடன் செயற்படுகின்றனர் . இவர்களின் இந்த செயற்பாடுகளுக்கு சில ஊடகங்களும் துணை போகின்றன. அந்தவகையில் முஸ்லிம்களிடம் வாள்கள் இருப்பதாகவும் , ஆயுதங்கள் இருப்பதாகவும் ஒரு பிரமையையும் காட்டி மக்கள் மத்தியிலே பீதியையும் முஸ்லிம்கள் தொடர்பான வெறுப்பையும் ஊட்டும் முயற்சிகளிலே அவை ஈடுபடுகின்றன. அப்பாவி முஸ்லிம்களின் மனதை புண்படுத்தும் வகையில் அவற்றின் செயற்பாடுகள் அமைகின்றன.\nஅதுமாத்திரம���்றி எனக்கெதிராக வேண்டுமென்றே குற்றச்சாட்டுக்களை சுமத்திவருகின்றனர். பாதுகாப்பு படையினரும் பொலிசாரும் உரிய முறையில் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்ற வேளை, சில அரசியல்வாதிகள் தமது குறிக்கோளை அடைந்து கொள்வதற்காக இதனை திசைதிருப்புகின்றனர். இவ்வாறு முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.\nஒரு பதவிக்காக எப்படியெல்லாம் யாரிடமெல்லாம் கெஞ்சவேண்டியுள்ளது\nவாக்குகலுக்காக சில நாய்களின் போலிக் குற்ற சாட்டுக்கலை தெற்கிலும் சரி,கிழக்கிலும் சரி.மகா நாயக்கர்கல் தெரியும் போலியானவை என.அமைச்சரே துனிவுடன் முகம் கொடுங்கள் விசாரணைகளுக்கு.நீங்கள் முன்னாள் ஆயுதம் ஏந்தி மக்களை கொலை செய்த தீவிர வாதி அல்ல.ஆயுதம் ஏந்தி மக்களை கொலை செய்தவர்களே அரசியலில் உலா வரும் போது,போலிக் குற்றங்களை உங்களால் இலகுவில் முறியடிக்க முடியும்.வாழ்துக்கல் உங்களின் அரசியல் பயனம் தொடர.இனவாதிகல் விரைவில் கிழக்கில்,தெற்கில் வாலை சுருட்டி அடுப்பங்கரையில் மக்களால் தூங்க வைக்கப்படுவார்கல்\nஇந்த வாரம் அதிகம் பிரபல்யமானவை\nமங்கள சமரவீர, விடுத்துள்ள அறிவிப்பு\n(நா.தனுஜா) இலங்கையின் வரலாற்றில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையைப் பெற்ற அரசாங்கங்களினால் இழைக்கப்பட்ட தீமைகளிலிருந்து பாடம் கற்றுக்கொண்டு, அ...\nதோல்வியை ஏற்றது சஜித் அணி, பிரதான எதிர்க்கட்சியாக செயற்படுவதாக அறிவிப்பு\nபொதுத் தேர்தலில் ஏற்பட்ட தோல்வியை ஏற்றுக்கொள்வதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார். தமது கட்சி...\nபாராளுமன்றம் செல்லப்போகும் 4 முஸ்லிம் தலைமைகள் - 13 கட்சிகளில் 4 மாத்திரமே பெரும்பான்மை கட்சிகள்\nபாராளுமன்றத்தில் கட்சித் தலைமை அந்தஸ்த்தை 13 கட்சிகள் அல்லது கூட்டணிகள் பெற்றுள்ளன. 01. பொதுஜன முன்னணி 02. ஐக்கிய மக்கள் சக்தி 03. இலங்கை தம...\nபுதிய பாராளுமன்றத்தில் 22 முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள்...\nநடந்து முடிந்துள்ள பாராளுமன்றத் தேர்தலை அடுத்து 22 பேர், முஸ்லிம் சமூகத்தின் சார்பில், பாராளுமன்றம் செல்லலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. சில...\nமுஸ்லிம்கள் 3 பேரை தேசியப் பட்டியல் மூலம் பாராளுமன்ற, உறுப்பினராக்கி முஸ்லிம் சமூகத்தை கௌரவித்துள்ளோம் - பசில்\n- Anzir - நடந்து முடிந்த பாராளுமன்றத் தேர்தலில், முஸ்லிம்களின் அதிகளவு வாக்குகள் எங்களுக்கு கிடைக்காத போதும், தேசியப் பட்டியல் மூலமாக 3 முஸ்...\nதோல்வியை தழுவியுள்ள 14 முக்கிய பிரபலங்கள் (படங்கள் இணைப்பு)\nநடந்து முடிந்த பாராளுமன்றத் தேர்தலில் சில முக்கிய அரசியல்வாதிகள் தோல்வி அடைந்துள்ளனர். அவர்களின் விபரங்கள் கீழ்வருமாறு,\nஒரே பார்வையில் பாராளுமன்றத்திற்கு தெரிவான 196 பேரின் பெயர்களும், அவர்கள் பெற்ற விருப்பு வாக்குகளும் (முழு விபரம்)\nநடைபெற்று முடிந்த 2020 ஆம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலுக்கான அனைத்து மாவட்டங்களுக்குமான விருப்பு வாக்கு விபரங்கள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன. அ...\nதோல்வியின் பின்னர் UNP, வெளியிட்டுள்ள முதலாவது அறிக்கை\nதோல்வியின் பின்னர் UNP, வெளியிட்டுள்ள முதலாவது அறிக்கை\nநடந்து முடிந்த தேர்தலில், சுவாரசியமான 10 சம்பவங்கள்\nநடைபெற்று முடிந்த பொதுத்தேர்தலில் விருப்பு வாக்களிப்பு முறை முடிவுகளின் அடிப்படையில் 05 சுவாரஸ்யமான சம்பவங்கள் நடைபெற்றுள்ளன. இதன்படி ஆகக்க...\nதேசியப்பட்டியல் எனக்கு வேண்டாம், ரணில் நிராகரிப்பு - சஜித்துடனும் பேச்சில்லை என திட்டவட்டம்\nஐக்கிய தேசியக்கட்சியின் ஒரேயொரு தேசியப்பட்டியல் நாடாமன்ற பிரதிநிதித்துவத்துக்கு தம்மை நியமிக்க மேற்கொள்ளப்பட்ட பரிந்துரையை கட்சியின் தலைவர் ...\nமங்கள சமரவீர, விடுத்துள்ள அறிவிப்பு\n(நா.தனுஜா) இலங்கையின் வரலாற்றில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையைப் பெற்ற அரசாங்கங்களினால் இழைக்கப்பட்ட தீமைகளிலிருந்து பாடம் கற்றுக்கொண்டு, அ...\nதோல்வியை ஏற்றது சஜித் அணி, பிரதான எதிர்க்கட்சியாக செயற்படுவதாக அறிவிப்பு\nபொதுத் தேர்தலில் ஏற்பட்ட தோல்வியை ஏற்றுக்கொள்வதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார். தமது கட்சி...\nசட்டக்கல்லூரிக்கு அதிக முஸ்லிம் மாணவர், தெரிவானதை இன அடிப்படையில் நோக்காதீர்கள்\n(நா.தனுஜா) ராஜபக்ஷாக்கள் மற்றும் அவர்களைச் சார்ந்தவர்களுக்கு எதிராக அப்பழுக்கற்ற சான்றுகளுடன் விசாரணைகளை மேற்கொண்ட ஷானி அபேசேகர ஒரு புலனாய்வ...\nபாராளுமன்றம் செல்லப்போகும் 4 முஸ்லிம் தலைமைகள் - 13 கட்சிகளில் 4 மாத்திரமே பெரும்பான்மை கட்சிகள்\nபாராளுமன்றத்தில் கட்சித் தலைமை அந்தஸ்த்தை 13 கட்சிகள் அல்லது கூட்டணிகள் பெற்றுள்ளன. 01. பொதுஜன முன்னணி 02. ஐக்கிய மக்கள் சக்தி 03. இலங்கை தம...\nபுதிய பாராளுமன்றத்தில் 22 முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள்...\nநடந்து முடிந்துள்ள பாராளுமன்றத் தேர்தலை அடுத்து 22 பேர், முஸ்லிம் சமூகத்தின் சார்பில், பாராளுமன்றம் செல்லலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. சில...\nமுஸ்லிம்கள் 3 பேரை தேசியப் பட்டியல் மூலம் பாராளுமன்ற, உறுப்பினராக்கி முஸ்லிம் சமூகத்தை கௌரவித்துள்ளோம் - பசில்\n- Anzir - நடந்து முடிந்த பாராளுமன்றத் தேர்தலில், முஸ்லிம்களின் அதிகளவு வாக்குகள் எங்களுக்கு கிடைக்காத போதும், தேசியப் பட்டியல் மூலமாக 3 முஸ்...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738735.44/wet/CC-MAIN-20200811055449-20200811085449-00256.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2020-08-11T08:52:36Z", "digest": "sha1:FDXE6BQAOEAV2IMBTFJSG2IMYKB574HD", "length": 10779, "nlines": 176, "source_domain": "ta.wikipedia.org", "title": "பிட்யின் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபிட்யின் என்பது பொது மொழியொன்றைக் கொண்டிராத இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட குழுக்கள் தம்மிடையே தொடர்பு கொள்வதற்காக உருவாக்கப்படும் எளிமையான ஒரு மொழியைக் குறிக்கும். ஒருவருடைய மொழி இன்னொருவருக்குத் தெரியாத நிலையில் வணிகத் தொடர்பு கொள்ளும்போதோ, இரண்டு வெவ்வேறு மொழி பேசும் குழுக்கள் அவர்களுக்குத் தெரியாத மொழியொன்றைப் பேசும் இன்னொரு நாட்டில் இருக்கும்போதோ இத்தகைய மொழிகள் பயன்படுத்தப்படுகின்றன. ஒரு பிட்யின் மொழி அடைப்படையில் மொழிசார் தொடர்புகளுக்கான ஒரு எளிமையான முறையாகும். இது தேவையேற்படும் அந்த நேரங்களிலேயே உருவாவதாகவோ, அல்லது குழுக்களிடையேயுள்ள சில வழக்காறுகளின் அடிப்படையில் உருவாவதாகவோ அமையக்கூடும். பிட்யின் மொழிகள் எவருக்கும் தாய்மொழியாக இருப்பதில்லை, ஆனால் இது ஒரு இரண்டாம் மொழியாகப் பயன்படுகின்றது.[1][2] இம்மொழி, பல்வேறு மொழிகள் மற்றும் பண்பாடுகளில் இருந்து பெறப்படும் சொற்கள், ஒலிகள், உடற்சைகைகள் போன்றவற்றால் உருவாக்கப்படுகிறது. பிற மொழிகளோடு ஒப்பிடும்போது, பிட்யின் மொழிக்குக் குறைவான மதிப்பே உள்ளது.[3] பிழையாகப் பேசப்படும் எல்லாமே பிட்ஜின் மொழிகள் ஆவதில்லை. எல்லாப் பிட்யின் மொழிகளுமே அவற்றுக்கெனத் தனியான முறைகளைக் கொண்டுள்ளன. அதனால் அம்மொழிகளையும் சிறப்பாகப் பயன்படுத்துவதற்கு அம்முறைகள் பற்றி அறிந்திருத்தல் அவசியம்.[4]\n2 பிட்யின் மொழிகளுக்கான பொது இயல்புகள்\nபிட்யின் என்னும் சொல்லின் மூலம் பற்றித் தெளிவாக எதுவும் தெரியவில்லை. 1850 ஆம் ஆண்டில் முதன் முதலாக அச்சில் காணப்படுகின்றது. இது எவ்வாறு உருவாகியிருக்கலாம் என்பது குறித்துப் பல கருத்துக்கள் உள்ளன.\nஆங்கிலச் சொல்லான பிசினஸ் என்பதன் பிழையான சீன மொழி உச்சரிப்பு.\nவணிகம் என்னும் பொருள்தரும் போத்துக்கேய மொழிச்சொல்லிலிருந்து உருவானது\nமக்கள் என்னும் பொருள்தரும் பிடியன் என்னும் கொச்சைச் சொல்லிலிருந்து உருவானது.\nபுறாவுக்கான ஆங்கிலச் சொல்லான பிஜன் (pigeon) என்பதிலிருந்து தோற்றம் பெற்றது.[5]\nபோன்றவை அத்தகைய கருத்துக்களுக்கு சில எடுத்துக்காட்டுகள்.\nபிட்யின் மொழிகளுக்கான பொது இயல்புகள்[தொகு]\nபிட்யின் மொழி எளிமையானதாகவும், தொடர்புக்கான செயற்றிறன் மிக்கதாகவும் இருக்க விழைவதால், அவற்றின் இலக்கணமும், ஒலியமைப்பும் எளிமையாகவே அமையும்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 31 மே 2019, 11:31 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738735.44/wet/CC-MAIN-20200811055449-20200811085449-00256.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%A4%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%81%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2020-08-11T08:02:35Z", "digest": "sha1:5DNON54T4X3NAUKOVZA7RGMGJ4CJF44H", "length": 5177, "nlines": 88, "source_domain": "ta.wiktionary.org", "title": "தடபுடல் - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\n...பேச்சு வழக்குச் சொல்: ���ுக்கியமாக உரிச்சொல்லாக சிறப்பாக, பிரமாதமாக என்ற பொருட்களில் பயன்பாட்டிலுள்ளது.\n... நம் பக்கத்து வீட்டு ராமன் இத்தனை நாள் காத்திருந்தது வீண் போகவில்லை. எப்படி தன் பெண்ணிற்கு நல்ல மாப்பிள்ளையாகத் தேடி தடபுடலாக திருமணம் நடத்தினார் பார்த்தாயா\n...அந்த திருமணத்தில் அவர் அளித்த உணவும் தடபுடலாகத்தான் இருந்தது.\nஆதாரங்கள் ---தடபுடல்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 18 சனவரி 2012, 08:04 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738735.44/wet/CC-MAIN-20200811055449-20200811085449-00256.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/madurai/tn-southern-districts-have-spike-in-corona-positive-numbers-391337.html?utm_source=articlepage-Slot1-6&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2020-08-11T07:14:47Z", "digest": "sha1:YL3HW475CCJTXYFHJ46G7C6WMUMMCHXF", "length": 16010, "nlines": 227, "source_domain": "tamil.oneindia.com", "title": "தென்மாவட்டங்களில் கொரோனா தாண்டவம்- மதுரை 450; விருதுநகர் 328; திண்டுக்கல் 157 பேருக்கு பாதிப்பு | TN Southern Districts have spike in Corona Positive numbers - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் மூணாறு நிலச்சரிவு கோழிக்கோடு மழை புதிய கல்வி கொள்கை சுதந்திர தினம்\nஇந்தியா சீனா எல்லை பிரச்சனை\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் மதுரை செய்தி\nமீண்டு வரும் இந்தியா.. புது ரெக்கார்டு.. மீண்டவர்கள் எண்ணிக்கை 15 லட்சத்தை தாண்டியது\n.. டிசம்பர் மாதம் வரை பள்ளிகள், கல்லூரிகள் திறக்கப்படாது.. மத்திய அரசு உறுதி\nஆஹா.. விவசாயிகளின் வயிற்றில் பால் வார்க்கும் செய்தி.. மேட்டூர் அணை இப்போ எப்படி இருக்கு தெரியுமா\nகுடும்ப சொத்து...ஆண்களுக்கு நிகராக பெண்களுக்கும் சமபங்கு...உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு\n\"வா மாதவி வா.. இப்படி பக்கத்தில் வந்து உட்காரு\".. உருக வைக்கும் மெழுகுசிலை.. இவர்தான் பாசக்கார கணவர்\nசபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி.. ஆனால் இரண்டு நிபந்தனை\nAutomobiles புதிய ட்ரையம்ஃப் ஸ்ட்ரீட் ட்ர்ப்பிள் ஆர் பைக் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்\nMovies ரொம்ப உரசாதிங்க .. பக்குனு பத்திக்கப்போகுது.. வேதிகாவின் வெறலெவல் போட்டோஷூட்\nSports மொத்தம் 4 அணிகள்.. செம டூர்.. ரெடியாகுது நியூசிலாந்து கிரிக்கெட்\nLifestyle இந்தியாவிற்கு ஏன் நள்ளிரவில் சுதந்திரம் வழங்கப்பட்டது தெரியுமா பலரும் அறியாத சுவாரஸ்ய வரலாறு...\nFinance சீனாவுக்கு இது பெருத்த அடி தான்..ஏற்றுமதி 24.7% வீழ்ச்சி.. இந்தியா சொன்ன நல்ல விஷயத்தையும் பாருங்க\n ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் அரசாங்க வேலை\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதென்மாவட்டங்களில் கொரோனா தாண்டவம்- மதுரை 450; விருதுநகர் 328; திண்டுக்கல் 157 பேருக்கு பாதிப்பு\nமதுரை: தமிழகத்தில் தென் மாவட்டங்களில் கொரோனா மிக மோசமான பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இன்று ஒரே நாளில் மதுரையில் 450 பேருக்கும் விருதுநகரில் 328; திண்டுக்கல்லில் 157 பேருக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டது.\nதமிழகத்தில் மிக அதிகபட்ச உச்சமாக இன்று ஒரே நாளில் 4,526 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. தமிழகத்தில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,47,324 ஆக அதிகரித்திருக்கிறது.\nசென்னையில் 1078 பேருக்கும் செங்கல்பட்டில் 264; காஞ்சிபுரத்தில் 117; திருவள்ளூரில் 360 பேருக்கு கொரோனா உறுதியானது. வடமாவட்டங்களைப் போலவே தென் மாவட்டங்களிலும் கொரோனா கோரத் தாண்டவமாடுகிறது.\nதமிழகத்தில் புதிய உச்சம் தொட்ட பாதிப்பு- முதல் முறையாக 4,526 பேருக்கு கொரோனா\nதமிழக மாவட்டங்களில் கொரோனா இன்றைய பாதிப்பு நிலவரம்:\nபொருத்தமான வரன் தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - இன்றே பதிவு செய்யுங்கள , பதிவு இலவசம்\nஆதாரத்தை காட்டுங்க... மான நஷ்ட வழக்கு போடவா பைலை தூக்கி வீசி அடித்த கோட்டாட்சியர்\nமக்களின் நம்பிக்கை நாயகர் முதல்வர்... எதிர்க்கட்சித் தலைவரின் பணிகள் பூஜ்யம் - ஆர்.பி.உதயகுமார்\nமதுரை தெற்கு தொகுதி அதிமுக எம்.எல்.ஏ. எஸ்.எஸ்.சரவணனுக்கு கொரோனா தொற்று உறுதி\nஅடுத்த முதல்வர் யார்.. செய்தியாளர்களின் கேள்விக்கு அமைச்சர் செல்லூர் ராஜு அதிரடி பதில்\nபிரம்மஹத்தி தோஷத்தில் சனி விமான விபத்துகள் நடக்கும் - காரணத்தோடு எச்சரித்த பஞ்சாங்கம்\nமுதுமக்கள் தாழிகள், வண்ண பானைகள், நடுகற்கள் - மதுரை உலைப்பட்டியில் அகழாய்வு நடத்த சீமான் கோரிக்கை\nமதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்��ுமானப்பணி விரைவில் தொடக்கம் - முதல்வர் பழனிச்சாமி\nஇ-பாஸ் மூலம் ஒரு பிரயோஜனமும் இல்லை... மக்களை அலைக்கழிக்கத்தான் இது பயன்படுகிறது -சரவணன் எம்.எல்.ஏ\nநம்பிக்கை மனிதர்கள் வரிசையில் பூரண சுந்தரி... மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் தொலைபேசி மூலம் பாராட்டு\nவிபத்தில் காலை இழந்தவர்... 165 கி.மீ. ஒற்றைக் காலில் சைக்கிள் பயணம்... தஞ்சை டூ மதுரை 10 மணி நேரம்\n2 நாள் ரூம் போட்டு.. ஒவ்வொரு ஊரிலும்.. பலமுறை நாசம் பண்ணிட்டான்.. 14 வயசு சிறுமியின் கதறல்\nகண்கள் இருண்டாலும்... தன்னம்பிக்கை இருளவில்லை... ஐ.ஏ.எஸ்.தேர்வில் வெற்றிகண்ட பூர்ணசுந்தரி\nமதுரையில் நெகட்டிவ் முடிவுகளை நோயாளிகளுக்கு தெரியப்படுத்துவதில்லை.. சரவணன் எம்எல்ஏ தரப்பு வாதம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ncoronavirus madurai dindigul tamilnadu கொரோனா வைரஸ் மதுரை திண்டுக்கல் தமிழகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738735.44/wet/CC-MAIN-20200811055449-20200811085449-00256.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://writersaravanaa.blogspot.com/2020/07/blog-post.html", "date_download": "2020-08-11T06:46:17Z", "digest": "sha1:5YWSWWDRZEVA4BYZJLR26EA62AYUDXGR", "length": 5156, "nlines": 44, "source_domain": "writersaravanaa.blogspot.com", "title": "Tiruvarur Saravana: ஆடிப்பட்டம்", "raw_content": "\nஆடிப்பட்டம் தேடிப்பார்த்து விதைக்கணும் கண்ணையா...\n1993 ஆம் ஆண்டு வெளியான பொன்னுமணி திரைப்படத்தில் இடம் பெற்றுள்ளது இந்த பாடல்.\nபசுமைப்புரட்சியில் தொடங்கி விவசாயத்திலும் பல்வேறு நுட்பங்கள் புகுத்தப்பட்டதன் காரணமாகவும் வேறு பல வசதிகள் காரணமாகவும் சில காய்கறிகள், பழங்கள் ஆண்டு முழுவதும் கிடைக்கின்றன.\nஆனால், தமிழகத்தில் வேளாண்மையைப் பொறுத்தவரை ஆடிமாதம் என்பது முக்கியமாக கருதப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தது.\nஉலகே பசி ஆறணும் ஆறணும்...\nஎன்ற வரிகள் என்னை மிகவும் கவர்ந்தவை.\nகடந்த சில ஆண்டுகளாகவே பொதுமக்களில் பலரும் வேளாண்மையைப் பற்றியும் உணவு உற்பத்தியைப் பற்றியும் அதன் முக்கியத்துவம் குறித்து நன்றாகவே புரிந்து கொண்டுள்ளார்கள்.\nகையில் எவ்வளவு வேண்டுமானாலும் இருக்கலாம், ஆனால் உண்ண உணவு தானியங்களும் மிக அவசியம் என்பதை நன்றாக புரிந்து கொண்டுள்ளோம்.\nதற்போது ஏற்பட்டுள்ள ஏற்பட்டுள்ள அசாதாரணமான சூழ்நிலை காரணமாக பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு உணவு தானியங்களின் முக்கியத்துவத்தை இன்றைய தலைமுறைக்கு மிகவும் நன்றாகவே உணர்த்தி விட்டது என்று நினைக்கிறேன்.\n#tccontest2020 (1) Books (11) film projector (1) ���லசல் பார்வை (1) அனுபவம் (4) ஆன்மிகம் (2) ஆன்மீகம் (1) ஏ.ஆர்.ரஹ்மான் (1) கட்டுரை (42) கண்மாய் (1) காதலர் தினம் (3) காதல் (1) கிராமம் (2) குறுநாவல் (6) கேட்டதும் சிந்தித்ததும் (1) சமூகம் (1) சிறுகதை (7) சிறுகதைகள் (1) சினிமா (4) சுகி சிவம் (1) சுயமுன்னேற்றம் (2) சுஜாதா (1) திருமலை திருப்பதி (1) திருவாரூர் (2) திரைக்கதை (3) திரைப்பட விமர்சனம் (2) திரைப்படம் (35) துணுக்கு (1) தொடர்கதை (24) தொடர்பதிவு (27) நகைச்சுவை (2) நாவல் (25) நினைவுகள் (30) படித்ததும் சிரித்ததும் (1) பயணம் (1) பாடல் (2) புத்தக அறிமுகம் (12) புத்தகம் (15) பொது (34) மதுரை (1) மீள்பதிவு (3) ரஜினிகாந்த் (24)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738735.44/wet/CC-MAIN-20200811055449-20200811085449-00256.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.eegarai.net/t161984p15-topic", "date_download": "2020-08-11T06:30:52Z", "digest": "sha1:PO7QSRTY777KDWFKKHVEC464XXGW7YTU", "length": 38819, "nlines": 407, "source_domain": "www.eegarai.net", "title": "ஒரே நாளில் கொரோனாவில் இருந்து குணமடைய மூலிகை மைசூர்பா; விற்பனை அமோகம்! - Page 2", "raw_content": "\nநாளிதழ்கள் & வார இதழ்கள்\nதமிழ் மின் நூலகம் - 8600 PDF\n» தமிழ்நாட்டில் தாவரங்கள் (227)\n» திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்\nby பழ.முத்துராமலிங்கம் Today at 11:39 am\n» சின்ன சின்ன கதைகள் :)\n» ரஷ்யாவில் வோல்கா நதியில் சிக்கி தாராபுரத்தை சேர்ந்த மருத்துவ கல்லூரி மாணவர் பலி\n» என் புருஷன் கோர்ட் வாசலையே மிதிச்சது இல்லை\n» சாலையில் மருத்துவக்கழிவுகளைக் கொட்டிய தனியார் மருத்துவமனைக்கு ரூ.50 ஆயிரம் அபராதம்\n» கடைசியா யாரையாவது பார்க்க ஆசைப்படறீங்களா\n» மீரா மிதுன் சர்ச்சை விமர்சனத்திற்கு - பாரதிராஜா அறிக்கை\n» மனைவிக்கு மெழுகு சிலை வைத்து மரியாதை செய்த கணவன்\n» கூந்தல் கறுப்பு, குங்குமம் சிவப்பு..\n» ட்விட்டரில் இணைந்த எம்எஸ் பாஸ்கர் பதிவிட்ட முதல் புகைப்படத்திற்கு லைக்குகளை குவித்துள்ளார்\n» வேலன்:-அனைத்துப்புகைப்படங்களிலும் வாட்டர்மார்க் கொண்டுவர -Watermark Photos Quickly\n» விஜய்க்கு சவால் விடுத்த மகேஷ் பாபு\n» அமெரிக்க செனட் எம்.பிக்கள் உள்பட 11 பேருக்கு சீனா தடை\n» வெள்ளை மாளிகைக்கு வெளியே துப்பாக்கிச்சூடு: டிரம்ப் தகவல்\n» அமெரிக்காவைவிட்டு வெளியேறும் குடிமக்கள்; குடியுரிமையை ரத்து செய்யக் காரணம் இதுதான்\n» ராமர் கோவிலில் ஒலிக்க இருக்கும் இஸ்லாமியர் வடிவமைத்த மணியின் ஓசை\n» நிறுவன ஊழியர்களை அழைத்து வரவும், தனி நபர் நிகழ்ச்சிகளுக்கும் அரசுப் பேருந்து வாடகைக்குத் தயார்:\n» 020 ஐபிஎல் டி20 தொடர் ஸ்பான்ஸர்ஷிப்பைப் பெற பாபா ராம்தேவின் பதஞ்சலி நிறுவனம் முயற்சி\n» தமிழக காவல்துறை எச்சரிக்கை\n» கடலுக்குள் பைபர் ஆப்டிக் கேபிள் இணைப்பு சேவை: பிரதமர் துவக்கி வைத்தார்\n» ஆந்திராவுக்கு 3 தலைநகர்: ஆக.,16ல் அடிக்கல் நாட்டு விழா\n» சாத்தான் குளம் பால் துரை -ஸ்பெஷல் சப் இன்ஸ்பெக்டர் மரணம்\n» 'நீங்கள் இந்தியரா' என கனிமொழியிடம் கேட்ட அதிகாரி மீது நடவடிக்கை\n» பெரியவா மற்றும் ஆச்சார்யர்களின் அருள் வாக்குகள் \n» மரியாதை இராமன் கதைகள் - சான் நீளமா\n» படம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)IV\n» இனிய கோகுலாஷ்டமி திருநாள் வாழ்த்துக்கள்\n» நற்றமிழ் அறிவோம் -பதட்டமா -பதற்றமா\n» தாமரை செந்தூர்பாண்டி நாவல்கள்\n» தமிழறிஞர்களின் நூல்கள் - நாட்டுடைமையாக்கப்பட்ட புத்தகங்களின் மின்னூல் தொகுப்பு\n» ஒரு கண்ணு ஆபரேஷன் பண்ணினா, இன்னொண்ணும் ஃப்ரீ..\n» ரயில் சேவை \"ரத்து\" தொடரும்.. செய்தி உண்மை இல்லை: இந்திய ரயில்வே அறிவிப்பு\n» லாக் டௌன் - சிறுகதை\n» தர்பூசணி வடிவில் ஹேண்ட்பேக்\n» இவன் வேற மாதிரி - ஒரு பக்க கதை\n» ப்ளீஸ், நல்லா தூங்குங்க\n» நற்றமிழ் அறிவோம் -\n» உலக அளவில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2 கோடியைக் கடந்துள்ளது\n» \"பாலைவன\"த்தில் நட்புக்கு \"சோலை\" அமைத்துக் கொடுத்த சூப்பர் படங்கள்\n» கரோனா பாதிப்பு: தயாரிப்பாளர் சுவாமிநாதன் காலமானார்\n» ஆன்மிக தகவல் தொகுப்பு\n» தோழா தோழா, தோள் கொடு கொஞ்சம் சாஞ்சிக்கணும்,\n» பிரதமருடன் நாளை முதல்வர் ஆலோசனை\n» 'வந்த நாள் முதல் இந்த நாள் வரை...' - பாடல் பிறந்த கதை\nஒரே நாளில் கொரோனாவில் இருந்து குணமடைய மூலிகை மைசூர்பா; விற்பனை அமோகம்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\nஒரே நாளில் கொரோனாவில் இருந்து குணமடைய மூலிகை மைசூர்பா; விற்பனை அமோகம்\n* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்\nவாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----\"காஞ்சி மஹா பெரியவா \"\nசாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்\nவேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி\nRe: ஒரே நாளில் கொரோனாவில் இருந்து குணமடைய மூலிகை மைசூர்பா; விற்பனை அமோகம்\n@விமந்தனி wrote: அட.... இதுக்கு விளம்பரமா....\n@krishnaamma நீங்களே இதை செய்துடலாம்... ட்ரை பண்ணுங்க.\nமேற்கோள் செய்த பதிவு: 1324165\nஇதைப் போல் சித்தமருந்துகளை கலந்து நீங்கள் ஒரு அல்வா அல்லது லேகியம்\nமுயற்சி பண்ணி பார்த்து பதிவிடுங்கள் , உங்களுக்கு தெரியாத இனிப்பா\nவிமந்தனி க்கு சொன்னது போல டீ வகைகள் போட்டுள்ளேன் பாருங்கள் ஐயா, மேலும் இந்த இஞ்சி முரப்பாகூட செய்துவைத்துக்கொண்டு சாப்பிடலாம்.\nPlease Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே \nRe: ஒரே நாளில் கொரோனாவில் இருந்து குணமடைய மூலிகை மைசூர்பா; விற்பனை அமோகம்\nஇதை தயார் செய்தாலும் முதலில் தேவைப்படுகின்ற\nஈகரை உறவுகளுக்கு அப்பிடி ஒரு நிலை வரக்கூடாது\nஅந்த ஆசாமி கடையை சீல் வைத்துவிட்டார்களாம்.\nஅவரையும் உள்ளே வைத்துவிட்டார்களாம் .\nகண்டிப்பாக எனக்குத் தெரிந்ததை இங்கு பகிந்து கொள்கிறேன் ஐயா ...நீங்கள் சொல்வது போல அதற்காக யாருக்கும் உடம்புக்கு வரவேண்டாம்..... ...பொதுவாக, இஞ்சி , மிளகு சீரகம், பூண்டு வெங்காயம் என்று சளி ஜுரம் வராமல் நம்மை நாம் காத்துக்கொள்ள உதவும் சாமான்களைக் கொண்டு சமையல் செய்து சாப்பிட்டால் இந்த கால த்திற்கு நல்லது\nPlease Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே \nRe: ஒரே நாளில் கொரோனாவில் இருந்து குணமடைய மூலிகை மைசூர்பா; விற்பனை அமோகம்\nஇதைப் போல் சித்தமருந்துகளை கலந்து நீங்கள் ஒரு அல்வா அல்லது லேகியம்\nமுயற்சி பண்ணி பார்த்து பதிவிடுங்கள் , உங்களுக்கு தெரியாத இனிப்பா\nநான் இதுவரை எந்த சமையல் குறிப்பும் நம் தளத்தில் பதிவிட்டதில்லையே ஐயா. எப்படி சொல்லுகிறீர்கள்...\nஅதுதானே, ஏதாவது போடுங்க விமந்தனி.....எங்களுக்கும் வித விதமான சமையல் குறிப்புகள் கிடைக்கும் தானே\nPlease Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே \nRe: ஒரே நாளில் கொரோனாவில் இருந்து குணமடைய மூலிகை மைசூர்பா; விற்பனை அமோகம்\nkrishnaammaa wrote: அதுசரி, லேகியம் கிளறி அல்லது இனிப்புச்செய்து நானும் போலிசிஸில் மாட்டவா..... ....... .....\nஉங்களை சப்போர்ட் பண்ணுவோம். கவலை வேண்டாம்.\nபழ மு ஆசை படுகிறார்..\n* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்\nவாக்கில் ப���ரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----\"காஞ்சி மஹா பெரியவா \"\nசாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்\nவேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி\nRe: ஒரே நாளில் கொரோனாவில் இருந்து குணமடைய மூலிகை மைசூர்பா; விற்பனை அமோகம்\nkrishnaammaa wrote: அதுசரி, லேகியம் கிளறி அல்லது இனிப்புச்செய்து நானும் போலிசிஸில் மாட்டவா..... ....... .....\nஉங்களை சப்போர்ட் பண்ணுவோம். கவலை வேண்டாம்.\nபழ மு ஆசை படுகிறார்..\nமேற்கோள் செய்த பதிவு: 1324323\nம்ம்... அந்த நம்பிக்கை இருக்கிறது ஐயா, என்றாலும் பழமு ஐயாவிற்காக டீ வகைகள் மற்றும் ஒரு கஷாயம் போட்டுள்ளேன்\nPlease Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே \nRe: ஒரே நாளில் கொரோனாவில் இருந்து குணமடைய மூலிகை மைசூர்பா; விற்பனை அமோகம்\n* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்\nவாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----\"காஞ்சி மஹா பெரியவா \"\nசாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்\nவேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி\nRe: ஒரே நாளில் கொரோனாவில் இருந்து குணமடைய மூலிகை மைசூர்பா; விற்பனை அமோகம்\nமேற்கோள் செய்த பதிவு: 1324333\nPlease Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே \nRe: ஒரே நாளில் கொரோனாவில் இருந்து குணமடைய மூலிகை மைசூர்பா; விற்பனை அமோகம்\n@விமந்தனி wrote: அட.... இதுக்கு விளம்பரமா....\n@krishnaamma நீங்களே இதை செய்துடலாம்... ட்ரை பண்ணுங்க.\nநான் லேக்கியமெல்லாம் பண்ணவில்லை விமந்தனி, கஷாயம் அல்லது டீ தான்..நேற்று தான் 4 -5 immune காக டீ வகைகள் போட்டுள்ளேன்...பாருங்கள்....\nஅதுசரி, லேகியம் கிளறி அல்லது இனிப்புச்செய்து நானும் போலிசிஸில் மாட்டவா..... ....... .....\nRe: ஒரே நாளில் கொரோனாவில் இருந்து குணமடைய மூலிகை மைசூர்பா; விற்பனை அமோகம்\nஇதை தயார் செய்தாலும் முதலில் தேவைப்படுகின்ற\nஈகரை உறவுகளுக்கு அப்பிடி ஒரு நிலை வரக்கூடாது\nஅந்த ஆசாமி கடையை சீல் வைத்துவிட்டார்களாம்.\nஅவரையும் உள்ளே வைத்துவிட்டார்களாம் .\nகண்டிப்பாக எனக்குத் தெரிந்ததை இங்கு பகிந்து கொள்கி���ேன் ஐயா ...நீங்கள் சொல்வது போல அதற்காக யாருக்கும் உடம்புக்கு வரவேண்டாம்..... ...பொதுவாக, இஞ்சி , மிளகு சீரகம், பூண்டு வெங்காயம் என்று சளி ஜுரம் வராமல் நம்மை நாம் காத்துக்கொள்ள உதவும் சாமான்களைக் கொண்டு சமையல் செய்து சாப்பிட்டால் இந்த கால த்திற்கு நல்லது\nRe: ஒரே நாளில் கொரோனாவில் இருந்து குணமடைய மூலிகை மைசூர்பா; விற்பனை அமோகம்\nஇதைப் போல் சித்தமருந்துகளை கலந்து நீங்கள் ஒரு அல்வா அல்லது லேகியம்\nமுயற்சி பண்ணி பார்த்து பதிவிடுங்கள் , உங்களுக்கு தெரியாத இனிப்பா\nநான் இதுவரை எந்த சமையல் குறிப்பும் நம் தளத்தில் பதிவிட்டதில்லையே ஐயா. எப்படி சொல்லுகிறீர்கள்...\nஅதுதானே, ஏதாவது போடுங்க விமந்தனி.....எங்களுக்கும் வித விதமான சமையல் குறிப்புகள் கிடைக்கும் தானே\nகவனித்தீர்களா... அது எனக்கு சொன்னது இல்லை. உங்களுக்காக....\nRe: ஒரே நாளில் கொரோனாவில் இருந்து குணமடைய மூலிகை மைசூர்பா; விற்பனை அமோகம்\nkrishnaammaa wrote: அதுசரி, லேகியம் கிளறி அல்லது இனிப்புச்செய்து நானும் போலிசிஸில் மாட்டவா..... ....... .....\nஉங்களை சப்போர்ட் பண்ணுவோம். கவலை வேண்டாம்.\nபழ மு ஆசை படுகிறார்..\nRe: ஒரே நாளில் கொரோனாவில் இருந்து குணமடைய மூலிகை மைசூர்பா; விற்பனை அமோகம்\nகாஷாயத்திற்கு எதற்கு ஐயா கஷாயம்\nRe: ஒரே நாளில் கொரோனாவில் இருந்து குணமடைய மூலிகை மைசூர்பா; விற்பனை அமோகம்\nvimandhini wrote: காஷாயத்திற்கு எதற்கு ஐயா கஷாயம்\nமக்களின் மனக்காயத்திற்கு ஆறுதல் தர\nகாஷாயம் கஷாயம் உட்கொள்வது நல்லதே.\nநாட்டு மருந்து வீட்டிற்கும் நல்லது.நாட்டிற்கும் நல்லது.\n* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்\nவாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----\"காஞ்சி மஹா பெரியவா \"\nசாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்\nவேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி\nRe: ஒரே நாளில் கொரோனாவில் இருந்து குணமடைய மூலிகை மைசூர்பா; விற்பனை அமோகம்\nRe: ஒரே நாளில் கொரோனாவில் இருந்து குணமடைய மூலிகை மைசூர்பா; விற்பனை அமோகம்\nkrishnaammaa wrote: அதுசரி, லேகியம் கிளறி அல்லது இனிப்புச்செய்து நானும் போலிசிஸில் மாட்டவா..... ....... .....\nஉங்களை சப்போர்ட் பண்ணுவோம். கவலை வேண்டாம்.\nபழ மு ஆசை படுகிறார்..\nமேற்கோள் செய்த பதிவு: 1324323\nஎப்படியும் நன்றாக இருந்தால் இந்த நேரத்த��ல் வியாபரம் இறக்கை கட்டி பறக்கும் அத்துடன் நாமும்....\nRe: ஒரே நாளில் கொரோனாவில் இருந்து குணமடைய மூலிகை மைசூர்பா; விற்பனை அமோகம்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--கவிதைப் போட்டி - 4| |--கவிதைப் போட்டி -3| |--கட்டுரைப் போட்டி| |--மக்கள் அரங்கம்| |--திண்ணைப் பேச்சு| |--நட்பு| | |--வேலைவாய்ப்பு பகுதி| | |--சுற்றுலா மற்றும் அனுபவங்கள்| | |--பிரார்த்தனைக் கூடம்| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--விவாத மேடை| | | |--சுற்றுப்புறச் சூழல்| |--விளையாட்டு (GAMES)| |--வலைப்பூக்களின் சிறந்த பதிவுகள்| |--கவிதைக் களஞ்சியம்| |--கவிதைகள்| | |--கவிதை போட்டி -1| | |--கவிதை போட்டி -2| | | |--சொந்தக் கவிதைகள்| | |--புதுக்கவிதைகள்| | |--மரபுக் கவிதைகள்| | | |--ரசித்த கவிதைகள்| |--சங்க இலக்கியங்கள்| |--மொழிபெயர்ப்புக் கவிதைகள்| |--செய்திக் களஞ்சியம்| |--தினசரி செய்திகள்| | |--கருத்துக் கணிப்பு| | | |--வேலை வாய்ப்புச்செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| | |--காணொளிகள் பழைய பாடல்கள் மட்டும்| | | |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--ஆதிரா பக்கங்கள்| |--வித்தியாசாகரின் பக்கங்கள்| |--தகவல் தொடர்பு தொழில் நுட்பம்| |--கணினி தகவல்கள்| | |--கணினி | மென்பொருள் பாடங்கள்| | | |--தரவிறக்கம் - Download| | |--பக்திப் பாடல்கள்| | | |--கைத்தொலைபேசி உலகம்| |--மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--சினிமா| | |--திரைப்பாடல் வரிகள்| | | |--கதைகள்| | |--நாவல்கள்| | |--முல்லாவின் கதைகள்| | |--தென்கச்சி சுவாமிநாதன்| | |--பீர்பால் கதைகள்| | |--ஜென் கதைகள்| | |--நூறு சிறந்த சிறுகதைகள்| | | |--மாணவர் சோலை| |--சிறுவர் கதைகள்| |--திருக்குறள்| |--பெண்கள் பகுதி| |--மகளிர் கட்டுரைகள்| | |--தலைசிறந்த பெண்கள்| | | |--சமையல் குறிப்புகள்| | |--கிருஷ்ணம்மாவின் சமையல்| | | |--அழகு குறிப்புகள்| |--ஆன்மீகம்| |--இந்து| |--இஸ்லாம்| |--கிறிஸ்தவம்| |--ஜோதிடம்| |--மருத்துவ களஞ்சியம்| |--மருத்துவ கட்டுரைகள்| | |--மருத்துவக் கேள்வி பதில்கள்| | | |--சித்த மருத்துவம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--தகவல் களஞ்சியம்| |--கட்டுரைகள் - பொது| | |--சொந்தக் கட்டுரைகள்| | | |--பொதுஅறிவு| | |--அகராதி| | |--காலச் சுவடுகள்| | | |--விஞ்ஞானம்| |--புகழ் பெற்றவர்கள்| |--பண்டைய வரலாறு - தமிழகம்| |--பாலியல் பகுதி |--மன்மத ரகசியம் |--சாமுத்திரிகா லட்சணம் |--சாமுத்திர��கா லட்சணம் - ஆண்கள் |--சாமுத்திரிகா லட்சணம் - பெண்கள்\nContact Administrator | விதிமுறைகள் | தமிழ் எழுதி | எழுத்துரு மாற்றி | ஈகரை ஓடை | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738735.44/wet/CC-MAIN-20200811055449-20200811085449-00256.