diff --git "a/data_multi/ta/2019-51_ta_all_1558.json.gz.jsonl" "b/data_multi/ta/2019-51_ta_all_1558.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2019-51_ta_all_1558.json.gz.jsonl" @@ -0,0 +1,359 @@ +{"url": "http://www.noolulagam.com/product/?pid=4794", "date_download": "2019-12-16T06:29:54Z", "digest": "sha1:2TKPAENNANJ4TMCCF257JBQQYSF6RYV5", "length": 8824, "nlines": 101, "source_domain": "www.noolulagam.com", "title": "Thirumanthiram Virivurai(Vol-II) - திருமந்திரம் விரிவுரை தொகுதி 2 » Buy tamil book Thirumanthiram Virivurai(Vol-II) online", "raw_content": "\nதிருமந்திரம் விரிவுரை தொகுதி 2 - Thirumanthiram Virivurai(Vol-II)\nவகை : இலக்கியம் (Ilakiyam)\nஎழுத்தாளர் : ஜி. வரதராஜன் (G. Varatharajan)\nபதிப்பகம் : பழனியப்பா பிரதர்ஸ் (Palaniappa Brothers)\nதிருமந்திரம் விரிவுரை தொகுதி 3 திருமந்திரம் விரிவுரை தொகுதி 1\n'திருமந்திரம்' என்னும் தெய்விக நூலின் மூன்று தொகுதகளைப் பதவுரை தெளிவுரையுடன் வெளியிட்டுள்ளோம். இம்மூன்று நூல்களுக்கு உரை விளக்கம் எழுதியவர் திருக்குறள்வேள் - செந்தமிழ்ப் புரவலர் திரு.ஜி. வரதராசன்,பி.ஏ. அவர்களைத் தமிழ் - சைவ உலகம் நன்கறியும். தத்துவ அறிவும், சாத்திர ஞானமும் நிரம்பியவர் அவர். இன்று அவர் நம்மிடையே இல்லையென்றாலும் அவர் எழுதிய திருமந்திர உரை நூல்களைத் தொடர்ந்து வெளியிடுவதில் பெருமை கொள்கிறோம். அன்னார், இந்நூல் வெளிவருவதற்கு முன்பு எதிர்பாராத விதமாக இறைவன் திருவடி சேர்ந்தார். பொன்றும் அவர் பொன்னுடல் மறைய நேர்ந்தாலும், பொன்றா அவர் புகழுடல் என்றும் நிலைத்து நிற்கும்.\nஇந்த நூல் திருமந்திரம் விரிவுரை தொகுதி 2, ஜி. வரதராஜன் அவர்களால் எழுதி பழனியப்பா பிரதர்ஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nஆசிரியரின் (ஜி. வரதராஜன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nதிருமந்திரம் விரிவுரை தொகுதி 1 - Thirumanthiram Virivurai(Vol-I)\nதிருக்குறள் உரை விளக்கம் - Thirukkural Urai Vilakkam\nதிருவாசகம் விரிவுரை - Thiruvasagam Virivurai\nமற்ற இலக்கியம் வகை புத்தகங்கள் :\nஈழத்து புலம்பெயர் இலக்கியம் - Eezhathu Pulampeyar Ilakkiyam\nதனுஷ்கோடி ராமசாமி இலக்கியத் தடம் - Dhanushkodi Ramasamy Ilakiya Thadam\nகண்ணன் பாட்டு மூலமும் உரையும்\nசிலப்பதிகாரம் தெளிவுரை - Silapathigaram Thelivurai\nஅருள் விருந்து - Arul Virundhu\nஇலக்கியப் பார்வைகள் - Ilakkiya Paarvaigal\nதிருக்குறள் கட்டுரைகள் - Thirukkural katturaigal\nகயிலாசநாதர் சதகம் மூலமும் தெளிவுரையும்\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nநாட்டுக்கு உழைத்த நல்லவர் பொரியார் ஈ.வெ. ராமசாமி\nநாட்டுக்கு உழைத்த நல்லவர் பகத்சிங்\nதமிழ் விடுகதைக் களஞ்சியம் - Tamil Vidukathai Kalanchiyam\nசோழனின் மைந்தர்கள் - Sozhanin Maintharkal\nதிருக்குறள் உரை விளக்கம் - Thirukkural Urai Vilakkam\nநாட்டுக்கு உழைத்த நல்லவர் காமராஜ்\nபூனைக்குத் தடை விதித்த பூபதி\nஅறிவியல் அறிஞர் ரைட் சகோதரர்கள்\nஅறிவியல் அறிஞர் ஜேம்ஸ் வாட்\n���ிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541317967.94/wet/CC-MAIN-20191216041840-20191216065840-00210.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://horoscope.hosuronline.com/yearly-astrology/yearly-horoscope.php?s=11", "date_download": "2019-12-16T05:22:26Z", "digest": "sha1:UG7JK2HNO6ES7TRLQRDN7CI5D2NAJNAG", "length": 21095, "nlines": 188, "source_domain": "horoscope.hosuronline.com", "title": "2019 yearly astrology for Kumbham - Aquarius, Yearly Horoscopes, Predictions for 2019", "raw_content": "\nSuccess in undertakings. இராசிக்கு பத்தில் சூரியன் வருவதால் பண வருவாய் அதிகரித்தல், கல்வி தேர்ச்சி, வாகனம் வாங்குதல், ஆபரண சேர்க்கை, அரசாங்க ஆதரவு, நண்பர்களின் உதவி போன்ற நற்பலன்களை எதிர்பார்க்கலாம்.\nFreedom from illness. எதிரிகள் பணிவர். எல்லா நன்மைகளும் உண்டாகும். நோய்கள் நீங்கும். ஆரோக்கியம் கிட்டும். பயண சுகம் ஏற்படும். எல்லா வகையிலும் நல்லதே ஏற்படும். சந்திரன் தேய்பிறையாக ஆறில் வரும்போது மேலும் மிகுதியான நன்மைகள் ஏற்படும். தனவரவு கூடும். சத்ரு ஜெயம் உண்டாகும். நண்பர்களால் உதவிகள் ஏற்படும். விரும்பியது எதுவாயினும் கிட்டும். பெயரும்,புகழும் உண்டாகும். பெண்களின் நட்பும் அதனால் மகிழ்ச்சியும் உண்டாகும். சொந்த வீடும் ஏற்படும்.\nAll comforts. ராசிக்கு 10ல் புதன் வருவதால் உயர் பதவிகள் கிடைக்கும், வாக்கு வன்மை, சத்ரு ஜெயம், பணியாட்கள் அமைதல், திருமணம் போன்ற சுப நிகழ்ச்சி வீட்டில் நடத்தல்,கணித துறையில் தேர்ச்சி,நிர்வாகத்திறன் ஓங்குதல் போன்ற நற்பலன்கள் கிடைக்கும். கணக்கு தணிக்கையாளர், ஆசிரியர் தொழிலில் முன்னேற்றம் கண்பார்.\nAcquisition of wealth. ராசிக்கு 12 ல் சுக்கிரன் வருவதால் சயன சுகம், பிறருக்கு உதவி செய்தல்,மனைவியிடம் அன்பு பாராட்டுதல்,உயர் பதவிகள் பெறல்,சிற்றின்பத்திற்காக செலவு செய்தல், பண சேர்க்கை, போன்ற இல்வாழ்க்கைக்கு தேவையான அனைத்தையும் 12 ல் சுக்கிரன் வழங்குவார்\nAcquisition of wealth an status. பத்தாமிடத்தில் சோதனைகளை கொடுத்த குரு பகவான் நற்பலன்களை வழங்க பதினொன்றில் சஞ்சரிக்கிறார். செல்வ சேர்க்கை, கிராமதிகாரம்,அரசியல் அதிகாரம், அரசாங்க கெளரவம்,வாகன யோகம், பல வகைகளில் பண வரவு,நோய் குணமாதல், இல்லற வாழ்வில் திருப்தி, வெளிநாட்டு பயண வாய்ப்பு அதனால் ஆதாயம் போன்ற நற்பலன்களை வாரி வழங்குவார். இவர் ராசிக்கு மூன்றாமிடமான தைரிய ஸ்தானத்தை பார்ப்பதால் எதையும் துணிவுடன் செய்வீர்கள், ஐந்தமிடத்தை பார��ப்பதால் புத்திரர்கள் கல்வியில் வெற்றி பெறுவார். ஏழாம் இடத்தை பார்ப்பதால் கணவன்/மனைவி இடையே கருத்து வேற்றுமை நீங்கி நட்புறவு மேம்படும்.\n5ம் இடத்து ராகுவினால் சிந்தனையில் குழப்பங்கள் தோன்றும். மனதில் தேவையற்ற பயம் வந்து போகும். இதனால் உடல்நிலையில் லேசான பாதிப்புகள் உருவாகலாம். உடலில் சிறு சிறு தொந்தரவுகள் ஏற்பட்டு பின் சீராகும். வெளி உணவுகளை முடிந்தவரை தவிர்ப்பது உடல் ஆரோக்யத்திற்கு நல்லது. எதையும் ஒளிவு மறைவின்றி வெளிப்படையாக பேசுவதால் பல பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.\nஎவரையும் எடுத்தெறிந்து பேசாமல், எல்லோரையும் அனுசரித்து செல்லும் பழக்கத்தினை வளர்த்துக் கொள்ளவும். 5-ம் இடத்தில் சஞ்சரிக்க உள்ள ராகுபகவான் எதிர்பாராத இடமாற்றத்தைத் தோற்றுவிப்பார். குடும்பத்தினருடன் இருக்கும் வாய்ப்புகள் குறையும். ஒரு சிலருக்கு குடும்பத்தை விட்டு பிரிந்து தொழில் ரீதியாக வெளியூர் செல்லும் வாய்ப்பு உருவாகும்.\nஉத்யோகத்தில் உங்கள் திறமைக்கு நல்ல அங்கீகாரம் கிடைக்கும். உத்யோகத்தில் எதிர்பார்த்த ஊதிய உயர்வு கிடைக்கும். அயல்நாட்டுப் பணிக்காக காத்திருப்போருக்கு அதற்கான வாய்ப்புகள் கூடி வரும். தொழில், வியாபார ரீதியாக அடிக்கடி பயணங்கள் மேற்கொள்ள வேண்டிவரும். தொழில், வியாபாரம் தொடர்பாக நிறைய ஆலோசனைகள் கிடைக்க பெறுவீர்கள்.\nஅநாவசிய செலவுகள் கட்டுப்படுத்தப்படும். அதேநேரத்தில் 11ம் இடத்தில் இருக்கும் கேது தான தருமங்களுக்காக அதிகம் செலவழிக்க வைப்பார். மொத்தத்தில் வரவுள்ள ராகு கேது பெயர்ச்சியானது சிந்தனையில் குழப்பத்தைத் தந்தாலும், உங்கள் மதிப்பையும், மரியாதையையும் கூட்டுவதோடு சமூகத்தில் புகழைப் பெற்றுத் தரும்.\nராகு பகவான் இப்போது உங்கள் ராசிக்கு ஐந்தாம் வீட்டில் அடியெடுத்து வைப்பதால் குடும்பத்தில் குதூகலம் பிறக்கும்.\nகணவன் மனைவிக்குள் இருந்து வந்த கருத்துவேறுபாடுகள் நீங்கும். சொன்ன சொல்லை நிறைவேற்றுவீர்கள். வீண் டென்ஷன், அலைச்சல், முன் கோபம் குறை யும். மனைவி, பிள்ளைகள் கேட்டதை வாங்கிக் கொடுப்பீர்கள். சோம்பல் நீங்கிச் சுறுசுறுப்புடன் காணப்படுவீர்கள். எதிர்த்தவர்கள் அடங்குவார்கள். சொந்தபந்தங்களிடையே மனக்கசப்பு விலகும்.\nபுது வீடு கட்டி குடி புகுவீர்கள்\nதிடீர் யோகம், வெற்றி வாய்ப்புகள் தேடி வரும். வீட்டில் தடைபட்ட சுபகாரியங்கள் ஏற்பாடாகும். பிரபலங்களின் சந்திப்பு கிட்டும். பாதியிலேயே நின்று போன வீடுகட்டும் பணியை வங்கிக் கடனுதவியால் முழுமையாக முடிப்பீர்கள்.\nவீட்டில் தடைபட்ட சுபகாரியங்கள் ஏற்பாடாகும். சிலர் சொந்தத் தொழில் தொடங்குவீர்கள். விலை உயர்ந்த ஆடை, ஆபரணம் வாங்குவீர்கள். புது வீடு கட்டி குடி புகுவீர்கள். குழந்தை பாக்கியம் கிடைக்கும். வழக்கு சாதகமாகும். மனைவிவழி உறவினர்கள் மத்தியில் செல்வாக்குக் கூடும். புதிய பொறுப்புகள், பதவிகளுக்குத் தேர்ந்தெடுக்கப்படுவீர்கள்..\nஒவ்வொறு இராசியிலும் கோள்கள் பயணிக்கும் ஊழி அளவு:\nஞாயிறு Sun - 1 திங்கள் - 1 month\nசெவ்வாய் Mars - 45 நாட்கள் 45 days\nஅறிவன் (புதன்) Mercury - 1 திங்கள் அளவு 1 month\nவியாழன் (குரு) Jupiter - 1 ஆண்டு 1 year\nகாரி (சனி) Saturn - 2 ஆண்டுகளும் 6 திங்கள்களும் 2 years and 6 months\nவெள்ளி (சுக்கிரன்) Venus - 1 திங்கள் அளவு 1 month\nராகு Rahu - ஒரு ஆண்டும் 6 திங்கள்களும் One year and 6 months\nகேது Kethu - ஒரு ஆண்டும் 6 திங்கள்களும் One Year and 6 months\nகுரு தோஷம் என்றால் என்ன\nஜாதகத்தின் படி யார் கள்ளக்காதல் வைத்திருப்பர்\nஎத்தனை பொருத்தம் இருந்தால் திருமணம் செய்யலாம்\n9 வகை கல் பதித்த மோதிரத்தை அனைவரும் அணியலாமா\nஜாதகத்தின் படி யார் யாருக்கு இரண்டு பெண்டாட்டி அமையும்\n தசைக்கும் புக்திக்கும் என்ன வேறுபாடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541317967.94/wet/CC-MAIN-20191216041840-20191216065840-00210.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/25238/amp", "date_download": "2019-12-16T04:36:03Z", "digest": "sha1:AJUQKOZFSA6TKDV4WO4LVQC2TUFIVBCN", "length": 6428, "nlines": 90, "source_domain": "m.dinakaran.com", "title": "கன்னியாகுமரியில் சாய்பாபா ஆலயத்தில் அபூர்வ சூரிய ஒளி விழும் நிகழ்வு! | Dinakaran", "raw_content": "\nகன்னியாகுமரியில் சாய்பாபா ஆலயத்தில் அபூர்வ சூரிய ஒளி விழும் நிகழ்வு\nகன்னியாகுமரி அருகே பொற்றையடியில் சீரடி சாய்பாபா ஆனந்த ஆலயம் உள்ளது. சாய்பாபா சமாதியான நாளன்று சாய்பாபா உருவ சிலையின் பாதத்தில் அமைக்கப்பட்டுள்ள காந்தகல்லில் அபூர்வ சூரிய ஒளி விழுவது வழக்கம். இந்த ஆண்டு அபூர்வ சூரியஒளி விழும் நிகழ்ச்சி நடந்தது. இதையொட்டி அதிகாலை திருநடை திறப்பும், தொடர்ந்து ஆனந்த சாயி பஜனை குழுவினரின் பஜனையும், பகலில் தியானமும் நடந்தது.\nபின்னர் சாய்பாபா உருவ சிலையின் பாதத்தில் அமைக்கப்பட்டுள்ள காந்த கல்லில் அபூர்வ சூரிய ஒளி விழுந்தது. இந்த சூரிய ஒளி 3 நிமிடம் நீட��த்தது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு பக்தி பரவசத்துடன் சூரிய ஒளியை கண்டு வழிபட்டனர். தொடர்ந்து கோவில் வளாகத்தில் அன்னதானம் நடந்தது. இதற்கான ஏற்பாடுகளை பொற்றையடி சீரடி சாய்பாபா ஆலய டிரஸ்ட் நிர்வாகிகள் மற்றும் பக்தர்கள் செய்து இருந்தனர்.\nசனி தோஷம் நீங்கி, சனி பகவான் அருள் பெறுவதற்கான வழி \nமன்னருக்காக தோன்றிய மாறாந்தை சிவன் கோவில் : இரட்டை பைரவர்களும் அருள்பாலிக்கின்றனர்\nதிருமண தடை நீங்க கனககிரீஸ்வரர் கோவில் சென்று வழிபடுங்கள்\nபலன் தரும் ஸ்லோகம்(கிரக தோஷங்கள் விலக )\nஇந்த வாரம் என்ன விசேஷம்\nபைரவருக்கு மிளகு தீபம் ஏற்றும் முறைகளும் அதன் பலன்களும்\nபில்லி சூனியம் போக்கும் ஐந்து வீட்டு சுவாமி\nஉன் மகிழ்ச்சியே மனிதரை வாழவைக்கிறது\nதாய்க்கு உயிர் கொடுத்த தனயன் பரசுராமர்\nகேது திசை காலத்தில் நன்மைகள் ஏற்பட செய்ய வேண்டிய வழிபாடு முறைகள்\nபயத்தை போக்கும் பதினோரு நரசிம்மர்கள்\nதி.மலைக்கு சென்று கார்த்திகை தீபத்தை நேரில் கண்டால் உண்டாகும் பலன்கள்\nகார்த்திகை தீப பலன்கள் என்னென்ன\nகார்த்திகை பௌர்ணமி வழிபாடு மற்றும் பலன்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541317967.94/wet/CC-MAIN-20191216041840-20191216065840-00210.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B0%E0%AF%87_%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D", "date_download": "2019-12-16T06:22:05Z", "digest": "sha1:Q2BDD4X4QIBJ6PSZDRPPDOQ2KBNBYWTK", "length": 6202, "nlines": 125, "source_domain": "ta.wikipedia.org", "title": "ரே பார்க் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nரே பார்க் ஜூன் 2011\nகிளாஸ்கோ, இசுக்கொட்லாந்து, ஐக்கிய இராச்சியம்\nநடிகர், சண்டை பயிற்சியாளர், தற்காப்பு கலைஞர்\nரே பார்க் (பிறப்பு: 23 ஆகஸ்ட் 1974) ஒரு நடிகர், சண்டைப் பயிற்சியாளர் மற்றும் தற்காப்புக் கலைஞர். ஸ்டார் வார்ஸ் எபிசோட் நான்: த பேந்தம் மெனஸ், எக்ஸ்-மென், ஜி.ஐ. ஜோ: ரிட்டாலியேசன் போன்ற திரைப்படங்களில் நடித்ததன் மூலம் பரிசியமான நடிகர் ஆனார்.\nவிக்கிமீடியா பொதுவகத்தில் ரே பார்க் என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nஐ.எம்.டி.பி இணையத்தளத்தில் ரே பார்க்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 30 ஏப்ரல் 2019, 06:52 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541317967.94/wet/CC-MAIN-20191216041840-20191216065840-00210.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/mumbai/maharashtra-govt-shiv-sena-to-sit-in-opposite-row-after-their-break-up-with-nda-368732.html?utm_source=articlepage-Slot1-8&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-12-16T04:36:55Z", "digest": "sha1:MPOXTFQT3D3UKMTE3YP6JEU5ID7C6KGQ", "length": 18590, "nlines": 207, "source_domain": "tamil.oneindia.com", "title": "என்டிஏவில் இருந்து மொத்தமாக வெளியேறிய சிவசேனா.. எதிர்க்கட்சி வரிசையில் அமரும் எம்பிக்கள்.. டிவிஸ்ட் | Maharashtra Govt: Shiv Sena to sit in opposite row after their break up with NDA - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் பிளாஷ் பேக் 2019 சினிமா 2019 2020 புத்தாண்டு பலன்கள் உள்ளாட்சி தேர்தல்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் மும்பை செய்தி\nநம்ம ஊரில் மட்டும்தானா.. அமெரிக்காவிலும் தெப்போற்சவம் பாருங்க.. அசத்தல் மக்களே\nதுப்பாக்கியை தூக்கிய போலீஸ்.. கைகளை உயர்த்தியபடியே சரண்டர் ஆன மாணவர்கள்.. ஷாக்கிங் வீடியோ\nஇந்தியர்கள் அல்ல.. வெளிநாட்டினர் செய்யும் கலவரம் இது.. மாணவர்கள் போராட்டம் பற்றி தமிழக பாஜக டிவிட்\nநீங்கள் ஜனநாயகத்தை தாக்கிவிட்டீர்கள்.. மாணவர்களோடு நாங்கள் துணை நிற்போம்.. சீமான் பொளேர்\nமாணவர்கள் போராட்டத்தின் அடையாளமாக உருவெடுக்கும் ஒரு போட்டோ.. உலக அளவில் வைரல்.. என்ன சிறப்பு\nஅந்த நாள் வரும்.. ஒவ்வொரு சொட்டு ரத்தத்திற்கும் பதில் சொல்வீர்கள்.. கோபத்தில் பொங்கிய ஸ்டாலின்\nMovies பிரபல இந்தி நடிகை திடீர் மரணம்.. 80களில் மிரட்டியவர்.. அமிதாப் உட்பட உச்ச நடிகர்களுடன் நடித்தவர்\nLifestyle இன்னைக்கு இந்த ராசிக்காரங்களோட காதல் வாழ்க்கை சூப்பரா இருக்கப்போகுதாம் என்ஜாய் பண்ணுங்க...\nSports என்ன திட்டு திட்டுனீங்க இப்ப பேசுங்க பார்ப்போம்.. செம பதிலடி கொடுத்த இளம் வீரர்\nAutomobiles திருமணம் முடிந்த கையோடு புதுமண தம்பதி செய்த நல்ல காரியம்... ஊர் முழுக்க இதுதான் பேச்சா இருக்கு...\nFinance 50% விலையேறிய காய்கறிகளின் விலை.. அதிகளவு மழையும் ஒரு காரணமே..\nTechnology சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி நோட் 10 சீரிஸ் சாதனங்களுக்கு புதிய அப்டேட்.\nEducation DRDO: மத்திய அரசில் காத்திருக்கும் 1800 வேலைகள்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஎன்டிஏவில் இருந்து மொத்தமாக வெளியேறிய சிவசேனா.. எதிர்க்கட்சி வரிசையில் அமரும் எம்பிக்கள்.. டிவிஸ்ட்\nமும்பை: மகாராஷ்டிராவில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக சிவசேனா கட்சி லோக்சபாவில் எதிர்க்கட்சி வரிசையில் அமர இருக்கிறது. தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து சிவசேனா வெளியேறிவிட்டது குறிப்பிடத்தக்கது.\nமகாராஷ்டிரா அரசியலில் நிலவி வந்த பிரச்சனை இன்னும் முடிவிற்கு வரவில்லை. அங்கு தற்போது சிவசேனா கட்சி ஆட்சி அமைப்பதற்கான சூழ்நிலை உருவாகி வருகிறது. காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சிகளுடன் இணைந்து சிவசேனா ஆட்சி அமைக்க உள்ளது.\nஇதற்கான பேச்சுவார்த்தைகள் திரை மறைவிலும், வெளிப்படையாகவும் நடந்து வருகிறது. செவ்வாய் கிழமைக்குள் அங்கு ஆட்சி அமையும் என்று அரசியல் வல்லுநர்கள் கூறுகிறார்கள்.\nஇலங்கை அதிபர் தேர்தல்.. முன்னிலைக்கு வந்தார் கோத்தபய ராஜபக்சே.. சஜித் பிரேமதாசவுக்கு பின்னடைவு\nஇந்த நிலையில் மகாராஷ்டிராவில் குடியரசுத் தலைவர் ஆட்சியை கொண்டு வந்ததற்கு சிவசேனா தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இது குதிரை பேரத்திற்கு வழி வகுக்கும் என்று சிவசேனா கூறுகிறது. இதன் மூலம் தங்கள் எம்எல்ஏக்களை பாஜக விலைக்கு வாங்க முயற்சிக்கிறது என்று சிவசேனா கூறி வருகிறது.\nசிவசேனா கட்சியின் பத்திரிக்கையான சாமனா பத்திரிக்கை முழுக்க இன்று பாஜகவை விமர்சனம் செய்துதான் கட்டுரைகள் வந்துள்ளது. பாஜகவில் எல்லோரும் வயிற்றெரிச்சலில் இருக்கிறார்கள். சிவசேனா இன்னும் 25 வருடங்களுக்கு ஆட்சியில் இருக்கும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.\nஇந்த நிலையில் தற்போது மகாராஷ்டிராவில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக சிவசேனா கட்சி லோக்சபாவில் எதிர்க்கட்சி வரிசையில் அமர இருக்கிறது. இதற்கான எதிர்க்கட்சிகள் பக்கத்தில் லோக்சபாவில் கடைசி மூன்று வரிசையில் சிவசேனாவிற்கு இடம் அளிக்கப்பட்டுள்ளது. இதுவரை சிவசேனா எம்பிக்கள் பாஜகவிற்கு பின் பக்கம் அமர்ந்து இருந்தனர்.\nஇதன் மூலம் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து சிவசேனா வெளியேறிவிட்டது குறிப்பிடத்தக்கது. மத்திய அமைச்சரவையில் இடம்பெற்று இருந்த சிவசேனா எம்பியும் ராஜினாமா செய்துவிட்டார். இதனால் தற்போது மொத்தமாக சிவசேனா மற்றும் பாஜக உறவு முறிந்துள்ளது குறிப்பிடத்தக்கது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nராகுல் காந்தி அப்படி பேசக்கூடாது.. பாஜக மாதிரியே கொந்தளிக்கும் சிவ சேனா.. சரியா போச்சு\nதாஜ் கோரமண்டல் ஹோட்டல் ஊ��ியரை வலை வீசி தேடும் சச்சின்.. 2-ஆவது முறையாக தமிழில் ட்வீட்\nமகாராஷ்டிராவில் மிதமான நிலநடுக்கம்.. ரிக்டர் அளவில் 4.8 ஆக பதிவு\nமகாராஷ்டிர அமைச்சரவை துறைகள் பங்கீடு.. உள்துறை, பொதுப்பணி துறை சிவசேனாவிற்கே.. துணை முதல்வர் இல்லை\nஉலகின் மிகப்பெரிய பணக்காரர்.. பிரிட்டன்காரர்.. டிஎன்ஏ சோதனை செய்து பார்த்தால் பூர்வீகம் தமிழகமாம்\nபாஜகவை விட்டு விலகப் போவது இல்லை... சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த பங்கஜா முண்டா\nகுடியுரிமை திருத்த மசோதாவிற்கு எதிர்ப்பு.. ஐபிஎஸ் அதிகாரி ராஜினாமா... மக்களுக்கு வேண்டுகோள்\nபாஜகவின் அடுத்த டார்கெட் மகாராஷ்டிரா\nமகளை வெட்டி.. உடலை துண்டாக்கி.. சூட்கேஸில் அடைத்து வைத்து வீசி எறிந்த தந்தை.. ஷாக் சம்பவம்\nமும்பை கடலில் மிதந்து வந்த சூட்கேஸ்.. அதற்குள்ளிருந்து எட்டி பார்த்த மனித கால்.. திறந்தால்.. ஷாக்\nஇடஒதுக்கீடு கோரி போராடிய மராத்தா இளைஞர்கள் 3,000 பேர் மீதான 288 வழக்குகள் வாபஸ்- உத்தவ் தாக்கரே\nஎன்சிபியின் 54 எம்.எல்.ஏக்களும் ஆதரவு தருவார்கள் என அஜித் பவார் உறுதியளித்திருந்தார்... பட்னாவிஸ்\nமகாராஷ்டிரா தேர்தலில் ஓபிசி தலைவர்கள் திட்டமிட்டு தோற்கடிக்கப்பட்டனர்- பாஜகவில் புதிய கலகக் குரல்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nmaharashtra assembly election 2019 maharashtra மகாராஷ்டிரா சட்டசபை தேர்தல் மகாராஷ்டிரா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541317967.94/wet/CC-MAIN-20191216041840-20191216065840-00210.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ndtv.com/tamil/ncps-sharad-pawar-and-sonia-gandhi-will-meet-on-sunday-to-discuss-way-forward-for-maharashtra-news-a-2133288", "date_download": "2019-12-16T05:59:29Z", "digest": "sha1:FZC5MQESOO5OB5KWIOIQHC7LVI2Q7O5Z", "length": 9211, "nlines": 92, "source_domain": "www.ndtv.com", "title": "Sharad Pawar, Sonia Gandhi To Meet, Discuss Maharashtra On Sunday: Report | Sharad Pawar - Sonia Gandhi ஞாயிறு சந்திப்பு - இறுதியாகுமா மகாராஷ்டிர கூட்டணி?", "raw_content": "\nமுகப்புஇந்தியாSharad Pawar - Sonia Gandhi ஞாயிறு சந்திப்பு - இறுதியாகுமா மகாராஷ்டிர கூட்டணி\nSharad Pawar - Sonia Gandhi ஞாயிறு சந்திப்பு - இறுதியாகுமா மகாராஷ்டிர கூட்டணி\nமகாராஷ்டிரா சட்டமன்ற தேர்தலில் மொத்தம் உள்ள 288 இடங்களில் பாஜக 105, சிவசேனா 56, தேசியவாத காங்கிரஸ் 54, காங்கிரஸ் 44 கைப்பற்றியது\nபெரும்பான்மைக்கு 145 உறுப்பினர்கள் ஆதரவு தேவை என்ற நிலையில், காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்து ஆட்சியமைக்க சிவசேனா தீவிரம் காட்டி வருகிறது.\nதேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் (Sharad Pawar) மற்றும் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி (Sonia Gandhi) ஆகியோர் வரும் ஞாயிற்றுக் கிழமை நேரில் சந்தித்துப் கூட்டணி அரசு அமைப்பது குறித்துப் பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக தகவல் வந்துள்ளது.\nமகாராஷ்டிராவில் ஆட்சியைமப்பதற்கு சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றன. ஆட்சியமைக்கும் நடவடிக்கையாக குறைந்தபட்ச செயல் திட்டத்தை (Common Minimum Programme) உருவாக்கும் பணிகள் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது.\nஇதுதொடர்பாக 3 கட்சிகளின் தலைவர்கள் நேற்று முக்கிய ஆலோசனையில் ஈடுபட்டனர். குறைந்தபட்ச செயல் திட்டத்தில் விவசாயிகள் பிரச்னை, வேலையில்லா திண்டாட்டத்தை ஒழிப்பது உள்ளிட்டவை இடம்பெற்றுள்ளன.\nமகாராஷ்டிரா சட்டமன்ற தேர்தலில் மொத்தம் உள்ள 288 இடங்களில் பாஜக 105, சிவசேனா 56, தேசியவாத காங்கிரஸ் 54, காங்கிரஸ் 44 கைப்பற்றியது. பெரும்பான்மைக்கு 145 உறுப்பினர்கள் ஆதரவு தேவை என்ற நிலையில், காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்து ஆட்சியமைக்க சிவசேனா தீவிரம் காட்டி வருகிறது.\nமுன்னதாக மகாராஷ்டிர முன்னாள் முதல்வரும், பாஜக தலைவருமான தேவேந்திர பட்னாவீஸ் சிவசேனா - தேசியவாத காங்கிரஸ் - காங்கிரஸ் அரசு அமைந்தால், 6 மாதத்திற்கு மேல் தாக்குப்பிடிக்காது என்று கிண்டல் செய்திருந்தார்.\nஅவரை கலாய்த்த சரத் பவார், 'எனக்கு தேவேந்திர பட்னாவீசை கடந்த சில ஆண்டுகளாக தெரியும். ஆனால் அவர் ஜோசிய பார்ப்பார் என்பது எனக்கு தெரியாமல் போய்விட்டது. நாங்கள் அமைக்கும் கூட்டணி அரசு முழு ஆட்சியையும் நிறைவு செய்யும்,' என்று கூறினார்.\nயூ டர்ன் போட்ட சிவசேனா: மாசோதாவை மாநிலங்களவையில் எதிர்க்க முடிவு\nCitizenship Bill-க்கு சிவசேனா ஆதரவு தெரிவித்த நிலையில் ராகுல் காந்தி வைத்த ‘கொட்டு’\nமுதலில் எதிர்ப்பு, பின்னர் ஆதரவு: Citizenship மசோதாவில் பல்டியடித்த சிவசேனா\nகுடியுரிமை திருத்த சட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும் - மு.க ஸ்டாலின்\nபேருந்துகளுக்கு போலீசார் தீ வைத்தார்களா \nடெல்லி ஜாமியா பல்கலை., தாக்குதலை கண்டித்து இந்தியா முழுவதும் மாணவர்கள் போராட்டம்\n‘’ரூ. 40 ஆயிரம் கோடியை காப்பாற்றத்தான் பட்னாவீஸ் அவசர அவசரமாக முதல்வரானார்’’ : பாஜக கருத்து\nகுடியுரிமை திருத்த சட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும் - மு.க ஸ்டாலின்\nகுடியுரிமை திருத்த சட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும் - மு.க ஸ்டாலின்\nடெல்லி ஜாமியா பல்கலை., தாக்குதலை கண்டித்து இந்தியா முழுவதும் மாணவர்கள் போராட்டம்\nCitizenship Law-க்கு எதிராக டெல்லியில் தீவிரமடைந்த போராட்டம்; தலைநகரில் உச்சக்கட்ட பதற்றம்\nHeavy Rain Warning - மீண்டும் தமிழகத்துக்கு கனமழை எச்சரிக்கை\n“வன்முறையிலிருந்து ஒதுங்கியிருக்கும் அசாம் மக்களுக்கு பாராட்டுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541317967.94/wet/CC-MAIN-20191216041840-20191216065840-00210.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/politics/01/204390?ref=archive-feed", "date_download": "2019-12-16T05:18:56Z", "digest": "sha1:AJN5VBMGADNK6LUTZXRDB5FWK3H45V62", "length": 8488, "nlines": 148, "source_domain": "www.tamilwin.com", "title": "சரியான குதிரையை களமிறக்குவோம்! மகிந்த தரப்புக்கு பதிலடி கொடுத்துள்ள அமைச்சர் - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nஞாயிறு சனி வெள்ளி வியாழன் புதன் செவ்வாய்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\n மகிந்த தரப்புக்கு பதிலடி கொடுத்துள்ள அமைச்சர்\nஜனாதிபதித் தேர்தலுக்காக ஐக்கிய தேசியக் கட்சி சரியான குதிரையைக் களமிறக்கி வெற்றி பெறும் என்று கிராமிய பொருளாதார அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் வசந்த அலுவிஹார தெரிவித்துள்ளார்.\nமாத்தளை – கலேவல பிரதேசத்தில் இன்று நடைபெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். இது தொடர்பில் பேசிய அவர்,\nகடந்த இரு மாதகாலமாக நாடு நிலையற்ற நிலையில் காணப்பட்டது. நாம் முன்னெடுத்த அபிவிருத்தி செயற்பாடுகளுக்கு ஜனாதிபதியால் தடையேற்படுத்தப்பட்டது.\nஆனால், இடைநிறுத்தப்பட்ட அபிவிருத்தி திட்டங்கள் தற்போது விரைவாக 2,3 மடங்குகளாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.\nஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி, பொதுஜன பெரமுன ஆகிய கட்சிகள் ஜனாதிபதித் தேர்தலுக்காக பொது வேட்பாளர் ஒருவரைத் தெரிவு செய்வதில் இருவேறு நிலைப்பாடுகளில் இருக்கின்றன. இந்தப் பிரச்சினைகளை அவர்களால் தீர்த்துக்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.\nஆனால், ஜனாதிபதித் தேர்தலுக்காக ஐக்கிய தேசியக் கட்சி சரியான குதிரையைக் களமிறக்கி வெற்றி பெறுவோம் என்றார்.\nமுகப்புக்கு ச���ல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541317967.94/wet/CC-MAIN-20191216041840-20191216065840-00210.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/statements/01/167322?ref=archive-feed", "date_download": "2019-12-16T05:01:26Z", "digest": "sha1:JGKLHE4N7EQX4PAWKTXRNJXL35ULELZ2", "length": 9791, "nlines": 150, "source_domain": "www.tamilwin.com", "title": "வளிமண்டலத் திணைக்களத்தில் தமிழ் புறக்கணிப்பா: டக்ளஸ் தேவானந்தா - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nஞாயிறு சனி வெள்ளி வியாழன் புதன் செவ்வாய்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nவளிமண்டலத் திணைக்களத்தில் தமிழ் புறக்கணிப்பா: டக்ளஸ் தேவானந்தா\nகாலநிலை சீர்கேடுகளால் ஏற்படும் கடும் காற்று, மழை காரணமாக அனர்த்த நிலைமைகள் ஏற்பட்டு வருகின்றதொரு நிலையில் இவை தொடர்பிலான முன்னறிவித்தல்கள் சிங்கள மற்றும் ஆங்கில மொழிகளிலேயே வளிமண்டலவியல் திணைக்களத்தினால் வழங்கப்பட்டு வருவதுடன், தமிழ் மொழி புறக்கணிக்கப்படுவது ஏன் என ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் டக்ளஸ் தேவானந்தா கேள்வி எழுப்பியுள்ளார்.\nஅனர்த்த முகாமைத்துவ அமைச்சர் அனுர பிரியதர்சன யாப்பாவிடட் இவ்வாறு கேள்வி எழுப்பியுளள\nதொடர்ந்தம் அவர் கருத்து தெரிவிக்கையில்,\nவளிமண்டளவியல் திணைக்களத்தின் உத்தியோகப்பூர்வ இணையத்தளத்தை எடுத்துக் கொண்டாலும் இதே நிலைமையே காணப்படுகின்றது.\nஇந்த நிலையில்‘வளிமண்டலவியல் திணைக்களம் - இலங்கை’ என்ற தமிழ் மொழியிலான தலைப்பே எழுத்துப் பிழைகளுடன் காணப்படுவதுடன் தொடர் பயன்பாடு இன்றியும் முன்னறிவித்தல்கள் இன்றியுமே காணப்படுகின்றது.\n��த்துடன்இ வளிமண்டலவியல் திணைக்களத்தில் இத்தகைய நிலைமை ஏற்பட தமிழ் தெரிந்த அதிகாரிகள் இன்மையே காரணம் எனக் கூறப்படுகின்றது.\nகுறித்த திணைக்களத்திற்கு குறைந்தபட்சம் தமிழ் தெரிந்த அதிகாரிகள் 4 பேராவது இருக்க வேண்டிய நிலையில் குறிப்பிட்ட கடமைக்காக ஒருவருமே இல்லை என்றேதெரிய வருகின்றது.\nஇத்தகைய நிலையினை மாற்றும் வகையில் வளிமண்டளவியல் திணைக்களத்திற்கு போதிய தமிழ் அதிகாரிகளை நியிமிப்பதற்கும் தமிழ் மொழி மூலமாக காலநிலைமாற்றங்கள்; தொடர்பில் உடனுக்குடன் முன்னறிவித்தல்களை வழங்குவதற்கும் மேற்படித் திணைக்களத்தின் தமிழ் மொழி மூலமான இணையத்தளத்தினை முறையாகசெயற்படுத்துவதற்கும் நடவடிக்கை எடுக்க முடியுமா\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541317967.94/wet/CC-MAIN-20191216041840-20191216065840-00210.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2010-06-24-04-33-44/sinthanaiyalan-sep19/38754-2019-10-04-10-06-01", "date_download": "2019-12-16T06:07:53Z", "digest": "sha1:YKEM2SRHI6V7YDSSWJJR6V2TEM5ENVWH", "length": 48847, "nlines": 273, "source_domain": "keetru.com", "title": "இடஒதுக்கீடு உரிமையை ஒழித்திட இராசுட்ரிய சுயம்சேவக் சங்கம்", "raw_content": "\nசிந்தனையாளன் - செப்டம்பர் 2019\nகோவில்களில் உடைக் கட்டுப்பாடு உயர்சாதிப் பெண்டிரை அடிமைப்படுத்தும் தொலை நோக்கு முயற்சியே \nஅய்ம்பது ஆண்டு திராவிட கட்சிகளின் ஆட்சியில் தமிழகம் வளர்ந்திருக்கிறதா வீழ்ந்திருக்கிறதா\nவரலாற்றின் போக்கைத் திருப்பியவர் பெரியார்\nபெரியாரின் சிந்தனைகளுக்கு - தத்துவ மரபுகளிலே வேர்கள் உண்டு\nதந்தை பெரியாரின் 137ஆம் பிறந்த நாள்\nபுத்தரின் பார்ப்பனிய எதிர்ப்பை முன் வைக்கும் சில வரலாற்றுக் குறிப்புகள்\nஅறநிலையத்துறை நியமித்த முதல் பார்ப்பனர் அல்லாத அர்ச்சகர்\nஅயோத்தி பாபர் மசூதி - இது நீதித்துறையின் வரலாற்றுப் பிழை\nகொள்கை மறவர் நாத்திக நந்தனார்\nவரகூர் தோழர் மா.நாராய��சாமி நேர்காணல்\nஒரு ஆபீசருக்கும் குடியானவனுக்கும் சம்பாஷணை\nஉள்ளாட்சித் தேர்தல் போர்வையில் ஜனநாயக வன்முறை\nமுன்னேற்றப் பாதை வகுத்த முதல் அமைச்சரவை\nபிரிவு: சிந்தனையாளன் - செப்டம்பர் 2019\nவெளியிடப்பட்டது: 05 அக்டோபர் 2019\nஇடஒதுக்கீடு உரிமையை ஒழித்திட இராசுட்ரிய சுயம்சேவக் சங்கம்\nபாசிச பாரதிய சனதாக் கட்சி ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும், அதனுடன் இராசுட்ரிய சுயம்சேவக் சங்கமும் இவர்களின் கூட்டாளிக் கும்பலான காவிக் கூட்டமும் ஒன்றிணைந்து நாட்டில் அடுக்கடுக்காகக் கீழே கொலைபாதகமான கொடுஞ் செயல்களைத் திட்டமிட்டு வகுத்தெடுத்து ஒடுக்கப்பட்ட வெகுமக்களை ஒவ்வொரு வழியிலும் வாட்டி வதைத்து பலரைப் பலிவாங்கி அவர்களின் வாழ்வை அழித்து ஒழித்துக் கொண்டேதான் வருகின்றன. இவற்றின் அடிநாடி, அமெரிக்கா எப்படி உலகை அமைதியற்ற சூழலில் வைத்து வருகின்றதோ அதே போல் இக்கூட்டம் இந்திய ஒன்றியத்தில் பதட்டமான சூழலை உருவாக்கி தம் கயமைச் செயல்களைக் கட்டவிழ்த்து விட்டு அவர்கள் மறைத்து வைத்துள்ள திட்டங்களை நிறைவேற்றிக் கொண்டு வருகின்றனர்.\n* மசூதி இடிப்பு-பல ஆயிரம் மக்கள் பலிவாங்கப் பட்டனர்\n* தோத்திரா தொடர்வண்டி எரிப்பு-மக்களைத் தீயிட்டுக் கொளுத்தினர்.\n* மாட்டுக் கறிக்குத் தடை, பசுகாப்பு-ஒடுக்கப்பட்ட மக்களைப் பலியிடல், குறு சிறு தொழில்கள் அழிப்பு\n* மதிப்பு மிகு பண மதிப்பிழப்பு-இரு நூற்றுக்கு மேலோனோர் சாகடிப்பு\n* பொருள் சேவை வரி-பல இலக்கக் குறு, சிறு தொழில்கள் நலிவு கோடிக்கணக்கானோர் வேலை இழப்பு\n* நீட் தேர்வு-ஒடுக்கப்பட்டோருக்கு மருத்துவக் கல்வி மறுப்பு\n* மேல்சாதி ஏழைகளுக்கு 10 விழுக்காடு-தனி இட ஒதுக்கீடு மறுப்பு-சமூக நீதிக் கோட்பாடு ஒழிப்பு\n* தேசியக் கல்விக் கொள்கை-கல்வி மறுப்பு-தேசிய இனங்கள் அழிப்பு\n* அரசமைப்புச் சட்ட விதி 370, 35ஹ நீக்கல் - சிறுபான்மையினருக்கு உறுதி செய்யப்பட்ட உரிமை கள் மறுப்பு, இந்திய ஒன்றியக் கூட்டாட்சி வடிவ அழிப்பு இவ்வாறு பட்டியல் நீண்டு கொண்டே போகும். இவையெல்லாம் மனுவின் சனாதனக் கோட்பாட்டை நிலைத்திட வைக்கும்.\nஇவற்றினூடே இராசுட்ரிய சுயம்சேவக் சங்கத் தலைவர் மோகன் பகவத் ஏதோ நடுநிலை நாயகன் போன்று இட ஒதுக்கீட்டுக் கொள்கையால் பயனடை யாதாரின் மனத்தாங்கலையும் பயன்பெறு வோர் இடைய���றும் இன்னல்களையும் பொதுவில் வைத்து கலந்துபேசி இடஒதுக்கீடு குறித்து முடிவை எட்டுவோம் என நயவஞ்சகமாக தன் கடைந்தெடுத்த கயமைத் தனத்தைத் தன்கருத்தாகத் தெரிவித்துள்ளார். இவர்கள் இதற்கும் மேலும் சுடு சொற்களால் வசைபாடத் தக்கவரெனினும் இந்த அளவுடன் நிறுத்திக் கொள்ளலாம்.\nஇவர் இவ்வாறு சொல்வதின் பின்னணியில் உள்ளவை எவை. இவர்களால் வழிநடத்தப்படுபவர்கள் சொல்லும் கருத்துக்கள்.\nஉயர் அறமன்ற நடுவர் தம் ஆணையில் குறிப்பி டுகிறார்-கையூட்டும், இடஒதுக்கீடும்தான் நாட்டின் பெரும் கேடுகள்.\nபார்ப்பனர்கள் சங்கம் நிகழ்த்திய கூட்டத்தில் சமூகத்தின் உயர் நிலையில் இருக்கத் தகுதியுடையோர் அவர்கள் மட்டும்தானாம் எனப் பேசுகின்றனர் அதில் கலந்துகொண்ட உயர் அறமன்ற நடுவர்கள்.\nமோடி நாம் நாட்டின் காவலாளிகளாக இருந்து நாட்டைக் காப்போம் (உண்மையில் அழிப்போம் என்பதுதான் உட்பொருள்) என்ற புனையுரையைக் கூடச் சகிக்காத பா.ச.க.சுப்பிரமணியசாமி சொல்கிறார். இல்லை, இல்லை நான் பிராமணன். அந்தக் கீழ்ப்பணிகளை நாங்கள் செய்யோம். நாங்கள் சொல்பவற்றைச் செயல் படுத்துபவர்களாகத்தான் (மோடி இதில் அடக்கம்) பிறரை வைத்திருப்போம்.\nஇந்த உளவியல் பார்பனர்களுக்குள் ஊடுருவி நிற்கின்றது. பாரத ஸ்டேட் வங்கிப் பணிபெற தேர்வுக்கு மேல்சாதி ஏழைக்களுக்கு 28 மதிப்பெண்களே போதுமானதாகும். ஒடுக்கப்பட்டவர்களுக்குத் தகுதி மதிப் பெண் 75.80 என்ற அளவில், ஒப்பீட்டளவில் இவர்கள் எவ்வளவு தாழ்நிலையில் இருந்தாலும் தகுதியுடைய வர்களே. இதுபோன்ற எண்ணிலடங்கா அறநெறிக்கு எதிராகத் தான்/தாம் என்ற திமிரான பேச்சுக்கள் அன்றாட நிகழ்வாகி வருகின்றன.\nஒரு பார்ப்பனர் சொல்கிறார், நாய்களில் உள்ள பல்வேறு வகைகளை எப்படி ஒரே இனமாக்க் கருத முடியாதோ அதே போன்றது தான் மனித இனம்.\nஉச்ச அறமன்றம் பலமுறை கூறுகின்றது. இட ஒதுக்கீடு எவ்வளவு காலம்தான் தொடரும். அதற்குக் கால வரையறை வேண்டாமா மேலே முதலில் குறிப்பிட்டவர் இவர்களெல்லாம் அரசமைப்புச் சட்டத்தின் கீழ் அதன் மீது உறுதிமொழி எடுத்துக் கொண்டு நியமனம் பெற்று அதன் உள்ளடக்கமாக ஒடுக்கப்பட்ட மக்களுக்கு உரிமையாக வழங்கப்பட்டுள்ள இடஒதுக்கீட்டை அந்தப் பதவியில் இருந்து கொண்டே அரசமைப்புச சட்டத்திற்கு முற்றிலும் எதிராகக் குறிப்பிடுவது, நாங்கள் எதையும், எப்படியும், எந்தப் பொறுப்பிலிருந்தாலும் பேசுவோம் என்பதன் வெளிப்பாடுதான்.\nஇனி பார்ப்பனியக் காவிக் கூட்டம் இடஒதுக்கீட்டுக் கொள்கை அழிப்புக்கு எவ்வாறெல்லாம் வித்திட்டு இப்போது மோகன் பகவத் அதை அழிவின் விளிம்புக்குக் கொண்டுவந்துள்ளார் என்பதைக் காணலாம்.\nஅரசமைப்புச் சட்ட விதிகள் 15 (4) மற்றும் 16 (4) இல் (பட்டியல் வகுப்பு, பழங்குடி மக்களும் அடங்குவர்) 1950 லிருந்தே பிற்படுத்தப்பட்டோருக்கு இதில் உரிமையாக வழங்கியிருந்தபோதிலும் இதர பிற்படுத்தப்பட்டோருக் கென மண்டல் பரிந்துரையின் அடிப்படையில் 27 ஒதுக்கீடு அளித்திட ஒன்றிய அரசு நெருக்கடிக்கு உள்ளாக் கப்பட்டு ஆணையிட்ட அடுத்த அடியிலேயே அதனை ஒழித்திடவும் அடித்தளம் இட்டுவிட்டனர்.\nஒதுக்கீடு பெற வருமான அளவு வரையறைவகுத்து அந்த வரையறை அளவை மிகும் நிலையில் அவர்கள் பசையுடைய வளமான பிரிவினராக முத்திரையிடப்பட்டு ஒதுக்கீடு வரம்புக்கு அப்பாற்பட்டவர்கள் எனக்கூறி அதைப்பெற தகுதியற்றவர்களாக அறிவித்துவிட்டனர். அந்த அழிப்புத் திட்டத்திற்கு உரம் சேர்க்கும் வகையில் மேல்சாதி ஏழை களுக்கென்று தனியாக 10 விழுக்காடு அளிக்கப்பட்டு சட்டம் இயற்றி நடைமுறைக்கு வந்துவிட்டது. (அதன் செயல்பாட்டில் விளைந்த கேடுகளை பின்னர் விவரிப்போம்) அதன் நீட்சியாக, இடஒதுக்கீட்டை முற்றும் முதலுமாக ஒழித்துக் கட்டத்தான் இதன் மீதான விவாதத்தை மேற்கொண்டு முடிவுக்கு வருவோம் என்ற பசப்புச் சொற்களில் விளக்கி யுள்ளார் மோகன் பகவத்.\nஅரசின் முதன்மையான மூன்று அலகுகளாக உள்ள சட்டமன்றம், நிருவாகத்துறை, அறமன்றங்களின் உயர் அதிகாரங்களில் மேல்சாதிக்காரர்கள்தான் (பார்ப்பனர்கள் மட்டும் மிகுந்து) 100 விழுக்காடு அளவுக்கும் முற்றிலும் ஆக்கிரமித்துக் கொண்டுள்ளனர் என்று நாடாளுமன்றத் தில் அரசு தெளிவான விவரங்கள் தந்துள்ளது. குறிப்பாகத் குடியரசுத் தலைவர் அலுவலகம், ஒன்றிய தில்லி தலைமைச் செயலக முக்கிய துறைகளில் 90 விழுக்காட்டுக்கு மேல் இவர்கள்தான் இடம் பெற்று மெய்யான ஆட்சி அதிகாரத்தை கையில் வைத்து நாட்டை ஆட்டிப் படைத்துக் கொண்டு வருகிறார்கள்.\nஇதே நிலைதான் நாடு விடுதலையடைவதற்கு முன் மௌரியர், மொகலாயர், ஆங்கிலேயர் என எவர் ஆட்சி யில் இருந்தார்களெனினும் அதிகாரம் செலுத்தியவர்கள் முழுவதும் இவர்கள்தானே. நாட்டின் விடுதலைக்குப் பின் 72 ஆண்டுகளிலும் இவர்கள் கோலாச்சிக் கொண்டிருக்கின் றார்கள். இவர்கள் எவ்வளவு நயவஞ்சக கயமை எண்ணங் கொண்டவர்களாக இருந்திருப்பின் இப்போது 193 உலக நாடுகளிலேயே மக்கள் மேம்பாட்டுக் குறியீடுகளான கல்வி, மருத்துவம், வேலைவாய்ப்பு, ஊதிய அளவுகள், பொதுவாக வாழ்க்கைத்தரம் எனப் பல்வேறு தன்மைகளால் மனுதர்மத்தின்படி வெகுமக்களான ஒடுக்கப்பட்டவர்களை அடி மட்டத்தில் வைத்திருப்பதையே கொள்கையாகக் என்பது உறுதியாகிறது. இதுதான் இந்தக் கூட்டத்தின் தகுதி திறமைக் கோட்பாட்டின் வெளிப்பாடு. இந்நிலையில் வெறும் 10ரூ அளவில் கூட உயர் கல்வியில் உயர் பணிபதவிகளில் இடஒதுக்கீடு வழி இடம்பெற்ற ஒடுக்கப்பட்ட மக்களை முற்றிலும் இவற்றிலிருந்து அகற்றி விடவேண்டுமென்ற உள்நோக்கம் கொண்ட கெடுமதிதான் பாகவத்தின் கூற்றாகும்.\nஇதில் நாம் ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும். இந்து மதவாதம் பேசும் இவர்கள் கண்ணுக்கும் கருத் துக்கும் மேற்சொன்ன ஒடுக்கப்பட்ட மக்கள் இந்துக்களாக வே தெரியவில்லை என்பதுடன் பார்பனர்கள் மட்டுமே இந்துக்கள் என்ற வரையறைக்குள் வருபவர்களாகவும் மனுவின் கூற்றுப்படி இவர்கள்தான் வாழ்வும் வளம் பெறுவதற்கும் தகுதியானவர்கள் என்பதுதான் இந்தக் காவிக் கூட்டத்தின் முடிவான முடிவாகத் தெரிகிறது.\nஎனவே இவர்கள், இந்துக்கள் மீதான பற்று என்பது வெறும் பசப்பு, வெற்றுக் கூச்சல் என்பதையெல்லாம் மேற்சொன்னவைகளிலிருந்து தெளிவானபோதும் இந்த இந்துச் சமூகம் எனப்படுவது குறுக்கு நெடுக்காகப் பிளவு படுத்தப்பட்டு ஒருவருக்கொருவர் கீழோர், மேலோர் என்ற இழிவிலேயே உழல வைக்கப்பட்டுள்ளதைச் சற்றும் புரியாமல் பொது எதிரி யார் என்பதை அறியாமலேயே உள்ளனர்.\nதற்போதைய 2018-19இல் இந்திய ஒன்றிய மக்களின் வாழ்நிலை எவ்வாறு இரங்கத்தக்க தன்மையில் உள்ளது என்பதை அண்மையில் உலக வங்கியால் வெளியிடப்பட்டுள்ள விவரங்கள் படம் பிடித்துக் காட்டுகின்றது.\nஉலக நாடுகளில் (சில) நிலவும் மோசமான வறுமையில் வாடும் மக்கள் (விழுக்காட்டில்)\nஇந்திய ஒன்றியத்தில் 21.2 விழுக்காடான 29.30 கோடி மக்கள் இப்போது வறுமையின் பிடியில் வைக் கப்பட்டுள்ளனர். ஆனால் நாட்டின் பொருளாதார வளர்ச்சி பெருமளவில் உயர்ந்துள்ளது எனப் பெருமை பேசிவந்த காங்கிரசும் (பா.ச.க. போன்றவரே) பாரதிய சனதா கட்சியும் இந்த விவரங்களையும் பார்த்துவிட்டு வெட்கித் தலைகுனியாமல், வெகுமக்களைப் பசிப்பிணியிலிருந்து மீட்டெடுக்க எவ்வித திட்டங்களையும் வகுக்கமுனையாமல் உள்ளன. இவர்கள் ஏழை, எளிய மக்கள் குறித்து எவ்வித கரிசனமற்றவர்கள்.\nசென்ற 30 ஆண்டுகளில் நம்மையொத்த சீனா வறுமை நிலையை ஒரு விழுக்காட்டுக்கும் குறைவான அளவுக்குக் குறைத்து விட்டது. அதேபோல் பாக்கிசுத்தான் 7.8 என்ற அளவுக்குக் குறைத்துள்ளது. ஆனால் இந்திய ஒன்றியம் 21.2 அளவைத் தக்க வைத்துள்ளது இங்கு ஆட்சி செய்வோர் மக்கள் நலப் பற்றற்றோர் என்பதைக் காட்டுகின்றது.\nஇந்த வறுமையின் பிடியில் உள்ள 30 கோடி மக்களும் பட்டியல் வகுப்பினர், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்ட மக்களாகத்தான் இருப்பார்கள் என்பதில் சிறிதும் அய்யம் கொள்ள வேண்டியதில்லை. ஏனெனில் இந்த அளவு வறுமையில் உள்ளவர் பார்ப்பனர் உள்ளிட்ட மேல் சாதியினருள் இருக்க வாய்ப்பே இல்லை எனலாம். வேண்டுமென்றால் ரூ.8 இலட்சம் ஆண்டு வருமானம் உள்ள மேல் சாதி ஏழைகள் இருக்கலாம்.\nஇந்தச் சமூகப் பொருளாதாரப் பின்னணியைக் கொண்ட இந்திய ஒன்றியத்தில் சனாதனக் காவிக் கும்பலான இராசுட்ரிய சேவக் சங்கம், பாரதிய சனதாக்கட்சி அரசமைப்புச் சட்டத்தை அறநெறி எதையும் பின்பற்றாமல் அடாவடியாக மோசடியாகத் திருத்தி மேல்சாதி ஏழை களுக்கென (பொதுப்பிரிவில் நலிந்த பிரிவினர்கள்) கல்வியிலும், வேலைகளிலும் தனியே, 10 விழுக்காடு இடஒதுக்கீடு அளித்திட வழிசெய்து விடுவதில் எவ்வளவு முனைப்பும் வேகம் காட்டியுள்ளனர் என்பதிலிருந்து (தண்ணீரைக் காட்டிலும் குருதி அடர்த்தியானது) தானாடா விட்டாலும் தன் சதையாடும் என்ற பழமொழியை மேல்சாதிக்காரர்கள் எண்பித்துக் காட்டிவிட்டனர்.\nகுறிப்பாக இந்தச் சனாதனக் கும்பலுக்கு மேல்தட்டு இந்து மக்கள் என்ற மேல்பூச்சை முகமூடியாகக் கொண்டு அதிலும் ரூ.8 இலட்சம் வருமான அளவு உடைய இந்துக்கள் மேல்தான் பெரும் அக்கறையுடன் செயல்பட்டு கீழ்த்தட்டு இந்து வளையத்திற்குள் வரும் 80-85 மக்களை இழிவான இந்துக்கள் என அவர்களின் நலனுக்கு எதிராகத்தான் அவர்களுக்கான இடஒதுக்கீட்டுக்கு வேட்டு வைத்துவிட்டனர்.\nஇதை ஒடுக்கப்பட்ட மக்களுள் சிலர் தன்னறிவு கொண்டு சிந்தியாமலும் பெரியார் அம்பேத்கார் தந்த அறிவைக் கொண்டும் சிந்திக்காமலும் 10ரூ இடஒதுக்கீடு சமூகநீதியுடன் சமநீதியும் கிடைத்திட வழி செய்துவிட்டது எனக் கூறும் இந்த காவிக் கயவர்களின் நயவஞ்சகப் பசப்பு மொழிகளுக்குச் சோரம் போய் உண்மையில் இந்தச் சமூக அநீதியை வரவேற்க வும் செய்கின்றனர். இது கண்டு வேதனை கொள்வதைத் தவிர என்ன செய்வது ஆனால் வெகுமக்கள் பற்றுள்ள, அறிவு நாணயம் உள்ள தன்னிலையில் இன்றி பொது நிலையிலிருந்து அணுகும் எவரும் இது இயற்கை அறனுக்கு முரணானது, எதிரானது என மனதார உணர்வர். இருப்பினும் அரசமைப்புச் சட்டப்படியும் இதன் தன்மையை ஆய்வோம்.\nமுதலில் அரசமைப்புச் சட்டப் பிரிவு 14 சொல்வதைப் பார்ப்போம்.\nசட்டத்தின் முன் எந்த ஒருவருக்கும் அரசு சமன் மையை மறுக்கக் கூடாது அல்லது இந்திய ஒன்றியப் பகுதிக்குள் சமமான சட்டப் பாதுகாப்பு அளிக்கப்பட வேண்டும் இந்தப் பிரிவுக்குப் பல காலக்கட்டங்களில் தொடுக் கப்பட்ட வழக்குகளில் உச்ச / உயர் அறமன்றங்கள் இன்னும் விரிவான தெளிவான விளக்கங்கள் தந்துள்ளன. சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்பதற்கு அனை வருக்கும் சமவாய்ப்பு அளிக்கப்பட வேண்டும் என்றும் சமனற்றவர்களுள் போட்டி என்பது நெறியற்றது என்றும் இன்னும் தெளிவாகப் போட்டி சமமானவர்களுக்கிடையில் இருப்பதுதான் நெறி என்றும் விளக்கங்கள் அளிக்கப்பட் டுள்ளன.\nஇந்த விதி 14 எவ்வாறு பின்பற்றப்பட வேண்டும் என்பதை விவரிக்கும் வகையில்தான் பிரிவுகள் 15ம், 16ம் அமைக்கப்பட்டுள்ளன என்பதைக் காண்போம். அதாவது பிரிவு 15(1) இன் படி சமயம், இனம், சாதி, பாலினம், பிறப்பிடம் அல்லது இவை எவற்றின் அடிப்படையிலோ எந்தக் குடிமகனையும் அரசு வேறுபடுத்தக்கூடாது (இது பிரிவு 14இன் படி அனைவரும் சமம்). இதை மேலும் தெளிவுபடுத்தும் வகையில் பொது இடங்களுக்குச் செல்வதற்கும், பொது வசதிகளையும் பயன்படுத்துவதற்கும் மேற்சொன்னவற்றின் அடிப்படையில் எந்தக் குடிமகனையும் இயலாமை, முடியாமை, தடைகள் அல்லது கட்டுப்பாடு இவற்றிற்கு உள்ளாக்கக்கூடாது என 15இன் துணைப் பிரிவுகள் விதிக்கின்றன. சமூகத்திலும் கல்வியிலும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் வகுப்பைச் சேர்ந்த குடிமக்கள் அல்லது பட்டியல், பழங்குடிகள் ஆகியோர் மேம்பாடு முன்னேற்றம் பெறுவதற்காக எந்தச் சிறப்பு ஏற்பாடுகளைச் செய்திட இப்பிரிவில் உள்ளவையோ அல்லது 19(2) பிரிவோ அரசு உதவி பெறும் கல்வி நிலையங்களில் சேர்க்கப்பட அரசைத் தடை செய்யாது.\nபிரிவு 16(4) இன் படி எந்தப் பிற்படுத்தப்பட்ட பிரிவுக் குடிமக்களுக்கும் அரசின் வேலைகளில் அல்லது பணி களில் போதுமான பிரநிதித்துவம் இல்லை என்று அரசு கருதுமெனில் எந்த வகை ஏற்பாடுகளையும் செய்து அவர்களுக்கு இடஒதுக்கீடு வழங்கிடுவதற்கு இந்த விதியில் உள்ளவை ஏதும் அரசுக்குத் தடையாக இராது.\nமேலும் பிரிவு 46-ஐ அடிப்படையாகக் கொண்டு அரசமைப்புச் சட்டம் திருத்தம் செய்து 10 விழுக்காடு ஒதுக்கீட்டுச் சட்டம் இயற்றப்பட்டது அடிப்படையிலேயே தவறானது. இவ்விதி நாட்டில் உள்ள எல்லா வகுப்புப் குடிமக்களுள் உள்ள நலிந்தவரை குறிப்பிட்டுவிட்டு சிறப்பாக பட்டியல் வகுப்பு, பழங்குடி மக்களைத்தான் குறிப்பிட்டு அவர்களைக் கல்வியில், பொருளாதாரத்தில் முன்னேற்றம் அடையச் செய்து சமூக அநீதியிலிருந்தும் எல்லா வகைச் சுரண்டலிலிருந்தும் காப்பாற்ற வேண்டும் என்றுதான் தெளிவாக உள்ளது.\nஇது 15(4), 16(4) பிரிவுகளில் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு வழங்கியுள்ள இடஒதுக்கீடு போதுமானதாக அமைத்திடாது என்ற கவலையின் அடிப்படையில்தான் அப்பிரிவுகளில் உள்ள நலிந்தவர்களும் அவர்களுடன் பிறவகுப்பு நலிந்த மக்களும் முன்னேற்றம் அடைய வேண்டுமெனத் தெளிவாக உள்ளது. இதை 10 விழுக்காடு இடஒதுக்கீட் டுக்கு நயவஞ்சமாகப் பயன்படுத்தியதே மிகப்பெரும் குற்றம். எனவே இச்சட்டம் செல்லுபடியாகாது என்ற முடிவுக்குத்தான் வரவேண்டும்.\nஇந்த இரண்டு பிரிவுகளிலும் வேற்றுமைக்கு உள்ளாக்கப்பட்டவர்கள் என்பதின் அடிப்படையில்தான் இவ்விதிகளில் உள்ளவை எதுவும் சமூகம், கல்வியில் பிற்படுத்தப்பட்ட வகுப்புகளுக்கு இடஒதுக்கீடு வழங்கிட அரசை தடைசெய்யாது எனத் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.\nமேலும் அஞ்சல் துறை, வங்கிகள் பணி நியமனங்களில் 10 விழுக்காடு சட்டத்தின் அடிப்படையில் தெரிவு செய்யப்பட்டவர்கள் பெற்ற மதிப்பெண் தெரிவு செய் யப்பட்ட பிற்படுத்தப்பட்டோர் பெற்ற மதிப்பெண்களைக் காட்டிலும் மிகக்குறைவு என்பது மட்டும் அல்ல 28 மதிப்பெண் பெற்ற மேல் சாதி ஏழையும் பணிநியமனம் பெற்றுள்ளார். இது பிரிவு 335க்கு முற்றிலும் முரணானது பட்டியல் வகுப்பு, பழங்குடி, இதர பிற்படுத்தப்பட்டோர் அறமன்றத் தீர்ப்பின்படி ஆகியோருக்கு இடஒதுக்கீடு அளிப்பது தகுதி திறமை பாதிப்படையும் வகையில் அமைத்திடக்கூடாது என்று முன்னெச்சரிக்கையை இந்தப் பிரிவு விதித்துள்ளது.\nஇது ஒடுக்கப்பட்ட மக்களை இழிவு படுத்தும் என்றும் அடிப்படை நேர்மைக்கு எதிரானது என்றும் மா.பெ.பொ.க கருதுகின்றது. இப்பிரிவு நீக்கப்பட வேண்டும் என்பதுதான் நம்நிலைப்பாடு. ஆனால் தற்போது அரசமைப்புச் சட்டத்தில் உள்ள இந்தப் பிரிவின்படி 10 விழுக்காடு சட்ட நடவடிக்கைகள் முறை யற்றவை. அரசமைப்புச் சட்டத்திற்கு எதிரானது. எனவே 10 விழுக்காடு சட்டத்தின் படி செய்யப்பட்ட நியமனங்கள் உடனடியாகத் தள்ளுபடி செய்யப்பட வேண்டும்.\nபிற்படுத்தப்பட்டவர்கள் (ஒடுக்கப்பட்ட மக்கள் உட்பட) அரசு கல்வி பணிகளில் போதிய பிரதிநிதித்துவம் பெறும் வரையில் இடஒதுக்கீடு தொடர்ந்து பெறவேண்டும் என்பதே 15(4), 16(4) விதிகளின் பொதிவான பொருள். பிற்படுத்தப்பட்டோர் வேற்றுமைக்கு உள்ளாக்கப்பட்ட வர்கள் என அதில் சொல்லப்பட்டுள்ளதின் அடிப்படையில் அவர்களுக்கு இடஒதுக்கீடு அளிக்கப்பட்டது. அது தொடர வேண்டும். இது மேல்சாதி ஏழைக்களுக்குச் சற்றும் பொருந்தாதது. எனவே 10 விழுக்காடு சட்டம் செல்லத் தக்கதல்ல எனத் தள்ளுபடி செய்யத்தக்கது.\nமொத்தத்தில் ஒடுக்கப்பட்ட மக்களின் இடஒதுக்கீடு நலன்கள் பாதுகாக்கப்பட மோடி அரசின் இந்த மோடிச் சட்டம் நீக்கப்பட வேண்டும். இதற்கு வெகுமக்கள் பெரு மளவில் வெகுண்டெழுந்து ஒன்று திரண்டு மிகப்பெரும் போராட்டம் காணவேண்டும். இதில் ஒத்த கருத்துடைய அமைப்புகள், இயக்கங்கள், கட்சிகள் இந்தப் போராட் டத்தை முன்னெடுத்து வெற்றி பெறச் செய்ய வேண்டும்.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541317967.94/wet/CC-MAIN-20191216041840-20191216065840-00211.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nidurseasons.blogspot.com/2014/03/", "date_download": "2019-12-16T04:40:34Z", "digest": "sha1:FEBZTL5UA4WND3Z2VFHCVGF5RLSK6GPC", "length": 72428, "nlines": 697, "source_domain": "nidurseasons.blogspot.com", "title": "NIDUR SEASONS நீடூர் சீசன்ஸ்: March 2014", "raw_content": "\nஒவ்வொரு மகத்தான வெற்றியாளருக்குப் பின்னாலும் இம்ம���திரி உணர்வுப்பூர்வமான நிஜக்கதை கட்டாயம் இருக்கிறது.\n2006 டிசம்பர். விராத் கோஹ்லி டெல்லி அணிக்காக ரஞ்சி கோப்பையில் விளையாட முதன்முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். முந்தைய நாள் ஆட்டத்தின் கடைசியில் நைட் பேட்ஸ்மேனாக களமிறங்கியிருந்தார். ஹோட்டல் அறைக்கு அதிகாலை மூன்று மணிக்கு போன் வருகிறது. படுத்த படுக்கையாய் இருந்த அப்பா பிரேம் கோஹ்லி மரணம்.\nமறுநாள் களத்தில் மட்டையை பிடிப்பதா அல்லது அப்பாவின் இறுதிச்சடங்குகளுக்காக ஊருக்குப் போவதா என்று குழப்பம். ஆஸ்திரேலியாவில் இருந்த தன்னுடைய பயிற்சியாளரை தொடர்பு கொள்கிறார்.\nசில வாசனைகள் நம் ஆழ்மனதுக்குள் பதிந்து அந்தநேர அனுபவங்களுடன் ஐக்கியமாகி விடுகின்றன.\nஉதாரணமாக எனக்கு கிட்னி ஸ்டோன் வலி மிகைத்துத் துடித்த நாளில்\nசாப்பிட்ட கொத்தவரங்காய் கூட்டு, அதற்குப்பிறகு வலியைத்தான்\nநினைவூட்டுகிறது,இப்போதெல்லாம் கொத்தவரங்காயைப் பார்த்தாலே அடிவயிற்றில் வலிப்பதுபோன்ற ஒரு உணர்வு.\nகுளிக்கும்போது காதுக்குள்ளே நீர் புகுந்துவிட்டால்\nசின்ன வயதில் கிணற்று நீச்சல் பழகும்போது ஏற்பட்ட உணர்வுகள்\nதூத்துக்குக்குடியிலிருந்து திருநெல்வேலிக்குள் நுழைந்துகொண்டிருந்தேன். அப்போது காற்றில் மிதந்த மல்லிகை வாசனையோடு அந்த தகவல் மனதில் பதிவாகி உள்ளது,\nஇப்போது மல்லிகை மணக்கும்போது அந்த நினைவும் மலர்வதைத்\nஅறியப்பட வேண்டியவர்கள் வரிசையில் யாசர் அரஃபாத்\nயாசர் அரஃபாத் அவர்கள் இறைவன் அருளால் தன்னால் முடிந்த அளவு தான் பெற்ற அறிவை மற்றவர்களுக்கும் பகிர்ந்து கொடுப்பதில் ஒரு நிறைவு கொள்கின்றார்.\nமுகநூலில் (ஃ பேஸ்புக்கில்) யாசர் அரஃபாத் அவர்களின் பக்கம்\nஉங்களில் உயர்ந்தோர் தான் பெற்ற கல்வியை மற்றவருக்கு எடுத்து உரைப்பவரே உயர்ந்தோர் ஆவர். அது தன் புகழ் நாடி இல்லாமல் இறையருள் நாடி இருக்கும்போது அந்த சேவை இறைவனால் ஏற்றுக் கொள்ளப்பட்டு அந்த சேவையை செய்தவருக்கு நன்மை வந்தடைவதுடன் அதனால் மற்றவர்களும் பயனடைகின்றனர்.\nஇந்த வழியில் கவிஞர் யாசர் அரஃபாத் அவர்களும் நன்மையடைந்து மற்றவர்களும் பயன் அடைகின்றாகள்.\nLabels: அறியப்பட வேண்டியவர்கள், பிரபலமானவர்கள், யாசர் அரஃபாத்\nமருத்துவ குறிப்புகளைத் தங்கிவந்த தமிழர் பழமொழிகள்\nBy பாலமுருகன் - சென்னை,\nதமிழ���்களால் வழிவழியாகச் சொல்லப்பட்டுவரும் பழமொழிகளால், முந்தைய தமிழ் மக்களின் பண்பாட்டையும், பழக்க வழக்கங்களையும், சமுதாயப் பின்னணியையும் அறிந்து கொள்ள முடிகின்றது. இத்தகைய பழமொழிகளில் மருத்துவச் செய்திகளும், நோய் ஏற்படாமல் இருக்கக் கடைப்பிடிக்க வேண்டிய ஆரோக்கிய வழிமுறைகளும், மற்றும் உணவு மற்றும் மருந்துப் பொருட்களின் மருத்துவ தன்மைகளும், அதனால் குணமடையக்கூடிய நோய்கள் பற்றிய விபரங்களும் காணக்கிடைக்கின்றன. இத்தகைய மருத்துவப் பழமொழிகள் பெரும்பாலும், மக்களால் சாதாரணமாகப் பேசப்படுவதில்லை. நோய் உண்டான போதும், கேலியாகப் பேசும் போதும் மட்டுமே வெளிவருகின்றன. மக்களின் அனுபவங்களே பழமொழிகள். அரிய மருத்துவச் செய்திகள்\nLabels: பழமொழிகள், மருத்துவ குறிப்புகள்\nஇந்த தமிழ் மண்ணில் வசிக்கும் இங்கிருக்கும் இஸ்லாமியர்கள் வேற்று மனிதர்கள் அல்ல,\nரொம்ப காலமெல்லாம் இல்லை... கடந்த பத்தாண்டுகளுக்கு முன்பு வரை இந்த தமிழ் மண்ணில் வசிக்கும் இந்துக்கள் இங்கிருக்கும் இஸ்லாமியர்கள் வேற்று மனிதர்கள் அல்ல, தங்கள் சொந்த ரத்தத்தில் இருந்து மதம் மாறிச் சென்றவர்கள் என்ற உணர்வும், உண்மையும் அறிந்தவர்களாகவே இருந்தார்கள். ஆனால் இன்றைய புதிய தலைமுறை இங்கிருக்கும் இஸ்லாமியர்களை எங்கிருந்தோ வந்தவர்களாக பார்க்கும் புதிய போக்கு உருவாகியிருக்கிறது. இதற்கு இன்றைய தலைமுறை இந்துக்கள்தான் காரணமா என்று கேட்டால் நிச்சயமா இல்லை... சர்வ நிச்சயமாக சத்தியமாக இஸ்லாமியர்கள் சிலரின் நடவடிக்கைகள்தான் காரணம்\nLabels: \" யாதும் \", இஸ்லாமியர்கள்\nபயமே மனிதனின் ஆதி உணர்வு,\nஎல்லா நவீன முன்னேற்றங்களுக்கும் பயமே தூண்டுகோல்..\n“வீட்டில் நான் இல்லாதபோது, நான் இருக்கிறேனா என்று யாராவது கேட்டால் ‘இல்லை’ என்றுதான் சொல்வார்கள். இதுபோல நாம் ஏராளமான இடங்களில் இருக்கிறபோதே ‘இல்லை’ ஆகிக்கொண்டிருக்கிறோம். இந்த இன்மையைப் பற்றியெல்லாம் கவலைப்படாத நாம், என்றோ ஒருநாள் நிரந்தரமாக உலகில் ‘இல்லை’ எனப்படும் மரணம் குறித்துதான் எப்பவும் அச்சப்பட்டுக் கொண்டிருக்கிறோம்”\n‘கதைகள் பேசுவோம்’ இலக்கிய முகாமில் எஸ்.ராமகிருஷ்ணன் பேசிக்கொண்டிருந்தபோதே, அங்கு வந்திருந்த சில பத்திரிகையாளர்களின் செல்போனுக்கு எஸ்.எம்.எஸ். வந்துகொண்டிருந்தது. சகோ��ரர்களான இரு மூத்த பத்திரிகையாளர்களின் தாயார் காலமாகி விட்டார். உடனடியாக செங்கல்பட்டிலிருந்து கிளம்பிவந்து, இறுதிமரியாதையில் கலந்துகொள்ள சாத்தியமில்லை.\nமறுநாள் அண்ணன் சிவராமனோடு துக்கம் விசாரிக்க சென்றிருந்தேன். மொட்டை அடித்திருந்தவர் மெதுவாக பேச ஆரம்பித்தார். “நமக்கு இந்த நம்பிக்கையெல்லாம் இல்லைன்னா கூட, அம்மாவுக்கு இதில் தீவிரமான ஈடுபாடு இருந்தது. அதனாலே அவங்க ஆசைப்பட்டமாதிரியே அனுப்பி வெச்சிட்டோம்”\nமரணத்துக்கு முன்பாக சில காலம் அவரது தாயார் அனுபவித்த உடல் உபாதைகள், அதன் விளைவாக அவர் மற்றவர்களை சிறுசிறு தேவைகளுக்காகவும் அணுகவேண்டியதினால் ஏற்பட்ட சுயமரியாதை தொடர்பான உளவியல் சிக்கல், மருத்துவ சிகிச்சைகள் என்று பேசிக்கொண்டே இருந்தார்.\nLabels: அம்மா, சுயமரியாதை, மரணம்\nஎன்னை விட்டு விட்டு செல்ல துணிந்தாயோ\nஎன்ன இது மாற்றம் நெஞ்சில்\nஉள்ளம் அந்த வலியை தாங்க\nஒருவர் மட்டுமே வெற்றி பெற வேண்டும் என்ற\nவெற்றி பெற வேண்டும் என்பதே இலக்கு\nஆற்றைக் கடந்தால் பெருநதியின் சுழலில்\nஅலைகளின் ஆர்ப்பாட்டங்களில் அமிழ்ந்து போகிறோம்\nஜஸ்வந்த் சிங் கண்ணீர் மல்க பேட்டி ..காணொளியுடன்\nபோலிகளின் பிடியில் பாஜக சிக்கியிருப்பதாக கட்சி தலைமை மீது அக்கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான ஜஸ்வந்த் சிங் குற்றம்சாட்டினார்.\nகட்சியிலிருந்து விலகப் போவதாக கண்ணீர் மல்க பேட்டி -\nLabels: .காணொளி, ஜஸ்வந்த் சிங்\nஇந்தியாவின் வெளியுறவுக் கொள்கையும், வெளிநாடு வாழ் இந்தியர்களின் நலனும்\nby. ந. அப்துல் ரஹ்மான், ஹாங்காங்\nமக்களவைத் தேர்தலில் பங்கேற்கும் கட்சிகள் தேர்தல் அறிக்கைகளை தயாரித்து வருகின்றனர். மைய அரசின் வெளியுறவுக் கொள்கையில் மக்களின் கருத்தை அறியும் முயற்சி இதுவரை செய்யப்பட்டதாகத் தொ¢யவில்லை. ஊடகங்களும் இதில் பொ¢ய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. தேர்தல் அறிக்கைகளில் வெளியுறவுக் கொள்கை தொடர்பாக எவையெல்லாம் குறிப்பிடப்பட வேண்டும். வெளிநாடு வாழ் இந்தியர்களின் நலன் காக்க எந்த வகையான திட்டங்களை தீட்ட வேண்டும் என்பதை அரசியல் கட்சிகளின் பரிசிலீனைக்கு பின் வரும் பட்டியலை அளிக்க விரும்புகிறேன்.\nLabels: மக்களவைத் தேர்தல், வெளியுறவுக் கொள்கை\nNIDUR SEASONS நீடூர் சீசன்ஸ் விளம்பரம் செய்ய Advertisement Tariff\n1. சினிமா, புகை, போதைப் பொருட்கள், சூதாட்டம், வட்டி போன்ற சமூக சீர்கேடுகளைத் தூண்டும் விளம்பரங்கள் இந்நேரம்.காம் இணைய தளத்தில் இடம்பெறாது.\n2. விளம்பரங்களில் ஆபாசமான படங்களோ, வார்த்தைகளோ இடம்பெறாது.\n3. விளம்பரக் கட்டணம் முன்தொகையாக செலுத்தப்பட வேண்டும்.\n4. விளம்பர இமேஜ்கள் மேற்கண்ட அளவுகளில், விளம்பரதாரரே செய்து தர வேண்டும்.\nவிளம்பர மேலாளர் : +9486053501\nபொறுப்புள்ள குடிமகனின் அடையாளம் :\nவாக்களிப்பது என்பது நாட்டுக் குடிமக்கள் ஒவ்வொருவரின் தலையாய கடமைகளில் ஒன்றாகும். ஜனநாயக உரிமையுமாகும்.வாக்குரிமையே நம்மை இந்நாட்டின் மைந்தர்களாக நமது அதிகாரபூர்வ உரிமையை வெளிக்காட்ட ஒரு வாய்ப்பாக இருக்கிறது.\nநாடு சீர்படுவதும், சீர்கெடுவதும் நாட்டு மக்களால் அளிக்கப்படும் வாக்குச்சீட்டு தான் தாங்கி நிற்கிறது. இன்னும் சொல்வதானால் நாட்டின் தலையெழுத்தையே மாற்றியமைக்கும் மாபெரும் சக்தி வாக்குச்சீட்டுக்குத்தான் உண்டு. என்று கூடச் சொல்லலாம்.\nஅத்தனை பலம் மிக்க இந்த வாக்களிப்பின் நோக்கம், பயன் என்னவென்பதை ஒவ்வொருவரும் உணர்ந்து மிகத்தெளிவாய் யோசித்து யாருடைய நிர்பந்தமுமில்லாமல் நம்மனதிற்க்கு மனசாட்சிக்கு தமது அனுபவத்தில் ஏற்ப்பட்ட நாட்டு நிலைமைகளை மனக்கண்முன் கொண்டுவந்து யாருக்கு வாக்களிப்பதென்ற நிலைபாட்டினை மனதினில் நிலைபடுத்திக் கொள்ளவேண்டும்.\nLabels: 100 வது படைப்பு , அதிரை மெயசா, பொறுப்புள்ள குடிமகன்\nவட்டார வழக்கில் கதை எழுதும்போது* ....\nஎழுத்துப் பிழைகளைக் கூடிய மட்டும் தவிர்க்கவும். மற்றக் கதைகளை விட வட்டார வழக்கில் எழுதும்போது எழுத்துப் பிழை படிப்பவர்களுக்கு அதிகக் குழப்பங்களை ஏற்படுத்தும். எது வழக்குச் சொல் , எது பிழை என்று ஆசிரியருக்கு மட்டும்தான் தெரியும். ஏனென்றால் படிப்பவர்களில் பெரும்பாலான பேர் வேறு வட்டாரத்து ஆட்கள். தவிர வட்டார வழக்கு தாய்ப்பால் போல. அதில் களங்கம் வரக்கூடாது என்று சொல்பவர்களும் உண்டு...\nஇரண்டு வகை வட்டார வழக்குக் கதைகள்/எழுத்துகள் அதிகமாகப் புழக்கத்தில் உள்ளன.\nLabels: கதைகள், வட்டார வழக்கு\n1 அறம் செய விரும்பு.\n7 எண் எழுத்து இகழேல்.\n9 ஐயம் இட்டு உண்.\nவிளக்கவுரை மற்றும் மொழிப்பெயர்ப்பை காண/மேம்படுத்த பாடலின் மேல் அழுத்தவும்.\nகட்சிகளுக்கு செலவில்லாமல் நல்ல விளம்பரம் கிடைக்கிறத�� .\nதேர்தல் காலங்களில் விரும்பாத கட்சிகளை அதிகமாக சாட, ஏசி பேச அந்த கட்சிகளுக்கு செலவில்லாமல் நல்ல விளம்பரம் கிடைக்கிறது .\nஅடுத்தவரை மரியாதை குறைவாக பேச அதுவே உங்கள் மீதும் திரும்பும்\nஅடுத்தவனை கேவலப் படுத்துபவன் தானும் கேவலப்படுத்தப் படுவான் என்பதனை அறிய வேண்டும் .\nஅது உடனே நிகழும் அல்லது சில நாட்கள் சென்று நிகழும் .\nஒரு கட்சியை ஆதரிப்பவர்கள் உங்கள் கட்சியின் குறிக்கோள்,திட்டம்,கடந்த கால சேவைகளைப் பற்றி சொல்லுங்கள். .\nதேர்தலில் மட்டும் உங்களைப் பற்றியே பேச வேண்டிய கட்டாயம் .\nஅது தேவை .அது பெருமை அல்ல .\nLabels: அரசியல், கட்டுரை, தேர்தல்\nதேர்தல் அறிவிப்பால் கட்சிகளிடம் சுறுசுறுப்பு. கூட்டணிகள் இழுபறியாக இருப்பதால் மக்களிடம் பரபரப்பு. இந்த சந்தடியில் முக்கியமான ஒரு விஷயம் பின்வரிசைக்கு தள்ளப்பட்டு விட்டது.\nமத்திய அரசுக்கும் ஜனாதிபதிக்கும் இடையே நடந்த மல்லுக்கட்டு.\nஇரண்டு அவசர சட்டங்கள் பிறப்பிக்க அரசு விரும்பியது. ஜனாதிபதி கையெழுத்து போட்டால்தான் சட்டம் செல்லுபடி ஆகும். கையெழுத்து போட பிரணாப் முகர்ஜி மறுத்து விட்டார். இதுதான் மவுனமாக நடந்த மல்யுத்தத்தின் சாராம்சம்.\nசம்பந்தப்பட்ட எல்லோருமே பெரிய தலைகள். வீட்டுக்குள் நடந்தது வெளியே தெரியக்கூடாது என்று விவேகமாக அமுக்கிவிட்டனர். என்னதான் கூட்டிப் பெருக்கினாலும் துடைப்பத்தின் இழைகளில் சிக்காமல் அங்கும் இங்குமாக சில தும்பு தூசி தங்கிவிடும்தானே. அப்படி சிதறிக் கிடந்த தகவல்களை சேகரித்து அலசியபோது வெளிப்பட்ட விஷயங்கள் அசாதாரணமானவை.\nஒன்று, ஊழல் தடுப்பு திருத்த சட்டம். அடுத்தது, பொருட்கள் மற்றும் சேவைகளை குறிப்பிட்ட காலத்துக்குள் பெறுவதற்கும், அவை தொடர்பான குறைபாடுகளுக்கு உடனடி நிவாரணம் பெறுவதற்கும் பொதுமக்களுக்கு உரிமை வழங்கும் சட்டம்.\nLabels: ஊழலை ஒழிக்க, கூட்டணிகள், தேர்தல், மல்யுத்தத்தின் சாராம்சம், லோக்பால் மசோதா\nஒருவர் அன்பை எடுத்துக் கொண்டார் இன்னொருவர் ஆயுதத்தை எடுத்துக் கொண்டார் \nஅது கல்லூரியில் படித்த பொன்மாலைக் காலம் \nPUC ... கல்லூரியின் முதல் வருடம்.\nஎனக்கு தமிழ் கற்பித்த அறிஞர்களில் முக்கியமானவர் பேராசிரியர் டி.என். மகாலிங்கம் அவர்கள்.\nஅருமையாக தமிழ் சொல்லித் தருவார். பின்னாளில் அவரது தமிழுக்கு ரசிகனாகவே நான் மாறிப்போனேன்.\nஅந்த வருட இறுதியில் நடந்த கல்லூரி விழாவில் \" நாவுக்கரசர் \" என்ற பட்டத்தை நான் அவருக்கு வழங்கினேன். சந்தோசமாக ஏற்றுக் கொண்டார். அதன் பிறகு நாங்கள் நண்பர்களைப்போல பழகினோம் .\nஅந்த ஒரு வருடத்தோடு என் தமிழ் பாடம் முடிந்து போனது. அதன் பிறகு படித்ததும் \" படித்ததும் \" வேறு \nடி.என்.மகாலிங்கம் அவர்கள் பொது விழாக்களிலும் கலந்து கொண்டு பேசுவார். ஆன்மீக விழாக்களிலும் பேசுவார். ஏ.பி.நாகராஜனின் தமிழைப்போல் அவர் பேசும் தமிழ் அத்தனை இனிமையாக இருக்கும். அந்த விழாக்களுக்கு என்னையும் அழைப்பார். நானும் கலந்து கொள்வேன்.\nஅதே கல்லூரியில் மற்றொரு தமிழ் பேராசிரியரும் பணி புரிந்தார். அவரது பெயரின் முடிவிலும் லிங்கம் இருக்கும்.\nஇருவருக்குமே முஸ்லிம் மாணவர்களிடம் அலாதி பிரியம் இருந்தது. அதற்குக் காரணம்... முஸ்லிம்களுக்கு தமிழின் மீது இயற்கையாகவே இருந்த காதல் \nகாலங்கள் காற்றைப்போல் கடந்துபோக மாற்றங்கள் மரங்களைப்போல் முளைத்தன.\nமகாலிங்கம் அய்யா எல்லோருக்கும் நல்லவராகவே வாழ்ந்தார். எல்லா மத மக்களுக்கும் நண்பராகவே திகழ்ந்தார். மற்றோருவரோ புகழ் போதையினாலோ பண போதையின் காரணமாகவோ ஒரு தீவிர இந்து அமைப்பில் தன்னை ஐக்கியப்படுத்திக் கொண்டார். மேடைகளில் முஸ்லிம்களுக்கு எதிராக அனலை கக்கினார் .\nLabels: அமுதமும் விஷமும்.சமுதாயம், தமிழறிவு, பொன்மாலைக் காலம்\nஹஜ்ஜை முடித்துவிட்டு ஈராக்கிற்குத் திரும்பும் வழியில் மூன்றாவது புனிதத்தலமான ஜெருசலத்திற்குச் சென்றார் அவர். சிலுவைப் படையினரிடமிருந்து ஜெருசலம்\nமீட்டெடுக்கப்பட்டு அது முஸ்லிம்கள் வசமாகியிருந்த காலம் அது. அப்படி அங்கு வந்தவரை, “மன்னர் அழைக்கிறார் வாருங்கள்” என்று அழைத்துச் சென்றார்கள்.\nஅவரது மார்க்க ஞானத்தையும் எழுத்தாக்கங்ளையும் முன்னமேயே நன்கு அறிந்து அவர்மீது பெரும் நன்மதிப்பு வைத்திருந்தார் மன்னர். அதனால் ஜெருசலம் வந்திருந்த அவரை என்னுடன் தங்கிவிடுங்கள்; பணி புரியுங்கள் என்று அன்பான பலவந்தத்துடன் தம்முடன் அமர்த்திக்கொண்டு படையினருக்குத் தலைமை நீதிபதியாக பதவியும் அளித்துவிட்டார் அந்த மன்னர் - ஸுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி. பொறுப்பேற்றுக் கொண்டார் பஹாஉத்தீன் இப்னு ஷத்தாத். கூடவே அவர்கள் இருவர் மத்தியில் தொடங்கி வளர்���்து உறுதியடைந்தது ஆழமான நட்பு.\nபளபளக்கும் விழிகள், பூக்கும் இதழ்கள் என்பன மகிழ்ச்சி நிரம்பி வழியும் ஒரு வாழ்க்கையின் அறிகுறி. உண்மைதான், நான் இன்று எல்லோர் முன்னிலையிலும் புன்னகைக்கிறேன். இவ்வுலகில் வாழும் ஏனைய எல்லோருக்கும் இருக்கும் பிரச்சினைகள் எதுவுமே எனக்கு இல்லாதது போல பூரிப்புடன் உரையாடுகிறேன். உண்மையில் இன்னுமொருவர் முன்னிலையில் எனது விழிகளில் கண்ணீரைத் தேக்கி வைக்க எனக்கு உரிமையில்லை. உங்களைப் போலவே நானும் துயருருவதை சொல்வதற்கும் இயலவில்லை. புன்னகையால் துயரக் கண்ணீரை மறைத்தபடி, ஒப்பனைகளால் பிரச்சினைகளை மூடி, இந் நிறுவனத்துக்கு வரும் உங்களை வரவேற்கிறேன்.\nஇரு விழிகளிலும் மையிட்டு விழிநீரை மறைத்த போதிலும், இதழ்களுக்குச் சாயமிட்டு மெருகூட்டிய போதிலும், ஆத்மாவை இரு கைகளிலேந்தி புன்னகையால் உங்களை வரவேற்ற போதிலும், இப் புன்னகையால் மூடப்பட்டிருக்கும் எனது வாழ்க்கையானது முட்கள் நிறைந்ததென எவ்வாறு உரைப்பேன் தேவதையொருத்தியாக நீங்கள் என்னைப் பார்ப்பீர்கள் எனினும் நான் ஒரு பொம்மையல்ல. இந் நிறுவனத்துக்குள் நுழையும் கணம்தொட்டு உங்களுக்கு காணிக்கையாக்கும் புன்னகைகளுக்கு ஊதியம் கிடைக்கிறதெனக்கு. வாய் நிறைய 'வணக்கம்' சொல்லி உங்களை வரவேற்று பணப்பையின் சுமைக்கேற்ப கொடுக்கல் வாங்கல்களை நிகழ்த்தும் நீங்களும் நானும் அறியாமல் எங்களை விற்கும் நடைமுறையிது. தலைமை அதிகாரியின் மனநிலையை சாந்தப்படுத்தவும் எனது புன்னகைதான் தேவைப்படுகிறது.