diff --git "a/data_multi/ta/2020-05_ta_all_1066.json.gz.jsonl" "b/data_multi/ta/2020-05_ta_all_1066.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2020-05_ta_all_1066.json.gz.jsonl" @@ -0,0 +1,376 @@ +{"url": "http://deivatamil.com/730-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%89%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D.html", "date_download": "2020-01-25T14:27:35Z", "digest": "sha1:XTLYTSZTAD4ICIPOH2G3RT4TFNNNE2AB", "length": 4426, "nlines": 70, "source_domain": "deivatamil.com", "title": "இன்று உமாபதி தேவநாயனார் குருபூஜை – தெய்வத் தமிழ்", "raw_content": "\nதெய்வத் தமிழ் பக்தி இலக்கியப் பேரவை\nஆழ்வார்கள்பன்னிரு ஆழ்வார்கள், வாழ்க்கை வரலாறு, பாடிய பிரபந்தங்கள்\nஆசார்யர்கள்வைணவம் வளர்த்த ஆசார்யர்கள், வாழ்க்கை வரலாறு, கட்டுரைகள்\nஇன்று உமாபதி தேவநாயனார் குருபூஜை\nஇன்று உமாபதி தேவநாயனார் குருபூஜை\n9 years ago செங்கோட்டை ஸ்ரீராம்\nசிதம்பரம், ஏப். 17: சிதம்பரம் நடராஜர் கோயிலிலும், தருமபுரம் ஸ்ரீஞானபுரீஸ்வரசுவாமி கோயிலிலும் சந்தானாச்சாரியருள் ஒருவராகிய ஸ்ரீ உமாபதி தேவ நாயனாருக்கு குருபூஜை விழா இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறுகிறது. இதை முன்னிட்டு இரு கோயில்களிலும் விசேஷ அபிஷேக ஆராதனைகளும், மாலை சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சிகளும் நடைபெறுகின்றன.\nஎழுத்தாளர், பத்திரிகையாளர், இலக்கிய ஆன்மிகப் பேச்சாளர்\nTags: உமாபதி குருபூஜை சிதம்பரம் தேவநாயனார்\nPrevious செண்பகவல்லி அம்மன் கோயிலில் தெப்பத் திருவிழா\nNext ஸ்ரீமுஷ்ணத்தில் பூவராக சுவாமி கோயில் தேரோட்டம்\nதிருநள்ளாறு கோயிலில் பிரம்மோற்சவ விழா கொடியேற்றம்\n9 years ago செங்கோட்டை ஸ்ரீராம்\n9 years ago செங்கோட்டை ஸ்ரீராம்\nதிருமலையில் மே 27-ல் ஹனுமன் ஜயந்தி விழா\n9 years ago செங்கோட்டை ஸ்ரீராம்\nVaralakshmi Pooja வரலட்சுமி பூஜை முறை\n2 years ago செங்கோட்டை ஸ்ரீராம்\n8 years ago செங்கோட்டை ஸ்ரீராம்\nபூஜைக்கு உரிய மலர்கள் எவை\n8 years ago செங்கோட்டை ஸ்ரீராம்\nநவதிருப்பதி சுற்றுலாவில் திருக்குறுங்குடி விடுபட்டுப் போனது ஏனோ\n8 years ago செங்கோட்டை ஸ்ரீராம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251672537.90/wet/CC-MAIN-20200125131641-20200125160641-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://silapathikaram.com/blog/?tag=%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE", "date_download": "2020-01-25T14:57:11Z", "digest": "sha1:GHPWIBFW4JUDD6O6NTHH6VAOKNDH74L3", "length": 5876, "nlines": 70, "source_domain": "silapathikaram.com", "title": "ஒரு பரிசா | சிலப்பதிகாரம் – ம.பொ.சி பதிப்பகம்", "raw_content": "ம. பொ. சி. பதிப்பகம் மற்றும் சிலம்பு செல்வர்\nபத்மஸ்ரீ டாக்டர் ம. பொ. சி அறக்கட்டளை\nசிலம்பு செல்வர் பாதையில் சிலப்பதிகாரம்\nமதுரைக் காண்டம்-கட்டுரை காதை-(எளிய விளக்கம்:பகுதி 14)\nPosted on August 25, 2017 by admin\tFiled Under சிலப்பதிகாரம் -எளிய உரை, சிலப்பதிகாரம்-மதுரைக் காண்டம்\nகட்டுரை காதை வெண்பா தெய்வந் தொழாஅள��� கொழுநற் றொழுவாளைத் தெய்வந் தொழுந்தகைமை திண்ணிதால்- தெய்வமாய் மண்ணக மாதர்க் கணியாய கண்ணகி விண்ணக மாதர்க்கு விருந்து. மண்ணில் உள்ள அனைத்து பெண்களுக்கும்,அணிபோல விளங்கிய கண்ணகி தெய்வமாகி,வானத்தில் இருக்கும் பெண்களுக்கு விருந்தாளியானாள்.அதனால் வேறு தெய்வங்களை வணங்காமல்,தன் கணவனைப் போற்றி வணங்கிய பெண்களை தெய்வமும் வணங்கும் என்பது உறுதி. குறிப்பு … தொடர்ந்து வாசிக்க →\nTagged katturaik kathai, Madhurapathy, madurai, parasaran, silappathikaram, அரைசு, அறன், ஆரபடி சாத்துவதி, ஒடியா, ஒரு பரிசா, கட்டுரை காதை, கூழி, கெழு, கைசிகி, கொழுநன், சிலப்பதிகாரம், தகைமை, தடக்கை, திண்ணிதால், திண்மை, துஞ்சிய, தொழாஅள், தொழுவாளை, பாரதி, புதுப்பெயல், புரை, புரைதீர், பேரியாறு, மதுரைக் காண்டம், மறன், மலி, மாதர், மூதூர், விறல், விழவு\t| உங்கள் கருத்தை பதிவு செய்யவும்\nஇரண்டாம் ஆண்டு சிலப்பதிகார விழா\nசிலப்பதிகார இயக்கம் தொடக்க விழா\nசிலப்பதிகாரம் ஒரு தடய ஆய்வியல் – அறம் – காப்பியம்\nசிலம்புச் செல்வர் ம.பொ.சி. யின் 106வது பிறந்த நாள் விழா\nபத்திரிகைகள் மிந்தளங்கள் பார்வையில் சிலம்பு செல்வர்\nமூன்றாம் ஆண்டு சிலப்பதிகார விழா\nசிலம்பு செல்வர் பாதையில் சிலப்பதிகாரம்\nபதிப்புரிமை © 2020. சிலப்பதிகாரம் : ம.பொ.சி பதிப்பகம் மற்றும் சிலம்பு செல்வர் பத்மஸ்ரீ டாக்டர் ம. பொ. சி அறக்கட்டளை அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251672537.90/wet/CC-MAIN-20200125131641-20200125160641-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tnpds.net.in/category/%E0%AE%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95-%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2020-01-25T14:12:11Z", "digest": "sha1:GQOFX3JB5ZH5KEZZQQU62NWDW5DEUPKT", "length": 14021, "nlines": 183, "source_domain": "tnpds.net.in", "title": "ஆன்மிக தகவல்கள் | TNPDS ONLINE", "raw_content": "\n2020 தை அமாவாசை சிறப்புகள் என்ன தை அமாவாசை அன்று செய்ய வேண்டியவை\n2020 தை அமாவாசை சிறப்புகள் என்ன தை அமாவாசை அன்று செய்ய வேண்டியவை\nஆன்மிக தகவல்கள் தெரியுமா உங்களுக்கு\nஇன்று{20.01.2020} முதல் திருப்பதி கோவிலுக்கு வரும் அனைவருக்கும் இலவச லட்டு\nஇன்று{20.01.2020} முதல் திருப்பதி கோவிலுக்கு வரும் அனைவருக்கும் இலவச லட்டு\n2020 திருநள்ளாறு|சனிப்பெயர்ச்சி விழா எப்போது\n2020 திருநள்ளாறு சனீஸ்வரர் கோவிலில் சனிப்பெயர்ச்சி விழா எப்போது\n2020 ஆன்மிக தகவல்கள் தெரியுமா உங்களுக்குaaruthra tharisanam 2020 aaruthra tharisanam 2020 live video aaruthra tharisanam 2020 video ஆருத்ரா தரிசன விழா ஆருத்ரா தரிசன விழா 2020 ஆருத்ரா தரிசன வீட���யோ ஆருத்ரா தரிசன வீடியோ 2020 ஆருத்ரா தரிசனம் 2020 திருவாதிரை திருவிழா 2020Leave a comment\n2020 ஆன்மிக தகவல்கள் தெரியுமா உங்களுக்குaaruthra tharisanam 2020 aaruthra tharisanam 2020 live video aaruthra tharisanam 2020 video ஆருத்ரா தரிசன விழா ஆருத்ரா தரிசன விழா 2020 ஆருத்ரா தரிசன வீடியோ ஆருத்ரா தரிசன வீடியோ 2020 ஆருத்ரா தரிசனம் 2020 திருவாதிரை திருவிழா 2020Leave a comment\n2020 ஆருத்ரா தரிசனம்|உத்தரகோசமங்கையில் சந்தனம் களையப்பட்ட நடராஜர் தரிசனம்\n2020 ஆருத்ரா தரிசனம்|உத்தரகோசமங்கையில் சந்தனம் களையப்பட்ட நடராஜர் தரிசனம்\nஸ்ரீரங்கம் கோவிலில் சொர்க்கவாசல் திறந்திருக்கும் நாட்கள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்\nஸ்ரீரங்கம் கோவிலில் சொர்க்கவாசல் திறந்திருக்கும் நாட்கள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்\nஆன்மிக தகவல்கள் வைகுண்ட ஏகாதசி 2020Sorgavasal 2020 srirangam ranganathar temple 2020 vaikunta ekadasi 2020 சொர்க்க வாசல் சொர்க்கவாசல் 2020 ரெங்கநாதர் கோவில் வைகுண்ட ஏகாதசி 2020 ஸ்ரீரங்கம் ஸ்ரீரங்கம் கோவிலில் சொர்க்கவாசல்Leave a comment\nவைகுண்ட ஏகாதசி 2020|திருப்பதி ஏழுமலையான் கோவில் சொர்க்க வாசல் திறப்பு நேரம் 2020\nவைகுண்ட ஏகாதசி 2020|திருப்பதி ஏழுமலையான் கோவில் சொர்க்க வாசல் திறப்பு நேரம் 2020\nஆன்மிக தகவல்கள் வைகுண்ட ஏகாதசி 2020sorgavasal thirappu 2020 sorgavasal thirappu time 2020 vaikunta ekadasi 2019 vaikunta ekadasi 2020 srirangam திருப்பதி சொர்க்க வாசல் திறப்பு 2020 வைகுண்ட ஏகாதசி 2020 தேதி வைகுண்ட ஏகாதசி 2020 நேரம் ஸ்ரீரங்கம் சொர்க்க வாசல் திறப்பு 2020Leave a comment\nTNPSC GROUP 1, TNPSC GROUP 2 தேர்விலும் பெரும் முறைகேடு\nகுரூப்-4 முறைகேடு: ஓராண்டாக சதித்திட்டமா\nஅம்மா இருசக்கர வாகன திட்டம்\nஅம்மா இருசக்கர வாகன திட்டம் 2019\nஅம்மா இருசக்கர வாகன திட்டம் 2020\nஊரக உள்ளாட்சி தேர்தல் 2019\nஒரே நாடு ஒரே குடும்ப அட்டை\nஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு\nசென்னை புத்தகக் காட்சி 2020\nதமிழக பாலிடெக்னிக் கல்லூரி 2020\nபொங்கல் பரிசுத் தொகுப்பு திட்டம் 2020\nபொங்கல் வைக்க நல்ல நேரம் 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251672537.90/wet/CC-MAIN-20200125131641-20200125160641-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://tamilonline.com/thendral/article.aspx?aid=6921", "date_download": "2020-01-25T15:28:05Z", "digest": "sha1:5QZILLMCVCIC5TJ5SJJ3JJYOAZREPUNC", "length": 18714, "nlines": 33, "source_domain": "tamilonline.com", "title": "Tamilonline - Thendral Tamil Magazine - கதிரவனை கேளுங்கள் - தற்போது எத்துறைகளில் ஆரம்பநிலை மூலதனம் இடப்படுகிறது? (பாகம் - 13)", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்\nதென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | முன்னோடி | சாதனையாளர் | அன்புள்ள சிநேகிதியே | அஞ்சலி | சிறப்புப் பார்வை | சிரிக்க சிந்திக்க\nகுறுக்கெழுத்துப்புதிர் | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | நினைவலைகள் | நலம் வாழ | சினிமா சினிமா | Events Calendar | வாசகர் கடிதம் | ஜோக்ஸ்\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | சமயம் | பொது\nதற்போது எத்துறைகளில் ஆரம்பநிலை மூலதனம் இடப்படுகிறது\n- கதிரவன் எழில்மன்னன் | ஜனவரி 2011 |\nமுன்னுரை: பொருளாதாரச் சூழ்நிலை முன்னேறி வருகிற இந்த நிலையில் எந்தத் துறைகளச் சார்ந்த தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு ஆரம்பநிலை மூலதனம் கிடைக்கிறது என்று பலரும் கேள்வி எழுப்புகின்றனர். சென்ற பகுதிகளில், வலைமேகக் கணினி (cloud computing), வலைமேக ஊடகங்கள் (cloud media), கம்பி நீக்கம் (clearing out wires), சுத்த நுட்பம் (clean tech) என்ற சிலி துறைகளில் மிகுந்த மூலதன ஆர்வமிருப்பதைக் கண்டோம். வலைமேகக் கணினியின் முக்கிய உபதுறையான சேவை மென்பொருள் துறையைப் பற்றியும், அதைவிட அடிப்படையான, கணினிகளை வேண்டும்போது மட்டும் உபயோகிக்கும் PaaS, மற்றும் IaaS பற்றியும் விவரித்தோம். நிறுவனத் தகவல் மையங்களை வலைமேகங்களுடன் இணைக்கும் பாலம் என்ற நுட்பத்தை அறிமுகம் செய்து அதன் சில உபதுறைகளான தகவல் பாலம் மற்றும் பாதுகாப்புப் பாலம் பற்றி விவரங்களைக் கண்டோம். சென்ற பகுதியில் கம்பிநீக்க நுட்பங்களைப் பற்றிப் பார்க்க ஆரம்பித்து கம்பியற்ற அண்மைத் தொடர்பைப் பற்றி விவரித்தோம். அதை இங்கே தொடர்வோம்...\nகம்பியற்ற தொலைத்தொடர்பில் இடம் குறித்த சேவைகளைப் பற்றிக் கூறினீர்கள். இன்னும் நவீனமாக இத்துறையில் வாய்ப்புக்கள் ஏதேனும் உள்ளனவா\nஆஹா, என்ன இப்படிக் கேட்டு விட்டீர்கள் ஆப்பிள் என்ன, கூகிள் என்ன, மைக்ரோஸாஃப்ட் என்ன, மற்றும் ஸாம்சங், ஹெச்.டி.சி., மோட்டோரோலா, எல்லோரும் போட்டி போட்டு புதுப்புது நுட்பங்களை அறிவுபேசி (Smart Phone) துறையில் அளித்து வருகின்றன. ஆனால் அவையெல்லாம் பெரும் ராட்சஸ நிறுவனங்களாயிற்றே, ஆரம்பநிலை நிறுவனங்களுக்கு என்ன வாய்ப்பிருக்க முடியும் என்று நினைக்கிறீர்களா ஆப்பிள் என்ன, கூகிள் என்ன, மைக்ரோஸாஃப்ட் என்ன, மற்றும் ஸாம்சங், ஹெச்.டி.சி., மோட்டோரோலா, எல்லோரும் போட்டி போட்டு புதுப்புது நுட்பங்களை அறிவுபேசி (Smart Phone) துறையில் அளித்து வருகின்றன. ஆனால் அவையெல்லாம் பெரும் ராட்சஸ நிறுவனங்களாயிற்றே, ஆரம்பநிலை நிறுவனங்களுக்கு என்ன வாய்ப்பிருக்க முடியும் என்று நினைக்கிறீர்களா\nஇந்தப் பெரும் நிறுவனங்கள் அளிப்பது ஒரு கருவி அல்லது பயன்பாட்டு மேடை (platform). அவற்றைப் பயன்படுத்தி, பயனர்களுக்கு மென்பொருள் அல்லது சேவை அளிக்கும் வாய்ப்புக்கள் ஆரம்பநிலை நிறுவனங்களுக்கு நிறையவே உள்ளன.\nசென்ற முறை கூறியபடி இடம் குறித்த சேவைகள் பல அளிக்கப்பட்டு வருகின்றன. அதில் நவீனமாக வர ஆரம்பித்துள்ள குறிப்பிடத் தக்க ஒரு வாய்ப்பு, திடீர்த் தள்ளுபடி. அதாவது, நீங்கள் பல கடைகள் உள்ள ஒரு பகுதியில் உங்கள் அறிவுப்பேசியுடன் போய்க் கொண்டிருக்கும் போது, குறுந்தகவல் (short message) மூலமோ அல்லது கருவியில் நிலைநாட்டப்பட்ட வேறு பயன்பாட்டு மென்பொருள் மூலமோ பொதுவாக அந்த சமயத்துக்கு மட்டுமே, அல்லது உங்களுக்கு மட்டுமே உரித்தான தள்ளுபடி பற்றி அறிவிக்கும் சேவைகளை உருவாக்கும் வாய்ப்பு உள்ளது. இது நன்கு செயல்பட வேண்டுமானால் பல நுட்பங்கள் தேவைப் படுகின்றன. பயனர்களின் விருப்பங்களையும் தேவைகளையும் உணர்ந்து அவர்கள் நடமாடும் பகுதியில் என்ன கடைகள் உள்ளன என்று கணித்து, அக்கடைகள் எந்தத் தள்ளுபடி அறிவிப்புகளை அனுப்ப விரும்புகிறார்கள் என்பவற்றைக் கூட்டி, இறுதியாக குறிப்பிட்ட நுகர்வோரின் (specific consumers) தேவைக்கு எந்த அறிவிப்பு பொருந்துகிறது என்று பார்த்து, அதை அவர்களுக்கு அனுப்பி, அவர்கள் எவற்றை விரும்பி அதன்மீது செயல்படுகிறார்கள் என்ற தகவலைக் கடைகளுக்குக் கொடுத்து... புரிகிறதா இவ்வாறு பலப்பல புதிய நுட்பங்களுக்கும், இருக்கும் நுட்பங்களை மேம்படுத்தவும் வாய்ப்புக்கள் உள்ளன.\nஅதுமட்டுமல்ல, மெய்மைகூட்டல் (Reality augmentation) என்னும் புதுநுட்பமும் இப்போது சேர்ந்துள்ளது. அதாவது, உங்கள் கைபேசியின் காமிராவை எதாவது இடத்தைக் மெய்மைகூட்டும் மென்பொருளுக்குக் காட்டினால், அவ்விடத்தின் வரலாற்று முக்கியத்துவம், மற்றும் அதைப் பற்றிய பல்வேறு விவரங்கள் மட்டுமல்லாமல், அவ்விடத்தின் சுற்றுப்புற வரைபடம், அருகிலுள்ள கடைகள், உணவிடங்கள் போன்ற எல்லாவற்றையும் கைப்பேசி திரையில் ஒட்டு மொத்தமாகக் காட்ட���விடும்\nவேறு மாதிரியான ஒரு புது நுட்பம் தனியார் கணினித் துறையிலிருந்து கைபேசித் துறைக்குக் சமீபத்தில் குதித்துள்ளது இதுதான் தனியார் விழிம உரையாடல் (personal video conferencing).. ஆப்பிள் நிறுவனம் தன் ஐஃபோன்-4 கைபேசியில் முன்புறம் நோக்கிய லென்ஸ் ஒன்றைச் சேர்த்து, ஃபேஸ்டைம் என்னும் மென்பொருளையும் சேர்த்தவுடன் அச்சாதனம் உள்ளவர்கள் மிக எளிதில் அவர்கள் எங்கிருக்கிறார்களோ அங்கிருந்தே ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டு உரையாடலாம். பெரும் நிறுவனங்கள் மட்டுமே, தங்கள் அலுவலகங்க்ளிருந்து மட்டுமே பயன்படுத்திக் கொண்டிருந்த நுட்பம், எவரும் எவருடனும் தொடர்பு கொள்ள, இருக்கும் இடத்திலிருந்தே பயன்படுத்தும்படி வந்துவிட்டது இதுதான் தனியார் விழிம உரையாடல் (personal video conferencing).. ஆப்பிள் நிறுவனம் தன் ஐஃபோன்-4 கைபேசியில் முன்புறம் நோக்கிய லென்ஸ் ஒன்றைச் சேர்த்து, ஃபேஸ்டைம் என்னும் மென்பொருளையும் சேர்த்தவுடன் அச்சாதனம் உள்ளவர்கள் மிக எளிதில் அவர்கள் எங்கிருக்கிறார்களோ அங்கிருந்தே ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டு உரையாடலாம். பெரும் நிறுவனங்கள் மட்டுமே, தங்கள் அலுவலகங்க்ளிருந்து மட்டுமே பயன்படுத்திக் கொண்டிருந்த நுட்பம், எவரும் எவருடனும் தொடர்பு கொள்ள, இருக்கும் இடத்திலிருந்தே பயன்படுத்தும்படி வந்துவிட்டது ஏதாவது அவசரமாகக் காட்ட வேண்டுமானால், மற்றவரை வரவழைக்கத் தேவையில்லை, அவர்களைக் கூப்பிட்டு உங்கள் கைப்பேசி வழியே காட்டிவிடலாம். வியக்கத்தக்க முன்னேற்றம் அல்லவா ஏதாவது அவசரமாகக் காட்ட வேண்டுமானால், மற்றவரை வரவழைக்கத் தேவையில்லை, அவர்களைக் கூப்பிட்டு உங்கள் கைப்பேசி வழியே காட்டிவிடலாம். வியக்கத்தக்க முன்னேற்றம் அல்லவா இதிலும் பல புது மென்பொருட்களையும் சேவைகளையும் அளிக்க வாய்ப்புக்கள் உள்ளன; சிந்தியுங்கள், கண்டுபிடியுங்கள்\nஅறிவுக் கைபேசித் துறையில் தற்போது உருவாகிவரும் இன்னொரு பரபரப்பான துறை எங்கும் தொலைக்காட்சி (TV-on-the-go). வீட்டில் கேபிள், செயற்கைக் கோள் (satellite), போன்றவற்றின் மூலம் மட்டுமே தொலைக்காட்சி பார்த்து நமக்குப் பழக்கம். ஆனால் இப்போது, தனியார் கணினியில், மின்வலை மூலம் பல தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை அது நடக்கும் போதேயோ, அல்லது பின்னரோ பார்க்கும் வசதி வந்துள்ளது என்று சென்ற பகுதி ஒன்றில் கண்டோம். இந்தப் பழக்கம் இப்போது நெட்ஃப்ளிக்ஸ் (netFlix),, ஹூலு (hulu) போன்ற மின்வலைத் தொலைக்காட்சி சேவைகளின் எழுச்சியால் இன்னும் அதிகரித்துள்ளது.\nஇதில் மிகவும் சுவாரசியமான அம்சம் என்னவென்றால், இருக்குமிடத்திலிருந்து கைபேசியில் தொலைக்காட்சி பார்ப்பது மட்டுமல்லாமல், ஓரிடத்தில் பார்த்துக் கொண்டிருக்கும் காட்சியை அப்படியே நிறுத்தி வைத்துவிட்டு, இன்னொரு இடத்தில் இருக்கும்போது வேறொரு சாதனத்தில் விட்ட இடத்தில் தொடர்வது. இது சேமித்து வைக்கப் பட்டிருக்கும் பழைய நிகழ்ச்சிகளை மட்டுமல்ல, நிஜநேரத்தில் (real time/live) நிகழும் காட்சிகளையும் கூட நீங்கள் எங்கிருந்தாலும், அங்கிருந்தே, கைபேசி, பலகைக் கணினி (tablet computers) போன்ற பல்வேறு சாதன வகைகளில் பார்க்கலாம். எக்கோஸ்டாரின் ஸ்லிங்பாக்ஸ் சேவைப் பிரிவும் இதில் குதித்துள்ளதால், தமிழ்த் தொலைக்காட்சிப் பிரியர்கள் தங்கள் அபிமான சின்னத்திரைக் காட்சிகளையும் இவ்வாறு நிறுத்திவிட்டுத் தொடர்ந்து காணமுடியும் சின்னத்திரைக்கு இது பிரமாதமான முன்னேற்றம் அல்லவா சின்னத்திரைக்கு இது பிரமாதமான முன்னேற்றம் அல்லவா இந்த வசதியை இனி தொடர்காட்சி என அழைக்கலாம்.\nஇதெல்லாம் சரி, ஆனால் இத்தகைய வசதிகளுக்கு ஆரம்பநிலை நிறுவனங்கள் என்ன செய்ய முடியும் என்ற கேள்வி மீண்டும் எழலாம். தொடர்காட்சி சேவைகளும் அதைக் காண வசதி தரும் சாதனங்களும் பெரும்பாலும் பெரும் நிறுவன எல்லைக்குள் வந்து விட்டாலும், ரோக்கு பெட்டி, பாக்ஸி, ஸேஸ்மீ போன்ற பல புது நிறுவனங்களும் இந்தத் துறையில் முன்வந்துள்ளன. மேலும், தொடர்காட்சியை மின்வலையின் பல தடங்கல்களையும் சமாளித்து நன்றாகப் பார்க்க வைக்க (viewing experience) இன்னும் தொழில்நுட்ப முன்னேற்றங்கள் தேவைப்படுகின்றன. உதாரணமாக கைபேசிகளில் பார்க்கத் தேவையான அளவுக்கு அலையகலம் கிடைப்பதில்லை; மேலும் தொடர்காட்சி விளம்பரங்களை எவ்வாறு கைபேசி இட நெருக்கச் சேவையுடன் இணைத்து இன்னும் அதிகப் பலன் தருமாறு செய்வது; இது போன்ற பலப் பல வாய்ப்புக்கள். பரபரப்பான புதுமையான துறை, பல பெரும் வாய்ப்புக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251672537.90/wet/CC-MAIN-20200125131641-20200125160641-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://venmurasudiscussions.blogspot.com/2016/03/", "date_download": "2020-01-25T14:48:45Z", "digest": "sha1:TNRBRHG2QLQYZZEO6AX6G5LTKGGCERER", "length": 103706, "nlines": 415, "source_domain": "venmurasudiscussions.blogspot.com", "title": "வெண்முரசு விவாதங்கள்: March 2016", "raw_content": "\nஜெயமோகன் தினமும் www.jeyamohan.in தளத்திலும் www.venmurasu.in தளத்திலும் எழுதிவரும் வெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த வாசகர்கடிதங்கள் மற்றும் விமர்சனங்கள்\nபெண்ணின் கரவு (பன்னிரு படைக்களம் - 5)\nசிறுவர்கள் மற்றவர் பொருளை ஒளித்து வைத்து விளையாடுவது வழக்கம். ஒளித்துவைக்கப்பட்டபொருள் அப்படி ஒளித்துவைக்கப்பட்டதாலேயே அது முக்கியமானதாகிவிடும். அதை எப்படியாவது கண்டு பிடித்துவிட மற்றவர் முயல்வர். அந்த விளையாடலை பெண்கள் வளர்ந்த பின்னரும் விளையாடிக்கொண்டிருக்கின்றனர். வளர்ந்த பெண்கள் இனி பொருட்களை ஒளித்துவைத்து விளையாடுவது இல்லை. அவர்கள் தன் உள்ளத்தை ஒளித்துவைத்து விளையாடுகிறார்கள். ஆண்களும் தம் உள்ளத்தை மறைக்கிறார்கள். ஆனால் அது பெரும்பாலும் அயலார்களிடம். நெருங்கிய உறவினரிடம் நட்பினிடம், காதலியிடம் அவர்கள் தம் உள்ளத்தை மறைப்பதில்லை. அப்படி மறைக்க முயன்றாலும் பரிதாபமாக தோற்றுவிடுவார்கள். ஆனால் ஒரு பெண் ஒன்றை மறைக்க வேண்டும் என நினைத்தால் முற்றிலுமாக மறைத்துக்கொள்கிறாள். அவள் அப்படி தன் எண்ணங்களை கரவு கொள்வதற்கு காரணங்கள்கூட தேவைப்படுவதில்லை.\nஅவள் பலசமயம் தனக்கு இதில் விருப்பம் என்ற எண்ணத்தைக் கூட மறைத்துக்கொள்வாள். அவள் குழந்தை முகமும் மென்மையான உடலும் நயமான பேச்சும் அவள் எண்ணங்களை முற்றிலுமாக நம்மிடமிருந்து மறைத்துவிடுகின்றன. முக்கியமாக அவள் தன் அறியாமையை என்றும் வெளிக்காட்டிக்கொள்வதில்லை. ஒன்றை அறியாத போது அதை தனக்கு பிடித்தமில்லாதது என தெரிவிக்கிறாள். ஒன்றின்மேலான வெறுப்பை பயமென காட்டிக்கொள்வாள். அருவருப்பை வெறுப்பு என காட்டுவாள். நன்கு தெரிந்த ஒன்றை தெரியாது என நடிப்பாள்.\nஎவ்வளவு நெருங்கிப் பழகிய காதலினடமும் அவள் தன் முழுக் காதலை திறந்து காட்டுவதில்லை. அப்படியே முழுமையாக காதலிப்பதாக சொல்லும் காதலியிடம் ஒரு விலகல் மிச்சமிருப்பதை காதலன் அறிந்து திகைத்து நிற்பான். எப்போதும் காதலனுக்கு மெலிதாக ஒரு ஐயம் இருக்கும்படி நடந்துகொள்வாள். ஒருவரிடம் தான் காதல்கொண்டிருப்பதைப்பொல் ஒரு உடல் மொழியிலும் மற்றொரு உடல்மொழியில் அவனை அவள் அலட்சியம் செய்வதாகவும் காட்டி அவனை குழம்பவைப்பாள். அவள் உள்ளத்தில் என்னதான் மறைந்திருக்கிறது என ஆண் தவித்துப்போவான்.