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kayalconnection.com/?p=61253", "date_download": "2020-08-11T07:36:27Z", "digest": "sha1:USJCH3PU4NZ7ADZKK7VQJLB7TV6CIDSH", "length": 7395, "nlines": 43, "source_domain": "www.kayalconnection.com", "title": "தாய்லாந்தில் ஹஜ்ஜுப் பெருநாள் ஒன்றுக்கூடலில் காயலர் பங்கேற்பு 61253", "raw_content": "\nநம்மைப் பற்றி நம்மைச் சுற்றி\nபொற்புடைய வணிகர் மற்றும் பொதுப்பணியாற்றியவர்\nதாய்லாந்தில் ஹஜ்ஜுப் பெருநாள் ஒன்றுக்கூடலில் காயலர் பங்கேற்பு\nதாய்லாந்து நாட்டில் 12.09.2016 அன்று ஹஜ் பெருநாள் கொண்டாடப்பட்டது. தாய்லாந்து தலைநகர் பாங்காக்கிலுள்ள காயலர்கள், ஹஜ் பெருநாளை இன்பமுடன் கொண்டாடினர்.பெருநாளன்று காலை 09.15 மணிக்கு பாங்காக் மஸ்ஜிதில் ஹஜ் பெருநாள் தொழுகை கூட்டாக நடத்தப்பட்டது. ஆண்கள் – பெண்கள் என சுமார் 1,000 பேர் இத்தொழுகையில் பங்கேற்றனர்.\nதொழுகை நிறைவுற்றதும் காயலர்கள் உட்பட தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளைச் சார்ந்த பொதுமக்கள் ஒன்றுகூடி தமக்கிடையில் மகிழ்ச்சியைப் பரிமாறிக்கொண்டனர். பின்னர், காயலர்கள் ஒன்றுகூடி தமக்கிடையில் வாழ்த்துக்களைப் பரிமாறிக்கொண்டனர். பாங்காக் தமிழ் முஸ்லிம் சங்க அங்கத்தினரும் இந்த ஒன்றுகூடலில் இணைந்து வாழ்த்துக்களைத் தெரிவித்தனர்.\nநிலைப்படம் மற்றும் தகவல்: கம்பல்பக்ஷ் S.A.அஹ்மத் இர்ஃபான், பாங்காக், தாய்லாந்து\nநேயர்களின் கருத்துக்களை முழுமையாக வெளியிடவோ, தணிக்கை செய்யவோ, நிராகரிக்கவோ kayalconnection நிர்வாகத்திற்கு முழு உரிமையுண்டு. வெளியாகும் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பல்ல.\nதமிழ் மற்றும் ஆங்கிலத்தில் கருத்துக்களை பதிவு செய்ய Ctrl+G கீ களை மாற்றி, மாற்றி அழுத்தவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738735.44/wet/CC-MAIN-20200811055449-20200811085449-00256.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.72, "bucket": "all"} +{"url": "http://www.aanthaireporter.com/69159-2/", "date_download": "2020-08-11T07:29:18Z", "digest": "sha1:DF5V5LPRFUEB4RL2WNN3R7D3RSP3LWQT", "length": 10804, "nlines": 165, "source_domain": "www.aanthaireporter.com", "title": "காஷ்மீரில் வரும் திங்கள் முதல் போஸ்ட்- பெய்ட் மொபைல் சேவை தொடங்கும்! – AanthaiReporter.Com | Tamil Multimedia News Web", "raw_content": "\nகாஷ்மீரில் வரும் திங்கள் முதல் போஸ்ட்- பெய்ட் மொபைல் சேவை தொடங்கும்\nசெப்.30ம் தேதி வரை ரயில்கள் போக்குவரத்த்கு ரத்து\n – கனிமொழியின் காட்டத்துக்கு மத்த��ய அரசு பதில்\nபெண் ஊழியர்களுக்கு 10 நாட்கள் மாதவிடாய் கால விடுப்பு.\nஇலங்கை பிரதமராக பதவியேற்றார் -மகிந்த ராஜபக்சே\nகடவுளே. உன் சொந்த தேசத்துக்குக் கருணைக் காட்டக் கூடாதா\nதஞ்சை அரசு மருத்துவமனைக்கு ஜோதிகா 25 லட்சம் நிதியுதவி\nதரையிறங்கும் போது இரண்டு துண்டான ஏர் இந்தியா விமானம் – 19 பேர் பலி\nசொன்னா நம்போணும் : தமிழகத்தில் பொருளாதார வளர்ச்சி விகிதம் டாப்போ டாப்\n“‘இராவண கோட்டம்’ படத்திலிருந்து எந்த லாபமும் வேண்டாமாம்\nவேதா நிலையம் என்பது நான் பிறந்த வீடு – தீபா பேட்டி =வீடியோ\nநான் நடித்துள்ள ‘ஒன்பது குழி சம்பத்’ என்ற படத்தைப் பாருங்கப்பூ- அப்புக்குட்டி\nகாஷ்மீரில் வரும் திங்கள் முதல் போஸ்ட்- பெய்ட் மொபைல் சேவை தொடங்கும்\nமோடி அரசால் சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்டது முதல் ஜம்மு காஷ்மீரில் ஆங்காங்கே சில சம்பவங்கள் நடந்தாலும் காஷ்மீரில் போஸ்ட்-பெய்ட் மொபைல் தொலைபேசி சேவைகள் திங்கள் மதியம் 12 மணி முதல் மீண்டும் தொடங்கும் என ஜம்மு காஷ்மீர் திட்ட முதன்மை செயலர் ரோஹித் கன்சல் தெரிவித்தார்.\nஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து விலக்கிக் கொள்ளப்பட்டதையடுத்து 69 நாட்களாக அங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப் பட்டுள்ளன. தொலைபேசி சேவைகள் முடக்கத்தினால் காஷ்மீர் பள்ளத்தாக்கின் 70 லட்சம் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டதாக கடும் விமர்சனங்கள் எழுந்தன. ஒரு கட்டத்தில் பி.எஸ்.என்.எல். சேவைகளை மட்டும் அனுமதிக்கத் திட்டமிடப்பட்டது, பிறகு தனியார் தொலைபேசி சேவைகளில் இன்கமின் அழைப்புகளுக்கு மட்டும் அனுமதியளிக்கலாம் என்று பரிசீலிக்கப்பட்டது.\nஇந்நிலையில் சுமார் 40 லட்சம் போஸ்ட் பெய்ட் வாடிக்கையாளர்கள் பயன்பெறும் வகையில் திங்கள் முதல் இந்த வகை சேவைக்கு அனுமதியளிக்க முடிவெடுக்கப்பட்டது, ஆனால் 26 லட்சம் பிரீபெய்ட் வாடிக்கையாளர்களுக்கு எப்போது சேவை தொடங்கும் என்பது தெரியவில்லை.\nஆனால் இணையதளச் சேவை தொடங்க இன்னும் சில காலம் காத்திருக்க வேண்டும் என்று அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டுள்ளது.\nசில நாட்களுக்கு முன் சுற்றுலாப்பயணிகளை அனுமதிக்கும் அரசின் அறிவிக்கையைத் தொடர்ந்து தற்போது போஸ்ட் பெய்ட் தொலைபேசி சேவைகள் தொடங்கவுள்ளன.\nலேண்ட் லைன் தொலைபேசி சேவைகள் ஆகஸ்ட் 17ம் தேதி பகுதியளவில் தொட���்கப்பட்டன. செப்டம்பர் 4ம் தேதி அனைத்து லேண்ட் லைன் இணைப்புகளும் செயல்பட அனுமதி வழங்கப்பட்டது.\nசெப்.30ம் தேதி வரை ரயில்கள் போக்குவரத்த்கு ரத்து\n – கனிமொழியின் காட்டத்துக்கு மத்திய அரசு பதில்\nபெண் ஊழியர்களுக்கு 10 நாட்கள் மாதவிடாய் கால விடுப்பு.\nஇலங்கை பிரதமராக பதவியேற்றார் -மகிந்த ராஜபக்சே\nகடவுளே. உன் சொந்த தேசத்துக்குக் கருணைக் காட்டக் கூடாதா\nதஞ்சை அரசு மருத்துவமனைக்கு ஜோதிகா 25 லட்சம் நிதியுதவி\nதரையிறங்கும் போது இரண்டு துண்டான ஏர் இந்தியா விமானம் – 19 பேர் பலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738735.44/wet/CC-MAIN-20200811055449-20200811085449-00257.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ayngaran.com/newsdetails.php?newsid=11258", "date_download": "2020-08-11T07:13:01Z", "digest": "sha1:S4ALT3YAZHA5GEB77TFLORYFG4TN2T2P", "length": 11124, "nlines": 276, "source_domain": "www.ayngaran.com", "title": "Ayngaran International", "raw_content": "விஜய் பிரகாஷ் பாடிய பாடல் ஆஸ்கார் விருது போட்டிக்கு தேர்வு\nஇந்தியாவிற்குப் பெருமைகளை அள்ளித்தந்த 'ஸ்லம் டாக் மில்லியனர்' படத்தில் இசை அமைப்பாளரும், பாடகருமான விஜய் பிரகாஷ் பாடியிருந்த 'ஜெய் ஹோ' பாடலுக்கு ஆஸ்கர் விருது கிடைத்தது ரசிகர்கள் அனைவரும் அறிந்ததே. தற்போது அவர் பாடியுள்ள மற்றொரு பாடலும் இந்த ஆஸ்கார் விருதுத் தேர்வுப் பட்டியலில் அனுப்பப்பட உள்ளது என்பது அவருக்கு மீண்டும் ஒரு உயர்வைத் தந்துள்ளது. 86-வது ஆஸ்கர் அகாடமி விருது பரிசீலனைக்காக அனுப்பப்பட உள்ள ஐந்து பாடல்களில் இவர் 'காமசூத்ரா 3டி' என்ற படத்தில் கொடுத்துள்ள 'சாவரியா' என்ற பாடலும் ஒன்றாகும்.\nஎனது மற்றொரு பாடல் ஆஸ்கர் விருது பரிசீலனைக்குப் போகும் என்று நான் எதிர்பார்க்கவில்லை. விருதுகளை மனதில் வைத்துக் கொண்டு இசையைப் பதிவு செய்வதில்லை. ஆனால் இந்த விருது பரிசீலனை நிகழ்ச்சியின் மூலம் உலகளாவிய ரசிகர்களை இந்தப் பாடல் சென்று சேரும் என்பது மகிழ்வைத் தருகின்றது என்று விஜய் பிரகாஷ் குறிப்பிட்டார்.\n'காமசூத்ரா 3டி' படப்பாடல்கள் ஸ்ரீஜித் மற்றும் சச்சினால் இசையமைக்கப்பட்டன. இந்தப் பாடல் பாரம்பரியமும் கலந்து ஏராளமான சங்கதிகளையும் கொண்டிருந்தது. அவர்களுக்கு என்ன தேவை என்பதில் அவர்கள் தெளிவாக இருந்தார்கள். எனக்கும் அவர்களுடன் வேலை செய்தது சந்தோஷத்தைக் கொடுத்தது என்று விஜய் குறிப்பிட்டார்.\n'2.0' இன்று டெல்லியில் படமாக்கப்படும் பிரம்மாண்ட சண்டைக்காட்சி\nமாஸ்டர் படத்திற்காக விஜய்யின் ‘ஒரு குட்டி கதை’ பாடல்\nதனுஷ், சினேகா நடிக்கும் பட்டாஸ் டிரைலர் இன்று வெளியானது\nவைரலாகும் சிம்பு நடிக்கும் மஹா படத்தின் போஸ்டர்\nதனுஷ் நடித்த 2 படங்கள் ஒரே நாளில் வெளியாகிறது\nஆர்.கண்ணன் இயக்கத்தில் அதர்வா – அனுபமா நடிப்பில் புதிய படம்\nகார்த்தி நடிக்கும் 'தம்பி' படத்தின் இசை மற்றும் வெளியீட்டு தேதி\nசிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள 'ஹீரோ' படத்தின் வீடியோ கேம்\nபொன்ராம் இயக்கத்தில் சசிகுமார் நடிக்கும் ‘எம்ஜிஆர் மகன்’ படப்பிடிப்பு நிறைவடைந்தது\nமொத்தத்தில் ‘சங்கத்தமிழன்’ கமர்சியல் விருந்து. - விமர்சனம்\nமொத்தத்தில் ‘ஆக்‌ஷன்’ வெறித்தனம் - விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738735.44/wet/CC-MAIN-20200811055449-20200811085449-00257.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.79, "bucket": "all"} +{"url": "http://www.noolaham.org/wiki/index.php/%E0%AE%85%E0%AE%B4%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF_%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D:_%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D_10-11", "date_download": "2020-08-11T07:44:53Z", "digest": "sha1:6LPK2D3NFAZ45XCMXHYN54NRQUGZGYQX", "length": 3160, "nlines": 48, "source_domain": "www.noolaham.org", "title": "அழகியற்கல்வி சித்திரம்: தரம் 10-11 - நூலகம்", "raw_content": "\nஅழகியற்கல்வி சித்திரம்: தரம் 10-11\nஅழகியற்கல்வி சித்திரம்: தரம் 10-11\nநூல் வகை பாட நூல்\nஅழகியற்கல்வி சித்திரம்: தரம் 10-11 (122 MB) (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி\nநூல்கள் [10,270] இதழ்கள் [12,018] பத்திரிகைகள் [48,229] பிரசுரங்கள் [814] நினைவு மலர்கள் [1,357] சிறப்பு மலர்கள் [4,820] எழுத்தாளர்கள் [4,130] பதிப்பாளர்கள் [3,379] வெளியீட்டு ஆண்டு [148] குறிச்சொற்கள் [89] வலைவாசல்கள் [25] சுவடியகம் [24] நிறுவனங்கள் [1,705] வாழ்க்கை வரலாறுகள் [3,021]\n2000 இல் வெளியான நூல்கள்\nஇப்பக்கம் கடைசியாக 11 சூலை 2017, 06:01 மணிக்குத் திருத்தப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738735.44/wet/CC-MAIN-20200811055449-20200811085449-00257.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://food.ndtv.com/recipe-paneer-tamatar-ki-subzi-tamil-952765", "date_download": "2020-08-11T07:30:26Z", "digest": "sha1:OZH43ETB7THPMGHP2CXKWM2AVW34LOWF", "length": 4825, "nlines": 69, "source_domain": "food.ndtv.com", "title": "பனீர் டமாட்டர் கி சப்ஜி ரெசிபி: Paneer Tamatar Ki Subzi Tamil Recipe in Tamil | Paneer Tamatar Ki Subzi Tamil செய்வதற்கான ஸ்டெப்ஸ்", "raw_content": "\nபனீர் டமாட்டர் கி சப்ஜி\nதயார் செய்யும் நேரம்: 10 நிமிடங்கள்\nசமைக்கும் நேரம்: 35 நிமிடங்கள்\nசமைக்க ஆகும் நேரம்: 45 நிமிடங்கள்\nதக்காளியின் முழுமையான ருசியில் பனீர் மற்றும் மசாலா பொருட்கள் சேர்க்கப்பட்டு செய்யப்படும் இந்த சப்ஜி சமைப்பதற்கு மிகவும் எளிமையாக இருக்கும். சப்பாத்தி மற்றும் பராத்தாவிற்கு சேர்த்து சாப்பிட ஏகபோக பொருத்தமாக இருக்கும்.\nபனீர் டமாட்டர் கி சப்ஜி சமைக்க தேவையான பொருட்கள்\n1 தேக்கரண்டி பச்சை மிளகாய்\nபனீர் டமாட்டர் கி சப்ஜி எப்படி செய்வது\n1.தக்காளியை நன்கு கழுவி மிக்ஸியில் போட்டு அரைத்து கொள்ளவும். அடுப்பில் கடாய் வைத்து அதில் நெய் சேர்க்கவும்.\n2.அதில் சீரகம் சேர்த்து பொரிந்ததும், இஞ்சி, பச்சை மிளகாய் சேர்த்து சில நிமிடங்கள் தாளிக்கவும்.\n3.இத்துடன் அரைத்து வைத்த தக்காளி விழுது மற்றும் உப்பு சேர்க்கவும்.\n4.சிறிதளவு தண்ணீர் சேர்த்து மூடி வைத்து 5-10 நிமிடங்கள் வரை கொதிக்க விடவும்.\n5.கொதித்து பச்சை வாசனை போனதும், வெட்டி வைத்த பனீர் சேர்த்து வேக விடவும்.\n6.சப்பாத்தி மற்றும் பராத்தாவுடன் சேர்த்து சூடாக சாப்பிடலாம்.\nKey Ingredients: பனீர், தக்காளி, இஞ்சி, பச்சை மிளகாய், சீரகம், நெய்\nடேட்ஸ் அண்ட் நட்ஸ் லட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738735.44/wet/CC-MAIN-20200811055449-20200811085449-00257.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kokarakko.wordpress.com/tag/%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%88/", "date_download": "2020-08-11T06:43:50Z", "digest": "sha1:JTOZXZWGNZMPXSJF4OYGEKG2IPJHRFCQ", "length": 6649, "nlines": 141, "source_domain": "kokarakko.wordpress.com", "title": "கவலை | கொக்கரக்கோ", "raw_content": "\nஉங்கள் Facebook கில் தமிழ் தட்டச்சு மென்பொருளை இணைத்து கொள்ளலாம்.\nஇந்த தலத்தில் இதற்கு முன் உங்களுக்கு தமிழில் தட்டச்சு செய்ய ஒரு வழியை கூறியிருந்தேன். . ( தமிழ் தட்டச்சு தெரியாதா கவலை வேண்டாம்…) தமிழில் தட்டச்சு செய்ய இணையத்தில் பல மென்பொருட்கள் உள்ளன. தற்போது மற்றும் ஒரு வழிமுறையை உங்களுக்காக அறிமுக படுத்துகிறேன். w3TamilWK என்ற இந்த மென்பொருள் தமிழில் தட்டச்சு செய்ய உங்களுக்கு உதவும். . . இதை இணையத்தில் இருந்து … Continue reading →\nPosted in தொழில்நுட்பம்\t| Tagged கவலை, தட்டச்சு, தமிழ் தட்டச்சு, திருக்குறள், தொழில்நுட்பம், மென்பொருள், Blogger, Facebook, Tamil, w3Tamil Keyboard, w3TamilWK\t| 11 பின்னூட்டங்கள்\nNakido ஒரே கிளிக் செய்து உங்கள் கோப்பை பதிவேற்றம் செய்யலாம்.\niTunes 10.0.1 மியூசிக் பிளேயர்ரை இங்கு தரவிறக்கம் செய்யலாம்\nஉங்கள சோர்வை போக்க உதவும் இணையத்தளம்\nமின்சார கட்டணம் செலுத்த உதவும் எளிய வலைத்தளம்.\nவண்ணங்கள் நடனம் ஆடினால் எப்படி இருக்கும் \nவேலை தேடுபவர்களுக்கு உதவும், வேலைவாய்ப்பு தகவல்களை கொடுக்கும் வலைத்தளங்கள்.\nFlock web browser ல் சமூக கட்டமைப்பு வலைத்தளங்களை உபயோகிப்பது எளிமை.\nஉங்கள் Facebook கில் தமிழ் தட்டச்சு மென்பொருளை இணைத்து கொள்ளலாம்.\nஉலகை தன்பக்கம் ஈர்க்க வரும�� புதிய கண்ணுக்குத் தெரியாத iphone 5G\nஉலகின் மிக பெரிய பிரமிப்பூட்டும் அதிசிய நிகழ்பட மாயை\nஜெய் ஹோ உலகச்சுற்று பயணம்\nபிபா உலக கோப்பை கால்பந்து போட்டி 2010\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738735.44/wet/CC-MAIN-20200811055449-20200811085449-00257.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/delhi/indian-chinese-top-military-commanders-to-meet-tomorrow-at-chushul-391207.html?utm_source=articlepage-Slot1-1&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2020-08-11T07:30:29Z", "digest": "sha1:AWAJ3KN57BZLSWZNQRRMWP3KETLU6CR6", "length": 19057, "nlines": 197, "source_domain": "tamil.oneindia.com", "title": "லடாக் வருகிறார் சீன ராணுவ கமாண்டர்.. இந்திய ராணுவ தளபதியுடன் இன்று பேச்சுவார்த்தை.. எதிர்பார்ப்பு | Indian, Chinese top military commanders to meet tomorrow at Chushul - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் மூணாறு நிலச்சரிவு கோழிக்கோடு மழை புதிய கல்வி கொள்கை சுதந்திர தினம்\nஇந்தியா சீனா எல்லை பிரச்சனை\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் டெல்லி செய்தி\nகேரளா விமான விபத்தில் உயிரிழவர்களுக்கு சூர்யா இரங்கல் - நிலச்சரிவு மரணத்தை மறந்து விட்டாரா\n540 பேரில் 15 பேர் மட்டுமே தமிழர்கள்... என்ன நடக்கிறது ரயில்வேயில்... முற்றுகை நடத்திய அன்பில் மகேஷ்\nநம்பிக்கையில் உறுதி...சச்சின் பைலட்டின் அதிரடி பல்டி...வரவேற்கும் அசோக் கெலாட்\nமீண்டு வரும் இந்தியா.. புது ரெக்கார்டு.. மீண்டவர்கள் எண்ணிக்கை 15 லட்சத்தை தாண்டியது\n.. டிசம்பர் மாதம் வரை பள்ளிகள், கல்லூரிகள் திறக்கப்படாது.. மத்திய அரசு உறுதி\nஆஹா.. விவசாயிகளின் வயிற்றில் பால் வார்க்கும் செய்தி.. மேட்டூர் அணை இப்போ எப்படி இருக்கு தெரியுமா\nEducation ஐடிஐ படித்தவரா நீங்க ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் அரசாங்க வேலை\nAutomobiles புதிய ட்ரையம்ஃப் ஸ்ட்ரீட் ட்ர்ப்பிள் ஆர் பைக் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்\nMovies ரொம்ப உரசாதிங்க .. பக்குனு பத்திக்கப்போகுது.. வேதிகாவின் வெறலெவல் போட்டோஷூட்\nFinance மூன்றாவது நாளாக தடாலடி சரிவில் தங்கம் விலை\nSports மொத்தம் 4 அணிகள்.. செம டூர்.. ரெடியாகுது நியூசிலாந்து கிரிக்கெட்\nLifestyle இந்தியாவிற்கு ஏன் நள்ளிரவில் சுதந்திரம் வழங்கப்பட்டது தெரியுமா பலரும் அறியாத சுவாரஸ்ய வரலாறு...\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை ��ற்றும் எப்படி அடைவது\nலடாக் வருகிறார் சீன ராணுவ கமாண்டர்.. இந்திய ராணுவ தளபதியுடன் இன்று பேச்சுவார்த்தை.. எதிர்பார்ப்பு\nடெல்லி: மூத்த இந்திய மற்றும் சீன ராணுவ கமாண்டர்கள் அளவில், செவ்வாய்க்கிழமை, கிழக்கு லடாக்கிலுள்ள சுஷூல் பகுதியில் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தப்பட உள்ளது.\n10 லட்சம் ஆண்களை முகாமில் அடைத்து.. பெண்களை வேட்டையாடும் சீனர்கள்.. உய்குர் முஸ்லீம்கள் நிலை.. ஷாக்\nஎல்லை மோதலுக்கு பிறகு, இரு நாடுகளின் ராணுவ அதிகாரிகளுக்கிடையில் இது நான்காவது சந்திப்பு ஆகும்.\nஇந்த சந்திப்பில், ஃபிங்கர் பகுதி மற்றும் டெப்சாங் சமவெளி பகுதிகளில் படைகளை விலக்கி கொள்வது பற்றி ஆலோசிக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.\nசீன எல்லைக்குள் வைத்து முந்தைய ராணுவ தளபதி மட்ட பேச்சுவார்த்தைகள் நடந்தன. இதன்பிறகு பிறகு ஜூன் 30 அன்று கல்வான் பள்ளத்தாக்கு, ஹாட் ஸ்பிரிங்ஸ் மற்றும் கோக்ராவில் சீனப் படைகள் பின்நோக்கி நகர்ந்தன என்பது குறிப்பிடத்தக்கது.\nஜூன் 30 ம் தேதி நடைபெற்ற ராணுவ அளவிலான பேச்சுவார்த்தைக்குப் பின்னர் தற்போதைய பின்வாங்கல் படலம் தொடங்கியது, பின்னர் ஜூலை 5 அன்று தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலுக்கும் சீன வெளியுறவு அமைச்சர் வாங்யிக்கும் இடையே நடந்த பேச்சுவார்த்தையின் பலனாக சீனப் படைகள் வேகமாக பின்நோக்கி நகரத் தொடங்கின.\nஃபிங்கர் பகுதி மற்றும் டெப்சாங் சமவெளிகளில் இன்னும் சீனப் படைகள் தளவாடங்களுடன் உள்ளன. எனவே நாளைய, பேச்சுவார்த்தையில், இரு தளபதிகளும், இரு நாட்டினரும் ஆயுதங்கள் மற்றும் தளவாடங்களை குறைத்துக் கொள்வது பற்றி ஆலோசிப்பார்கள்.\nஜூன் 30 லெப்டினென்ட் ஜெனரல் ஹரிந்தர் சிங் மற்றும் தெற்கு சின்ஜியாங் ராணுவ பிராந்தியத்தின் தளபதி மேஜர் ஜெனரல் லியு லின் தலைமையிலான பிரதிநிதிகள் இடையேயான ஆலோசனையில், சீனத் துருப்புக்களை திரும்பப் பெறுவதற்கான கோரிக்கையை இந்திய தரப்பு மீண்டும் வலியுறுத்தியது. உண்மையான எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டிலுள்ள மோதல் பகுதிகளில் இருந்து, ஃபிங்கர் பகுதி, கால்வான் பள்ளத்தாக்கு, ஹாட் ஸ்பிரிங்ஸ், கோக்ரா மற்றும் டெப்சாங் சமவெளி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளின் நிலைமை குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.\nஇரு நாடுகளும் நம்பிக்கையை ஏற்படுத்தும் நோக்கத்தில், பஃபர் ஜ��ன்களை உருவாக்கியுள்ளன. அதாவது குறிப்பிட்ட அளவுக்கான எல்லை பகுதியில் இரு நாடுகளும் ராணுவ ரோந்து செய்வதை தவிர்க்கின்றன. சில வல்லுநர்கள் இது ஒரு அவசியமான நடவடிக்கையாகக் கருதினாலும், மற்றவர்கள் ரோந்து உரிமைகளை தற்காலிகமாகக் குறைப்பது இந்தியாவின் இருப்பு மற்றும் கட்டுப்பாட்டைக் குறைத்துவிட வழி வகுக்கும் என எச்சரிக்கின்றனர்.\nபொருத்தமான வரன் தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - இன்றே பதிவு செய்யுங்கள , பதிவு இலவசம்\nநம்பிக்கையில் உறுதி...சச்சின் பைலட்டின் அதிரடி பல்டி...வரவேற்கும் அசோக் கெலாட்\nமீண்டு வரும் இந்தியா.. புது ரெக்கார்டு.. மீண்டவர்கள் எண்ணிக்கை 15 லட்சத்தை தாண்டியது\n.. டிசம்பர் மாதம் வரை பள்ளிகள், கல்லூரிகள் திறக்கப்படாது.. மத்திய அரசு உறுதி\nகுடும்ப சொத்து...ஆண்களுக்கு நிகராக பெண்களுக்கும் சமபங்கு...உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு\nசீனாவை குறிவைத்து அடிக்கும் இந்தியா.. லேப்டாப், கேமரா, ஜவுளிகளுக்கு சுங்க வரி உயருகிறது\nஉத்தரப்பிரதேசம்... பாஜக முன்னாள் தலைவர் சுட்டுக் கொலை... ரத்த வெள்ளத்தில் உடல் மீட்பு\nமூளை ரத்த கட்டிக்கு அறுவை சிகிச்சை.. கொரோனா பாதிப்பும் உறுதி.. வென்டிலேட்டரில் பிரணாப் முகர்ஜி\nதமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்ட 10 மாநில முதல்வர்களுடன் மோடி ஆலோசனை\nஓபிஎஸ் உட்பட 11 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கு- சபாநாயகர் பதில் தர மேலும் 4 வாரம் அவகாசம்\nநான் எழுப்பிய கலகக் குரல் சுயமரியாதைக்கானது.. கட்சி பதவிக்காக அல்ல.. அடேங்கப்பா சச்சின் பைலட்\nபீகார் தேர்தல் பணிகள் முழு வீச்சில்... உரிய காலத்தில் நடைபெறும்- தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா\nமுன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜிக்கு மூளை அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடந்தது\nமத்திய அரசின் ‘1857-இன் நினைவுகள்- சுதந்திரத்துக்கு ஒரு கட்டியம்’ தலைப்பில் இணையக் கருத்தரங்கு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nindia china tension ladakh china இந்தியா சீனா எல்லை பிரச்சினை லடாக் சீனா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738735.44/wet/CC-MAIN-20200811055449-20200811085449-00257.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/delhi/psoriasis-injection-cleared-for-limited-use-to-treat-corona-drug-controller-390983.html?utm_source=articlepage-Slot1-7&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2020-08-11T07:43:22Z", "digest": "sha1:RHXVMCITEBK454O2ILKX4JLS745DOCTD", "length": 19480, "nlines": 198, "source_domain": "tamil.oneindia.com", "title": "கொரோனா சிகிச்சையில் இன்னொரு முன்னேற்றம்.. பயோகானின் சொரியாசிஸ் ஊசி மருந்தை பயன்படுத்த அனுமதி! | Psoriasis Injection Cleared For Limited Use To Treat corona: Drug Controller - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் மூணாறு நிலச்சரிவு கோழிக்கோடு மழை புதிய கல்வி கொள்கை சுதந்திர தினம்\nஇந்தியா சீனா எல்லை பிரச்சனை\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் டெல்லி செய்தி\nமைக்கல் ஜாக்சன் கூப்பிட்டாக.. ஜாக்கிசான் கூப்பிட்டாக.. திமுகவின் முக்கிய தலைகளுக்கு பாஜக ஸ்கெட்ச்சா\nசச்சினின் 3 கோரிக்கைகள்...இன்று ராகுலுடன் சந்திப்பு...முடிவுக்கு வருகிறது ராஜஸ்தான் சிக்கல்\nஊரடங்கை மீறி வெளியே வந்த நபரின் வேன் மோதி இறந்த கன்றுக்குடி.. உதவிக்கு அழைத்த பசு\nகொரோனா தடுப்பூசி சக்சஸ் ஆகாவிட்டால் அடுத்து என்ன 'ஹூ' தலைமை விஞ்ஞானி சவுமியா சொல்வதை பாருங்க\nமக்களின் நம்பிக்கை நாயகர் முதல்வர்... எதிர்க்கட்சித் தலைவரின் பணிகள் பூஜ்யம் - ஆர்.பி.உதயகுமார்\nகனிமொழிக்கு ஆதரவு...எனக்கும் நேர்ந்தது சிதம்பரம்...கன்னடம் புறக்கணிப்பு...குமாராசாமி பதிவு\nFinance அமெரிக்காவுக்கு இது சரியான பதிலடி.. சீனாவின் அதிரடி முடிவு.. பதிலுக்கு பதில்..\nEducation ரூ.31 ஆயிரம் ஊதியத்தில் பாரதியார் பல்கலையில் பணியாற்ற ஆசையா\nAutomobiles ஆச்சரியம்... இந்தியாவின் மலிவு விலை மின்சார காரை வாங்கிய பிரபல நடிகை... யாருனு தெரியுமா\nLifestyle கிருஷ்ண ஜெயந்திக்கு எப்படி பூஜை செய்யணும், எவ்வாறு விரதம் இருக்கணும் தெரியாதா\nSports முன்னாள் கிரிக்கெட் வீரருக்கு கொரோனா வைரஸ்.. வங்கதேச நிலைமை இதுதான்\nMovies அவரையும் விட்டு வைக்காத மீரா மிதுன்.. பாரதிராஜா ஆவேச அறிக்கைக்கு காரணம் அதானாமே\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகொரோனா சிகிச்சையில் இன்னொரு முன்னேற்றம்.. பயோகானின் சொரியாசிஸ் ஊசி மருந்தை பயன்படுத்த அனுமதி\nடெல்லி: மிதமானது முதல் கடுமையான சுவாசக் கோளாறு உள்ள கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க \"அவசரகால பயன்பாட்டிற்காக\" சொரியாசிஸ் தோல் நோயை குணப்படுத்த பயன்படும் இடோலிசுமாப் ( Itolizumab)என்ற மருந்தை பயன்படுத்த இந்தியாவின் மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு ஒப்புதல் வழங்கியுள்ளது.\n\"இது ஏற்கனவே பல ஆண்டுகளாக சொரியாசிசுக்கு சிகிச்சையளிக்க பயோகான் அங்கீகரித்த மருந்து\" என்று மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு அதிகாரி கூறினார்.\nமருந்தை பயன்படுத்தும் முன்பாக, நோயாளியிடமிருந்து எழுத்துப் பூர்வமாக அவர்கள் சம்மதம் பெறப்படுவது கட்டாயம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.\nஇந்தியா அனுப்பிய மாத்திரை.. சாப்பிட்டு நல்லா இருக்கேன்.. கொரோனா பாதித்த பிரேசில் அதிபர் அறிவிப்பு\nஇந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று ஒவ்வொரு நாளும் அதிகரித்து வருகிறது. இதைக் கருத்தில் கொண்டு, பல மாநிலங்களிலும் லாக்டவுன் அதிகரிக்கப்பட்டுள்ளது. தடுப்பூசிகள் அல்லது மருந்துகளிலிருந்து மட்டுமே மக்களுக்கு இப்போது நம்பிக்கை உள்ளது. லாக்டவுனால் கொரோனாவை தடுக்க முடியவில்லை.\nஇந்த நிலையில்தான், இந்திய மருந்து கட்டுப்பாட்டு ஜெனரல் (டி.சி.ஜி.ஐ) கோவிட் -19 நோயாளிகளுக்கு இடோலிசுமாப் ஊசி செலுத்த அனுமதித்துள்ளது. இருப்பினும், இது வேறு வழியில்லாத நிலையில் மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும் என்று டி.சி.ஜி.ஐ தெளிவாகக் கூறியுள்ளது. அதாவது, சாதாரண பாதிக்கப்பட்ட நோயாளிகள் இதைப் பயன்படுத்த வேண்டியதில்லை.\nஇந்தியாவில் கொரோனோவைரஸ் நோயாளிகளுக்கு இந்த ஊசி செலுத்தப்பட்ட மருத்துவ பரிசோதனைகள் முடிவுகள் திருப்திகரமாக இருப்பதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இந்த ஆராய்ச்சியில் நுரையீரல் நிபுணர்கள், மருந்தியல் நிபுணர்கள், எய்ம்ஸ் போன்றவற்றின் மருந்து நிபுணர்கள் ஈடுபட்டனர். அதில் வெற்றி கிடைத்தது.\nபயோகான் உருவாக்கிய ஐ.ஜி.ஜி 1 மோனோக்ளோனல் ஆன்டிபாடிகளில், இடோலிஸுமாப் ஒன்றாகும். கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க சோதனை அடிப்படையில் டெல்லி மற்றும் மும்பை ஆகிய இரு இடங்களிலும் இடோலிசுமாப் பயன்படுத்தப்படுகிறது.\nகொரோனாவுக்கான பல சிகிச்சை மருந்துகள் இந்தியாவில் அனுமதிக்கப்பட்டுள்ளன அல்லது பரிசோதனையின் இறுதி கட்டத்தில் உள்ளன. இதில், 5 மருந்துகளில், ரெம்டெசிவிர், சிப்ரெமி உட்பட மூன்று மருந்துகள் ஏற்கனவே டி.ஜி.சி.ஐ.யால் அங்கீகரிக்கப்பட்டுள்ளன, இரண்டு மருந்துகள் இறுதி சோதனை நிலையில் உள்ளன. இந்தியாவில் கொரோனா வைரஸ் கேஸ்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. அமெரிக்காவிற்கும், பிரேசிலுக்கும் அடுத்தபடியாக, உலகின் மூன்றாவது மிக அதிக ஒற்றை நாள் கொரோனோ வைரஸ் அதிகரிப்புடன் உள்ளது இந்தியா.\nபொருத்தமான வரன் தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - இன்றே பதிவு செய்யுங்கள , பதிவு இலவசம்\nஏர் இந்தியா ஊழியர்களுக்கு சம்பளம் இல்லாமல் ஐந்து ஆண்டு கட்டாய விடுப்பு.. கணக்கெடுக்க குழு அமைப்பு\nசமுக பரவலை இனியும் மறுக்க முடியாது காட்டிக்கொடுத்த நம்பர்.. பகீர் தகவல்\nசெம குட்நியூஸ்.. விரைவில் திறக்கப்படும் தியேட்டர்கள், மால்கள்.. அன்லாக் 3.0விற்கு தயாராகும் இந்தியா\nப்ளஸ் 2 சிபிஎஸ்இ தேர்வில் 490 மார்க் வாங்கிய கனிகா... மன் கி பாத்தில் லைவ் ஆக வாழ்த்திய மோடி\nஐஎஸ் தாக்குதலுக்கு திட்டம்.. கேரளா, கர்நாடகாவில் பதுங்கி இருக்கும் தீவிரவாதிகள்..ஐநா ஷாக் ரிப்போர்ட்\nபதறிப்போன கிம் ஜோங் உன்.. அவசர அவசரமாக எமர்ஜென்சி.. முதல் நபருக்கு கொரோனா.. வடகொரியாவில் பகீர்\nஇந்தி பட உலகில்.. எனக்கு எதிராக ஒரு கூட்டமே செயல்படுகிறது.. ஏ. ஆர் ரகுமான் பரபரப்பு தகவல்\nஇந்தியாவில் 24 மணிநேரத்தில் 48,661 பேருக்கு கொரோனா- 705 பேர் பலி- மத்திய சுகாதார அமைச்சகம்\nஇந்தியாவின் முதுகில் குத்திய பாக்..கார்கில் வீரர்களுக்கு தலைவணங்குகிறேன்:மன்கி பாத் உரையில் மோடி\nகொரோனா பாதிப்பு.. உலக அளவில் இந்தியா சிறப்பாக செயல்பட்டுள்ளது.. பிரதமர் மோடி மான் கி பாத் உரை\nஆபரேஷன் விஜய்.. சீனாவை சாய்க்க இப்படி ஒரு திட்டம்தான் தேவை.. பாகிஸ்தானை வீழ்த்திய அந்த மாஸ்டர்பிளான்\nகுவிக்கப்பட்ட சீன ராணுவம்.. பின்வாங்கவில்லை.. எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டை மாற்றும் முயற்சி\nசுதந்திர தின விழா 2020.. கொரோனா முன்கள போராளிகள்தான் சிறப்பு விருந்தினர்கள்.. மத்திய அரசு அறிக்கை\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ncorona medicine india coronavirus கொரோனா மருந்து கொரோனா வைரஸ் இந்தியா மருத்துவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738735.44/wet/CC-MAIN-20200811055449-20200811085449-00257.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/nri/details.asp?id=13578&lang=ta", "date_download": "2020-08-11T07:53:26Z", "digest": "sha1:PFBC7QK5QDPS3M2BYFVEILPTSULU2Y6K", "length": 21673, "nlines": 124, "source_domain": "www.dinamalar.com", "title": "சினிமா", "raw_content": "\nகனியிடை ஏறிய சுளையும் – முற்றல்\nபனிமலர் ஏறிய தேனும் – காய்ச்சுப்\nநனி பசு பொழியும் பாலும் – தென்னை\nஇனிய என்பேன் எனினும் – தமிழை\nசிகாகோ தமிழ்ச் சங்கம் 1969-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. தமிழ் மக்களின் ஒற்றுமை ஓங்கவும், தமிழ் உணர்வினை வளர்க்கும் ஒரு தளமாக சான்றோர் சிலர் இணைந்து துவக்கிய சங்கம், ஆல் போல் தழைத்தோங்கி, நாள்தோறும் மலரும் அரும்பாய் இளமையோடும் வலிமையோடும் செயல்பட்டு வருகிறது. எதிர்வரும் 2019 ஆம் வருடம் தனது ஐம்பதாவது (50) ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது. நமது சங்கத்தின் பொன்விழா ஆண்டினை என்றும் நினைவில் கொள்ள இலச்சினை ஒன்றை வெளியிடுகிறோம்.வரலாற்று சிறப்பு மிக்க இந்த தருணம் அமைய உழைத்த சான்றோரை சிறப்பிக்கவும், சங்கத்தின் அருமை பெருமைகளை பகிர்ந்துக்கொள்ளவும், பல சிறப்பான நிகழ்ச்சிகள் நடத்தி, சங்கப் பொன்விழா கொண்டாடவுள்ளோம்.