\nLabels: அரசியல், அனுபவம், இனியொரு, ஈழம், சமூகம், திண்ணை, நிகழ்வுகள், வல்லமை\nLabels: சோகங்கள், பயணம், வெளிநாட்டில்\nசில நேரம் பார்க்கிறேன் நான் அந்தப் பார்வைதான் இந்தக் கவிதை ஆகிறது\nஎன் நெஞ்சினுள் ஆடுகிறாய் நீ\nசில நேரம் பார்க்கிறேன் நான்\nLabels: ABU HAMID AL-GHAZALI, இலக்கியம், கவிதை, மெளலானா ரூமி, மொழியால் பேசு\nவிலைக்கு வாங்கும் விபரீதம் நடக்கிறது\nவிக்கிபீடியா - மகிழ்ச்சியான தருணங்கள்...'பிஸ்மில்லாஹ்' குறித்த கட்டுரை\nகடந்த சில நாட்கள் என் வாழ்வின் மகிழ்ச்சிகரமான தருணங்களில் ஒன்றாக மாறியுள்ளது. விக்கிபீடியாவில் இஸ்லாமிய கட்டுரைகளை பதிவேற்றும் முதல் முயற்சி வெற்றிப்பெற்றுள்ளதே இதற்கு காரணம். பலதரப்பட்ட மக்களும் பார்க்ககூடிய தளமாக விக்கி உள்ளது. ஆனால் அதிலுள்ள பல இஸ்லாமிய தகவல்கள் தவறானவையாகவும், இஸ்லாமிய மூலங்களுடன் முரண்பட்டவையாகவும் இருக்கின்றன. இப்படியான சூழலில் தான், சில சகோக்களுடன் ஒருங்கிணைந்து விக்கிபீடியாவில் சரியான இஸ்லாமிய தகவல்களை பதிவேற்றுவோமே என்று நோக்கத்தோடு செயல்திட்டம் வகுக்கப்பட்டது.\nஇதன் முதல் முயற்சியாக 'பிஸ்மில்லாஹ்' குறித்த கட்டுரை சில நாட்களுக்கு முன்பாக பதிவேற்றப்பட்டுள்ளது. பார்க்க:\nஇங்கு கிளிக் செய்யுங்கள் https://ta.wikipedia.org/wiki\nசமீப காலங்களில் என்னை அதிகமாக ஈடுபடுத்திக்கொண்ட திட்டமும் இதுவே. இறைவனின் மாபெரும் கிருபையால் முதல் பணி இனிதே முடிவுற்றது மிகுந்த மன அமைதியை தருகின்றது. விக்கிபீடியாவில் எழுத விக்கி நிர்வாகமும் ஊக்குவிக்கும் இத்தருணத்தில் சகோக்கள் எழுத முன்வருவது நம் எதிர்கால சந்ததிகள் பயனடைய உதவியாய் இருக்கும்.\n‘ஃபத்வா என்ற பெயரில் மத குருக்கள் பிறப்பிக்கும் உத்தரவுகளுக்கு சட்ட அங்கீகாரம் கிடையாது. அத்தகைய உத்தரவுகளால் எந்த தனி நபர் பாதிக்கப்பட்டாலும் இந்த நீதிமன்றம் நிச்சயமாக உதவிக்கரம் நீட்டி காப்பாற்றும்’.\nசுப்ரீம் கோர்ட்டில் நீதிபதிகள் சந்திரமவுலி குமார் பிரசாத், பினாகி சந்திர கோஸ் சேர்ந்து வெளியிட்ட பிரகடனம் இது.\nஃபத்வா என்பது அரபு மொழியில் ஒரு சொல். கருத்து என்று அர்த்தம். பெரும்பாலும் இஸ்லாம் குறித்தும் இஸ்லாமிய சட்டம் மற்றும் நெறிகள் பற்றியும் எழக்கூடிய சந்தேகங்களுக்கு முஸ்லிம் குருமார் அளிக்கும் விளக்கத்தை ஃபத்வா என்பார்கள்.\nLabels: ஃபத்வா, சகாரா பரிவார், தொழிலதிபர், மக்களின் உரிமகண்ணாமூச்சி விளையாட்டு\nகண் பார்வை விழிப்புணர்வு பதிவுகள் - 2\nAuthor: ஜி. ஜே. தமிழ்ச்செல்வி\nதினம் என் பயணங்கள் – 1\n. முகவுரை ஜி. ஜே. தமிழ்ச்செல்வி சராசரி மனிதர்களின் வாழ்க்கையே போராட்டம் நிறைந்தது. அதிலும் ஓர் ஏலாத மாற்றுத் திறனாளியின் வாழ்க்கை எப்படிப் பட்டதாக இருக்கும் வாழ்க்கை என்பதே சுவராசியம் கலந்த போராட்டம் தான் என்பது என் கருத்து. பயணம் எனக்கு மிகவும் பிடித்தமான விடயம். ஒவ்வொரு ஊராகச் சென்று அந்த ஊரின் சிறப்பை, கலாச்சாரத்தை, மனித இயல்புகளை என் எழுத்தில் பதிவு செய்ய [Read More]\nதேர்தலில் கண்ட கட்சி காளான்கள்\nதேர்தல் முடிவில் காணாமல் மறையும்\nகாக்கா பிடிப்பதினிலே தேர்தல் நேரத்தினிலே - உமக்கு\nஜாதி நிறம் தோன்றுவதில்லையே கட்சிக்காரா\nபார்க்கும் இடங்கில் எல்லாம் - உந்தன்\nஉண்மை நிறம் தோன்றுதையே கட்சிக்காரா\nகேட்கும் ஒளியில் எல்லாம் - நின்றன்\nகட்சி இசை பாடுதடா கட்சிக்காரா\nதீக்குள் விரலை வைத்தால் கட்சிக்காரா - உன்னை\nதீண்டும் அச்சம் தோன்றுதடா கட்சிக்காரா\nஅன்புடன் புகாரி கவிதைகள், கட்டுரைகள் காணொளிகளின் இணைப்புகள் - Links\nஇதயம் மீறும் எண்ணங்கள் View\nஇதயம் மீறும் எண்ணங்கள் View\n10 மரணம் உன்னைக் காதலிக்கிறது View\n10 மரணம் உன்னைக் காதலிக்கிறது View\nதமிழை மறப்பதோ தமிழா View\nதீம்பாவழி தீபவொளி வாழ்த்துக்கள் View\nஇன்றுக்குள் சிறகுகள் விரிக்க View\nஐம்புலன்களின் ஒற்றை மகுடம் View\n85 ஆண்களுக்குப் 15 பெண்கள் View\nஅசந்த உறக்கத்திலும் கேட்கும்படி... View\nயார் யார் எத்தனை சதவிகிதம்\n;-) இதயம் மீறும் எண்ணங்கள் View\nநம் கண் குட்டைகளின் View\nஏனோ இந்த Internet கசப்பதே இல்லை View\nஇ 08 இதயம் மீறும் எண்ணங்கள் View\nநம்பு 07 காதலிக்கிறேன் உன்னை எப்போதும், View\nஅவள் அவளை அவளாகவே திறக்கும்வரை... View\nபர்தா அணி என்று முஸ்லிம் பெண்களைக் கட்டாயப்படுத்துவதை குர்-ஆன் கண்டிக்கிறது View\nமுஸ்லிம் பெண்களின் தலைத்துணியும் குர்-ஆன் வசனம் 24:31 View\nமுஸ்லிம் பெண்கள் அணியும் பர்தா தலைத்துணிகளின் மருத்துவப் பிரச்சினை View\nமுஸ்லிம்களில் சிலர் தொப்பியும் தலைத்துணியும் ஏன் அணிகிறார்கள்\nஞான வெளிச் சொர்க்கம் எது\nஇஸ்லாத்தின் பிறப்பிடம் சவுதி அரேபியாவா\nஅத்தா என்பது பழந்தமிழ்ச் சொல் View\nபூரண பூரிப்பில் வாழவே View\nமுஸ்லிம் பெண்களை ஏன் பீவீ என்று அழைக்கிறார்கள்\nஉன் உள்ளம் தொட்ட என் View\nஒரு முஸ்லிம் நண்பரை ஏன் பாய் என்று அழைக்கிறார்கள்\nஅதோ பெரிதினும் பெரிய View\nபுதியபதிவர்களை அறிமுகம் செய்வதில் முதலிடத்தில் உள்ளது வலைசரம் . நம்மையும் யாராவது அறிமுகம் செய்ய மாட்டார்களா என ஏங்கிய நாட்கள் உண்டு . பல நல்லபதிவுகள் வெளியே தெரியாமலே போய்விடுகிறது . எனவே இனி அடிகடி இது போல சில புதிய பதிவர்களை நண்பர்களுக்கு அறிமுகம் செய்யலாம் என எண்ணுகிறேன் .\nமுகமது அலி என்ற பதிவரால் எழுதபட்டு வருகிறது .இவர் இந்த வலைத்தளம் மட்டுமல்லாமல் பல தளங்கள் நடத்திவருகிறார் . மிக எளிய நடையில் எழுதுவது இவர் சிறப்பு .\n1. லேனா ஓர் ஆச்சரியம்\nபசுமை நிறைந்த நினைவுகளே... பாடித் திரிந்த பறவைகளே... பாடல் வரிகளை நெஞ்சிலிருந���து அழித்துவிட எவராலும் முடியாது. காலத்தை வென்ற கவிஞன் கண்ணதாசன் தோழமையின் மேன்மைக்கு தினந்தோறும் துதிபாட அர்த்தமுள்ள வார்த்தைகளால் நிர்மாணித்த கவிதாலயம் அந்தப் பாடல்.\nஇந்தியிலும் ஏனைய இந்திய மொழிகளிலும் மொழிமாற்றம் செய்யப்பட்டிருந்தால், நாடாளுமன்றத்தின் 15வது மக்களவை கடைசி முறையாக வெள்ளியன்று உற்சாகத்துடன் கூடி, நெகிழ்ச்சியுடன் பேசி, கனத்த இதயத்துடன் கலைந்த நேரத்தில் இரண்டாவது தேசிய கீதமாக அதுதான் இசைக்கப்பட்டிருக்கும்.\nமன்மோகன் சிங்கின் கண்ணாடியில் ஈரம் படர்கிறது. அத்வானி கர்சீப் எடுத்து கண்களை துடைக்கிறார். சோனியாவை வாயார புகழ்கிறார் சுஷ்மா. அத்வானியை அவையின் தந்தை என்கிறார் மார்க்சிஸ்ட் வாசுதேவ் ஆச்சார்யா. இன்னொரு அடி மேலே தூக்குகிறார் முலாயம் சிங் யாதவ். எதிர்க்கட்சி தலைவர்களுக்கு பாராட்டுகளை சமர்ப்பிக்கிறார் சுஷில் குமார் ஷிண்டே.\nதமிழ்நாட்டில் வாழும் நம்மை பொருத்தவரை கற்பனைக்கு அப்பாற்பட்ட காட்சிகள்.\nஇணைப்புகள் 10 - Links 10\nயாசித்தல் இறைவனிடம் மட்டும் View\nசெயலின் நிலையறிந்து வினையறிந்து விலகி நில் View\nமுகநூல் மற்றும் கூகுள்+ பார்த்ததில் விருப்பம் வந்தது View\nமனிதர்களிடம் அழகானதைப் பேசுங்கள் View\nமனதில் பட்டதை பட்டென சொல்வேன் View\nஅல்ஹாஜ் சி . ஈ. அப்துல் காதர் சாஹிப். View\nதேடும் படலம் தொடர்கின்றது View\n\"நாங்கள் மருத்துவராக மட்டும் இருக்க விரும்பவில்லை\" View\nதலைவன் இறைவன் (மட்டுமே View\nஒரே வழி இன்னும் உன்னிடம் உள்ளது View\nமுந்தியப் பருவம் கருவறை வளர்ச்சி\n**** முதன்முதற் அங்குதான் சுழற்சி\nதந்தையும் தாயும் இறையவ னருளால்\nபந்துபோ லுருண்டுத் திங்களும் ஆண்டும்\nவந்திடும் முதுமைத் தோற்றமும் பாயும்\nஇளமையில் வேட்கைப் பருவமாய் அலைந்தாய்\nவளமையில் இறையை மறந்ததை யோசி\nஉளமதில் பருவ மாற்றமும் வந்து\nகளமதில் மாறும் காட்சியாய் உருவம்\nLabels: கருவறை, பயிற்றுதல், பருவம், வளர்ச்சி\nஅல்ஹாஜ் சி . ஈ. அப்துல் காதர் சாஹிப்\nஒவ்வொரு மகத்தான வெற்றியாளருக்குப் பின்னாலும் இம்மா...\nஅறியப்பட வேண்டியவர்கள் வரிசையில் யாசர் அரஃபாத்\nமருத்துவ குறிப்புகளைத் தங்கிவந்த தமிழர் பழமொழிகள்\nஇந்த தமிழ் மண்ணில் வசிக்கும் இங்கிருக்கும் இஸ்லாமி...\nஜஸ்வந்த் சிங் கண்ணீர் மல்க பேட்டி ..காணொளியுடன்\nஇந்தியாவின் வெளியுறவுக் ���ொள்கையும், வெளிநாடு வாழ் ...\nNIDUR SEASONS நீடூர் சீசன்ஸ் விளம்பரம் செய்ய Adver...\nபொறுப்புள்ள குடிமகனின் அடையாளம் :\nவட்டார வழக்கில் கதை எழுதும்போது* ....\nகட்சிகளுக்கு செலவில்லாமல் நல்ல விளம்பரம் கிடைக்கி...\nஒருவர் அன்பை எடுத்துக் கொண்டார்\nசலாதீனின் சீரிய ,அரிய சிறந்த வரலாறு The Rare and E...\nசில நேரம் பார்க்கிறேன் நான் அந்தப் பார்வைதான் இந்த...\nவிக்கிபீடியா - மகிழ்ச்சியான தருணங்கள்...'பிஸ்மில்ல...\nஅன்புடன் புகாரி கவிதைகள், கட்டுரைகள் காணொளிகளின் ...\nஇணைப்புகள் 10 - Links 10\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541317967.94/wet/CC-MAIN-20191216041840-20191216065840-00211.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://selvakumaran.de/index.php?option=com_content&view=category&id=98:start-seit-1st-page", "date_download": "2019-12-16T05:05:33Z", "digest": "sha1:6HAIIIFJDW7WF3IYLD5RQOE2BA4J5QZO", "length": 4197, "nlines": 99, "source_domain": "selvakumaran.de", "title": "manaosai", "raw_content": "\nநியூசிலாந்து நாட்டின் The Bruce Mason விருது அகிலன் கருணாகரனுக்கு\nதமிழீழம் சிவக்கிறது - பழ நெடுமாறன்\nபதட்டம் இல்லாத தெளிந்த போர்வீரன் மொறிஸ்\nவிண்மீன்கள் 1989 இல் மண்ணில் வீழ்ந்து போனதே\nஅழகான ஒரு சோடிக் கண்கள்\nநான் சவாரி கொடுத்த \"செவீல்ட்\" இளைஞன்\nஅச்சுறுத்தலுக்குப் பயந்து விடாத எழுத்து\nஎடுத்தாளும் எழுத்தாளன் உளி - துமிலனுடன் ஒரு நேர்காணல்\nமூனா என்னும் ஒரு தோழமைக்கரம்\n1\t நாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம் - 27 மூனா 35032\n3\t எடுத்தாளும் எழுத்தாளன் உளி - துமிலனுடன் ஒரு நேர்காணல் காண்டீபன் 70988\n4\t நம்பிக்கை இன்னும் சாகவில்லை..\n5\t மூனா என்னும் ஒரு தோழமைக்கரம் ஆதவன் 66834\n6\t படைப்புகளிற்கான அன்பளிப்பு சந்திரா இரவீந்திரன்\t 35345\n7\t தலைவருடன் சில மணிப் பொழுதுகள் சந்திரவதனா 43300\n8\t கப்டன் மயூரன் சிவா தியாகராஜா 68722\n9\t கப்டன் மொறிஸ் திலீபன் 69964\n10\t அவளுக்கு ஒரு கடிதம் குரு அரவிந்தன் 36665\n11\t அச்சுறுத்தலுக்குப் பயந்து விடாத எழுத்து ஆழ்வாப்பிள்ளை\t 71986\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541317967.94/wet/CC-MAIN-20191216041840-20191216065840-00211.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaieditor.com/cinema/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%87%E0%AE%AF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2019-12-16T05:21:55Z", "digest": "sha1:TZNPMVVG35QOR6XPXJKWSPBWQE6XAMY4", "length": 9536, "nlines": 136, "source_domain": "www.chennaieditor.com", "title": "சிவகார்த்திகேயனின் வில்லனாக நடிக்கும் \"அபய் தியோல்\" - Chennai Editor", "raw_content": "\nHome > Cinema News > சிவகார்த்திகேயனின் வில்லனாக நடிக்கும் “அபய் தியோல்”\nசிவகார்த்திகேயனின் வில்லனாக நடிக்கும் “அபய் தியோல்”\nபாலிவுட்டின் மிகவும் திறமை வாய்ந்த நடிகர்களுக்கு தமிழ் சினிமாவில் எப்போதுமே சிவப்பு கம்பளங்கள் விரிக்கப்படுவதும், அவர்கள் மீது பாராட்டு மழை பொழிவதும் மிகவும் தெளிவாகத் தெரிந்த ஒரு விஷயம். குறிப்பாக, அவர்கள் அனைவரும் தமிழ் சினிமாவில் தங்கள் திறமைகளை கட்டவிழ்த்து விடும்போது, அவை மிகவும் பிரபலமான தலைப்பாக மாறும். நிச்சயமாக, மிகவும் அழகான நடிகர் அபய் தியோல் அந்த தருணங்களை அனுபவிக்க வேண்டிய நேரம் இது. ஆம் சிவகார்த்திகேயனின் அடுத்து வரவிருக்கும் ‘ஹீரோ’ படத்தில் வில்லனாக நடிக்க அபய் தியோல் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இந்த திறமையான நடிகரை இந்த படத்தில் கொண்டு வருவதில் யார் மிகவும் மகிழ்ச்சியடைகிறார்கள் என்று யூகிக்கிறீர்களா சிவகார்த்திகேயனின் அடுத்து வரவிருக்கும் ‘ஹீரோ’ படத்தில் வில்லனாக நடிக்க அபய் தியோல் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இந்த திறமையான நடிகரை இந்த படத்தில் கொண்டு வருவதில் யார் மிகவும் மகிழ்ச்சியடைகிறார்கள் என்று யூகிக்கிறீர்களா, அதன் இயக்குனர் பி.எஸ்.மித்ரன் தான் என அவரே சொல்கிறார்.\nஇது குறித்து அவர் கூறும்போது, “இந்த படத்தில் அவரது இருப்பு ‘ஹீரோ’வின் சாராம்சத்தை உயர்த்துவதில் மிகச்சிறந்த பெருக்கியாக இருக்கும். எனது முதல் படமான ‘இரும்புத்திரை’ அர்ஜுன் சார் நடித்த வில்லன் கதாபாத்திரத்திற்காக மிகவும் கவனிக்கப்பட்டது. உண்மையில் இந்த படம் கடுமையான குணாதிசயங்களுடன் கூடிய ஒரு வில்லத்தனமான கதாபாத்திரத்தை உருவாக்க கூடுதல் பொறுப்பை கொண்டிருந்தது. அவர் கணிக்க முடியாத மற்றும் கட்டுப்பாடற்ற ஒருவர். அவரது முழுமையான எதிர்வினைகள் குறைந்தபட்ச புன்னகையாக இருக்கும், ஆனால் அதற்கு கீழே அதிக பயங்கரவாதம் உள்ளது. யார் இந்த கதாபாத்திரத்துக்கு பொருந்துவார்கள் என நான் என் கற்பனையில் என் எண்ண ஓட்டத்தை ஓட்டிக் கொண்டிருக்கும் போது, அபய் தியோல் தான் மிகவும் பரிபூரணமாக இருந்தார். அவர் இந்த கதை மற்றும் அவரது கதாபாத்திரத்திலும் மிகவும் ஈர்க்கப்பட்டார் என்பது எனக்கு ஆச்சரியமாகவும் இருந்தது. இப்போது இது மகிழ்ச்சியுடன் சேர்த்து, அதிகப்படியான பொறுப்புகளையும் கொடுத்திருக்கிறது. சிவகார்த்திகேயன், அர்ஜூன் சார் மற்றும் அபய் தியோல் போன்ற சக்தி வாய்ந்த நட்சத்திர நடிகர்களை கொண்டிருப்பது, படத்தை மிகச்சிறந்ததாக கொடுக்க என்னை உந்துகிறது” என்றார்.\nகே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் சார்பில் கோட்டபாடி ஜே.ராஜேஷ் தயாரிக்கும் இந்த படத்தை பி.எஸ்.மித்ரன் எழுதி இயக்குகிறார். அடுத்த கட்ட படப்பிடிப்பு விரைவில் துவங்க இருக்கிறது. கல்யாணி பிரியதர்ஷன் கதாநாயகியாக நடிக்க, ‘நாச்சியார்’ புகழ் இவானா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். யுவன் சங்கர் ராஜா (இசை), ஜார்ஜ் சி வில்லியம்ஸ் (ஒளிப்பதிவு) மற்றும் ரூபன் (படத்தொகுப்பு) என “இரும்புத்திரை”யின் அதே தூண்கள் பி.எஸ். மித்ரன் உடன் இரண்டாவது முறையாக இந்த படத்திலும் இணைந்திருக்கிறார்கள்.\nவேட்பு மனுவையே சரிவர நிரப்ப தெரியாத நீங்கள் கற்றப்பரம்பரையா – எம்.எல்.ஏ. கருணாஸ் காட்டம்\nபிரச்சினை இல்லாமல் வெற்றியில்லை : இயக்குநர் பாக்யராஜ் பேச்சு \nஅரசியலை வெளுத்து வாங்க வருகிறது “ஒபாமா உங்களுக்காக”\n‘என்னை நான் தகுதிப் படுத்திக் கொள்ளவில்லை’ – நடிகர் சூர்யா\nபெண்கள் மற்றும் பெண் குழந்தை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி\nநடிகர் திலகம் சிவாஜிகணேசன் பிறந்தநாள் அரசு விழாவாக கொண்டாடப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541317967.94/wet/CC-MAIN-20191216041840-20191216065840-00211.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.envazhi.com/rajini-fans-return-home-with-new-home/", "date_download": "2019-12-16T04:30:10Z", "digest": "sha1:XJ7FGSUHSKYF6DH6HQVPSIEPGM4EPZYO", "length": 15780, "nlines": 121, "source_domain": "www.envazhi.com", "title": "‘தலைவர் வர்றார்’… செம்ம உற்சாகத்துடன் ஊர் திரும்பும் ரசிகர்கள்! | என்வழி", "raw_content": "\nகஜா புயல் பாதித்த 10 குடும்பங்களுக்கு சொந்தப் பணத்தில் வீடு கட்டித் தந்த தலைவர் ரஜினிகாந்த்\nஇமயமலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்\nதலைவர் 168… சூப்பர் ஸ்டார் ரஜினியின் புதிய படம்… அறிவித்தது சன் பிக்சர்ஸ்\nஇந்தித் திணிப்பு… தலைவர் ரஜினி வாய்ஸ்.. அலறியடித்து மறுப்பு தெரிவித்த அமித் ஷா\n20 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அதே கட்டுடலோடு காட்சி தரும் சூப்பர் ஸ்டார் ரஜினி\nகருணாநிதி, ஜெயலலிதா வெற்றிடங்களை ரஜினிகாந்த் மட்டுமே நிரப்புவார்\nபாஜக தேசியத் தலைவர் பதவி கொடுத்தா கூட ரஜினி ஏத்துக்கமாட்டார்\nரசிகர்களை நெகிழ்ச்சியில் கண்கலங்க வைத்த ரஜினி பிஆர்ஓ\nவாக்குத் தந்தபடி கலைஞானத்துக்கு ரூ 1 கோடிக்கு வீடு வாங்கித் தந்த ரஜினி\nரஜினியின் எளிமை, அனைவரையும் சமமாக பாவிக்கும் ஆச்சரியமான அன்பு\nHome Fans Activities ‘தலைவர் வர்றார்’… செம்ம உற்சாகத்துடன் ஊர் திரும்பும் ரசிகர்க��்\n‘தலைவர் வர்றார்’… செம்ம உற்சாகத்துடன் ஊர் திரும்பும் ரசிகர்கள்\nசென்னை: கோடம்பாக்கமே திருவிழாக் களை கட்டியிருக்கிறது ரஜினி ரசிகர்களால். ரஜினிகாந்த் ரசிகர்கள் சந்திப்பு ஆரம்பித்த முதல் நாளிலிருந்து தினமும் காலை 6 மணிக்கெல்லாம் அன்றைய நாளில் பார்க்கவிருக்கும் ரசிகர்கள் கூட்டம் கூட்டமாக வாகனங்களில் வந்து குவிந்துவிடுகின்றனர்.\nரஜினி அரசியலுக்கு வருகிறாரா… 31-ம் தேதி முடிவை அறிவிப்பாரா… தள்ளிப் போடுவாரா என்ற கேள்விகளை மீடியாவிலும் சில அரசியல்வாதிகளும்தான் கேட்டுக் கொண்டிருக்கிறார்களே தவிர ரசிகர்களுக்கு எந்தக் குழப்பமும் இல்லை. ‘தலைவர் வர்றார்… அதுல சந்தேகமே இல்லை. அதை அவர் இப்பவே அறிவிச்சாலும் சரி, இன்னும் சில தினங்கள் கழிச்சு சொன்னாலும் சரி,’ என்பதே பெரும்பாலான ரசிகர்களின் எண்ணமாக உள்ளது.\n“எங்களைப் பொறுத்தவரை தலைவர் அரசியலுக்கு வருகிறார்.. தமிழகத்துக்கு நல்ல மாற்றம் தரவிருக்கிறார். தகுந்த நேரத்தில்தான் அதை அவர் செயல்படுத்த முடியும். ஆனால் இப்போதைக்கு எல்லாருடைய எதிர்ப்பார்ப்பையும் புரிந்து, சில அறிவிப்புகளை மட்டும் வெளியிடுலவார் என நம்புகிறோம்,” என்கிறார் ஈரோடு மாவட்ட நிர்வாகி சாம்ராஜ்.\nஇதுவரை நான்கு நாட்களில் சுமார் 15 மாவட்ட ரசிகர்களைச் சந்தித்து புகைப்படம் எடுத்துக் கொண்டுள்ளார் ரஜினிகாந்த். ரசிகர்கள் யார் மனதும் கோணாத அளவுக்கு, அதிக நேரம் காக்க வைக்காமல் விறுவிறுப்பாக போட்டோ எடுக்கும் படலம் நடந்து வருகிறது. ரசிகர்களும் மிகுந்த கட்டுப்பாடு காக்கின்றனர், தலைவர் மனசு சங்கடப்படக் கூடாதே என்று.\nபோட்டோ எடுத்து முடித்ததுமே அனைவரையும் கீழ் தளத்துக்குச் சென்று சாப்பிடுங்கள் என்று அனுப்பி வைக்கின்றனர். அனைவருக்கும் அங்கு வடை, பாயசத்துடன் சைவ விருந்து பிற்பகல் வரை போடப்படுகிறது.\nபோட்டோ எடுத்து முடித்த திருப்தி, வயிறார தலைவர் ரஜினி தந்த விருந்து முடிந்ததும், ஊருக்குக் கிளம்பும் ரசிகர்கள், “தலைவரின் 31-ம் தேதி அறிவிப்பைக் கொண்டாட அனைத்து ஏற்பாடுகளுடனும் ஊரில் காத்திருப்போம்,” என்கின்றனர் உற்சாகத்துடன்.\nTAGphoto with rajini rajini fans rajini politics ரஜினி அரசியல் ரஜினி போட்டோ ரஜினி ரசிகர்கள்\nPrevious Postதனிக்கட்சி... 234 தொகுதிகளிலும் தனித்துப் போட்டி... தலைவர் ரஜினியின் அதிரடி அரசியல் அறிவிப்பு Next Postஇதுதான் ரஜினி... இதுதான் ரஜினியின் அரசியல்\nதேவைப்பட்டால் போராளிகளாகவும் மாறுங்கள் தலைவரின் காவலர்களே\nமுரசொலி சிலந்திக்கு ஒரு ரஜினி ரசிகனின் பதிலடி\nசெய்தியாளர்களை ஒரு பார்வையால் கட்டுப்படுத்திய தலைவர் ரஜினி… இதான்(டா) பிரஸ் மீட்\nOne thought on “‘தலைவர் வர்றார்’… செம்ம உற்சாகத்துடன் ஊர் திரும்பும் ரசிகர்கள்\nகஜா புயல் பாதித்த 10 குடும்பங்களுக்கு சொந்தப் பணத்தில் வீடு கட்டித் தந்த தலைவர் ரஜினிகாந்த்\nஇமயமலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்\nதலைவர் 168… சூப்பர் ஸ்டார் ரஜினியின் புதிய படம்… அறிவித்தது சன் பிக்சர்ஸ்\nஇந்தித் திணிப்பு… தலைவர் ரஜினி வாய்ஸ்.. அலறியடித்து மறுப்பு தெரிவித்த அமித் ஷா\n20 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அதே கட்டுடலோடு காட்சி தரும் சூப்பர் ஸ்டார் ரஜினி\nகருணாநிதி, ஜெயலலிதா வெற்றிடங்களை ரஜினிகாந்த் மட்டுமே நிரப்புவார்\nபாஜக தேசியத் தலைவர் பதவி கொடுத்தா கூட ரஜினி ஏத்துக்கமாட்டார்\nரசிகர்களை நெகிழ்ச்சியில் கண்கலங்க வைத்த ரஜினி பிஆர்ஓ\nவாக்குத் தந்தபடி கலைஞானத்துக்கு ரூ 1 கோடிக்கு வீடு வாங்கித் தந்த ரஜினி\nரஜினியின் எளிமை, அனைவரையும் சமமாக பாவிக்கும் ஆச்சரியமான அன்பு\nகட்சி தொடங்கும் வரை ரஜினி பிஜேபிதான்\nசீனாவில் செப்டம்பர் 6-ம் தேதி ரஜினியின் 2.0 பிரமாண்ட ரிலீஸ்\nவாழ்க்கையை ஈஸியா எடுத்துக்கோ… – தலைவர் ரஜினி சொன்ன குட்டிக்கதை\nDharani Kumar on வாக்குத் தந்தபடி கலைஞானத்துக்கு ரூ 1 கோடிக்கு வீடு வாங்கித் தந்த ரஜினி\nArul on வாக்குத் தந்தபடி கலைஞானத்துக்கு ரூ 1 கோடிக்கு வீடு வாங்கித் தந்த ரஜினி\nchenthil UK on வாக்குத் தந்தபடி கலைஞானத்துக்கு ரூ 1 கோடிக்கு வீடு வாங்கித் தந்த ரஜினி\nM.R.VENKATESH. on ஜென் கதைகள் 24: பார்வையற்றவருக்கு எதற்கு விளக்கு\nJohn on பேட்ட விமர்சனம்\nRamesh on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nMahesh on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nlaksjman on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nArul Nithiyanandham Jeyaprakash on பேட்ட… ரஜினி ரசிகர்களுக்கு நல்ல வேட்டை – எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர்\nArul Nithiyanandham Jeyaprakash on தேவைப்பட்டால் போராளிகளாகவும் மாறுங்கள் தலைவரின் காவலர்களே\nகஜா ���ுயல் பாதித்த 10 குடும்பங்களுக்கு சொந்தப் பணத்தில் வீடு கட்டித் தந்த தலைவர் ரஜினிகாந்த்\nஇமயமலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்\nதலைவர் 168… சூப்பர் ஸ்டார் ரஜினியின் புதிய படம்… அறிவித்தது சன் பிக்சர்ஸ்\nஇந்தித் திணிப்பு… தலைவர் ரஜினி வாய்ஸ்.. அலறியடித்து மறுப்பு தெரிவித்த அமித் ஷா\n20 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அதே கட்டுடலோடு காட்சி தரும் சூப்பர் ஸ்டார் ரஜினி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541317967.94/wet/CC-MAIN-20191216041840-20191216065840-00211.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilxp.com/2018/05/twitter-to-sell-beneficiaries-information.html", "date_download": "2019-12-16T06:37:05Z", "digest": "sha1:5LCGNA4ETRWRWU7WFNMIUVXMXUIEF44K", "length": 6280, "nlines": 108, "source_domain": "www.tamilxp.com", "title": "சர்ச்சையில் ட்விட்டர் ..! பேஸ்புக் நிறுவனம் போலவே வாடிக்கையாளர் விபரங்களை விற்றதா? – Tamil Health Tips | Actress Photos | Video | Gallery | Articles - TamilXP", "raw_content": "\nHome News சர்ச்சையில் ட்விட்டர் .. பேஸ்புக் நிறுவனம் போலவே வாடிக்கையாளர் விபரங்களை விற்றதா\n பேஸ்புக் நிறுவனம் போலவே வாடிக்கையாளர் விபரங்களை விற்றதா\nஃபேஸ்புக்கை தொடர்ந்து ட்விட்டர் நிறுவனமும் மக்களின் இரகசிய தகவல்களை திருடி விற்றதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.\nபேஸ்புக் நிறுவனம் அதன் பயனாளிகளிடம் எந்த அனுமதியும் கேட்காமலே கேம்பிரிட்ஜ் அனாலிட்டிக்கா நிறுவனத்திற்கு 50 மில்லியன் பேஸ்புக் வாடிக்கையாளர்கள் கணக்கில் இருக்கும் இரகசிய தகவல்களை முறையின்றி சோதனை செய்து, திருடியது சர்ச்சையை உருவாக்கியது.\nஅதேபோல், டிவிட்டரும் தமது நிறுவன வாடிக்கையாளர்களின் விபரங்களை முறைகேடாக கேம்பிரிட்ஜ் அனலிட்டிகா நிறுவனத்திற்கு விற்றதாக அனலிட்டிகா அதிகாரி அலெக்சாண்டர் கோகன் தெரிவித்துள்ளார்.\nஇந்த நிறுவனத்திற்கு தகவல்கள் விற்கப்பட்டதை டிவிட்டர் நிறுவனம் ஒப்புக்கொண்டு இருக்கிறது.\nமேலும், இது குறித்து டிவிட்டா் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது. அதில்\nவிளம்பரம் தொடர்பான பணிகளுக்காக சட்ட விதிமுறைகளுக்கு உட்பட்டு கேம்பிரிட்ஜ் அனலிட்டிகா நிறுவனத்திற்கு சில விபரங்களை பகிர்ந்து கொண்டதாகவும், தனிப்பட்ட உரிமை தொடர்பான விபரங்கள் எதுவும் வழங்கப்படவில்லை என்று விளக்கமளித்துள்ளது.\nஅத்துடன், கேம்பிரிட்ஜ் அனலிட்டிகா நிறுவனத்தை விளம்பரதாரர் பட்டியலில் இருந்து ட்விட்டர் நீக்கியுள்ளது.\nஆப்பிள் நிறுவனத்தின் தவற்றை சுட்டிக்காட்டிய 14 வயது சிறுவன் – மன���னிப்புக் கேட்ட ஆப்பிள்\nவாட்ஸ்-அப் குரூப்பிலும் வந்த மறைமுகமான வசதி\nஇனி வாட்ஸ் அப்பிலயே பார்க்கலாம் ஃபேஸ்புக், யூடியூப் வீடியோக்கள்\nதிமுகவின் பொதுச் செயலாளர் பேராசிரியர் க. அன்பழகன் வாழ்க்கை வரலாறு\nஅற்புத சுவையில் ரசகுல்லா செய்வது எப்படி…\nஎச்சரிக்கை : போலி வங்கி ஆப்கள் மூலம் பணம் திருடும் மர்ம மனிதன்\nதாம்பத்ய உறவை பெண்கள் விரும்ப என்ன காரணம்\nதேர்தல் 2019 ட்ரெண்டிங் மீம்ஸ் 20 – MAR – 2019\nஆண்களே கேளுங்க… உறவில் பெண்களின் உண்மையான உச்சக்கட்டம் எது தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541317967.94/wet/CC-MAIN-20191216041840-20191216065840-00211.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.unmaionline.com/index.php/2016-magazine/171-august-01-15/3326-creamy-layer.html", "date_download": "2019-12-16T05:52:42Z", "digest": "sha1:GNWRSFXQNPJJ47YVKFAAURG6FVAQ4K7Y", "length": 16105, "nlines": 79, "source_domain": "www.unmaionline.com", "title": "உண்மை - கிரீமிலேயர் : சட்டத்திற்கும் நியாயத்திற்கும் எதிரானது!", "raw_content": "\nHome -> 2016 இதழ்கள் -> ஆகஸ்ட் 01-15 -> கிரீமிலேயர் : சட்டத்திற்கும் நியாயத்திற்கும் எதிரானது\nகிரீமிலேயர் : சட்டத்திற்கும் நியாயத்திற்கும் எதிரானது\nஅண்மையில் மத்திய அரசுப் பணிகளுக்குத் தேர்வான பிற்படுத்தப்பட்ட இளைஞர்களுக்கு தேர்வு முடிவுகள் அறிவிக்கையில், கிரீமிலேயர் என்ற காரணம் காட்டி, அவர்கள் வெற்றி பெற்றும் பதவி தராமலிருப்பது சட்ட விரோதம் மட்டுமல்ல; நியாய விரோதம்; சமூக அநீதியும் ஆகும்\nஅவர்கள் தேர்வு எழுது முன்னர், அக்காரணத்தைக் காட்டி, அவர்களது மனுக்களை நிராகரிக்காமல், அவர்களைத் தேர்வு எழுதவிட்டு, அவர்கள் வெற்றியும் பெற்றுள்ள நிலையில்- இப்படி கிரீமிலேயர் _- அதிக வருமானம் உள்ள பெற்றோர்களைக் கொண்டவர்கள் என்று காரணம் காட்டித் தடுப்பது இயற்கை நீதி (Natural Justice) என்பதற்கேகூட விரோதமான ஒன்றாகும்\nஇது ஒருபுறமிருக்க, கிரீமிலேயர், கிரீமிலேயர் என்பது _- சதா, பிற்படுத்தப்பட்ட சமுதாயத்திற்கென்றே- _ இவர்களை பதவிக்கு வராமல் தடுக்க வைக்கப்பட்ட \"கண்ணி வெடிகள்\" ஆகும்.\nகிரீமிலேயர் என்று வற்புறுத்துவோர், அவர்கள் உச்சநீதிமன்ற நீதிபதிகளாகட்டும், ஆதிக்க ஜாதியாய் இருந்து கொண்டு, ஊடகங்களை தங்களது \"அஸ்திரங்களாக\" ஆக்கி மற்றவர்கள்மீது எய்தி இன்புறும் எவராயினும், அவர்களை நோக்கி சில நியாயமான கேள்விகளை முன் வைக்கிறோம். அவர்கள் இந்த 'கிரீமிலேயர்' பற்றி பதில் கூறி விளக்க வேண்டும்.\n1. இந்திய அரசியல் சட்டத்தில் உள்ள இடஒது���்கீடு சம்பந்தப்பட்ட - பிற்படுத்தப்பட்டவர்களுக்கான இடஒதுக்கீடு சம்பந்தப்பட்ட பிரிவுகளில் ஏதாவது ஒன்றிலாவது \"கிரீமிலேயர்\" (பொருளாதார அடிப்படை) கூறப்பட்டுள்ளதா\n2. மண்டல் கமிஷன் என்ற இரண்டாவது பிற்படுத்தப்பட்டோர் நலக் கமிஷனின் பரிந்துரைகளில் ஏதாவது ஒன்றிலாவது 'கிரீமிலேயர்' என்ற சொற்றொடரோ, கருத்துரையோ, பரிந்துரையோ உள்ளதா\n3. சமூகநீதிக் காவலர் வி.பி. சிங் தலைமையிலான அரசு தனது (மத்திய) அரசு சார்பில் செயல்படுத்திய ஆணை (Official Memorandum) யிலாவது இந்த கிரீமிலேயர் மூலம் வடிகட்டல் நடத்தப்பட்ட பிறகே, நியமனம் என்று கூறப்பட்டதா\n4. அரசியல் சட்டத்தின் முதலாவது சட்டத் திருத்தம் 1951இல் (First Amendment) பிரதமர் நேரு, சட்ட அமைச்சர் அம்பேத்கர் போன்றவர்களால் முன்மொழிந்து நிறைவேற்றப்பட்டதில், Socially and Educationally என்ற சொற்றொடர் மட்டுமே பிற்படுத்தப்பட்டவர்களை அடையாளப்-படுத்தப் பயன்படுத்தப்பட்டன; ‘Economically’ என்பது நீண்ட விவாதத்திற்குப் பின், அதில் சேர்க்க மறுக்கப்பட்டது என்பதும் உண்மை அல்லவா\n5. 'கிரீமிலேயர்' என்ற மறைமுகமாக பொருளாதார அளவுகோல் ஏன் பிற்படுத்தப்-பட்டவர்களுக்கு மட்டும் அடிப்படையாக இருக்க வேண்டும்\nமேல் அடுக்கான திறந்த _- பொதுப் போட்டி _- தொகுதிக்கும் கிரீமிலேயர் கிடையாது;\nஅடியில் உள்ள .C., S.T., என்ற தாழ்த்தப்-பட்ட மலைவாழ் மக்களுக்கான தொகுதியிலும் கிரீமிலேயர் புகுத்தப்படவில்லை; கிடையாது.\n(இப்படி நாம் கேட்பதனால் அவர்களுக்கும் வைக்க வேண்டும் என்பது நம்முடைய வாதம் அல்ல).\n6. பிற்படுத்தப்பட்டோரில் உள்ள _ மண்டல் பரிந்துரைப்படி _ 52 விழுக்காட்டில், பரிந்துரைக்கப்பட்ட ஒதுக்கீடு 27சதவிகிதம் தானே. அதாவது பாதி அளவுதான் இதிலும் 'கிரீமிலேயர்' என்ற வடிகட்டலுக்கு ஏது நியாயம் இதிலும் 'கிரீமிலேயர்' என்ற வடிகட்டலுக்கு ஏது நியாயம் இது சமூகநீதிக்கு விரோதமான-தல்லவா. (27 சதவீதத்திலும் இதுவரை 12 சதவீதத்துக்கு மேல் அவர்களுக்கு அளிக்கப்-படவில்லை என்பது கவனிக்கத்தக்கது)\n7. பிற்படுத்தப்பட்டோரில் உள்ள வசதி படைத்தோரை இந்த இடஒதுக்கீடுகளை அனுபவிக்காமல் தடுக்கவே, பிற்படுத்தப்பட்-டோரில் உள்ள ஏழைகளைக் காப்பாற்றவே இந்த வடிகட்டல் என்பது அத்தரப்பு வாதமானால், நாம் ஒன்றைக் கேட்கிறோம். பதில் கூறட்டும்\nஎந்த பிற்படுத்தப்பட்ட ஜாதியினர் பாதிக்கப்பட்டு, ஆட்சியாளரிடமோ, நீதிமன்றங்களிடமோ முறையிட்டு, அதன்பின் ஆட்சியாளரோ, நீதிமன்றங்களோ ஆணை-யிட்டு, புள்ளி விவரப்படி மேல் தட்டு வர்க்கத்தினரே அத்தனை இடங்களையும் கபளீகரம் செய்து விட்டனர் என்று கண்டறியப்பட்டதனால், இப்படி கிரீமிலேயர் அளவுகோல் புகுத்தப்பட்டதா\n8. விருந்தில் முதல் பந்தியே பரிமாறப்பட-வில்லை; (அதாவது 27 சதவிகிதம் அமுலாகாத நிலையில்) அதற்குள் அவர்களே எல்லா-வற்றையும் சாப்பிட்டு விட்டுப் போய் விட்டார்கள் என்ற குற்றச்சாட்டு உண்மை-யாகுமா அடாவடித்தனம் தவிர வேறு என்ன\n9. இந்திரா சஹானி வழக்கு என்ற 9 நீதிபதிகள் கொண்ட அமர்வில், தீர்ப்பு எழுதிய 5 நீதிபதிகளால் - வழக்கிற்கே சிறிதும் சம்பந்தமில்லாத 'கிரீமிலேயர்' என்பதை தனியே, யாரும் கேட்காமலேயே 'கேள்வியும் நானே பதிலும் நானே' என்பதுபோல வலிய புகுத்தப்பட்டது தானே இந்தக் கிரீமிலேயர்\n10. பொருளாதார அளவுகோல் அடிப்-படையில் 10 விழுக்காடு இடஒதுக்கீடுக்கு வழி செய்த அன்றைய பி.வி. நரசிம்மராவ் தலைமையிலான மத்திய அரசின் முடிவு செல்லாது என்று தெளிவாக அதே தீர்ப்பில் கூறி விட்டு கொல்லைப்புற வழியாகப் புகுத்தல் போல, இந்த 'கிரீமிலேயர்' நுழைக்கப்படுவது ஏன்\nஇப்பிரச்சினையை உடனடியாகத் தீர்க்க வேண்டும் என்று \"தேசிய பிற்படுத்தப்-பட்டோர் கமிஷன்\" அரசுக்குக் கடிதம் எழுதியுள்ளது _- வற்புறுத்தியுள்ளது மிகவும் வரவேற்கத்தக்கது.\n(இந்த ஆணையத்திற்குச் சட்ட ரீதியான அந்தஸ்து _ - இதுவரை கொடுக்கப்படாததும் ஓர வஞ்சனை, பிரித்தாளும் சூழ்ச்சி அல்லவா\nஆண்டுக்கு ஆண்டு வருமானம் கூடுவதும், குறைவதும் உண்டு. இது சரியான அளவுகோல் ஆகாது என்ற காரணத்தால்தான், அரசியல் சட்டப்பிரிவு, 1951இல் ஏற்பட்ட நாடளுமன்றக் குழு விவாதம் இவைகளில் எல்லாம் Economically என்ற சொற்றொடர் தவிர்க்கப்பட்டது; ஏனெனில் அது குழப்பம் உருவாக்கக் கூடியது. நிலையானவற்றை அளவுகோலாகக் கொள்வது-தானே அறிவுடைமை மாறி மாறி வரும் நிலையற்றதை அளவுகோலாகக் கொள்வது அறிவுடைமையா\nஆளுவோர் சிந்திக்கட்டும். கிரீமிலேயர் முறை _- அதுவும் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு மட்டுமே என்ற ஓர வஞ்சனை ஒழியட்டும் _- அணி திரள்வீர்\nஅறிவியலுக்கு அடிப்படை இந்து மதமா (58) : மனிதன் மானாக மாற முடியுமா\nஆசிரியர் பதில்கள் : ஆடாதீர் அக்ரகாரத்தவரே\nஇயக்க வரலாறான தன் வரலாறு(240) : க��யில்தாசன் - அற்புதம்மாள் மகளின் திருமணத்தை நடத்திவைத்தேன்\nஎத்தர்களை முறியடிக்கும் எதிர்வினை (50) : இருபது கேள்விகளும் எமது பதில்களும்\nகவிதை : பெரியாரைப் பெற்றிழந்தோம்\nதலையங்கம் : கார்ப்பரேட்டுகளுக்கே கதவு திறந்தால் காப்பாற்ற முடியுமா பொருளாதாரத்தை\nபெண்ணால் முடியும் : ”மானுடவியலில் முதல் ஆராய்ச்சி மாணவி நான்\nபெரியார் பேசுகிறார் : நான் யார்\nமருத்துவம் : விதி நம்பிக்கையை விலக்கிய அதி நவீன மருத்துவங்கள்\nமுகப்புக் கட்டுரை : உலகிற்கே ஒளிதரும் சுயமரியாதைச் சூரியன் பெரியார்\nவாகனங்களின் டியூப்பில் நைட்ரஜன் வாயுவின் பயன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541317967.94/wet/CC-MAIN-20191216041840-20191216065840-00211.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://keetru.com/index.php/2018-01-12-07-40-42/2018-01-12-07-41-35/39098-2019-11-14-06-30-28", "date_download": "2019-12-16T05:50:52Z", "digest": "sha1:JCED2GOL7SOIJJQGJRNPOHBUP5ASBVHK", "length": 27952, "nlines": 246, "source_domain": "keetru.com", "title": "எது தொலைய வேண்டும்?", "raw_content": "\nதிராவிடர் இயக்கங்கள்; தமிழ்த் தேசியத்திற்குத் தடைக்கல்லா படிக்கல்லா\nம.பொ.சி. மட்டுமே சென்னை நகரை மீட்டுக் கொடுத்தாரா\nதிராவிடர் இயக்கங்கள்; தமிழ்த் தேசியத்திற்குத் தடைக்கல்லா படிக்கல்லா\nஅய்ம்பது ஆண்டு திராவிட கட்சிகளின் ஆட்சியில் தமிழகம் வளர்ந்திருக்கிறதா வீழ்ந்திருக்கிறதா\nதிராவிடர் இயக்கங்கள்; தமிழ்த் தேசியத்திற்குத் தடைக்கல்லா படிக்கல்லா\nசெங்கல்பட்டு ஜில்லா பார்ப்பனீய மகாநாடு\nதிராவிடர் இயக்கங்கள்; தமிழ்த் தேசியத்திற்குத் தடைக்கல்லா படிக்கல்லா\nஅயோத்தி பாபர் மசூதி - இது நீதித்துறையின் வரலாற்றுப் பிழை\nகொள்கை மறவர் நாத்திக நந்தனார்\nவரகூர் தோழர் மா.நாராயணசாமி நேர்காணல்\nஒரு ஆபீசருக்கும் குடியானவனுக்கும் சம்பாஷணை\nஉள்ளாட்சித் தேர்தல் போர்வையில் ஜனநாயக வன்முறை\nமுன்னேற்றப் பாதை வகுத்த முதல் அமைச்சரவை\nவெளியிடப்பட்டது: 14 நவம்பர் 2019\nதமிழ் நாட்டில் சுயமரியாதை இயக்கம் தோன்றிய இந்த இரண்டு ஆண்டுகளுக்குள்ளாக அரசியல் புரட்டர்களுக்கு பேச மேடையில்லாமலும், மதப் புரட்டர்களுக்கு மரியாதை இல்லாமலும், புராணப் பிரசங்கத்திற்கு இடமில்லாமலும் செய்து விட்டதோடு, இவைகள் மூலம் அவரவர்களின் சொந்த வியாபாரத்திற்கும் இடையூறு ஏற்பட்டு விட்ட விபரம் இவைகளினால் வயிறு வளர்த்துக் கொண்டிருந்தவர்கள் நெருப்பில் விழுந்த புழுத் துடிப்பது போல் துடிப்பதினாலே விளங்கும்.\nஇதுபோலவே பார்ப்பன ஆதிக்கமும் புரோகிதர்கள் ஆதிக்கமும் ஆங்காங்கு ஒருவாறு மறைந்து கொண்டே வருவதும் வெள்ளிடைமலை. இந்த இரண்டு ஆண்டுகளுக்குள் சுமார் பதினாயிரம் பேருக்கு மேலாகவே போலி அரசியலையும், புரட்டுப் பார்ப்பனீயத்தையும் விட்டு விலகி விட்டதாக அவர்கள் தங்கள் பெயரை வெளிப்படுத்தி இருப்பதையும், ஆயிரக்கணக்கான சடங்குகள் பார்ப்பனர்களை நீக்கி நடத்தி இருப்பதாக வெளியாகி வருவதையும், அநேகர் தங்கள் குலகுரு என்கின்ற போலிக் குருமார்களை நீக்கியிருப்பதையும் கவனித்துப் பார்ப்பவர்கள், இச்சுயமரியாதை இயக்கம் இத்தமிழ் நாட்டில் எவ்வளவு தூரம் வேரூன்றி வருகின்றது என்பதை உணரலாம்.\nஇந்நிலையில் ஸ்ரீவரதராஜுலு நாயுடு சுயமரியாதை இயக்கம் தொலைய வேண்டும் என்றும், அதைத் தொலைத்தாலொழிய தேசீயம் வளராதென்றும், ஆதலால் அதைத் தொலைப்பது என்பதே தனது வேலையாகக் கொண்டிருப்பதாகவும் வீரமுழக்கம் செய்கிறார். எனவே இது எதற்காக என்பதைப் பற்றியும் சுயமரியாதை இயக்கம் தொலைய வேண்டுமா அல்லது ஸ்ரீமான்கள் வரதராஜுலு, சத்தியமூர்த்தி, குப்புசாமி முதலியார் போன்றார்களின் தேசீய இயக்கம் தொலைய வேண்டுமா என்பதைப் பற்றியும் ஒரு முடிவுக்கு வர வேண்டுமாய் பொதுமக்களை வேண்டிக் கொள்கின்றோம்.\nதிரு. வரதராஜுலு முதலியோரின் தேசீயம் என்பது காங்கிரசா, அல்லது சுயராஜ்யக் கட்சியா, அல்லது தேசீயக் கட்சியா, அல்லது ஓம்ரூல் கட்சியா, அல்லது மிதவாதக் கட்சியா, அல்லது மற்றெதுவோ என்பதை திரு. வரதராஜுலு சொல்லுவாரா அல்லது அவருடைய தலைவர்களாவது மற்றக் கூலிகளாவது சொல்வார்களா என்று கேட்கின்றோம். அன்றியும் இவைகளின் எதனுடைய கொள்கைகளாவது இன்னது என்பது வரதராஜுலு அவர்களுக்குத் தெரியுமா அல்லது அவருடைய தலைவர்களாவது மற்றக் கூலிகளாவது சொல்வார்களா என்று கேட்கின்றோம். அன்றியும் இவைகளின் எதனுடைய கொள்கைகளாவது இன்னது என்பது வரதராஜுலு அவர்களுக்குத் தெரியுமா\nஸ்ரீரங்கம் கோவிலில் நடக்கும் வைகுண்ட ஏகாதசி உற்சவம் இன்னது என்று தெரியாமலும், அதனால் இன்ன பலன் உண்டு என்பதை உணராமலும், எப்படி ரயில்வே கம்பெனிக்காரன் தனது வரும்படிக்காக எல்லோரையும் “ஸ்ரீரங்கம் உற்சவத்திற்குப் போங்கள்” என்று விளம்பரம் செய்கின்றானோ அதுபோலவும், கும்பகோணம் மாமாங்கக் குளத்தின் தண்ணீரி���் யோக்கியதை இன்னதென்று தெரியாமலும், அதில் குளித்தால் இன்ன பலன் கிடைக்கும் என்று தெரியாமலும், எல்லோரும் மாமாங்கத்திற்குப் போய் மோட்சமடையுங்கள் என்று எப்படி ரயில்வேகாரன் விளம்பரம் செய்கின்றானோ அது போலவும் சுயராஜ்ஜியம் இன்னது, தேசீயம் இன்னது அதன் பலன் இன்னதாகும் என்பதைப் பற்றி ஒரு சிறு அறிவும் இல்லாமல் “எல்லோரும் சுயராஜ்ஜியம் அடைய வேண்டும” “தேசீயத்தில் சேர வேண்டும்” என்று தங்கள் தங்கள் லாபத்திற்கும் வயிற்றுப் பிழைப்புக்குமாக கூப்பாடு போடுவதல்லாமல் இதில் வேறு ஏதாவது காரியம் உண்டா என்று கேட்கின்றோம்.\nஇந்த 42 வருஷகாலமாக சுயராஜ்ஜியத்திற்கு பாடுபட்டவர்களின் நிலைமை என்ன அதனால் மக்களுக்கு ஏற்பட்ட பலன் என்ன அதனால் மக்களுக்கு ஏற்பட்ட பலன் என்ன என்று கேட்ட கேள்விக்கு யாராவது இதுவரை பதில் இறுத்திருக்கிறார்களா என்று கேட்ட கேள்விக்கு யாராவது இதுவரை பதில் இறுத்திருக்கிறார்களா ஒரு சிறு விளம்பரக்காரன் ஏதாவது ஒன்று சொன்னதாக வெளியானால் உடனே அவனைப் பிடித்து அவனுக்கு எலும்பு போட்டு அதை மறுக்கும்படி கடிதம் எழுதி வாங்கியோ கற்பனை செய்தோ மறுநாளே பதிலெழுதும் முறையில் வெளிப்படுத்தப்படும். “தமிழ் நாடு” போன்ற பத்திரிகைகளும் திரு. வரதராஜுலு போன்ற தேசீயப் பிழைப்புக்காரர்களும் 33 கோடி மக்களை ஏமாற்றிப் பிழைக்கத்தக்க வழிதான் சுயராஜ்ஜியமும் தேசீயக் கூப்பாடும் என்றால் இவர்கள் ஏன் அதற்கு உடனே பதில் சொல்லக் கூடாது என்று கேட்கின்றோம்.\nஇன்றைய உத்தியோக பெருக்குக்கும், வரி உயர்வுக்கும், கட்சிப்பிரதி கட்சிக்கும், ஏழைகள் கஷ்டத்திற்கும், அரசாங்கத்தின் அநீதிக்கும் சுயராஜ்ஜிய கூச்சலும் தேசீயப் புரட்டும் காரணமா இல்லையா என்று கேட்கின்றோம்.\nஇவ்வளவு கொடுமையைச் செய்த காங்கிரசும் தேசீயமும் மக்கள் ஒற்றுமைக்காவது சமத்துவத்திற்காவது ஏதாவது ஒரு சிறு நன்மையாவது செய்து இருக்கின்றதா அல்லது சமத்துவத்தைப் பற்றிய கொள்கை ஏதாவது காங்கிரசில் இருக்கின்றதா\nஒத்துழையாமையின் போது காங்கிரசில் நுழைக்கப்பட்ட 1. சமத்துவம் 2. தீண்டாமையொழித்தல் 3. மதுவிலக்கல் 4. கதர் 5. ஒற்றுமை ஆகிய மக்களுக்கு வேண்டிய திட்டங்களில் ஏதாவது ஒன்று இன்றைய காங்கிரசிலோ தேசீயத்திலோ இருக்கின்றதா\nஅன்றியும் சென்ற வருஷ காங்கிரசில் கொண���டு வரப்பட்ட சமத்துவத் தீர்மானத்தை அகில இந்திய காங்கிரஸ் ஏற்றுக் கொண்டதா என்றும், தீண்டாமை ஒழிக்கக் கொண்டு வந்த தீர்மானத்தை பம்பாய் மாகாண காங்கிரஸ் ஏற்றுக் கொண்டதா என்றும், எல்லோருக்கும் சம உரிமை கொடுக்க வேண்டுமென்று கொண்டு வந்த தீர்மானத்தை சென்னை மாகாண காங்கிரஸ் அனுமதித்ததா என்றும், கதரைத் தவிர வேறு ஒன்றும் கட்டக் கூடாதென்ற தீர்மானத்தை காங்கிரஸ் வைத்திருக்கிறதா என்றும், கதரைத் தவிர வேறு ஒன்றும் கட்டக் கூடாதென்ற தீர்மானத்தை காங்கிரஸ் வைத்திருக்கிறதா என்றும், முஸ்லீம்களுக்கு அவர்களுக்குள்ள உரிமையைக் கொடுக்க வேண்டும் என்பதை காங்கிரஸ் ஒப்புக் கொள்ளுகிறதாவென்றும் கேட்கிறோம்.\nஇந்நிலையில் காங்கிரசும் தேசீயமும் மக்களுக்கு என்ன நன்மை செய்து விட்டது, அல்லது செய்யக் கூடும் என்று கேட்கிறோம். இவைகள் ஒன்றும் இல்லாமல் உத்தியோகங்களை உண்டாக்குவதும், அதற்காக அதிக சம்பளங்களை ஏற்படுத்துவதும், அதற்காக வரியை அதிகப்படுத்துவதும், வரியை ஏழை மக்கள் தலையில் விதிப்பதும், அவ்வுத்தியோகத்தை ஒரு வகுப்பாரே அடைய வேண்டுமென்று ஆசைப்பட்டு கூலிகளை விட்டு கூப்பாடு போடுவதும் அக்கூலிக்காரர்களுக்குள் ஒருவராக திரு. வரதராஜுலு தன்னையும் பதிவு செய்துகொண்டு வாழ்வதும் அல்லாமல் தேசீயத்திற்கு வேறு ஏதாவது அர்த்தமோ பலனோ திரு. வரதராஜுலு சொல்லக் கூடுமோ என்று அறை கூவி அழைக்கிறோம்.\nநிற்க, சுயமரியாதை இயக்கத்தின் கொள்கைகள் என்ன என்பது பற்றியும் அதனால் யார் பிழைக்கிறார்கள் என்பதையும் சற்று யோசித்துப் பார்ப்போம்.\nமக்களுக்கு பிராணனைவிட மானம் பெரிதென்பது அதன் முதலாவது கொள்கையாகும்.\nஎல்லோரும் பிறவியில் சமம் என்பது இரண்டாவது கொள்கையாகும்.\nபெண்களுக்குச் சம உரிமை இருக்க வேண்டுமென்பது மூன்றாவது கொள்கையாகும்.\nஜாதி மத பேதங்கள் தொலையுமட்டும் நாட்டின் ஒற்றுமையையும் எல்லாருடைய நம்மையையும் உத்தேசித்து ஒவ்வொரு ஜாதி மதத்திற்கும் அரசியலில் சரியான பிரதிநிதித்துவம் இருக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்பது நான்காவது கொள்கையாகும்.\nகண்மூடி வழக்கங்களும் மூட நம்பிக்கையும் தொலைய வேண்டுமென்பது ஐந்தாவது கொள்கையாகும்.\nவேதம், சாஸ்திரம், புராணம், பழக்கம் என்றும் காரணங்களால் மனிதனின் பகுத்தறிவை கட்டுப்படுத்தக்கூடிய பார்ப்பனீயம் ஒழிந்து சுயேச்சையும் அறிவும் வளர வேண்டும் என்பது ஆறாவது கொள்கையாகும்.\nஇது போன்ற இன்னும் அநேக கொள்கைகளை சுயமரியாதை இயக்கம் இன்றைய தினம் தாங்கிக் கொண்டு மூலை முடுக்குகளிலெல்லாம் வேலை செய்து வருகிறது.\nஅதில் வேலை செய்பவர்கள் ஒவ்வொருவரும் இதுவரை தன்தன் சொந்தக் காசை செலவு செய்து தொண்டாற்றி வருகின்றார்கள்.\nதிரு. வரதராஜுலுவும் அவர் கூட்டமும் தேசீய விளம்பரத்தால் பிழைப்பது போல் சுயமரியாதை விளம்பரத்தால் யாராவது பிழைக்கின்றார்களா யாருக்காவது இதனால் ஒரு அம்மன் காசு லாபமுண்டா\nஎனவே இம் மாதிரி மக்களுக்கு உண்மையான விடுதலையளித்து அறிவைப் பரவச் செய்யத்தக்க சுயமரியாதை இயக்கம் தொலைய வேண்டுமா அல்லது கூலிகளுக்கும் வயிற்றுப் பிழைப்புக்கும் மாத்திரம் அனுகூலமாயிருந்து நாட்டையும் பாழாக்கும் தேசீயம் தொலைய வேண்டுமா அல்லது கூலிகளுக்கும் வயிற்றுப் பிழைப்புக்கும் மாத்திரம் அனுகூலமாயிருந்து நாட்டையும் பாழாக்கும் தேசீயம் தொலைய வேண்டுமா என்பதைப் பற்றி யோசித்து முடிவாக எது தொலைய வேண்டும் என்பதை உணருமாறு பொது மக்களை வேண்டிக்கொள்ளுகிறோம். திரு. வரதராஜுலோ அவரது கூட்டாளிகளோ மாத்திரமல்லாமல் வேறு யார் இதற்கு தக்க பதிலுரைத்தாலும் வந்தனத்தோடு ஏற்று சமாதானம் சொல்ல தயாராயிருக்கின்றோம்.\n(குடி அரசு - கட்டுரை - 27.05.1928)\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541317967.94/wet/CC-MAIN-20191216041840-20191216065840-00211.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/540415/amp", "date_download": "2019-12-16T05:44:16Z", "digest": "sha1:HBXK26ELMSVHM4W72CGHUAXERJAK7366", "length": 16998, "nlines": 107, "source_domain": "m.dinakaran.com", "title": "Presidential rule in Maratham !! : The Interior Ministry has sent a letter of recommendation from the Union Cabinet to the President for approval | ஆட்சியமைப்பதில் தொடர்ந்து இழுபறி.. மகாராஷ்டிராவில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமலுக்கு வந்தது | Dinakaran", "raw_content": "\nஆட்சியமைப்பதில் தொடர்ந்து இழுபறி.. மகாராஷ்டிராவில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமலுக்கு வந்தது\nமும்பை: மகாராஷ்டிராவில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமலுக்கு வந்தது. மத்திய அரசு பரிந்துரையை ஏற்று குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் உத்தரவிட்டுள்ளார். முன்னதாக மகாராஷ்டிராவில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்தும் மத்திய அமைச்சரவையின் பரிந்துரை கடிதத்தை குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக உள்துறை அமைச்சகம் அனுப்பியது.\nமகாராஷ்டிரா அரசியலில் உச்சகட்ட குழப்பம்\n*288 உறுப்பினர் கொண்ட மகாராஷ்டிரா சட்டப்பேரவைக்கு கடந்த அக்டோபர் 21ம் தேதி தேர்தல் நடைபெற்றது. பா.ஜ 105 இடங்களிலும், சிவசேனா 56 இடங்களிலும் வெற்றி பெற்றன. மற்றொரு கூட்டணியில் இருந்த காங்கிரஸ் 44 இடங்களையும் தேசியவாத காங்கிரஸ் 54 இடங்களையும் கைப்பற்றின.\n*பா.ஜ-சிவசேனா கூட்டணிக்கு ஆட்சி அமைப்பதற்கான பெரும்பான்மை இருந்தும் முதல்வர் பதவி பிரச்னை காரணமாக இந்த கூட்டணியால் ஆட்சி அமைக்க முடியவில்லை. முதல்வர் பதவியை சுழற்சி முறையில் தலா இரண்டரை ஆண்டுகள் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்பதில் சிவசேனா பிடிவாதம் காட்டியது. ஆனால் பா.ஜ அதற்கு மறுத்துவிட்டது.\n*இந்த நிலையில், மாநில ஆளுநர் பகத் சிங் கோஷ்யாரி கடந்த வெள்ளிக்கிழமை தனிப்பெரும் கட்சியான பாஜ.வை ஆட்சி அமைக்க வருமாறு அழைப்பு விடுத்தார். ஆனால் போதிய பலம் இல்லாததால் பாஜ அதற்கு மறுத்து விட்டது.\n*அதைத் தொடர்ந்து இரண்டாவது பெரிய கட்சியான சிவசேனாவை ஆட்சி அமைக்க வருமாறு ஆளுநர் அழைப்பு விடுத்தார். அடுத்த 24 மணி நேரத்தில், அதாவது நேற்று இரவு 7.30 மணிக்குள் முடிவை தெரிவிக்கும்படியும் ஆளுநர் கூறியிருந்தார்.\n*சிவசேனாவிடம் 56 எம்.எல்.ஏ.க்கள் மட்டுமே இருப்பதால் காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சிகளின் ஆதரவை பெற அக்கட்சி திட்டமிட்டது. முதல்கட்டமாக தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவாரை உத்தவ் தாக்கரே சந்தித்து ஆதரவு கோரினார். அப்போது காங்கிரஸ் எடுக்கும் முடிவை பொறுத்துதான் ஆதரவு தருவது குறித்து முடிவெடுக்க முடியும் என்று சரத் பவார் கூறினார்.\n*இதற்கிடையே, சிவசேனாவுக்கு ஆதரவு தருவது குறித்து கூட்டணிக் கட்சியான தேசியவாத காங்கிரசுடன் மேற்கொண்டு விவாதிப்பது என காங்கிரஸ் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.\n*அதைத்தொடர்ந்து, மகாராஷ்டிராவில் ஆட்சி அமைக்க தேவையான எம்எல்ஏக்களின் ஆதரவை பெற சிவசேனாவுக்கு கூடுதல் நேரம் வழங்க மறுத்த ஆளுநர��, 3வது பெரிய கட்சியான சரத் பவாரின் தேசியவாத காங்கிரசுக்கு அழைப்பு விடுத்தார். பவார் கட்சிக்கு ஆட்சி அமைக்க 24 மணி நேர அவகாசம் அளித்தார் கவர்னர்.\n*இந்த பரபரப்பான சூழ்நிலையில், மராட்டிய மாநிலத்தில் ஆட்சி அமைக்க யாரும் முன்வராத நிலையில், குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்த ஆளுநர் பகத் சிங் கோஷ்யாரி பரிந்துரைத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.\n*சட்டப்பேரவை பதவிக் காலம் முடிந்துவிட்டதால் மராட்டியத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்துமாறு மத்திய அரசுக்கு ஆளுநர் பரிந்துரை செய்துள்ளார்.\n*இதையடுத்து மத்திய அமைச்சரவை கூட்டம் பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மகாராஷ்டிராவில் குடியரசு தலைவர் ஆட்சியை அமல்படுத்த மத்திய அமைச்சரவை பரிந்துரைந்துள்ளது.\n*இதனிடையே மகாராஷ்டிராவில் பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநர் அவகாசம் தரவில்லை என உச்சநீதிமன்றத்தில் சிவசேனா தரப்பில் மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் மனுதாக்கல் செய்துள்ளார்.\n*எனினும் அரசியல் சாசனப்படி ஆட்சி அமைக்க முடியாத சூழல் நிலவுவதாக ஆளுநர் பகத்சிங் கோஷ்யாரி அறிக்கை விடுத்தார்.\n*இறுதியாக மகாராஷ்டிராவில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்தும் மத்திய அமைச்சரவையின் பரிந்துரை கடிதம் குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டது.\n*இதையடுத்து, மத்திய அரசு பரிந்துரையை ஏற்று மகாராஷ்டிராவில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்த குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் உத்தரவிட்டுள்ளார்.தற்போது முதல் மகாராஷ்டிராவில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமலுக்கு வந்தது.\nகுடியுரிமை சட்டத்தை எதிர்த்து போராட்டம்: கைது செய்யப்பட்ட ஜாமியா மிலியா பல்கலைக்கழக மாணவர்கள் விடுதலை..படுகாயமடைந்தவர்கள் ஐ.சி.யு.வில் அனுமதி\nஜனநாயக திருவிழாவில் பங்கேற்க வரும்படி அனைத்து வாக்காளர்களுக்கும் பிரதமர் மோடி அழைப்பு\nவடகிழக்கு பருவமழை அக்டோபர் மாதம் தொடங்கி, டிசம்பர் மாதத்துடன் நிறைவு பெறும்: வானிலை ஆய்வு மையம்\nஜார்க்கண்ட் மாநிலத்தின் 81 தொகுதிகளுக்கான 4-ம் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது\nஊராட்சி பதவிகளுக்கு 1.65 லட்சம் பேர் மனு மனுதாக்கல் இன்று முடிகிறது: ஏலம் எடுப்பதை தடுக்க 27 ஐஏஎஸ் அதிகாரிகள் நியமனம்\nடெல்லியில் குடியுரிமை சட்டத் திருத்தத்தை எதிர்த்து போராட்டம் நடத்திய ஜாமியா மிலியா பல்கலைக்கழக மாணவர்கள் கைது\nகுடியுரிமை திருத்த சட்டத்தை வைத்து காங்கிரசும், அதன் கூட்டணி கட்சிகளும் கலவரத்தை தூண்டுவதாக பிரதமர் மோடி குற்றச்சாட்டு\nகாரைக்குடி அருகே காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று வந்த 6 வயது சிறுமி உயிரிழப்பு\nகுடியுரிமை சட்டத் திருத்தத்துக்கு எதிராக டெல்லியில் நடந்த போராட்டத்தின் போது 3 பேருந்துகளுக்கு தீ வைப்பு\n27 மாவட்டங்களுக்கு தேர்தல் பார்வையாளர்கள் பட்டியலை வெளியிட்டது மாநில தேர்தல் ஆணையம்\nமுதல்வர் எடப்பாடி பழனிசாமி டிசம்பர் 18ல் டெல்லி சென்று பிரதமர் மோடியை சந்திக்க திட்டம்\n13 நாட்களாக உண்ணாவிரதம் இருந்த மகளிர் ஆணைய தலைவிக்கு உடல்நலக் குறைவு: டெல்லி மருத்துவமனையில் அனுமதி\nநேபாளத்தில் பேருந்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்து: 14 பேர் பலி\nபிலிப்பைன்சின் மிந்தானோ வட்டாரத்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோலில் 6.8 ஆகப் பதிவு\nசிலைக்கடத்தல் வழக்கு தொடர்பான ஆவணங்களை தமிழக அரசிடம் ஒப்படைத்தார் முன்னாள் சிறப்பு அதிகாரி பொன்.மாணிக்கவேல்...\n2019-ம் ஆண்டுக்கான உலக அழகியாக ஜமைக்கா இளம்பெண் டோனி ஆன்சிங் தேர்வு: அவருக்கு கடந்த ஆண்டு அழகி பட்டம் வென்ற வெனீசா கிரீடம் சூட்டினார்\nஆந்திராவில் சமீபத்தில் நிறைவேற்றப்பட்ட திஷா மசோதாவை நாடு முழுவதும் அமல்படுத்த வேண்டும்: பிரதமர் மோடிக்கு டெல்லி மகளிர் ஆணைய தலைவி கடிதம்...\nநிர்பயா பாலியல் வழக்கு குற்றவாளிகளை தூக்கிலிட தன்னை அனுமதிக்க வேண்டும்: அமித்ஷாவுக்கு வீராங்கனை வர்த்திகா சிங் ரத்தத்தில் கடிதம்\nபொருளாதார மந்தநிலை, வேலைவாய்ப்பின்மை உள்ளிட்ட பிரச்சனைகளை திசைதிருப்ப குடியுரிமை திருத்த சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது: ஸ்டாலின் குற்றச்சாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541317967.94/wet/CC-MAIN-20191216041840-20191216065840-00211.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80_%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE", "date_download": "2019-12-16T04:37:01Z", "digest": "sha1:LZD5STSUQHE2KT3X3AKA3S44LDPQXO4X", "length": 12680, "nlines": 139, "source_domain": "ta.wikipedia.org", "title": "இராஜஸ்ரீ பிர்லா - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nThis இக்கட்டுரை தனித்து விடப்பட்டக் கட்டுரை. வேறு எந்தக் கட்டுரையும் இக்கட்டுரையை இணைக்கவில்லை. தொடர்புடைய கட்டுரைகளுடன் இக்கட்டுரையை தயவு செய்து இணைக்கவும்; மற்றக் கட்டுரைகளுடன் இணைப்பதற்காக இணைப்பைத் தேடும் கருவியை பரிந்துரைக்காக பயன்படுத்திப் பாருங்கள். (ஏப்ரல் 2019)\nகுமார் மங்கலம் பிர்லா (மகன்),\nஇராஜஸ்ரீ பிர்லா (Rajashree Birla) ஒரு இந்தியக் கொடையாளர் ஆவார். இவர் பிர்லா குடும்பத்தின் வணிக வம்சாவளியைச் சேர்ந்த \"ஆதித்யா பிர்லா\"வைத் திருமணம் செய்துகொண்டார். 1995 ல் கணவர் இறந்த பிறகு, இராஜஸ்ரீ பெருநிறுவங்களின் சமூக பொறுப்புணர்வுத் துறை மற்றும் தொண்டு துறைகளில் பணிபுரிந்தார், அது அவரது குடும்பத்தினரால் நிதியளிக்கப்பட்ட ஒரு பெரிய நிறுவனமாகும். 2011இல், அவரது சமூக சேவைக்காக இந்திய அரசு மூன்றாவது சிறந்த குடிமகனுக்கு வழங்கப்படும் பத்ம பூசண் விருது வழங்கி அவரை கௌரவித்தது.[1]\n2.1 மற்ற சமூக நடவடிக்கைகள்\nஇராஜஸ்ரீ 1948இல் இந்தியாவிலுள்ள தமிழ்நாட்டைச் சேர்ந்த மதுரையில் வடமேற்கு இந்தியாவில் உள்ள ராஜஸ்தானின் ஒரு புகழ் பெற்ற ஒரு குடும்பத்தில் பிறந்தார். இவரது தந்தை ராதாகிஷன் ஃபோம்ரா,[2] பர்மா ஷெல் நிறுவனத்தின் முகவராக இருந்தார்,[3] தாயார் பார்வதி தேவி ஃபோம்ரா ஒரு இல்லத்தரசியாவார், இவர்கள் குடும்பத்தினர் மார்வாரி வைசியர்கள் மற்றும் மகேஸ்வரி உப ஜாதியைச் சார்ந்தவர்கள் ஆவர்.\nஇராஜஸ்ரீ பிர்லா 2006 ஆம் ஆண்டு புனேயில் 2006 ஆம் ஆண்டு, 30 மில்லியன் அமெரிக்க டாலர் செலவில், 325 படுக்கைகள் கொண்ட மருத்துவமனையான ஆதித்ய பிர்லா மெமோரியல் மருத்துவமனையை நிறுவியுள்ளார், இது 18 ஏக்கர் நிலப்பரப்பில் பரவியுள்ள இம்மருத்துவமனை சமூக முயற்சிகள் மற்றும் கிராமப்புற மேம்பாட்டுக்கான ஆதித்யா பிர்லா மையத்தால் நிர்வகிக்கப்படுகிறது மற்றும் ஆதித்யா பிர்லா அறக்கட்டளை மூலம் நிதியளிக்கப்படுகிறது.\nஇராஜஸ்ரீ பிர்லா அரசு சார்பற்ற அமைப்புடன் இணைந்து செயல்படுகிறார், அவர் ஹாபிடேட் ஃபார் ஹியுமானிட்டி என்ற நிறுவனத்துடன் நெருங்கிய தொடர்பு வைத்திருக்கிறார். 2012 இல் ஆசிய பசிபிக் மற்றும் உலகளாவிய குழுக்களின் பிலிப்பைன்ஸ் மானிலா மாநாட்டில் கலந்து கொண்டார். அதே வருடத்தில், மகேந்திரசிங் தோனி போன்ற புகழ்பெற்ற துடுப்பாட்ட குழுமத்தை நிறுவனங்களின் முயற்சிகளுக்காக 2 மில்லியன் டாலர்கள் தொகை திரட்டினார். அவர் ₹ 100 மில்லியனுக்கான பங்களிப்பை ஹாபிடேட் ஃபார��� ஹியுமானிட்டி என்ற நிறுவனத்திற்கு ஏற்பாடு செய்துள்ளார்.[3] இராஜஸ்ரீ பிர்லா ராஜஸ்தானிலுள்ள பிலானியில் தனது கணவருக்கு நினைவுச்சின்னம் கட்டியுள்ளார். மேலும் புனேயில் ஒரு கோயில் கட்டுவதற்கு முயல்கிறார்.\n20 ஆம் நூற்றாண்டு இந்தியத் தொழிலதிபர்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 22 ஏப்ரல் 2019, 16:47 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541317967.94/wet/CC-MAIN-20191216041840-20191216065840-00211.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/dharmapuri/2014/jul/06/%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%95%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4-931795.html", "date_download": "2019-12-16T05:20:38Z", "digest": "sha1:73YHGA3QGD7DJ2AZMVBDBOLUXSVKP3WY", "length": 7161, "nlines": 108, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "மனைவியைத் தாக்கிய கணவர் கைது- Dinamani\nதொழில் மலர் - 2019\n05 டிசம்பர் 2019 வியாழக்கிழமை 06:26:47 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் தருமபுரி தருமபுரி\nமனைவியைத் தாக்கிய கணவர் கைது\nBy தருமபுரி | Published on : 06th July 2014 03:28 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nதருமபுரியில் குடும்பத் தகராறில் மனைவியைக் கட்டையால் தாக்கிய கணவர் சனிக்கிழமை கைது செய்யப்பட்டார்.\nகிருஷ்ணகிரி மாவட்டம், அஞ்செட்டியைச் சேர்ந்தவர் நஞ்சுண்டன் (27). தொழிலாளியான இவருக்கும், மீனாவுக்கும் (25) 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. குடும்பப் பிரச்னை காரணமாக தம்பதியரிடையே அடிக்கடி தகராறு ஏற்படுமாம்.\nஇந்தநிலையில், தருமபுரி பிடமனேரியில் உள்ள சகோதரர் வீட்டில் தங்கியிருந்த மீனாவைக் குடும்பம் நடத்த வருமாறு நஞ்சுண்டன் சனிக்கிழமை அழைத்தாராம். அப்போது இருவருக்கிடையே தகராறு ஏற்பட்டது. நஞ்சண்டன் தாக்கியதில் தலையில் பலத்த காயமடைந்த மீனா, தருமபுரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.\nஇதுகுறித்து நகரப் போலீஸார் வழக்குப் பதிவு செய்து நஞ்சுண்டனைக் கைது செய்தனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபாலிவுட் ‘ஷோபா’ நடிகை சுமிதா பட்டீலின் எக்ஸ்க்ளூ���ிவ் புகைப்படங்கள்\nநடிகை அஷ்ரிதா ஷெட்டியை மணந்தார் மணீஷ் பாண்டே\nநாடாளுமன்ற தாக்குதல் நினைவு தினம்\nசென்னை சா்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்படும் படங்கள்\nஹீரோ படத்தின் டிரைலர் வெளியீடு\nடகால்டி படத்தின் டீஸர் வெளியீடு\nவிண்ணில் பாய்ந்தது பி.எஸ்.எல்.வி. சி-48\nநா ஒருத்திகிட்ட மாட்டிகிட்டேன் பாடல் லிரிக் வீடியோ\nஇந்த வாரம் (டிச.6 - 12) எந்த ராசிக்கு யோகம்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541317967.94/wet/CC-MAIN-20191216041840-20191216065840-00211.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-villupuram/puducherry/2018/jun/19/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%8F%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-2942611.html", "date_download": "2019-12-16T05:19:53Z", "digest": "sha1:GZZMIV5ZDDI32BUE777R2X5E5A5JHPEV", "length": 9531, "nlines": 110, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "முத்தியால்பேட்டையில் சாராயக் கடைகளுக்கான ஏலத்தை ரத்து செய்யக் கோரிக்கை- Dinamani\nதொழில் மலர் - 2019\n05 டிசம்பர் 2019 வியாழக்கிழமை 06:26:47 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் விழுப்புரம் புதுச்சேரி\nமுத்தியால்பேட்டையில் சாராயக் கடைகளுக்கான ஏலத்தை ரத்து செய்யக் கோரிக்கை\nBy புதுச்சேரி, | Published on : 19th June 2018 08:44 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nமுத்தியால்பேட்டையில் சாராயக் கடைகளுக்கான ஏலத்தை ரத்து செய்ய வேண்டும் என்று துணைநிலை ஆளுநரிடம் அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கோரிக்கை விடுத்தனர்.\nஇது குறித்து ஆளுநர் கிரண் பேடியிடம், புதுவை முத்தியால்பேட்டை எம்எல்ஏ வையாபுரி மணிகண்டன் திங்கள்கிழமை அளித்த மனு:\nமத்திய அரசின் பொலிவுறு நகர திட்டத்தின் கீழ் புதுச்சேரியில் முத்தியால்பேட்டை தொகுதி அபிவிருத்தி செய்யப்படவுள்ளது. பொலிவுறு திட்டம் அபிவிருத்தி திட்டத்தின்படி தொகுதியில் சாராயக் கடைகள் அகற்றப்பட வேண்டும். இதனால் இத்தொகுதியில் இருந்த 2 சாராயக் கடைகளுக்கு மறு ஏலம் விடப்படக்கூடாது என முடிவு செய்து, ஏலத்தில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுஅரசிதழிலும் தகவல் வெளியிடப்பட்டிருந்���து.\nஇந்த நிலையில் புதுச்சேரியில் நடத்தப்பட்டு வரும் 86 சாராயக் கடைகளுக்கு செவ்வாய்க்கிழமை (ஜூன் 19) ஏலம் விட கலால்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதில் ஏற்கெனவே விலக்கு அளிக்க வேண்டும் என முடிவெடுக்கப்பட்ட முத்தியால்பேட்டையில் உள்ள 2 சாராயக் கடைகளுக்கும் மீண்டும் ஏலம் விட முடிவெடுத்திருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. இது எனக்கும், தொகுதி மக்களுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nபொதுவாக சாராயம், கள்ளுக் கடைகள் மக்கள் நடமாட்டம் இல்லாத பகுதிகளில்தான் நடத்தப்பட வேண்டும். ஆனால், முத்தியால்பேட்டை நகரப் பகுதியில் அமைந்துள்ளது.\nசாராயக் கடைகளினால் மத்திய அரசின் திட்டமான ஸ்மார்ட் சிட்டி திட்ட வளர்ச்சியும் கிடைக்காமல் போய்விடுமோ என்ற அச்சமும் நிலவுகிறது. எனவே, ஆளுநர் உடனடியாக இந்த விஷயத்தில் தலையிட்டு ஏற்கெனவே திட்டமிட்டபடி முத்தியால் பேட்டையில் உள்ள 2 சாராயக் கடைகளுக்கான ஏலத்தை ரத்து செய்ய வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபாலிவுட் ‘ஷோபா’ நடிகை சுமிதா பட்டீலின் எக்ஸ்க்ளூசிவ் புகைப்படங்கள்\nநடிகை அஷ்ரிதா ஷெட்டியை மணந்தார் மணீஷ் பாண்டே\nநாடாளுமன்ற தாக்குதல் நினைவு தினம்\nசென்னை சா்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்படும் படங்கள்\nஹீரோ படத்தின் டிரைலர் வெளியீடு\nடகால்டி படத்தின் டீஸர் வெளியீடு\nவிண்ணில் பாய்ந்தது பி.எஸ்.எல்.வி. சி-48\nநா ஒருத்திகிட்ட மாட்டிகிட்டேன் பாடல் லிரிக் வீடியோ\nஇந்த வாரம் (டிச.6 - 12) எந்த ராசிக்கு யோகம்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541317967.94/wet/CC-MAIN-20191216041840-20191216065840-00211.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/cinema/review/2019/06/20185040/1247350/Men-in-Black-International-Review-in-Tamil.vpf", "date_download": "2019-12-16T05:04:23Z", "digest": "sha1:D52TMNRJCGNZOWYDVUKHLNAPUGY2MF6A", "length": 9061, "nlines": 82, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Men in Black International Review in Tamil", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nஏலியன்களுடன் சண்டைபோடும் எம்.ஐ.பி - மென் இன் பிளாக் இன்டர்நேஷனல் விமர்சனம்\nஎம்.ஐ.பி-யின் வெற்றி பாகங்கள் வரிசையில், கிறிஸ் ஹெம்ஸ்வொர்த், டெஸ்ஸா தாம்சன் நடிப்பில் வெளியாகி இருக்கும் மென் இன் பிளாக் இன்டர்நேஷனல் படத்தின் விமர்சனம்.\nசிறுமி டெஸ்ஸா த���ம்சன் சிறு வயதில் இருக்கும் போது ஏலியன்களை பார்க்கிறார். பெற்றோர்கள் இவளது நினைவுகளை அழிக்காமல் விட்டுவிடுகிறார்கள். வளர்ந்தவுடன் எம்.ஐ.பி குழுவில் சேர நினைத்து அவர்களையும் கண்டு பிடிக்கிறாள். ஏற்கனவே அதற்கான பயிற்சியில் தேர்ச்சி பெற்றதால் எம்.ஐ.பி ஏஜென்ட் ஆக வேலை கிடைக்கிறது.\nலண்டனில் வன்கஸ் என்னும் ஏலியனை சந்திப்பதற்காக கிறிஸ் ஹெம்ஸ்வார்துடன் செல்கிறார் டெஸ்ஸா. அங்கு வன்கஸை இரட்டை ஏலியன்கள் தாக்குகிறார்கள். இதில் வன்கஸ் உயிரிழக்கும் நிலையில், ரத்தினகல் ஒன்றை கொடுத்து, எம்.ஐ.பி-யில் ஒரு பிரச்சனை இருப்பதாகவும் சொல்லி இறக்கிறார்.\nஇறுதியில் எம்.ஐ.பி.-யில் இருக்கும் பிரச்சனையை கிறிஸ் ஹெம்ஸ்வொர்த், டெஸ்ஸா இருவரும் கண்டுபிடித்தார்களா வன்கஸை கொலை செய்த இரட்டை ஏலியன்கள் யார் வன்கஸை கொலை செய்த இரட்டை ஏலியன்கள் யார் எதற்காக கொலை செய்தார்கள்\nஅவெஞ்சர்ஸ்: எண்ட் கேமில் தொப்பையும், பீருமாக காட்சியளித்த கிறிஸ் ஹெம்ஸ்வொர்த் இந்தப் படத்தில் ஸ்டைலிஷ், ஹேண்ட்சம் லுக்கில் கவர்ந்திருக்கிறார். கதாநாயகியாக நடித்திருக்கும் டெஸ்ஸா அவருக்கான கதாபாத்திரத்தில் சிறப்பாக நின்று விளையாடுகிறார். தாடி போல் அமர்ந்திருக்கும் குட்டி ஏலியன், இரட்டை ஏலியன் என பட முழுக்க 3டி விருந்து படைத்திருக்கிறார்கள். ஆக்‌ஷன் காட்சிகள் அனைத்தும் சிலிர்க்க வைக்கிறது.\nஇதற்கு முன், மென் இன் பிளாக் மூன்று பாகங்கள் வெளியாகி இருக்கிறது. நான்காவது பாகமாக இந்த படம் வெளியாகி இருக்கிறது. வேற்றுக் கிரக உயிரினங்களுடன் நடக்கும் அதிரடி சண்டைக் காட்சிகளும் நகைச்சுவையும் கலந்து இப்படத்தை கொடுத்திருக்கிறார்கள்.\nமுந்தைய பாகங்கள் வரிசையில் இந்தப் படமும் ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்திருக்கிறது. ஒளிப்பதிவும், பின்னணியும் அருமை. எம்.ஐ.பி ரசிகர்களுக்கு ஏற்றவாறு சுவாரஸ்யமாக அமைந்திருப்பது சிறப்பு.\nமொத்தத்தில் ‘மென் இன் பிளாக் இன்டர்நேஷனல்’ மைண்ட் ப்ளோயிங்.\nMen in Black International | Men in Black International Review | மென் இன் பிளாக் இன்டர்நேஷனல் | மென் இன் பிளாக் இன்டர்நேஷனல் விமர்சனம்\nஜுமான்ஜி உலகிற்குள் செல்லும் நண்பர்கள் என்ன ஆனார்கள் - ஜுமான்ஜி தி நெக்ஸ்ட் லெவல் விமர்சனம்\nஇழந்த ஆட்சியையும், உரிமையையும் மீட்க போராடும் மும்முட்டி - மாமாங்கம் விமர���சனம்\nஅடுத்தடுத்து மர்ம மரணங்கள்..... விடை தேடி அலையும் பரத் - காளிதாஸ் விமர்சனம்\nதந்தையின் கனவை நிறைவேற்ற துடிக்கும் மகன் - சாம்பியன் விமர்சனம்\nஇரண்டு பெண்களிடம் சிக்கி தவிக்கும் ஜெய் - கேப்மாரி விமர்சனம்\nகொள்ளையர்களை சுட்டுப்பிடித்தாரா மிஷ்கின் - சுட்டுப்பிடிக்க உத்தரவு விமர்சனம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541317967.94/wet/CC-MAIN-20191216041840-20191216065840-00211.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/national/politics/74049-nitin-gadkari-takes-a-jibe-at-shiv-sena-congress-ncp-alliance-says-their-govt-won-t-last-six-months.html", "date_download": "2019-12-16T05:14:51Z", "digest": "sha1:M6QFESW4JJSR5QDV3JTXU3UPQGKLRNJ5", "length": 11813, "nlines": 135, "source_domain": "www.newstm.in", "title": "மகாராஷ்டிரா : முக்கட்சிகளின் கூட்டணி ஆட்சி நீடிக்காது - நிதின் கட்கரி!!! | Nitin Gadkari takes a jibe at Shiv Sena, Congress-NCP alliance; says their govt won't last six months", "raw_content": "\nபிலிப்பைன்சில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் - சுனாமி எச்சரிக்கையா என மக்கள் பீதி..\nகாதலனை கரம் பிடிக்க நாடகமாடிய பெண்.. பேய் ஓட்டிய திருநங்கை\nசிறுமியை கடத்தி திருமணம் செய்ய முயற்சி.. பெற்றோருடன் காதலன் கைது\nசாலை விபத்தில் தாய், மகள் உயிரிழப்பு.. தவித்த சிறுவன்\nரூ.1000 ரூபாய் ரொக்கம் மற்றும் பொங்கல் பரிசு... இந்த வாரம் உங்கள் கைகளில்\nமகாராஷ்டிரா : முக்கட்சிகளின் கூட்டணி ஆட்சி நீடிக்காது - நிதின் கட்கரி\nமகாராஷ்டிராவில் சிவசேனாவுடன் இணைந்து காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் ஆட்சி அமைப்பதாக தகவல்கள் வெளிவருகின்ற போதும், இதுவரை உறுதியான அறிவிப்பு எதுவும் வெளியாகாத நிலையில், அப்படி ஆட்சி அமைத்தாலும், அது 6 மாதத்திற்கு மேல் நீடிக்காது என்று கூறியுள்ளார் மத்திய அமைச்சரும் பாஜக தலைவருமான நிதின் கட்கரி.