\nகாமத்தில் ஒரு பெண் கொள்ளும் கரவு போல ஆணைக் குழப்புவது எதுவும் இல்லை. அவள் காம நுகர்வுக்கான மன நிலையில் இருக்கிறாளா என்பதை ஒருபோது முழுமையாக வெளிப்படுத்துவதில்லை. ஆண் அருகில் செல்லும் போது விருப்பில்லாததுபோல் விலகுவதும், விலகிச் செல்லும் போது சீண்டி அழைப்பதும் என ஒரு கண்ணாமூச்சி ஆட்டம். அவள் அந்த நுகர்வில் நிறைவுற்றாளா, இல்லையா, அப்படி காட்டிக்கொள்கிறாளா என எதையும் ஒரு ஆண்மகன் அறிய முடிவதில்லை. இயற்கையாகவே ஆண் இதில் ஒரு பெண்ணிடம் எதையும் ஒளித்துவைக்க முடியாது. தன் துணைவன் வேறொரு பெண்ணை காண்பதில் இருக்கும் காமத்தை ஒரு பெண் எளிதில் அறிந்துகொள்கிறாள். வெகுசில பெண்கள் வெளியுறவில் ஈடுபடுவதை, யார்சொல்லியோ அல்லது நேருக்கு நேராக பார்த்தாலன்றி, அவர்கள் நடத்தையிலிருந்து அந்த கணவன்களால் கண்டுபிடிக்கவே முடிவதில்லை.\nஉறவுகளிடம் தான் கொண்டிருக்கும் கோபத்தை வஞ்சத்தை, வெளியில் காட்டிக்கொள்ளாமல் இருக்கும் திறன் பெண்களுக்கிருப்பதைப்போல் எவருக்கும் இல்லை. சிறு விஷயங்களுக்கான் பகைகளைக்கூட பொறுத்திருந்து வஞ்சம் தீர்ப்பதில் அவர்கள் வல்லவர்கள். மாறாக ஒரு ஆண் தான் கொண்டிருக்கும் சிறு பகைளை மறைப்பதில்லை. அப்போதே வெகுண்டெழுந்து தன் கோபத்தை வெளிக்காட்டிக்கொள்வான்.\nஒரு ஆண் தன்னை வலிமையனவனாக காட்டிக்கொள்வான். ஆனால் அவன் மனம் சீக்கிரம் தடுமாறும். மாறாக பெண் தன் மனத் திண்மையை வெளிக்காட்டிக்கொள்வதில்லை. அது அவள் சிக்கலான தருணங்களில் இருக்கையில் வெளிப்படும் போது நாம் பிரமித்து நிற்போம். இத்தகைய துணிவு, உறுதி, அச்சமின்மை, போராடும் உத்வேகம் அவள் பெற்றிருப்பதை நாம் அறிந்திருப்பது இல்லை. துணையிழந்த ஆண்தான் துவண்டுவிடுகிறான். ஆனால் ஒரு பெண் அந்தக் குடும்பத்தை தூக்கி நிறுத்துகிறாள். ஆண் இல்லாத குறையை அக்குடும்பம் உணராவண்ணம் போராடி வெல்லும் பல பெண்களை பார்த்திருக்கிறோம். ஆனால் சிறு கரப்பான் பூச்சிக்கு பயப்படுவதாக வெளிக்காட்டி தன் மனத்திண்மையை தன் பூவுடலுக்குள் ஒளித்து வைத்திருக்கிறாள்.\nஇப்படி தன் விருப்பை வெறுப்பை, அறிவை, அறியாமையை, காதலை, காமத்தை, மனத்திண்மையை வெளிக்காட்டாது இருப்பதால் அவள ஒரு மர்மமானவளாக ஆண்களின் கண்களுக்கு தெர���கிறாள். அவ்வப்போது மின்னலென வெளிப்படும் அவள் கரவுகொண்டிருக்கும் குணங்கள் ஒரு ஆணை அச்சத்திற்கு உள்ளாக்குகிறது. அந்த அச்சம் ரம்பனின் உள்ளத்தில் எழுகிறது. அதுவும் முழுமை என்பது பூவுலகில் இல்லாத ஒன்று. அவளின் முழுதளித்தல் என்பது அவனுக்கு கடும் ஐயத்தை கிளப்புகிறது, அவள் உண்மையில் கரவு கொண்டிருப்பது எதுவென அறிய துடிக்கிறான். அந்தக் கரவுகொண்டிருந்த உண்மை மகிஷி என எழுந்து அவனை அழிக்கிறது.\nபெண்ணில் ஒளிந்திருந்து எழும் இந்த பேராற்றலை உணர்ந்த நம் பெரியவர்கள் போர்க்கடவுளை, மனிதர்களை காவு வாங்கும் பெருநோய்களுக்கான இறையுருவை, தவறுகளுக்கு தண்டிக்கும் ஊர்தெய்வத்தை பெண்வடிவில் உருவாக்கி வழிபடுகிறார்கள். உண்மையில் யோசித்துப் பார்த்தால் பெண்தானே உலகின் உண்மைத் தேவை அவளே கருக்கொண்டு உயிர்களை படைப்பிக்கிறாள். உயிர்களுக்கு உணவளித்து ஊட்டி வளர்க்கிறாள். ஆண் அந்த வேலைக்கு உதவும் ஒரு சிறு உதவியாளன் மட்டும் என்று தோன்றுகிறது. ஆனால் அவனோ ஒரு எஜமானன்போல் நடந்துகொள்கிறான். இந்த உண்மையை அறிந்திருக்கும் பெண் ஒரு புன்னகையுடன் இந்த உண்மையை தனக்குள் ஒளித்துவைத்துக்கொள்கிறாள். அவனின் பணிப்பெண்போல் தன்னைக் காட்டிக்கொள்கிறாள். இராணித்தேனிக்காக உணவு சேகரித்துக்கொடுக்க. பாதுகாப்புக்கு தன் உயிர் கொடுத்து போரிட என்றே படைக்கப்பட்டுள்ள வெறும் வேலைக்காரத் தேனீக்கள் அல்லவா ஆண்கள்.\nபன்னிரு படைக்களம் திரௌபதி துகிலுரிதலைப்பற்றிய கதை. அதை காளியிலிருந்து தொடங்கியிருப்பதை க்கண்டு மகிழ்கிறேன். நீங்கள் உங்கள் நாவல்களை எத்தனை நுணுக்கமாக அமைக்கிறீர்கள் என்பதையே இது காட்டுகிறது\nமகிஷாசுரனும் ரக்தபீஜனும் பிறக்கிறார்கள். ஆனால் அந்த அசுரர்களை எல்லாம் உளவியல் சார்ந்து காட்டுகிறீர்கள். அதுதான் புதுமை. ரம்பகரம்பர்களின் மனநிலை ஸ்கிஸோபிர்னியாவாக உள்ளது\nவெண்முரசின் புதியநாவலான பன்னிருபடைகக்ளம் முற்றிலும் புதியமொழியில் புதியவடிவில் உள்ளது\nசோதிடத்தின் 12 ராசி சக்கரங்களின் அடிப்படையில் இந்நவலின் அடித்தளம் அமைந்துள்ளது என நினைக்கிறேன்\nமுதல்பகுதியிலேயே பன்னிரு ராசிகளும் அதற்குரிய குறியீடுகளும் அதற்குரிய வண்ணங்களும் சொல்லப்பட்டு ஒரு ப்ளூபிரின்ட் வந்துவிட்டது\nஇப்போது சித்திரை. மேஷராசி. ச��த்தப்பிரமை இதன் விஷயமாக உள்ளது. அற்புதமான செறிவு\nஇன்றைய பன்னிரு படைக்களத்தின் அத்தியாயம் மொழியின் அசுர பாய்ச்சல் என்பேன். குறிப்பாக மகிஷி தன் மூன்று புதல்வர்களையும் பெற்றெடுக்கும் இடம். அதற்கு முன் அவள் உணரும் கனவுகள், அவள் கொள்ளும் பயணம் பற்றிய விவரணம் ஜெ வின் கற்பனையும், மொழியும் போட்டி போட்டு வென்ற இடம்.\n\"இருளலைகளின் பெருக்குக்கு மேல் எழுந்த குருதியொளியை இடியோசையுடன் கண்டாள். ஆயிரம் சுருள்கொண்ட கன்னங்கரிய நாகமென அவள் சுருண்டு கிடப்பதாகவும் அச்சுருள்களுக்குள் இருந்து மூன்று மரங்கள் முளைத்தெழுவதாகவும் உணர்ந்தாள். \" என்று துவங்கி \"சூடான குருதி அவள் உடலில் இருந்து வழிந்தது. அது தன்னுடலில் இருந்து எழுவதென உணர்ந்ததும் வாள் போழ்ந்த வலியை அறிந்தாள்.\" என்று முடியும் இடம் கருப்பையில் இருந்து காலிடைக்குழி வழியாக வெளிப்படும் ஒரு குழந்தை கொள்ளும் பயணத்தைப் பற்றிய அபாரமான கற்பனை. சுகப்பிரசவம் அனுபவமாகிய நமது வாசகிகள் அவ்வனுபவத்தை மீண்டும் வாழ்ந்திருக்கக்கூடும்.\nஉண்மையில் அந்த பயணமும், அதில் பலி கொடுக்கப்பட்டு கிடக்கும் எருமைகளும் எனக்கு புறப்பாடு பகுதியில் வந்த காலரூபம் அத்தியாயத்தை நினைவூட்டியது. ஒரு வேளை அந்த எருமைப் பலியை கண்டுகொண்ட மூதாதை இப்பயணத்தைத் தான் உருவகித்திருப்பாளோ\nரம்பன் கரியவன், விழியற்றவன், வெல்பவன்\nகுரம்பன் வெண்ணிற, வலிமையற்ற உடல் கொண்டவன்\nரம்பனுக்கு மகிஷன் பிறப்பதாக புராணம் கூறுகிறது. மகிஷன் அறமில்லாததைச் செய்தான். எனவே, கொற்றவையான துர்கை என்ற பெண் தெய்வத்தின் மூலமாக அவனுக்கு இறப்பு நிகிழ்ந்தது.\nஓரளவுக்கு மையக்கதையோடு பொருந்தி வருகிறது இக்கதை என்று நினைக்கிறேன். சட்டென்று மனதில் வந்தது. தவறாக கூட இருக்கலாம்.\nவிழைவென்னும் ஊக்கசக்தி (பன்னிரு படைக்களம் -4)\nபுத்தர் ஆசையே துன்பத்திற்கு காரணம். ஆசைகளற்றவனுக்கு துன்பமென் ஏதுமில்லை என்று கூறினார். மனிதன் ஆசைவயப் படுவதனால் மற்றவர்களுடன் போட்டி போடுகின்றான். பொறாமை கொள்கின்றான், அவன் ஆசை நிறைவேறாதபோது பெருங்கோபம் கொள்கிறான், அதன் காரணமாக மற்றவர்களுக்கு தீங்கிழைக்க துணிகிறான். உண்மையில் பார்த்தால் உலகின் அனைத்து அறமீறல்களுக்கும் தீய நடத்தைகளுக்கும் ஆசை ஒன்றே காரணம் என்றாகிறது.\nஅப்படியென��றால் கடவுள் அல்லது இயற்கையால் ஏன் உயிர்களுக்கு ஆசைவயப்படுதல் கொடுக்கப்பட்டுள்ளது. கற்பனை செய்து பார்ப்போம். கடவுள் உயிர்களைப் படைத்திருக்கிறார். அனைத்தும் சும்மா உட்கர்ந்திருக்கும். கடவுளே சென்று ஒவ்வொன்றுக்கும் உணவிட்டுக்கொண்டிருக்க வேண்டும். கடவுள் மேலும் மேலும் உயிர்களை உருவாக்கி உலகில் விடவேண்டியிருக்கும். அவரே அவற்றுக்கென உறைவிடங்களை உருவாக்கவும், அவற்றை மழை பனி வெய்யில் போன்றவற்றிலிருந்து காப்பாற்றவும் செய்ய வேண்டியிருக்கும். உயிர்களின் சேவகன் போல இடைவிடாத பணி இருந்துகொண்டே இருந்திருக்கும். சலித்துப்போன கடவுள் சிந்தித்து ஒரு வழி கண்டு பிடித்தார். அவர் அனைத்து உயிர்களுக்கும் உயிர் வாழ்வதற்கான விழைவை அளித்தார். வாழும் இச்சை உயிர்கள் வாழ்வதற்கு உணவு தேட வைத்தது. அந்த வாழும் இச்சை உணவு தேடுவதற்காக உணவாசையாக ஆனது. தாம் பாதுகாப்பாக இருப்பதற்கு இருப்பிடம் தேடவைத்தது. அப்படி உருவானதுதான் மண்ணாசை. எப்படியாயினும் தமக்கு இறப்பு உறுதி என்பதால் தன் இறப்பிற்கப்புறமும் தன் நினைவுவாழ இனப்பெருக்கம் செய்ய வேண்டியிருந்தது. அதனால் காமம் உருவானது. இந்த அடிப்படை ஆசைகள் காரணமாக பல்வேறு ஆசைகள் தோன்றிய வண்ணம் இருக்கின்றன. ஒன்று மூன்றாகி, மூன்று முப்பது முக்கோடி ஆசைகளாக உயிர்களிடம் பல்கிப் பெருகி வளர்கிறது. இன்பம் என்பது ஆசைகளை பூர்த்தி செய்துகொள்வதே. இன்பங்களை அடைவதற்காக தன் வல்லமையை உயிர்கள் பெருக்கிக்கொள்கின்றன. அவை பரிணாம வளர்ச்சியாக நிகழ்கிறது. மனித உயிர்கள் தம் சிந்தனைத்திறன் காரணமாக ஆசைகளை பலமடங்கு பெருக்கிக்கொண்டே போகிறன. இன்பங்கள் தடையின்றி கிடைக்க பல்வேறு செயல்களில் ஈடுபடுகின்றன. கோட்டைகள் கட்டப்படுகின்றன, கொண்டாட்டங்கள் நிகழ்கின்றன. அடிப்படை இச்சைகள் மேல் அலங்காரம் செய்து கலைகளாக ஆக்கப்படுகின்றன. உலகில் கண்டுபிடிப்புகள் நிகழ்கின்றன. அதன் பொருட்டு அறிவியல் வளர்கிறது. அதனால் இன்னும் இன்னும் என ஆசைகள் பெருகி வளர்கின்றன. விண்ணைமுட்டும் கட்டிடங்கள், விண்ணில் செல்லும் வாகனங்கள், என ஆக்கங்கள் பலவும் ஆசையின் காரணமாகவே விளைகின்றன.\nஒரு தனிப்பட்ட மனிதனின் வாழ்வும் உயர்வும் அவன் ஆசைகளின் காரணமாகவே ஏற்படுகிறது. மனிதன் தன் விழைவுகளை அகற்றிவிட்டால் வெற��ம் மண்ணென செயலற்று போகின்றான். அவன் ஏற்கெனவே பெற்ற வல்லமைகள் பொருளற்றுப்போகின்றன. விழைவுகளற்றவினடமிருந்து வல்லமைகள் தேய்ந்து மறைகின்றன. ஒருவன் தன் அடிப்படையான வாழ்விச்சையையும் விடும்போது அவன் உடலும் பொருளற்றுப்போய், அது அழிவை நோக்கிப்போகிறது. ரம்பனும் குரம்பனும் தன் வாழ்விச்சைகளை தம் உளச்சிக்கல் காரணமாக இழந்துவிடுகிறார்கள். அதனால் அவர்கள் அழிவுப்பாதையில் இருக்கிறார்கள். அவர்களுக்கு வாழ்விச்சையை அளிக்க வேண்டும். வாழ்வதற்கு ஏதாவது காரணம் காட்டவேண்டும்.\n செயலுக்கு அனல் விழைவே. அதன்பின் அருஞ்செயல் ஒன்றை அவருள் கூட்டுக அதில் தன்னைச் செலுத்துகையில் அவர்கள் ஆற்றலுறுவர்.”\nஅவர்களுக்கு காம இன்பம் உணர்த்தப்படுகிறது.\nகாமம் அவர்கள் ஐம்புலன்களையும் விழித்தெழச் செய்தது. ஏழுசக்கரங்களையும் உயிர்கொள்ளச்செய்தது. உண்டு பயின்று உடல்தேறினர். அணிசூடினர். கலையும் இசையும் கவியும் தேர்ந்தனர். மணமும் சுவையும் நாடினர். அவர்களின் மூச்சு வலுப்பெற்றது. சொல் கூர்மைகொண்டது. விழிகளில் நகைப்பு நின்றது.\nஅதன் மூலம் அவர்கள் வாழ்விச்சையை மீண்டும் அடைகிறார்கள். அந்த வாழ்விச்சை அவர்களுக்கு மற்ற ஆசைகளை உருவாக்கி அவர்களை ஊக்கம் பெறவைக்கும்.\nஆனால் சித்தர்கள் ஞானிகள் இச்சைகளை துறந்தவர்கள் அல்லவா அவர்கள் எப்படி மகிழ்வுடனும் ஊக்கத்துடனும் இருக்கிறார்கள். ஆனால் அவர்களுக்கு இருப்பது அனைத்து விழைவுகளுக்கும் மேலான பெரு விழைவு. அந்த இறைவனிடமே ஒன்றிவிடும் பெரிய இச்சை. வாழும் இச்சை, இறை இச்சையென ஆகியவர்கள் அவர்கள். தன்னை அந்த பேரியற்கையுடன் கரைத்துக்கொள்ளும் பேராவல் அவர்களை இயக்குகிறது. அதன்மூலம் அவர்கள் அடைவது ஆன்மீக பேரின்பம். புத்தன் மற்ற ஆசிகளை விடச்சொல்வது இந்தப் பெரும் இன்பத்தை அனுபவிக்க அவை தடிஅகளாக இருக்கின்றன என்பதற்காகவே. சிறந்த இலக்கியங்கள் சில அந்த பேரின்பத்தை நம்மைப்போன்ற சாதாரண மக்களுக்கு அறிமுகப்படுத்துகின்றன. அந்த பேரின்பத்தின் சிறுதுளிகளை நாம் சுவைக்கத் தருகின்றன. வெண்முரசு அத்தகைய நூல்வரிசையில் ஒரு முக்கிய இடத்தை இப்போதே பெற்றுத்திகழ்வதை யாரும் மறுக்க முடியாது.\nதெய்வங்களுக்கும் அரிதான ஈருயிர் ஓருடலாகும் விந்தையை வெற்றிகரமாக ரம்பகுரம்பன் நிகழ்த்தியமைக்கு முக்���ியமான காரணம் அவர்கள் ஒருவரை ஒருவர் நிரப்பிக்கொண்டனர் என்பதே. விழியிழந்த ரம்பனுக்கு ஒளியாக குரம்பனின் பிறர் கேளாச்சொல் இருந்தது. குரம்பனின் பாதையில் ரம்பனின் கால்கள் நடந்தன. இதை வெண்முரசு “ஒளியென்பது குரல் என ரம்பன் நம்பினான். காலென்பது ஓர் எண்ணம் என்று குரம்பன் நினைத்தான்.”, என்று சொல்கிறது. ஆணைகளை ரம்பனும், நூலாய்ந்து எடுக்கப்படவேண்டிய முடிவுகளைக் குரம்பனும் மொழிந்தனர். உணவை எடுத்து இருவருக்கும் ஊட்டியவனாக ரம்பனின் வலக்கை இருந்தது. மொத்த உடலின் இடப்பகுதியின் செயலாற்றும் கையாக குரம்பனின் இடக்கை இருந்தது. ரம்பனின் இடப்புறத்தில் அமைந்தவனாக குரம்பன் இருந்தான்.\nஉடல்கள் ஒன்றானாலும் உள்ளங்கள் ஒன்றானதா என்றால் இல்லை. இருவரின் உள்ளங்களும் தங்கள் தனித்தனி அடையாளத்திற்காக ஏங்கின. அடையாளம் என்பது அவரவர் ஆளுமைகளின் தேவையால் உருவாவது தானே. இரு ஆளுமைகளும் இரு பெண்களைத் துணைக் கொண்டன. இரு உடலாக இருந்தாலும் செயலாற்றும் ஒருவன் என்ற வகையில் ரம்பனின் ஆளுமையே அவர்களிருவருக்கும் கிடைத்த அனைத்து பெருமைகளையும் (அர்ஹிதை) ஏற்றுக் கொண்டது. எனவே இயல்பாக அர்ஹிதையை ரம்பனின் ஆளுமையே காமம் கொண்டாடியது. என்றென்றும் ரம்பனால் பாதுகாக்கப்படுபவனாக, ரக்ஷிக்கப்படுபவனாக இருந்த குரம்பனின் ஆளுமை ரக்ஷிதையைக் கலந்தமைந்தது.\nஇந்த ஆளுமைகளுக்கு இடையேயான பிளவே அவை வெளிப்படையாகத் தெரிந்த வேள்வியின் போது நிகழ்கிறது. அவர்கள் பிரியும் முன் அவர்கள் இருவரும் அடையும் குழப்பங்கள் இன்னும் நுட்பமானவை – ரம்பனுக்கு உலகம் இருண்டு விடுகிறது, அதுவரை ஒளியாக இருந்துவந்த குரம்பனின் கேளாச் சொல் இப்போது கேட்கும் குரலாக சுருங்கிவிடுகிறது. குரம்பனின் உள்ளத்தெழுந்த நடத்தல் என்ற எண்ணம் ரம்பனின் கால்களை அடையாததால் செயலிழந்த உடலாக மாறிவிடுகிறது.\nஉள்ளத்தின் நிலையழிதல் ரம்பனின் உடலின் நிகர் நிலையையும் சிதைக்கிறது. தன் இடப்புறத்தில் இருந்த ஒரு பாதி இல்லாமையால் அவன் இடக்கை இயல்பாக அவன் இடத்தொடையைத் தடவிக் கொண்டே இருக்கிறது. அந்த இடத்தில் தான் குரம்பன் அமர்ந்திருந்தான். இருவரும் ஓருடலாக இருக்கையில் செய்த செயல்களில் பெரும்பகுதியை எண்ணி இயற்றியவன் என்ற வகையில் ரம்பனின் உள்ளம் இயல்பாகவே ‘நான்’ என்ற அடையாளமாக இரு உடல்களையும் எண்ணிக் கொண்டிருக்கிறது. இப்போது அதில் பாதி இல்லை என்பதால் நான், நான் என்று அரற்றிக் கொண்டிருக்கிறது.\nகுரம்பனைப் பொறுத்தவரை உடலில் எந்த மாற்றமும் இல்லை. அவன் உள்ளத்தால் என்றுமே ரம்பனை அண்டி இருந்தவன். ஆயினும் அவன் உள்ளம் உதிக்கும் எண்ணங்கள் அனைத்தையுமே ரம்பன் இயற்றவில்லை அல்லது ரம்பனின் உடலுக்கு எட்டவில்லை. அதனாலேயே அவன் உள்ளம் கொஞ்சம் கொஞ்சமாக ரம்பனை அன்னியமாகப் பார்க்கத் துவங்கியிருந்திருக்கிறது. அதன் வெளிப்பாடே ‘நீ’ என ரம்பனைப் பிரித்துப் பார்த்த அந்த சொல். அவன் உள்ளத்தின் கொந்தளிப்பை நிமித்திகர் சூரரின் கனவில் அவர் மைந்தனைத் திட்டுவதாக வரும் “நீ என் மகனே அல்ல. மகன் என்றால் நான் சொல்வன உனக்கு ஆணையென்றிருக்கும். நீ எனக்கு யாருமில்லை. நீ என் குருதியுமில்லை” என்ற சொற்கள் உணர்த்துகின்றன.\nபிரிந்தவர்கள் மீண்டும் இணைகையில் குரம்பன் ரம்பனின் வலப்புறத்தில் வந்து அமைகிறான். ஏனென்றால் இந்த பிரிவில் மிக மிக வருந்தியவன் ரம்பனே. ஏனென்றால் அவன் உடலின் பாதியை இழந்ததாக உணர்கிறான். அந்த இழப்பே அவனை குரம்பனின் ஆளுமைத் தேவைக்காக விட்டுக் கொடுக்கச் செய்கிறது. இப்போது உணவுண்ணும் கரமும், இடப்பகுதியின் செயலாற்றும் கரமும் இடம் மாறுகின்றன. (இதை யாருமே கவனிக்கவில்லை என்பதில் இருந்து சாமானியர்கள் இயற்கையின் விதியிலிருந்து விலகியவற்றை எதிர்கொள்ளும் விதம், உதாசீனம் என்று விளங்கிக்கொள்ளலாம். இந்த விலகல் அவர்களுக்கு முதலில் அச்சத்தைத் தான் தருகிறது. பிறகு அந்த அச்சத்தை உதற அவர்கள் அதை உதாசீனப் படுத்துகிறார்கள். மிக இயல்பாக அதைக் கடந்து செல்கிறார்கள். அதன் மாற்றங்கள் அவர்களை வந்து அடைவதே இல்லை. அதைக் கடந்து செல்வது மட்டுமே ஒரே பணி.)\nஇணைந்த மகிழ்வின் உச்சங்களைக் கொண்டாடும் அவர்கள் சற்று சமநிலையடையும் போது அவர்களின் பிரிந்த ஆளுமைகள் மீண்டும் தலையெடுக்கின்றன. கேளாச்சொல்லாக தன் எண்ணங்களை ரம்பனால் செயல்படுத்திக் கொண்டிருந்த குரம்பனின் ஆளுமை ரம்பனின் வலக்காதில் கேட்கும் படியாக ‘நீ எனக்கு யாருமில்லை. நீ என் குருதியுமில்லை’ என்று உரைத்திருக்கும். அப்படி குரம்பனால் உரைக்க முடியும் என்பதை நம்ப இயலாததாலேயே அவன் மீண்டும் மீண்டும் வலதுகாதின் மேல் அடித்துக் கொண்டே இ��ுக்கிறான்.\nஅச்சொல்லால் தூண்டப்பட்டே ரம்பன் குரம்பனை கொல்லத் துடிக்கிறான். இருப்பினும் செயலாற்றல் குன்றிய வலக்கையால் குரம்பனின் கழுத்தை உடனடியாக நெரிக்க இயலவில்லை. அதனாலேயே குரம்பன் தப்பிக்கிறான். எவலர்களிடம் ரம்பனைக் கொல்லும் படி குரம்பனே ஆணையிடுகிறான். ஏனென்றால் குறைபட்ட ஆளுமை அவனுடையது. குரம்பனைத் தன்னிடம் தரும்படி தான் ரம்பன் கேட்கிறான். இன்னும் நிறைவுடன் இருந்து புண்பட்ட ஆளுமை தானே அவனுடையது. வலக்கை எடுத்து உண்டதெல்லாம் குரம்பனின் வயிற்றுக்குத் தானே. ரம்பனுக்கு கொஞ்சமே சேர்ந்திருக்கும். எனவே தான் அவன் உணவை வேண்டாம் என்கிறான். மாறாக குரம்பனுக்கு பசி அதிகரித்துக் கொண்டே வருகிறது. இருவரும் மற்றவரின்றி முழுமையாக இயலாது என்பதை அறிந்திருக்கிறார்கள். மற்றவரை முழுமையாக ஏற்கவும் இயலாது என்பதையும் அறிந்திருக்கிறார்கள். அதனால் முடிவை நோக்கி பொறுமையிழந்து காத்திருக்கின்றனர்.\nபொதுவாக நமது மூளையின் இடப்பகுதி உடலின் வலப்பகுதியையும், வலப்பகுதி இடப்பகுதியையும் கட்டுப்படுத்துகின்றது. இந்த இடமும் வலமும் மாறினால் என்ன ஆகும் இயல்பாக சித்தமழிந்து இறப்பு தானே நிகழும். பன்னிருபடைக்களத்தின் துவக்கமே அட்டகாசம். ஜெ வின் கற்பனைத் திறன் ஆச்சரியமூட்டுகிறது. பின்னிவிட்டீர்கள் ஜெ.\nபன்னிருபகடை வேறு ஒரு மொழிநடையுடன் உள்ளது. சுருக்கமான அடர்த்தியான உளவியல் சித்திரிப்பு இருக்கிறது. வர்ணனைகள் இல்லை. காட்சிகள் சொல்லப்படுவதில்லை. உருவகமாக மனம் மட்டுமே சொல்லப்படுகிறது\nஎனக்கு schizophrenic நிலையின் சித்திரிப்பாகவே இந்த கதை படுகிறது. மிகக்கூர்மையான அவதானிப்புகள்\nநேற்றைய பகுதியை வாசிக்கும் போது இரு விஷயங்கள் தோன்றியது..\nநியாய சத்திரத்தில் பங்கு அந்த நியாயம் என்று ஒன்றுண்டு. புருஷ - பிரகிருதி தொடர்பை சொல்வதற்கு பயன்படுத்துவார்கள். சார்ந்திருத்தமையை பறைசாற்ற பயன்படுத்துவார்கள். பிணைப்பு கொண்ட உயிரும் உணர்வும் உள்ள பாத்திரங்களாக அற்புதமாக உருவாகிறார்கள் இக்கதையில்.\nஆதி சங்கரரின் அன்னை தந்தையர் கனவில் கடவுள் தோன்றி அற்பாயுளில் மரணிக்கும் ஞானவான் வேண்டுமா..நீளாயுள் கொண்ட சாமானியன் வேண்டுமா என கேட்பதாக ஒரு கதையுண்டு. எனன் ஒரு human crisis.\nநூற்றுக்கு தொண்ணுற்றி ஒன்பது பேர் நீளாயுள் கொண்ட ��ூறு மூடர்களுக்கு தான் சரி என்று சொல்வார்கள் என எண்ணுகிறேன்.\nஇந்திர நீலம் வாசித்து வருகிறேன்.கம்சனை கொல்ல குலத்தாரிடம் உறுதி பூணும் இடம், இந்த அளவுக்கு heroic entry யை இதுவரை மட்டும் இனிமேலும் வாசிக்க போவதில்லை. தாறுமாறான இடம் , செம செம, இதுக்கு முந்திய பக்கங்களில் வந்த பாமை ஆமை எல்லாம் அடியோடு மறந்து போச்சுது, இந்த பகுதியையே மட்டுமே நினைந்து சில நாள் ஒத்திப் போட்டு தொடர எண்ணுகிறேன்.\nவெண்முரசு முழுக்க கிருஷ்ண தாண்டவம் ஒங்கட்டும் .\nமேலும் வெண் முரசு வரவுக்கு பிறகு அதன் உச்சங்கள் பற்றி உங்களிடம் பேசுவதோ, கடிதம் எழுதுவதோ ஆயாசமாக உள்ளது. ஆசிரியரை தொடுதல், கட்டி பிடித்தல் , முத்தம் அல்லது தூரத்தில் இருந்து அவரின் உடல் மொழியை ரசித்தல் இது தான் என்னைப் போன்ற பாமர வாசகனுக்கு சரியானதாக இருக்கும்\nஅடுத்த ஆவணியிலிருந்து முயற்சி செய்கிறேன்\nஐந்து ஆறுமுகம் கொண்ட அன்னை நீ. நீ துர்க்கை. நீ லட்சுமி. நீ சரஸ்வதி. நீ சாவித்ரி. நீ ராதை. இன்மையென்றிருந்து இருப்பென்றாகி இவையனைத்துமென இங்கெழுந்து ஆறாகப்பிளந்து எழுந்த அலகிலி நீ. கங்கையே, துளசியே, மானசையே, தேவசேனையே, மங்களசண்டிகையே, பூமியே நீ அணுகருமை. நீ அப்பாலப்பாலப்பாலென்று அகலும் அண்மை. அன்னையே, உடைந்து உடைந்து பெருகும் உருப்பெருவெளி நீ.\nஇணைந்து வாழ்தல்: ( பன்னிரு படைக்களம் -3 )\nஒரு தம்பதியர் இணைந்து வாழும்போது இருவரும் காலப்போக்கில் ஒரே மாதிரியாக சிந்திக்க ஆரம்பிக்கிறார்கள் எனச் சொல்ல முடியாது. குடும்ப பொருளாதாரத்தைப் பேணலில், உறவுகளை அனுசரித்துப் போதலில், குழந்தைக்கு உணவளித்து வளர்ப்பதில் அவர்களை படிக்க வைப்பதில், என பல காரியங்களில் ஒருவர் சிந்தனையைப்போல் ஒருவர் சிந்தனை அமைவதில்லை. ஆனாலும் இந்தியாவின் பெரும்பான்மையான குடும்பங்கள் சிக்கலின்றி வெற்றிகரமாக நடந்துவருகின்றன. அது எப்படி என்று பார்த்தால் ஒவ்வொரு விஷயத்திற்கேற்ப சிந்திப்பதையும் அதில் முடிவெடுப்பதையும் யாராவது ஒருவர் பார்த்துக்கொள்வார். ஒரு விஷயத்தில் இருவரும் சேர்ந்து முடிவெடுப்பதுபோலிருந்தாலும் உண்மையில் ஒருவர்தான் முடிவெடுப்பதில் முக்கியப் பங்கு ஆற்றுவார். மற்றவர் ஏதாவது சில ஆலோசனைகளைச் சொல்வதுடன் நிறுத்திக்கொள்வார். நாட்பட நாட்பட இந்த நடைமுறையை தம்பதிகள் அவ்ர்கள் ��றியாமலேயே மேற்கொள்ள ஆரம்பித்துவிடுவார்கள். அதை இருவர் மனமும் ஒரே மாதிரி சிந்திக்கிறது எனச் சொல்ல முடியாது. சிந்தித்து முடிவெடுக்க வேண்டிய விஷயங்களை இருவரும் பகிர்ந்துகொள்கிறார்கள். இது அவர்கள் தம் மனம் அறிந்தும் அறியாமலும் நடந்துகொள்கிறார்கள். எப்போதாவது ஒருவர் பிரிந்து பல நாட்கள் வெளியூர் செல்லும்போது சில விஷயங்களுக்காக முடிவெடுக்க வேண்டிவரும்போது அதைப்பற்றி எத்தகைய அறியாமையில் தாம் இருக்கிறோம் என்பதை மற்றொருவர் உணர்கிறார். அப்போதுதான் இதற்கான சிந்தனையை முன்னெடுத்து முடிவெடுத்து செய்லபடுத்தியதில் தான் அதிகம் பங்குகொள்ளவில்லை என்பதை உணர்கிறார். ஆனால் இதில் ஒன்றும் தவறில்லை. இப்படி சிந்தனையை பகிர்ந்துகொள்வதால் வாழ்வு இருவருக்கும் இலகுவாகிறது. இருவரும் குடும்பத்திற்கென அதிகம் பயனளிக்கும்படி பங்காற்ற முடிகிறது. தம்பதியர் மனங்கள் இப்படி ஒட்டி வாழ்தல் கூட்டாக அவர்களை மிகவும் திறனுடையவர்களாக ஆக்குகிறது.