தமிழ் உறவுகளுக்கு சங்கத்து உறுதி மொழிஇன்றமைந்தது இன்றே தீர்ந்தது வென நில்லாது நாளை என்ற சமுதாயம் தமிழ்ச்சமுதாயம் தமிழோடு வாழ வழிவகுக்கும் வகை காண ஆவன செய்யும்அறிவுசார்புடைய வளமான விழிப்பான வழிகாட்டியென உலகெலாம் வாழ் தமிழினம் வாழ்ந்திட இடுக்கண் களைந்து தமிழுறவு வளர்ந்திட ஆவன செய்யும்புலம்பெயர்ந்தாலும் தடம் புரளாமல் தவறாது தமிழ் மொழி இனம் பண்பாடு காத்திடலின் அவசியத்தை சிகாகோ பெருநகரிலும் நிலைநாட்டல் வேண்டி ஆவன செய்யும்'யாதும் ஊரே யாவரும் கேளிர்' என்றிட்ட சந்தத்தமிழ் சிந்திடாமல் சிதறிடாமல் காத்திட, வந்தமைந்த சொந்தங்கள் தந்திட்டத் சிகாகோ தமிழ்ச்சங்கமின்று அமைத்திட்ட சீரான இணையத்தளம் நோக்கி, நீவீர் சீரடி வைத்திடவே, 'எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு'யாதும் ஊரே யாவரும் கேளிர்' என்றிட்ட சந்தத்தமிழ் சிந்திடாமல் சிதறிடாமல் காத்திட, வந்தமைந்த சொந்தங்கள் தந்திட்டத் சிகாகோ தமிழ்ச்சங்கமின்று அமைத்திட்ட சீரான இணையத்தளம் நோக்கி, நீவீர் சீரடி வைத்திடவே, 'எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு' என்றும்மை வேண்டி எந்நாளும் வாழ்த்தி வரவேற்கின்றோம்சிகாகோ தமிழ்ச் சங்கம் 1969 -ல் இருந்து சிகாகோ பெருநகரில் வாழும் தமிழ் மக்களுக்குத் தங்கள் பாரம்பரியம், மொழி மற்றும் கலாச்சாரத்தைப் பேணிக் காக்கும் ஒரு தளமாகவும், இன்றைய மற்றும் அடுத்தத் தலைமுறையினர் தங்கள் கலை, பண்பாடு, இலக்கியம், இயல், இசை, நாடகம் போன்ற அறிவுச்சார்த் திறமைகளை வெளிப்படுத்தும் ஒரு அமைப்பாகவும், இங்கும் இந்தியாவிலும் தொண்டார்வம் உள்ள மக்களுடனும், ���கத் தொண்டு நிறுவனங்களுடனும் சேர்ந்து உதவிக் கரம் நீட்டிச் சமூகச் சேவை செய்யும் ஒரு அமைப்பாகவும் செயல் பட்டு வருகிறது.ஆண்டுதோறும் பொங்கல் விழா, முத்தமிழ் விழா, குழந்தைகள் தின விழா மற்றும் விளையாட்டு தின விழா என்று பொழுதுபோக்கும், விழிப்புணர்வும் ஊட்டும் பல்வேறு, பற்சுவை நிகழ்ச்சிகளை வழங்குதிறது. நிகழ்ச்சிகளில் ஆடல், பாடல், நடனம், நாடகம், மேடைப் பேச்சு, கவிதை, விவாத மேடை, பட்டி மன்றம், பலகுரல் விகடம், விளையாட்டுப் போட்டிகள் ஆகியவை குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் பங்கேற்று அனைவரும் ரசிக்கும் வகையில் நடத்தி வருகிறது.\nவாசிங்டன் தமிழ்ச்சங்கம்- நிர்வாகிகள் (2019- 2020)\nநியூ இங்கிலாந்து தமிழ்ச் சங்கம் ( 2019- 2020)\nபர்கா நாட்டிய நிறுவனம் (கதக் நாட்டியம்)\nமிச்சிகன் தமிழ்ச் சங்கத் தமிழ்ப் பள்ளிகள்\nமேலும் செய்திகள் உங்களுக்காக ...\nவாழ்வியல் இலக்கியப் பொழில் அமைப்பின் மாதாந்திர நிகழ்ச்சி\nவாழ்வியல் இலக்கியப் பொழில் அமைப்பின் மாதாந்திர நிகழ்ச்சி...\nதமிழ் தம்பதிக்கு கனடா நாட்டின் விருது\nதமிழ் தம்பதிக்கு கனடா நாட்டின் விருது...\n“எங்கள் சிங்கப்பூர்” பாடல் வெளியீடு\n“எங்கள் சிங்கப்பூர்” பாடல் வெளியீடு...\nஷார்ஜாவில் நூல் அறிமுக நிகழ்ச்சி\nஷார்ஜாவில் நூல் அறிமுக நிகழ்ச்சி...\nவாழ்வியல் இலக்கியப் பொழில் அமைப்பின் மாதாந்திர நிகழ்ச்சி\nதமிழ் தம்பதிக்கு கனடா நாட்டின் விருது\n“எங்கள் சிங்கப்பூர்” பாடல் வெளியீடு\nஷார்ஜாவில் நூல் அறிமுக நிகழ்ச்சி\nஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் மாணவர்கள் அமீரக பிரிவு நடத்திய சிறப்பு தொழில் முனைவோர் நிகழ்ச்சி\nமலேசியாவில் யோகா சாம்பியன்ஷிப் 2020 போட்டி\nமஸ்கட்டில் தொழிலாளர் குறைதீர்க்கும் நிகழ்ச்சி\nதுபாய் இந்திய துணை தூதருடன் சந்திப்பு\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகள���க்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738735.44/wet/CC-MAIN-20200811055449-20200811085449-00257.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/tamilnadu/2019/sep/13/former-mla-kk-chinnappan-passed-away-3233544.html", "date_download": "2020-08-11T07:27:47Z", "digest": "sha1:JKMZYZEOD66S5ORDZUCLFU7PZBD7OVJH", "length": 8000, "nlines": 137, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n06 ஆகஸ்ட் 2020 வியாழக்கிழமை 10:32:19 AM\nஜெயங்கொண்டம் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ காலமானார்\nஜெயங்கொண்டம் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ., கே.கே.சின்னப்பன் உடல்நலக்குறைவால் காலமானார்.\nகாங்கிரஸ் கட்சியின் முன்னாள் எம்.எல்.ஏ கே.கே சின்னப்பன். இவர் 1991ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் ஜெயங்கொண்டம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். பின்னர் கே.கே.சின்னப்பன் காங்கிரஸில் இருந்து விலகி 1993-ல் அதிமுகவில் இணைந்தார்.\nஇவர் தமிழ்நாடு அரசு உறுதிமொழிக் குழு தலைவராகவும் பதவி வகித்துள்ளார். இந்நிலையில் எம்.எல்.ஏ., கே.கே.சின்னப்பன் உடல்நலக்குறைவால் இன்று காலமானார்.\n'தினமணி' இணையப் பதிப்பு - சந்தா செலுத்த : epaper.dinamani.com\nசாக்ஷி அகர்வாலின் அசத்தல் ஆல்பம்\n10ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு - புகைப்படங்கள்\nவிமானி தீபக் சாத்தே உடலுக்கு ஏர் இந்தியா ஊழியர்கள் அஞ்சலி - புகைப்படங்கள்\nஇலங்கை பிரதமரானார் மகிந்த ராஜபட்ச - புகைப்படங்கள்\nவிபத்துப் பகுதியைப் பார்வையிட்ட விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் - புதிய படங்கள்\nகோழிக்கோடு விமான நிலையத்தில் இரண்டாக உடைந்த விமானம்\nகனமழை: ஆரஞ்சு அலார்ட் எச்சரிக்கை\nகேரளாவில் ஏர் இந்தியா விமானம் தரையிறங்கும்போது விபத்துக்குள்ளானது\nஅயோத்தியில் ராமர் கோயில் பூமி பூஜை\nஅயோத்தி ராமா் கோயில் பூமி பூஜை: மாதா அமிர்தானந்தமயி வாழ்த்து\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738735.44/wet/CC-MAIN-20200811055449-20200811085449-00257.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vallamai.com/?p=34524&replytocom=6873", "date_download": "2020-08-11T06:33:58Z", "digest": "sha1:XMDNQ3BVZLD6A2HD4MVGXRPZEXFN3YBQ", "length": 29069, "nlines": 334, "source_domain": "www.vallamai.com", "title": "குட்டிச் சுட்டீஸ் – வல்லமை", "raw_content": "\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nஅயற்சொற்களை தமிழ் வழக்கில் எழுதுவோம்\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nஅயற்சொற்களை தமிழ் வழக்கில் எழுதுவோம்\nகாங்கேயன்துறையிலிருந்து காரைக்காலுக்குச் சைவ வழிபாட்டுப் பயணிகள் கப்பல்... August 10, 2020\nசர்வோதய இலக்கியப் பண்ணை – புத்தகங்களின் போதிமரம்... August 10, 2020\nபரிமேலழகர் உரைத் திறன் – 4 August 10, 2020\nகதை வடிவில் பழமொழி நானூறு – 12 August 10, 2020\nவொர்க் ப்ரம் ஹோம் August 10, 2020\nகுறளின் கதிர்களாய்…(313) August 10, 2020\nதமிழ் இணையக் கழகத்தில் அண்ணாகண்ணன் உரை... August 8, 2020\nநித்திலாவின் யோசனைகள் – 2: லேசர் கொசுவலை... August 7, 2020\nஎட்டுக் கோணல் பண்டிதன் – 2 August 7, 2020\nஞாயிற்றுக் கிழமைகளில் சன் டி.வி.யில் வருகிற குட்டிப் பிள்ளைகள் நிகழ்ச்சி. அந்த நேரம் வீட்டில் இருந்தால், பார்ப்பதுண்டு. குட்டிப் பிள்ளைகள், அதுவும் மழலை மாறாமல் இருக்கையில் அவர்கள் பேசுவதைக் கேட்டு விட்டால், “குழலும் யாழும் இனிதென்று சொன்னவருக்கு அப்படிச் சொல்ல எப்படித்தான் மனம் வந்ததோ” என்று கேட்கத் தோன்றுமல்லவா\nநிகழ்ச்சி, ரசிக்கும்படியே இருந்தது, போன வாரம் பார்க்கும் வரையில்…\nபோன வாரம் வந்த குழந்தைகளில் ஒரு குழந்தை… மிஞ்சி மிஞ்சிப் போனால் 4 வயது இருக்கும். அந்தக் குட்ட���ப் பிள்ளை சொல்கிறது, “அப்பா ‘சரக்கு’ குடிப்பார்”, என்று அப்படி என்றால் என்னவென்று தெரியாமல்தான் சொல்கிறது… அது தெரிகிறது… இருந்தாலும், அப்படி ஒரு பிஞ்சுக் குழந்தையின் வாயிலிருந்து இப்படிப்பட்ட வார்த்தைகள் வந்தால் அதிர்ச்சியாகத்தானே இருக்கிறது அப்படி என்றால் என்னவென்று தெரியாமல்தான் சொல்கிறது… அது தெரிகிறது… இருந்தாலும், அப்படி ஒரு பிஞ்சுக் குழந்தையின் வாயிலிருந்து இப்படிப்பட்ட வார்த்தைகள் வந்தால் அதிர்ச்சியாகத்தானே இருக்கிறது வீட்டில் பெரியவர்கள் பேசுவதையும் செய்வதையும் கவனித்துத் தானே இந்தப் பிள்ளைகள் இவ்வளவும் கற்றுக் கொள்கிறார்கள்\nகள்ளம் கபடம் இல்லாத உள்ளத்தைக் குழந்தை உள்ளம் என்று சொல்கிறோம், ஆனால் இப்போது அந்தக் குழந்தை உள்ளம் குழந்தைகளிடமே கூட இல்லாமல் விரைவில் காணாமல் போய் விடுகிற அபாயம் ஏற்பட்டிருக்கிறது.\nசரி, இது கூட அந்தக் குழந்தை தெரியாமல் ஏதோ சொல்கிறது என்று வைத்துக் கொண்டாலும், அடுத்து வந்ததுதான் எனக்கு கிட்டத்தட்ட மாரடைப்பையே கொடுத்து விட்டது\nஅதாவது, நிகழ்ச்சி முடியும் போது ஒவ்வொரு குழந்தைக்கும் பரிசுகள் கொடுப்பார்கள். இந்த முறை நிகழ்ச்சி முடியும் போது, “நிகழ்ச்சியை முடித்துக் கொள்வோமா” என்று நிகழ்ச்சி நடத்துபவர் சொன்னதும், போன பத்தியில் சொன்ன அதே குழந்தை, “பரிசு எங்கே” என்று நிகழ்ச்சி நடத்துபவர் சொன்னதும், போன பத்தியில் சொன்ன அதே குழந்தை, “பரிசு எங்கே” என்று கேட்டது. அவரும் விளையாட்டாக, “இன்றைக்குப் பரிசெல்லாம் கிடையாது பாப்பா. எல்லோரும் அப்படியே அவங்கவங்க வீட்டுக்குப் போக வேண்டியதுதான்”, என்றார்.\nஅதற்கு அந்தக் குழந்தை என்ன சொன்னது தெரியுமா\n“பரிசு கொடுக்கலைன்னா தாத்தாவை அரிவாளைத் தூக்கச் சொல்லிருவேன்\n சத்தியமாக நான் கதை கட்டவில்லை இந்த அளவிற்கெல்லாம் எனக்குக் கற்பனை வளமும் இல்லை\nநிகழ்ச்சியாளரும் அசந்து போய் விட்டார் என்று நினைக்கிறேன். “பரிசு கொடுக்கலைன்னா என்ன செய்வே\n“தாத்தாவை அரிவாளைத் தூக்கச் சொல்லிருவேன்\n“அப்பவும் கொடுக்கலைன்னா என்ன பண்ணுவே\n“உங்களை மரத்துல தலை கீழா கட்டித் தொங்க விடச் சொல்லுவேன்”\nஅவர் இன்னும் அசந்து விட்டார்.\n“நீ இப்படில்லாம் பேசினதாலயே உனக்குப் பரிசு கிடையாது”, என்று சொல்லி விட்டார்\nஅது வரையில் கொஞ்சம் பரவாயில்லை.\nபிறகு அந்தக் குழந்தை அவரை அருகில் வரச் சொல்லி, காதோடு, “ஏன் பரிசு தர மாட்டீங்க\nஅவரும், “நீ அரிவாளைத் தூக்கச் சொல்வேன்னு சொன்னேல்ல\n“சரி நான் அப்படிச் சொல்ல மாட்டேன், பரிசு குடுங்க”, என்றது குழந்தை.\nபிறகுதான் அவர் பரிசு கொடுத்தார்.\n“உங்கள் குழந்தைகள் உங்களை கவனித்துக் கொண்டே இருக்கிறார்கள். கவனமாக நடந்து கொள்ளுங்கள்”, என்ற எச்சரிக்கையோடு நிகழ்ச்சியை முடித்துக் கொண்டார்.\nநிகழ்ச்சி முடிந்து விட்டாலும் மனதில் ஏறிய சுமை என்னவோ இன்னும் அப்படியேதான் இருக்கிறது 🙁\nid=9095&id1=6 (படத்தில் இருப்பது வேறு நிகழ்ச்சி)\nகவிதாயினி, எழுத்தாளர், நாட்டியக் கலைஞர்.\nசூரிய குடும்பத்தில் முன்பு விலக்கப்பட்ட புறக்கோள் புளுடோ மீண்டும் ஒன்பதாம் கோள் தகுதி பெறுகிறது\nகுள்ளக்கோள் புளுடோ சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா ++++++++ புளுடோ வுக்கு மீண்டும் சூரிய மண்டலக் கோள் மதிப்பீடு பரிதியைச் சுற்றும் கோள்கள் மீண்டும் ஒன்பது என்று மாறியது\nபணம் என்பது காகிதத்தாள் தான்\nநியாண்டர் செல்வன் கேரளாவில், முத்தூட் பைனான்ஸ் எனும் தனியார் நிதி நிறுவனத்துக்கு ஒரு ரிப்பேர் வேலை பார்க்க ஒரு எஞ்சினியர் செல்கிறார். அந்தச் சமயம் அந்த வங்கியில் ஐந்து கொள்ளையர், துப்பாக்கியுடன் ந\nஆன்மீகமும் ஆழ்மீகமும் – 2\n-தமிழ்த்தேனீ பாகம் 7 விவேகானந்தர் ( நரேந்திரன் ) முதலில் ராமக்ருஷ்ண பரமஹம்ஸர் சொல்லுவதைக் கவனிக்காமல் அவர் ஏதோ செய்து கொண்டிருப்பாராம். ஒரு நாள் ராம க்ருஷ்ணபரமஹம்சர் நரேந்திரனை அழைத்து நான் சொல\n” என்னும் கட்டுரையில் திரு.தமிழ்தேனீ அவர்கள் பகிர்ந்து கொண்டிருக்கும் செய்தியயையும் இந்தக் கட்டுரையில் தாங்கள் கூறியிருக்கும் செய்தியையும் படிக்கும் பொழுது உண்மையிலேயே நாளைய தலைமுறையைப் பற்றி மனதில் ஒரு அச்சம் பரவுகிறது,\nஆம்..இன்றைய இளம் தளிர்கள், நாளை சமுதாயத்தையே தாங்கி நிற்கப்போகும் தூண்கள் என்றெல்லாம் நாம் ஒரு பக்கம் ‘சினிமா’ வசனம் பேசிக்கொண்டிருந்தாலும் இன்றைய தலைமுறையினர் எங்கே போய்க் கொண்டிருக்கின்றார்கள் என்ற கவலையும், குழப்பமும் ஒருபக்கம் நெஞ்சை அரிக்கவே செய்கின்றது.\nதொழில்நுட்ப முன்னேற்றங்களும், வசதிகளும் ஒரே இரவில் தொலைந்துபோய் மீண்டும் (இந்தத் தொல்லைகளும், இம்சைகளும் இல்லாத) முந்தைய நூற்றாண்டிற்கே சென்றுவிட மாட்டோமா என்றுகூட சிலச் சமயங்களில் மனம் எண்ணவும், ஏங்கவும் தொடங்கிவிட்டது. 🙁\nசிறந்த பதிவு கவிநயா, பாராட்டுக்கள்\nநானும் அந்த நிகழ்ச்சியைப் பார்த்து வருகிறேன். மேலோட்டமாக நகைச்சுவையாகப் பட்டாலும் மனம் வருந்தும் நிகழ்வுகளில், உதாரணத்துக்கு ஒன்றை சிறந்த முறையில் தந்திருக்கிறீர்கள். இதே நிகழ்ச்சியில், இன்னொரு எபிசொடில், ஒரு குழந்தையிடம் கேட்கப்பட்ட கேள்வியும், அதற்குக் குழந்தையின் பதிலும் கீழே:\n‘நூறு ரூபா நோட்டுல கண்ணாடி மாட்டிட்டு சிரிக்கிறாரே அந்தத் தாத்தா யார்\nஅதிர்ந்து தான் போனேன். தேசத்தந்தையைத் தெரியவில்லை. பவர் ஸ்டாரைத் தெரிகிறது. இது யாருடைய தப்பு. இது குறித்த விழிப்புணர்வு அவசரத் தேவை.\nநான் அதிகம் T.V நிகழ்சிகள் பார்ப்பதில்லை. செய்திகள் பார்ப்பதோடு சரி. முக்கியமான ஃபிளாஷ் நியுஸ் வரும்போது மட்டும் அதனை அப் டேட் செய்வதில் தொடர்ந்து பார்ப்பேன், மற்றபடி தொலைக்காட்சிக்கும் எனக்கும் தொடர்பு அவ்வளவு தான்.\nஇந்த நிகழ்சியில் நடந்த விவரங்களும் மதிப்பிற்குரிய பார்வதி அவர்கள் பதித்திருக்கும் கருத்தும் படிக்கும் போது மேலோட்டமாக சிரிப்பு வந்தாலும். இந்த வேதனையை என்ன என்று சொல்ல.\nநம் பிள்ளைகள் எது செய்தாலும் நமக்கு பெருமைதான். பூரிப்புதான். பிள்ளைகள் எதையும் சட்டென்று கற்றுக்கொள்வார்கள். அதனால் பிள்ளைகள் எனும் புரிந்துனர்வு அந்த பிள்ளைகளுக்கு இருப்பதை விட பெற்றோருக்குத்தான் அதிகம் வேண்டும்.\nஎன்னுடைய ஆதங்கத்தைப் பகிர்ந்து கொண்ட சச்சிதானந்தம், மேகலா, பார்வதி, தனுசு, அனைவருக்கும் நன்றிகள் பல.\n//தொழில்நுட்ப முன்னேற்றங்களும், வசதிகளும் ஒரே இரவில் தொலைந்துபோய் மீண்டும் (இந்தத் தொல்லைகளும், இம்சைகளும் இல்லாத) முந்தைய நூற்றாண்டிற்கே சென்றுவிட மாட்டோமா என்றுகூட சிலச் சமயங்களில் மனம் எண்ணவும், ஏங்கவும் தொடங்கிவிட்டது//\nமேகலா சொன்னது போல் எனக்கும் இந்த ஏக்கம் ஏற்பட்டிருக்கிறது. பார்வதி சொன்னது போல் பெற்றோருக்கு முதலில் விழிப்புணர்வு வேண்டும். தவறான பாதையில் வெகு தூரம் போவதற்குள், உணர்ந்து திருந்தி திரும்பி விட வேண்டும். நம்புவோம்.\nவெந்தயக்கீரை பலதானிய ரொட்டி pavalaarasu\nசத்தான சிறுதானிய அடை pavalaarasu\nபாப்பா .. பாப்பா கதை கேளு (48) நம்பிக்கை\nஔவையும் அதியமானும் பவள சங்கரி\nபிள்ளையாரும் ஔவையாரும் பவள சங்கரி\nபாப்பா பாப்பா .. கதை கேளு\nThe Ugly Duckling – அசிங்கமான வாத்து\nநாங்குநேரி வாசஸ்ரீ் on வொர்க் ப்ரம் ஹோம்\nவேங்கட ஸ்ரீநிவாசன் on படக்கவிதைப் போட்டி – 270\nSudha Madhavan on படக்கவிதைப் போட்டி – 270\nகோ சிவகுமார், on படக்கவிதைப் போட்டி – 270\nவல்லமை முகநூல் / கூகிள் குழுமங்களில் இணைய\nவல்லமை முகநூல் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமம்\nரா. பார்த்த சாரதி (150)\nதிருச்சி புலவர் இரா. இராமமூர்த்தி (125)\nமுனைவர் இரா. பன்னிருகைவடிவேலன் (105)\nதஞ்சை வெ. கோபாலன் (69)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738735.44/wet/CC-MAIN-20200811055449-20200811085449-00257.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/business/money/114145-vazhi-kaatum-oli", "date_download": "2020-08-11T07:59:35Z", "digest": "sha1:HYKO7GZRJ6UF2L2LA76QIWKJKFUR3AQN", "length": 12961, "nlines": 212, "source_domain": "www.vikatan.com", "title": "Aval Vikatan - 12 January 2016 - வழிகாட்டும் ஒலி | Vazhi kaatum Oli - Aval Vikatan", "raw_content": "\n'ஓஹோ' ன்னு வாழவைக்கும் ஒரிகாமி\nஹைய்யா ஜாலி... ஒல்லி பெல்லி மிக்ஸ் - மேட்ச்\n\"இன்னொரு பேரிடர்... இல்லாமல் காப்போம்\nபியூட்டிஃபுல் நெயில்ஸ்... யூஸ்ஃபுல் டிப்ஸ்\nஃபுட் புராசஸிங்... பிரைட் ஃப்யூச்சர்\nகம்ப்யூட்டர் முதல் கார் டிரைவிங் வரை...\nமுகமூடி உலகில்... மனிதநேய முகங்கள்\nஆயிரம் பசுக்களைத் தத்தெடுத்த அபூர்வ தாயுள்ளம்\nதேங்காய்நார் தொழில்... தெளிவான வழிகாட்டி\nஎன் டைரி - 371\nவெரைட்டி கேண்டில்ஸ்....வருடம் முழுவதும் பிசினஸ்\nதூக்கம்... அதிகமானாலும் குறைந்தாலும் பிரச்சனைதான்\nமுதல் குழந்தை Vs இரண்டாவது குழந்தை\nவித்தியாசமா சமைக்கலாம்... விருந்து வைக்கலாம்\n\"சொந்தக்காலில் நிற்க உதவும் சூப்பர் பிசினஸ்\n‘‘படிப்பு, வேலை போன்ற காரணங்களால் குடும்பத்தைப் பிரிந்து பெருநகரங்களுக்கு வந்து\nசேர்ந்தவர்கள், பேச்சிலர்கள் மற்றும் வயோதிகர்கள்... இவர்கள் எல்லாம் ஏங்கும் விஷயம்... வீட்டுச் சாப்பாடு. அதுதான் கேட்டரிங் பிசினஸ் தொடங்கும் புள்ளி\n- கேட்டரிங் பிசினஸில் 10 வருடங்கள் அனுபவம் கொண்ட சென்னையைச் சேர்ந்த பாலச்சந்திரன், தொடர்ந்து பேசுகிறார்...\n‘‘பெண்களுக்கு வீட்டில் இருந்தபடியே சிறப்பான வருமானம் கொடுக்கும் தொழில், கேட்டரிங். ஒரு வீட்டில் சராசரியாக நான்கு பேர் இருந்தால், அவர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு பொறுப்பை எடுக்கத் துணிந்தால், நம்பிக்கையுடன�� தொடங்கலாம், கேட்டரிங் பிசினஸை மேலும், பணி ஓய்வு பெற்றவர்களும் கேட்டரிங்கில் தங்கள் இரண்டாவது இன்னிங்ஸை தொடங்க லாம். அப்படி ஒய்வு பெற்ற அரசு அலுவலர்தான், நான். இப்போது கேட்டரிங் பிசினஸில் பிஸியாக, யாரின் தயவும் இன்றி சொந்தக்காலில் நிற்கிறேன்.\nமுதலில் வீட்டுக்கு அருகில் இருக்கும், வீட்டுச் சாப்பாடு கிடைக்காத வாடிக்கையாளர் களைக் கண்டடைந்து, காலை நேரத்தில் டிபன் வகைகள், மதியம் வெரைட்டி சாத வகைகள், இர வில் டிபன் வகைகள் என்று ஆரம்பிக்கலாம். சுவைக்கும் தரத்துக்கும் முக்கியத்துவம் கொடுக்கும்போது, கிடைத்த வாடிக்கையாளர்கள் நிரந்தரமாவதுடன், அவர்கள் மூலமே மற்ற வாடிக்கையாளர்களும் கிடைப்பார்கள். படிப்படியாக பிசினஸை விரிவுபடுத்திக்கொள்ளலாம்.\nதிருமணம் போன்ற பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு, ஆண்டு முழுக்க கேட்டரிங் ஆர்டர்கள் எடுக்கலாம். ஆடி, மார்கழி போன்ற முகூர்த்தங்களற்ற மாதங்களிலும், கோயில், திருவிழா பிரசாத ஆர்டர்கள் எடுக்கலாம். எனவே, தடையில்லா வருமானம் தரக்கூடிய பிசினஸ் இது’’ என்ற பாலச்சந்திரன்...\n• தற்போது கேட்ரிங் பிசினஸுக்கு எத்தகைய வரவேற்பு உள்ளது\n• கேட்ரிங் பிசினஸுக்கு எப்படித் திட்டமிடுவது மற்றும் முதலீடு செய்வது\n• வீட்டில் இருந்தபடியே கேட்ரிங் பிசினஸை எப்படித் தொடங்குவது\n• கேட்ரிங் பிசினஸுக்குத் தேவையான மூலப்பொருட்களை எப்படி குறைந்த விலையில் வாங்குவது\n• பிசினஸை ஆரம்பித்த பின் அதிக வாடிக்கையாளர்களை எப்படி ஈர்ப்பது\n• திருமணம் போன்ற பல்வேறு நிகழ்ச்சிகளுக்கும் ஆர்டர்கள் பெறுவது எப்படி\n• கேட்ரிங் பிசினஸில் வெற்றிகரமான தொழிலதிபராவது எப்படி\n- இந்தக் கேள்விகளுக்கு ‘வழிகாட்டும் ஒலி’ குரல் வழியில் ஆலோசனைகள் வழங்குகிறார். டிசம்பர் 29 முதல் ஜனவரி 4 வரை 044 - 66802912* என்ற எண்ணில் அழையுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738735.44/wet/CC-MAIN-20200811055449-20200811085449-00257.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/classifieds/?category_id=14&page=3", "date_download": "2020-08-11T06:30:21Z", "digest": "sha1:4YBQ4CAVHW5VGYELWJNRFOTJXLTXC2QG", "length": 3842, "nlines": 73, "source_domain": "www.virakesari.lk", "title": "Classifieds | Virakesari", "raw_content": "\nபோலி நாணயத்தாள்களை வங்கியில் மாற்ற முற்பட்ட பெண் கைது\nகடமைகளை பெறுப்பேற்றார் பிரதமர் மஹிந்த\nஊடக அதிபர் ஜிம்மி லாய் கைது: 'அப்பிள் டெய்லி' இன் பதில்\nபெண்களிடம் நகைகளை அபகரிக்கும் கொள்ளைக் கும்பலைச் சேர்ந்த மூவர் கைது\nஇலங்கையர்களுக்கு இன்று கிட்டியுள்ள அரிய சந்தர்ப்பம்\nபுதிய அரசாங்கத்தில் 28 அமைச்சுக்கள் 40 இராஜாங்க அமைச்சுக்கள் - விசேட வர்த்தமானியை வெளியிட்டார் ஜனாதிபதி\nஎன் மீதான மக்களின் நம்பிக்கை தேசத்திற்கு தொடர்ந்தும் சேவை செய்யத் தூண்டுகிறது - பிரதமர்\nநான்காவது முறையாகவும் பிரதமராக பதவியேற்றார் மஹிந்த\nஆந்திராவில் ஏற்பட்ட தீ விபத்தில் ஏழு கொரோனா தொற்றாளர்கள் பலி\n191 பேருடன் பயணித்த விமானம் இந்தியாவில் தரையிறங்கும்போது இரண்டாக உடைந்து விபத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738735.44/wet/CC-MAIN-20200811055449-20200811085449-00257.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://zeenews.india.com/tamil/tamil-nadu/we-cant-pull-us-off-the-post-says-jayakumar-323542", "date_download": "2020-08-11T07:11:55Z", "digest": "sha1:RBWFXFJTFEEPSHGEIUR5BADRITXZIHX5", "length": 17011, "nlines": 105, "source_domain": "zeenews.india.com", "title": "திமுக திமிங்கலம் என்றால் அதிமுக விலாங்கு மீன் - ஜெயக்குமார் விமர்சனம்! | Tamil Nadu News in Tamil", "raw_content": "\nதிமுக திமிங்கலம் என்றால் அதிமுக விலாங்கு மீன் - ஜெயக்குமார் விமர்சனம்\nதிமுக திமிங்கலம் என்றால் அதிமுக விலாங்கு மீன் என்று மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்\nதிமுக திமிங்கலம் என்றால் அதிமுக விலாங்கு மீன் என்று மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்\nதமிழக அரசியலில் திமுக தலைவர் ஸ்டாலின் மற்றும் மீன் வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் ஆகியோர் மாறி மாறி விமர்சித்து வருகிறார்கள். சமீபத்தில் அமைச்சர் ஜெயக்குமாரை ஜோக்கர் என திமுக தலைவர் ஸ்டாலின் விமர்சித்துள்ளார். அதற்கு அமைச்சர் ஜெயக்குமார் பதில் விமர்சனம் அளித்திருந்தார்.\nஇந்நிலையில், தமிழ்நாடு கதர் மற்றும் கிராமத் தொழில்கள் துறை சார்பில், சென்னை பாரிமுனையில் உள்ள குறளக வளாகத்தில் கொலு பொம்மை கண்காட்சி மற்றும் விற்பனை தொடங்கப்பட்டது. இதனை அமைச்சர்கள் ஜெயக்குமாரும், பாஸ்கரனும் தொடக்கி வைத்தனர்.\nஇதையடுத்து, செய்தியாளர்களை சந்தித்து பேசிய ஜெயக்குமார் கூறுகையில்; கதர் கிராம தொழில்வாரியம் மூலமாக உற்பத்தி செய்யப்படும் பொருட்களை அதிகமாக நுகர்கின்ற ஒரு பழக்கம் பொதுமக்களிடையே ஏற்பட்டால் நிச்சயமாக கிராமப்புற பொருளாதாரம் மேம்படும். கருணாநிதி தலைமையிலான தி.மு.க.வை எதிர்த்து எம்.ஜி.ஆரால் தொடங்கப்பட்டது தான் அ.தி.மு.க. கட்சி. தி.மு.க. ஒரு தீய சக்தி என்று உலகிற்கு அவர் அடையாளம் காட்டினார்.\nஎன��ே, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா வழியில் வந்தவர்கள் ஒருபோதும் தி.மு.க.விற்கு போகமாட்டார்கள். தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், அ.தி.மு.க.வில் இருந்து யாராவது வருவார்களா என்று கதவை திறந்து வைத்து கொண்டு, வருபவர்களுக்கு பதவிகளை கொடுக்க தயாராக இருக்கிறார். இது சாக்லெட்டை காட்டி குழந்தைகளை ஏமாற்றும் கதையாகத்தான் இருக்கிறது.\nஅமமுகவில் இருந்து வேண்டுமானால் சிலர் திமுகவுக்கு செல்லலாம் என்றும், ஆனால் அதிமுகவில் இருந்து யாரும் திமுகவுக்கு செல்லமாட்டார்கள் என்றும் தெரிவித்தார். அதிமுகவை விழுங்க திமுக முயல்வதாகக் குற்றம் சாட்டிய ஜெயக்குமார், திமுக திமிங்கலம் என்றால், அதனிடம் மாட்டாத விலாங்கு மீன் அதிமுக என கூறினார்.\nமேலும், பதவி கொடுத்து இழுக்க பார்க்கும் மு.க.ஸ்டாலினின் ஆசை நப்பாசையாகத்தான் முடியும். ஆன்லைனில் சினிமா டிக்கெட் விற்பது தவறு அல்ல. அதனால், பொதுமக்கள் பாதிக்கப்படாமல் அரசு பாதுகாக்கும் என வர் கூறினார்.\nதெலுங்கானா ஆளுநராக வரும் 8 ஆம் தேதி தமிழிசை சவுந்தரராஜன் பதவியேற்கிறார்\nகருத்துக்கள் - விவாதத்தில் இணைக\nவெக்கபடுவதற்கு எதுவுமில்லை... பாதுகாப்பாக சுயஇன்பம் செய்ய இதை கடைபிடியுங்கள்..\nஉடலுறவு கொள்ளும்போது நமது உடலில் ஏற்படும் 7 ஆச்சரியமான நிகழ்வுகள்...\nLPG மானியம் வங்கிக் கணக்கில் ஏரியுள்ளதா என்பதை மொபைல் மூலம் அறியலாம்...\nவீட்டில் அதிகமாக இருக்கும் பல்லிகளை விரட்ட சில எளிய வழிமுறைகள்...\nவிரைவில்... தமிழகத்தில் முழுமையான ஊரடங்கு குறித்த அறிவிப்பு வெளியாகலாம்...\nஅனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு ரொக்க உதவி தொகையாக ரூ.1000...\nமுழு அடைப்புக்கு மத்தியில் தனது ஸ்மார்போன் விலைகளை குறைத்தது Samsung\nதனியார் நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கு ஒரு நல்ல செய்தி...\nஇணையத்தில் வைரலாகும் ‘அதே கண்கள்’ வில்லியின் ரொமேன்டிக் வீடியோ...\nCoronavirus lockdown: இந்தியாவில் ஆபாச படம் பார்ப்போர் 95% வரை அதிகரிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738735.44/wet/CC-MAIN-20200811055449-20200811085449-00257.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "http://gic.gov.lk/gic/index.php/ta/component/org/?id=227&task=org", "date_download": "2020-08-11T07:31:29Z", "digest": "sha1:TBJVPFM6QZBLOEZSEWXJDTOVSKEHG4AA", "length": 9200, "nlines": 180, "source_domain": "gic.gov.lk", "title": "The Government Information Center", "raw_content": "\nஅ - ஃ வரை\nநீங்கள் இருப்பது இங்கே: வலைமனை கூட்டுத்தாபனங்கள் State Development and Construction Corporation\nபதவியின் பெயர் : General Manager\nபக்கம் கடைசியாக புதுப்பிக்கப்பட்ட திகதி :2012-07-23 10:42:24\n» உடல் நல வைத்திய அதிகாரி\n» பொது சுகாதார கண்காணிப்பாளர்\n» குடும்ப சுகாதார மருத்துவச்சி\n» புகையிரத நேர அட்டவணை\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\nகைத்தொழிலை அடிப்படையாகக் கொண்ட உற்பத்திப் பொருட்கள் மற்றும் சந்தை தொடர்பான தகவல்கள்\n© பதிப்புரிமை 2009 GIC (முழு பதிப்புரிமையுடையது)\nகூட்டமைப்பு ICTA யுடன் அபிவிருத்தி செய்யப்பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738735.44/wet/CC-MAIN-20200811055449-20200811085449-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://tamil.asianmirror.lk/component/k2/itemlist/user/801-editor?start=0", "date_download": "2020-08-11T07:41:14Z", "digest": "sha1:H7KWU4AWKJPUNWD3AWWZJHMD3VIZOO3W", "length": 23241, "nlines": 167, "source_domain": "tamil.asianmirror.lk", "title": "editor", "raw_content": "\nதேர்தல் வரலாற்றில் இதுவரையான அதிக விருப்பு வாக்குகளான 5 இலட்சத்து 27 ஆயிரத்து 364 விருப்பு வாக்குகளை பெற்றுக் கொடுத்து 2020 பொதுத் தேர்தலில் என் மீது கொண்ட நம்பிக்கைக்கு எனது அன்பார்ந்த குருநாகல் மக்களுக்கு முதலாவதாக எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்து கொள்கிறேன்.\nஅத்துடன் எனக்கு ஒரு வரலாற்று வெற்றியை பெற்றுக் கொடுப்பதற்கு ஆதரவளித்த ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் குருநாகல் மாவட்ட அனைத்து வேட்பாளர்களுக்கும், கூட்டங்களை ஏற்பாடு செய்து பிரசார நடவடிக்கைகளை மேற்கொண்ட அனைத்து அமைப்பாளர்களுக்கும், இரவும் பகலும் கடுமையாக உழைத்த ஆதரவாளர்களுக்கும், ஏற்பாடுகளை செய்த அனைவருக்கும் நன்றிகளை தெரிவிப்பதற்கு இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்கின்றேன்.\nவரலாற்று வெற்றி பெற்ற 2020 பொதுத் தேர்தல், எனது ஐம்பது ஆண்டுகால அரசியல் வாழ்க்கையில் நான் போட்டியிட்ட ஒன்பதாவது பொதுத் தேர்தலாகும்.\nஎனது அரசியல் வாழ்க்கையில் மிகவும் கடினமான மற்றும் சவாலான காலகட்டத்திலேயே நான் நான்கு வரலாற்று இராச்சியங்களை கொண்ட குருநாகல் மாவட்டத்தில் இருந்து முதன்முறையாக பொதுத் தேர்தலில் போட்டியிட்டேன்.\n2015ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் என் மீது கொண்டிருந்த எல்லையற்ற நம்பிக்கை இம்முறை 2020 பொதுத் தேர்தலில் மேலும் பலப்படுத்தப்பட்டுள்ளது என்பதை நான் நன்றியுடன் நினைவில் கொள்கிறேன்.\nகுருநாகல் மாவட்ட மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து சமீபத்தில் கவனத்தில் கொண்டிருந்தோம். அப்பிரச்சினைகளை மற்றொரு தேர்தலில் அரசியல் வாக்குறுதிகளாக மாற்ற அனுமதிக்காமல் தீர்வு காண்பதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் நான் உள்ளிட்ட அரசாங்கம் எதிர்வரும் காலத்தில் நடவடிக்கை எடுப்போம்.\nஇனிமேல் எனக்கு மிகப் பெரிய பொறுப்பு இருக்கிறது. எனக்கு பெரும்பான்மை விருப்பு வாக்குகளை வழங்கிய குருநாகல் மக்கள் மாத்திரமன்றி இலங்கை மக்கள் அனைவரும் எதிர்பார்த்த வளமான மற்றும் அமைதியான நாட்டை உருவாக்குவதற்கான பொறுப்பு இப்போது எங்களுக்கு உள்ளது.\nஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் சுபீட்சத்தின் நோக்கு கொள்கை பிரகடனத்தை செயற்படுத்தி இந்நாட்டை அபிவிருத்தி செய்வதற்கும், பாதுகாப்பதற்கும் பணியாற்றுவேன் ���ன்று நான் பொறுப்புடன் கூறுகின்றேன்.\nஒரு கூட்டு அபிவிருத்தி செயல்முறை இங்கிருந்து ஆரம்பமாகிறது. இந்த அபிவிருத்திச் செயற்பாட்டில் கட்சி நிற பாகுபாடின்றி இலங்கையர்கள் என்ற ரீதியில் உங்கள் அனைவரதும் பங்களிப்பை நாங்கள் எதிர்பார்க்கின்றோம். வேலை செய்வதற்கான காலம் தற்போது எழுந்துள்ளது.\n9ஆவது நாடாளுமன்றத்திற்கான சபாநாயகர் பதவிக்காக பலருடைய பெயர்கள் முன்மொழியப்பட்டு வருகின்றன.\nஅந்த வகையில் சபாநாயகர் பதவிக்கு மாத்தறை மாவட்டத்தில் போட்டியிட்டு வெற்றிபெற்ற மொட்டுக் கட்சி எம்.பி மஹிந்த யாப்பா அபேவர்தனவின் பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கிறது.\nநாடாளுமன்றத்தின் கன்னியமர்வு வரும் 20ஆம் திகதி இடம்பெறவுள்ளது. இதன்போதே புதிய சபாநாயகரும் நியமிக்கப்படுவார்.\nஇந்த நிலையில் 2015ஆம் ஆண்டுக்கு முன்னர் சபாநாயகராக இருந்த முன்னாள் அமைச்சர் சமல் ராஜபக்சவின் மீதும் பலருடைய பார்வை திரும்பியிருப்பதாக கூறப்படுகின்றது\nமூன்று பௌத்த பீடங்களும் ஆசிர்வாதம்\nபொதுத் தேர்தலில் மக்களின் ஆணையை பெற்ற இலங்கையின் புதிய அரசாங்கத்திற்கு மூன்று பௌத்த பீடங்களும் ஆசிர்வாதம் வழங்கியுள்ளன.\nஇலங்கை நாட்டின் இறையாண்மைக்காக மக்கள் நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை ஆணையை வழங்கியுள்ளனர்.\nஜனாதிபதியினால் ஆரம்பிக்கப்பட்டுள்ள அபிவிருத்தி திட்டம் நிறைவேறும் என்ற எதிர்பார்ப்புடன் ஜனாதிபதியும், பிரதமரும் எதிர்பார்த்தப்படி இந்த மக்கள் ஆணை கிடைத்துள்ளது.\nஅறிவு, உளவுத்துறை மற்றும் ஒருமைப்பாடு உள்ளவர்கள் நாடாளுமன்றத்துக்கு தேர்ந்தெடுக்கப்பட வேண்டிய அவசியம் தேர்தல் பிரச்சாரத்தின் போது ஒவ்வொரு அரசியல் கட்டத்திலும் பேசப்பட்டது.\nஇதனை மக்கள் ஆணை வழங்கியுள்ளதாக மூன்று பீடங்களின் மஹாசங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.\nஅமரபுர, அஸ்கிரிய, ராமன்ய ஆகிய பௌத்த பீடங்களின் பௌத்தபிக்குகள் இது தொடர்பில் அறிக்கையை வெளியிட்டுள்ளனர்.\nரணில் விக்கரமசிங்க தொடர்பில் நீங்கள் இதுவரை அறிந்திராத பல விடயங்கள் இதோ\n1) க.பொ.த (உ/த) பரீட்சையில் இலங்கையில் 02ம் இடம்.\n2) க.பொ.த (சா/த) பரீட்சையில் இலங்கையில் 07வது இடம் – ரணில் விக்ரமசிங்க\n3) கொழும்பு ரோயல் கல்லூரி விவாதக் குழு மற்றும் நாடகக் குழுவின் தலைவர்.\n4) ��லங்கை சட்டக் கல்லூரியின் முதலாவது பரிஸ்டர் பட்டம் பெற்றவர்.\n5) ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் சட்டம் தொடர்பான முதுகலைப்பட்டம் வென்றவர்.\n6) 15 வயதில் ஐக்கிய நாடுகள் சபையில் உரையாற்றிய உலகின் ஒரே மனிதர்.\n7) ஜப்பான் பாராளுமன்றத்தில் ஜப்பான் மொழியில் உரையாற்றிய உலகின் ஒரே ஒரு வெளிநாட்டு அரச தலைவர்.\n8)இலங்கையின் வயது குறைந்த முதலாவது அமைச்சர்.\n9) உலகின் கல்வியறிவுள்ள அமைச்சர்களுக்காக வழங்கப்படும் “ பிலென் டி ஒர் “ விருதை இரண்டு தடவைகள் பெற்ற ஒரேயொரு இலங்கை அரசியல்வாதி.\n10) 1989 இல் “ நொபெல் “ விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட முதலாவது இலங்கையர்.\n11) இலங்கைக்கு இணையத்தளத்தை அறிமுகப்படுத்தியவர்\n12) இலங்கைக்கு கையடக்கத் தொலைபேசியை அறிமுகப்படுத்தியவர்\n14) அரநெறிக் கல்விக்கு வித்திட்டவர்\n15) கல்வியற் கல்லூரிகளை ஆரம்பித்தவர் ( college of education )\n16) இலங்கையில் அதிக தடவைகள் பிரதமராக இருந்தவர்\n17) போட்டிப் பரீட்சை மூலம் ஆசிரியர் நியமனம் வழங்கலை ஆரம்பித்தவர்\nபிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, அலரி மாளிகையில் இன்று(11) தனது கடமைகளை ஆரம்பிக்கவுள்ளார்.\nஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் களனி ரஜமஹா விகாரையில் இவர் நேற்று முன்தினம் பிரதமராக சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார்.\nகுருநாகல் மாவட்டத்தில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன சார்பில் போட்டியிட்ட பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, ஆகக் கூடுதலான வாக்குகளை பெற்று இலங்கை வரலாற்றில் தேர்தலில் அதிகளவான விரும்பு வாக்கை பெற்றவர் என்ற பெருமையை கொண்டுள்ளார்.\nஅமைச்சரவை அந்தஸ்துள்ள 28 அமைச்சுகள் மற்றும் 40 இராஜாங்க அமைச்சு பதவிகள் அடங்கிய அமைச்சரவையை விசேட வர்த்தமானி அறிவித்தல் ஊடாக ஜனாதிபதி அறிவித்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.\nஜனாதிபதி மற்றும் பிரதமரால் பொறுப்பேற்கப்படும் அமைச்சுகளும் இதனுள் உள்ளடங்குகின்றன. குறித்த அதிவிசேட வர்த்தமானி ஜனாதிபதியினால் இன்று (10) பிற்பகல் அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. http://www.documents.gov.lk/files/egz/2020/8/2187-27_S.pdf\nஅமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்கள் எதிர்வரும் 12ஆம் திகதி கண்டி தலதாமாளிகையில் உள்ள மண்டபத்தில் பதவியேற்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.\n28 அமைச்சு பதவிகளும் இவைதான்\nஎதிர்வரும் புதன்கிழமை பதவியேற்கவுள்ள அமைச்சரவை அந்தஸ்துள்ள 28 அமைச்சுகள் தொடர்பான விவரம் வெளியாகியுள்ளது.\nகுறித்த அமைச்சு பதவிகள் அடங்கிய அதிவிசேட வர்த்தமானி ஜனதிபதியால் வெளியிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nபுதிய அமைச்சரவையில் 28 அமைச்சுகள் மற்றும் 40 இராஜாங்க அமைச்சுகள் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nஅமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சுகள் 28\nபுத்தசாசன மற்றும் கலாசார விவகாரங்கள்\nநகர அபிவிருத்தி மற்றும் வீட்டுவசதி\nபொது சேவை மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி\nவனவிலங்கு மற்றும் வன பாதுகாப்பு\nபதவி விலகுவதாக ரணில் அறிவிப்பு\nஐக்கிய தேசியக் கட்சியின் தலைமை பதவியிலிருந்து ரணில் விக்ரமசிங்க விலகுவதற்கு தீர்மானித்துள்ளார்.\nஇதனையடுத்து, கட்சியின் தலைமைப் பதவிக்கு தயா கமகே, அகில விராஜ் காரியவசம், ரவி கருணாநாயக்க மற்றும் வஜிர அபேவர்தன ஆகியோரின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் தெரிவித்துள்ளார்.\nபொது தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சி வரலாறு காணாத தோல்வியை சந்தித்ததை தொடர்ந்து தலைமைப் பதவியிலிருந்து விலகுவதற்கு அவர் தீர்மானம் மேற்கொண்டுள்ளார் என தெரிவிக்கப்படுகிறது.\nஐக்கிய தேசிய கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவில் இடம்பெற்ற கட்சி முக்கியஸ்தர்களின் கூட்டத்தில் இந்த தீர்மானம் அறிவிக்கப்பட்டுள்ளதாக அக்கட்சியின் பொது செயலாளர் மேலும் தெரிவித்தார்.