\nமகாராஷ்டிரா மாநிலத்தில் சிவசேனாவுடன் இணைந்து ஆட்சி அமைப்பதற்கு காங்கிரஸ் மற்றும் என்.சி.பி கட்சிகள் சம்மதம் தெரிவித்திருப்பதை தொடர்ந்து, இன்று மூன்று கட்சிகளின் தலைவர்களும் சந்திக்கவுள்ள நிலையில், இந்த சந்திப்பை தொடர்ந்து ஆட்சி அமைப்பது குறித்த தீர்மானம் எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nஇந்நிலையில், இந்த மூன்று கட்சிகளின் கொள்கைகளில் பல்வேறு வேறுபாடுகள் உள்ளதென்றும், பாஜக வை ஆட்சியில் அமர விட கூடாது என்ற நோக்கத்துடன் மட்டுமே இணையும் இந்த முக்கட்சிகளின் கூட்டணி 6 முதல் 8 மாதங்கள் கூட நிலைக்காது என்று கூறியுள்ளார் பாஜக தலைவரும் மத்திய அமைச்சருமான நிதின் கட்கரி.\nஇதை தொடர்ந்து, இந்த முக்கட்சிகளின் கூட்டணி ஆட்சி அமைக்கப்படாத பட்சத்தில் மகாராஷ்டிராவில் பாஜகவின் ஆட்சியை எதிர்பார்க்கலாமா என்ற கேள்விக்கு, கட்சி உறுப்பினர்கள் அனைவருடனும் கலந்துரையாடிய பின்னரே இந்த கேள்விக்கு விடையளிக்க முடியும் என்று கூறியுள்ளார் நிதின் கட்கரி.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nமுன்னாள் பிரதமர்களுக்கு இனி எஸ்பிஜி பாதுகாப்பு இல்லை\nதங்கம் சவரனுக்கு ரூ.72 உயர்ந்தது\nபகல்-இரவு டெஸ்ட்: வங்கதேசம் 106 ரன்களில் சுருண்டது\n1. இந்தியாவிற்கு யாரும் செல்ல வேண்டாம்... உலக நாடுகள் எச்சரிக்கை\n2. இந்தியா முழுமைக்கும் ட்ரெண்ட் ஆகும் ”ஷேம்லெஸ் ஸ்மிருதி” ஹேஷ் டேக்.. ராகுல் காந்தியை எதிர்த்து வாங்கிக் கட்டிய ஸ்மிருதி ராணி\n3. 12 ஆண்டுகளுக்கு பின் இளம்பெண்ணின் உடலை தோண்டி எடுத்து விசாரிக்கும் சிபிஐ..\n4. லாட்டரியால் தற்கொலை செய்யவில்லை போலீசார் சொன்ன பகீர் காரணங்கள்\n5. பான் எண்ணுடன் ஆதாரை இணைக்க கடைசி வாய்ப்பு.. எளிதாக இணைக்கும் வழிமுறை..\n6. ஜெ வரலாறு ‘குயின்’ கதையில் முத்தக்காட்சி அரசியல் வட்டாரத்தில் பெரும் சர்ச்சை\n7. சட்டசபைத் தேர்தலில் போட்டியில்லை ரஜினியின் திடீர் முடிவு\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nஆட்சியை தக்க வைக்குமா பிஜேபி\nரஜினியின் அரசியலால் காங்கிரசுக்கு எதிர்காலமே கிடையாது\nபெற்ற தாயையே பாலியல் வன்கொடுமை செய்த கொடூர மகன்\nகர்நாடகாவில் ஆட்சியை தக்க வைத்தது பாஜக\n1. இந்தியாவிற்கு யாரும் செல்ல வேண்டாம்... உலக நாடுகள் எச்சரிக்கை\n2. இந்தியா முழுமைக்கும் ட்ரெண்ட் ஆகும் ”ஷேம்லெஸ் ஸ்மிருதி” ஹேஷ் டேக்.. ராகுல் காந்தியை எதிர்த்து வாங்கிக் கட்டிய ஸ்மிருதி ராணி\n3. 12 ஆண்டுகளுக்கு பின் இளம்பெண்ணின் உடலை தோண்டி எடுத்து விசாரிக்கும் சிபிஐ..\n4. லாட்டரியால் தற்கொலை செய்யவில்லை போலீசார் சொன்ன பகீர் காரணங்கள்\n5. பான் எண்ணுடன் ஆதாரை இணைக்க கடைசி வாய்ப்பு.. எளிதாக இணைக்கும் வழிமுறை..\n6. ஜெ வரலாறு ‘குயின்’ கதையில் முத்தக்காட்சி அரசியல் வட்டாரத்தில் பெரும் சர்ச்சை\n7. சட்டசபைத் தேர்தலில் போட்டியில்லை ரஜினியின் திடீர் முடிவு\nதடுமாறி கீழே விழுந்தார் மோடி பதறிப் போன பாதுகாப்பு வீரர்கள்\nகாதலனை கரம் பிடிக்க நாடகமாடிய பெண்.. பேய் ஓட்டிய திருநங்கை\nசிறுமியை கடத்தி திருமணம் செய்ய முயற்சி.. பெற்றோருடன் காதலன் கைது\nபாஸ்ட் டேக் (FasTag) கார்டை எப்படி பயன்படுத்துவது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541317967.94/wet/CC-MAIN-20191216041840-20191216065840-00211.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/science/technology/40394-adcase-is-a-high-tech-mobile-airbag-for-your-falling-smartphone.html", "date_download": "2019-12-16T05:19:19Z", "digest": "sha1:5YGOGMEBYOXJCTIYEZ5NLHQXL6DGB6YP", "length": 14087, "nlines": 133, "source_domain": "www.newstm.in", "title": "செல்ஃபோனை பாதுகாக்கும் ஏர்பேக் கேஸ் | ADcase is a high-tech 'mobile airbag' for your falling smartphone", "raw_content": "\nபிலிப்பைன்சில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் - சுனாமி எச்சரிக்கையா என மக்கள் பீதி..\nகாதலனை கரம் பிடிக்க நாடகமாடிய பெண்.. பேய் ஓட்டிய திருநங்கை\nசிறுமியை கடத்தி திருமணம் செய்ய முயற்சி.. பெற்றோருடன் காதலன் கைது\nசாலை விபத்தில் தாய், மகள் உயிரிழப்பு.. தவித்த சிறுவன்\nரூ.1000 ரூபாய் ரொக்கம் மற்றும் பொங்கல் பரிசு... இந்த வாரம் உங்கள் கைகளில்\nசெல்ஃபோனை பாதுகாக்கும் ஏர்பேக் கேஸ்\nஸ்மார்ட்போன் பயன்படுத்தும் பெரும்பாலானோரின் கவலை போன் கீழே விழாமல் கவனமாக பார்த்து கொள்ள வேண்டும் என்பது தான். ஆனால் இனி உங்கள் போன் கீழே விழுந்தாலும் அச்சப்பட தேவையில்லை என்கிறது இந்த புதிய கண்டுபிடிப்பு. இனி செல்ஃபோன் கீழே விழுந்தால் பயமில்லை.\nஸ்மார்ட்போன்கள் இன்றைய இளசுகளுக்கு கவச குண்டலமாகிவிட்டது. தூங்கும்போது, குளிக்கும்போது, சாப்பிடும்போது, சமைக்கும்போது என எந்த வேலை செய்தாலும் ஒரு கண்ணு ஸ்மார்ட்போன் மீதுதான் இருக்கும். அந்த அளவிற்கு ஸ்மார்ட்போன்கள் நம் அன்றாட வாழ்வின் முக்கிய அங்கமாகி விட்டது. ஆசை ஆசையாய் விலை அதிகம் கொடுத்து வாங்கும் செல்போன்கள், கைதவறி கீழே விழுந்தால் மனசு மட்டுமல்ல ஸ்மார்ட்போனும் நொருங்கிவிடும். அப்படி ஸ்மார்ட்போன் கீழே விழுந்துவிட்டால் டிஸ்பிளே ஸ்கேராட்ச் ஆகும் பிறகு என்ன செலவுதான் அப்படியே செலவு செய்து டிஸ்பிளேவை சரி செய்தாலும் போனுக்கு பழைய மவுஸ் இருக்காது.\nஇந்த பிரச்னையால் பாதிக்கப்பட்ட ஜெர்மனியை சேர்ந்த பிலிப் ஃபிரென்செலை பாதுகாப்பான மொபைல் கேஸை வடிவமைத்துள்ளார். ஜெர்மனியின் ஆலன் பல்கலைகழகத்தை சேர்ந்த மாணவர் பிலிப் ஃபிரென்செல், ஆசையாக வைத்திருந்த ஐபோன் கீழே விழுந்து சே���மடைந்திருக்கிறது. போனை சரிசெய்ய அதிகளவு செலவு செய்த போதிலும் பலன் அளிக்கவில்லை. இதனை தொடர்ந்து தான் ஏர்பேக் மொபைல் கேஸை அவர் வடிவமைத்துள்ளார். இந்த மொபைல் கேஸில் போன் கீழே விழுவதை உணரும் சென்சார்கள் பொருத்தப்பட்டுள்ளன. போனின் 4 மூலைகளிலும் சிலந்தியின் கால்கள் போன்ற எட்டு ஸ்பிரிங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. போன் கீழே விழும் போது சென்சார் அதை உணர்ந்து ஸ்பிரிங்குகளை விடுவிக்கும். ஸ்பிரிங்குகள் எதிரெதிர் திசையில் விரிவடைவதால் போன் நேரடியாக தரையில் படாமல் பாதுகாக்கப்படும். பிலிப்பின் இந்த கண்டுபிடிப்பு செல்போன் பயன்பாட்டாளர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.\nதி ஜெர்மன் சொசைட்டி ஆஃப் மேக்ட்ரானிக்ஸ் என்ற நிறுவனம் இந்த கண்டுபிடிப்புக்காக பிலிப் ஃபிரென்செலுக்கு விருது வழங்கி பாராட்டியுள்ளது. தற்போது சோதனையில் இருக்கும் இந்த மொபைல் கேஸ் விரைவில் உரிமம் பெற்று சந்தைக்கு விற்பனைக்கு வரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இதன்விலை 500 டாலர்கள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nஉயர்கல்வி ஆணையம் அமைப்பதை மத்திய அரசு கைவிட வேண்டும்: அன்புமணி\nஅந்தமானில் இரண்டு முறை நிலநடுக்கம்...பீதியில் மக்கள்\nஉச்ச நீதிமன்ற தீர்ப்பு 100க்கு 110% பொருந்தும்: புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி\n1. இந்தியாவிற்கு யாரும் செல்ல வேண்டாம்... உலக நாடுகள் எச்சரிக்கை\n2. இந்தியா முழுமைக்கும் ட்ரெண்ட் ஆகும் ”ஷேம்லெஸ் ஸ்மிருதி” ஹேஷ் டேக்.. ராகுல் காந்தியை எதிர்த்து வாங்கிக் கட்டிய ஸ்மிருதி ராணி\n3. 12 ஆண்டுகளுக்கு பின் இளம்பெண்ணின் உடலை தோண்டி எடுத்து விசாரிக்கும் சிபிஐ..\n4. லாட்டரியால் தற்கொலை செய்யவில்லை போலீசார் சொன்ன பகீர் காரணங்கள்\n5. பான் எண்ணுடன் ஆதாரை இணைக்க கடைசி வாய்ப்பு.. எளிதாக இணைக்கும் வழிமுறை..\n6. ஜெ வரலாறு ‘குயின்’ கதையில் முத்தக்காட்சி அரசியல் வட்டாரத்தில் பெரும் சர்ச்சை\n7. சட்டசபைத் தேர்தலில் போட்டியில்லை ரஜினியின் திடீர் முடிவு\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nஐயப்ப பக்தர் வேடத்தில் திருட்டு-விசாரணையில் அதிர்ந்த காவல்துறையினர்\nபள்ளி மாணவிகளுக்கு இலவச ஸ்மார்ட் ஃபோன்\nசெல்போன் சுவாரஸ்யத்தில் குழந்தையை மாடியில் இருந்து தவறவிட்ட தாய்... சிகிச்சை பலனின்றி பலி..\nஏர்டெல் மற்றும் வோடபோன் ஐடியாவை தொடர்ந்து, கட்டணங்களை உயர்த்தும் ரிலையன்ஸ் ஜியோ\n1. இந்தியாவிற்கு யாரும் செல்ல வேண்டாம்... உலக நாடுகள் எச்சரிக்கை\n2. இந்தியா முழுமைக்கும் ட்ரெண்ட் ஆகும் ”ஷேம்லெஸ் ஸ்மிருதி” ஹேஷ் டேக்.. ராகுல் காந்தியை எதிர்த்து வாங்கிக் கட்டிய ஸ்மிருதி ராணி\n3. 12 ஆண்டுகளுக்கு பின் இளம்பெண்ணின் உடலை தோண்டி எடுத்து விசாரிக்கும் சிபிஐ..\n4. லாட்டரியால் தற்கொலை செய்யவில்லை போலீசார் சொன்ன பகீர் காரணங்கள்\n5. பான் எண்ணுடன் ஆதாரை இணைக்க கடைசி வாய்ப்பு.. எளிதாக இணைக்கும் வழிமுறை..\n6. ஜெ வரலாறு ‘குயின்’ கதையில் முத்தக்காட்சி அரசியல் வட்டாரத்தில் பெரும் சர்ச்சை\n7. சட்டசபைத் தேர்தலில் போட்டியில்லை ரஜினியின் திடீர் முடிவு\nமாணவிகள் மீது கொலைவெறி தாக்குதல் பகீர் கிளப்பும் வீடியோ உள்ளே\nஇலவச லேப் டாப் நாளைக்குள் கிடைச்சுடும்\nபாஸ்ட் டேக் (FasTag) கார்டை எப்படி பயன்படுத்துவது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541317967.94/wet/CC-MAIN-20191216041840-20191216065840-00211.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sathiyam.tv/bjp-used-army-for-election-win-says-nawjodh-singh/", "date_download": "2019-12-16T04:32:52Z", "digest": "sha1:ARDTTFAOVV66EHUQ5G7F7BDLQ3DYKNXG", "length": 20398, "nlines": 176, "source_domain": "www.sathiyam.tv", "title": "பாஜக வெற்றி பெற ராணுவத்தையும் விட்டு வைக்கவில்லை... - மீண்டும் குண்டை போடும் முன்னாள் பாஜக பிரமுகர் - Sathiyam TV", "raw_content": "\nசென்னை செங்குன்றம் அருகேயுள்ள அட்டை மரக்கிடங்கில் திடீர் தீவிபத்து..\nகுப்பைகளை அகற்ற பேட்டரி வாகனங்களுக்கு 13,000 குப்பைத் தொட்டிகள் வாங்க சென்னை மாநகராட்சி திட்டம்..\n“பாஜக டெல்லி போலீஸை பேருந்துகளை எரிக்க பயன்படுத்துகிறது” – புகைப்படங்களை வெளியிட்டு டெல்லி…\nகுடியுரிமை சட்ட திருத்தம் : “போராட்டத்தில் விஷமிகள் குந்தகம் விளைவித்து பஸ்களில் தீவைக்கின்றனர்” –…\n“துயரங்கள் எல்லாம் அருவெறுப்பான ஆசைகளில் இருந்தே பிறக்கின்றன..” LTTE பிரபாகரனின் கடைசி உரை\nகாற்று மாசுவுக்கும் “PM”-க்கும் இடையே உள்ள தொடர்பு..\nஉடற்பயிற்சி அதிகமாக செய்பவர்களா நீங்கள் – டிமென்ஷியா நோயைப்பற்றி தெரிந்துகொள்ளுங்கள்..\n“இனிமே இப்படி பண்ணாதிங்க..” ஸ்லேட் குச்சி சாப்பிடுவதற்கான காரணம் என்ன..\n “தனித்துவமான படங்கள்” | Unique Movies\nமரியானாவில் வாழும் அதிசய இனங்கள் | Rare Species of Mariana Trench\nநாம் வாழும் பூமி – சில சுவாரசிய தகவல்கள் | Interesting Facts About…\nஇப்போ நான் நடிகை.. ஆனால் அப்போ நான் யார் தெரியுமா..\nதேடி வந்த வாய்ப்பு – ‘நோ’ சொன்ன சமந்தா | Samantha | U…\nஅவர் நேர்மையாக கூறியதும் ஒப்புக் கொண்டேன் – நிகிலா விமல்\n16 Dec 2019 – இன்றைய தலைப்புச் செய்திகள் – Today Headlines\n15 Dec 19 – இரவு நேர தலைப்புச் செய்திகள் – 9pm…\n15 Dec 19 – மாலைநேர தலைப்புச் செய்திகள் – Evening Headlines\n12 Noon Headlines – 15 Dec 2019 | நண்பகல் தலைப்புச் செய்திகள்\nநீராதார பிரச்சனைகளை தீர்க்க சமாதானம் பேச விரும்புகிறதா தமிழக அரசு \nசத்தியம் சாத்தியமே :மொழி சார்ந்த அரசியல் தேவையா \nசத்தியம் சாத்தியமே :”நீட் தேர்வு மோசடி விவகாரம்”ஆள்மாறாட்டம் நடந்தது எப்படி”\nசத்தியம் சாத்தியமே :திராவிடக் கட்சிகள் வியூகத்தை மாற்ற வேண்டுமா \nHome Tamil News India பாஜக வெற்றி பெற ராணுவத்தையும் விட்டு வைக்கவில்லை… – மீண்டும் குண்டை போடும் முன்னாள் பாஜக...\nபாஜக வெற்றி பெற ராணுவத்தையும் விட்டு வைக்கவில்லை… – மீண்டும் குண்டை போடும் முன்னாள் பாஜக பிரமுகர்\nகாங்கிரஸ் கட்சியின் பிரதான பிரச்சாரகரும், பாஜகவிலிருந்து வெளியேறி பிரதமர் மோடி மீது கடும் விமர்சனங்களை வைத்து வருபவருமான நவ்ஜோத் சிங் சித்து, தனியார் நாளிதழுக்கு பேட்டி அளித்தார்.\nஅதில் நாட்டில் தற்போது மோடியின் எதேச்சதிகாரம் நடந்து வருகிறது. பாஜக தேர்தலில் வெற்றி பெற ராணுவத்தையும் விட்டு வைக்கவில்லை. மோடி ஆட்சி தோல்வியடைந்த ஆட்சி என்று கடும் விமர்சனங்களை முன் வைத்தார்.\nநாங்கள் அரசியல் சாசனச் சட்டத்தைக் காக்க போராடி வருகிறோம். இந்திய ஜனநாயகத்தைக் காக்கப் போராடி வருகிறோம். மக்களாட்சி என்பது மக்களுக்காக மக்களால் நடத்தப்படும் ஆட்சி, ஆனால் இங்கு மத்தியில் பெரிய கார்ப்பரேட்களின் ஆட்சிதான் நடக்கிறது.\nநாட்டில் ஜனநாயகம் தழைக்க காங்கிரஸ் கட்சிதான் ஒரே வழி. சிபிஐ, ஆர்பிஐ, நீதித்துறை ஆகியவற்றை காக்க வேண்டும்.\nபாஜக இவற்றை சீரழித்து விட்டது. இன்று யாராவது கேள்வி கேட்டால் அவர்கள் தேச விரோதிகள் முத்திரை குத்தப்படுகிறது. தற்போது ஜனநாயகம் என்ற பெயரில் சர்வாதிகாரம் நடந்து கொண்டிருக்கிறது.\nகாங்கிரஸ் ஆட்சிக்கு வந்தவுடன் குறைந்தபட்ச வருவாய் திட்டம் வறுமையை ஒழிப்பதில் முக்கியப் பங்கு வகிக்கும். ஏழைகளுக்கு உணவு, இளையோருக்கு வேலை வாய்ப்பு என்பதுதான் எங்கள் கவனம்.\n‘பாஜக-வின் 5 ஆண்டுகாலம் ஒரு பேரழிவு’\nபாஜகவின் 5 ஆண்டுகால ஆட்சி ஒரு பேரழிவு. வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் பாஜக இன்று அம்பலப்பட்டு நிற்கிறது. பணமதிப்பு நீக்கம் மற்றும் ஜிஎஸ்டி வரலாற்று முடிவுகள் என்று விளம்பரப் படுத்திக் கொண்ட பாஜக இன்று ஏன் அதன் தலைவர்கள் அதை வைத்து ஓட்டு கேட்பதில்லை.\nகடந்த 45 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வேலையின்மை தலைவிரித்தாடுகிறது. என்.எஸ்.எஸ்.ஓ தான் இதைக் கூறுகிறது, ஆனால் இதை பாஜக மறைக்கிறது.\nவளர்ச்சி வளர்ச்சி என்று வந்தார் மோடி, யார் இன்று வளர்ந்துள்ளார்கள் பெரிய கார்ப்பரேட்கள்தான். விவசாயிகள், ஏழைகள் விரக்தியில் உள்ளனர்.\n‘கண்ணாடி வீட்டுக்குள் இருந்து கொண்டு அடுத்தவர்கள் மேல் கல்லெறிந்தால் என்னாகும்\nகாங்கிரஸ் ஆட்சியில்தான் ஊழல், கருப்புப் பணம், பயங்கரவாதம் அதிகரிப்பதாக பாஜக கூறினால் அது கண்ணாடி வீட்டுக்குள் இருந்து கொண்டு அடுத்தவர்கள் மேல் கல்லெறிவது போல்தான்.\n2014-ல் மோடியின் மிகப்பெரிய வாக்கு வங்கி கருப்புப் பணத்தை அயல்நாட்டிலிருந்து பெயர்த்து எடுத்து வந்து ஒவ்வொரு குடிமகன் கணக்கிலும் ரூ.15 லட்சம் போடுகிறேன் என்றார். இன்று நாட்டு மக்களுக்கு பாஜக தெரிவிக்க வேண்டும் எவ்வளவு கருப்புப்பணம் நாட்டுக்குள் திரும்பி வந்தது என்பதை.\nபிரதமர் அலுவலகத்துக்கு முன்னாள் கவர்னர் ரகுராம் ராஜன் வங்கிக் கடன் மோசடிகளில் ஈடுபட்ட பெரிய இடத்தைச் சேர்ந்தவர்கள் பட்டியலை அனுப்பினாரே.. அவர்கள் பெயரை பாஜக அரசு வெளியிடத் தடையாக இருப்பது எது\nபயங்கரவாதம் பற்றி இவர்கள் பேசக்கூடாது. 2014-18-ல் அதிகரித்துள்ளது. ஜம்மு காஷ்மீரில் மட்டும் 1708 பயங்கரவாத சம்பவங்கள் நடந்துள்ளன. உள்நாட்டு பாதுகாப்பில் இந்த அரசு முழு தோல்வியடைந்துள்ளது. புல்வாமா தாக்குதல் குறித்த கேள்விக்கு இந்த அரசு ஏன் பதிலளிப்பதில்லை..\n250 கிலோ ஆர்டிஎக்ஸ் எங்கிருந்து வந்தது ராணுவ வீரர்கள் வாகனம் நகர்ந்து கொண்டிருந்த போது குண்டு கண்டுபிடிப்பாளர்கள் எங்கிருந்தனர் ராணுவ வீரர்கள் வாகனம் நகர்ந்து கொண்டிருந்த போது குண்டு கண்டுபிடிப்பாளர்கள் எங்கிருந்தனர் அங்கு நீங்கள் என்ன தடுக்கிறீர்களா அல்லது தயார் படுத்திக் கொண்டிருந்தீர்களா அங்கு நீங்கள் என்ன தடுக்கிறீர்களா அல்லது தயார் படுத்திக் கொண்டிருந்தீர்களா அல்லது எப்போத��ம் போல் புலம்பலா, முடிந்த பிறகு சரி செய்வீர்களா\nஊழல் பற்றி கூற வேண்டுமெனில்… ரஃபேல் ஊழல் இல்லை என்றால் வேறு எது ஊழல் காங்கிரஸ் ஆட்சியிலிருந்திருந்தால் 126 ரஃபேல் ஜெட்கள் வந்திருக்கும். ஒப்பந்தப் பேச்சுவார்த்தைகளில் பிரதமர் தலையீடு இருந்ததால்தான் அனில் அம்பானிக்குச் சாதகமாகியுள்ளது.\n“பாஜக டெல்லி போலீஸை பேருந்துகளை எரிக்க பயன்படுத்துகிறது” – புகைப்படங்களை வெளியிட்டு டெல்லி துணை முதல்வர் குற்றச்சாட்டு..\nகுடியுரிமை சட்ட திருத்தம் : “போராட்டத்தில் விஷமிகள் குந்தகம் விளைவித்து பஸ்களில் தீவைக்கின்றனர்” – டெல்லி மாணவர்கள்..\nகுடியுரிமை திருத்தச் சட்டம்: தேவைப்பட்டால் மாற்றங்கள் கொண்டு வரப்படும் – அமித்ஷா..\nகுவியும் பெண்கள்.. குழந்தைகள்.. மற்றொரு மெரினா புரட்சியாக மாறுகிறதா அஸ்ஸாம்..\n“நிர்பயா வழக்கு குற்றவாளிகளை தூக்கிலிடு” – மத்திய அரசுக்கு இரத்தத்தில் கடிதம் எழுதிய துப்பாக்கி சுடும் வீராங்கனை..\nரேப் இன் இந்தியா விவகாரம்: “மன்னிப்பு கேட்க நான் ஒன்றும் சாவர்க்கர் அல்ல” – ராகுல் ஆவேசம்..\nசென்னை செங்குன்றம் அருகேயுள்ள அட்டை மரக்கிடங்கில் திடீர் தீவிபத்து..\nகுப்பைகளை அகற்ற பேட்டரி வாகனங்களுக்கு 13,000 குப்பைத் தொட்டிகள் வாங்க சென்னை மாநகராட்சி திட்டம்..\n“பாஜக டெல்லி போலீஸை பேருந்துகளை எரிக்க பயன்படுத்துகிறது” – புகைப்படங்களை வெளியிட்டு டெல்லி...\n16 Dec 2019 – இன்றைய தலைப்புச் செய்திகள் – Today Headlines\n15 Dec 19 – இரவு நேர தலைப்புச் செய்திகள் – 9pm...\nகுடியுரிமை சட்ட திருத்தம் : “போராட்டத்தில் விஷமிகள் குந்தகம் விளைவித்து பஸ்களில் தீவைக்கின்றனர்” –...\n15 Dec 19 – மாலைநேர தலைப்புச் செய்திகள் – Evening Headlines\nகுடியுரிமை திருத்தச் சட்டம்: தேவைப்பட்டால் மாற்றங்கள் கொண்டு வரப்படும் – அமித்ஷா..\nகுவியும் பெண்கள்.. குழந்தைகள்.. மற்றொரு மெரினா புரட்சியாக மாறுகிறதா அஸ்ஸாம்..\n“நிர்பயா வழக்கு குற்றவாளிகளை தூக்கிலிடு” – மத்திய அரசுக்கு இரத்தத்தில் கடிதம் எழுதிய துப்பாக்கி...\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541317967.94/wet/CC-MAIN-20191216041840-20191216065840-00211.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.envazhi.com/thalaivar-rajini-keeping-his-words-for-ever/", "date_download": "2019-12-16T05:56:23Z", "digest": "sha1:HINTAC47NBHKG5YZBSNSMFJBCJS4CTYO", "length": 17801, "nlines": 119, "source_domain": "www.envazhi.com", "title": "எப்பவும் ஒரே பேச்சு… அதான் தலைவர் ரஜினி! | என்வழி", "raw_content": "\nகஜா புயல் பாதித்த 10 குடும்பங்களுக்கு சொந்தப் பணத்தில் வீடு கட்டித் தந்த தலைவர் ரஜினிகாந்த்\nஇமயமலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்\nதலைவர் 168… சூப்பர் ஸ்டார் ரஜினியின் புதிய படம்… அறிவித்தது சன் பிக்சர்ஸ்\nஇந்தித் திணிப்பு… தலைவர் ரஜினி வாய்ஸ்.. அலறியடித்து மறுப்பு தெரிவித்த அமித் ஷா\n20 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அதே கட்டுடலோடு காட்சி தரும் சூப்பர் ஸ்டார் ரஜினி\nகருணாநிதி, ஜெயலலிதா வெற்றிடங்களை ரஜினிகாந்த் மட்டுமே நிரப்புவார்\nபாஜக தேசியத் தலைவர் பதவி கொடுத்தா கூட ரஜினி ஏத்துக்கமாட்டார்\nரசிகர்களை நெகிழ்ச்சியில் கண்கலங்க வைத்த ரஜினி பிஆர்ஓ\nவாக்குத் தந்தபடி கலைஞானத்துக்கு ரூ 1 கோடிக்கு வீடு வாங்கித் தந்த ரஜினி\nரஜினியின் எளிமை, அனைவரையும் சமமாக பாவிக்கும் ஆச்சரியமான அன்பு\nHome Featured எப்பவும் ஒரே பேச்சு… அதான் தலைவர் ரஜினி\nஎப்பவும் ஒரே பேச்சு… அதான் தலைவர் ரஜினி\nஅன்னைக்கு சொன்னதையே இன்னைக்கும் சொல்லும் தலைவர் ரஜினி… இதுக்காகவே இவர் முதல்வர் ஆகலாம்\nசென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாரணாசியில் பேட்ட படப்பிடிப்பில் இருந்த 40 நாட்களும், ரஜினி மக்கள் மன்றம் சுறுசுறுப்பாகச் செயல்பட்டு வந்துள்ளது. ஒவ்வொரு மாவட்டத்திலும், நகராட்சி, ஒன்றியம், பேரூராட்சி, ஊராட்சி மற்றும் இளைஞர் அணி, மகளிர் அணி போன்ற துணை அமைப்புகளுக்கும் நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.\nஒவ்வொரு அறிவிப்பையும் உடனுக்குடன் ரஜினி மக்கள் மன்ற ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டும் வந்துள்ளனர். தற்போது இருக்கும் புதிதாக வந்துள்ள கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் உள்ளிட்ட எந்த அரசியல் கட்சியும், இப்படி அறிக்கைகளை தங்கள் கட்சியின் அதிகாரப்பூர்வ இணையத்தளத்திலோ அல்லது ட்விட்டர் பக்கத்திலோ வெளியிட்டதாகத் தெரியவில்லை.\nரஜினிகாந்த் வெளிப்படைத் தன்மையை அறிமுகப்படுத்தியுள்ளதை இதில் காணமுடிகிறது. அதேபோல், ஒழுங்கு கட்டுப்பாடு சார்ந்த நீக்கங்களும் வெளிப்படையாகவே அறிவிக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளன. இதில் தான் நீக்கப்பட்ட பலருக்கும் நெருடல்கள் ஏற்பட்டுள்ளதாகத் தெரிகிறது. பாராட்டுகள் பப்ளிக்காக இருக்கும் போது தண்டிப்பும் கண்டிப்ப���ம் வெளிப்படையாக இருப்பதும் நியாயம்தானே.. தான் ஒழுங்கு நடவடிக்கைக்கு உட்படக்கூடாது என்று மற்றவர்களுக்கும் ஒரு விழிப்புணர்வையும், முக்கியத்துவத்தையும் உணர்த்துகிறதல்லவா ஒரு சில ஒழுங்கு நடவடிக்கைக்குள்ளானவர்கள் ஊடகங்களுக்கு பால் வார்த்து பேட்டி கொடுத்ததால் ரஜினிகாந்த் நேரடியாகவே சாட்டையை சுழட்டியுள்ளார்.\nஅனைத்து ஒழுங்கு நடவடிக்கைகளும் அவருடைய உத்தரவு பேரிலேயே எடுக்கப்பட்டுள்ளதை உறுதி செய்தவர், பணம் சம்பாதிக்க ரஜினி மக்கள் மன்றத்திற்கு வரவேண்டாம் என்று மீண்டும் கர்ஜித்துள்ளார். கடந்த மே மாதம் அவர் உதித்த முதல் அரசியல் கொள்கையே இது. மீண்டும் ஒரு முறை வலியுறுத்தியுள்ளார். ஒரு சில நிர்வாகிகள் மாவட்ட, நகர, ஒன்றிய பதவிகளுக்கு விலை நிர்ணயித்து வசூலித்ததாக ரஜினி ரசிகர்கள் சிலர் நம்மிடமே வருத்தப்பட்டது உண்டு. நம்மைப் போன்றவர்களுக்கே அது தெரியும் போது மன்றத் தலைவருக்கு தெரியாமல் போகுமா என்ன உறுதியாக தெரிந்ததால் தான் முளையிலேயே கிள்ள நடவடிக்கை எடுத்துள்ளார் போலும்.\nகுடும்பத்தை விட்டு விட்டு மன்றப் பணிகளுக்கு வருவதை வரவேற்க மாட்டேன் என்று மீண்டும் ஒரு முறை வலியுறுத்தியுள்ளார். குடும்பம் பெற்றோர்கள்தான் முதலில் என்று நாற்பது ஆண்டுகளுக்கு மேலாக கூறி வருபவர், அரசியல் கட்சி ஆரம்பித்ததும் நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ளாமல் குடும்பம் முக்கியம் என்கிறாரே இந்த ஒரு காரணத்திற்காகவே பெண்களும் முதியவர்களும் நிச்சயம் ரஜினிகாந்த் கட்சிக்கு வாக்களிப்பார்கள்.\nஅன்றைக்குச் சொன்னைதை மீண்டும் நினைவுபடுத்தி இன்றைக்கும் சொல்கிறாரே.. அதாவது ஒரே சொல் அதே சொல் என்று உறுதியாக இருக்கிறாரே.. அந்த நேர்மை தமிழகம் மட்டுமல்ல இந்தியாவிலேயே வேறு எந்த அரசியல்வாதிக்காவது இருக்கிறதா அந்த நேர்மை தமிழகம் மட்டுமல்ல இந்தியாவிலேயே வேறு எந்த அரசியல்வாதிக்காவது இருக்கிறதா இந்த ஒரு தகுதிக்காவது ரஜினிகாந்த் தமிழக முதல்வர் ஆக வேண்டும்.\nTAGPolitics rajinikanth Tamil Nadu Unique Quality அரசியல் தனித்துவம் தமிழ்நாடு ரஜினிகாந்த்\nPrevious Postஎன்னையும் ரசிகர்களையும் எந்த சக்தியாலும் பிரிக்க முடியாது - தலைவர் ரஜினிகாந்த் Next Postகட்சி தொடங்கும் வேலை 90 சதவீதம் முடிந்துவிட்டது - தலைவர் ரஜினிகாந்த் Next Postகட்சி தொடங்கும் வேலை 90 சதவீதம் முடிந்த���விட்டது - தலைவர் ரஜினிகாந்த் அறிவிப்பு\nகஜா புயல் பாதித்த 10 குடும்பங்களுக்கு சொந்தப் பணத்தில் வீடு கட்டித் தந்த தலைவர் ரஜினிகாந்த்\nஇமயமலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்\nதலைவர் 168… சூப்பர் ஸ்டார் ரஜினியின் புதிய படம்… அறிவித்தது சன் பிக்சர்ஸ்\nகஜா புயல் பாதித்த 10 குடும்பங்களுக்கு சொந்தப் பணத்தில் வீடு கட்டித் தந்த தலைவர் ரஜினிகாந்த்\nஇமயமலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்\nதலைவர் 168… சூப்பர் ஸ்டார் ரஜினியின் புதிய படம்… அறிவித்தது சன் பிக்சர்ஸ்\nஇந்தித் திணிப்பு… தலைவர் ரஜினி வாய்ஸ்.. அலறியடித்து மறுப்பு தெரிவித்த அமித் ஷா\n20 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அதே கட்டுடலோடு காட்சி தரும் சூப்பர் ஸ்டார் ரஜினி\nகருணாநிதி, ஜெயலலிதா வெற்றிடங்களை ரஜினிகாந்த் மட்டுமே நிரப்புவார்\nபாஜக தேசியத் தலைவர் பதவி கொடுத்தா கூட ரஜினி ஏத்துக்கமாட்டார்\nரசிகர்களை நெகிழ்ச்சியில் கண்கலங்க வைத்த ரஜினி பிஆர்ஓ\nவாக்குத் தந்தபடி கலைஞானத்துக்கு ரூ 1 கோடிக்கு வீடு வாங்கித் தந்த ரஜினி\nரஜினியின் எளிமை, அனைவரையும் சமமாக பாவிக்கும் ஆச்சரியமான அன்பு\nகட்சி தொடங்கும் வரை ரஜினி பிஜேபிதான்\nசீனாவில் செப்டம்பர் 6-ம் தேதி ரஜினியின் 2.0 பிரமாண்ட ரிலீஸ்\nவாழ்க்கையை ஈஸியா எடுத்துக்கோ… – தலைவர் ரஜினி சொன்ன குட்டிக்கதை\nDharani Kumar on வாக்குத் தந்தபடி கலைஞானத்துக்கு ரூ 1 கோடிக்கு வீடு வாங்கித் தந்த ரஜினி\nArul on வாக்குத் தந்தபடி கலைஞானத்துக்கு ரூ 1 கோடிக்கு வீடு வாங்கித் தந்த ரஜினி\nchenthil UK on வாக்குத் தந்தபடி கலைஞானத்துக்கு ரூ 1 கோடிக்கு வீடு வாங்கித் தந்த ரஜினி\nM.R.VENKATESH. on ஜென் கதைகள் 24: பார்வையற்றவருக்கு எதற்கு விளக்கு\nJohn on பேட்ட விமர்சனம்\nRamesh on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nMahesh on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nlaksjman on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nArul Nithiyanandham Jeyaprakash on பேட்ட… ரஜினி ரசிகர்களுக்கு நல்ல வேட்டை – எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர்\nArul Nithiyanandham Jeyaprakash on தேவைப்பட்டால் போராளிகளாகவும் மாறுங்கள் தலைவரின் காவலர்களே\nகஜா புயல் பாதித்த 10 குடும்பங்களுக்கு சொந்தப் பணத்தில் வீடு கட்டித் தந்த தலை��ர் ரஜினிகாந்த்\nஇமயமலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்\nதலைவர் 168… சூப்பர் ஸ்டார் ரஜினியின் புதிய படம்… அறிவித்தது சன் பிக்சர்ஸ்\nஇந்தித் திணிப்பு… தலைவர் ரஜினி வாய்ஸ்.. அலறியடித்து மறுப்பு தெரிவித்த அமித் ஷா\n20 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அதே கட்டுடலோடு காட்சி தரும் சூப்பர் ஸ்டார் ரஜினி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541317967.94/wet/CC-MAIN-20191216041840-20191216065840-00212.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nhm.in/shop/1000000027902.html", "date_download": "2019-12-16T04:21:33Z", "digest": "sha1:FBLY7IXYI3ZCDZMGEXZO2J74VDWQJ4T6", "length": 5412, "nlines": 127, "source_domain": "www.nhm.in", "title": "வரலாறு", "raw_content": "\n* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்\n* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nஇந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818\nஇதை வாங்கியவர்கள் வாங்கிய மற்ற புத்தகங்கள்\nஇந்தியக் கலைகள் மானிட ஜாதியின் சுதந்திரம் நட்சத்திர ஓட்டல் உணவுகளை நம் வீட்டிலேயே செய்யலாம்\nபுற்றுநோய் ஒலிப்புத்தகம்: ரிஸ்க் எடு தலைவா மார்க்சின் மூலதனத்திற்கு ஒரு வழிகாட்டி\nமுட்டை சமையல் CHIAPAS பூக்கள் இல்லாத நந்தவனம்\nஅகில இந்திய மில் கவுன்சில்\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541317967.94/wet/CC-MAIN-20191216041840-20191216065840-00212.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thangabalu.com/2016/11/", "date_download": "2019-12-16T04:46:41Z", "digest": "sha1:VGOZW75JKSKKAJDLI7ZZXHM3YSY2RU6E", "length": 27344, "nlines": 369, "source_domain": "www.thangabalu.com", "title": "November 2016 - Tsk Tech AB - Motivation for you", "raw_content": "\nஅதிர்ச்சி தரும் புது சட்டம்\nமோடி அவர்களின் 500,1000 ரூபாய் செல்லாது என்ற திட்டம், அரசியல்வாதிகளுக்கும், செல்வந்தர்களுக்கும் முன்னாடியே தெரியும் என்று வெளிப்படுத்தும் ஆ...\nவிடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன் வாழ்கையின் மெய்சிலிர்க்கும் தருணங்கள்\n\"நான் மேயர் ஆல்ஃப்ரட் துரையப்பாவை சுட்டுக் கொன்றுவிட்டேன். இனி மக்களுக்கான சுதந்திரப் பாதையில்தான் என் கால்கள் பயணிக்கும். உங்களுக்க...\nகடும் திட்டு வாங்கிய மோடி பக்தன். பகீர் சம்பவம்\n”வேலைக்கு போகாம சோறு தண்ணி இல்லாம ரூபாய் நோட்டுகளை மாற்ற வங்கியிலும், ஏடிஏம் இலும் மணி கணக்காக நின்னு நின்னு காலு வலிக்குது” அப்படின்னு நி...\nதுக்ளக் மன்னனின் மறுபிறவியா மோடி\nமுகமது பின் துக்ளக் என்பவர் 14ஆம் நூற்றாண்டில் டெல்லியை ஆண்ட சுலதான் மன்னர். அவர் சரியாக திட்டமிடாமல் கொண்டு வந்த மூன்று திட்டங்கள் என்னென...\nதிட்டமிட்டு கிராமங்களை அழிக்கும் மோடி\nஒட்டுமொத்த மக்கள் தொகையில் கறுப்புப் பணம் பதுக்கியுள்ளவர்களின் எண்ணிக்கை ஐந்து சதவீதத்துக்கும்கீழ்தான். அவங்க மீது மட்டும் தான் மோடி தாக்கு...\nசுப்ரீம் கோர்ட்டில் குட்டு வாங்கிய மோடி\nலோக்பால் சட்டம் தவறு செய்யும் அதிகாரிகளையும், அரசியல்வாதிகளையும் லோக்பால் என்ற அமைப்பு மூலம் விசாரித்து தண்டனை வழஙக வழி வகுக்கும். லோக்பால்...\nகலைஞர் வந்துட்டார். அம்மா எங்கே\nகருணாநிதி அவர்கள் ஒரு மாதத்திற்கு மேலாக உடல்நிலை சரியில்லை. அவர் கட்சிக்காரர்கள் யாரையும் சந்திக்கவில்லை. அவரது உடல் முழுவதும் சிறிய கொப்பள...\nமோடிக்கு 92% மக்கள் ஆதரவு\nமோடி அவர்கள் 500,100 ரூபாய் செல்லாது என்று 8ம் தேதி அறிவித்தார். மக்களின் மனநிலையை அறிவதற்காக தன்னுடைய மொபலை ஆப்பில் 10 கேள்விகள் அடங்கிய க...\nமோடியின் அடுத்த இரண்டு அதிரடிகள் என்ன\n|அடுத்த இரண்டு அதிரடிகள் என்ன\n”கங்கையை சுத்தம் செய்யவே வேண்டாம்” கோர்ட் அதிரடி\nநவம்பர் 17 அன்று times of india வில் வந்த செய்தியை பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். தேசிய பசுமை தீர்ப்பாயம், இந்திய அரசியலமைப்பு சட்டத்தின்...\nநண்பர் ஒருவர் கூறினார்: மோடி தேசத்துக்காக தான் இந்த திட்டத்தை அமல்படுத்தியிருக்கிறார். எந்த ஒரு அரசியல் கட்சியும் செய்ய இயலாத ஒன்றை துணிச...\n500,1000 நோட்டு பிரச்சனை டிசம்பரில் தீருமா\nவங்கி ஊழியர்கள் சிலரிடம் பேசியதில் இருந்து கிடைத்த தகவல்கள் இங்கே... ‘‘2,100 கோடி எண்ணிக்கையிலான 1,000, 500 ரூபாய் நோட்டுகளை மத்திய அரசு த...\n500,1000 நோட்டு பிரச்சனை பாதிக்காத ஒரே கிராமம்\nகுஜராத்தில் அகோடரா என்ற கிராமத்தை ஐசிஐசிஐ வங்கி தத்து எடுத்தது. கிராமத்தை முழுவதுமாய் டிஜிட்டல் மயமாக்குவதும், cashless economy ஆக செய்வதும...\n20 ரூபாயில் மருத்துவம் அதிசய டாக்டர்\nமக்கள் பல பேர் காய்ச்சல் மற்று உடல் உபாதைகள் ஏற்பட்டாலும், மருத்துவர்களிடம் செல்வதில்லை. ஏனென்றால், பெரும்பாலானோர் உண்மையான மருத்துவர்களாக ...\nLabels: Tamil motivation videos, தன்னம்பிக்கை தரும் விடீயோக்கள்\nமக்களை ஏமாற்றும் மோடி திடுக்கிடும் ஆதாரம்\nநவம்பர் 8ம் தேதி பிரதமர் 500, 1000 ரூபாய் செல்லாது என்றார். கடந்த செப்டம்பர் ம���தம் வங்கிகளில் டெபாசிட் செய்த தொகை இரண்டு வருடத்தில் இல்லாத...\n15 நவம்பர் - குஜராத்தில் நடந்த ஒரு விழாவில் பிஜேபியின் தலைவர் அமித் ஷா சில கருத்துகளை வெளியிட்டார். பத்து ஆண்டு கால காங்கிரஸ் ஆட்சியில், மா...\nஏழாயிரம் கோடி கடன் தள்ளுபடி உண்மையா\nபிரபல தொழில் அதிபர் விஜய் மல்லையா வின், 'கிங் பிஷர் ஏர்லைன்ஸ்' நிறுவனம் வாங்கி யிருந்த, 1,200 கோடி ரூபாய் உட்பட, 63 பெரும் பணக்கார...\n15 நவம்பர் - குஜராத்தில் நடந்த ஒரு விழாவில் பிஜேபியின் தலைவர் அமித் ஷா சில கருத்துகளை வெளியிட்டார். பத்து ஆண்டு கால காங்கிரஸ் ஆட்சியில், மா...\nமோடியின் ஆசியுடன் 500 கோடி செலவில் திருமணம்\nமோடி 8ந் தேதி இரவு இந்தியாவில் இருக்கும் பாமர மக்களின் தூக்கத்தை கெடுத்தார் மோடி. அன்று முதல் வங்கியிலும், ஏடிஎம் லிம் காத்திருந்து தவிக்க...\nமோடிக்கு எதிராக துணிச்சலாக சீறும் விஜய்\nமூத்த நடிகர்கள் மக்களின் துன்பத்தை பற்றி கவலையில்லாமல், மோடியின் திட்டத்தை வாய் கூசாமல் பாராட்டினார்கள். கள நிலவரம் வேறு, அவர்கள் பேசுவது வ...\nஜெயலலிதா டொனால்ட் டிரம்ப் என்ன ஒற்றுமை\nஅமெரிக்கா ஜனாதியாக தேர்ந்தெடுக்கபட்டுள்ள டொனால்ட் டிரம்பு, ஜனவரி மாதம் பதவியேற்கிறார். அமெரிக்கா ஜனாதிபதியின் சம்பளம் வருடத்திற்கு 400,000 ...\nமோடிக்கு ரஜினி ஆதரவு - பின்னணி என்ன\na) நவம்பர் 8ந்தேதி இரவு மோடி 500, 1000 ரூபாய் செல்லாது என்றும் புது நோட்டுகளை பெற்றுக் கொள்ள வேண்டும் என்று தெரிவித்தார். b) செய்தி வெளி...\nமோடியின் திட்டத்தை ஆதரிப்பவர்கள் கண்டிப்பாக பார்க்கனும்\nஅரசியல்வாதியோ, தொழிலதிபர்களோ, சினிமா காரங்களோ க்யூவில் நின்று பணம் மாற்றி சென்றதை நீங்கள் பாத்தீங்களா மக்களே அப்படினு கேட்க முடியாது. இன...\nமோடியின் ரகசிய நோக்கம் என்ன\nபுது 500, 2000 ரூபாய் நோட்டுகள் மூலம் கள்ள நோட்டுகள் அழியும். இதில் பாமரன் எவ்வாறு பாதிப்படைகிறான் ஒருவன் 10,000 ரூபாய் வங்கிக்கு எடுத்து...\n500,1000 ரூபாய் - அரசியல்வாதிகளுக்கு முன்னாடியே தெரியும்\n10ந் தேதி ஹிந்து தமிழ் பத்திரிகையை படியுங்கள். ஒரு ஆடிட்டர் சொல்கிறார் - ஒரு மாதத்திற்கு முன், செல்வந்தர் ஒருவர் தன்னிடம் வந்து, ஒரு லட்ச ர...\n500, 1000 ரூபாய் செல்லாது - பாதிப்பு யாருக்கு \nபுது 500, 2000 ரூபாய் நோட்டுகள் மூலம் கள்ள நோட்டுகள் அழியும். இதில் பாமரன் எவ்வாறு பாதிப்படைகிறான் ஒரு��ன் 10,000 ரூபாய் வங்கிக்கு எடுத்து...\nஉலக பிரபல பண மோசடிகள்\nஎதிர்மறை எண்ணங்களை எதிர்கொள்வது எப்படி\nபயத்தில் இருந்து வெளிவருவது எப்படி\nமன அமைதி அடைவது எப்படி\nகணவன் மனைவி ஒற்றுமை பெற எளிய பரிகாரம்\nகணவன் மனைவி வாழ்க்கை பெரும்பாலும் கரடுமுரடாகவே இருக்கிறது. இருவரும் வெவ்வேறு உலகத்தில் வாழ்வதால் இவர்களுக்குள் ஒற்றுமை என்பது அரிதான ஒன்றாகவ...\nகேட்டதை கொடுக்கும் பிரபஞ்ச ரகசியம் தெரியுமா\n நினைத்தது நடந்து விட்டால், கேட்டது கிடைத்து விட்டால் மனிதர்கள் எவ்வளவு மகிழ்ச்சியாய் இருப்பார்கள் என...\nஎப்படி ஆங்கிலத்தில் சரளமாக பேசுவது - ஈசியான 7 டிப்ஸ்\nஆங்கிலம் பேச தெரிந்தால் உலகில் பெரும்பாலான நாடுகளில் வாழ முடியும். ஆங்கிலம் தெரிந்தால், உங்களின் தொழிலை உலகம் முழுக்க கொண்டு செல்ல முடியும்....\nநல்ல எண்ணங்களை வளர்க்க வேண்டிய அவசியம் என்ன\nநேர்மறை எண்ணங்களை நாம் வளர்த்தால் நம் வாழ்வில் வியக்க வைக்கும் மாற்றங்கள் நிகழும். நாம் என்ன நினைக்கிறோமோ அதையே தான் இந்த பிரபஞ்சம் நமக்கு க...\nமூளை சலவை செய்தால் நீங்களும் சாதிக்கலாம்\nவாழ்க்கையில் சாதிக்க வேண்டும் என்ற ஆசை உள்ளவர்கள் மட்டும் மேலே படியுங்க. ”மூளை சலவை என்பது கெட்ட வார்த்தை ஆச்சே மூளை சலவை செய்தால் சாதிக்க...\nஅதிர்ச்சி தரும் புது சட்டம்\nவிடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன் வாழ்கையின் மெய்ச...\nகடும் திட்டு வாங்கிய மோடி பக்தன். பகீர் சம்பவம்\nதுக்ளக் மன்னனின் மறுபிறவியா மோடி\nதிட்டமிட்டு கிராமங்களை அழிக்கும் மோடி\nசுப்ரீம் கோர்ட்டில் குட்டு வாங்கிய மோடி\nகலைஞர் வந்துட்டார். அம்மா எங்கே\nமோடிக்கு 92% மக்கள் ஆதரவு\nமோடியின் அடுத்த இரண்டு அதிரடிகள் என்ன\n”கங்கையை சுத்தம் செய்யவே வேண்டாம்” கோர்ட் அதிரடி\n500,1000 நோட்டு பிரச்சனை டிசம்பரில் தீருமா\n500,1000 நோட்டு பிரச்சனை பாதிக்காத ஒரே கிராமம்\n20 ரூபாயில் மருத்துவம் அதிசய டாக்டர்\nமக்களை ஏமாற்றும் மோடி திடுக்கிடும் ஆதாரம்\nஏழாயிரம் கோடி கடன் தள்ளுபடி உண்மையா\nமோடியின் ஆசியுடன் 500 கோடி செலவில் திருமணம்\nமோடிக்கு எதிராக துணிச்சலாக சீறும் விஜய்\nஜெயலலிதா டொனால்ட் டிரம்ப் என்ன ஒற்றுமை\nமோடிக்கு ரஜினி ஆதரவு - பின்னணி என்ன\nமோடியின் திட்டத்தை ஆதரிப்பவர்கள் கண்டிப்பாக பார்க்...\nமோடியின் ரகசிய நோக்கம் என்ன\n500,1000 ரூபாய் - அரசியல்வாதிகளுக்கு முன்னாடியே தெ...\n500, 1000 ரூபாய் செல்லாது - பாதிப்பு யாருக்கு \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541317967.94/wet/CC-MAIN-20191216041840-20191216065840-00212.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.supeedsam.com/?p=69091", "date_download": "2019-12-16T05:05:23Z", "digest": "sha1:5AYNXHCWTWG3DKBTKIQWKQUB2Z5MBSWW", "length": 10365, "nlines": 78, "source_domain": "www.supeedsam.com", "title": "கிராம சக்தி வேலைத்திட்டம் தொடர்பில் அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கான பயிற்சிச் செயலமர்வு – சுபீட்சம் – Supeedsam", "raw_content": "\nகிராம சக்தி வேலைத்திட்டம் தொடர்பில் அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கான பயிற்சிச் செயலமர்வு\nஜனாதிபதி செயலகத்தினால் மட்டக்களப்பு மாவட்டத்தில் முன்னெடுக்கப்பட்டு வரும் கிராமசக்தி வேலைத்திட்டங்கள் தொடர்பில் அது தொடர்பில் பிரதேச ரீதியில் பணியாளற்றும் உத்தியோகத்தர்க்கான பயிற்சிச் செயலமர்வொன்று நேற்றைய தினம் மாவட்ட செயலகக் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.\nமட்டக்களப்பு மாவட்ட செயலாளர் மா.உதயகுமார் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தின் போது, கிராம சக்தி வேலைத்திட்டம் மாவட்டத்தில் நடைமுறைப்படுத்தபபடும் கராமங்களில் கடமையாற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்.\nஇதன் ஆரம்ப நிகழ்வில், மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் திருமதி சசிகலா புண்ணியமூர்த்தி, பிரதம உள்ளகக்கணக்காளர் திருமதி இந்திரா மோகன், உதவித்திட்டமிடல் பணிப்பாளர் அ.சுதர்சன் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.\nஇதன் போது கிராம மட்டத்தில் நடைபெற்றுவரும் கிராம சக்தி மக்கள் சங்கங்களின் செயற்பாடுகள், திட்டத் தெரிவு, செயற்படுத்தல், எதிர்கால நடவடிக்கைகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் தெளிவுபடுத்தப்பட்டது.\nமட்டக்களப்பு மாவட்டத்தில் இதுவரையில் 42 கிராம சக்தி மக்கள் சங்கங்கள் கம்பனிகளாகப் பதிவு செய்யப்பட்டு அவற்றுக்காக 10 லட்சம் ரூபா வீதம் நிதிகள் வழங்கப்பட்டுள்ளன. இவற்றிலிருந்து வாழ்வாதாரம், ஆற்றல் விருத்தி, உட்கட்டமைப்பு வசதி மேம்படுத்தல் ஆகிய செயற்பாடுகள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன.\nநாடளாவிய ரீதியில் 1000 கிராமங்களில் முன்னெடுக்கப்படும் வறுமையைத் தணிக்கும் திட்டத்திற்கு மட்டக்களப்பு மாவட்டத்தில் 42 கிராமங்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளன. இவற்றில் 28 கிராமங்கள் வறுமைக் கிராமங்களாகவும் 14 கிராமங்கள் உற்பத்திக் கிராமங்களாகவும் இனங்காணப்பட்டுள்ளன.\nஇந்த திட்டம் நடைபெறும் கிராமங்களில் மக்கள் அமைப்புக்கள் உருவாக்கப்பட்டு அவர்களுக்குத் தேவையான திட்டங்களை இனங்கண்டு செயற்படுத்தி பயனடைய வேண்டும் என்பதே இத்திட்டத்தின் நோக்கமாகும்.\nஓவ்வொரு கிராம மக்கள் அமைப்புகளுக்கும் 10 இலட்சம் ரூபா வழங்கப்பட்டுள்ளது. இதில் ஆற்றல் மேம்பாட்டுக்காக 30 சதவீதமும் பிரதேசத்தின் வாழ்வாதாரத்தை ஊக்குவிப்பதற்கு மிகக்குறைந்த வட்டியில் வாழ்வாதார கடன்கள் வழங்க 50 சதவீதமும் உட்கட்டுமானததுக்கு 20 சதவீதமும் ஒதுக்கப்பட்டுள்ளது.\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் கிராம சக்தி என்ற கிராமத்தை வலுவூட்டும் வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. வறுமையை ஒழித்து கிராமத்தை அபிவிருத்தி செய்வதே இந்த வேலைத்திம்டத்தின் முக்கியநோக்கமாகும்.\nகிராம மட்டத்தில் வறுமையை ஒழிப்பதை நோக்காகக் கொண்டு வாழ்வாதார மேம்படுத்தல், ஆற்றல் விருத்தி, உட்கட்டமைப்பு மேம்படுத்தல் உள்ளிட்ட செயற்பாடுகள் இந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படுகின்றது. 2020ஆம் ஆண்டளவில் 5000 கிராமஉத்தியோகத்தர் பிரிவுகளில் வறுமை ஒழிப்பினை மேற்கொள்ள திட்டமிடப்பட்டதாக இக் கிராம சக்தி வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகிறது.\nஇதன் முதல் கட்டமாக 20ஆம் திகதி வியாழக்கிழமை ஆயிரம் கிராமங்கள் திட்டம் நாடு தளுவிய ரீதியில் நடத்தப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.\nPrevious articleமட்டக்களப்பில் மூவினங்களின் பாரம்பரியத்தையும் உள்ளடக்கிய பண்பாட்டு நிகழ்வு\nNext articleஉயர்தரப் பரீட்சையின் பெறுபேறுகள் .\nஆடல்புரிந்து சிறுவர்களையும் மகிழவைத்த முதியோர்கள்.\nபல்லாயிரக்கணக்கான மக்கள் புடை சூழ தான்தோன்றீஸ்வரருக்கு தேரோட்டம்\nஅரோகரா கோஷத்துடன் ஏறியது தாந்தாமலையானுக்கு கொடி\nமண்முனை தென்மேற்கு பிரதேச இலக்கிய விழா\nகொக்கட்டிச் சோலையில் சாதாரணதர பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கு ஆசிவேண்டி விசேட பூசை வழிபாடு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541317967.94/wet/CC-MAIN-20191216041840-20191216065840-00212.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://puradsi.com/india-news-218/", "date_download": "2019-12-16T06:45:08Z", "digest": "sha1:Y444EDBSTJOHQBMM7Z3QFKZNQOQJACI7", "length": 9835, "nlines": 78, "source_domain": "puradsi.com", "title": "தமிழகத்தில் தொடரும் துயரம்… பலத்த மழை காரணமாக வீடு இடிந்து விழுந்ததில் 15 பேர் உயிரிழப்பு..!!! – Puradsi", "raw_content": "\nதமிழகத்தில் தொடரும் துயரம்… பலத்த மழை காரணமாக ���ீடு இடிந்து விழுந்ததில் 15 பேர் உயிரிழப்பு..\nதமிழகத்தில் தொடரும் துயரம்… பலத்த மழை காரணமாக வீடு இடிந்து விழுந்ததில் 15 பேர் உயிரிழப்பு..\nகோயம்பத்தூர் மாவட்டத்தில் பலத்த மழை பெய்த காரணத்தால் வீடு இடிந்து விழுந்ததில் 08 பேர் பரிதாபமாக பலியான நிலையில் கட்டிட இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 15ஆக உயர்ந்துள்ளது. கடந்த இரண்டு தினங்களாக தமிழகத்தின் பல மாவட்டங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. அதன் காரணமாக பள்ளிகளுக்கும், கல்லூரிகளுக்கும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.\nஎமது பதிவுகள் பிடித்தால், Please நமது பேஸ்புக் பக்கத்தினை லைக் செய்யுங்கள்\nமேட்டுப்பாளையம் பகுதியில் நாடூர் கிராமத்தில் பலத்த மழை பெய்ததால் பல வீடுகள் இடிந்து விழுந்தான. இந்த கொடூர சம்பவம் இன்றைய தினம் (திங்கட்கிழமை) காலை நடந்துள்ளது. வீடுகளின் சுவர் இடிந்து விழுந்ததில் வீட்டில் இருந்தவர்கள் இடிபாடுகளில் சிக்கியுள்ளனர்.\nமருத்துவமனையில் வைத்து இளம்பெண்ணுக்கு தாலி கட்டி சிறிது…\nகடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது வீசிய சூறைக்காற்றால்…\nதிருமண நிகழ்வில் நடனமாடுவதை நிறுத்திய இளம் பெண்ணின் முகத்தில்…\nஅந்த இடிபாடுகளில் சிக்கி 2 குழந்தைகள், 10 பெண்கள் மற்றும் 3 ஆண்கள் என 15 உயிரிழந்துள்ளனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக தகவல் அறிந்த தீயணைப்பு மற்றும் மீட்பு குழுவினர் சம்பவ இடத்திற்கு வந்து இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தவர்களின் சடலங்களை மீட்டுள்ளனர். இடிபாடுகளில் இருந்து மீட்கப்பட்ட சடலங்கள் மேட்டுப்பாளையத்தில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அடுத்து, வீட்டில் இருந்த 03 பேரை தேடும் பணி தீவிரமாக இடம்பெற்று வருகின்றது. மேட்டுப்பாளையத்தில் கடந்த 24 மணிநேரத்தில் 180 மிமீ மழை பொழிந்துள்ளது குறிப்பிடத்தக்கது.\nஇளையராஜா முதல், ரஹ்மான் வரை, பழைய பாடல்கள், புதிய பாடல்கள் என 45 வானொலிகள் ஒரே மொபைல் Application இல் கேட்டு மகிழலாம். இங்கே உள்ள Apple Store & Play Store Icon இல் க்ளிக் செய்து Download செய்யுங்கள.\nதிருமணமான மறுநாளே மாரடைப்பால் பலியான புதுப்பெண்..\nதிடீரென கவர்ச்சிக்கு மாறிய அரண்மனை கிளி ஜானு..ஷாக்கில் ரசிகர்கள்..\nபக்கத்து வீட்டிற்கு டிவி பார்க்க சென்ற 5 வயது சிறுமியை…\nஇந்தியாவில் புதிய குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு…\n‘இனி நான் காதலனிடம் பேசமாட்டேன்’ திருநங்கையிடம்…\nகுடும்ப பிரச்சினையால் மாமனாரும் மருமகளும் பூச்சிக்கொல்லி…\nஅனைத்துச் செய்திகளையும் ஒரே க்ளிக்கில் படிக்க, இங்கே க்ளிக் செய்யுங்கள்\nஇளையராஜா முதல், ரஹ்மான் வரை, பழைய பாடல்கள், புதிய பாடல்கள் என 45 வானொலிகள் ஒரே மொபைல் Application இல் கேட்டு மகிழலாம். இங்கே உள்ள Apple Store & Play Store Icon இல் க்ளிக் செய்து Download செய்யுங்கள.\n3D ஒலித் தெளிவில் வானொலி கேட்க இங்கே க்ளிக் செய்யவும்\nபிரியங்காவின் சடலத்துடன் தான் உறவு கொண்டேன் என்னை விட்டு…\n14 வயதில் சூர்யாவுடன் ஜோடியாக நடித்த ஸ்ருதிகாவை நினைவு…\nஉள்ளாடை அணியாமல் சாக்‌ஷி வெளியிட்ட புகைப்படம்..\nஉள்ளாடை அணியாமல் குனிந்து முத்தம் கொடுக்கும் மீரா மிதுன்..\nஅச்சு அசல் சிவகார்த்திகேயன் போல் இருக்கும் நபர்..\nவடக்கு தெற்கு ரயில் பாதை சேவை வழக்க நிலைக்கு…\nபக்கத்து வீட்டிற்கு டிவி பார்க்க சென்ற 5 வயது சிறுமியை…\nதமிழில் பேசி ஒட்டுமொத்த தமிழ் மக்களுக்கும் நன்றி தெரிவித்த…\nதிடீரென வானில் தோன்றிய மூன்று சூரியன்கள்.\nதுளி கூட மேக்கப் இன்றி வெளியான நடிகை ஜோதிகாவின்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541317967.94/wet/CC-MAIN-20191216041840-20191216065840-00212.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thetimestamil.com/2017/08/17/%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0-%E0%AE%87%E0%AE%A4%E0%AE%B4%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F-%E0%AE%86%E0%AE%AA/", "date_download": "2019-12-16T06:27:48Z", "digest": "sha1:XLWEYCLIVW6KSJNJPH2HHIGR3BGFUAJW", "length": 14497, "nlines": 145, "source_domain": "thetimestamil.com", "title": "ஆர்எஸ்எஸ் வார இதழை விட ஆபத்தான உங்கள் பத்திரிகையில் எழுத முடியாது;மன்னித்துக் கொள்ளுங்கள் சமஸ்… – THE TIMES TAMIL", "raw_content": "\nஆர்எஸ்எஸ் வார இதழை விட ஆபத்தான உங்கள் பத்திரிகையில் எழுத முடியாது;மன்னித்துக் கொள்ளுங்கள் சமஸ்…\nLeave a Comment on ஆர்எஸ்எஸ் வார இதழை விட ஆபத்தான உங்கள் பத்திரிகையில் எழுத முடியாது;மன்னித்துக் கொள்ளுங்கள் சமஸ்…\nநான்கு நாட்களுக்கு முன் ஒரு தொலைபேசி அழைப்பு.\nஎதிர்பார்க்கவில்லை. யார் தமிழ் இந்து சமசா எனக் கேட்டு உறுதிப் படுத்திக் கொண்டேன். எப்படி இருக்கீங்க ஹிரண்யா ஆபரேஷன் எல்லாம் முடிந்து குணமாயிட்டீங்களா என விசாரித்தேன். என்ன இருந்தாலும் நான் பணி செய்த கல்லூரியில் படித்த மாணவர் அல்லவா. பாசம்..\nவிஷயத்திற்கு வந்தார். கலைஞர் பொன் விழாவை ஒட்டி திராவிட இயக்கச் சிறப்பிதழ் ஒன்று வெளியிடுகிறார்களாம். இளைஞர்களுக்கு திராவிட இயக்கம் பற்றிய சரியான புரிதலை உருவாக்குவது நோக்கமாம். கட்டுரை ஒன்று கேட்டார்.\nநன்றி சொல்லிவிட்டு நான் சொன்னது:\n” மன்னிக்க வேண்டும். நான் உங்கள் இதழின் மறைமுக அஜென்டா பற்றியும் அதில் நிரப்பப் பட்டுள்ள இந்துத்துவ ஆதரவு சக்திகள் குறித்தும், நீங்கள் உட்பட, தொடர்ந்து விமர்சித்து வருகிறேன். என்னைப் பொருத்த மட்டில் தினமலர் அல்லது விஜயபாரதம் ஆகியவற்றை விட உங்கள் பத்திரிகை ஆபத்தானது என்பது என் கருத்து. அவை வெளிப்படையாக இந்துத்துவத்தை ஆதரிப்பவை. ஆனால் நீங்கள்.. நடுநிலை போலக் காட்டிக் கொண்டு நச்சை பிதுக்கிப் பிதுக்கிக் கட்டுரைகளில் தடவி வைப்பதும் , வெளிப்படையான ஆர்.எஸ்.எஸ் சக்திகளுக்கு முக்கியம் அளித்து மேடை ஏற்றி அழகு பார்ப்பதும். உங்களின் தகுதியை மறந்து உலகத்துக்கே அட்வைஸ் வழங்குவதும்… இன்னும் ஆபத்தானவர்கள் நீங்கள்.\nசாரி.. நான் உங்களை விமர்சித்து எழுதி வருவதால் உங்கள் பத்திரிகை சர்குலேஷன் குறையும் என எதிர்பார்த்துச் செய்யவில்லை. அதெல்லாம் என்னளவில் சாத்தியமில்லை என்பதெல்லாம் எனக்குத் தெரியும். ஆனால் நாங்கள் சொல்வது நியாயமாகத்தான் இருக்கும் என நம்பக் கூடியவர்களும் இங்கு உண்டு. அவர்கள் மத்தியில் உங்களை அடையாளம் காட்டி எச்சரிக்கை செய்வதுதான் என் நோக்கம். அதில் எனக்கு வெற்றி கிடைத்துள்ளது என்பதே என் கணிப்பு.\nநான் உங்கள் பத்திரிக்கையில் எழுத முடியாது சாரி. உடம்பைப் பார்த்துக்கொள்ளுங்கள்…”\nஎன்கிற ரீதியில் முடித்துக் கொண்டேன்.\nஆக ‘தி இந்து’த்துவா திராவிட இயக்க மலர் வெளியிடப் போகிறது. பத்ரி சேஷாத்ரி, பி.ஏ.கிருஷ்ணன், அரவிந்தன் நீலகண்டன், காலச்சுவடு கண்ணன் முதலான திராவிட இயக்கப் பேரறிஞர்கள் கட்டுரைகளுக்கு மத்தியில் திருநாவுக்கரசு போன்ற அறிஞர்களின் ஓரிரண்டு கட்டுரைகளையும் பொதித்து ஒரு ‘இந்து’ த்துவா திராவிட இயக்க மலர் விரைவில் ரெடி.\nதிராவிட இயக்கத்தவர்களே தயாராக இருங்கள். நிறைய உங்களுக்கு அட்வைஸ் கள் வழங்கும் சமஸ் கட்டுரையும் அதில் உண்டு….\nகுறிச்சொற்கள்: ஊடக அரசியல் சமஸ்\nposal எழுதிய எல்லா இடுகைகளையும் பார்க்கவும்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nத டைம்ஸ் தமிழ் இண��யத்துக்கு நன்கொடை தாருங்கள்\nபெண்களுக்கு முழு சம உரிமையை எதிர்பார்க்கிறோம்: கிளாடியா ஜோன்ஸ்\nபெண்கள் செக்ஸ் குறித்து பேசினால் தவறா\nஐஐடி உணவுக்கூடத்தில் மனு தர்ம சாத்திரம்\n“உயர்ந்த மரபணுக்களைக் கொண்ட பிராமணப் பெண்களைக் கவர்வதற்காக மற்ற சாதி ஆண்கள் அலைகிறார்கள்”\n'நீ பெண். அழகு உன்னிடம் இருக்கிறது. அதற்கு மேல் கேட்க உனக்கு தகுதி இல்லை'\nதெலுங்கானா என்கவுண்டர்: இந்திய சமூகத்திற்கு அளிக்கப்பட்ட போலியான ஆறுதல்- நீதி\n: மார்பை அறுத்து எறிந்து போராடிய பெண்ணின் ரத்த வரலாறு...\nடாஸ்மாக் ஒழிப்பு மாநாட்டில் பேசியவர்கள் மீது தேசத்துரோக வழக்கு: ஒன்றாம் வகுப்பு, ஐந்தாம் வகுப்பு மாணவிகள் மீது எஃப் ஐ ஆர்\n தமிழ்ச்சமூகத்துக்கு அவர் என்ன செய்தார்\n“உன் உதிரத்திலும் அந்த காகித நதி ஓடிக்கொண்டே இருக்கட்டும்”: நா. முத்துக்குமார் மகனுக்கு எழுதிய கடிதம்\n“பெருந்தன்மையாக நடந்துகொள்ளுங்கள்” – ஒடுக்கப்பட்ட சமூகத்தின் கூக்குரலும், பாசிச அரசும்: கனகா வரதன்.\n#pen_to_publish2019 போட்டியில் ’பார்வையற்றவன்’ எழுதிய நூதன பிச்சைக்காரர்கள் நாடகம்\nதெலுங்கானா என்கவுண்டர்: இந்திய சமூகத்திற்கு அளிக்கப்பட்ட போலியான ஆறுதல்- நீதி\nஹாலிவுட் முதல் கோலிவுட் வரை: பிற்போக்குத்தனத்துடன் பெண்களின் உறவு சிக்கல் சித்தரிப்புகள்\nநூல் அறிமுகம்: சைபர் சிம்மன் எழுதிய ‘மொபைல் ஜர்னலிசம்’\nPrevious Entry தரமணி: ஓர் ஆணின் பார்வையில் போலி பெண்ணியம்\nNext Entry வாஞ்சிக்கு தேவர் உதவிய ‘கதை’: தி இந்து மட்டுமே காரணமா\n ஸ்விட்சர்லாந்து போன… இல் mei\n ஸ்விட்சர்லாந்து போன… இல் மரகத ராகவ ராஜ்\n ஸ்விட்சர்லாந்து போன… இல் குருசாமிமயில்வாகனன்\nநூல் அறிமுகம்: ‘சாதியப்… இல் தமிழ் பித்தன்\nசிங்களவர்கள் தெலுங்கர்கள் அல்ல… இல் தமிழ் பித்தன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541317967.94/wet/CC-MAIN-20191216041840-20191216065840-00212.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/national/general/74052-not-privatising-railways-only-outsourcing-some-services-piyush-goyal.html", "date_download": "2019-12-16T05:04:03Z", "digest": "sha1:HCRUMNEICLSM3GO6K5JCAUAHTXZRMORH", "length": 12432, "nlines": 129, "source_domain": "www.newstm.in", "title": "ரயில்வே முழுமையாக தனியார் மயமாக்கப்படாது - பியூஷ் கோயல் விளக்கம்!! | Not privatising Railways - only outsourcing some services - Piyush Goyal!!", "raw_content": "\nபிலிப்பைன்சில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் - சுனாமி எச்சரிக்கையா என மக்கள் பீதி..\nகாதலனை கரம் பிடிக்க நாடகமாடிய பெண்.. பேய் ஓட்டிய திருநங்கை\nசிறுமியை கடத��தி திருமணம் செய்ய முயற்சி.. பெற்றோருடன் காதலன் கைது\nசாலை விபத்தில் தாய், மகள் உயிரிழப்பு.. தவித்த சிறுவன்\nரூ.1000 ரூபாய் ரொக்கம் மற்றும் பொங்கல் பரிசு... இந்த வாரம் உங்கள் கைகளில்\nரயில்வே முழுமையாக தனியார் மயமாக்கப்படாது - பியூஷ் கோயல் விளக்கம்\nஇந்திய ரயில்வே முழுமையாக தனியார் மையமாக போவதில்லை என்றும், பயணிகளுக்கு சிறப்பான சேவையை வழங்க வேண்டும் என்பதற்காக சில வணிக மற்றும் ஆன்போர்ட் சேவைகளை மட்டுமே தனியாரிடம் ஒப்படைக்க உள்ளதாகவும் விளக்கமளித்துள்ளார் மத்திய ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல்.\nநாடாளுமன்ற குளிர்கால கூட்டுத்தொடரில் மக்களவையின் கேள்வி நேரத்தில், இந்திய ரயில்வே துறையை தனியார் மயமாக்குதல் குறித்த பல கேள்விகளும் ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் முன்பு வைக்கப்பட்டன. அதற்கு பதிலளித்த அவர், \"இந்தியாவில் அடுத்த 12 ஆண்டுகளில் ரயில்வே துறை மேம்பாட்டிற்காக மட்டும் மத்திய அரசு 50 கோடி ரூபாய் செலவு செய்ய வேண்டியிருக்கும். ஒரு துறையின் மேம்பாட்டிற்காக இத்தனை செலவுகளையும் மேற்கொள்வதென்பது எந்த அரசிற்கும் சிரமம் தான்\" என்று கூறியுள்ளார்.\nமக்களுக்கு தரமான சேவையை வழங்க வேண்டும் என்பது மட்டும் தான் அரசின் விருப்பம், அதற்காக எடுக்கப்பட்டது தான் இந்த முடிவு என்று குறிப்பிட்டுள்ளார். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு புது திட்டங்களை தோன்றும் வண்ணம் உள்ள நிலையில், அனைத்திற்கும் அரசாங்கத்தால் செலவு செய்ய இயலாது. தினசரி பயணிகள் அதிகரித்து வருவதை, அவர்களுக்கு நல்லதொரு பயணத்தை உருவாக்கி தருவது ரயில்வே துறையின் கடமை என்பதால் தான் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.\nமேலும், வணிக ரீதியாகவும் மக்களுக்கு சிறப்பான சேவையை அளிக்கும் பொறுப்பு மட்டுமே தனியார் துறைகளுக்கு உள்ளதென்றும், எப்போதும் போல மக்களின் குறைகளை தீர்ப்பதற்கு ரயில்வே அதிகாரிகள் உள்ளனர் என்றும் உறுதியளித்துள்ளார் பியூஷ் கோயல்.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nமகாராஷ்டிரா : சிவசேனா, காங்கிரஸ், என்.சி.பி தலைவர்கள் சந்திப்பு\nவளைகுடா நாடுகளில் ஓர் நாளைக்கு 15 இந்தியர்கள் உயிரிழப்பதாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் அறிக்கை\n1. இந்தியாவிற்கு யாரும் ச���ல்ல வேண்டாம்... உலக நாடுகள் எச்சரிக்கை\n2. இந்தியா முழுமைக்கும் ட்ரெண்ட் ஆகும் ”ஷேம்லெஸ் ஸ்மிருதி” ஹேஷ் டேக்.. ராகுல் காந்தியை எதிர்த்து வாங்கிக் கட்டிய ஸ்மிருதி ராணி\n3. 12 ஆண்டுகளுக்கு பின் இளம்பெண்ணின் உடலை தோண்டி எடுத்து விசாரிக்கும் சிபிஐ..\n4. லாட்டரியால் தற்கொலை செய்யவில்லை போலீசார் சொன்ன பகீர் காரணங்கள்\n5. பான் எண்ணுடன் ஆதாரை இணைக்க கடைசி வாய்ப்பு.. எளிதாக இணைக்கும் வழிமுறை..\n6. ஜெ வரலாறு ‘குயின்’ கதையில் முத்தக்காட்சி அரசியல் வட்டாரத்தில் பெரும் சர்ச்சை\n7. தமிழகத்தில்... புதிதாக 4 கேந்திரிய வித்யா பள்ளிகள்\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nமறந்துபோய்விட்ட ஐ.ஆர்.சி.டி.சி, ஐடி, பாஸ்வேர்டை மீட்பதெப்படி\nஅசிங்கமான முதல் 10 ரயில் நிலையங்களில் 4 தமிழகத்தில் உள்ளன\nஐ.ஆர்.சி.டி.சி.,யின் தட்கல் ரயில் முன்பதிவிற்கான புதிய விதிமுறைகள்\nரயில் தாமதமாக வந்தால் பயணிகளுக்கு இழப்பீடு: ரயில்வே அமைச்சர் \n1. இந்தியாவிற்கு யாரும் செல்ல வேண்டாம்... உலக நாடுகள் எச்சரிக்கை\n2. இந்தியா முழுமைக்கும் ட்ரெண்ட் ஆகும் ”ஷேம்லெஸ் ஸ்மிருதி” ஹேஷ் டேக்.. ராகுல் காந்தியை எதிர்த்து வாங்கிக் கட்டிய ஸ்மிருதி ராணி\n3. 12 ஆண்டுகளுக்கு பின் இளம்பெண்ணின் உடலை தோண்டி எடுத்து விசாரிக்கும் சிபிஐ..\n4. லாட்டரியால் தற்கொலை செய்யவில்லை போலீசார் சொன்ன பகீர் காரணங்கள்\n5. பான் எண்ணுடன் ஆதாரை இணைக்க கடைசி வாய்ப்பு.. எளிதாக இணைக்கும் வழிமுறை..\n6. ஜெ வரலாறு ‘குயின்’ கதையில் முத்தக்காட்சி அரசியல் வட்டாரத்தில் பெரும் சர்ச்சை\n7. தமிழகத்தில்... புதிதாக 4 கேந்திரிய வித்யா பள்ளிகள்\nதடுமாறி கீழே விழுந்தார் மோடி பதறிப் போன பாதுகாப்பு வீரர்கள்\nகாதலனை கரம் பிடிக்க நாடகமாடிய பெண்.. பேய் ஓட்டிய திருநங்கை\nசிறுமியை கடத்தி திருமணம் செய்ய முயற்சி.. பெற்றோருடன் காதலன் கைது\nபாஸ்ட் டேக் (FasTag) கார்டை எப்படி பயன்படுத்துவது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541317967.94/wet/CC-MAIN-20191216041840-20191216065840-00212.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=2776:2008-08-16-13-39-31&catid=174:periyar", "date_download": "2019-12-16T05:00:04Z", "digest": "sha1:GYS7LVPQ3S2T2AZFT4Z5WEQ5LGGMIKCI", "length": 13529, "nlines": 90, "source_domain": "www.tamilcircle.net", "title": "ஒரு வீடு கட்டி, அரை ஏக்கர் நிலம் கொடுப்பதால், சாதி ஒழிந்து விடாது!", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன��னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nஒரு வீடு கட்டி, அரை ஏக்கர் நிலம் கொடுப்பதால், சாதி ஒழிந்து விடாது\nசமுதாய சீர்திருத்தம் என்பது வெறும் சாதியை பற்றிப் மட்டும் பேசுவது என்பது அல்ல; சமயத்தைப் பற்றியோ, \"அரிஜனங்கள்' என்று கூறப்படுபவர்களைப் பற்றியோ, நிலம் இல்லாதவர்களைப் பற்றியோ பேசுவது முக்கியம் அல்ல. இவை சாதாரண விஷயம். இதற்கெல்லாம் காரணம் எவை என்று பார்க்க வேண்டும். \"அரிஜனங்'களுக்கு வீடு இல்லை என்றால், யார் என்ன பண்ணுவது ஏன் அவர்களுக்கு வீடு இல்லை ஏன் அவர்களுக்கு வீடு இல்லை எனக்கு ஏன் 150 வீடுகள் இருக்கின்றன எனக்கு ஏன் 150 வீடுகள் இருக்கின்றன அரை ஏக்கர் நிலம்கூட ஏழைகளுக்கு இல்லை. ஏன் இல்லை அரை ஏக்கர் நிலம்கூட ஏழைகளுக்கு இல்லை. ஏன் இல்லை ஏன் இந்த நிலை ஒருவனுக்கு 5,000 ஏக்கர் இருக்கின்றது என்றால் எப்படி வந்தது யாரை ஏமாற்றி எழுதி வாங்கினான் யாரை ஏமாற்றி எழுதி வாங்கினான் இந்தச் சீர்கேட்டை ஒழிக்க – பரிகாரம் காண \"அரிஜனங்'களுக்கு வீடு கட்டிக் கொடுப்பதோ, ஏழை மக்களுக்கு அரை ஏக்கர் நிலம் வாங்கிக் கொடுப்பதோ போதுமா\n இந்தக் கோவையை எடுத்துக் கொள்ளுங்கள். இங்கு கொசுத் தொல்லை ஏராளமாக இருக்கின்றது. இதற்குப் பரிகாரம் தேட, ஆளுக்கு ஒரு கொசுவலை வாங்கிக் கட்டிக் கொண்டு படுங்கள் என்று கூறினால் போதுமா உள்ளவன் வலை வாங்கிக் கட்டிக் கொள்ளுகிறான். வசதியற்றவன் வலைக்கு எங்கே போவான் உள்ளவன் வலை வாங்கிக் கட்டிக் கொள்ளுகிறான். வசதியற்றவன் வலைக்கு எங்கே போவான் ஒருவன் யோக்கியமாக இருந்து கொசுவால் வரும் மலேரியா காய்ச்சலுக்குக் கொய்னா தின்றால் போதும் என்று கூறுவானா ஒருவன் யோக்கியமாக இருந்து கொசுவால் வரும் மலேரியா காய்ச்சலுக்குக் கொய்னா தின்றால் போதும் என்று கூறுவானா என்ன சொல்ல வேண்டும் நகரில் சாக்கடை நீர் கசுமாலங்கள் தங்குவதன் காரணமாக கொசு உற்பத்தி பெருகுகின்றது. அதன் மூலம்தான் மலேரியா காய்ச்சல் வருகின்றது. எனவே சாக்கடை நீர் கசுமாலங்களை அப்புறப்படுத்துங்கள். இதன் மூலம்தான் கொசுத் தொல்லை யும், தொற்று நோயையும் ஒழிக்க முடியும் என்றுதானே கூறுவான். இதை விட்டுவிட்டு கொய்னாவும், மருந்தும்தான் சாப்பிட வேண்டும் என்று கூறினால் டாக்டர்தான் பிழைப்பான்.\nசும்மா பணக்காரன் ஏழை என்ற வித்தியாசம் கூடாது என்று கொஞ்சம�� பணத்தைப் பணக்காரனிடம் இருந்து வாங்கிக் கொடுத்தால், பணக்காரன் ஒழிந்து விடுவானா இப்படிச் செய்தால் போதுமா நீங்கள் நன்கு சிந்தித்துப் பார்க்க வேண்டும். நம் நிலைமை வாழ்வு எல்லாம் எதனைப் பொறுத்து இருக்கின்றன நம் கடவுள், மதம், சாஸ்திரம், முன்னோர்கள் நடப்பு இவற்றைத் தானே பொறுத்து இருக்கின்றன நம் கடவுள், மதம், சாஸ்திரம், முன்னோர்கள் நடப்பு இவற்றைத் தானே பொறுத்து இருக்கின்றன நாம் ஏன் சூத்திரன் நாம் ஏன் படிக்கக் கூடாதவன் நாம் ஏன் வீடு இல்லாமலும், நிலம் இல்லாமலும் இருக்கின்றோம். நாம் ஏன் நாள் முழுவதும் பாடுபட்டும் அரை வயிற்றுக் கஞ்சிக்கு வழியில்லாதவர்களாக இருக்கின்றோம். எல்லாம் நம் கடவுள், மதம், சாஸ்திரம் காரணமாகத்தானே\nசமுதாய சீர்த்திருத்தத்திற்கு வந்தவருக்கு எந்தவிதத் தொடர்பும் பற்றும் இருக்கக் கூடாது. கடவுள், மதம், சாஸ்திரம், முன்னோர் நடப்பு ஆகியவற்றில் பற்று இருக்கக் கூடாது. அது மட்டும் அல்ல. நாட்டுப் பற்று, மொழிப் பற்று முதலியனவும் இருக்கக் கூடாது. இந்தப் பற்றுகள் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக மக்கள் மனதில் புகுந்து இருந்தும், இவற்றால் ஒன்றுமே ஆகவில்லை என்றால், நாம் என்ன பண்ண வேண்டும் இந்தப் பற்றுகளை எல்லாம் விட்டு நம் மனதைச் சுத்தம் செய்து கொள்ள வேண்டாமா\nஅடுத்து, அரசியலில் என்னைத் தவிர சன்னிதானம் அவர்களைத் தவிர, மற்றவர்கள் எல்லாம் அரசியலில் நம்பிக்கை உள்ளவர்களாக இருக்கின்றீர்கள். நாட்டில் அரசன்தான் இல்லையே பிறகு யாரைக் குற்றம் கூற அரசியல் என்று பெயர் வைத்துக் கொண்டு இருக்கின்றீர்கள் பிறகு யாரைக் குற்றம் கூற அரசியல் என்று பெயர் வைத்துக் கொண்டு இருக்கின்றீர்கள் நமக்கு யார் ராஜா தாழ்த்தப்பட்ட மக்கள், பிற்படுத்தப்பட்ட மக்கள், ஏழைகள், பிச்சைக்காரர்கள், தற்குறிகள் – இப்படி எல்லோரும்தானே ராஜா இவர்களிடம் ஓட்டு வாங்கிக் கொண்டு வந்து வெற்றி பெற்றுத்தானே ஆள்கின்றார்கள். பிறகு எப்படி தப்பு கூற முடியும்\nஅடுத்து சாதி. சாதி ஒழிப்புக்காக 30 ஆண்டுகளுக்கு மேலாக நாங்கள் பாடுபட்டுக் கொண்டு வருகின்றோம். காமராசர் தமது ஆட்சிக் காலத்தில் நடைமுறையில் சாதி ஒழியும்படியாகத் திட்டம் போட்டு அமல் நடத்தினாரே இன்றும் திட்டம் போட்டுக் கொண்டு உள்ளார். தாழ்த்தப்பட்ட இனத்தில் வந்தவருக்கு���் பெரிய உத்தியோகம் எல்லாம் கொடுக்கின்றார். ஜில்லா சூப்பிரண்டு வேலை கொடுக்கின்றார். பார்ப்பனருக்குச் சர்க்கிள் இன்ஸ்பெக்டர், சப்இன்ஸ்பெக்டர் வேலை கொடுக்கின்றார். உயர் சாதிக்காரன் என்பதால் பார்ப்பன இன்ஸ்பெக்டர், தாழ்த்தப்பட்ட ஜில்லா சூப்பிரண்டை பறைய சூப்பிரண்டே என்றா கூப்பிடுவான் இன்றும் திட்டம் போட்டுக் கொண்டு உள்ளார். தாழ்த்தப்பட்ட இனத்தில் வந்தவருக்குப் பெரிய உத்தியோகம் எல்லாம் கொடுக்கின்றார். ஜில்லா சூப்பிரண்டு வேலை கொடுக்கின்றார். பார்ப்பனருக்குச் சர்க்கிள் இன்ஸ்பெக்டர், சப்இன்ஸ்பெக்டர் வேலை கொடுக்கின்றார். உயர் சாதிக்காரன் என்பதால் பார்ப்பன இன்ஸ்பெக்டர், தாழ்த்தப்பட்ட ஜில்லா சூப்பிரண்டை பறைய சூப்பிரண்டே என்றா கூப்பிடுவான் பறைய சூப்பிரண்டைக் கண்டால் தொடை தட்டி, பார்ப்பான் சலாம் போட்டுத்தானே தீர வேண்டும். மேலும், தாழ்த்தப்பட்டவர்களுக்குக் கலெக்டர் வேலை கொடுக்க இருக்கின்றார். சேலத்தில் இன்று தாழ்த்தப்பட்டவர்தான் கலெக்டர். இப்படிப்பட்ட காரியங்களால்தான் சாதியை ஒழிக்க முடியுமே ஒழிய, ஒரு ஏக்கர், அரை ஏக்கர் நிலம் வாங்கிக் கொடுப்பதாலோ, வீடு கட்டிக்கொடுத்து விடுவதாலோ சாதி ஒழிந்துவிட ஏதுவாகாது.\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541317967.94/wet/CC-MAIN-20191216041840-20191216065840-00212.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thozhirkalam.com/2012/11/blog-post_1372.html", "date_download": "2019-12-16T04:46:28Z", "digest": "sha1:KAYTWAF7QRJRK6IUZCIL5V3QEPIM5XIQ", "length": 10059, "nlines": 63, "source_domain": "www.thozhirkalam.com", "title": "வெள்ளத்தில் மிதக்கும் சூரிய மின் படகுப் பள்ளிகள்! - தொழிற்களம்", "raw_content": "\nHome Unlabelled வெள்ளத்தில் மிதக்கும் சூரிய மின் படகுப் பள்ளிகள்\nவெள்ளத்தில் மிதக்கும் சூரிய மின் படகுப் பள்ளிகள்\nவெள்ளம் என்பது எப்போதாவது வந்தால் பரவாயில்லை பங்களாதேஷ் போன்ற நாடுகளில் எல்லா வருடமும் இது வாடிக்கை ஆகி விட்டது அந்த நேரங்களில் எப்படி பள்ளி நடத்துவது, பள்ளிக்கு செல்வது\nஇதை மனதில் வைத்தே சிதுளை ஸ்வநிர்வார் சங்க்ஸ்த்தா என்கிற தன்னார்வத் தொண்டு நிறுவனம் 2002 இல் ஆரம்பிக்கப் பட்டது. இந்த நிறுவனம் வெள்ளம் பள்ளிகளை சூழ்ந்து கொள்ளும்போது ஒரு முப்பது மாணவர்கள் அமரும் படியான சூரிய மின் படகை பயன் படுத்த ஆரம்பித்தது.இதிலேயே பாடங்கள் நடக்கும்.வருடத்தில் ஏறக்குறைய வருடத்தில் நாலு மாதம் இந்த வெள்ளம் சூழ்ந்த நிலை இருப்பதால் பள்ளி வருவதற்கு மாணவர்களும் தயாராக இருக்க வேண்டுமே இதனால் இந்த மிதக்கும் பள்ளிக்கு வரும் மாணவர்களுக்கு வீட்டுக்கு எடுத்துச் செல்ல சூரிய மின் ஒளி லாந்தர்கள் வழங்கப்படுகின்றன . இவை வறுமை காரணமாக மின் ஒளி இல்லாத வீடுகளிலும் படிக்க உதவும்.