\nவிதிவசத்தால் அவர்கள் ஒற்றையாளாக பிரிந்துவிட நேரிடும்போது(பெரும்பாலும் அது ஒருவர் இறப்பினால் இருக்கும்) அவர்கள் தன் சிந்தனைத்திறனில் ஒரு பாதியை இழந்தவர்களாக கையறு நிலையை அடைகிறார்கள். அந்த இழப்பு குடும்ப பொறுப்புகள் அதிகம் இருக்கும்போது நேர்ந்தால் குடும்பத்தை நடத்திக்கொண்டு செல்வது பாதிக்கப்படுகிறது. வயதான காலத்தில் பிரிவது குடும்பத்தை அதிகம் பாதிக்காது என்றாலும் தாம் உடலளவில் ஊனமுற்றதைப்போல் தவித்துப்போகிறார்கள்.\nஇப்படி இருஉள்ளங்கள் இணைந்திருப்பதையும் பின்னர் அவை துண்டிக்கப்படுவதின் உளவியல் சிக்கல்களையும் உருப்பெருக்கி காட்டுகிறது ரம்பன் குரம்பன் கதை. அவர்கள் இணைந்தே வளர்கிறார்கள், இணைந்தே அறிகிறார்கள், இணைந்தே சிந்திக்கிறார்கள், இணைந்தே இவ்வுலகை உணர்கிறார்கள். அவர்கள் சிந்தனையில் முரண் என்பதே இல்லாத காரணத்தால் இருவரும் தம்மை ஒருவரெனக் கொண்டிருகின்றனர். ஆனால் அவர்கள் இணைந்து சிந்திக்கிறார்கள் என்பது இருவரும் ஒரே சிந்தனை கொண்டிருக்கிறார்கள் எனப் பொருளாகாது. ஒருவர் சிந்திக்கும் ஒரு விஷயத்தை இன்னொருவர் மேற்கொண்டு சிந்திக்காமல் அதை அப்படியே ஏற்றுக்கொள்ளுதல் என எண்ணங்களை அவர்கள் பகிர்ந்துகொண்டிருக்கிறார்கள். அவர்களை வலுக்கட்டாயமாக பிரித்துவிடும்போது ஒவ்வொருவரிடமும் எண்ணங்களில் வெற்றிடம் ஏற்படுகிறது. அதனால் தன்னை குறையுள்ளவர்களாக உணர்கிறார்கள். தன்னை முழுமையாக்க இன்னொருவன் தேவைப்படுவதை அறிகிறார்கள். அவனின் சிந்தனையோட்டம் சேராமல் தன்னுடைய சிந்தனையோட்டம் முழுமை பெருவதில்லையாதலால் இருவரும் பிரிந்த பின்னர் பெரிய அளவில் உளச்சிக்கலுக்கு உள்ளாகிறார்கள். தன் வாழ்வில் மற்றொருவனின் இன்றியமையாமையை அறிவது, முதலில் மற்றொருவன்பால் நேசத்தையும், பின்னர் கடும் எரிச்சலையும் ஏற்படுத்துகிறது. அவர்களின் ஒருவரையொருவர் நேசித்துக்கொள்ளுதலும் விரோதித்துக்கொள்ளுமான முரண்பட்ட இந்த நடவடிக்கைகளை இவ்வாறு நாம் புரிந்துகொள்ள முயற்சிக்கலாம் என நினைக்கிறேன்.\nஎதைத் தேர்ந்தெடுப்பது. (பன்னிரு படைக்களம் - 2)\nஎதைத் தேர்ந்தெடுப்பது என்ற சிக்கலை எதிர்கொள்ளாத ஒரு நாளையாவது நாம் கண்டிருக்கிறோமா ஒரு செயலை செய்வதற்கு எத்தனை வாய்ப்புகள் உள்ளனவோ அந்த அளவுக்கு அதில் ஒன்றை தேர்ந்தெடுப்பதற்கான சிக்கல் அதிகரிக்கிறது. எது எளிதானது, எது அதிக நன்மை தருவது, எது நீண்ட கால நன்மை பயப்பது, எது இப்போதைக்கு மிகத் தேவையானது, எதில் பிரச்சினைகள் குறைவாக வரும். எதில் அதிக இன்பம் வரும், எது அதிக வசதியை கொடுக்கும் எது அதிக நற்பெயரை உண்டாக்கும், எது அறத்தால் அதிகம் உயர்ந்தது. எதில் அற மீறல் குறைவு, எது குறைவான செல்வக் குறைவை தரும், எதில் செல்வம் அதிகம் பெருகும், எதில் பிறர் நம்மை அதிகம் விரும்ப வைக்கும், எதில் பிறர் நம்மை வெறுப்பது குறைவாக இருக்கும். எதில் நம் வஞ்சம் தீர்க்கப்படும், எதில் நாம் அடையும் பகை குறைவாக இருக்கும் என பரிசீலிக்கப்படவேண்டிய பட்டியல் நீண்டுகொண்டே செல்கிறது.\nஇப்படியாக பற்பல காரணிகளை எதையும் விட்டுவிடாமல், தவறின்றி கணக்கிட்டு, பரிசீலித்து, ஒன்றை தேர்ந்தெடுப்பது என்பது மிகக் கடினமானது. இந்தச் சிக்கலை, காலியாக இருக்கும் பேருந்தில் இருக்கையை தேர்ந்தெடுக்கும் மிக எளிய முடிவுகள் எடுப்பதிலிருந்து எந்தத் தொழிலை நாம் தேர்ந்தெடுப்பது என்பதைப்போன்ற வாழ்வில் மிகப்பெரிய முடிவுகளைஎடுப்பதுவரை நாம் காண்கிறோம். அப்படி முடிவெடுத்தபின்னும் இது சரியான முடிவா என குழம்பிக் கொண்டிருக்கிறோம். திரும்பவும் ஆரம்பத்திற்கு சென்று முடிவை மாற்றிக்கொள்ளலாமா என ஊசலாடுகிறோம். இந்த ஊசலாட்டத்தில் நேரம், பொருள், புகழ், வெற்றி, மனநிம்மதி போன்ற பலவற்றை இழக்கிறோம்.\nஇந்த சிக்கலை முடிவெடுப்பதில் நாம் காணும் மன ஊசலை இன்று வெண்முரசில் ஒரு காட்சியாக விவரிக்கப்படுகிறது. தவமிருக்கும் தனுவின் முன் அன்னை தோன்றுகிறாள். அவனுக்கு தான் நினைத்ததை தர நினைக்கிறாள். அவனோ போதாது என்கிறான். அவனுக்கு இரு வாய்ப்புகளை அளிக்கிறாள் அன்னை. முடிவெடுப்பதற்கான அந்தக் கண நேரம் அவனுக்கு அவன் வாழ்க்கையிலேயே பெரும் சிக்கலான நேரமாக அமைகிறது. அவன் ஏதாவது முடிவெடுக்கும் நிலைக்கு தள்ளப்பட்டு அவன் இறுதியில் மேற்கொள்வது உண்மையில் சிறந்த முடிவா எனத் தெரியாமல் விழிக்கிறான்.\nஇத்தகைய நிலையில் ஒருவன் என்னதான் செய்வது ஒன்றும் செய்வதற்கில்லை. இதில் நம் அனுபவம், அறிவு, உள்ளுணர்வு எல்லாம் கொண்டு ஏதாவது ஒரு முடிவை எடுக்கவேண்டியிருக்கிறது. ஆனால் இதைப்போன்ற சிக்கலான தருணம் ஒன்றில் என் சிறுமகன் மிகச் சிறந்த முடிவெடுத்ததைப் பார்த்திருக்கிறேன். அப்போது அவனுக்கு மூன்று வயதுக்கும் குறைவு. அப்போதுதான் பேச ஆரம்பித்திருந்தான். அவனை சுசி என்று கூப்பிடுவோம். திருச்செந்தூர் கோயில் பிரகாரத்தில் ஒரு பொம்மைக்கடைக்கு சென்றோம். பலவண்ணம் கொண்ட பலவிதமான பொம்மைகளைப் பார்த்து வியந்து நின்றான். நான் எதைக் கேட்டாலும் வாங்கித் தருவேன் என அவனுக்கு தெரியும். எந்தப் பொம்மையை தேர்தெடுப்பது என அவன் முடிவெடுக்காமல் திகைத்தது தெரிந்தது. அவன் சட்டென்று திரும்பி என்னைப்பார்த்து 'அப்பா சுசிக்கு என்ன வேண்டும்' என தன் மழலைக்குரலில் கேட்டான். என்ன அருமையான முடிவு. கொடுப்பவனிடமே முடிவெடுப்பதை விட்டுவிடுதல்.\nதனுவும் முடிவெடுப்பதை அன்னையிடமே விட்டுவிட்டிருக்கலாம். அவள் வரத்தை இறை பிரசாதமாக எடுத்துக் கொண்டிருக்கலாம் எனத் தோன்றுகிறது. வரும் அனைத்துப் பிரச்சினைக்கும் அவளே காரணம் என ஆக்கியிருக்கலாம். உண்மையான துறவிகள் தம் வாழ்வில் முடிவெடுப்பதையும் துறக்கிறார்கள். அவர்கள் வாழ்வு எனும் ஆற்றில் மரத்தில் இருந்து விழுந்த மலர் மிதந்து செல்வதைபோல மிதந்து செல்கிறார்கள். அவர்களுக்கு இத்தகைய சிக்கல் என்பதே இல்லை அல்லவா\nபன்னிரு படைக்களம் பெண்ணின் விஸ்வரூப தரிசனத்தோடு தொடங்கியிருக்கிறது. \"பெண்ணின் அவையில் ஆண் விழுந்ததிலிருந்து ஆணின் அவையில் பெண் எழுவதுவரை\" என்று நூல்குறித்த அறிவிப்பில் சொல்லியிருந்ததுபோல் பெண் எழுந்தாடும் சித்திரத்திலிருந்து நூல் தொடங்கியிருக்கிறது. அதிலும் தேவி பன்னிரு ஆதித்யர்களின் விடியலும் அந்தியும் இரவுமாக வர்ணிக்கப்படுகிறாள். வெய்யோனின் இறுதியில் கர்ணன் பூண்ட வஞ்சத்தின் காரணமாக இனிமேல் கதை கதிரவனும் கொற்றவையும் ஆடும் களமாக இருக்கும் என எதிர்பார்க்கலாம். அக்களம் குறித்த தொடக்கம் வருணன், சூரியன், சகஸ்ராம்சு, தாதா, தபனன், சவிதா, கபஸ்தி, ரவி, பர்ஜன்யன், திருஷ்டா, விஷ்ணு, என்ற பன்னிரு ஆதித்யர்களைச் சூடிநிற்கும் அன்னையாக அமைந்திருப்பது சிறப்பு. களம் விரியக் காத்திருக்கிறேன்.\nஅன்னைப் பெருந்தெய்வத்தை ஆவாஹனம் செய்தல். (பன்னிரு படைக்களம்-1)\nஇந்து மதத்தில் எனக்கு மிகவும் பிடித்த விஷயம் உருவ வழிபாடு. பல்வேறு உருவங்களில் வாயிலாகவே கடவுளை உருவங்களுக்கு அப்பாற்பட்ட பெருந்தத்துவம் என இந்துமதம் காட்டுகிறது. ஒவ்வொரு இறை திருவுருவும்- கடவுள் மேல் பாடப்பட்ட ஒரு கவிதை, ஆன்மீக ஆனந்தப் பெருவெள்ளத்திலிருந்து சிறிது அள்ளி எடுக்க உதவும் கரண்டி, பெரும் பரப்பிரம்மத்தை காண திறந்துவைக்கப்பட்டிருக்கும் சிறு சாளரம், பிரபஞ்சம் முழுக்க வியாபித்திருக்கும் ஈஸ்வர ஸ்வரூபத்தை அறிய உதவும் கருவி, பக்தனின் உள்ளத்தில் உறையும் கடவுளை அவன் காண உதவும் ஆடி, ஆன்மீகத்தில் பக்தனை மேலேற்றிவிடும் படிக்கட்டு, யோக சாதகனுக்கு ஆழ்மனம் அறிந்துகொள்ள உதவிடும் குறிப்பேடு, பெரும் ஞானிகளும் உலக வாழ்வின் வெறுமையில் தடுமாறாமல் காக்கும் ஊன்றுகோல். இதைப்போன்ற தேவைகளுக்கேற்ப உருவுகளை இறைவனுக்கு அளித்து வணங்குகிறது இந்து மதம்.\nஒரு விவசாயி வயலோரத்தில் மாட்டுச் சாணத்தைப் பிடித்துவைத்து அதன் மேல் கொஞ்சம் அருகம்புல்லைப் போட்டு பிள்ளையாரப்பா என கும்பிட்டால் பிள்ளையார் தன் தும்பிக்கை தொப்பையோடு வந்து அமர்ந்துவிடுகிறார். ஒரு சொம்பில் சிறிது தண்ணீர் விட்டு அதன் மேல் மாவிலைக்கொத்து மற்றும் ஒரு தேங்காயை வைத்து பூச்சுற்றி வைத்து உடுக்கை பம்பை அடித்து வாடியம்மா தாயே என அழைத்தாள் மாரியம்மன், மதுரைவீரன் போன்ற தன் பரிவாரங்களோடு வந்து அதில் அமர்ந்துகொள்கிறாள். வேத பண்டிதர்கள் பல்வேறு மந்திரங்களை உச்சாடனம்செய்து வேள்விப்பொருட்களை நெருப்பில் இடும்போது தேவர்கள் எழுந்தருளி தம் நாவை நெருப்பாக நீட்டி உண்கிறார்கள். ஒரு நெல் அளக்கும் மரக்காலை கவிழ்த்துப்போட்டு திருநீறு பூசி பூமாலை சாற்றி வணங்கி நிற்க அதில் சிவன் வந்திறங்கி இரவுமுழுதும் தங்கி அவ்விரவை சிவராத்திரியாக்குகிறார். ஒரு வேப்ப மரத்திற்கு மஞ்சள் பூசி ஒரு சிவப்பு புடவையை சுற்றினால் அம்மரம் அம்மனாகிறது, பசு மாட்டின் பின் பாகத்தில் திருமகள் வந்தமர்ந்து அருள்கிறார். யாரும் அழைக்காமலேயே விநாயகர் எச்சில் இலைகளில் உச்சிஷ்ட்ட கணபதியாக கொலுவிருக்கிறார். எங்கும் நிறைந்திருக்கும் காற்றை மாணவர்களுக்கு அறிய வைக்க ஒரு பலூனில் நிரப்பி காட்டுவதைப்போல் தெய்வத்தை இப்படி பல்வேறு உருக்களில் ஆவாஹனம் செய்து வழிபடுகிறார்கள் மக்கள்.\nஆனாலும் இப்படி ஆவாஹனம் செய்கையில் அதில் கடவுளை உணர்வது அவரவர் அனுபவம் அறிவு, ஆன்மீக ஞானத்தைப் பொறுத்ததாய் இருக்கிறது. அதற்கு ஆவாஹனம் செய்பவரின் பக்தி, சிரத்தை, ஞானம், நியமம் செய்யும் சடங்குகள் போன்றவையும் கடவுள் சான்னியத்தை உணர்ந்துகொள்ள உதவுகின்றன. இதில் உண்மை இருக்கிறதா இல்லையா என்று ஆராய்வதைவிட ஒருவர் அதில் ஆன்மீக உணர்வை அடைகிறாரா என்பதையே நாம் பொருள்கொள்ள வேண்டும்.\nஆசான் இன்று பேரன்னையை மாகாளியை கொற்றவைத் தெய்வத்தை சொற்களால் உருக்கொடுத்து பன்னிரு படைக்கள முகப்பில் எழுந்தருள வைத்திருக்கிறார். நாம் வாசிக்கையில் நம் சிந்தையுள் ஆவாஹனம் கொள்கிறாள் நம் அன்னை. அவளை எட்டு அங்கங்களும் மண்ணில்பட தரையில் விழுந்து வணங்கி பாதம் பணிகிறேன். நம் ஞானத்தை ஆக்குவாளாக, நம் பக்தியை காப்பாளாக, நம்முள்ளிருக்கும் இருண்மையை அழிப்பாளாக. ஓம் ஓம் ஓம் என முழங்கி ஐம்பூதங்களும் ஆமோதிக்க அன்னை நம்மேல் கடைக்கண்பார்வை செலுத்தி அருள்வாளாக.\nவெண்முரசின் சாகசக்காட்சிகளை நான் எப்போதுமே கொஞ்சம் தவிர்ப்பதுண்டு. அவை புராணகாலத்தைச் சேர்ந்தவையாக இருக்கும். சமகாலத்தன்மை கொண்ட மனோநிலை சித்தரிப்புகளுடன் ஒட்டுவதில்லை என நினைப்பேன்\nஇந்த இடைவெளியில் அந்தப்போர்களை எல்லாம் வாசித்தேன். முதற்கனல் முதலே போர்க்களக்காட்சிகளை ஒருவகையில் உற்சாகமான ‘காமிக்’ தன்மையுடன் படைத���திருக்கிறீர்கல். அதில் ஒரு தொடர்ச்சி இருக்கிறது.\nயதார்த்தமான உணர்ச்சிகள் கொண்ட பகுதிகளுக்கு சமானமாக இந்த மிகையான போர்க்காட்சிகளும் கலக்கப்பட்டிருக்கின்றன. அந்த கலவைதான் நாவலுக்கு ஒரு கனவுத்தன்மையை அளிக்கிறது என நினைக்கிறேன்\nஎன் மனதில் இளமையில் விழுந்த ஒரு வரிதான் அது. என் வி கிருஷ்ணவாரியருடையது\nகிளாஸிக் என்பது ஏதோ ஒரு வகையில் ஒரு குழந்தைக்கதையும்கூட. குழந்தைகளிடம் சொல்லக்கூடிய வடிவம், குழந்தைகளுக்குரிய கதையுலகம் அதற்குள் எங்கோ இருக்கும்\nவெண்முரசு அடிப்படையில் ஒரு குழந்தைக்கதையாக இருக்கவேண்டும் என்பது என் எண்ணம். விரிவாக்கம் அதன் மேலே தான்\nஆகவே போர்க்களக் காட்சிகள், மோதல்காட்சிகள் எல்லாம் முழுக்கமுழுக்க சிறுவர் சாகசக்கதைகளே. மேலும் அன்றைய யதார்த்தமான போரை நம்மால் இன்றைக்கு விவரிக்கவும் முடியாது.\nவெண்முரசின் பழைய நாவல்கள் மிகமிகப்பின்னால் எங்கோ சென்றுவிட்டன. நான் எனக்குப்பிடித்த பழைய சில பகுதிகளை வாசிப்பதுண்டு. ஆகவே இம்முறை பூரிசிரவஸின் பயணங்களைப்பற்றி வாசித்தேன்\nஅவனை ஒரு பகடைக்காய் என்று நினைத்தேன். அவன் பெண்கள் என்னும் களத்திலே ஓடியாடுகிறான். அவனால் முடிவெடுக்கமுடியவில்லை. அந்தந்தக் களத்தில் யாரோ அவனை தூக்கித்தூக்கி வைக்கிறார்கள் என்று தோன்றியது\nஅவனுடைய அந்தக் காதல் நிறைந்த இளமையான மனம் மிகமிக அழகானது. வெண்முரசின் மிகவும் இனிமையான கதாபாத்திரம் அவன்\nநீலம் ஒரு கனவு போல துரத்தித் துரத்தி வருகிறது. ஒவ்வொரு நாவல் முடிந்ததும் நீலத்திற்குள் சென்று வாசித்துவிட்டுத் திரும்புகிறேன். நீலத்தின் உணர்வுநிலை எல்லா நாவல்களிலும் கொஞ்சம் கொஞ்சமாக நீடிக்கிறது என நினைக்கிறேன். வெய்யோனில்கூட அது இருக்கிறது. திரௌபதியைப்பற்றி கர்ணன் நினைக்கும் இடங்களில் உள்ள மொழியின் பிரவாகம் அதைக் காட்டுகிறது\nநீலம் கட்டற்ற மொழியக உள்ளது என முதலில் தோன்றியது. ஆனால் வாசிக்க வாசிக்க அது எண்ணி எண்ணி எழுதப்பட்டது என்ற எண்ணமும் வந்தது. அதன் சுருக்கம்தான் அதன் அழகு என்று இப்போது தோன்றுகிறது\nவெய்யோன் நாவலில் குழந்தைகளின் கதை தொடர்ச்சியாக வந்தபோது அது ஒரு பெரிய சிதறல் என்று எனக்குப்பட்டது. கர்ணனின் கதைக்குப்பதிலாக கௌரவர்களின் கதையாக அது ஆகிவிட்டது என்று தோன்றியது. ஆனால் இப்போது ஒட்டுமொத்தமாக வாசிக்கையில் அதன் பிரப்போர்ஷனும் அமைப்பும் மிகவும் நிறைவூட்டுவதாகவே இருக்கிறது. கர்ணனையே அந்தக்குழந்தைகளை வைத்துத்தான் புரிந்துகொள்ளமுடிகிறது\nநண்பர் கடலூர் சீனு வெய்யோன் நாவலை குழந்தைகளைக்கொண்டே ஒரு வாசிப்பாக நிகழ்த்தினார் எனக்கே ஆச்சரியமாக இருந்தது\nகர்ணனுக்குக் குழந்தை உருவாவதில் நாவல் தொடங்குகிறது. ஆனால் அது அவனை எவ்வகையிலும் பாதிப்பதில்லை\nகௌரவர்குழந்தைகளுடன் அவன் கொள்ளும் நெருக்கம் நாவல் முழுக்க வருகிறது\nகடைசியாக நாகர் குழந்தையை கையில் எடுத்து ‘இவன் என் மகன்’ என அவன் சொல்லும் இடத்தில் நாவல் உச்சம் கொள்கிறது\nஇந்திரநீலம் - ஞானத்தின் பாதை\nவெண்முரசின் நாவல்களில் இந்திரநீலத்தைத்தான் நான் கொஞ்சம் கஷ்டப்பட்டு வாசித்தேன். அதன் பலபகுதிகள் எனக்குப்புரியாமலோ வெளியிலோ இருந்தன. அதாவது என்ன செய்தி என்று புரிந்தது. ஆனால் உள்ளடக்கத்துக்கு அப்பாலுள்ள ஒன்று புரியவில்லை\nசமீபத்தில் அஷ்டலட்சுமிகளைப்பற்றி ஒரு பெரியவரிடம் பேசிக்கொண்டிருந்தபோது கர்நாடக வைஷ்ணவத்தில் வைகானச ஆகமத்தில் உள்ள சில சம்பிரதாயங்களைப்பற்றிப் பேசினார். அவை வைஷ்ணவ தாந்த்ரீகம் என்று சொன்னார்.\nஅந்த விஷயங்கள் பல இந்திரநீலத்தைப்புரிந்துகொள்ள உதவின. உதாரணமாக சியமந்தக மணி கிருச்ஷ்ணன் என்னும் மாயாஸ்வரூபத்தின் பயணம் என்றால் அது எங்கெங்கே சென்று கடைசியில் கடலாழத்தில் மறைகிறது என்று பார்த்தபோது திடீரென்று ஒட்டுமொத்த இந்திரநீலத்தையே தொகுத்துப்பார்த்ததுபோல் இருந்தது\nநீலம் நாவலை முதலில் தொடராகவந்தபோது வாசிக்காமல் விட்டுவிட்டேன். அப்போது அதன் மொழிநடை எனக்குக் கஷ்டமாக இருந்தது, அதன் உணர்வுகளும் சரிவரப்பிடிகிடைக்கவில்லை. கொஞ்சம் விட்டுவிட்டு அப்படியே இந்திரநீலம் வாசித்தேன். அது எனக்குப்பிடித்திருந்தது. அதை வாசித்தபோதுதான் நீலம் நாவலையும் என்னால் வாசிக்கமுடியும் என்ற எண்ணம் வந்தது. அதிலுள்ள சத்யபாமை, ருக்மிணி இருவரின் மனநிலைகளை நான் நன்றாகப்புரிந்துகொண்டேன்\nஆனால் தொடர்ந்து வெண்முரசு வந்துகொண்டிருந்தமையால் நான் நீலம் நாவலை வாசிக்கவில்லை. இப்போது ஒரு பதினைந்துநாளாக தொடர்ந்து நீலம் நாவலிலேயே வாழ்கிறேன். படிக்கப்படிக்கத் தீராத ஓர் இலக்கியச்சாதனை என்று இந்த ���ாவலைச் சொல்வேன். இப்படி ஒரு உணர்வுநிலைக்குள் குடியேறுவது சாதாரண விஷயம் அல்ல. அதை மொழியில் வெளிப்படுத்த ஒரு தவம் தேவை\nஅடுத்தநாவலை எழுத ஆரம்பித்திருப்பீர்கள் என நினைக்கிறேன். வெண்முரசு நாவல்களை தொடர்ந்து வாசிப்பதனால் ஒருவகையான மனநிலை அமைந்திருக்கிறது. நடுவே வேறு எதையாவது வாசிக்கலாமென்று தொடங்கினேன். சாதாரணமாக வந்தான் போனான் என்று கதைவாசிக்க மனம் ஒப்பவில்லை. அதில் ஏதேனும் ஒரு உளவியல் நுட்பம் இருக்கவேண்டும். அல்லது வர்ணனை நுட்பம் இருக்கவேண்டும். அல்லது ஏதாவது மொழியழகு இருக்கவேண்டும் என்று தோன்றியது. வெறும் கதைவாசிப்பு சலிப்பூட்டியது. ஆகவே மீண்டும் வெண்முரசையே வாசிக்க ஆரம்பித்தேன். இப்போது பிரயாகை போகிறது. துருபதன் வஞ்சம் கொண்டு அழியும் காட்சி மனதை உலுக்குகிறது\nவெண்முகில்நகரம் வாசித்துக்கொண்டிருக்கும்போதுதான் உங்கள் கட்டுரை ஒன்றை இணையதளத்திலே வாசித்தேன். நாவல்களை நாவல்களால் ஊடுருவும் ஒரு கலையாக உங்கள் நாவலைச் சொல்லியிருந்தீர்கள். அதைவாசித்தபோது அந்த ஆச்சரியம் எனக்கு ஏற்பட்டது. வெண்முகில்நகரம் ஒரு மையக்கதையை நேர் குறுக்காக கடக்கும் ஏராளமான குட்டிக்குட்டிக்கதைகளால் ஆனது. அந்தவடிவமே ஆரம்பத்தில் கொஞ்சம் தடையாக இருந்தது. கதைகள் ஒன்றுடன் ஒன்று பின்னிப்பிணைந்து கிடப்பதைப்போலத் தோன்றியது. ஆனால் இப்போது வாசிக்கும்போது கதைகளின் அந்தப்பின்னல்தான் கதைகளை நாவலாக இணைக்கிறது என நினைத்துக்கொண்டேன்\nவெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த விவாதங்கள்\nபெண்ணின் கரவு (பன்னிரு படைக்களம் - 5)\nவிழைவென்னும் ஊக்கசக்தி (பன்னிரு படைக்களம் -4)\nஇணைந்து வாழ்தல்: ( பன்னிரு படைக்களம் -3 )\nஎதைத் தேர்ந்தெடுப்பது. (பன்னிரு படைக்களம் - 2)\nஅன்னைப் பெருந்தெய்வத்தை ஆவாஹனம் செய்தல். (பன்னிரு ...\nஇந்திரநீலம் - ஞானத்தின் பாதை\nநெஞ்சத்தில் புற்றுகொள்ளூம் வஞ்சம் (வெய்யோன் 78)\nவினையாகும் விளையாட்டு (வெய்யோன் - 77]\nபெண்ணின் பார்வை (வெய்யோன் 76)\nஓவிய மனிதருக்கு உயிரளிக்கும் சித்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251672537.90/wet/CC-MAIN-20200125131641-20200125160641-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilcinetalk.com/tag/national-film-awards/", "date_download": "2020-01-25T14:18:52Z", "digest": "sha1:PLW6I43RHILVB6Y3XE36RYFEDA45FH5V", "length": 6484, "nlines": 84, "source_domain": "www.tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – national film awards", "raw_content": "\n2017-ம் ஆண்டிற்கான தேசிய திரைப்பட விருதுகள் அறிவிப்பு..\n2017-ம் ஆண்டிற்கான தேசிய திரைப்பட விருதுகள் இன்று...\nபாரதிராஜா நடித்து இயக்கியிருக்கும் ‘மீண்டும் ஒரு மரியாதை’ திரைப்படம்\nதென்னிந்திய நடிகர் சங்கத்தின் தேர்தல் வழக்கு உச்சநீதிமன்றம் செல்கிறது..\n‘வானம் கொட்டட்டும்’ படத்தின் டிரெயிலர்\nஇந்திய சினிமாவில் பார்த்திராத புது திரைக்கதையில் வெளியாகும் ‘டே நைட்’\n“ரஜினி. கமலை பார்த்து பயப்பட வேண்டாம்…” – எடப்பாடிக்கு இயக்குநர் அமீர் அறிவுரை..\n‘A-1’ படக் குழுவினரின் அடுத்தப் படம் துவங்கியது..\nV4 எம்.ஜி.ஆர் – சிவாஜி அகாடமியின் 34-வது திரைப்பட விருதுகளை வென்றவர்கள்..\nV-4 எம்.ஜி.ஆர்-சிவாஜி அகாடமியின் 34-வது திரைப்பட விருது வழங்கும் விழா..\n“இயற்கையின் மீது கை வைக்காதீர்கள்…” – எச்சரிக்கும் படம் ‘இறலி’\n“அமலாபால் ஹீரோயின் இல்லை.. ஹீரோ..” – இயக்குநர் கே.ஆர்.வினோத்தின் பாராட்டு..\nபட்டாஸ் – சினிமா விமர்சனம்\nஎம்.ஜி.ஆர். நடிப்பில் ‘பொன்னியின் செல்வன்’ அனிமேஷன் திரைப்படம்..\n‘குருதி ஆட்டம்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது..\nபாரதிராஜா நடித்து இயக்கியிருக்கும் ‘மீண்டும் ஒரு மரியாதை’ திரைப்படம்\nதென்னிந்திய நடிகர் சங்கத்தின் தேர்தல் வழக்கு உச்சநீதிமன்றம் செல்கிறது..\nஇந்திய சினிமாவில் பார்த்திராத புது திரைக்கதையில் வெளியாகும் ‘டே நைட்’\n“ரஜினி. கமலை பார்த்து பயப்பட வேண்டாம்…” – எடப்பாடிக்கு இயக்குநர் அமீர் அறிவுரை..\n‘A-1’ படக் குழுவினரின் அடுத்தப் படம் துவங்கியது..\nV4 எம்.ஜி.ஆர் – சிவாஜி அகாடமியின் 34-வது திரைப்பட விருதுகளை வென்றவர்கள்..\n“இயற்கையின் மீது கை வைக்காதீர்கள்…” – எச்சரிக்கும் படம் ‘இறலி’\n“அமலாபால் ஹீரோயின் இல்லை.. ஹீரோ..” – இயக்குநர் கே.ஆர்.வினோத்தின் பாராட்டு..\nV-4 எம்.ஜி.ஆர்-சிவாஜி அகாடமியின் 34-வது திரைப்பட விருது வழங்கும் விழா..\nZEE தமிழ்த் தொலைக்காட்சி வழங்கிய தமிழ்த் திரைப்பட விருதுகள் நிகழ்வு..\n“முக்தா சகோதரர்கள் மிகவும் நேர்மையானவர்கள்…” – நடிகர் சிவக்குமார் பாராட்டு..\n‘வானம் கொட்டட்டும்’ படத்தின் டிரெயிலர்\nநட்டி நட்ராஜ், அனன்யா நடிக்கும் ‘காட்பாதர்’ படத்தின் டிரெயிலர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251672537.90/wet/CC-MAIN-20200125131641-20200125160641-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikinews.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%9C%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE", "date_download": "2020-01-25T14:19:28Z", "digest": "sha1:FZE6U53TFRDKK65K465RW7FICRZGCBQF", "length": 2699, "nlines": 35, "source_domain": "ta.m.wikinews.org", "title": "பகுப்பு:ஜோர்ஜியா - விக்கிசெய்தி", "raw_content": "\nஇந்தப் பகுப்பின் கீழ் பின்வரும் ஒரு துணைப்பகுப்பு மட்டுமே உள்ளது.\n► தெற்கு ஒசேத்தியா (2 பக்.)\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 7 பக்கங்களில் பின்வரும் 7 பக்கங்களும் உள்ளன.