\nகண்மூடி தனமான சாரதி- மாணவி துடிதுடித்து பலி (VIDEO)\nபொலன்னறுவை, அரலகங்வில போகஸ் சந்தியில் பிர​தேசத்தில் கெப்ரக வாகனமொன்று, வீதி​யோரத்தில் பயணித்து கொண்டிருந்த 11 மாணவர்கள் மீது கண்மூடிதனமான மோதியுள்ளது.\nஅதில், மாணவி ஒருவர் துடிதுடித்து பலியானார். மாணவர்கள் 10 பேர் கடுமையான காயங்களுக்கு உள்ளான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனார்.\nஅங்கு நடைபெற்ற தனியார் வகுப்பொன்றில் கலந்து​கொண்டுவிட்டு, வீடுகளை நோக்கி திரும்பி கொண்டிருந்த போதே இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.\nசம்பவத்தை அடுத்து கெப் ரக வானத்தின் சாரதி​யை கைது செய்துள்ளதாகத் தெரிவித்த மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தனர்.\nபிரதமர் மஹிந்த ராஜபக்ஷ​வின் கையில், மந்திரகோல் ஒன்று இருந்தது. அவர், முக்கிய வைபவங்களில் வைத்திருப்ப��். அதேபோல, கையில் வலையல் மாதிரி ஒன்றையும் அணிந்திருப்பார்.\nஇதேபோல, ரணில் விக்கிரமசிங்கவின் வலது கையிலும் அவ்வாறான வலையல் ஒன்று அணிந்துள்ளார். அந்த படம், பெரும் வைரலாகி வருகின்றது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738735.44/wet/CC-MAIN-20200811055449-20200811085449-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.samakalam.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%9A%E0%AF%80%E0%AE%AE%E0%AF%86%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/", "date_download": "2020-08-11T06:50:19Z", "digest": "sha1:E26OWAM7F3QAJ2SBLC6RK2MLRI7ILTHD", "length": 9288, "nlines": 178, "source_domain": "www.samakalam.com", "title": "சமகளம் சீமெந்து விலை குறைப்பு - சமகளம்", "raw_content": "\nமீண்டும் 17ஆவது திருத்தத்திற்கு செல்ல அரசாங்கம் ஆராய்கிறது\nதீ விபத்தினால் 24 தொழிலாளர் குடியிருப்புகள்முற்றாக எரிந்து நாசம்\nஇந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 53,601 பேருக்கு கொரோனா தொற்று -உயிரிழப்பு என்னிக்கை 871\nதமிழ் கட்சிகள் ஒன்றிணையவிட்டாலும் ஒற்றுமையாக செயற்பட முன்வரவேண்டும் – சித்தார்த்தன் வேண்டுகோள்\nதமிழ் தேசியக் கூட்டமைப்புடன் அரசாங்கம் இனிப் பேசாது : என்கிறார் தினேஸ்\nஇலங்கையில் நேற்றைய தினம் 27 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது\nஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய பட்டியல் தொடர்பில் இன்று இறுதி முடிவு\nதமிழரசுக் கட்சியின் சார்பில் தேசிய பட்டியலில் தவராசா கலையரசனின் பெயர் உறுதி செய்யப்பட்டது\nதமிழ் தேசிய உணர்வு என்பது எமது மக்கள் மத்தியில் வலிமையாக இருக்க வேண்டும் – சுரேஷ் பிறேமச்சந்திரன்\nநாளை (15) முதல் அமுலுக்கு வரும் வகையில் சீமெந்து மூடையின் விலை 100 ரூபாவினால் குறைக்கப்படவுள்ளது.\nவரி குறைப்புக்கமைய இந்த விலை குறைப்பு மேற்கொள்ளப்படவுள்ளது. -(3)\nPrevious Postவெள்ளை வான் சாரதிகள் என கூறிய இருவரும் 72 மணிநேரம் தடுத்து வைத்து விசாரணை Next Postயாழ் நகரை அழகுபடுத்தும் தீவிர முயற்சியில் இளைஞர்கள்\nமீண்டும் 17ஆவது திருத்தத்திற்கு செல்ல அரசாங்கம் ஆராய்கிறது\nதீ விபத்தினால் 24 தொழிலாளர் குடியிருப்புகள்முற்றாக எரிந்து நாசம்\nஐ பி சி தமிழ்\nபி பி சி விளையாட்டு\nபி பி சி வெதர்\nபதிப்புரிமை 2017 | அனைத்து உரிமைகளும் பாதுகாக்கபட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738735.44/wet/CC-MAIN-20200811055449-20200811085449-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thamilan.lk/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%93-%E0%AE%90-%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%BE/", "date_download": "2020-08-11T06:03:19Z", "digest": "sha1:O6HSQHUGRPJPZB7PWJZVLAG43A2VRYA3", "length": 5809, "nlines": 102, "source_domain": "www.thamilan.lk", "title": "வெல்லம்பிட்டி ஓ.ஐ.சி இடமாற்றம் - Thamilan - Sri Lanka News", "raw_content": "\nவெல்லம்பிட்டி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி காலி பொலிஸ் பிரிவுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.தற்கொலை தாக்குதல் தொடர்பில் கைது செய்யப்பட்டவர்கள் பிணையில் விடுவிக்கப்பட்டமை தொடர்பில் இவர் தொடர்பில் சர்ச்சைகள் எழுந்தன.அதன் பின்னர் பொலிஸ் பொறுப்பதிகாரிக்கு எதிராக ஆர்ப்பாட்டங்களும் நடந்தன .இந்நிலையில் இந்த இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.\nகொரோனா தொற்று தொடர்பில் போலியான தகவல்களை பரப்புபவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை\nகொரோனா வைரஸ் தொற்றாளர்கள் தொடர்பாக போலியான தகவல்களைப் பரப்புபவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை முன்னெடுக்கப்படுமென பொலிஸ் ஊடக பேச்சாளர் ஜாலிய சேனாரத்ன தெரிவித்துள்ளார்.\nமுல்லைத்தீவு அபிவிருத்திக்குழு கூட்டத்தில் தனியார் ஊடகங்களை வெளியேற்ற பணித்த ஆளுநரின் செயற்பட்டால் சர்சை \n- வன்னி செய்தியாளர் -\nமுல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்திக்குழு கூட்டம் தற்போது முல்லைத்தீவு மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றுவருகின்றது...\nபிரதமர் தமது கடமைகளை பொறுப்பேற்றார்\nதேசியப்பட்டியல் உறுப்பினர்கள் 19 பேரின் பெயர்களடங்கிய அதிவிசேட வர்த்தமானி வௌியீடு\nசிறைக் கைதிகளை பார்வையிடுவதற்கு மீண்டும் சந்தர்ப்பம்\nலிந்துலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 24 தொழிலாளர் குடியிருப்புகள் முற்றாக தீக்கிரை\nஇலங்கையில் சடுதியாக அதிகரித்த கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை\nபிரதமர் தமது கடமைகளை பொறுப்பேற்றார்\nதேசியப்பட்டியல் உறுப்பினர்கள் 19 பேரின் பெயர்களடங்கிய அதிவிசேட வர்த்தமானி வௌியீடு\nசிறைக் கைதிகளை பார்வையிடுவதற்கு மீண்டும் சந்தர்ப்பம்\nலிந்துலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 24 தொழிலாளர் குடியிருப்புகள் முற்றாக தீக்கிரை\nஇலங்கையில் சடுதியாக அதிகரித்த கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738735.44/wet/CC-MAIN-20200811055449-20200811085449-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kokarakko.wordpress.com/tag/iphone/", "date_download": "2020-08-11T07:37:26Z", "digest": "sha1:MJFXDISCYOMMS2TPSDO2PH6DX4EWIW5Q", "length": 7841, "nlines": 143, "source_domain": "kokarakko.wordpress.com", "title": "iphone | கொக்கரக்கோ", "raw_content": "\niTunes 10.0.1 மியூசிக் பிளேயர்ரை இங்கு தரவிறக்கம் செய்யலாம்\n________________ iTunes ஒரு இலவச மென்பொருள் இது Mac மற்றும் PC கணினி இரண்டிலும் வேலை செய்யும். அணைத்துவகை டிஜிட்டல் இசை மற்றும் நிகழ்படமும் இயங்கும். iPod, iPhone, மற்றும் Apple டிவி கோப்புகளை இணைத்து இயங்க கூடியது. இதனுள் இயங்கும் superstore பொழுதுபோக்கு தகவல்களை 24/7 வாங்க உதவும். இணையத்தில் இருந்து தரவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும் நன்றி : தகவல்கள் எடுக்க பட்ட தளத்திருக்கு நன்றி … Continue reading →\nPosted in தொழில்நுட்பம்\t| Tagged .iPod, Apple டிவி, இலவச, டிஜிட்டல் இசை, தகவல்கள், திருக்குறள், நன்றி, Download, iphone, iTunes\t| 3 பின்னூட்டங்கள்\nஉலகை தன்பக்கம் ஈர்க்க வரும் புதிய கண்ணுக்குத் தெரியாத iphone 5G\niphone 5 மீண்டும் உலகத்தில் உள்ள அனைவரையும், தன பக்கம் ஈர்த்து மாற்றப்போகிறது. iphone னை நாம் அடுத்த தலைமுறை கைபேசி என்று கூறிவருகிறோம். அதை மாற்ற அதன் புதிய வடிவமைப்பு iphon 5 வெளிவர இருக்கிறது. iphone 5G, 8MP கேமராவை கொண்டுள்ளது, Sony நிறுவனம் இதில் உள்ள லென்ஸ் மாதிரி மற்றும் 4G … Continue reading →\nPosted in தொழில்நுட்பம்\t| Tagged 4G network, 5G, 8MP, அழகிய தொழில்நுட்பம், கண்ணுக்குத் தெரியாத, தன்பக்கம் ஈர்க்க, திருக்குறள், நன்றி, iphone, iphone 5G, player, youtube\t| 10 பின்னூட்டங்கள்\nNakido ஒரே கிளிக் செய்து உங்கள் கோப்பை பதிவேற்றம் செய்யலாம்.\niTunes 10.0.1 மியூசிக் பிளேயர்ரை இங்கு தரவிறக்கம் செய்யலாம்\nஉங்கள சோர்வை போக்க உதவும் இணையத்தளம்\nமின்சார கட்டணம் செலுத்த உதவும் எளிய வலைத்தளம்.\nவண்ணங்கள் நடனம் ஆடினால் எப்படி இருக்கும் \nவேலை தேடுபவர்களுக்கு உதவும், வேலைவாய்ப்பு தகவல்களை கொடுக்கும் வலைத்தளங்கள்.\nFlock web browser ல் சமூக கட்டமைப்பு வலைத்தளங்களை உபயோகிப்பது எளிமை.\nஉங்கள் Facebook கில் தமிழ் தட்டச்சு மென்பொருளை இணைத்து கொள்ளலாம்.\nஉலகை தன்பக்கம் ஈர்க்க வரும் புதிய கண்ணுக்குத் தெரியாத iphone 5G\nஉலகின் மிக பெரிய பிரமிப்பூட்டும் அதிசிய நிகழ்பட மாயை\nஜெய் ஹோ உலகச்சுற்று பயணம்\nபிபா உலக கோப்பை கால்பந்து போட்டி 2010\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738735.44/wet/CC-MAIN-20200811055449-20200811085449-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikiquote.org/wiki/%E0%AE%8E%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%AA%E0%AE%B4%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-08-11T07:46:15Z", "digest": "sha1:655PKUMLFR5FT3WMKD3RDEUXAFOAZHTD", "length": 6342, "nlines": 114, "source_domain": "ta.wikiquote.org", "title": "எசுப்பானிய பழமொழிகள் - விக்கிமேற்கோள்", "raw_content": "\nஎசுப்பானியா எசுப்பானியா (Spain, i/ˈspeɪn/ ஸ்பெயின்-'; எசுப்பானியம்: España, [esˈpaɲa] ) என்றழைக்கப்படும் எசுப்பானியா இராச்சியம் (Kingdom of Spain, எசுப்பானியம்: Reino de España) ஐரோப்பா கண்டத்தின் தென்மேற்குப்பகுதியில் உள்ள ஐபீரியத் தீவக்குறையில் (தீபகற்பம்) அமைந்துள்ள இறைமையுள்ள ஒரு நாடு. ஐரோப்பிய ஒன்றியத்தின் உறுப்பு நாடாகவும் இது உள்ளது. இதன் தலைநகரம் மாட்ரிட். இந்நாட்டினரின் மொழி எசுப்பானிய மொழி. இது உலகில் இரண்டாவது அதிகம் பேசப்படும் மொழியாகும். இந்நாட்டில் ஐரோப்பிய யூரோ நாணயம் பொதுப் பயன்பாட்டில் உள்ளது. பார்சிலோனா இங்குள்ள மற்றொரு பெரிய நகரமாகும்.\nநன்றியுள்ள மனிதன் எது சொன்னாலும் நம்பலாம். ஏனெனில், அவன் துரோகம் செய்ய மாட்டான்.\nவிக்கிப்பீடியாவில் கீழ் காணும் தலைப்பில் ஒரு கட்டுரை உள்ளது:\nஇப்பக்கம் கடைசியாக 10 ஆகத்து 2016, 16:20 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738735.44/wet/CC-MAIN-20200811055449-20200811085449-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF", "date_download": "2020-08-11T07:58:37Z", "digest": "sha1:ZZLBVK7QARKOG6OT6OJBXLETVNEZGIVQ", "length": 6814, "nlines": 85, "source_domain": "ta.wiktionary.org", "title": "அருவி - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nசெங்குத்து அல்லது அதை அண்மித்த சாய்வைக்கொண்ட சரிவின் வழியே நீர் பாய்தல்\nமலையினின்று விழும் அருவியைக் காண்பது கண்ணுக்கு இன்பம்; அருவியில் நீராடுவது உடலுக்கு இன்பம். திருநெல்வேலியில் உள்ள திருக்குற்றலாத்திலே அருமையான பல அருவிகள் உள்ளன. தேனருவி என்பது ஓர் அருவியின் பெயர். வட அருவி என்பது மற்றோர் அருவி; ஐந்தலை அருவி என்பது இன்னோர் அருவி. அருவியை நினைக்கும்பொழுதே கவிகள் உள்ளத்தில் ஆனந்தம் பிறக்கும்; கவிதை பொங்கும். \"வீங்குநீர் அருவி வேங்கடம்\" என்று திருப்பதியைச் சிறப்பித்துப் பாடியுள்ளார் சிலப்பதிகார ஆசிரியர். \"பொங்கருவி தூங்கும் மலை பொதிய மலை என் மலையே\" என்று செம்மாந்து பாடினாள் பொதியமலைக் குறத்தி. \"தேனருவித் திரை எழும்பி வானின் வழி ஒழுகும்\" என்று பாடினாள் திருக்குற்றாலக் குறவஞ்சி. இத்தகைய பழமையான சொல் இன்றும் திருநெல்வேலியில் வழங்குகின்றது. ஆனால், சென்னை முதலிய இடங்களில் அருவி என்றால் தெரியாது; நீர்வீழ்ச்சி என்றால்தான் தெரியும். நீர்வீழ்ச்சி என்பது waterfall என்ற ஆங்கிலப் பதத்தின் நேரான மொழிபெயர்ப்புபோல் காணப்படுகின்றது. (பழகு தமிழ்: வேருக்கு நீர் வார்த்தவர்கள் -1, இடைமருதூர் கி.மஞ்சுளா, தமிழ்மணி, 14 ஆக 2011)\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 25 ஏப்ரல் 2017, 12:21 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738735.44/wet/CC-MAIN-20200811055449-20200811085449-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2015/11/13/taxed-india-inc-asks-modi-government-delay-swachh-bharat-cess-004880.html?utm_medium=Desktop&utm_source=GR-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2020-08-11T05:57:44Z", "digest": "sha1:H5JCFBWP6EKVV4M73WGHAQSLK2GJ2KG5", "length": 24937, "nlines": 217, "source_domain": "tamil.goodreturns.in", "title": "ஸ்வச் பாரத் திட்டத்திற்குக் கூடுதல் வரி.. முகம் சுழிக்கும் இந்திய நிறுவனங்கள்..! | Taxed India Inc asks Modi government to delay Swachh Bharat cess - Tamil Goodreturns", "raw_content": "\n» ஸ்வச் பாரத் திட்டத்திற்குக் கூடுதல் வரி.. முகம் சுழிக்கும் இந்திய நிறுவனங்கள்..\nஸ்வச் பாரத் திட்டத்திற்குக் கூடுதல் வரி.. முகம் சுழிக்கும் இந்திய நிறுவனங்கள்..\n3 min ago சீனாவுக்கு அடுத்தடுத்து காத்திருக்கும் புதிய செக்.. இது பெருத்த அடி தான்.. ஏற்றுமதி 24.7% வீழ்ச்சி\n26 min ago 368 புள்ளிகள் ஏற்றத்தில் சென்செக்ஸ்\n14 hrs ago டாப் ஸ்மால் கேப் ஈக்விட்டி ஃபண்டுகள் விவரம்\n15 hrs ago இந்தியாவின் வங்கி அல்லாத நிதி சேவை (NBFC) கம்பெனி பங்குகள் விவரம்\nNews கோழிக்கோடு விமான விபத்து.. விமானியின் கவனக்குறைவே காரணம்.. போலீஸ் வழக்கு பதிவு\nMovies கொரோனா லாக்டவுனில் பரபரப்பு ஷூட்டிங்.. மாமனாரை அடுத்து படப்பிடிப்பில் கலந்து கொண்ட நடிகை சமந்தா\nAutomobiles எஸ்யூவி மார்க்கெட்டில் புதிய பாதை வகுக்க வரும் புதிய மஹிந்திரா தார் எஸ்யூவி\nLifestyle உடலில் உள்ள தேவையற்ற கொழுப்பை கரைக்க உதவும் 5 எளிமையான ஏரோபிக்ஸ் உடற்பயிற்சிகள்\nSports எப்பங்க மைதானத்துக்கு போவோம்... காத்துக்கிட்டு இருக்கேன்.. சுரேஷ் ரெய்னா பரவச காத்திருப்பு\n ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் அரசாங்க வேலை\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nடெல்லி: ஸ்வச் பாரத் திட்டத்திற்காகக் கூடுதல் நிதியைத் திரட்ட மத்திய அரசு, சேவை வரியில் விதிக்கப்பட்ட கூடுதலான 0.5% வரி இந்திய நிறுவனங்கள் மத்தியில் முகச் சுழிப்பை ஏற்படுத்தியுள்ளது.\nஇந்தியாவில் வர்த்தகம் செய்ய ஏதுவான சூழ்நிலையை அமைத்துக் கொடுக்க வேண்டி இந்தச் சூழ்நிலையில், மத்திய அரசின் கூடுதல் வரி விதிப்பு ஒரு மோசமான நடவடிக்கை.\nஅதுமட்டும் அல்லாமல் நடைமுறையில் இதை அமலாக்கம் செய்யக் குறைந்த அவகாசம் (8 நாள்) கொடுத்துள்ளது இந்திய நிறுவனங்களுக்குப் புதிய தலைவலியாக உருவாகியுள்ளது.\nமத்திய அரசு நவம்பர் மாதம் 6ஆம் தேதி ஸ்வச் பாரத் திட்டத்திற்காகக் கூடுதல் நிதி திரட்டும் விதமாக இந்திய நிறுவனங்களால் கொடுக்கப்படும் அனைத்துச் சேவையிலும் கூடுதலாக 0.5 சதவீத வரியை விதித்தது.\nஇப்புதிய வரி விதிப்பு வருகிற நவம்பர் 15ஆம் தேதி முதல் அமலாக்கம் செய்ய வேண்டும் எனவும் அரசு அறிவித்திருந்தது.\nபிப்ரவரி மாதம் அறிவிக்கப்பட்ட 2015ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட் அறிக்கையில் மத்திய அரசு ஸ்வச் பாரத் திட்டத்திற்குக் கூடுதலாக 2 சதவீதம் வரை வரி விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.\nபுதிய வரி விதிப்பின் அறிவிப்புகள் வெளியாகி வெறும் 8 நாட்களில் அதனை அமலாக்கம் செய்ய வேண்டியது நடைமுறையில் மிகவும் கடினமானது. மேலும் இந்த வரி விதிப்பு ஜனவரி மாதத்தில் தான் அமலாக்கம் செய்ய வேண்டும் என FICCI அமைப்பு வருவாய் பிரிவின் செயலாளர் ஹஷ்முக்த் ஆதியா தெரிவித்தார்.\nஇத்தகைய திடீர் வரி விதிப்பு மற்றும் அமலாக்கத்தின் இந்தியாவில் எளிமையான வர்த்தகம் செய்யும் சூழ்நிலைக்கு முற்றிலும் மாறுபட்டது.\nஇந்தியா 130 வது இடத்தைப் பிடித்துள்ளது.\nமேலும் மத்திய அரசு இந்திய வர்த்தக அமைப்பில் வருகிற ஏப்ரல் 1ஆம் தேதி சரக்கு மற்றும் சேவை வரியை மாற்றி அமைக்கப்படுவதால், இந்திய நிறுவனங்கள் மீண்டும் தங்களது விரி விதிப்பை மாற்றியமைக்க வேண்டும் என CII அமைப்பு தெரிவித்துள்ளது.\nமேலும் கூடுதல் 0.5% சேவை வரி விதிப்பு குறித்து மத்திய அரசு தெளிவான விளக்கத்தை அளிக்கவில்லை எனவும் CII அமைப்பு தெரிவித்துள்ளது. குறிப்பாகப் பிரிமிட்வ் விரியை பயன்படுத்தவோருக்கு மிகப்பெரிய பிரச்சனையாக உள்ளது.\nஉதாரணமாக ஒரு டிராவல் ஏஜென்சி நிறுவனம் உள்நாட்டு விமானச் சேவைக்கு 0.7% சேவை வரியும், வெளிநாட்டு விமானச் சேவைக்கு 1.4% சேவை வரி விதிக்கிறது. இதில் 0.5% கூடுதல் வரித் தனியாக விதிக்க வேண்டுமா அல்லது பொதுவான வரியை விதிக்க வேண்டுமா எனக் குழப்பத்தில் நிறுவனங்கள் உள்ளது.\nஇனி உங்கள் தமிழ் குட்ரிட்டன்ஸ் தளத்தைப் பேஸ்புக், கூகுள் பிளஸ் மற்றும் டிவிட்டர் பக்கங்களின் மூலமும் இணைந்திடலாம்.\nகிளிக் பண்ணுங்க.. ஷேர் பண்ணுங்க..\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nஸ்வச் பாரத் திட்டத்திற்காக உலக வங்கி 1.5 பில்லியன் டாலர் கடன்..\n'தூய்மை இந்தியா' திட்டத்தை நிறைவேற்ற மக்களின் மீது வரி திணிப்பு..\n 2018 - 19 நிதி ஆண்டுக்கான ITR சமர்பிக்க காலக் கெடு நீட்டிப்பு\n2 நாள் தான் கெடு 31 ஜூலை-க்குள்ள இதை எல்லாம் மிஸ் பண்ணாம செஞ்சிருங்க 31 ஜூலை-க்குள்ள இதை எல்லாம் மிஸ் பண்ணாம செஞ்சிருங்க\n எங்க கிட்ட கேளுங்க.. நாங்க விளக்கம் சொல்றோம்\nவருமான வரி சமர்பிக்கும் தேதி ஒத்திவைப்பு முதலீடு செய்து வரிக் கழிவு பெறும் தேதியும் ஒத்திவைப்பு\nபணக்காரர்கள் மீது வரி உயர்வு.. ரஷ்ய அதிபர் புடின் அதிரடி உத்தரவு..\nபெரு நிறுவனங்கள், பணக்காரர்கள் மீது கூடுதல் வரி.. அம்பானியும், அதானியும் பாவம்..\nஏப் 08 முதல் ரூ.11,052 கோடி ஜிஎஸ்டி ரீஃபண்ட்\nஆஹா.. சீனாவுக்கு இப்படி ஒரு புதிய சிக்கலா\n “அமெரிக்காக்கு வரலன்னா புது வரி போடுவேன்”\n300% வரியை உயர்த்திய சவுதி அரேபியா மறு பக்கம் IMF ரெசசன் எச்சரிக்கை மறு பக்கம் IMF ரெசசன் எச்சரிக்கை பணக்கார சவுதிக்கே இந்த நிலையா\nஇந்திய பொருளாதாரத்தினை பாதுகாப்பதில் கவனம் செலுத்துங்கள்.. ரகுராம் ராஜன் அட்வைஸ்..\n 68 நாடுகளுக்கு வசமாக விரித்திருக்கும் பண வலை\nகொரோனாவால் நடந்த நல்ல விஷயம்.. ஆயுர்வேதத்திற்கு முக்கியத்துவம்.. செலவு முறையும் மாறியுள்ளது..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738735.44/wet/CC-MAIN-20200811055449-20200811085449-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/covid-19-mid-day-meals-unavailable-to-children-hc-issues-notice-to-tn-govt-391171.html?utm_source=articlepage-Slot1-9&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2020-08-11T07:18:49Z", "digest": "sha1:EUGKPCD42XEECVXKXPWVXMRW224WYZTC", "length": 17384, "nlines": 190, "source_domain": "tamil.oneindia.com", "title": "குழந்தைகளின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க என்ன திட்டம் - அரசுக்கு ஹைகோர்ட் கேள்வி | COVID-19: Mid-day meals unavailable to children, HC issues notice to TN Govt - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் மூணாறு நிலச்சரிவு கோழிக்கோடு மழை புதிய கல்வி கொள்கை சுதந்திர தினம்\nஇந்தியா சீனா எல்லை பிரச்சனை\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nமணிப்பூரில் ஆடு புலி கேம்- 8 காங் எம்எல்ஏக்கள் ஆப்சென்ட்- நம்பிக்கை வாக்கெடுப்பில் பாஜக அரசு வெற்றி\nஅமெரிக்காவின் பால்டிமோரில் எரிவாயு கசிவால் பயங்கர வெடிவிபத்து- வீடுகள் தரைமட்டம்- ஒருவர் உயிரிழப்பு\nமத்திய அரசின் ‘1857-இன் நினைவுகள்- சுதந்திரத்துக்கு ஒரு கட்டியம்’ தலைப்பில் இணையக் கருத்தரங்கு\nபுத்தகம் வாசிக்க பழகுங்கள்... அது உங்களை செழுமைப்படுத்தும்... திருச்சி சிவா பேச்சு\nராஜஸ்தான் பஞ்சாயத்து ஓவர்... சச்சின் கோஷ்டி குமுறலை ஆராய மூவர் குழு- கெலாட்டுடன் சோனியா பேச்சு\nபாஸ்தான் போடலை... எக்ஸாமாவது எப்பனு சொல்லுங்க திரிசங்கு நிலையில் 10-ம் வகுப்பு தனி தேர்வர்கள்\nFinance டாப் ஸ்மால் கேப் ஈக்விட்டி ஃபண்டுகள் விவரம்\nAutomobiles டாடா டியாகோ அல்லது ஜெஸ்ட் டீசல் காரை வைத்திருப்பவரா நீங்கள்.. அப்போ உங்களுக்கான செய்தி தான் இது...\nMovies பொன்ராம் இயக்கத்தில் விஜய்சேதுபதி.. சிவகார்த்திகேயன் ‘நோ‘ சொன்னதால் அதிரடி முடிவு \nSports எப்பங்க மைதானத்துக்கு போவோம்... காத்துக்கிட்டு இருக்கேன்.. சுரேஷ் ரெய்னா பரவச காத்திருப்பு\nLifestyle சர்க்கரை நோயை கட்டுப்படுத்தி உங்க இதயத்தை பாதுகாக்க இந்த ஒரு பொருள் போதுமாம்...\n ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் அரசாங்க வேலை\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகுழந்தைகளின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க என்ன திட்டம் - அரசுக்கு ஹைகோர்ட் கேள்வி\nசென்னை: கொரோனா வைரஸ் பரவல் காரணமாக பள்ளிகள் மூடப்பட்டுள்ளதால் ஏழை குழந்தைகளுக்கு அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் மதிய உணவு திட்டத்தின் கீழ் மாணவர்கள் பயன்பெறமுடியாத சூழல் உள்ளது. குழந்தைகளுக்கு முட்டை உள்ளிட்ட எதிர்ப்பு சக்தி உணவுகளை வழங்க ஏதாவது திட்டம் உள்ளதா என்பது குறித்து தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. உயர்நீதிமன்ற வழக்கறிஞர் ஆர்.சுதா தாக்கல் செய்துள்ள பொதுநல மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.\nஆர்.சுதா தாக்கல் செய்துள்ள மனு விபரம்:\nகொரோனா தொற்று காரணமாக தற்போது அனைத்து பள்ளிகளும் மூடப்பட்டுள்ளதால், அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் மதிய உணவு திட்டத்தின் கீழ் மாணவர்கள் பயன்பெறமுடியாத சூழல் இருக்கிறது. இதனால் நடுத்தர மற்றும் அடித்தட்டு குடும்பங்களில் உள்ள குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளனர். அந்த குடும்பங்களில் அரசு தரும் ஆயிரம் ரூபாயை நம்பியே வாழ்வாதாரம் உள்ளது.\nகொரோனாவை தடுக்க நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கப்பட வேண்டும். எனவே குழந்தைகளுக்கு முட்டை உள்ளிட்ட நோய் எதிர்ப்பு சக்தியுள்ள உணவுகளை வழங்குவதற்கு அரசு ஒரு திட்டத்தை உருவாக்க வேண்டும். அம்மா உணவகங்களில் இலவசமாக முட்டை வழங்க உத்தரவிட வேண்டும் என்று அந்த மனுவில் குறிப்பிட்டிருக்கிறார்.\nதமிழகம்-கர்நாடகா பார்டர்.. அதிகாலை நேரம்.. ஒன்று, இரண்டல்ல, குபீரென்று மொத்தம் 5.. யாருன்னு பாருங்க\nகபசுர குடிநீர் குடிங்க...நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்-சித்த மருத்துவர்கள்\nஇந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி எம்.எம். சுந்தரேஷ் நீதிபதி ஹேமலதா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க முட்டை உள்ளிட்ட உணவுகள் வழங்குவதற்கு அரசிடம் ஏதாவது திட்டம் உள்ளதா என்பது குறித்து உரிய பதில் அளிக்குமாறு உத்தரவிட்டுள்ளனர். வழக்கு விசாரணை வருகிற திங்கட்கிழமை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.\nபொருத்தமான வரன் தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - இன்றே பதிவு செய்யுங்கள , பதிவு இலவசம்\nபுத்தகம் வாசிக்க பழகுங்கள்... அது உங்களை செழுமைப்படுத்தும்... திருச்சி சிவா பேச்சு\nபாஸ்தான் போடலை... எக்ஸாமாவது எப்பனு சொல்லுங்க திரிசங்கு நிலையில் 10-ம் வகுப்பு தனி தேர்வர்கள்\nவிடாது கறுப்பாய் கொரோனா பாதிப்பு; சென்னை- 976; செங்கல்பட்டு- 483; திருவள்ளூர்- 399; தேனி- 357\nகொரோனா: தமிழகத்தில் இன்று 6,037 பேர் டிஸ்சார்ஜ்; 5,914 பேருக்கு தொற்று உறுதி- 114 பேர் மரணம்\nமைக்கல் ஜாக்சன் கூப்பிட்டாக.. ஜாக்கிசான் கூப்பிட்டாக.. திமுகவின் முக்கிய தலைகளுக்கு பாஜக ஸ்கெட்ச்சா\nஇந்தித்தான் இந்தியன் என்பதற்கான அளவுகோலா.. இ��ு இந்தியாவா.. முக ஸ்டாலின் கேள்வி\n'இழந்த பணத்தையும், புகழையும் மீட்டு விடலாம்.. ஆனால்..' பாலிவுட் சர்ச்சை குறித்து ஏ.ஆர்.ரஹ்மான்\nசுற்றுப்புறச்சூழல் தாக்க மதிப்பீடு அறிக்கையே தேவையில்லை என்பதா.. ஸ்டாலின் அதிர்ச்சி\nகொரோனாவுக்கு எதிராக தமிழகம் செம்ம மூவ்.. அதிகரித்த டிஸ்சார்ஜ்.. டெஸ்டிங் விறுவிறு\nகந்தசஷ்டி கவசம் படித்த விஜயகாந்த்... எம்மதமும் சம்மதம் என ட்வீட்\n15வயது சிறுமியும் மரணம்.. 85 பேர் இன்று கொரோனாவால் உயிரிழப்பு.. ஷாக் பட்டியல்\nதமிழகத்தில் மாவட்ட வாரியான கொரோனா பாதிப்பு.. அதிர்ச்சி தரும் பட்டியல்.. விவரம்\n4ஆவது நாளாக 6 ஆயிரத்தை தாண்டிய கொரோனா.. தமிழகத்தில் இன்றைய பாதிப்பு எவ்வளவு தெரியுமா\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nhigh court covid 19 tamilnadu உயர்நீதிமன்றம் தமிழ்நாடு கோவிட் 19\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738735.44/wet/CC-MAIN-20200811055449-20200811085449-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/thirunelveli/coronavirus-southern-tamilnadu-districts-need-better-attention-from-the-government-380650.html?utm_source=articlepage-Slot1-11&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2020-08-11T07:50:35Z", "digest": "sha1:K5V7IF4TBPU7T5FAWWTPN2QKHS6GE74Z", "length": 23302, "nlines": 196, "source_domain": "tamil.oneindia.com", "title": "வெளிநாடு, வெளியூர்களிலிருந்து குவியும் இளைஞர்கள்.. தென் மாவட்டங்களுக்கு அபாயம் .. அரசு கவனம் அவசியம் | Coronavirus: Southern Tamilnadu districts need better attention from the government - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் மூணாறு நிலச்சரிவு கோழிக்கோடு மழை புதிய கல்வி கொள்கை சுதந்திர தினம்\nஇந்தியா சீனா எல்லை பிரச்சனை\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் திருநெல்வேலி செய்தி\nஓபிஎஸ் உட்பட 11 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கு- சபாநாயகர் பதில் தர மேலும் 4 வாரம் அவகாசம்\nநான் தமிழும் ஆங்கிலமும்தான் கற்றேன்.. இந்தி தெரியுமா கேள்விக்கு கனிமொழி தந்த பதில்-ரவிக்குமார் எம்பி\nநான் எழுப்பிய கலகக் குரல் சுயமரியாதைக்கானது.. கட்சி பதவிக்காக அல்ல.. அடேங்கப்பா சச்சின் பைலட்\nசென்னை-சேலம் எட்டுவழி சாலைக்கு எதிர்ப்பு- காஞ்சிபுரம் விவசாயிகள் கறுப்புக் கொடி போராட்டம்\nபீகார் தேர்தல் பணிகள் முழு வீச்சில்... உரிய காலத்தில் நடைபெறும்- தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா\nஇந்தி அல்லது சமஸ்கிருதம் வந்தால் மீண்டும் ஒரு இந்தி எதிர்ப்பு��் போராட்டம்- க. பொன்முடி\nAutomobiles 10 ஆயிரம் ரூபாய் அபராதம்... வாகனங்களுக்கு அந்த சான்றிதழை பெறுவதில் உரிமையாளர்கள் தீவிரம்...\nFinance டாப் ஸ்மால் கேப் ஈக்விட்டி ஃபண்டுகள் விவரம்\nMovies பொன்ராம் இயக்கத்தில் விஜய்சேதுபதி.. சிவகார்த்திகேயன் ‘நோ‘ சொன்னதால் அதிரடி முடிவு \nSports எப்பங்க மைதானத்துக்கு போவோம்... காத்துக்கிட்டு இருக்கேன்.. சுரேஷ் ரெய்னா பரவச காத்திருப்பு\nLifestyle சர்க்கரை நோயை கட்டுப்படுத்தி உங்க இதயத்தை பாதுகாக்க இந்த ஒரு பொருள் போதுமாம்...\n ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் அரசாங்க வேலை\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nவெளிநாடு, வெளியூர்களிலிருந்து குவியும் இளைஞர்கள்.. தென் மாவட்டங்களுக்கு அபாயம் .. அரசு கவனம் அவசியம்\nநெல்லை: வெளிநாடுகள் மற்றும் வெளியூர்களில் இருந்து, கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு அஞ்சி, தமிழகத்தில் சொந்த ஊர்களுக்கு திரும்பி வந்துள்ள நபர்கள், உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்றாமல் சுற்றித் திரிவதால், கிராமப்புற பகுதிகளில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் இதை, சரி செய்ய வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.\nகொரோனா வைரஸ் பாதித்த நாடுகளில் இருந்து தமிழகத்துக்கு விமானங்கள் மூலமாக வருகை தந்தோர் பரிசோதிக்கப்பட்டு, அவரவர் வீடுகளிலேயே தங்கி இருக்கும்படி அறிவுறுத்தி அனுப்பி வைக்கப்பட்டனர்.\nவெளிநாடுகளில் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்தததால், தமிழகத்திற்கு தொடர்ந்து வரக்கூடிய பயணிகள் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே இருந்தது.\nஇவர்களில் பெரும்பாலானோர், கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம், விருதுநகர், மதுரை உள்ளிட்ட தென்மாவட்டங்களில், கிராமங்களில் வசிக்க கூடியவர்கள். வறுமையின் காரணமாக வேலை தேடி வெளிநாடுகளுக்கு சென்றவர்கள். அவர்கள் திரும்பி வருகை தந்தது பிரச்சனை கிடையாது. ஆனால், அரசு எச்சரித்தபடி அவர்கள் வீட்டில் தங்களைத் தாங்களே தனிமைப் படுத்திக் கொள்ளவில்லை என்பதுதான் கொடுமையானது.\nநெல்லை மாவட்டம், திசையன்விளை அருகே, துபாய் நாட்டில் இருந்து வந்த ஒரு இளைஞர், இப்படித்த��ன் இஷ்டத்திற்கு சுற்றித் திரிந்துள்ளார். ஒரு திருமண வீட்டுக்கும் சென்று, மணமகன், மணப்பெண்ணுக்கு கைகுலுக்கி வாழ்த்து தெரிவித்துள்ளார் என்று கூறப்படுகிறது. ஆனால் அவருக்கு வைரஸ் பாதிப்பு இருந்தது பிறகுதான் தெரியவந்தது.\nஅரசு உத்தரவிட்டபடி, அவர் வீட்டிலேயே இருந்திருந்தால் இந்தப் பிரச்சினை வந்திருக்காது. தற்போது மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளார். இதில் பிரச்சினை என்னவென்றால், அவர் கை கொடுத்த மணமகன், மணப்பெண் உட்பட இதுவரை அவர் எந்தெந்த ஊர்களில் யாரை யாரை சந்தித்தாரோ, அத்தனை பேரையும் தனிமைப்படுத்த வேண்டிய கட்டாய சூழ்நிலை வந்துள்ளது.\nதற்போது, வெளிநாடு மட்டுமின்றி, திருப்பூர், சென்னை, பெங்களூர், டெல்லி, மும்பை உள்ளிட்ட பல்வேறு நகரங்களிலும் பணியாற்றி வந்தவர்களும் தங்களது சொந்த கிராமங்களுக்கு திரும்புகின்றனர். இவர்கள் ஊரடங்கு உத்தரவை மதிக்காமல் கிராமங்களில் சுற்றி வருகின்றனர். பாதிப்பு இருந்தாலும் அவர்கள் வெளியே சொல்வதில்லை. நோயாளி போல பார்ப்பார்கள் என நினைத்து, குடும்பமே அதை மூடி மறைக்கிறது.\nதென் தமிழகத்தின் பல்வேறு கிராமங்கள் முதியோர் இல்லங்களாகத்தான் காட்சி அளிக்கிறது. ஏனெனில், வயதானவர்கள் மட்டுமே அங்கு வசிக்கிறார்கள். இளைஞர்கள் வேலை தேடி வெளியூர்களுக்கும், வெளிநாடுகளுக்கும்தான் சொல்கிறார்கள். இப்படி இருக்க கூடிய சூழ்நிலையில், வெளிநாடுகளிலிருந்து திரும்பியோர், வெளியூர்களிலிருந்து திரும்பியோர் மூலமாக வயது முதிர்ந்தவர்களுக்கு, கொரோனா வைரஸ் பரவிவிட்டால் அவர்களால் அதை தாக்குபிடிக்க முடியுமா என்ற அச்சம் எழுந்துள்ளது.\nஎனவே, உடனடியாக மாநில அரசு இதுபோன்று வெளிநாட்டிலிருந்து வந்து தங்களை தாங்களே தனிமைப்படுத்திக் கொண்டிருக்கும் நபர்களை கண்காணிக்க வேண்டும், காவல் துறை மூலமாக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இவ்வாறு வெளியே சுற்றித் திரிந்தால், அவர்களின் பாஸ்போர்ட் முடக்கப்படும் என்று இன்று அமைச்சர் விஜயபாஸ்கர் அறிவித்துள்ளது ஒரு நல்ல முன்னெடுப்பு. ஆனால் இது காவல்துறையினரின் ஒத்துழைப்போடுதான் சாத்தியமாகும். கிராமங்களில் இது தொடர்பான விழிப்புணர்வை அதிகப்படுத்த வேண்டும்.\nஇவ்வாறான நபர்கள் வெளியே சுற்றித் திரிந்து கொண��டு இருந்தால் காவல்துறைக்கு தகவல் தரும்படி ஊர் பெரியவர்களிடம் காவல்துறை கேட்டுக்கொண்டு தொலைபேசி எண்களையும் வழங்கி விட்டு வர வேண்டும். இவ்வாறு ஒவ்வொரு குடிமகனையும் காவல்துறையினராக மாற்றினால் மட்டுமே, தென் தமிழகத்தின் கிராமங்கள் இந்த கொடிய வைரஸ் பாதிப்பில் இருந்து தப்பிக்க முடியும்.\nஇப்போதே முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காவிட்டால் நிலைமை விபரீதமாகி விடும் வாய்ப்பு இருக்கிறது. மேலும், தென் மாவட்ட கிராமப்புறங்களில் பெருகி வரும் இந்த அபாயத்தை கருத்தில் கொண்டு அங்கு அதிக அளவில் கொரோனா வைரஸ் சோதனை மையங்களை விரிவுபடுத்த வேண்டிய கட்டாயம் இருப்பதையும் அரசு கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும், என்பதே மக்களின் எதிர்பார்ப்பு.\nபொருத்தமான வரன் தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - இன்றே பதிவு செய்யுங்கள , பதிவு இலவசம்\nகேரளா மூணாறு நிலச்சரிவில் பலி எண்ணிக்கை 49 ஆக உயர்வு- 22 பேர் தமிழக தொழிலாளர்கள்\nஒதுக்குப்புறத்தில் காதல் ஜோடி.. மும்முரமாக கசமுசா.. மிரட்டி அத்துமீறிய கும்பலை தூக்கிய நெல்லை போலீஸ்\n\"விட்டுருங்க..