\nபள்ளி முடிந்த மாலை வேளைகளில் மாணவர்களின் பெற்றோர்களுக்கு விவசாயம், பொருளாதாரம், உடல் நலம் மற்றும் சுகாதாரம் பற்றிய பயிற்சி வகுப்புகளும் நடக்கின்றன இந்தப் படகுகள் உள்ளூரிலேயே கிடைக்கும் பொருட்களை வைத்து உருவாக்கப் பட்டு கூரை மேல் சூரிய மின் பலகைகள் பொருத்தப் பட்டு மின் ஒளி பெறுகின்றன. ஒவ்வொரு படகிலும் மடிக் கணினியும் இண்டர்நெட்டும் உண்டு. இவற்றில் நான்காவது வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு உண்டான கல்வி வசதிகள் செய்யப் பட்டுள்ளன\nஉயர் பசுமை தொழில் நுட்பத்தைப் பயன் படுத்தி அடாத மழையிலும் விடாது பாடம் நடத்தும் இவர்கள் பணி மிகவும் பாராட்டுக்குரியது\nவெள்ளத்தில் மிதக்கும் சூரிய மின் படகுப் பள்ளிகள்\nஉங்கள் பின்னூட்ட கருத்துகளை இங்கே பதிவு செய்யுங்கள்\nநீங்கள் காணும் கனவுகளின் பலன்களை தெரிஞ்சுக்கனுமா\nகனவுகளும் அதன் பலன்களும் நாம் காணும் ஒவ்வொரு கனவுகளுக்கும் பலன் உண்டு என்று என் பாட்டி சொல்ல கேட்டிருக்கிறேன். ஆனால் எதை...\nகாலை தேநீர் இன்றைய பொழுது, துன்பம் நீங்கி இன்பமாய் கழிய தொழிற்களம் குழு வாழ்த்துகிறது. இன்றைய சிந்தனைத் ...\nஇந்த மூலிகையின் பெயர் ஆடாதோடை. இம் மூலிகையின் மூலம் சளி , ஆஸ்த்துமா , போன்ற பல நோய்கள் குணமாகும். ஆடாதொடையின் வேரினால் இருமல் , அக்கினி ...\nசோற்றுக் கற்றாழையின் மருத்துவ குணங்கள்\nஇது ஒரு அதிசயத் தாவரம் கிராமங்களின் மருந்தகம். இது மனிதரை என்றும் இளமையாக வைப்பதால் குமரி எனப்படுகிறது .சிறந்த அழகு தரும் மூலிகை . ...\nவீட்டிலிருந்தபடியே இணையத்தை பயன்படுத்தி வருமானத்தை அடைய சிறந்த யோசனைகள்\nஅனைவருக்கும் இணையத்தை பயன்படுத்தி பகுதி / முழு நேரமாக வருமானத்தை பெற வேண்டும் என்ற எண்ணம் இருக்கிறது. இணைய தளங்களில் கண்ட விளம்பரங...\nஉணவே மருந்து - நெல்லிக்காய். உணவே மருந்தென இயற்கையின் அற்புதங்களையும், அதிசயங்களையும் ம���ழுமையாகப் பயன்படுத்திக் கொண்டவர்கள் நம் முன்...\nநைட்டியின் விலை 85 மட்டுமே\nசுய உதவிக்குழுக்கள் மற்றும் வீட்டியிருந்தபடியே விற்பனை செய்து வருமானம் அடைய பெண்களுக்கு சிறந்த தொழில் வாய்ப்பை \"லைக் பேசன்ஸ்\" த...\nகோழிபண்ணையில் கொட்டிக் கிடக்கும் இலாபம் சந்தைப்படுத்த அலோசனைகளுடன் தொழிற்களம் பார்வை\nகிராமத்து வீடுகளின் முற்றங்களில் சுற்றித் திரிந்த நாட்டுக்கோழிகளையும் இன்று ப்ரீட் செய்து பண்ணையில் வளர்த்து அதிக அளவில் இலாபத்தை ப...\nபயன்படுத்துங்கள் - ஆதி திராவிடர்களுக்கான தொழிற்கடன்\nஅரசு எத்த்கைய திட்டங்களை அறிவித்தாலும் அது சரியான் முறையில் மக்களுக்கு சென்றடையாவிடில் பலன் இல்லாமல் போகும். 30% முதல் 50 % வரை மானிய...\nகண்டிப்பாக தெரிந்துகொள்ள வேண்டிய இணையதளங்கள் பகுதி 2\nநாம் தினமும் இணையத்தில் பல தளங்களை பார்க்கின்றோம் . சில பிடிக்கலாம் , சில பிடிக்காமல் போகலாம் . ஆனால் அவசர உதவிக்கு சில தளங்களை நா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541317967.94/wet/CC-MAIN-20191216041840-20191216065840-00212.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%85%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AF%E0%AF%81%E0%AE%A4/?vpage=2", "date_download": "2019-12-16T05:22:53Z", "digest": "sha1:O7GVOZHV6DN5Z437E4I7GY3TI2LAVR6E", "length": 7834, "nlines": 58, "source_domain": "athavannews.com", "title": "மக்களை அச்சுறுத்தும் யுத்தகால எச்சங்கள்! | Athavan News", "raw_content": "\nவடக்கு, கிழக்கு மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர எச்சரிக்கை\nடெல்லி போராட்டத்தில் கைது செய்யப்பட்ட 50 மாணவர்களும் விடுதலை\nஅங்கொடை மனநல மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார் சுவிஸ் தூதரக பெண் அதிகாரி\nநிதிநிலை அறிக்கை தொடர்பாக முக்கிய பிரதிநிதிகளுடன் நிர்மலா சீதாராமன் ஆலோசனை\nபிலிப்பைன்ஸ் நிலநடுக்கத்தில் மூவர் உயிரிழப்பு: தொடரும் மீட்பு பணிகள்\nமக்களை அச்சுறுத்தும் யுத்தகால எச்சங்கள்\nஉள்நாட்டுப் போரில் சிதைவடைந்த பகுதிகளை மீளக் கட்டமைக்கும் நடவடிக்கை இடம்பெறுகின்ற போதும், யுத்தத்தின் அடையாளங்கள் பல பகுதிகளில் இன்னும் காணப்படுகின்றன.\nஅந்தவகையில், யுத்தத்தின்போது பயன்படுத்திய வெற்றுக் கூடுகளை அகற்றத் தவறிய படையினரின் செயற்பாடுகள் தொடர்பாக இன்றைய ஆதவனின் அவதானம் சுட்டிக்காட்டுகின்றது.\nயுத்தம் நிறைவுற்று 10 ஆண்டுகள் எட்டப்படும் நிலையில் படையினர் வசமிருந்த காணிகள் ஜனாதிபதியின் உத்தரவினா��் படிப்படியாக விடுவிக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் படையினர் வசமிருந்த பகுதிகளில் யுத்த காலத்தில் பயன்படுத்தப்பட்ட வெடி பொருட்களின் கூடுகள் உள்ளிட்ட பல இராணுவப் பயன்பாட்டு பொருட்கள் அகற்றப்படாமல் காணப்படுவதால் மக்கள் அசௌகரியங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.\nயுத்தம் முடிவடைந்ததும், அங்கு காணப்படும் அனைத்து இராணுவ பயன்பாட்டுப் பொருட்களும் பாதுகாப்பாக அகற்றப்பட்ட வேண்டும் என்பது படை ஒழுக்க முறையில் முக்கியம் பெறுகின்றது.\nஇவ்விடயத்தை பின்பற்ற அப்பகுதியில் முகாம் அமைத்திருந்த படையினர் தவறியுள்ளனர் என்பதை இன்றைய ஆதவனின் அவதானம் சுட்டிக்காட்டுகின்றது.\nகிளிநாச்சி பரந்தன் இரசாயனத் தொழிற்சாலை அமைந்திருந்த காணியின் ஒருபகுதி படையினரால் விடுவிக்கப்பட்டுள்ளது. அப்பகுதியில் இராணுவ பயன்பாட்டுப் பொருட்கள் கைவிடப்பட்டுள்ளன. இவ்வாறு மக்கள் நடமாடும் பகுதிகளில் இராணுவத்துடன் சம்பந்தப்பட்ட பொருட்களை கைவிட்டுச் சென்று ஆபத்தில் முடிவடைந்த பல சம்பவங்களை கடந்த காலங்களில் கண்டுள்ளோம்.\nஇவ்வாறான சம்பவங்கள் எதிர்காலங்களில் பதிவாகக் கூடாது என்பதில் நாம் அதிக கரிசனை கொண்டுள்ளோம். தேசிய பாதுகாப்பு விடயத்தில் சம்மந்தப்பட்டவர்கள் இவ்விடயத்தில் அக்கறை செலுத்த வேண்டும் என்பதையும் இன்றைய ஆதவனின் அவதானம் சுட்டிக்காட்டுகின்றது.\nசெருக்கன்குளத்தினை அபிவிருத்தி செய்யுமாறு கோரிக்கை\nநீர்வளம் கொண்ட நாட்டில் குடிப்பதற்கு நீரில்லை\nநிர்ணய விலையின்றி வவுனியா விவசாயிகள் பாதிப்பு\nஇயற்கை பேரழிவுக்கு வித்திடும் மனித செயற்பாடுகள்\nநான்கு தசாப்தங்களாக அபிவிருத்தியின்றி ஒரு பிரதேசம்\nஎன்று தீரும் இந்த அத்துமீறலும் அபகரிப்பும்\nவடக்கில் தொடரும் உயிரிழப்புகளும் அதிகாரிகளின் அசமந்தமும்\nநான்கு தசாப்தங்கள் பின்தங்கிய நிலையில் ஒரு சமுதாயம்\nஉரிய விலை கிடைக்காமல் அவதியுறும் முல்லைத்தீவு விவசாயிகள்\nவவுனியாவில் திறக்கப்படாத பொருளாதார மத்திய நிலையம்\nபாலுற்பத்திகளை பெறும் கம்பனிகள் கொடுப்பனவு வழங்க இழுத்தடிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541317967.94/wet/CC-MAIN-20191216041840-20191216065840-00213.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jayanewslive.com/national/national_97461.html", "date_download": "2019-12-16T06:15:47Z", "digest": "sha1:TWA2MMRBNZ4373TP3NHUJMYM5QMKTVH6", "length": 18082, "nlines": 124, "source_domain": "jayanewslive.com", "title": "பிரிய���்கா காந்தியின் வீட்டிற்குள் பாதுகாப்பை மீறி நுழைந்து செல்ஃபி கேட்டதால் அதிர்ச்சி - சி.ஆர்.பி.எஃப் அதிகாரிகளிடம் விளக்கம் கேட்டு காங்கிரஸ் கடிதம்", "raw_content": "\nஆந்திராவின் வளர்ச்சி பின்னோக்கி செல்கிறது : தெலுங்குதேசக் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு குற்றச்சாட்டு\nமத்திய அரசுக்கு எதிராக PIB டிவிட்டர் பக்கத்தில் பதிவு : சில நிமிடங்களில் நீக்கப்பட்டதால் சர்ச்சை\nசாவர்க்கர் குறித்த கருத்துக்கு ராகுல் மன்னிப்பு கேட்க வேண்டும் : தேவேந்திர ஃபட்னாவிஸ் வலியுறுத்தல்\nகுடியுரிமை சட்டத்துக்கு எதிராக, காங்கிரசும் அதன் கூட்டணிக் கட்சிகளும் வடகிழக்கு மாநிலங்களில் கலவரத்தை தூண்டுகின்றன - பிரதமர் நரேந்திர மோதி குற்றச்சாட்டு\nகுடியுரிமை திருத்த சட்டத்தில் தேவைப்பட்டால் மீண்டும் திருத்தம் செய்யப்படும் - உள்துறை அமைச்சர் அமித்ஷா உறுதி\nதூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை வழக்கில் 3 மாதங்களுக்கு பிறகு இன்றுமுதல் மீண்டும் விசாரணை : சென்னை உயர்நீதிமன்றம் அறிவிப்பு\nசட்ட விரோதமாக குடியேறியவர்கள் பட்டியலை இந்தியாவிடம் கேட்டுள்ளோம் : பங்களாதேஷ் வெளியுறவுத் துறை அமைச்சர் அப்துல் மோமன் பேட்டி\nதமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கழக நிர்வாகிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் : உள்ளாட்சித் தேர்தல் குறித்து தீவிர ஆலோசனை\nகுடியுரிமை சட்டம் - வீர் சாவர்கரின் கொள்கைக்கு எதிரானது : மஹாராஷ்டிர முதலமைச்சர் உத்தவ் தாக்கரே பேட்டி\nகுடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக டெல்லியில் தொடரும் போராட்டம் - நள்ளிரவில் காவல் துறை தலைமையகம் முன்பு மாணவர்கள் குவிந்ததால் பதற்றம்\nபிரியங்கா காந்தியின் வீட்டிற்குள் பாதுகாப்பை மீறி நுழைந்து செல்ஃபி கேட்டதால் அதிர்ச்சி - சி.ஆர்.பி.எஃப் அதிகாரிகளிடம் விளக்கம் கேட்டு காங்கிரஸ் கடிதம்\nஎழுத்தின் அளவு: அ + அ - அ\nகாங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தியின் வீட்டிற்குள் அடையாளம் தெரியாத நபர்கள் நுழைந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nகாங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மற்றும் அவரது குடும்பத்தினருக்கு வழங்கப்பட்ட SPG பாதுகாப்பை ரத்து செய்வதாக மத்திய அரசு அண்மையில் அறிவித்தது. அதற்குப்பதிலாக, சோனியா காந்தி மற்றும் அவரது குடும்பத்தினருக்கு Z ப்ளஸ் பாதுகாப்பு வழங்கப்படுமெனவும், மத்திய அரசு அறிவித்தது. SPG பாதுகாப்பு ரத்து செய்யப்பட்ட ஒரு வாரத்திற்குள், காங்கிரஸ் பொதுச்செயலாளர் திருமதி.பிரியங்கா காந்தியின் வீட்டிற்குள் அடையாளம் தெரியாத நபர்கள் சிலர், அத்துமீறி நுழைந்த சம்பவம் தற்போது வெளிசத்திற்கு வந்துள்ளது. கடந்த 26-ம் தேதி, லோதி பகுதியில் உள்ள பிரியங்காவின் வீட்டிற்குள், 3 ஆண்கள், 3 பெண்கள் மற்றும் ஒரு குழந்தை ஆகியோர் திடீரென நுழைந்து, அவருடன் செல்பி எடுக்க முற்பட்டுள்ளனர். உரிய அனுமதி பெறாமல், அவர்கள் எவ்வாறு பிரியங்காவின் வீட்டிற்குள் நுழைந்தனர் என கேள்வி எழுந்துள்ளது. இதனைத் தொடர்ந்து, பிரியங்கா காந்தியின் வீட்டில் ஏற்பட்டுள்ள இந்த பாதுகாப்பு மீறல் குறித்து, சி.ஆர்.பி.எஃப். அலுவலகத்திற்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது.\nஆந்திராவின் வளர்ச்சி பின்னோக்கி செல்கிறது : தெலுங்குதேசக் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு குற்றச்சாட்டு\nபெண்களின் பாதுகாப்பை உறுதிசெய்வதற்காக மத்திய அரசு ஒதுக்கீடு செய்த நிர்பயா நிதி : 6 மாநிலங்கள் ஒரு ரூபாயைக் கூட செலவு செய்யவில்லை\nமத்திய அரசுக்கு எதிராக PIB டிவிட்டர் பக்கத்தில் பதிவு : சில நிமிடங்களில் நீக்கப்பட்டதால் சர்ச்சை\nசாவர்க்கர் குறித்த கருத்துக்கு ராகுல் மன்னிப்பு கேட்க வேண்டும் : தேவேந்திர ஃபட்னாவிஸ் வலியுறுத்தல்\nகுடியுரிமை சட்டத்துக்கு எதிராக, காங்கிரசும் அதன் கூட்டணிக் கட்சிகளும் வடகிழக்கு மாநிலங்களில் கலவரத்தை தூண்டுகின்றன - பிரதமர் நரேந்திர மோதி குற்றச்சாட்டு\nகுடியுரிமை திருத்த சட்டத்தில் தேவைப்பட்டால் மீண்டும் திருத்தம் செய்யப்படும் - உள்துறை அமைச்சர் அமித்ஷா உறுதி\nபொருளாதார மந்த நிலையை மறைக்கவே குடியுரிமை சட்டம் : புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி விமர்சனம்\nகுடியுரிமை சட்டம் - வீர் சாவர்கரின் கொள்கைக்கு எதிரானது : மஹாராஷ்டிர முதலமைச்சர் உத்தவ் தாக்கரே பேட்டி\nகுடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக டெல்லியில் தொடரும் போராட்டம் - நள்ளிரவில் காவல் துறை தலைமையகம் முன்பு மாணவர்கள் குவிந்ததால் பதற்றம்\nதலைநகர் டெல்லியில் தீவிரமடையும் போராட்டம் - முன்னெச்சரிக்கையாக தென்கிழக்கு டெல்லியில் உள்ள பள்ளிகளுக்கு இன்று விடுமுறை, 12 மெட்ரோ ரயில் நிலையங்கள் மூடல்\nஆந்திராவின் வளர்ச்சி பின்���ோக்கி செல்கிறது : தெலுங்குதேசக் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு குற்றச்சாட்டு\nபெண்களின் பாதுகாப்பை உறுதிசெய்வதற்காக மத்திய அரசு ஒதுக்கீடு செய்த நிர்பயா நிதி : 6 மாநிலங்கள் ஒரு ரூபாயைக் கூட செலவு செய்யவில்லை\nதமிழகத்திலிருந்து இலங்கைக்கு தங்கம் கடத்தும் கும்பலைச் சேந்த 3 பேர் கைது : 185 சவரன் தங்கம், ரூ.10 லட்சம் பறிமுதல்\nமதுரையில் வணிக வளாகத்தில் பயங்கர தீ விபத்து : ரூ.5 கோடி மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதம்\nசக்திவாய்ந்த நிலநடுக்கம் - கட்டடங்களில் விரிசல் : ரிக்டர் அளவுகோலில் 6.8 ஆக பதிவு - ஒரு குழந்தை பலி - 13 பேர் காயம்\nமத்திய அரசுக்கு எதிராக PIB டிவிட்டர் பக்கத்தில் பதிவு : சில நிமிடங்களில் நீக்கப்பட்டதால் சர்ச்சை\nசாவர்க்கர் குறித்த கருத்துக்கு ராகுல் மன்னிப்பு கேட்க வேண்டும் : தேவேந்திர ஃபட்னாவிஸ் வலியுறுத்தல்\nகுடியுரிமை சட்டத்துக்கு எதிராக, காங்கிரசும் அதன் கூட்டணிக் கட்சிகளும் வடகிழக்கு மாநிலங்களில் கலவரத்தை தூண்டுகின்றன - பிரதமர் நரேந்திர மோதி குற்றச்சாட்டு\nகுடியுரிமை திருத்த சட்டத்தில் தேவைப்பட்டால் மீண்டும் திருத்தம் செய்யப்படும் - உள்துறை அமைச்சர் அமித்ஷா உறுதி\nதூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை வழக்கில் 3 மாதங்களுக்கு பிறகு இன்றுமுதல் மீண்டும் விசாரணை : சென்னை உயர்நீதிமன்றம் அறிவிப்பு\nஆந்திராவின் வளர்ச்சி பின்னோக்கி செல்கிறது : தெலுங்குதேசக் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு குற்ற ....\nபெண்களின் பாதுகாப்பை உறுதிசெய்வதற்காக மத்திய அரசு ஒதுக்கீடு செய்த நிர்பயா நிதி : 6 மாநிலங்கள் ....\nதமிழகத்திலிருந்து இலங்கைக்கு தங்கம் கடத்தும் கும்பலைச் சேந்த 3 பேர் கைது : 185 சவரன் தங்கம், ர ....\nமதுரையில் வணிக வளாகத்தில் பயங்கர தீ விபத்து : ரூ.5 கோடி மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதம் ....\nசக்திவாய்ந்த நிலநடுக்கம் - கட்டடங்களில் விரிசல் : ரிக்டர் அளவுகோலில் 6.8 ஆக பதிவு - ஒரு குழந்த ....\nதேசிய அளவிலான யோகாசன நிகழ்ச்சி : 1800-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்பு ....\nவிருதுநகர் மாவட்டத்தில் யோகாசனம் செய்து 7-ம் வகுப்பு மாணவி உலக சாதனை - 'நோபிள் புக் ஆப் ரெக்க ....\nதமிழ் வார்த்தைகள்,கவிதை, பாடல்களை தலைகீழாக வாசித்து சாதனை படைக்கும் இளம் பெண் ....\nகண்ணாடி மீன் தொட்டிக்குள் நீண்ட நேரம் யோகாசனம் - 9 வயது மாணவி உலக சாதனை ���டைத்து அசத்தல் ....\nதருமபுரி அருகே யோகாவில் அசத்தும் மழலையர் பள்ளிச் சிறுமி - கொடிகளை பார்த்து நாட்டின் பெயர்களைக் ....\nமுகப்பு |இந்தியா |தமிழகம் |உலகம் |விளையாட்டு |ஆன்மீகம் |சிறப்பு செய்திகள் |வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541317967.94/wet/CC-MAIN-20191216041840-20191216065840-00213.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://selliyal.com/archives/183386", "date_download": "2019-12-16T05:14:00Z", "digest": "sha1:4HSBTBESBV2GZGL3NBEKJN3V7FHYJCSM", "length": 8652, "nlines": 98, "source_domain": "selliyal.com", "title": "ரந்தாவ்: முகமட் ஹசான் வெற்றி, தேமுவுக்கு 3-வது தொடர் வெற்றி! | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome நாடு ரந்தாவ்: முகமட் ஹசான் வெற்றி, தேமுவுக்கு 3-வது தொடர் வெற்றி\nரந்தாவ்: முகமட் ஹசான் வெற்றி, தேமுவுக்கு 3-வது தொடர் வெற்றி\nரந்தாவ்: ரந்தாவ் சட்டமன்ற இடைத் தேர்தலுக்கான வாக்குகள் முழுமையாக எண்ணப்பட்டு முடிந்த வேளையில், தேசிய முன்னணி வேட்பாளரான முகமட் ஹசான், 10,397 வாக்குகளைப் பெற்று வெற்றிப் பெற்றுள்ளார். நம்பிக்கைக் கூட்டணி வேட்பாளரான டாக்டர் ஶ்ரீராம் 5,887 வாக்குகளைப் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. சுமார் 4,510 வாக்குகள் பெரும்பான்மையில் முகமட் ஹசான் வெற்றி பெற்றுள்ளார்.\nஇதனை அதிகாரப்பூர்வமாக தேர்தல் ஆணையம் அறிவித்தது. இந்த வெற்றியைத் தொடர்ந்து, நடந்து முடிந்த மூன்று இடைத் தேர்தல்களில் தேசிய முன்னணி தொடர்ந்து வெற்றியைப் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.\nநடந்து முடிந்த ரந்தாவ் சட்டமன்ற இடைத் தேர்தல், மலேசிய இடைத் தேர்தல்கள் வரிசையில் புதிய வரலாற்றைப் படைத்துள்ளது. சுமார் 79.3 விழுக்காட்டினர் இம்முறை தேர்தலில் வாக்களித்துள்ளனர் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.\nஇந்தியர்களின் வாக்குகளை தேசிய முன்னணி மீண்டும் பெற்றுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்தியர்களின் பெருமான்மையான வாக்குகள் மீண்டும் தேசிய முன்னணி பக்கம் திரும்பியுள்ளது.\nஇன்று மாலை 5.30 மணியுடன் நிறைவு பெற்ற ரந்தாவ் சட்டமன்றத் தொகுதிக்கான இடைத் தேர்தல் வாக்களிப்பைத் தொடர்ந்து வாக்குகள் எண்ணப்பட்டு வந்த நிலையில், தேசிய முன்னணி வேட்பாளர் முகமட் ஹசான் நம்பிக்கைக் கூட்டணி வேட்பாளர் டாக்டர் ஸ்ரீராமை விட கூடுதல் வாக்குகளைப் பெற்று முன்னனியில் இருந்து வந்தது குறிப்பிடத்தக்கது.\nPrevious articleரந்தாவ் : ஹசான் முன்னணி வகிக்கிறார்\nNext articleநடிகர் ரித்திஷ் மாரடைப்பால் காலமானார்\nவலுவான தார்மீகம், புத்திசாலித்தனம் உள்ள மலாய் தலைவரே நாட்டை வெற்றியடைய செய்ய முடியும்\nஅரசியல் பார்வை: அம்னோ-பாஸ் முவாபக்காட் கூட்டணி : மஇகா இணையத் துடிப்பது ஏன்\nகாவல் துறையின் முறை தவறிய நடவடிக்கைகளை விசாரிக்கும் ஆணையம் நிறுவப்படுவதை எதிர்க்கட்சி நிராகரிக்கும்\nசாமிவேலுவுடன் “சேர்ந்து வாழும்” பெண்மணி 25,000 ரிங்கிட் பராமரிப்பு கோருகிறார்\n“அன்வாருக்கு வழிவிட்டு விலகுவேன், ஆயின், அடுத்த ஆண்டு நவம்பர் வரை அது நடக்காது”- மகாதீர்\nதுன் சாமிவேலுவுக்கு ஞாபகமறதி நோய் – வழக்கு மனுவில் வேள்பாரி தகவல்\nபொன்.வேதமூர்த்தியிடம் அஸ்வாண்டின் மன்னிப்பு, 90,000 ரிங்கிட் இழப்பீடு வழங்க ஒப்புதல்\nதுன் சம்பந்தன் இளைய சகோதரர் வி.கிருஷ்ணன் இறுதிச் சடங்குகளில் விக்னேஸ்வரன் கலந்து கொண்டார்\nகிமானிஸ் இடைத்தேர்தல் ஜனவரி 18-ஆம் தேதி நடைபெறும்\nமீடியா பிரிமா: என்எஸ்டிபியின் 543 ஊழியர்கள் அடுத்த ஆண்டு மார்ச் மாதத்தில் பணிநீக்கம் செய்யப்படுவார்கள்\nமஇகா: அதிகமான இந்தியர்கள் இருக்கும் தொகுதிகளில் போட்டியிட எண்ணம்\nபிலிப்பைன்ஸில் 6.9 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம், 3 பேர் பலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541317967.94/wet/CC-MAIN-20191216041840-20191216065840-00213.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://twit.neechalkaran.com/2017/11/3-2017.html", "date_download": "2019-12-16T04:23:54Z", "digest": "sha1:QMGULJQ527AQ4NDIIYK5GU4JQFZI5XJB", "length": 9723, "nlines": 163, "source_domain": "twit.neechalkaran.com", "title": "3-நவம்பர்-2017 கீச்சுகள்", "raw_content": "\nமுஸ்லிம் தீவிரவாதி என்று சொன்னால் தேச பக்தன். இந்து தீவிரவாதி என்று சொன்னால் தேச விரோதி. என்னங்க சார் உங்க சட்டம். #IStandWithKamalHaasan\nதமிழர் வாழ்வின் அங்கமான தினத்தந்தி குழுமத்தில் நானும் இருப்பது பெருமை. வாய்ப்பளித்த இறைவனுக்கும் இரண்டாம் சி.பா.ஆதி… https://twitter.com/i/web/status/925690005065834496\nசென்னையில் மதியத்திற்க்கு மேல் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. Stay safe மக்களே. #ChennaiRains\nசென்னை நகரம் முழுவதும் மழை பெய்து வருகிறது. Stay safe மக்களே. #ChennaiRains\nபுதிய தலைமுறையோடு வரும் வாரம் முதல்...\nஃபீவருக்கு கவனம் காட்டாமல் தேவருக்கு கவசம் சார்த்தவும் மழையை பொருட்படுத்தாமல் இலையை பெற போராடவும்தான் நாங்கள் வாக்களித்தோமா மிஸ்டர் எடப்பாடி\nஇன்று இரவு முழுவதும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. தாழ்வான பகுதியில் உள்ள மக்கள் உயரமான இடங்களுக்கு இடம் பெயரவும். #ChennaiFloodTrap\nசென்னையில் அனைத்து இடங்கிளும் தண்ணீர் தேங்கியுள்ளதால் டெங்கு மேலும் அதிகரிக்க வாய்ப்��ுள்ளது. Stay safe மக்களே. #ChennaiRains\n#கேரளாவில் காவிகளை ஓட ஓட அடித்து துவைக்கும் கேரளா போலீஸ்..\nஇது அடர் மழைக்காலம். அனாவசிய பயணம் தவிர்ப்போம்; மின் சாதனங்களில் கூடுதல் கவனம் காப்போம். அடுத்தவர் மீது பழி... http://fb.me/8SyDtgtTl\nஇப்ப நல்லா மழை பெய்யுறப்பவே ஒழுங்கா தண்ணிய சேமிச்சு வைக்க தெரியாது அப்புறம் வறட்சி வந்ததும் கண்ட நாய்ங்கட்ட போய் ந… https://twitter.com/i/web/status/925908719421894657\nமழை எத்தனை முறைதான் பாடம் புகட்டினாலும் நாமும் மாற மாட்டோம். நம்மை ஆண்டவர்கள், ஆள்பவர்கள் என யாரும் மாறப்போவதில்லை.\nமுற்காலத்தில் மழைக்கான ரெயின்கோட்டுகள் பெரும்பாலும் கோணிச் சாக்குகள் தான்\nஉதவி கரம் நீட்டும் நேரம். மனித நேயத்தை மீண்டும் காப்போம். ஒன்றினைவோம் தோழா. #ChennaiRains #ChennaiFloodTrap\nகாவிதீவிரவாதம் பற்றிய கமல் பேச்சுக்கு BJPகண்டனம் சூட்டோடசூடா விஸ்வரூபம்2ஐ ரிலீஸ்பண்ணிடு தல, சுமாரா இருந்தாலும் அவனுங்களே ஓட வச்சிடுவானுக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541317967.94/wet/CC-MAIN-20191216041840-20191216065840-00213.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.supeedsam.com/?p=71297", "date_download": "2019-12-16T05:34:53Z", "digest": "sha1:HVY2Z5JI4M3L4XEHW5BQM3JUGX3AMNG4", "length": 3937, "nlines": 68, "source_domain": "www.supeedsam.com", "title": "கொக்கட்டிச்சோலை ஸ்ரீ தான்தோன்றீஸ்வரர் ஆலத்தில் இருந்து – சுபீட்சம் – Supeedsam", "raw_content": "\nகொக்கட்டிச்சோலை ஸ்ரீ தான்தோன்றீஸ்வரர் ஆலத்தில் இருந்து\nகொக்கட்டிச்சோலை ஸ்ரீ தான்தோன்றீஸ்வரர் ஆலயத்தில் சிவராத்திரி விரதப் பூசை வழிபாடுகள் மற்றும் நாட்டியாஞ்சலி” நிகழ்வுகளும் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன.\nPrevious articleகாணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்பங்களின் அமைப்பு கிழக்கில் கர்த்தாலுக்கு அழைப்பு\nNext articleகொக்கட்டிச்சோலை ஸ்ரீ தான்தோன்றீஸ்வரர் ஆலயத்தில் சிவராத்திரி 2ம் சாம பூசை வழிபாடுகள்\nபட்டதாரிகளுக்கு விரைவில் நியமனம் வழங்கப்படும் – கருணா அம்மான்\nசிறுமியின் உயிரிழப்புக்குக் காரணமான வைத்தியசாலை நிருவாகத்தின் கீழ் வரும் எவராக இருந்தாலும் தண்டிக்கப்பட வேண்டும் – ஸ்ரீநேசன்\nதவறாக சிகிச்சையளிக்கப்பட்ட சிறுமி மரணம் வைத்தியர், தாதி மருந்தகர்களுக்கு பிணை\nவாகரையில் இல்மனைற் அகழ்வு வீதிக்குஇறங்கிய மக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541317967.94/wet/CC-MAIN-20191216041840-20191216065840-00213.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.surekaa.com/2009/11/", "date_download": "2019-12-16T06:35:46Z", "digest": "sha1:O6FCVAD3JCHIGVQ6FSM7EWDK4WKPGG4M", "length": 15396, "nlines": 249, "source_domain": "www.surekaa.com", "title": "சுரேகா: November 2009", "raw_content": "\nலவ்டேல் மேடியின் திருமணம், ஈரோட்டில்..\nகண்டிப்பாகப்போய்விடவேண்டும் என்று திட்டமிட்டிருந்தேன். திருமண கொண்டாட்டங்களை மீறி அதற்கு வேறு ஒரு காரணமும் இருந்தது. ஆனால் இப்போது செய்ய ஆரம்பித்துள்ள வேலையின் திடீர் அழைப்பால் , போக இயலவில்லை. நிறைய பதிவர்கள் வருவதாக வால்பையன் கூறியிருந்தார். நண்பர்களைச் சந்திப்பதில் வெறி பிடித்தலையும் எனக்கு இது மிகப்பெரிய வாய்ப்பை நழுவவிட்டதில் பெருத்த ஏமாற்றம்தான்.\nபதிவர்களின் நட்பு மிகவும் அன்பும், ஆச்சர்யமும், மகிழ்ச்சியும், ஒற்றுமையும், உதவும் எண்ணமும் நிறைந்ததாக உணர்கிறேன். பள்ளி, கல்லூரிக்கால நண்பர்கள்கூட எங்கெங்கிருக்கிறார்கள் என கண்டுபிடித்து நட்பைத்தொடர்வது மிகவும் இயலாத சூழலாக உள்ளது. ஆனால் பதிவர் நட்பு, உலகம் முழுக்க வியாபித்து, எல்லாத்துறைகளிலும் கோலோச்சி, நம்மை வேறொரு தளத்துக்குக்\nகொண்டுசெல்வதை நான் பலமுறை அனுபவித்துள்ளேன்.\nஇத்தகைய சந்திப்புகளை, நம் நட்பை பலப்படுத்தும் நிகழ்வாக மட்டுமின்றி, நமக்குள் இருக்கும் சமூக அக்கறைக்கு செயல்வடிவம் கொடுக்க ஒரு வாய்ப்பாகவும் பயன்படுத்தவேண்டும் என்று விரும்புகிறேன்.\nநாம் பல்வேறு செயல்பாடுகளால் சமூக வளர்ச்சியை ஏற்படுத்த முனையலாம். எனக்குத்தோன்றிய சிலவற்றை (ஈரோட்டில் பகிர நினைத்தவை) இங்கு பகிர்கிறேன்.\n1. பதிவர்கள் அனைவரும் லஞ்சம் கொடுப்பதில்லை (வாங்குவதில்லை) என உறுதி எடுப்பது...அதை செயல்படுத்துவது\n2. பதிவர்கள் அனைவரும் ஏதாவது ஒருவகையில் விவசாயத்துக்கு தன் பங்களிப்பை அளிப்பது. (அதற்கான திட்டம் தயாராக உள்ளது)\n3. அந்தந்தப்பகுதி பள்ளி , கல்லூரி இளைஞர்களின் படைப்புத்திறனை அதிகப்படுத்த கூட்டுப்பயிற்சிகள் அளிப்பது.\n4 பதிவர் சமூகம் மூலம் ஒரு சிறு காட்டையே உருவாக்குவது ( இது சாத்தியம் )\n5. நுகர்வோர் விழிப்புணர்வை நாம் இருக்கும் பகுதிகளில் நாள்தோறும் ஏற்படுத்துவது. (குறைந்தபட்சம் MRP க்கு மேல் விற்கும் பொருட்களை புறக்கணிப்பது அல்லது போராடி நியாய விலைக்கு வாங்குவது)\n6. நம் பகுதி இளைஞர்களுக்கு வாசிக்கும் பழக்கத்தை ஏற்படுத்துவது அல்லது அதிகப்படுத்துவது.\n7. கல்விக்கூடங்களில் நடக்கும் ஊழல்கள், முறைகேடுகளை - ஆயிரக்கணக்கில் ஒன்று சேர்ந்து மின்னஞ்சல் மூலம் - அரசின் கவனத்துக்குக் கொண்டு செல்வது.\n8. இளைஞர்களுக்கான தன்னம்பிக்கைப்பயிற்சிகள் அளித்து அவர்களின் சுயஒழுக்கத்தை மேம்படுத்துவது.\n9. எல்லாத்துறைகளிலும் நமக்கு ஏற்படும் சந்தேகங்கள் தீர்க்க , நாமே ஒரு நிபுணர் குழுவை உருவாக்கி ஆலோசனை அளிப்பது. - ( இணையம்வழிதான் )\n10. இது சாத்தியமா என்று தெரியவில்லை...கொஞ்சம் ஓவராகவே இருந்தாலும்.....பதிவர்கள் பொது இடங்களில் புகைப்பதை நிறுத்துவது.\nஇவற்றில் சிலவற்றை சாத்தியப்படுத்தினால்கூட...மீதமுள்ளவை தானே சாத்தியமாகும் காலம் சீக்கிரம் வந்துவிடும். பின்னர்தான் என் 11 வது விஷயமான மிகப்பெரிய திட்டத்தைக் கூற முடியும்.\nஇது முதலில் படிக்கும்போது சிறுபிள்ளைத்தனமாகவோ, லூசுத்தனமாகவோ இருந்தால்....மன்னிக்கவும்\nநமது அன்புப்பதிவர், நண்பர் லவ்டேல் மேடிக்கு இன்று திருமணம்...\nஅவர் வாழ்வில் எல்லா வளமும் பெற்று\nஇன்னிக்கு யூத்ஃபுல் விகடனில் என் கவிதை வந்திருக்கு\nநேர்முக்கியத் தேர்வு தொடர் (3)\nஎன் நெருங்கிய நட்பாக நான் நினைக்கும், மதிக்கும் பதிவுலகில் இதைப்பகிரவேண்டிய நிர்ப்பந்தத்தை என் மனசாட்சி ஏற்படுத்தியதன் விளைவுதான் இ...\nசிறந்த தொலைக்காட்சி நிகழ்ச்சி நெறியாளர், வானொலி நிகழ்ச்சியாளர், பத்திரிகையாளர், விளம்பரப்பட தயாரிப்பாளர், நண்பர் கோபிநாத்தின் திருமணம் ...\nசென்னை வர்த்தக மையத்தில் நடைபெறும் சினிமா டுடே என்ற திரைத்துறைக் கண்காட்சிக்கு நேற்று (சனிக்கிழமை) சென்று சுற்றிப்பார்த்ததில் நேரம் ம...\nஒரு கொப்பனாம்பட்டித் தமிழன் சென்னையில் மூன்றாண்டுகள் குப்பை வீசியபின் தன்னை சென்னையனாகக் காட்டிக்கொள்ள வார இறுதிகளில் படையெடு...\nகுமரன் தியேட்டரும்.. ..குடுவைத் தண்ணீரும் . .\nசூது கவ்வும் படம் பார்க்கலாம் என்று திடீர் யோசனை வந்தபோது நான் சென்றுகொண்டிருந்தது மடிப்பாக்கம் சாலை. நேரமும் மால...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541317967.94/wet/CC-MAIN-20191216041840-20191216065840-00213.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/541072/amp", "date_download": "2019-12-16T05:08:09Z", "digest": "sha1:TKD6ORODXPITNACWIEGUTTEFFFPGQWK6", "length": 25991, "nlines": 101, "source_domain": "m.dinakaran.com", "title": "Supreme Court decision echoes 133 women reserved | உச்ச நீதிமன்ற தீர்ப்பு எதிரொலி சபரிமலைக்கு செல்ல 133 பெண்கள் முன்பதிவு : இந்து அமைப்புகள் எதிர்ப்பால் பதற்றம் | Dinakaran", "raw_content": "\nஉச்ச நீதிமன்ற தீர்ப்பு எதிரொலி சபரிமலைக்கு செல்ல 133 பெண்கள் முன்பதிவு : இந்து அமைப்புகள் எதிர்ப்பால் பதற்றம்\nதிருவனந்தபுரம்: சபரிமலையில் இளம்பெண்களை அனுமதிக்கலாம் என்ற உத்தரவிற்கு உச்சநீதிமன்றம் தடை விதிக்காததால் மீண்டும் இளம் பெண்கள் செல்ல வாய்ப்பு இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதற்கு பா.ஜ, உட்பட இந்து அமைப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளதால் சபரிமலையில் மீண்டும் கலவர அபாயம் ஏற்பட்டுள்ளது. சபரிமலை ஐயப்பன் கோயிலில் இளம்பெண்களும் தரிசனம் செய்யலாம் என்று கடந்த ஆண்டு செப்டம்பரில் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த உத்தரவிற்கு பின்னர் கடந்த மண்டல காலம் முழுவதும் சபரிமலையில் பெரும் பதட்டம் நிலவியது. தரிசனத்திற்கு வந்த இளம் பெண்களை இந்து அமைப்பினர் தடுத்ததால் வன்முறை சம்பவங்கள் அரங்கேறின. இந்த நிலையில் இந்து அமைப்புகளின் சீராய்வு மனு மீது நேற்று தீர்ப்பளித்த உச்சநீதிமன்றம், வழக்கை 7 பேர் கொண்ட அமர்வுக்கு மாற்றி உத்தரவிட்டது. அதுவரை பெண்களுக்கு அளிக்கப்பட்ட அனுமதி தொடரும் என்றும் தெரிவித்துள்ளது.\nஇந்நிலையில் சபரிமலையில் தரிசனத்திற்காக 133 இளம் ெபண்கள் ஆன்லைனில் முன்பதிவு செய்துள்ளனர். மனிதி அமைப்பினரும், கடந்த ஆண்டு வந்து தரிசனம் செய்ய முடியாமல் திரும்பிய திருப்தி தேசாயும் இந்த ஆண்டும் வர உள்ளதாக அறிவித்துள்ளனர். அதுபோல் கடந்த ஆண்டு சபரிமலை சென்ற பிந்து அம்மணி, இந்த ஆண்டு சபரிமலை செல்ல உள்ள பெண்களுக்கு பாதுகாப்பு அளிப்பதாக அறிவித்துள்ளார். ஆனால் சபரிமலைக்கு பெண்கள் வந்தால் தடுப்போம் என்று இந்து அமைப்புகள் அறிவித்துள்ளன. இது குறித்து கருத்து தெரிவித்த பா.ஜ, பொது செயலாளர் சுரேந்திரன், சபரிமலை விவகாரத்தில் கடந்த ஆண்டு வந்த தீர்ப்பில் தவறு இருந்ததாக நீதிமன்றத்திற்கு தெரிந்ததால் தான் 7 பேர் கொண்ட அமர்வுக்கு விடப்பட்டுள்ளது. எனவே கேரள அரசு மீண்டும் இளம் பெண்களை கொண்டு வந்து பக்தர்களை ஆத்திரமூட்டும் நடவடிக்கைககளில் ஈடுபடக்கூடாது. இறுதி தீர்ப்பு வரும் வரை பழைய நிலை தொடர வேண்டும். கடந்த ஆண்டு வழங்கிய தீர்ப்புக்கு தடை விதிக்கவில்லை என்று கூறி தன்னார்வலர்களை சபரிமலை கொண்டு வர முயன்றால் பா.ஜ., கடுமையாக எதிர்க்கும் என்றார்.\nபெண்கள் வருகைக்கு இந்து அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளதால் இந்த ஆண்டும் சபரிமலைக்கு பெண்கள் வந்தால் கடும் வன்முறை சம்பவங்கள் அரங்கே��ும் என்று உளவுத்துறை எச்சரித்துள்ளது. இதனால் சபரிமலையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இந்த முறை 5 கட்டங்களாக போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர். முதல் கட்டமாக இன்று முதல் 30ம் தேதிவரை சன்னிதானம், பம்பை, நிலக்கல், எருமேலி, பத்தனம்திட்டா ஆகிய இடங்களில் 2551 போலீசார் பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள். சபரிமலை தொடர்பாக பேஸ்புக், வாட்ஸ்அப் என சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பக்கூடாது. அவ்வாறு அவதூறு பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என டிஜிபி எச்சரித்துள்ளார்.\nசபரிமலை செல்வேன் -திருப்தி தேசாய்\nமும்பையை சேர்ந்த சமூக சேவகர் திருப்தி தேசாய், சில பெண்களுடன் கடந்த ஆண்டு சபரிமலை ெசல்ல விமானம் மூலம் கொச்சி வந்தார். இது குறித்து அறிந்த இந்து அமைப்பினர் விமான நிலைய வாசலில் முற்றுகை போராட்டம் நடத்தினர். இதனால் திருப்தி ேதசாய் மற்றும் குழுவினர் வெளியே வர முடியாத நிலை ஏற்பட்டது. இதையடுத்து பல மணிநேரத்திற்கு பின் சபரிமலை செல்ல முடியாமல் திரும்பி சென்றனர். இந்நிலையில் மும்பையில் திருப்தி தேசாய் கூறுகையில், இளம் பெண்களை அனுமதிக்கும் விவகாரத்தில் உச்சநீதிமன்றம் கடந்த முறை வழங்கிய தீர்ப்பிற்கு எந்த தடையும் விதிக்கவில்ைல. இதனால் இந்த ஆண்டு மீண்டும் கண்டிப்பாக சபரிமலை செல்வேன் என்றார்.\nகடந்த ஆண்டு போலீஸ் பாதுகாப்புடன் சபரிமலை சென்ற பிந்து அம்மணி மற்றும் கனகதுர்கா கூறியதாவது: சபரிமலையில் இளம்பெண்கள் விவகாரத்தில் 7 பேர் கொண்டு அமர்வுக்கு மாற்றப்பட்டதால் எங்களுக்கு எந்த ஏமாற்றமும் இல்ைல. கடந்த ஆண்டு வழங்கிய தீர்ப்புக்கு தடை விதிக்கப்படாததால் மீண்டும் நாங்கள் சபரிமலை செல்வோம். சபரிமலை வரும் இளம் பெண்களுக்கு அரசு உரிய பாதுகாப்பு அளிக்கவேண்டும்.\nசட்ட நிபுணர்களை ஆலோசித்த பின் முடிவு\nஉச்ச நீதிமன்ற தீர்ப்பு குறித்து கேரள முதல்வர் பினராய் விஜயன் அளித்த பேட்டி: சபரிமலையில் இளம்பெண்களை அனுமதிக்கும் வழக்கை 7 நீதிபதிகள் ெகாண்ட அமர்வுக்கு மாற்றி உத்தரவிட்ட 5 நீதிபதிகள் கொண்ட அமர்வின் தீர்ப்பில் இன்னும் தெளிவு ஏற்படவில்லை. கடந்த ஆண்டு அளித்த உத்தரவுக்கு எந்த தடையும் விதிக்கப்படவில்லை. எனவே அந்த உத்தரவு இப்போதும் அமலில் உள்ளது என்றுதான் கருதுகிறேன். ஆனாலும் இதில் இன்னும் தெளிவு ஏற்படவேண்டியுள்ளது. இந்த அமர்வில் இடம் பெற்றவர்கள்தான் மீண்டும் இந்த வழக்கை பரிசீலிப்பார்களா அல்லது வேறு 7 பேர் ெகாண்ட அமர்வு விசாரிக் குமா என்பதில் தெளிவு வேண்டும். 5 பெர் கொண்ட அமர்வின் தீர்ப்பிற்கு எதிராக தடை விதிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்ட போதிலும் அதை நீதிமன்றம் அங்கீகரிக்கவில்லை. பழைய தீர்ப்பை திருத்தவும் இல்லை.\nஎனவே தற்போதைய சூழ்நிலையில் சட்ட வல்லுனர்களுடன் ஆலோசித்த பின்னரே இளம் பெண்களை அனுமதிப்பது குறித்து தீர்மானிக்கப்படும். உச்ச நீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்தும்போது ஏற்படும் எதிர்விளைவுகள் குறித்து ஆலோசிக்க வேண்டியுள்ளது. எனவே தீர்ப்பு குறித்து உடனடியாக எந்த கருத்தையும் கூற முடியாது. எனவே இந்த தீர்ப்பில் பல்வேறு குழப்பங்கள் உள்ளன. அதற்கு தீர்வு கண்டுவிட்டு முடிவு எடுக்கப்படும்.\nசபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டல கால பூஜைக்காக கோயில் நடை நாளை (16ம் தேதி) மாலை 5 மணிக்கு திறக்கப்படுகிறது. அன்று ேவறு சிறப்பு பூஜைகள் எதுவும் நடக்காது. புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள மேல்சாந்திகளான சபரிமலை மேல்சாந்தி சுதீர் நம்பூதிரி, மாளிகைபுரம் கோயில் மேல்சாந்தி பரமேஸ்வரன் நம்பூதிரி ஆகிய இருவரும் பொறுப்பேற்கும் நிகழ்ச்சி மட்டும் நடக்கும்.மறுநாள் (17ம் தேதி) முதல் மண்டல காலம் தொடங்குகிறது. புதிய மேல்சாந்தி பூஜைகளை நடத்துவார். 41 நாள் நடக்கும் பூஜை டிசம்பர் 27ம் தேதி நிறைவடைகிறது. அன்று பிரசித்தி பெற்ற மண்டல பூஜை நடைபெறும்.\nஎதிர்கட்சி தலைவர் ரமேஷ் சென்னித்தலா: உச்சநீதிமன்ற தீர்ப்பை நான் வரவேற்கிறேன். இனியும் போலீசார் சபரிமலைக்கு இளம் பெண்களை அழைத்து வரக்கூடாது. பள்ளிவாசல், சர்ச், கோயில் எதுவாக இருந்தாலும் நம்பிக்கைக்குதான் முக்கியத்துவம் அளிக்கவேண்டும். முன்னாள் முதல்வர் உம்மன்சாண்டி: சபரிமலை இளம்பெண்கள் விவகாரத்தில் காங்கிரஸ் கூட்டணி மேற்கொண்ட நிலைப்பாடு சரி என்று இப்போது நிரூபணம் ஆகியுள்ளது. 7 பேர் கொண்ட அமர்வுக்கு மாற்றப்பட்டதன் மூலம் பக்தர்களின் நம்பிக்கை பாதுகாக்கப்பட்டுள்ளது. சபரிமலைக்கு கேரள அரசு தன்னார்வலர்களை கொண்டு சென்றதால் தான் கலவரம் வெடித்தது. எனவே, அது போன்ற நடவடிக்கைகளில் அரசு இனியும் ஈடுபடக்கூடாது. வரும் மண்ட��� காலத்தில் சபரிமலையில் எந்த பிரச்னையும் ஏற்படாத வகையில் அரசு உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும். தேவசம்போர்டுஅமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன்: சபரிமலை விவகாரத்தில் கடந்த காலங்களில் செய்ததுபோல எதிர்கட்சிகள் அரசியல் ஆதாயம் தேட முயலக்கூடாது. உச்சநீதிமன்ற தீர்ப்பை அரசு இரு கரம் நீட்டி வரவேற்கிறது. எதிர்கட்சிகள் அரசியல் லாபத்திற்காக ஆத்திரமூட்டும் நடவடிக்கைகளில் இறங்கக்கூடாது.\nபந்தளம் அரண்மனை பிரதநிதி சசிகுமார் வர்மா: சபரிமலை விவகாரத்தில் 5 பேர் கொண்ட அமர்வின் தீர்ப்பை மறுபரிசீலனை செய்யவேண்டும் என்ற உச்சநீதிமன்றத்தின் உத்தரவு மகிழ்ச்சியளிக்கிறது. இதற்கு முன் வழங்கப்பட்ட தீர்ப்பு தவறு என்று கருதப்பட்டதால் தான் 7 பேர் கொண்ட அமர்வுக்கு மாற்றப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கை மூலம் நீண்ட காலமாக பக்தர்கள் மனதில் இருந்த வலி குறைந்துள்ளது. இது எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியளிக்கும் முடிவாகும். சபரிமலை ஐயப்பன் கோயில் புதிய மேல்சாந்தியாக தேர்வு செய்யப்பட்டுள்ள சுதீர்நம்பூதிரி கூறியது: சபரிமலையில் பூஜை நடத்துவது மட்டுமே எனது குறிக்கோள். வரும் மண்டல காலம் மிகவும் அமைதியான முறையில், பக்தியுடன் நடைபெற வேண்டும் என்பதே எனது விருப்பம். உச்சநீதிமன்ற தீர்ப்பு ஐயப்பனின் விருப்பப்படியே வரும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது.\nடெல்லியில் மாணவர்களுக்கும், காவல்துறைக்கும் இடையில் ஏற்பட்ட மோதல் காரணமாக நிறுத்தப்பட்டிருந்த மெட்ரோ சேவை மீண்டும் தொடங்கியது\nஉன்னாவ் வன்கொடுமை விவகாரத்தில் குல்தீப் சிங் செங்காருக்கு எதிரான வழக்கில் 3 மணிக்கு தீர்ப்பு\nதேர்தல் பிரச்சாரத்தில் ரேப் இன் இந்தியா என ராகுல்காந்தி பேச்சு: விளக்கம் அளிக்க தலைமை தேர்தல் ஆணையம் உத்தரவு\nஜனநாயக திருவிழாவில் பங்கேற்க வரும்படி அனைத்து வாக்காளர்களுக்கும் பிரதமர் மோடி அழைப்பு\nசொந்த ஊர் திரும்பும் ஜாமியா மிலியா பல்கலைக்கழக மாணவர்கள்\nடெல்லியில் காவல்துறை தாக்கியதில் படுகாயடைந்த மாணவர்கள் 3 பேர் ஐ.சி.யு-வில் அனுமதி\nதேர்வுகளை ஒத்திவைக்க ஐதராபாத் மவுலானா ஆசாத் தேசிய உருது பல்கலை கழக மாணவர்கள் கோரிக்கை\nரேப் இன் இந்தியா என்று ராகுல் பேசியது குறித்து அறிக்கை தர இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவு\nநாகலாந்து ஆளுநர் ஆர்.என்.ரவி க��டுதலாக மேகாலய மாநில பொறுப்புகளை கவனிப்பார்: குடியரசு தலைவர்\nடெல்லியில் மெட்ரோ ரயில் சேவை மீண்டும் தொடங்கியது\nகுடியுரிமை சட்டத்திருத்த மசோதாவை ஆதரித்தற்கு அதிமுக எம்பி கூறியுள்ள காரணம் கவலைக்குரியது.... ப.சிதம்பரம் கருத்து\nஜார்க்கண்ட் மாநிலத்தின் 81 தொகுதிகளுக்கான 4-ம் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது\nபள்ளியில் பேனாவுக்காக நடந்த சண்டை கொலையில் முடிந்தது: 8ம் வகுப்பு மாணவியை இரும்பு தடியால் 19 முறை அடித்து கொன்ற 10 வயது சிறுமி: ராஜஸ்தானில் பயங்கரம்\nதுப்பாக்கி சுடுதல் வீராங்கனை ஆவேசம் நிர்பயா குற்றவாளிகளை நான் தூக்கில் போடுகிறேன்: அமித்ஷாவுக்கு ரத்த கடிதம்\nதிருப்பதியில் நாளை முதல் சுப்ரபாதம் சேவை ரத்து: தேவஸ்தானம் அறிவிப்பு\nஉண்ணாவிரத போராட்டத்தில் மயக்கம் மகளிர் ஆணையத் தலைவி மருத்துவமனையில் அனுமதி\nமோடி-ஜின்பிங் இடையே நடந்த மாமல்லபுரம் சந்திப்பு பலன்கள் தெரிகின்றன: சீன தூதர் பேட்டி\nநிர்பயா நிதி 190 கோடியில் 3% மட்டுமே செலவு செய்த தமிழக அரசு: மத்திய அரசு குற்றச்சாட்டு\nகாங்கிரசின் செயல்பாடுகளை பார்க்கும்போது குடியுரிமை சட்டத்தை நிறைவேற்றியது 1000 சதவீதம் சரிதான் என தெரிகிறது: பிரதமர் மோடி பேச்சு\nகுடியுரிமை திருத்த சட்டத்தால் பாஜ கூட்டணியில் சலசலப்பு: நிதிஷ் கட்சியில் கிஷோர் ராஜினாமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541317967.94/wet/CC-MAIN-20191216041840-20191216065840-00213.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://puradsi.com/srilanka-news-442/", "date_download": "2019-12-16T06:44:23Z", "digest": "sha1:ROFAIQJWP2E2DVNMF5UIQOY3HZQGLUOF", "length": 8398, "nlines": 75, "source_domain": "puradsi.com", "title": "சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கிய சஜித்…!!! – Puradsi", "raw_content": "\nசீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கிய சஜித்…\nசீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கிய சஜித்…\nஇலங்கையில் நிலவிய சீரற்ற காலநிலை காரணமாக பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு முன்னாள் அமைச்சர் சஜித் பிரேமதாச நேரில் சென்று மக்களை சந்தித்து அவர்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கியுள்ளார். நாடாளவிய ரீதியில் சீரற்ற காலநிலை நிலவி வருகின்ற நிலையில், கொழும்பின் புறநகர் பகுதிகளிலும் அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ளது.\nஎமது பதிவுகள் பிடித்தால், Please நமது பேஸ்புக் பக்கத்தினை லைக் செய்யுங்கள்\nமேலும் இது போன்ற நிலைய��ல் வெள்ளநீர் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு அவர் நேரில் சென்று சந்தித்த நிலையில் அவர்களுக்கு நிவாரண பொருட்களையும் வழங்கினார். பலத்த மழை காரணமாக பல பகுதிகளில் நீர் நிலைகளில் நீர்மட்டம் அதிகரித்து குடிமனைக்குள் வெள்ளநீர் புகுந்துள்ளது. இதனால் மக்களின் அன்றாட வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ள நிலையில் வீடுகளிலிருந்து மக்கள் வெளியேறியுள்ளனர்.\nமுல்லைத்தீவு தண்ணிமுறிப்பு குளத்தின் மூன்று வான்கதவுகள்…\nஹிஸ்புல்லாவின் மட்டக்களப்பு பல்கலைகழகம் தொடர்பில் கோத்தபாய…\nகோத்தபாய ராஜபக்ச விடுத்த உத்தரவால் 1000 கோடி ரூபா செலவு…\nஇளையராஜா முதல், ரஹ்மான் வரை, பழைய பாடல்கள், புதிய பாடல்கள் என 45 வானொலிகள் ஒரே மொபைல் Application இல் கேட்டு மகிழலாம். இங்கே உள்ள Apple Store & Play Store Icon இல் க்ளிக் செய்து Download செய்யுங்கள.\nவிவாகரத்தின் பின் நடிகை மீரா ஜாஸ்மின் வெளியிட்டுள்ள புகைப்படம்..\nகற்பழிக்கப் படுவதற்கு முன் கொலையாளிக்கு கால் செய்த மருத்துவர் பிரியங்கா…. குற்றவாளிகள் பிடிபட்டது எப்படி பொலீஸார் வெளியிட்டுள்ள அறிக்கை..\nஜனாதிபதியின் தலைமையிலான அரசாங்கத்தின் புதிய கொள்கைப்…\nமலையக வாழ் அனைத்து மக்களுக்கும் விடுத்த அறிவிப்பு…\nகாலி துறைமுகத்தில் நீரில் மூழ்கிய பெண் தற்கொலை…\nஜனாதிபதியை அவமதித்த பிரபல சிங்கள பாடகர்..\nஅனைத்துச் செய்திகளையும் ஒரே க்ளிக்கில் படிக்க, இங்கே க்ளிக் செய்யுங்கள்\nஇளையராஜா முதல், ரஹ்மான் வரை, பழைய பாடல்கள், புதிய பாடல்கள் என 45 வானொலிகள் ஒரே மொபைல் Application இல் கேட்டு மகிழலாம். இங்கே உள்ள Apple Store & Play Store Icon இல் க்ளிக் செய்து Download செய்யுங்கள.\n3D ஒலித் தெளிவில் வானொலி கேட்க இங்கே க்ளிக் செய்யவும்\nபிரியங்காவின் சடலத்துடன் தான் உறவு கொண்டேன் என்னை விட்டு…\n14 வயதில் சூர்யாவுடன் ஜோடியாக நடித்த ஸ்ருதிகாவை நினைவு…\nஉள்ளாடை அணியாமல் சாக்‌ஷி வெளியிட்ட புகைப்படம்..\nஉள்ளாடை அணியாமல் குனிந்து முத்தம் கொடுக்கும் மீரா மிதுன்..\nஅச்சு அசல் சிவகார்த்திகேயன் போல் இருக்கும் நபர்..\nவடக்கு தெற்கு ரயில் பாதை சேவை வழக்க நிலைக்கு…\nபக்கத்து வீட்டிற்கு டிவி பார்க்க சென்ற 5 வயது சிறுமியை…\nதமிழில் பேசி ஒட்டுமொத்த தமிழ் மக்களுக்கும் நன்றி தெரிவித்த…\nதிடீரென வானில் தோன்றிய மூன்று சூரியன்கள்.\nதுளி கூட மேக்கப் இன்றி வெளியான நட��கை ஜோதிகாவின்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541317967.94/wet/CC-MAIN-20191216041840-20191216065840-00213.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%88_%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%8B_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2019-12-16T06:16:32Z", "digest": "sha1:SOGBQV64GTQUXF5JAZQZWBYJU65AF42Y", "length": 14011, "nlines": 127, "source_domain": "ta.wikipedia.org", "title": "யானை போலோ விளையாட்டு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nThis இக்கட்டுரை தனித்து விடப்பட்டக் கட்டுரை. வேறு எந்தக் கட்டுரையும் இக்கட்டுரையை இணைக்கவில்லை. தொடர்புடைய கட்டுரைகளுடன் இக்கட்டுரையை தயவு செய்து இணைக்கவும்; மற்றக் கட்டுரைகளுடன் இணைப்பதற்காக இணைப்பைத் தேடும் கருவியை பரிந்துரைக்காக பயன்படுத்திப் பாருங்கள். (ஏப்ரல் 2019)\nயானை போலோ உலகக் கோப்பை 2012, மேகாவ்ளி, நேபாளம்\nயானைப் போலோ(Elephant polo) என்பது யானை மீது சவாரி செய்து விளையாடும் ஒரு வகை ஆட்டமாகும். இது நேபாளம், (இந்தியா)வில் ராஜஸ்தான் , மற்றும் தாய்லாந்து இங்கிலாந்து மற்றும் ஸ்காட்லாந்து ஆகிய இடங்களில் தொடர்ச்சியாக விளையாடி வருகிறார்கள். இதில் ஒரு போலோ பந்து மற்றும் ஆறு முதல் பத்து வரையிலான மூங்கில் போன்ற கரும்புகளைக் கொண்ட குச்சிகளை வைத்து விளையாடுவார்கள். போலோ ஆடுகளத்தில் யானைகளின் குறைந்த வேகம் காரணமாக, ஒரு நிலையான போலோ ஆடுகளத்தின் நீளத்தில் மூன்றில் ஒரு பங்கிலேயே விளையாடுவார்கள். ஒவ்வொரு யானை மீதும் இரண்டு பேர் வீதம் செல்வார்கள், யானைகள் பாகன்கள் மூலம் இயக்கப்படுகின்றன, அதே நேரத்தில் பந்து செல்லும் திசையிலே சென்று பந்தை அடிக்க பாகன்களுக்கு போலோ வீரர் கட்டளையிடுவார். யானைப் போலோ நேபாளத்தில் உள்ள மேகாவ்ளி என்ற இடத்தில் தோன்றியது. நேபாளத்தின் டைகர் டாப்ஸ் என்னும் இடம் யானை போலோவின் தலைமையகமாக இன்றும் திகழ்கிறது. மேலும் யானைப் போலோ உலகக்கோப்பைக்கான தளமாகவும் விளங்குகின்றது.[1]\nநேபாளத்திலும், தாய்லாந்திலும் யானைப் போலோ உலக யானை போலோ சங்கத்தின் கட்டுப்பாட்டின் கீழ் விளையாடப்படுகிறது. உலக யானை போலோ சங்கம், இவ்விளையாட்டில் யானைகளின் நலன் மற்றும் விளையாட்டிற்கான விதிகளை கடுமையாக வலியுறுத்துகிறது. இந்தியா மற்றும் ஸ்ரீலங்காவில் விளையாடும் போட்டிகள், இரு நாடுகளில் தனித்தனியேவாகவும் உலக யானை போலோ சங்கம் ஆகியவற்றின் மூலமாகவும் சுதந்திரமாக நிர��வகிக்கப்படுகின்றன.இலங்கையின் யானை போலோ சங்கம், உலக யானை போலோ சங்கத்தின் வழிநடத்துதலின் பேரில் காலே என்ற இடத்தில் வருடாந்தர போட்டியை நடத்துகிறது. 2007 ஆம் ஆண்டில் நடந்த ஒரு யானை போலோ விளையாட்டில் யானைகள் மோதிக் கொண்டதில், இதில் இரு அமெரிக்க வீரர்கள் காயமுற்றனர். மேலும் ஸ்பெயின் நாட்டின் \"மினிபஸ்\" என்ற போலோ அணி யானைகளால் தாக்கப்பட்டு அழிக்கப்பட்டது .அந்த அணி மோசமான விளைவைச் சந்தித்தது.[2]\nஇவ்விளையாட்டில் யானைகள் கொடூரமாக நடத்தப் படுவதும்,பல்வேறு முறைகேடுகள் நடைபெறுவது தொடர்பாக புகார்கள் பெறப்பட்டதையடுத்து உலக சாதனைகளை பதிவு செய்யும் கின்னஸ் புத்தகம் என்ற நிறுவனம் யானை போலோ பதிவுகள் தொடர்பான குறிப்புகளை நீக்கவும், விளையாட்டிற்கான உதவிகளை திரும்பப் பெறவும் நடவடிக்கை மேற்கொண்டது.[3][4][5][6] தாய்லாந்து நாட்டில் உள்ள மைனர் விடுதிகளுக்கு சொந்தமான பாங்காக் அனந்தாரா விடுதி என்ற இடத்தில் ஆண்டுதோறும் இவ்விளையாட்டு நடைபெற்று வந்தது. இதன் பின்னர் தாய்லாந்து நாட்டின் யானை போலோ சங்கம் அக்டோபர் 2018 முதல் தாய்லாந்தில் யானை போலோ போட்டிகள் இனி நடைபெறாது என்று அறிவித்தது..[7]\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 21 ஏப்ரல் 2019, 02:50 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541317967.94/wet/CC-MAIN-20191216041840-20191216065840-00213.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/dharmapuri/2014/jul/29/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%95-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE-946944.html", "date_download": "2019-12-16T04:32:10Z", "digest": "sha1:BPYCSRECBQS3HHFRFSLCOOOG7UJ676FH", "length": 7518, "nlines": 109, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "பாமக கொடியேற்று விழா- Dinamani\nதொழில் மலர் - 2019\n05 டிசம்பர் 2019 வியாழக்கிழமை 06:26:47 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் தருமபுரி தருமபுரி\nBy அரூர், | Published on : 29th July 2014 03:46 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nஅரூரை அடுத்த நாச்சினாம்பட்டியில் பாட்டாளி மக்கள் கட்சியின் கொடியேற்று விழா திங்கள்கிழமை நடைபெற்றது.\nபசுமைத் தாயகம் தினம், பாமக 25-ம் ஆண்டு விழாவையொட்டி அரூர் தெற்கு ஒன்றியம் சார்பில், நாச்சினாம்பட்டியில் கொடியேற்று விழா நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கட்சியின் மூத்த நிர்வாகி கே.கோவிந்தராஜ் தலைமை வகித்தார்.\nபாமக மாநில துணைத் தலைவர், தருமபுரி முன்னாள் எம்எல்ஏ இல.வேலுசாமி கட்சியின் கொடியை ஏற்றி வைத்து பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினார். நாச்சினாம்பட்டி அரசு நடுநிலைப் பள்ளியில் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு எழுதுபொருள்கள் மற்றும் நோட்டுகளையும் அவர் வழங்கினார். பசுமைத் தாயகம் சார்பில் நாச்சினாம்பட்டியில் உள்ள பொது இடங்களில் 50-க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நடப்பட்டன.\nவிழாவில், நகரச் செயலர் கே.ஐயப்பன், மூத்த நிர்வாகிகள் அன்னை முருகேசன், இரா.திருவேங்கடம், பி.தண்டபாணி, ராஜேந்திரன், தீர்த்தகிரி, ஆதிமூலம் உள்\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபாலிவுட் ‘ஷோபா’ நடிகை சுமிதா பட்டீலின் எக்ஸ்க்ளூசிவ் புகைப்படங்கள்\nநடிகை அஷ்ரிதா ஷெட்டியை மணந்தார் மணீஷ் பாண்டே\nநாடாளுமன்ற தாக்குதல் நினைவு தினம்\nசென்னை சா்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்படும் படங்கள்\nஹீரோ படத்தின் டிரைலர் வெளியீடு\nடகால்டி படத்தின் டீஸர் வெளியீடு\nவிண்ணில் பாய்ந்தது பி.எஸ்.எல்.வி. சி-48\nநா ஒருத்திகிட்ட மாட்டிகிட்டேன் பாடல் லிரிக் வீடியோ\nஇந்த வாரம் (டிச.6 - 12) எந்த ராசிக்கு யோகம்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541317967.94/wet/CC-MAIN-20191216041840-20191216065840-00213.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jaffnabbc.com/2017/10/blog-post_7.html", "date_download": "2019-12-16T05:10:20Z", "digest": "sha1:OYOIYRI5V7KTZFWQEHTZTM7LHVS3TGLU", "length": 10568, "nlines": 120, "source_domain": "www.jaffnabbc.com", "title": "கொழும்பின் புறநகர் பகுதியில் மாணவியை பிறந்தமேனியுடன் படம் எடுத்த மாணவர்கள் | Jaffna News - Jaffnabbc.com", "raw_content": "\nகொழும்பின் புறநகர் பகுதியில் மாணவியை பிறந்தமேனியுடன் படம் எடுத்த மாணவர்கள்\nகொழும்பின் புறநகர் பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் மாணவர்கள் சிலர் மாணவி ஒருவரை பிறந்தமேனியுடன் படம் எடுத்துள்ளமை தொடர்பாக பெரு...\nகொழும்பின் புறநகர் பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் மாணவர்கள் சிலர் மாணவி ஒருவரை பிறந்தமேனியுடன் படம் எடுத்துள்ளமை தொடர்பாக பெரும் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவ���ு.\nகுறித்த மாணவியும் மாணவன் ஒருவருக்கும் இடையே காதல் ஏற்பட்டது. இருவரும் தினமும் சந்தித்து பேசியுமுள்ளனர். ஒருநாள் கல்கிஸையில் உள்ள விடுதி ஒன்றுக்கு தனது சக மாணவர்களுடன் காதலியை அழைத்துச் சென்ற மாணவன் படம் எடுத்துள்ளார்.\nஏனைய மாணவர்களுடன் கூட்டுச் சேர்ந்து விடுதிக்குச் சென்றவேளை மாணவி மறுத்துள்ளார். ஆனால் மாணவியை அச்சுறுத்திய காதலனான மாணவன் விடுதிக்கு அழைத்துச் சென்று பாலியல் துஸ்பிரயோகம் செய்ததுடன் படமும் எடுத்துள்ளார்.\nஇது தொடர்பாக பாதிக்கப்பட்ட மாணவி விடுதியில் பணிபுரியும் ஊழியரிடம் முறையிட்டபோதும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.\nஇதனால் மாணவி பெற்றோரிடம் முறையிட்டுள்ளார். தற்போது இந்த விவகாரம் பாடசாலை அதிபருக்கு அறிவிக்கப்பட்டு பொலிஸ் விசாரணை இடம்பெறுவதாக கூறப்படுகின்றது. விடுதி உரிமையாளரும் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.\nமாணவியின் பெற்றோரும் மாணவர்களின் பெற்றோருக்கும் இடையே வாய்த்தர்க்கமும் ஏற்பட்டுள்ளது. குறித்த மாணவர்கள் பாடசாலையில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளதாக ஆசிரியர் ஒருவர் கூறினார்.\nகுறித்த மாணவியும் மாணவர்களும் கொழும்பு மாவட்டத்தில் கல்வி கற்றாலும் வெளி மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் எனவும் உறவினர்களின் வீடுகளில் தங்கியிருப்பவர்கள் என்றும் அந்த ஆசிரியர் மேலும் தெரிவித்தார்.\n - ரம்யா பாண்டியன் வெளியிட்ட புதிய புகைப்படத்தை பார்த்து ஷாக் ஆன ரசிகர்கள்..\nசமூக பிரச்சினைகளை மையப்படுத்தி வெளிவந்த ஜோக்கர் படத்தின் கதாநாயகி ரம்யா பாண்டியன் வெளியிட்டுள்ள இணையதளத்தை தெறிக்கவிடும் புகைப்படங்கள். ஜோ...\nஇப்படியொரு உலகமகா திருடிகளை பார்த்ததுண்டா அந்தரங்கப் பகுதிக்குள் சொருகித் திருடும் உலகமகா திருடிகள்\nயாழ் யுவதி கொழும்பில் வயக்கரா பாவித்து உறவு\nயாழில் உள்ள தனியார் காப்புறுதி நிறுவனத்தில் பணியாற்றும் 22 வயதான யுவதியும் கிளிநொச்சி வட்டக்கச்சியைச் சேர்ந்த 24 வயதான இளைஞனும் கொழும்பு கால...\nநாயை புலியாக மாற்றிய விவசாயி. இப்படியும் நடக்கிறது.\nகுரங்குகளிடமிருந்து பயிர்களை பாதுகாக்க விவசாயி ஒருவர் தனது வளர்ப்பு நாயை புலியாக மாற்றிய சம்பவம் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. ...\nவித்தியா படுகொலை செய்யப்பட்ட இடத்தில் முனகல் சத்தம் கேட்டது...\nபுங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை செய்யப்பட்ட இடத்தில் முனகல் சத்தம் கேட்டதாக\"ட்ரயல் அட்பார்\" தீர்ப்பாயத்தில் 13 வயதான சிறுவன் ஒ...\nபெண் மருத்துவர் கொலை : 4 பேர் என்கவுன்டரில் சுட்டுக்கொலை\nதெலங்கானாவில் பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு எரித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில் 4 பேர் என்கவுன்டரில் சுட்டுக்கொலை செய்ய...\nJaffna News - Jaffnabbc.com: கொழும்பின் புறநகர் பகுதியில் மாணவியை பிறந்தமேனியுடன் படம் எடுத்த மாணவர்கள்\nகொழும்பின் புறநகர் பகுதியில் மாணவியை பிறந்தமேனியுடன் படம் எடுத்த மாணவர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541317967.94/wet/CC-MAIN-20191216041840-20191216065840-00213.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.savukkuonline.com/7215/?replytocom=4164", "date_download": "2019-12-16T04:34:21Z", "digest": "sha1:ZWXYTBJGOR67ZMWNZ62JRTZF24WYLYZB", "length": 14077, "nlines": 75, "source_domain": "www.savukkuonline.com", "title": "சிபுசோரேன், பர்னாலா கருணாநிதி சந்திப்பு – Savukku", "raw_content": "\nசிபுசோரேன், பர்னாலா கருணாநிதி சந்திப்பு\nசென்னை அப்போல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ள சிபுசோரேன், ஆளுநர் பர்னாலா மற்றும் முதல்வர் கருணாநிதி ஆகியோர் சந்தித்து உரையாடினால் .. .. .. … ..\nகருணாநிதி : வாங்க சோரேன். எப்படி இருக்கீங்க \nசோரேன் : அத ஏன் சார் கேக்கறீங்க… ஒரே நாறப் பொழப்பு சார். எலெக்சன்ல ஜெயிக்கறதுக்கு கண்டவன் கேக்கிற கேள்விக்கெல்லாம் பதில் சொல்ல வேண்டியதா இருக்கு… இந்த ஆதிவாசிப் பசங்க தொந்தரவு தாங்க முடியல சார். என்னா கேள்வி கேக்குறாங்க.. ..\nகருணாநிதி : இங்க மட்டும் என்ன வாழுதாம். உடம்பு சரியில்ல, கடைசி வாய்ப்பு குடுங்க, உங்களுக்காக உயிரக் குடுக்கறேன்னு.. .. என்ன சொன்னாலும் கண்டுக்கவே மாட்றாங்க சார்.\nசோரேன் : அட நீங்க வேற… நீங்களாவது பவர்ல இருக்கீங்க.. அங்க நான் எந்த பவர்லயும் இல்லயா. ஒரு பயலும் மதிக்க மாட்றான்.\nகருணாநிதி : வாங்க பர்னாலா. நீங்க இருக்கறதாலதான் என் வண்டி ஓடுது.\nபர்னாலா: அட ரொம்ப புகழாதீங்க. நீங்க என்னை கவர்னரா கூப்பிடலன்னா என்ன பஞ்சாப்ல யாரு மதிப்பா. என் பசங்கதான் இவ்வளவு செழிப்பா இருக்க முடியுமா என்ன \nகருணாநிதி : நீங்க இல்லன்னா என் பசங்களும் செழிப்பா இருக்க முடியாதே.\nசோரேன் : பேசாம நானும் பர்னாலா மாதிரி கவர்னரா போயிடலாம்னு இருக்கேன். இந்த எலெக்சன், ஓட்டு கேக்கறது, எந்த தொல்லையும் இல்லை. ஆமா கருணாநிதி சார்.. நீங்க ஏன் ஆஸ்பத்திரிக்கு வந்தீங்க \nகருணாநிதி : பிரச்சாரம்னு கூட்டத்துக்கு போனா என்ன பேசுறதுன்னே தெரியல… அம்மா தாயே… சோனியா தாயே காப்பாத்தும்மா அப்பிடின்னும் கெஞ்சிப் பாத்துட்டேன். ஒன்னும் நடக்க மாட்டேங்குது. ஒரு பயலும் நம்ப மாட்டேங்குறான்.\nபர்னாலா : கருணாநிதிஜி நீங்க கவர்மென்ட் ஆஸ்பித்திரில்ல படுத்திருந்தா இன்னும் நல்லா சிம்பதி கிடைச்சுருக்கும் இல்ல \nகருணாநிதி : அதெல்லாம் அரசு ஊழியருக்கும் பொதுமக்களுக்கும் சார். நான் போய் அங்க எப்படி படுக்கறது. இவ்ளோ பேசுரீங்களே ஏன் நீங்க அங்க போகாம ஏன் அப்போல்லோவுக்கு வந்தீங்களாம். அதே காரணத்துக்குத்தான் நானும் இங்க வந்தேன். அது சரி உங்க ரெண்டு பசங்களும் எப்படி இருக்காங்க பிசினஸ் எல்லாம் நல்லா போகுதா \nபர்னாலா : நீங்க இருக்கும்போது எனக்கு என்ன குறை. பேருக்குதான் நான் பல்கலைக்கழக வேந்தர். ஆனா பசங்கதான் எல்லா யுனிவர்சிட்டி யையும் பாத்துக்கறாங்க. உங்க பசங்க எப்படி இருக்காங்க \nகருணாநிதி : ம்ம். நீங்க பசங்களுக்கு யுனிவர்சிட்டிகளை கொடுத்த மாதிரி நான் தமிழ்நாட்டையே பிரிச்சு கொடுத்துட்டேன். ஒரு பொண்ணுக்கு டெல்லியும் ஒரு பொண்ணுக்கு பெங்களுரும் கொடுத்துட்டேன். இப்போ மதுரையை பாத்துக்கற பையன் நானும் டெல்லி போகனும்னு அடம் பிடிக்கிறான். சரி போடான்னு எலெக்சன்ல நிக்க வச்சுட்டேன்.\nசோரேன் : கருணாநிதி சார்… நீங்க எப்படி சார் இந்த சர்க்காரியா கமிஷன்ல இருந்தெல்லாம் வெளியே வந்தீங்க. என் மேல கேஸ் மேல கேஸ் போட்டு உயிர எடுத்துட்டாங்க சார்.\nகருணாநிதி : இதெல்லாம் ஒரு விஷயமா… … நீங்க ஆதிவாசி மக்கள நாகரிகப் படுத்துறதுக்காக அரசியலுக்கு வந்தீங்க. நான் நல்லா இருக்கற மக்கள ஆதிவாசி மக்களா மாத்துறதுக்காக அரசியலுக்கு வந்தேன். அப்போ எனக்கு எவ்ளோ மேட்டர் தெரிஞ்சுருக்கும்னு நீங்களே யோசிங்க..\nசோரேன் : அது கரெக்ட்தான் சார். உங்கள மாதிரி வருமா.\nகருணாநிதி : ஆமா உங்க ஊர்ல ஆஸ்பத்திரியே இல்லையா… எதுக்கு இவ்ளோ தூரம் வந்தீங்க.\nசோரேன் : சார் அங்க ப்ரைவேட் ஆஸ்பத்ரில படுத்தா.. இந்தாளு என்ன ஏழைகளுக்கு பாடுபட்றேன்னுட்டு ப்ரைவேட் ஆஸ்பத்திரில அட்மிட் ஆயிருக்கான்னு ஆளுக்கு ஆள் பேச ஆரம்பிச்சுடுவாங்க சார். ட்ரீட்மென்ட் முடிஞ்சதும் சென்னையில இருக்கற அரசு மருத்துவமனையிலதான் ட்ரீட்மென்ட் எடுத்தேன்ன�� சொன்னா நம்பிடுவாங்க அதான்.\nகருணாநிதி : உங்க ஊர் பரவாயில்ல சார். ஈசியா ஏமாத்த முடியுது… ஆனா. இங்க தமிழ்நாட்டுல தலைகீழா நின்னு டக்கர் அடிச்சு பாக்கறேன். ஒண்ணும் கதை நடக்க மாட்டேங்குது.\nபர்னாலா : கருணாநிதிஜி. ஆஸ்பத்திரிலேயே படுத்திருந்து பிரச்சாரத்த கோட்டை விட்றாதீங்க.. கவர்மெண்ட் மாறிடுச்சுன்னா என்னை ஜார்கண்ட் கவர்னரா மாத்திடுவாங்க.. அப்புறம் நான் இந்த ஆள் கூடத்தான் மாறடிக்கனும்.\nகருணாநிதி : ஒன்னும் கவலை படாதீங்க பர்னாலாஜி. 12ந் தேதி வரட்டும். எப்படி ஒரு ஸ்டண்ட் அடிக்கறேன் பாருங்க. சூப்பர் சுப்பராயனே நீங்கதான் பெஸ்ட் ஸ்டண்ட் மாஸ்ட்டர்னு சொல்றாரா இல்லையா பாருங்க..\n(டாக்டர்கள் வரும் ஓசை கேட்பதால் மூவரும் கலைந்து செல்கிறார்கள்)\nNext story மவுன்ட் ரோட்டை மூடிய மன்மோகன் சிங்\nPrevious story உடன்பிறப்புக்கு கடிதம்\nஇந்த ஆட்சி தொடர வேண்டுமா \nமந்திரி பதவி கொடுங்கள் தாயே \nராசா கைதுக்கு திமுக வெளியிலிருந்து ஆதரவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541317967.94/wet/CC-MAIN-20191216041840-20191216065840-00213.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thattungal.com/2019/06/blog-post_672.html", "date_download": "2019-12-16T05:51:34Z", "digest": "sha1:GB7KQ56X2ECE3UNHF2XMUUVR42IPLUF7", "length": 14602, "nlines": 96, "source_domain": "www.thattungal.com", "title": "தங்க தமிழ்ச்செல்வன் மனநிலை பாதிக்கப்பட்டுள்ளார்: வெற்றிவேல் - தட்டுங்கள் ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nதங்க தமிழ்ச்செல்வன் மனநிலை பாதிக்கப்பட்டுள்ளார்: வெற்றிவேல்\nஅம்மா மக்கள் முன்னேற்றக்கழகத்தின் கொள்கைப் பரப்புச் செயலாளர் தங்க தமிழ்ச்செல்வன் மனநிலை பாதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு உரிய சிகிச்சை வழங்க வேண்டியது அவசியமென அக்கழகத்தின் சென்னை வடக்கு மாவட்டச் செயலாளரான வெற்றிவேல் தெரிவித்துள்ளார்.\nஅ.ம.மு.க.யின் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் மற்றும் தங்க தமிழ்ச்செல்வன் இடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டுள்ளதை தொடர்ந்து, தினகரனை எச்சரிக்கும் விதமாக தங்க தமிழ்ச்செல்வன் பேசிய ஒலிப்பதிவு வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.\nமேலும் தமிழ்ச்செல்வன் பேசிய ஒலிப்பதிவு குறித்து, தேனி மாவட்ட நிர்வாகிகளை சந்தித்து, டி.டி.வி தினகரன் ஆலோசனை ஒன்றை இன்று (செவ்வாய்க்கிழமை) நடத்தியுள்ளார்.\nஇதேவேளை நான் தவறு செய்திருந்தால் என்னை கட்சியிலிருந்து ���ீக்குங்கள் என தங்க தமிழ்ச்செல்வன் கூறியுள்ளார்.\nஇவ்விடயம் குறித்து அ.ம.மு.க.உறுப்பினர் வெற்றிவேல் தெரிவித்துள்ளதாவது, அவர் மனநிலை பாதிக்கப்பட்டுள்ளமையினாலேயே இத்தகையதொரு ஒலிப்பதிவை வெளியிட்டுள்ளார்.\nஆகையால், அவரது உறவுகள் உடனடியாக அவரை அழைத்துச் சென்று சிகிச்சை வழங்குவது அவசியம்” என வெற்றிவேல் கூறியுள்ளார்.\nகனத்த மழையிலும கனதியாக நடைபெற்ற வாழைச்சேனை மாற்றுத்திறனாளிகள் விழா\n(ஜெ.ஜெய்ஷிகன்) கோறளைப்பற்று வாழைச்சேனை பிரதேச செயலகமும் வாழ்வின் உதயம் மாற்றுத்திறனாளிகள் அமைப்பும் இணைந்து ஏற்பாடு செய்த மாற்று வலுவு...\nவாழைச்சேனை இந்து தேசிய பாடசாலை புலமைப் பரிசில் பரீட்சையில் சித்திபெற்ற மாணவர்களுக்கு பாராட்டு மற்றும் கௌரவிப்பு\n(ஜெ.ஜெய்ஷிகன்) வாழைச்சேனை இந்து தேசிய பாடசாலையில் கடந்த 2018 மற்றும் 2019ஆம் ஆண்டுகளில் புலமைப் பரிசில் பரீட்சையில் சித்திபெற்ற மாணவர்கள...\nவந்தாறுமூலை விஸ்ணு மகாவித்தியாலயத்தில் பிரமாண்டமாக நடைபெற்ற பரிசளிப்பு\n(ஜெ.ஜெய்ஷிகன்) மட்டக்களப்பு வந்தாறுமூலை விஸ்ணு மகாவித்தியாலயத்தின் 2018ஆம் ஆண்டுக்கான வருடாந்த பரிசளிப்பு நிகழ்வு இன்று வித்தியாலயத்தின் ...\nஎட்டேகால் லட்சணமே, எமனேறும் பரியே...\nஔவையார் ஒரு நாள் சோழ நாட்டிலிருந்த \"அம்பர்\" என்ற ஊரின் ஒருதெரு வழியே நடந்து சென்றுகொண்டிருந்தார். களைப்பு மிகுதியால் அந்த...\nஅனைத்து பெண்களுக்கும் வர்மக்கலை பயிற்சி - ‘கங்கழா கிராமம்’ கேரளா\nகேரளாவின், கோட்டயம் மாவட்டத்தில் உள்ள கங்காழா கிராமத்தில் 10 வயது முதல் 60 வயதுக்கு உட்பட்ட அனைத்துப் பெண்களுக்கும் தற்காப்பு பயிற்சி அளிக...\nதட்டுங்கள்.கொம் இது தமிழர்களின் இதயத் துடிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541317967.94/wet/CC-MAIN-20191216041840-20191216065840-00213.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.83, "bucket": "all"} +{"url": "https://www.thattungal.com/2019/11/blog-post_535.html", "date_download": "2019-12-16T04:36:19Z", "digest": "sha1:ST3XO47HPDDNC2SCDDFSTSEPOD47TJMF", "length": 12989, "nlines": 95, "source_domain": "www.thattungal.com", "title": "முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பாக உள்ளது – மத்திய அரசு - தட்டுங்கள் ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nமுல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பாக உள்ளது – மத்திய அரசு\nமுல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பாக\nஉள்ளது என மத்திய அரசு தெரிவித்துள்ளது.\nமுல்லைப் பெரியாற�� அணை குறித்து இடுக்கி காங்கிரஸ் மக்களவை உறுப்பினர் டீன் குரியகோஸ், மக்களவையில் கேள்வி எழுப்பினார்.\nஅவரின் கேள்விக்கு பதிலளிக்கும் போதே ஜலசக்தித் துறை அமைச்சர் கஜேந்திரசிங் ஷெகாவத் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.\nநிலநடுக்கம் ஏற்பட்டாலும் முல்லைப்பெரியாறு அணைக்கு பாதிப்பு ஏற்படாது எனவும் அவர் இதன்போது தெரிவித்துள்ளார்.\nகனத்த மழையிலும கனதியாக நடைபெற்ற வாழைச்சேனை மாற்றுத்திறனாளிகள் விழா\n(ஜெ.ஜெய்ஷிகன்) கோறளைப்பற்று வாழைச்சேனை பிரதேச செயலகமும் வாழ்வின் உதயம் மாற்றுத்திறனாளிகள் அமைப்பும் இணைந்து ஏற்பாடு செய்த மாற்று வலுவு...\nவாழைச்சேனை இந்து தேசிய பாடசாலை புலமைப் பரிசில் பரீட்சையில் சித்திபெற்ற மாணவர்களுக்கு பாராட்டு மற்றும் கௌரவிப்பு\n(ஜெ.ஜெய்ஷிகன்) வாழைச்சேனை இந்து தேசிய பாடசாலையில் கடந்த 2018 மற்றும் 2019ஆம் ஆண்டுகளில் புலமைப் பரிசில் பரீட்சையில் சித்திபெற்ற மாணவர்கள...\nவந்தாறுமூலை விஸ்ணு மகாவித்தியாலயத்தில் பிரமாண்டமாக நடைபெற்ற பரிசளிப்பு\n(ஜெ.ஜெய்ஷிகன்) மட்டக்களப்பு வந்தாறுமூலை விஸ்ணு மகாவித்தியாலயத்தின் 2018ஆம் ஆண்டுக்கான வருடாந்த பரிசளிப்பு நிகழ்வு இன்று வித்தியாலயத்தின் ...\nஎட்டேகால் லட்சணமே, எமனேறும் பரியே...\nஔவையார் ஒரு நாள் சோழ நாட்டிலிருந்த \"அம்பர்\" என்ற ஊரின் ஒருதெரு வழியே நடந்து சென்றுகொண்டிருந்தார். களைப்பு மிகுதியால் அந்த...