\nஉருசிய உளவாளிகள் பலர் ஜோர்ஜியாவில் கைது செய்யப்பட்டனர்\nதெற்கு ஒசேத்தியா அரசுத்தலைவர் தேர்தலில் உருசிய சார்பு லியோனித் திபிலொவ் வெற்றி\nஜோர்ஜிய நாடாளுமன்றத் தேர்தலில் ஆளும் கட்சி தோல்வி\nஜோர்ஜியாவில் அரசுத்தலவர் சக்காஷ்விலியைப் பதவி விலகக் கோரி ஆர்ப்பாட்டம்\nஜோர்ஜியாவின் முன்னாள் தலைவர் எதுவார்த் செவர்த்நாத்சே காலமானார்\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY 2.5 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251672537.90/wet/CC-MAIN-20200125131641-20200125160641-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%9F%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%BF", "date_download": "2020-01-25T15:09:22Z", "digest": "sha1:Q5I3YREHWNETZTTC2APBOGV3PVGBXL34", "length": 9011, "nlines": 193, "source_domain": "ta.wikipedia.org", "title": "புடைநொடி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபுடைநொடி(parsec) என்பது \"புடைபெயர்சியின் நொடி\"(parallax of second) என்ற வாக்கியத்தின் குறுக்கம் ஆகும்.[1] புடைநொடி என்பது வானியல் அலகுகள் படி 3.26 ஒளியாண்டு ஆகும். இதை 1913ஆம் ஆண்டு ட(ர்)னர் என்ற வானியலார் கண்டறிந்தார்.[2]\nஅமெரிக்க அலகுகள் / பிரித்தானிய அலகுகள்\nஅஃதாவது ஒரு செங்குத்து முக்கோணத்தில்,\nஎடுத்துக்கொள்ளும் பாகை 1 பாகையில் 3600 பங்கு இருக்க வேண்டும்.(1 வில்நொடி(arcsecond))\nஎதிர் பக்கம் ஒரு வானியல் அலகாக இருக்க வேண்டும்.\nஇப்போது கிடைக்கும் அடுத்த பக்கத்தின் நீளமே ஒரு புடைநொடி.\nஇதன் படியே வானியலார் புடைநொடியை கணக்கிட்டனர்.\nஇதை கன அளவில்(volume) கொடுக்கும் போது பு.நொ.3 (pc3) என்று கொடுப்பர்.[3]\nசூரியனிலிருந்து பிராக்சிமா செஞ்சாரி நட்சத்திரத்தின் தூரம் 1.29 பு.நொ.\nபால்வழி மையத்திலிருந்து சூரியனின் தூரம் 8,000 பு.நொ.\nஊர்ட் மேகங்களின் விட்டம் 0.6 பு.நொ.\nஇது வானியல் பற்றிய ஒரு குறுங்கட்டுரை. நீங்கள் இதை விரிவாக்குவதன் மூலம் விக்கிப்பீடியாவிற்கு உதவலாம்.\nஒளி-செக்கன்கள் · ஒளி நிமிடங்கள் · கிகாமீட்டர் · டெராமீட்டர் · ஒளி-மணி · ஒளி-நாள் · ஒளி-வாரம் · ஒளி-மாதம் · ஒளியாண்டு · தோற்ற ஒளிப்பொலிவெண் · புடைநொடி · புவித் திணிவு ·\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 1 சூன் 2019, 06:47 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251672537.90/wet/CC-MAIN-20200125131641-20200125160641-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/technology/technologynews/2019/04/06144228/1235946/Samsung-Begins-Mass-Production-of-5G-Chips.vpf", "date_download": "2020-01-25T14:01:40Z", "digest": "sha1:V4PQC2B2IVD5WNE5ULAUCBZNJTFGQE2Z", "length": 15238, "nlines": 180, "source_domain": "www.maalaimalar.com", "title": "5ஜி சிப்செட் உருவாக்கும் பணிகளை துவங்கிய சாம்சங் || Samsung Begins Mass Production of 5G Chips", "raw_content": "\nசென்னை 25-01-2020 சனிக்கிழமை தொடர்புக்கு: 8754422764\n5ஜி சிப்செட் உருவாக்கும் பணிகளை துவங்கிய சாம்சங்\nதென் கொரிய ஸ்மார்ட்போன் நிறுவனமான சாம்சங் 5ஜி சிப்செட் மற்றும் மோடெம்களை உருவாக்கும் பணிகளை தீவிரப்படுத்தியுள்ளது. #Samsung\nதென் கொரிய ஸ்மார்ட்போன் நிறுவனமான சாம்சங் 5ஜி சிப்செட் மற்றும் மோடெம்களை உருவாக்கும் பணிகளை தீவிரப்படுத்தியுள்ளது. #Samsung\nசாம்சங் எலெக்டிராணிக்ஸ் நிறுவனம் 5ஜி மோடெம் மற்றும் சிப்செட்களை உருவாக்கும் பணிகளை தீவிரப்படுத்தியுள்ளது. இவை சமீபத்திய பிரீமியம் மொபைல் சாதனங்களில் வழங்கப்பட இருக்கின்றன.\n5ஜி சிப்செட்கள் - எக்சைனோஸ் மோடெம் 5100, எக்சைனோஸ் ஆர்.எஃப். 5500 மற்றும் எக்சைனோஸ் எஸ்.எம். 5800 என அழைக்கப்படுகின்றன. இவை மொபைல் போன் உற்பத்தியாளர்கள் பயன்படுத்தும் தொழில்நுட்பத்தை சப்போர்ட் செய்யும் திறன் கொண்டிருக்கின்றன.\nமுன்னதாக சாம்சங் நிறுவனம் தனது கேலக்ஸி எஸ்10 5ஜி வேரியண்ட் தென்கொரியாவில் ஏப்ரல் 5 ஆம் தேதி முதல் விற்பனைக்கு வரும் என அறிவித்திருந்தது. சாம்சங் இந்த ஸ்மார்ட்போனின் விலையை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை என்றாலும், இதன் விலை 1332 டாலர்கள் வரை நிர்ணயம் செய்யப்படலாம் என தெரிகிறது.\n5ஜி தொழில்நுட்பம் சார்ந்த சேவைகளை முழுமையாக வழங்கும் திறன் கொண்ட நிறுவனமாக இருக்கும் சாம்சங் அடுத்த தலைமுறை தொழில்நுட்பத்தை மக்களிடையே கொண்டு செல்லும் முன்னணி நிறுவனமாக பார்க்கப்படுகிறது.\nகடந்த ஆண்டு டிசம்பர் மாதம் முதலே தென் கொரியாவில் வணிக ரீதியிலான 5ஜி சேவை வழங்கப்பட்டு விட்டது. இவற்றுக்கும் சாம்சங்கின் 5ஜி நெட்வொர்க் கோர் மற்றும் ரேடியோ சாதனங்களே பயன்படுத்தப்படுகின்றன.\nஅமர்சேவா சங்கத்தின் எஸ்.ராமகிருஷ்ணனுக்கு பத்மஸ்ரீ விருது - மத்திய அரசு அறிவிப்பு\nகைது செய்யப்பட்ட அதிமுக முன்னாள் எம்.பி கே.சி.பழனிசாமிக்கு பிப். 7வரை நீதிமன்ற காவல்\nஇந்தியா, பிரேசில் இடையே முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்து\nஇரண்டாம் நிலை காவலர் தேர்விலும் முறைகேடு\nகுரூப்-4 தேர்வு முறைகேடு- நெல்லை இடைத்தரகர் கைது\nகுரூப்-4 தேர்வு முறைகேடு- 5 மாவட்டங்களில் விசாரணையை விரிவுபடுத்தியது சிபிசிஐடி\nநிர்பயா வழக்கு- குற்றவாளிகள் 2 பேரின் மனு தள்ளுபடி\nதினமும் 3 ஜி.பி. டேட்டா வழங்கும் சலுகையில் 71 நாட்கள் கூடுதல் வேலிடிட்டி வழங்கும் பி.எஸ்.என்.எல்.\nஅடுத்த மாதம் இந்தியா வரும் 5ஜி ஸ்மார்ட்போன்\nஇந்தியாவில் இரு நோக்கியா ஸ்மார்ட்போன்களின் விலை குறைப்பு\nவாட்ஸ்அப் வரிசையில் ஃபேஸ்புக்கில் வரும் புதிய அம்சம்\nகுறைந்த விலையில் போகோ எக்ஸ்2 ஸ்மார்ட்போன் வெளியீட்டு விவரங்கள்\nஅடுத்த மாதம் இந்தியா வரும் 5ஜி ஸ்மார்ட்போன்\nஸ்னாப்டிராகன் 855 பிராசஸர், மூன்று பிரைமரி கேமரா கொண்ட கேலக்ஸி எஸ்10 லைட் இந்தியாவில் அறிமுகம்\nசாம்சங் கேலக்ஸி நோட் 10 லைட் இந்தியாவில் அறிமுகம்\nசாம்சங் கேலக்ஸி நோட் 10 லைட் இந்திய வெளியீட்டு விவரம்\nசாம்சங் கேலக்ஸி நோட் 10 லைட் இந்திய முன்பதிவு விவரம்\nஇணைய தளத்தில் 20 ரூபாய் செலுத்தி விண்ணப்பித்தால் மாற்று ரேசன் கார்டு\nடி20-யில் 200 ரன்களுக்கு மேல் எடுத்த அணியில் எட்ட முடியாத இடத்தில் இந்தியா\nகாடுகளில் வவ்வாலை தின்ற பாம்பில் இருந்து வைரஸ் பரவியது- ஆராய்ச்சியில் தகவல்\nதனுஷுடன் நடிக்க உள்ள ரஜினி பட வில்லனுக்கு ரூ.120 கோடி சம்பளம்\nராஜஸ்தானில் மனித முகம் கொண்ட ஆடு- கடவுளாக வழிபடும் கிராம மக்கள்\nமுதல் டி20 கிரிக்கெட்: கேஎல் ராகுல், ஷ்ரேயாஸ் அய்யர் அதிரடியால் 204 இலக்கை எளிதாக எட்டியது இந்தியா\nநித்யானந்தா பணம் குட்டித்தீவில் பதுக்கல்\nகரீபியன் தீவில் நித்யானந்தா பதுங்கல் - கைது செய்ய இண்டர்போல் தீவிரம்\nகுரூப்-4 தேர்வில் முறைகேடு நடந்தது எப்படி\nரிஷப் பண்ட், பாண்ட்யாவை இப்படி களம் இறக்கினால் போட்டியை எளிதாக பினிஷிங் செய்யலாம்- இர்பான் பதான்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251672537.90/wet/CC-MAIN-20200125131641-20200125160641-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/international-news/world/46260-indonesian-quake-tsunami-death-toll-tops-1500.html", "date_download": "2020-01-25T14:34:56Z", "digest": "sha1:DSVR3Q4N43RF362KYQZHCRYQBDZH5WHA", "length": 11025, "nlines": 127, "source_domain": "www.newstm.in", "title": "இந்தோனேசியாவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1500 ஆக அதிகரிப்பு | Indonesian quake-tsunami death toll tops 1500;", "raw_content": "\nமுன்னாள் அதிபர் பர்வேஷ் முஷரப்புக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனை ரத்து\n ஜியோவில் சிறந்த ப்ளான் இது தான்\nஅரசுப் பள்ளிகளில் இனி 45 நிமிடம் ஆங்கில பயிற்சி\nஉங்களை எல்லா இடங்களிலும் பின் தொடரும் ஃபேஸ்புக்\nதிருடனை துடைப்பத்தால் அடித்தே விரட்டிய பெண்\nஇந்தோனேசியாவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1500 ஆக அதிகரிப்பு\nஇந்தோனேசியாவில் ஏற்பட்ட நிலநடுக்கம் மற்றும் சுனாமி பாதிப்புக்கு இதுவரை உயிரிழந்தோர் எண்ணிக்கை 1500 ஆக அதிகரித்துள்ளது. வரலாற்றிலே இதுபோன்ற ஒரு பேரிடர் ஏற்பட்டதில்லை என உலக நாடுகள் கவலை தெரிவித்துள்ளன.\nஇந்தோனேசியாவில் கடந்த செப்டம்பர் 26ம் தேதி வெள்ளிக்கிழமை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 7.5 ஆக பதிவான நிலையில், முதலில் சுனாமி எச்சரிக்கை விடப்பட்டு திரும்பபெறப்பட்டது. ஆனால் யாரும் எதிர்பாரா நேரத்த்தில் கடல் அலைகள் மேலெழுந்தன. திடீரென ஏற்பட்ட சுனாமியில் கடற்கரையோரங்களில் அமைந்திருந்த குடியிருப்புகள், ஏராளமான கட்டடங்கள் இடிந்து தரைமட்டமாகின. பலு, டோங்கலா ஆகிய பகுதிகள் முழுவதும் பாதிக்கப்பட்டுள்ளன.\nநிலநடுக்கம் மற்றும் சுனாமி பாதிப்புக்கு இதுவரை உயிரிழந்தோர் எண்ணிக்கை 1500 ஆக அதிகரித்துள்ளது. ஆயிரத்திற்க்கும் மேற்பட்ட மக்கள் மண்ணில் புதைந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. நிலநடுக்கம் காரணமாக கட்டிடங்கள் இடிந்து விழுந்ததால் மீட்பு பணிகள் நடைபெற்றன. பாதிக்கப்பட்ட மக்களுக்கு பல இடங்களிலிருந்து நிவாரண பொருட்கள் விமானம் மூலம் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. சுமார் 2லட்சம் பேருக்கு உடனடி அடிப்படை உதவி மற்றும் மருத்துவ உதவி தேவைப்படுவதாக ஐநா தெரிவித்துள்ளது.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\n1. 92 வயதான தாயை கழிப்பறையில் தங்க வைத்த கொடூரம்\n2. நடிகை சினேகா, பிரசன்னா தம்பதியருக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது\n3. ரஜினி வந்துட்டா... அதிமுகவுக்கு பாதிப்பு\n4. பிரபல நகைச்சுவை நடிகர் ஐ.சி.யூ.வில் அனுமதி\n5. கணவர் பலாத்காரம் செய்துட்டார் அலறிய மனைவி\n6. இத��� பக்கத்துல வந்துட்டோம் திருடனுக்கு தகவல் கொடுத்த சென்னை எஸ்.ஐ\n7. நண்பனை சிறைக்கு அனுப்பி, அவன் மனைவியை சீரழித்த பெஸ்ட் ப்ரெண்ட்ஸ் பகீர் கிளப்பிய பாலியல் பலாத்காரம்\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nசிவகாசி சிறுமி பாலியல் வன்கொடுமை.. கொலை விவகாரம்.. வடமாநிலத்தவர் கைது\nதென்காசியில் குழாயடி சண்டையில் பெண் கொலை\nமகளையே கற்பழித்து, கொலை செய்த தந்தைக்கு தூக்கு தண்டனை\nநொடி பொழுதில் எல்கேஜி மாணவனின் உயிரை பறித்த பள்ளி வாகனம்..\n1. 92 வயதான தாயை கழிப்பறையில் தங்க வைத்த கொடூரம்\n2. நடிகை சினேகா, பிரசன்னா தம்பதியருக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது\n3. ரஜினி வந்துட்டா... அதிமுகவுக்கு பாதிப்பு\n4. பிரபல நகைச்சுவை நடிகர் ஐ.சி.யூ.வில் அனுமதி\n5. கணவர் பலாத்காரம் செய்துட்டார் அலறிய மனைவி\n6. இதோ பக்கத்துல வந்துட்டோம் திருடனுக்கு தகவல் கொடுத்த சென்னை எஸ்.ஐ\n7. நண்பனை சிறைக்கு அனுப்பி, அவன் மனைவியை சீரழித்த பெஸ்ட் ப்ரெண்ட்ஸ் பகீர் கிளப்பிய பாலியல் பலாத்காரம்\n92 வயதான தாயை கழிப்பறையில் தங்க வைத்த கொடூரம்\nரூ.532 கோடி ஏமாற்றிய வேலம்மாள் பள்ளி, கல்லூரிகள் சோதனையில் சிக்கிய சொத்து பத்திரங்கள்\nரஜினி வந்துட்டா.. அதிமுகவுக்கு பாதிப்பு\n சுற்றுலா போன இடத்தில் 8 பேர் பலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251672537.90/wet/CC-MAIN-20200125131641-20200125160641-00350.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilcinetalk.com/siaa-union-members-hunger-strike-for-jallikkattu/", "date_download": "2020-01-25T15:12:02Z", "digest": "sha1:INM3AB5KJ4GTDOAKX65ESECVPPWA6DOZ", "length": 14398, "nlines": 102, "source_domain": "www.tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக நடிகர் சங்கத்தினர் உண்ணாவிரதம்", "raw_content": "\nஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக நடிகர் சங்கத்தினர் உண்ணாவிரதம்\nஜல்லிக்கட்டு நடத்த வேண்டும் என்று கோரி தற்போது தமிழகம் முழுவதும் நடந்து வரும் மாணவர்கள், இளைஞர்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து தென்னிந்திய நடிகர் சங்கத்தினர் இன்று காலை 8 மணி முதல் மாலை 5 மணிவரையிலும் மெளன அற வழிப் போராட்டத்தினை நடத்தினார்கள்.\nஇந்தப் போராட்டம் தி.நகரில் உள்ள தென்னிந்திய நடிகர் சங்க வளாகத்தில் நடைபெற்றது.\nஇந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் விவரம் :\nநடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன், அஜீத்குமார், நாசர், பொன்வண்ணன், விஷால், கார்த்தி, ஐசரி கணேஷ், ராஜேஷ் , ஜூனியர் பாலையா, பசுபதி, ஸ்ரீ��ன், பிரசன்னா, A.L.உதயா, ரமணா, பிரேம்குமார், நந்தா, விக்னேஷ், M.A. பிரகாஷ், தளபதி தினேஷ், ஆயுப் கான் , குட்டி பத்மினி, சிவகாமி, கோவை சரளா, சங்கீதா, சோனியா, சரவணன், ஹேமச்சந்திரன், காஜா மொய்தீன், ஜெரால்ட், மனோபாலா , மருதுபாண்டியன். அஜய்ரத்தினம், வாசுதேவன், லலிதா குமாரி, கலிலுல்லா, K.K.சரவணன், மோகன், சத்யராஜ், மன்சூர் அலிகான், தலைவாசல் விஜய், பாத்திமா பாபு, வடிவுக்கரசி, முன்னா, R.K.சுரேஷ், ஜுடோ ரத்தினம், K. நடராஜ், மகேந்திரன், மதி ரகுவரன், ஜீவன், கணேஷ், பவன், அருண், K.G.செந்தில்குமார், ஹரீஷ் கல்யாண், த்ரிஷா, பார்த்திபன், ரித்விகா, சூர்யா, அர்ச்சனா, விஷ்ணு விஷால், கருணாகரன், ரமேஷ் கண்ணா, பாலகணேஷ், அருள்மணி, அருண் விஜய், பாக்யராஜ், பூர்ணிமா, சிவகார்த்திகேயன், சிவன் ஸ்ரீனிவாசன், விக்ரம், ஜெயம் ரவி, ஜீவா, லிஸ்ஸி, S.J. சூர்யா, P.C.சத்யா, ராஜா, ‘காதல்’ கந்தாஸ், சர்மிளா, ராஜ்காந்த், ஹரீஷ் உத்தமன், சுகன்யா, Y.G. மகேந்திரன், பாலா, சக்தி வாசு, ரிஷி, ரோகிணி, சௌந்தர், அனுபமா , ஸ்ரீப்ரியா, ரமேஷ்கண்ணா, சுஜிதா, சங்கர் கணேஷ், பால சரவணன், காளி வெங்கட், சிபிராஜ், சுபாஷினி, வையாபுரி, ரூபா மஞ்சரி, சாந்தனு பாக்யராஜ், பவர் ஸ்டார், விஸ்வநாத், ஜெயலக்ஷ்மி, எலிசபெத் சூரஜ், அழகர், கராத்தே ரமேஷ், P.C.ஸ்ரீராம், வேல்ராஜ், B.கண்ணன், ஏகாம்பரம், ஹரிகுமார், பிரியன், ஸ்ரீதர், ராம்நாத் ஷெட்டி, M.V. பன்னீர் செல்வம், இளம்பரிதி, சிவக்குமார், பிரபு, விக்ரம் பிரபு, மனோஜ் பாரதி, சுந்தர்.C, விச்சு, பிரபுதேவா, தனுஷ், இயக்குநர் வ.கௌதமன், இளவரசு, வெங்கட் ராம், சதீஷ், கதிர், கலையரசன், ‘ஆடுகளம்’ நரைன், சேரன், சோனா, ஆர்த்தி கணேஷ், வெங்கட், ரியாஸ்கான், ஆனந்த்ராஜ், பாலாசிங், எபி குஞ்சுமோன் , ரமேஷ் திலக், கலை, கிருஷ்ணமூர்த்தி, O.A.K. சுந்தர், நரேன், செந்தில், ரிச்சர்டு, சஞ்சிதா ஷெட்டி, ரகுமான், லதா, ஜெயபாரதி, சரண்யா, மாயா, வைபவ், விஜய் ஆன்டணி, சேதுராம், சந்தானம், மைம் கோபி, போஸ் வெங்கட், S.S.R.கண்ணன், நமோ நாராயணன், கிரீஸ், வரலக்ஷ்மி, VTV கணேஷ், சிம்ரன், AGS. அகோரம், அருள்நிதி, பாண்டிராஜ், வடிவேல், ஆதி, ஆர்யா, ஆரி, ஸ்ரீகாந்த், அதர்வா, பிரசாந்த், தியாகராஜன், பாடகர் வேல்ராஜ், பிர்லா போஸ், மற்றும் சின்னத்திரை தொழிலாளர் கூட்டமைப்பை சேர்ந்த தொழிலாளர்கள், ஓட்டுநர்கள் சங்கம், தயாரிப்பாளர்கள் சங்கம், தயாரிப்பு நிர்வாகிகள் சங்கம், சண்டை கலைஞர்கள் சங்கம��� இவைகளைச் சேர்ந்த நிர்வாகிகளும் இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.\nPrevious Postமெகா பட்ஜெட்டில் உருவாகும் ஜெய் ஆகாஷின் ‘ஆமா, நான் பொறுக்கிதான்’ திரைப்படம் Next Post\"பீட்டா அமைப்பில் உறுப்பினர்களான நடிகர், நடிகைகள் அதிலிருந்து வெளியேற வேண்டும்..\" - இயக்குநர் சேரன் கோரிக்கை..\nதென்னிந்திய நடிகர் சங்கத்தின் தேர்தல் வழக்கு உச்சநீதிமன்றம் செல்கிறது..\n“தமிழ்ச் சினிமா இருக்கும்வரையிலும் கே.பி.யின் புகழ் மறையாது” – நடிகர் சிவக்குமார் புகழாரம்..\nதமிழ்த் திரைப்பட நடிகர் பாலாசிங் காலமானார்\nபாரதிராஜா நடித்து இயக்கியிருக்கும் ‘மீண்டும் ஒரு மரியாதை’ திரைப்படம்\nதென்னிந்திய நடிகர் சங்கத்தின் தேர்தல் வழக்கு உச்சநீதிமன்றம் செல்கிறது..\n‘வானம் கொட்டட்டும்’ படத்தின் டிரெயிலர்\nஇந்திய சினிமாவில் பார்த்திராத புது திரைக்கதையில் வெளியாகும் ‘டே நைட்’\n“ரஜினி. கமலை பார்த்து பயப்பட வேண்டாம்…” – எடப்பாடிக்கு இயக்குநர் அமீர் அறிவுரை..\n‘A-1’ படக் குழுவினரின் அடுத்தப் படம் துவங்கியது..\nV4 எம்.ஜி.ஆர் – சிவாஜி அகாடமியின் 34-வது திரைப்பட விருதுகளை வென்றவர்கள்..\nV-4 எம்.ஜி.ஆர்-சிவாஜி அகாடமியின் 34-வது திரைப்பட விருது வழங்கும் விழா..\n“இயற்கையின் மீது கை வைக்காதீர்கள்…” – எச்சரிக்கும் படம் ‘இறலி’\n“அமலாபால் ஹீரோயின் இல்லை.. ஹீரோ..” – இயக்குநர் கே.ஆர்.வினோத்தின் பாராட்டு..\nபட்டாஸ் – சினிமா விமர்சனம்\nஎம்.ஜி.ஆர். நடிப்பில் ‘பொன்னியின் செல்வன்’ அனிமேஷன் திரைப்படம்..\n‘குருதி ஆட்டம்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது..\nபாரதிராஜா நடித்து இயக்கியிருக்கும் ‘மீண்டும் ஒரு மரியாதை’ திரைப்படம்\nதென்னிந்திய நடிகர் சங்கத்தின் தேர்தல் வழக்கு உச்சநீதிமன்றம் செல்கிறது..\nஇந்திய சினிமாவில் பார்த்திராத புது திரைக்கதையில் வெளியாகும் ‘டே நைட்’\n“ரஜினி. கமலை பார்த்து பயப்பட வேண்டாம்…” – எடப்பாடிக்கு இயக்குநர் அமீர் அறிவுரை..\n‘A-1’ படக் குழுவினரின் அடுத்தப் படம் துவங்கியது..\nV4 எம்.ஜி.ஆர் – சிவாஜி அகாடமியின் 34-வது திரைப்பட விருதுகளை வென்றவர்கள்..\n“இயற்கையின் மீது கை வைக்காதீர்கள்…” – எச்சரிக்கும் படம் ‘இறலி’\n“அமலாபால் ஹீரோயின் இல்லை.. ஹீரோ..” – இயக்குநர் கே.ஆர்.வினோத்தின் பாராட்டு..\nV-4 எம்.ஜி.ஆர்-சிவாஜி அகாடமியின் 34-வது திரைப்பட விருது ���ழங்கும் விழா..\nZEE தமிழ்த் தொலைக்காட்சி வழங்கிய தமிழ்த் திரைப்பட விருதுகள் நிகழ்வு..\n“முக்தா சகோதரர்கள் மிகவும் நேர்மையானவர்கள்…” – நடிகர் சிவக்குமார் பாராட்டு..\n‘வானம் கொட்டட்டும்’ படத்தின் டிரெயிலர்\nநட்டி நட்ராஜ், அனன்யா நடிக்கும் ‘காட்பாதர்’ படத்தின் டிரெயிலர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251672537.90/wet/CC-MAIN-20200125131641-20200125160641-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gtamilnews.com/thatrom-thookrom-movie-teaser/", "date_download": "2020-01-25T13:26:46Z", "digest": "sha1:PEN4IQYF75Q67AFY6R77QUJAB7XVWSND", "length": 5421, "nlines": 131, "source_domain": "gtamilnews.com", "title": "தட்றோம் தூக்றோம் படத்தின் அதிகாரபூர்வ டீஸர்", "raw_content": "\nதட்றோம் தூக்றோம் படத்தின் டீஸர்\nதட்றோம் தூக்றோம் படத்தின் டீஸர்\nதர்பார் டிசைனே காப்பியா உடைக்கும் நெட்டிசன்கள்\nநடிகைகளை சூறையாடி இறந்த தயாரிப்பாளர் – இயக்குநர் வெளியிட்ட பகீர் வீடியோ\nதனுஷ் வெளியிட்ட வெள்ளையானை படத்தின் வெண்ணிலா பாடல்\nநாடோடிகள் 2 படத்தின் கடைசி முயற்சி புதிய ட்ரெய்லர்\nரஜினியை இலங்கைக்கு அழைத்த முதல்-மந்திரி\nமீண்டும் ஒரு நாவலைப் படமெடுக்கும் வெற்றிமாறன்\nவாய்ப்புக்காக கிளாமர் படங்களை தெறிக்கவிட்ட பார்வதி நாயர்\nசைக்கோ – மிஷ்கின் சம்பளத்துக்கு கோர்ட் வைத்த ஆப்பு\nதர்பார் வாட்ஸ் ஆப்பில் பரவும் அவதூறு லைகா ஷாக்\nரம்யா பாண்டியன் மிரள வைக்கும் மாடர்ன் லுக் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251672537.90/wet/CC-MAIN-20200125131641-20200125160641-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A9%E0%AE%BF", "date_download": "2020-01-25T15:07:04Z", "digest": "sha1:I2LZEB6Q4BQLG2G4J54EK2SEQ7IZZR7R", "length": 26383, "nlines": 298, "source_domain": "ta.wikipedia.org", "title": "அல்-பிருனி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nசோவியத் ஒன்றியம், 1973இல் வெளியிட்ட அல்பிரூனியின் அஞ்சல் தலை\nஅபூ இராய்ஹான் முகம்மத் இபின் அகமத் அல்-பிரூனீ\nகாத் நகரம், தற்கால உஸ்பெகிஸ்தான்\nகஜினி நகரம், கஜினி மாகாணம், தற்கால ஆப்கானித்தான்\nபுவியியல், இயற்பியல், மானிடவியல், சமூகவியல் , வானவியல், சோதிடம், வேதியியல், வரலாறு, நிலவியல், கணக்கியல், மருத்துவம், உளவியல், இசுலாமியத் தத்துவம், இசுலாமிய மெய்யியல்\nகடந்த நூற்றாண்டுகளின் எச்சங்கள், நவரத்தினங்கள், இண்டிகா, சோதிடம்\nமுகமது நபி, அரிஸ்டாட்டில், தாலமி, ஆரியபட்டா, பிரம்மகுப்தர், அபூ ஹனிபா தீனவர், இரான்சகாரி, அவிசென்னா\nஅவிசென்னா, அல்சிஜ்சி, உமர் கய்யாம், சக்க���ரியா அல் குவாஸ்னி, இசுலாமியத் தத்துவம்\nஐக்கிய நாடுகள் அவை அலுவலகத்தில், பாரசீக அறிஞர்கள் காட்சிக்கூடத்தில் அல்-பரூனீயின் உருவச்சிலை, வியன்னா, ஆஸ்திரியா\nஅல்-பீரூனி (Al-Bīrūnī) என்ற அபூ இராய்ஹான் முகம்மத் இபின் அகமத் அல்-பிரூனீ (Al-Bīrūnī alias Abū Rayḥān Muḥammad ibn Aḥmad Al-Bīrūnī ) (பிறப்பு: 4/5 செப்டம்பர் 973 - இறப்பு: 13 டிசம்பர் 1048) [3] நவீன பாரசீக மொழியில் இவரை அபூ இராய்ஹான் பிரூனீ என்றழைப்பர்.[4]) [5] வரலாறு, வானவியல், சோதிடம், புவியியல் ஆகிய துறைகளில் அறிஞராக விளங்கியவர். தாரிக் அல்-இந்த் எனும் இந்திய வரலாற்று நூலை எழுதியதின் மூலம் இந்தியவியலுக்கு பெரும் பங்காற்றியவர்.\nமத்திய கால இசுலாமிய அறிஞரான அல்பீரூனி, இயற்பியல், கணக்கு, வானவியல், இயற்கை அறிவியல், மொழியியல், வரலாறு ஆகிய துறைகளில் பெரும் பங்காற்றியவர். அரபு, பாரசீகம், கிரேக்கம், யூதம், சிரியாக் மற்றும் சமசுகிருத மொழிகளில் பெரும் புலமை பெற்றவர். தற்கால மத்திய கிழக்கு ஆப்கானித்தானின் கஜினி மாகாணத்தில் அதிக காலம் வாழ்ந்தவர்.