ண்ணா.. தெரியாம பண்ணிட்டோம்\".. ஒதுக்குப்புறத்தில் கதறிய காதல் ஜோடி.. அத்துமீறிய கும்பல்\nதமிழகத்தில் எந்த கட்சியை அரியணையில் ஏற்ற வேண்டும் என்று மக்களுக்குத் தெரியும் - முதல்வர்\nநெல்லையில் ரூ. 196.75 கோடியில்...சிறப்பு திட்டங்கள்...முதல்வர் திறப்பு\nநள்ளிரவில் அலறிய \"கருப்பு பூனை\".. மந்திரவாதியுடன் சிக்கிய 70 வயசு பாட்டி.. திகில் கிளப்பிய களக்காடு\nபாஜகவில் மன வருத்தத்தில் உள்ளேன்... நம்பி வந்தவர்களுக்கு முக்கியத்துவம் இல்லை -நயினார் நாகேந்திரன்\nவிடிகாலையில் தெருவில் அலறிய பெண்.. கர்சீப் கட்டி கொண்டு வந்த 3 பேர் யார்.. நெல்லை திகில் வீடியோ\nமெகா ஆஃபர்.. ஒரு பக்கம் திமுக.. மற்றொரு பக்கம் அதிமுக.. கொரோனாவால் கதவை மூடிய நயினார் நாகேந்திரன்\nகொரோனாவுக்கு கிரகங்களே காரணமாம்.. 18 மாதங்கள் தரணி தட்சா யாகம் நடத்தினால் ஒழிக்கலாமாம்\nஇனி வேற லெவல் ப்ரோ.. நெல்லைக்கு புதிய தோற்றம் தரும் ஸ்மார்ட் சிட்டி.. அசாத்திய வளர்ச்சி அடையும்\nவிபத்தில் சிக்கி முடங்கிய பறவை மனிதன் பால்பாண்டி.. குஞ்சுகளுக்கு மீன் வாங்க முடியாத கவலையில் தவிப்பு\nதாத்தாவின் கடை இது.. விடமாட்டேன்.. திருநெல்வேலி இருட்டுக்கடையை மீண்டும் திறந்த பேரன்.. குட் நியூஸ்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ntamilnadu nellai coronavirus தமிழகம் கொரோனா வைரஸ் நெல்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738735.44/wet/CC-MAIN-20200811055449-20200811085449-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.aanthaireporter.com/alfred-hitchcock/", "date_download": "2020-08-11T06:51:14Z", "digest": "sha1:WBFNCWBCODVPEFLMYFM2RH6YWQW2ORN4", "length": 29720, "nlines": 179, "source_domain": "www.aanthaireporter.com", "title": "ஆல்ஃப்ரெட் ஹிட்ச்காக் ! – AanthaiReporter.Com | Tamil Multimedia News Web", "raw_content": "\nசெப்.30ம் தேதி வரை ரயில்கள் போக்குவரத்த்கு ரத்து\n – கனிமொழியின் காட்டத்துக்கு மத்திய அரசு பதில்\nபெண் ஊழியர்களுக்கு 10 நாட்கள் மாதவிடாய் கால விடுப்பு.\nஇலங்கை பிரதமராக பதவியேற்றார் -மகிந்த ராஜபக்சே\nகடவுளே. உன் சொந்த தேசத்துக்குக் கருணைக் காட்டக் கூடாதா\nதஞ்சை அரசு மருத்துவமனைக்கு ஜோதிகா 25 லட்சம் நிதியுதவி\nதரையிறங்கும் போது இரண்டு துண்டான ஏர் இந்தியா விமானம் – 19 பேர் பலி\nசொன்னா நம்போணும் : தமிழகத்தில் பொருளாதார வளர்ச்சி விகிதம் டாப்போ டாப்\n“‘இராவண கோட்டம்’ படத்திலிருந்து எந்த லாபமும் வேண்டாமாம்\nவேதா நிலையம் என்பது நான் பிறந்த வீடு – தீபா பேட்டி =வீடியோ\nநான் நடித்துள்ள ‘ஒன்பது குழி சம்பத்’ என்ற படத்தைப் பாருங்கப்பூ- அப்புக்குட்டி\nமர்மம், மாயை, கொலை, சஸ்பென்ஸ் என்பதெல்லாம் ஹிட்ச்காக்கின் ஃபேவரிட் விஷயங்கள்\nin Running News, மறக்க முடியுமா\nஆல்ஃப்ரெட் ஹிட்ச்காக் என்றக் காந்தப் பெயர் ஹாலிவுட்டைத் தாண்டி கோலிவுட்டில் கூட தெரியாதவர் இருக்க முடியாது. ஆல்பிரட் ஹிட்ச்காக் 1899ம் ஆண்டில் ஆகஸ்ட் 13ம் தேதி பிறந்தார்.பொதுவாக 13 என்பது மேற்கத்திய உலகினருக்கு அதிர்ஷ்டமில்லாத எண். ஆனால் இவருக்கு இதுவே ராசியான எண்ணாக அமைந்துவிட்டது. பிரிட்டனில் சில மௌனப்படங் களை இயக்கிய பிறகு அவர் ஹாலிவுட்டுக்கு வந்தார்.1956ல் அமெரிக்க குடியுரிமை பெற்ற அவர் சினிமா கலையின் புதிய சகாப்தத்தை உருவாக்கினார். ரசிகர்களை திகிலடைய வைக்கும், முதுகுத் தண்டைச் சில்லிட வைக்கும் திடுக்கிடும் திருப்பங்கள் கொண்ட திரைக்கதைகளையே அவர் படமாக்கினார்.\nகொஞ்சம் விரிவாகச் சொல்வதானால் ஹிட்ச்காக்கின் ஐந்தாவது வயதில் நடந்த ஒரு நிகழ்வு, முக்கியமானதாக கருதப்படுகிறது. அவரது சேட்டை தாங்காமல் அவரது தந்தை அவரிடம் ஒரு பேப்பரில் ஏதோ எழுதிக்கொடுத்து, உள்ளூர் போலீஸ் ஸ்டேசனில் போய் அதைக் கொடுக்கச் சொன்னார். இவரும் அதை எடுத்துப் போய்க்கொடுக்க, அதைப் படித்த போலீஸ் ஹிட்ச்காக் கை தூக்கி உள்ளே வைத்துவிட்டார்கள். ஏனென்றால் அதில் ஏறக்குறைய இப்படி எழுதி இருந்தது : ‘தவறு செய்தால் என்ன தண்டனை என்று அவனுக்குப் புரியவேண்டும். எனவே அவனை கொஞ்சநேரம் உள்ளே வைத்து, மிரட்டி அனுப்பிவையுங்கள்…முடியல\nபோலீஸாரும் சிறிதுநேரம் கழித்து ‘இப்போது புரிந்ததா இனி தவறு செய்யக்கூடாது’ என்று அறிவுரை சொல்லி, ஹிட்ச்காக்கை விடுதலை செய்தார்கள். ஜெயிலில் இருந்த கொஞ்ச நேரத்தில் சிறுவன் ஹிட்ச்காக், பயந்துபோனார். பின்னர் வாழ்க்கை முழுவதுமே ‘எதற்கும் எளிதில் பயப்படக்கூடியவராக, குறிப்பாக போலீஸ் என்றால் நடுங்கக்கூடியவராக’ ஆனார் ஹிட்ச்காக். மனரீதியில் அவரால் அந்த பயத்தில் இருந்து மீள முடியவில்லை. எது தனது குறையோ, அதையே தன் வெற்றிக்குப் படிக்கட்டாக ஆக்கினார் ஹிட்ச்காக். ஆம். ‘பயம் என்றால் என்ன இனி தவறு செய்யக்கூடாது’ என்று அறிவுரை சொல்லி, ஹிட்ச்காக்கை விடுதலை செய்தார்கள். ஜெயிலில் இருந்த கொஞ்ச நேரத்தில் சிறுவன் ஹிட்ச்காக், பயந்துபோனார். பின்னர் வாழ்க்கை முழுவதுமே ‘எதற்கும் எளிதில் பயப்படக்கூடியவராக, குறிப்பாக போலீஸ் என்றால் நடுங்கக்கூடியவராக’ ஆனார் ஹிட்ச்காக். மனரீதியில் அவரால் அந்த பயத்தில் இருந்து மீள முடியவில்லை. எது தனது குறையோ, அதையே தன் வெற்றிக்குப் படிக்கட்டாக ஆக்கினார் ஹிட்ச்காக். ஆம். ‘பயம் என்றால் என்ன எதெற்கெல்லாம் பயப்படுகிறோம்’ என்பதில் தெளிவடைந்த அவர், பின்னாளில் தன் படங்களை ‘பய உணர்ச்சியைத் தூண்டும்’ த்ரில்லர்களாக அமைத்தார். பார்வையாளர்களின் உணர்ச்சிகளுடன் எப்படி விளையாடுவது என்பதில் கைதேர்ந்தவராக ஆனார்.\nHenley Telegraph Company எனும் கேபிள் கம்பெனியில் தன் பதினைந்தாவது வயதில் வேலைக்குச் சேர்ந்தார். அதே நேரத்தில் ஓவியக்கலை பற்றியும் University of London-ல் படிக்க ஆரம்பித்தார். அதையறிந்த அவரின் கம்பெனி, தங்கள் விளம்பரத்திற்கு அவரை டிசைன் செய்து தரும்படி கேட்டது. சந்தோசமாக தன் கலைப்பயணத்தை அதன்மூலம் தொடங்கினார் ஹிட்ச்காக். அந்த கம்பெனி வெளியிட்ட நிறுவன மலர் இதழ்களில் கட்டுரைகளும் கதைகளும் எழுத ஆரம்பித்தார். அவர் எழுதிய முதல் கதை Gas(1919), ஒரு பெண் தன்னை யாரோ தாக்கியதாக உணர்வதும், அது மாயை – அந்தப் பெண்ணின் கற்பிதம் என்று கிளைமாக்��ில் தெரிவதாகவும் இருந்தது. அதாவது, முதல் கதையிலேயே தன்னுடைய பாதை என்ன என்பதை அவர் உணர்ந்திருந்தார். மர்மம், மாயை, கொலை, சஸ்பென்ஸ் என்பதெல்லாம் ஹிட்ச்காக்கின் ஃபேவரிட் விஷயங்கள்\nஆனாலும் காட்சி வழியே கதை சொல்லும் பாணியால் உலகையே வியக்க வைத்தார். தஸ்த வஸ்க்கியின் கிரைம் அன்ட் பனிஷ்மென்ட் எப்படி ஒரு மர்ம நாவல் போல தெரிந்தாலும் அதைக் கடந்த தத்துவார்த்தப் பிரச்சினைகளைப் பேசுகிறதோ அதைப் போலவே, ஹிட்ச்காக் கின் திரைப்படங்களும் தத்துவ சாயை கொண்டிருந்தன. மரணபயம், அச்சம், துரோகம் போன்ற காரணங்களால் அந்தப் படங்கள் உளவியல் மற்றும் சமூகவியல் ஆவணங்களாகவும் கருதப்பட்டன.\nஹிட்ச்காக் ஹாலிவுட்டுக்கு வந்த போது ஸ்டூடியோ முறை பிரபலமாக இருந்தது.தயாரிப்பு, விநியோகம், திரையிடுதல் போன்ற சகல விஷயங்களிலும் ஈடுபட்டு பிரம்மாண்டமான நெட்வொர்க்கை கொண்டிருந்த 5 முன்னணி ஸ்டூடியோக்களில் நடிகர்கள் உட்பட அனைவரும் மாதச் சம்பளத்துக்கு வேலை பார்த்துக் கொண்டிருந்தனர். அப்படியான இன்றைய Paramount Pictures, 1920ஆம் ஆண்டு இங்கிலாந்தில் தங்கள் கிளையை ஆரம்பித்தது. பிரிட்டிஷ் படங்கள் தயாரிப்பதில் இறங்கியது. அந்த அமெரிக்க கம்பெனியில் வேலை செய்வதன் மூலம், சினிமா பற்றி மேலும் கற்றுக்கொள்ள முடியும் என்று நினைத்த ஹிட்ச்காக், அங்கே ‘டைட்டில் டிசைனர்’ வேலைக்கு விண்ணப்பித்தார். அது மௌனப்படக் காலம் என்பதால், படத்தின் முதலில் மட்டுமல்லாது இடையிலும் வசனங்களை டைட்டிலாக காட்ட வேண்டும். அதற்கு ஓவியத்திறன் மட்டுமல்லாது, எதையும் சுருக்கமாகச் சொல்லும் எழுத்துத்திறனும் வேண்டும். ஓவியம், கதை இரண்டிலும் அனுபவமுள்ள ஹிட்ச்காக், எளிதில் தேர்ந்தெடுக்கப்பட்டார். டைட்டில் டிசைனராக அவர் வாழ்க்கை, சினிமாவில் ஆரம்பித்தது.\nசீக்கிரமே டைட்டில் டிபார்ட்மெண்ட்டுக்கு ஹெட்டாக ஆனார் ஹிட்ச்காக். டைட்டில் எழுதும் போது, திரைக்கதை ஆசிரியர்கள் மற்றும் இயக்குநர்களிடம் இருந்து நிறைய கற்றுக் கொண்டார். ஆர்ட் டைரக்டர் மற்றும் அசிஸ்டெண்ட் டைரக்டர் வேலை கிடைத்ததால், ஹிட்ச்காக். Islington Studios எனும் வேறொரு நிறுவனத்திற்கு அடுத்து மாறினார். அங்கே தான் பின்னாளில் அவர் மனைவியாக Alma Reville -ஐச் சந்தித்தார். ஹிட்ச்காக்கை விட பெரிய போஸ்ட்டில் இருந்தார் அல்மா. (இயக்குநர் ஆக���ம்வரை அல்மாவிடம் அடக்கியே வாசித்தார் ஹிட்ச்காக்..பின்னர் காதலித்து திருமணம் செய்துகொண்டார்) ஜெர்மனியில் தயாரான The Blackguard எனும் படத்தில் ஆர்ட் டைரக்டராக வேலை செய்தார் ஹிட்ச்காக். அங்கே தான் German Expressionism பற்றி கற்றுத் தேர்ந்தார். அவரது படங்களில் ஸ்டைலாக, அது பின்னாளில் ஆகியது.\n1922ஆம் ஆண்டு, முதன்முதலாக Number 13 எனும் படத்தை இயக்கும் வாய்ப்பு கிடைத்தது. பாதி ஷூட்டிங்கிலேயே படம் ட்ராப் செய்யப்பட்டது. அடுத்து அவர் இயக்க ஆரம்பித்த Always Tell Your Wife படத்திற்கும் அதுவே நிகழ்ந்தது. பின்னர் 1925ஆம் ஆண்டு தான் அவரது முதல் முழுமையடைந்த படமாக The Pleasure Garden படம் உருவானது. ஆனாலும் பெரும்பாலான இடங்களில் அது ரிலீஸ் ஆகவில்லை. அந்த நேரத்தில் தான் முதல் ஹிட்ச்காக் ஸடைல் படமான The Lodger(1927) ரிலீஸ் ஆனது. அந்த படத்தின் வெற்றி, ஹிட்ச்காக்கை பிரபல இயக்குநராக ஆக்கியது. அவரது முந்தைய படமும் அதன்பின்னரே மக்களைச் சென்றடைந்தது.\nஎட்டு (முழுமையடைந்த) மௌனப்படங்களை எடுத்தபின்னர், ஹிட்ச்காக் பிரிட்டிஷ் சினிமாவின் முதல் பேசும்படமான The Blackmail(1929)-ஐ எடுத்தார். பேசும்படங்களை விட மௌனப்படங்களே உண்மையான சினிமா எனும் எண்ணம் ஹிட்ச்காக்கிற்கு இருந்தது. இருப்பினும் டெக்னாலஜி வளர்ச்சியுடன் மோதாமல், பேசும்படங்களைத் தொடர்ந்து எடுக்க ஆரம்பித்தார். பொதுவாக ஹிட்ச்காக் எதனுடனும், யாருடனும் மோதுவதில்லை. எதையும் சரியென்று இலகுவாக எடுத்துக்கொண்டு முன்னகரும் மனது அவருக்கு இருந்தது.\nஆனாலும் ஆரம்பத்தில் ரிலீஸான தவறான குற்றத்தின் வலைக்குள் வந்து சிக்கிக் கொள்ளும் ஹிட்ச்காக்கின் கதாபாத்திரங்கள் தாஸ்தயவஸ்கியின் நாவல் பாத்திரங்களுக்கு நிகரான மதிப்பைப் பெற்றன.ஆசை, பொறாமை, சந்தேகம் போன்ற குணங்களால் ஏற்படக் கூடிய வன்முறை அதிர்ச்சியை ஏற்படுத்தியது. உணர்ச்சியின் மிகுதியால் நிகழ்ந்துவிடும் கொலை போன்ற குற்றங்களின் மறுபக்கத்தை ஹிட்ச்காக்கின் படங்கள் ஒளியூட்டின.இதனால்தான் தாஸ்தயவஸ்கி, காப்காவுக்கு இலக்கியத்தில் உள்ள இடம் சினிமாவில் ஹிட்ச்காக்குக்கு உண்டு\n.அவருடைய திரைக்கதை உத்திகள் ரசிகர்களுக்கு அதிகபட்ச திகிலையும் தவிப்பையும் ஏற்படுத்தும் நோக்கம் உடையவை. அழகான பெண்களை கொலை செய்வதற்கு ஏற்ற கதாபாத்திரங்கள் என்று தனது படப் பாத்திரங்களைப் பற்றி ஹிட்ச்��ாக் கூறுகிறார்.ஓர் அழகான பெண் அநியாயமாக கொலை செய்யப்படும் போது ஏற்படும் அனுதாபம் மொத்தமும் அவளுக்கு கிடைத்துவிடும் என்ற அவரது கணிப்பு சரியானதுதான்.\nசைக்கோ படத்தில் கதாநாயகி ஷவரில் குளி்க்கும்போது கொலை செய்யப்படும் அந்த பிரசித்திப் பெற்ற காட்சி சினிமா ரசிகர்களால் மிகவும் சிலாகிக்கப்படுகிறது. அழகான கழுத்து வெட்டுவதற்கு ஆசையைத் தூண்டுவது என்ற விதமாக படுகொலை படங்களின் தந்தையான ஹிட்ச்காக் கூறுவார் என்றாலும் அவர் உண்மையில் போலீஸ்காரர்களைப் பார்த்தால் பயந்த சுபாவம் உடையவராகவே இருந்தார்.\nஒரு படத்தின் வில்லன் எவ்வளவு வெற்றிகரமாக செயல்படுகிறானோ அந்த அளவுக்கு படம் வெற்றி பெரும் என்பது அவர் கணிப்பு. மிகச் சாதாரணமான பின்புலங்களில் மிக அதீதமான நிகழ்ச்சிகள் நடைபெறுவதாக காட்டுவது அவருக்குப் பிடித்தமானது. இருள் கொண்ட திகிலான ஒரு பாழடைந்த கட்டிடத்தில் ஒரு கொலை நடப்பதைக் காட்டுவதை விட மக்கள் புழுங்கும் இடத்தில், கூட்டத்தின் இடையே வில்லன் புகுந்து கொலை செய்து தப்பிச் செல்வது பரபரப்பை ஏற்படுத்தும் என்பதை நன்கு அறிந்த ஹிட்ச்காக் இந்த உத்தியையே பின்பற்றினார்.\nதி மேன் ஹூ நியு டூமச் படத்தில் இசை நிகழ்ச்சி நடைபெறும் அரங்கில் கொலை நடக்கும் போது ஏற்பட்ட பரபரப்பை நினைத்துப் பாருங்கள். ரசிகர்களை அது அந்தளவுக்கு திடுக்கிட வைத்தது. தனக்கு வலுவான விஷூவல் மைன்ட் இருப்பதாக ஹிட்ச்காக் ஒருமுறை கூறினார்.\nபடத்தின் திரைக்கதை தயாரானதும் அதை முழுவதுமாக காட்சி வடிவில் கற்பனை செய்துக் கொள்வதை அவர் வழக்கமாகக் கொண்டிருந்தார். அதன் பிறகு அந்த திரைக்கதையை புரட்டிக் கூடப் பார்க்க மாட்டாராம். அதை தன் உள்ளத்தால் அணு அணுவாக அறிந்து வைத்திருப்பதாக அவர் கூறுவார். ஹிட்ச்காக் படங்களில் பெண்களுடனான மனித உறவுகளுக்கு கூடுதல் அழுத்தம் தரப்பட்டிருந்தது. குறிப்பாக தாயுடன் மனிதன் கொள்ளும் உறவு அவருடைய படங்களில் கூடுதல் முக்கியத்துவம் பெற்றது.\nநடிகர்களை மந்தையைப் போல் நடத்தியவர் என்று ஹிட்ச்காக் மீது புகார் உண்டு. ஆனால் நடிப்புக்கு என வந்துவிட்ட பிறகு அவர்கள் திரைக்கதைக்கு நியாயம் செய்ய வேண்டும் என்றும் ஒழுக்கத்தைக் கடைபிடிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியவர் ஹிட்ச்காக்.\n60 ஆண்டு திரையுலக வாழ்வில் 53 படங்களை இயக்கியவர் ஹிட்ச்காக். Rear Window, A Man who knew too much, 39 Steps, Psycho, Vertigo, Rebecca போன்ற படங்கள் அவருடைய சாதனைகளாக கருதப்படுகின்றன.\nஅகடமி விருதுகள் அவருக்கு பலமுறை நிராகரிக்கப்பட்ட போதும் ஸ்பெல் பவுண்ட் என்ற படத்தின் இசைக்கு அகடமி விருது கிடைத்தது. கலிபோர்னியாவில் தமது இறுதிக்காலத்தைக் கழித்த அவர் 80 வது வயதில் 1960ம் ஆண்டில் இதே நாளில் காலமானார். எந்த வித திடுக்கிட வைக்கும் மர்மம் இல்லாமல் இயற்கையாகவே அவர் உயிர் பிரிந்தது.\nசெப்.30ம் தேதி வரை ரயில்கள் போக்குவரத்த்கு ரத்து\n – கனிமொழியின் காட்டத்துக்கு மத்திய அரசு பதில்\nபெண் ஊழியர்களுக்கு 10 நாட்கள் மாதவிடாய் கால விடுப்பு.\nஇலங்கை பிரதமராக பதவியேற்றார் -மகிந்த ராஜபக்சே\nகடவுளே. உன் சொந்த தேசத்துக்குக் கருணைக் காட்டக் கூடாதா\nதஞ்சை அரசு மருத்துவமனைக்கு ஜோதிகா 25 லட்சம் நிதியுதவி\nதரையிறங்கும் போது இரண்டு துண்டான ஏர் இந்தியா விமானம் – 19 பேர் பலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738735.44/wet/CC-MAIN-20200811055449-20200811085449-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.chillzee.in/stories/tamil-siru-kathaigal/11063-short-novel-uyirinum-iniya-penmai-sagampari", "date_download": "2020-08-11T07:00:46Z", "digest": "sha1:ZQXHT44C2FGZOSVV527O5KORPGGS6KH2", "length": 27384, "nlines": 317, "source_domain": "www.chillzee.in", "title": "2018 - தமிழ் புத்தாண்டு சிறப்பு குறுநாவல் - உயிரினும் இனிய பெண்மை - சாகம்பரி - www.Chillzee.in | Read Tamil Novels for free | Romance - Family | Daily Updated Tamil Novels", "raw_content": "\nChillzee.in - அதிகமாக கேட்கப்படும் கேள்விகள் [FAQs]\nஇனிய Chillzee வாசகர்களே, கொரோனா வைரஸ் நோய் (COVID-19) என்பது புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸால் ஏற்படும் ஒரு தொற்று நோயாகும். உங்களையும், மற்றவர்களையும் இந்த நோய் தொடராமல் காத்துக்கொள்ள, Social distancing எனும் சமூக விலகலை கடைப்பிடியுங்கள். Hand soap பயன்படுத்தி கைகளை கழுவுங்கள். தேவை இல்லாமல் உங்கள் முகத்தைத் தொடாமல் இருங்கள். இந்த வைரஸ் பற்றிய அதிகாரப்பூர்வமான விபரங்களுக்கு கீழிருக்கும் இணையத்தளங்களை பாருங்கள்:\nஉலக சுகாதார அமைப்பு (WHO), இந்திய அரசு, தமிழக அரசு\nவதந்திகளை பரப்பாதீர்கள், வதந்திகளை நம்பாதீர்கள்\n2018 - தமிழ் புத்தாண்டு சிறப்பு குறுநாவல் - உயிரினும் இனிய பெண்மை - சாகம்பரி\n2018 - தமிழ் புத்தாண்டு சிறப்பு குறுநாவல் - உயிரினும் இனிய பெண்மை - சாகம்பரி\n2018 - தமிழ் புத்தாண்டு சிறப்பு குறுநாவல் - உயிரினும் இனிய பெண்மை - சாகம்பரி - 5.0 out of 5 based on 2 votes\n2018 - தமிழ் புத்தாண்டு சிறப்பு குறுநாவல் - உயிரினும் இனிய பெண்மை - சாகம்பரி\nகாலை நேரத்து சூரியன் ஜன்னல் வழியே எட்டிப் பார்த்து மிதமான ஒளியை வீசிக் கொண்டிருந்தது. மூக்கை பிடித்து ப்ரணயாமம் செய்து கொண்டிருந்த ஜட்ஜ் விஸ்வநாதனிடம் அவர் மனைவி சீதா கேட்டார்\n“மதுவை எப்போது ராதையிடம் சேர்க்கப் போகிறீர்கள்.\n“டாக்டரம்மாவிற்கு கவலை வந்து விட்டதா. ஏன், அவள் இங்கிருப்பது பிடிக்கவில்லையா.. ஏன், அவள் இங்கிருப்பது பிடிக்கவில்லையா.\n“நானே வேறு ஒரு கவலையுடன் கேட்கிறேன் விஸ்வா. உங்களுக்குப் புரியவில்லையா. அவள் இங்கிருந்து சென்றுவிட்டால்,எனக்கு கை ஒடிந்த மாதிரியாகிவிடும். அத்தனை உதவியாக இருக்கிறாள்.”\n“கவலைப்படாதே, முழு விவரமும் ராதையிடம் இன்னும் தெரிவிக்காததால், அங்கு எல்லோரும் மதுமீது கோபமாக இருக்கிறார்கள். இந்த வழக்கு வேறு முடிவடையாமல் இழுத்துக் கொண்டே போகிறது. உயிர் பிழைத்து இப்போதுதான் தேறி வருகிறாள். மதுவை நம்முடனேயே வைத்துக் கொள்ள வேண்டியிருக்கும் என்று நினைக்கிறேன். ஏனெனில், நம் வீட்டிற்கு போலீஸ் பாதுகாப்பு இருப்பதால் அவளுக்கு மீண்டும் ஆபத்து நேராமல் இருக்கும்.”\n, ஒரு வயசுப்பெண் நம் வீட்டில் இருந்தால் ஊர் என்ன நினைக்கும். அதிலும் நித்யா வேறு இங்கிருக்கிறான். அவர்களிடையே ஒன்றும் இல்லை என்று நமக்குத் தெரிந்தாலும். ஊர் என்ன நினைக்கும்”\n“இரு, இந்த கேள்விக்கு இப்போது என்னிடம் பதில் இல்லை. ஆனால், நான் நினைப்பது நியாயமான விசயம்தானே. முன்பு ஒரு முறை நம் பெண்ணின் உயிரை தெய்வம் போல் வந்து காப்பாற்றி இருக்கிறாள். இப்போது அவளை காப்பாற்றுவது நம் கடமை. .கடவுள் அதற்கு வழி காட்டுவார்.” முடித்தார்.\nகரெக்ட், அவருடைய நியாயமான கவலைக்கு பதிலளிக்க பிஎம்டபிள்யூ காரில் ஒருவன் வந்தான். காரிலிருந்து இறங்கியவன் தொலைவில்… தோட்டத்தில் மர நிழலில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்த நித்யன் மதுமதி கண்ணில்பட்டார்கள். மெல்லிய புன்னகை முகத்தில் பரவ அவள் பேசிக் கொண்டிருந்தது மனதைக் கவர்ந்தது. அதைப் பார்த்தவாறே வீட்டினுள் நுழைந்தான்.\nஅவனின் திடீர் பிரவேசம் விஸ்வநாதனை வியப்பில் ஆழ்த்தியது. விரைந்து வந்து அவனைக் கட்டிக் கொண்டார். உள்ளே திரும்பி,\n“சீதா…. யார் வந்திருக்கிறது என்று பார்” என்று உற்சாகக் குரல் எழுப்பினார்.\nஅவர் குரல் கேட்டு விரைந்து வந்த சீதாவும் சிலையென ந��ன்றார். கிட்டதட்ட இருபது வருடங்களுக்கு முன் வீட்டை விட்டு சென்ற சத்யசந்திரன் நெடுநெடுவென வளர்ந்து அவர்முன் நின்றான். பெற்றெடுத்த பிள்ளைகள் நித்யசந்திரன், ரம்யசந்திரா அருகில் இருந்தாலும், என்றோ அவரை விட்டு விலகிப்போன சத்யசந்திரன் மேல்தான் அவருக்கு பாசம் அதிகம்.\nசட்டென் குனிந்து அவர் காலை தொட்டு வணங்கினான். கண்ணில் நீர் வர அவனை இருவரும் ஆசிர்வதித்தனர். அதற்குள் தந்தையின் குரல் கேட்டு அங்கு வந்த நித்யனும் ரம்யாவும் அண்ணனை ஆச்சரியமாக பார்த்தனர். அவர்களை இழுத்து அணைத்துக் கொண்ட சத்யன்,\nவிஸ்வநாதனுக்கு இன்னமும் விளங்கவில்லை, எத்தனை முறை கெஞ்சி இருப்பார் வரமறுத்தவன், திடுமென்று வந்து நிற்கிறானே. என்னவோ பிரச்சினையா அவருக்கு சட்டென நினைவு வந்தது. ஓ.. தனவர்சினி என்ற பெண்ணை திருமணம் செய்யப் போவதாக செய்திவந்ததே. அவனின் திருமணத்திற்கு அழைக்கவந்திருக்கிறானோ அவருக்கு சட்டென நினைவு வந்தது. ஓ.. தனவர்சினி என்ற பெண்ணை திருமணம் செய்யப் போவதாக செய்திவந்ததே. அவனின் திருமணத்திற்கு அழைக்கவந்திருக்கிறானோ எதுவாக இருந்தாலும் அவனே சொல்லட்டும்…\n உங்கள் கையால் செய்த பாசிப்பருப்பு பாயாசத்தின் சுவை இன்னும் எனக்கு நினைவில் நிற்கிறது.”\n“அதாவது, அதனை இப்போது செய்து தர வேண்டுமாம் உங்கள் பிள்ளைக்கு… எப்படி ரிக்வஸ்ட் வருகிறது பாருங்கள் அத்தை.. வாய்விட்டு கேட்கலாமே.” என்ற குரல் கேட்டு திரும்பினான். அங்கே அவள்- மதுமதி நின்றாள்.\n“வாய்விட்டு கேட்டால்தான் கிடைக்குமா என்ன பூ மனம் கொண்ட சீதாம்மாவை அப்படி கல் மனம் கொண்டவராக மாற்றியது யாராம்… பூ மனம் கொண்ட சீதாம்மாவை அப்படி கல் மனம் கொண்டவராக மாற்றியது யாராம்…\n. அத்தை… நான் பருப்பு பாயாசத்திற்கு தயார் செய்கிறேன். நீங்கள் வாருங்கள். அப்புறம், பக்கத்து இலைக்கு பாயாசம் என்பவர்களும் கையை தூக்கினால் நான் அளவை நிர்ணயிப்பேன்”\n அப்பா, மூன்று வேளையும் கோட்டை அடுப்பு எரிந்து சமைத்துக் கொண்டேயிருக்கும், எத்தனை பேர் வந்தாலும் சாப்பாடு போடும் வீடு இதுதானே” ஆச்சரியமாக சத்யன் கேட்க,\n“அதெல்லாம் அந்தக் காலம். இப்போது கோட்டையும் இல்லை அடுப்புமில்லை. சாப்பாடு போடுங்கன்னு யாரும் வருவதில்லை. கூட்டமாக குடியிருந்திருந்த மலையை தோண்ட இடம் தந்துவிட்டு நிறைய குடும்��ம் இடம் பெயர்ந்து சென்றுவிட்டார்கள். இன்னும் கொஞ்ச நாள் கழித்து வந்தால் இந்த வீடும் இருக்காது”. மதுமதி பதில் கூறிவிட்டு சமையலறைக்கு சென்றாள்..\n2018 - தமிழ் புத்தாண்டு சிறப்பு சிறுகதை - பாட்டியும்... பாயசமும் - ஜெய்\nசிறுகதை - ஒரு துளி - பூர்ணிமா செண்பகமூர்த்தி\nதொடர்கதை - மறப்பின் மறவேன் நின்னை மறந்தறியேன் - 11 - சாகம்பரி குமார்\nதொடர்கதை - மறப்பின் மறவேன் நின்னை மறந்தறியேன் - 10 - சாகம்பரி குமார்\nதொடர்கதை - மறப்பின் மறவேன் நின்னை மறந்தறியேன் - 09 - சாகம்பரி குமார்\nதொடர்கதை - மறப்பின் மறவேன் நின்னை மறந்தறியேன் - 08 - சாகம்பரி குமார்\nதொடர்கதை - மறப்பின் மறவேன் நின்னை மறந்தறியேன் - 07 - சாகம்பரி குமார்\n# RE: 2018 - தமிழ் புத்தாண்டு சிறப்பு குறுநாவல் - உயிரினும் இனிய பெண்மை - சாகம்பரி — AdharvJo 2018-04-17 21:38\n# RE: 2018 - தமிழ் புத்தாண்டு சிறப்பு குறுநாவல் - உயிரினும் இனிய பெண்மை - சாகம்பரி — Srijayanthi12 2018-04-14 14:56\n# RE: 2018 - தமிழ் புத்தாண்டு சிறப்பு குறுநாவல் - உயிரினும் இனிய பெண்மை - சாகம்பரி — madhumathi9 2018-04-14 12:47\n# RE: 2018 - தமிழ் புத்தாண்டு சிறப்பு குறுநாவல் - உயிரினும் இனிய பெண்மை - சாகம்பரி — AdharvJo 2018-04-14 11:12\n42 பக்கங்களுடன் ஒரு குறுநாவல். தமிழ் புது வருட பரிசு அல்லவா\nஅன்பு, பாசம், காதல், நட்பு, கருணை, இரக்கம் அத்தனையும் இதயத்தில் இருக்க வேண்டும் என்றும்,.... சுயமரியாதை, வீரம் ஆகியன எண்ணங்களில் இருக்க வேண்டும் என்றும்...\nபடிக்கும்போது முகத்தில் கொஞ்சம் சிரிப்பும் இருக்க வேண்டும் என்று எழுதியதில் நீண்டு விட்டது\nகோவில்... பூஜை... வீட்டுவேலை என்று அனைத்தையும் முடித்து ஓய்வாக படித்து பாருங்கள். .\nரொம்ப கூலான கதைதான்... என்சாய்..\n# RE: 2018 - தமிழ் புத்தாண்டு சிறப்பு குறுநாவல் - உயிரினும் இனிய பெண்மை - சாகம்பரி — madhumathi9 2018-04-14 09:48\n# RE: 2018 - தமிழ் புத்தாண்டு சிறப்பு குறுநாவல் - உயிரினும் இனிய பெண்மை - சாகம்பரி — Thenmozhi 2018-04-14 08:42\nதொடர்கதை - உயிரில் கலந்த உறவே - 23 - சகி\nதொடர்கதை - வாழ்வே மாயம்\nதொடர்கதை - உனக்கும் எனக்கும் தான் பொருத்தம் - 03 - ராசு\nதொடர்கதை -காத்திருந்தேனடி உனது காதலுக்காக\nஎன்றும் என் நினைவில் நீயடி\n3. நாமே நல்ல நாள் பார்ப்பது எப்படி\nதொடர்கதை - உனக்காகவே உயிர் வாழ்கிறேன்... - 03 - ஜெபமலர்\nதொடர்கதை - உனக்கும் எனக்கும் தான் பொருத்தம் - 03 - ராசு\nதொடர்கதை - கஜகேசரி - 01 - சசிரேகா\nதொடர்கதை - நிலவே என்னிடம் நெருங்காதே – 13 - பத்��ினி செல்வராஜ்\nசிறுகதை - தனக்கு வந்தால் தெரியும் - ரவை\nதொடர்கதை -காத்திருந்தேனடி உனது காதலுக்காக\nதொடர்கதை - கண்ணுக்குள்ளே உன்னை வைத்தேன் கண்ணம்மா... - 26 - பிந்து வினோத்\nதொடர்கதை - பிரியமானவளே - 11 - அமுதினி\nதொடர்கதை - நெஞ்சில் துணிவிருந்தால் - 14 - சகி\nதொடர்கதை - இதழில் கதை எழுதும் நேரமிது – 04 - பத்மினி செல்வராஜ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738735.44/wet/CC-MAIN-20200811055449-20200811085449-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.kalvinews.com/2020/01/ict-national-award.html", "date_download": "2020-08-11T07:32:47Z", "digest": "sha1:YNTCMPJW3ZJLGPFSGSVCBHKRELHGF2EH", "length": 7418, "nlines": 164, "source_domain": "www.kalvinews.com", "title": "ICT National Award - தமிழகத்திற்கு பெருமை சேர்த்த ஆசிரியர் திரு.செல்வகுமார் அவர்களைப் பற்றிய சிறப்பு கட்டுரை", "raw_content": "\nமுகப்புICT SELVAKUMARICT National Award - தமிழகத்திற்கு பெருமை சேர்த்த ஆசிரியர் திரு.செல்வகுமார் அவர்களைப் பற்றிய சிறப்பு கட்டுரை\nICT National Award - தமிழகத்திற்கு பெருமை சேர்த்த ஆசிரியர் திரு.செல்வகுமார் அவர்களைப் பற்றிய சிறப்பு கட்டுரை\nஞாயிறு, ஜனவரி 05, 2020\nICT National Award - தமிழகத்திற்கு பெருமை சேர்த்த ஆசிரியர் திரு.செல்வகுமார் அவர்களைப் பற்றிய சிறப்பு கட்டுரை\n🔴🔴 இந்த பயனுள்ள தகவலை அனைத்து Whatsapp குழுக்களிலும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்.\nதேசிய கீதம் பாடல் – Download Mp3\nதமிழ்த்தாய் வாழ்த்து பாடல் - Download Mp3\nதாயின் மணிக்கொடி பாடல் வரிகள்\n5.குடும்ப கட்டுப்பாட்டுக்கான சிறப்பு தற்செயல் விடுப்பு விதிகள்\n6.அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் தாமதவருகை-விதிகள்\n7.சொந்த காரணங்களுக்காக ஈட்டா விடுப்பு விதிகள்\n8.கருச்சிதைவு அல்லது கருநீக்குதலுக்கான விடுப்பு விதிகள்\n9.பணியேற்பிடைக்காலம் மற்றும் அதற்கான அரசாணை விதிகள்\n10.குழந்தையை தத்துஎடுத்துக் கொள்வதற்கு மகப்பேறு விடுப்பு விதிகள்\nதிங்கள், ஆகஸ்ட் 31, 2020\nதிங்கள், மே 25, 2020\nபுதன், செப்டம்பர் 30, 2020\nதிங்கள், ஆகஸ்ட் 10, 2020\nஉங்கள் மாவட்டத்தில் உள்ள - அரசு வேலை வாய்ப்புகளை அறிந்து கொள்வது எப்படி \nபுதன், ஜூலை 15, 2020\nKalvi Tv Live | Kalvi Tholaikatchi ஒளிபரப்பு செய்யப்படும் தனியார் தொலைக்காட்சிகள் பட்டியல்\nசெவ்வாய், ஆகஸ்ட் 04, 2020\nதிங்கள், ஜனவரி 06, 2020\nwww.e-learn.tnschools.gov.in | 1-12th Std தமிழகஅரசின் புதிய இணையதளம் மூலமாக வீட்டிலிருந்தே படிப்பது எப்படி \nதிங்கள், ஜூலை 13, 2020\nதிங்கள், ஜூன் 22, 2020\nசெவ்வாய், ஆகஸ்ட் 04, 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738735.44/wet/CC-MAIN-20200811055449-20200811085449-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/technology/techfacts/2019/09/17170513/1261932/Oppo-Reno-Ace-Fast-Charging-Time-Teased.vpf", "date_download": "2020-08-11T06:29:13Z", "digest": "sha1:M6H2CMWOCS357WXSRBFHDNXXXQ6NVBIZ", "length": 7809, "nlines": 86, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Oppo Reno Ace Fast Charging Time Teased", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nமுப்பது நிமிடங்களில் 4000 எம்.ஏ.ஹெச். பேட்டரியை சார்ஜ் செய்யும் புதிய தொழில்நுட்பம்\nபதிவு: செப்டம்பர் 17, 2019 17:05\nஒப்போ நிறுவனத்தின் ரெனோ ஏஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் தொழில்நுட்பத்திற்கான புதிய டீசர் வெளியிடப்பட்டுள்ளது.\nஒப்போ ரெனோ ஏஸ் புதிய டீசர் வெளியிடப்பட்டுள்ளது. இம்முறை ஸ்மார்ட்போனின் சார்ஜிங் விவரங்கள் வெளியாகியுள்ளது. அதன்படி இரு ஒப்போ ஸ்மார்ட்போன்களில் ஒன்று 65 வாட் சூப்பர் VOOC ஃபாஸ்ட் சார்ஜிங் அம்சத்துடனும், மற்றொன்று சாதாரன சார்ஜர் கொண்டு சார்ஜ் செய்யும் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.\nஅதில் புதிய ஃபாஸ்ட் சார்ஜிங் தொழில்நுட்பம் பேட்டரியை வெறும் 30 நிமிடங்களுக்குள் சார்ஜ் செய்துவிடுகிறது. இதே பதிவு ஒப்போவின் அதிகாரப்பூர்வ வெய்போ கணக்கிலும் பதிவிடப்பட்டது. அந்த வகையில் புதிய ஸ்மார்ட்போனில் ஒப்போவின் புதிய ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்படுவது உறுதியாகியுள்ளது.\nஒப்போ ஆர்17 ப்ரோ ஸ்மார்ட்போனின் பேட்டரி 35 நிமிடங்களில் முழுமையாக சார்ஜ் ஆகிவிடுகிறது. ஒப்போ ஆர்17 ப்ரோ ஸ்மார்ட்போனில் 50 வாட் சார்ஜர் மற்றும் 3700 எம்.ஏ.ஹெச். பேட்டரி வழங்கப்பட்டுள்ளது. ஒப்போ ரெனோ ஏஸ் ஸ்மார்ட்போன் அக்டோபர் 10 ஆம் தேதி அறிமுகம் செய்யப்படுகிறது.\nஇந்த ஸ்மார்ட்போனில் 90 ஹெர்ட்ஸ் டிஸ்ப்ளே வழங்கப்படுகிறது. புதிய ஒப்போ ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள் பற்றி அதிகளவு விவரங்கள் வெளியாகவில்லை. எனினும், வரும் நாட்களில் ஸ்மார்ட்போனின் விவரங்கள் டீசர் வடிவில் வெளியிடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.\nமேலும் அறிந்து கொள்ளுங்கள் செய்திகள்\nஐபோன் 12 மாடலில் சீன பயனர்கள் எதிர்பார்த்த அம்சம்\nடிரம்ப் தடை உத்தரவை எதிர்த்து சட்ட நடவடிக்கை எடுக்க டிக்டாக் முடிவு\nரூ. 74 ஆயிரம் ஊக்கத்தொகையுடன் ஜூலை 2021 வரை வீட்டில் இருந்து பணியாற்ற பேஸ்புக் அனுமதி\nமீட்டிங்களில் 20 ஆயிரம் பேர் கலந்து கொள்ளும் வசதி மைக்ரோசாப்ட் டீம்சில் அறிமுகம்\nடிரம்ப் பதிவுகளை வேக வேகமாக நீக்கிய பேஸ்புக், ட்விட்டர்\nமேம்பட்ட கேமரா மற்றும் சிறப்பம்சங்களுடன் உருவாகும் எம்ஐ10 அல்ட்ரா\nஇந்தியாவில் சாம்சங�� ஸ்மார்ட்போன் விலை குறைப்பு\nசாம்சங் கேலக்ஸி நோட் 20 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது\nரியல்மி 6 ப்ரோ புது வேரியண்ட் இந்தியாவில் அறிமுகம்\nஆண்ட்ராய்டு 10 இயங்குதளம் கொண்ட நோக்கியா சி3 ஸ்மார்ட்போன் அறிமுகம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738735.44/wet/CC-MAIN-20200811055449-20200811085449-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tnpsc.govtexamtips.in/2018/06/tnpsc-group-2-current-affairs-and_20.html", "date_download": "2020-08-11T06:42:57Z", "digest": "sha1:FFTYRNCPLXCJ5ZR53CXCQSRIRO2G565K", "length": 7793, "nlines": 114, "source_domain": "tnpsc.govtexamtips.in", "title": "TNPSC Group 2 - Current Affairs and General Knownedge - 7 | TNPSC guidance ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2'+pcm+' comments'; var trtd = '", "raw_content": "\n91.இந்திய ரிசர்வ் வங்கி எப்போது தோற்றுவிக்கப்பட்டது\n92.தமிழ்நாட்டின் நுழைவு வாயில் எது\n93.தனியார் பள்ளிகளின் கல்விக்கட்டணத்தை நிர்ணயம் செய்ய அமைக்கப்பட்ட குழுவின் தலைவர் யார்\n94. 31-வது ஒலிம்பிக் போட்டி நடைபெறும் நாடு எது\n95.இந்தியாவில் ஆண்களின் சராசரி ஆயுட்காலம் எவ்வளவு\n96.ஒரு ரூபாய் நோட்டில் கையெழுத்திடுபவர் யார்\nமத்திய அரசின் நிதித்துறைச் செயலாளர்\n97.இந்தியாவில் மெட்ரோ ரயில் முதன்முதலாக எங்கு அறிமுகமானது\n98. சென்னையில் நடைபெற்று வரும் மெட்ரோ ரயில் திட்டம் எந்த நாட்டு உதவியுடன் செயல்படுத்தப்பட்டு வருகிறது\n99. கிராம ஊராட்சிகளில் செயல்படுத்தப்பட்டு வரும் முழு சுகாதார திட்டம் தற்போது எவ்வாறு பெயர்மாற்றம் செய்யப்பட்டுள்ளது\n100. அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு மத்திய அரசு அறிவித்துள்ள புதிய ஓய்வூதிய திட்டத்தின் பெயர் என்ன\n101. மதிப்பு கூட்டுவரி (Value Added Tax-VAT) எந்த ஆண்டு அமலுக்கு வந்தது\n102. சர்வதேச தொழிலாளர் நிறுவனம் (International Labour Organization-ILO) எங்குள்ளது\n103. பிரதம மந்திரி கிராமோதயா திட்டம் எப்போது அமல்படுத்தப்பட்டது\n104. கார்கில் போர் எப்போது நடந்தது\n105. \"Wealth of Nations\" என்ற நூலை எழுதியவர் யார்\nTNPSC - பொருளாதாரம்- முக்கிய வினா விடைகள்-1\n1.ஆபரேஷன் பிளட் என்பது எதனை குறிக்கும்\nதேர்வுக்கு தயாராகி வரும் தோழர்களுக்கு வணக்கம்.. பல தினசரி செய்தித்தாள்களில் வந்த டி.என்.பி.எஸ்.சி மாதிரி வினாக்கள் இங்கே கொடுக்கப்படுகின்ற...\nதேர்வுக்கு தயாராகி வரும் தோழர்களுக்கு வணக்கம்.. பல தினசரி செய்தித்தாள்க���ில் வந்த டி.என்.பி.எஸ்.சி மாதிரி வினாக்கள் இங்கே கொடுக்கப்படுகின்ற...\nதேர்வுக்கு தயாராகி வரும் தோழர்களுக்கு வணக்கம்.. பல தினசரி செய்தித்தாள்களில் வந்த டி.என்.பி.எஸ்.சி மாதிரி வினாக்கள் இங்கே கொடுக்கப்படுகின்...\nTNPSC - புவியியல் - முக்கிய வினா விடைகள் - 1\nபுவியியல் - முக்கிய வினா விடைகள் வ ணக்கம் தோழர்களே.. இந்தப்பக்கத்தில் புவியியல் பகுதியின் முக்கிய வினாக்கள் இடம்பெறுக...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738735.44/wet/CC-MAIN-20200811055449-20200811085449-00259.