\nஅனைத்து பெண்களுக்கும் வர்மக்கலை பயிற்சி - ‘கங்கழா கிராமம்’ கேரளா\nகேரளாவின், கோட்டயம் மாவட்டத்தில் உள்ள கங்காழா கிராமத்தில் 10 வயது முதல் 60 வயதுக்கு உட்பட்ட அனைத்துப் பெண்களுக்கும் தற்காப்பு பயிற்சி அளிக...\nதட்டுங்கள்.கொம் இது தமிழர்களின் இதயத் துடிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541317967.94/wet/CC-MAIN-20191216041840-20191216065840-00213.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.71, "bucket": "all"} +{"url": "https://www.thattungal.com/2019/11/blog-post_887.html", "date_download": "2019-12-16T04:36:08Z", "digest": "sha1:2S3XFEZXRSQL3SLYHIDHLCWCYP6RDNEC", "length": 13696, "nlines": 96, "source_domain": "www.thattungal.com", "title": "மிசிசாகாவில் இரண்டு வாகனங்கள் நேருக்குநேர் மோதி விபத்து : ஒருவர் உயிரிழப்பு! - தட்டுங்கள் ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nமிசிசாகாவில் இரண்டு வாகனங்கள் நேருக்குநேர் மோதி விபத்து : ஒருவர் உயிரிழப்பு\nவாகனங்கள் நேருக்குநேர் மோதிக் கொண்ட விப��்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமில்க்ரீக் ட்ரைவ் மற்றும் எரின் மில்ஸ் பார்க்வே பகுதியில், நேற்று (வியாழக்கிழமை) இரவு 9:30 மணிக்கு முன்னதாக இந்த விபத்து சம்பவித்துள்ளது.\nலொறி மற்றும் ட்ரக் வாகனங்களே இந்த விபத்தில் தொடர்புபட்டுள்ளதாக பீல் பிராந்திய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nவிபத்து இடம்பெற்ற பின்னர், லொறி சாரதி சம்பவ இடத்திலேயே தரித்து நின்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇவ்விபத்து எவ்வாறு நிகழ்ந்தது மற்றும் உயிரிழந்தவரின் விபரங்கள் குறித்து எவ்வித தகவலும் வெளியிடாத பொலிஸார், இதுகுறித்து தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.\nகனத்த மழையிலும கனதியாக நடைபெற்ற வாழைச்சேனை மாற்றுத்திறனாளிகள் விழா\n(ஜெ.ஜெய்ஷிகன்) கோறளைப்பற்று வாழைச்சேனை பிரதேச செயலகமும் வாழ்வின் உதயம் மாற்றுத்திறனாளிகள் அமைப்பும் இணைந்து ஏற்பாடு செய்த மாற்று வலுவு...\nவாழைச்சேனை இந்து தேசிய பாடசாலை புலமைப் பரிசில் பரீட்சையில் சித்திபெற்ற மாணவர்களுக்கு பாராட்டு மற்றும் கௌரவிப்பு\n(ஜெ.ஜெய்ஷிகன்) வாழைச்சேனை இந்து தேசிய பாடசாலையில் கடந்த 2018 மற்றும் 2019ஆம் ஆண்டுகளில் புலமைப் பரிசில் பரீட்சையில் சித்திபெற்ற மாணவர்கள...\nவந்தாறுமூலை விஸ்ணு மகாவித்தியாலயத்தில் பிரமாண்டமாக நடைபெற்ற பரிசளிப்பு\n(ஜெ.ஜெய்ஷிகன்) மட்டக்களப்பு வந்தாறுமூலை விஸ்ணு மகாவித்தியாலயத்தின் 2018ஆம் ஆண்டுக்கான வருடாந்த பரிசளிப்பு நிகழ்வு இன்று வித்தியாலயத்தின் ...\nஎட்டேகால் லட்சணமே, எமனேறும் பரியே...\nஔவையார் ஒரு நாள் சோழ நாட்டிலிருந்த \"அம்பர்\" என்ற ஊரின் ஒருதெரு வழியே நடந்து சென்றுகொண்டிருந்தார். களைப்பு மிகுதியால் அந்த...\nஅனைத்து பெண்களுக்கும் வர்மக்கலை பயிற்சி - ‘கங்கழா கிராமம்’ கேரளா\nகேரளாவின், கோட்டயம் மாவட்டத்தில் உள்ள கங்காழா கிராமத்தில் 10 வயது முதல் 60 வயதுக்கு உட்பட்ட அனைத்துப் பெண்களுக்கும் தற்காப்பு பயிற்சி அளிக...\nதட்டுங்கள்.கொம் இது தமிழர்களின் இதயத் துடிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541317967.94/wet/CC-MAIN-20191216041840-20191216065840-00213.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.77, "bucket": "all"} +{"url": "https://www.thinaseithi.com/2018/10/2-2.html", "date_download": "2019-12-16T04:26:23Z", "digest": "sha1:VCAVMP3AQOKZ4DIAQON4XE4WC7WEDWWO", "length": 5898, "nlines": 65, "source_domain": "www.thinaseithi.com", "title": "சண்டக்கோழி 2 முதல் பாகத்தின் ஹிட்டை முறியடித்ததா 2ம் பாகம்?", "raw_content": "\nHomeVishalசண்டக்கோழி 2 முதல் பாகத்தின் ஹிட்டை முறியடித்ததா 2ம் பாகம்\nசண்டக்கோழி 2 முதல் பாகத்தின் ஹிட்டை முறியடித்ததா 2ம் பாகம்\nவிஷால் நடிப்பில் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ள சண்டக்கோழி 2 படத்தின் டிவிட்டர் விமர்சனம் என்ன\nகடந்த 2005-ம் ஆண்டு லிங்குசாமி இயக்கத்தில் விஷால், மீரா ஜாஸ்மின், ராஜ் கிரண் ஆகியோர் நடித்து வெளியாகி சூப்பர் ஹிட்டான படம் சண்டக்கோழி.\nமுதல் பாகத்தின் ஹிட்-க்குப் பிறகு, இதன் இரண்டாம் பாகத்தில் விஷால் மற்றும் இயக்குனர் லிங்குசாமி மீண்டும் கைகோர்த்துள்ளனர். அந்த வகையில் இந்த இரண்டாம் பாகத்திலும் ராஜ்கிரண் நடித்து வருகிறார். விஷாலுக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்து வருகிறார். இது விஷாலின் 25-வது படமாகும். இவர்களுடன் வரலக்ஷ்மி சரத்குமார், ஹரீஷ் பெராடி ஆகியோர் நடித்துள்ளனர்.\nயுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ள இந்த படத்திற்கு சக்தி ஒளிப்பதிவு செய்துள்ளார். மேலும்,‘பென் ஸ்டுடியோஸ்’ நிறுவனத்துடன் இணைந்து விஷால் தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான ‘விஷால் ஃபிலிம் ஃபேக்டரி’ மூலம் தயாரித்துள்ளனர்.\nஇந்நிலையில் இயக்குனர் லிங்குசாமி இயக்கத்தில் விஷால் நடிப்பில் உருவாகி இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ள சண்டக்கோழி 2 படம் இன்று உலகம் முழுவதும் வெளியாகவுள்ளது. அந்த வகையில் படம் பார்த்தவர்கள் கூறும் கருத்துகளை இங்கு காணலாம்.\nகண்டியில் திடீர் சுற்றிவளைப்பு : பெண் வைத்தியர் உட்பட 9 பேர் கைது\nமாலை மாற்றிய அடுத்த நொடியில் அரங்கேறிய அவலம் இறுதிச் சுற்றில் யார் ஜோடி இறுதிச் சுற்றில் யார் ஜோடி\nபிரபல பாடகி திடீர் மரணம் – கண்ணீரில் தமிழ் திரையுலகம் – கண்ணீரில் தமிழ் திரையுலகம் திரையுலகினர் அஞ்சலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541317967.94/wet/CC-MAIN-20191216041840-20191216065840-00213.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cbnurse.com/2014/08/blog-post_22.html", "date_download": "2019-12-16T06:27:33Z", "digest": "sha1:A45E7YCT4NQK4AQF7AGKPVXVXPYVJ3TF", "length": 6634, "nlines": 144, "source_domain": "www.cbnurse.com", "title": "தமிழ்நாடு அரசு செவிலியர்களுக்கான இணையதளம்: தொகுப்பூதிய செவிலியர்கள் அனைவரும் பணி நிரந்தரம் பெற உடனடியாக செய்யவேண்டியது-வாக்கெடுப்பு முடிவுகள்", "raw_content": "தமிழ்நாடு அரசு செவிலியர்களுக்கான இணையதளம்\nமுக்கிய தகவல்: இந்த வலைத்தளத்தில் உள்ளவை எனது தனிப்பட்ட கருத்துக்கள். இதனை என்னுடைய பணியுடனோ அல்லது நான் இயங்கும் அமைப்புடனோ சேர்த்து பார்த்தலாகாது.\nதொகுப்பூதிய செவிலியர்கள் அனைவரும் பணி நிரந்தரம் பெற உடனடியாக செய்யவேண்டியது-வாக்கெடுப்பு முடிவுகள்\nஅமைதியாக அரசிடம் முறையிட்டு கொண்டே இருப்பது\nபணி நிரந்தரத்திற்காக எந்த முயற்சியும் எடுக்காமல் அமைதியாக பணி புரிவது\nநமது தளத்தின் ஆண்டிராய்டு அப்ளிகேசன்\nதங்கள் பெயர் மற்றும் மற்ற விவரங்களை கீழே உள்ள TAMILNADU GOVERNMENT NURSES DATA என்ற விண்ணப்பத்திலும் பதிந்து விடவும். அதே போல் DMS அலுவலகத்திற்கு சர்வீஸ் பர்டிகுலர்ஸ் அனுப்பும் போது முடிந்தால் அதன் நகலை எடுத்து வைத்து கொள்ளவும்\nகறுப்பு பேட்ச் - 25-08-2014 முதல் 27-08-2014 -தொகு...\nதமிழ்நாடு அரசு ஒப்பந்த செவிலியர்கள் நலச்சங்கத்தின்...\nதொகுப்பூதிய செவிலியர்கள் அனைவரும் பணி நிரந்தரம் பெ...\nவருடாவருடம் ஒரு கூட்டம், அதன் பின் ஒரு ஓட்டம், வசூ...\nகோவிலில் பணி செய்தால் புண்ணியம், நோயாளிகளுக்கு சேவ...\nசெவிலியர் புகார் பெட்டியில் ஊதியம் அரியர் சமந்தமாக...\n2014-2015 ஆம் ஆண்டிற்கான செவிலிய பட்டயபடிப்பு விண்...\n2007 பேட்ச் ஏமாற்றபட்டது எப்படி\nகவுன்சிலிங் முடிந்து ஒரு மாதம் ஆகியும் DME யில் இர...\nஅன்புள்ள செவிலிய சகோதரிகளே...கொஞ்சம் சோம்பேறித்தனம...\nஏமாற்றுகார கும்பல் கிளம்பி விட்டது:-தொகுப்பூதிய செ...\nரெகுலர் பெறுவதற்கான ஒரே வழி:- முடிவு உங்கள் கையில்...\nதொகுப்பூதிய செவிலியர்கள் கவனத்திற்கு-அரசின் சீர்தி...\nபணி நிரந்தரம் பெற்ற செவிலியர்களை உடனே பணியில் இருந...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541317967.94/wet/CC-MAIN-20191216041840-20191216065840-00214.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/ops-eps-plan-to-conduct-admk-pothukozhu-in-december-month-367134.html?utm_source=articlepage-Slot1-11&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-12-16T04:28:59Z", "digest": "sha1:WU6HQNNKP4AP33DPIJ2NEKIYUFWL3LHW", "length": 19376, "nlines": 209, "source_domain": "tamil.oneindia.com", "title": "டிசம்பரில் அதிமுக பொதுக்குழு...? தீவிர ஆலோசனையில் ஓ.பி.எஸ்.-இ.பி.எஸ் | ops, eps plan to conduct admk pothukozhu in december month - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் பிளாஷ் பேக் 2019 சினிமா 2019 2020 புத்தாண்டு பலன்கள் உள்ளாட்சி தேர்தல்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nநம்ம ஊரில் மட்டும்தானா.. அமெரிக்காவிலும் தெப்போற்சவம் பாருங்க.. அசத்தல் மக்களே\nதுப்பாக்கியை தூக்கிய போலீஸ்.. கைகளை உயர்த்தபடியே சரண்டர் ஆன மாணவர்கள்.. ஷாக்கிங் வீடியோ\nஇந்தியர்கள் அல்ல.. வெளிநாட்டினர் செய்யும் கலவரம் இது.. மாணவர்கள் போராட்டம் பற்றி தமிழக பாஜக டிவிட்\nநீங்கள் ஜனநாயகத்தை தாக்கிவிட்டீர்கள்.. மாணவர்களோடு நாங்கள் துணை நிற்போம்.. சீமான் பொளேர்\nமாணவர்கள் போராட்டத்தின் அடையாளமாக உருவெடுக்கும் ஒரு போட்டோ.. உலக அளவில் வைரல்.. என்ன சிறப்பு\nஅந்த நாள் வரும்.. ஒவ்வொரு சொட்டு ரத்தத்திற்கும் பதில் சொல்வீர்கள்.. கோபத்தில் பொங்கிய ஸ்டாலின்\nMovies பிரபல இந்தி நடிகை திடீர் மரணம்.. 80களில் மிரட்டியவர்.. அமிதாப் உட்பட உச்ச நடிகர்களுடன் நடித்தவர்\nLifestyle இன்னைக்கு இந்த ராசிக்காரங்களோட காதல் வாழ்க்கை சூப்பரா இருக்கப்போகுதாம் என்ஜாய் பண்ணுங்க...\nSports என்ன திட்டு திட்டுனீங்க இப்ப பேசுங்க பார்ப்போம்.. செம பதிலடி கொடுத்த இளம் வீரர்\nAutomobiles திருமணம் முடிந்த கையோடு புதுமண தம்பதி செய்த நல்ல காரியம்... ஊர் முழுக்க இதுதான் பேச்சா இருக்கு...\nFinance 50% விலையேறிய காய்கறிகளின் விலை.. அதிகளவு மழையும் ஒரு காரணமே..\nTechnology சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி நோட் 10 சீரிஸ் சாதனங்களுக்கு புதிய அப்டேட்.\nEducation DRDO: மத்திய அரசில் காத்திருக்கும் 1800 வேலைகள்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசென்னை: அதிமுக பொதுக்குழு கூட்டத்தை டிசம்பர் மாதம் முதல் வாரத்தில் நடத்துவது பற்றி அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமியும் ஆலோசித்துள்ளார்களாம்.\nகோவையை சேர்ந்த முன்னாள் எம்.பி. கே.சி.பழனிசாமி அதிமுக பொதுக்குழு விவகாரத்தில் சிக்கலாக திகழ்கிறாராம். அவர் தொடர்ந்த வழக்கு தான் அதிமுக தலைமைக்கு நெருடலை ஏற்படுத்தியுள்ளதாம்.\nஇருப்பினும் கட்சியின் மூத்த முன்னணி நிர்வாகிகளிடம் ஆலோசனை மேற்கொண்ட ஓ.பி.எஸ்.-இ.பி.எஸ். அடுத்த மாதம் பொதுக்குழுவை நடத்துவது என்ற முடிவுக்கு வந்திருக்கிறார்கள்.\nகாவிரி ஆணைய அனுமதி மேகதாது அணை கட்ட முடியாது: ஒழுங்காற்று குழு தலைவர் நவீன்குமார் திட்டவட்டம்\nஅரசியல் கட்சிகளை பொறுத்தவரை பொதுக்குழு என்பது மிக முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வாக கருதப்படுகிறது. பொதுக்குழு உறுப்பினர்களாக உள்ள நிர்வாகிகள் தங்கள் மனக்குமுறலை கொட்டக் கூடிய இடமாக அது விளங்குகிறது. அதிமுகவில் ஜெயலலிதா இருந்தவரை பொதுக்குழு உறுப்பினர்கள் யாரும் வாய் திறந்து பேசியதில்லை. வெறும���ே கூட்டத்தில் கலந்துகொண்டு ஏற்கனவே வடிக்கப்பட்ட தீர்மானங்களை மட்டும் நிறைவேற்றும் சம்பிரதாய நிகழ்வு நடைபெறும்.\nஆனால் ஜெயலலிதா இல்லாமல் நடைபெறும் பொதுக்குழு என்பதால், நிச்சயம் அதிமுக நிர்வாகிகள் தங்கள் ஆதங்கத்தை இந்தக் கூட்டத்தில் கொட்டக் காத்திருக்கிறார்கள். இது தேவையற்ற தர்மசங்கடத்தை ஏற்படுத்திவிடக் கூடாது என நினைக்கும் ஓ.பி.எஸ்., இ.பி.எஸ்., பொதுக்குழுவுக்கு முன்பாகவே நிர்வாகிகளை எப்படி கட்டுப்படுத்துவது என யோசனையில் உள்ளார்களாம்.\nஅதிமுக பொதுக்குழுவை ஜெயலலிதா இருந்தவரை டிசம்பர் மாதம் இறுதியில் தான் நடத்துவார். புத்தாண்டுக்கு ஒரு நாள் முன்பாக நடத்திவிட்டு, நிர்வாகிகளுக்கு புத்தாண்டு, பொங்கல் வாழ்த்தை கூறி அனுப்பி வைப்பார். இப்போது, அதேபாணியில் புத்தாண்டு நெருக்கத்தில் பொதுக்குழுவை நடத்த முதலில் திட்டமிடப்பட்டதாம். பின்னர் உள்ளாட்சித் தேர்தல் பணிகள் உள்ளதால் முன்கூட்டியே பொதுக்குழுவை நடத்தி முடித்து விடலாம் என ஓ.பி.எஸ்., இ.பி.எஸ். நினைக்கிறார்களாம்.\nஅதிமுக பொதுக்குழு கடந்த 2017-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் நடைபெற்றதோடு சரி, அதன்பின்னர் 2018-ம் ஆண்டு பொதுக்குழு நடத்தப்படவில்லை. இந்த ஆண்டும் இன்னும் பொதுக்குழு நடத்துவது பற்றி இறுதி முடிவு எடுக்கப்படவில்லை. இருப்பினும் அது தொடர்பான ஆலோசனையில் ஈடுபட்டுள்ள கட்சித் தலைமை, டிசம்பரில் நிச்சயம் பொதுக்குழு தேதியை அறிவிக்கும் என்கிறார் அதிமுக முன்னணி நிர்வாகி ஒருவர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநீங்கள் ஜனநாயகத்தை தாக்கிவிட்டீர்கள்.. மாணவர்களோடு நாங்கள் துணை நிற்போம்.. சீமான் பொளேர்\nஅந்த நாள் வரும்.. ஒவ்வொரு சொட்டு ரத்தத்திற்கும் பதில் சொல்வீர்கள்.. கோபத்தில் பொங்கிய ஸ்டாலின்\nஒரே நாளில் உயர்ந்த உதயநிதி இமேஜ்.. தேசிய அளவில் ஹிட் அடித்த போராட்டம்.. சீனியர்கள் சப்போர்ட்\nஏலம் மூலம் தேர்ந்தெடுக்கப்படும் உள்ளாட்சி பதவிகள் செல்லுமா, செல்லாதா\nரஜினி முதலில் கட்சி தொடங்கட்டும்... அப்போது அது பற்றி பேசலாம் -கஸ்தூரி\nஊதியமின்றி மக்கள் தவிப்பு: ஊரக வேலைத் திட்டத்திற்கு கூடுதல் நிதி ஒதுக்குங்கள்.. ராமதாஸ்\nஇன்னும் 4 நாட்களில் டெல்லி செல்லும் முதல்வர்.. மோடி, அமித் ஷாவை சந்திக்கிறார்.. 3 முக்கிய காரணங்க��்\n'அன்புதான் தமிழ்' அரசியல் சார்பற்ற சேவை அமைப்பை திடீரென தொடங்கினார் ராகவா லாரன்ஸ்\nபிரசாந்த் கிஷோர் கொடுத்த ஐடியா.. உடனே பேசி வீடியோ வெளியிட்ட ஸ்டாலின்.. மாஸ் ரீச்.. இதுதான் பின்னணி\nபொங்கல் பரிசு.. 1000 ரூபாய் அடுத்த வாரம் உங்கள் கைகளில் கிடைக்கும்... சூப்பர் தகவல்\nநோ சூடு.. நோ சொரணை.. பொறுத்தது போதும் பொங்கி எழு.. மனோகரா பஞ்ச் பேசிய நித்யானந்தா\nதமிழகத்தில் இந்த மூன்று நாளில் இடியுடன் கூடிய பலத்த மழை வெளுக்கும் .. வானிலை மையம் அலார்ட்\nகுடியுரிமை சட்டத்துக்கு எதிர்ப்பு.. சென்னை, டெல்லியிலும் வடகிழக்கு மாநில மாணவர்கள் போராட்டம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nadmk pothukozhu chennai சென்னை அதிமுக பொதுக்குழு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541317967.94/wet/CC-MAIN-20191216041840-20191216065840-00214.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilnation.org/diaspora/ponguthamizh/080706sydney.htm", "date_download": "2019-12-16T06:05:20Z", "digest": "sha1:2R3I5QGZIF6BG37GAKEOFPVIXMOGBHI4", "length": 22962, "nlines": 60, "source_domain": "tamilnation.org", "title": "Pongu Tamil Rally in Sydney draws more than 2500", "raw_content": "\n\"... ஈழத்தில் எம் உறவுகள் மீது இலங்கை அரசாங்கம் நடத்திவரும் இன்னல்களை உலகிற்கு தெரிவிக்கும் விதமாகவும், கண்டிக்கும் விதமாகவும் உலகெங்கும் நடந்து கொண்டிருக்கும் \"பொங்கு தமிழ்\" சிட்னியிலும் உணர்ச்சிபூர்வமாக நடைபெற்றது... புகழ் பெற்ற சிட்னி ஒலிம்பிக விளையாட்டு கூடல் அருகே இருக்கும் பச்சை பசேலென்ற மேசன் மைதானத்தில் அனைவரும் காலை 11 மணிக்கு கூடுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. கனடாவில் நடந்தது போலவே, சிட்னியிலும் முன்னர் அறிவிக்கப்பட்ட இடம் மாற்றப்பட்டு, பின்னர் அவசரமவசரமாக இந்த இடம் அறிவிக்கப்பட்டது. சுதந்திர ஒஸ்திரேலியாவிலேயே எமக்கு இந்த நிலை என்பது வருத்தப்பட வேண்டிய விடயம். எம்மில் ஒருவர் போராட எழுந்தால், இலங்கை அரசு தரப்பிலிருந்து இருவர் தடுக்க எழுகின்றனரே..\" இளைமையான சிட்னி பொங்கு தமிழ் நிகழ்வில் என் அனுபவம்: தூயா, 7 July 2008\n[see also இளைமையான சிட்னி பொங்கு தமிழ் நிகழ்வில் என் அனுபவம்: தூயா, 7 July 2008 and TamilNet Report]\nஅவுஸ்திரேலியாவின் நியூசவுத் வேல்ஸ் மாநிலத்தில் உள்ள சிட்னியில் இன்று (6 - 7 - 08) நடைபெற்ற பொங்கு தமிழ் நிகழ்வில் 2,000-க்கும் அதிகமானோர் பேரெழுச்சியுடன் பங்கேற்றனர்.\nசிட்னி ஹோம்புஸ் பகுதியில் உள்ள அண்டவூட் வீதியில் அமைந்திருக்கும் மேசன் பார்க்கில் இன்று ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 11:15 மணிக்கு பொங்கு தமிழ் ���ிகழ்வு தொடங்கியது.\nஅவுஸ்திரேலிய தேசியக் கொடியினை சிட்னி தமிழ் இளையோர் அமைப்பைச் சேர்ந்த ஜனகன் ஏற்றிவைக்க, தமிழீழ தேசியக் கொடியினை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் ஏற்றி வைத்தார்.\nஇதனைத் தொடர்ந்து அரங்க நிகழ்வுகள் தொடங்கின. சிட்னி வாழ் தமிழ் இளையோர்கள் சிவப்பு, மஞ்சள் நிற உடையணிந்து மேடையில் பொங்கு தமிழ் எழுச்சிப் பாடல்களைப் பாடினர். பாடல்களுக்கு இடையில்\n\"கொல்லாதே கொல்லாதே சிறுவர்களைக் கொல்லாதே\"\n\"கொல்லாதே கொல்லாதே தமிழர்களைக் கொல்லாதே\"\n\"எங்கள் நிலம் எமக்கு வேண்டும்\"\n\"அனைத்துலக சமூகமே சிறுவர்களைக் கொல்வதனை அனுமதிக்காதே\"\n\"பொங்குவோம் தமிழர் எல்லாம் பொங்குவோம்\"\n\"பொங்கு தமிழ் பொங்கு தமிழ்\"\nஆகிய முழக்கங்களை மேடையில் இளையோர் முழங்க, கூடியிருந்த அனைத்து மக்களும் சேர்ந்து முழங்கினர்.\nநிகழ்வில் பங்கேற்ற அனைத்து மக்களும் தமது கைகளில் தமிழீழ தேசியத் தலைவரின் உருவப்படத்தினையும், தமிழர் தாயக வரைபடத்தினையும், தமிழீழ தேசியக் கொடியினையும் தாங்கியவாறு பொங்கு தமிழ் முழக்கங்கள் மேடையில் முழங்கும் போது எழுந்து நின்று அசைத்தமை எழுச்சிபூர்வமாக காணப்பட்டது.\nதொடர்ந்து, தாயகத்திலிருந்து தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன் ஆற்றிய உரை ஒலிக்க விடப்பட்டது.\nஇதனைத் தொடர்ந்து, தமிழீழ விடுதலைப் புலிகளின் கலை, பண்பாட்டுக் கழகப் பொறுப்பாளர் புதுவை இரத்தினதுரை ஆற்றிய உரை ஒலிக்க விடப்பட்டது.\nதொடர்ந்து, சிறுவர்களின் பொங்கு தமிழ் நடனம் இடம்பெற்றது.\nஇதனைத் தொடர்ந்து, தாயகத்திலிருந்து தமிழீழ விடுதலைப் புலிகளின் சமர் ஆய்வு மையப் பொறுப்பாளர் யோகி ஆற்றிய உரை ஒலிக்க விடப்பட்டது.\nதொடர்ந்து, தாயகத்திலிருந்து வருகை தந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் சிறப்புரையாற்றினார்.\nநிகழ்வின் முக்கிய அம்சமாக சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்ச தமிழினத் துரோகிகளுடன் வைத்திருக்கும் கூட்டணியைச் சித்தரிக்கும் நாடகம் இடம்பெற்றது.\nதமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் அரசியல் பிரிவுப் பொறுப்பாளர் ம.தனபாலசிங்கம் பொங்கு தமிழ் பிரகடனத்தினைப் படிக்க, அங்கு கூடியிருந்த அனைத்து மக்களும் பிரகடனத்தினை முழங்கினர்.\nதொடர்ந்து பொங்கு தமிழ் பாடல்களுடன், எழுச்சி நடனமும் இடம்பெற்றது.\nஇந்த நடனம் அங்கு கூடியிருந்த மக்களை பெரிதும் கவர்ந்திருந்தது.\n\"தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்\" எனும் உறுதிமொழியுடனும் \"நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும்\" பாடலுடனும் நிகழ்வு நிறைவடைந்தது.\nசிட்னி தமிழ் இளையோர் அமைப்பினர் சிறப்பாக ஒழுங்கு செய்திருந்த இந்நிகழ்வினை தாயகத்திலிருந்து ஒலிபரப்பாகும் புலிகளின் குரல் வானொலி நேரடியாக ஒலிபரப்புச் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.\nஈழத்தில் எம் உறவுகள் மீது இலங்கை அரசாங்கம் நடத்திவரும் இன்னல்களை உலகிற்கு தெரிவிக்கும் விதமாகவும், கண்டிக்கும் விதமாகவும் உலகெங்கும் நடந்து கொண்டிருக்கும் \"பொங்கு தமிழ்\" சிட்னியிலும் உணர்ச்சிபூர்வமாக நடைபெற்றது. பல்வேறு ஊடகங்கள் மூலம் இந்நிகழ்வு பற்றி அறிந்திருப்பீர்கள். நிகழ்வில் பங்கெடுத்த எனது நேரடி அனுபவம் பற்றி உங்களுடன் பகிர்ந்து கொள்கின்றேன்.\nபுகழ் பெற்ற சிட்னி ஒலிம்பிக விளையாட்டு கூடல் அருகே இருக்கும் பச்சை பசேலென்ற மேசன் மைதானத்தில் அனைவரும் காலை 11 மணிக்கு கூடுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. கனடாவில் நடந்தது போலவே, சிட்னியிலும் முன்னர் அறிவிக்கப்பட்ட இடம் மாற்றப்பட்டு, பின்னர் அவசரமவசரமாக இந்த இடம் அறிவிக்கப்பட்டது. சுதந்திர ஒஸ்திரேலியாவிலேயே எமக்கு இந்த நிலை என்பது வருத்தப்பட வேண்டிய விடயம். எம்மில் ஒருவர் போராட எழுந்தால், இலங்கை அரசு தரப்பிலிருந்து இருவர் தடுக்க எழுகின்றனரே\nநிகழ்ச்சி அறிவிக்கப்பட்ட நேரத்தில் சரியாக 11 மணியளவில், தமிழீழ தேசியக்கொடியை ஏற்றி ஆரம்பித்து வைக்கப்பட்டது. தாயகக்கொடியை ஏற்றிவதற்கு ஈழத்திலிருந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் அவர்கள் வருகை தந்திருந்தார்கள். தொடர்ந்து ஒஸ்திரேலியா நாட்டு கொடியும் ஏற்றப்பட்டது. நிகழ்வின் ஆரம்பத்தில் மக்கள் கூட்டம் சற்றே குறைவாக காணப்பட்டது. நேரம்தவறாமை என்பது எத்தனை முக்கியம் என்று ஒரு உரை ஆற்றினால் என்ன என எனக்கு தோன்றியது. ஆனால் 12 மணியளவில் மைதானத்தில் 2500 - 3000 வரையிலான மக்கள் உணர்ச்சியுடன் \"சூரியத்தேவன் பிரபாகரன்\" என கூறிக்கொண்டிருந்தனர். அ���ை பார்த்தவுடன் என்னுடைய \"நேரம் தவறாமை உரை\" வேறொரு நாளில் அரங்கேறட்டும் என விட்டுவிட்டேன்.\nமைதானத்தில் ஒரு சிறிய மேடை அமைத்து, அதில் இளைஞர் படை தம் கடமையை தவறாது செய்தார்கள். உற்சாகத்துடன் தங்கள் குரல்கள் தொலையும் வரை ஈழம் வேண்டி சத்தம் போட்ட பல இளைஞர்களும், சிறுவர்களும் ஒஸ்திரேலியாவிலே பிறந்து வளர்ந்தவர்கள் / சிறுவயது முதல் ஒஸ்திரேலியாவில் இருப்பவர்கள். புலத்து இளைஞர்கள் வெறும் பொழுதுபோக்கு விடயங்களோடு வாழ்பவர்கள் அல்ல என ஆணித்தரமாக கூற கிடைத்த சந்தர்ப்பத்தை புத்திசாலித்தனமாகவே பயன்படுத்தியிருந்தார்கள் என்றே கூற வேண்டும்.\nநிகழ்ச்சியில் தமிழீழ அரசியல்துறை பொறுப்பாளர் பா.நடேசன், புதுவை இரத்தினதுரை மற்றும் தமிழீழ விடுதலைப் புலிகளின் சமர் ஆய்வுமையப் பொறுப்பாளர் யோகி ஆகியோரின் உரைகள் ஒலிபரப்பப்பட்டது. இளைஞர்களின் பொங்குதமிழ் நடனமும் மகிந்தவின் கள்ளநரித்தனத்தை எடுத்துக்காட்டும் நாடகமும் சிறப்பம்சமாக அமைந்தன.\nஆரம்பத்தில் இளைஞர்கள் குரல் மட்டுமே ஒலித்துக்கொண்டிருந்தது, இறுதி நேரத்தில் பெரியவர்கள் குரல்களும் சேர்ந்து கொண்டன. ஆரம்பத்திலிருந்தே குரல் கொடுத்திருக்கலாமோ என எனக்கு தோன்றியது. அனைவரும் சேர்ந்து முழங்கிய போது உடம்பில் ஒரு உணர்ச்சி எங்கும் பாய்ந்தது.\nதேசியத்தலைவரின் படம், தமிழீழ வரைபடம், பாயும் புலிப்படம் பதித்த பதாகைகளை மக்கள் தாங்கியபடி \"எங்கள் நிலம் எமக்கு வேண்டும்\" என கேட்ட போது, அங்கிருந்த ஒவ்வொரு தமிழனும் உணர்ச்சிவசப்பட்டிருந்ததை காணக்கூடியதாக இருந்தது. மேடை அருகில் அமைக்கப்பட்டிருந்த பெரிய பானை பொங்கியது மிகவும் அழகாகவும், உணர்ச்சியை அதிகப்படுத்தும் ஒரு ஊண்டு கோலாகவும் இருந்தது.\nஎனக்கு நினைவு தெரிந்த நாளிலிருந்து இப்படியான தாயக நிகழ்வுகளில் பங்கெடுத்துள்ளேன். முன்னர் வந்த மக்களை விட இப்போது அதிக மக்கள் வருகின்றார்கள். சிட்னியில் ஒரு குறிப்பிட்ட மக்கள் தான் தாயக நிகழ்வுகளில் பங்கெடுப்பார்கள். அது இப்போது கொஞ்சம் கொஞ்சமாக மாறி வருகின்றது. எப்போதும் வராத பலர் நிகழ்வில் பங்கெடுத்திருந்தனர்.\nநிகழ்வில் இறுதியில் பொங்குதமிழ் பிரகடனம் செய்த போது, மக்கள் அனைவரும் வலது கையை நெஞ்சில் வைத்து நின்ற போது, நெஞ்சில் வீரம் சற்றே அதிகமாகி ���ான் போனது. ஈழப்போராட்டத்தில் எம்முடைய பங்கும் உள்ளது, எம் கடமையை நாம் செய்ய வேண்டும் என்பது அங்குள்ள பலருக்கு நிச்சயம் புரிந்திருக்கும்.\nகாலை 11 இல் இருந்து மதியம் 2 மணிவரை ஒழுங்கமைக்கப்பட்டிருந்த நிகழ்வு 3.30 வரை சென்றது. இத்தனை நேரத்தில் நான் அவதானித்த ஒரு விடயம் \"ஈழம், புலிகள், தமிழீழம், எங்கள் நாடு, தமிழர்கள்\" போன்ற சொற்களுக்கு கிடைக்காத குரல்கள் \"பிரபாகரன்\" என்ற ஒரு பெயருக்கு கிடைத்தது தான். பொங்குதமிழ் பாடல்கள் பாடும் போது தலைவர் பெயர் வரும் போதெல்லாம் மைதானத்தில் குரல்கள் அதிகமாகவும், பலமாகவும் ஒலித்தது.\nகொடியிறக்கத்துடன், \"தமிழரின் தாகம் தமிழீழத்தாயகம்\" என அனைவரும் கூற நிகழ்வு நிறைவு பெற்றது. எண்ணிக்கையில் நாம் குறைந்தாலும், உணர்வில் குறைந்தவர்கள் இல்லை என சிட்னி தமிழர்கள் மீண்டும் திடமாக நிரூபித்திருந்தனர்.\nஅதென்ன \"இளைமையான\" சிட்னி பொங்குதமிழ் என கேட்பவர்களுக்கு: இளைஞர்கள் அதிகம் பங்கெடுத்தமையால் தான் இந்த தலைப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541317967.94/wet/CC-MAIN-20191216041840-20191216065840-00214.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/government-and-politics/politics/148453-mrkazhugu-politics-current-affairs", "date_download": "2019-12-16T06:04:29Z", "digest": "sha1:JBBMTKWO3A4HJP63YFRVO4JC4BCXRJFQ", "length": 5886, "nlines": 136, "source_domain": "www.vikatan.com", "title": "Junior Vikatan - 20 February 2019 - மிஸ்டர் கழுகு: காசு... பணம்... துட்டு... - படியாத பேரம்... முடியாத கூட்டணி! | Mr.Kazhugu - Politics & Current affairs - Junior Vikatan", "raw_content": "\nமிஸ்டர் கழுகு: காசு... பணம்... துட்டு... - படியாத பேரம்... முடியாத கூட்டணி\n“கலைஞருக்கும், ஸ்டாலினுக்கும் வித்தியாசம் இல்லை” - காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி பளீச்\n“போன மாதம் ஆயிரம் புன்னகை... இந்த மாதம் இரண்டாயிரம் புன்னகை\nஆபரேஷன் தாமரை... அசிங்கப்பட்ட பி.ஜே.பி\nஎங்கள் நிபந்தனையை ஏற்கும் கட்சியுடன் மட்டுமே கூட்டணி - ‘கொங்கு’ ஈஸ்வரன் கறார்\n - ஜனநாயகமா, அரச குடும்ப மாண்பா\nகவர்னரை சிறைப்பிடித்த புதுச்சேரி முதல்வர்\n - இந்தியக் குடும்பங்களுக்கு என்ன ஆனது\nடாஸ்மாக்கை மூடினால் போதும்... ரூ.2,000 தேவையில்லை\nகொடநாடு மேலாளருடன் சசிகலா சந்திப்பு\nநூறு ரூபாய்க்காக... நொறுக்கப்பட்ட தள்ளுவண்டி கடை\nபெரம்பலூர் பள்ளியில் தொடரும் தற்கொலைகள்\n‘திடீர்’ ரவுடிகளால் ‘திகில்’ நகரமாகும் திருச்சி\n - நியமனம் சரியா, தவறா\nமிக மிக மிக விரைவில்....\nமிஸ்டர் கழுகு: காசு... பணம்... துட்டு... - படியாத பேரம்... முடியாத கூட்டணி\n���ிஸ்டர் கழுகு: காசு... பணம்... துட்டு... - படியாத பேரம்... முடியாத கூட்டணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541317967.94/wet/CC-MAIN-20191216041840-20191216065840-00214.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.aanthaireporter.com/santhanamsw-a1-film-pressmeet-report/", "date_download": "2019-12-16T05:32:55Z", "digest": "sha1:AEKFCDFFQDCDDQSB3MFXEOAEYB2PJ7WS", "length": 19709, "nlines": 62, "source_domain": "www.aanthaireporter.com", "title": "டேய்.. காமெடி-ன்னா ரசிகன் அக்குள்ளே கையை விட்டா சிரிக்க வைக்கணும்! – சந்தானம் காட்டம்! – AanthaiReporter.Com", "raw_content": "\nடேய்.. காமெடி-ன்னா ரசிகன் அக்குள்ளே கையை விட்டா சிரிக்க வைக்கணும்\nசர்க்கிள் பாக்ஸ் எண்டெர்டெயின்மெண்ட் தயாரிப்பில் சந்தானம் நடித்துள்ள படம் A1. இப்படம் வரும் (ஜுலை26) வெள்ளியன்று உலகமெங்கும் வெளியாகவுள்ளது. ஜான்சன் கே எழுதி இயக்கி uள்ள இப்படத்தை 18 ரீல்ஸ் எஸ்.பி சவுத்ரி வெளியிடுகிறார். இன்று இப்படத்தின் பத்திரிகை யாளர்கள் சந்திப்பு சென்னை பிரசாத்லேப்-ல் நடைபெற்றது.\nஇந்நிகழ்ச்சியில், ஒளிப்பதிவாளர் கோபி பேசும்போது, ” இயக்குநர் ஜான்சன் எழுத்தும் இயக்கமும் இப்படத்தில் அழகாக இருக்கிறது. படம் ஆரம்பத்தில் இருந்து முடிவு வரைக்கும் செம்ம ஜாலியாக இருக்கும். சந்தோஷ் நாராயணனோடு எனக்கு இது முதல் படம்” என்றார்\nஸ்டண்ட் மாஸ்டர் ஹரி தினேஷ் பேசும்போது, “இந்தப்பட வாய்ப்பு தந்த இயக்குநருக்கு நன்றி. சந்தானம் கூட நிறைய படங்கள் பண்ணிருக்கேன். சந்தானம் சார் படத்துல வித்தியாசமான வகையில் பைட் இருக்கும். இந்தப்படத்திலும் அப்படியான பைட் பண்ணிருக்கார்” என்றார்\nஎஸ்.பி சவுத்ரி பேசும்போது, “படத்தை சந்தானம் போட்டுக்காட்டினார். படம் செம்மயாக வந்து இருக்கிறது. என்னை நம்பி படத்தை தந்த சந்தானத்து-க்கு நன்றி” என்றார்\nஇசை அமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் பேசும்போது,”இந்த மேடையில் சந்தானம் இருக்கிற தால எல்லாராலும் ஜாலியாகப் பேச முடியுது. ஜான்சன் அவர்களின் ரைட்டிங் அருமையாக இருந்தது. சூது கவ்வும் படத்திற்கு பிறகு எனக்கு மிக பிடித்த படம் இது. ஈக்குவாலிட்டி பற்றியப் படங்கள் எப்பவாவது வரும். இந்தப்படமும் ஈக்குவாலியிட்டியை ஜாலியாகப் பேசி இருக்கிறது. அந்த வகையில் படத்தை சிறப்பாக கொடுத்திருக்கிறார் இயக்குநர். ஒரு காமெடி நடிகர் தன்னை நிலைத்து வைத்து மக்களை எண்டெர்டெய்ன் பண்றது ரொம்ப கஷ்டம். அதைச் சந்தானம் சரியாகச் செய்து வருகிறார். இந்தப்படத் தயாரிப்பாளரிடம் ஒரு சந்தோஷம் இரு��்கிறது. காரணம் இந்தப்படம். தியேட்டரிகல் எக்ஸ்பிரீயன்ஸில் இந்தப்படம் நல்லா இருக்கும் என்று நம்பிக்கை இருக்கு. படத்தின் டீசரை வைத்து சில சர்ச்சைகள் வந்தது. ஆனால் படம் அதற்கு நேர்மாறாக படம் இருக்கும்” என்றார்\nகதாநாயகி தாரா அலிசா பெரி பேசும்போது, “சந்தானம் இயக்குநர் ஜான்சன் மற்றும் தயாரிப்பாளர் மூவருக்கும் நன்றி. இந்தப்படம் மிக சந்தோஷமான அனுபவம். சந்தோஷ் நாராயணன் இசை அமைப்பில் நான் நடிச்சிருப்பது பெருமை ” என்றார்\nஇயக்குநர் ஜான்சன் பேசும்போது, “முதல் நன்றி தயாரிப்பாளர் ராஜூக்கு நன்றி. அவர் தான் என்னை சந்தானத்திடம் அழைத்துச் சென்றார். சந்தானம் அவரது டீமை கூப்பிட்டு தான் கதைச் சொல்லச் சொன்னார். படபடப்பாக இருந்தது. ஏன் என்றால் எங்கள் டீம் அப்படி. ஆனால் கதையைக் கேட்டதும் அனைவரும் கை கொடுத்தனர். படம் உடனே படம் துவங்கி விட்டது. புதிய கதாநாயகியை தேர்ந்தெடுத்தது எதனால் என்றால் மற்ற நடிகைகளின் டேட் எங்களுக்கு சாதகமாக இல்லை. சந்தானம் எந்தச் ஷாட் எடுத்தாலும் மானிட்டர் வந்து பார்ப்பார். திடீரென்று சில நாட்கள் அவர் வரவில்லை. எனக்குப் பயமாக இருந்தது. பின் தான் தெரிந்தது அவர் என்னை நம்ப ஆரம்பித்து விட்டார் என்று. நிச்சயமாக சந்தானம் இல்லை என்றால் நான் இல்லை. நீங்கள் படத்தை காசு கொடுத்த நம்பி வந்து பார்க்கலாம். ஆர்ட் டைரக்டர் ராஜா பிரில்லியண்டாக வொர்க் பண்ணி இருக்கிறார். எடிட்டிங்கில் லியோன் ஜான் பால் அசத்தி இருக்கிறார். அவர் முன்னாளில் கேங்ஸ்ட்ராக இருந்திருப்பார் போல. நிறைய காட்சிகளை வெட்டிவிட்டார். கேமரான் கோபி உள்பட எல்லோரும் எனக்கு சப்போர்ட்டாக இருந்தார்கள். கோபியிடம் ஒரு சீனைக் கொடுத்தால் அசத்தலாக எடுத்துக் கொடுத்து விடுவார். படத்தில் நடித்த தாரா, மாறன், மனோகர், எம்.எஸ் பாஸ்கர் சார் என எல்லோருமே படத்தை சிறப்பாக நகர்த்தி இருக்கிறார்கள். சந்தானம் சார் எல்லோருக்கும் நடிப்பதில் சமமான வாய்ப்பைக் கொடுப்பார். ஹீரோயின் தாராவிடம் நான் பேசியது ஒரு ஐந்து வார்த்தைகள் இருக்கும். ஆனால் நான் அவரிடம் என்ன எதிர்பார்த்தேனோ அதை வாங்கிவிட்டேன்” என்றார்.\nநடிகர் சந்தானம் பேசும்போது, “தில்லுக்கு துட்டு2″ படத்தை வெற்றிப்படமாக்கிய உங்களுக்கு முதல் நன்றி. ஜான்சன் கதையைச் சொன்னதும் சரி பண்ணல��ம் என்று சொன்னேன். 2000ல டீவில அறிமுகமானேன் இப்போ வரைக்கும் ஓரளவு நான் தாக்குப் பிடிச்சுப் போகுறேன்னா அதுக்கு காரணம் என் டீம் தான். அவர்கள் இல்லன்னா நான் இல்லை. என் டீமில் இருந்த ஜான்சன் இப்போ டைரக்டராகி இருக்கார். ராஜ் தயாரிப்பாளர் ஆகி இருக்கிறார். ஜான்சன் பயங்கர ஷார்ப்பு. விசாயசர் பாடில பிறந்து வளர்ந்த ஆளு. அங்க உள்ள கதையை தான் படமாக்கி இருக்கார். இது சூது கவ்வும் பேட்டன்ல ஒரு படம். எனக்கு இந்தப்படம் ரொம்ப புதுசு. சந்தோஷ் நாராயணன் வந்த பிறகு இந்தப் படத்தின் கலரே மாறிவிட்டது. சந்தோஷிடம் நான் கதை எப்படி இருக்குன்னு கேட்டேன். கதை நல்லாருக்கு கண்டிப்பா நான் பண்றேன் என்றார். படத்தில் ஒவ்வொருத்தருக்கும் ஒரு தீம் மியூசிக் போட்டிருக்கார். கேமராமேன் டெய்லி ஒரு ஜாக்ஸ் போட்டுட்டு ஹீரோ மாதிரி வருவாப்ல. என்னை ரொம்ப அழகா காமிச்சிருக்கார். லைட் எதுவுமே இல்லாமல் வெறும் தெர்மாகோல் வைத்தே அழகாக காட்டும் திறமைசாலி அவர். பைட் மாஸ்டர் இனிமே இப்படித்தான் படத்துலே எனக்கு வித்தியாசமான பைட் கொடுத்தார். அதே மாதிரி இந்தப்படத்திலும் இருக்கு. ஆர்ட் ராஜாவும் நல்லா ஒர்க் பண்ணி இருக்கார்.\nஇந்தப்படத்தை வாங்கி ரிலீஸ் செய்யப் போறார் செளத்ரி சார். அவர் ஒரு தெலுங்குப் படத்தை வாங்கி வந்திருந்தார். நான் அந்தப்படம் வேண்டாம் இந்தப்படத்தை பண்ணலாம் என்றேன். ஒரு பிராமின் கேர்ளுக்கும் லோக்கல் பையனுக்கும் நடக்குற கதை என்பதற்காக சரியான ஹீரோயின் வேணும் என்று தேடினோம். நாங்கள் நினைத்ததை தாரா சரியாக செய்திருக்கிறார். நாம ஆசைப் பட்டா மாதிரி ஒரு இடத்தை அடையணும்னா நம்மை சுத்தி இருக்கிற குடும்பம் நண்பர்கள் எல்லாரும் நாம நல்லா இருக்கணும்னு நினைச்சா தான் முடியும். என்னைச் சுற்றி அப்படியான ஆட்கள் இருக்கிறார்கள். எல்லாவற்றுக்கும் மேல் என்னுடைய ரசிகர்கள் அனைவருக்கும் நன்றி.\nபாலிவுட் ஹாலிவுட் படங்களில் எல்லாம் தன் இஷ்டத்துக்கு காமெடி செய்கிறார்கள். தமிழ் சினிமாவில், தான் ஏதாவது ஒன்று பேசினாலே அதை மீடியாக்கள் பெரிதாக்கி பிரச்சனை செய்துவிடுகின்றனர். இப்படி இருந்தால் எப்படி காமெடி செய்ய முடியும் சிரிக்க வையுங்கள் சிரிக்க வையுங்கள் என்றால், எதுவும் பேசாமால் செய்யாமல் எப்படி சிரிக்க வைக்க முடியும் சிரிக்க வையுங்���ள் சிரிக்க வையுங்கள் என்றால், எதுவும் பேசாமால் செய்யாமல் எப்படி சிரிக்க வைக்க முடியும் தியேட்டரில் போய் உட்கார்ந்து படம் பார்ப்பவர்களின் அக்குள்ளே கையை விட்டு கிச்சுகிச்சு செய்துதான் சிரிக்க வைக்க முடியும். வேலையில்லாதவர்கள் ஏதாவது குறையை கண்டுபிடித்து கூறுவார்கள். அதையெல்லாம் கண்டுகொள்ளாமல் கமெடியை பார்த்து கேட்டு ரசிக்க வேண்டும், காமெடிக்கு ரெஸ்ட்ரிக்ஷன் போட்டால் சிரிக்க வைப்பது கஷ்டம். இதுக்கிடையிலே படத்தை எடுத்துட்டு ரிலீஸ் பண்ணலாம்னு பார்த்தா ரொம்ப கஷ்டமா இருக்கு.ஐ.பி.எல் வருது, அவெஞ்செர்ஸ் வருது என நாட்களைத் தள்ளிப் போட வேண்டியதிருக்கு. நல்ல தயாரிப்பாளர்கள் இரண்டு பேர் இப்போ வந்திருக்காங்க. தயவுசெய்து படத்தை தியேட்டரில் சென்று பாருங்கள்” என்றார்.\nPrevசவுத் இந்தியன் வங்கியில் புரொபேஷனரி லீகல் ஆபீசர் ஜாப் ரெடி\nNextகர்நாடகாவில் குமாரசாமி ஆட்சிக்கு குட் பை ; 6 வாக்கு வித்தியாசத்தில் ஆட்சியை இழந்தார்\nகுடியுரிமை திருத்தச் சட்டம் – போராட்ட பாதை வன்முறைக்கு மாறியது\nஆசியாவின் பெரிய கிரவுட் ஃபண்டிங் படம் -‘ஹே மணி கம் டுடே Go டுமாரோ’\n21 வது ஆசிய முதுநிலை தடகள விளையாட்டில் வெற்றி பெற்றவர்களின் சந்திப்பு\nதம்பி படத்தில் நான் ஏன் கமிட் ஆனேன் தெரியுமா – கார்த்தி ஓப்பன் டாக்\nபாகிஸ்தானில் கிறிஸ்துவர்கள் மற்றும் இந்துக்களின் நிலை மிகவும் கவலைக்கிடம் : ஐ.நா. அறிக்கை\n24 மணி நேரமும் & எல்லா நாட்களும் நெஃப்ட் ஆன்லைன் சேவை அமல்\nஉலக அழகியானார் 23 வயது கருப்பின ஜமைக்கா பெண் – டோனி ஆன் சிங்\nகிளாப் படத்துக்காக நிஜ அத்லெட் போலவே மாறிய ஆதி\nகூகுள் மேலே என்னமோ எனக்கு சந்தேகமா இருக்கு\n‘பஞ்சராக்ஷ்ரம்’ சூப்பர்நேச்சுரல் – சாகசம் நிறைந்த சைக்காலஜிக்கல் த்ரில்லர் படம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541317967.94/wet/CC-MAIN-20191216041840-20191216065840-00215.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1_%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF_%E0%AE%B5%E0%AE%9F_%E0%AE%95%E0%AE%B0%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2019-12-16T05:23:51Z", "digest": "sha1:DA7XURKI5LLFBZQ4YSDB5H3BJKNXR7QA", "length": 17172, "nlines": 172, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "தேவாரப்பாடல் பெற்ற காவிரி வட கரைத்தலங்களின் பட்டியல் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nதேவாரப்பாடல் பெற்ற காவிரி வட கரை���்தலங்களின் பட்டியல்\nதேவாரப்பாடல் பெற்ற காவிரி வட கரைத்தலங்களின் பட்டியல் தேவாரப் பாடல் பெற்ற, சோழ நாட்டு [1] காவிரியாற்றின் வட கரையில் அமைந்துள்ள, சிவன் கோயில்களைக் கொண்ட பட்டியலாகும்.\n1 பாடல் பெற்ற தலங்கள்\n2 காவிரி வட கரைத் தலங்கள்\n2.1 அகர வரிசையில் இறைவன் பெயர்கள்\n2.2 அகர வரிசையில் தலத்தின் பெயர்கள்\nதேவாரப் பாடல் பெற்ற தலங்களில் தொண்டை நாடு (32), நடு நாடு (22), காவிரியாற்றின் வட கரை (63), காவிரியாற்றின் தென் கரை(128), பாண்டிய நாடு (14),கொங்கு நாடு (7), மலை நாடு (1), துளுவ நாடு (1), வட நாடு (5), ஈழ நாடு (2), புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட காவிரி தென்கரைத் தலமான திருவிடைவாய் மற்றும் திருக்கிளியன்னவூர் ஆகிய இடங்களில் காணப்படுகின்ற 276 சிவன் கோயில்கள் அடங்கும். [2] [3]\nகாவிரி வட கரைத் தலங்கள்தொகு\nகாவிரியாற்றின் வட கரையில் அமைந்துள்ள தலங்கள் இறைவன் மற்றும் தலத்தின் பெயர்களை அடிப்படையாகக் கொண்டு தனித்தனியாகத் தரப்பட்டுள்ளன.\nஅகர வரிசையில் இறைவன் பெயர்கள்தொகு\nஆரண்ய சுந்தரேஸ்வரர், கீழை திருக்காட்டுப்பள்ளி\nசிவயோகிநாத சுவாமி\t, திருவியலூர்\nமாற்றுறை வரதீஸ்வரர், திருப்பாச்சிலாச்சிராமம் (திருவாசி)\nவைத்தியநாதர், திருபுள்ளிருக்குவேளூர் (வைத்தீஸ்வரன் கோவில்)\nஅகர வரிசையில் தலத்தின் பெயர்கள்தொகு\nஓமாம்புலியூர் பிரணவ வியாக்ரபுரீசுவரர் கோயில்\nகொட்டையூர் கோடீஸ்வரர், கைலாசநாதர் கோயில்\nசிதம்பரம் தில்லை நடராஜர் திருக்கோயில்\nதலைஞாயிறு குற்றம் பொறுத்த நாதர் கோயில்\nதிருமணஞ்சேரி உத்வாகநாதர் சுவாமி கோயில்\nதிருமுல்லைவாசல் முல்லைவன நாதர் கோயில்\nதிருவேள்விக்குடி கல்யாண சுந்தரேஸ்வரர் கோயில்\nவைத்தீஸ்வரன் கோயில் வைத்தியநாதர் கோயில்\nதேவாரப்பாடல் பெற்ற தொண்டை நாட்டு தலங்களின் பட்டியல்\nதேவாரப்பாடல் பெற்ற நடு நாட்டு தலங்களின் பட்டியல்\nதேவாரப்பாடல் பெற்ற காவிரி தென்கரைத்தலங்களின் பட்டியல்\nதேவாரப்பாடல் பெற்ற பாண்டிய நாட்டு தலங்களின் பட்டியல்\nதேவாரப்பாடல் பெற்ற கொங்கு நாட்டு தலங்களின் பட்டியல்\nதேவாரப்பாடல் பெற்ற வட நாட்டு தலங்களின் பட்டியல்\nதேவாரப் பாடல் பெற்ற ஈழ நாட்டு தலங்களின் பட்டியல்\n↑ பு.மா.ஜெயசெந்தில்நாதன், திருமுறைத்தலங்கள்,வர்த்தமானன் பதிப்பகம், சென்னை, 5ஆம் பதிப்பு, 2009, பக்.10-13\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்ட��ருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541317967.94/wet/CC-MAIN-20191216041840-20191216065840-00215.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:257", "date_download": "2019-12-16T05:17:27Z", "digest": "sha1:GXLFZDXGLBR3N4BBECWVRGWLAEZQXCMW", "length": 4785, "nlines": 71, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"பகுப்பு:257\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nபகுப்பு:257 பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nபகுப்பு:251 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபகுப்பு:253 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபகுப்பு:254 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபகுப்பு:255 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541317967.94/wet/CC-MAIN-20191216041840-20191216065840-00215.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2019-12-16T04:33:57Z", "digest": "sha1:2KITAL2D4VXRHFDO4MSJIDAEZH4H77NF", "length": 6940, "nlines": 106, "source_domain": "ta.wikipedia.org", "title": "தாய்வழிப் பெயர் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதாய்வழிப் பெயர் (matronymic) என்பது, தாய், பாட்டி, அல்லது பெண் மூதாதையர் ஒருவரின் பெயரை அடிப்படையாகக் கொண்ட பெயரைக் குறிக்கும். இது தந்தைவழிப் பெயருக்கு நிகரான பெண்பாற் பெயர் முறை. ஆண்வழிச் சமுதாய முறையையே பெரும்பாலாகக் கொண்ட தற்காலத்தில் தாய்வழிப் பெயர்கள் மிகவும் அரிதாகவே காணப்படுகின்றன. முன்னர் திருமணம் ஆகாத பெண்களுக்குப் பிறக்கும் குழந்தைகளுக்குத் தாய்வழி இறுதிப் பெயர்களைப் பயன்படுத்தும் வழக்கம் இருந்தது. ஒரு குடும்பத்தில் ஆண்களைவிடப் பெண்கள் புகழ் பெற்றவர்களாகவும், ஆற்றல் பெற்றவர்களாகவும் இருக்கும் போதும் அவர்களது வழியினர் குறித்த பெண்களின் பெயரைத் தழுவிய தாய்வழிப் பெயரைக் கொள்வதும் உண்டு.\nதென்னிந்தியாவிலும், நேபாளத்திலும் வாழும் சில தாய்வழிச் சமூகங்களில் தாய்வழிப் பெயர்களைக் கொள்ளும் முறை உள்ளது. கேரளாவிலும் இம்முறை இருப்பதாகத் தெரிகிறது.[1]\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 11 அக்டோபர் 2014, 16:04 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541317967.94/wet/CC-MAIN-20191216041840-20191216065840-00215.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-coimbatore/coimbatore/2017/apr/09/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%86%E0%AE%95%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%9A-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-2681528.html", "date_download": "2019-12-16T04:26:42Z", "digest": "sha1:PZ4W3FSWN76NLD3W2V3HZCXCHKSS2BH3", "length": 9618, "nlines": 108, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "நாச்சிமுத்து பாலிடெக்னிக் கல்லூரியில் இலவச வேலைவாய்ப்புப் பயிற்சி- Dinamani\nதொழில் மலர் - 2019\n05 டிசம்பர் 2019 வியாழக்கிழமை 06:26:47 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் கோயம்புத்தூர் கோயம்புத்தூர்\nநாச்சிமுத்து பாலிடெக்னிக் கல்லூரியில் இலவச வேலைவாய்ப்புப் பயிற்சி\nBy DIN | Published on : 09th April 2017 04:15 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nபொள்ளாச்சி நாச்சிமுத்து பாலிடெக்னிக் கல்லூரியில் இலவச வேலைவாய்ப்புப் பயிற்சிக்கான சேர்க்கை நடைபெற்று வருகிறது.\nபொள்ளாச்சி நாச்சிமுத்து பாலிடெக்னிக் கல்லூரியின் சமுதாய மேம்பாட்டுத் திட்டம், மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டுத் துறை ஆகியவை இணைந்து படித்த, படிப்பைத் தொடர முடியாத இளைஞர்கள், பெண்கள் பயனடையும் வகையில் இலவச தொழிற்பயிற்சி அளித்து வருகிறது.\nபயிற்சி குறித்த விவரங்கள்... வீட்டு ஒயரிங் 6 மாதம், வீட்டு உபயோகப்பொருட்களைப் பழுதுபார்த்தல் 2 வாரம், ஜெனரல் மெஷினிஸ்ட் 6 மாதம், குளிர்சாதனம், காற்று சீராக்கியை பழுதுபார்த்தல் 6 மாதம், ஸ்கீரின் பிரிண்டிங் ஒரு மாதம், தொலைக்காட்சிப் பெட்டி பழுது பார்த்தல் 6 மாதம், கணிப்பொறி அடிப்படைப் பயிற்சி 6 மாதம், டிடிபி பயிற்சி 6 மாதம், இரண்டு சக��கர வாகனம் பழுதுபார்த்தல் 6 மாதம், சிஎன்சி புரோகிராமிங் 6 மாதம், கட்டிங் அன் டெய்லரிங் 5 மாதம், சணல் பைகள் தயாரித்தல் ஒரு மாதம், மெதுபொம்மைகள் தயாரித்தல் 2 வாரம், எம்ப்ராய்டரிங் ஒரு மாதம், கயிறு, கால் மிதியடி தயாரித்தல் ஒரு மாதம், காளான் வளர்ப்பு, மண்புழு உரம் தயாரித்தல், தேனீ வளர்ப்பு ஒரு மாதம், தட்டச்சு 6 மாதம், பால் பதப்படுத்துதல் தொழில்நுட்பம் 6 மாதம், காய்கறிகள், பழங்களைப் பதப்படுத்துதல் பயிற்சி ஒரு வாரம் என இலவசப் பயிற்சி அளிக்கப்படும். இந்த இலவசப் பயிற்சி வகுப்பில் சேர தற்போது சேர்க்கை நடைபெற்று வருகிறது.இப்பயிற்சிகளில் சேர விரும்புவோர், நாச்சிமுத்து பாலிடெக்னிக் சமுதாய மேம்பாட்டுத் திட்ட ஆலோசகரை நேரில் தொடர்பு கொள்ளலாம். மேலும், தகவல்களுக்கு 98659-07649, 99429-08419 ஆகிய எண்களில் தொடர்புகொள்ளலாம்.\nஇந்தத் தகவலை என்ஐஏ கல்வி நிறுவனங்களின் செயலர் ராமசாமி, நாச்சிமுத்து பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் மணிவண்ணன் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபாலிவுட் ‘ஷோபா’ நடிகை சுமிதா பட்டீலின் எக்ஸ்க்ளூசிவ் புகைப்படங்கள்\nநடிகை அஷ்ரிதா ஷெட்டியை மணந்தார் மணீஷ் பாண்டே\nநாடாளுமன்ற தாக்குதல் நினைவு தினம்\nசென்னை சா்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்படும் படங்கள்\nஹீரோ படத்தின் டிரைலர் வெளியீடு\nடகால்டி படத்தின் டீஸர் வெளியீடு\nவிண்ணில் பாய்ந்தது பி.எஸ்.எல்.வி. சி-48\nநா ஒருத்திகிட்ட மாட்டிகிட்டேன் பாடல் லிரிக் வீடியோ\nஇந்த வாரம் (டிச.6 - 12) எந்த ராசிக்கு யோகம்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541317967.94/wet/CC-MAIN-20191216041840-20191216065840-00215.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-coimbatore/coimbatore/2017/apr/14/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%86%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-2684318.html", "date_download": "2019-12-16T05:44:48Z", "digest": "sha1:K6BRPGSSURSYRQEJATDIEUHYWEROBZPI", "length": 8426, "nlines": 110, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "விவசாயிகள், தொழிலாளர்களுக்கு ஆதரவு தெரிவித்து ஆர்ப்பாட்டம்- Dinamani\nதொழில் மலர் - 2019\n05 டிசம்பர் 2019 வியாழக்கிழமை 06:26:47 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் கோயம்புத்தூர் கோயம்புத்தூர்\nவிவசாயிகள், தொழிலாளர்களுக்கு ஆதரவு தெரிவித்து ஆர்ப்பாட்டம்\nBy DIN | Published on : 14th April 2017 05:37 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nபோராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகள், மாருதி சுஸþகி நிறுவனத் தொழிலாளர்களுக்கு ஆதரவு தெரிவித்து, கோவையில் அனைத்து தொழிற்சங்க கூட்டு நடவடிக்கைக் குழு சார்பில் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.\nதெற்கு வட்டாட்சியர் அலுவலகம் எதிரில் நடைபெற்ற இந்தப் போராட்டத்துக்கு முன்னாள் எம்.எல்.ஏ. எம்.ஆறுமுகம் தலைமை தாங்கினார்.\nஇதில், ஏஐடியூசி, சிஐடியூ, எச்.எம்.எஸ்., தொ.மு.ச., எம்.எல்.எஃப்., ஏஐசிசிடியூ உள்ளிட்ட தொழிற் சங்கங்களைச் சேர்ந்த நிர்வாகிகள் தியாகராஜன், ஆறுமுகம், இளங்கோவன், வீராசாமி, கோவிந்தராஜன், ரத்தினவேலு, தாமோதரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு பேசினர்.\nபோராட்டத்தில், கடன் தள்ளுபடி, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தில்லியில் ஒரு மாதத்துக்கும் மேலாக போராடி வரும் தமிழக விவசாயிகளின் கோரிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் உடனடியாக பரிசீலித்து நிறைவேற்ற வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.\nஅதேபோல், ஹரியாணா மாநிலத்தில் மாருதி சுஸþகி நிறுவனத்தின் அடக்கு முறைகளுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டு வரும் தொழிலாளர்களுக்கு ஆதரவு தெரிவித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன.\nஇதில், பல்வேறு தொழிற்சங்கங்களின் நிர்வாகிகள், தொழிலாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபாலிவுட் ‘ஷோபா’ நடிகை சுமிதா பட்டீலின் எக்ஸ்க்ளூசிவ் புகைப்படங்கள்\nநடிகை அஷ்ரிதா ஷெட்டியை மணந்தார் மணீஷ் பாண்டே\nநாடாளுமன்ற தாக்குதல் நினைவு தினம்\nசென்னை சா்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்படும் படங்கள்\nஹீரோ படத்தின் டிரைலர் வெளியீடு\nடகால்டி படத்தின் டீஸர் வெளியீடு\nவிண்ணில் பாய்ந்தது பி.எஸ்.எல்.வி. சி-48\nநா ஒருத்திகிட்ட மாட்டிகிட்டேன் பாடல் லிரிக் வீடியோ\nஇந்த வாரம் (டிச.6 - 12) எந்த ராசிக்கு யோகம்\nமுகப்பு | த���்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541317967.94/wet/CC-MAIN-20191216041840-20191216065840-00215.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/health/healthyrecipes/2019/06/19101359/1247036/carrot-beans-soup.vpf", "date_download": "2019-12-16T05:30:31Z", "digest": "sha1:IX6EGL27NOLIBR3OMG67GOHDOLUIKFJH", "length": 7544, "nlines": 100, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: carrot beans soup", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nபுத்துணர்ச்சி தரும் கேரட் பீன்ஸ் சூப்\nகுழந்தைகள் காய்கறி சாப்பிட மறுப்பார்கள். அவர்களுக்கு காய்கறிகள் சேர்த்து சூப் செய்து கொடுக்கலாம். கேரட். பீன்ஸ் சேர்த்து சூப் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.\nசோள மாவு - 2 டேபிள் ஸ்பூன்\nவெண்ணெய் - 1/2 டீஸ்பூன்\nஇஞ்சி பூண்டு பேஸ்ட் - 1/2 டீஸ்பூன்\nமிளகு தூள் - தேவைக்கு\nஉப்பு - தேவையான அளவு\nகார்ன் சிப்ஸ் - தேவைக்கு\nதண்ணீர் - தேவையான அளவு\nகொத்தமல்லி, கேரட், பீன்ஸை பொடியாக நறுக்கி கொள்ளவும்.\nஒரு பாத்திரத்தில் 1 1/2 டேபிள் ஸ்பூன் சோள மாவை போட்டு, அதில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி, நன்கு கலந்து கொள்ள வேண்டும்.\nஒரு அகன்ற பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் தண்ணீர் ஊற்றி, நறுக்கிய வைத்துள்ள காய்கறிகளை போட்டு, சிறிது உப்பு சேர்த்து, காய்கறிகளை வேக வைத்து, நீரை வடித்துவிட்டு காய்கறிகளை தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.\nஒரு வாணலியை அடுப்பில் வைத்து அதில் வெண்ணெய் போட்டு உருகியதும், 1/2 டேபிள் ஸ்பூன் சோள மாவு சேர்த்து கட்டி சேராதவாறு நன்கு கிளறி, பின் அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து கிளறி விட வேண்டும்.\nஅடுத்து அதில் நீரில் கரைத்து வைத்துள்ள சோள மாவு கலவையை ஊற்றி கிளறி, வேக வைத்துள்ள காய்கறிகளை சேர்த்து, தேவையான அளவு உப்பு சேர்த்து, கலவையானது சற்று கெட்டியாகும் வரை கொதிக்க விட்டு இறக்கவும்.\nகடைசியாக மிளகு தூள், கொத்தமல்லி, கார்ன் சிப்ஸ் சேர்த்து கலந்து பரிமாறவும்.\nசுவையான கேரட் பீன்ஸ் சூப் ரெடி\nஇதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.\nசூப் | சைவம் | ஆரோக்கிய சமையல் | கேரட் சமையல் |\nமேலும் ஆரோக்கிய சமையல் செய்திகள்\nசத்தான சுவையான கீரை உப்புமா\nசத்து நிறைந்த கார்ன் சீஸ் சாண்ட்விச்\nபேரீச்சம்பழம் மாதுளை தயிர் பச்சடி\nஉடல் எடையை கட்டுக்குள் வைக்கும் குடம்புளி பானம்\nசிவப்பு அரிசி பாலக்கீரை ��ாய்கறி சூப்\nவாயு தொல்லையை நீக்கும் வெற்றிலை திப்பிலி சூப்\nபீட்ரூட் மாதுளம் பழம் சூப்\nஆரோக்கியம் நிறைந்த ஓட்ஸ் - ப்ரோக்கோலி சூப்\nஇருமலை குணமாக்கும் வெற்றிலை துளசி சூப்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541317967.94/wet/CC-MAIN-20191216041840-20191216065840-00215.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/news/national/2019/08/07063051/1254996/Supreme-Court-begins-daily-hearings-in-Ayodhya-land.vpf", "date_download": "2019-12-16T05:05:18Z", "digest": "sha1:UTUBRA3RPZ4HRGQ2H7YG2EFM6QNDZBVC", "length": 11903, "nlines": 92, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Supreme Court begins daily hearings in Ayodhya land title dispute case", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nசுப்ரீம் கோர்ட்டில் அயோத்தி வழக்கு தினசரி விசாரணை தொடங்கியது\nஅயோத்தி வழக்கின் தினசரி விசாரணை சுப்ரீம் கோர்ட்டில் நேற்று தொடங்கியது.\nஉத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் சர்ச்சைக்குரிய பாபர் மசூதி மற்றும் ராம ஜென்மபூமி அமைந்திருந்த இடம் என கூறப்படுகிற 2.77 ஏக்கர் நிலம் யாருக்கு சொந்தம் என்பது தொடர்பான மேல்முறையீட்டு மனுக்களை சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அரசியல் சாசன அமர்வு விசாரித்து வருகிறது.\nஇந்த விவகாரத்தில் முன்னாள் நீதிபதி இப்ராகிம் கலிபுல்லா தலைமையில் ஸ்ரீரவிசங்கர், வக்கீல் ஸ்ரீராம் பஞ்சு ஆகியோரை கொண்ட சமரச குழுவை சுப்ரீம் கோர்ட்டு அமைத்தது. அந்த குழு சார்பில் அளித்த அறிக்கையில் சமரச பேச்சு தோல்வியில் முடிந்து விட்டதாக அறிவித்தனர். இதையடுத்து நேற்று (6-ந் தேதி) முதல் தினசரி அடிப்படையில் விசாரணை நடைபெறும் என்று சுப்ரீம் கோர்ட்டு கடந்த வெள்ளிக்கிழமை அறிவித்தது.\nஇந்த நிலையில் இந்த வழக்கு விசாரணை நேற்று சுப்ரீம் கோர்ட்டில் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், நீதிபதிகள் எஸ்.ஏ.போப்டே, டி.ஒய்.சந்திரசூட், அசோக் பூஷண், அப்துல் நசீர் ஆகியோர் அடங்கிய அரசியல் சாசன அமர்வு முன்பு தொடங்கியது.\nவிசாரணை தொடங்கியதும், இந்த வழக்கு விசாரணையை நேரடி ஒளிபரப்பு செய்வது அல்லது ஒலிப்பதிவு செய்வது, இல்லையென்றால் விசாரணையின்போது ராமபக்தர்களை அனுமதிப்பது தொடர்பாக ஆர்.எஸ்.எஸ். சிந்தனையாளர் கோவிந்தாச்சார்யா முன்வைத்த கோரிக்கைகளை நீதிபதிகள் நிராகரித்தனர்.\nஇதையடுத்து நிர்மோகி அகாடா தரப்பில் மூத்த வக்கீல் சுசீல்குமார் ஜெயின் ஆஜராகி வாதாடினார். அப்போது, ��டந்த 100 ஆண்டுகளாக இந்த இடத்தின் உள்முற்றம் நிர்மோகி அகாடாவின் கட்டுப்பாட்டில் உள்ளது. ராம ஜென்மஸ்தானம் என்று கூறப்படும் இடமும் எங்கள் கட்டுப்பாட்டில் உள்ளது. 1934-ம் ஆண்டில் இருந்து இந்த இடத்தில் முஸ்லிம்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை.\n1951-ல் இந்த இடத்தை இணைக்கும் வகையில் பிறப்பித்த உத்தரவில் உள்முற்றம் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. சீதையின் சமையலறை, பீடம் மற்றும் பண்டக சாலை ஆகியவை அடங்கிய வெளிமுற்றமும் (சீதா ரசோயி) எங்கள் கட்டுப்பாட்டில் உள்ளது. வெளிமுற்றம் பற்றி எந்த சர்ச்சையும் இல்லை. எனவே ராமஜென்ம ஸ்தானத்தின் உள்முற்றம் பற்றி மட்டுமே எங்கள் மனுவில் குறிப்பிட்டு உள்ளோம்.\nநிர்மாகி அகாடா அயோத்தியில் பல கோவில்களை பராமரித்து வருகிறது. சட்டரீதியாக எங்களுக்கு அனைத்து அதிகாரமும் உள்ளது. ஆனால் கோவிலை பராமரிப்பது தொடர்பான உரிமை எங்களுக்கு மறுக்கப்பட்டுள்ளது என வாதாடினார்.\nஅப்போது குறுக்கிட்ட நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், உங்கள் வசம் உள்ளதா அல்லது அந்த இடத்தின் உரிமை உங்களிடம் உள்ளதா அல்லது அந்த இடத்தின் உரிமை உங்களிடம் உள்ளதா\nஇதற்கு பதிலளித்த சுசீல்குமார் ஜெயின், அதன் உரிமை எங்களிடம் உள்ளது என்றும், தொடர்ந்து வழிபாடு மற்றும் நமாஸ் நடைபெறாத இடங்களை மசூதி என்று கருத முடியாது என்பது தொடர்பான சில தீர்ப்புகளையும் அவர் சுட்டிக்காட்டினார்.\nஇதைத்தொடர்ந்து நாளையும் (அதாவது இன்று) விசாரணை தொடரும் என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.\nSupreme Court | daily hearings | Ayodhya case | சுப்ரீம் கோர்ட் | அயோத்தி வழக்கு | தினசரி விசாரணை\nடெல்லி போராட்டத்தில் கைதான 50 கல்லூரி மாணவர்கள் விடுதலை\nஒரே மாதத்தில் கோடீஸ்வரராக மாறிய கர்நாடக விவசாயி\nஒரே குடும்பத்தில் 2 பேருக்கு ஓய்வூதியம்: ஜெகன்மோகன் ரெட்டி உத்தரவு\nமகாராஷ்டிரா சட்டசபை இன்று கூடுகிறது: முக்கிய பிரச்சினைகளை கிளப்ப எதிர்க்கட்சிகள் திட்டம்\nஜார்க்கண்ட் மாநில சட்டப்பேரவை தேர்தலில் 4-ம் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது\nஅயோத்தி தீர்ப்பை எதிர்த்து தொடரப்பட்ட சீராய்வு மனுக்கள் அனைத்தும் தள்ளுபடி\nஅயோத்தி தீர்ப்பில் சீராய்வு மனுக்கள்: நாளை சுப்ரீம் கோர்ட்டில் விசாரணை\nஅயோத்தி தீர்ப்புக்கு எதிராக முறையிட மாட்டோம்: உ.பி.சன்னி வாரியம் முடிவு\nஇஸ்லாமிய தனிநபர் சட்ட வாரி��ம் அயோத்தி தீர்ப்புக்கு எதிராக சீராய்வு மனு தாக்கல் செய்ய முடிவு\nஅயோத்தி தீர்ப்புக்கு எதிராக சீராய்வு மனு தாக்கல் செய்ய ஜாமியத் உலேமா-இ-ஹிந்த் முடிவு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541317967.94/wet/CC-MAIN-20191216041840-20191216065840-00215.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/Programs/SevenThirtyNews/2019/10/05222429/1054235/Ezharai.vpf", "date_download": "2019-12-16T04:23:28Z", "digest": "sha1:KVUFE5UQ5ELWKIZ3GSPBAAP73YCZMOKI", "length": 7793, "nlines": 82, "source_domain": "www.thanthitv.com", "title": "ஏழரை - (05.10.2019)", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nஏழரை - (05.10.2019) : உங்களுக்கு ஒன்னு எங்கள் தோளின் மீது ஏறி சவ்வாரி செய்யனும் இல்லை திமுக தோளின் மீது ஏறி சவ்வாரி செய்யனும் தனியாக ஒன்றும் செய்ய முடியாதே....\nஏழரை - (05.10.2019) : உங்களுக்கு ஒன்னு எங்கள் தோளின் மீது ஏறி சவ்வாரி செய்யனும் இல்லை திமுக தோளின் மீது ஏறி சவ்வாரி செய்யனும் தனியாக ஒன்றும் செய்ய முடியாதே....\n - ஆசிய லெவன் அணிக்காக விளையாடுவார் என தகவல்\nசர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் தோனி மீண்டும் விளையாட போவதாக தகவல் வெளியாகியுள்ளது.\nமாநில அளவிலான கபடி போட்டி : நெல்லை மாவட்ட அணி வெற்றி\nதமிழ்நாடு அமெச்சூர் கபடி கழகம் மற்றும் கிருஷ்ணகிரி மாவட்ட கபடி கழகமும் இணைந்து 46-வது ஜுனியர் மாவட்ட அளவிலான சாம்பியன்ஷிப் கபடி போட்டிகளை போச்சம்பள்ளியில் நடத்தியது.\n\"குடியுரிமை திருத்த மசோதா நீதிமன்றம் சென்றால் நிற்காது\" - ப.சிதம்பரம்\nமுறையற்ற முறையில் இருக்கும் குடியுரிமை திருத்த மசோதா நீதிமன்றம் சென்றால் நிற்காது என்று முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.\nகல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்ததாக தொடரப்பட்ட வழக்கு : நிர்மலா தேவி நீதிமன்றத்தில் ஆஜர்\nகல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்ததாக தொடரப்பட்ட வழக்கில் நிர்மலா தேவி ஸ்ரீவில்லிபுத்தூர் மாவட்ட மகிளா நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டனர்.\nஏழரை - (14.12.2019) : முறைகேடு நடந்துருக்குனு நிரூபிச்சிடீங்கன்னா நான் ராஜினாமா பண்றேன்... அப்படி இல்லன்னா ஸ்டாலின் ராஜினாமா பண்ணுவாரா..\nதிமுகவுக்கும் ஸ்டாலினுக்கும் பிடிக்காத ஒரு வார்த்தை இருக்குன்னா அது தேர்தல்...ஏன்னா அத கேட்டாலே அவங்களுக்கு பயம்\nஏழரை - (12.12.2019) : இந்த வெங்காயத்த பாருங்கய்யா முதலமைச்சர் கூட சாப்பிட்டு பார்த்துட்டு நல்லாயிருக்குனு சொன்னாரு... செய்தியாளர்கள் போகும் போது ஆளுக்கு ஒரு வெங்காயம் தாரேன் சாப்பிட்டு போங்க...\nஏழரை - (10.12.2019) : ஸ்டாலின் தமிழ்நாட்டில முதலமைச்சர் ஆக முடியாது வேணும்னா நித்தியானந்தா மாதிரி ஒரு தீவு வாங்கி அதுல வேணும்னா முதலமைச்சர் ஆகலாம்\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541317967.94/wet/CC-MAIN-20191216041840-20191216065840-00215.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://4tamilmedia.com/cinema/film-festivals/15194-2019-08-10-10-56-17", "date_download": "2019-12-16T06:30:49Z", "digest": "sha1:TPQ26I3WHKB4S2RNJUYS4ZNALTSRZHUU", "length": 10914, "nlines": 143, "source_domain": "4tamilmedia.com", "title": "நேற்றிரவு லொகார்னோ திறந்தவெளித் திரையரங்கில் கடத்தப்பட்ட விமானம்!", "raw_content": "\nநேற்றிரவு லொகார்னோ திறந்தவெளித் திரையரங்கில் கடத்தப்பட்ட விமானம்\nPrevious Article லொகார்ணோவில் கௌரவிக்கப்பட்ட நடிகை ஹிலாரி ஸ்வாங்க்\nNext Article முன்னோடிக்கான நினைவு அர்ப்பணிப்புடன் ஆரம்பமாகியது லோகார்ணோ சர்வதேச திரைப்படவிழா 72வது தொடர்\nநேற்று வெள்ளிக்கிழமை பியாற்சே கிராண்டே திறந்த வெளி பெருத் திரையரங்கில் காட்சிப்படுத்தப்பட்ட இரு படங்களில் முதலாவது «7500».\nபேர்னிலிருந்து பாரிஸ் நோக்கி செல்லும் ஒரு பயணிகள் விமானத்தை தீவிரவாதிகள் கடத்த முயற்சிக்கின்றனர். என்னவாகிறது என்பதே மீதிக் கதை. வழமையாக நீங்கள் பார்க்கும் ஹாலிவூட் விமானக் கடத்தல் கதைகளில் இருந்து சற்று மாறுபட்டது இது. Hyper Realisme என சொல்லப்படும் மிக மிக யதார்த்த விளைவுகளை அதன் மிக அருகில் இருந்து சித்தரித்திருப்பார்கள்.\nசில வருடஙக்ளுக்கு முன் ஆஸ்காருக்கு பரிந்துரைக்கப்பட்ட Everything will be alright எனும் குறும்திரைப்படத்தின் மூலம் தன்னை அடையாளப்படுத்திக் கொண்டவரும் மைக்கெல் ஹனகேவின் மிகத்தீவிர ரசிகருமான ஜேர்மனிய இயக்குனர் Patrick Vollrath இன் நெறியாள்கையில் உருவான இத்திரைப்படம் நேற்று பியாற்சே கிராண்டா திரையரங்கு ரசிகர்களிடம் இரு உணர்ச்சிகளை நிச்சயம் உருவாக்கிச் சென்றிருக்கும். முதலாவது, இஸ்லாமியர்கள் மீது இன்னமும் ஒரு இனம் புரியாத ஒரு அச்சத்தை அதிகப்படுத்திருக்கும். துரதிஷ்டமான எதிர்மறை விளைவு அது. மற்றையது, இனிமேல் நீங்கள் மேற்கொள்ளும் எந்தவொரு விமானம்ப்பயணமும் இதுவரை மேற்கொண்டது போல் இருக்காது. ஒரு விமானம் கடத்தப்படும் போது பயணியாக எப்படி இருக்கக் கூடாது என்பதை கற்றுக் கொண்டிருப்பீர்கள்.\nஇத்திரைப்டத்தின் கதை முழுவதும் பறந்து கொண்டிருக்கும் விமானத்தின் உள் நடப்படதல்ல. அதையும் தாண்டியது. விமானத்தினுள் ஓட்டுனர்களின் அறையான Cockpit இல் மாத்திரமே படம்பிடிக்கப்பட்டிருக்கும். திரைப்படத்தை நேற்று பியாற்சே கிராண்டே திரையரங்கில் அறிமுகப்படுத்தி வைத்த லொகார்னோ திரைப்பட விழாவின் கலை இயக்குனர் லிலி ஹின்ஸ்டன், «இத்திரைப்படம் லொகார்னோவுக்கு மிக முரண்நகையானது. திரைப்படம் முழுவதும் ஒரு சிறிய இருண்ட அறைக்குள் நடக்கிறது. ஆனால் திரைப்படம் மிகப்பெரிய திறந்தவெளித் திரையரங்கில் காட்சிப்படுத்தப்படுகிறது. எப்படி அனுபவம் இருக்கப் போகிறது என பார்ப்போம் என்றார். படத்தின் பிரதான கதாபாத்திரத்தில் Joseph Gordon நடித்திருப்பார். 7500 எனப்படுவது ஒரு விமானம் இனம்தெரியாத நபர்களால் திருப்பப்படும் போது சர்வதேச பாதுகாப்பு புலனாய்வு பிரிவிக்கு அறிவிக்கப்படும் அவசர அழைப்பிலக்கமாகும். இத்திரைப்படத்தின் இன்னுமொரு மிக முக்கிய கதாபாத்திரம் பாதுகாப்பு கமெராக்கள். ஓட்டுனர் அறையிலிருந்து விமானத்தின் ஏனைய பாகங்களில் என்ன நடைபெறுகிறது என்பது அனைத்தும் அக்கமெரா மாத்திரமே, திரைப்பட பார்வையாளர்களான எங்களுக்கும் காண்பித்துக் கொண்டிருக்கும். திரைப்படத்தின் 90 நிமிடங்களும் பார்வையாளர்களின் பய உணர்ச்சிகளை அப்படியே ஒரு நிலையில் உறையவைத்திருக்க தவறவில்லை.\n- லொகார்ணோவிலிருந்து 4தமிழ்மீடியா ஊடகவியாலளர்கள்\nPrevious Article லொகார்ணோவில் கௌரவிக்கப்பட்ட நடிகை ஹிலாரி ஸ்வாங்க்\nNext Article முன்னோடிக்கான நினைவு அர்ப்பணிப்புடன் ஆரம்பமாகியது லோகார்ணோ சர்வதேச திரைப்படவிழா 72வது தொ���ர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541317967.94/wet/CC-MAIN-20191216041840-20191216065840-00216.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/tag/champika-ranawaka/", "date_download": "2019-12-16T05:52:36Z", "digest": "sha1:KSVKSA4QCHQ55BCZ5BONAEDRB53MNM73", "length": 13815, "nlines": 151, "source_domain": "athavannews.com", "title": "Champika Ranawaka | Athavan News", "raw_content": "\nபொதுதேர்தலில் வெற்றியடைய தலைமைத்துத்தை சஜித் எதிர்பார்க்க கூடாது- ஆசு மாரசிங்க\nதமிழ் மக்களின் மனங்களை வெற்றிகொள்ள தனி அமைச்சு உருவாக்கப்பட வேண்டும் – விஜயதாச\nவறுமை நிலையிலுள்ள மாணவர்களின் கல்வி நடவடிக்கைக்கு சுவிஸ் உதவி\nஇலங்கைத் தமிழர்களை ஏன் ஒதுக்குனீர்கள் : பா.சிதம்பரம் கேள்வி\nவடக்கு, கிழக்கு மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர எச்சரிக்கை\nயாழ். மாநகர சபையின் வரவு செலவுத் திட்டம் - இரண்டாவது தடவையும் தோற்கடிப்பு\nஅவசர கூட்டத்தில் முடிவு - பொலிஸார் இணைந்து யாழில் 3 வாரங்களுக்கு அதிரடி நடவடிக்கை\nகிளிநொச்சியில் கோர விபத்து - சம்பவ இடத்தில் இரு இளைஞர்கள் உயிரிழப்பு\nசிறப்பாக இடம்பெற்றது கிளிநொச்சி பண்பாட்டு விழா\nசட்டவிரோத மண்அகழ்வை தடுக்க அனைவரும் இணைந்து செயற்பட வேண்டும்- ஞா.