\n1017இல் இந்தியத் துணைக்கண்டத்தின் மேற்கு, கிழக்கு, வடக்கு மற்றும் மத்தியப் பகுதிகளில் பயணித்து இந்துக்களின் நம்பிக்கைகள், சடங்குகள், சம்பிரதாயங்களை கூர்ந்து நோக்கி, தாரிக்-அல்-ஹிந்த் (இந்தியாவின் வரலாறு) என்ற நூலை எழுதியதால், இவரை இந்தியவியல் நிறுவனர் என்று பாராட்டப்பட்டார். மேலும் பல இந்தியத் துணை கண்டத்தின் பல நாட்டு மக்கள் பின்பற்றும் சமயங்கள், சமயப் பழக்க வழக்கங்கள், சமூக ஏற்றத் தாழ்வுகளை கண்டறிந்து, 11ஆம் நூற்றாண்டின் இந்தியாவை விளக்கும் வகையில் அல்-உஸ்தாத் (\"The Master\") என்ற நூலை வெளியிட்டார். மேலும் 11ஆம் நூற்றாண்டின் இந்தியாவின் புவி அறிவியல் தொடர்பாக பல பங்களிப்புகளை செய்ததால், அல்-பரூனீயை நவீன புவியியல் வரைபடங்களின் தந்தை என என்று போற்றப்பட்டார்.\n7.1 இணையத்தில் அல் பரூனீ\nதற்கால உஸ்பெகிஸ்தான் நாட்டின் காத் நகரத்தில் பிறந்தவர்.[6] .[7]\nஅல்பரூனீ தன் முதல் இருபத்தனைந்து ஆண்டுகள் ஆப்கானித்தானில் இசுலாமிய நீதிக்கல்வி, மெய்யியல், இலக்கணம், வானவியல், மருத்துவம் மற்றும் பிற கல்விகளை பாரசீக மொழியில் பயின்றவர்.[8][9] பின்னர் 995இல் புக்காராவிற்கு பயணமானார்.[10]\n998இல் தபரிஸ்தான் அமீரகத்திற்கு சென்றார். அங்கு அவர் பண்டைய நூற்றாண்டுகளின் எச்சங்கள் (al-Athar al-Baqqiya 'an al-Qorun al-Khaliyya) என்ற நூலை எழுதிப் புகழ் பெற்றார்.\n1017இல் கஜினி முகமது அல்-பரூனியை தன்னுடன் இந்தியப் படைப்யெடுப்புகளின் போது அழைத்துச் சென்றார்.[1] மேலும் தன்னுடய அரசவை சோதிடராக நியமித்துக் கொண்டார்.[11] அல்பரூனீ பாரத நாடு தொடர்பான பல விடயங்களை உற்று நோக்கினார். சமசுகிருத மொழியை கற்று,[12] தாரிக் அல்-இந்த் எனும் இந்திய வரலாற்று நூலை எழுதி முடித்தார்..[13] இந்திய வானவியலையும் கற்று தேர்ந்தார்.\nஅல் பரூனீ வரைந்த நிலவின் பன்முகத் தோற்றங்கள்\nபுவியில் ஆரத்தையும், சுற்றளவையும் விளக்கும் அல்-பரூனீயின் வரைபடம்\nநிலாவின் ஒரு பள்ளத்திற்கு அல்-பரூனீ பள்ளம் எனப் பெயர் சூட்டப்பட்டுள்ளது\nவானவியல், கணக்கு, புவியியல் கணக்குகள் தொடர்பாக அல்-பரூனீ எழுதிய 146 நூல்களில் 95 நூல்கள் கிடைக்கப்பெற்றுள்ளது.[14] சோதிடம் தொடர்பான வானவியல் மற்றும் வானவியல் கணக்கீடுகள் குறித்து இவர் பல நூல்கள் எழுதியிருந்தாலும், சோதிடக் கட்டங்களில் நம்பிக்கை இல்லாதவர்.[15][16]\nமற்றவர்கள் என்ன கூறியிருந்தாலும் புவி, சூரியனை சுழல்கிறது என்ற கோட்பாட்டில் நம்பிக்கை கொண்டவர்.[17] இந்தியச் சோதிடக் கலையைக் குறித்து அதிக விமர்சனங்கள் வழங்கியவர்.\nசமயங்களின் வரலாறு குறித்த அல்-பரூனீயின் நூல்கள் இசுலாமிய நிறுவனங்களால் போற்றப்படுகிறது.[18] அல் பரூனீ சரத்துஸ்திர சமயம், யூதம், இந்து, பௌத்தம், இசுலாம் மற்றும் பிற சமயங்களை ஒப்பு நோக்கி ஆராய்ந்தவர். இசுலாம் அல்லாத பிற சமயங்களை, அதனதன் நோக்கிலே ஆராய்ந்தவரே அன்றி, மற்ற சமயங்களுடன் ஒப்பிட்டு, குறை கண்டுபிடிக்கும் முயற்சியில் நோக்கவில்லை.\nஇந்தியவியல் அறிஞரான அல்பரூனீயின் புகழ் பெற்ற நூல்களில், இந்திய வரலாறு எனும் தாரிக் அல்-ஹிந்த்[19] எனும் நூல் இந்திய நிலவியல், இந்திய மக்களின் பழக்க வழக்கங்கள், சமயச் சடங்குகள், சமூக ஏற்றத் தாழ்வுகள், அரசியல், மத நம்பிக்கைகள், இசுலாமியர்கள் மீதான இந்துக்களின் விரோத மனப்பான்மை ஆகியவைகள் குறித்து விரிவாக விளக்குகிறது.\nவிக்கிமூலம் இவரின் படைப்புக்களைக் கொண்டுள்ளது: Abu Rayhan Biruni\nவிக்கிமேற்கோள் பகுதியில், இது தொடர்புடையவைகளைக் காண்க: Abū-Rayhān Bīrūnī\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 27 மார்ச் 2017, 06:51 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியு��ன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251672537.90/wet/CC-MAIN-20200125131641-20200125160641-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/jeep/wrangler", "date_download": "2020-01-25T14:36:25Z", "digest": "sha1:ID5LLIW4EFCHTREH7BPBV6ZLCXW3SCSO", "length": 12681, "nlines": 253, "source_domain": "tamil.cardekho.com", "title": "ரெனால்ட் க்விட் ஜீப் வாங்குலர் விலை, படங்கள், மதிப்புரை & வகைகள்", "raw_content": "\nஉங்கள் நகரத்தில் உள்ள கார்கள்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motors\n2 மதிப்பீடுகள்இந்த காரை மதிப்பிடு\n*எக்ஸ்-ஷோரூம் விலை புது டெல்லி\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nமுகப்புபுதிய கார்கள்ஜீப் கார்கள்ஜீப் வாங்குலர்\nஜீப் வாங்குலர் இன் முக்கிய அம்சங்கள்\nமைலேஜ் (அதிகபட்சம்) 12.1 கேஎம்பிஎல்\nஎன்ஜின் (அதிகபட்சம்) 1998 cc\nஜீப் வாங்குலர் விலை பட்டியலில் (variants)\n2.0 4எக்ஸ்41998 cc, ஆட்டோமெட்டிக், பெட்ரோல், 12.1 கேஎம்பிஎல் Rs.63.94 லட்சம்*\nஒத்த கார்களுடன் ஜீப் வாங்குலர் ஒப்பீடு\nலேண்டு ரோவர் ரேன்ஞ் ரோவர் velar\nவாங்குலர் விஎஸ் ரேன்ஞ் ரோவர் velar\nபுது டெல்லி இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nஜீப் வாங்குலர் பயனர் மதிப்பீடுகள்\nவாங்குலர் மதிப்பீடுகள் இன் எல்லாவற்றையும் காண்க\nWrite your Comment மீது ஜீப் வாங்குலர்\nஇந்தியா இல் ஜீப் வாங்குலர் இன் விலை\nமும்பை Rs. 63.94 லட்சம்\nபெங்களூர் Rs. 63.94 லட்சம்\nசென்னை Rs. 63.94 லட்சம்\nஐதராபாத் Rs. 63.94 லட்சம்\nபுனே Rs. 63.94 லட்சம்\nகொல்கத்தா Rs. 63.94 லட்சம்\nகொச்சி Rs. 63.94 லட்சம்\nஅறிமுக எதிர்பார்ப்பு: jul 20, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: jul 15, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: jul 15, 2021\nஅடுத்து வருவது ஜீப் கார்கள்\nஉங்கள் நகரத்தை டைப் செய்க, எ.கா. ஜெய்ப்பூர், புது டெல்லி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251672537.90/wet/CC-MAIN-20200125131641-20200125160641-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/skoda/karoq", "date_download": "2020-01-25T13:44:32Z", "digest": "sha1:VY3X4LKK3SWMLO2NKKLVX2OUU7FVMDIP", "length": 9818, "nlines": 214, "source_domain": "tamil.cardekho.com", "title": "ஸ்கோடா கார்கோ இந்திய விலை, அறிமுக தேதி, படங்கள், வகைகள், நிறங்கள்", "raw_content": "\nஉங்கள் நகரத்தில் உள்ள கார்கள்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motors\n5 மதிப்பீடுகள்இந்த காரை மதிப்பிடு\nஅறிமுகம் செய்யப்பட்டால் எனக்கு குறிப்புணர்த்துக\nஅறிமுகம் செய்யப்பட்டால் எனக்கு குறிப்புணர்த்துக\nமுகப்புபுதிய கார்கள்ஸ்கோடா கார்கள்ஸ்கோடா கார்கோ\nஅடுத்து வருவதுகார்கோ1968 cc, மேனுவல், பெட்ரோல் Rs.20.0 லட்சம்*\nஅறிமுகம் செய்யப்பட்டால் எனக்கு குறிப்புணர்த்துக\nQ. Is கார்கோ come உடன் பெட்ரோல் என்ஜின��� only\nஸ்கோடா கார்கோ பயனர் மதிப்பீடுகள்\nகார்கோ மதிப்பீடுகள் இன் எல்லாவற்றையும் காண்க\nWrite your Comment மீது ஸ்கோடா கார்கோ\nஅறிமுக எதிர்பார்ப்பு: dec 15, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: dec 01, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: mar 22, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: jun 15, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: aug 01, 2020\nஅடுத்து வருவது ஸ்கோடா கார்கள்\nஅறிமுக எதிர்பார்ப்பு: feb 10, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: jan 01, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: மே 15, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: jun 06, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: apr 10, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: jan 10, 2021\nஉங்கள் நகரத்தை டைப் செய்க, எ.கா. ஜெய்ப்பூர், புது டெல்லி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251672537.90/wet/CC-MAIN-20200125131641-20200125160641-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.akrbooks.com/2012/02/blog-post_17.html", "date_download": "2020-01-25T14:08:57Z", "digest": "sha1:5RK7B434ET6YJLLOOMPCRK4U7DOV3GJI", "length": 55891, "nlines": 1013, "source_domain": "www.akrbooks.com", "title": "வந்தியத் தேவனின் மறைக்கப் பட்ட வரலாறு!", "raw_content": "\nவானமே எல்லை என்போர் பலர்,நான் இல்லை என்பவன்....\nவந்தியத் தேவனின் மறைக்கப் பட்ட வரலாறு\nஅதிகார ஆசை எனபது அதீத வெறியாகும்போது, நியாயங்கள், தர்மங்கள், ஒழுங்குமுறைகள்,கட்டுப்பாடு போன்ற மனித தர்மங்களும், நல்ல குணங்களும் மிதிக்கப்படுவது,மீறப்படுவது எனபது எப்போதும் நடந்துவரும் செயலாக இருக்கிறது பாசிசம் என்ற சர்வாதிகாரத்தை விரும்பும் அரக்கமனம் கொண்ட பார்ப்பனீயம், இத்தகைய செயல்களை இயல்பாக தொடர்ந்து செய்து வந்துள்ளதை வரலாறு நெடுகிலும் காணக் கிடைகிறது\nஎனது முந்தையப் பதிவுகளில், ஆதித்ய கரிகாலன் படுகொலை பற்றியும்,அவனைப் படுகொலை செய்தவர்கள்,சோழ அரசில் மிக உயர்ந்த பதவிகளை வகித்த, பார்ப்பன அதிகாரிகள். அவர்கள் தங்களது இன நலனுக்காக,ஆட்சி அதிகாரத்துக்காக எத்தகைய கொடும் செயலையும் செய்பவர்கள்\nதங்கள் மேன்மைக்கு,ஆட்சி அதிகாரத்துக்கு தடையாக இருப்பதாக கருதியே, ஆதித்ய கரிகாலனைக் கொன்றதோடு அல்லாமல் அவனது பெற்றோர்களான சுந்தரசோழன், வானவன் மாதேவி ஆகியோர் சிறைபட்டு, சித்திரவதை பட்டு இறக்க நேரிட்டது உத்தம சோழன் அரசனாக நேரிட்டது உத்தம சோழன் அரசனாக நேரிட்டது ஆதித்ய கரிகால சோழன்,படுகொலை செய்தவர்கள், அவனது பெற்றோர்களை கொடுமை செய்தவர்கள், குந்தவை நாட்சியாரையும், அவன் தம்பி ராஜராஜனையும் கொல்லாமல் விட்டு இருப்பார்களா ஆதித்ய கரிகால சோழன்,படுகொலை செய்தவர்கள், அவனது பெற்றோர்களை கொடுமை செய்தவர்கள், குந்தவை நாட்சியாரையும், அவன் தம்பி ராஜராஜனையும் கொல்லாமல் விட்டு இருப்பார்களா அவர்களையும் கொலை செய்ய முயற்சித்தார்களா அவர்களையும் கொலை செய்ய முயற்சித்தார்களா என்று கேட்டு, அவர்கள் தப்பித்து தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்து உள்ளனர் என்பதையும் அவர்கள் தப்பிப் பிழைத்து தலைமறைவு வாழ்க்கை வாழ்வதற்கு ,சோழ நாட்டு குடிமக்கள், ஆதரவு படையினர், மாற்று சமூகத்தினர் ஆகியோர்கள் பல்வேறு தருணங்களில் பலவிதமான உதவிகளைச் செய்து, உத்தம சோழன் ஆட்சியில் காப்பாற்றி வந்துள்ளனர்\nராஜராஜன் தப்பிப் போக,அல்லது தப்பி வாழ் உத்தம சோழனின் தாயாரும் கண்டராதித்தரின் மனைவியுமான செம்பியன் மாதேவியார் காரணமாக இருந்துள்ளார் என்றும் அதனாலேயே தனது ஆட்சிக் காலத்தில் ராஜராஜன் உத்தமனின் தாயாரை விரோதமாக எண்ணாமல், அவர்மீது அன்பும், மதிப்பும் வைத்து பாதுகாத்து வந்துள்ளான் என்றும் பலரும் புரிந்துகொள்ளும் வகையில் எனது முந்தைய பதிவுகள் மூலம் விளக்கி உள்ளேன்\nகுந்தவைக்குத்தான் திருமணம் ஆனதாக சொல்லுகிறார்களே, அவள் வாழ்க்கைப்பட்ட, வேங்கி நாட்டில் அவளது கணவனான வல்லவரையன் வந்தியத் தேவன் பாதுகாப்பில் அவளும் அவளது தம்பியான ராஜராஜனும் பாதுகாப்பாக வசித்து இருக்கலாம் , அவள் வாழ்க்கைப்பட்ட, வேங்கி நாட்டில் அவளது கணவனான வல்லவரையன் வந்தியத் தேவன் பாதுகாப்பில் அவளும் அவளது தம்பியான ராஜராஜனும் பாதுகாப்பாக வசித்து இருக்கலாம் என்று நினைக்கவும், சந்தேகம் கொள்ளவும் எல்லோருக்கும் தோன்றும் என்று நினைக்கவும், சந்தேகம் கொள்ளவும் எல்லோருக்கும் தோன்றும் அந்த சந்தேகத்தை முந்தைய பதிவு போக்கியிருக்கும் என்று நம்புகிறேன்\nஆதித்ய கரிகால சோழன்,தனது தந்தையும் அரசனுமான சுந்தரச் சோழன் காலத்தில், காஞ்சீபுரம் உள்ளடங்கிய தொண்டை மண்டலத்தை உள்ளடங்கிய சோழ அரசை நிர்வகித்து வந்தது போலவே , சுந்தர சோழனின் மகள் குந்தவையை மனமுடிதிருந்த வல்லவரையன் வந்தியத் தேவன் சித்தூர்,வேலூர்,கோலார்,ஹோசூர்,பெங்களூர்,ஆகிய பகுதிகளை சோழப் பேரரசு சார்பில் நிர்வகித்து வந்தான்ஆதித்ய கரிகாலன் கலந்துகொண்ட சேவூர் போரில் இவனும் தனது மைத்துனனுக்கு உதவியாக கலந்து கொண்டு போரிட்டு உள்ளான்\nமைத்துனன் ஆதிய கரிகாலன் படுகொலை செய்யப் பட்டதை கேள்விப் பட்டு, அல்லது நடந்த சம்பவங்களை தெரிந்து கொண்டு, ஒன்றும் செய்யாமல் சும்மாவா இருந்திருப்பான் தனது மனைவிகுந்தவைக்கு, மற்றொரு மைத்துனன் ராஜராஜனுக்கு என்னவானதோ தனது மனைவிகுந்தவைக்கு, மற்றொரு மைத்துனன் ராஜராஜனுக்கு என்னவானதோ தனது மாமனார் சுந்தர சோழன்,மாமியார் வானவன் மாதேவி ஆகியோரின் நிலை என்னவோ தனது மாமனார் சுந்தர சோழன்,மாமியார் வானவன் மாதேவி ஆகியோரின் நிலை என்னவோ அவர்களுக்கு ஆறுதல் சொல்லவேண்டும், அரசியலில் அடுத்து நடப்பதை கவனிக்க வேண்டும் அவர்களுக்கு ஆறுதல் சொல்லவேண்டும், அரசியலில் அடுத்து நடப்பதை கவனிக்க வேண்டும் ஆதியனின் படுகொலைக்கு என்ன காரணம் ஆதியனின் படுகொலைக்கு என்ன காரணம் யார் காரணம் என்று தெரிந்து கொள்ள வேண்டும் என்று நினைத்து இருப்பானா, இல்லையா அதனால் பதறி,துடித்து தஞ்சைக்கு வந்திருப்பானா,இல்லையா அதனால் பதறி,துடித்து தஞ்சைக்கு வந்திருப்பானா,இல்லையா\nஆனால் பாருங்கள், அதித்ய கரிகாலனின் படுகொலைக்கு அப்புறம் வல்லவரையன் வந்தியத் தேவனைப் பற்றிய எந்த வித குறிப்புகளும், ஆதாரங்களும், செய்தியும் வரலாற்றில் இல்லவே இல்லை அவைகள் பற்றி எந்த வித ஆய்வும் யாரும் செய்ததாகவும் தெரியவில்லை அவைகள் பற்றி எந்த வித ஆய்வும் யாரும் செய்ததாகவும் தெரியவில்லை அதுமட்டுமின்றி, வல்லவரையன் வந்தியத்தேவனைப் பற்றி, எந்த ஆதாரங்களும் வரலாற்றில் நேரடியாக குறிப்பதே இல்லை அதுமட்டுமின்றி, வல்லவரையன் வந்தியத்தேவனைப் பற்றி, எந்த ஆதாரங்களும் வரலாற்றில் நேரடியாக குறிப்பதே இல்லை வந்திய தேவனின் வரலாறு, குறிப்பாக ஆதித்ய கரிகாலன் படுகொலைக்குப் பின்புள்ள வரலாறு சோழ வரலாற்றில் மறைக்கப் பட்ட வரலாறாகவே உள்ளது வந்திய தேவனின் வரலாறு, குறிப்பாக ஆதித்ய கரிகாலன் படுகொலைக்குப் பின்புள்ள வரலாறு சோழ வரலாற்றில் மறைக்கப் பட்ட வரலாறாகவே உள்ளது வந்தியத் தேவன் வரலாம் அவன் குறித்த விவரங்களும் இன்றுவரை கிடைகாமல் உள்ளதற்கு காரணம், அல்லது கிடைத்து இருந்தும் வெளிவராமல் மறைக்கப் பட்டு உள்ளதற்கு காரணமாக, பின்புலத்தில் உள்ளது 'பிராமணீயம்' என்ற பாசிச கண்ணோட்டமே என்பதை அறிய முடிகிறது\nவந்திய தேவனை பற்றி நாம் எப்படி தெரிந்துகொள்கிறோம், அல்லது எப்படிவரலாறு குறிக்கிறது என்று பார்த்தால், குந்தவை நாச்சியாரை குறிக்கும் போ��ு மட்டுமே,\"வல்லவரையன் வந்தியத் தேவர் மகாதேவர் மாதேவியார் குந்தவை நாச்சியார் \" என்று குறிப்பதில் இருந்துதான் அப்படி ஒருவன் இருந்தான் என்பதையே நாம் அறிந்து கொள்ள முடிகிறது\n{அமரர் கல்கி அவர்கள், தனது பொன்னியின் செல்வன் நாவலை வந்தியத் தேவனில் ஆரம்பித்து, முடியும் வரை அவனை ஒரு காதல் கதாநாயகனாக்கி இருப்பார்\nபாசிசம் என்ற பிராமணீயம், காலம்காலமாக கடைப்பிடித்துவரும் பல்வேறு யுக்திகள்,தந்திரங்களில் ஒன்று..., \"இருப்பதை இல்லை என்று சொல்வதும் இல்லாத ஒன்றை இருப்பதாக காட்டுவதும் ஆகும்\" இந்த பார்ப்பனீய தந்திரத்துக்கு பெயர்தான், \"மாயாவாதம்\" என்பதாகும்\nகல்கியும் வந்திய தேவன் விவகாரத்தில் இந்த பிராமணீய தருமத்தையே கடைபிடித்து உள்ளார் எனபது தெரிகிறது\n வந்தியத் தேவனின் கதி என்ன ஆனது அவன் எங்கே போனான் ஆதித்ய கரிகாலன் படுகொலைக்குப் பின்பு , இறுதி சடங்கில் கலந்து கொண்டானா மாமனார் மாமியாரை சந்தித்தானா சோழ அரசில் படுகொலைக்குப் பின்பு, அவன் நடவடிக்கைகள் என்ன எனபது குறித்து எந்த ஒரு விவரமும் இல்லை\nஅவனைப் பற்றி சோழநாட்டு கோயில் ஒன்றின் \"கோயில் தல வரலாறு\" ஒரே ஒரு குறிப்பை மட்டும் தருகிறது அந்த கோயில் திருச்சி- தஞ்சை இடையில் உள்ளது அந்த கோயில் திருச்சி- தஞ்சை இடையில் உள்ளது வந்திய சோழன் என்ற அரசனுக்கு,\"இறைவன் அருள் பாலித்த கோயில் இது\" என்று கூறுகிறது\nவந்தியத் தேவ சோழனுக்கு இறைவன் எப்படி அருள் பாலித்து இருப்பார் என்றும், அந்த கோவிலைப் பற்றியும் அடுத்த பதிவில் பார்க்கலாம்\nஅருள்பாலித்தல் குந்தவை கோவில் சோழர்கள் தந்திரம் ரகசியம் ராஜராஜன்\nபதிவின் செய்திகளுக்கான தரவுகளை முன் வையுங்கள்..அப்போது பதிவின் சாரம் கூடும்.\nநண்பரே ஆதாரங்களையும் முன் வையுங்கள் .\nவேங்கி மன்னனுக்கு மணமுடிக்கப் பட்ட குந்தவை ராசேந்திரனின் மகள்..\nசிதம்பரம் என்ற பெயர் பிராமணீயம் முழுமையாக தனது கட்டுப்பாட்டின் கீழ் கோயில்களை கொண்டுவந்த பிறகு வைக்கப்பட்ட பெயராகும் இந்த இடத்துக்கு தில்லை,தில்லை வனம்,புலியூர்,பெரும்பற்றப் புலியூர் பொன்னம்பலம்,திருசிற்றம்பலம் என்று பல்வேறு பெயர்கள் இருந்துள்ளது இந்த இடத்துக்கு தில்லை,தில்லை வனம்,புலியூர்,பெரும்பற்றப் புலியூர் பொன்னம்பலம்,திருசிற்றம்பலம் என்று பல்வேறு பெயர்கள் இரு���்துள்ளது சோழர் ஆட்சியில் இவ்வூர் ராஜாதி ராஜ வளநாட்டு தனியூர் பெரும்பற்றப் புலியூர் என்று கல்வெட்டுகளில் குறிக்கப்படுகிறது சோழர் ஆட்சியில் இவ்வூர் ராஜாதி ராஜ வளநாட்டு தனியூர் பெரும்பற்றப் புலியூர் என்று கல்வெட்டுகளில் குறிக்கப்படுகிறது புலியானது சோழர்களின் \"இலச்சினை\" என்பதை அறிந்திருப்பீர்கள்\n274 -சிவ திருத்தலங்களில் முதன்மையானது என்று புகழ்ந்தும், அவரவர் காலத்தில் ஞானசம்பந்தர், நாவுக்கரசர்,சுந்தரர்,மாணிக்கவாசகர்,என்று இத்தலத்தைப் போற்றி புகழ்ந்துள்ளனர் காரணம், இந்த பொன்னம்பலம், தங்கமும் செல்வமும் கொட்டிக்கிடந்த இடம் இது என்பதால் காரணம், இந்த பொன்னம்பலம், தங்கமும் செல்வமும் கொட்டிக்கிடந்த இடம் இது என்பதால் இந்த கோயிலைப் போல மெனக்கெட்டு தலவரலாறு, பக்தி இலக்கியங்கள், கோயிலின் ஒவ்வொரு பகுதிக்கும்,ஒவ்வொன்றுக்கும் பொருள் விளக்கம்,பொழிப்புரை,கோனார் நோட்ஸ் அளித்துள்ளது போல, எனக்குத் தெரிந்து வேறு எந்த கோயிலுக்கும் நமது ஆன்மீகவாதிகள் கொடுத்திருப்பதாக தெரியவில்லை இந்த கோயிலைப் போல மெனக்கெட்டு தலவரலாறு, பக்தி இலக்கியங்கள், கோயிலின் ஒவ்வொரு பகுதிக்கும்,ஒவ்வொன்றுக்கும் பொருள் விளக்கம்,பொழிப்புரை,கோனார் நோட்ஸ் அளித்துள்ளது போல, எனக்குத் தெரிந்து வேறு எந்த கோயிலுக்கும் நமது ஆன்மீகவாதிகள் கொடுத்திருப்பதாக தெரியவில்லை அந்தளவு இந்த கோயிலின்மீது கண்வைத்து மெனக்கெட்டு இருகி…\nகுந்தவை மதம் மாறியது எப்போது\nகுந்தவை நாச்சியார் , திரு அவிட்டம் நச்சதிரத்தில் பிறந்தவர் என்று,திருச்சி மாவட்டம், லால்குடி வட்டம், \"பாச்சில்\" என்ற கோபுரப்பட்டி ஊரில் உள்ள கல்வெட்டு ஒன்று தெரிவிக்கிறது\nவேலூர் மாவட்டம்,திருவலத்துக்கும் சோளிங்க நல்லுருக்கும் (சோழ நரசிங்க புரம் இப்போது சோளிங்கர் ஆகி உள்ளது )இடையில்,பொன்னை ஆற்றங்கரையில்,\"மேல்பாடி\"என்ற ஊர் உள்ளது\nபொன்னையாற்றின் கரையில் அமைந்த இந்த ஊரில், ராஜராஜனின் பாட்டனாரான அரிஞ்சய சோழன் \" படைவீடு\" அமைத்து தங்கி இருந்தபோது, இறந்துள்ளார். எனவே அவரை, \"ஆற்றூர் துஞ்சின தேவர்\" என்றும், \"ஆற்றூர் துஞ்சின பெருமாள்\" என்றும் வரலாற்றில் குறித்து வருகிறார்கள் \n( பாடி என்றால், படைமுகாம்,படைகள் தங்கியுள்ள வீடு என்று பொருளாகும்.) அரிஞ்சய சோழன் படைவீடு அமைத்து தங்கி இருந்த, இடமான இந்த மேல்பாடியில் இறந்தார். அவர் இறந்த மேல்படியில் அரிஞ்சய சோழன் அடக்கம் செய்யப்பட்டார்.அவர் இறந்த இடத்திலேயே அவரது நினைவாக,அரிஞ்சய சோழனின் பேரன், ராஜராஜன் ஒரு கோயிலைக் கட்டினான் இன்று அக்கோயில் \"அவனீச்வரம் கோயில்&…\nகுந்தவை நாச்சியார் மதம் மாறியதற்கு காரணங்கள்\n.உத்தமசோழன் காலத்தில் ராஜராஜனும் குந்தவையும் தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்துவந்துள்ளனர் என்றும் அவர்களுக்கு இஸ்லாமிய பெரியவர் நத்தர்வலி என்பவரும் அவரோடு சீடர்களாக (இவர்களை பாரசீக மொழியில் கலந்தர்கள் என்று அழைக்கின்றனர்) தொள்ளாயிரம் பேர்கள் தென்னிந்தியாவுக்கு இஸ்லாம் மார்க்கத்தைப் பரப்ப வந்தனர் என்றும் அவர்களது பாதுகாப்பில் குந்தவையும் ராஜராஜனும் தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்து வந்தனர் என்றும் முன்பே பதிவுகளில் குறிப்பிட்டு உள்ளேன்\nதிருச்சியில் மதுரை ரோட்டில் ஹசரத் தபலே ஆலம் பாதுஷா என்கிற நத்தர்வலியாரின் தர்கா அமைந்துள்ளது என்பதையும் இந்த நத்தர்வலி அவர்கள் குந்தவை நாச்சியாரை தனது மகள்போல பாவித்து வந்தார் அவருக்கு தனது ஹாலிமா என்று இஸ்லாமிய முறையில் பெயர்வைத்து அழைத்து வந்தார் என்பதையும் கூட பதிவுகளில் குறிப்பிட்டு உள்ளேன்\nகுந்தவையின் இஸ்லாமிய தொடர்பு,மற்றும் ஈடுபாட்டினை அறிந்திருந்த இந்துமதவாதிகள் குறிப்பாக பிராமணர்கள் அவரது இஸ்லாம் மத ஈடுபாட்டினை கேலிசெய்யும் சித்திரமாகவே, தாதாபுரம் என்று இப்போது அழைக்கப்பட்டு வரும் ஊரில் குந்தவை கட்டிய ரவிகுல மா…\nராஜராஜ சோழனின் வாழ்வில் வெளிச்சமிடப்படாத, மர்ம பக்கங்கள்\nராஜராஜனது ஹிரணிய கர்ப்ப தானமும் அவரது பட்டத்து அரசியான உலக மாதேவியார் என்பவரது துலாக்கோல் தானமும் ராஜராஜனது இருபத்தி ஒன்பதாவது ஆட்சியாண்டில் அதாவது, கி.பி. 1014-ஆம் ஆண்டு சோழ நாட்டு \"திருவிசலூர் சிவன் கோயிலில்\" நடந்ததாக அக்கோவில் கல்வெட்டு தெரிவிக்கிறது கல்வெட்டு கலைச்சொல் அகரமுதலியிலும் அதுபற்றிய குறிப்பு உள்ளது. தவிர, 'சோழர்கள் \" என்ற விரிவான வரலாற்று {ஆய்வு } நூலை எழுதிய, கே,ஏ. நீலகண்ட சாஸ்திரிகளும் 'ராஜராஜன் ஹிரணிய கர்ப்பம் புகுந்தான்' என்று தனது நூலில் தெளிவு படுத்தி உள்ளார்\nராஜராஜனது ஹிரணிய கர்ப்ப தானத்தைப் பற்றி நாம் முழுவதுமாக புரிந்து கொள்ளவேண்டும் என��பதற்காக... சோழப் பேரரசு குறித்து சில செய்திகளை அறிந்து கொள்வது அவசியமாகிறது.\nஉலக மாதேவியார், பேரரசன் ராஜராஜனின் பட்டத்து அரசியாவார் இவரது மகனே, 'ராஜேந்திர சோழன' என்பவர் இவரது மகனே, 'ராஜேந்திர சோழன' என்பவர் ராஜராஜசோழன் என்ற விருதுப் பெயரை உடைய, அருள்மொழிவர்மன், கி.