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://yaseennikah.com/index.php?PageNo=6&City=%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D&Gender=%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%AE%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2020-08-11T07:10:16Z", "digest": "sha1:WGCQP74SR4WV5YLONE52FA62F54NAI7O", "length": 22413, "nlines": 559, "source_domain": "yaseennikah.com", "title": "Tamil Muslim Matrimony | Muslim Matrimonial Service | Muslim Matrimony Website - Yaseen Nikah Service", "raw_content": "\nதயவுசெய்து, தங்களுடைய Browser-இல் javascript-ஐ enable செய்யவும்\nஇஸ்லாமிய சகோதர சகோதரிகளுக்கான மிகச்சிறந்த திருமண தகவல் தளம்\n மணமகன் மற்றும் மணமகள் விவரங்களை புதிதாக இலவசமாக இங்கே பதிவு செய்யவும்.\nஅனைவரும் திருமணம் ஆகாதவர் விவாகரத்து ஆனவர் துணையை இழந்தவர்\nஅனைவரும் தமிழ் முஸ்லிம் உருது முஸ்லிம் கேரள முஸ்லிம் தெலுங்கு முஸ்லிம்\nபடிப்பு இல்லை 5ஆம் வகுப்பு 10ஆம் வகுப்பு ப்ளஸ் டூ டிப்ளமோ இளங்கலை பட்டம் முதுகலை பட்டம்\nமுதுகலை பட்டம் படிப்பு இல்லை 5ஆம் வகுப்பு 10ஆம் வகுப்பு ப்ளஸ் டூ டிப்ளமோ இளங்கலை பட்டம் முதுகலை பட்டம்\nஅனைத்து ஊர்களும்\t அமெரிக்காசிங்கப்பூர்தாய்லாந்துஅரபுநாடுமலேசியாதென் ஆப்ரிக்காஆஸ்திரேலியாஐரோப்பாசீனா\t கேரளாபெங்களூர்மும்பைஆந்திர பிரதேஷ்நியூ டெல்லி\t கன்னூர்பாலக்காடுமூணாறு\t அரியலூர்ராமநாதபுரம்ஈரோடுகடலூர்கரூர்கன்னியாகுமரிகாஞ்சிபுரம்கிருஷ்ணகிரிகோயம்புத்தூர்சிவகங்கைசென்னைசேலம்தஞ்சாவூர்தர்மபுரிதிண்டுக்கல்திருச்சிதிருநெல்வேலிதிருப்பூர்திருவண்ணாமலைதிருவள்ளூர்திருவாரூர்தூத்துக்குடிதேனிநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபாண்டிச்சேரிபுதுக்கோட்டைபெரம்பலூர்-மதுரைவிருதுநகர்விழுப்புரம்வேலூர்செங்கல்பட்டுகள்ளக்குறிச்சிதிருப்பத்தூர்இராணிப்பேட்டைதென்காசிகாரைக்கால்மயிலாடுதுறை\tஅனைத்து ஊர்களும்\nதேர்வு செய்க 50 கி.மீ 100 கி.மீ 200 கி.மீ 200 கி.மீ-க்கு மேல்\nவரதட்சனை வாங்குவதும் கொடுப்பதும் இஸ்லாத்திற்கு முரணானது. மேலும், இந்திய சட்டத்தி���்படி தண்டனைக்குரிய குற்றமாகும்.\nCursor ஐ போட்டோவின் மீது வைக்கவும்\nபோட்டோவை பார்க்க Login செய்யவும்\nதவ்ஹீத் மணமகன் மட்டும் தேவை.\nCursor ஐ போட்டோவின் மீது வைக்கவும்\nபோட்டோவை பார்க்க Login செய்யவும்\n2 வீடு, 1 ப்ளாட்\nடிகிரி படித்த, நல்ல வேலையுள்ள, சென்னை சேர்ந்த, மணமகன் தேவை.\nCursor ஐ போட்டோவின் மீது வைக்கவும்\nபோட்டோவை பார்க்க Login செய்யவும்\nஎஞ்சினியர் படித்த, பெங்களூர், மணமகன் தேவை.\nCursor ஐ போட்டோவின் மீது வைக்கவும்\nபோட்டோவை பார்க்க Login செய்யவும்\n2 பெண் பிள்ளைகள் உள்ளனர், ஏழை பெண். மணமகன் தேவை.\nCursor ஐ போட்டோவின் மீது வைக்கவும்\nபோட்டோவை பார்க்க Login செய்யவும்\nபி.இ.-படித்த, மென்பொருள் பொறியாளர், மணமகன் தேவை.\nCursor ஐ போட்டோவின் மீது வைக்கவும்\nபோட்டோவை பார்க்க Login செய்யவும்\n3 வீடு, 8 செண்ட் மனை\n5 வயதில் ஆண் பிள்ளை உள்ளது. டிகிரி படித்த, நல்ல வேலையுள்ள, ஒழுக்கமான, மணமகன் தேவை.\nCursor ஐ போட்டோவின் மீது வைக்கவும்\nபோட்டோவை பார்க்க Login செய்யவும்\n2 வீடு, 8 சென்ட் வீட்டு மனை\nபி.இ./எம்.இ/முதுகலை பட்டம் பெற்ற, திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்த, மணமகன் தேவை.\nCursor ஐ போட்டோவின் மீது வைக்கவும்\nபோட்டோவை பார்க்க Login செய்யவும்\n2 வீட்டு மனை -(மதிப்பு 10 லட்சங்கள்)\nடிகிரி படித்த, சிறிய குடும்ப, கோயம்புத்தூர் சேர்ந்த, மணமகன் தேவை.\nCursor ஐ போட்டோவின் மீது வைக்கவும்\nபோட்டோவை பார்க்க Login செய்யவும்\nடிகிரி படித்த, நல்ல வேலையுள்ள, ஒழுக்கமான, மார்க்க பற்று உள்ள, மணமகன் தேவை.\nCursor ஐ போட்டோவின் மீது வைக்கவும்\nபோட்டோவை பார்க்க Login செய்யவும்\nஅப்பா இல்லை. சித்தப்பாவின் பராமரிப்பில் பெண் உள்ளார். சொந்த ஊர் : பழனி.\nமொத்த மணமக்கள் : 10 outof XXX\nமுஸ்லிம் திருமண தகவல் மையம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738735.44/wet/CC-MAIN-20200811055449-20200811085449-00259.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://aravindhskumar.com/tag/making-movies/", "date_download": "2020-08-11T07:42:39Z", "digest": "sha1:NAUI5BF7YTPBXQH5O2EWD7X6YRKL7Q5B", "length": 22933, "nlines": 121, "source_domain": "aravindhskumar.com", "title": "making movies | Aravindh Sachidanandam", "raw_content": "\nமேக்கிங் மூவீஸ்- சிட்னி லூமெட்- சினிமா புத்தகங்கள்-2\nசினிமா பேசும் புத்தகங்களில் இது மிக முக்கியமான புத்தகம். கதை எழுதுவது தொடங்கி படத்தை திரையிடுவது வரை எல்லாவற்றைப் பற்றியும் எல்லா துறைகளைப் பற்றியும் இந்த புத்தகத்தில் விவரிக்கிறார் லூமெட்.\nஒரு கதை எதைப் பற்றியது திரைக்கதையாசிரியர், இயக்குனர் தொடங்கி படத்தொகுப்பாளர் வரை எல்லோருமே தங்கள���க்குள் கேட்டுக்கொள்ள வேண்டிய கேள்வி இதுதான் என்கிறார் லூமெட். இந்த கேள்வி தான் புத்தகம் முழுக்க வருகிறது. மேலும் படத்தின் முடிவு பார்வையாளர்களுக்கு எந்த உணர்வை ஏற்படுத்த போகிறது என்ற கேள்வியையும் கேட்டுக் கொள்ள வேண்டுமாம். இத்தகைய கேள்விகளை மீண்டும் மீண்டும் கேட்டுக்கொள்வதன் மூலமே நல்ல படத்தை உருவாக்கிட முடியும் என்கிறார் லூமெட்.\nபடம் எதைப் பற்றியது என்பதை கண்டுகொண்ட பின்னர், அவர் அடுத்த கட்ட வேலைகளை தொடங்குவாராம். முதலில், அவரும் எழுத்தாளரும் ஒவ்வொரு காட்சியும் எதைப் பற்றியது என்பதை விவதிப்பார்களாம். இந்த காட்சி படத்தின் தீமிற்கு வழு சேர்க்கிறதா கதையை முன்னெடுத்து செல்கிறதா இந்த வசனம் இந்த காட்சிக்கு தேவைதானா என்றெல்லாம் யோசித்து முடிவெடுக்க வேண்டும், எனினும் இறுதி முடிவு எழுத்தாளருடையதாகவே இருக்குமாம். “இயக்குனரும் எழுத்தாளரும் வெவ்வேறு பரிமாணங்களை படத்திற்கு கொடுக்க முயல வேண்டும். அப்போது மூன்றாவதாக ஒரு பரிமாணம் உருவாகும்”.\nகேமராவை வைத்து வித்தைகள் செய்வதிலெல்லாம் லூமெட்டிற்கு நம்பிக்கை இல்லை. ஒளிப்பதிவு சரியில்லா பெர்பார்மன்ஸை சரிபடுத்த உதவும். ஒரு காட்சியின் நோக்கமே, அதை எந்த லென்ஸை (வைட் ஆங்கில் லென்ஸ் அல்லது லாங் லென்ஸ்) பயன்படுத்தி உருவாக்கப் போகிறோம் என்பதை முடிவு செய்யப் போகிறது. வெறும் அழகான இமேஜ்களை உருவாக்கும் பொருட்டு ஒளிப்பதிவு முடிவுகள் இருக்க கூடாது. காட்சி எத்தகைய தாக்கத்தை மக்களின் மனத்தில் ஏற்படுத்த வேண்டும் என்று ஒரு இயக்குனர் விரும்புகிறாரோ அதற்கேற்றார் போல் லென்ஸை தேர்வு செய்ய வேண்டும் என்கிறார்.\nமேலும், சினிமாவை பொறுத்த வரை ‘ஸ்டைல்’ என்று தனியாக ஒன்றும் கிடையாது என்கிறார். கதை மாற மாற ஸ்டைல் மாறும். “அடிப்படையில் சினிமா என்பது கதை சொல்லுதல். சில படங்கள் வெறும் கதை சொல்வதோடு மட்டும் நின்றுவிடாமல், பார்வையாளர்களுக்கு அவர்களை பற்றி அவர்களுக்கே தெரியாத விசயங்களை சொல்லும். ஒரு இயக்குனர் எப்படி கதையை சொல்கிறார் என்பதிலேயே இதன் சாத்தியக்கூறு அடங்கி இருக்கிறது. அந்த ‘எப்படி’ என்பதையே ஸ்டைலாக கொள்ளல் வேண்டும்.”\n“தனித்து தெரியாத ஸ்டைலே நல்ல ஸ்டைல்”\n“ஸ்டைல் , உணர்வுபூர்வமாக இருத்தல் வேண்டும். ஒப்பனைக்காக செய்யப்படுவதெல்லா���் ஸ்டைல் கிடையாது. கதையின் மூலமே ஸ்டைலை தேர்வு செய்ய வேண்டும்”\nஒரு இயக்குனர் அந்த ஸ்டைலை எப்படி இறுதி செய்கிறார் இதற்கு மூன்று வகையான உத்திகளை பின்பற்ற முடியும் என்கிறார் அவர்.\nஒன்று, எப்படிபட்ட ஸ்டைகளில் படம் இருக்கக் கூடாது என்பதை கண்டுகொண்டு அவற்றை தவிர்த்தாலே நல்ல ஸ்டைல் உருவாகிவிடும். பல நேரங்களில் படத்தின் தீமே, தனக்கு தேவையில்லாத ஸ்டைலை களைந்து விடும்.\nஇரண்டு, சிலநேரங்களில் அதிகம் அலட்டிக் கொள்ளாமல் ஸ்டைல் உருவாகிவிடும். திரைக்கதையை படித்து முடித்ததுமே இந்த படம் இந்த ஸ்டைலில் தான் இருக்கப் போகிறது என்று கண்டுகொள்ள முடியும்.\nஉதாரணமாக அவர் டாக் டே ஆஃப்டர்னூன் படத்தினை சொல்கிறார். அது நிஜக் கதை. அதனால் அதன் காட்சியமைப்பு ஒரு டாக்குமெண்டரி போல் இருந்தால் மக்களால் அந்த கதை உண்மையில் நடந்தது என்று எளிதில் புரிந்து கொள்ள முடியும். அதனாலே அதன் மேக்கிங் மிகவும் யதார்த்தமாக இருந்தது என்கிறார்.\nமூன்றாவதாக, படத்தின் எழுத்தாளர், ஒளிப்பதிவாளர், கலை இயக்குனர் ஆகியோரிடம் விவாதிப்பதன் மூலம் நல்ல ஸ்டைலை தேர்ந்தெடுக்க முடியும் என்கிறார்.\nஅவரின் இளமைக் காலகட்டத்தில், படங்கள் படத்தொகுப்பில் தான் உருவாகின்றன என்ற நம்பிக்கை இருந்ததாம். காரணம் அப்போது ஸ்டுடியோக்கள் இயக்குனர்களை கட்டுப்படுத்திக் கொண்டிருந்தார்கள். ஒரே இயக்குனர் ஒரே நேரத்தில் நான்கைந்து படங்களை இயக்கிக் கொடுப்பார். படத்தொகுப்பாளர் தான் படத்தின் இறுதி வடிவத்தை முடிவு செய்வார். ஆனால் இதெல்லாம் மாறிக்கொண்டிருந்த காலகட்டத்தில் தான் லூமெட் படம் இயக்க தொடங்கியிருக்கிறார். அவர் சொல்வது, ஒரு இயக்குனர் காட்சிகளை உருவாக்கினாலொழிய படத்தொகுப்பாளரால் எதுவும் செய்ய முடியாது என்பதே. அதே சமயத்தில் படத்தொகுப்பின் முக்கியத்துவத்தை அவர் மறுக்கவில்லை. மாறுபட்ட இமேஜ்களாக காட்சிகளை இணைப்பதும், கதைக்கு தேவையான டெம்போவை உருவாக்குவதுமே படத்தொகுப்பின் மிக முக்கிய வேலை என்று அவர் குறிப்பிடுகிறார். “ஒரு இமேஜ் எத்தனை ப்ரேம்கள் வரப்போகின்றன என்ற முடிவு மிக முக்கியமானது. அந்த இமேஜ்கள் தான் படத்தை மக்கள் மனதில் பதிக்கப் போகிறது. இந்த முடிவில்தான் படத்தொகுப்பாளரின் ஆளுமை இருக்கிறது.”\nபடத்தொகுப்பு சரியில்லை என்று விமர்சகர்கள் வைக்ககூடிய கருத்தை லூமெட் ஏற்கவில்லை. படத்தொகுப்பில் இருக்கும் குறைகளை படத்தொகுப்பாளர், இயக்குனர் மற்றும் ஒளிப்பதிவாளரை தவிர வேறு யாராலும் கண்டுக் கொள்ள முடியாதென்று அவர் அழுத்தமாக சொல்கிறார்.\nரஷஸ் (Rushes) பார்ப்பதை பற்றியும் லூமெட் அறிவுரை சொல்கிறார். அவர்கள் படத்தொகுப்பு முடிந்து ஒவ்வொரு நாளும் முந்தைய நாள் உருவாக்கிய காட்சிகளை பார்ப்பது வழக்கமாம். அன்றைய படப்பிடிப்பின் மனநிலையில் அந்த காட்சிகளை பார்க்கக் கூடாது. படப்பிடிப்பு சரியாக அமையாத பட்சத்தில் அது இறுதி காட்சியை தேர்வு செய்யும் முடிவை பாதிக்கும். அதனால் ஒவ்வொரு முறை Rushes பார்க்கும் போதும் புதிய மனிதனாக செல்லவேண்டும் என்பது அவர் சொல்லும் முக்கிய அறிவுரை.\nநடிப்பை பற்றி சொல்லும் போது ஒத்திகை இன்றியமையாதது என்கிறார். ஒரு நடிகர் சில காட்சிகளில் நடிக்க வேண்டி இருக்கும், சில காட்சிகளில் நடிக்காமல் அவராக வந்துவிட்டு சென்றாலே போதுமானதாக இருக்கும். இதை கண்டுக்கொள்வதற்கு இயக்குனருக்கும் நடிகருக்குமிடையே நல்ல புரிதல் இருக்க வேண்டும். இத்தகைய புரிதலை ஒத்திகை உருவாக்கி தரும் என்கிறார் லூமெட்.\n“நல்ல படங்கள் தோற்ப்பதுண்டு. சுமாரான படங்கள் வசூலை வாரிக் குவிப்பதுண்டு. வசூலை வைத்து படத்தின் தரத்தை நிர்ணயிக்க கூடாது”\n“தலைசிறந்த படத்தை உருவாக்கும் வித்தை யாருக்கும் தெரியாது. ஒரு படம் தலைசிறந்ததாக மாறுவது அதிர்ஷ்டகரமான விபத்து”\n“திரைப்படத்தை உருவாக்குவது ஒரு மொசைக்கை உருவாக்குவது போல. ஒவ்வொரு செட்டப்பும் ஒரு சிறிய டைல்களை போல. ஒவ்வொன்றாக வடிவமைத்து, முடிந்தவரை பாலிஷ் செய்து எல்லாவற்றையும் சரியாக பொறுத்த வேண்டும். இப்படி பல சிறிய டைல்கள் சேர்ந்து ஒரு மொசைக் உருவாவது போல பல செட் அப்களின் தொகுப்பே ஒரு படம். இறுதி வடிவம் இப்படிதான் இருக்க வேண்டும் என்று நாம் எண்ணினோமேயானால், ஒவ்வொரு சிறிய முடிவுகளையும் அதற்கு ஏற்றாற்போல் எடுக்க வேண்டும், ஒவ்வொரு கல்லையும் இறுதி வடிவத்திற்கு ஏற்றாற்போல் அடுக்க வேண்டும்.”\nஒரு படத்தை இயக்கும் போது இயக்குனரின் இன்புட்கள் இருந்தாலும் அந்தந்த துறைசார்ந்தவர்கள் எடுக்கும் முடிவிற்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்பதை லூமெட் இந்த புத்தகத்தில் தெளிவாக சொல்லி இருக்கிறார���.\n“உலகின் ஒவ்வொரு மூலையிலும் இளைஞர்கள் போராடி தங்களுடைய முதல் ஸ்டுடன்ட் பிலிம்களை உருவாக்குகிறார்கள். சிலருக்கு, பிரபலமடைவதும் பணம் சம்பாதிப்பதும் நோக்கம். ஆனால் சிலர் தங்களுக்கு முக்கியமென்று படுவதை உலகிற்கு சொல்ல முயற்சிக்கிறார்கள். அந்த பொறுப்பு தங்களுக்கு இருப்பதாக அவர்கள் நம்புகிறார்கள். அவர்களில் சிலர் நல்லப் படங்களை உருவாக்க விரும்புகிறார்கள்”- சிட்னி லூமெட்\nPosted in சினிமா புத்தகங்கள், திரைக்கதை, புத்தக விமர்சனம்\t| Tagged aravindhsachidanandam, aravindhskumar, சிட்னி லூமெட், சினிமா புத்தகங்கள், மேக்கிங் மூவீஸ், making movies, sidney lumet\nThe Haunting of Hill House- நாவல், திரையாக்கம், கொஞ்சம் திரைக்கதை\nலூயி புனுவல் எனும் மிகை யதார்த்தவாதி\nஹாரர் கிங்- ஸ்டீபன் கிங்\nஇரண்டு கலர் கோடுகள்- இலவச கிண்டில் புத்தகம்\nமில்லியன் டாலர் எழுத்தாளர்- பால் ஹாகிஸ்\nதிரைக்கதையின் பிரதான கேள்வி- லிண்டா சீகர்- சினிமா புத்தகங்கள் 5\nஅநிருத்தன் செய்த மூன்று கொலைகள்- கிண்டில் புத்தகம்\nஅமெரிக்க தொலைக்காட்சி தொடர்கள் (8)\nஇலவச கிண்டில் புத்தகம் (1)\nஒரு நிமிடக் கதைகள் (2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738735.44/wet/CC-MAIN-20200811055449-20200811085449-00259.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sports.ndtv.com/tamil/cricket/jasprit-bumrah-bowls-over-internet-with-broken-stump-2139070", "date_download": "2020-08-11T07:30:34Z", "digest": "sha1:NMZ7QYRGWNKDNHII642AZM3JLXSB4MYV", "length": 30689, "nlines": 316, "source_domain": "sports.ndtv.com", "title": "உடைந்த ஸ்டம்புகளுடன் புகைப்படம் வெளியிட்ட ஜஸ்பிரீத் பும்ரா!, Jasprit Bumrah Bowls Over Internet With \"Broken Stump\" – NDTV Sports", "raw_content": "\nஉடைந்த ஸ்டம்புகளுடன் புகைப்படம் வெளியிட்ட ஜஸ்பிரீத் பும்ரா\nஆங்கிலம் | english ஹிந்தி | hindi பெங்காலி | bengali\nவிளையாட்டு முகப்பு கிரிக்கெட் செய்திகள் உடைந்த ஸ்டம்புகளுடன் புகைப்படம் வெளியிட்ட ஜஸ்பிரீத் பும்ரா\nஉடைந்த ஸ்டம்புகளுடன் புகைப்படம் வெளியிட்ட ஜஸ்பிரீத் பும்ரா\nஇந்தியாவின் முதன்மை வேகப்பந்து வீச்சாளருக்கு கிரிக்கெட் ரசிகர்களை பிரமிக்க வைக்கும் ஸ்டம்பின் உடைந்த படத்தை ஜஸ்பிரித் பும்ரா ட்விட்டரில் வெளியிட்டார்.\nமேற்கிந்திய தீவுகளுக்கு இந்தியாவின் சுற்றுப்பயணத்திலிருந்து ஜஸ்பிரீத் பும்ரா போட்டி கிரிக்கெட் விளையாடவில்லை.© AFP\nமுதுகில் ஏற்பட்ட காயத்திலிருந்து மீண்டு வரும் ஜஸ்பிரீத் பும்ரா, செவ்வாய்க்கிழமை ஒரு பயிற்சி முடித்த பின்னர் உடைந்த ஸ்டம்பின் படத்தை ட்விட்டரில் பகிர்ந்துகொண்டார். \"The End #ForTheSessionAndTheStumps,\" என்று பும்ரா படத்துடன் பகிர்ந்தார். பும்ராவை மீண்டும் களத்தில் பார்த்த பிறகு, ரசிகர்கள் 25 வயதானவரின் இடுகையை கருத்துகளுடன் வெள்ளத்தில் மூழ்கடித்தனர். மேற்கிந்திய தீவுகளுக்கு இந்தியாவின் சுற்றுப்பயணத்திலிருந்து பும்ரா போட்டி கிரிக்கெட்டில் விளையாடவில்லை. வேகப்பந்து வீச்சாளர் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான உள்நாட்டு தொடரைத் தவறவிட்டார். மேலும் காயம் அவரை சமீபத்தில் முடிவடைந்த டி20 சர்வதேச மற்றும் டெஸ்ட் தொடரில் பங்களாதேஷுக்கு எதிராக இடம்பெறவில்லை.\n\"வெல்கம் பேக் பும்ரா\" என்று ஒரு ரசிகர் ட்விட் செய்துள்ளார்.\n\"பூம் இஸ் பேக் ... நடுத்தர ஸ்டம்பை நேரடியாக குறிவைத்தார்,\" மற்றொரு ரசிகர் இணைந்தார்.\nஜஸ்பிரீத் பும்ரா சமீபத்தில் சமூக ஊடகங்களில் மிகவும் தீவிரமாக இருந்தார். இந்த மாத தொடக்கத்தில், இளம் வேகப்பந்து வீச்சாளர் ஒரு அழகிய இடத்திலிருந்து ஒரு படத்தைப் பகிர்ந்துள்ளார். 25 வயதான பந்து வீச்சாளர் கடல் நீரில் சிறிது ஓய்வு நேரம் இருப்பதைக் காட்டுகிறது, படத்தின் மேல் பாதியை அழகிய வானம் ஆக்கிரமித்துள்ளது. \"கடல்களின் நாள்\" என்று வேகப்பந்து வீச்சாளர் படத்தை தலைப்பிட்டார்.\nமூன்று போட்டிகள் கொண்ட டி 20 மற்றும் மூன்று ஒருநாள் போட்டிகளுக்காக இந்தியா மேற்கிந்திய தீவுகளை எதிர்கொள்ள உள்ளது.\nமேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான உள்நாட்டு தொடரில் பும்ரா இடம்பெற மாட்டார்.\nஇருப்பினும், இந்திய ரசிகர்களுக்கு ஒரு நல்ல செய்தி என்னவென்றால், பும்ராவுக்கு காயம் ஏற்படுவதற்கு ஒரு அறுவை சிகிச்சை தேவையில்லை என்பதை பந்துவீச்சு பயிற்சியாளர் பரத் அருண் உறுதிப்படுத்தியதோடு, நியூசிலாந்திற்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான வேகப்பந்து வீச்சாளர் சரியான நேரத்தில் மீண்டும் செயல்படுவார் என்று விரும்புகிறார்.\n‘இந்திய அணியின் இந்த 5 பேர் என் டீம்ல இருப்பாங்க..\n“கிரிக்கெட் வரலாற்றிலேயே நாங்கதான் பெஸ்ட்…”- இந்திய வேகப்பந்து வீச்சை புகழ்ந்து தள்ளும் சமி\nபொம்மைகளுடன் விளையாடும் மகள் சமைராவின் க்யூட் படத்தைப் பதிவிட்ட ரோஹித் ஷர்மா\n2017ம் ஆண்டு அணியை வெற்றி பெறச் செய்த பேட்டிங் வீடியோவைப் பகிர்ந்த பும்ரா\n“தொடர்ந்து கனவு காணுங்கள்” - மும்பை இந்தியன்ஸில் ட்விட்டுக்கு வேடிக்கையாக பதிலளித்த சாஹல்\nலைவ் ஸ்கோர் & முடிவுகள்\nஃபார்முலா 1 டென்னிஸ் ஹாக்கி பூப்பந்து கோல்ஃப் என்பிஏ கபடி படப்பிடிப்பு நீச்சல் டேபிள் டென்னிஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738735.44/wet/CC-MAIN-20200811055449-20200811085449-00259.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.58, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/ephemeral", "date_download": "2020-08-11T07:55:40Z", "digest": "sha1:D23MWBIGFOCN4JHKIDYX5YOUGFXVETNZ", "length": 4946, "nlines": 109, "source_domain": "ta.wiktionary.org", "title": "ephemeral - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nஇடை வெளிக்காலம்; குறுங்காலம்; மூன்று நாள்\nநிலையற்ற; மாறுகின்ற; வேகமாய் மாறிப்போகும்\nகுறுகிய காலம் மட்டுமே ஆயுட்காலத்தைக் கொண்ட தாவரங்கள் குறுகிய காலத் தாவரங்கள் எனப்படும்.\nதமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் ephemeral\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 18 பெப்ரவரி 2018, 08:36 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738735.44/wet/CC-MAIN-20200811055449-20200811085449-00259.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikiquote.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/11299", "date_download": "2020-08-11T07:47:48Z", "digest": "sha1:TVBXVAXVHOTEHJJRVNKPRDM3FFB2ABPR", "length": 4124, "nlines": 81, "source_domain": "ta.wikiquote.org", "title": "\"இலக்கியம்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - விக்கிமேற்கோள்", "raw_content": "\"இலக்கியம்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n13:16, 10 மே 2016 இல் நிலவும் திருத்தம்\n21 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 4 ஆண்டுகளுக்கு முன்\nபகுப்பு மாற்றம் using AWB\n16:00, 17 ஏப்ரல் 2016 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nMaathavan (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (*திருத்தம்* using AWB)\n13:16, 10 மே 2016 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nMaathavan (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (பகுப்பு மாற்றம் using AWB)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738735.44/wet/CC-MAIN-20200811055449-20200811085449-00259.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2575145", "date_download": "2020-08-11T07:55:44Z", "digest": "sha1:QAFF5ELNV5ECQ7J57WABKWGKMRTTRJ6Y", "length": 20149, "nlines": 285, "source_domain": "www.dinamalar.com", "title": "வெங்கடராம கனபாடிகள் சிவலோக பதவி அடைந்தார்| Dinamalar", "raw_content": "\nபெண்களுக்கும் சொத்தில் சம உரிமை உண்டு\nகொரோனாவால் இறந்தோரின் பாதி எரிந்த உடல்களை உண்ணும் ... 1\nகொரோனா தடுப்பு பணி: முதல்வர்களுடன் பிரதமர் மோடி ... 8\nஅரசல் புரசல் அரசியல்: பிடி கொடுக்காத நயினார்\nகிருஷ்ண ஜெயந்தி: அறிந்து கொள்ள வேண்டிய ... 7\nசபரிமலை மகரவிளக்கு பூஜை: கட்டுப்பாடுகளுடன் அனுமதி 1\nபங்குச்சந்தைகளில் இன்றும் சென்செக்ஸ் 300 ... 1\nஏழ���களுக்கு 100 நாள் வேலை திட்டத்தில் வேலை அவசியம்: ... 11\n11ம் வகுப்பு படிக்க விண்ணப்பித்துள்ள கல்வி அமைச்சர் 8\nகோழிக்கோட்டை விட கோவையில் நீளமான ஓடுபாதை: ... 14\nவெங்கடராம கனபாடிகள் சிவலோக பதவி அடைந்தார்\nசென்னை: வேதத்தின் ஆலமரமாக விளங்கிய, பாஷ்ய ரத்னா பிரம்ம ஸ்ரீ வெங்கடராம கனபாடிகள், 74, சிவலோக பதவி அடைந்தார்.\nதமிழகத்தின், நெல்லை மாவட்டத்தை பூர்வீகமாக கொண்ட இவர், சென்னையில், 1946ம் ஆண்டு பிறந்தார். காஞ்சிபுரம் மற்றும் கும்பகோணத்தில், தன் குருகுல வாசத்தை முடித்த இவர், யஜுர் வேதத்தில் மிகவும் கடினமான பயிற்சியான கனம், வேத பாஷ்யம் ஆகியவற்றில், பாண்டித்யம் பெற்றார். திருப்பதி, திருமலை தேவஸ்தானத்தில் சேவகம் செய்து வந்த இவர், காஞ்சி மகா பெரியவர் உத்தரவின்படி, 1984ம் ஆண்டு, ஐதராபாத்தில், 'வேத பவனம்' என்ற, பாடசாலையை நிறுவினார். பல்வேறு விருதுகளை பெற்ற இவர், ஏராளமான கனபாடிகளை உருவாக்கினார். அவர்கள், உலக அளவில் வேத பாரம்பரியத்தை வளர்த்து வருகின்றனர்.\nசிருங்கேரி சாரதா பீடத்திற்கும், காஞ்சி மடத்திற்கும் மிக நெருக்கமானவர் வெங்கடராம கனபாடிகள். சிருங்கேரி சாரதா பீடாதிபதி ஜகத்குருஸ்ரீ ஸ்ரீ பாரதீ தீர்த்த மஹாஸ்வாமிகள், வேத பவனத்திற்கு விஜயம் செய்தார். அப்போது, அங்கு போதிக்கப்படும் முறையை பார்த்து, 'இந்த வேத பவனம், வேத கனபாடிகளை உருவாகும் உற்பத்தி ஸ்தலமாகத் திகழ்கிறது' என, புகழாரம் சூட்டினார்.அரசின், 'மஹா மஹோபாத்யாயா' உட்பட பல்வேறு விருதுகளை பெற்றவர். திருப்பதி தேவஸ்தானத்தில், வேத குழுவிற்கு ஆலோசகராகவும் இருந்தார்.\nசில நாட்களுக்கு முன், நுரையீரல் தொற்றால் பாதிக்கப்பட்டவர், ஐதராபாத்தில் உள்ள விருஞ்சி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். சிகிச்சை பலனின்றி, நேற்று முன்தினம் (ஜூலை 10) சிவலோக பதவியை அடைந்தார். அவரது மறைவு வேத விற்பன்னர்கள், ஆன்மிகவாதிகளிடம் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இவரது குமாரர் ஸ்ரீ ஸ்ரீராம கனபாடிகளும் மிகச் சிறந்த வேத நிபுணராக உள்ளார். இவரின் இரு பேரன்களும் வேதம் பயின்று வருகின்றனர்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nRelated Tags வெங்கடராம கனபாடிகள் சிவலோக பதவி வேத பவனம்\nதென்மாவட்டங்களுக்கு திரும்பும் கொரோனா ஆட்டம்(14)\n'10 ரூபாய் சாப்பாடு' தாத்தா காலமானார்(50)\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஅவர் ஆன்மா சாந்தி அடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்.\nகட்டுணாநிதியின் சமாதிக்கு சந்தன மரம், முரசொலி, வடை.. சாதாரண தொண்டனுக்கு ஒன்றும் இல்லை.. இதுதான திரவிஷம்..\nஹர ஹர மஹாதேவ சம்போ மஹாதேவ.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nதென்மாவட்டங்களுக்கு திரும்பும் கொரோனா ஆட்டம்\n'10 ரூபாய் சாப்பாடு' தாத்தா காலமானார்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினம் தினம் உண்மைச் செய்திகள். திசை மாறாமல் உங்களை வந்தடைய\nசப்ஸ்க்ரைப் செய்யுங்கள் தினமலர் ஐ-பேப்பரை SUBSCRIBE NOW", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738735.44/wet/CC-MAIN-20200811055449-20200811085449-00259.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.luckylookonline.com/2015/11/", "date_download": "2020-08-11T06:22:08Z", "digest": "sha1:PIN55ISTIZPY3S4AVY2KFJYQM2GP5ETY", "length": 67453, "nlines": 279, "source_domain": "www.luckylookonline.com", "title": "யுவகிருஷ்ணா: November 2015", "raw_content": "\n“யார் யாரோ வர்றாங்க. தேவருக்கு நூற்றாண்டு விழான்னு ஆரம்பிக்கிறாங்க. பேஷா செய்யலாமேன்னு சொல்றேன். போயி கலந்து பேசிட்டு உடனே வர்றோமுன்னு கிளம்புறாங்க. அவ்வளவுதான். அப்புறம் என்ன ஆனாங்கன்னே தெரியாது. தமிழ் சினிமாவுக்கு தேவர் எவ்வளவு பங்களிப்பு செஞ்சிருக்காரு. எவ்வளவு சாதனைகளை நிகழ்த்திக் காட்டியிருக்காரு. எத்தனை பேருக்கு வாழ்க்கை கொடுத்திருக்காரு. வள்ளலா வாரி வாரி வழங்கியிருக்காரே. கருத்து கட்சி வேறுபாடுகளை மறந்து எல்லாருமா சேர்ந்து எவ்வளவு பிரும்மாண்டமா நடத்திக் காட்டியிருக்கணும். மறந்துவிடக்கூடிய மனிதரா அவரு. வயசு மட்டும் ஒத்துழைச்சிருந்தா நானே ஆடி, ஓடி செஞ்சிருப்பேன்” கலைஞானத்தின் கண்களில் கடந்தகாலம் நிழலாடுகிறது.\nஎட்டு வயதில் டூரிங் தியேட்டரில் முறுக்கு விற்றுக் கொண்டிருந்த கலைஞானம், பிற்பாடு முப்பது படங்களுக்கு கதை எழுதி, நூற்றுக்கணக்கான படங்களின் திரைக்கதை விவாதங்களில் பங்குபெற்று, தயாரிப்பாளராகவும் உயர்ந்தவர். ஒரு காலத்தில் தமிழ் சினிமாவில் தேவரின் கதை இலாகா அவ்வளவு பிரபலம். திரைப்படத்தின் டைட்டிலிலேயே ‘கதை : தேவர் கதை இலாகா’ என்று பெயர் வரும்போது ரசிகர்கள் கைத்தட்டி மகிழ்வார்கள். அந்த பிரசித்தி பெற்ற கதை இலாகாவின் தூண்களில் ஒருவராக இருந்தவர் கலைஞானம்.\nசாண்டோ எம்.எம்.ஏ.சின்னப்பா தேவர் குறித்த தன்னுடைய நினைவலைகளை தினகரன் தீபாவளி மலருக்காக பகிர்ந்துக் கொண்டார���.\n“எல்லாம் தேவரோட ஆசி. நான் நல்லா இருக்கணும்னு முதல் சந்திப்பிலேயே விரும்பினவரு அவரு. அப்போதான் சினிமாவில் கொஞ்சம் கொஞ்சமா முன்னேறிக்கிட்டிருந்தேன். சிவம்னு ஒருத்தரு தேவரண்ணனோட குழுவில் இருந்தவரு. அவர்தான் என்னை அண்ணன் கிட்டே அழைச்சிட்டுப் போனாரு.\nகே.எஸ்.கோபாலகிருஷ்ணனுக்கு நான் எழுதிக்கொடுத்த படங்களோட பேரையெல்லாம் வரிசையா சொன்னவரு, ‘இதையெல்லாம் நீதானே எழுதினே’ன்னு கேட்டாரு. ‘ஆமாம்’னு சொன்னேன். ‘கோபாலகிருஷ்ணனே அருமையா கதை சொல்லுவாரு. அவரையே நீ கதை சொல்லி அசத்தியிருக்கே. கெட்டிகாரன் தாம்பா’ன்னு பாராட்டினாரு.\nகொஞ்ச நேரம் பேசிட்டு, குடும்ப நிலவரத்தை விசாரிச்சாரு. அப்போ நான் பெருசா சம்பாதிக்கலை. அதை சொன்னதும், ‘அடப்பாவி, இவ்வளவு ஹிட்டு கொடுத்துட்டு இன்னும் ஒண்ணும் சேர்த்து வைக்கலையா\nஉடனே தன்னோட தம்பிகிட்டே சொல்லி பத்தாயிரம் ரூபாய் எடுத்துக்கிட்டு வரச் சொன்னாரு. என் கையிலே கொடுத்து, ‘இது வெறும் அட்வான்ஸ்தான். இதை எடுத்துட்டு ஊருக்குப் போய் ஏதாவது நிலபுலன் வாங்கி போட்டுட்டு வா. எதிர்காலத்துக்கு உதவும். மத்ததையெல்லாம் அப்புறம் பேசிக்கலாம்’னு சொன்னாரு. இப்படிதான் நான் தேவர் கிட்டே சேர்ந்தேன்.\nதேவரோட இருந்த ஒவ்வொருத்தருக்கும் இதுமாதிரிதான் அனுபவம் இருக்கும். அறிமுகமானவுடனேயே ஒருத்தர் மேலே அளவில்லாமே அக்கறை காட்ட தேவராலே மட்டும்தான் முடியும்.\nதேவர் கிட்டே வேலைக்கு சேர்ந்ததுமே தினமும் ஒரு கதை சொல்ல சொல்லுவாரு. கதை இலாகாவை சேர்ந்தவங்களுக்கு இது மட்டும்தான் வேலை. நாங்க சொல்லிக்கிட்டே இருப்போம். அவரு கேட்டுக்கிட்டே இருப்பாரு. பிடிக்கலைன்னா துப்பிடுவாரு. பிடிச்சிருந்தா உடனே ஓக்கே பண்ணி வெச்சுப்பாரு. ஏதாவது படம் படப்பிடிப்பிலே இருந்தாகூட கேப் விடமாட்டார். நாங்க அடுத்தடுத்த படத்துக்கு கதை சொல்லிக்கிட்டே இருக்கணும். எங்களையெல்லாம் ஆசையா ‘டேய் கதைக்காரனுங்களா...’ன்னுதான் கூப்பிடுவாரு.\nஅவரும் சுவாரஸ்யமா கதை சொல்லுவாரு. அண்ணன் சொல்ல ஆரம்பிச்சாருன்னா நேரம் போறதே தெரியாது. அவரோட வாழ்க்கையோட ஒவ்வொரு அங்குலத்தையும் மனசு திறந்து எங்களிடம் சொல்லியிருக்காரு.\nசின்ன வயசுலே அண்ணன் எக்சர்சைஸ் எல்லாம் பண்ணி உடம்பை நல்லா பலமா வெச்சிருப்பாரு. கோயமுத்தூர் ராமநாதபுரம் பகுதியிலே ‘மாருதி உடற்பயிற்சி நிலையம்’னு இருந்துச்சி. அங்கேதான் அண்ணன் பயிற்சி பண்ணுவாரு. அவருக்கு சினிமாவிலே பெரிய ஸ்டண்ட் கலைஞரா வரணும்னு ஆசை. அங்கேதான் எம்.ஜி.ஆரும் உடற்பயிற்சி செய்ய வருவார். இப்படியாக ரெண்டு பேருக்கும் நட்பு மலர்ந்துச்சி.\nஅண்ணன் மாச சம்பளத்துக்கு ஜூபிடர் பிக்சர்ஸ்லே வேலைக்கு சேர்ந்துட்டாரு. ஷூட்டிங் இருந்தாலும் சரி. இல்லைன்னாலும் சரி. அவருக்கு மாசாமாசம் சரியா சம்பளம் வந்துடும். ஆனா அப்போ எம்.ஜி.ஆர் காண்ட்ராக்டுலே இல்லை. அதனாலே அவருக்கு வேலை இருந்தாதான் காசு. குடும்ப கஷ்டம்.\nஒருமுறை தேவரண்ணன் எம்.ஜி.ஆர் வீட்டு வழியா நடந்து போய்க்கிட்டிருக்காரு. அப்போ எம்.ஜி.ஆரோட தாய் சத்யாம்மா தெருவிலே மிரண்டுப்போய் நின்னுக்கிட்டிருந்தாங்க. என்ன்ன்னு இவரு கேட்டிருக்காரு. ‘காசு வாங்கிட்டு வர்றேன்னு முதலாளியை பார்க்க ராமச்சந்திரன் போயிருக்கான். அவன் வந்து காசு கொடுத்தப்புறம்தான் அரிசி வாங்கி சமைக்கணும். இப்பவே இருட்டிடிச்சி. புள்ளை பசியோட வருவான். என்ன செய்யுறதுன்னு தெரியலை’ன்னு அம்மா சொல்லியிருக்காங்க. தேவருக்கு அப்படியே ஒரு மாதிரி ஆயிடிச்சி.\nஉடனே தன்னோட வீட்டுக்கு ஓடிப்போனவரு சமையலறைக்கு போய் அரிசிப்பானையிலே இருந்து அரிசியை எடுத்து தன்னோட சட்டை, டவுசர் பாக்கெட்டில் எல்லாம் நிரப்பிக்கிட்டு எம்.ஜி.ஆர் வீட்டுக்கு ஓடியிருக்காரு. அந்த அரிசியை கொடுத்து சீக்கிரமா சோறு வடிச்சி வைங்கம்மான்னு சொல்லியிருக்காரு.\nநைட்டு வீட்டுக்கு வந்துப் பார்த்த எம்.ஜி.ஆர், சாதம் தயாரா இருந்ததைப் பார்த்து ஆச்சரியப்பட்டிருக்கார். சத்யாம்மா என்ன நடந்ததுன்னு மகன் கிட்டே சொல்லியிருக்காங்க. அப்படியே நெகிழ்ந்துப் போயிட்டாராம் எம்.ஜி.ஆர்.\nபிற்பாடு எம்.ஜி.ஆரை வெச்சி தேவர் எப்படி அதிகப் படங்கள் தயாரிச்சாருங்கிறதுக்கு இந்த சம்பவம் ஒரு முக்கியமான காரணம். ஒருத்தரு மேலே ஒருத்தரு அவ்வளவு அன்பு ஆரம்பத்துலேருந்தே வெச்சிருந்தாங்க.\nதேவருக்கு கல்யாணமாகி குழந்தைகள்லாம் பிறந்திருந்தது. சினிமாவையெல்லாம் மறந்துட்டு கோயமுத்தூரில் பால் கடை நடத்திக்கிட்டிருந்தாரு. நேர்மையா வியாபாரம் பார்க்குறவரு என்பதால் பிசினஸ் நல்லா இம்ப்ரூவ் ஆச்சி. பழைய சினிமா ஆளுங்க அப்பப்போ வந்து தேவரை பார்த்து பேசிட்டு போவாங்க. அப்படிதான் ஒருமுறை கேமிராமேன் விஜயனும், நடிகர் எஸ்.ஏ.நடராஜனும் பேசிக்கிட்டிருந்தாங்க.\nபேச்சுவாக்கிலே நாமளே படம் தயாரிக்கலாம்னு திட்டம் தீட்டினாங்க. மூணு பேரும் காசு போட்டு படக்கம்பெனி ஆரம்பிச்சாங்க. பால் வியாபாரத்துலே சேர்த்த காசை தேவரண்ணன் முதலீடா போட்டாரு.\nபடம் பேரு ‘நல்ல தங்கை’. எஸ்.ஏ.நடராஜனே நடித்து இயக்கினார். கதை, வசனம் ஏ.பி.நாகராஜன். நம்பியார், ராஜசுலோசனா, மாதுரிதேவின்னு நடிக நடிகையர் எல்லாம் ஸ்டார்ஸ். படம் பூஜை போட்ட அன்னிக்கே நல்லா வியாபாரம் ஆச்சி. நல்லா வளர்ந்துக்கிட்டிருந்த நேரத்துலே ஒரு பிரச்சினை. பார்ட்னர் ஒருத்தர் கொஞ்சம் ‘அப்படி இப்படி’ புதுமுக நடிகை ஒருத்தர் கிட்டே நடந்துக்கிட்டு, விஷயம் தேவரண்ணன் காதுக்கு வந்துச்சி. இப்படியே போச்சின்னா தன்னோட பேரும் கெட்டுப் போயிடும்னு தேவர் போய் அவரோட சண்டை போட்டாரு. அடிதடி லெவலுக்கு போக அப்புறம் எல்லாரும் வந்து சமரசம் பண்ணி, தேவரண்ணன் தன்னோட பங்கை பிரிச்சி வாங்கிக்கிட்டாரு.\nசினிமா ஃபீல்டுக்குள்ளே நுழையணும்னு ஆசைப்பட்டு இப்படி ஆகிப்போச்சேன்னு அவருக்கு வேதனை. ஏ.பி.நாகராஜன்தான் சமாதானப்படுத்தி, ‘நீங்களே தேவர் பிலிம்ஸ் என்கிற பேருலே படக்கம்பெனி ஆரம்பிக்கலாமே’ன்னு யோசனை சொன்னாரு. தேவருக்கு படக்கம்பெனி ஆரம்பிக்கிற ஐடியாவை விட கம்பெனிக்கு ஏ.பி.என். சொன்ன பேரு ரொம்ப புடிச்சிருந்தது. குடும்பத்தை அப்படியே சென்னைக்கு கூட்டிட்டு வந்துட்டாரு. தி.நகரில் சின்னதா ஒரு ஆபிஸ் போட்டாரு. இப்படிதான் புகழ்பெற்ற தேவர் பிலிம்ஸ் நிறுவனம் தோன்றிச்சி.\nமுதல் படமே எம்.ஜி.ஆரை வெச்சிதான் தயாரிக்கணும்னு முடிவு பண்ணியிருந்தாரு. அதுதான் ‘தாய்க்குப் பின் தாரம்’. படம் எடுக்குறப்பவே தேவருக்கும், எம்.ஜி.ஆருக்கும் கதையோட முடிவு விஷயத்தில் சின்ன மனஸ்தாபம். இதனாலே அடுத்து ரஞ்சனை வெச்சி நீலமலைத் திருடன் எடுத்தாரு தேவர். இதுவும் வெற்றிப்படம் தான்னாலும் ‘தாய்க்குப் பின் தாரம்’ அடைந்த வெற்றியை தொட முடியலை. அடுத்து ‘செங்கோட்டை சிங்கம்’னு ஒரு படம். இது ஓடலை. ஜெமினியை வெச்சி ‘வாழவைத்த தெய்வம்’ எடுத்தாரு. சுமாராதான் போச்சி. ‘யானைப்பாகன்’, ‘கொங்கு நாட்டு தங்கம்’னு அடுத்தடுத்து ரெண்டு ஃபெய்லியர்.