சிறிநேசன்\nபாலியல் குற்றங்களில் ஈடுபடுவோருக்கு 21 நாட்களில் தூக்கு தண்டனை : அமுலுக்கு வந்தது புதிய சட்டம்\nபொரிஸ் ஜோன்சனுக்கு நரேந்திர மோடி வாழ்த்து\nஅதிமுக்கிய செய்தியுடன் பொரிஸ் ஜோன்சனுக்கு வாழ்த்துத் தெரிவித்தார் ட்ரம்ப்\nபிரெக்ஸிற்றுக்கான மக்கள் ஆணை கிடைத்துள்ளது - பொரிஸ் ஜோன்சன்\nஜப்பான் பகிரங்க டென்னிஸ்: அறிமுக ஆண்டிலேயே சம்பியன் பட்டம் வென்று ஜோகோவிச் அசத்தல்\n1,600 பொலிஸார் மற்றும் பறக்கும் படையின் கண்காணிப்பில் திருப்பதி கோயில்\nஆலயங்கள் ஆன்மீகத்தோடு அறத்தையும் போதிக்க வேண்டும்- தவராசா கலையரசன்\nநல்லூர்க் கந்தசுவாமி ஆலயத்தில் குமாராலய தீப உற்சவம்\n‘விலகி நின்றவர்கள் விரும்பி வருவார்கள்’ எந்த ராசிக்காரருக்கு தெரியுமா\n‘வீண் அலைச்சலும் செலவுகளும் அதிகரிக்கும் நாள்’ எந்த ராசிக்காரருக்கு தெரியுமா\nஒற்றையாட்சி மற்றும் மிலேனியம் ஒப்பந்தம் குறித்து மகா சங்கத்தினருக்கு சஜித் தெளிவுப்படுத்தியுள்ளார் – சம்பிக்க\nஒற்றையாட்சி என்ற சொல்லின் பயன்பாடு மற்றும் மிலேனியம் சவால்கள் நிறுவனத்துடனான ஒப்பந்தம் தொடர்பாக சஜித் பிரேமதாச, மகா சங்கத்தினருக்கு கடிதம் மூலம் விளக்கமளித்ததாக அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவ���த்துள்ளார். புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வே... More\nஇராணுவத்தினர் முன் ராஜபக்ஷக்கள் மண்டியிட்டு மன்னிப்புக்கோர வேண்டும் என்கின்றார் சம்பிக்க\nராஜபக்ஷக்களின் ஆட்சியில் இராணுவத் தலைமையகத்தை வெளிநாட்டுக்கு விற்றமைக்காக இந்த நாட்டு இராணுவத்திடம் மண்டியிட்டு அவர்கள் மன்னிப்புக் கேட்கவேண்டும் என அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று (திங்கட்கிழமை) நடைபெற்ற... More\nஐ.எஸ் பயங்கரவாதத்தை சமாளிக்கும் சட்டமூலத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம்\nபயங்கரவாத குழுக்களினால் மேற்கொள்ளப்பட்ட ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்களை அடுத்து ஏற்பட்டுள்ள சமீபத்திய அச்சுறுத்தல்களை சமாளிக்க புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக கூறப்படுகிறது. குறித்த சட்டமூலத்தில் வெள... More\nநம்பிக்கையில்லா பிரேரணையூடாக பயங்கரவாதத்தை இல்லாதொழிக்க முடியாது – சம்பிக்க\nநாட்டில் தற்போது அச்சுறுத்தலாக காணப்படும் பயங்கரவாதத்தை இல்லாதொழிக்க அரசாங்கத்திற்கு அனைத்து தரப்பினரும் ஆதரவு வழங்க வேண்டுமே தவிர அரசாங்கத்திற்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டுவருவதில் அர்த்தமில்லை என அமைச்சர் பாட்டளி சம்பிக்க ரணவ... More\nமறக்கவும் மன்னிக்கவும் பொருத்தமான புறச்சூழல் ஏற்படுத்தப்பட வேண்டும்\nகட்சியின் யாப்பில் திருத்தங்களை செய்யத் தேவையான ஆலோசனைகளை வழங்குமாறு ரணில் பணிப்புரை\nஅரசாங்கத்தின் புதிய கொள்கைப் பிரகடனம் திறைசேரியின் இணையத்தளத்தில் வெளியீடு\nவடக்கு- கிழக்கு இணைந்த சுயாட்சிதான் தமிழர்களுக்கான நிரந்தர தீர்வு- சிவாஜிலிங்கம்\nஸ்ரீகாந்தா தலைமையில் புதிய கட்சி உதயமானது\nதமிழ் மக்கள் கொல்லப்பட்டதற்குரிய பொறுப்பை இலங்கை அரசாங்கம் ஏற்கவேண்டும்- அரியநேத்திரன்\nசிசுவைக் கொன்று புதைத்த தாயார் – திருகோணமலையில் அதிர்ச்சி சம்பவம்\n8 வயது சிறுமியை ஒரு வருடமாக பாலியல் துஷ்பிரயோகம் செய்த தந்தை கைது\nதனக்கு நடக்கவிருந்த கொடுமை – தக்க தருணத்தில் சிறுமி செய்த காரியம்\nவறுமை நிலையிலுள்ள மாணவர்களின் கல்வி நடவடிக்கைக்கு சுவிஸ் உதவி\nஇலங்கைத் தமிழர்களை ஏன் ஒதுக்குனீர்கள் : பா.சிதம்பரம் கேள்வி\nவடக்கு, கிழக்கு மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர எச்சரிக���கை\nபிலிப்பைன்ஸ் நிலநடுக்கத்தில் மூவர் உயிரிழப்பு: தொடரும் மீட்பு பணிகள்\nகட்சியின் யாப்பில் திருத்தங்களை செய்யத் தேவையான ஆலோசனைகளை வழங்குமாறு ரணில் பணிப்புரை\nஇந்தியாவை அதன் சொந்த மண்ணில் வீழ்த்தியது மேற்கிந்திய தீவுகள் அணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541317967.94/wet/CC-MAIN-20191216041840-20191216065840-00216.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kaveriurimai.com/2018/05/blog-post_20.html", "date_download": "2019-12-16T04:49:24Z", "digest": "sha1:BOK2TOCEUHCMWQMQWHPKL2FLM3EYWLBE", "length": 18613, "nlines": 165, "source_domain": "www.kaveriurimai.com", "title": "“காவிரி ஆணையத்தின் இருபெரும் ஊனங்கள்” தோழர் பெ. மணியரசன். | காவிரி உரிமை மீட்புக் குழு", "raw_content": "தமிழகத்தின் காவிரி நீர் உரிமையை மீட்க பல்வேறு உழவர் அமைப்புகளும் அரசியல் அமைப்புகளும் இணைந்து உருவாக்கிய கூட்டமைப்பு\nநடுவர் மன்றத் தீர்ப்பு கூறுவது என்ன\nஒரு சொட்டுத் தண்ணீர் கோட்பாடு\nஉச்சநீதிமன்றத்தில் முடங்கிக் கிடக்கும் நீதி\nஇந்திய அரசின் கர்நாடக ஆதரவுச் செயல்பாடுகள்\nபோராட மறுக்கும் பெரிய கட்சிகள்\nநம்பிக்கையூட்டும் காவிரி உரிமை மீட்புக் குழு\n“காவிரிக் குடும்பம்” எனும் இனத்துரோக அமைப்பு\nகங்கை - காவிரி எனும் பித்தலாட்ட சூழ்ச்சித் திட்டம்\nபன்னாட்டு - இந்திய சட்டங்கள் ஏன் இச்சிக்கலில் செயல்படுவதிலலை\nகாவிரி நதிநீர்ப்பங்கீடு - கையேடு\nமைசூர் ஒப்பந்தம் - 1892\nதண்ணீர் தகராறு சட்டம் - 1956\nகாவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பு - 2007\nஅரசிதழில் காவிரி இறுதித் தீர்ப்பு - 2013\nஅரசிதழில் காவிரி மேற்பார்வைக்குழு - 2013\nHome » எச்சரிக்கை , காவிரி உரிமை மீட்புக் குழு , செய்திகள் , பெ. மணியரசன் » “காவிரி ஆணையத்தின் இருபெரும் ஊனங்கள்” தோழர் பெ. மணியரசன்.\n“காவிரி ஆணையத்தின் இருபெரும் ஊனங்கள்” தோழர் பெ. மணியரசன்.\n“காவிரி ஆணையத்தின் இருபெரும் ஊனங்கள்” தோழர் பெ. மணியரசன் - காவிரி உரிமை மீட்புக்குழு, ஒருங்கிணைப்பாளர்.\nஉச்ச நீதிமன்றம் 18.5.2018 அன்று இறுதி செய்த காவிரி மேலாண்மை ஆணையத்தில் இருபெரும் ஊனங்கள் இருக்கின்றன.\nஒன்று, கர்நாடக அணைகளின் மதகுகளைத் திறந்து மூடும் அதிகாரம் காவிரி மேலாண்மை ஆணையத்திற்கு மட்டுமே உண்டு என்று நேரடியாகக் கூறப்படாதது.\nகர்நாடக அணைகளின் மதகுகளைத் திறந்து விடும்படி காவிரி மேலாண்மை ஆணையம் கர்நாடகப் பாசனத்துறையினர்க்கு ஆணை இட்டுத்தான் செயல் படுத்த முடியும் என்ற நிலை இருந்தால், கர்நாடக அரசு அவ்வாறு தன��� அதிகாரிகளும் ஊழியர்களுக்கும் திறக்கக் கூடாது என்று ஆணை இட்டால், நிலைமை என்னவாகும்\nஏனெனில் ஏற்கெனவே பலமுறை தமிழ்நாட்டிற்குத் தண்ணீர் திறந்து விடும்படி உச்சநீதிமன்றம் ஆணை இட்டும் அதைச் செயல்படுத்த முடியாது என்று வெளிப்படையாகக் கர்நாடக அரசு மறுத்து வந்துள்ளது.\nகடந்த 2016 இல் 10,000 கன அடி, 6,000 கன அடி, 2000 கன அடி தண்ணீர் திறந்து விடுமாறு பலமுறை உச்சநீதிமன்றத் தீபக் மிஸ்ரா ஆயம் கட்டளை இட்டும் தண்ணீர் திறந்து விட மறுத்துவிட்டது கர்நாடக அரசு. அது மட்டுமின்றி, கர்நாடக சட்டப்பேரவையைக் கூட்டி தண்ணீர் திறந்து விட முடியாது என்று ஒருமனதாகத் தீர்மானம் நிறைவேற்றியது கர்நாடக அரசு.\nஉச்சநீதிமன்றக் கட்டளையை மீறியதற்காக கர்நாடக அரசின் மீது உச்சநீதி மன்றமோ அல்லது இந்திய அரசோ ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. தமிழ்நாடு பாதிக்கப்பட்டதுதான் மிச்சம்\nஇரண்டாவது ஊனம், ஏதாவதொரு மாநிலம் மாற்றுக் கருத்து கூறினால் காவிரி மேலாண்மை ஆணையத்தில் வாக்களிக்கும் உரிமையுள்ள ஒன்பது உறுப்பினர்களின் பெரும்பான்மை உறுப்பினர்களின் கருத்துப்படி முடிவெடுக்க வேண்டும் என்று இருப்பதாகும். ஆணையத்தின் தலைவர் மற்றும் நான்கு உறுப்பினர்கள் – ஆக மொத்தம் ஐந்து பேர் நடுவண் அரசின் அதிகாரிகள்; நடுவண் அரசால் அமர்த்தப்படுவோர் ஆவர். தமிழ்நாடு உள்ளிட்ட நான்கு மாநிலங்களுக்கும் தலா ஒருவர் வீதம் நான்கு பேர்.\nஇதில் கர்நாடக உறுப்பினர் மாற்றுக் கருத்து தெரிவித்து, தமிழ்நாட்டிற்குத் தண்ணீர் திறந்து விடமறுத்தால், நடுவண் அரசின் ஐந்து உறுப்பினர்கள் நடுவண் அரசின் வழிகாட்டுதல் படி நடந்து கொள்வார்கள். காவிரித் தீர்ப்பாயத்தின் இடைக்காலத் தீர்ப்பு 1991 – இல் வழங்கப்பட்டதிலிருந்து, இறுதித்தீர்ப்பை அரசிதழில் வெளியிட்டு செயல்படுத்துமாறு 2013 – இல் உச்சநீதிமன்றம் ஆணையிட்டதிலிருந்து இதுவரை எந்தத் தீர்ப்பையும் செயல்படுத்த மறுத்து வருகிறது இந்திய அரசு. காங்கிரசு அரசாக இருந்தாலும் பாசக அரசாக இருந்தாலும் நடுவண் அரசின் நிலைபாடு எப்போதும் தமிழ்நாட்டிற்கு எதிராகப் பாகுபாடு காட்டுவதுதான். இனி அந்தப் பாகுபாடு தொடராது என்பதற்கு என்ன உறுதி கர்நாடக உறுப்பினர்களின் எதிர்ப்புக்கு சாதகமாக இந்திய அரசு அதிகாரிகள் நடந்துகொள்ள வாய்ப்பிருக்கிறது.\nஇந்த இருபெரும் ஊனங்கள் புதிய காவிரி மேலாண்மை ஆணையத்தில் இருக்கின்றன. இவற்றைச் சரி செய்வது எப்படி இந்த ஊனங்களால் பாதிப்பு வராது என்று நேரடியாக தெளிவாக உறுதி கூற நரேந்திரமோடி அரசு தயாரா இந்த ஊனங்களால் பாதிப்பு வராது என்று நேரடியாக தெளிவாக உறுதி கூற நரேந்திரமோடி அரசு தயாரா உச்சநீதிமன்றம் அப்போது தலையிட்டு சரிசெய்யுமா உச்சநீதிமன்றம் அப்போது தலையிட்டு சரிசெய்யுமா கடந்த கால அனுபவங்கள், “இல்லை” என்ற விடையைத்தான் தருகின்றன.\nஇவற்றிக்கப்பால், 16.2.2018 அன்று தீபக் மிஸ்ரா ஆயம் அறிவித்த காவிரித் தீர்ப்பு, இந்திய அரசமைப்புச் சட்டவிதிகளுக்கு முரணானது. 1956 ஆம் ஆண்டின் தண்ணீர்த் தகராறு சட்டத்திற்கு எதிரானது. அத்துடன் அத்தீர்ப்பு மரபுவழித் தண்ணீர் உரிமை (Riparian Right) என்ற அடிப்படை உரிமையைத் தகர்த்து விட்டது. தேவைக் கேற்ற தண்ணீர் பகிர்வு (Equitable Share) கோட்பாட்டைத் திணித்துள்ளது. வேளாண்மைக்கு நிகராகத் தொழில்துறைக்கு தண்ணீர் அளிக்கும் கோட்பாட்டைப் புகுத்தியுள்ளது.\nஇந்த அநியாயங்களின் அடிப்படையில் தமிழ்நாட்டிற்குரிய தண்ணீரை மிக மோசமாகக் குறைத்துவிட்டது உச்சநீதிமன்றம்.\nஎனவே இதைச் சரி செய்ய காவிரி வழக்கிற்கு உச்சநீதிமன்றத்தில் ஏழு நீதிபதிகளைக் கொண்ட அரசமைப்பு ஆயம் அமைக்கப்பட வேண்டும் என்றும் அதற்கான வழக்கைத் தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் தொடுக்க வேண்டும் என்றும் காவிரி உரிமை மீட்புக் குழு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. முல்லைப்பெரியாறு வழக்கு, உச்சநீதிமன்ற மூன்று நீதிபதிகளால் விசாரிக்கப்பட்டு, தீர்ப்பு வழங்கும் நிலையில் அரசமைப்பு ஆயத்திற்கு மாற்றப்பட்ட முன் எடுத்துக்காட்டையும் சுட்டிக் காட்டி வருகிறது.\nமேற்கண்ட எச்சரிக்கைகளுடன் - விழிப்புணர்வுடன் காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டது பற்றி தமிழர்கள் கவனமாக இருக்க வேண்டும்.\nகாவிரி உரிமை மீட்புக் குழு\nதலைப்புகள் : எச்சரிக்கை, காவிரி உரிமை மீட்புக் குழு, செய்திகள், பெ. மணியரசன்\n« முந்தையப் பதிவுகள் அடுத்தப் பதிவுகள் » Home\nகாவிரி உரிமை மீட்புக் குழு\nகாவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் தோழர் பெ. மணியரசன் கேள்வி\nவிமானப் படைத்தள முற்றுகைப் போர்\nகதிராமங்கலம் போராட்டம் - புதிய வழக்கு\n“காவிரி ஆணையத்தின் இருபெரும் ஊனங்கள்” தோழர் பெ. மண...\nஅதிகாரமற்ற பொம்மைச் செயல்திட்டம் அளித்து தமிழினத்த...\nகாவிரி செயல் திட்டத்தின் உயிர் தன்னதிகாரம் தமிழ்நா...\nஇந்திய அரசு தாக்கல் செய்துள்ள “பொம்மை” - செயல் திட...\nபொம்மைச் செயல்திட்டம் கொடுத்திருக்கிறது மோடி அரசு\nஇந்தப் போராட்டங்கள் வெற்றியை நோக்கி… தஞ்சை விமானப்...\nகாவிரி உரிமை - கருத்தரங்கம்\nஅதிகாரமில்லாத செயல்திட்டம் கொண்டு வர இந்திய அரசு ம...\nவடிவமைப்பு : தமிழ்த் தேசிய வரைகலை, சென்னை-78. | Johny Template | Mas Template\nகாப்புரிமை © 2013. காவிரி உரிமை மீட்புக் குழு - All Rights Reserved\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541317967.94/wet/CC-MAIN-20191216041840-20191216065840-00216.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/112127/news/112127.html", "date_download": "2019-12-16T05:36:34Z", "digest": "sha1:J65MY6W77J4OQCONEHTVILH7DYGSFIAG", "length": 7029, "nlines": 83, "source_domain": "www.nitharsanam.net", "title": "இஸ்ரேலில் அமெரிக்க சுற்றுலா பயணி குத்திக்கொலை…!! : நிதர்சனம்", "raw_content": "\nஇஸ்ரேலில் அமெரிக்க சுற்றுலா பயணி குத்திக்கொலை…\nஇஸ்ரேல் பாலஸ்தீனம் இடையேயான எல்லைப்பிரச்சினை தொடர்ந்து வலுத்து வருகிறது. பாலஸ்தீனர்கள் தினந்தோறும் இஸ்ரேலர்களை கார்களால் மோதியும், கத்தியால் குத்தியும் தாக்குதல் நடத்துவது வாடிக்கையாகி உள்ளது. அவ்வாறு தாக்குதல் நடத்துபவர்களை இஸ்ரேலிய போலீசார் அல்லது பாதுகாப்பு படையினர் சம்பவ இடத்திலேயே சுட்டுக்கொன்று விடுகின்றனர்.\nஇந்த நிலையில், நேற்று முன்தினம் புகழ்பெற்ற சுற்றுலா தலமான டெல் அவிவ் நகரில் உள்ள கடற்கரை பகுதிக்கு வந்த பாலஸ்தீனர் ஒருவர் அங்கிருந்தவர்களை கத்தியால் சரமாரியாக குத்தி தாக்குதல் நடத்தினார். இதில் அமெரிக்க சுற்றுலா பயணி ஒருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் 9 பேர் படுகாயம் அடைந்தனர். தகவல் அறிந்து விரைந்து சென்ற இஸ்ரேலிய பாதுகாப்பு படையினர் தாக்குதல் நடத்திய பாலஸ்தீனரை சுட்டுக்கொன்றனர். படுகாயம் அடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.\nஇந்த சம்பவத்துக்கு அமெரிக்கா கடும் கண்டனம் தெரிவித்து உள்ளது. கொல்லப்பட்ட அமெரிக்க சுற்றுலா பயணி டெய்லர் ஆலன் போர்ஸ் என அடையாளம் காணப்பட்டு உள்ளார். இதற்கிடையில் நேற்று முன்தினம் இதேபோல் வெவ்வேறு இடங்களில் தாக்குதல்களில் ஈடுபட்ட 50 வயது மூதாட்டி உள்பட 3 பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டனர்.\nடெல் அவிவ் நகரில் தாக்குதல் நடந்த அதேநேரம் இஸ்ரேலுக்கு பயணம் மேற்கொண���டு உள்ள அமெரிக்க துணை ஜனாதிபதி ஜோ பிடென், தாக்குதல் நடந்த இடத்தில் இருந்து சில கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பகுதியில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்து கொண்டிருந்ததாக தகவல்கள் கூறுகின்றன.\nமிருகக்காட்சி கூண்டிற்குள் தவறி விழுந்து 6 மனிதர்கள்\nகொடிய மிருகங்களிடம் இருந்து தப்பிப்பது எப்படி\nதமிழ்க் கட்சிகள் பாடும் ‘பழைய பல்லவி’ ..\nஒரே நாளில் பணக்காரர்கள் ஆகிய 6 மனிதர்கள்..\nஆண்கள் எந்த வயது வரை செக்ஸ் வைத்து கொள்ளமுடியும்\nவிவாகரத்து செய்யாமல் விவாகம் செய்யலாமா\n© 2019 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541317967.94/wet/CC-MAIN-20191216041840-20191216065840-00216.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/111830/news/111830.html", "date_download": "2019-12-16T04:30:33Z", "digest": "sha1:RQ3QFP42TS5KOAOEM4YRBGKARA6P3ZVW", "length": 4918, "nlines": 82, "source_domain": "www.nitharsanam.net", "title": "மின்னல் வேகத்தில் வந்த ரயில்…. நொடியில் உயிர்பிழைத்த மனிதரின் திரில் காட்சி…!! : நிதர்சனம்", "raw_content": "\nமின்னல் வேகத்தில் வந்த ரயில்…. நொடியில் உயிர்பிழைத்த மனிதரின் திரில் காட்சி…\nஒரு மனிதருக்கு அதிர்ஷ்டம் எப்பொழுது வரும் என்று யாருக்குமே தெரியாது. உயிரைக் காப்பதற்கு அல்லது வாழ்க்கை நிலையை உயர்த்துவதற்கு என அதிர்ஷ்டம் எந்த ரூபத்திலும் வரலாம்.\nஇப்படி அதிர்ஷ்டம் என்பது ஒரு பக்கம் இருந்தாலும் மனிதரின் மூளையின் செயல் மிக முக்கியம். திடீரென விபரீதம் நடக்கப் போகும் நேரத்தில் மனிதர்களின் மூளையும் செய்வது அறியாது திகைத்தே நிற்கும்.\nமரணத்தின் கடைசி நொடிக்கு சென்று உயிர் பிழைக்க வேண்டிய தருணத்தில் சரியான முடிவை எடுத்த மனிதரின் திகிலடைய வைக்கும் காட்சியே இதுவாகும்.\nPosted in: செய்திகள், வீடியோ\nமிருகக்காட்சி கூண்டிற்குள் தவறி விழுந்து 6 மனிதர்கள்\nகொடிய மிருகங்களிடம் இருந்து தப்பிப்பது எப்படி\nதமிழ்க் கட்சிகள் பாடும் ‘பழைய பல்லவி’ ..\nஒரே நாளில் பணக்காரர்கள் ஆகிய 6 மனிதர்கள்..\nஆண்கள் எந்த வயது வரை செக்ஸ் வைத்து கொள்ளமுடியும்\nவிவாகரத்து செய்யாமல் விவாகம் செய்யலாமா\n© 2019 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541317967.94/wet/CC-MAIN-20191216041840-20191216065840-00216.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilfox.com/category/world-news/", "date_download": "2019-12-16T06:13:39Z", "digest": "sha1:ZHFEOJUUMRHD7FFUQMADBQBIPPEEBGXN", "length": 20363, "nlines": 108, "source_domain": "www.tamilfox.com", "title": "உலக செய்திகள் – Tamil Fox – Tamil News – Tamil Video News – Android Tamil news", "raw_content": "\nகிறிஸ்துமசை முன்னிட்டு சாண்டா கிளாஸ்கள் ஓட்டம்\nமெக்ஸிகோவில் நடந்த சாண்டா கிளாஸ் ஓட்ட���்பந்தயத்தில் நூற்றுக்கணக்கானோர் பங்கேற்றனர். கிறிஸ்துமஸ் நெருங்கி வருவதை முன்னிட்டு அந்நாட்டுத் தலைநகர் மெக்ஸிகோ சிட்டியில் கிறிஸ்துமஸ் தாத்தாவுக்கான ஓட்டப்பந்தயம் நடந்தது. இதில் குழந்தைகள், இளைஞர்கள், இளம்பெண்கள் என நூற்றுக்கணக்கானோர் பங்கேற்றனர். சிவப்பு உடையணிந்து நகர வீதிகளிலும், சாலைகளிலும் சாண்டா கிளாஸ்கள் ஓடிய காட்சிகளை மக்கள் கண்டு ரசித்தனர். Source link\nஜோர்டான்: வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 8 குழந்தைகள் உள்பட 13 பாகிஸ்தானியர்கள் பலி\nஜோர்டான் நாட்டில் விவசாயம் சார்ந்த தொழில்களில் 8 ஆயிரத்துக்கும் அதிகமான பாகிஸ்தானியர்கள் வேலை செய்துவருகின்றனர். இந்நிலையில், அந்நாட்டின் தலைநகரான அம்மான் நகரில் இருந்து சுமார் 50 கிலோ மீட்டர் தூரத்தில், ஷுனே பகுதியில் உள்ள ஒரு பண்ணையில் வேலை செய்துவந்த 2 பாகிஸ்தானியர்கள் தங்கள் குடும்பத்தினருடன் தகர வீடுகளில் வசித்து வந்தனர். அந்த தொழிலாளிகள் வசித்துவந்த தகர வீட்டில் இன்று அதிகாலை சுமார் 2 மணியளவில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் … Read moreஜோர்டான்: வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 8 குழந்தைகள் உள்பட 13 பாகிஸ்தானியர்கள் பலி\nஇந்திய பொருட்களை இறக்குமதி செய்ய, தடை நீக்கியது வங்கதேசம்\nஇந்திய பொருட்களை இறக்குமதி செய்ய, தடை நீக்கியது வங்கதேசம் இந்தியாவின் நட்பு நாடான வங்கதேசம், திரிபுராவின் இரண்டு துறைமுகங்கள் வழியாக இந்தியாவில் இருந்து ஒன்பது பொருட்களை இறக்குமதி செய்வதற்கான தடையை நீக்கியுள்ளது. இந்தியாவின் நட்பு நாடான வங்கதேசம், திரிபுராவின் இரண்டு துறைமுகங்கள் வழியாக இந்தியாவில் இருந்து ஒன்பது பொருட்களை இறக்குமதி செய்வதற்கான தடையை நீக்கியுள்ளது. வங்கதேசத்தின் இந்த நடவடிக்கை அப்பகுதியின் வர்த்தகர்களுக்கு பயனளிக்கும் என்று கூறப்படுகிறது. திரிபுராவின் ஒன்பது நிலப்பரப்பு துறைமுகங்களிலிருந்து 2018-19-ஆம் ஆண்டில் வங்கதேசம் ரூ.2222.42 … Read moreஇந்திய பொருட்களை இறக்குமதி செய்ய, தடை நீக்கியது வங்கதேசம்\nஇங்கிலாந்தில் 705 அடி உயர புகைபோக்கி வெடிவைத்து தகர்ப்பு\nஇங்கிலாந்தில் மின்சார நிலையத்தில் 705 அடி உயர புகைபோக்கி வெடி வைத்து தகர்க்கப்பட்டது. தேம்ஸ் நதிக்கரையில் அமைந்துள்ள கென்ட் என்ற இடத்தில் மின் விநியோக மையம் அமைந்துள்ளது. இதில் புகை போக்கி போன்ற கோபுரம் ஒன்று கடந்த 2015ம் ஆண்டு கட்டப்பட்டது. இந்த புகைபோக்கி லண்டனில் உள்ள புகழ்பெற்ற பிக்பென் கடிகார கோபுரத்தின் உயரத்தை விட இருமடங்கு அதாவது, சுமார் 705 அடி உயரத்தில் கட்டப்பட்டிருந்தது. இந்நிலையில் சுற்றுச்சூழலின் அவசியம் கருதி இந்த புகைபோக்கியை இடிக்க கென்ட் … Read moreஇங்கிலாந்தில் 705 அடி உயர புகைபோக்கி வெடிவைத்து தகர்ப்பு\nஅமெரிக்க பொருட்கள் மீதான கூடுதல் வரிவிதிப்பு ரத்து: சீனா அறிவிப்பு\nபீஜிங் : உலகின் இரு பெரும் பொருளாதார நாடுகளான அமெரிக்கா-சீனா இடையிலான வர்த்தக போரை முடிவுக்கு கொண்டு வரும் வகையில் இருதரப்புக்கும் இடையில் முதல் கட்ட ஒப்பந்தம் ஏற்பட்டு உள்ளது. இதன் விளைவாக சீன பொருட்கள் மீதான 15 சதவீத கூடுதல் வரி விதிப்பை அமெரிக்கா ரத்து செய்தது. இந்த நிலையில் அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 10 சதவீதம் கூடுதல் வரி விதிக்கும் முடிவை சீனா கைவிட்டுள்ளது. இதனை சீனாவின் நிதி அமைச்சகம் நேற்று … Read moreஅமெரிக்க பொருட்கள் மீதான கூடுதல் வரிவிதிப்பு ரத்து: சீனா அறிவிப்பு\nபிலிப்பைன்சில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் – குடும்பத்துடன் அதிபர் உயிர் தப்பினார்\nமணிலா, பிலிப்பைன்சின் தெற்கு பகுதியில் அமைந்துள்ள மின்டனாவ் தீவு, அந்த நாட்டின் 2-வது பெரிய தீவு ஆகும். இந்த தீவை நேற்று பிற்பகல் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் தாக்கியது. அந்த தீவில் அதிக மக்கள் தொகையை கொண்ட தவோ நகரை மையமாக கொண்டு இந்த நிலநடுக்கம் தாக்கியது. இது ரிக்டர் அளவுகோலில் 6.9 புள்ளிகளாக பதிவானது. இந்த நிலநடுக்கம் தவோ நகரில் இருந்து 61 கி.மீ. தென்மேற்கு பகுதியில் பூமிக்கு அடியில் 28 கி.மீ. ஆழத்தில் மையம் … Read moreபிலிப்பைன்சில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் – குடும்பத்துடன் அதிபர் உயிர் தப்பினார்\nபிலிப்பைன்சில் ஒவ்வொரு ஆண்டும் 4 செ.மீ. கடலில் மூழ்கும் கிராமம்…\nபிலிப்பைன்ஸ் நாட்டின் தலைநகர் மணிலாவில் இருந்து 17 கி.மீ. தொலைவில் உள்ளது சிடியோ பரிஹான் கிராமம். ஒரு காலத்தில் தீவாக இருந்த இந்த கிராமம் தற்போது நிலப்பரப்பே கண்ணில் படாத வகையில் கடலில் மிதக்கும் கிராமமாக மாறியிருக்கிறது.புவி வெப்பமயமாதல் பிரச்சினையால் கடல்நீர் மட்டம் அதிகரித்து வருவதால் சிடியோ பரிஹான் கிராமம் மெல்ல மெல்ல கடலில் மூழ்கி வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் சுமார் 4 சென்டிமீட்டர் அளவிற்கு இந்த கிராமம் கடலில் மூழ்கி கொண்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அடிப்படை வசதிக்கே … Read moreபிலிப்பைன்சில் ஒவ்வொரு ஆண்டும் 4 செ.மீ. கடலில் மூழ்கும் கிராமம்…\nகல்லூரி விழாவில் காதலை வெளிப்படுத்திய தீயணைப்பு வீரர்… கனிவோடு ஏற்றுக் கொண்ட இளம்பெண்\nஇங்கிலாந்தில் தீயணைப்பு வீரர் ஒருவர் கல்லூரி விழாவின் போது தனது காதலை வெளிப்படுத்திய விதம் அனைவரையும் கவர்ந்தது. வெஸ்ட் யார்க்சையர் என்ற இடத்தில் தீயணைப்புக் கல்லூரியின் பட்டமளிப்பு விழாவில் பங்கேற்க வருமாறு தனது தோழி ஹெலனாவை, ஜேம்ஸ் எட்ஜ் என்பவர் அழைத்திருந்தார். விழாவின் ஒரு கட்டத்தில் பயிற்சி முடித்த வீரர்கள் வரிசையாக நின்று கொள்ள குறிப்பிட்ட இடத்திற்கு வருமாறு ஹெலனாவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. நடப்பது புரியாமல் சென்ற அவருக்கு ஜேம்ஸ் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். பின்னர் தன்னைத் … Read moreகல்லூரி விழாவில் காதலை வெளிப்படுத்திய தீயணைப்பு வீரர்… கனிவோடு ஏற்றுக் கொண்ட இளம்பெண்\n2 மணி நேரத்தில் 123 பதிவுகள்: டுவிட்டரில் சாதனை படைத்த டிரம்ப்\nவாஷிங்டன், சமூக வலைத்தளமான டுவிட்டரை அதிகம் பயன்படுத்தும் உலக தலைவர்களில் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் முக்கியமானவர். தனது அரசின் புதிய திட்டங்கள், அன்றாட அரசியல் நிகழ்வுகள் பற்றிய பார்வை மற்றும் முக்கிய முடிவுகளை டிரம்ப் டுவிட்டரில்தான் வெளியிடுவார். இந்த நிலையில் 2 மணி நேரத்தில் 123 பதிவுகளை வெளியிட்டு டிரம்ப், டுவிட்டரில் புதிய சாதனை படைத்துள்ளார். தன்னை பதவியை விட்டு நீக்குவதற்கு நாடாளுமன்ற பிரதிநிதிகள் சபையில் ஜனநாயக கட்சியினர் கொண்டு வந்துள்ள தீர்மானம் தொடர்பாக தன்னுடைய நிலைப்பாட்டை … Read more2 மணி நேரத்தில் 123 பதிவுகள்: டுவிட்டரில் சாதனை படைத்த டிரம்ப்\nசிலி நாட்டில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்…மக்கள் பீதி\nதென் அமெரிக்க நாடுகளில் ஒன்றான சிலியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. சிலியின் வடக்குப்பகுதியில் உள்ள பெரு எல்லையை ஒட்டி அமைந்துள்ள பகுதியில் உணரப்பட்ட நிலநடுக்கமானது ரிக்டர் அளவில் 6 ஆக பதிவாகியுள்ளது. உள்ளூர் நேரப்படி அதிகாலை 3.46 மணிக்கு ஏற்பட்ட நிலநடுக்கம் பசுபிக் பெருங்கடல் கரையோரம் அமைந்துள்ள அரிகா நகரத்தை மையமாக கொண்டு ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நிலநடுக்கத்தால், கட்டிடங்கள் குலுங்கியதால், அயர்ந்து தூங்கி கொண்டு இருந்த மக்கள் பீதி அடைந்தனர். பல இடங்களில் மக்கள் வீதிகளில் … Read moreசிலி நாட்டில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்…மக்கள் பீதி\nஹீரோ படத்தை விட்டு வெளியேறும் ஹீரோ…சிவகார்த்திகேயனா, விஜயதேவரகொண்டாவா\nஅதிமுக சார்பில் உள்ளாட்சி தேர்தல் பணிகளை மேற்கொள்வதற்காக பணிக்குழுக்கள்\nஉதகை-கோவை நெடுஞ்சாலையில் காரை வழிமறித்து தாக்கிய யானை\nஜார்க்கண்டில் நான்காம் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது…\nகிறிஸ்துமசை முன்னிட்டு சாண்டா கிளாஸ்கள் ஓட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541317967.94/wet/CC-MAIN-20191216041840-20191216065840-00216.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vanakkamlondon.com/events/event/isaikalin-sangamam-2019/", "date_download": "2019-12-16T06:07:37Z", "digest": "sha1:4ZPXLEVHSK6VFFRQIPGBR5CBWREDX4D2", "length": 4235, "nlines": 104, "source_domain": "www.vanakkamlondon.com", "title": "இசைகளின் சங்கமம் 2019 | by Sigaram | vanakkamlondon", "raw_content": "\nஇசைகளின் சங்கமம் 2019 | by Sigaram\nஇசைகளின் சங்கமம் 2019 | by Sigaram\nஉணவருந்தும் முன்பும் பின்பும் தண்ணீர் குடிக்க கூடாது என கூறுவது ஏன்\nஜெர்மனி கால்பந்து அணியின் தலைவராக இருந்த பிலிப் லாம் கால்பந்திலிருந்து ஓய்வு\nஇறந்த ஒருவரின் இறுதிச்சடங்கில் குண்டுமழை; 140–க்கும் மேற்பட்டோர் கொன்று குவிப்பு | ஏமன்\nT.Moganasri on சிறுகதை | சோதனைச் சாவடி | கனக.பாரதி செந்தூர்\nT.Moganasri on சிறுகதை | சோதனைச் சாவடி | கனக.பாரதி செந்தூர்\n | கவிதை | முல்லை அமுதன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541317967.94/wet/CC-MAIN-20191216041840-20191216065840-00216.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-12-16T05:09:32Z", "digest": "sha1:JNEO7US3KQKFTVX7DODTQH3PGS2KQIIN", "length": 7079, "nlines": 87, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"காற்பந்துச் சங்கம்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"காற்பந்துச் சங்கம்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவை��ளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nகாற்பந்துச் சங்கம் பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nபவேரியா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅக்டோபர் 26 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nடபிள்யூ. ஜி. கிரேஸ் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅங்கேரி தேசிய காற்பந்து அணி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகால்பந்துச் சங்கம் (வழிமாற்றுப் பக்கம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகால்பந்து கூட்டமைப்பு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nடேவிட் பெக்காம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n2014 உலகக்கோப்பை காற்பந்து ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஉலகக்கோப்பை காற்பந்து ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇங்கிலாந்து தேசிய காற்பந்து அணி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n1930 உலகக்கோப்பை காற்பந்து ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபன்னாட்டுக் கால்பந்துச் சங்க வாரியம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகால்பந்தாட்டச் சட்டங்கள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவேல்சு கால்பந்துச் சங்கம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமரக்காணசோ ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nலூயிசு சுவாரெசு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nயூரோ 2016 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n2017 பிபா 17-வயதுக்குட்பட்டோருக்கான உலகக்கோப்பை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஎபினேசர் கோப் மார்லி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஜூல்ஸ் ரிமெட் கோப்பை திருட்டு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541317967.94/wet/CC-MAIN-20191216041840-20191216065840-00216.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/sports/2013/jul/04/%E0%AE%86%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%95%E0%AE%AA%E0%AE%9F-705765.html", "date_download": "2019-12-16T05:28:47Z", "digest": "sha1:J6VAQ5WGWZP7YDDFCNPQCH3AYASNSWKC", "length": 6330, "nlines": 107, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "ஆசிய இன்டோர் விளையாட்டு: கபடியில் இந்தியாவுக்கு தங்கம்- Dinamani\nதொழில் மலர் - 2019\n05 டிசம்பர் 2019 வியாழக்கிழமை 06:26:47 PM\nஆசிய இன்டோர் விளையாட்டு: கபடியில் இந்தியாவுக்கு தங்கம்\nBy dn | Published on : 04th July 2013 12:04 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nஆசிய இன்டோர் விளையாட்டுப் போட்டியில் கபடியில் இந்திய ஆடவர், மகளிர் அணிகள் தங்கப் பதக்கம் வென்றுள்ளன.\n4-வது ஆசிய இன்டோர் விளையாட்டுப் போட்ட��கள் தென் கொரியாவின் இன்கியோன் நகரில் நடைபெற்று வருகின்றன. இதில் புதன்கிழமை நடைபெற்ற கபடிப் போட்டியில் இந்தியாவுக்கு இரு தங்கப் பதக்கங்கள் கிடைத்தன.\nஇதேபோல் ஸ்நூக்கரில் இந்தியா இரு வெள்ளியும், ஒரு வெண்கலமும் வென்றுள்ளது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபாலிவுட் ‘ஷோபா’ நடிகை சுமிதா பட்டீலின் எக்ஸ்க்ளூசிவ் புகைப்படங்கள்\nநடிகை அஷ்ரிதா ஷெட்டியை மணந்தார் மணீஷ் பாண்டே\nநாடாளுமன்ற தாக்குதல் நினைவு தினம்\nசென்னை சா்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்படும் படங்கள்\nஹீரோ படத்தின் டிரைலர் வெளியீடு\nடகால்டி படத்தின் டீஸர் வெளியீடு\nவிண்ணில் பாய்ந்தது பி.எஸ்.எல்.வி. சி-48\nநா ஒருத்திகிட்ட மாட்டிகிட்டேன் பாடல் லிரிக் வீடியோ\nஇந்த வாரம் (டிச.6 - 12) எந்த ராசிக்கு யோகம்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541317967.94/wet/CC-MAIN-20191216041840-20191216065840-00216.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/news/topnews/2019/08/14093610/1256165/Edappadi-Palaniswami-announced-Kalaimamani-Award-named.vpf", "date_download": "2019-12-16T05:01:37Z", "digest": "sha1:ATFNQCNYLYKO5KCUZLWGZ5EH67NCYDPH", "length": 16059, "nlines": 96, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Edappadi Palaniswami announced Kalaimamani Award named Jayalalithaa", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nஜெயலலிதா பெயரில் சிறப்பு கலைமாமணி விருதுகள் - எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு\nஜெயலலிதா பெயரில் 3 சிறப்பு கலைமாமணி விருதுகள் வழங்கப்படும் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.\nமுதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலைமாமணி விருது வழங்கிய போது எடுத்த படம்.\nதமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம் சார்பில் பல்வேறு கலைப்பிரிவுகளின் கீழ் கடந்த 2011-ம் ஆண்டு முதல் 2018-ம் ஆண்டு வரை 8 ஆண்டுகளாக கலைமாமணி விருது வழங்கப்படாமல் இருந்தது. இந்தநிலையில் தமிழக அரசு சார்பில் கலைமாமணி விருது வழங்கும் விழா சென்னை சேப்பாக்கத்தில் உள்ள கலைவாணர் அரங்கத்தில் நேற்று மாலை நடந்தது.\nவிழாவிற்கு சபாநாயகர் ப.தனபால் தலைமை தாங்கினார். தலைமைச்செயலாளர் க.சண்முகம் வரவேற்றுப்பேசினார். தமிழ்நாடு இயல் இசை நாடக மன்ற உறுப்பினர்-செயலாளர் வீ.தங்கபாலு அறிக்கை வாசித்தார். இதையடுத்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி விழா மலரை வெளியிட்டார். அதன் முதல் பிரதியை ப.தனபால் பெற்றுக்கொண்டார்.\nவிழாவில், கலைஞர்களுக்கு ‘கலைமாமணி’ விருது, தங்கப்பதக்கம், சான்றிதழ் மற்றும் அகில இந்திய விருதாளர்களுக்கு சான்றிதழ், காசோலை, பொற்கிழி, கேடயம் ஆகியவற்றை எடப்பாடி பழனிசாமி வழங்கி கவுரவித்தார். வயது முதிர்ந்த கலைஞர்கள் மேடைக்கு வந்து விருதுகளை பெறுவது சிரமம் என்று எடப்பாடி பழனிசாமி கருதினார்.\nஇதையடுத்து பார்வையாளர்கள் இருக்கையில் அமர்ந்திருந்த வயது முதிர்ந்த கலைஞர்கள் 20 பேருக்கு மேடையில் இருந்து கீழே இறங்கிச்சென்று விருதுகளையும், சான்றிதழ்களையும் எடப்பாடி பழனிசாமி வழங்கினார்.\nவிழாவில் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:-\nபொதுமக்களை மகிழ்விக்கும் கலைஞர்கள் எப்போதும் தங்கள் வாழ்வில் மகிழ்ச்சியுடன் வாழ வேண்டும் என்ற நோக்கத்தில், எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதாவின் ஆட்சிக்காலங்களில் பல்வேறு நலத்திட்டங்களையும், விருதுகளையும் அறிவித்து, அவர்களை ஊக்கப்படுத்தி வந்தார்கள் என்று சொன்னால் அது மிகையாகாது.\nஅந்த வகையில், இயல், இசை, நாடகம், நாட்டியம், திரைப்படம், சின்னத்திரை, கிராமியக் கலை மற்றும் இதர கலைத் துறைகளில் சிறந்து விளங்கும் 201 கலைஞர்களுக்கு கலைமாமணி விருது வழங்கியதில் நான் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன். இதில் 72 வகையிலான கலைப் பிரிவுகளில் சிறந்து விளங்கும் கலைஞர்கள் அடையாளம் காணப்பட்டு, அவர்களுக்கு விருதுகள் வழங்கப்படவுள்ளன.\nகலைஞர் பெருமக்கள் சில கோரிக்கைகளை வைத்திருக்கிறார்கள். இங்கே கலைமாமணி விருது வழங்குகின்றபொழுது இந்த கோரிக்கைகளை நீங்கள் நிறைவேற்றி தரவேண்டும் என்று அன்பு வேண்டுகோள் விடுத்தார்கள். அதனை ஏற்று அ.தி.மு.க. அரசால் சில அறிவிப்புகளை வெளியிட விரும்புகிறேன்.\nஅதாவது, கலைமாமணி விருது 3 பவுனுக்கு பதிலாக இனி 5 பவுன், அதாவது 40 கிராம் எடையுள்ள தங்கப்பதக்கங்களாக வழங்கப்படும். ஒவ்வொரு ஆண்டும் ஜெயலலிதா பெயரில் 3 சிறப்பு கலைமாமணி விருதுகள் சிறப்பு விருதுகளாக இனி வழங்கப்படும். இவையும் தலா 5 பவுன் எடையுள்ள பொற்பதக்கங்களாக வழங்கப்படும். நலிந்த மூத்த கலைஞர்களுக்கு மாதந்தோறும் வழங்கப்படும் உதவித்தொகை ரூ.2 ஆயிரத்தில் இருந்து ரூ.3 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும்.\nஇவ்வாறு எடப்பாடி பழனிசாமி பேசினார்.\n‘கலைமாமணி’ விருது பெற்ற அரிகேசநல்லூர் வெங்கட்ராமன் இசை விம��்சகர் ஆவார். இவர் மார்கழி மாதம் நடைபெறும் இசைவிழாவின்போது இசைக்கச்சேரிகள் பற்றிய விமர்சன கட்டுரைகளை கடந்த 15 ஆண்டுகளாக ‘தினத்தந்தி’யில் எழுதி வருகிறார்.\nஎழுத்தாளர் பிரிவில் ‘கலைமாமணி’ விருது பெற்ற மணவை பொன் மாணிக்கம் எம்.ஜி.ஆர். பற்றி, ‘8-வது வள்ளல் எம்.ஜி.ஆர்.’, ‘புகழ்மணச்செம்மல் எம்.ஜி.ஆர்.’ ஆகிய 2 நூல்களை எழுதியுள்ளார். தூர்தர்ஷனில் பணியாற்றி ஓய்வு பெற்ற அதிகாரி கவிஞர் பாலரமணி, டாக்டர் அமுதகுமார், லதா ராஜேந்திரன் ஆகியோரும் சிறப்பான பங்களிப்பு கொடுத்ததற்காக ‘கலைமாமணி’ விருதுகளை பெற்றுள்ளனர்.\nநடிகர்கள் பாண்டியராஜன், சரவணன், ஸ்ரீகாந்த், சசிகுமார், கார்த்தி, விஜய் ஆண்டனி, பிரசன்னா, எம்.எஸ்.பாஸ்கர், தம்பிராமையா, சூரி, பாண்டு, சிங்கமுத்து, இயக்குனர் ஹரி, தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணன், நடிகைகள் வைஜெயந்தி மாலா, நளினி, குட்டி பத்மினி, காஞ்சனா, கானா பாலா, கானா உலகநாதன், பரவை முனியம்மா, பாடகர் வேல்முருகன் உள்பட திரையுலகை சேர்ந்த பலர் விருதை பெற்றனர். நடிகை பிரியாமணிக்கான விருதை அவருடைய தாயாரும், நடிகர் பிரபுதேவா விருதை அவருடைய தந்தையும் பெற்றுக்கொண்டனர். திருநங்கை சுதாவும் கலைமாமணி விருது பெற்றார். நடிகர் விஜய் சேதுபதி, பாடலாசிரியர் யுகபாரதி ஆகியோர் விழாவில் பங்கேற்கவில்லை.\nவிழாவில் அமைச்சர் க.பாண்டியராஜன், தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்தின் தலைவர் தேவா ஆகியோர் ‘கலைமாமணி’ விருது பெற்றவர்களை வாழ்த்தி பேசினார்கள். நிறைவாக கலை பண்பாட்டுத்துறை கமிஷனர் (பொறுப்பு) க.பணீந்திர ரெட்டி நன்றி கூறினார். விழாவில் அமைச்சர்கள் டி.ஜெயக்குமார், திண்டுக்கல் சீனிவாசன், செங்கோட்டையன் உள்பட அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், அரசு உயர் அதிகாரிகள், கலைஞர்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டனர்.\nJayalalithaa | Kalaimamani Award | Edappadi Palaniswami | எடப்பாடி பழனிசாமி | ஜெயலலிதா | சிறப்பு கலைமாமணி விருதுகள்\nடெல்லி போராட்டத்தில் கைதான 50 கல்லூரி மாணவர்கள் விடுதலை\nரஜினிகாந்த் அடுத்த ஆண்டு அரசியலுக்கு வருவது உறுதி- தமிழருவி மணியன்\nஒரே மாதத்தில் கோடீஸ்வரராக மாறிய கர்நாடக விவசாயி\nஒரு ஓட்டின் விலை என்ன - பல்லடம் அருகே சுவரொட்டியால் பரபரப்பு\nகாற்றழுத்த தாழ்வு நிலை, புயல் இல்லாமலே தமிழகத்தில் இயல்பான அளவு மழை\nஎடப்பாடி பழனிசாமி 19-ந் தேதி டெல்லி பயணம்\nகள்ளக்குறிச்சி புதிய மாவட்டம் உதயம் - எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்\nஎஸ்.எஸ்.ராமசாமி படையாச்சியார் மணிமண்டபம்- முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்\nதிரைப்படங்களில் நகைச்சுவைக்கு முக்கியத்துவம் கொடுங்கள்- முதல்வர் எடப்பாடி பழனிசாமி\nஇளைஞர்களை பாதிக்கும் வகையில் நடிகர்கள் நடிக்க வேண்டாம் - முதல்வர் பழனிசாமி பேச்சு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541317967.94/wet/CC-MAIN-20191216041840-20191216065840-00216.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/science/21366-.html", "date_download": "2019-12-16T05:15:05Z", "digest": "sha1:6OMNLMNESWPUU4EDIP6RXVBIPIFBR3IT", "length": 10768, "nlines": 121, "source_domain": "www.newstm.in", "title": "வெள்ளி செல்கிறது இஸ்ரோ; ஆராய்ச்சி செய்கிறீர்களா?? |", "raw_content": "\nபிலிப்பைன்சில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் - சுனாமி எச்சரிக்கையா என மக்கள் பீதி..\nகாதலனை கரம் பிடிக்க நாடகமாடிய பெண்.. பேய் ஓட்டிய திருநங்கை\nசிறுமியை கடத்தி திருமணம் செய்ய முயற்சி.. பெற்றோருடன் காதலன் கைது\nசாலை விபத்தில் தாய், மகள் உயிரிழப்பு.. தவித்த சிறுவன்\nரூ.1000 ரூபாய் ரொக்கம் மற்றும் பொங்கல் பரிசு... இந்த வாரம் உங்கள் கைகளில்\nவெள்ளி செல்கிறது இஸ்ரோ; ஆராய்ச்சி செய்கிறீர்களா\nஇந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் இஸ்ரோ, தனது அடுத்த மெகா திட்டமாக வெள்ளி கிரகத்துக்கு செயற்கைக்கோளை அனுப்ப உள்ளது. இந்த செயற்கைகோள் மூலம் வெள்ளி கிரகத்தை ஆராய்ச்சி செய்ய ஆர்வலர்களை அழைத்துள்ளது. வெள்ளியை ஆராய்ச்சி செய்ய, விண்வெளி ஆய்வு கருவிகளை உருவாக்க ஆர்வம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என இஸ்ரோ இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. செவ்வாய் திட்டத்தை போல, இந்த செயற்கைக்கோளும் வெள்ளியை சுற்றிவரும் ஆர்பிட்டர் ரக திட்டமாக இருக்கும். இந்த செயற்கைக்கோள் செலுத்த குறைந்தபட்சம் 2020ஆம் ஆண்டாவது ஆகுமாம். வெள்ளி கிரகத்தின் பல பண்புகள் பூமியை போலவே இருப்பதால் அதை பூமியின் இரட்டை என அழைப்பார்கள். 1960ஆம் ஆண்டு முதல் பல செயற்கைக்கோள்கள் வெள்ளியை ஆராய்ச்சி செய்திருந்தாலும், இன்னும் பல விஷயங்கள் அந்த கிரகத்தை பற்றி தெரியவில்லை என்கிறது இஸ்ரோ. \"செவ்வாய்க்கு இரண்டாவது செயற்கைக்கோளை அனுப்பும் திட்டமும், வெள்ளி திட்டத்தையும் தற்போது ஆய்வு செய்து வருகிறோம். திட்டங்கள் முழுத��னபின், அதற்கான அனுமதி பெறப்பட்டு, துவங்கப்படும். நிச்சயம் இரண்டும் நடைமுறைக்கு வரும்,\" என இஸ்ரோ தலைவர் கிரண் குமார் கூறினார்.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\n1. இந்தியாவிற்கு யாரும் செல்ல வேண்டாம்... உலக நாடுகள் எச்சரிக்கை\n2. இந்தியா முழுமைக்கும் ட்ரெண்ட் ஆகும் ”ஷேம்லெஸ் ஸ்மிருதி” ஹேஷ் டேக்.. ராகுல் காந்தியை எதிர்த்து வாங்கிக் கட்டிய ஸ்மிருதி ராணி\n3. 12 ஆண்டுகளுக்கு பின் இளம்பெண்ணின் உடலை தோண்டி எடுத்து விசாரிக்கும் சிபிஐ..\n4. லாட்டரியால் தற்கொலை செய்யவில்லை போலீசார் சொன்ன பகீர் காரணங்கள்\n5. பான் எண்ணுடன் ஆதாரை இணைக்க கடைசி வாய்ப்பு.. எளிதாக இணைக்கும் வழிமுறை..\n6. ஜெ வரலாறு ‘குயின்’ கதையில் முத்தக்காட்சி அரசியல் வட்டாரத்தில் பெரும் சர்ச்சை\n7. சட்டசபைத் தேர்தலில் போட்டியில்லை ரஜினியின் திடீர் முடிவு\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nபெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கேஜிஎஃப்-2 ஃபர்ஸ்ட் லுக் அறிவிப்பு\nஇலவச லேப் டாப் நாளைக்குள் கிடைச்சுடும்\nஇன்று முதல் விடுமுறை தினங்களிலும் பண பரிவர்த்தனை செய்யலாம்\nபக்கவிளைவுகளில் இல்லாமல் நீரழிவு நோயை எதிர்கொள்வது எப்படி\n1. இந்தியாவிற்கு யாரும் செல்ல வேண்டாம்... உலக நாடுகள் எச்சரிக்கை\n2. இந்தியா முழுமைக்கும் ட்ரெண்ட் ஆகும் ”ஷேம்லெஸ் ஸ்மிருதி” ஹேஷ் டேக்.. ராகுல் காந்தியை எதிர்த்து வாங்கிக் கட்டிய ஸ்மிருதி ராணி\n3. 12 ஆண்டுகளுக்கு பின் இளம்பெண்ணின் உடலை தோண்டி எடுத்து விசாரிக்கும் சிபிஐ..\n4. லாட்டரியால் தற்கொலை செய்யவில்லை போலீசார் சொன்ன பகீர் காரணங்கள்\n5. பான் எண்ணுடன் ஆதாரை இணைக்க கடைசி வாய்ப்பு.. எளிதாக இணைக்கும் வழிமுறை..\n6. ஜெ வரலாறு ‘குயின்’ கதையில் முத்தக்காட்சி அரசியல் வட்டாரத்தில் பெரும் சர்ச்சை\n7. சட்டசபைத் தேர்தலில் போட்டியில்லை ரஜினியின் திடீர் முடிவு\nதடுமாறி கீழே விழுந்தார் மோடி பதறிப் போன பாதுகாப்பு வீரர்கள்\nகாதலனை கரம் பிடிக்க நாடகமாடிய பெண்.. பேய் ஓட்டிய திருநங்கை\nசிறுமியை கடத்தி திருமணம் செய்ய முயற்சி.. பெற்றோருடன் காதலன் கைது\nபாஸ்ட் டேக் (FasTag) கார்டை எப்படி பயன்படுத்துவது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541317967.94/wet/CC-MAIN-20191216041840-20191216065840-00216.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilpaa.com/kaanchi-thalaivan-songs-lyrics", "date_download": "2019-12-16T05:10:34Z", "digest": "sha1:W46YW5L4UGGVEFSABM2MLPOH7XGHBPZI", "length": 3321, "nlines": 90, "source_domain": "www.tamilpaa.com", "title": "Kaanchi Thalaivan Songs Lyrics | காஞ்சித் தலைவன் பாடல் வரிகள்", "raw_content": "\nகாஞ்சித் தலைவன் பாடல் வரிகள்\nAvani Ellam ( அவனியெல்லாம் புகழ் )\nOru kodiyil ( ஒரு கொடியில் இரு )\nMakkal oru ( மக்களொரு தவறு )\nNamma Veettu Pillai (நம்ம வீட்டுப் பிள்ளை)\nEnai Noki Paayum Thota (எனை நோக்கி பாயும் தோட்டா)\nPon Manickavel (பொன்மாணிக்க வேல்)\nKennedy Club (கென்னடடி கிளப்)\nNerkonda Paarvai (நேர்கொண்ட பார்வை)\nKadaram Kondan (கடாரம் கொண்டான்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541317967.94/wet/CC-MAIN-20191216041840-20191216065840-00216.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.54, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8A%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%87%E0%AE%95/", "date_download": "2019-12-16T05:29:35Z", "digest": "sha1:VPL4O2GGL5NJR5OFWHDY3ATXWDZZ5XJC", "length": 10627, "nlines": 86, "source_domain": "athavannews.com", "title": "கிளிநொச்சியிலும் சந்தேகத்திற்கு இடமான மோட்டார் சைக்கிள் – பொலிஸார் விசாரணை | Athavan News", "raw_content": "\nவடக்கு, கிழக்கு மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர எச்சரிக்கை\nடெல்லி போராட்டத்தில் கைது செய்யப்பட்ட 50 மாணவர்களும் விடுதலை\nஅங்கொடை மனநல மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார் சுவிஸ் தூதரக பெண் அதிகாரி\nநிதிநிலை அறிக்கை தொடர்பாக முக்கிய பிரதிநிதிகளுடன் நிர்மலா சீதாராமன் ஆலோசனை\nபிலிப்பைன்ஸ் நிலநடுக்கத்தில் மூவர் உயிரிழப்பு: தொடரும் மீட்பு பணிகள்\nகிளிநொச்சியிலும் சந்தேகத்திற்கு இடமான மோட்டார் சைக்கிள் – பொலிஸார் விசாரணை\nகிளிநொச்சியிலும் சந்தேகத்திற்கு இடமான மோட்டார் சைக்கிள் – பொலிஸார் விசாரணை\nகிளிநொச்சி, பளைப் பகுதியில் சந்தேகத்திற்கிடமான மோட்டார் சைக்கிள் தரித்து நிற்பது குறித்து பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.\nகுறித்த பகுதியில் காலை முதல் இந்த மோட்டார் சைக்கிள் தரித்து நிற்பதாக தெரிவிக்கப்படுகிறது. இதையடுத்து தற்போது பளை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.\nஇலங்கையில் இடம்பெற்ற குண்டுத் தாக்குதல்களைத் தொடர்ந்து நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளதுடன், சந்தேகத்திற்கு இடமான பொருட்கள் குறித்தும் தீவிர சோதனைகள் இடம்பெற்று வருகின்றன.\nஇந்நிலையில், கொழும்பின் வெள்ளவத்தை மற்றும் புறக்கோட்டை பகுதிகளில் இன்று மோட்டார் சைக்கிள்கள் சந்தேகத்துக்கு இடமான முறையில் இருந்ததைத் தொடர்ந்து அவை வெடிவைக்கப்பட்டு சோதனையிடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nவடக்கு, கிழக்கு மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர எச்சரிக்கை\nவடக்கு, கிழக்கு மாகாணங்களில் மழையுடனான காலநிலை நிலவக்கூடும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. காலநிலை அவதா\nடெல்லி போராட்டத்தில் கைது செய்யப்பட்ட 50 மாணவர்களும் விடுதலை\nடெல்லியில் கைது செய்யப்பட்ட ஜாமியா மில்லியா பல்கலைக்கழகத்தின் மாணவர்கள் 50 பேரும் விடுவிக்கப்பட்டுள்\nஅங்கொடை மனநல மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார் சுவிஸ் தூதரக பெண் அதிகாரி\nமனநல பரிசோதனைகளுக்காக அங்கொடை தேசிய மனநல வைத்தியசாலைக்கு சுவிஸ் தூதரக பெண் அதிகாரி கானியா வெனிஸ்டர்\nநிதிநிலை அறிக்கை தொடர்பாக முக்கிய பிரதிநிதிகளுடன் நிர்மலா சீதாராமன் ஆலோசனை\nநிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படுவதை முன்னிட்டு பல்வேறு துறைகளைச் சேர்ந்த பிரதிநிதிகளுடன் நிதியமைச\nபிலிப்பைன்ஸ் நிலநடுக்கத்தில் மூவர் உயிரிழப்பு: தொடரும் மீட்பு பணிகள்\nபிலிப்பைன்ஸ் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் இடிபாடுகளில் சிக்கியிருப்பவர்களை மீட்கும் பணிகள் த\nஇந்தியாவை அதன் சொந்த மண்ணில் வீழ்த்தியது மேற்கிந்திய தீவுகள் அணி\nஇந்திய மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான முதலாவது ஒருநாள் போட்டியில் மேற்கிந்திய தீவுக\nஇந்திய- சீன எல்லை தொடர்பான பேச்சுவார்த்தை தாஜ்மகால் அருகே நடத்துவதற்கு பரிசீலனை\nஇந்திய- சீன எல்லை தொடர்பான பேச்சுவார்த்தையை ஆக்ராவிலுள்ள தாஜ்மகால் அருகே நடத்துவது குறித்து பரிசீலிக\nமழை வெறியாட்டம் – வெற்றி தோல்வியின்றி நிறைவடைந்த டெஸ்ட் போட்டி\nஇலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான முதல் டெஸ்ட் போட்டி வெற்றி தோல்வியின்றி சமநிலையில் நிறைவ\nஆப்கானிஸ்தானிலிருந்து 4,000 அமெரிக்க துருப்புகளை மீள அழைக்க அமெரிக்கா திட்டம்\nஆப்கானிஸ்தானில் அமைதியை நிலைநாட்ட பணியாற்றி வரும், 4,000 அமெரிக்க துருப்புகளை மீள அழைக்க அமெரிக்கா த\nநீண்ட நாட்களாக நீண்ட ஐ.நா. சர்வதேச பருவநிலை மாநாட்டு பேச்சுவார்த்தை தோல்வி\nஸ்பெயினில் நடைபெற்ற ஐ.நா. சர்வதேச பருவநிலை மாநாட்டு பேச்சுவார்த்தை, தோல்வியில் முடிவடைந்துள்ளது. ஸ்ப\nவடக்கு, கி���க்கு மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர எச்சரிக்கை\nபிலிப்பைன்ஸ் நிலநடுக்கத்தில் மூவர் உயிரிழப்பு: தொடரும் மீட்பு பணிகள்\nஇந்தியாவை அதன் சொந்த மண்ணில் வீழ்த்தியது மேற்கிந்திய தீவுகள் அணி\nஇந்திய- சீன எல்லை தொடர்பான பேச்சுவார்த்தை தாஜ்மகால் அருகே நடத்துவதற்கு பரிசீலனை\nமழை வெறியாட்டம் – வெற்றி தோல்வியின்றி நிறைவடைந்த டெஸ்ட் போட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541317967.94/wet/CC-MAIN-20191216041840-20191216065840-00217.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalakkalcinema.com/petrol-and-diesel-price-14-11-19/75142/", "date_download": "2019-12-16T05:38:09Z", "digest": "sha1:F56Z3Z7VHAZFCB6QSZD3OXHUFB7QPNLB", "length": 6539, "nlines": 128, "source_domain": "kalakkalcinema.com", "title": "பெட்ரோல் விலை அதிகரிப்பு - இன்றைய விலை நிலவரம் இதோ.! - Kalakkal Cinema", "raw_content": "\nHome Latest News பெட்ரோல் விலை அதிகரிப்பு – இன்றைய விலை நிலவரம் இதோ.\nபெட்ரோல் விலை அதிகரிப்பு – இன்றைய விலை நிலவரம் இதோ.\nசென்னையில் இன்று பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.76.34 ரூபாய் மற்றும் டீசல் விலை லிட்டருக்கு ரூ.69.54 ரூபாய் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.\nசர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை உயர்வு, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு குறைவு ஆகியவற்றின் அடிப்படையில் நாள்தோறும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது.\nசர்வதேச கச்சா எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில், இன்று(14.11.2019) அமலுக்கு வந்த விலை: பெட்ரோல் விலை நேற்றைய விலையில் இருந்து 16 காசுகள் அதிகரித்து, லிட்டருக்கு 76.34 ரூபாய் ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.\nடீசல் விலையும் நேற்றைய விலையில் இருந்து மாற்றம் இன்றி, லிட்டருக்கு 69.54 ரூபாய் ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.\nகடந்த சில நாட்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை தொடர்ந்து மாறாமல் காணப்படுகிறது. இந்நிலையில் இன்று பெட்ரோல் விலை உயர்ந்தும் மற்றும் டீசல் விலை நேற்றைய விலையில் இருந்து மாறாமல் அப்படியே இருப்பதும் குறிப்பிடத்தக்கது.,\nஇது சென்னை நகருக்கான பெட்ரோல் மற்றும் டீசல் விலை ஆகும். பிற மாவட்டங்களில் சிறு மாற்றம் இருக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் விலை குறையவேண்டும் என்று பொதுமக்கள் எதிர்பார்ப்பு உள்ளது\nஇன்றைய பெட்ரோல் டீசல் விலை\nPrevious articleவலிமை படத்தில் ஒரே ஒரு அஜித் மட்டும் இல்லை – வெளியான ஷாக்கிங் அப்டேட் .\nNext articleதங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்..\nபெட்ரோல் டீசல் விலை மா��்றமில்லை .\nபெட்ரோல் டீசல் விலை நிலவரம்..\nபெட்ரோல் டீசல் விலை மாற்றமில்லை .\nகர்ப்பிணியாக இருக்கும் அந்தாங்கி நிஷாவுக்கு நடந்த சீமந்தம் – வைரலாகும் அழகிய வீடியோ.\nஎப்பா முடியல.. தளபதி 64-ல் இணைந்த இரண்டு முரட்டு வில்லன்கள் – யார் யார்...\nதர்பார் படத்தை கைப்பற்றிய பிரம்மாண்ட நிறுவனம், ரிலீஸ் தேதியும் இதோ.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541317967.94/wet/CC-MAIN-20191216041840-20191216065840-00217.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D_(%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%B4%E0%AF%8D)", "date_download": "2019-12-16T05:36:08Z", "digest": "sha1:ADCA6N73JJTLWEB73ORJCR47VLGRVSMM", "length": 5292, "nlines": 85, "source_domain": "ta.wikipedia.org", "title": "முழக்கம் (சிற்றிதழ்) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமுழக்கம் இந்தியா, சென்னையிலிருந்து 1962ம் ஆண்டில் வெளிவந்த ஓர் இசுலாமிய மாத இதழாகும்.\nஇவர் செய்குத்தம்பிப் பாவலரின் தம்பி பேரன்.\nஇது அரசியல், இலக்கியம் என்றடிப்படையில் அமைந்தமையினால் இந்திய அரசியல் பற்றிய ஆக்கங்களையும், செய்திகளையும் உள்ளடக்கியிருந்தது. மேலும், விழிப்புணர்வூட்டத்தக்க கவிதை, கதை, கட்டுரைகளையும் கொண்டிருந்தது.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 10 ஏப்ரல் 2011, 15:44 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541317967.94/wet/CC-MAIN-20191216041840-20191216065840-00217.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-trichy/tanjore/2013/apr/27/%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%95%E0%AF%87%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%A4%E0%AE%BF-669543.html", "date_download": "2019-12-16T04:21:47Z", "digest": "sha1:UW7NDW7QWYUJSXLUKGYDA2XCCIU7APNQ", "length": 7834, "nlines": 109, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "நகராட்சி மகப்பேறு நிலையங்களில் ஸ்கேன் வசதி- Dinamani\nதொழில் மலர் - 2019\n05 டிசம்பர் 2019 வியாழக்கிழமை 06:26:47 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி தஞ்சாவூர்\nநகராட்சி மகப்பேறு நிலையங்களில் ஸ்கேன் வசதி\nBy தஞ்சாவூர் | Published on : 27th April 2013 05:00 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\n: தஞ்சாவூர் கரந்தை மற்றும் கல்லுக்குளத்தில் உள்ள நகராட்சி மகப்பேறு நில��யங்களில் புதிதாக அமைக்கப்பட்ட ஸ்கேன் கருவிகள் பொதுமக்கள் பயன்பாட்டுக்காக அண்மையில் தொடக்கி வைக்கப்பட்டன.\nதலா ரூ. 3 லடமச்ம் செலவிலான இந்த கருவிகளின் செயல்பாட்டை நகர்மன்றத் தலைவர் சாவித்திரி கோபால் தொடக்கிவைத்தார். பின்னர், அவர் தெரிவித்தது:\nஇந்த கருவிகள் கர்ப்பிணி தாய்மார்களுக்கு ஏற்படும் நோய்கள் மற்றும் சிசுவின் வளர்ச்சியைக் கண்டறிய உதவும். தஞ்சை நகராட்சி பகுதி முழுவதும் ஓராண்டுக்கு சுமார் 2,000 கர்ப்பிணி தாய்மார்களைப் பரிசோதிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.\nஇந்தப் பரிசோதனைகளுக்கு தனியாரிடம் ரூ.500 கட்டணம் செலுத்த வேண்டும். ஆனால், இந்த நிலையங்களில் இலவசமாக செய்து கொள்ளலாம். வாரந்தோறும் வியாழக்கிழமை மட்டும் பரிசோதனை செய்யப்படும் என்றார் சாவித்திரி.\nவிழாவில் நகராட்சி ஆணையர் என். ரவிச்சந்திரன், நகர் நல அலுவலர் சிவனேசன், நகர்மன்ற உறுப்பினர்கள் எம். மதியழகன், சண்முகவள்ளி, கே. ரேவதி, கிறிஸ்துவமேரி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபாலிவுட் ‘ஷோபா’ நடிகை சுமிதா பட்டீலின் எக்ஸ்க்ளூசிவ் புகைப்படங்கள்\nநடிகை அஷ்ரிதா ஷெட்டியை மணந்தார் மணீஷ் பாண்டே\nநாடாளுமன்ற தாக்குதல் நினைவு தினம்\nசென்னை சா்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்படும் படங்கள்\nஹீரோ படத்தின் டிரைலர் வெளியீடு\nடகால்டி படத்தின் டீஸர் வெளியீடு\nவிண்ணில் பாய்ந்தது பி.எஸ்.எல்.வி. சி-48\nநா ஒருத்திகிட்ட மாட்டிகிட்டேன் பாடல் லிரிக் வீடியோ\nஇந்த வாரம் (டிச.6 - 12) எந்த ராசிக்கு யோகம்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541317967.94/wet/CC-MAIN-20191216041840-20191216065840-00217.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/election-2014/6034-8.html?utm_source=site&utm_medium=article_pre_nxt&utm_campaign=article_pre_nxt", "date_download": "2019-12-16T06:03:25Z", "digest": "sha1:25PPB6KWIXP3EVPNWUMTG3RWSIEGB5JI", "length": 16342, "nlines": 275, "source_domain": "www.hindutamil.in", "title": "தீவிரவாத தாக்குதல்: உளவுத்துறை எச்சரிக்கை - வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்குகிறது | தீவிரவாத தாக்குதல்: உளவுத்துறை எச்சரிக்கை - வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்குகிறது", "raw_content": "திங்கள் , டிசம்பர் 16 2019\nசென்னை சர்வதேச பட விழா\nதேர்தல் 2014 இதர மாநிலங்கள்\nதீவிரவாத தாக்குதல்: உள���ுத்துறை எச்சரிக்கை - வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்குகிறது\nமக்களவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கையையொட்டி வன்முறை நிகழாமல் தடுக்க பாதுகாப்பை பலப்படுத்தும்படி மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.\nவாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. இறுதி முடிவுகள் மாலை 4 மணிக்குள் தெரிந்துவிடும்.\nநாடு முழுவதும் கடந்த ஏப்ரல் 7 முதல் மே 12 வரை 9 கட்டங்களாக நடைபெற்ற வாக்குப் பதிவில் 66.38 சதவீத வாக்குகள் (55 கோடி) பதிவானது. மொத்தம் 543 தொகுதிகளில் 8,251 வேட்பாளர்கள் போட்டியிட்டுள்ளனர்.\nவாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்குகிறது. காலை 11 மணி அளவில் முன்னிலை நிலவரங்கள் தெரியவரும். மாலை 4 மணிக்குள் அடுத்த ஆட்சியை அமைக்கப்போவது யார் என்பது தெரிந்துவிடும்.\nவாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ள 989 மையங்களில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. துணை ராணுவப் படையினரும், மாநில போலீஸாரும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். வாக்கும் எண்ணும் பணியில் மத்திய, மாநில அரசுகளைச் சேர்ந்த 10 லட்சம் பணியாளர்கள் ஈடுபடவுள்ளனர்.\nஇதற்கிடையே பதற்றமான பகுதிகளில் பாதுகாப்பை பலப்படுத்துமாறு மாநில அரசுகளுக்கு மத்திய உள்துறை அமைச்ச கம் அறிவுறுத்தியுள்ளது. சமீபத்தில் ஹைதராபாதிலும், மீரட்டிலும் கலவரம் ஏற்பட்டதைத் தொடர்ந்து இந்த உத்தரவை உள்துறை அமைச்சகம் பிறப்பித்துள்ளது.\nபாதுகாப்புப் படையினர் மீது தாக்கு தல் நடத்த நக்ஸலைட்கள் திட்டமிட் டுள்ளதாக உளவுத்துறை எச்சரித்துள்ளது. இதையடுத்து நக்ஸல் ஆதிக்கம் உள்ள சத்தீஸ்கர் உள்ளிட்ட 9 மாநிலங்களில் பாதுகாப்பை பலப்படுத்துமாறு உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.\nவிமான நிலையங்கள், டெல்லி மெட்ரோ ரயில் நிலையங்கள் உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் பாதுகாப்புப் பணிகளை மேற்கொண்டு வரும் மத்திய தொழிலகப் பாதுகாப்புப் படையினர் மிகுந்த கவனத்துடன் கண்காணிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. வெடிகுண்டு கண்டறியும் கருவி உள்ளிட்டவற்றுடன் தீவிர சோதனையில் போலீஸார் ஈடுபட்டுள்ளனர்.\nதேர்தல் ஆணையர் எச்.எஸ்.பிரம்மா கூறுகையில், “வாக்கு எண்ணிக்கை மையங்களில் அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு, தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. எந்தவிதமான பிரச்சினைய��ம் இல்லை. வாக்கு எண்ணிக்கை தொடங்கியதும், 543 தொகுதிகளிலும் வேட்பாளர்கள் பெற்ற வாக்குகள் குறித்த விவரங்கள் 5 நிமிடத்துக்கு ஒருமுறை தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தில் வெளியிடப்படும். இந்த முறை அதிக வாக்குகள் பதிவாகி யுள்ளன. அதற்காக வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறோம்” என்றார்.\nதீவிரவாத தாக்குதல்உளவுத்துறை எச்சரிக்கைவாக்கு எண்ணிக்கைமக்களவைத் தேர்தல்\nசமஸ்கிருதத்தை விட மூத்த மொழி தமிழ்: மக்களவையில்...\n‘குடியுரிமை சட்டத்தை ஏன் எதிர்க்க வேண்டும்\nதேசத்தின் உயரிய பிம்பம் சாவர்க்கர்;அதில் சமரசம் இல்லை:...\nநான் உண்மையைத்தான் பேசினேன்; அதனால் ஒருபோதும் மன்னிப்பு...\nஇத்தாலி கண்ணாடி அணிந்திருப்பவருக்கு தேசத்தின் வரலாறு தெரியாது:...\nபாகிஸ்தான் நீண்டகாலமாகச் செய்ததை இப்போது காங்கிரஸ் கட்சி...\n‘ஜீரோ’ ஸ்டாலின் ஹீரோ ஆகிவிடலாம் எனும் நப்பாசையுடன்...\nசென்னை பட விழா | தாகூர் பிலிம் சென்டர் என்எப்டிசி | டிசம்.17...\nஉள்ளாட்சி தேர்தலால் விழாக்கோலம் தரித்துள்ள மதுரை சுற்றுவட்டார கிராமங்கள்: பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு போட்டா...\nசென்னை பட விழா | ரஷிய கலாச்சார மையம் | டிசம்.17 |...\nசென்னை பட விழா | கேஸினோ | டிசம்.17 | படக்குறிப்புகள்\nஇது எம் மேடை: காவிரித் தண்ணீர் இன்னும் கிடைக்கவில்லை\nபவனின் ஜன சேனா உதயம்\nசென்னை பட விழா | தாகூர் பிலிம் சென்டர் என்எப்டிசி | டிசம்.17...\nசென்னை பட விழா | ரஷிய கலாச்சார மையம் | டிசம்.17 |...\nசென்னை பட விழா | கேஸினோ | டிசம்.17 | படக்குறிப்புகள்\n - கள்ளச் சந்தை ஒழிப்பா\nஉள்ளுறுப்பு நோயால் கை, கால் செயலிழந்த கோவை சிறுமிக்கு அறுவை சிகிச்சை\n’சயீத் அஜ்மல் த்ரோ’ செய்கிறார்’ -பிராட் கருத்தால் புதிய சர்ச்சை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541317967.94/wet/CC-MAIN-20191216041840-20191216065840-00217.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/news/state/2019/07/11165453/1250575/young-men-who-married-15-year-old-girl-abducted-near.vpf", "date_download": "2019-12-16T06:02:29Z", "digest": "sha1:B3FQD764EBQ5QPMB2LNAIEZ6XEKLQZSJ", "length": 7522, "nlines": 84, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: young men who married 15 year old girl abducted near eathamozhi", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nஈத்தாமொழி அருகே 15 வயது சிறுமியை கடத்தி திருமணம் செய்த வாலிபர்\nஈத்தாமொழி அருகே 15 வயது சிறுமியை கடத்தி திருமணம் செய்து பலாத்காரம் செய்த வாலிபரை போலீசார் தேடி வருகிறார்கள்.\nஈத்தாமொழியை அடுத்த புதூர் பகுதியில் 10-ம் வகுப்பு வரை படித்த 15 வயது சிறுமி ஒருவர் பெற்றோருடன் வசித்து வந்தார்.\n10-ம் வகுப்புக்கு மேல் பள்ளிக்கு செல்லாததால் அந்த சிறுமி வீட்டிலேயே இருந்தார். கடந்த மே மாதம் வீட்டில் இருந்த சிறுமியை திடீரென காணவில்லை.\nபதறிபோன பெற்றோர் சிறுமியை பல இடங்களிலும் தேடி பார்த்தனர். எங்கு தேடியும் அவரை காணவில்லை. இதனால் அவர்கள் போலீசில் புகார் செய்தனர். போலீசார் வழக்குபதிவு செய்து சிறுமியை தேடி வந்தனர்.\nஇந்த நிலையில் 15 வயது சிறுமியை நெடுவிளை பகுதியை சேர்ந்த தபீன் (வயது 20) என்ற வாலிபர் கடத்தி சென்றது தெரியவந்தது. அவர் சிறுமியை திருமணம் செய்து ஒரே வீட்டில் வசித்து வருவதாகவும் கூறப்பட்டது.\nஇந்த தகவல் அறிந்த குழந்தைகள் நல பாதுகாப்பு பிரிவு அதிகாரிகள் நேற்று அதிரடியாக சிறுமி தங்கியிருந்த வீட்டிற்கு சென்றனர்.\nவீட்டில் சிறுமி மட்டும் தனியாக இருந்தார். அவரை மீட்டு கன்னியாகுமரி அனைத்து மகளிர் போலீசில் ஒப்படைத்த அதிகாரிகள், அவரை கடத்தி சென்றது பற்றி சிறுமியிடம் விசாரித்தனர்.\nஇதில் வாலிபர் தபீன், சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவந்தது. இதையடுத்து கன்னியாகுமரி அனைத்து மகளிர் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் சாந்தி விசாரணை நடத்தி தபீன் மீது போக்சோ சட்டப்படி வழக்கு பதிவு செய்தார்.\nசிறுமி மீட்கப்பட்டதை தொடர்ந்து வாலிபர் தபீன் தலைமறைவாகி விட்டார். அவரை அனைத்து மகளிர் போலீசார் தேடி வருகிறார்கள்.\nஏ.டி.எம். எந்திரம் என நினைத்து ‘பாஸ்புக்’ மிஷினை உடைத்த கொள்ளையன்\nகூடங்குளம் 2-வது அணு உலையில் மின் உற்பத்தி நிறுத்தம்\nஆன்லைன் மூலம் லாட்டரி விற்ற 6 பேர் கும்பல் கைது\nபல்லடம் அருகே செல்லாத ரூபாய் நோட்டு வைத்திருந்த மூதாட்டி மரணம்\nரஜினிகாந்த் அடுத்த ஆண்டு அரசியலுக்கு வருவது உறுதி- தமிழருவி மணியன்\n4 கல்லூரி மாணவர்கள் பலியான இடத்தில் தண்டவாளத்தில் போதையில் சுற்றித்திரிந்த 17 பேர் மீது வழக்கு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541317967.94/wet/CC-MAIN-20191216041840-20191216065840-00217.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/science/11203-.html", "date_download": "2019-12-16T05:41:00Z", "digest": "sha1:2G7XIWGHJ5EK32G75OTHDBVVU4JMWEVB", "length": 9313, "nlines": 117, "source_domain": "www.newstm.in", "title": "பேஸ்புக்கின் 'கேம் ரூம்' விளையாட்டுத்தளம் |", "raw_content": "\nபிலிப்பைன்சில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் - சுனாமி ���ச்சரிக்கையா என மக்கள் பீதி..\nகாதலனை கரம் பிடிக்க நாடகமாடிய பெண்.. பேய் ஓட்டிய திருநங்கை\nசிறுமியை கடத்தி திருமணம் செய்ய முயற்சி.. பெற்றோருடன் காதலன் கைது\nசாலை விபத்தில் தாய், மகள் உயிரிழப்பு.. தவித்த சிறுவன்\nரூ.1000 ரூபாய் ரொக்கம் மற்றும் பொங்கல் பரிசு... இந்த வாரம் உங்கள் கைகளில்\nபேஸ்புக்கின் 'கேம் ரூம்' விளையாட்டுத்தளம்\nஆடியோ காலிங், வாய்ஸ் சாட்டிங், வீடியோ காலிங், மெசேஜ் சாட்டிங் போன்ற பல சேவைகளை வழங்கி வந்த பேஸ்புக் நிறுவனம் தற்போது ‘கேம் ரூம்’ எனும் ஆன்லைன் கேமிங் பிளாட்பார்மை அறிமுகம் செய்துள்ளது. கேம் பிரியர்களுக்கென பிரத்தியேகமாக உருவாக்கப்பட்ட இந்த ‘கேம் ரூம்’ டெக்ஸ்டாப், லேப்டாப் மற்றும் விண்டோஸ் 7 போன்ற இயங்கு தளம் கொண்ட கணினிகளில் மட்டுமே செயல்படக்கூடியது. உலகெங்கிலும் 125 மில்லியனுக்கும் அதிகமான கேம் பிரியர்களை பயன்படுத்த வைப்பதே பேஸ்புக் நிறுவனத்தின் நோக்கமாக உள்ளதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\n1. இந்தியாவிற்கு யாரும் செல்ல வேண்டாம்... உலக நாடுகள் எச்சரிக்கை\n2. இந்தியா முழுமைக்கும் ட்ரெண்ட் ஆகும் ”ஷேம்லெஸ் ஸ்மிருதி” ஹேஷ் டேக்.. ராகுல் காந்தியை எதிர்த்து வாங்கிக் கட்டிய ஸ்மிருதி ராணி\n3. 