பி. 985 - கி.பி.1014 - ஆண்டுவரை சோழப்பேரரசை ஆட்சி செய்தவர் எனபது வரலாறு. (ராஜராஜன் உயிருடன் உள்ளபோதே, அதாவது…\nஸ்ரீ ரங்கம் கோயிலில்உள்ள துலுக்க நாச்சியார் யார்\nஸ்ரீ ரங்கம் கோயிலில்உள்ள இரண்டாம் பிரகாரம், ஈசானிய மூலையில் துலுக்க நாச்சியார் சன்னதி உள்ளது.\nஇங்கு,இன்றுவரை இஸ்லாமியர்கள் வழக்கப்படி, கைலி(லுங்கி ) சாத்துவித்து,ரொட்டி,வெண்ணை போன்றவற்றைப் படைத்து,வழிபாடு நடத்தப் பட்டு வருகிறது\nவைணவ சன்னதியில் துலுக்க நாச்சியாருக்கு ஏன் சன்னதி துலுக்க நாச்சியார் யார் என்று கேட்டால் , வைணவர்கள் சொல்லும் கதை கேலிக்கு இடமளிக்கும் கதையாகும்\nஇங்கே இருந்த அரங்கன்மீது துலுக்கப் பெண்ணொருத்தி கொண்ட, பக்தி நினைவாக, அவருக்கு சன்னதி ஏற்படுத்தி, இஸ்லாமிய முறையில் வைணவர்கள் வழிபாடு நடத்தி வந்தார்களாம். (அப்படியே உண்மை என்று எடுத்துகொண்டாலும் முஸ்லிம்கள் அந்தகாலத்தில் இருந்தார்கள் எனபது உறுதியாகிறது)அந்த துலுக்க நாச்சியாரை டெல்லி சுல்தான் படையெடுத்து வந்து, அவரின் விக்கிரகத்தை எடுத்துச் சென்றுவிட்டாராம்.\nஆச்சாரியார்.... அதுதாங்க, நம்ம ராமானுஜ தாசர் டெல்லிக்குப் போய் சுல்தானிடம் முறையிட்டு, விக்கிரகத்தைக் திரும்ப கொண்டுவந்து பிரதிஷ்ட்டை செய்து வழிபட்டு வந்தனராம்\nபிராமணீயத்தின் அதிகார, முக்கியப் புள்ளி கோயில்கள...\nகோயில்கள் கட்டப்பட்டதன் நோக்கமும் பயன்களும்\nஉத்தம சோழனால் கட்டப்பட்ட அறபலி ஈஸ்வரர் கோயில்\nஉத்தம சோழனின் பிராமணீய ஆட்சி\nபிராமணர்களின் செயல்களும் ஆட்சியாளர்களின் அச்சமும்\nஹர்ஷா வர்த்தனரின் பவுத்த நெறி ஆட்சியும்,படுகொலையு...\nவந்தியத் தேவனுக்கு இறைவன் அருள் பாலித்த இடம்\nவந்தியத் தேவனின் மறைக்கப் பட்ட வரலாறு\nகுந்தவைக்கும் வந்திய தேவனுக்கும் நடந்தது காதல் திர...\nகாதலர் தினமும், பார்ப்பனீய கலாசார எதிர்ப்பும்\nராஜ ராஜ சோழனது இளமைக்கால மர்மங்கள்\nஅன்புள்ளமும் ஆர்வமும், அறிவும் கொண்ட பதிவர்களே\nஅரண்மனைச் சிறையும்,ராஜராஜனின் பெற்றோர் நிலையும்\nபார்ப்பன பாசிசத்தால் பலியான ஆதித்த கரிகால சோழன்\nராஜராஜ சோழனின் வாழ்வில் வெளிச்சமிடப்படாத, மர்ம பக...\nசாதியை மாற்றும் பிராமண சதி- ஹிரணிய கர்ப்பம்\nபிராமண குருவின் ஒருமணி நேர ஆட்சியில் நடந்தது\nஇந்துமதத்தின் இரும்பு பிடியில் சத்ரபதி சிவாஜி\nபார்ப்பன பாசிசத்தில் தண்டனைகளும் நீதியும்\nதூக்கு தண்டனைக்கெதிரான போராட்டம்.death penalty1\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251672537.90/wet/CC-MAIN-20200125131641-20200125160641-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.lankasrinews.com/food/03/209213?ref=category-feed", "date_download": "2020-01-25T13:53:34Z", "digest": "sha1:EP62TC5JYBPM3YDNRVECMZTSISIMEG3B", "length": 7960, "nlines": 153, "source_domain": "www.lankasrinews.com", "title": "வாயுத்தொல்லையை போக்கும் கஞ்சி செய்வது எப்படி? - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nவாயுத்தொல்லையை போக்கும் கஞ்சி செய்வது எப்படி\nவேலைப் பளு, மன அழுத்தம், நேரம் தவறி சாப்பிடுவது போன்றவை தான் வாய்வுத் தொல்லை வர முக்கிய காரணமாகும்.\nசெரிமானத்தில் கோளாறுகள் உண்டாகும்போது அல்லது அமிலங்கள் அதிக அளவு சுரக்கும்போது காற்று அதிகமாக உடலில் உருவாகி தொல்லையை தருகிறது.\nவாயுத்தொல்லை இருக்கும் போதும், கர்ப்பிணிகள் மாதமாக இருக்கும் போதும் உடலுக்கு ஆரோக்கியம் தரும் கஞ்சியை பருகலாம்.\nஅந்தவகையில் இந்த தொல்லையிலிருந்து விடுபட கீழ் குறிப்பிடப்பட்டுள்ள கஞ்சியை பருகுங்கள்.\nபுழுங்கல் அரிசி - 1 கப்\nமுருங்கைக்கீரை - 1/4 கப்\nதேங்காய் பால் - 1 கப்\nபால் - 1 கப்\nபூண்டு - 10 பல்\nஇஞ்சி - 1 துண்டு\nசீரகம் - 1 1/2 ஸ்பூன்\nவெந்தயம் - 1 ஸ்பூன்\nஉப்பு - தேவையான அளவு\nமுருங்கைக்கீரையை நன்றாக சுத்தம் செய்து வைக்கவும்.\nபூண்டு, இஞ்சியை தோல் நீக்கி வைக்கவும்.\nஅரிசியை தண்ணீரில் சுத்தம் செய்து குக்கரில் போட்டு 1 கப் அரிசிக்கு 4 கப் தண்ணீர் ஊற்றவேண்டும். கஞ்சி செய்வதால் தண்ணீர் 4 கப் ஊற்றவேண்டும்.\nகஞ்சிக்கு போதுமான அளவு உப்பு , பூண்டு, சீரகம், வெந்தயம், பால் கால் கப் சேர்த்து வேகவிடவேண்டும்.\nகஞ்சி கெட்டியாக சோறு பதத்தில் வெந்து இருப்பதால் கொஞ்சம் தண்ணீர் சேர்த்து மீதமுள்ள பால், முருங்கை இலை, ஆகியவற்றை கலந்து மீண்டும�� நன்றாக வேகவிட்டு உப்பு சரிபார்த்து இறக்கினால் வாயுக்கஞ்சி தயார்.\nமேலும் உணவு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251672537.90/wet/CC-MAIN-20200125131641-20200125160641-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/sports/football/31810-spain-thump-argentina-6-1-in-friendly.html", "date_download": "2020-01-25T14:30:27Z", "digest": "sha1:QV5OGPCMWJ4TEDEIDZUOE6PILC7L5YLY", "length": 11072, "nlines": 129, "source_domain": "www.newstm.in", "title": "அர்ஜென்டினாவை 6-1 என துவம்சம் செய்தது ஸ்பெயின் | Spain thump Argentina 6-1 in friendly", "raw_content": "\nமுன்னாள் அதிபர் பர்வேஷ் முஷரப்புக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனை ரத்து\n ஜியோவில் சிறந்த ப்ளான் இது தான்\nஅரசுப் பள்ளிகளில் இனி 45 நிமிடம் ஆங்கில பயிற்சி\nஉங்களை எல்லா இடங்களிலும் பின் தொடரும் ஃபேஸ்புக்\nதிருடனை துடைப்பத்தால் அடித்தே விரட்டிய பெண்\nஅர்ஜென்டினாவை 6-1 என துவம்சம் செய்தது ஸ்பெயின்\nநேற்று நடந்த நட்பு கால்பந்து போட்டியில், அர்ஜென்டினாவை ஸ்பெயின் 6-1 என்ற கோல் கணக்கில் துவம்சம் செய்தது.\nகால்பந்து உலகக்கோப்பை நெருங்கி வரும் நிலையில், ஒவ்வொரு தேசிய அணியும் தனது வீரர்களை நட்பு போட்டிகளில் விளையாட வைத்து சோதனை செய்து வருகின்றன. புதிய பயிற்சியாளர், புதிய யுக்திகள் என சோதனை கட்டத்தில் உள்ளது அர்ஜென்டினா அணி.\nநேற்று நடந்த போட்டியில், நட்சத்திர வீரர் லியோனல் மெஸ்ஸி விளையாடவில்லை. இந்நிலையில், துவக்கம் முதலே ஸ்பெயின் ஆதிக்கம் செலுத்தி விளையாடியது. 12வது நிமிடத்தில் கோஸ்டாவும் 27வது நிமிடத்தில் இஸ்கோவும் கோல் அடித்தனர். அர்ஜென்டினாவின் ஓட்டமெண்டி 39வது நிமிடத்தில் கோல் அடிக்க, முதல் பாதி 2-1 என முடிந்தது.\nபின்னர் அதிரடியாக விளையாடியது ஸ்பெயின். 52வது நிமிடத்தில் இஸ்கோ, 55வது நிமிடத்தில் தியாகோ கோலடிக்க, அர்ஜென்டினா திணறியது. அந்த அணியின் வீரர்கள் தெடர்ந்து பல தவறுகளை செய்தனர். 73வது நிமிடத்தில் ஸ்பெயினின் இயாகோ ஆஸ்பஸ் கோல் அடித்தார். அடுத்த நிமிடமே இஸ்கோ மீண்டும் கோல் அடித்து தனது முதல் ஹேட்ரிக்கை பூர்த்தி செய்தார்.\nஉலககோப்பைக்கு முன், இன்னும் ஒரே ஒரு நட்பு போட்டி மட்டுமே எஞ்சியுள்ள நிலையில், கடந்த முறை இறுதி போட்டி வரை சென்ற அர்ஜென்டினா அணி, மிகவும் இக்கட்டான சூழ்நிலையில் உள்ளது. கடந்த உலகக்கோப்பையில் குரூப் போட்டிகளிலேயே வெளியேறிய ஸ்பெயின், தற்போது கோப்பையை வெல்ல வாய்ப்புள்ள அணிகளுள் ஒன்றாக பார்க்கப்படுகிறது.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\n1. 92 வயதான தாயை கழிப்பறையில் தங்க வைத்த கொடூரம்\n2. நடிகை சினேகா, பிரசன்னா தம்பதியருக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது\n3. ரஜினி வந்துட்டா... அதிமுகவுக்கு பாதிப்பு\n4. பிரபல நகைச்சுவை நடிகர் ஐ.சி.யூ.வில் அனுமதி\n5. கணவர் பலாத்காரம் செய்துட்டார் அலறிய மனைவி\n6. இதோ பக்கத்துல வந்துட்டோம் திருடனுக்கு தகவல் கொடுத்த சென்னை எஸ்.ஐ\n7. நண்பனை சிறைக்கு அனுப்பி, அவன் மனைவியை சீரழித்த பெஸ்ட் ப்ரெண்ட்ஸ் பகீர் கிளப்பிய பாலியல் பலாத்காரம்\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nநாமும் பின்பற்றத்தக்க தோனியின் 10 மேற்கோள்கள்\nஐ.எஸ்.எல். லீக் கால்பந்துக்கான சென்னை அணியின் சீருடை அறிமுகம்\nவிளையாட்டு சங்கங்களுக்கு அமைச்சர் எச்சரிக்கை\nஇந்திய மகளிர் கால்பந்து வீரர்களின் பரிதாப நிலை\n1. 92 வயதான தாயை கழிப்பறையில் தங்க வைத்த கொடூரம்\n2. நடிகை சினேகா, பிரசன்னா தம்பதியருக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது\n3. ரஜினி வந்துட்டா... அதிமுகவுக்கு பாதிப்பு\n4. பிரபல நகைச்சுவை நடிகர் ஐ.சி.யூ.வில் அனுமதி\n5. கணவர் பலாத்காரம் செய்துட்டார் அலறிய மனைவி\n6. இதோ பக்கத்துல வந்துட்டோம் திருடனுக்கு தகவல் கொடுத்த சென்னை எஸ்.ஐ\n7. நண்பனை சிறைக்கு அனுப்பி, அவன் மனைவியை சீரழித்த பெஸ்ட் ப்ரெண்ட்ஸ் பகீர் கிளப்பிய பாலியல் பலாத்காரம்\n92 வயதான தாயை கழிப்பறையில் தங்க வைத்த கொடூரம்\nரூ.532 கோடி ஏமாற்றிய வேலம்மாள் பள்ளி, கல்லூரிகள் சோதனையில் சிக்கிய சொத்து பத்திரங்கள்\nரஜினி வந்துட்டா.. அதிமுகவுக்கு பாதிப்பு\n சுற்றுலா போன இடத்தில் 8 பேர் பலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251672537.90/wet/CC-MAIN-20200125131641-20200125160641-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarticle.kalvisolai.com/2019/01/blog-post_19.html", "date_download": "2020-01-25T15:36:07Z", "digest": "sha1:7EZ745P2RMZP55L6BUWJ4WCAAGNXXS4M", "length": 42723, "nlines": 50, "source_domain": "www.tamilarticle.kalvisolai.com", "title": "Tamil Article.Kalvisolai.Com | கல்விச்சோலை : சிக்கல்களை அதிகரிக்கப்போகும் பொருளாதாரரீதியான இடஒதுக்கீடு!", "raw_content": "\nசிக்கல்களை அதிகரிக்கப்போகும் பொருளாதாரரீதியான இடஒதுக்கீடு\nசிக்கல்களை அதிகரி���்கப்போகும் பொருளாதாரரீதியான இடஒதுக்கீடு | சோனால்டி தேசாய் | கல்வி, வேலைவாய்ப்பு பெறுவதில் பல்வேறு சாதிகள், சமூக-பொருளாதார அந்தஸ்துள்ள சமூகங்களுக்கு இடையில் மிகப் பெரிய வேறுபாடுகள் நிலவும்போது, இடஒதுக்கீடு என்பது அர்த்தமுள்ள நடவடிக்கைதான். அதேசமயம், நாடு குடியரசான புதிதில் அறிமுகப்படுத்தப்பட்ட இடஒதுக்கீட்டை, இன்றைய நவீன யுகத்தில் மறுபரிசீலனை செய்வது அவசியம். பொருளாதார அடிப்படையிலான இடஒதுக்கீட்டால் ஏற்படக்கூடிய விளைவுகளையும், இதைத் தவிர்த்து மேற்கொள்ளக்கூடிய மாற்று ஏற்பாடுகளையும் ஆராய்வோம். எல்லோருக்கும் இடஒதுக்கீடு | சோனால்டி தேசாய் | கல்வி, வேலைவாய்ப்பு பெறுவதில் பல்வேறு சாதிகள், சமூக-பொருளாதார அந்தஸ்துள்ள சமூகங்களுக்கு இடையில் மிகப் பெரிய வேறுபாடுகள் நிலவும்போது, இடஒதுக்கீடு என்பது அர்த்தமுள்ள நடவடிக்கைதான். அதேசமயம், நாடு குடியரசான புதிதில் அறிமுகப்படுத்தப்பட்ட இடஒதுக்கீட்டை, இன்றைய நவீன யுகத்தில் மறுபரிசீலனை செய்வது அவசியம். பொருளாதார அடிப்படையிலான இடஒதுக்கீட்டால் ஏற்படக்கூடிய விளைவுகளையும், இதைத் தவிர்த்து மேற்கொள்ளக்கூடிய மாற்று ஏற்பாடுகளையும் ஆராய்வோம். எல்லோருக்கும் இடஒதுக்கீடு பொருளாதாரரீதியாகப் பிற்பட்ட நிலையில் உள்ளவர்களுக்கு 10% ஒதுக்கீட்டை அரசியல் சட்ட (124-வது திருத்த) மசோதா-2019 உறுதியளிக்கிறது. நாடாளுமன்ற விவாதத்தில் பல்வேறு அடிப்படைக் கூறுகள் விவாதிக்கப்பட்டாலும் இந்த மசோதா இது பற்றி மவுனம் சாதிக்கிறது. இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் தொடர்பாக ‘உயர் வருவாய்ப் பிரிவினர்’ (கிரீமி லேயர்) என்று அடையாளம் காண அடிப்படையாகக் கருதப்படும் ‘ஆண்டுக்கு 8 லட்ச ரூபாய்’ என்ற அடிப்படையே இதற்கும் கொள்ளப்பட்டிருக்கிறது. இது எந்த அளவுக்குப் பயன் தரும் என்று தெரியவில்லை. இதர பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் ‘உயர் வருவாய்ப் பிரிவினர்’ என்று நிர்ணயிக்கப்பட்டதற்குக் காரணம், வசதியானவர்களை ஒதுக்குவதற்காக. தேசிய கணக்கெடுப்பு சர்வே (என்எஸ்எஸ்) 2011-12 தரவுகளின்படி குடும்பங்களின் ஆண்டு நபர்வாரிச் செலவு 99% அளவுக்கு இந்தத் தொகைக்கும் குறைவாகத்தான் இருக்கிறது. இந்திய மனிதவள வளர்ச்சி சர்வே (ஐஎச்டிஎஸ்) கணக்கெடுப்பின்படி 98% குடும்பங்களின் வருடாந்திர வருமானம் ��ூ.8 லட்சத்துக்கும் குறைவு. மசோதாவில் கூறியுள்ள சொந்த வீட்டின் பரப்பளவு, சொந்த நில அளவு ஆகியவற்றையும் சேர்த்துப் பரிசீலித்தால்கூட 95%-க்கும் அதிகமான மொத்த குடும்பங்கள் இந்த வருமான வரம்புக்குள்தான் இருக்கின்றன. அப்படியென்றால் நாம் யாரை ஒதுக்குகிறோம் பொருளாதாரரீதியாகப் பிற்பட்ட நிலையில் உள்ளவர்களுக்கு 10% ஒதுக்கீட்டை அரசியல் சட்ட (124-வது திருத்த) மசோதா-2019 உறுதியளிக்கிறது. நாடாளுமன்ற விவாதத்தில் பல்வேறு அடிப்படைக் கூறுகள் விவாதிக்கப்பட்டாலும் இந்த மசோதா இது பற்றி மவுனம் சாதிக்கிறது. இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் தொடர்பாக ‘உயர் வருவாய்ப் பிரிவினர்’ (கிரீமி லேயர்) என்று அடையாளம் காண அடிப்படையாகக் கருதப்படும் ‘ஆண்டுக்கு 8 லட்ச ரூபாய்’ என்ற அடிப்படையே இதற்கும் கொள்ளப்பட்டிருக்கிறது. இது எந்த அளவுக்குப் பயன் தரும் என்று தெரியவில்லை. இதர பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் ‘உயர் வருவாய்ப் பிரிவினர்’ என்று நிர்ணயிக்கப்பட்டதற்குக் காரணம், வசதியானவர்களை ஒதுக்குவதற்காக. தேசிய கணக்கெடுப்பு சர்வே (என்எஸ்எஸ்) 2011-12 தரவுகளின்படி குடும்பங்களின் ஆண்டு நபர்வாரிச் செலவு 99% அளவுக்கு இந்தத் தொகைக்கும் குறைவாகத்தான் இருக்கிறது. இந்திய மனிதவள வளர்ச்சி சர்வே (ஐஎச்டிஎஸ்) கணக்கெடுப்பின்படி 98% குடும்பங்களின் வருடாந்திர வருமானம் ரூ.8 லட்சத்துக்கும் குறைவு. மசோதாவில் கூறியுள்ள சொந்த வீட்டின் பரப்பளவு, சொந்த நில அளவு ஆகியவற்றையும் சேர்த்துப் பரிசீலித்தால்கூட 95%-க்கும் அதிகமான மொத்த குடும்பங்கள் இந்த வருமான வரம்புக்குள்தான் இருக்கின்றன. அப்படியென்றால் நாம் யாரை ஒதுக்குகிறோம் யாரையும் அல்ல. பொருளாதாரரீதியான இடஒதுக்கீட்டால் கிடைக்கும் பலன்கள் மிகக் குறைந்தபட்சமாகவும், அதற்கான விலை அரசு எதிர்பார்ப்பதைவிட அதிகமாகவும் இருக்கும். முதல் அம்சம், இடஒதுக்கீடுகளுக்கான இடங்கள் போக எஞ்சிய இடங்கள் அனைத்துப் பிரிவினரும் போட்டியிடுவதற்கானது. இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், பட்டியலினத்தவர், பழங்குடிகள் ஆகியோரும் பொதுப் பிரிவினருக்குமானது அந்த இடம். அதிலிருந்து 10% குறைக்கப்பட்டால், இப்போது இடஒதுக்கீடு பெறும் சமூகத்தவருக்கு மேலும் 10% குறைக்கப்படுகிறது. இதனால் யாருக்கும் நன்மை இல்லை. இது இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு மேலும் சிக்கலை ஏற்படுத்தும். காரணம் மக்கள்தொகையில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் குறைந்தபட்சம் 40% அல்லது அதற்கும் மேல். இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இடஒதுக்கீடு 27%தான் என்பது இங்கு கவனிக்க வேண்டிய விஷயம். அரசியல் சட்டப்படி இடஒதுக்கீட்டின்கீழ் வரும் இடங்களின் எண்ணிக்கை 50%-லிருந்து 60% ஆக உயர்த்தப்படும்போது, இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கானருக்குப் பொதுப் பிரிவில் இடங்கள் குறைந்துவிடும். எனவே, அவர்கள் தங்களுக்கான இடங்களை மேலும் அதிகப்படுத்த வேண்டும் என்று கோருவதற்கே வாய்ப்புகள் அதிகம். சாதிச் சான்றிதழ்கள் பொருளாதார அடிப்படையிலான இடஒதுக்கீடு என்பது நடைமுறையில் மிகவும் சவாலானது. பட்டியலினத்தவர்கள், பழங்குடியினர் மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் சாதிச் சான்றிதழ் பெறுவது ஏற்கெனவே சிரமமான வேலையாக இருக்கிறது. பொருளாதார அடிப்படையில் தன்னைப் பின்தங்கியவராக ஒருவர் எப்படி எளிதாகக் கோர முடியும் யாரையும் அல்ல. பொருளாதாரரீதியான இடஒதுக்கீட்டால் கிடைக்கும் பலன்கள் மிகக் குறைந்தபட்சமாகவும், அதற்கான விலை அரசு எதிர்பார்ப்பதைவிட அதிகமாகவும் இருக்கும். முதல் அம்சம், இடஒதுக்கீடுகளுக்கான இடங்கள் போக எஞ்சிய இடங்கள் அனைத்துப் பிரிவினரும் போட்டியிடுவதற்கானது. இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், பட்டியலினத்தவர், பழங்குடிகள் ஆகியோரும் பொதுப் பிரிவினருக்குமானது அந்த இடம். அதிலிருந்து 10% குறைக்கப்பட்டால், இப்போது இடஒதுக்கீடு பெறும் சமூகத்தவருக்கு மேலும் 10% குறைக்கப்படுகிறது. இதனால் யாருக்கும் நன்மை இல்லை. இது இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு மேலும் சிக்கலை ஏற்படுத்தும். காரணம் மக்கள்தொகையில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் குறைந்தபட்சம் 40% அல்லது அதற்கும் மேல். இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இடஒதுக்கீடு 27%தான் என்பது இங்கு கவனிக்க வேண்டிய விஷயம். அரசியல் சட்டப்படி இடஒதுக்கீட்டின்கீழ் வரும் இடங்களின் எண்ணிக்கை 50%-லிருந்து 60% ஆக உயர்த்தப்படும்போது, இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கானருக்குப் பொதுப் பிரிவில் இடங்கள் குறைந்துவிடும். எனவே, அவர்கள் தங்களுக்கான இடங்களை மேலும் அதிகப்படுத்த வேண்டும் என்று கோருவதற்கே ���ாய்ப்புகள் அதிகம். சாதிச் சான்றிதழ்கள் பொருளாதார அடிப்படையிலான இடஒதுக்கீடு என்பது நடைமுறையில் மிகவும் சவாலானது. பட்டியலினத்தவர்கள், பழங்குடியினர் மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் சாதிச் சான்றிதழ் பெறுவது ஏற்கெனவே சிரமமான வேலையாக இருக்கிறது. பொருளாதார அடிப்படையில் தன்னைப் பின்தங்கியவராக ஒருவர் எப்படி எளிதாகக் கோர முடியும் அடுத்ததாக, வேலை தேடுவோரின் எண்ணிக்கை எப்படியாக இருந்தாலும் தனித்திறன் உள்ளோரின் தேவை அதிகரித்துக்கொண்டே வருகிறது. பொருளாதார அடிப்படையில் 10% ஒதுக்கீட்டால் இந்தப் பிரச்சினை மேலும் தீவிரமடையும். சமூக முன்னேற்றத்துக்கு, பொருளாதார அடிப்படையிலான இடஒதுக்கீட்டால் என்ன லாபம் அடுத்ததாக, வேலை தேடுவோரின் எண்ணிக்கை எப்படியாக இருந்தாலும் தனித்திறன் உள்ளோரின் தேவை அதிகரித்துக்கொண்டே வருகிறது. பொருளாதார அடிப்படையில் 10% ஒதுக்கீட்டால் இந்தப் பிரச்சினை மேலும் தீவிரமடையும். சமூக முன்னேற்றத்துக்கு, பொருளாதார அடிப்படையிலான இடஒதுக்கீட்டால் என்ன லாபம் மறுவடிவமைப்பு தேவை இடஒதுக்கீட்டுக் கொள்கையை அவ்வப்போது ஆராய்ந்து, அதை வலுப்படுத்தி, தீவிரப்படுத்தியிருந்தால் பலன் தந்திருக்கும். சமூக-பொருளாதார ரீதியாகப் பின் தங்கியோரின் நிலையைத் துல்லியமாக ஆராய்ந்து அவர்களுக்கான இடஒதுக்கீட்டை விரைவாகவும் தொடர்ச்சியாகவும் வழங்கி 50 ஆண்டுகளுக்குப் பிறகு இதற்கு அவசியம் இல்லை என்ற அளவுக்கு அரசு செயல்பட வேண்டும். இடஒதுக்கீட்டுக் கொள்கையை மீண்டும் அடிப்படையிலிருந்து ஆரம்பிப்பது என்றால், அதற்கு ஆதரவான கொள்கை என்னவாக இருக்க முடியும் மறுவடிவமைப்பு தேவை இடஒதுக்கீட்டுக் கொள்கையை அவ்வப்போது ஆராய்ந்து, அதை வலுப்படுத்தி, தீவிரப்படுத்தியிருந்தால் பலன் தந்திருக்கும். சமூக-பொருளாதார ரீதியாகப் பின் தங்கியோரின் நிலையைத் துல்லியமாக ஆராய்ந்து அவர்களுக்கான இடஒதுக்கீட்டை விரைவாகவும் தொடர்ச்சியாகவும் வழங்கி 50 ஆண்டுகளுக்குப் பிறகு இதற்கு அவசியம் இல்லை என்ற அளவுக்கு அரசு செயல்பட வேண்டும். இடஒதுக்கீட்டுக் கொள்கையை மீண்டும் அடிப்படையிலிருந்து ஆரம்பிப்பது என்றால், அதற்கு ஆதரவான கொள்கை என்னவாக இருக்க முடியும் அதிகபட்சம் பேருக்கு நன்மைகளை வழங்க வேண்டும் என்று விரு��்பினால் அது சவால் நிறைந்ததாகிவிடும். 130 கோடி மக்கள் தொகையைக் கொண்ட நாட்டில் இடஒதுக்கீட்டுக் கொள்கை மூலம் 50% பேருக்கு சமூக நீதி வழங்குவது எளிதல்ல. இப்போதைய இடஒதுக்கீட்டு நடைமுறை பயனற்றதாகவும் முனை மழுங்கியதாகவும் இருக்கிறது. மத்திய பொதுப்பணித் தேர்வாணையம் தந்த தரவுகள் இதை நிரூபிக்கின்றன. 2014-ல் விண்ணப்பித்தவர்களில் 0.14% மனுதாரர்களே தேர்வாகினர். பொதுப் பிரிவு மாணவர்களும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினரும்தான் அதிகம் தேர்ச்சி பெற்றனர், தேர்ச்சி விகிதம் 0.17%, இதில் பட்டியலினத்தவர்கள் 0.08%. ஆனால், பட்டியலினத்தவர்கள் நிறையப் பேர் தேர்வு எழுதுகின்றனர்; அவர்களுக்கான பிரிவில் எளிதாக வேலை பெற்றுவிடுகின்றனர் என்பதே பொதுவான கண்ணோட்டமாக இருக்கிறது. முதன்மைத் தேர்வு எழுதுவோரில் 8% தான் தேர்ச்சி பெறுகின்றனர். பட்டியலினத்தவர்கள் பிரிவில் இத்தேர்ச்சி 8.2% முதல் 8.3% ஆகவும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினரில் 9.9% ஆகவும் பொதுப் பிரிவில் 7.8% ஆகவும் இருக்கிறது. இடஒதுக்கீட்டு முறை மீது பொதுப் பிரிவினருக்கு மன ஆதங்கம் இருந்தாலும் உண்மையில் இந்த ஒதுக்கீடு பட்டியலினத்தவர்களுக்கும், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கும் அதிகப் பலன்களைத் தந்துவிடவில்லை. பலன்களை விரிவாக்குங்கள் எனவே, மாற்று வழிகளை யோசிக்க வேண்டும். இப்போதுள்ள கட்டமைப்பிலேயே இடஒதுக்கீட்டின் பலன்கள் ஏராளமானோருக்குக் கிடைப்பது அவசியம். இடஒதுக்கீடு மூலம் கல்லூரியில் சேரும் ஒருவர் தன்னுடைய ஆதார் எண்ணைப் பதிவு செய்துகொள்ள வேண்டும். வேலைக்கான வாய்ப்பை, அதே பிரிவைச் சேர்ந்த அரசின் இடஒதுக்கீட்டின் பயனை அதுவரை பெறாத இன்னொருவருக்கு அளிக்கலாம். இதன் மூலம் இதர பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் கல்லூரியில் சேர்க்கை, வேலையில் ஒதுக்கீடு ஆகியவை பெறும் குடும்பங்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். இந்தியாவின் எதிர்காலப் பொருளாதார வளர்ச்சி தனியார் துறை, தனியார் தொழில் முகவாண்மையிலிருந்துதான் வரும் என்பதை அங்கீகரித்து செய்யப்பட வேண்டும். சாதி, மதம், வர்க்கம் என்ற வேறுபாடு இல்லாமல் அனைவருக்கும் பொருளாதார வளர்ச்சியின் பலன் கிடைக்க வேண்டும் என்றால் அடிப்படையான திறன்களை வளர்ப்பதில் கவனம் செலுத்த வேண்டும். புகழ்பெற்ற கல்லூரிகள், நிறுவனங்களில் படி���்கச் சேருவதிலும், அரசு வேலைவாய்ப்பு பெறுவதிலும்தான் இப்போது அதிகக் கவனம் செலுத்தப்படுகிறது. ஆரம்ப பள்ளிக்கூடத்திலேயே தொடங்கிவிடும் கல்வித்தர சமமின்மை குறித்து அதிகம் கவலைப்படுவதில்லை. நம் அனைவரின் முன்னால் உள்ள சவால் இடஒதுக்கீடு பற்றிய நமது கண்ணோட்டமே. இது எப்படிச் செயல்படுகிறது, எப்படித் திறன்களை வளர்க்கிறது அல்லது எதிர்பார்த்த பலன்களை அளிக்கிறது என்றெல்லாம் ஆராய்ந்து சரி செய்யத் தவறிவிட்டோம். பொருளாதார அடிப்படையிலான ஒதுக்கீடு இதை வெற்றிகரமாக்க உள்ள வழிமுறைகளை ஆராயவிடாமல் திசை திருப்புகிறது என்பதுதான் பெரிய சோகம்\nயோகபலன் தரும் வாஸ்து மனையடி சாஸ்திரம் பற்றிய முக்கிய பதினெட்டு குறிப்புகள்.