\nதேவர் ஃபிலிம்ஸ்லே கலகலத்துப் போயிடிச்சி. இனிமேல் தேவர் அவ்வளவுதான்னு எல்லாரும் அவரை விட்டு விலக ஆரம்பிச்சாங்க. எல்லாத்தையும் செட்டில் பண்ணிட்டு கோயமுத்தூருக்கே திரும்பப்போய் ஏதாவது தொழில் செஞ்சி பிழைச்சுக்கலாம்னு அண்ணன் முடிவெடுத்திருக்காரு. அப்போதான் நாகிரெட்டி நிலைமையை கேள்விப்பட்டு கூப்பிட்டு அனுப்பியிருக்காரு. ‘நீங்க தொடர்ந்து சினிமா தயாரிக்கணும்’னு சொல்லி அவரோட ஸ்டுடியோவில் எந்த வேலையா இருந்தாலும் செஞ்சுக்கலாம். காசு பத்தியெல்லாம் பிற்பாடு பேசிக்கலாம்னு சொல்லிட்டாரு.\nசரி. ஒருமுறை முயற்சிக்கலாம்னு அண்ணனும் சாங்ஸ் ரெக்கார்ட் பண்ணிட்டு வேலையை தொடங்கினாரு. அப்போ எம்.ஜி.ஆருக்கு கால் உடைஞ்சிருந்த சமயம். யதேச்சையா அண்ணனும், அவரும் வாகினி ஸ்டுடியோவில் எதிர்படுறாங்க. ஏற்கனவே இருந்த மனஸ்தாபத்தாலே அஞ்சு வருஷம் பிரிஞ்சிருந்த நண்பர்கள் ஒருத்தரை ஒருத்தர் கட்டி தழுவிக்கிறாங்க. தன்னைப் பத்தி பேசாம, எம்.ஜி.ஆரோட நலனைப் பத்தி மட்டுமே விசாரிச்சிக்கிட்டிருந்தாரு தேவர்.\nஅப்போ எம்.ஜி.ஆர் செஞ்ச ஒரு காரியம் மகத்தானது. தேவரை தன்னோடவே தன் வீட்டுக்கு கூட்டிக்கிட்டுப் போனார். அவரோட தாய் சத்யபாமா படத்துக்கு முன்னாடி ரெண்டு பேரும் மவுனமா நின்னாங்க. ‘அண்ணா என் தாய் மீது ஆணை. இனிமேல் நீங்க எப்போ என்னை கேட்டாலும் கால்ஷீட் இல்லைன்னு சொல்லமாட்டேன்’னு சத்தியம் பண்ணினாரு.\nசத்தியபாமா தாய் சொர்க்கத்திலிருந்தே தேவரை ஆசிர்வதிச்சிருக்கணும். உடனே தான் எடுத்துக்கிட்டிருந்த படத்துக்கு எம்.ஜி.ஆரை ஹீரோவா போட்டாரு. தேவர், படத்துக்கு வெச்ச பேரை பார்த்தோம்னா, அவரு எவ்வளவு பெரிய குசும்புக்காரருன்னு தெரியும். எம்.ஜி.ஆர் செய்த சத்தியத்தை நினைவுறுத்தும் விதமா ‘தாய் சொல்லைத் தட்டாதே’ன்னு பேரு வெச்சாரு.\nஅதில் தொடங்கி அடுத்தடுத்து எம்.ஜி.ஆரை வெச்சி பதினாறு படம் தயாரிச்சாரு. எம்.ஜி.ஆர் படம் எடுக்கலைன்னா தண்டாயுதபாணி பிலிம்ஸ் பேனரில் மிருகங்களை வெச்சி படம் எடுப்பாரு. பக்திப்படம் எடுப்பாரு. இந்திக்கெல்லாம் போய் ராஜேஷ்கண்ணாவை வெச்சு ‘ஹாத்தி மேரா சாத்தி’யெல்லாம் எடுத்து வெற்றிக்கொடி நாட்டினார். தேவர் பிலிம்ஸ் என்றால் நாடு முழுக்க தெரியுமளவுக்கு கம்பெனியை வளர்த்தார். கதையை முதல்லேயே பக்காவா ரெடி பண்ணி வெச்சுக்கிட்டு குறுகிய காலத்துலே படப்பிடிப்பை முடிச்சி நாற்பது, நாற்பத்தஞ்சி நாளில் முழுப்படத்தையும் எடுத்துடுவாரு. உழைப்புக்கு தாராளமா ஊதியம். அதே நேரத்தில் வேலையில் கறாரான கண்டிப்புங்கிறதுதான் தேவரோட ஃபார்முலா.\nதன் கூட இருக்குறவங்களும் தன்னை மாதிரியே முன்னேறனும்னு நெனைக்கிற பரந்த மனசு. என்னை தயாரிப்பாளர் ஆக்கி அழகு பார்க்க விரும்பினார் தேவர். ‘எல்லாத்தையும் நானே கூட இருந்து முடிச்சிக் கொடுக்கறேன்’னு வாக்கும் கொடுத்தார். நானும் உற்சாகமா போய் முதன்முதலா ரஜினியை ஹீரோவா புக் பண்ணினேன். வில்லன் வேஷம் பண்ணிக்கிட்டிருக்குறவரை ஹீரோவாக்குறியே, சரிபடாதுன்னு தேவர் விலகிட்டாரு. அவரு பேச்சை கேட்கலைன்னு என் மேலே கோவம் கூட பட்டாரு.\nஎப்படியோ கஷ்டப்பட்டு ‘பைரவி’ படத்தை எடுத்து ரிலீஸ் பண்ணினேன். முதல் காட்சி முடிந்ததுமே தேவரண்ணன் கூப்பிட்டு அனுப்பினாரு. ‘நீ ஜெயிச்சிட்டடா’ன்னு சொன்னாரு. எனக்கு குழப்பமாயிடிச்சி. இப்போதானே முதல் காட்சியே முடிந்திருக்கு, அண்ணன் நம்மளை சமாதானப்படுத்த சொல்றாரோன்னு நெனைச்சேன். ‘நீங்க படம் பார்த்த அதே தியேட்டர்லேதாண்டா நானும் மாறுவேஷத்துலே பார்த்தேன். படம் பிரமாதம். நீ ஜெயிச்சிட்டே’ன்னு திரும்பச் சொன்னாரு. அப்போதான் அண்ணன் என் மேலே எவ்வளவு அக்கறையா இருந்திருக்காருன்னு தெரிஞ்சது.\nநான் இந்தப் படத்தை தயாரிச்சிக்கிட்டிருந்த நேரத்துலே தினமும் பூஜையிலே உட்கார்ந்து, நான் ஜெயிக்கணும்னுதான் முருகனை வேண்டிக்கிட்டிருந்திருக்காரு. தயாரிப்பாளர் ஆயிட்டதாலே பொம்பளை, தண்ணீன்னு கெட்ட பழக்க வழக்கம் பக்கமா போறேனான்னு ஆளுங்களை வெச்சி கண்காணிச்சி இருக்காரு. அப்படியெல்லாம் இல்லைன்னு தெரிஞ்சதும்தான் என்னோட வெற்றியையே அங்கீகரிச்சாரு.\nஎந்த ரஜினியை வெச்சி படம் பண்ணக்கூடாதுன்னு அண்ணன் எனக்கு சொன்னாரோ, அதே ரஜினியை வெச்சி மூணு படம் அடுத்தடுத்து பண்ணனும்னு ஆசைப்பட்டாரு. என்னை கதைகூட ரெடி பண்ணச் சொன்னாரு. அந்த படம்தான் ‘தாய் மீது சத்தியம்’.\nஅதுக்காக அவரோட ஆபிசுக்கு போய் வந்துக்கிட்டு இருந்தேன். ஊட்டியிலே அமிதாப்பச்சனை வெச்சி தேவர் எடுத்துக்கிட்டிருந்த படத்தோட ஷூட்டிங். அதுக்கு கிளம்பிக்கிட்டிருந்தார். ஆபிஸில் அப்போ கொஞ்சம் கையாடல் மாதிரி ஊழல்கள் நடந்து, தேவரண்ணன் கொஞ��சம் மனவருத்தத்தில் இருந்தார். ஒரே நேரத்துலே மூணு படம் எடுக்கற டென்ஷன் வேற. முருகன் படத்துக்கு முன்னாடி நின்னு, “ஏண்டா என்னை இப்படி சோதிக்கறே சீக்கிரமா என்னை கூப்பிட்டுக்கடா”ன்னு மனமுருக வேண்டினார். எனக்கு அப்படியே பக்குன்னு ஆயிடிச்சி.\nமூணு நாள் கழிச்சி செய்தி வந்தது. எங்களை வாழவைத்த தெய்வம் எங்களை விட்டுப் போனது. அவர் கேட்டுக்கிட்ட மாதிரியே முருகன் அவரை அழைச்சிக்கிட்டான். இத்தனைக்கும் தேவரண்ணனுக்கு அப்போ வயசு வெறும் அறுபத்தி நாலுதான். நாற்பது வயசுலேதான் அவரோட சினிமா வாழ்க்கையே தொடங்கிச்சி. மிகக்குறுகிய காலத்தில் அப்படியொரு அமரப்புகழை அடைந்த மகத்தான சாதனையாளர் அவர். சினிமா எப்படி எடுக்கணும்னு கத்துக்கணும்னா, தேவர் என்னவெல்லாம் செஞ்சிருக்காருன்னு தெரிஞ்சிக்கிட்டாலே போதும். ஒரு மனிதன் எப்படி வாழணும்னாலும் அவருதான் எல்லாருக்கும் பாடம்”\n(நன்றி : தினகரன் தீபாவளி மலர் 2015)\nகவர்ச்சி பாதி, அதிரடி மீதி\nஉலகை காக்க வருகிறார் உலகநாயகன்...\n‘திருப்பதிக்கே லட்டு’, ‘திருநெல்வேலிக்கே அல்வா’, ‘ரஜினிக்கே ஸ்டைலு’, ‘மோடிக்கே ஃபாரின் டூரு’ மாதிரியான க்ளிஷேவான விஷயம்தான் ‘தினகரன் வெள்ளிமலர்’ வாசகர்களுக்கு ஜேம்ஸ்பாண்டை அறிமுகப்படுத்துவதும். நீங்களெல்லாம் சாதா வாசகர்களா என்ன, உலக வாசகர்கள் இல்லையா. உங்களுக்குத் தெரியாத எதை நாங்கள் புதியதாக எழுதிவிட முடியும்\nவிதவிதமான துப்பாக்கிகள், எல்லா ‘சைஸிலும்’ பேரழகிகள், நவீனரக கார்கள், மிடுக்கான கோட் ஷூட், கொடூரமான வில்லன்கள், கொலை நடுக்கம் ஏற்படுத்தும் ஆக்‌ஷன் காட்சிகள், ரத்த அழுத்தத்தை எகிறவைக்கும் சேஸிங் சீன்... இதெல்லாம் இல்லாமல் என்ன ஜேம்ஸ்பாண்ட் படம்\nஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக தலைமுறை தலைமுறையாக உலகம் ஜேம்ஸ்பாண்டை ரசித்துக் கொண்டேதான் இருக்கிறது. நம் தாத்தாவும் ஜேம்ஸ்பாண்ட் ரசிகராக இருந்தார். நம் அப்பாவும் 007க்கு வெறியராக இருந்தார். நமக்கும் அந்த பிரிட்டிஷ் உளவாளி மீது அத்தனை மோகம். தலைமுறைகளை கடந்த ரசனை இது. ஒவ்வொரு படம் வெளிவரும்போதும், அந்தந்த காலக்கட்டத்தின் விருப்பு வெறுப்புகளை கருத்தில் கொண்டு ஜேம்ஸ்பாண்ட் தன்னை சாஃப்ட்வேர் மாதிரி அப்டேட் செய்துக் கொள்கிறார் என்பதே அவரது நிஜமான வெற்றி.\nநியாயத்தின் பக்கம் மட்டுமே ந���ற்பார். உயரிய லட்சியங்களுக்காக உயிரை பணயம் வைப்பார். தீயவர்களுக்கு தீ. அதிவேகமாக காரை ஓட்டும் அதே அனாயசமான ஸ்டைலை, அழகிகளை ஓட்டும்போதும் காட்டுவார். நவீன ஆயுதங்களை கையாளுவதில் ராட்சஸன். உலகம் சுற்றும் வாலிபன். இனம், மொழி, நாடு, அரசியல் எல்லைகளுக்கு அப்பாற்பட்டவர். இத்தகைய கல்யாண குணங்கள் கொண்ட மாப்பிள்ளையை யாருக்குதான் பிடிக்காது\nஉலக வரலாற்றை கிமு, கிபி என்று பிரிப்பதைக் காட்டிலும் இ.உ.போ.மு, இ.உ.போ.பி என்று வகைபடுத்துவதுதான் நியாயம் (குழம்பாதீர்கள் இரண்டாம் உலகப்போருக்கு முன், பின் என்பதின் சுருக்கம்தான்). உலகம் அதுவரை சந்தித்திராத வகையில் ஹிட்லர் என்கிற மாபெரும் வில்லன் அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ், ரஷ்யா என்று வகைதொகை இல்லாமல் வல்லரசு நாடுகளின் வலிமையை அசைத்துப் பார்த்தான். அயலுறவு, உள்நாட்டுப் பாதுகாப்பு என்று உலகநாடுகள் பல விஷயங்களை கவலையோடு மீள்பரிசோதனை செய்தது அந்த சந்தர்ப்பத்தில்தான். எதிர்காலம் குறித்த அச்சம் அரசுகளுக்கு மட்டுமின்றி, சாதாரண சிவிலியன்களையும் பாடாய் படுத்தியது. அர்த்தமில்லா அச்சம், பனிமூட்டமாய் உலகை சூழ்ந்திருந்த காலக்கட்டம் அது.\n“எங்களையெல்லாம் காப்பாத்த ஒரு வேலாயுதம் வரமாட்டானா” என்று யாரோ ஓர் அபலை கூக்குரலிட்டிருக்க வேண்டும். ‘வேலாயுதம்’ சற்று தாமதமாக 2011ல்தான் இளைய தளபதி விஜய் மூலமாக வந்தார். ஆனால் 1953லேயே சூப்பர் ஹீரோ ஜேம்ஸ்பாண்ட் வந்துவிட்டார். ஜேம்ஸ் மட்டுமல்ல. இன்று (சினிமாவிலும் நாவல்களிலும்) உலகை காக்கும் ஏராளமான சூப்பர் ஹீரோக்கள் இரண்டாம் உலகப் போருக்கு பிறகே பிறந்தார்கள். ‘தீயவர்களால் பிரச்சினையா” என்று யாரோ ஓர் அபலை கூக்குரலிட்டிருக்க வேண்டும். ‘வேலாயுதம்’ சற்று தாமதமாக 2011ல்தான் இளைய தளபதி விஜய் மூலமாக வந்தார். ஆனால் 1953லேயே சூப்பர் ஹீரோ ஜேம்ஸ்பாண்ட் வந்துவிட்டார். ஜேம்ஸ் மட்டுமல்ல. இன்று (சினிமாவிலும் நாவல்களிலும்) உலகை காக்கும் ஏராளமான சூப்பர் ஹீரோக்கள் இரண்டாம் உலகப் போருக்கு பிறகே பிறந்தார்கள். ‘தீயவர்களால் பிரச்சினையா எங்க கிட்டே வாங்க’ என்று நம்பிக்கை கொடுத்தார்கள்.\nஜேம்ஸை பிரசவித்தவர் பிரபல நாவலாசிரியர் இயான் ஃப்ளெமிங். அந்த காலத்தில் ராபர்ட் ஃப்ளெமிங் & கோ என்கிற வங்கி, ஐரோப்பாவில் ரொம்ப பிரபலம். அந்த வங��கியின் உரிமையாளர் குடும்பத்தில்தான் ஃப்ளெமிங் பிறந்தார். இவர், முனிச் மற்றும் ஜெனிவா பல்கலைக்கழகங்களில் பட்டம் பெற்று வங்கித் தொழிலை கவனிக்க தயாரான நிலையில்தான் இரண்டாம் உலகப் போர் வந்தது. நாட்டை காக்க ஒவ்வொரு குடும்பத்திலும் இருந்து ஒருவராவது இராணுவசேவைக்கு போவது அப்போது கடமையாக இருந்தது. ஃப்ளெமிங், அச்சந்தர்ப்பத்தில் பிரிட்டிஷ் கடற்படையில் உளவுத்துறை அதிகாரியாக பணியாற்றினார். தன்னுடைய பணியில் மகத்தான சாகஸங்களை நிகழ்த்தி, இங்கிலாந்தின் ஹீரோவாக வேண்டும் என்று தினம் தினம் கனவு கண்டார். அதற்கான சந்தர்ப்பங்கள் சரியாக வாய்க்காத நிலையில் தன் கனவுகளை கதைகளாக மூளைக்குள் அடுக்கத் தொடங்கினார். தன்னுடைய சகப்பணியாளர்களிடம் போர் முடிந்தபிறகு ஓர் உளவாளியை நாயகனாக்கி நாவல் எழுதப்போவதாக சொல்லுவார். கதையின் சம்பவங்களாக தன்னுடைய கனவுகளை விவரிப்பார்.\nபோர் முடிந்தது. அட்வெஞ்சரான பணிகள் செய்ய வாய்ப்பு கிடைக்கவில்லை என்கிற சலிப்பில் கடற்படைப் பணியில் இருந்து ஃப்ளெமிங்கும் விலகினார். சாகஸமானப் பணியை தேடி பத்திரிகையாளர் ஆனார். சில ஆண்டுகளில் அதுவும் வெறுத்துப் போக, போர்க்கால கனவுகளை தூசுதட்டி நாவல் எழுத உட்கார்ந்தார்.\nஎன்ன எழுதுவது என்று திட்டவட்டமான ஐடியாவே இல்லை. என்னதான் சிந்தித்தாலும் மப்பாகவே இருந்தது. தன்னையே ஹீரோவாக கருதி எழுத ஆரம்பித்தார். இயல்பிலேயே மந்தமானவராக அமைந்துவிட்ட ஃப்ளெமிங், தன்னுடைய ஹீரோவையும் மிஸ்டர் மந்தமாக உருவாக்க விரும்பினார். அவனுக்கு என்ன பெயர் சூட்டுவது என்றும் தெரியவில்லை. தன் பெயரை சூட்டி, தன் குடும்பப் பாரம்பரியத்தையே கேவலப்படுத்தவும் மனமில்லை. மொக்கையான வேலையை செய்பவருக்கு மொக்கையான பெயர்தான் இருக்கும். அதுமாதிரி எந்த சுவாரஸ்யமுமில்லாத வேலையை செய்துக் கொண்டிருப்பவர் ஒருவரின் பெயரை சூட்டலாம் என்கிற முடிவுக்கு வந்தார். அக்காலத்தில் அமெரிக்காவில் பறவையியல் ஆராய்ச்சியாளர் ஒருவர் இருந்தார். நாள் கணக்கில் ஆடாமல், அசையாமல் ஒரே இடத்தில் அமர்ந்து செய்யும் அந்த வேலைதான் இருப்பதிலேயே மொக்கையான வேலை என்று முடிவுகட்டிய ஃப்ளெமிங், அவரது பெயரையே தன்னுடைய ஹீரோவுக்கு நாமகரணம் செய்தார். இந்த பெயரை கேட்டாலே, கேட்பவருக்கு மந்தமான ஃபீலிங் உருவாகும் என்று நம்பவும் செய்தார். அந்த பெயர்தான் ஜேம்ஸ்பாண்ட்.\n‘எம்.ஐ-6’ என்கிற ரகசிய பிரிட்டிஷ் உளவு ஸ்தாபனத்தை தன் புனைவில் சிருஷ்டித்தார். 007 என்பது அதன் உளவாளியான ஜேம்ஸ்பாண்டின் ரகசியக் குறியீட்டு எண். தான் விரும்பி உண்ணும் உணவு, லிமிட்டாக சிப்பும் ‘சரக்கு’, ஸ்டைலாக ஊதும் சிகரெட்டு, நாகரிகமாக அணியும் உடை அனைத்தையுமே ஜேம்ஸுக்கு சொந்தமாக்கினார். ஆனால், ஃப்ளெமிங் திட்டமிட்டது மாதிரியாக இல்லாமல் ஜேம்ஸ்பாண்ட் சுவாரஸ்யமாக உருவானான். ஃப்ளெமிங்தான் ஜேம்ஸ். ஜேம்ஸ்தான் ஃப்ளெமிங். வேண்டுமென்றால் தலைவர் ஸ்டைலாக புகை பிடிக்கும் இந்தப் படத்தைப் பாருங்கள். புரியும்.\n1953ல் ஜேம்ஸ்பாண்ட் நாவல் நாயகனாக பிறந்து, சரியாக பதினோரு ஆண்டுகள் கழித்து 1964ல் ஜேம்ஸை உருவாக்கிய ஃப்ளெமிங் மறைந்தார். அவர் உயிரோடு இருக்கும்போதே அவர் உருவாக்கிய ஹீரோவை வெள்ளித்திரையில் கிடைக்கும் பாக்கியம் அவருக்கு கிடைத்தது. 1962ல் ‘டாக்டர் நோ’ படம் மூலமாக, நாவலில் சாகஸங்கள் செய்துக் கொண்டிருந்த ஜேம்ஸ், சினிமாவுக்கும் தாவினார்.\nஃப்ளெமிங்கின் காலத்துக்குப் பிறகு ஜான் காட்னர், ரேமண்ட் பென்ஸன், கிங்ஸ்லி அமிஸ், செபஸ்டியன் ஃபாக், ஜெஃப்ரி டேவர் என்று ஏராளமான எழுத்தாளர்கள் ஜேம்ஸ்பாண்ட் நாவல்களையும், சிறுகதைகளையும் எழுதியிருக்கிறார்கள். காமிக்ஸ், டிவி சீரியல், வீடியோ கேம்ஸ், சினிமா, மொபைல் அப்ளிகேஷன்கள் என்று ஜேம்ஸ் இடம்பெறாத வடிவமே கிடையாது.\nஹாலிவுட்டில் மட்டுமல்ல. உலகம் முழுக்க இருக்கும் எல்லா வுட்டு மாஸ் ஹீரோக்களும் ஜேம்ஸ்பாண்ட் தாக்கத்தில் இருந்து தப்பவே முடியாது. சினிமாக்களில் மட்டுமல்ல. நம்மூர் சுஜாதா, ராஜேஷ்குமார், சுபா, பட்டுக்கோட்டை பிரபாகர் போன்ற எழுத்தாளர்களின் கதைகளில் வரும் துப்பறியும் ஹீரோக்களும் ஜேம்ஸ்பாண்டின் பரம்பரைதானே அந்தகால ஜெய்சங்கர் படங்கள்தான் ஜேம்ஸ்பாண்டின் நேரடி உல்டா என்று நினைக்காதீர்கள். லேட்டஸ்ட் ‘வேதாளம்’, ‘தூங்காவனம்’ வரைக்கும்கூட ஜேம்ஸின் பாதிப்பு ஹீரோவுக்கு இல்லாமலா இருக்கிறது அந்தகால ஜெய்சங்கர் படங்கள்தான் ஜேம்ஸ்பாண்டின் நேரடி உல்டா என்று நினைக்காதீர்கள். லேட்டஸ்ட் ‘வேதாளம்’, ‘தூங்காவனம்’ வரைக்கும்கூட ஜேம்ஸின் பாதிப்பு ஹீரோவுக்கு இல்லாமலா இருக்கிறது லேடி ஜேம்ஸ���பாண்டு கூட உண்டு தெரியுமா லேடி ஜேம்ஸ்பாண்டு கூட உண்டு தெரியுமா\nஓக்கே, கமிங் டூ த பாயிண்ட். இந்த வரலாற்று ஆராய்ச்சி எதற்கென்றால் இன்று முதல் ஜேம்ஸ்பாண்ட் இந்தியாவை காக்கவும், கலக்கவும் வருகிறார் ‘ஸ்பெக்டர்’ மூலமாக. ‘ஸ்பெக்டர்’ என்றால் Special Executive for Counter Intelligence, Terrorism, Revenge and Extortion என்பதன் சுருக்கம். அதற்கு அர்த்தம் தேடி ரொம்ப காய வேண்டாம். மக்களுக்கும் எதிரான மொள்ளமாறி அமைப்பு என்று புரிந்துக் கொண்டால் போதும்.\nஐரோப்பாவில் போன மாதமும், அமெரிக்காவில் இம்மாத தொடக்கத்திலும் வெளியாகிவிட்ட ‘ஸ்பெக்டருக்கு’ கறாரான விமர்சகர்களிடமிருந்து கலவையான விமர்சனங்கள்தான் வந்துக் கொண்டிருக்கின்றன. ஆனால், அறிவுஜீவி விமர்சகர்களை வழக்கம்போல புறந்தள்ளிவிட்டு ஜேம்ஸை கொண்டாடித் தீர்க்கிறார்கள் ரசிகர்கள். வசூல் மழை கொட்டோ கொட்டுவென்று கொட்டிக் கொண்டிருக்கிறது. ‘ஸ்பெக்டர்’ இந்தியாவில் வெளியான பிறகு இந்த மழை, சுனாமியாகக்கூடும் என உலக சினிமா வானிலை ஆராய்ச்சி நிலையத்தைச் சேர்ந்த குமணன் என்பவர் ஜோஸியம் சொல்லியிருக்கிறார்.\nஜேம்ஸ்பாண்ட் சினிமா வரிசையில் இது 24வது திரைப்படம். மெக்ஸிகோவின் ‘டே ஆஃப் டெட்’ திருவிழாவில் ஆரம்பக்கும் காட்சியில் தொடங்கி, இறுதி வரை விறுவிறுப்பாக படம் போகிறது என்று ஜேம்ஸ் ரசிகர்கள் சிலாகிக்கிறார்கள். ‘ட்ஜாங்கோ அன்செய்ன்ட்’ படத்துக்காக ஆஸ்கர் வென்ற கிறிஸ்டோப் வால்ட்ஸ்தான் வில்லன் என்பது எதிர்ப்பார்ப்புகளை எகிறச் செய்கிறது. செக்ஸ் பாம் மோனிகா பெலூச்சியின் தாராளக் கவர்ச்சி, தீபாவளிக்குப் பிந்தைய போனஸாம். இப்படத்தின் பாண்ட் கேர்ளான லியா சீடோக்ஸும் சும்மா கும்மென்று இருப்பதாக படம் பார்த்தவர்கள் வெட்கத்தோடு சொல்கிறார்கள்.\nமுந்தைய ஜேம்ஸ் படமான ‘ஸ்கைஃபால்’தான் இதுவரை வந்த ஜேம்ஸ் படங்களிலேயே வசூலை அதிகமாக வாரிக் குவித்தது. அதை இயக்கிய சாம் மெண்டிஸே ‘ஸ்பெக்டரையும்’ இயக்கியிருக்கிறார்.\nரைட்டு. நாம் பேசிப்பேசி நேரத்தை வீணடிக்க வேண்டாம். ஜேம்ஸ் படங்கள் பேசுவதற்கானவை அல்ல. பார்த்து ரசித்து கொண்டாடி தீர்ப்பதற்கானவை. ஹேப்பி ஜேம்ஸ் டே\n(நன்றி : தினகரன் வெள்ளிமலர்)\nசுப்பாண்டியை உங்களுக்கு தெரியுமென்றால் நீங்கள் ‘பூந்தளிர்’ வாசகராக இருக்கக்கூடும். உங்கள் வயது முப்பத்தைந்தை தாண���டிவிட்டது என்று அர்த்தம். இல்லையேல் நீங்கள் ‘டிங்கிள்’ வெறியர். ரைட்\nசுப்பாண்டி ஒரு தெனாலிராமன். அல்லது தெனாலிராமன்தான் சுப்பாண்டி. வெடவெடவென்று ‘காதலன்’, ‘இந்து’ காலத்து பிரபுதேவா தோற்றம். கோமுட்டி தலை. காந்தி காது. இந்திராகாந்தி மூக்கு. ராஜாஜி முகவாய். என்று ஆளே ஒரு தினுசாகதான் இருப்பான். சுப்பாண்டி ஒரு வேலைக்காரன். ஜமுக்காளத்தில் வடிகட்டிய முட்டாள். முதலாளி ஏவிவிடும் வேலைகளை ஏடாகூடமாக செய்வான் என்பதுதான் அவன் கதைகளில் இருக்கும் முரண்.\nஇந்திய காமிக்ஸ் உலகம் எட்டியிருக்கும் அதிகபட்ச உயரங்களில் சுப்பாண்டிக்கும் கணிசமான இடம் உண்டு. சுப்பாண்டியின் தாய்வீடு தமிழ்நாடு என்பதுதான் தமிழராக நாம் பெருமைகொள்ள வேண்டிய விஷயம். ஆனால், நிலபிரபுத்துவத்துவ மேலாதிக்கத்தின் வெறியாட்டம்தான் சுப்பாண்டி கதைகள் என்பதை இதுவரை எந்த கம்யூனிஸ்டும் கண்டுபிடிக்காததால் ‘டிங்கிள்’ முப்பத்தி இரண்டு ஆண்டுகளாக சுப்பாண்டியை தொடர்ச்சியாக வெளியிட்டு வருகிறது.\n‘டிங்கிள்’ வாசிப்பவர்களுக்கு பழக்கமான விஷயம்தான். டிங்கிள் பதிப்பகமே வெளியிடும் காமிக்ஸ் கதைகள் தவிர்த்து, வாசகர் படைப்புக்கும் அவ்விதழில் முக்கியத்துவம் உண்டு. வாசகர்கள் எழுதியனுப்பும் கதைகளுக்கும் சின்சியராக ஓவியம் வரைந்து வெளியிட்டு கவுரவப்படுத்துவார்கள்.\nஅம்மாதிரி 1983ஆம் ஆண்டு ஜனவரி இதழில் திருச்சியைச் சேர்ந்த வாசகர் பி.வரதராஜன் என்பவர் எழுதி அனுப்பிய மூன்று கதைகளின் அடிப்படையில்தான் சுப்பாண்டி பிறந்தான். அந்த வரதராஜன் தற்போது சென்னையில் வசிப்பதாக டிங்கிள் குறிப்பிடுகிறது.\nஇந்த சுப்பாண்டியை உருவாக்குவதற்கு வரதராஜனுக்கு அனேகமாக ‘பதினாறு வயதினிலே’ சப்பாணி இன்ஸ்பிரேஷனாக இருந்திருக்கலாம் என்று கருதுகிறேன். சிறுவயதில் சுப்பாண்டியை வாசிக்கும்போதெல்லாம் எனக்கு பின்னணி இசையாக ‘ஆட்டுக்குட்டி முட்டையிட்டு’ பாடல் ஒலித்துக் கொண்டே இருப்பதை போன்ற பிரமை இருக்கும்.\nசுப்பாண்டியின் கதைகளை வாசிக்கும்போது வெடிச்சிரிப்பு எல்லாம் ஏற்படாது. ஆனால், நினைத்து நினைத்து புன்னகைக்கக்கூடிய ‘சரக்கு’ நிச்சயமாக இருக்கும். சரியாக சொல்லப்போனால் கிரேஸி மோகன் பாணி அதிரடி ஜோக் அல்ல, யூகிசேது டைப் புத்திசாலித்தனமான காமெடி.\nபல மேடைப்ப���ச்சுகளிலும், பட்டிமன்றங்களிலும் சுப்பாண்டியின் ஜோக்குகளை பேச்சாளர்கள் தங்கள் பாணியில் பேசுவதை கேட்டிருக்கிறேன். Source material சுப்பாண்டிதான் என்று எனக்கு தெளிவாகத் தெரியும். ஒரு பிரபலமான பெண் பேச்சாளர் ஒரு மேடையில் பேசும்போது சொன்ன ஒரு தெனாலிராமன் கதை, தெனாலிராமன் கதையே கிடையாது. அது சுப்பாண்டியின் கதை. சுப்பாண்டியை தெனாலியாக்கி சொன்னார். ஆனால், பேச்சாளர்களிடம் போய் சண்டையா போட முடியும்\nImitation is the best form of praising என்று விளம்பரத்துறை பாடம் எடுக்கும்போது சொல்லுவார்கள். ஒரு நல்ல படைப்பு என்பது நம்மை inspire செய்து, நாமறியாமலேயே அதை வேறெங்கோ imitate செய்ய வைக்கும். அம்மாதிரியான inspirationதான் அந்த படைப்பாளிக்கு செய்யப்படும் மரியாதைகளிலேயே தலைசிறந்தது.\nஎதையோ சொல்லவந்து, எங்கேயோ போய்க் கொண்டிருக்கிறோம்.\nவிஷயம் என்னவென்றால் முப்பதாண்டுகளுக்கும் மேலாக வந்துகொண்டிருக்கும் சுப்பாண்டியின் சாகசங்களை விசேஷத் தொகுப்புகளாக வெளியிட ‘டிங்கிள்’ முடிவெடுத்திருக்கிறது. அதுவும் நம் தமிழிலேயே வெளிவருகிறது என்பதுதான் நமக்கான விசேஷம்.\nமுதல் இதழ் வெளிவந்து கடைகளில் கிடைக்கிறது. விலை ரூ.80. முழு வண்ணத்தில் தரமான தாளில் அச்சிடப்பட்டிருக்கிறது. அட்டை பளபள கிளாஸி லேமினேஷனில் பளிச்சிடுகிறது. திரும்பவும் இதெல்லாம் ரீபிரிண்ட் ஆக வாய்ப்பேயில்லை என்பதால் கிடைக்கும்போதே வாங்கி வைத்துக் கொள்ளுங்கள். உங்களுக்காக இல்லாவிட்டாலும் உங்கள் குழந்தைகளுக்காக சுப்பாண்டியை சேகரியுங்கள்.\nவழக்கமாக டிங்கிள் கிடைக்கும் கடைகளில் ‘சுப்பாண்டியின் சாகசங்கள்’ கிடைக்கும். சென்னையில் எங்கு கிடைக்கிறது என்று தெரியாவிட்டால் மயிலாப்பூர் லஸ் கார்னர் நேரு நியூஸ் மார்ட்டில் வாங்கிக் கொள்ளலாம்.\nஎவன் எவன் என்ன சொல்கிறான் என்பதைப் பற்றி எனக்கு கவலையில்லை. எனக்கு என்ன படுகிறதோ, என் அறிவுக்கு, புத்திக்கு என்ன படுகிறதோ அதைச் சொல்வேன் - தந்தை பெரியார்\nஆளப்பிறந்தவன் - ஆத்திரப்பட மாட்டேன்\nகவர்ச்சி பாதி, அதிரடி மீதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738735.44/wet/CC-MAIN-20200811055449-20200811085449-00259.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://villangaseithi.com/tag/%E0%AE%B5%E0%AF%88%E0%AE%B0%E0%AE%B8%E0%AF%8D/", "date_download": "2020-08-11T07:46:16Z", "digest": "sha1:JFKCH6DSXV2F6LZEFWHBWJQB4ST4MDSH", "length": 7111, "nlines": 111, "source_domain": "villangaseithi.com", "title": "வைரஸ் Archives - வில்லங்க செய்தி", "raw_content": "\nதனக்கு கொரோனா பாதிப்பு ஏற்���ட்டு உள்ளதாக தகவலை பரப்புவதாக குமுறிய திருமாவளவன்\nகொரோனா என்பது மிகப்பெரிய அரசியல் நாடகம் எனக்கூறி பாஜக முக்கிய தலைவர்களை தாக்கிப்பேசிய போராளி \nநல்ல ஸ்பெஷல் ஆஃபர் திட்டம் பயன்படுத்திக்கோங்கனு அழைப்பு விடுக்கும் நல்ல உள்ளம் கொண்ட மனிதர் \nஉணவின்றி கொட்டகையில் அடைக்கப்பட்டு இருந்த யானையை விடுவிக்க நடவடிக்கை மேற்கொண்ட தலைவர்\nகொரோனா வைரஸ் கிருமியை விட மோசமான விஷக்கிருமிகள் என அமைச்சர் கடம்பூர் ராஜூ ஆவேசம் \nகொரோனா மருந்து வாங்குவதிலும் இ.பி.எஸ் ஆட்சியில் ஊழல் நடைபெற்றுள்ளதாக திமுக எம்.எல்.ஏ துரைமுருகன் தாக்கு\nநம் முன்னோர்களுக்கு அமாவாசையன்று வீட்டிலேயே தர்ப்பணம் கொடுத்து ஆசி பெற ஈஸியான வழியைச் சொல்லும் ஜமத்க்னீ.ஜீ \nமெத்தனபோக்குடன் செயல்பட்ட மருத்துவமனை ஊழியர்கள் மற்றும் டாக்டரை கேள்விக்கணைகளால் துளைத்தெடுத்த அட்வகேட்\nகொரோனா வைரஸ் நோய் தொற்று உள்ளதாக கூறிய அரசு ஊழியரை வெளுத்துவாங்கும் பெண்\nகொரோனா வைரஸ் நோய் தொற்றிலிருந்து தப்பிக்க…\nஅறுபதுகளின் ஆரம்பம் என் பள்ளிப் படிப்பு இறுதி, ஆறாம் வகுப்பிலிருந்துதான் ஆங்கில ...\nவிதி நடத்தும் நாடகத்தின் விந்தை கதாபாத்திரங்கள் சிரிக்கவொன்று சிந்திக்கவொன்று ...\n2018 10 பெண்களின் ஜாதகமும் தோஷங்களும் \n2018 10 தரித்திர யோகங்கள் \n2018 10 இந்த ராசி உடைய காதலியால் காதலனுக்கு கிடைக்கும் பலன்கள் \n2018 10 உங்களை உயர்த்தி விடும் கூட்டு கிரகங்கள் \n2018 23 மணமகன் மணமகளை தேர்ந்தெடுக்கும் பொழுது பெற்றோர்கள் ஜாதக ரீதியாக கவனிக்க வேண்டிய விஷயங்கள் \nடவர் ஆப் லண்டன் காகங்கள்\nகும்பகோணமும் மூணு பிளேட் இட்லியும்\nபுற்று நோயை குணப்படுத்தும் அற்புத மருந்து கண்டுபிடிப்பு \nஜிம்மில் செய்யும் பயிற்சிகள் ஏன் ஆண்மை குறைவை ஏற்படுத்துகிறது\nநமது உடலுக்குத் தேவையான ஆல்கஹாலை பெறுவது எப்படி\nபன்றிக் காய்ச்சலை கண்டறிய இந்த சோதனையை கட்டாயம் செய்யுங்கள்..\nவைரல் காய்ச்சல் குறித்து வைரலாக பரவவிடப்பட்டுள்ள ஆடியோ \nமது குடிப்பதால் உருவாகும் பிரச்சனைகள் \nவில்லங்க செய்தி தமிழ் செய்தி இணைய தளம். செய்தியாளர்கள் அடங்கிய குழுவால் நிர்வகிக்கப் படும் இணைய தளம்.\nசெய்திகள் எவ்வித விருப்பு வெறுப்புமின்றி, எவ்வித உள்நோக்கமுமின்றி பொதுநலனைக் கருத்தில் கொண்டு Read more..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738735.44/wet/CC-MAIN-20200811055449-20200811085449-00260.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thamilan.lk/%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%85%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9/", "date_download": "2020-08-11T07:15:19Z", "digest": "sha1:J74HQMS6TQV77X5FYMMBD6TXEJNH25PE", "length": 6652, "nlines": 105, "source_domain": "www.thamilan.lk", "title": "தவறு செய்யவில்லை - அஸ்வின் விளக்கம் - Thamilan - Sri Lanka News", "raw_content": "\nதவறு செய்யவில்லை – அஸ்வின் விளக்கம்\nதவறு செய்யவில்லை – அஸ்வின் விளக்கம்\nபட்லர் ஆட்டமிழந்த பின்னர் ராஜஸ்தான் அணி தொடர்ந்து விக்கெட்களை இழந்து தோல்வியை சந்திக்கும் நிலை ஏற்பட்டது. இந்த நிலையில் நான் விதிகளின்படியே பட்லரை அவுட் செய்தேன். அதில் தவறு எதுவுமில்லை என்று அஸ்வின் விளக்கம் அளித்துள்ளார்.\nஇது தொடர்பாக அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:\n‘மன்கட்’ முறையில் பட்லரை அவுட் செய்தது தொடர்பாக பெரிதாக விவாதிக்க வேண்டிய அவசியமில்லை. கிரிக்கெட்டில் இது போன்ற நிகழ்வுகள் நடப்பது இயல்பானது, பட்லரை திட்டமிட்டு இந்தமுறையில் அவுட் செய்யவிலலை. இது இயல்பான ஒன்றாகும்.\nநான் செய்த இந்த அவுட் தான் ஆட்டத்தின் போக்கையே மாற்றியது. இது போன்ற அவுட்கள் முழுமையாக ஒரு போட்டியின் முடிவை தீர்மானிக்கும். நான் கிரிக்கெட் விதிகளை மீறி பட்லரை அவுட் செய்யவில்லை. இதில் எங்கிருந்து கிரிக்கெட்டின் மதிப்பும், ஆரோக்கியமும் பாதிக்கும் என்று எனக்கு தெரியவில்லை. விதிப்படி விளையாடியது தவறு என்றால் விதியை மாற்ற வேண்டும் அல்லது அதை சரி செய்ய வேண்டும். இவ்வாறு அஸ்வின் கூறினார்.\nஇந்தியாவின் வெற்றிகள் தொடர்கின்றன – சமி ஹெட்றிக் சாதனை.\nஇந்தியா ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான உலகக் கிண்ண லீக் போட்டியில் இந்திய அணி 11 ஓட்டங்களால் வெற்றி பெற்றது.\nமகளிர் உலக உதைபந்தாட்ட போட்டிகளுக்காக வடிவமைக்கப்பட்ட ஆடைகள்\nஜூன் 7 இல் பிரான்சில் ஆரம்பமாகும் மகளிர் உலக உதைபந்தாட்ட போட்டிகளுக்காக வடிவமை\nயாழில் துப்பாக்கி மற்றும் வாள்களுடன் இருவர் கைது\nதொம்பேயில் இடம்பெற்ற விபத்தில் தாய், மகள் உயிரிழப்பு\nநாடாளுமன்றத்திற்கு தெரிவானவர்கள் உடனடியாக தங்களை பதிவு செய்து கொள்ளுமாறு அறிவித்தல்\nவெள்ளை மாளிகைக்கு அருகே துப்பாக்கிச் சூடு\nபிரதமர் தமது கடமைகளை பொறுப்பேற்றார்\nயாழில் துப்பாக்கி மற்றும் வாள்களுடன் இருவர் கைது\nதொம்பேயில் இடம்பெற்ற விபத்தில் தாய், மகள் உயிர���ழப்பு\nநாடாளுமன்றத்திற்கு தெரிவானவர்கள் உடனடியாக தங்களை பதிவு செய்து கொள்ளுமாறு அறிவித்தல்\nபிரதமர் தமது கடமைகளை பொறுப்பேற்றார்\nதேசியப்பட்டியல் உறுப்பினர்கள் 19 பேரின் பெயர்களடங்கிய அதிவிசேட வர்த்தமானி வௌியீடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738735.44/wet/CC-MAIN-20200811055449-20200811085449-00260.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D?page=10", "date_download": "2020-08-11T07:29:41Z", "digest": "sha1:HKE7RRHERC2DHHCKODPOQEXMKWKANKQL", "length": 9519, "nlines": 127, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: யாழ் | Virakesari.lk", "raw_content": "\nகைதிகளைப் பார்வையிட அனுமதி - சிறைச்சாலைகள் திணைக்களம்\nமேர்வின் சில்வாவின் மகனை கைதுசெய்ய சிறப்பு பொலிஸ் குழு\nஜுலை மாதத்தில் 4.2 சதவீதமாக பணவீக்கம் அதிகரிப்பு - மத்திய வங்கி\nமூத்த தமிழ் திரைப்பட பாடலாசிரியர் முத்துச்சாமி மறைவு\nஅமெரிக்காவில் பாரிய வெடிப்பு சம்பவம்: மூன்று வீடுகள் தரைமட்டம்\nபுதிய அரசாங்கத்தில் 28 அமைச்சுக்கள் 40 இராஜாங்க அமைச்சுக்கள் - விசேட வர்த்தமானியை வெளியிட்டார் ஜனாதிபதி\nஎன் மீதான மக்களின் நம்பிக்கை தேசத்திற்கு தொடர்ந்தும் சேவை செய்யத் தூண்டுகிறது - பிரதமர்\nநான்காவது முறையாகவும் பிரதமராக பதவியேற்றார் மஹிந்த\nஆந்திராவில் ஏற்பட்ட தீ விபத்தில் ஏழு கொரோனா தொற்றாளர்கள் பலி\n191 பேருடன் பயணித்த விமானம் இந்தியாவில் தரையிறங்கும்போது இரண்டாக உடைந்து விபத்து\nகையடக்கத் தொலைபேசியில் புகைப்படம் எடுத்த யாழ்.மாநகர சபை உறுப்பினருக்கு நேர்ந்த கதி\nயாழில் இராணுவ சோதனை நடவடிக்கைகளை கையடக்க தொலைபேசியில் புகைப்படம் காணொளி எடுத்த யாழ்.மாநகர சபை உறுப்பினரை இராணுவத்தினர் க...\nபுதுமுக மாணவர்களுக்கான பதிவுகள் ஒத்திவைப்பு\nகடந்த வாரம் நாட்டில் இடம்பெற்ற அசம்பாவிதங்களையடுத்து ஏற்பட்டுள்ள நெருக்கடி காரணமாக யாழ்ப்பாண பல்கலைக் கழக புதுமுக மாணவர...\nயாழ். பருத்தித்துறை -நெல்லியடியில் சுற்றிவளைப்பு \nயாழ்.பருத்தித்துறை மற்றும் நெல்லியடி பகுதிகளில் இன்று அதிகாலை தொடக்கம் பாாிய சுற்றிவளைப்பு தேடுதல் நடவடிக்கையினை இராணுவம...\nதற்கொலை தாக்குதலில் பலியானோருக்கு யாழில் அஞ்சலி\nதற்கொலை தாக்குதலில் பலியானோர்களுக்கு யாழ் மாநகர சபையில் இன்று அஞ்சலி செலுத்தப்பட்டது. இதன் போது தேசியக் கொடி, மாகாண கொ...\n குடிக்க குடிநீர் வழங்குங்கள் - காரைநகர் மக்கள் மன்றாட்டம்\nஎமக்கு வீதியும் வேண்டாம் அபிவிருத்தியும் வேண்டாம் குடிக்க குடிநீர் வழங்குங்கள் என காரைநகர் மக்கள் மன்றாட்டமாகக் கேட்டுள்...\nயாழிலுள்ள வீடுகளுக்கு ஆவா குழுவால் விடுக்கப்பட்ட எச்சரிக்கை\nயாழில். வீடுகளுக்கு முன்பாக உள்ள கண்காணிப்பு (CCTV) கமராக்களை அகற்றுமாறு ஆவா பிளஸ் குழுவின் பெயரில் வீட்டு உரிமையாளர்களு...\nபிரதமர் தலைமையில் யாழ். மாவட்ட அபிவிருத்திக் கூட்டம்\nவடக்கிற்கு மூன்று நாள் விஐயம் மேற்கொண்டு யாழ் சென்றுள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அமைச்சர்கள் குழுவினர் யாழ...\nஒத்திவைக்கப்பட்டது ஜனாதிபதியின் யாழ். விஜயம்\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் யாழ்ப்பாணத்துக்கான விஜயம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.\nவன்முறை குற்றச்சாட்டில் யாழில் கைதாகிய 11 பேருக்கு விளக்கமறியல்\nயாழில் கொள்ளை, வன்முறைக் குற்றச்சாட்டில் கைதாகிய 11 பேரை விளக்கமறியல் வைக்க மல்லாகம் நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.\nபால்நிலை வன்முறைக்கு எதிராக யாழில் அமைதி ஊர்வலம்\nபால்நிலை வன்முறைக்கெதிராக அமைதி ஊர்வலமொன்று யாழ்ப்பாணத்தில் இன்று காலை நடைபெற்றது.\nஅமெரிக்காவில் பாரிய வெடிப்பு சம்பவம்: மூன்று வீடுகள் தரைமட்டம்\nகடமைகளை பெறுப்பேற்றார் பிரதமர் மஹிந்த\nஊடக அதிபர் ஜிம்மி லாய் கைது: 'அப்பிள் டெய்லி' இன் பதில்\nஇலங்கையர்களுக்கு இன்று கிட்டியுள்ள அரிய சந்தர்ப்பம்\nகைதிகளை பார்வையிடும் செயற்பாடு ஆகஸ்ட் 15 முதல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738735.44/wet/CC-MAIN-20200811055449-20200811085449-00260.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://globaltamilnews.net/2019/108821/", "date_download": "2020-08-11T06:35:06Z", "digest": "sha1:23WGWJV7P6MFHBRM7BTHZOBRNXWMBJWM", "length": 11286, "nlines": 166, "source_domain": "globaltamilnews.net", "title": "மைத்திரிக்கு மனநிலை பாதிப்பு என்ற மனுவை தள்ளுபடி செய்யக் கோரி இடைபுகு மனு தாக்கல்! – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமைத்திரிக்கு மனநிலை பாதிப்பு என்ற மனுவை தள்ளுபடி செய்யக் கோரி இடைபுகு மனு தாக்கல்\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு மனநிலை பாதிப்பு எனத் தெரிவித்து தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரணை செய்யாமலே ஆரம்ப நிலையில் தள்ளுபடி செய்யக்கோரி இடைபுகு மனு ஒன்று இன்று மேன்முறையீட்டு நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதனை ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச் செயலாளர் மகிந்த அமரவீர சார்பில் அவரது சட்டத்தரணிகளால் தாக்கல் செய்துள���ளனர்.\nசிவில் செயற்பாட்டாளர் தக்சிலா ஜயவர்தனவின் ஆலோசனையின் பேரில், சட்டத்தரணி சிசிர குமார சிறிவர்தனவால் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிராக நீதிப்பேராணை மனு கடந்த ஆண்டு டிசெம்பர் 10ஆம் திகதி தாக்கல் செய்யப்பட்டது. அங்கொடை மனநல ஆய்வகத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பரிசோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்றும் மனுதாரர் அதில் கோரியுள்ளார்.\nஅத்துடன் இம் மனுவில் காவல்துறை மா அதிபருடன் கோட்டை தலைமையகப் காவல்துறை நிலைய பொறுப்பதிகாரியும் எதிர் மனுதாரராகக் குறிப்பிடப்பட்டுள்ளார். இலங்கை வரலாற்றில் முதன்முறையாக ஜனாதிபதிக்கு மனநிலைப் பாதிப்பு என்று கூறிய மேன்முறையீட்டு நீதிமன்றில் மேற்செல் எனும் நீதிப்பேராணை மனுத் தாக்கல் செய்யப்பட்டமை இது என்பது குறிப்பிடத்தக்கது.\nTagsஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தாக்கல் செய்யப்பட்ட மனு மனநிலை பாதிப்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஉலகம் • பிரதான செய்திகள்\nபெய்ரூட் வெடிப்புசம்பவம் – பிரதமர் உட்பட ஆட்சியாளா்கள் அனைவரும் பதவி விலகியுள்ளனா்.