12 ஆண்டுகளுக்கு பின் இளம்பெண்ணின் உடலை தோண்டி எடுத்து விசாரிக்கும் சிபிஐ..\n4. பான் எண்ணுடன் ஆதாரை இணைக்க கடைசி வாய்ப்பு.. எளிதாக இணைக்கும் வழிமுறை..\n5. லாட்டரியால் தற்கொலை செய்யவில்லை போலீசார் சொன்ன பகீர் காரணங்கள்\n6. ஜெ வரலாறு ‘குயின்’ கதையில் முத்தக்காட்சி அரசியல் வட்டாரத்தில் பெரும் சர்ச்சை\n7. சட்டசபைத் தேர்தலில் போட்டியில்லை ரஜினியின் திடீர் முடிவு\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nதமிழகத்தில் பல்கலைக்கழகங்களின் அடாவடி செயல்\nசொத்து தகராறில் முதியவர் அடித்துக்கொலை..\nஒரே மேடையில் அக்கா, தங்கை இருவருக்கும் தாலி கட்டிய மாப்பிள்ளை\nவெங்காயம் வாங்க போன தாய்... மகளை சீரழித்த சிறுவன்..\n1. இந்தியாவிற்கு யாரும் செல்ல வேண்டாம்... உலக நாடுகள் எச்சரிக்கை\n2. இந்தியா முழுமைக்கும் ட்ரெண்ட் ஆகும் ”ஷேம்லெஸ் ஸ்மிருதி” ஹேஷ் டேக்.. ராகுல் காந்தியை எதிர்த்து வாங்கிக் கட்டிய ஸ்மிருதி ராணி\n3. 12 ஆண்டுகளுக்கு பின் இளம்பெண்ணின் உடலை தோண்டி எடுத்து விசாரிக்கும் சிபிஐ..\n4. பான் எண்ணுடன் ஆதாரை இணைக்க கடைசி வாய்ப்பு.. எளிதாக இணைக்கும் வழிமுறை..\n5. லாட்டரியால் தற்கொலை செய்யவில்லை போலீசார் சொன்ன பகீர் காரணங்கள்\n6. ஜெ வரலாறு ‘குயின்’ கதையில் முத்தக்காட்சி அரசியல் வட்டாரத்தில் பெரும் சர்ச்சை\n7. சட்டசபைத் தேர்தலில் போட்டியில்லை ரஜினியின் திடீர் முடிவு\nமாணவிகள் மீது கொலைவெறி தாக்குதல் பகீர் கிளப்பும் வீடியோ உள்ளே\nஇலவச லேப் டாப் நாளைக்குள் கிடைச்சுடும்\nபாஸ்ட் டேக் (FasTag) கார்டை எப்படி பயன்படுத்துவது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541317967.94/wet/CC-MAIN-20191216041840-20191216065840-00217.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/homepage/2009-10-07-11-18-55/periyar-muz-nov-07/38579-2019-10-01-08-31-27", "date_download": "2019-12-16T04:23:42Z", "digest": "sha1:VIBG5HSDFBJIPFGPH5B7VAOHH4W4W3AJ", "length": 19476, "nlines": 241, "source_domain": "keetru.com", "title": "பார்ப்பன பயங்கரவாதம்", "raw_content": "\nபெரியார் முழக்கம் - நவம்பர் 2007\nகுஜராத் கலவரம் - மோடிக்கு தொடர்பில்லையா\nகுஜராத்தில் மோடி நல்லாட்சி நடத்துகிறாரா\nகுஜராத் : இனப்படுகொலை குற்றவாளிகள் - I\nகுஜராத் ‘கோத்ரா’ தீர்ப்பு - நாம் என்ன செய்யப் போகிறோம்\nகுஜராத் இனப்படுகொலை நடந்தது என்ன\nநரேந்திர மோடிக்கு எதற்காக கருப்புக்கொடி காட்ட வேண்டும்\nகுஜராத் கோப்புகள் - மறைக்கப்பட்ட கோர வடிவங்கள்\nகுஜராத் இனப்படுகொலையை தூண்டியவர் மோடி\nகுஜராத் கலவரம் - 14 ஆண்டுகளை கடந்தும் ஆறாத ரணம்...\nகுஜராத் கலவர வழக்கில் 6 பேருக்கு தண்டனை\nகொள்கை மறவர் நாத்திக நந்தனார்\nவரகூர் தோழர் மா.நாராயணசாமி நேர்காணல்\nஒரு ஆபீசருக்கும் குடியானவனுக்கும் சம்பாஷணை\nஉள்ளாட்சித் தேர்தல் போர்வையில் ஜனநாயக வன்முறை\nமுன்னேற்றப் பாதை வகுத்த முதல் அமைச்சரவை\nகருஞ்சட்டைத் தமிழர் டிசம்பர் 14, 2019 இதழ் மின்னூல் வடிவில்...\nபிரிவு: பெரியார் முழக்கம் - நவம்பர் 2007\nவெளியிடப்பட்டது: 26 நவம்பர் 2007\n'தெகல்கா’ வார ஏடு, குஜராத் பா.ஜ.க. முதல்வர் மோடியின் திட்டமிட்ட இனப்படுகொலைகளை ஆதாரங்களுடன் வெளிக் கொண்டு வந்திருக்கிறது. ‘தெகல்கா’ செய்தியாளர்கள் ஆறுமாத காலத்துக்கு மேலாக குஜராத் மதவெறி சக்திகளுடன் நெருக்கமாகப் பழகி, அவர்கள் நம்பிக்கையைப் பெற்று, அவர்களின் வாய் மொழியாகவே குற்றங்களுக்கு ஒப்புதல் வாக்குமூலம் வாங்கி, அதைப் பதிவாக்கி ஆதாரங்களுடன் நாட்டின் முன் சமர்ப்பித்திருக்கிறார்கள். ‘தெகல்கா’வின் இந்த மகத்தான சாதனையைப் பாராட்ட வேண்டும்.\nஇந்தப் பதிவுகளை ஆதாரமாக வைத்து குஜராத் முதல்வர் மோடி உள்ளிட்ட மதவெறிப் படுகொலைக் கும்பல் மீது மத்திய அரசு நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். அரசியல் சட்டத்துக்கு அப்பாற்பட்ட ஆட்சி குஜராத்தில் நடக்கிறதா என்பதே இப்போது எழுந்துள்ள கேள்வி.\nஇந்து மதம் என்ற பார்ப்பன மதத்தின் கொடூரமான வரலாறு ரத்தத்தால் எழுதப்பட்டதுதானே புத்த, சமண மடங்களை அழித்து, புத்தர்களையும் சமணர்களையும் பிணமாக்கி ஆரியத்தை நிலைநிறுத்திய பார்ப்பனர்களைப்போல பயங்கரவாதிகள் வேறு யார் உண்டு புத்த, சமண மடங்களை அழித்து, புத்தர்களையும் சமணர்களையும் பிணமாக்கி ஆரியத்தை நிலைநிறுத்திய பார்ப்பனர்களைப்போல பயங்கரவாதிகள் வேறு யார் உண்டு பார்ப்பனீயத்தின் கொடூரமான கொலைகளை ‘தெகல்கா’ வழியாக அறியும் போது நாடே அதிர்ந்து போய் நிற்கிறது. வன்முறையாளர் தரும் ஒப்புதல்களிலிருந்து சில உதாரணங்கள்:\n• ஒன்பது மாத கர்ப்பிணியின் வயிற்றைக் கிழித்து கருவை வாள்முனையில் குத்தி வெளியே இழுத்து உயர்த்திக் காட்டினோம். தாயையும், கருவையும் நெருப்பில் எரித்தோம்.அவர்கள் கரு உயிர்க்கக் கூடாது.\n• முதியவர் இஹ்சான் ஜாஃப்ரி காங்கிரஸ் கட்சியின் முன்னாள் எம்.பி. பணத்தைக் கொண்டு வந்து எங்கள் காலடியில் கொட்டிவிட்டு ஓடப் பார்த்தார். பற்றி இழுத்தோம். பின்னாலிருந்து ஒருவன் உதைத்து வீழ்த்தினான். ஒருவன் அவர் மீது கத்தியைப் பாய்ச்சினான். முதலில் கைகளை வெட்டினோம். பின்னர் ஒவ்வொரு உறுப்பாக சிதைத்தோம். குற்றுயிராய்க் கிடந்த உடலையும், கழித்த உறுப்புகளையும் நெருப்பில் எரித்தோம். செத்த உடல்களை எரிக்கக் கூடாது என்பதல்லவா அவர்களின் நம்பிக்கை.\n• அது ஒரு சரிவான குழி. ஒரு புறம் சரிந்து இருக்கும். மறுமுனையோ செங்குத்தான உயரம். ஏறித் தப்ப முடியாது. அதில் போய் அவர்கள் ஒண்டினார்கள். பெட்ரோலை அள்ளி ஊற்றி எல்லோரையும் எரித்துக் கொன்றோம்.\nஇவற்றை எல்லாம் சொல்லுகிற பாபு பஜ்ரங்கி, ராஜேந்திர வியாஸ், ரமேஷ் தவ, மதன் சவால், பிரஹலாத் ராஜு, மஞ்சிலால் ஜெயின், திமன்ட் பட், தீபக் ஷா... இவர்களெல்லாம் யார் பஜ்ரங்தள், வி.எச்.பி., ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க. இந்த அமைப்புகளின் முக்கிய உள்ளூர் தலைவர்கள்.\nமூன்று நாள் அவகாசம் தருகி���ோம் செய்து முடியுங்கள். உங்களைப் போலீஸ் கண்டு கொள்ளாது. சாட்சியங்களும் தடங்கலும் இல்லாமல் பார்த்துக் கொள்ளப்படும். கைதானவர்களுக்குச் சட்ட உதவி வழங்கப்படும். அவர்கள் குடும்பங்களுக்கு தொடர்ந்து தேவையான ‘ரேஷன்’கள் வழங்கப்படும்.\nஉங்கள் பிள்ளைகள் பள்ளிகளில் கட்டணம் கட்ட வேண்டியதில்லை. நாங்கள் பள்ளி நிர்வாகங்களில் பேசிக் கொள்கிறோம். உங்களுக்கு எதிராக சாட்சிகள் பேச மாட்டார்கள். கொலையுண்டவர்களின் குடும்பத்தவர்கள் கூட சாட்சி சொல்ல மாட்டார்கள். உங்களை விசாரிக்கும் போலீஸ் உங்களை மிகவும் கண்ணியத்துடன் நடத்தும்.\nஇப்படி படுகொலைக்கு ஆணை பிறப்பித்தவர் மோடி\nஇப்படி திட்டமிட்டே படுகொலைகளை அரங்கேற்றிய மோடியின் வாரிசுகள் தான்\nதமிழ்நாட்டின் ‘பயங்கரவாதம்’ பற்றி பேசுகிறார்கள். ஓநாய் சைவத்தைப் பேசுவதுபோல் இருக்கிறது.\nமனித சமூகத்தையே வெட்கித் தலைகுனிய வைத்துள்ள படுகொலைகளை துக்ளக் சோ, இராமகோபாலன், சுப்ரமணிய சாமிகள், இல. கணேசன்கள் ஏன் கண்டிக்காமல் பதுங்கி நிற்கிறார்கள் தமிழர்கள் மீது ஆயுதப்படை எடுப்பு நடத்தும் சிங்கள அரசு பயங்கரவாதத்தை எதிர்த்து, தாக்குதல் நடத்தும் விடுதலைப்புலிகள் இயக்கத்தை ‘பயங்கரவாதம்’ என்று முத்திரை குத்திடும் பார்ப்பன சக்திகள் - குஜராத் படுகொலை களுக்கு என்ன பதில் கூறுகின்றன\nமுஸ்லீம்களாக பிறந்த ஒரே காரணத்தால் சட்டத்தைக் கைகளில் எடுத்துக் கொண்டு அரசு பாதுகாப்புடன் நடத்தி முடித்துள்ள இந்தக் கொடூரமான படுகொலை களைவிட பயங்கரவாதம் வேறு உண்டா என்று கேட்கிறோம்.\nமத்திய அரசு இதில் உறுதியான நடவடிக்கை எடுக்கக் கடமைப்பட்டிருக்கிறது. மனித உரிமையாளர்கள், மதச் சார்பின்மையாளர்கள் ‘நரபலி மோடிகளின் இந்தக் கொடூரங்களை மக்கள் மன்றத்துக்குக் கொண்டுச் சென்று இவர்களின் முகத்திரையைக் கிழித்தெறிய வேண்டும்\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541317967.94/wet/CC-MAIN-20191216041840-20191216065840-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilsnow.com/?p=94527", "date_download": "2019-12-16T06:25:50Z", "digest": "sha1:GMEFLWZ24JRQYHZXY24BJ4UU7OWRMLEN", "length": 8565, "nlines": 90, "source_domain": "tamilsnow.com", "title": "TamilsNow Newsஅதிகாலையில் அந்தமானில் 5.1 ரிக்டர் அளவு நிலநடுக்கம்; மக்கள் பீதியில் ஓட்டம் - Tamils Now", "raw_content": "\nகுடியுரிமை சட்டத்தை எதிர்த்து அசோம் கன பரிஷத், காங்கிரஸ் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு - குடியுரிமை சட்டம்; டெல்லி ஜாமியா கல்லூரி மாணவர்கள் போராட்டம்;போலிஸ் அத்துமீறி மாணவர்களை அடித்து கொன்றது - மன்னிப்பு கேட்பதற்கு நான் ராகுல் சாவர்கர் அல்ல நான் ராகுல் காந்தி விளாசிய ராகுல் - 6 மாதங்களில் மோடி அரசு இந்திய பொருளாதாரத்தை சீரழித்து விட்டது - ப.சிதம்பரம் - குடியுரிமை சட்டத் திருத்த மசோதா; பாரபட்சமாக உள்ளது: அமெரிக்கா, ஐ.நா. கவலை\nஅதிகாலையில் அந்தமானில் 5.1 ரிக்டர் அளவு நிலநடுக்கம்; மக்கள் பீதியில் ஓட்டம்\nஅந்தமானில் அதிகாலையில் 5.1 ரிக்டர் அளவுக்கொண்ட நிலநடுக்கம் ஏற்பட்டது. தூங்கிக் கொண்டிருந்த மக்கள் பீதியில் ஓட்டம் பிடித்தனர்.\nஅந்தமான் – நிகோபர் தீவுகளில் இன்று அதிகாலை 2.30 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது-. இது ரிக்டர் அளவில் 5.1 ஆக பதிவானதாக டெல்லியில் உள்ள புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. பூமிக்கடியில் 10 கிலோ மீட்டர் ஆழத்தில் மையம் கொண்டு நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது. நிலநடுக்கம் ஏற்பட்ட போது அதிகாலையில் மக்கள் தூங்கிக் கொண்டு இருந்தனர். அப்போது வீடுகளில் அதிர்வு ஏற்பட்டதால் மக்கள் தூக்கத்தில் இருந்து விழித்து வெளியே ஓடினார்கள். இந்த நிலநடுக்கத்தால் சேதம் எதுவும் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஅந்தமான் நிகோபர் தீவு நிலநடுக்கம் 2016-09-15\nஉடனடி செய்திகளுக்கு எப்போதும் தமிழ்ஸ் நவ்வுக்கு வாருங்கள். எங்கள் Facebook மற்றும் Twitter பக்கங்களில் தொடர்பில் இருங்கள்.\nஇந்தோனேசியாவில் 7.4 ரிக்டர் நிலநடுக்கம்; சுனாமி எச்சரிக்கை;வீடுகளிலிருந்து மக்கள் வெளியேற்றம்\nஅந்தமான் அருகே மேலடுக்கு சுழற்சி; சென்னையை நோக்கி புதிய காற்றழுத்த பகுதி- 3 நாட்களுக்கு மழை வாய்ப்பு\nஇந்தோனேசியாவில் 6.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்; சுனாமி எச்சரிக்கை இல்லை.\nஆப்கானிஸ்தான்,காஸ்மீர், டெல்லி, பஞ்சாப், அரியானாவில் இன்று மாலை நிலநடுக்கம்\nபப்புவா நியூ கினியாவில் 7.5 அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்\nஅந்தமான் தீவுகளில் நிலநடுக்கம்: ரிக்டரில் 5.6 ஆக பதிவு\nபா.ஜ.க எச்.ராஜாவின் பேச்சும், செயலும்\nகுடியுரிமை சட்டம்; டெல்லி ஜாமியா கல்லூரி மாணவர்கள் போராட்டம்;போலிஸ் அத்துமீறி மாணவர்களை அடித்து கொன்றது\nகுடியுரிமை சட்டத்தை எதிர்த்து அசோம் கன பரிஷத், காங்கிரஸ் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541317967.94/wet/CC-MAIN-20191216041840-20191216065840-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.jackiesekar.com/2014/04/hasee-toh-phasee-2014.html", "date_download": "2019-12-16T06:19:24Z", "digest": "sha1:PM24KFACIAE76V2TLUP5OWJTXK6ILJTR", "length": 41249, "nlines": 541, "source_domain": "www.jackiesekar.com", "title": "JACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.): Hasee Toh Phasee-2014/ ஹசி தோ பசி /பார்த்தே தீரவேண்டிய படம்.", "raw_content": "JACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.)\nHasee Toh Phasee-2014/ ஹசி தோ பசி /பார்த்தே தீரவேண்டிய படம்.\nகீழ்கண்ட கேள்விகளை கேட்கின்றேன்... முக்கியமாக பெண்களுக்கு.... பதில் சொல்லுங்கள்...\nஎவருக்காகவும் உங்கள் நிலைபாட்டை மாற்றிகொள்ளாதவரா\nநீங்கள் வளரும் துறையில் அதிக நம்பிக்கை கொண்டவரா\nஎந்த பிரச்சனையாக இருந்தாலும் சமாளிக்கும் தைரியம் கொண்டவரா\nஉங்கள் நிலைப்பாட்டிற்கு பங்கம் வருமாயின் சொத்து சுகம் அத்தனையும் துறந்து கடைசி வரை ஒரு கை பார்க்கும் தைரியமுள்ளவரா\nஅப்படி பட்ட பெண்மணியா நீங்கள்....\nம்.... ஒன்று சொல்ல மறந்து விட்டேன்....\nமுக்கியமாக உங்கள் தகப்பனை அளவு கடந்து நேசிப்பவரா\nஆம் என்றால் அடித்து பிடித்து உடனே இந்த திரைப்படத்தை பார்க்கவும்... நேசிக்கும் அப்பாவை இன்னும் காதல் கொள்வீர்கள்....\nஅவ்வளவு என் படத்தில் வரும் ஒரு காட்சிக்கு ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் ஷேம் ஷேம் பப்புஷேமாக அழுவீர்கள்... நானும் அந்த காட்சியை பார்த்து அழுது வைத்தேன்.\nஅப்பாவை நேசித்த பெண்கள் இந்த படத்தை உடனே பாருங்கள்...\nமகளை நேசிக்கும் தகப்பன்கள் நீங்களும் இந்த படத்தை பாருங்கள்....\nகாதலை கொண்டாடும் காதலர்களே நீங்களும் இந்த படத்தை பாருங்கள்....\nமனம் ஒத்த போகாமல் திருமணம் செய்துக்கொண்டவர்களா நீங்களும் இந்த திரைப்படத்தை பாருங்கள்.\nரைட் விஷயத்துக்கு வருவோம்... வட நாட்டில் இருக்கும் பெரிய டைரக்டர்ஸ் யாருக்கும் கொம்பு முளைச்சிக்காது... தெரியலைன்னா கேட்டு தெரிஞ்சிக்குவாங்க... அதே போல ஒன்னா சேர்ந்து படம் தயாரிப்பாங்க.... இவர் படத்துக்கு அவர் கதை வசனம் எழுதுவாங்க... அவரு படத்துக்கு இவரு கதை வசனம் எழுதுவாரு... இப்படி மாத்தி மாத்தி எழுதுவாங்க. பட் இங்க அது போல இருந்தாலும் வட நாட்டை கம்பேர் செய்யும் போது இது தமிழ்நாட்டில் குறைவு.\nபாலிவுட்டின் பெரிய டைரக்டர்களான கரண்ஜோஹர், அனுராக் கஷ்யாப், விக்ரம் மோத்வானி எல்லோரும் சேர்ந்து தயாரித்து வெளி வந்து பட்டையை கிளப்பிய படம் இது..\nபடத்தின் கதை ரொம்ப சிம்பிள்.\nதன் வாழ்க்கையை தான் இஷ்டப்படி வாழும் இரண்டு ஆண் பெண் கேரக்டர்கள் சந்தர்பவசத்தால் பிரிஞ்சி போனாலும் திரும்ப அவர்கள் எப்படி ஒன்று சேர்ந்தார்கள் என்பதுதான் படத்தின் ஒன்லைன்.\nநிகில் கரிஷ்மா ரெண்டு பேரம் காதலர்கள்... அவர்களுக்கு ஒரு வாரத்தில் திருமணம்.... ஒரு வாரத்தில் 5 கோடி சம்பாதிக்க வேண்டும் என்பது டீல். இந்த நேரத்தில் கிரிஷ்மாவின் ஓடிப்போன தங்கை மீடா வருகின்றாள்... திருமணத்தின் போது அவள் வந்தால் பி ரச்சனை ஆகி விடும் என்பதால் திருமணம் முடியும் வரை அவளை அவனத கஸ்டடியில் வைத்துக்கொள்ள சொல்ல .... நிகில் மற்றும் மீடா இரண்டு பேரின் மனமும் ஒத்துப்போகின்றது.. காரணம் இதற்கு முன்பே இரண்டு பேரும் சில வருடங்களுக்கு முன் கரிஷ்மா அக்காவின் திருமண வைபவதில் சந்தித்து இரண்ட பேருக்கும் அலைவரிசை ஒத்து போகின்றது ஆனாலும் பிரிந்து விடுகின்றார்கள்... ஒரு வாரத்தில் திருமணம் முடிந்தால் மச்சினிச்சியாக வர வேண்டியவள்....ஆனாலும் அவர்களுக்குள் அலைவரிசை ஒத்துப்போகின்றது.. எப்படி\nஒரு வாரத்தில் 5 கோடி சம்பாதித்தானா போன்றவைற்றை திரையில் பார்த்து தெரிந்துக்கொள்ளுங்கள்.\nகாதலை பற்றி அதன் உணர்வுகளை பற்றி படம் எடுப்பது எப்படி என்று இந்த படத்தை பார்த்து கற்றுக்கொள்ள நிறைய இருக்கின்றது.. பழமையாக சம்பிரதாயங்களை கொஞ்சமும் விட்டுக்கொடுக்காமல் காதல் உணர்வுகளையும் சேர்த்து ஜகல் பந்தியே நடத்துகின்றார்கள்...\nமுதல்ல இந்த மாதிரி படத்துல ஹீரோயிக் பர்பாமன்ஸ்தான் முக்கியம் .. சான்சே இல்லை பரினிதி சோப்ரா மீட்டா கேரக்டர்ல அசத்தி இருக்கின்றார்.. அந்த கிட்டிஷ்... வீட்டை வீட்டு வெளியே ஓடும் போது பசங்க விளையாடும் பால் பிடித்து ஸ்டைலாக கிளின் போல்ட் செய்வது.. பசியில் ஓட்டலில் இரண்டு ஆப் சிக்கன் ஆர்டர் பண்ணி பசியை தனிப்பது அதற்க்கான விளக்கம்.. என்று அசத்துகின்றார்...\nஸ்மார்ட்டான பெண்ணை அசத்தி காதல் கொண்டு காமுறுவது போன்ற சுகம் போல் இந்த உலகத்தில் எதிலும் இல்லை என்பேன்... முக்கியமாக ஒத்த அலைவரிசை கண்டிப்பாக தேவை....\nசித்தார்த் மல்ஹோத்ரா சான்சே இல்லை... அசத்தி இருக்கின்றான்.. ரூமை விட்டு வெளிய வரவேண்டாம் என்று சொல்லி விட்டு போக அவள் புடவையில் ஒன்னுக்கு போய்விட... இந்த பெண்ணை இந்த அளவுக்கு படித்தி எடுத்துவிட்டோமே என்று கட்டிக்கொள்ளு அந்த காட்சியும்... நான் எவ்வளவோ டிரை பண்ணி அடக்கினேன் ஆனால் முடியவில்லை என்று கதறும் காட்சியும்.. இந்தி படத்தில் மட்டுமே சாத்தியம்.. அல்லது சின்ன நடிகையாக வளராத நடிகையாக இருந்தால் மட்டுமே தமிழில் சாத்தியம்..\nசார் சாரியில ஒன்னுக்கு போவது போல நடிப்பார்களா என் இமேஜ் என்ன ஆவது என்று எதிர்கேள்வி கேட்டு தொலைவார்கள்...\nஅப்பாவை பார்க்க வேண்டும் என்று சொல்லி நள்ளிரவில் அப்பாவை பால்கனிக்கு அழைத்து வந்து காட்டியவன் மீது காதல் வந்து அவனையே பார்த்துக்கொண்டு வர.. பேருந்தில் ஏறியும் அவன் மீது கண் விலகாமல் இருக்க... ஏன்டி என்னை பார்க்கறே... வேற எங்காயவது பார்க்க வேண்டியதுதானே என்று கேட்க... என் அக்கா உனக்கு சரிபட்டு வரமாட்டா.. என்னை கட்டிக்கோ.. உனக்கு நான்தான் சரியான ஆளு என்று போட்டு உடைக்கும் இடம் கவிதை...\nஅதன் பிறகு வரும் பாடல்... அதில் ஒரு மான்டேஜ் ஷாட்டில்.... ரயிலில் ஏறி விடுவார்கள்... அவள் பர்ஸ்ட் கிளாஸ் இவன் ஜென்ட்ரல் கம்பார்ட்மென்ட்... அவள் எங்கே என்று தேடும் போது மறைந்து நின்று பயம் காண்பிப்பதும்,.. அந்த கோவத்தோடு இருக்க .. அந்த கோவத்தை அவள் ரசிக்கும் அழகு இருக்கின்றதே அட அட...அடுத்து ஸ்டேஷனில் அவன் கம்பார்ட்மென்ட் வந்து அவன் அருகில் நிற்பதும் கவிதை...\nஅவள் திருடி என்று குற்றம் சுமத்த....\nஆமாம் அவள் திருடிதான்... அவள் அப்பன் பணத்தை திருடினாள்... அவளுக்கு சொந்தம் இல்லையா என்று கண்ணீர் விடும் தகப்பனை வச்சக்கண் வாங்காமல் பார்த்து விட்டு இதற்கு காரணமான நிகிலை கட்டிப்பிடித்து நன்றி தெரிவிப்பது.. ஏர்போர்ட் சென்று மனம் கேட்காமல் அழுது புரண்டு ஓடி வருவது என்று கவிதையான காட்சிகளில் நெகிழ்ச்சி படுத்துகின்றார் பரினிதி.... .\nபடத்தோட முக்கிய பலம் பாடல்கள்.... சான்சே இல்லை... எல்லாம் பட்டையை கிளப்புது.... எல்லாமே வாவ் ரகம்....\nபடத்துல கவர்ந்த ரொம்ப முக்கியமான இன்னோரு ஆளு யாருன்னா பரினிதாவை ஒன்சைடாக காதலிக்கும் உறவுக்கார பையன்... வாயில் போடும் மியு���ிக் மற்றும் சேட்டைகள்.. டிவி நிகழ்ச்சியில் கலந்துகொள்ள போகின்றேன் என்று உதார் விட்டு அலைவது என்று அசத்துகின்றான்.\nஅதே போல அந்த டுவின்ஸ் பாட்டிங்க... கலக்கல்... அதுவும் அந்த துணி எடுக்க போகும் சீன்...\nலாஸ்ட்டுல வரும் மன்சலா சாங்குல ஏர்போர்ட்டுல நிற்கும் பரினிதி... ஏதோ தடிப்பு மேல நிக்கறா மாதிரி தெரிஞ்சாலும்... சட்டென கண்ணீல் நீர் வழிய அவள் துடைக்கும் இடம் அருமையான நடிப்புக்கு உதாரணம்.\nபரினிதா ஏர்போர்ட்டில் வெடித்து அழும் போது மனதை ஒரு நிலைப்படுத்த இரண்டு கைகளையும் தூக்கி தியானம் செய்யும் காட்சிகள் அசத்தல்.\nஇயக்குனர் Vinil Mathew.... உணர்வு பூர்வமான படத்தோட பக்கா ரொமான்ஸ் கலந்துக்கட்டி கொடுத்து இருக்கின்றார்... வாழ்த்துகள் Vinil Mathew\nவாழ்க்கையும் அது சொல்லிக்கொடுக்கும் பாடங்களும் மிக சுவாரஸ்யமானது... இதுதான் சரி என்று வாழும் வாழ்க்கை ஒரு நொடிப்பொழுதில் புரட்டி போட்டு பெப்பே காட்டி விடும்.. புரிந்து கொண்ட உறவுகள்தான் நட்புகள்தான் வாழ்நாள் முழுக்க சுவாரஸ்யப்படுத்தும்.. இந்த திரைப்படம் அப்படியான கதை அமைப்பை கொண்டது. அவசியம் இந்த திரைப்படத்தை பார்த்தே தீர வேண்டும் என்று கேட்டுக்கொள்கின்றேன்.\nLabels: இந்திசினிமா, காதல், சினிமா விமர்சனம், பார்த்தே தீர வேண்டிய படங்கள்\nபடம் சான்ஸ் இல்ல ஜாக்கி சார்,,,Marvaleous\nஉங்க review பார்த்த பிறகு தான் நானும் படம் பார்த்தேன்,,,,, Thks for Introduce such a Nice movie thala,,, உங்கள் பணி தொடரட்டும்,, thks\nசுவாரஸ்ய சினிமா தகவல்களுக்கு..மேலே கிளிக்கவும்.\nTHE CLIENT-2011/உலகசினிமா/கொரியா/ மோதும் வக்கில்கள...\nEVELYN-2012 /உலக சினிமா/ ஸ்பானிஷ்/ அப்பாவி பெண்.\nபுதியதலைமுறைஇதழ் விவாதம் எனது கருத்துக்கள்...\nHasee Toh Phasee-2014/ ஹசி தோ பசி /பார்த்தே தீரவேண...\nகண்ணில் பட்டவை 2 (07/04/2014)\nMaan Karate-2014/மான் கராத்தே சினிமா விமர்சனம்.\nஇன்னும் திறக்கப்படாத முண்டகக்கன்னியம்மன் ரயில் நில...\nACT BROAD BAND சென்னையில் அசத்தும் ஆக்ட் பிராட் ...\nசமீபத்தில் மனதை கொள்ளை கொண்ட திரையுலக பெண்கள்...\nபழைய சமாச்சாரத்தை இலகுவாக தேட\nஅனுபவம் (606) தமிழகம் (298) பார்த்தே தீர வேண்டிய படங்கள் (263) பார்க்க வேண்டியபடங்கள் (246) தமிழ்சினிமா (223) திரைவிமர்சனம் (205) சினிமா விமர்சனம் (163) கலக்கல் சாண்ட்விச் (155) நினைத்து பார்க்கும் நினைவுகள்.... (152) அரசியல் (135) உலகசினிமா (132) திரில்லர் (125) செய்தி விமர்சனம் (99) டைம்பாஸ் படங்கள் (98) சமு���ம் (86) கிரைம் (83) ஹாலிவுட் (71) மினி சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் (68) சென்னை (46) பதிவர் வட்டம் (44) பயணஅனுபவம் (42) சினிமா சுவாரஸ்யங்கள் (38) நன்றிகள் (34) உப்புக்காத்து (33) சென்னையில்(தமிழ்நாட்டில்) வாழ (33) ஆக்ஷன் திரைப்படங்கள் (31) கால ஓட்டத்தில் காணாமல் போனவைகள். (30) எனது பார்வை (29) கண்டனம் (28) யாழினிஅப்பா (27) ஆங்கிலசினிமா.திரில்லர் (26) கடிதங்கள் (23) தெலுங்குசினிமா (22) இந்திசினிமா (20) கிளாசிக் (19) ஜோக் (19) பெங்களூர் (19) அறிவிப்புகள் (18) போட்டோ (18) மலையாளம். (18) கொரியா (17) சிறுகதை (17) எனக்கு பிடித்த பாடல்.. அது ஏன் எனக்கு பிடிக்கும் (16) கதைகள் (15) சூடான ரிப்போர்ட் (14) கவிதை (13) சென்னை உலக படவிழா (13) பிரெஞ்சினிமா (12) புனைவு (12) சென்னைமாநகர பேருந்து... (11) என்விளக்கம் (10) மனதில் நிற்கும் மனிதர்கள் (10) வேலைவாய்ப்பு செய்திகள் (10) இந்திய சினிமா (9) சென்னை வரலாறு (9) நகைச்சுவை (9) இந்த படத்துக்கு வசனம் தேவையில்லை (8) புகைபடங்கள் (8) மீள்பதிவு (8) திகில் (7) நான் ரசித்த வீடியோக்கள் (7) நிழற்படங்கள் (7) திரைஇசை (6) பெண்களுக்கான எச்சரிக்கை (6) MADRAS DAY (5) என்கேமரா (5) குறும்படம் (5) சினிமா கதைகள் (5) மணிரத்னம் (5) ஸ்பெயின் சினிமா (5) CHENNAI DAY (4) இங்கிலாந்து (4) உலககோப்பை கிரிக்கெட்/2011 (4) ஜெர்மன் (4) திரைப்பாடல் (4) நான் இயக்கிய குறும்படங்கள் (4) மைதிலி (4) அனிமேஷன் திரைப்படம் (3) இத்தாலி சினிமா (3) எழுதியதில் பிடித்தது (3) கண்டிப்பாக வயதுவந்தவர்களுக்கு மட்டும் (ஜோக்) (3) கமலஹாசன் (3) ஜப்பான் (3) திரைப்படபாடல் (3) நார்வேசினிமா (3) பிட் புகைப்பட போட்டி (3) புத்தகவிமர்சனம் (3) போலந்து (3) அஸ்திரிய சினிமா (2) இலங்கை (2) இஸ்ரேல். (2) காணிக்கை (2) கால ஓட்டத்தில் புதிதாய் வந்தவை (2) கொலம்பியா (2) ஜாக்கிசான் (2) ஜான் வில்லியம்ஸ் (2) பஹத் பாசில் (2) மொக்கை (2) ரஷ்யா (2) ராகவி (2) A. R. Rahman (1) Bernardo Bertolucci (1) Christopher Nolan (1) Kim Ji-woon (1) Nicole Kidman (1) Park Chan-wook (1) Romance movies (1) epic movies (1) அடையார் பிலிம் இன்ஸ்டியூட் (1) ஆன்மீகம் (1) எனக்கு பிடித்த இயக்குனர்கள் (1) கவர்ச்சி படங்கள் (1) சுஜாதா (1) சூர்யா (1) சென்னை பெண்கள் கிருஸ்துவக்கல்லூரி. (1) தைவான் (1) நம்பிக்கை நட்சத்திரங்கள் (1) பத்திரிக்கை கட்டுரைகள் (1) பழக கற்றக்கொள்ள...(பகுதி/1) (1) பாண்டி (1) பிரெஞ் (1) பெல்ஜியம் சினிமா (1) போ.திரையரங்குகள் (1) ம (1) ரஷ்யசினிமா (1) வரலாறு (1)\nபேருந்து பயணமும், டீச்சர் பெண்ணும்...\nமுதலில் இந்த திரைப்படம் பற்றிய வந்த தகவல்....\nகமலஹாசனை ஏன் எனக்கு பிடிக்காது \nதமிழ்நாட்டில் அத���கமான சர்ச்சையில் சிக்கிய ஒரு நடிகர் இருக்கின்றார் என்றால் அது நிச்சயம் கமலாகத்தான் இருக்க முடியும்...\nகமலஹாசன் ஏன் குரல் கொடுத்து பொங்கி பொங்கல் வைக்கவில்லை...\nதலைவா படம் வெளியாகதாது குறித்து கமல் ஏன் இன்னும் குரல் கொடுக்கவில்லை \nYennai Arindhaal -2015 என்னை அறிந்தால் திரைவிமர்சனம்.\nஒரு திரைப்படம் நன்றாக ஒடுகின்றதா- இல்லையா என்பது படம் வெளியான போது மக்களின் வாழ்வியல் சூழல் போன்றவை தீர்மாணிக்கு காரணிகளாக இர...\nOnaayum Aattukkuttiyum/2013 ஓநாயும் ஆட்டுக்குட்டியும் ஒரு பார்வை\nவணிக சமரசங்களுக்கு தன்னை உட்படுத்திக்கொண்டு தன் கலையை சமரசம் செய்துக்கொள்ளாமல், தனக்கு பிடித்த விஷயத்தை தனது ஆக்மார்க் முத்திர...\nநன்றி மறக்காதவங்க விஜய்டிவி,இயக்குனர் வெங்கட் பிரபு.\nதமிழ்நாட்டுல எனக்கு தெரிஞ்சி இரண்டு பேரு இருக்காங்க., …\nMADRAS-2014-உலகசினிமா/இந்தியா/தமிழ்/ வட சென்னை மக்களின் வாழ்வியல் பதிவு\nதென் சென்னைக்கு வட சென்னைக்கும் என்னய்யா வித்தியாசம்... இங்க தென் சென்னையில் தெரியாம இடிச்சா சாரிப்பான்னு சொல்லுவான்... ஆனா வட சென்ன...\nSoodhu Kavvum/2013 /உலகசினிமா/இந்தியா/சூது கவ்வும்/ பென்டாஸ்ட்டிக்.\nசில உலக படங்களை பார்க்கும் போது\nஇயக்குனர் சேரன் பத்திரிக்கையாளர்கள் காலில் விழலாமா\nஒன்பது ரூபாய் நோட்டு திரைப்பட விமர்சன அரங்கம் என்று நினைக்கின்றேன்...\nபார்த்தே தீர வேண்டிய படங்கள்\nமினி சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ்\nகால ஓட்டத்தில் காணாமல் போனவைகள்.\nஎனக்கு பிடித்த பாடல்.. அது ஏன்\nஇந்த படத்துக்கு வசனம் தேவையில்லை\nகண்டிப்பாக வயதுவந்தவர்களுக்கு மட்டும் (ஜோக்)\nகால ஓட்டத்தில் புதிதாய் வந்தவை\nசென்னை தினம். CHENNAI DAY\nShah Rukh Khan சினிமா சுவாரஸ்யங்கள்\nஎனக்கு பிடித்த காதல் காட்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541317967.94/wet/CC-MAIN-20191216041840-20191216065840-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmurasuaustralia.com/2019/09/blog-post_0.html", "date_download": "2019-12-16T05:37:07Z", "digest": "sha1:LTHSE34BEH5MD73GMU7THLFS4DLUJVPL", "length": 133854, "nlines": 754, "source_domain": "www.tamilmurasuaustralia.com", "title": "தமிழ்முரசு Tamil Murasu: உலகச் செய்திககளும் கட்டுரைகளும்", "raw_content": "\nஅவுஸ்ரேலிய செய்திகளையும் அறிவித்தல்களையும் விளம்பரங்களையும் தாங்கி வாரம் ஒருமுறை வெளிவரும் வாராந்த தமிழ்ப் பத்திரிகை16/12/2019 - 22/12/ 2019 தமிழ் 10 முரசு 35 தொடர்புகளுக்கு, tamilmurasu1@gmail.com, murasuau@gmail.com\nஹொங்கொங்கை காப்பாற்றுங்கள் - ட்ரம்பிடம் வலியுறுத்திய போராட்டக்காரர்கள்\nசீனாவின் 'ஒரு நாடு, இரு சமூக அமைப்பு முறைகள்\" கொள்கை என்றால் என்ன\nஈரான் விவகாரத்தில் முன்னைய கடும்போக்கிலிருந்து தளர்வை வெளிப்படுத்தும் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்\nசீனாவுடனான வர்த்தகப் போரில் இருந்து அமெரிக்கா படிக்கவேண்டிய நான்கு பாடங்கள்\nறொபேர்ட் முகாபேயின் முரண்நிலையான மரபு\nஇந்திய அரசியலமைப்பின் உறுப்புரை 370 தொடர்பில் சீனாவின் நிலைப்பாடு\nமூன்று செயற்கை கோள்களை விண்ணில் செலுத்தியது சீனா\nகடும் கட்­டுப்­பா­டு­களை விதிக்கும் ட்ரம்பின் திட்­டத்திற்கு அனு­மதி\nஹொங்கொங்கை காப்பாற்றுங்கள் - ட்ரம்பிடம் வலியுறுத்திய போராட்டக்காரர்கள்\n09/09/2019 குற்றவாளிகளை சீனாவுக்கு நாடு கடத்தும் சட்டமூலத்தை ஹொங்கொங் அதிபர் திரும்பப் பெற்றபோதிலும் பிற நிபந்தனைகளை நிறைவேற்றக் கோரி போராட்டக்காரர்கள் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்பிடம் வலியுறுத்தி வருகின்றனர்.\nஇங்கிலாந்தின் காலனி ஆதிக்கத்தில் இருந்து ஹொங்கொங் விடுவிக்கப்பட்ட பின்னர் கடந்த 1997 ஆம் ஆண்டு சீனாவின் நிர்வாகப் பகுதிகளில் ஒன்றானது ஹொங்கொங்.சீனாவின் நேரடிக் கட்டுப்பாட்டில் இருந்தாலும், ஹொங்கொங் நாட்டுக்கென தனி சட்டம், அரசியலமைப்பு எல்லாம் உள்ளன.\nஇந்நிலையில், ஹொங்கொங்கில் குற்றம் சாட்டப்பட்ட குற்றவாளிகளை சீனாவுக்கு அழைத்துச் சென்று விசாரிக்கும் சட்டமூலத்தை கடந்த ஜூன் மாதம் ஹொங்கொங் கொண்டு வந்தது.\nஇந்த சட்டமூலத்துக்கு எதிராக ஹொங்கொங்கில் தீவிரப் போராட்டங்கள் நடந்தன. லட்சக்கணக்கான மக்கள் வீதிகளில் திரண்டு புதிய சட்டத்துக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்தினர். மாணவர்களும் போராட்டத்தில் குதித்தனர். கைதும் செய்யப்பட்டனர்.\nஇந்தப் போராட்டங்களுக்கு அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் உள்ளிட்ட பலரும் ஆதரவு தெரிவித்தனர். தொடர் போராட்டம் காரணமாக ஹொங்கொங்கின் பொருளாதாரம் பாதிக்கப்பட்டது. ஹொங்கொங் தலைமைச் செயல் அதிகாரி கேரி லேம் பதவி விலக வேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்தன.\nஇந்நிலையில், போராட்டக்காரர்களுக்கு அடிபணிந்து சீனாவுக்கு குற்றவாளிகளை அழைத்துச் சென்று விசாரிக்கும் புதிய சட்ட திருத்த சட்டமூலத்தை திரும்பப் பெறப்படும் என்று கேரி லேம் கடந்த வாரம் அறிவித்தார்.\nஎனினும் போராட்டக்காரர்கள் வைத்த பிற நிபந்தனைகளையும் நிறைவேற்றுமாறு தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.\nஇந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை அங்குள்ள அமெரிக்கத் தூதரகத்தில் ஹொங்கொங்கை காப்பாற்றுங்கள் என்ற வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளை ஏந்திக்கொண்டு கையில் அமெரிக்கக் கொடியுடன் பேரணி சென்றனர். மேலும், சீனாவிடமிருந்து தங்களை விடுவிக்க வேண்டும் என்ற கோரிக்கையை போராட்டக்காரர்கள் ட்ரம்ப்பின் முன் வைத்தனர்.\nஅத்துடன் இன்று பாடசாலை மாணவர்கள் பலரும் போராட்டக்காரர்களுக்கு ஆதரவு தெரிவித்து சாலையில் மனிதச் சங்கிலியில் ஈடுபட்டனர்.\nஇந் நிலையில் ஹொங்கொங் விவகாரத்தில் வெளிநாட்டினர் யாரும் தலையிட வேண்டாம் என்று சீனா கூறியுள்ளது. ஹொங்கொங்கின் முடிவுகளுக்கு மதிப்பும், ஆதரவும் அளிக்கப்படும் என்று தெரிவித்துள்ளது. நன்றி வீரகேசரி\nசீனாவின் 'ஒரு நாடு, இரு சமூக அமைப்பு முறைகள்\" கொள்கை என்றால் என்ன\n10/09/2019 ஹொங்கொங்கில் 13 ஆவது வாரமாகத் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஆர்ப்பாட்டங்கள், மக்கள் சீனக்குடியரசின் 'ஒரு நாடு, இரு சமூக அமைப்பு முறைகள்\" என்ற பல தசாப்தக் கொள்கை மீது கவனத்தைக் குவித்திருக்கின்றன.\nஹொங்கொங்கின் அரசாங்கம் சர்ச்சைக்குரிய நாடு கடத்தல் சட்டமொன்றைக் கொண்டுவர முயற்சித்ததையடுத்து ஏப்ரலில் ஆர்ப்பாட்டக்காரர்கள் நகரின் வீதிகளை ஆக்கிரமிக்கத் தொடங்கினார்கள். ஹொங்கொங்கின் சுயாட்சியை அவமதிப்பதன் மூலம் இந்தக் கொள்கையை மீறுவதற்கு பெய்ஜிங் முயற்சிக்கிறது என்று ஆர்ப்பாட்டக்காரர்கள் குற்றஞ்சாட்டுகின்றார்கள். சீனா அதன் தலையீட்டை நிறுத்த வேண்டுமென்று ஆர்ப்பாட்டக்காரர்கள் விரும்பும் அதேவேளை, அவர்களைப் பயங்கரவாதிகளுடன் ஒப்பிட்டிருக்கும் பெய்ஜிங் ஹொங்கொஹ் மீதான அதன் சுயாதிபத்தியத்திற்கு வரக்கூடிய எந்தவொரு சவாலையும் பொறுத்துக்கொள்ளப் போவதில்லை என்று கூறியிருக்கிறது.\nஎனவே 'ஒரு நாடு, இரு சமூக அமைப்பு முறைகள்\" என்ற இந்த அணுகுமுறை என்ன என்பதைப் பார்ப்போம்.\nஇதனைச் சுலபமாகச் சொல்வதென்றால், முன்னாள் காலனிகளான ஹொங்கொங் மற்றும் மக்காவூ விசேட நிர்வாகப் பிராந்தியங்கள் மக்கள் சீனக்குடியரசின் அங்கமாக இருக்கின்ற அதேவேளை சீனப்பெருநிலப்பரப்பில் இருக்கின்றதையும் விட வேறுபட்ட பொருளாதார மற்றம் அ���சியல் முறைமைகளைக் கொண்டிருக்கலாம் என்பதே அர்த்தமாகும்.\nஒரு நாடு, இரு சமூக அமைப்பு முறைகள் கொள்கை 1970 களின் பிற்பகுதியில் சீனாவின் ஆட்சியதிகாரத்தைத் தன்கையில் எடுத்துக்கொண்ட உடனடியாக டெங் சியாவோபிங்கினால் முதலில் முன்வைக்கப்பட்டது. ஒரு நாடு, இரு சமூக அமைப்பு முறைகள் கொள்கையின் கீழ் சீனாவையும், தாய்வானையும் ஒன்றிணைப்பதே டெங்கின் திட்டமாக இருந்தது. தாய்வானுக்கு உயர்ந்த சுயாட்சியை வழங்குவதாக அவர் உறுதியளித்தார். பிறகு சீனாவின் தேசியவாத அரசாங்கம் (ஷியாங்கே ஷேக் தலைமையிலானது) உள்நாட்டுப்போரில் 1949 இல் கம்யூனிஸ்டுக்களால் தோற்கடிக்கப்பட்டதையடுத்து தாய்வானுக்குத் தப்பியோடி அங்கிருந்து செயற்பட்டார்.\nடெங்கின் திட்டத்தின் கீழ் தாய்வான் தீவு அதன் முதலாளித்துவப் பொருளாதார அமைப்பு முறையைத் தொடர்ந்து பின்பற்றலாம், தனியான நிர்வாகமொன்றை நடத்தி சொந்த இராணுவத்தையும் வைத்திருக்கலாம். ஆனால் அவற்றைச் சீனாவின் சுயாதிபத்தியத்தின் கீழேயே செய்யவேண்டும். கம்யூனிஸ்ட் கட்சியின் இந்த யோசனையை தாய்வான் நிராகரித்துவிட்டது. தாய்வான் மீதான தனது உரிமைகோரலை பெய்ஜிங் ஒருபோதும் கைவிடவில்லை என்ற போதிலும் அந்தத் தீவு சீனப் பெருநிலப்பரப்பிலிருந்து தனியானதொரு ஆட்சி நிர்வாகமாகவே இயங்கிக்கொண்டு வருகிறது.\nஹொங்கொங்கையும், மக்காவூவையும் முறையே நிர்வகித்து வந்த பிரிட்டனுடனும், போர்த்துக்கல்லுடனும் பெய்ஜிங் பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்த போது, ஒரு நாட்டிற்குள் இரு சமூக அமைப்பு முறைகள் என்ற யோசனை மீண்டும் வெளிக்கிளம்பியது.\nமுதலாவது அபினி யுத்தத்திற்குப் பிறகு 1842 ஆம் ஆண்டில் பிரிட்டன் ஹொங்கொங்கை தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்தது. 1898 ஆம் ஆண்டு பிரிட்டிஷ் அரசாங்கமும், சீனாவின் ஜிங் அரசவம்ச ஆட்சியும் இரண்டாவது பீக்கிங் சாசனத்தில் கைச்சாத்திட்டன.\nஅந்த சாசனம் புதிய பிராந்தியங்கள் என்று அறியப்பட்ட ஹொங்கொங்கை சூழவுள்ள தீவுகள் 99 வருடக் குத்தகைக்கு பிரிட்டனின் கட்டப்பாட்டின் கீழ் வருவதற்கு அனுமதித்தது. இந்தக் குத்தகை 1997 இல் காலாவதி யாகும் போது தீவுகளை சீனாவிற்குத் திருப்பிக் கையளிப்பதாக பீக்கிங்கிற்கு லண்டன் வாக்குறுதி அளித்தது. மறுபுறத்தில் மக்காவூ 1557 ஆம் ஆண்டிலிருந்து போர்த்துக்க��யரினால் ஆட்சி செய்யப்ப ட்டுவந்தது. 1970 களின் நடுப்பகுதியில் அவர்கள் படைகளை வாபஸ்பெற ஆரம்பித்தார்கள்.\n1980 களில் டென் சியாவோபிங்கின் சீனா இரு பிராந்தியங்களினதும் பொறுப்பைக் கைப்பற்றிக் கொள்வதற்காக பிரிட்டனுடனும், போர்த்துக்கல்லுடனும் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்தது. ஒரு நாடு, இரு சமூக அமைப்பு முறைகள் யோசனையின் கீழ் பிராந்தியங்களில் சுயாட்சி முறையை மதிப்பதாக பெய்ஜிங் உறுதியளித்தது. 1984 டிசம்பர் 19 ஆம் திகதி பெய்ஜிங்கில் சீனாவும், ஐக்கிய இராச்சியமும் சீன – பிரிட்டிஷ் கூட்டுப்பிரகடனத்தில் கைச்சாத்திட்டன. இந்தப் பிரகடனம் பிரிட்டனின் குத்தகை காலாவதியாவதைத் தொடர்ந்து 1997 இல் சீனாவிற்குக் கையளிக்கப்பட்டதன் பின்னர் ஹொங்கொங்கில் நடைமுறையிலிருக்க வேண்டிய சுயாட்சிக்கும் சட்ட, பொருளாதார மற்றும் அரசாங்க முறைமைகளுக்கான நிபந்தனைகளை வகுத்திருந்தது.\nஅதேபோன்றே 1987 மார்ச் 26 ஆம் திகதி மக்காவூ விவகாரம் தொடர்பில் சீனாவும் போர்த்துக்கல்லும் கூட்டுப்பிரகடனம் ஒன்றில் கைச்சாத்திட்டது. பெய்ஜிங்கிற்கு மக்காவூ கையளிக்கப்பட்ட பிறகு அந்தப் பிராந்தியத்துக்கான நிர்வாக அமைப்பு முறைகள் தொடர்பில் அதேபோன்ற உறுதிமொழிகளை சீனா வழங்கியது.\nஹொங்கொஹ் 1997 ஜுலை முதலாம் திகதி சீனாவின் கட்டுப்பாட்டின் கீழ் மீண்டும் வந்தது. மக்காவூவின் சுயாதிபத்தியம் 1999 டிசம்பர் 20 இல் கைமாற்றப்பட்டது. இரு பிராந்தியங்களும் சீனாவின் விசேட நிர்வாகப் பிராந்தியங்களாக மாறின. அவை தமக்கென சொந்த நாணயத்தையும், பொருளாதார மற்றும் சட்ட முறைகளையும் கொண்டிருக்கலாம். ஆனால் பாதுகாப்பும், இராஜதந்திரமும் பெய்ஜிங்கினாலேயே தீர்மானிக்கப்படும். அவற்றின் மினி அரசியலமைப்புக்கள் 50 வருடங்களுக்கு, அதாவது ஹொங்கொங்கிற்கு 2047 ஆம் ஆண்டு வரையும், மக்காவூவிற்கு 2049 வரையும் செல்லுபடியாகும். அதற்குப் பிறகு என்ன நடக்கும் என்பது தெளிவில்லை.\nஅண்மைய வருடங்களில் ஹொங்கொங் நகரின் சுயாட்சியை பலவீனப்படுத்துவதற்கு சீனா மேற்கொள்வதாகக் கூறப்படும் முயற்சிகளுக்கு எதிராக ஹொங்கொங்கின் ஜனநாயக ஆதரவு சிவில் சமூகத்திடமிருந்து எதிர்ப்புக்கள் கிளம்பி வளர ஆரம்பித்தன. இது பெய்ஜிங்கினால் தெரிவு செய்யப்படும் ஹொங்கொங் அரசாங்கத்திற்கும், இளைஞர்களுக்குமிடையே பதட்டத்தை உருவாக்கியது.\n2016 – 2017 இல் பெய்ஜிங்கை கண்டனம் செய்த 6 சட்டசபை உறுப்பினர்கள் தடை செய்யப்பட்டார்கள். 2018 இல் பெய்ஜிங்கை கண்டனம் செய்துவந்த உள்ளுர் கட்சியான ஹொங்கொங் தேசிய கட்சி தடை செய்யப்பட்டது. இவ்வருடம் ஹொங்கொங்கின் பிரதம ஆட்சியாளர் கெரி லாம் உத்தேச நாடு கடத்தல் சட்டமூலத்தைப் பிரேரித்தார். இந்தச் சட்டமூலம் ஹொங்கொங் நாடு கடத்தல் உடன்படிக்கைகளைக் கொண்டிராத பகுதிகளுக்கு ஹொங்கொங்வாசிகளை நாடு கடத்துவதை நோக்கமாகக் கொண்டு இந்தச் சட்டமூலம் ஆளும் கம்யூனிஸ்ட் கட்சிக்கு அடிபணிந்து செயற்படுகின்ற நீதித்துறை காணப்படுகின்ற சீனப் பிரதான நிலப்பரப்பிற்கு பெய்ஜிங்கை விமர்சிப்பவர்களை ஹொங்கொங் அரசாங்கம் நாடு கடத்துவதற்கு அனுமதிக்குமென அதனை எதிர்ப்பவர்கள் கூறுகின்றார்கள்.\nஇதனாலேயே ஆர்ப்பாட்டங்கள் மூண்டன. உத்தேச நாடு கடத்தல் சட்டமூலத்தை இடைநிறுத்துவதற்கு கேரி லாம் தீர்மானித்த பின்னர் கூட ஆர்ப்பாட்டங்கள் தொடர்ந்த வண்ணமேயுள்ளன. பொலிஸாருடன் அடிக்கடி மோதல்களில் ஈடுபடும் ஆர்ப்பாட்டக்காரர்கள் சட்டமூலம் முறைப்படி வாபஸ் பெறப்பட வேண்டுமென்றும், கேரி லாம் பதவியிலிருந்து விலக வேண்டுமென்றும், கைது செய்யப்பட்ட ஆர்ப்பாட்டக்காரர்கள் விடுதலை செய்யப்பட வேண்டுமென்றும், ஹொங்கொங்கின் தேர்தல்முறை மறுசீரமைக்கப்பட வேண்டும் என்றும் இப்போது கூறுகின்றார்கள். (த இந்து) நன்றி வீரகேசரி\nஈரான் விவகாரத்தில் முன்னைய கடும்போக்கிலிருந்து தளர்வை வெளிப்படுத்தும் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்\n10/09/2019 பிரான்ஸின் பையாரிட்ஸ் நகரில் அண்மையில் நடைபெற்ற ஜி-7 உச்சிமாநாட்டின் போது அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தனது நாடு ஈராக்கில் ஒரு தலைமைத்துவ மாற்றத்தை எதிர்பார்க்கவில்லை என்று பிரெஞ்சு ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோனிடம் கூறியிருந்தார். இந்த நாட்டில் முன்னரும் பல தடவைகள் தலைமைத்துவ மாற்றம் இடம்பெற்றிருந்தது.\nஅதனால் பயனேற்படவில்லை என்று ட்ரம்ப் கூறினார். பல மாதகால பதற்ற அதிகரிப்பிற்குப் பிறகு வாஷிங்டனுக்கும், தெஹ்ரானுக்கும் இடையே உத்தேச பேச்சுவார்த்தை ஒன்றுக்கான நம்பிக்கையான சமிக்ஞையாக அவரின் இந்தக் கூற்று அமைந்திருக்கிறது.\nஈரானின் ஏற்றுமதிகளை முற்றுமுழுதாகத் துண்டிக்க முன்னர் நாட்டம் கொண்டிருந்த அமெரிக்க ஜனாதிபதி, புதிய அணு உடன்படிக்கை ஒன்றை எட்டுவதற்கான ஊக்குவிப்பாக அமெரிக்காவும் அதன் நேசநாடுகளும் ஈரானுக்கு கடன் உதவிகைள அல்லது சில தவணை அடிப்படையிலான கடன்களை வழங்கலாம் என்ற யோசனைகளையும் கூடத் தெரிவித்திருந்தார்.\nட்ரம்பிடமிருந்து வெளிப்பட்டிருக்கும் இந்த நல்லெண்ண சமிக்ஞைகள் கடந்த காலத்தில் ஈரான் தொடர்பில் அவர் கொண்டிருந்த நிலைப்பாட்டிலிருந்து குறிப்பிடத்தக்க ஒரு விலகலாக அமைந்திருக்கிறது. ஈரானுக்கும் ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச்சபையின் நிரந்தர உறுப்பு நாடுகளுக்கும், ஜேர்மனி மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவற்றுக்கும் இடையே 2015 இல் கைச்சாத்திடப்பட்ட அணு உடன்படிக்கையிலிருந்து 2018 மே மாதத்தில் அமெரிக்கா விலகிக்கொண்டது. அந்த உடன்படிக்கையை ட்ரம்ப், முன்னொருபோதும் இல்லாத படுமோசமான உடன்படிக்கைரூஙரழவ் என்று ஏளனம் செய்திருந்தார். உடன்படிக்கை பயனுடையதாக இருக்கிறது என்று சர்வதேச அணுசக்தி நிறுவனமும் தனது சொந்த உயர்மட்ட ஆலோசகர்களும் கூறிய அபிப்பிராயங்கள் அனைத்தையும் அலட்சியம் செய்தே ட்ரம்ப் அதிலிருந்து வெளியேறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\nஅண்மையில் ட்ரம்ப் தெரிவித்த கருத்துக்களைத் தொடர்ந்து நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டிருப்பதால் அமெரிக்க தடைவிதிப்புகளிலிருந்து ஈரானுக்கு நிவாரணத்தைப் பெற்றுக்கொடுப்பதற்கும் யூரேனியத்தை வளப்படுத்தும் செயற்பாடுகளை மீண்டும் ஆரம்பிக்காதிக்க தெஹ்ரானை வழிக்குக் கொண்டுவருவதற்கும் மேற்கொண்டுவரும் முயற்சிகள் பலம் பெற்றிருக்கின்றன.\nட்ரம்பின் கருத்துக்கள் ஈரானிய ஜனாதிபதி ஹஸன் ரொஹானி மனதில் படியவில்லை. உடன்படிக்கையை மீளக்கட்டியெழுப்புவதிலும் உள்நாட்டில் தனது நிலைப்பாட்டை முன்னிலைப்படுத்துவதிலும் பெருமளவு நலன்கள் அவருக்கு இருக்கின்ற போதிலும், சகல தடைகளும் நீக்கப்படும்வரை பேச்சுவார்த்தைகளை நடத்த முடியாது என நிராகரித்துவிட்டது. மேலும் புகைப்படத்திற்குப் பாவனைகாட்டும் வாய்ப்புக்களில் தனக்கு அக்கறையில்லை என்றும் அவர் கூறியிருந்தார். இந்தக் கூற்று உருப்படியான எந்த விளைவுகளையும் தராத உச்சிமாநாடுகளை ட்ரம்பும், வடகொரிய ஜனாதிபதி கிம்-ஜொங்-உன்னும் நடத்தியதையே குத்தலாகச் சுட்டிக���காட்டியது.\nஎவ்வாறெனினும் பேச்சுவார்த்தைகளுக்கு ஈரான் ஜனாதிபதி விதிக்கின்ற நிபந்தனைகள் விளங்கிக்கொள்ளக் கூடியவை. ஈரானைத் தண்டிக்கும் நோக்கிலான நடவடிக்கைகள் எடுக்கப்படுவதை ஐரோப்பிய ஒன்றியம்ரூபவ் ரஷ்யாரூபவ் சீனா ஆகியவை எதிர்த்த போதிலும்கூட தடைகள் சம்பந்தப்பட்ட விவகாரத்தில் ஈரானுக்கு எந்த நிவாரணமும் கிடைக்கவில்லை. அமெரிக்கத் தடைகளைத் தவிர்ப்பதற்கு மறைமுகமான வழிமுறைகளை ஐரோப்பிய கொடுப்பனவுகள் ஏற்பாட்டு நிறுவனம் இன்ஸ்டெக்ஸ் (The European Payments Channel) மிகவும் காலந்தாமதித்து மேற்கொண்ட நடவடிக்கைகள் மட்டுப்படுத்தப்பட்ட பயன்களையே தந்தது. ஏனென்றால் ரூடவ்ரானின் வெளிநாட்டு அந்திய செலாவணி வருவாயில் பிரதானமானதொரு மூலாதாரமாக இருக்கும் எண்ணெய் விற்பனைகளை இன்ஸ்டெக்ஸ் முறைமை உள்ளடக்கவில்லை. அண்மைய மதிப்பீடுகளின்படி 2-18 ஏப்ரல் அளவில் தினமொன்றுக்கு 25 இலட்சத்திற்கும் அதிகமான பீப்பாய்களாக இருந்த தெஹ்ரானின் மசகு ஏற்றுமதிகள், இப்போது தினமொன்றுக்கு 3 இலட்சம் பீப்பாய்களாக வீழ்ச்சியடைந்திருக்கின்றது. ஈரானுடன் வர்த்தகத்தைத் தொடர்ந்து செய்யும் கோப்பரேட் நிறுவனங்கள் டொலர் முறைமையிலிருந்து துண்டித்து விடப்படும் ஆபத்தை எதிர்நோக்கியிருக்கிறது.\nஈரான் மீது உச்சபட்ச நெருக்குதலை பிரயோகிக்கும் அமெரிக்கத் தந்திரோபாயத்தில் இதுவரையில் எந்தவொரு ஓய்வையும் காணக்கூடியதாக இருக்கவில்லை. இம்மாத ஆரம்பத்தில் ட்ரம்ப் நிர்வாகம் ஈரானிய வெளியுறவு அமைச்சர் ஜாவாத் சரீஃபுக்கு எதிராகத் தடைகளை விதித்தது. ஜுன் மாதத்தில் ஈரானிய அதியுயர் தலைவர் ஐயதுல்லா அலி கார்மெனிக்கு எதிராக விதிக்கப்பட்ட தடைகளை ஈரான் கொடுமையானதும் முட்டாள்தனமானதும் என்று ஆத்திரத்துடன் வர்ணித்திருந்தது. ஏப்ரல் மாதம் ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவலர் படையை பயங்கரவாத அமைப்பு என்று அமெரிக்கா பட்டியலிட்டது.\nஇந்த நடவடிக்கைகளுக்கான பதிலடியாக ஜேர்மன் நீரணையில் எண்ணெய் தாங்கிக் கப்பல்களைக் கைப்பற்றியதன் மூலமாக மேற்கு நாடுகளின் கடற்போக்குவரத்து நடவடிக்கைகளை முடங்கச்செய்வதில் தனக்கிருக்கம் ஆற்றலை ஈரான் வெளிக்காட்டியது. அமெரிக்க ஆளில்லா வேவு விமானத்தை ஈரான் சுட்டு வீழ்த்தியதைத் தொடர்ந்து பதிலடி கொடுப்பதிலிருந்து ட்ரம்ப் பி��்வாங்கிய அதேவேளை அந்த ஏவுகணைத் தாக்குதல் எந்த நேரத்திலும் மோதல் மூளக்கூடிய ஆபத்தைப் பிரகாசமாக வெளிப்படுத்தியது.\nரூடவ்ரானில் ஆட்சிமாற்றத்தை ஏற்படுத்தும் திட்டம் எதுவும் அமெரிக்காவிடம் இல்லை என்று ஜனாதிபதி ட்ரம்ப் கூறியதை வெளியுறவு அமைச்சர் மைக் பொம்பியோவோ அல்லது தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜோன் வோல்ற்றனோ எளிதில் விளங்கிக்கொள்ளப் போவதில்லை.\nஆனால் தனது நிர்வாகத்தில் இருக்கக்கூடிய கடும்போக்காளர்களுக்கு எதிராக நகர்வுகளைச் செய்யும் சில நடவடிக்கைகளை எடுக்க முனைவது இது முதற்தடவையும் அல்ல. அமெரிக்க ஜனாதிபதியினால் தெரிவிக்கப்பட்ட யோசனைகளைத் தொடர்ந்து வாஷிங்டன் அங்கீகாரத்திற்கு உட்பட்ட வகையில் 1500 கோடி டொலர்கள் கடனுதவியைப் பூர்த்தி செய்யும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதை பிரான்ஸ் உறுதி செய்திருக்கிறது. மேற்கு நாடுகளின் நோக்கங்களில் ரூடவ்ரானின் நம்பிக்கையை மேம்படுத்தக் கூடியவையாக இந்த முன்முயற்சிகள் அமைந்திருக்கின்ற அதேவேளை, இறுதி இலக்கு 2015 அணு உடன்படிக்கைக்குப் புத்துயிர் அளிப்பதாகவே இருக்க வேண்டும்.\nஈரானில் கடும்போக்காளர்கள் தங்களைப் பெருமளவிற்கு முன்நிலைப்படுத்திக்கொண்டு செயற்பட ஆரம்பித்திருப்பதிலிருந்து ஜனாதிபதி ரொஹானியின் நிலை பலவீனமடைந்திருக்கிறது. அவரால் கடும்போக்காளர்களைத் தனிமைப்படுத்த இயலாத பட்சத்தில் அணு உடன்படிக்கையில் முன்நோக்கி நகர்வதென்பது சாத்தியமில்லாமல் போகும். நன்றி வீரகேசரி\n(இந்தக் கட்டுரை “இந்து” பத்திரிகையின் ஒரு பிரதி ஆசிரியர் கரமெல்லா சுப்ரமணியம் எழுதியது)\nசீனாவுடனான வர்த்தகப் போரில் இருந்து அமெரிக்கா படிக்கவேண்டிய நான்கு பாடங்கள்\n10/09/2019 பெய்ஜிங்,( சின்ஹுவா ) உலகின் பல பாகங்களிலும் இப்போது மாணவர்கள் கல்வியாண்டின் புதிய பருவத்துக்கு பாடசாலைகளுக்கு சென்றுகொண்டிருக்கிறார்கள். அவர்களைப் போன்றே வாஷிங்டனில் உள்ள கடும்போக்கு வர்த்தகக் கொள்கையாளர்கள் சீனாவுடனான தங்களது பயனற்ற வர்த்தகப் போரில் இருந்து குறைந்தது நான்கு பாடங்களை படிக்கத் தொடங்கவேண்டிய நேரமாகவும் இது அமைந்திருக்கிறது.\nஅமெரிக்காவின் உச்சபட்ச நெருக்குதல் தந்திரோபாயத்துக்கு முன்னால் சீனா வளைந்துகொடுக்காமல் நிமிர்ந்து உறுதியாக நிற்கிறது என்பது ம���தலாவது பாடம்.\n30,000 கோடி டொலர்கள் பெறுமதியான சீன இறக்குமதிகள் மீது அமெரிக்க அரசாங்கத்தினால் விதிக்கப்படுகின்ற புதிய மேலதிக வரிகளின் ஒரு பகுதி செப்டெம்பர் முதலாம் திகதி நடைமுறைக்கு வந்திருக்கிறது. எஞ்சிய பகுதி வரிகள் டிசம்பர் 15 நடைமுறைக்கு வரும்.\nஆனால், பெய்ஜிங்கிடமிருந்து நியாயத்துக்கு ஒவ்வாத சலுகைகளை கறந்தெடுக்கும் நோக்கில் வாஷிங்டன் தொடர்ந்து தீவிரப்படுத்திவருகின்ற வர்த்தகத் தாக்குதல் வீழ்ச்சியையே சந்தித்திருக்கிறது.அது மட்டுமன்றி, அமெரிக்காவின் பொருளாதாரப்போர் வெறிக்கு எதிரான எதிராக சீனாவின் மனவுறுதி மேலும் மேலும் அதிகரித்திருக்கிறது ; அதன் எதிர் நடவடிக்கைகள் தீர்க்கமானவையாகவும் நன்கு சிந்தித்து நிதானத்துடன் மேற்கொள்ளப்படுபவையாகவும் இருக்கின்றன. பெய்ஜிங் கைவசம் இன்னும் போதுமான நடவடிக்கைகள் இருக்கின்றன.\nசீனாவின் பொருளாதாரம் வலிமையானதாகவும் தற்போதைய வர்த்தகப் போரின் விளைவான நெருக்குதலுக்கு தாக்குப்பிடிக்கக்கூடியளவுக்கு உறுதியானதாகவும் இருக்கிறது என்பது வெள்ளைமாளிகையின் வரி அதிகாரிகள் படிக்கவேண்டிய இரண்டாவது பாடமாகும்.\nசீனாவுக்கு மாற்றீடான நாடுகளைக் கண்டறியுமாறு அமெரிக்கக் கம்பனிகளை தூண்டும் முயற்சிகளில் அமெரிக்காவில் உள்ள சிலர் அண்மைக்காலமாக ஈடுபட்டிருக்கின்றார்கள்.என்றாலும் கூட அமெரிக்க முதலீடுகள் சீனாவில் இன்னமும் அதிகரிக்கின்றன என்பதே உண்மையாகும்.\nஇந்த வருடத்தின் முதல் அரைப்பகுதியில் அமெரிக்க கம்பனிகள் 680 கோடி டொலர்களை முதலீடு செய்தன ; அது முன்னைய இரு வருடங்களிலும் இதே காலப்பகுதியில் செய்யப்பட்டிருக்கக்கூடிய அமெரிக்க முதலீட்டை விடவும் 1.5 சதவீத அதிகரிப்பாகும் என்று ' றொங்டிங் கொன்சல்ரிங் ' என்ற நியூயோர்க் பொருளாதார ஆராய்ச்சி நிறுவனத்தின் தரவுகளில் இருந்து அறியக்கூடியதாக இருக்கிறது. அந்த முதலீட்டு முயற்சிகளில் ஒன்று ' ரெல்சா ' கம்பனி ஷங்காயில் தொடங்கிய அதன் உலக ' சூப்பர் ஃபாக்டரி' யாகும்.\nஇவ்வாறாக அமெரிக்க முதலீடுகள் தொடர்ந்து அதிகரிப்பதற்கு காரணம் சீனா உலகின் மிகவும் குடிநெருக்கமான பாவனையாளர் சந்தையைக் கொண்டிருப்பதேயாகும். சீனாவின் சனத்தொகையில் 40 கோடி மக்கள் நடுத்தர வருமானத்தைக் கொண்டவர்களாக இருக்கிறார்கள்.\nஐக்கிய ���ாடுகளினால் வகைப்படுத்தப்பட்ட சகல கைத்தொழில்து றை வகைகளையும் கொண்ட உலகின் ஒரே நாடு என்ற வகையில், பல்தேசியக் கம்பனிகளுக்கு முழுநிறைவான கைத்தொழில் சங்கிலித்தொடரையும் விநியோகச் சங்கிலித் தொடரையும் சீனாவினால் வழங்கக்கூடியதாக இருக்கிறது ; தொழில் முயற்சிகளுக்கான செலவும் சீனாவில் குறைவாகவே இருக்கிறது.முன்னுணரக்கூடிய எதிர்காலத்தில் வேறு எந்த நாட்டினாலுமே வழங்க இயலாத ஒரு அனுகூலமாக இது அமைந்திருக்கிறது.\nதற்சமயம் சீன அரசாங்கம் புலமைச்சொத்துடமை உரிமைகளை பாதுகாப்பதற்கும் வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு சமமான வாய்ப்புநிலையை ஏற்படுத்திக்கொடுப்பதற்கும் சீனச் சந்தைகளை முதலீட்டாளர்கள் அடையக்கூடிய வாய்ப்புக்களை விரிவுபடுத்துவதற்குமான நடவடிக்கைகளை தீவிரப்படுத்துதிலேயே நாட்டம் காட்டுகின்றது.இந்த புதிய சீர்திருத்தங்களும் திறந்தபோக்கு நடவடிக்கைகளும் சீனாவில் தொழில்முயற்சிகளில் ஈடுபடுபவர்களுக்கு உலகம் பூராவுமிருந்து கூடுதல் வர்த்தக வாய்ப்புக்களைக் கொண்டுவரும்.\nதங்களது வர்த்தகப் போர் அமெரிக்க மக்களையும் வர்த்தகத்துறையையும் பாதிக்கவில்லை என்று கூறுவதை வாஷிங்டனின் வர்த்தக கடும்போக்காளர்கள் நிறுத்திக்கொள்ளவேண்டும்.இதுவே அவர்கள் படிக்கவேண்டிய மூன்றாவது பாடமாகும்.\nசீன இறக்குமதிகள் மீது இறுதியாக விதிக்கப்பட்ட வரிகள் முன்னர் நேரடியாக இலக்குவைக்கப்பட்டிராத பொருட்களை முதற்தடவையாக தாக்கப்போகின்றன ; அமெரிக்கா துவக்கிவைத்த வர்த்தக மற்றும் வரி தகராறு துணிவகைகள், உடுப்புகள், காலணிகள், பொம்மைகள் மற்றும் விளையாட்டுப் பொருட்கள் போன்ற குடும்ப பாவனைப் பொருட்களின் விகைளை நேரடியாகவே அதிகரிக்கக்கூடிய சாத்தியம் இருக்கிறது.\nபுதிய வரிகள் நடைமுறைக்கு வந்தபிறகு சீனப்பொருட்களின் மீதான சகல வரிகளின் காரணமாகவும் அமெரிக்க குடும்பங்கள் வருடாந்தம் சுமார் 1000 டொலர்களை மேலதிக செலவிடவேண்டியிருக்கும் ; வரிகளை மேலும் அதிகரிக்கப்போவதாக விடுத்துவரும் அச்சுறுத்தலை வாஷிங்டன் நடைமுறைப்படுத்தினால், அந்த மேலதிக செலவு வருடாந்தம் 1500 டொலர்களாக இருக்கும் என்று ஜே.பி.மோர்கன் ஆராய்ச்சியாளர்கள் அண்மையில் மதிப்பிட்டிருக்கிறார்கள்.\nசீனாவுடனான தற்போதைய வர்த்தகப்போர் வணிக முதலீட்டையும் தயாரிப்பையும் ஊக்கங்கெடச் செய்துகொண்டுமிருக்கிறது.இவ்வருடத்தின் இலண்டாவது காலாண்டில் அமெரிக்கப் பொருளாதாரத்தின் வளர்ச்சியை மறு ஆயவுசெய்து 2 சதவீதத்துக்கு மாற்றியமைத்ததாக அமெரிக்க வர்த்தக திணைக்களம் கடந்த வாரம் கூறியிருந்தது. கடந்த மாதம் செய்த மதிப்பீடு 2.1 சதவீதமாக இருந்தது.\nஇறுதியாகச் சொல்லக்கூடியது என்னவென்றால், பொறுப்புவாய்ந்த ஒரு உலக வல்லரசாக எவ்வாறு நடந்துகொள்வது என்பதை அமெரிக்கா கற்றுக்கொள்ளவேண்டும்.அத்துடன் பாடசாலைகளில் மற்றைய மாணவர்களுடன் வீறாப்புத்தனமாக நடந்துகொள்ளும் பெருத்த உருவம் கொண்ட மாணவனைப் போன்று நடந்துகொள்வதை வாஷிங்டன் நிறுத்தவேண்டும். உலகின் ஒரே வல்லரசு என்ற வகையில் அமெரிக்கா தனக்கேயுரிய பொறுப்புக்களை தோளில் சுமக்கவேண்டியது அவசியமாகும் ; உலகை கூடுதல் சுபிட்சம் நிறைந்ததாக மாற்றுவதில் ஏனைய நாடுகளுடன் இணைந்துகொள்ளவேண்டும். அப்போது தான் அமெரிக்கா மீண்டும் மகத்தானதாக வரமுடியும். நன்றி வீரகேசரி\nறொபேர்ட் முகாபேயின் முரண்நிலையான மரபு\nகடந்தவாரம் ( 6/9 ) தனது 95 வயதில் மரணமடைந்த சிம்பாப்வேயின் முன்னாள் ஜனாதிபதி றொபேர்ட் கபிரியேல் முகாபே முரண்நிலையான ஒரு மரபை விட்டுச்செல்கிறார்.சிம்பாப்வேயின் சுதந்திரப் போராட்டத்தின்போது முக்கியமான கெரில்லாக்கள் பிரிவொன்றின் தலைவராக அவர் இருந்தார்.பிரிட்டிஷ் காலனியாதிக்கவாதிகளுக்கு எதிராகப் போராடி நாட்டில் பிரிட்டனின் ஆதரவுடனான சிறுபான்மை வெள்ளையரின் ஆட்சியை முடிவுக்கு கொண்டுவந்து அவர் சிம்பாப்வேயின் மக்களால் தெரிவுசெய்யப்பட்ட முதலாவது பிரதமராக வந்தார்.ஆனால், அவரின் ஆட்சிக்காலத்தில் நாட்டின் பொருளாதாரம் படுமோசமான வீழ்ச்சியைக் கண்ட அதேவேளை,அவர் கட்டியெழுப்பிய அரசாங்கம், ஒரு கட்சி ஒடுக்குமுறை ஆட்சியை நிறுவியது. முகாபேயின் மரபை பற்றிய எந்தவொரு ஆய்வும் அவரின் இந்த பல முகங்கள் மீதான அவதானிப்புகளை அடிப்படையாகக் கொண்டதாக இருக்கவேண்டும்.\n1960 களின் முற்பகுதியில் முகாபே அரசியலில் இணைந்தபோது ஜோஷுவா தலைமையிலான தேசிய ஜனநாயக கட்சியே (National Democratic Party) தென் ரொடீஷியாவில் ( சிம்பாப்வே அப்போது அவ்வாறே அழைக்கப்பட்டது ) காலனித்துவ ஆதிக்கத்துக்கு எதிரான பிரதான சக்தியாக விளங்கியது.கானாவின் சுதந்திர தலைவ���் குவாமே என்குருமாவினதும் மார்க்சியம் -- லெனினிசத்தினதும் செல்வாக்கிற்கு ஆட்பட்ட முகாமே தேசிய ஜனநாயக கட்சிக்குள் முற்போக்கான ஒரு பிரிவில் இணைந்துகொண்டார். பின்னர் அந்த பிரிவு கட்சியல் இருந்து பிளவுபட்டு சிம்பாப்வே ஆபிரிக்க தேசிய ஒன்றியத்தை( Zimbabwe African National Union -- ZANU) ) அமைத்தது. அரசாங்கத்துக்கு எதிரான பேரணிகளை ஏற்பாடு செய்ததயைடுத்து வெள்ளையர் அரசாங்கம் முகாபேயை 1964 ஆம் ஆண்டில் தேசத்துரோக குற்றச்சாட்டில் கைது செய்தது.ஒரு தசாப்தத்துக்கு பிறகு விடுதலை செய்யப்பட்ட அவர் நாட்டை விட்டு தப்பியோடினார்.ஆனால், இயக்கத்தை விட்டு ஒருபோதும் வெளியேறவில்லை.மொசாம்பிக்கில் இருந்த வண்ணம் விடுதலைப் போரில் 'சானு' வின் இராணுவப் பிரிவான சிம்பாப்வே ஆபிரிக்க தேசிய விடுதலை இராணுவத்துக்கு தலைமைதாங்கி வழிநடத்தினார்.\nஅந்த போரில் இயன் சிமித்தின் காலனித்துவ அரசாங்கத்துக்கு இரு பிரிவுகள் -- எதிராக முகாபேயின் சானுவும் அவரின் நேச அணியாக இருந்து பிறகு போட்டியாளராக மாறிய ஜோஷுவா என்கோமோ தலைமையிலான கட்சியான சிம்பாப்வே ஆபிரிக்க மக்கள் ஒன்றியத்தின் ( Zimbabwe African People's Union -- ZAPU) ஆயுதமேந்திய பிரிவும் -- சண்டையிட்டன.\n1970 களின் பிற்பகுதியில், போரில் வெற்றியடையமுடியாது என்பது வெளிப்படையாகத் தெரிய வந்ததும் அரசாங்கம் சர்வஜன வாக்குரிமை உட்பட அரசியல் சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்த ஆரம்பித்தது.1979 பிற்பகுதியில் பிரிட்டிஷ் அரசாங்கமும் சிம்பாப்வேயில் இருந்த அதன் நேச சக்திகளும் கெரில்லாக்களும் லங்காஸ்ரர் மாளிகை ( Lancaster House Agreement ) உடன்படிக்கையில் கைச்சாத்திட்டதை அடுத்து விடுதலைப்போர் முடிவுக்கு கொண்டுவரப்பட்டது.1980 மார்ச்சில் நடத்தப்பட்ட தேர்தலில் முகாபேயின் சானு கட்சி அதிகாரத்தைக் கைப்பற்றியது ; அவர் பிரதமராக வந்தார். முகாபே பதவியேற்ற வைபவம் இனவெறிக்கும் காலனித்துவ ஆதிக்கத்துக்கும் எதிரான ஆபிரிக்க இயக்கத்தின் வரலாற்றில் ஒரு புரட்சிகரமான தருணமாக நோக்கப்பட்டது.கெரில்லாக்கள் மத்தியில் செல்வாக்குமிகுந்தவராக இருந்த பொப் மார்லே ஹராரேக்கு பயணம் செய்து ஹோட்டல் ஒன்றில் இரவோடிரவாக தங்கியிருந்து அந்த பதவியேற்பு வைபவத்தில் பாடினார்.\nமுகாபே ஆரம்பத்தில் பல நலன்புரி திட்டங்களை -- குறிப்பாக சுகாதாரப் பராமரிப்பு மற்றும் கல்வித் துறைகளில் நடைமுறைப்படுத்தினார்.வெள்ளை சிறுபான்மையினத்தவர்களுடன் இணக்கப்போக்கை கடைப்பிடித்த அவர் நாட்டை விட்டு அவர்கள் வெளியேறுவதை ஊக்கப்படுத்தவில்லை.சமத்துவமின்மை பிரச்சினையைக் கையாளுவதை நோக்கமாகக்கொண்டு அவர் தனது பேரார்வத்துக்குரிய நிலச்சீர்திருத்த திட்டத்தை முன்னெடுத்தார்.தொடக்கத்தில் அந்த திட்டம் \" விரும்பி விற்பனை செய்பவரும் விரும்பி வாங்குபவரும் \" என்ற ஒரு கோட்பாட்டின் அடிப்படையிலேயே அமைந்தது.ஆனால், உறுதியளிக்கப்பட்டது போன்று அத்திட்டம் வெற்றியளிக்கவில்லை.சுதந்திரத்துக்கு பிறகு இரு தசாப்தங்கள் கடந்த நிலையிலும் கூட நாட்டின் அரைவாசி நிலங்கள் வெள்ளைச் சிறுபான்மையினத்தவரின் கட்டுப்பாட்டின் கீழ் இருந்ததே அதற்கு காரணமாகும்.\n2000 ஆம் ஆண்டில் ஜனாதிபதியின் தீவிரவாத ஆதரவாளர்களும் ஆளும் கட்சி உறுப்பினர்களும் பலவந்தமாக விவசாய நிலங்களை கைப்பற்ற ஆரம்பித்தார்கள்.முகாபே அதை விவசாய நிலங்களை பகிர்ந்தளிப்பதற்கும் நாட்டின் அதிகப்பெரும்பான்மையான மக்கள் மத்தியில் கடுமையான வறுமையையும் நிலமின்மையையும் கையாளுவதற்குமான முற்போக்கான ஒரு திட்டமாகவே பார்த்தார்.ஆனால், அந்த திட்டம் சரியான முறையில் சிந்தித்து நடைமுறைப்படுத்தப்படவில்லை.அதனால், எதிர்விளைவுகளை ஏற்படுத்தியது.கைப்பற்றப்பட்ட நிலங்களில் விவசாயத்தை மேம்படுத்துவதற்கு செம்மையான திட்டமொன்று அரசாங்கத்திடம் இருக்கவில்லை.வன்முறையுடனான நிலச்சீர்திருத்தம் நாட்டின் விவசாய உற்பத்தித்திறனை குன்றச்செய்தது.அதன் விளைவாக உணவுத்தட்டுப்பாடும் பொருளாதார அவலமும் ஏற்பட்டது. 1998 தொடக்கம் 2008 வரை நாட்டின் விவசாய விளைபயன் 60 க்கும் அதிகமான சதவீதத்தினால் வீழ்ச்சிகண்டது.\nமுகாபே கட்டியெழுப்பிய முறைமை அவரைச்சுற்றி செயற்பட்டுக்கொண்டிருந்தது.முதலில் அவர் தன்னை சானு கட்சியின் கேள்விக்கிடமின்றிய தலைவராக நிலைநிறுத்திக்கொண்டார்.தனக்கு போட்டியாக வரக்கூடியவர்களை களையெடுக்கத் தொடங்கிய அவர் சாபு கட்சியின் தலைவரான என்கோமோவை அமைச்சரவையில் இருந்து வெளியேற்றினார் ; பிறகு தனது சானு கட்சியையும் சாபு கட்சியையும் ' சானு -- மக்கள் முன்னணி ' (ZANU PF ) என்று புதிய ஒரு அமைப்பாக ஒன்றிணைத்தார்.\n1988 ஆம் ஆண்டில் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி பதவியை அறிமுகப்படுத்துவதற்காக அரசியலமைப்பை மாற்றியமைத்த முகாபே சிம்பாப்வேயின் முதலாவது நிறைவேற்று அதிகார ஜனாதிபதியாக வந்தார்.அதற்கு பின்னர் எப்போதுமே தான் மீண்டும் மீண்டும் ஜனாதிபதியாக தெரிவாவதை உறுதிப்படுத்திக்கொண்டார்.2002 ஆம் ஆண்டில் மாத்திரமே அவர் எதிர்க்கட்சி தலைவர் மோர்கன் சவாங்கிராயிடமிருந்து பாரதூரமான தேர்தல் சவாலுக்கு முகங்கொடுக்கவேண்டியிருந்தது. முதலாவது சுற்று தேர்தலுக்கு பிறகு கைதுசெய்யப்பட்ட சவாங்கிராய் தடுப்புக்காவலில் கடுமையாக தாக்கப்பட்டார்.அதையடுத்து அவர் தேரதல் போட்டியிலிருந்து விலகிக்கொண்டார்.அதனால் மீண்டும் முகாபே \" வெற்றி \" பெற்றார்.2016 ஆம் ஆண்டில் அவருக்கு 92 வயது. அப்போது அவர் சாகும்வரை ஆட்சியதிகாரத்தில் இருப்பதற்கான தனது விருப்பத்தை வெளிக்காட்டினார்.\nமுகாபேயின் ஆட்சியின் பின் அரைவாசிக்காலத்தில் சிம்பாப்வேயின் பொருளாதாரம் துரித வீழ்ச்சியைக் கண்டது.பணவீக்கம் 20 கோடி வீதமாக இருந்தது.சிம்பாப்வே மக்களில் சுமார் 80 சதவீதமானவர்கள் வேலை வாய்ப்பில்லாமல் இருக்கிறார்கள்.யுனிசெப் வெளியிட்ட தகவல்களின்படி ஐந்து வயதுக்கு உட்பட்ட சிம்பாப்வே சிறுவர்களில் சுமார் 2.1 சதவீதமானவர்கள் 2016 ஆம் ஆண்டளவில் கடுமையான போஷாக்கின்மையால் பாதிக்கப்பட்டிருந்தார்கள் ; சுமார் 37 சதவீதமான குடும்பங்கள் உணவுத்தட்டுப்பாட்டினால் அவலப்பட்டுக்கொண்டிருந்தார்கள். சிம்பாப்வே மக்களின் சராசரி ஆயுட்காலம் 61 வருடங்களாக இருக்கிறது.இது போரினால் சின்னாபின்னமான கொங்கோ ஜனநாயக குடியரசின் மக்களின் ஆயுட்காலத்தை விடவும் இரு வருடங்கள் அதிகமானதாகும்.2002 ஆம் ஆண்டில் எதிர்க்கட்சிகள் மீது முகாபே கட்டவிழ்த்துவிட்ட அடக்குமுறையை அடுத்து மேற்கு நாடுகளினால் சிம்பாப்வே மீது விதிக்கப்பட்ட தடைகள் இந்த பொருளாதாரப் பிரச்சினைகளை மேலும் மோசமாக்கின என்பது உண்மையே.ஆனால், சுமார் நான்கு தசாப்த காலமாக ஆட்சியதிகாரத்தில் இருந்த முகாபேயே அந்த நாட்டின் இன்றைய நெருக்கடிகளுக்கு பெரிதும் பொறுப்பானவர்.\nஅதிகார மாற்றத்தை உறுதிப்படுத்த முகாபே தவறினார் ; பதிலாக தனது கைகளில் அதிகாரத்தைக் குவிப்பதில் அதீத பிரமைகொண்டு அவர் செயற்பட்டதையே காணக்கூடியதாக இருந்தது. மாபெரும் மக்கள் ஆர்ப்பாட்டங்களை அடுத்து 2017 நவம்பரில் இராணுவமும் சானு -மக்கள் முன்னணியும் அவருக்கு எதிராக திரும்பின ; முகாபேயின் துணை ஜனாதிபதி எமர்சன் நங்காக்வா அதிகாரத்தைப் பொறுப்பேற்றார்.அதை இராணுவம் சதிப்புரட்சி என்று அழைக்கவிரும்பவில்லை. ஆனால், முகாபேயை பதவியில் இருந்து தூக்கியெயறிந்த இராணுவம் அவரை சிம்பாப்வேயில் வசிப்பதற்கு அனுமதித்தது ; உத்தியோகபூர்வ அறிவிப்புகளில் அவர் தொடர்ந்தும் தேசபிதா என்றே குறிப்பிடப்பட்டார்.தனது முன்னாள் ஆசானின் மரணத்தை கடந்தவாரம் நங்காக்வா தான் உலகிற்கு அறிவித்தார் ; \" சிம்பாப்வேயின் தாபகத்தந்தையும் முன்னாள் ஜனாதிபதியுமான தோழர் றொபேர்ட் முகாபே காலமானார் என்பதை மிகுந்த கவலையுடன் அறிவிக்கிறேன் \" என்று அவர் வெள்ளிக்கிழமை ருவிட்டரில் பதிவிட்டார்.\n( த இந்து ) நன்றி வீரகேசரி\nஇந்திய அரசியலமைப்பின் உறுப்புரை 370 தொடர்பில் சீனாவின் நிலைப்பாடு\n10/09/2019 ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தை இரு யூனியன் பிரதேசங்களாக பிரிப்பதற்கு மோடி அரசாங்கம் கொண்டுவந்த பிரேரணையை பாராளுமன்றத்தின் இரு சபைகளும் நிறைவேற்றியதை அடுத்து அந்த மாநிலத்துக்கு இதுவரை விசேட அந்தஸ்தை வழங்கிய இந்திய அரசியலமைப்பின் 370 வது உறுப்புரை 6 ஆகஸ்ட் 2019 இந்திய ஜனாதிபதியால் ரத்துச் செய்யப்பட்டது. இந்த நடவடிக்கைக்கு பாகிஸ்தானிடமிருந்தும் சீனாவிடமிருந்தும் கடுமையான எதிர்ப்புக் கிளம்பியது.\nஆகஸ்ட் 6 பெய்ஜிங்கில் செய்தியாளர் மகாநாட்டில் இது குறித்து கருத்து தெரிவித்த சீன வெளியுறவு அமைச்சின் பேச்சாளர் ஹுவா ஷுன்யிங், \" சீன - இந்திய எல்லையின் மேற்குப் பிரிவில் உள்ள சீனப் பிராந்தியத்தை இந்தியா தனது நிருவாக நியாயாதிக்கத்திற்குள் கொண்டுவந்ததை சீனா எப்போதுமே எதிர்த்து வந்திருக்கிறது. இந்த நிலைப்பாடு நிலையானது ; ஒருபோதும் மாறவில்லை. அண்மையில் உள்நாட்டுச் சட்டத்தை ஒருதலைப்பட்சமாக மாற்றியமைத்ததன் மூலம் இந்தியத் தரப்பு சீனாவின் ஆட்புல ஒருமைப்பாட்டை தொடர்ந்து சேதப்படுத்தியிருக்கிறது. இந்த நடைமுறை ஏற்புடையதல்ல. எந்தப் பயனும் கிடைக்கப்போவதில்லை. எல்லை விவகாரத்தில் நிதானத்துடனும் முன்மதியுடனும் செயற்படுமாறும் இரு தரப்புகளுக்கும் இடையில் காணப்பட்ட பொருத்தமான இணக்கப்பாடுகளை கண்டிப்பான முறையில் பின்பற்றுமாறும் எல்லை விவகார���்தை மேலும் சிக்கலாக்கக்கூடிய நடவடிக்கைகளைத் தவிர்க்குமாறும் இந்திய தரப்பை நாம் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறோம் \" என்று குறிப்பிட்டார்.\nவெளியுறவு அமைச்சின் அறிக்கையுடன் எல்லாமே முடிந்துவிடவில்லை. \" 7 ஷங்காய்களுக்கு சமமான சீனப்பிராந்தியமான லடாக்கை இந்தியா ஒருதலைப்பட்சமாக இந்திய அரசியல் வரைபடத்திற்குள் இணைக்கிறது \" என்று சீன ஊடகங்கள் பரபரப்பாக செய்தி வெளியிட்டன. சில ஊடகங்கள் லடாக்கை 40 ஹொங்கொங்களுக்கு சமமானது என்று கூறின.\nசீன கல்விமான்கள் கூட விழுந்தடித்துக்கொண்டு வேறுபட்ட விளக்கங்களை தந்தார்கள். \" வலிமையான கட்டுப்பாட்டை பலப்படுத்திக்கொள்வதையும் இந்தியா பலம்பொருந்தியது என்ற கருத்துரு ஒன்றை ஏற்படுத்திக்கொள்வதையும் இந்து தேசியவாத மறுமலர்ச்சியை மேம்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டதே ஜம்மு -- காஷ்மீரில் புதுடில்லி மேற்கொண்ட நடவடிக்கை \" என்று சமகால சர்வதேச உறவுகளுக்கான சீன நிறுவனத்தைச் சேர்ந்த ஹூ ஷிசெங் கூறினார்.\nதங்களது உரிமைகளுக்கு பாதிப்பு ஏற்பட்டிருப்பதை உணர்ந்த சில அரசியல்வாதிகளும் உயர்ந்தோர் குழாமும் வன்செயல்களில் ஈடுபடுமாறு மக்களைத் தூண்டியிருக்கக்கூடும் ; மிதவாதிகள் தீவிரவாதிகளுடன் இணைந்துகொண்டிருக்கக்கூடும் ;சுதந்திரத்தை நாடும் சில தீவிரவாதச் சக்திகள் பயங்கரவாதத் தாக்குதல்களை நடத்தியிருக்கக்கூடும் என்ற அபிப்பிராயத்தைக் கொண்டிருக்கும் ஹூ, எவ்வாறெனினும் இறுதியில் வழமை நிலை மீண்டும் ஏற்படுத்தப்படும் என்று நம்பிக்கை வெளியிட்டார்.\nசர்வதேச கற்கைகளுக்கான ஷங்காய் நிறுவனத்தின் ஆய்வாளரான ஷாவோ கான்ஷெங் எழுதிய கட்டுரையொன்றில் சற்று கடுநந்தொனியில் கருத்துத் தெரிவிக்கிறார்.\" இந்திய அரசாங்கம் ஜனரஞ்சக அரசியலுக்கு வசப்பட்டுவிட்டது என்று கூறியிருக்கும் அவர் \" சீனாவுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான சர்ச்சைக்குரிய எல்லையின் மேற்குப்பிரிவில் இதுகாறும் இருந்துவந்த நிலையை ஜம்மு -- காஷ்மீரில் இந்தியாவின் நடவடிக்கை மலினப்படுத்திவிட்டது.இது சீனாவுக்கு பெரும் விசனத்தை ஏற்படுத்தியிருக்கிறது \" என்று தெரிவித்திருக்கிறார்.அவர் சீன அரசாங்கத்தின் நிலைப்பாட்டையே மீளவலியுறுத்தியிருக்கிறார்.\nலடாக் முழுவதையும் சீனப்பிராந்தியம் என்று ஷாவோ குறிப���பிடவில்லை.ஆனால், அப்பிராந்தியம் வரலாற்றில் திபெத்தின் ஒரு துணைப்பிராந்தியமாக இருந்தது என்று கூறுகிறார். அத்துடன் 33,000 சதுரகிலோ மீட்டர் பரப்பளவுடைய சர்ச்சைக்குரிய அக்சாய் ஷின் சீனாவின் நியாயாதிக்கத்தின் கீழானது என்றும் அவர் கூறுகிறார்.அவரின் அபிப்பிராயத்தின்படி அரசியலமைப்பை திருத்தியதன் மூலமும் லடாக் யூனியன் பிரதேசத்தை உருவாக்கியதன் மூலமும் மேற்குப்பிரிவில் சர்ச்சைக்குரிய எல்லையோரம் இதுகாறும் இருந்துவந்த நிலைவரத்தை இந்தியா உண்மையில் ஒருதலைப்பட்சமாக மாற்றிவிட்டது.