\nவாஸ்துவும் மனையடி சாஸ்திரமும் பெரிய கடல் .அதில் எளிமையாக நீங்கள் புரிந்து கொண்டு நீங்களே வீடு தொழில் அல்லது வியாபாரம் செய்யும் இடங்க...\n‘பணம்’ என்ற ஒற்றை வார்த்தை, வீடு, நிலம், வங்கி இருப்பு ஆகிய அனைத்துச் செல்வங்களையும் குறிப்பிடுகிறது. ஒரு மனிதனுக்கு போதுமான பண வசதி கண்...\nசெங்கொடிக் கவிஞன்| பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்| கவிஞர் வைரமுத்த நாளை(அக்டோபர் 8-ந்தேதி)பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் நினைவு நாள்| பள...\nபிளாஸ்டிக்கை (நெகிழியைப்) பயன்படுத்திவிட்டு வீதியில் எறிவ தால் ஏற்படும் நெகிழிக் குப்பைகள் மழை நீரால் அடித்து செல்லப்பட்டு ஆற்றில் ...\nகுழந்தைகளுக்கு தேவை கல்வி சுதந்திரம்\nகுழந்தைகளுக்கு தேவை கல்வி சுதந்திரம் பெ.ஆரோக்கியசாமி, பள்ளி தலைமை ஆசிரியர் இன்றைய பெற்றோர் அனைவருக்கும் தங்கள் குழந்தைகளை எப்படியாவது ...\n த மிழர்களின் பாரம்பரிய பொழுதுபோக்கு விளையாட்டுகளில் ஒன்று சேவல் சண்டை. சாவக்கட்டு, சேவச்ச...\n வறுமையில் வாடும் இந்தியா | முனைவர் பிரகாஷ் | சர்வதேச வறுமைக் குறியீடு குறித்த ஆய்வில், உலகில் உள்ள வளர்ந்து வரும் 118 நாடுகளில் இந்திய...\nகவிதை வானில் கருத்துச் சூரியன்\nகவிதை வானில் கருத்துச் சூரியன் கண்ணதாசன் கவிஞர் ரவிபாரதி தாலாட்டு பருவத்தில் இருந்து தள்ளாடும் வயது வரை தமிழர்களின் செவிகளில் ஒலித்து...\nவீரமங்கை வேலு நாச்சியார் வீரமங்கை வேலு நாச்சியார் எம்.குமார், வரலாற்று ஆய்வாளர். இ ன்று (டிசம்பர் 25-ந் தேதி) வீரமங்கை வேலு நாச்ச...\nவிளையாட்டை வினையாக கொள்ள வேண்டாமே...\nவிளையாட்டை வினையாக கொள்ள வேண்டாமே... மிதாலிராஜ் ரமேஷ்பவார் “எ ன்னை பற்றி தவறாக சித்தரித்து இருப்பதால் மிகுந்த வேதனைக்குள்ளாகி இருக்கி...\nகல்வி (28) இளமையில் கல் (18) குழந்தை (15) தமிழ் (11) மருத்துவம் (11) இணையதளம் (10) வெற்றி (10) காந்தி (9) தன்னம்பிக்கை (8) தேர்தல் (8) பெண் (8) மாணவர்கள் (8) இயற்கை (7) இளைஞர் (7) பிளாஸ்டிக் (7) வாழ்க்கை (7) வீடு (7) இந்தியா (6) கலைஞர் (6) படிப்புகள் பல (6) விவேகானந்தர் (6) புத்தாண்டு (5) பெரியார் (5) முதுமை (5) வாஸ்து (5) விவசாயிகள் (5) அரசியல் (4) அறிஞர்கள் (4) எம்.ஜி.ஆர் (4) காவிரி (4) சட்டம் (4) சந்திரயான் (4) செல்போன் (4) டி.என்.பி.எஸ்.சி (4) தினம் (4) தேர்வு (4) நீட் (4) பல்கலைக்கழகங்கள் (4) பாலியல் (4) பொருளாதாரம் (4) மனிதநேயம் (4) வங்கி (4) விளையாட்டு (4) அண்ணா (3) அப்துல் கலாம் (3) அமைதி (3) அம்பேத்கர் (3) ஆசிரியர் (3) இசை (3) ஐ.ஏ.எஸ் (3) கணிதம் (3) காமராஜர் (3) கிரிக்கெட் (3) கிரெடிட் கார்டு (3) குடியுரிமை (3) சர்தார் வல்லபாய் படேல் (3) சினிமா (3) செயலி (3) ஜி.எஸ்.டி (3) தண்ணீர் (3) தமிழர்கள் (3) தற்கொலை (3) தோ்தல் (3) நம்மாழ்வார் (3) நேதாஜி (3) பயணங்கள் (3) பழைய ஓய்வூதிய திட்டம் (3) பாரதியார் (3) பிரெய்லி (3) புத்தகம் (3) பொங்கல் (3) மனித உரிமை (3) மாமனிதர் கக்கன் (3) மீனவர் (3) மொழி (3) மோடி (3) வணிகம் (3) வரி (3) வள்ளலார் (3) விவசாயம் (3) வீட்டு கடன் (3) ஸ்மார்ட்போன் (3) ஆசிரியர் தேர்வு வாரியம் (2) ஆதார் (2) ஆன்லைன் (2) இதயம் (2) இந்திராகாந்தி (2) உடல் பருமன் (2) உணவு (2) உறவு (2) ஊட்டச்சத்து (2) எண்ணங்கள் (2) எஸ்.எஸ்.ராஜேந்திரன் (2) கட்டபொம்மன் (2) கண்ணகி (2) கண்ணதாசன் (2) கற்றல் (2) கலைவாணர் (2) கீழடி (2) குடும்பம் (2) கூகுள் (2) சர்க்கரை (2) சார்லி சாப்ளின் (2) சிபில் ஸ்கோர் (2) சிவாஜி கணேசன் (2) சுதந்திரம் (2) சூதாட்டம் (2) செவ்வாய் கிரகம் (2) ஜனநாயகம் (2) ஜல்லிக்கட்டு (2) தமிழ் வளர்ச்சி (2) தமிழ்நாடு (2) திட்டங்கள் (2) திருநங்கை (2) திருப்பூர் குமரன் (2) நட்பு (2) நியூட்டன் (2) நீதி (2) நோய் (2) பசுமை வழிச்சாலை (2) பாண்டியன் (2) பான் கார்டு (2) புற்றுநோய் (2) பெண்கள் (2) போலீஸ் (2) மகிழ்ச்சி (2) மனம் (2) மனிதர் (2) மரபணு (2) மரம் (2) மார்கழி (2) மின்னல் (2) மூளை (2) மைக்கேல் பாரடே (2) லஞ்சம் (2) லால்பகதூர் சாஸ்திரி (2) லோக் ஆயுக்தா (2) வங்காள தேசம் (2) வங்கி கடன் (2) வறுமை (2) வாசிப்பு (2) வாட்ஸ் அப் (2) வாழ்வு (2) விண்வெளி (2) விளம்பரங்கள் (2) வீட்டுக்கடன் (2) வேலைவாய்ப்பு (2) 5G (1) CLASS 12 ENGLISH (1) அகதிகள் (1) அக்பர் (1) அங்கோர் வாட் (1) அசாம் (1) அச்சம் (1) அடிமை (1) அணு ஆயுதம் (1) ���ண்ணல்தங்கோ (1) அன்னை தெரசா (1) அப்பா (1) அப்ளிகேசன்கள் (1) அமெரிக்கா (1) அரேபியக் குதிரை (1) அறிவியல் (1) அறிவு வளர்ச்சி (1) அல்போன்சா (1) அழகியல் (1) அழகு டிப்ஸ் (1) ஆக்கி (1) ஆசிரியர் தினம் (1) ஆசிரியர்கள் (1) ஆஞ்சநேயர் (1) ஆரூர் தாஸ் (1) ஆரோக்கியம் (1) ஆர்கனாய்டு (1) ஆறுமுக நாவலர் (1) ஆலமரம் (1) ஆல்பிரட் நோபல் (1) ஆளுநர் (1) ஆஸ்பிரின் (1) இட ஒதுக்கீடு (1) இடஒதுக்கீடு (1) இடக்கை பழக்கம் (1) இடி (1) இந்தியர்கள் (1) இன்சுலின் (1) இரட்டைமலை சீனிவாசன் (1) இலக்கணம் (1) இலக்கியம் (1) இலக்கு (1) இலக்குவனார் (1) இலங்கை (1) இலவச பஸ் (1) இளநரை (1) இளமை (1) இஸ்ரோ (1) ஈஸ்ட்மேன் (1) உ.வே.சா (1) உங்களுக்குள் ஒரு தலைவர் (6) விவேகானந்தர் (6) புத்தாண்டு (5) பெரியார் (5) முதுமை (5) வாஸ்து (5) விவசாயிகள் (5) அரசியல் (4) அறிஞர்கள் (4) எம்.ஜி.ஆர் (4) காவிரி (4) சட்டம் (4) சந்திரயான் (4) செல்போன் (4) டி.என்.பி.எஸ்.சி (4) தினம் (4) தேர்வு (4) நீட் (4) பல்கலைக்கழகங்கள் (4) பாலியல் (4) பொருளாதாரம் (4) மனிதநேயம் (4) வங்கி (4) விளையாட்டு (4) அண்ணா (3) அப்துல் கலாம் (3) அமைதி (3) அம்பேத்கர் (3) ஆசிரியர் (3) இசை (3) ஐ.ஏ.எஸ் (3) கணிதம் (3) காமராஜர் (3) கிரிக்கெட் (3) கிரெடிட் கார்டு (3) குடியுரிமை (3) சர்தார் வல்லபாய் படேல் (3) சினிமா (3) செயலி (3) ஜி.எஸ்.டி (3) தண்ணீர் (3) தமிழர்கள் (3) தற்கொலை (3) தோ்தல் (3) நம்மாழ்வார் (3) நேதாஜி (3) பயணங்கள் (3) பழைய ஓய்வூதிய திட்டம் (3) பாரதியார் (3) பிரெய்லி (3) புத்தகம் (3) பொங்கல் (3) மனித உரிமை (3) மாமனிதர் கக்கன் (3) மீனவர் (3) மொழி (3) மோடி (3) வணிகம் (3) வரி (3) வள்ளலார் (3) விவசாயம் (3) வீட்டு கடன் (3) ஸ்மார்ட்போன் (3) ஆசிரியர் தேர்வு வாரியம் (2) ஆதார் (2) ஆன்லைன் (2) இதயம் (2) இந்திராகாந்தி (2) உடல் பருமன் (2) உணவு (2) உறவு (2) ஊட்டச்சத்து (2) எண்ணங்கள் (2) எஸ்.எஸ்.ராஜேந்திரன் (2) கட்டபொம்மன் (2) கண்ணகி (2) கண்ணதாசன் (2) கற்றல் (2) கலைவாணர் (2) கீழடி (2) குடும்பம் (2) கூகுள் (2) சர்க்கரை (2) சார்லி சாப்ளின் (2) சிபில் ஸ்கோர் (2) சிவாஜி கணேசன் (2) சுதந்திரம் (2) சூதாட்டம் (2) செவ்வாய் கிரகம் (2) ஜனநாயகம் (2) ஜல்லிக்கட்டு (2) தமிழ் வளர்ச்சி (2) தமிழ்நாடு (2) திட்டங்கள் (2) திருநங்கை (2) திருப்பூர் குமரன் (2) நட்பு (2) நியூட்டன் (2) நீதி (2) நோய் (2) பசுமை வழிச்சாலை (2) பாண்டியன் (2) பான் கார்டு (2) புற்றுநோய் (2) பெண்கள் (2) போலீஸ் (2) மகிழ்ச்சி (2) மனம் (2) மனிதர் (2) மரபணு (2) மரம் (2) மார்கழி (2) மின்னல் (2) மூளை (2) மைக்கேல் பாரடே (2) லஞ்சம் (2) லால்பகதூர் சாஸ்திரி (2) லோக் ஆயுக்தா (2) வங்காள தேசம் (2) வங்கி கடன�� (2) வறுமை (2) வாசிப்பு (2) வாட்ஸ் அப் (2) வாழ்வு (2) விண்வெளி (2) விளம்பரங்கள் (2) வீட்டுக்கடன் (2) வேலைவாய்ப்பு (2) 5G (1) CLASS 12 ENGLISH (1) அகதிகள் (1) அக்பர் (1) அங்கோர் வாட் (1) அசாம் (1) அச்சம் (1) அடிமை (1) அணு ஆயுதம் (1) அண்ணல்தங்கோ (1) அன்னை தெரசா (1) அப்பா (1) அப்ளிகேசன்கள் (1) அமெரிக்கா (1) அரேபியக் குதிரை (1) அறிவியல் (1) அறிவு வளர்ச்சி (1) அல்போன்சா (1) அழகியல் (1) அழகு டிப்ஸ் (1) ஆக்கி (1) ஆசிரியர் தினம் (1) ஆசிரியர்கள் (1) ஆஞ்சநேயர் (1) ஆரூர் தாஸ் (1) ஆரோக்கியம் (1) ஆர்கனாய்டு (1) ஆறுமுக நாவலர் (1) ஆலமரம் (1) ஆல்பிரட் நோபல் (1) ஆளுநர் (1) ஆஸ்பிரின் (1) இட ஒதுக்கீடு (1) இடஒதுக்கீடு (1) இடக்கை பழக்கம் (1) இடி (1) இந்தியர்கள் (1) இன்சுலின் (1) இரட்டைமலை சீனிவாசன் (1) இலக்கணம் (1) இலக்கியம் (1) இலக்கு (1) இலக்குவனார் (1) இலங்கை (1) இலவச பஸ் (1) இளநரை (1) இளமை (1) இஸ்ரோ (1) ஈஸ்ட்மேன் (1) உ.வே.சா (1) உங்களுக்குள் ஒரு தலைவர் (1) உடற்பயிற்சி (1) உடல் எடை (1) உடுமலை நாராயணகவி (1) உண்மைத்தன்மை (1) உதவித்தொகை (1) உயர்கல்வி (1) உயிர் (1) உயில் (1) உலகம் (1) உலர் சலவை (1) உள்ளாட்சி (1) ஊதியம் (1) ஊனம் (1) ஊழல் (1) ஊழல் எதிர்ப்பு தினம் (1) எச்.ஐ.வி (1) எடிசன் (1) என்கவுண்ட்டர் (1) என்கவுன்ட்டா் (1) என்ஜினீயரிங் கவுன்சிலிங் (1) என்ரிக்கோ பெர்மி (1) எமபுராணம் (1) எமிலி (1) எம்-சாண்ட் (1) எம்.எஸ்.சுப்புலட்சுமி (1) எம்.எஸ்.விஸ்வநாதன் (1) எய்ட்ஸ் (1) எய்ம்ஸ் (1) எரிசக்தி (1) எலிசபெத் ப்ளாக்வெல் (1) எழுத்தாளர்கள் (1) எழுத்து (1) எஸ்.ஜி.முருகையன் (1) ஏ.டி.எம் (1) ஏவுகணை (1) ஐ.ஐ.டி (1) ஐ.டி. பணி (1) ஐபோன் (1) ஒட்டகம் (1) ஒற்றுமை (1) ஒழுக்கம் (1) ஓசோன் (1) ஓபிஎஸ் (1) ஓய்வூதியம் (1) ஓரினசேர்க்கை (1) ஓரினச்சேர்க்கை (1) ஓவர்டிராப்ட் (1) ஓவியம் (1) கடற்கரை (1) கடல் (1) கடிதங்கள் (1) கணினி (1) கண் (1) கண்டக்டர் (1) கண்டுபிடிப்பு (1) கண்ணீர் (1) கதாகாலட்சேபம் (1) கதைகள் (1) கனவு (1) கபடி (1) கரியப்பா (1) கருணாநிதி (1) கருண் நாயர் (1) கலப்படம் (1) கலிலியோ (1) கலைகள் (1) கல்கி கிருஷ்ணமூர்த்தி (1) கல்லூரி (1) கல்விக்கடன் (1) கள்ள நோட்டு (1) கழிவுகள் (1) கழுகு (1) கவனச்சிதறல் (1) கவிமணி (1) கஸ்தூரிரங்க ஐயங்கார் (1) காது (1) கானகம் (1) காரல் மார்க்ஸ் (1) கார்பெட் (1) காற்று (1) கால்டுவெல் (1) காவலன் (1) காவல் துறை (1) கிரயப் பத்திரம் (1) கிருபானந்த வாரியார் (1) கீழ்வெண்மணி (1) குடல் (1) குப்பைமேடு (1) குரு (1) குறிஞ்சி (1) குற்றம் (1) குல்தீப் யாதவ் (1) குளிர்காலம் (1) கூகுள் கிளாஸ்ரூம் (1) கூகுள் ஹோம் (1) கேபிள் டிவி கட்டணம் (1) கேமரா (1) கைகழுவும் தினம் (1) கையெழுத்து (1) கோபம் (1) கோயில் (1) சகுந்தலாதேவி (1) சசிகலா (1) சதாவதானி (1) சபரிமலை (1) சமூக வலைத்தளங்கள் (1) சரோஜாதேவி (1) சரோஜினி நாயுடு (1) சாதனை (1) சாலை (1) சாலைகள் (1) சித்த மருத்தும் (1) சித்தர் (1) சிப்பாய் புரட்சி (1) சிரிப்பு (1) சிறுநீரக கல் (1) சிறைச்சாலை (1) சில்லறை (1) சிவாஜி (1) சீர்காழி கோவிந்தராஜன் (1) சீர்காழி சிவசிதம்பரம் (1) சுகாதாரம் (1) சுடோகு (1) சுபாஷ் சந்திர போஸ் (1) சுப்பிரமணிய சிவா (1) சுயராஜ்யம் (1) சுற்றுச்சூழல் (1) சுற்றுலா (1) சூப்பர் கிங்ஸ் (1) சூரிய கிரகணம் (1) சூரிய குடும்பம் (1) செந்தமிழ் பெயர்கள் (1) செயற்கை நிலா (1) செயற்கைக்கோள் (1) செயல் (1) செலவு (1) செல்பி (1) சேகுவேரா (1) சேமிப்பு (1) சேலை (1) சேவல் சண்டை (1) சைக்காலஜி (1) சைக்கிள் (1) சொத்து வரி ரசீது (1) சோசியல் மீடியா (1) சோழ மன்னன் (1) ஜக்கிவாசுதேவ் (1) ஜி ஜின்பிங் (1) ஜி.டி. நாயுடு (1) ஜி.நாகராஜன் (1) ஜீவா (1) ஜெகதீஷ் சந்திர போஸ் (1) ஜெமினி கணேசன் (1) ஜோசப் லிஸ்டர் (1) ஞாபகம் (1) டயானா (1) டார்வின் (1) டால்பின்கள் (1) டி.என்.சேஷன் (1) டிஜிட்டல் (1) டிராக்டர் (1) டிரோன் (1) டிவி (1) டெல்டா (1) டைரி (1) தங்கம் (1) தஞ்சை பெரிய கோவில் (1) தடுப்பணை (1) தட்டான் (1) தனிமம் (1) தனியார் பள்ளி (1) தமிழகம் (1) தர்மம் (1) தலைக்கவசம் (1) தலைநகரங்கள் (1) தலையங்கம் (1) தாகூர் (1) தானம் (1) தாமோதரம் பிள்ளை (1) தாய்ப்பால் (1) தாய்மொழி (1) தாலாட்டு (1) திட்டம் (1) திபெத் (1) திரவ காந்தம் (1) திரு.வி.க. (1) திருச்செந்தூர் (1) திருமணம் (1) திருவள்ளுவர் (1) தீ (1) தீவுக்கோட்டை (1) துணைவேந்தர் (1) துப்பாக்கி (1) துறவறம் (1) துளசி (1) தெய்வங்கள் (1) தேர்வாணையம் (1) தைரியம் (1) தொலைக்காட்சி (1) தொலைநிலைக் கல்வி (1) தொல்காப்பியம் (1) தொல்காப்பியர் (1) தொழில் நுட்பம் (1) தொழில்நுட்பம் (1) தோல்வி (1) நகரங்கள் (1) நடிகர் (1) நடுகற்கள் (1) நதிநீர் (1) நதிநீா் (1) நம்பிக்கை (1) நாடகம் (1) நாடாளுமன்ற உறுப்பினர் (1) நானோ எந்திரங்கள் (1) நாமக்கல் கவிஞர் (1) நாள் (1) நினைவு நாள் (1) நிர்மலா சீதாராமன் (1) நிலத்தடி நீர் (1) நிலா (1) நீராகாரம் (1) நீர் (1) நுகர்வோர் (1) நுழைவுத் தேர்வு (1) நூர்ஜகான் (1) நூலகங்கள் (1) நூலகம் (1) நூல் (1) நெகிழியின் தீமைகள் (1) நெருப்பு (1) நெஸ்ஸி (1) நேர்காணல் (1) நேர்முகத்தேர்வு (1) பகத்சிங் (1) படிப்பறை (1) பட்ஜெட் (1) பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் (1) பணமா (1) உடற்பயிற்சி (1) உடல் எடை (1) உடுமலை நாராயணகவி (1) உண்மைத்தன்மை (1) உதவித்தொகை (1) உயர்கல்வி (1) உயிர் (1) உயில் (1) உலகம் (1) உலர் சலவை (1) உள்ளாட்சி (1) ஊதியம் (1) ஊனம் (1) ஊழல் (1) ஊழல் எதிர்ப்பு தினம் (1) எச்.ஐ.வி (1) எடிசன் (1) என்கவுண்ட்டர் (1) என்கவுன்ட்டா் (1) என்ஜினீயரிங் கவுன்சிலிங் (1) என்ரிக்கோ பெர்மி (1) எமபுராணம் (1) எமிலி (1) எம்-சாண்ட் (1) எம்.எஸ்.சுப்புலட்சுமி (1) எம்.எஸ்.விஸ்வநாதன் (1) எய்ட்ஸ் (1) எய்ம்ஸ் (1) எரிசக்தி (1) எலிசபெத் ப்ளாக்வெல் (1) எழுத்தாளர்கள் (1) எழுத்து (1) எஸ்.ஜி.முருகையன் (1) ஏ.டி.எம் (1) ஏவுகணை (1) ஐ.ஐ.டி (1) ஐ.டி. பணி (1) ஐபோன் (1) ஒட்டகம் (1) ஒற்றுமை (1) ஒழுக்கம் (1) ஓசோன் (1) ஓபிஎஸ் (1) ஓய்வூதியம் (1) ஓரினசேர்க்கை (1) ஓரினச்சேர்க்கை (1) ஓவர்டிராப்ட் (1) ஓவியம் (1) கடற்கரை (1) கடல் (1) கடிதங்கள் (1) கணினி (1) கண் (1) கண்டக்டர் (1) கண்டுபிடிப்பு (1) கண்ணீர் (1) கதாகாலட்சேபம் (1) கதைகள் (1) கனவு (1) கபடி (1) கரியப்பா (1) கருணாநிதி (1) கருண் நாயர் (1) கலப்படம் (1) கலிலியோ (1) கலைகள் (1) கல்கி கிருஷ்ணமூர்த்தி (1) கல்லூரி (1) கல்விக்கடன் (1) கள்ள நோட்டு (1) கழிவுகள் (1) கழுகு (1) கவனச்சிதறல் (1) கவிமணி (1) கஸ்தூரிரங்க ஐயங்கார் (1) காது (1) கானகம் (1) காரல் மார்க்ஸ் (1) கார்பெட் (1) காற்று (1) கால்டுவெல் (1) காவலன் (1) காவல் துறை (1) கிரயப் பத்திரம் (1) கிருபானந்த வாரியார் (1) கீழ்வெண்மணி (1) குடல் (1) குப்பைமேடு (1) குரு (1) குறிஞ்சி (1) குற்றம் (1) குல்தீப் யாதவ் (1) குளிர்காலம் (1) கூகுள் கிளாஸ்ரூம் (1) கூகுள் ஹோம் (1) கேபிள் டிவி கட்டணம் (1) கேமரா (1) கைகழுவும் தினம் (1) கையெழுத்து (1) கோபம் (1) கோயில் (1) சகுந்தலாதேவி (1) சசிகலா (1) சதாவதானி (1) சபரிமலை (1) சமூக வலைத்தளங்கள் (1) சரோஜாதேவி (1) சரோஜினி நாயுடு (1) சாதனை (1) சாலை (1) சாலைகள் (1) சித்த மருத்தும் (1) சித்தர் (1) சிப்பாய் புரட்சி (1) சிரிப்பு (1) சிறுநீரக கல் (1) சிறைச்சாலை (1) சில்லறை (1) சிவாஜி (1) சீர்காழி கோவிந்தராஜன் (1) சீர்காழி சிவசிதம்பரம் (1) சுகாதாரம் (1) சுடோகு (1) சுபாஷ் சந்திர போஸ் (1) சுப்பிரமணிய சிவா (1) சுயராஜ்யம் (1) சுற்றுச்சூழல் (1) சுற்றுலா (1) சூப்பர் கிங்ஸ் (1) சூரிய கிரகணம் (1) சூரிய குடும்பம் (1) செந்தமிழ் பெயர்கள் (1) செயற்கை நிலா (1) செயற்கைக்கோள் (1) செயல் (1) செலவு (1) செல்பி (1) சேகுவேரா (1) சேமிப்பு (1) சேலை (1) சேவல் சண்டை (1) சைக்காலஜி (1) சைக்கிள் (1) சொத்து வரி ரசீது (1) சோசியல் மீடியா (1) சோழ மன்னன் (1) ஜக்கிவாசுதேவ் (1) ஜி ஜின்பிங் (1) ஜி.டி. நாயுடு (1) ஜி.நாகராஜன் (1) ஜீவா (1) ஜெகதீஷ் சந்திர போஸ் (1) ஜெமினி கணேசன் (1) ஜோசப் லிஸ்டர் (1) ஞாபகம் (1) டயானா (1) டார்வின் (1) டால்பின்கள் (1) டி.என்.சேஷன் (1) டிஜிட்டல் (1) டிராக்ட��் (1) டிரோன் (1) டிவி (1) டெல்டா (1) டைரி (1) தங்கம் (1) தஞ்சை பெரிய கோவில் (1) தடுப்பணை (1) தட்டான் (1) தனிமம் (1) தனியார் பள்ளி (1) தமிழகம் (1) தர்மம் (1) தலைக்கவசம் (1) தலைநகரங்கள் (1) தலையங்கம் (1) தாகூர் (1) தானம் (1) தாமோதரம் பிள்ளை (1) தாய்ப்பால் (1) தாய்மொழி (1) தாலாட்டு (1) திட்டம் (1) திபெத் (1) திரவ காந்தம் (1) திரு.வி.க. (1) திருச்செந்தூர் (1) திருமணம் (1) திருவள்ளுவர் (1) தீ (1) தீவுக்கோட்டை (1) துணைவேந்தர் (1) துப்பாக்கி (1) துறவறம் (1) துளசி (1) தெய்வங்கள் (1) தேர்வாணையம் (1) தைரியம் (1) தொலைக்காட்சி (1) தொலைநிலைக் கல்வி (1) தொல்காப்பியம் (1) தொல்காப்பியர் (1) தொழில் நுட்பம் (1) தொழில்நுட்பம் (1) தோல்வி (1) நகரங்கள் (1) நடிகர் (1) நடுகற்கள் (1) நதிநீர் (1) நதிநீா் (1) நம்பிக்கை (1) நாடகம் (1) நாடாளுமன்ற உறுப்பினர் (1) நானோ எந்திரங்கள் (1) நாமக்கல் கவிஞர் (1) நாள் (1) நினைவு நாள் (1) நிர்மலா சீதாராமன் (1) நிலத்தடி நீர் (1) நிலா (1) நீராகாரம் (1) நீர் (1) நுகர்வோர் (1) நுழைவுத் தேர்வு (1) நூர்ஜகான் (1) நூலகங்கள் (1) நூலகம் (1) நூல் (1) நெகிழியின் தீமைகள் (1) நெருப்பு (1) நெஸ்ஸி (1) நேர்காணல் (1) நேர்முகத்தேர்வு (1) பகத்சிங் (1) படிப்பறை (1) பட்ஜெட் (1) பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் (1) பணமா குணமா (1) பணம் (1) பண்பாடு (1) பதிவுத்துறை (1) பனைத்தொழில் (1) பயணம் (1) பயிற்சி (1) பருவநிலை (1) பறவை (1) பழமொழி (1) பா.ஜ.க (1) பாகிஸ்தான் (1) பாரதிதாசன் (1) பார்த்தசாரதி (1) பாலித்தீன் (1) பாலையா (1) பாளையக்காரர்கள் (1) பாஸ்வேர்டு (1) பிரக்யா (1) பிரிவுகள் சில (1) பிளாஸ்மா (1) புகை (1) புதன் கிரகம் (1) புதுவை (1) புத்த மதம் (1) புத்தகங்கள் (1) புரட்சி (1) புறா (1) பெண்களின் பாதுகாப்பு (1) பெண்ணுரிமை (1) பெண்மை (1) பென்னிகுயிக் (1) பெற்றோர் (1) பேனர் (1) பொது ஒழுங்குமுறை (1) பொதுச் சொத்து (1) பொருளியல் (1) பொறாமை (1) போதை (1) ம.பொ.சி (1) மகளிர் (1) மக்கள் (1) மக்கள் தொகை (1) மக்கள் மனநலம் (1) மக்கள்தொகை (1) மசோதா (1) மண் பாண்டத்தொழில் (1) மதிப்பெண் (1) மது (1) மத்திய பணியாளர் தேர்வாணையம் (1) மன அமைதி (1) மன அழுத்தம் (1) மனப்பாடம் (1) மனித நேயம் (1) மனித வளம் (1) மரண தண்டனை (1) மர்லின் மன்றோ (1) மறுமலர்ச்சி (1) மலாலா (1) மலை (1) மாசுபாடு (1) மாடு (1) மாதவிடாய் (1) மானுடவியல் (1) மார்ட்டின் (1) மார்ட்டின் லூதர்கிங் (1) மாற்றுத்திறனாளி (1) மாவட்டம் (1) முட்டை (1) முதலீடு (1) முதியோர் (1) முத்து (1) முன்னேற்றம் (1) முயற்சி (1) முல்லைப் பெரியாறு (1) முஷரப் (1) மூடுபனி (1) மேட்டூர் அணை (1) மேரி கியூரி (1) யானை (1) யுடியூப் (1) யுரேகா (1) யூ.ஜி.சி (1) யூ.பி.எஸ்.சி (1) யோகா (1) ரக்ஞானந்தா (1) ரபேல் தீர்ப்பு (1) ரமண மகரிஷி (1) ராகேஷ் ஷர்மா (1) ராஜாஜி (1) ராணுவம் (1) ராமகிருஷ்ணர் (1) ராமலிங்கம் பிள்ளை (1) ராமானுஜன் (1) ரிசர்வ் வங்கி (1) ரியல் எஸ்டேட் (1) ரூபாய் (1) ரோபோ (1) லட்சுமி சந்த் ஜெயின் (1) லாலா லஜபதிராய் (1) லோக்பால் (1) வ.உ.சி (1) வக்கீல் (1) வடகொரியா (1) வணிகவியல் துறை (1) வன்முறை (1) வரிச்சலுகை (1) வருமானவரி (1) வழிப்பறி (1) வாக்காளர் தினம் (1) வாசிக்கும் பழக்கம் (1) வாஜ்பாய் (1) வாணிபம் (1) வானொலி (1) வால்ட் டிஸ்னி (1) வால்பேப்பர் (1) வாழை (1) வாழ்த்து அட்டை (1) விசுவநாததாஸ் (1) விஞ்ஞான உலகம் (1) விஞ்ஞானி (1) விடுமுறை (1) விண்கலன் (1) விண்கலம் (1) விதி (1) விபத்துகள் (1) விமானப்படை (1) விமானம் (1) விராட் கோலி (1) விளாதிமிர் புதின் (1) விழுப்புரம் (1) விஸ்வேசுவரய்யா (1) வீடு விற்பனை (1) வீர வணக்கநாள் (1) வீரமாமுனிவர் (1) வெங்காயம் (1) வெடிகுண்டு (1) வெளியுறவு (1) வேர்ட் (1) வேலு நாச்சியார் (1) வேலை (1) வேலை நிறுத்தம் (1) வேலை வாய்ப்பு (1) வைஃபை (1) வைகை (1) ஷியாம் பெனகல் (1) ஷோபனாரவி (1) ஸ்டீபன் ஹாக்கிங் (1) ஸ்டெம் செல் (1) ஹெல்மெட் (1) ஹைட்ரஜன் (1) ஹோமி ஜெஹாங்கீர் பாபா (1)\nபதிப்புரிமை © 2009-2020 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. admin@kalvisolai.com. Picture Window theme. Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251672537.90/wet/CC-MAIN-20200125131641-20200125160641-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vidhai2virutcham.com/2019/06/01/%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%B5%E2%80%8C%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81/", "date_download": "2020-01-25T15:05:25Z", "digest": "sha1:HHOE6ATSWVNV4DJH4SVE25BAPRFVRXL3", "length": 21184, "nlines": 142, "source_domain": "www.vidhai2virutcham.com", "title": "சொத்து விற்றவர் இறந்து விட்டால் பட்டா வாங்க முடியுமா? – விதை2விருட்சம்", "raw_content": "Saturday, January 25அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட\nஉரத்த சிந்தனை மாத இதழ்\nசொத்து விற்றவர் இறந்து விட்டால் பட்டா வாங்க முடியுமா\nசொத்து விற்றவர் இறந்து விட்டால் பட்டா வாங்க முடியுமா\nசொத்து கிரையம் முடித்தவுடன் பட்டா பெயர் மாற்றத்திற்கு விண்ணப்பத்தின் அதனை உங்கள் பெயருக்கு மாற்றிக் கொள்ள வேண்டும். ஒருவேளை சொத்து வாங்கிய உடனேயே பட்டாவுக்கு பெயர் மாற்றம் செய்ய காலதாமதம் செய்வதன் மூலம் இன்னொரு பிரச்சினையையும் சந்திக்க வேண்டிவரும்.\nசொத்தை உங்களுக்கு விற்பனை செய்தவர் இறந்து விட்டால் பட்டாவை உங்கள் பெயருக்கு மாற்றுவதற்கு தேவையில்லாத அலைச்சலையும், சிரமத்தையும் சந்திக்க வேண்டி வரும். இறந்தவருடைய இறப்பு சான்றிதழ், வாரிசு சான்றிதழ்கள் தேவைப்படும். அதற்கு நீங்கள் சொத்து விற்றவருடைய வாரிசுகளை நாடவேண்டி இருக்கும். அந்த சமயத்தில் வாரிசுகள் ஏதேனும் ஆட்சேபம் தெரிவித்தால் பட்டாவை உங்கள் பெயருக்கு மாற்றுவது மேலும் தாமதமாகக் கூடும்.\nஎனவே பத்திரப்பதிவு செய்தவுடனேயே பட்டா பெயர் மாற்றத்துக்கு விண்ணப்பித்து அதை வாங்கிவிடுவது நல்லது.\nPosted in சட்டவிதிகள், தெரிந்து கொள்ளுங்கள் - Learn more, வர்த்தகம், விழிப்புணர்வு, வீட்டு மனைகள்\nPrevமுடிந்தவரை நான் மூடிக்கொண்டுதான் இருக்கிறேன்- நடிகை திரிஷ்யா ஆவேசம்\nNextசீரகத்தூளை வெண்ணெயில் குழைத்துச் சாப்பிட்டால்\nCategories Select Category Uncategorized (27) அதிசயங்கள் – Wonders (569) அதிர வைக்கும் காட்சிகளும் – பதற வைக்கும் செய்திகளும் (767) அரசியல் (144) அழகு குறிப்பு (646) ஆசிரியர் பக்கம் (270) “ஆவிகள் இல்லையடி பாப்பா” (1) “எழுவதும் வீழ்வதும் பெற்றோர்களின் கையிலே” (1) “எழுவதும் வீழ்வதும் பெற்றோர்களின் கையிலே” (1) “சென்னையில் ஒரு நாள் . . . .” (1) “சென்னையில் ஒரு நாள் . . . .” (1) “பாலியல் கல்வியின் அவசியமும் முக்கியத்துவமும்” (1) தலைநிமிர்ந்த திருவள்ளுவர் தலை குனியலாமா” (1) “பாலியல் கல்வியின் அவசியமும் முக்கியத்துவமும்” (1) தலைநிமிர்ந்த திருவள்ளுவர் தலை குனியலாமா (1) நோட்டா (NOTA) ஜெயித்தால் . . . (1) பாரதி காணாத புதுமைப்பெண்கள் (1) பெயர் வைக்க பாடலாசிரியரின் அனுமதி வேண்டும் (1) ஆன்மிகம் (968) பகவத் கீதை (முழுத் தொகுப்பு) (3) ஆன்மீக பாடல்கள் (14) இசை (கர்நாடக இசை) (15) ராக மழை (8) இணையதள முகவரிகள் (6) இதழ்கள் (196) உரத்த சிந்தனை (175) சட்டத்தமிழ் (1) சத்தியபூமி (2) தமிழ்ப்பணி (1) புது வரவு (1) விதைவிருட்சம் (1) ஸ்ரீ முருக விஜயம் (4) இவரைப் பற்றி சில வரிகள்… (1) உங்கள் இடம் (1) உங்கள் தமிழறிவுக்கு ஒரு சவால் (1) நோட்டா (NOTA) ஜெயித்தால் . . . (1) பாரதி காணாத புதுமைப்பெண்கள் (1) பெயர் வைக்க பாடலாசிரியரின் அனுமதி வேண்டும் (1) ஆன்மிகம் (968) பகவத் கீதை (முழுத் தொகுப்பு) (3) ஆன்மீக பாடல்கள் (14) இசை (கர்நாடக இசை) (15) ராக மழை (8) இணையதள முகவரிகள் (6) இதழ்கள் (196) உரத்த சிந்தனை (175) சட்டத்தமிழ் (1) சத்தியபூமி (2) தமிழ்ப்பணி (1) புது வரவு (1) விதைவிருட்சம் (1) ஸ்ரீ முருக விஜயம் (4) இவரைப் பற்றி சில வரிகள்… (1) உங்கள் இடம் (1) உங்கள் தமிழறிவுக்கு ஒரு சவால் (27) உடற்பயிற்சி செய்ய (53) உடலுறவு (1) உடை உடுத்துதல் (60) ���ரத்த சிந்தனை மாத இதழ் (2) எந்திரவியல் (7) கடி வேண்டுமா (27) உடற்பயிற்சி செய்ய (53) உடலுறவு (1) உடை உடுத்துதல் (60) உரத்த சிந்தனை மாத இதழ் (2) எந்திரவியல் (7) கடி வேண்டுமா (7) கட்டுரைகள் (50) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (55) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (1) கணிணி தளம் (701) கதை (53) நீதிக்கதைகள் (28) கலைகள் (36) கல்வி (327) அறிவியல் ஆயிரம் (19) ஆரம்பக் கல்வி (32) தேர்வு முடிவுகள் (6) கல்வெட்டு (234) காமசூத்திரம் (66) கார்ட்டூன்கள் (8) குறுந்தகவல் (SMS) (3) கைபேசி (Cell) (393) கொஞ்சம் யோசிங்கப்பா (7) கட்டுரைகள் (50) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (55) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (1) கணிணி தளம் (701) கதை (53) நீதிக்கதைகள் (28) கலைகள் (36) கல்வி (327) அறிவியல் ஆயிரம் (19) ஆரம்பக் கல்வி (32) தேர்வு முடிவுகள் (6) கல்வெட்டு (234) காமசூத்திரம் (66) கார்ட்டூன்கள் (8) குறுந்தகவல் (SMS) (3) கைபேசி (Cell) (393) கொஞ்சம் யோசிங்கப்பா (46) கோரிக்கைகளும் – வேண்டுகோள்களும் (11) சட்டவிதிகள் (269) குற்றங்களும் (18) சட்டத்தினால் ஏற்பட்ட பாதிப்புகள் (9) சட்டத்தில் உள்ள குறைபாடுகள் (11) சட்டம் & நீதிமன்ற செய்திகள் (62) புலனாய்வு (1) சமையல் குறிப்புகள் – Cooking Tips (462) உணவுப் பொருட்களில் உள்ள சத்துக்கள் (6) சரித்திர நாயகர்கள் விட்டுச் சென்று வித்தான முத்துக்கள் (10) சிந்தனைகள் (385) பழமொழிகள் (1) வாழ்வியல் விதைகள் (71) சினிமா செய்திகள் (1,553) என்னைக் கவர்ந்த திரைக்காட்சிகள் (2) சினிமா (32) சினிமா காட்சிகள் (24) படங்கள் (48) சின்னத்திரை செய்திகள் (2,048) தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் (1,903) V2V TV (13) குறும்படங்கள் (23) பொருள் புதைந்த பாடல்கள்- வீடியோ & ஆடியோ (28) மழலைகளுக்காக (2) மேடை நாடகங்கள் (2) சிறுகதை (19) சுனாமி- ஓரு பார்வை (5) சுற்றுலா (36) செயல்முறைகள் (66) செய்திகள் (2,910) அத்துமீறல்களும் (1) காணாமல் போன(தை)வரை பற்றிய அறிவிப்பு (2) கோரிக்கைகளும் (1) ஜோதிடம் (95) புத்தாண்டு இராசி பலன்கள் – 2015 (1) ராகு கேது பெயர்ச்சி 2017 (1) தங்க நகை (42) தந்தை பெரியார் (5) தனித்திறன் மேடை (3) தமிழுக்கு பெருமை சேர்த்த நூல்கள் & படைப்புக்கள் (9) தமிழ் அறிவோம் (1) தமிழ்ப்புதையல் (7) தற்காப்பு கலைகள் (5) தலையங்கம் (1) தலைவர்களின் வாழ்க்கை குறிப்பு (5) தியானம் (4) திருமண சடங்குகள் (18) திருமணத் தகவல் மையம் (12) திரை வசனங்கள் (3) திரை விமர்சனம் (13) தெரிந்து கொள்ளுங்கள் – Learn more (7,321) அலகீடு மாற்றி (Unit Converter) (2) கண்டுபிடிப்புக்களும் ஆய்வுகளும் (22) ��ேள்விகளும் பதில்களும் (1) நாட்குறிப்பேடு (41) விடைகானா வினாக்களும் – வினா இல்லா விடைகளும் (2) தேர்தல் செய்திகள் (92) நகைச்சுவை (162) நமது இந்தியா (32) நினைவலைகள் (4) நேர்காணல்கள் (85) சிறப்பு நேர்காணல்கள் (1) பகுத்தறிவு (73) படம் சொல்லும் செய்தி (37) படைப்புகள் (3) மரபுக் கவிதைகள் (1) பார்வையாளர்கள் கவனத்திற்கு (23) பாலியல் மருத்துவம் – Sexual Medical (18+Years) (1,864) பிரபலங்கள் ஆற்றிய உரைகளும்- சொற்பொழிவுகளும் (145) பிராணிகள் & பறவைகள் (280) பிற இதழ்களிலிருந்து (22) புதிர்கள் (4) புதுக்கவிதைகள் (31) புத்தகம் (3) புலன் விசாரணைகளும் (12) பொதுத்தேர்வு மாதிரிவினாத்தாள் (5) 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள் (2) 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள் (2) மருத்துவம் (2,267) அறுவை சிகிச்சைகள் (நேரடி காட்சிகளுடன்) (36) குழந்தை வளர்ப்பு (38) நேரடி காட்சி (விளக்கங்களுடன்) (39) பரிசோதனைகள் (21) முதலுதவிகள் (17) மறைக்கப்பட்ட சரித்திரங்கள் – வஞ்சிக்கப்பட்ட மாவீரர்கள் (11) மலரும் நினைவுகள் (22) மலர்களின் மகிமை (3) முதலிரவு (1) மேஜிக் காட்சிகள் (9) யோகாசனம் (19) வரலாறு படைத்தோரின் வரலாறு (22) வரலாற்று சுவடுகள் (175) வரி விதிப்புக்களும் – வரிச்சலுகைகளும் (29) வர்த்தகம் (568) வணிகம் (7) வாகனம் (173) வாக்களி (Poll) (5) வானிலை (19) வி தை (32) வி2வி (250) விண்வெளி (91) விதை2விருட்சம் (எனது) பொன்மொழிகள் (2) விளம்பர விமர்சனம் (7) விளையாட்டு செய்திகள் – Sports (84) விழிப்புணர்வு (2,579) வீடியோ (6) வீட்டு மனைகள் (70) வேலைவாய்ப்பு – சுயதொழில் (130) வேளாண்மை (97) ஹலோ பிரதர் (64)\nAnanth A on திவச மந்திரமும், அதன் அபச்சார பொருளும்\nAnand on பெண்களின் பிறப்பு உறுப்பில் இருந்து வெளிப்படும் திரவங்கள்\nR.Shankar .Tiruvannamalai. on கிராம நத்தம் – விரிவான சட்ட விளக்கம்\nSebastiankingsley on ஆபத்திற்கு உதவாத கைபேசி – ஓர் எச்சரிக்கை தகவல்\nGnana joth.J on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம் வழியாக)\nSathyasundari on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம் வழியாக)\nV2V Admin on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம் வழியாக)\nSai surya on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம் வழியாக)\nஎருக்கன் பூ தூளில் சர்க்கரை சேர்த்து சாப்பிட்டு வந்தால்\nடைனிங் டேபிளில் அமர்ந்து சாப்பிடக் கூடாது ஏன்\nஅபாய அறிகுறி – விழித்திரை பாதிப்பு – முக்கிய அலசல்\nகண் இமைகள் அடர்த்தியாக அழகாக தெரிய\nஇடுப்பு – இதுபோன்று தொடர்ந்து செய்து வந்தால்\nகர்ப்பகாலத்தில் பெண்கள் நடைப்பயிற்சி, யோகா, தி���ானம் தொடரலாமா\nதேனிலவு தம்பதிகளுக்கான 7:30 இரகசியம்\nமுக ஸ்டாலின் கே.எஸ். அழகிரி அதிரடி – திமுக-காங்கிரஸ் கூட்டணி தொடருமா\nபெண்கள் தூங்குவதை வைத்து ஆண்கள் உணர வேண்டியது\n – ஓர் எச்சரிக்கை தகவல்\n3 ஆசிரியர்,. விதைவிருட்சம் அரையாண்டு இதழ்\n4 துணை ஆசிரியர், நம் உரத்த சிந்தனை மாத இதழ்\n5 மக்கள் தொடர்பாளர் / செயற்குழு உறுப்பினர்,\n6 ஆசிரியர், விதை2விருட்சம் இணையம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251672537.90/wet/CC-MAIN-20200125131641-20200125160641-00351.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://arumbugal.blogspot.com/2007/07/blog-post_08.html", "date_download": "2020-01-25T13:25:40Z", "digest": "sha1:YIVB3ASYWTBSIVHDETOGHMQ6U2MZ4KWR", "length": 12511, "nlines": 157, "source_domain": "arumbugal.blogspot.com", "title": "அரும்புகள்: மெத்தப் படிப்பும்....உருகிய வெண்ணையும்...", "raw_content": "\nமலரும் மொட்டுக்களுக்காக ஒரு தளம்\nஒரு ஊர்ல அண்ணன் தம்பி ரெண்டு பேர்.\nஅண்ணனுக்கு படிப்பு வரலை.அதனால அவன் ஆடு மாடுகளை வயலுக்கு அழைத்துச் சென்று மேய்க்கத் தொடங்கினான்.\nதம்பி கெட்டிக்காரன்.அவன் பள்ளிக்கூடம் சென்று படித்து வந்தான்.வகுப்பிலும் அவன் தான் முதலிடம்.\nஅவர்களுடைய அம்மா பெரிய மகன் அலைந்து திரிந்து மாடுகளை மேய்க்கிறான் என்பதற்காக அவனுக்கு நல்ல சாப்பாடு,முட்டை, பால் எல்லாம் கொடுப்பார்.\nதம்பி பாடம்தானே படிக்கிறான் அவனுக்கு அதிக உழைப்பு இல்லை என்பதால் அண்ணனுக்குக் கொடுப்பதை விட குறைவாகவே கொடுப்பார்.\nஒரு நாள் அவங்க வீட்டுக்கு ஒரு உறவுக்கார பாட்டி வந்தாங்க.\nஅம்மா செய்வதைப் பார்த்து ஏன் இப்படி செய்கிறாய் என்று கேட்க அம்மா கடினமான உழைப்பு மாடு மேய்ப்பவனுக்குத்தானே படிப்பவனுக்கு அவ்வளவு சக்தி விரையமாகாது என்றாள்.\nபாட்டி சொன்னாங்க பெரியவன் மாடுகளை வயலில் அவிழ்த்து விட்டு விட்டு நன்றாக மரத்தடியில் படுத்துத் தூங்குகிறான்.\nஅவனுக்கு எந்த கவலையும் இல்லை.\nஆனால் படிப்பவனுக்குத்தான் அதிக உழைப்பு தேவைப்படும்.பாடங்களைப் படிக்கவும்,எழுதவும் ,மனனம் செய்யவும் ,பரீட்சைக்குத் தயாராகவும் என இவனுக்கு வேலை இருந்து கொண்டேயிருக்கும்.\nமேலும் பள்ளியில் பல போட்டிகளில் கலந்து கொள்ளவும் செய்கிறான்.\nஇப்படி படிக்க விளையாட என அதிக சக்தி தேவைப் படும். படிப்பது என்பது சுலபமல்ல என்று கூறினாள்.\nஇதைச் சோதித்துப் பார்க்க அம்மாவுக்கு ஒரு உபாயமும் சொன்னாள்.\nஇரவு தூங்கும் போது இருவரின் தொண்டைக்குழியிலும் ஒரு உருண்டை வெண்ணையை வைக்கச் சொன்னாள்.\nமறுநாள் காலையில் எழுந்து பார்த்த போது மாடு மேய்க்கும் பெரியவனின் தொண்டைக் குழியில் வெண்ணை அப்படியே இருந்தது.\nபடிக்கும் சின்னவனின் தொண்டைக் குழியில் வெண்ணை உருகி விட்டிருந்தது.\nபாட்டி சொன்னாள் 'படிப்பவனுக்கு எந்த நேரமும் அதே சிந்தனை,கவலை ,பயம்.அதனால் உடல் சூடாகி வெண்ணை உருகி விட்டது.\nஆனால் மாடு வீட்டுக்கு வந்த பிறகு மறு நாள் வரை பெரியவன் கவலைப் படுவதில்லை.\nஎனவே அவன் உடல் குளிர்ச்சியாக இருக்கிறது.எனவேதான் வெண்ணை உருகவில்லை.\nஅம்மா புரிந்து கொண்டு படிக்கும் சின்ன மகனுக்கும் நல்ல உணவு,பால்,பழம் எல்லாம் தரத் தொடங்கினாள்.\nகுட்டீஸ் படிப்பதாலும், விளையாடுவதாலும் வீணாகும் சக்திக்கு ஈடு செய்ய நீங்கள் நல்ல சத்துள்ள உணவைச் சாப்பிடப் பழகனும்.காய்கறிகள்,கீரைவகைகள்,பழங்கள் பால் எல்லாம் சாப்பிடனும்.\nசில குட்டீஸ் காய்கறிகளே சாப்பிட மாட்டாங்க.\nசிலபேர் பால் வாசனை பிடிக்காதுன்னு நோ சொல்லிடுவாங்க.\nசில குட்டீஸ் சாப்பாடு சாப்பிடாம ஒன்லி 'நொறுக்ஸ்' [ஸ்நேக்ஸ்] மட்டும் சாப்பிடுவாங்க.\nவெறும் ஸ்நேக்ஸ்,சாக்லெட்ஸ்,பிஸ்கட்ஸ் மட்டும் சாப்பிடுதலும் பெப்ஸீ,கோக் மட்டுமே அடிக்கடி குட்ப்பதும் தப்பு.\nஆண்ட்டியின் இந்தப் பதிவையும் படிங்க புரியும்.\nபதிவிட்டவர் கண்மணி/kanmani at 6:54 PM\n//ஒரு ஊர்ல அண்ணன் தம்பி ரெண்டு பேர்.//\n//தம்பி கெட்டிக்காரன்.அவன் பள்ளிக்கூடம் சென்று படித்து வந்தான்.//\n//மறுநாள் காலையில் எழுந்து பார்த்த போது மாடு மேய்க்கும் பெரியவனின் தொண்டைக் குழியில் வெண்ணை அப்படியே இருந்தது.\nபடிக்கும் சின்னவனின் தொண்டைக் குழியில் வெண்ணை உருகி விட்டிருந்தது.//\n//சில குட்டீஸ் காய்கறிகளே சாப்பிட மாட்டாங்க.\nசிலபேர் பால் வாசனை பிடிக்காதுன்னு நோ சொல்லிடுவாங்க.\nயார்ரங்கே பியூன் இங்க வாப்பா இந்த நாட்டி ஸ்டூடண்ட் மை பிரண்ட்ட HM ரூமுக்கு அழைச்சிட்டுப் போ. ரொம்பக் குறும்பு செய்யுது.\nகதை மூலம் நல்லதொரு அறிவுரை,கண்மணி.\nஇதுபோல் குட்டிக்கதைகள் குட்டீஸ் சூழ உட்கார்ந்து சொல்ல மிகவும் பிடிக்கும்.அவர்கள் அதை உள்வாங்கும்\nவிதமும் கேட்கும் குறுக்குக்கேள்விகளும் மேலும் மேலும்\nஇந்தக் கதையும் நல்லா இருக்கே\nஇனிமே நானும் காய்கறியெல்லாம் நல்லா சாப்பிடுதேன் டீச்சர்\nநானும் என்னைச்சுற்றி இருப்பவர்களும் சந்தோஷமாக இருக்க வேண்டும் என்று நினைக்கும் ஆத்மா\nஅறிவியல் கணிதப் புதிர் கதை கைவினைப் பொருள் சித்திரச் செய்தி சுவாரஸ்யங்கள் தெரிந்து கொள்வோம் நீதிக் கதைகள் பாதுகாப்பு புதிர் மழலையர் பாடல்கள் வாழ்த்து விளையாட்டு ஜோக்ஸ்\nநாட்காட்டியில் ஒரு புதிர் விளையாட்டு\nமழலையர் தமிழ்ப் பாடல்கள் தொகுப்பு--1 [விலங்குகள்]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251672537.90/wet/CC-MAIN-20200125131641-20200125160641-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://deivatamil.com/tag/%E0%AE%A8%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF", "date_download": "2020-01-25T14:43:39Z", "digest": "sha1:I3TUW6GBWZRU3TRJ6YBENPLXLZE3GO47", "length": 3440, "nlines": 53, "source_domain": "deivatamil.com", "title": "நவராத்திரி – தெய்வத் தமிழ்", "raw_content": "\nதெய்வத் தமிழ் பக்தி இலக்கியப் பேரவை\nஆழ்வார்கள்பன்னிரு ஆழ்வார்கள், வாழ்க்கை வரலாறு, பாடிய பிரபந்தங்கள்\nஆசார்யர்கள்வைணவம் வளர்த்த ஆசார்யர்கள், வாழ்க்கை வரலாறு, கட்டுரைகள்\n9 years ago செங்கோட்டை ஸ்ரீராம்\n\"அன்னை, அட்சர வடிவாகவே விளங்குகிறாள்' என்று வேதங்கள், ஆகமங்கள், தேவி பராக்கிரமம், தேவி மகாத்மியம், ஸ்ரீதேவிபாகவதம், செüந்தர்ய லஹரி, ஸ்ரீலலிதா சகஸ்ரநாமம், அபிராமி அந்தாதி முதலிய \"சாக்த'...\nகுணசீலம் பெருமாள் கோயிலில் பிரம்மோத்சவம் தொடக்கம்\n9 years ago செங்கோட்டை ஸ்ரீராம்\n11 நாள்கள் நடைபெறும் பிரம்மோத்சவ விழாவில் நாள்தோறும் ஸ்ரீ பிரஸன்ன வேங்கடாசலபதி பெருமாள் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளுகிறார்.அக். 8,9,10 ஆகிய தேதிகள் தவிர மற்ற நாள்களில் இரவு...\nVaralakshmi Pooja வரலட்சுமி பூஜை முறை\n2 years ago செங்கோட்டை ஸ்ரீராம்\n8 years ago செங்கோட்டை ஸ்ரீராம்\nபூஜைக்கு உரிய மலர்கள் எவை\n8 years ago செங்கோட்டை ஸ்ரீராம்\nநவதிருப்பதி சுற்றுலாவில் திருக்குறுங்குடி விடுபட்டுப் போனது ஏனோ\n8 years ago செங்கோட்டை ஸ்ரீராம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251672537.90/wet/CC-MAIN-20200125131641-20200125160641-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://velupillai-prabhakaran.com/news/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%B0%E0%AF%8210-%E0%AE%B2%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%81", "date_download": "2020-01-25T15:47:02Z", "digest": "sha1:K2WWZ7QX4NG7OZKHELJ5J4QFCGYTQ4AV", "length": 6385, "nlines": 47, "source_domain": "velupillai-prabhakaran.com", "title": "பேஸ்புக்கின் முக்கிய குறையை கண்டுபிடித்தவத்தவர்களை ரூ.10 லட்சம் பரிசு | Sankathi24", "raw_content": "\nபேஸ்புக்கின் முக்கிய குறையை கண்டுபிடித்தவத்தவர்களை ரூ.10 லட்சம் பரிசு\nசெவ்வாய் மார்ச் 08, 2016\nசமூக வலைத்தளமான பேஸ்புக்கில் உள்ள முக்கிய குறையை கண்டுபிடித்த பெங்களூரை சேர்ந்த ஹேக்கருக்கு ரூ.10 லட்சம் பரிசு வழங்கியுள்ளது பேஸ்புக் நிர்வாகம்.\nபிளிப்கார்ட்டில் பணிபுரியும் ஆனந்த் பிரகாஷ் என்ற இளைஞர் பிற கணினிகளில் அனுமதியில்லாமல் நுழையும் ஒரு ஹேக்கரும் கூட. இவர் கோடிக்கணக்கானவர்கள் பயன்படுத்தும் சமூக வலைத்தளமான பேஸ்புக்கில் லாக் இன் செய்வதில் இருக்கும் ஒரு முக்கிய குறையை கண்டுபிடித்துள்ளார்.\nபேஸ்புக்கின் இந்த குறையை பயன்படுத்தி பேஸ்புக்கில் கணக்கு வைத்திருக்கும் நபர்களின் செய்தி, புகைப்படம் மற்றும் கடன் அட்டை எண் போன்ற முக்கிய தகவல்களை திருட முடியும்.\nபேஸ்புக்கின் இந்த குறையை கண்டுபிடித்து அந்த நிறுவனத்திடம் மின்னஞ்சல் மூலம் தெரிவித்துள்ளார் ஆனந்த் பிரகாஷ். இதனையடுத்து பேஸ்புக்கில் இருந்த குறையை சரி செய்துள்ளது அந்த நிறுவனம்.\nமேலும் பேஸ்புக் குறையை கண்டுபிடித்த ஆனந்த் பிரகாஷ்க்கு 15000 டாலர் அறிவித்துள்ளது பேஸ்புக் நிறுவனம். இது இந்திய மதிப்பில் சுமார் ரூ. 10 லட்சம் ஆகும்\nகூந்தலுக்கு மட்டுமல்ல சருமத்திற்கும் அழகு தரும் பீட்ரூட்\nபுதன் சனவரி 22, 2020\nஆரோக்கியத்துடன், பீட்ரூட் உங்கள் அழகை அதிகரிக்கவும் உதவுகிறது.\nஇந்த அறிகுறிகள் இருந்தால் புற்றுநோய் வரும்\nதிங்கள் சனவரி 20, 2020\nஅறிகுறிகளின் வெளிப்பாடுகளுக்கு உடனடியாக மருத்துவ கவனம் கொடுப்பது நம்மை\nஞாயிறு சனவரி 19, 2020\nசர்க்கரை நோயாளிகளில் சிலர், இடுப்பில் இன்சுலின் பம்பு கருவியை அணிய வேண்டியிரு\n“இளைத்தவனுக்கு எள்ளும், கொழுத்தவனுக்கு கொள்ளும் என்பது மருத்துவ பழமொழி.”\nசனி சனவரி 18, 2020\nதாவரங்களில் இருந்து பெறப்படும் எண்ணெய் வகைகளில் எள்ளின் மூலம் பெறப்படும் நல்ல\n\" நாம் ஒரு இலட்சிய விதையை விதைத்திருக்கின்றோம். அதற்கு எமது வீரர்களின் இரத்தத்தைப் பாய்ச்சி வளர்க்கின்றோம். இந்த விதை வளர்ந்து விருட்சமாகி எமது மாவீரர்களின் கனவை நனவாக்கும்.\n- தமிழீழ தேசியத் தலைவர் \"\n-- தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன்\nபிரான்சு சுவாசிலே றூவா மாநகரத்தில் தமிழீழமே தமிழர்களின் தீர்வு என்ற தீர்மானம் நிறைவேற்றம்\nவியாழன் சனவரி 23, 2020\nதமிழர் திருநாள் லெஸ்ரர் மாநிலத்தில்\nபுதன் சனவரி 22, 2020\nபிரான்சு சவினி லுத்தொம் தமிழ்ச்ச��்க 20 ஆம் ஆண்டு விழாவும் தமிழர் திருநாளும்\nபுதன் சனவரி 22, 2020\nபிரான்சில் சோதியா கலைக் கல்லூரி பொங்கல் விழாவும் பரிசளிப்பும்\nசெவ்வாய் சனவரி 21, 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2020-05/segments/1579251672537.90/wet/CC-MAIN-20200125131641-20200125160641-00352.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1158590.html/embed", "date_download": "2020-01-25T13:41:09Z", "digest": "sha1:HA2HDX3FMTU5BD23ZTQQQ6ATEZYAPE5I", "length": 4992, "nlines": 9, "source_domain": "www.athirady.com", "title": "முள்ளிவாய்க்கால் நினைவேந்தலுக்கு சென்ற, பல்கலைக்கழக மாணவர்கள் செய்த அருவருக்கத்தக்க காரியம்..!! (படங்கள்) – Athirady News", "raw_content": "முள்ளிவாய்க்கால் நினைவேந்தலுக்கு சென்ற, பல்கலைக்கழக மாணவர்கள் செய்த அருவருக்கத்தக்க காரியம்..\nமுள்ளிவாய்க்கால் நினைவேந்தல் மைதானத்தின் அருகே உள்ள இவ்வீட்டில் மே 17 இராத்தங்கிய யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் மது அருந்தி, புகைத்தல் செய்துவிட்டு 18ஆம் திகதி புனிதமான அந்நிகழ்வில் கலந்தமை அருவருக்கத்தக்க காரியம். அத்துடன் 20ஆம் திகதியாகிய இக்காலைவரை அம்மதுபானப் போத்தல்களை அகற்றப்படாமலும், தங்கிய இடத்தைச் சுத்தமாக்கலும் உள்ளமை அப்பகுதியில் இதனைக் காணும் தமிழுறவுகளிடையே விசனத்தை ஏற்படுத்தியுள்ளது. சுகாதாரம், சூழல் பாதுகாப்பில் உதாரணத்துவமாக நடக்கவேண்டியோர் கழிவுகளை எவ்விதம் இடுவது எனும் நடைமுறையற்று இருந்தமை வேதனை என ஓய்வுபெற்ற அரச … Continue reading முள்ளிவாய்க்கால் நினைவேந்தலுக்கு சென்ற, பல்கலைக்கழக மாணவர்கள் செய்த அருவருக்கத்தக்க காரியம்..\n
முள்ளிவாய்க்கால் நினைவேந்தலுக்கு சென்ற, பல்கலைக்கழக மாணவர்கள் செய்த அருவருக்கத்தக்க காரியம்.. (படங்கள்)