\nஉலகம் • பிரதான செய்திகள்\nவெள்ளை மாளிகைக்கு அருகே துப்பாக்கிச்சூடு -செய்தியாளர்கள் சந்திப்பிலிருந்து டிரம்ப் வெளியேற்றம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஆவா குழுவின் அச்சுறுத்தல் – தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் மக்கள் சந்திப்பு இரத்து…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழில் துப்பாக்கி, வாள்களுடன் இளைஞர்கள் கைது\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபோலி நாணய தாளுடன் பெண் கைது\nசுமந்திரன் விரும்பும் அரசியலமைப்பு சீர்திருத்தத்தை கொண்டுவர முடியாது :\nஅவை வலு பிளானான ஆக்கள் – திட்டம் போட்டுக் களவெடுக்கக் கூடியவை -பொஸிற்றிவ் பொன்னம்பலம்\nபெய்ரூட் வெடிப்புசம்பவம் – பிரதமர் உட்பட ஆட்சியாளா்கள் அனைவரும் பதவி விலகியுள்ளனா். August 11, 2020\nவெள்ளை மாளிகைக்கு அருகே துப்பாக்கிச்சூடு -செய்தியாளர்கள் சந்திப்பிலிருந்து டிரம்ப் வெளியேற்றம் August 11, 2020\nஆவா குழுவின் அச்சுறுத்தல் – தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் மக்கள் சந்திப்பு இரத்து… August 11, 2020\nயாழில் துப்பாக்கி, வாள்களுடன் இளைஞர்கள் கைது August 11, 2020\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கி��ந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nPONNUTHURAI PARANSOTHY on குருபரன் மீதான சட்டத்தரணி பணித்தடைக்கு தமிழ் சிவில் சமூக அமையம் கண்டனம்\ncanlı poker oyna on பிளக் லைவ்ஸ் மெட்டர்ஸ் (Black Lives Matters) கொடுக்கும் அதிர்வலைகள் – காயத்ரி டிவகலால\nJanu on சிறந்த நேர முகாமைத்துவமும் வெற்றிக்கான பயணமும் – ச.றொபின்சன்…\nS.nakkeran on எனது அறிவிப்பை அரசியல் மயப்படுத்தாமல் விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738735.44/wet/CC-MAIN-20200811055449-20200811085449-00261.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%A4%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.pdf/354", "date_download": "2020-08-11T07:46:02Z", "digest": "sha1:ODQXUKAAO42REUTOEO4TGREU7B6EZZQ3", "length": 5746, "nlines": 94, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:தஞ்சைச் சிறுகதைகள்.pdf/354 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கத்தை மெய்ப்பு பார்க்க தேவை இல்லை\nஉறங்க மறந்த கும்பகர்ணர்கள் - நாவல் (1990ல் வெளிவந்த நாவல்களில் சிறந்த நாவல்களாக தேர்வு செய்யப்பட்ட இரண்டு நாவல்களில் இதுவும் ஒன்று - ciutatiusmrti)\nமண் உருவங்கள் - சிறுகதைகள் (ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவும் தமிழ் எழுத்தாளர் நல நிதியமும் இணைந்து வழங்கிய விருது)\nஒரே ஒரு ஊர்ல. - நாவல்\nவண்டல் - சிறுகதைகள், (தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம், கோவை வில்லி தேவ சிகாமணி இலக்கிய விருதுகளைப் பெற்றது\nமனசு குறு நாவல்கள் (கலைமகள் நடத்திய குறுநாவல் போட்டியில் பரிசு பெற்றது.\nஓராண்காணி - சிறுகதைகள் திருப்பூர் தமிழ்ச் சிங்கவிருது)\nஒரு ஊரும் சில மனுசர்களும் - சிறு கதைகள் (பாரத ஸ்டேட் பாங்க் இலக்கிய விருது\nநஞ்சை மனிதர்கள் - நாவல்\n(கீழ வெண்மணி மக்களின் வர்க்கப்போராட்டத்தை சித்தரிக்கும் நாவல்.)\nஇப்பக்கம் கடைசியாக 12 மே 2020, 04:10 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738735.44/wet/CC-MAIN-20200811055449-20200811085449-00261.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/astrology/news/solar-eclipse-26-december-2019-grand-alliance-of-planets-371376.html?utm_source=articlepage-Slot1-12&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2020-08-11T07:58:18Z", "digest": "sha1:NHR4Z2MWHIRAU2H3N36HCEAHV2ZSAZBH", "length": 23786, "nlines": 200, "source_domain": "tamil.oneindia.com", "title": "தனுசு ராசியில் ஆறு கிரக சேர்க்கை - பாதிப்பில் இருந்து தப்பிக்க என்ன பரிகாரம் செய்யலாம் | Solar Eclipse 26 December 2019 Grand Alliance of Planets - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் மூணாறு நிலச்சரிவு கோழிக்கோடு மழை புதிய கல்வி கொள்கை சுதந்திர தினம்\nஇந்தியா சீனா எல்லை பிரச்சனை\n540 பேரில் 15 பேர் மட்டுமே தமிழர்கள்.. அதிர்ச்சி\n\"எனக்கு இன்னொரு பேரு இருக்கு.. நான் மட்டும் ஒரு போன் போட்டா\"... அதிர வைக்கும் எஸ்.வி.சேகர் வீடியோ\nசச்சின் பைலட் ரிட்டர்ன்.. சாதித்தது சோனியாவா, பிரியங்காவா ம்ஹூம்.. இருவருக்கும் கிரெடிட் இல்லை\nகேரளா விமான விபத்தில் உயிரிழவர்களுக்கு சூர்யா இரங்கல் - நிலச்சரிவு மரணத்தை மறந்து விட்டாரா\n540 பேரில் 15 பேர் மட்டுமே தமிழர்கள்... என்ன நடக்கிறது ரயில்வேயில்... முற்றுகை நடத்திய அன்பில் மகேஷ்\nநம்பிக்கையில் உறுதி...சச்சின் பைலட்டின் அதிரடி பல்டி...வரவேற்கும் அசோக் கெலாட்\nமீண்டு வரும் இந்தியா.. புது ரெக்கார்டு.. மீண்டவர்கள் எண்ணிக்கை 15 லட்சத்தை தாண்டியது\nMovies படுக்கையறையில் அதீத கவர்ச்சி .. சோனம் பஜ்வாவின் சூடேற்றும் பிக்ஸ்\nSports சென்னை முகாம் சிறப்பா இருக்கும்... சிஎஸ்கே பழைய பார்ம்க்கு வரும்... பௌலிங் கோச்\nLifestyle யாரெல்லாம் பப்பாளி சாப்பிடக்கூடாது பப்பாளி சாப்பிடும் போது செய்யக்கூடாதவைகள்\nEducation ஐடிஐ படித்தவரா நீங்க ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் அரசாங்க வேலை\nAutomobiles புதிய ட்ரையம்ஃப் ஸ்ட்ரீட் ட்ர்ப்பிள் ஆர் பைக் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்\nFinance மூன்றாவது நாளாக தடாலடி சரிவில் தங்கம் விலை\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதனுசு ராசியில் ஆறு கிரக சேர்க்கை - பாதிப்பில் இருந்து தப்பிக்க என்ன பரிகாரம் செய்யலாம்\nசென்னை: இம்மாத இறுதியில் தனுசு ராசியில் கிரகங்கள் இணைவது நெருப்புக்கும் காற்றுக்குமான மிகப்பெரும் போராட்டமாக அமையும் கோள் சேர்க்கை. 1482-ம் வருடம் நிகழ்ந்த இது போன்ற கோள்சார அமைப்பு மிகப்பெரும் சாம்ராஜ்யங்களையே காணாமல் போகச்செய்தது. டிசம்பர் 25 முதல் 27 வரையிலான மூன்று நாள்கள் இந்த அமைப்பு இருக்கப்போகிறது எனசமீபத்தில் சமூக வலைதளங்களில் இப்படியொரு வாட்ஸ்அப் தகவல் வலம் வருகிறது. என்னதான் நடக்கும் அந்த நாட்களில் முன்னெச்சரிக்கையாக செய்ய வேண்டியது என்ன என்று பார்க்கலாம்.\nசூரிய கிரகணம் என்றால் என்ன.. அது எப்படி நிகழ்கிறது.. சில நம்பிக்கைகளும்.. உண்மைகளும்\n1964 ம் வருடம் டிசம்பர் 25 ஆம் தேதி ஏற்பட்ட புயலில் தனுஷ்கோடி முற்றிலும் அழிந்து போனது. 2004 ஆம் ஆண்டு சுனாமி ஏற்பட்டதும் இதுபோன்ற டிசம்பர் 26ஆம் தேதிதான். ஆனால் இந்த ஆண்டு கிரக சேர்க்கை நிகழ உள்ள இந்த மூன்று தினங்களுமே சுபதினங்களாக வருவதால் பெரிய அளவிலான பாதிப்புகள் எதுவும் இருக்காது என்பதே உண்மை. 66 சதவிகித பாதிப்புகள் நிச்சயம் இருக்காது. ஆனால், நல்ல மழை பெய்வதற்கான வாய்ப்புகள் மிகவும் அதிகம். சென்னை, கடலூர் போன்ற கடலோர மாவட்டங்களில் மண் அரிப்பு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம். வாகனங்களுக்கு மின்னல் பாதிப்பு ஏற்படும்.\nதனுசு ராசியில் சூரியன், சந்திரன், குரு, கேது,புதன்,சனி ஆகிய கிரகங்கள் டிசம்பர் 25ஆம் தேதியன்று கூட்டணி சேருகின்றன. அதோடு அத்தனை கிரகங்களும் மிதுன ராசியில் உள்ள ராகுவை பார்க்கின்றன. ராகு பகவான் தனது சம சப்தம பார்வையாக இந்த ஆறு கிரகங்களையும் பார்வையிடுகிறார்.\nஒரு ராசியில் குருவும், கேது ஆகிய கிரகங்கள் சேர்ந்திருப்பதால் மடங்கள், அறக்கட்டளைகள் வைத்து நடத்தும் மடாதிபதிகளுக்குத் தொந்தரவுகள் ஏற்படும் என்பதுதான் உண்மை. பொதுமக்களுக்குப் பொருள் இழப்பு ஏற்படலாம். ஆனால், உயிரிழப்பு ஏற்படாது.\nதனுசு ராசியில் ஆறு கிரகங்களின் சேர்க்கையால் எந்தவித மாற்றமும் பாதிப்பும் இருக்காது என்று அடித்துச் சொல்லலாம். குரு, கேது சேர்க்கை என்பது ஆன்மிகத்திலிருக்கும் மடாதிபதிகளுக்குப் பிரச்னைகள் தரக்கூடியதாக இருக்கும். ஏற்கெனவே குரு மகாசந்நிதானம் அவர்கள் அமரராகிவிட்டார். நித்யானந்தா நாடு நாடாகச் சென்று அலைந்து கொண்டிருக்கிறார்.\nசூரியனும் சந்திரனும் மூல நட்சத்திரத்தின் மூன்றாம் பாதம் நான்காம் பா��த்தில் இருக்கிறார்கள். கேது பகவான், பூராட நட்சத்திரத்தின் முதல் பாதத்துக்கு வந்துவிடுகிறார். சூரியன், குரு, சந்திரன் ஆகிய மூன்று கிரகங்களும் மூலம் நட்சத்திர நான்காம் பாதத்தில் இருக்கிறார்கள். சந்திரன், பூராடம் முதல் பாதத்துக்கு வருகிறார். இந்த ஆறு கிரகக் கூட்டணியால் பெரிய அளவில் பாதிப்புகள் இருக்காது என்பதே ஜோதிட ரீதியான உண்மை.\nஅடுத்த ஒரு மாதத்துக்குள் இயற்கைப் பேரிடர்கள் இருக்கும் என்பதற்கோ பெருமழை பெய்து பெரிய பாதிப்புகள் ஏற்படும் என்பதற்கோ எந்தவித அடிப்படை ஆதாரமும் சான்றுகளும் இல்லை என்பதுதான் உண்மை. எனவே ஆறு கிரக கூட்டணி பற்றி அச்சுறுத்தும் வாட்ஸ் அப் தகவல் குறித்துப் பொதுமக்கள் பீதி அடைய வேண்டாம் என வானிலை ஆய்வாளர்களும் கூறி வருகின்றனர்.\nஆத்ம காரகன் சூரியன், மனோகாரகன் சந்திரன், ஞானகாரகன் கேது, ஆன்மீக காரகன் குரு, புத்தி காரகன் குரு, ஆயுள் காரகன் சனி என ஆறு கிரகங்கள் இணைந்து இருக்க ஒரு கிரக யுத்தமே நடக்கிறது. அதை ராகு பார்வையிடும் போது 12 ராசியினரும் ஒருவித பதற்றத்தோடு இருப்பார்கள், எனவேதான் அந்த மூன்று நாட்கள் வெளியில் எங்கும் போகாமல் மவுனமாக வீட்டிற்குள் இருக்க வேண்டும் என்று சொல்கின்றனர் ஜோதிடர்கள். மறதி அதிகமாகும் பணம் கொடுக்கல் வாங்கல் வேண்டாம் என்றும் சொல்கின்றனர்.\nடிசம்பர் 25ஆம் தேதியன்று அனுமன் ஜெயந்தி, அன்று அமாவாசை. அதே போல 26ஆம் தேதி சூரிய கிரகணம், 27ஆம் தேதியன்று வளர்பிறை சந்திரனை பார்ப்பது நல்லது விஷேசம். இதனால் கிரக சேர்க்கை, கிரக பார்வையால் ஏற்படும் பாதிப்புகளின் தன்மை குறையும். அந்த கதிர்வீச்சினால் ஏற்படும் பாதிப்பை நாம் தடுத்துவிடலாம். அதற்கு இப்பொழுது இருந்தே நாம் நம்மை தயார் படுத்திக் கொள்ள வேண்டும்.\nபாலில் சிறிது ஏலக்காயும் குங்குமப்பூவும் சேர்த்து இரவில் படுப்பதற்கு முன் குடித்து விட்டு படுக்க வேண்டும். இவை அனைத்தையும் இப்பொழுது இருந்தே செய்துவர இந்த மோசமான கிரகச் சேர்கையில் ஏற்படும் பாதிப்புகளில் இருந்து நாம் நம்மை பாதுகாத்துக் கொள்ளலாம். ஒரு தர்ப்பைப்புல்லை எடுத்து ஒரு தாமிர பாத்திரத்தில் போட்டு வைத்து அதில் நீர் ஊற்றி தினமும் குடிநீராகக் குடிக்கவேண்டும். இது அந்த சமயத்தில் ஏற்படும் மனத்தடுமாற்றத்தையும் குழப்பத்தையும் அறவ��� நீக்கிவிடும். இப்பொழுது இருந்தே சுண்டல் கடலையை அதிகமாக உணவில் சேர்த்துக் கொள்ள உடல் பலம் பெறும். இது உடம்பிற்கும் மனதிற்கும் மிகவும் நல்லது.\nபொருத்தமான வரன் தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - இன்றே பதிவு செய்யுங்கள , பதிவு இலவசம்\nமேலும் solar eclipse செய்திகள்\nசூரிய கிரகணம் என்றால் என்ன.. அது எப்படி நிகழ்கிறது.. சில நம்பிக்கைகளும்.. உண்மைகளும்\nஅம்மா சடலம் மீது அமர்ந்து பூஜை நடத்துனாரே மணிகண்டன்.. ஞாபகம் இருக்கா.. அரியமங்கலமே அலறி போச்சு\nசூரிய கிரகணம் உச்சத்தில் இருக்க தாராபுரத்தில் தி.க சார்பில் பிரியாணி விருந்து\nசூரிய கிரகணம் 2020: கிரகணங்களின் தீய கதிர்வீச்சில் இருந்து காக்கும் தர்ப்பை புல்\nசூரிய கிரகணத்தின் போது தருமபுரி, நெல்லையில் உலக்கை செங்குத்தாக நிற்கும் அரிய காட்சி\nசூரிய கிரகணம் 2020: திருநள்ளாறு சனி பகவான் கோவிலில் மட்டும் சிறப்பு பூஜை ஏன் தெரியுமா\nசூரிய கிரகணம் 2020:திருப்பதி ஏழுமலையான் கோவில் மூடல்- பக்தர்களுக்கு இன்று முழுவதும் தரிசனம் ரத்து\nசூரிய, சந்திர கிரகண காலங்களில் கோவில்களை மூடுவது எதற்கு தெரியுமா\nஇந்தியாவில் சூரிய கிரகணம் முடிந்தது.. வானில் நெருப்பு வளையம் போலிருந்த அற்புத நிகழ்வு\nசென்னை, டெல்லி, மும்பையில் சூரிய கிரகணம் எப்போது நிகழும்.. பகுதிவாரியாக விவரங்கள் இதோ..\nசென்னை, கோவை, வேலூரில் தெரியும் சூரிய கிரகணம்.. எதை செய்யலாம்\nஇந்தியாவில் தென்படும் கடைசி சூரிய கிரகணம்.. இத்துடன் 2022-இல்தான்.. கிரகணம் பற்றிய சுவாரஸ்யங்கள்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738735.44/wet/CC-MAIN-20200811055449-20200811085449-00261.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/delhi/2-pakistan-high-commissioner-sent-back-to-their-country-for-doing-espionage-in-india-387092.html", "date_download": "2020-08-11T07:06:50Z", "digest": "sha1:B6RSDS5UNNZRZLPAAP2GWBV6UD54CCBX", "length": 18818, "nlines": 197, "source_domain": "tamil.oneindia.com", "title": "உடனே வெளியேறுங்கள்.. இந்தியாவில் உளவு வேலை பார்த்த 2 பாக். உயர் கமிஷ்னர்கள்.. மத்திய அரசு அதிரடி! | 2 Pakistan High Commissioner sent back to their country for doing espionage in India - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் மூணாறு நிலச்சரிவு கோழிக்கோடு மழை புதிய கல்வி கொள்கை சுதந்திர தினம்\nஇந்தியா சீனா எல்லை பிரச்சனை\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இண��ந்திருங்கள் டெல்லி செய்தி\nஆஹா.. விவசாயிகளின் வயிற்றில் பால் வார்க்கும் செய்தி.. மேட்டூர் அணை இப்போ எப்படி இருக்கு தெரியுமா\nகுடும்ப சொத்து...பெண்களுக்கும் சமபங்கு...உச்ச நீதிமன்றம் தீர்ப்பு\n\"வா மாதவி வா.. இப்படி பக்கத்தில் வந்து உட்காரு\".. உருக வைக்கும் மெழுகுசிலை.. இவர்தான் பாசக்கார கணவர்\nசபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி.. ஆனால் இரண்டு நிபந்தனை\nஓயாத சொத்துப் பஞ்சாயத்து.. வீதிக்கு வந்த குடும்ப விவகாரம்.. விஜிபி மகன்கள் மீது போலீஸ் வழக்குப்பதிவு\nஅதெல்லாம் கிடையாது, எடப்பாடியார்தான் எப்பவும் முதல்வர்.. அடித்துச் சொல்லும் ராஜேந்திர பாலாஜி\nSports மொத்தம் 4 அணிகள்.. செம டூர்.. ரெடியாகுது நியூசிலாந்து கிரிக்கெட்\nLifestyle இந்தியாவிற்கு ஏன் நள்ளிரவில் சுதந்திரம் வழங்கப்பட்டது தெரியுமா பலரும் அறியாத சுவாரஸ்ய வரலாறு...\nAutomobiles களவுபோன காரை சில மணி நேரங்களிலேயே கண்டுபிடிக்கலாம் டீலர்களுக்கு பலோ ஐடியா கொடுத்த திருச்சி போலீஸ்\nMovies க்யூட் எக்ஸ்பிரஷன்ஸ்.. யாரையும் காப்பியடிக்கல.. மீரா மிதுனுக்கு பதிலடி கொடுத்த ஐஸ்வர்யா ராஜேஷ்\nFinance சீனாவுக்கு இது பெருத்த அடி தான்..ஏற்றுமதி 24.7% வீழ்ச்சி.. இந்தியா சொன்ன நல்ல விஷயத்தையும் பாருங்க\n ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் அரசாங்க வேலை\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஉடனே வெளியேறுங்கள்.. இந்தியாவில் உளவு வேலை பார்த்த 2 பாக். உயர் கமிஷ்னர்கள்.. மத்திய அரசு அதிரடி\nடெல்லி: இந்தியாவில் உளவு வேலைகளை செய்து வந்ததாக கூறி பாகிஸ்தான் நாட்டை சேர்ந்த இரண்டு உயர் கமிஷ்னர்கள் இந்தியாவில் இருந்து வெளியேற்றப்பட்டு உள்ளனர்.\nஇந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையில் பிரச்சனை நிலவி வரும் நிலையில், இந்த சூழ்நிலையை பயன்படுத்தி பாகிஸ்தான் எல்லையில் பிரச்சனை செய்ய திட்டமிட்டு வருகிறது. நேற்றுதான் காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் நடத்தியது.\nஅதேபோல் லடாக் எல்லையில் இந்தியா தொடர்ந்து அத்துமீறி வருவதாக பாகிஸ்தான் குற்றஞ்சாட்டி உள்ளது. இந்த நிலையில் தற்போது பாகிஸ்தான் உளவாளிகள் இருவர் அகப்பட்டு உள்ளார் .\nஅடங்காத நேபாளம்- இந்திய ப��ுதிகளை உள்ளடக்கிய புதிய வரைபடத்துக்கு நாடாளுமன்றம் ஒப்புதல் அளிக்கிறது\nஇந்தியாவில் உளவு வேலைகளை செய்து வந்ததாக கூறி பாகிஸ்தான் நாட்டை சேர்ந்த இரண்டு உயர் கமிஷ்னர்கள் இந்தியாவில் இருந்து வெளியேற்றப்பட்டு உள்ளனர். அதன்படி பாகிஸ்தான் வெளியுறவுத்துறையின் உயர் கமிஷனில் இவர்கள் இருவரும் விசா பிரிவில் பணியாற்றி உள்ளனர். இவர்களின் பெயர்கள் அபீத் ஹுசைன் மற்றும் தாஹீர் கான் என்று அடையாளம் காணப்பட்டுள்ளது. இவர்கள் டெல்லியில் பாகிஸ்தானின் உளவு பணிகளுக்கு ரகசியமாக உதவியதாக கூறப்படுகிறது.\nஅதாவது பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐஎஸ்ஐயில் இவர்கள் ரகசியமாக பணியாற்றி வருகிறார்கள் என்று கூறப்படுகிறது. பாகிஸ்தானில் இருந்து இந்தியா வரும் சிலருக்கு போலி விசா தயார் செய்வதை இவர்கள் பணியாக செய்து இருக்கிறார்கள். இந்தியா வரும் பாகிஸ்தான் உளவாளிகளுக்கு விசா அளிக்கும் வேலையில் இவர்கள் ஈடுப்பட்டு இருக்கிறார்கள் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.\nஉள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் டெல்லி போலீஸ் இவர்களின் செயலை கண்டுபிடித்து இன்று வளைத்து பிடித்தது. இவர்களிடம் இன்று டெல்லி போலீஸ் விசாரணை நடத்தியது .இதை தொடர்ந்து தற்போது இவர்கள் இருவரையும் 24 மணி நேரத்திற்குள் பாகிஸ்தானுக்கு திருப்பி செல்லவும், இவர்களின் விசாவை நிரந்தரமாக ரத்து செய்யவும் மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.\nஇது தொடர்பாக பாகிஸ்தான் உயர் கமிஷனுக்கு இந்தியா கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்தியாவிற்கு ராஜாங்க ரீதியாக வரும் பாகிஸ்தான் அதிகாரிகள் இது போல உளவு பணிகள் செய்ய கூடாது. அப்படி உளவு பணிகளால் ஈடுபட்டால் அவர்கள் மீது கடுமையாக நடவடிக்கை எடுக்கப்படும் , என்று மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.\nபொருத்தமான வரன் தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - இன்றே பதிவு செய்யுங்கள , பதிவு இலவசம்\nகுடும்ப சொத்து...பெண்களுக்கும் சமபங்கு...உச்ச நீதிமன்றம் தீர்ப்பு\nசீனாவை குறிவைத்து அடிக்கும் இந்தியா.. லேப்டாப், கேமரா, ஜவுளிகளுக்கு சுங்க வரி உயருகிறது\nஉத்தரப்பிரதேசம்... பாஜக முன்னாள் தலைவர் சுட்டுக் கொலை... ரத்த வெள்ளத்தில் உடல் மீட்பு\nமூளை ரத்த கட்டிக்கு அறுவை சிகிச்சை.. கொரோனா பாதிப்பும் உறுதி.. வென்டிலேட்டரில் பிரணாப் முகர்ஜி\nதமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்ட 10 மாநில முதல்வர்களுடன் மோடி ஆலோசனை\nஓபிஎஸ் உட்பட 11 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கு- சபாநாயகர் பதில் தர மேலும் 4 வாரம் அவகாசம்\nநான் எழுப்பிய கலகக் குரல் சுயமரியாதைக்கானது.. கட்சி பதவிக்காக அல்ல.. அடேங்கப்பா சச்சின் பைலட்\nபீகார் தேர்தல் பணிகள் முழு வீச்சில்... உரிய காலத்தில் நடைபெறும்- தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா\nமுன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜிக்கு மூளை அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடந்தது\nமத்திய அரசின் ‘1857-இன் நினைவுகள்- சுதந்திரத்துக்கு ஒரு கட்டியம்’ தலைப்பில் இணையக் கருத்தரங்கு\nராஜஸ்தான் பஞ்சாயத்து ஓவர்... சச்சின் கோஷ்டி குமுறலை ஆராய மூவர் குழு- கெலாட்டுடன் சோனியா பேச்சு\nடிசம்பருக்குள் கொரோனா தடுப்பு மருந்து தயாராகிவிடும்- 2 மாதங்களில் விலை நிர்ணயம்: சீரம் இன்ஸ்டிடியூட்\nசுற்றுச்சூழல் வரைவு அறிக்கை...நாட்டின் வளத்தை திருடும் செயல்...வாபஸ் பெறுக...ராகுல் காந்தி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\npakistan india பாகிஸ்தான் இந்தியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738735.44/wet/CC-MAIN-20200811055449-20200811085449-00261.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/patna/groom-died-in-bihar-wedding-results-111-attendees-positive-390010.html?utm_source=articlepage-Slot1-4&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2020-08-11T07:34:58Z", "digest": "sha1:74M54ZBMVWJKF35OPZAZ2ZB4PUBCJ5AQ", "length": 18157, "nlines": 196, "source_domain": "tamil.oneindia.com", "title": "மணமகன் திடீர் மரணம்.. திருமணத்தில் கலந்து கொண்ட 111 பேருக்கு கொரோனா.. பாட்னாவில் அதிர்ச்சி | Groom died in Bihar Wedding results 111 attendees positive - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் மூணாறு நிலச்சரிவு கோழிக்கோடு மழை புதிய கல்வி கொள்கை சுதந்திர தினம்\nஇந்தியா சீனா எல்லை பிரச்சனை\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் பாட்னா செய்தி\nகேரளா விமான விபத்தில் உயிரிழவர்களுக்கு சூர்யா இரங்கல் - நிலச்சரிவு மரணத்தை மறந்து விட்டாரா\n540 பேரில் 15 பேர் மட்டுமே தமிழர்கள்... என்ன நடக்கிறது ரயில்வேயில்... முற்றுகை நடத்திய அன்பில் மகேஷ்\nநம்பிக்கையில் உறுதி...சச்சின் பைலட்டின் அதிரடி பல்டி...வரவேற்கும் அசோக் கெலாட்\nமீண்டு வரும் இந்தியா.. புது ரெக்கார்டு.. மீண்டவர்கள் எண்ணிக்கை 15 லட்ச���்தை தாண்டியது\n.. டிசம்பர் மாதம் வரை பள்ளிகள், கல்லூரிகள் திறக்கப்படாது.. மத்திய அரசு உறுதி\nஆஹா.. விவசாயிகளின் வயிற்றில் பால் வார்க்கும் செய்தி.. மேட்டூர் அணை இப்போ எப்படி இருக்கு தெரியுமா\nMovies என்ன டப்புன்னு இப்படி கேட்டுட்டாப்ல.. 'எனக்கு வேற ஏதாவது வேலை கிடைக்குமா\nLifestyle யாரெல்லாம் பப்பாளி சாப்பிடக்கூடாது பப்பாளி சாப்பிடும் போது செய்யக்கூடாதவைகள்\nEducation ஐடிஐ படித்தவரா நீங்க ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் அரசாங்க வேலை\nAutomobiles புதிய ட்ரையம்ஃப் ஸ்ட்ரீட் ட்ர்ப்பிள் ஆர் பைக் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்\nFinance மூன்றாவது நாளாக தடாலடி சரிவில் தங்கம் விலை\nSports மொத்தம் 4 அணிகள்.. செம டூர்.. ரெடியாகுது நியூசிலாந்து கிரிக்கெட்\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமணமகன் திடீர் மரணம்.. திருமணத்தில் கலந்து கொண்ட 111 பேருக்கு கொரோனா.. பாட்னாவில் அதிர்ச்சி\nபாட்னா: பீகார் மாநிலத்தில் நடந்த ஒரு திருமணத்தில் மணமகன் திடீரென இறந்துவிட்டார். அந்த திருமணத்திற்கு வந்த 111 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nநாடு முழுவதும் கொரோனா பாதிப்பால் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் பல்வேறு தடைகள் விதிக்கப்பட்டுள்ளன. பொதுவாக கூட்டம் கூடுவதற்கு அனைத்து மாநிலங்களிலும் தடை விதிக்கப்பட்டுள்ளது.\nஇறுதி ஊர்வலம், திருமணம் என்றால் 50 பேருக்கு மேல் கலந்து கொள்ளக் கூடாது என்ற விதி உள்ளது. இந்த நிலையில் பீகாரில் ஒரு திருமணத்தில் மணமகனுக்கு கொரோனா இருந்ததால் அந்த திருமணத்தில் கலந்து கொண்ட 111 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.\nகொரோனா போரில் களப்பணியாற்றும் மருத்துவர்களுக்கு வாழ்த்துக்கள் - தேசிய மருத்துவ தினம்\nபாட்னாவில் உள்ள பாலிகஞ்ச் பகுதியில் ஒரு திருமணம் ஜூலை 15-ஆம் தேதி நடைபெற்றது. மணமகன் குர்கானில் உள்ள நிறுவனத்தில் பொறியாளராக பணியாற்றி வந்தார். இதனால் அந்த திருமணத்தில் 350 பேருக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். திருமணத்தின் போது அவரது உடல்நிலை மோசமடைந்தது.\nஉடனடியாக அவர் பாட்னாவில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ���ங்கு அவருக்கு கொரோனாவின் அறிகுறியான வயிற்றுப்போக்கு ஏற்பட்டது. எனினும் அவரது உறவினர்கள் அவரை வயிற்றுப்போக்கிற்கான மருந்து எடுக்க சொல்லிவிட்டு திருமண சடங்குகளை நடத்த அழைத்து சென்றுவிட்டனர்.\nஇந்த நிலையில் கொரோனா சோதனையும் அவருக்கு எடுக்கப்படவில்லை. இதையடுத்து அவர் திருமணம் ஆன அடுத்த நாளே உயிரிழந்துவிட்டார். தகவலறிந்த மாவட்ட நிர்வாகத்தினர் சம்பந்தப்பட்டவர்கள் வீடுகளுக்கு சென்று விசாரணை நடத்துவதற்குள் இறந்த மணமகனுக்கு இறுதி சடங்குகள் நடத்தப்பட்டன.\nஇதனால் அவருக்கு கொரோனா சோதனை ஏதும் செய்யப்படவில்லை. இந்த நிலையில் இறந்த நபரின் உறவினர்களுக்கு கொரோனா அறிகுறி ஏற்பட்டது. இதையடுத்து அவர்களிடம் எடுக்கப்பட்ட மாதிரிகளில் வைரஸ் உறுதியானது. திருமணத்திற்கு சென்று கொரோனா உறுதியானவர்களின் எண்ணிக்கை 15 ஆக உயர்ந்த நிலையில் மாவட்ட நிர்வாகம் ஒரு சிறப்பு முகாமை அமைத்தது.\nதிருமணத்தில் கலந்து கொண்டவர்களுக்கு கொரோனா சோதனை நடத்தப்பட்டு வருகிறது. இதுவரை 111 பேருக்கு கொரோனா உறுதியானது. இந்த திருமணத்தில் கலந்து கொண்டோரின் எண்ணிக்கை 350க்கு மேல் உள்ளது. இதனால் திருமணத்திற்கு சென்றோர் தாமாக முன் வந்து கொரோனா பரிசோதனை செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.\nபொருத்தமான வரன் தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - இன்றே பதிவு செய்யுங்கள , பதிவு இலவசம்\nமத்தியப்பிரதேசத்தில் ஒரு நாள் இரவில் லட்சாதிபதியான தொழிலாளி\nபீகாரில் தேர்தல்...ஒதுங்கிய நிதிஷ்...ராமர் கோயிலுக்கு வாழ்த்து இல்லை...இதுதான் காரணம்\nபாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் மரண வழக்கு- சிபிஐ விசாரிக்க பீகார் அரசு பரிந்துரை\n\"மனைவியுடன் காதலன்\".. ஊருக்கு நடுவில் 2வது கல்யாணம் செய்து வைத்த கணவன்.. தலையை சுற்ற வைத்த பீகார்\nகொரோனா பாதிப்பு.. பீகார் சட்டசபை தேர்தலை தள்ளி வைக்க வேண்டும்.. லோக் ஜனசக்தி கோரிக்கை\nபல கோடி.. அந்த 6 நாட்கள்.. சுஷாந்த் சிங் தற்கொலையில் புதிய திருப்பம்.. காதலியை வளைக்கும் போலீஸ்\nதோசை சுட்டு கொடுத்த அம்மா.. துப்பாக்கியால் சுட்ட மகன்.. இப்படி ஒரு பிள்ளையா\nபீகாரில் நாளை முதல் ஜூலை 31வரை முழு லாக்டவுன் - வர்த்தக நிறுவனங்கள், வழிபாட்டு தலங்கள் மூடல்\nபூனைக்குட்டி வெளியில் வந்துவிட்டது.. நிதீஷின் பொய்.. அம்பலப்படுத்தியது கோவிட்.. உபேந்திர குஷ்வாகா\nமீட்டிங்கால் வந்த அச்சம்.. கொரோனா டெஸ்ட் எடுத்துக்கொண்ட நிதிஷ் குமார்.. ரிசல்ட் நெகட்டிவ்\nமின்னல் தாக்கி.. ஒரே நாளில் 26 பேர் பலி.. ஒரே வாரத்தில் 133 பேர் பலி.. பீகாரில் என்ன நடக்கிறது\nபீகார் சட்டசபை தேர்தல்- கொரோனா பாதித்தோர் தபால் மூலம் வாக்களிக்க அனுமதி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738735.44/wet/CC-MAIN-20200811055449-20200811085449-00261.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.aanthaireporter.com/ttv-dinakaran-assure-to-contest-in-local-body-election/", "date_download": "2020-08-11T07:51:28Z", "digest": "sha1:7I2CB6C2TIJ3C6J3X7FL54NLKZCMVE3J", "length": 12547, "nlines": 167, "source_domain": "www.aanthaireporter.com", "title": "உள்ளாட்சித் தேர்தலில் அமமுக கட்டாயம் போட்டியிடும்! – தினகரன் அறிவிப்பு!! – AanthaiReporter.Com | Tamil Multimedia News Web", "raw_content": "\nஉள்ளாட்சித் தேர்தலில் அமமுக கட்டாயம் போட்டியிடும்\nசெப்.30ம் தேதி வரை ரயில்கள் போக்குவரத்த்கு ரத்து\n – கனிமொழியின் காட்டத்துக்கு மத்திய அரசு பதில்\nபெண் ஊழியர்களுக்கு 10 நாட்கள் மாதவிடாய் கால விடுப்பு.\nஇலங்கை பிரதமராக பதவியேற்றார் -மகிந்த ராஜபக்சே\nகடவுளே. உன் சொந்த தேசத்துக்குக் கருணைக் காட்டக் கூடாதா\nதஞ்சை அரசு மருத்துவமனைக்கு ஜோதிகா 25 லட்சம் நிதியுதவி\nதரையிறங்கும் போது இரண்டு துண்டான ஏர் இந்தியா விமானம் – 19 பேர் பலி\nசொன்னா நம்போணும் : தமிழகத்தில் பொருளாதார வளர்ச்சி விகிதம் டாப்போ டாப்\n“‘இராவண கோட்டம்’ படத்திலிருந்து எந்த லாபமும் வேண்டாமாம்\nவேதா நிலையம் என்பது நான் பிறந்த வீடு – தீபா பேட்டி =வீடியோ\nநான் நடித்துள்ள ‘ஒன்பது குழி சம்பத்’ என்ற படத்தைப் பாருங்கப்பூ- அப்புக்குட்டி\nஉள்ளாட்சித் தேர்தலில் அமமுக கட்டாயம் போட்டியிடும்\nஉள்ளாட்சி தேர்தல் தொடர்பான வழக்கு விசாரணையின் போது டிசம்பர் 2 ஆம் தேதி உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பாணை வெளியாகும் என மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்தது. இதையடுத்து டிசம்பர் 13 ஆம் தேதிக்குள் உள்ளாட்சி தேர்தல் தொடர்பான விவரங்களை அறிக்கையாக தாக்கல் செய்யுமாறு மாநில தேர்தல் ஆணையத்திற்கு சுப்ரீம் கோர்ட்ம் உத்தரவிட்டது.\nஇந்நிலையில், உள்ளாட்சித் தேர்தலில் அமமுக கட்டாயம் போட்டியிடும் என்று தினகரன் உறுதி பட தெரிவித்து உள்ளார். இது குறித்து, நெல்லையில் செய்தியாளர்களிடம் பேசிய தினகரன் கூறுகையில், “வருகிற உள்ளாட்சி தேர்தலில் அ.மு.மு.க. போட்டியிடும். இந்த தேர்தல் தொடர்பாக வருகிற 22-ந் தேதி சென்னையில் மாவட்ட செயலாளர்கள் மற்றும் தலைமை கழக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடக்கிறது. அதன்பிறகு உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட விரும்புபவர்களிடம் இருந்து விருப்ப மனு பெறப்படும்.\nரஜினிகாந்த், தமிழகத்தில் மாற்றம் ஏற்படும் என கூறியிருப்பது உண்மை. எடப்பாடி பழனிசாமி முதல்-அமைச்சர் ஆவேன் என நினைத்து கூட பார்த்து இருக்க மாட்டார் என்று ரஜினிகாந்த் கூறியுள்ளார். அவர் எப்படி முதல்-அமைச்சர் ஆனார் என்று அனைவருக்கும் தெரியும்.\nஎடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் தலைமையில் உள்ளது ஒரு கம்பெனி தான். கட்சி இல்லை. உள்ளாட்சி தேர்தலில் அவர்கள் தலைமையிலான அ.தி.மு.க.வை தோற்கடிப்போம்.\nஎங்களது கட்சியை டெல்லி தேர்தல் கமி‌‌ஷனிடம் பதிவு செய்துள்ளோம். அதற்கான அறிவிப்பு விரைவில் வரும். இதுகுறித்து தேர்தல் ஆணையத்துக்கு நினைவூட்டல் கடிதம் இன்று (அதாவது நேற்று) அனுப்பி உள்ளேன்.\nதனிச்சின்னம் கிடைக்காவிட்டாலும் கூட உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட வேண்டும் என அனைத்து நிர்வாகிகளும் விரும்புகிறார்கள். அதன் அடிப்படையில் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடுவோம். நிச்சயம் வெற்றி பெறுவோம். யாரும் கூட்டணிக்கு வந்தால் சேர்த்துக் கொள்வோம்.\nநடந்து முடிந்த இடைத்தேர்தலில் வெற்றி பெற்று விட்டோம் என ஆட்டம் போடுகிறார்கள். இடைத் தேர்தலை பொறுத்த வரையில் ஆளும் கட்சியினர் வெற்றி பெறுவது அதிசயம் இல்லை. அவர்கள் எப்படி வெற்றி பெற்றார்கள் என்று அனைவருக்கும் தெரியும். ஆட்சி இருக்கும் வரை ஆட்டம் போடுவார்கள். மேலே உள்ளவர்கள் கைவிட்டு விட்டால், இவர்கள் ஆட்டம் முடிந்து விடும்” என்று டி.டி.வி.தினகரன் கூறினார்.\nசெப்.30ம் தேதி வரை ரயில்கள் போக்குவரத்த்கு ரத்து\n – கனிமொழியின் காட்டத்துக்கு மத்திய அரசு பதில்\nபெண் ஊழியர்களுக்கு 10 நாட்கள் மாதவிடாய் கால விடுப்பு.\nஇலங்கை பிரதமராக பதவியேற்றார் -மகிந்த ராஜபக்சே\nகடவுளே. உன் சொந்த தேசத்துக்குக் கருணைக் காட்டக் கூடாதா\nதஞ்சை அரசு மருத்துவமனைக்கு ஜோதிகா 25 லட்சம் நிதியுதவி\nதரையிறங்கும் போது இரண்டு துண்டான ஏர் இந்தியா விமானம் – 19 பேர் பலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738735.44/wet/CC-MAIN-20200811055449-20200811085449-00261.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.mirakee.com/karumpiravee", "date_download": "2020-08-11T07:50:14Z", "digest": "sha1:G2IQQT2M4N7ZDB24HDOIQHSM23B4O7XQ", "length": 9819, "nlines": 254, "source_domain": "www.mirakee.com", "title": "Quotes and poetry by karumpiravee | Mirakee", "raw_content": "\nஉன் கண்களை பார்க்காமலே புயலாக...\nநம் காதலுக்கு உரு காெடுத்து\nஆதி தமிழன் உலகிற்கே கொடை கொடுத்தான்...\nஆம், உழவு செய்து காட்டினான்,\nஇயற்கை தான் பண்பாடு என்றான்,\nஅறம் தான் வாழ்வியல் என்றான்,\nமறம் கொண்டு அறம் காத்தான்,\nதமிழனுக்கு இத்தனையும் கொடுத்தது தமிழ்...\nஆனால் எம் தமிழ் வாழ கொடை கொடுத்தது பனை...\nதன் ஓலை மடியில் இடம் கொடுத்தது...\nஅதன் ஓலைச் சுவடிகள் ஒவ்வொன்றும்,\nஎம் தாய் தமிழின் சுவடுகள்...\nஎம் தமிழ் நூற்றாண்டுகள் கடந்து வாழ,\nதன்னையே கொடையாக கொடுத்த மரம்...\nதமிழரோ, பனை போல் வாழ்க...\nதாத்தா மரம் நட்டு வளர்த்தார்...\nபேரன் பராமரித்து அதில் கனி பெறுகிறான்..\nஇதில் சிறந்தவர் ஒருவர் மட்டுமா...\nஇரண்டாயிரம் ஆண்டுகளாக சமூக விடுதலை, பெண்ணுரிமை தளங்களில் போராடி மடிந்த போராளிகள் நிறைய இருக்கிறார்கள். அவர்கள் ஒவ்வொருவரும் போற்றதக்கவர்கள்.\nஇப்படி ஒரு நெடும் போராட்டத்தை, (பெரியார்) ஒருவர் பெயரை மட்டும் வைத்து ஐம்பது ஆண்டுகளுக்குள் சுருக்குகிறார்கள்.\nஇருந்தாலும் 1800 குப் பிறகு சில போராளிகளை கீழ குறிப்பிடுகிறேன்.\nஅய்யா வைகுண்டர் - (1809 - 1851)\nஅயோத்தி தாசர் - (1845 - 1914)\nஇரட்டைமலை சீனிவாசன் - (1859–1945)\nபெரியார் மட்டுமே போராடினார் - எதிர்க்கிறேன்.\nபெரியார்(ரும்) போராடினார் - ஏற்கிறேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-34/segments/1596439738735.44/wet/CC-MAIN-20200811055449-20200811085449-00261.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"}