\nஇந்திய - பாகிஸ்தான் மோதலைத் தொடர்ந்து காஷ்மீரின் சில பகுதிகளை இந்தியா இணைத்துக்கொண்டது என்று கூறும்போது ஷாவோ பிராந்தியத்தின் வரலாற்றைத் தெரியாதவராகவும் காஷ்மீர் இணைப்பு உடன்படிக்கையை வேண்டுமென்றே அலட்சியம் செய்பவராகவும் நடந்துகொள்கிறார் என்றே கூறவேண்டியிருக்கிறது .அவரைப் பொறுத்தவரை, புதிய யூனியன் பிரதேசத்தை உருவாக்கிய செயல் சீனாவுக்கு ஒரு அவமதிப்பேயாகும். இதே முறையிலேயே 1987 ஆம் ஆண்டில் இந்திய அரசாங்கம் அருணாச்சல பிரதேசத்தையும் உருவாக்கிக்கொண்டது என்று அவர் கூறுகிறார்.\nசர்வதேச கற்கைகளுக்கான சீன நிறுவனத்தைச் சேர்ந்த லாங் ஜயாங்ஸு ஆகஸ்ட் 15 சைனா டெயிலி பத்திரிகையில் எழுதிய இன்னொரு கட்டுரையில் \" 370 உறுப்புரையை ரத்துச் செய்ததன் மூலமாக இந்தியா பல பிரச்சினைகள் கிளம்பக்கூடிய சூழ்நிலையை தோற்றுவித்துவிட்டது.பிராந்தியத்தின் நிருவாகப்பிரிவை ஒருதலைப்பட்சமாக மாற்றியமைத்து, பாகிஸ்தானிய, சீனப் பிராந்தியங்களை கைப்பற்றிய இந்தியாவின் நடவடிக்கை இரு அயல்நாடுகளுக்கும் கடுமையான ஆத்திரத்தை ஏற்படுத்தியிருக்கிறது.இரு தரப்புகளில் இருந்தும் வலிமையான எதிர்வினையை சந்திக்கவேண்டியிருக்கும் \" என்று குறிப்பிட்டிருக்கிறார்.\nஇந்தியாவின் செயல் பிராந்தியத்தின் குடிப்பரம்பலை மாற்றியமைக்கும் என்று காஷ்மீரிகளுக்கு ஏற்பட்டிருக்கும் கவலை பற்றி குறிப்பிட்ட அவர் இந்தியா தவறுக்கு இடங்கொடுக்கக்கூடியதாக அசட்டையாக நடந்துகொண்டுள்ளது என்று குறைகூறினார். அவ்வாறு கூறும்போது அவர் சின்ஜியாங் மாகாணத்திலும் 1950 களில் தொடங்கி திபெத்திலும் குடிப்பரம்பலை மாற்றியமைக்கும் நோக்கில் சீனா மேற்கொண்டுவருகின்ற காரியங��களை மறந்தவராக நடந்துகொள்கிறாார்.\nகாஷ்மீரின் தற்போதைய நிலைவரம் அமைதியின்மைக்குள்ளாகியிருக்கும் அந்த பிராந்தியத்தில் புதிய சுற்று வன்செயல்களை மூளவைக்கக்கூடும்.அதன் விளைவாக தோனறக்கூடிய இடர்மிகு பாதுகாப்பு நிலைவரம் தெற்காசியாவில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தக்கூடும் என்பது லான் ஜயாங்ஸுவின் அபிப்பிராயமாக இருக்கிறது.\nவீறாப்பான தேசியவாதபோக்குடைய ' குளோபல் ரைம்ஸ் ' பத்திரிகையில் வெளியான கட்டுரைகளையும் அதன் ஆசிரியர் ஹூ சிஜின் தெரிவித்த \" காஷ்மீரின் சுயாட்சியை முற்றாக நீக்குவதற்கு இந்தியா எவ்வாறு துணிச்சல் கொண்டது என்று எமக்கு தெரியவில்லை \" என்பன போன்ற கருத்துக்களையும் பற்றி பேசத்தேவையில்லை.காஷ்மீருக்கு ' விசேட அந்தஸ்தை ' கொடுத்தது இந்தியாவே தவிர, வேறு எந்த நாடும் அல்ல என்பதையும் அந்த விசேட அந்தஸ்து தற்காலிக தன்மை கொண்டதே என்பதையும் சீன ஊடகங்களும் கல்விமான்களும் தெரிந்துகொள்ளவேண்டும். சீனாவுக்கு ஐக்கிய நாடுகள் சபை மீது நம்பிக்கையில்லாமல் இருந்த ஒரு நேரத்தில் அந்த சபைக்கு காஷ்மீர் பிரச்சினையைக் கொண்டுசென்றது இந்தியா தான். பாகிஸதானிய ஆக்கிரமிப்புக்குள்ளான காஷ்மீரில் இருந்து பாகிஸ்தான் படைகள் வெளியேற்றுவதற்கு உதவுவ ஐ.நா. தவறிய காரணத்தினால், இந்தியா இருதரப்பு அணுகுமுறையில் பெருமளவுக்கு நம்பிக்கைவைக்கத் தொடங்கியது.அந்த நம்பிக்கை 1972 சிம்லா உடன்படிக்கையின் மூலமாக வெளிக்காட்டப்பட்டது.\nஇரு தரப்புத் தீர்வொன்றை காண்பதற்கு முயற்சிப்பதை விடுத்து பாகிஸ்தான் ஜாய்ஷ் -- ஈ -- முஹம்மத், லக்ஷர் - ஈ- தாய்பா , ஜமாத் - உத் - தாவா போன்ற பயங்கரவாத அமைப்புக்களை உருவாக்கியதன் மூலம் அரச கொள்கையின் கருவியாக பயங்கரவாதத்தை ஏற்றுமதி செய்தது. இந்த பின்னணியிலேயே, காஷ்மீரில் விரும்பத்தக்க விளைபயனைத் தராத கொள்கைகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பதே பொருத்தமானது என்று இந்தியா தீர்மானித்தது. இதே பின்னணியில்தான் ( கலாசார மற்றும் மக்களுக்கிடையிலான பரிமாற்ற ஏற்பாடுகள் தொடர்பான இரண்டாவது உயர்மட்ட கூட்டத்தில் கலந்துகொள்ளச் சென்றிருந்தவேளையில் ) வெளியுறவு அமைச்சர் சுப்பிரமணியம் ஜெய்சங்கர் சீன வெளியுறவு அமைச்சரிடம் 370 வது உறுப்புரையை ரத்துச்செய்வது இந்தியாவின் உள்விவகாரம் என்றும் அதனால் வ��ளி எல்லைப்புறத்துக்கோ அவ்லது சீனாவுடனான கட்டுப்பாட்டு எல்லைக்கோட்டுக்கோ எந்த தாக்கமும் ஏற்படப்போவதில்லை என்றும் கூறினார்.\nஇந்தியா அளித்த பதிலினால் திருப்திப்படாத சீனா, பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் ஷா மெஹ்மூத் குரேஷியினால் எழுதப்பட்ட கடிதத்தை ஐ.நா. பாதுகாப்புச் சபையி்ல் மூடிய கதவுகளுக்குள் இடம்பெற்ற கலந்துரையாடலின்போது முன்வைத்தது.ஆனால், அதனால் எந்த பயனும் ஏற்படவில்லை.\nஇருந்த போதிலும் அந்த கூட்டத்துக்குப் பிறகு ஐ.நா.வுக்கான சீனத்தூதுவர் ஷாங் யுன் ' ஜம்மு -- காஷ்மீர் நிலைவரம் குறித்தும் அங்கு மனித உரிமைகள் மீறப்படுவது குறித்தும் பாதுகாப்புச் சபையின் உறுப்பினர்கள் கடுமையான கவலை வெளியிட்டதாக ' ஊடகங்களிடம் கூறினார். ஜம்மு -- காஷ்மீர் நெருக்கடி சர்வதேசரீதியாக அங்கீகரிக்கப்பட்ட ஒரு தகராறு என்றும் அதனால் அதற்கு பொருத்தமான பாதுகாப்புச்சபை தீர்மானங்கள், ஐ.நா. சாசனம் மற்றும் இரு தரப்பு உடன்படிக்கைகளின் பிரகாரம் தீர்வுகாணப்படவேண்டும் என்று பெய்ஜிங்கில் வைத்து குரேஷி சீன வெளியுறவு அமைச்சர் வாங் ஜியிடம் கூறியதை ஷாங் யுன்னும் திரும்ப வலியுறுத்தினார்.இந்தியாவின் ஒருதலைப்பட்சமான நடவடிக்கை இதுகாறும் இருந்த நிலைவரத்தை மாற்றிவிட்டது என்றும் அதனால் பதற்றம் அதிகரிக்கும் என்றும் அவர் கூறினார்.\nஐ.நா.வுக்கான இந்தியாவின் தூதுவரும் பாதுகாப்பு சபைக்கான நிரந்தர பிரதிநிதியுமான சயீத் அக்கருதீன் மிகவும் சரியாக சுட்டிக்காட்டியதைப் போன்று ' இரு அரசுகள் ( சீனாவும் பாகிஸதானும் ) அவற்றின் சொந்த கருத்துக்களை சர்வதேச சமூகத்தின் விருப்பமாக காண்பிக்க முயற்சிக்கின்றன '.\nஇந்தியாவுக்கும் பாகிஸதானுக்கும் இடையிலான குரோதத்தை சீனா தனக்கு அனுகூலமான முறையில் 1965, 1971, 1999, 2019 ஆண்டுகளின் பயன்படுத்திக்கொண்டது என்பது வெளிப்படையானது. இப்போது உறுப்புரை 370 ரத்துச்செய்யப்பட்ட பின்னர் தோன்றியிருக்கும் நிலைவரத்தையும் அவ்வாறே பயன்படுத்த முயற்சிக்கிறது.அணுத்தொழில்நுட்பம் உட்பட பெருமளவில் ஆயுதங்களை பாகிஸ்தானுக்கு சீனா வழங்குவதன் நோக்கம் ஒரு புறத்தில் இந்தியாவை உபகண்டத்துக்குள் மடக்கிவைத்திருப்பதும் மறுபுறத்தில் தன்னை ' ஒரு உயர்ந்த ஒழுக்கப்பண்புடைய ' நாடாகக்காட்டி மத்தியஸ்த பங்கை வகிப்பதற்கு���ாகும்.\nசீனா எதிர்காலத்திலும் இவ்வாறு தொடர்ந்து செய்யக்கூடும்.ஆனால், ஐ.நா.விலும் காஷ்மீரிலும் தனக்கு ஒரு இடைவெளியைத் தந்த 370 வது உறுப்புரை இனிமேல் இல்லை என்பதையும் சீனா அறியும். இப்போது இது இந்தியாவின் உள்நாட்டு விவகாரம் ; அதில் தலையிட சீனா முயற்சிக்குமேயானால், திபெத், சின்ஜியாங் நெருக்கடிகள் தொடர்பில் இந்தியாவின் நிலைப்பாட்டை அது கூர்ந்து கவனித்துக்கொண்டிருக்கவேண்டும்.\nஇறுதியாக, கன்பூசியஸின் வார்த்தைகளிலேயே கூறுவதானால், \" உனக்குச் செய்யவிரும்பாதவற்றை மற்றவர்களுக்கு செய்யக்கூடாது\".\n( பி.ஆர்.தீபக் புதுடில்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் சீன ஆய்வுகளுக்கான பேராசிரியராக பணியாற்றுகிறார் ) நன்றி வீரகேசரி\nமூன்று செயற்கை கோள்களை விண்ணில் செலுத்தியது சீனா\n13/09/2019 சீனா மூன்று செயற்கை கோள்களை விண்ணில் ஏவியுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றது.\nஅந்நாட்டில் தாயரிக்கப்பட்ட லாங் மார்ச் - 4 பி (March-4B) எனும் விண்கலத்தை நேற்றைய தினமான வியாழக்கிழமை விண்ணில் ஏவியுள்ளது.\nசீனாவின் ஷாங்க்ஸி மாகாணத்திலுள்ள தையுவான் ஏவுதளத்தில் இருந்து இவ்வாறு 3 செயற்கை கோள்களை ஏவியுள்ளது.\nஇச் செயற்கை கோள்களில் ஒன்றான இஸ்ட் ஓய் - 1 02 டி என்னும் செயற்கைக்கோலானது பூமியை வளம் வந்து துல்லியமான தகல்களை வழங்குமென அந்நாட்டு விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.\nஅத்தோடு மேலும் இரு சிறியவகை செயற்கோள்களை லாங் மார்ச் - 4 பி (March-4B) விண்கலம் வெற்றிகாமாக விண்ணில் செலுத்தியுள்ளதாக ஜின்ஹுவா செய்தி நிறுவனம் தெரிவித்துள்மை குறிப்பிடத்தக்கது. நன்றி வீரகேசரி\nகடும் கட்­டுப்­பா­டு­களை விதிக்கும் ட்ரம்பின் திட்­டத்திற்கு அனு­மதி\n13/09/2019 அமெ­ரிக்­காவில் குடி­யேற்­ற­வா­சிகள் புக­லிடம் கோரு­வ­தற்கு கடு­மை­யான வரை­ய­றை­களை விதிப்­பதை நோக்­காகக் கொண்டு ஜனா­தி­பதி ட்ரம்­பி­னது அர­சாங்­கத்தால் முன்­வைக்­கப்­பட்ட திட்­டத்தை முன்­னெ­டுப்­ப­தற்கு அந்­நாட்டு உச்ச நீதி­மன்றம் அனு­ம­தி­ய­ளித்­துள்­ளது. மேற்­படி திட்­டமானது பிர­காரம் மூன்றாம் நாடொன்­றி­லி­ருந்து வரும் குடி­யேற்­ற­வா­சிகள் அமெ­ரிக்க எல்­லையை வந்­த­டை­வ­தற்கு முன்னர் அந்த மூன்­றா­வது நாட்டில் புக­லிடம் கோரு­வதை வலி­யு­றுத்­து­கி­றது. இந்த நீதி­மன்றத் தீர்ப்­புக்கு எதி­ரா�� சட்ட ரீதி­யான சவால்கள் தொடரும் நிலை காணப்­ப­டு­கின்ற போதும் தற்­ச­மயம் இந்தத் தீர்ப்பை நாட­ளா­விய ரீதியில் அமுல்­ப­டுத்த முடியும் என்­பது குறிப்­பி­டத்­தக்­கது. இது தொடர்பில் டொனால்ட் ட்ரம்ப் டுவிட்டர் இணை­யத்­த­ளத்­தில் வெளியிட்ட செய்­தியில், எல்லைப் பிராந்­திய புக­லி­டக்­கோ­ரிக்கை குறித்து அமெ­ரிக்க உச்ச நீதி­மன்­றத்தில் எட்­டப்­பட்ட பெரும் வெற்­றி­யாக இது உள்­ள­தாகக் குறிப்­பிட்­டுள்ளார்.\nடொனால்ட் ட்ரம்பின் 2020ஆம் ஆண்டு ஜனா­தி­பதித் தேர்­த­லுக்­கான மீள் தேர்தல் பிர­சா­ரத்தில் குடி­யற்­ற­வா­சி­களைக் கட்­டுப்­ப­டுத்­து­வது முக்­கிய இலக்­காக உள்­ளது. குடி­யேற்­ற­வா­சிகள் புக­லி டம் கோரு­வதை கடு­மை­யாக்கும் மேற்­படி திட்டம் கடந்த ஜூலை மாதம் டொனால்ட் ட்ரம்பால் அறி­மு­கப்­ப­டுத்­தப்­பட்ட போது அதற்கு உட­ன­டி­யாக முட்­டுக்­கட்டை போடப்­பட்­டது.\nஇந்­நி­லையில் பிந்­திய உச்ச நீதி­மன்றத் தீர்ப்­பா­னது ட்ரம்பின் அர­சாங்­கத்தைப் பொறுத்த வரை வெற்­றி­யொன்­றாக நோக்­கப்­ப­டு­கி­றது. ஹொண்­டூரஸ், நிக்­ர­குவா, எல் சல்­வடோர் ஆகிய மத்­திய அமெ­ரிக்க நாடு­க­ளி­லி­ருந்து வன்­முறை மற்றும் வறுமை கார­ண­மாக இடம்­பெ­யர்ந்து மெக்­ஸிக்கோ ஊடாக அமெ­ரிக்க எல்­லையை பெருந்­தொ­கை­யான குடி­யேற்­ற­வா­சிகள் தினமும் வந்­த­டைகின்­றனர்.\nபுதிய திட்­டத்தின் பிர­காரம் அந்தக் குடி­யேற்­ற­வா­சிகள் அமெ­ரிக்க எல்­லையை வந்­த­டை­வ­தற்கு முன்னர் தமது நாட்­டுக்கு அய­லி­லுள்ள ஒரு நாட்­டிலோ அன்றி மெக்­ஸிக்­கோ­விலோ புக­லிடம் கோரு­வது கட்­டா­ய­மாகும்.\nஆனால் அந்த அயல் ­நா­டு­களும் மெக்­ஸிக்­கோவும் வன்­மு­றைகள் மற்றும் வறு­மையால் பாதிக்­கப்­பட்­டுள்ள நிலையில் குடி­யேற்­ற­வா­சிகள் அங்கு புக­லிடம் கோரு­வது அவர்கள் தொடர்ந்து பாதிப்பை எதிர்­கொள்­ளவே வழி­வகை செய்யும் என மனித உரிமைக் குழுக்கள் குற்­றஞ்­சாட்­டு­கின்­றன. மேற்­படி உச்ச நீதி­மன்றத் தீர்ப்பு புக­லிடம் கோரு­வ­தற்­கான தகை­மையை கடு­மை­யாக வரை­யறை செய்­வ­தாக உள்­ள­தாக அமெ­ரிக்க குடி­யியல் விடு­தலை ஒன்­றியம் தெரி­விக்­கி­றது. நன்றி வீரகேசரி\nமோடியை கோழை என வர்ணித்தார் இம்ரான்கான்\n13/09/2019 காஸ்மீரில் இந்தியாவால் முன்னெடுக்கப்படும் ஒடுக்குமுறை நடவடிக்கைகள் உலக நாடுகளில் உள்ள முஸ���லீம்கள் தீவிரவாதத்தை நோக்கி ஈர்க்கப்படும் நிலையை உருவாக்கும் என பாக்கிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார்.\nபாக்கிஸ்தானின் கட்டுப்பாட்டில் உள்ள ஆசாத்காஸ்மீரின் தலைநகர் முஜாபராபாத்தில் ஆற்றிய கடுமையான உரையில் இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.\nகாஸ்மீர் மக்களிற்கான ஆதரவை வெளிப்படுத்துவதற்காக அந்த பகுதிக்கு சென்றுள்ள இம்ரான்கான் பாரிய பேரணியில் உரையாற்றியுள்ளார்.\nஅநீதிகள் உச்சகட்டத்தை அடையும்போது கௌரவமற்ற வாழ்வை விட மக்கள் மரணமே சிறப்பானது என கருத தொடங்குவார்கள் என இம்ரான்கான் தெரிவித்துள்ளார்.\nநீங்கள் ஆயிரக்கணக்கானவர்களை தடுத்துவைத்திருப்பதன் மூலம் மக்களை தீவிரவாதத்தை நோக்கி தள்ளுகின்றீர்கள் என இந்தியாவிற்கு நான் தெரிவிக்கவிரும்புகின்றேன் என இம்ரான் கான் தெரிவித்துள்ளார்.\nமக்கள் இந்தியாவிற்கு எதிராக கிளர்ந்தெழுவார்கள்,இது வெறுமனே இந்திய முஸ்லீம்கள் தொடர்பான விடயம் மாத்திரமல்ல உலகம் முழுவதும் உள்ள 1.25 மில்லியன் முஸ்லீம்மக்கள் இந்தியாவை உற்றுநோக்கிக்கொண்டுள்ளனர் என இம்ரான்கான் தெரிவித்துள்ளார்.\nஇந்திய பிரதமரை கோழை எனவும் இம்ரான்கான் வர்ணித்துள்ளார்.\nகாஸ்மீரில் 9 இலட்சம் இந்திய படையினரை நிலை கொள்ளச்செய்து அநீதிகளை இழைத்து வரும் கோழை என பாக்கிஸ்தான் பிரதமர் தெரிவித்துள்ளார்.\nகாஸ்மீர் பள்ளத்தாக்கில் இந்திய படையினர் அநீதிகளில் ஈடுபட்டுள்ளனர் என குறிப்பிட்டுள்ள இம்ரான் கான் துணிச்சலான மனிதர்கள் அப்பாவி மக்களிற்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபடுவதில்லைஎனவும் குறிப்பிட்டுள்ளார். நன்றி வீரகேசரி\n19 - மூன்று தலைவர்களின் வியாக்கியானங்கள்\nதுலக்கம் இல்லாதிருக்கும் ஜனாதிபதி தேர்தல் களம்\nஎலி வேட்டை - ...\nமழைக் காற்று ( தொடர்கதை ) அங்கம் - 06 ...\nஇலண்டன் பாராளுமன்றத்தில் தமிழர்களுக்கு சாதனை விருத...\nஅவுஸ்திரேலியா - இலங்கை மாணவர் கல்வி நிதியத்தின் உ...\nபொன் விழா ஆண்டில் இந்த படங்கள் 1969 - 2019 ச சுந்த...\nஉயர் \"மாருதி\" விருது 2019\nதமிழ் சினிமா - சிவப்பு மஞ்சள் பச்சை திரை விமர்சனம...\nசிட்னி ஸ்ரீ துர்க்கை அம்மன் கோவில் அலங்கார உற்சவம் 2013\nசிட்னி முருகன் ஆலய வருடாந்த திருவிழாக்கள்படப்பிடி...\nஎனது இலங்கைப் பயணம் - செ.பாஸ்கரன்\nமௌனம் கலைகிறது.... - நடராஜா குருபரன்\nமலரும் முகம் பார்க்கும் காலம் - தொடர் கவிதை\nசிட்னி துர்க்கை அம்மன் ஆலயம்\nஉங்கள் செல்வக் குழந்தைகளின் பிறந்த நாள் வாழ்த்துக்கள் இங்கே இடம்பெறவேண்டுமா புகைப்படங்களுடன் விபரங்களையும் உங்கள் தொடர்பு இலக்கங்களையும் tamilmurasu1@gmail.com என்ற முகவரிக்கு இரண்டுவாரங்களுக்கு முன்பாக அனுப்பிவையுங்கள்\nஉங்கள் விளம்பரங்கள் வாராந்தம் தமிழ்முரசில் இடம்பெற விரும்பினால் tamilmurasu1@gmail.com என்ற முகவரியில் தொடர்புகொள்ளவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541317967.94/wet/CC-MAIN-20191216041840-20191216065840-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/540367", "date_download": "2019-12-16T04:34:29Z", "digest": "sha1:O3E5XRQO3LY6HJ2FDWMB54XGZA2WMRCV", "length": 9792, "nlines": 46, "source_domain": "m.dinakaran.com", "title": "Meeting with DMK leader Stalin and Visika leader Thirumavalavan | சென்னையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் ஸ்டாலினுடன் விசிக தலைவர் திருமாவளவன் சந்திப்பு | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nசென்னையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் ஸ்டாலினுடன் விசிக தலைவர் திருமாவளவன் சந்திப்பு\nசென்னை: சென்னையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் முத்தரசன் ஆகியோர் சந்தித்து பேசினர். நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி உள்ளாட்சி தேர்தலிலும் தொடரும் என, திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்திருந்தார். இந்நிலையில், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான திருமாவளவன், இன்று ஸ்டாலினை அண்ணா அறிவாலயத்தில் நேரில் சந்தித்து பேசினார். இதே போல் இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் முத்தரசனும் ஸ்டாலினை சந்தித்தார்.\nஅப்போது விரைவில் வர உள்ள உள்ளாட்சித் தேர்தல் குறித்து ஆலோசனை நடைபெற்றதாக கூறப்படுகிறது. சந்திப்பிற்கு பிறகு செய்தியாளர்களிடம பேசிய திருமாவளவனிடம், உள்ளாட்சி தேர்தல் குறித்து பேசப்பட்டதா என கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த திருமாவளவன், நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி உள்ளாட்சித் தேர்தலிலும் தொடரும என்று மட்டும் கூறினார். பின்பு செய்தியாளர்களை சந்தித்த முத்தரசன், ஸ்டாலின் உடனான சந்திப்பின் போது உள்ளாட்சித் தேர்தல் குறித்து பேசவில்லை என்றார். அதே சமயம் உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டால் திமுக தலைமையில் எதிர்கொள்ள உள்ளதாகவும் அவர் கூறினார்.\nதமிழக அரசியலில் கூட்டணி என்பது அவசியம்: ஜி.கே.வாசன் பேச்சு\nகுடியுரிமை மசோதாவை அனைவரும் ஏற்கும் காலம் வரும்: தேமுதிக பொருளாளர் பிரேமலதா பேட்டி\nமதம், இனம், மொழியால் மக்களை பிளவுபடுத்தும் பாஜவுக்கு மக்கள் மரணஅடி கொடுப்பார்கள்: தலைவர்கள் கடும் கண்டனம்\nபரூக் அப்துல்லாவை விடுதலை செய்ய வேண்டும் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்\nஊரக வேலை திட்டத்துக்கு நிதி ஒதுக்காததால் ஊதியம் கிடைக்காமல் பயனாளிகள் தவிப்பு: ராமதாஸ் குற்றச்சாட்டு\nஏலத்தின் மூலம் பதவிக்கு வரும் ஊராட்சி மன்ற தலைவர்கள் தேர்வு செல்லாது என அறிவிக்க வேண்டும்: திருமாவளவன் பேட்டி\nஊரக உள்ளாட்சித் தேர்தலில் திமுக வேட்பாளர்கள் போட்டியிடும் மாவட்டங்கள் அறிவிப்பு\nகுடியுரிமை திருத்த சட்டத்தை வைத்து காங்கிரசும், அதன் கூட்டணி கட்சிகளும் கலவரத்தை தூண்டுவதாக பிரதமர் மோடி குற்றச்சாட்டு\n27 மாவட்டங்களுக்கு தேர்தல் பார்வையாளர்கள் பட்டியலை வெளியிட்டது மாநில தேர்தல் ஆணையம்\n× RELATED மறைமுக தேர்தலை எதிர்த்த த���ருமாவளவன் வழக்கு தள்ளுபடி : ஐகோர்ட் உத்தரவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541317967.94/wet/CC-MAIN-20191216041840-20191216065840-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/about/thiruvalluvar/", "date_download": "2019-12-16T05:04:47Z", "digest": "sha1:IUXE57DRNZGKFBO4LBXQZHS6ZYNXGG3J", "length": 10440, "nlines": 84, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Thiruvalluvar News in Tamil:Thiruvalluvar Latest News, Photos, Breaking News Headlines, Videos-Indian Express Tamil", "raw_content": "\nஎங்க பாட்டு போட்டாலும் உடனே டான்ஸ் ஆட கெளம்பிடுவேன்… பட்டைய கிளப்பும் வைரல் வீடியோ\nFASTag laneகளிலும் வரிசைகட்டி நிற்கும் வாகனங்கள் – பாவம் தான் இந்த சென்னைவாசிகள்…\nதிருவள்ளுவருக்கு இந்து அடையாளம் அளிக்க பாஜக டுவிட்டரில் பிரசாரம் செய்ய திட்டம்\nதிருவள்ளுவருக்கு இந்து அடையாளத்தை அளிக்கும் விதமாக டுவிட்டரில் காவி உடையில் திருவள்ளுவர் படத்தை வெளியிட்டு பிரசாரம் செய்ய பாஜக மாநில தகவல் தொழில்நுட்ப பிரிவு மாவட்ட ஐ.டி. பிரிவு நிர்வாகிகளைக் கேட்டுக்கொண்டுள்ளது.\nவள்ளுவர் கூறும் இல்லற உளவியல்\nதிருவள்ளுவர் கூறியிருக்கும் உளவியல் தத்துவங்கள் சுவாரசியமும் நகைச்சுவையும் நிரம்பியவை.\nதிருவள்ளுவருக்கு காவித் துண்டு, தீபாராதனை: அர்ஜூன் சம்பத் கைது\nArjun sampath Arrested at Thanjavur Pillayarpatti: திருவள்ளுவர் சிலைக்கு காவி துண்டு, பட்டை நாமம், ருத்ராட்ச மாலை ஆகியன அணிவித்தார். மேலும் தீபாராதனை காட்டி வழிபட்டார்.\nதிருவள்ளுவர் சர்ச்சைக்கு ஏன் இத்தனை முக்கியத்துவம் : பா.ஜ., – திமுக இடையே இத்தனை முரண்டு ஏன்\nThiruvalluvar crisis : தமிழகத்தில் திருவள்ளுவர் விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில், அரசியல் நோக்கத்திற்காகவே, பா.ஜ. கட்சி இதை கையில் எடுத்துள்ளதாக திமுக உள்ளிட்ட திராவிட கட்சிகள் விமர்சித்துள்ளன.\nதிருவள்ளுவருக்கு உண்மையிலேயே போதாத நேரம் தான் போல….\nKamalhaasan as Thiruvalluvar : கமல் ரசிகர்கள், கமல்ஹாசனை திருவள்ளுவராக சித்தரித்து சென்னையில் ஏற்பட்டுள்ள போஸ்டரால் மீண்டும் பரபரப்பு தொற்றியுள்ளது.\nதஞ்சையில் திருவள்ளுவர் சிலை அவமதிப்பு – மாணவர்கள் போராட்டம், தலைவர்கள் கண்டனம்\nவள்ளுவரின் சொந்த மண்ணான தமிழகத்தில் அவரை வைத்து நடக்கும் சர்ச்சைகளும், இத்தகைய அவமதிப்பு நிகழ்வும் தேவையற்றவை; தவிர்க்கப்பட வேண்டியவை\nதிருவள்ளுவருக்கு காவி உடை : நெட்டிசன்களிடம் வசமாக சிக்கிய தமிழக பா.ஜ.\nThiruvalluvar in saffron dress : தமிழக பாஜக கட்சியின் டுவிட்டர் பக்கத்தில், திருவள்ளுவருக்கு காவி உடை அணிவித்தது பெர��ய சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.\nஇன்றும் நாளையும் கனமழை பெய்யும்; மறக்காமல் குடை எடுத்துச்செல்லுங்கள் – வெதர்மேன் ரிப்போர்ட்\nChennai weather forecast: இன்றும் நாளையும் சென்னை உள்பட கடற்கறையோர பகுதிகளில் பலத்த மழை பெய்யும் என எதிர்பார்ப்படுகிறது என வெதர்மேன் பிரதீப் ஜான் தனது ஃபேஸ் புக் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.\nராணுவம் எப்படி இருக்க வேண்டும் திருக்குறள் சொல்வது என்ன விவரிக்கிறார், சொல் சித்தர் பெருமாள் மணி\nராணுவம் எப்படி இருக்க வேண்டும் ராணுவ வீரர்கள் எப்படி இருக்க வேண்டும் ராணுவ வீரர்கள் எப்படி இருக்க வேண்டும் திருக்குறள் சொல்வது என்ன விவரிக்கிறார், சொல் சித்தர் பெருமாள் மணி\n விவரிக்கிறார் சொல் சித்தர் பெருமாள் மணி\n யாராக இருந்தாலும் ஆராயாமல் நட்பு கொள்ளலாமா நட்பு வட்டத்தில் இருந்து சிலரை விலக்குவது எப்படி நட்பு வட்டத்தில் இருந்து சிலரை விலக்குவது எப்படி விவரிக்கிறார் சொல் சித்தர் பெருமாள் மணி\nமாமனாரை அடுத்து மருமகனின் அடுத்தப் படத்தையும் கைப்பற்றிய சன் பிக்சர்ஸ்\nTamil Nadu news today live updates : சுபநிகழ்ச்சிகளுக்கு மாநகர பேருந்துகள் வாடகை\n எங்ககிட்ட வாங்க – கோடீஸ்வரன் ஆகுங்க : சென்னை மாநகராட்சியில் புதிய சேவை\nஊரக உள்ளாட்சி தேர்தல் : வேட்புமனு தாக்கல் செய்ய இன்றே கடைசி நாள்\nடெல்லி ஜாமியா பல்கலை மாணவர்கள் போராட்டம்: வாகனங்கள் எரிப்பு, தடியடி – துணைவேந்தர் கண்டனம்\n‘அண்ணி’யின் நடிப்புக் கலாச்சாரம்: சிலிர்க்கும் ‘தம்பி’ கார்த்தி\nபிரியாணி விற்பனை செய்தவர் மீது 3 பேர் தாக்குதல்\nபி.எட். பல்கலைக்கழகத்தின் சவால்களைச் சாதிப்பாரா புதிய துணைவேந்தர்\nகுடியுரிமை திருத்தச் சட்டத்தை ஏன் எதிர்க்கிறோம்: மு.க.ஸ்டாலின் வீடியோ விளக்கம்\nஉங்கள் வரிச்சுமையை குறைக்கும் எல்.ஐ.சியின் ஐந்து திட்டங்கள்\nஎங்க பாட்டு போட்டாலும் உடனே டான்ஸ் ஆட கெளம்பிடுவேன்… பட்டைய கிளப்பும் வைரல் வீடியோ\nFASTag laneகளிலும் வரிசைகட்டி நிற்கும் வாகனங்கள் – பாவம் தான் இந்த சென்னைவாசிகள்…\nமாமனாரை அடுத்து மருமகனின் அடுத்தப் படத்தையும் கைப்பற்றிய சன் பிக்சர்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541317967.94/wet/CC-MAIN-20191216041840-20191216065840-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-madurai/dindigul/2014/may/17/%E0%AE%AA%E0%AE%BE.%E0%AE%9C.%E0%AE%95.-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D-899090.html", "date_download": "2019-12-16T05:13:21Z", "digest": "sha1:342FU2O6DR7MFSZA236MFBZ4BL7XLZTR", "length": 8816, "nlines": 110, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "பா.ஜ.க. சார்பில் வெற்றிக் கொண்டாட்டம்- Dinamani\nதொழில் மலர் - 2019\n05 டிசம்பர் 2019 வியாழக்கிழமை 06:26:47 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை திண்டுக்கல்\nபா.ஜ.க. சார்பில் வெற்றிக் கொண்டாட்டம்\nBy கொடைக்கானல் | Published on : 17th May 2014 12:17 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nகொடைக்கானலில் பா.ஜ.க. சார்பில் வெற்றி ஊர்வலம் நடைபெற்றது.\nமக்களவைத் தேர்தலில் பெரும்பான்மையான இடங்களில் பா.ஜ.க. வெற்றி பெற்றதைத் தொடர்ந்து கொடைக்கானலில் அக்கட்சி சார்பிலும்,இந்து முன்னணி சார்பிலும் இனிப்பு வழங்கி பட்டாசு வெடித்து கொண்டாடப்பட்டது. நாயுடுபுரத்திலிருந்து ஊர்வலமாக புறப்பட்டு டிப்போ, கலையரங்கம் பகுதி, ஏரிச்சாலை, செவன்ரோடு, கே.சி.எஸ்.திடல், அண்ணாசாலை, மூஞ்சிக்கல், லாஸ்காட் சாலை வழியாக அரசு மேல்நிலைப்பள்ளி வரை ஊர்வலமாக சென்றனர்.\nஊர்வலத்தில் காங்கிரசுக்கு எதிராகவும்,நரேந்திரமோடியை வாழ்த்தியும் கோஷமிட்டுச் சென்றனர். இதனால் மூஞ்சிக்கல் பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.\nஇந் நிகழ்ச்சியில் பா.ஜ.க. தலைவர் மணி, நகர பொதுச் செயலர் ரஞ்சித், மாவட்ட பொதுக்குழு செயலர் அண்ணாத்துரை, நகர பொருளாளர் தட்சிணாமூர்த்தி, தர்மலிங்கம், கணேஷ் சண்முகநாதன், குமரன், நகரதுணைத் தலைவர் செந்தில் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.\nபா.ம.க.வினர் கொண்டாட்டம்: தர்மபுரி தொகுதியில் பா.ம.க. இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து கொடைக்கானலில் உள்ள பா.ம.க. வினர் மூஞ்சிக்கல் பகுதியில் இனிப்பு வழங்கி,வெடி வெடித்து கொண்டாடினர்.\nஇந் நிகழ்ச்சியில் நகரச் செயலர் முருகன், மாநில சிறுபான்மை பிரிவு பொதுச் செயலர் சம்சுதீன், நகரத் தலைவர் சுப்பிரமணி, ஒன்றியத் தலைவர் சகாயராஜ், ஒன்றியச் செயலர் ரவிக்குமார், மாவட்ட துணைத் தலைவர் ஈஸ்வரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபாலிவுட் ‘ஷோபா’ நடிகை சுமிதா பட்டீலின் எக்ஸ்க்ளூசிவ் ப���கைப்படங்கள்\nநடிகை அஷ்ரிதா ஷெட்டியை மணந்தார் மணீஷ் பாண்டே\nநாடாளுமன்ற தாக்குதல் நினைவு தினம்\nசென்னை சா்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்படும் படங்கள்\nஹீரோ படத்தின் டிரைலர் வெளியீடு\nடகால்டி படத்தின் டீஸர் வெளியீடு\nவிண்ணில் பாய்ந்தது பி.எஸ்.எல்.வி. சி-48\nநா ஒருத்திகிட்ட மாட்டிகிட்டேன் பாடல் லிரிக் வீடியோ\nஇந்த வாரம் (டிச.6 - 12) எந்த ராசிக்கு யோகம்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541317967.94/wet/CC-MAIN-20191216041840-20191216065840-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/Topic/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2019-12-16T05:00:35Z", "digest": "sha1:BE62UHOI752PANS6IG7S4HC473ETXVA3", "length": 16565, "nlines": 147, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: சிவன் - News", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nபிஎஸ்எல்வி ராக்கெட்டின் 25 ஆண்டு கால பயணத்தில் இது வரலாற்று வெற்றி - இஸ்ரோ சிவன் பெருமிதம்\nபி.எஸ்.எல்.வி. ராக்கெட்டின் 25 ஆண்டு கால பயணத்தில் இது வரலாற்று வெற்றி என இஸ்ரோ தலைவர் சிவன் பெருமிதத்துடன் குறிப்பிட்டார்.\nதிருவண்ணாமலையில் கிரிவலம் செல்ல உகந்த நேரம்\nதிருவண்ணாமலையில் உள்ள அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு இந்த மாதம் (நாளை) பவுர்ணமியையொட்டி எப்போது கிரிவலம் செல்லலாம் என்று கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.\nசெவ்வாய்க்கிழமை கிரிவலம் செழிப்பான வாழ்வைத் தரும்\nசெவ்வாய்க்கிழமை அருணாசலமலையை வலம் வந்து வழிபாடு செய்பவர்கள் நிறைவான செல்வங்களை பெற்று செழிப்புடன் வாழ்வார்கள். இந்த ஆண்டு மகா தீபம் ஏற்றும் தினம் செவ்வாய்க்கிழமை வருவது குறிப்பிடத்தக்கது.\nஅம்மன் கோவிலில் விக்னேஷ் சிவனுடன் சாமி தரிசனம் செய்த நயன்தாரா\nகன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் காதலன் விக்னேஷ் சிவனுடன் நடிகை நயன்தாரா சாமி தரிசனம் செய்துள்ளார்.\nபாவங்களை போக்கும் வியாக்ரபாதீஸ்வரர் கோவில்\nவட பகுதியைப் போலவே தென் பகுதியிலும் வியாக்ரபாதீஸ்வரர், பதஞ்சலியுடன் இருந்து அருள்புரிந்த தலம் இதுவாகும். இந்த ஸ்தல வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.\nநிலவில் விழுந்த விக்ரம் லேண்டரை முன்பே கண்டுபிடித்துவிட்டோம் -இஸ்ரோ தலைவர் தகவல்\nசந்திரயான்-2 விண்கலத்தின் விக்ரம் லேண்டரை ஏற்கனவே ஆர்பிட்டர் கண்டுபிடித்துவிட்டதாக இஸ்ரோ தலைவர் சிவன் கூறியுள்ளார்.\nஆரோக்கிய வாழ்வு தரும் திருமேனி அழகேஸ்வரர் கோவில்\n1000 ஆண்டுகள் பழமை வாய்ந்த திருமேனி அழகேஸ்வரர் ஆலயம் நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ளது. இந்த ஆலயத்தின் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.\nயோகம் தரும் யோகீஸ்வரர் ஆலயம்- நாகப்பட்டினம்\nயோககுரு பகவானின் அருளைப் பெற்று மேன்மை பெறவும் இறைவன் யோகீஸ்வரர் அருளால் வாழ்வில் யோகம் பெறவும் ஒரு முறை நாமும் இத்தலத்தை தரிசித்து வரலாமே\nஅடுத்த 4 மாதங்களில் 13 விண்வெளி திட்டங்கள்- இஸ்ரோ தலைவர் சிவன் தகவல்\nஅடுத்த ஆண்டு மார்ச் மாதம் வரை நிறைவேற்ற வேண்டிய 13 விண்வெளி திட்டப் பணிகள் வரிசையாக உள்ளதாக இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார்.\nஇன்று கார்த்திகை மாத சோமவார விரதம்\nகார்த்திகை மாத திங்கட்கிழமை விரதம் அனுஷ்டிப்பதால் கணவன் மனைவி ஒற்றுமை அதிகரிக்கும். காரணம் கார்த்திகை சோம வார விரதம் அனுஷ்டித்தால் அந்த சிவனுக்கே பிடித்தமானவராகி விடுவோம்.\nகடன் சுமை நீக்கும் மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில்\nதிருநெல்வேலி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ளது குருவிகுளம் கிராமம். இந்த ஊரின் நடுநாயகமாக மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயம் அமைந்துள்ளது.\nதென்காளஹஸ்தி சிவன் கோவிலில் 24-ந்தேதி ராகு கால பிரதோஷம்\nராகு கேது, சனீஸ்வரர் பரிகாரதலமான தென்காளஹஸ்தி சிவன் கோவிலில் வருகிற 24-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) மாலை 4.30 மணிக்கு ராகு காலத்தில் பிரதோஷம் நடக்கிறது.\nதிருவதிகை கோவிலில் கருவறையில் உள்ள மூலவரை சோடசலிங்கம் என்கிறார்கள். இவரை வழிபட்டால் உடனே திருமணம் கைகூடும் என்பது ஐதீகம்.\nநியூயார்க்கில் அஜித் தயாரிப்பாளரை சந்தித்த நயன்தாரா\nதமிழில் முன்னணி நடிகையாக இருக்கும் நயன்தாரா, நியூயார்க்கில் அஜித்தை வைத்து படம் தயாரித்து வருபவரை சந்தித்திருக்கிறார்.\nமத்தியஸ்வரர் ஆலயம், திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பஞ்சபூத தலங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. இந்த ஆலயத்தின் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.\nகளத்திர தோஷம் நீக்கும் திருமால் உடையார் கோவில்\nகளத்திர தோஷம் மட்டும் இல்லாமல் அனைத்து தோஷங்களையும் திருமால் உடையார் கோவில் இறைவன் நீக்க வல்லவர் என்று பக்தர்கள் நம்புகிறார்கள்.\nபாவ வினைகளை நீக்கும் சிவ மந்திரம்\nசிவபெருமானுக்கு உகந்த இந்த மந்திரத்தை சொல்லி வழிபாடு செய்து வந்தால் பாவ வினைகள் நீங்கி உங்கள் வாழ்வில் மகிழ்ச்சியும் நிம்ம��ியும் ஏற்படும்.\nஅருணாசலேஸ்வரர் கோவிலில் அன்னாபிஷேகம்- விடிய, விடிய பக்தர்கள் பவுர்ணமி கிரிவலம்\nஅருணாசலேஸ்வரர் கோவிலில் அன்னாபிஷேகம் நடைபெற்றது. பவுர்ணமியையொட்டி விடிய விடிய லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் சென்று வழிபட்டனர்.\nதமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் நயன்தாரா அடுத்தடுத்து படங்களில் நடித்து வருவதால், அவரது திருமணம் தள்ளிப்போக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.\nகங்கைகொண்ட சோழபுரத்தில் 100 மூட்டை பச்சரிசி சாதத்தால் பிரகதீஸ்வரருக்கு அன்னாபிஷேகம்\nகங்கைகொண்ட சோழபுரத்தில் உள்ள பிரகதீஸ்வரருக்கு 100 மூட்டை பச்சரிசி சாதத்தால் அன்னாபிஷேகம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு நீண்டவரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.\nசேலத்தில் ஸ்கூட்டர் ஓட்டிய பெண்ணுக்கு சென்னையில் அபராதம் விதித்தது ஏன்\nசச்சின் டெண்டுல்கர் தேடிய சென்னைவாசி பெரம்பூரில் வசிக்கும் குருபிரசாத்\nபாட்டியை கொன்றுவிட்டு மாணவியை கடத்த முயன்ற ரவுடியை அடித்து கொன்ற பொதுமக்கள்\nஇரண்டாம் திருமணத்திற்கு வந்த முதல் மனைவி - மணமேடையில் கணவனுக்கு தர்ம அடி\nஒருவழியாக ரிலீசுக்கு தயாரான நெஞ்சம் மறப்பதில்லை\nகே.ஜி.எப் 2 படக்குழுவினரின் முக்கிய அறிவிப்பு\nஒரே மாதத்தில் கோடீஸ்வரராக மாறிய கர்நாடக விவசாயி\nஒரு ஓட்டின் விலை என்ன - பல்லடம் அருகே சுவரொட்டியால் பரபரப்பு\nகாற்றழுத்த தாழ்வு நிலை, புயல் இல்லாமலே தமிழகத்தில் இயல்பான அளவு மழை\nஅமெரிக்க பொருட்கள் மீதான கூடுதல் வரிவிதிப்பு ரத்து: சீனா அறிவிப்பு\nஒரே குடும்பத்தில் 2 பேருக்கு ஓய்வூதியம்: ஜெகன்மோகன் ரெட்டி உத்தரவு\nஅறிமுக டெஸ்ட், ஒருநாள் போட்டியில் சதம் அடித்த ஒரே வீரர் என்ற சாதனையைப் படைத்தார் அபித் அலி\n4-வது இடம் நமக்கில்லை என்று அவர் நினைத்தால் நான் மிகமிக ஆச்சர்யமடைவேன்: ரவி சாஸ்திரி\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541317967.94/wet/CC-MAIN-20191216041840-20191216065840-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/community/01/196060?ref=archive-feed", "date_download": "2019-12-16T04:50:27Z", "digest": "sha1:WY5ILJTFBVKVQ6XRUXIFF7VIXGNN4NRN", "length": 8161, "nlines": 147, "source_domain": "www.tamilwin.com", "title": "பாதுகாப்பு உத்தியோகத்தர் சடலமாக மீட்பு - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ��ரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nஞாயிறு சனி வெள்ளி வியாழன் புதன் செவ்வாய்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nபாதுகாப்பு உத்தியோகத்தர் சடலமாக மீட்பு\nமட்டக்களப்பு , களுவாஞ்சிகுடி நகரில் உள்ள தனியார் வங்கியொன்றின் இரவு நேர பாதுகாப்பு உத்தியோகத்தர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.\nகுறித்த வங்கியில் நேற்றிரவு பாதுகாப்பு கடமையில் இருந்தவரே இன்று காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக களுவாஞ்சிகுடி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nசடலமாக மீட்கப்பட்டவர் குருக்கள்மடம் பகுதியைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான சோ.சுகுமாரன் எனும் 50வயதுடைய நபர் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.\nசம்பவ இடத்திற்கு வந்த மட்டக்களப்பு மாவட்ட குற்றத்தடவியல் பிரிவு பொறுப்பதிகாரி கே.ரவிச்சந்திரன் தலைமையிலான குழுவினர் இது தொடர்பிலான விசாரணைகளை முன்னெடுத்ததுடன், பிரதேச மரண விசாரணை அதிகாரி கே.கணேசதாஸ் மரண விசாரணைகளை மேற்கொண்டதை தொடர்ந்து பிரேத பரிசோதனைகளுக்காக சடலம் களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.\nகுறித்த நபரின் மரணம் எவ்வாறு நடைபெற்றது என்பது தொடர்பான விசாரணைகளை களுவாஞ்சிகுடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541317967.94/wet/CC-MAIN-20191216041840-20191216065840-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://selliyal.com/archives/184778", "date_download": "2019-12-16T05:21:38Z", "digest": "sha1:HCKBO43ZLZGJRSN4OQOCK6QIK2FEE46A", "length": 7705, "nlines": 94, "source_domain": "selliyal.com", "title": "“மரியாதை நிமித்தமாக சந்திரசேகர் ராவை சந்தித்தேன்!”- மு.க.ஸ்டாலின் | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome இந்தியா “மரியாதை நிமித்தமாக சந்திரசேகர் ராவை சந்தித்தேன்\n“மரியாதை நிமித்தமாக சந்திரசேகர் ராவை சந்தித்தேன்\nசென்னை: இந்தியாவின் 17-வது மக்களவைத் தேர்தல் நடைபெற்று வரும் வேளையில் மூன்றாவது அணியை உருவாக்க முயற்சித்து வரும் தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் மற்றும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு இடையிலான சந்திப்பு மரியாதை நிமித்தமானது என்று மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.\nதெலங்கானா முதல்வரும், தெலங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சித் தலைவருமான சந்திரசேகர் ராவ் காங்கிரஸ், பாஜக அல்லாத மூன்றாவது கூட்டணியை ஏற்படுத்தும் முயற்சியில் பல்வேறு மாநிலக் கட்சித் தலைவர்களை சந்தித்து வருகிறார். அவ்வகையில் கேரளா முதல்வர் பினராயி விஜயனை கடந்த சில தினங்களுக்கு முன்னர் சந்தித்த சந்திரசேகர் ராவ் நேற்று திங்கட்கிழமை திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்துள்ளார்.\nசென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள ஸ்டாலின் இல்லத்தில் மாலை 4.30 மணிக்குத் தொடங்கிய இந்த சந்திப்பு சுமார் 1 மணி நேரம் வரை நடைபெற்றது. இந்த சந்திப்பு மரியாதை நிமித்தமானது என ஸ்டாலின் தனது செய்தி குறிப்பில் விளக்கம் அளித்துள்ளதாகக் கூறப்படுகிறது.\nPrevious articleசாம்ரி வினோத்: “பிறர் வீட்டினுள் நுழைவதற்கு முன் விதிமுறைகளை அறிந்திருக்கவும்\nNext articleஇந்தியன் 2: கமலை நம்புவது, கயிறில்லாமல் ஆற்றில் இறங்குவதற்கு சமம்\nஉத்தவ் தாக்கரே மகராஷ்டிரா முதல்வராகப் பதவியேற்றார் – ஸ்டாலின் கலந்து கொண்டார்\nஇந்தி திணிப்பு: திமுக மாபெரும் ஆர்ப்பாட்டத்தை நடத்த உள்ளது\nமாநிலங்களவைக்கு வைகோவை முன்மொழிந்து மு.க.ஸ்டாலின் கையெழுத்து\nஇந்தியக் குடியுரிமை சட்டம் – இந்தியா முழுவதும் ஆர்ப்பாட்டங்கள்\nகுடியுரிமைச் சட்டத் திருத்தம்: வடகிழக்கு மாநிலங்களுக்கு செல்வதை தவிர்க்குமாறு பிரிட்டன், அமெரிக்கா தங்கள் மக்களுக்கு அறிவுறுத்து\nகர்நாடகா: பாஜக ஆட்சி அமைக்கும் அமைப்பு, 5 இடங்களில் வெற்றி, 7 இடங்களில் முன்னிலை\nதுல்லியமான வானிலை தரவுகளை பெறும் நோக்கில் ரிசாட்-2பிஆர்1 செயற்கைக்கோளை இஸ்ரோ பாய்ச்சியது\nஇந்தியக் குடியுரிமைச் சட்டத் திருத்தம் – இந்திய மேலவையிலும் நிறைவேறியது\nகிமானிஸ் இடைத்தேர்தல் ஜனவரி 18-ஆம் தேதி நடைபெறும்\nமீடியா பிரிமா: என்எஸ்டிபியின் 543 ஊழியர்கள் அடுத்த ஆண்டு மார்ச் மாதத்தில் பணிநீக்கம் செய்யப்படுவார்கள்\nமஇகா: அதிகமான இந்தியர்கள் இருக்கும் தொகுதிகளில் போட்டியிட எண்ணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541317967.94/wet/CC-MAIN-20191216041840-20191216065840-00219.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.envazhi.com/kalaipuli-thanus-request-to-rajini-fans/", "date_download": "2019-12-16T05:29:31Z", "digest": "sha1:UAV77LYQRUZCNFMQLO5UG34EJLOLU3XZ", "length": 16435, "nlines": 129, "source_domain": "www.envazhi.com", "title": "‘பார்த்தா பார்த்த இடத்திலேயே அழிச்சிடுங்க, திருட்டு வீடியோவை!’ – கலைப்புலி தாணு | என்வழி", "raw_content": "\nகஜா புயல் பாதித்த 10 குடும்பங்களுக்கு சொந்தப் பணத்தில் வீடு கட்டித் தந்த தலைவர் ரஜினிகாந்த்\nஇமயமலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்\nதலைவர் 168… சூப்பர் ஸ்டார் ரஜினியின் புதிய படம்… அறிவித்தது சன் பிக்சர்ஸ்\nஇந்தித் திணிப்பு… தலைவர் ரஜினி வாய்ஸ்.. அலறியடித்து மறுப்பு தெரிவித்த அமித் ஷா\n20 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அதே கட்டுடலோடு காட்சி தரும் சூப்பர் ஸ்டார் ரஜினி\nகருணாநிதி, ஜெயலலிதா வெற்றிடங்களை ரஜினிகாந்த் மட்டுமே நிரப்புவார்\nபாஜக தேசியத் தலைவர் பதவி கொடுத்தா கூட ரஜினி ஏத்துக்கமாட்டார்\nரசிகர்களை நெகிழ்ச்சியில் கண்கலங்க வைத்த ரஜினி பிஆர்ஓ\nவாக்குத் தந்தபடி கலைஞானத்துக்கு ரூ 1 கோடிக்கு வீடு வாங்கித் தந்த ரஜினி\nரஜினியின் எளிமை, அனைவரையும் சமமாக பாவிக்கும் ஆச்சரியமான அன்பு\nHome General ‘பார்த்தா பார்த்த இடத்திலேயே அழிச்சிடுங்க, திருட்டு வீடியோவை’ – கலைப்புலி தாணு\n‘பார்த்தா பார்த்த இடத்திலேயே அழிச்சிடுங்க, திருட்டு வீடியோவை’ – கலைப்புலி தாணு\n‘திருட்டு வீடியோவைப் பார்க்காதீங்க.. ரஜினியின் கபாலியை தியேட்டரில் பார்த்து அனுபவியுங்கள்\nசென்னை: கபாலி பற்றி திருட்டு வீடியோவாக எந்தக் காட்சி வந்தாலும் உடனே அதைப் பார்த்து பகிர்வதைத் தவிருங்கள். சூப்பர் ஸ்டார் ரஜினியின் கபாலியை தியேட்டரில் பார்த்து அனுபவியுங்கள் என்று தயாரிப்பாளர் கலைப்புலி தாணு கேட்டுக் கொண்டுள்ளார்.\nகபாலி படத்தின் ஒரு நிமிட திருட்டு வீடியோ நேற்று இரவு வெளியாகியுள்ளது. அமெரிக்காவில் தலைவர் ரஜினிக்கு நேற்று போடப்பட்ட சிறப்புக் காட்சியில் கலந்து கொண்ட ஒரு நபர் இந்த கேவலமான காரியத்தைச் செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. அந்த நபர் பற்றிய விபரம் இன்னும் வெளியாகவில்லை.\nஆனால் அந்த வீடியோவை பலரும் சமூக வலைத் தளங்களில் நேற்றிலிருந்து தொடர்ந்து பரப்பி வருகின்றனர். சதிகாரர்களின் சூழ்ச்சி புரிந்தோ புரியாமலோ ரசிகர்களும் இதனை பல்வேறு குழுக்களில் பரப்பி, இது உண்மையா… எனக் கேட்டு கடுப்பேற்றி வருகின்றனர்.\nஅதே நேரம் படத்தின் வேறு காட்சிகள் எதுவும் வெளியாகாத வகையில் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார் கலைப்புலி தாணு.\nஇந்த திருட்டு வீடியோ குறித்து தாணு கூறுகையில், “கபாலி படம் திருட்டு வீடியோவாக வராமல் தடுக்க வேண்டிய ஏற்பாடுகளை டெல்லி வரை சென்று செய்துவிட்டோம். மத்திய அரசு திருட்டு வீடியோவைத் தடுப்பதில் தீவிரமாக உள்ளது. இந்த நிலையில் அமெரிக்காவில் ரஜினி சாருக்கு போடப்பட்ட சிறப்புக் காட்சியின்போது ஒரு நிமிடக் காட்சியை பதிவு செய்து யாரோ வெளியிட்டுள்ளனர். அந்த நபரை விரைவில் கண்டுபிடித்துவிடுவோம்.\nரசிகர்களுக்கு எனது வேண்டுகோள்… என்னதான் திருட்டு வீடியோ வெளியானாலும், தலைவர் ரஜினி படத்தை, அவரது அறிமுகக் காட்சியை தியேட்டரில் காணும் அனுபவம் கிடைக்குமா எனவே இதுபோன்ற வீடியோக்கள் எதையும பார்க்காதீர்கள், சமூக வலைத் தளங்களில் பகிராதீர்கள். இதுபோன்ற வீடியோக்களை யார் உங்களுக்கு அனுப்பினாலும் அதனை அழித்துவிடுங்கள். நாளை கபாலி திருநாள். ரசிகர்கள் பங்கேற்று பரவசமடையுங்கள்,” என்றார்.\nPrevious Postகபாலி திருவிழா... காணுமிடமெல்லாம் மக்கள் வெள்ளம்... டிக்கெட் கிடைக்காமல் ரசிகர்கள் ஏமாற்றம் Next Postகபாலி... சிறப்புக் காட்சி பார்த்தவர்கள் சிலிர்ப்பு\nகஜா புயல் பாதித்த 10 குடும்பங்களுக்கு சொந்தப் பணத்தில் வீடு கட்டித் தந்த தலைவர் ரஜினிகாந்த்\nஇமயமலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்\nதலைவர் 168… சூப்பர் ஸ்டார் ரஜினியின் புதிய படம்… அறிவித்தது சன் பிக்சர்ஸ்\n2 thoughts on “‘பார்த்தா பார்த்த இடத்திலேயே அழிச்சிடுங்க, திருட்டு வீடியோவை’ – கலைப்புலி தாணு”\nகஜா புயல் பாதித்த 10 குடும்பங்களுக்கு சொந்தப் பணத்தில் வீடு கட்டித் தந்த தலைவர் ரஜினிகாந்த்\nஇமயமலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்\nதலைவர் 168… சூப்பர் ஸ்டார் ரஜினியின் புதிய படம்… அறிவித்தது சன் பிக்சர்ஸ்\nஇந்தித் திணிப்பு… தலைவர் ரஜினி வாய்ஸ்.. அலறியடித்து மறுப்பு தெரிவித்த அமித் ஷா\n20 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அதே கட்டுடலோடு காட்சி தரும் சூப்பர் ஸ்ட��ர் ரஜினி\nகருணாநிதி, ஜெயலலிதா வெற்றிடங்களை ரஜினிகாந்த் மட்டுமே நிரப்புவார்\nபாஜக தேசியத் தலைவர் பதவி கொடுத்தா கூட ரஜினி ஏத்துக்கமாட்டார்\nரசிகர்களை நெகிழ்ச்சியில் கண்கலங்க வைத்த ரஜினி பிஆர்ஓ\nவாக்குத் தந்தபடி கலைஞானத்துக்கு ரூ 1 கோடிக்கு வீடு வாங்கித் தந்த ரஜினி\nரஜினியின் எளிமை, அனைவரையும் சமமாக பாவிக்கும் ஆச்சரியமான அன்பு\nகட்சி தொடங்கும் வரை ரஜினி பிஜேபிதான்\nசீனாவில் செப்டம்பர் 6-ம் தேதி ரஜினியின் 2.0 பிரமாண்ட ரிலீஸ்\nவாழ்க்கையை ஈஸியா எடுத்துக்கோ… – தலைவர் ரஜினி சொன்ன குட்டிக்கதை\nDharani Kumar on வாக்குத் தந்தபடி கலைஞானத்துக்கு ரூ 1 கோடிக்கு வீடு வாங்கித் தந்த ரஜினி\nArul on வாக்குத் தந்தபடி கலைஞானத்துக்கு ரூ 1 கோடிக்கு வீடு வாங்கித் தந்த ரஜினி\nchenthil UK on வாக்குத் தந்தபடி கலைஞானத்துக்கு ரூ 1 கோடிக்கு வீடு வாங்கித் தந்த ரஜினி\nM.R.VENKATESH. on ஜென் கதைகள் 24: பார்வையற்றவருக்கு எதற்கு விளக்கு\nJohn on பேட்ட விமர்சனம்\nRamesh on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nMahesh on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nlaksjman on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nArul Nithiyanandham Jeyaprakash on பேட்ட… ரஜினி ரசிகர்களுக்கு நல்ல வேட்டை – எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர்\nArul Nithiyanandham Jeyaprakash on தேவைப்பட்டால் போராளிகளாகவும் மாறுங்கள் தலைவரின் காவலர்களே\nகஜா புயல் பாதித்த 10 குடும்பங்களுக்கு சொந்தப் பணத்தில் வீடு கட்டித் தந்த தலைவர் ரஜினிகாந்த்\nஇமயமலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்\nதலைவர் 168… சூப்பர் ஸ்டார் ரஜினியின் புதிய படம்… அறிவித்தது சன் பிக்சர்ஸ்\nஇந்தித் திணிப்பு… தலைவர் ரஜினி வாய்ஸ்.. அலறியடித்து மறுப்பு தெரிவித்த அமித் ஷா\n20 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அதே கட்டுடலோடு காட்சி தரும் சூப்பர் ஸ்டார் ரஜினி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541317967.94/wet/CC-MAIN-20191216041840-20191216065840-00219.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kollywoodtoday.net/news/nota-movie-press-release/", "date_download": "2019-12-16T05:24:35Z", "digest": "sha1:Z6SI6Z7U6URGTFJKTM7PFNO546NLGEGR", "length": 28903, "nlines": 144, "source_domain": "www.kollywoodtoday.net", "title": "Nota Movie Press Release", "raw_content": "\nஸ்டுடியோகிரீன் சார்பில் கே.ஈ. ஞானவேல்ராஜா தயாரிக்கும் புதிய படத்திற்கு ‘நோட்டா ’என பெயரிடப்பட்டுள்ளது. தமிழ் மற்றும் தெலுங்கு என இரண்டு மொழிகளில் ஒரே சமயத்தில் தயாராகும் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் நேற்று வெளியிடப்பட்டது. இதற்கான பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் விமர்சையாக நடைபெற்றது.\nஇதில் தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா, படத்தின் நாயகன் விஜய் தேவரகொண்டா, நாயகி மெஹ்ரீன், நடிகர் சத்யராஜ், படத்தின் இயக்குநர் ஆனந்த் சங்கர், ஒளிப்பதிவாளர் சாந்தா ரவி.கே. சந்திரன், இசையமைப்பாளர் சாம் சி.எஸ், கலை இயக்குநர் கிரண், எடிட்டர் ரேமாண்ட் டெரீக் க்ராஸ்தா, ஸ்டைலீட் ஷ்ராவ்யா சர்மா என படத்தில் பணியாற்றும் தொழில்நுட்ப கலைஞர்களும், தயாரிப்பாளர் ஷிபு தமின்ஸ், முன்னணி இயக்குநர்கள் பா. இரஞ்சித், எஸ்எம்எஸ் ராஜேஷ், டீகே, ஷாந்தகுமார், விஜய் வரதராஜ், சந்தோஷ் பி. ஜெயக்குமார் ஆகியவர்களுடன் பிரபல விநியோகஸ்தர்களும் கலந்து கொண்டனர்.\nஇதில் இயக்குநர் பா. இரஞ்சித் பேசுகையில்,‘ஸ்டூடியோ கிரீன் என்ற பட நிறுவனத்தின் ஆதரவால் தான் என் திரையுலக பயணத்தைத் தொடங்கினேன். இந்நிறுவனம் தயாரித்த மெட்ராஸ் என்ற படம்தான் எனக்கான பாதையை தெளிவுப்படுத்தியது. அதே போல் தமிழ் சினிமாவில் ‘நோட்டா ’படமும் மிக முக்கியமான படமாக இருக்கும். ஏனெனில் படத்தின் பெயரிலேயே அரசியல் இருக்கிறது. இயக்குநர் ஆனந்த் சங்கரின் பங்களிப்பு பெரிய அளவில் இருக்கும் என்று நம்புகிறேன்.\nஅர்ஜுன் ரெட்டி படத்தில் நடிகர் விஜய் தேவரகொண்டா தன்னுடைய திறமையான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். அவர் தமிழிலும் வெற்றி பெறுவார். ஏனெனில் தமிழர்கள் திறமையை மதிப்பவர்கள். இதற்கு அட்டக்கத்தி மற்றும் அருவி என பல உதாரணங்களை சொல்லலாம். தமிழ் ரசிகர்களை விஜய் தன்னுடைய நடிப்பு திறனால் திருப்திபடுத்துவார் என நம்புகிறேன்.\nஇன்றைக்கு சினிமாவில் கதை சொல்வது எவ்வளவு முக்கியமோ, அதே போல் கதைக்குள் அரசியல் இருப்பதும் முக்கியமாகிறது. ஏனெனில் இந்திய சூழலில் தமிழ் சூழலில் இருப்பவர்கள் மட்டும் தான் அரசியல் சார்ந்து சிந்தித்து, செயல்படும் இளைஞர்கள் உருவாகிக் கொண்டிருக்கிறார்கள். இன்றைய இளைஞர்கள் தான் எந்த வித அரசியலில் சார்ந்து இருக்கிறோம். எந்த வித அரசியலை முன்னெடுக்கிறோம் என்பதை பற்றியெல்லாம் பொதுவெளியில் விவாதிக்கிறார்கள். ஆனால் எந்த அரசியல் சரியானது என்ற த��ளிவு மட்டும் கிடைக்கவில்லை. அதை நாம் பின்பற்றும் சித்தாந்தங்கள் சொல்லிக்கொடுக்கும் என்று எதிர்பார்க்கிறேன்.\nதேர்தல் அரசியல் மற்றும் ஓட்டு அரசியலில் எனக்கு பெரிதாக நம்பிக்கையில்லை. ஏனெனில் இந்திய சூழலில் இயந்திர ஓட்டுப்பதிவு என்பது நம்பிக்கைக்குரியதாக இல்லை என்பது என்னுடைய கணிப்பு. இது குறித்த அச்சம் என்னுள் இருக்கிறது. ஒரு செல்போனை ஹேக் செய்து அதிலுள்ள தகவல்களை திருடலாம் என்ற நிலை இருக்கும் போது, எலக்ட்ரானிக் இயந்திரம் மூலம் நடைபெறும் வாக்கு பதிவு என்பது எவ்வளவு தூரம் உண்மையானதாகவும், நம்பிக்கைக்குரியதாகவும் இருக்கும் என்ற சொல்லமுடியாது. அத்துடன் ஒரு அச்சத்தையும் இது கொடுக்கிறது. இதனால் நோட்டா என்பது முக்கியமான அதிகாரமாக இருக்கிறது. என்னுடைய சொந்த வாழ்க்கையில் கூட இரண்டு முறை நோட்டாவினை பயன்படுத்தியிருக்கிறேன். அதே போல் இந்த படம் பெரிய அளவில் ஒரு விவாதத்தை ஏற்படுத்தும் என்று நம்புகிறேன்’என்றார்.\nதயாரிப்பாளர் ஞானவேல்ராஜா பேசுகையில், ‘ரஜினிகாந்த் சார் அரசியலில் வருவார் என்று இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே உறுதியாக நினைத்தேன். ரஜினி சார் இரஞ்சித்துடன் இணைந்து கபாலி படம் முடித்தபிறகு அரசியலுக்கு வருவார் என்று எண்ணியிருந்தேன். வரவில்லை. தற்போது இரஞ்சித்துடன் இரண்டாவது படம் செய்து முடித்தவுடன் அறிவித்திருக்கிறார். இது தான் இரஞ்சித்தின் பலம். இரஞ்சித் தன்னுடன் யார் பழகினாலும் அவர்களுக்கும் அரசியலின் முக்கியத்துவத்தை பேசி உணர்த்திவிடுவார். என்னைப் பொறுத்தவரை ரஜினியின் அரசியல் பிரவேசத்தின் பின்னணியில் இரஞ்சித்தின் பங்களிப்பு இருக்கிறது என்று உறுதியாக நினைக்கிறேன். ஏனெனில் இரஞ்சித் தான் வாழும் இந்த சமூகத்தின் மீது பெரிதும் நம்பிக்கை கொண்டவர்.\nஇருமுகன் படத்தின் டீஸரைப் பார்த்து பிரமித்து போனேன். அதே பிரமிப்பு படத்தைப் பார்க்கும் போதும் இருந்தது. அப்போதே இயக்குநர் ஆனந்த் சங்கரை வைத்து ஒரு படத்தை தயாரிக்கவேண்டும் என்று திட்டமிட்டேன். பல முறை சந்திப்பு நடைபெற்றது. நல்லதொரு திரைக்கதை இருந்தால் சொல்லுங்கள். படம் தயாரிப்போம் என்று வாக்குறுதி கொடுத்திருந்தேன். அவர் இந்த கதையை என்னிடம் சொல்லி, அதனை எப்படி உருவாக்கப்போகிறேன் என்ற விவரத்தையும் தெரிவித்தபோது நான் வியப்படைந்தேன். பிறகு தான் இந்த படத்தை தொடங்கினோம்.\nஅர்ஜுன் ரெட்டி படம் வெளியாகி ஒடிக்கொண்டிருக்கும் போது, அதன் தமிழ் ரீமேக் உரிமையை பாலா வாங்கினார். அதற்குள் அந்த படம் சென்னை மற்றும் செங்கல்பட்டு ஏரியாவில் மட்டும் கிட்டத்தட்ட மூன்று கோடி ரூபாயை வசூலித்தது. இதனை பார்த்த ரசிகர்கள் அனைவரும் ஹீரோ விஜயின் பர்ஃபாமென்ஸை மீண்டும் மீண்டும் ரசிக்க திரையரங்கத்திற்கு சென்றார்கள். அதனால் அவரை தமிழில் அறிமுகப்படுத்துவதை எங்கள் படநிறுவனம் பெருமிதமாக கருதுகிறது’என்றார்.\nநடிகர் சத்யராஜ் பேசுகையில்,‘ஞானவேல்ராஜாவின் அப்பா எம்ஜிஆர் ரசிகன். அதனால் எம்ஜிஆர் ரசிகரின் மகன் தயாரிக்கும் படத்தில் நான் முதன்முதலாக நடிக்கிறேன். இயக்குநர் ஆனந்த் சங்கர், எழுத்தாளர் கோமல் சுவாமிநாதனின் பேரன். கோமல் சுவாமிநாதன் எழுதி அரங்கேற்றிய ‘கோடுகள் இல்லாத கோலங்கள் ’ என்ற நாடகத்தில், சிவக்குமார் அவர்களின் சிபாரிசில் நடித்திருக்கிறேன். அதற்காக அவர் எனக்கு முப்பது ரூபாய் சம்பளமாக கொடுத்தார். அதில் பத்து ரூபாய்க்கு இனிப்பு வாங்கி சிவக்குமார் வீட்டிற்கும், மற்றொரு பத்து ரூபாயை நான் எம்ஜிஆரின் ரசிகன் என்பதால் முகம் தெரியாத ஒருவருக்கு தானமாக கொடுத்துவிட்டேன். மற்றொரு பத்து ரூபாயை என்னுடைய வீட்டில் பிரேம் போட்டு வைத்திருக்கிறேன். இப்போது அவருடைய பேரன் ஆனந்த் சங்கரின் இயக்கத்தில் நடிக்கவிருக்கிறேன். இது மகிழ்ச்சியாக இருக்கிறது.\nஒரேயொரு விசயத்தை நான் சொல்லிவிடுகிறேன். இந்த நோட்டா என்ற தலைப்பை நான் சொல்லவில்லை. அவர்களாகவே யோசித்து வைத்தது. இதைவிட பொருத்தமான கவர்ச்சியான டைட்டிலை வைக்க முடியுமா என தெரியவில்லை. இந்த படத்தில் நான் ஒரு முக்கியமான கேரக்டரில் நடிக்கிறேன். இந்த படத்தில் நான் பத்திரிக்கையாளர் ஞானியை போன்ற ஒரு கேரக்டரில் நடிக்கிறேன். இதற்கான கெட்டப் புதிதாக இருக்கிறது.\nநான் பத்து தெலுங்கு படங்களில் நடித்திருக்கிறேன். ஆனால் தெலுங்கை கற்றுக்கொள்ளவில்லை. ஏனெனில் தெலுங்கு படத்தில் உள்ள நாயகர்கள், தொழிலநுட்ப கலைஞர்கள் என அனைவருக்கும் தமிழ் தெரிந்திருக்கிறது. அதனால் படப்பிடிப்பிற்கு இடையே தெலுங்கைக் கற்றுக்கொள்ளும் வாய்ப்பு கிடைக்கவில்லை.\nஅதேபோல் பழைய படங்களில் 75 சதவீதம் ���தை. 25 சதவீதம் தான் தொழில்நுட்பம் இருக்கும். இன்று 25 சதவீதம் தான் கதை. 75 சதவீதம் தொழில்நுட்பம் இருக்கிறது. இன்று ஒரு கதையை எப்படி எடுத்துக் காண்பிக்கவிருக்கிறோம் என்பதில் தான் வெற்றி இருக்கிறது. இதில் இயக்குநர் ஆனந்த் சங்கர் அரிமா நம்பி, இருமுகன் என இரண்டு படங்களில் ஏற்கனவே நிரூபித்திருக்கிறார். அந்த வகையில் இந்த இளைய தலைமுறையினருடன் இணைந்து பணியாற்றுவதில் மகிழ்ச்சியடைகிறேன்’என்றார்.\nஇயக்குநர் ஆனந்த் சங்கர் பேசுகையில்,‘ தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா கதையை நம்பி படமெடுப்பவர் என்பதை என்னுடைய அனுபவத்தால் தெரிந்துகொண்டேன். இவர்களால் தான் படத்தின் பட்ஜெட்டிற்கு ஏற்றாற்போல் பணியாற்ற முடியும். அதே போல் நாயகன் விஜய் தேவரகொண்டா, பெள்ளி சூப்புலு, அர்ஜுன் ரெட்டி என வெவ்வேறு ஜானர் படங்களில் நடித்து தன்னுடைய நடிப்பு திறமையை நிரூபித்தவர். இவரை போன்றவர்களுக்கு மொழி ஒரு பிரச்சனையேயில்லை. இவர் தமிழ், தெலுங்கு, இந்தி, இங்கிலீஷ் என எல்லா மொழி படத்திலும் நடிக்கலாம். தமிழ், தெலுங்கு என இரண்டு மொழி ரசிகர்களும் கிட்டத்தட்ட நெருங்கிவிட்டார்கள். அதனால் ‘நோட்டா’ படத்தின் மூலம் ஒரு ப்யூர் டிராமாவை தரவேண்டும் என்ற எண்ணத்தில் இந்த படத்தை இயக்குகிறேன். இந்த படத்தில் சத்யராஜ் அழுத்தமான கேரக்டரில் நடிக்கிறார். ஹிந்தியில் அமிதாப் பச்சன் ஏற்று நடிக்கும் கேரக்டர் போல் இருக்கும். இசையமைப்பாளர் சாம் சிஎஸ் எனக்கு போன் செய்து ஸ்கிரிப்ட் கேட்டார். அவர் ஸ்கிரிப்ட் படித்துவிட்டு பின்னணி இசையை வடிவமைத்து என்னிடம் காட்டினார். இது எனக்கு புது அனுபவமாக இருந்தது. இந்த கதைக்குள் அரசியல் நுட்பங்கள், அரசியல் நகர்வுகள் அதிகம் இடம்பெறவேண்டும். அதற்கு அரசியல் தெரிந்த ஒரு எழுத்தாளர் வேண்டும் என்று நினைத்தேன். அதனால் இணையத்தில் தொடாந்து எழுதி வரும் எழுத்தாளர் ஷான் கருப்பசாமியின் கதையை தேர்ந்தெடுத்து, அவருடன் விவாதித்து, திரைக்கதை அமைத்தோம்’என்றார்.\nநடிகர் விஜய் தேவரகொண்டா பேசுகையில்,‘பெள்ளி சூப்புலு’ படம் வெளியான பிறகு ஏராளமானவர்கள் என்னிடம் தமிழில் நடிக்குமாறு கேட்டார்கள். ஆனால் நான் தான் மறுத்தேன். அர்ஜுன் ரெட்டி வெளியான பிறகும் என்னை தொடர்ந்து தமிழில் நடிக்கவேண்டும் என்று கேட்டுக் கொண்டார்கள். அப்���ோது நான் எனக்கு பொருத்தமான கதை அமைந்தால் நடிக்கிறேன் என்று சொன்னேன்.\nஇயக்குநர் ஆனந்த், என்னை சந்தித்து கதையை சொன்னார். அப்போது நான் தொடர்ந்து இடைவிடாமல் படப்பிடிப்பில் கலந்து கொண்டதால் திரைக்கதையை கவனித்து கேட்கமுடியவில்லை. பிறகு அவரிடம் இந்த கதையை வேறு ஒரு சமயத்தில் கேட்கிறேன் என்று சொன்னேன். பிறகு சற்று ஒய்வு கிடைத்தவுடன் இந்த கதையை முழுமையாக கேட்டேன். அற்புதமாக இருந்தது. எனக்கு ஏற்ற கதையாகவும் இருந்தது. அதனால் நடிக்க ஒப்புக்கொண்டேன்.\nஇந்த சமயத்தில் உங்களிடத்தில் ஒரேயொரு வாக்குறுதியை அளிக்கிறேன். இந்த படத்திற்கு நானே தமிழில் டப்பிங் பேசுவேன். அதற்குள் நான் தமிழை கற்றுக்கொள்வேன். என்னுடைய நடிப்பை என்னுடைய குரலில் தான் பார்ப்பீர்கள். தமிழ் ரசிகர்களுக்கு வாழ்த்துகள்’என்றார்.\nஇந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு இன்று முதல் சென்னை மற்றும் ஹைதராபாத்தில் நடைபெறுகிறது.\nமுக்தா பிலிம்ஸின் வைர விழா\n60 ஆண்டுகளாக தமிழ் சினிமாவிற்கு பல வெற்றிப்படங்களை கொடுத்த...\nஜீ.வி பிரகாஷின் பாடலை வாங்கிய யுவன்சங்கர் ராஜா\n21 வது ஆசிய முதுநிலை தடகள விளையாட்டில் வெற்றி பெற்றவர்களின் சந்திப்பு கூட்டம்\n“தர்பார்” படத்தின் ட்ரைலர் நாளை வெளியீடு\n“பற” என்பது விடுதலையின் குறியீடு இயக்குனர் கீரா விளக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541317967.94/wet/CC-MAIN-20191216041840-20191216065840-00219.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/devotional/occasions/2019/07/02084753/1248969/this-week-special-2nd-july-2019-to-8th-july-2019.vpf", "date_download": "2019-12-16T05:03:03Z", "digest": "sha1:UG4OMWRNOJLK4VYUUXZJBETQPMMFPIIO", "length": 10568, "nlines": 132, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: this week special 2nd july 2019 to 8th july 2019", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nஇந்த வார விசேஷங்கள் 2.7.2019 முதல் 8.7.2019 வரை\nஜூலை மாதம் 2-ம் தேதியில் இருந்து ஜூலை மாதம் 8-ம் தேதி வரை நடக்க உள்ள சில முக்கியமான ஆன்மிக நிகழ்வுகளை இந்த பகுதியில் விரிவாக பார்க்கலாம்.\nஸ்ரீவில்லிபுத்தூர் பெரியாழ்வார், கண்டனூர் மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில்களில் உற்சவம் ஆரம்பம்.\nதிருவள்ளூர் வீரராகவப் பெருமாள் கோவில் தெப்போற்சவம்.\nதிருக்கண்ணபுரம் சவுரிராஜப் பெருமாள் விபீஷண ஆழ்வாருக்கு நடையழகு சேவை காண்பித்தருளல்.\nராமநாதபுரம் கோதண்டராம சுவாமி ஆலயத்தில் உற்சவம் தொடக்கம், தோளுக் கினியாளில் சுவாமி பவனி வருதல்.\nஸ்ரீவில்லிபுத்தூர் பெரிய பெருமாள் சந்திர பிர��ையில் திருவீதி உலா.\nபத்ராச்சலம் ராமபிரான் புறப்பாடு கண்டருளல்.\nதிருவள்ளூர் வீரராகவப் பெருமாள் கோவில் தெப்போற்சவம்.\nசிதம்பரம், ஆவுடையார்கோவில் ஆகிய தலங்களில் சிவபெருமான் பவனி.\nஸ்ரீவில்லிபுத்தூர் பெரியாழ்வார் பரங்கி நாற்காலியில் திருவீதி உலா.\nசென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ராமருக்கு திருமஞ்சன சேவை.\nராமநாதபுரம் கோதண்டராம சுவாமி, அனுமன் வாகனத்தில் திருவீதி உலா.\nதிருக்கோளக்குடி, கண்டதேவி, கானாடு காத்தான் ஆகிய தலங்களில் சிவ பெருமான் உற்சவம் தொடக்கம்.\nஸ்ரீவில்லிபுத்தூர் பெரியாழ்வார் ஆடும் பல்லக்கில் புறப்பாடு கண்டருளல்.\nசிதம்பரம், ஆவுடையார்கோவில் ஆகிய தலங்களில் சிவபெருமான் பவனி.\nகீழ்திருப்பதி கோவிந்தராஜப் பெருமாளுக்கு திருமஞ்சன சேவை, மாலை ஊஞ்சல் சேவை, மாடவீதி புறப்பாடு.\nதிருநெல்வேலி நெல்லையப்பர், மதுரை, திருப்பரங்குன்றம் கோவில்களில் ஆனி உற்சவம் ஆரம்பம்.\nசிதம்பரம் நடராஜர் தங்க ரதத்தில் பிட்சாடனராகக் காட்சி தருதல்.\nஸ்ரீவில்லிபுத்தூர் பெரியாழ்வார் அம்ச வாகனத்திலும், பெரிய பெருமாள் கருட வாகனத்திலும் பவனி.\nதிருநெல்வேலி நெல்லையப்பர் கற்பக விருட்ச வாகனத்திலும், காந்திமதி அம்மன் வெள்ளி ரதத்திலும் பவனி.\nமதுரை, திருப்பரங்குன்றம் ஆகிய தலங்களில் ஊஞ்சல் உற்சவ சேவை.\nராமநாதபுரம் கோதண்டராம சுவாமி சேஷ வாகனத்தில் புறப்பாடு.\nதிருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலில் சபாபதி அபிஷேகம்.\nதிருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடேசர் அன்னாபிஷேகம்.\nசிதம்பரம் ஆலயத்தில் ஆனி திருமஞ்சன உற்சவம்.\nராமநாதபுரம் கோதண்டராம சுவாமி திருக்கல்யாண வைபவம், இரவு யானை வாகனத்தில் திருவீதி உலா.\nஸ்ரீவில்லிபுத்தூர் பெரியாழ்வார் தண்டியலில் பவனி.\nதிருஉத்திரகோசமங்கை சிவபெருமான் சிறப்பு அலங்கார தரிசனம்.\nமேலும் இந்த வார விசேஷங்கள் செய்திகள்\nஇந்த வார விசேஷங்கள் 10.12.2019 முதல் 16.12.2019 வரை\nஇந்த வார விசேஷங்கள் 3.12.2019 முதல் 9.12.2019 வரை\nஇந்த வார விசேஷங்கள் 26-11-2019 முதல் 2-12-2019 வரை\nஇந்த வார விசேஷங்கள் 19.11.2019 முதல் 25.11.2019 வரை\nஇந்த வார விசேஷங்கள் 12.11.2019 முதல் 18.11.2019 வரை\nஇந்த வார விசேஷங்கள் 10.12.2019 முதல் 16.12.2019 வரை\nஇந்த வார விசேஷங்கள் 3.12.2019 முதல் 9.12.2019 வரை\nஇந்த வார விசேஷங்கள் 26-11-2019 முதல் 2-12-2019 வரை\nஇந்த வார விசேஷங்கள் 19.11.2019 முதல் 25.11.2019 வரை\nஇந்த வார விசேஷங்கள் 12.11.2019 முதல் 18.11.2019 வரை\nஇந்த வார விசேஷங்கள் 25.6.2019 முதல் 1.7.2019 வரை\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541317967.94/wet/CC-MAIN-20191216041840-20191216065840-00219.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sonakar.com/2019/01/blog-post_54.html", "date_download": "2019-12-16T05:28:29Z", "digest": "sha1:ITHXWPIBLAGYXVTPWRZQPNJTFQLKNEFC", "length": 5106, "nlines": 51, "source_domain": "www.sonakar.com", "title": "எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்தவே: ஹக்கீம் - மனோ அதிருப்தி! - sonakar.com", "raw_content": "\nHome NEWS எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்தவே: ஹக்கீம் - மனோ அதிருப்தி\nஎதிர்க்கட்சித் தலைவர் மஹிந்தவே: ஹக்கீம் - மனோ அதிருப்தி\nமஹிந்த ராஜபக்சவே எதிர்க்கட்சித் தலைவர் எனும் தமது நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லையென தெரிவிக்கிறார் சபாநாயகர் கரு ஜயசூரிய.\nகட்சித் தலைவர்களுடன் இன்றைய தினம் இடம்பெற்ற சந்திப்பில் வைத்தே சபாநாயகர் இவ்வாறு தெரிவித்துள்ள நிலையில் மனோ கணேசன், ஹக்கீம் ஆகியோர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.\nஎனினும், எதிர்க்க விரும்புபவர்கள் நீதிமன்றை நாடி அதற்கான தீர்வைப் பெற்றுக்கொள்ளும்படி கூறி தனது நிலைப்பாட்டில் மாற்றமில்லையென சபாநாயகர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nகருணா மூலம் அம்பலமான இனவாதம்: பதறும் பெரமுன\nவிடுதலைப் புலிகளின் முன்னாள் தளபதி கருணா அம்மான், முஸ்லிம் சக்திகளின் வளர்ச்சியைத் தடுப்பதற்காகவே தாம் கோட்டாபே ராஜபக்சவுடன் கூட்டிணைந்து...\nசஹ்ரானின் மனைவி பேசப் போகிறார்: பதறும் பெரமுன\nஈஸ்டர் தாக்குதல் சூத்திரதாரியான சஹ்ரானின் மனைவி செய்தியாளர் சந்திப்பொன்றை நடாத்தவுள்ளதாக கடந்த சில தினங்களாக தகவல் பரவி வரும் நிலையில்,...\nபுவக்பிட்டி பாடசாலையிலிருந்து 12 முஸ்லிம் ஆசிரியர்கள் இடமாற்றம்\nஇன்று, அவிசாவெல்ல, புவக்பிட்டி பாடசாலையில் முஸ்லிம் ஆசிரியர்களுக்கு பாடசாலையில் பழைய மாணவர்கள் மற்றும் சில பெற்றோரினால் இடையூறு விளைவிக...\nஆரம்பித்த நோக்கம் வெற்றி; BBS கலைக்கப்படுகிறது\nசிங்கள இனத்துக்கு சிங்கள தலைவன் ஒருவனை உருவாக்கி வழிநடாத்தும் பொறுப்பை ஒப்படைக்கும் நோக்கில் ஆரம்பிக்கப்பட்ட தமது அமைப்பை எதிர்வரும் பொது...\nஒன்றரை மாதங்களாக வீடு - தொழிலின்றி துன்புறுகிறோம்: திருமதி ஷாபி\nஇருக்க வீடில்லாமல், குழந்தைகளைச் சேர்க்க பாடசாலையொன்றில்லாமல், தொழ���லின்றி - நிம்மதியின்றி கடந்த ஒன்றரை மாதங்களாக தாம் பாரிய துன்பங்களை அன...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541317967.94/wet/CC-MAIN-20191216041840-20191216065840-00219.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sonakar.com/2019/03/blog-post_56.html", "date_download": "2019-12-16T04:51:01Z", "digest": "sha1:YA4ROWROCIM3JDLVJDRKEQRFH2YB4HCT", "length": 4860, "nlines": 51, "source_domain": "www.sonakar.com", "title": "போதைப் பொருளுடன் இரு நைஜீரியர்கள் கைது! - sonakar.com", "raw_content": "\nHome NEWS போதைப் பொருளுடன் இரு நைஜீரியர்கள் கைது\nபோதைப் பொருளுடன் இரு நைஜீரியர்கள் கைது\nபோதைப் பொருள் கைவசம் வைத்திருந்த நிலையில் இரு நைஜீரிய பிரஜைகளும் உள்நாட்டவர் ஒருவரும் நேற்றைய தினம் கல்கிஸ்ஸ பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தகவல் வெளியிட்டுள்ளனர்.\n26 வயதுடைய நைஜீரிய பிரஜைகளுடன் மொரட்டுவயைச் சேர்ந்த 40 வயது இலங்கையர் ஒருவருமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.\nகைதானவர்களிடமிருந்து 32.19 கிராம் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.\nகருணா மூலம் அம்பலமான இனவாதம்: பதறும் பெரமுன\nவிடுதலைப் புலிகளின் முன்னாள் தளபதி கருணா அம்மான், முஸ்லிம் சக்திகளின் வளர்ச்சியைத் தடுப்பதற்காகவே தாம் கோட்டாபே ராஜபக்சவுடன் கூட்டிணைந்து...\nசஹ்ரானின் மனைவி பேசப் போகிறார்: பதறும் பெரமுன\nஈஸ்டர் தாக்குதல் சூத்திரதாரியான சஹ்ரானின் மனைவி செய்தியாளர் சந்திப்பொன்றை நடாத்தவுள்ளதாக கடந்த சில தினங்களாக தகவல் பரவி வரும் நிலையில்,...\nபுவக்பிட்டி பாடசாலையிலிருந்து 12 முஸ்லிம் ஆசிரியர்கள் இடமாற்றம்\nஇன்று, அவிசாவெல்ல, புவக்பிட்டி பாடசாலையில் முஸ்லிம் ஆசிரியர்களுக்கு பாடசாலையில் பழைய மாணவர்கள் மற்றும் சில பெற்றோரினால் இடையூறு விளைவிக...\nஆரம்பித்த நோக்கம் வெற்றி; BBS கலைக்கப்படுகிறது\nசிங்கள இனத்துக்கு சிங்கள தலைவன் ஒருவனை உருவாக்கி வழிநடாத்தும் பொறுப்பை ஒப்படைக்கும் நோக்கில் ஆரம்பிக்கப்பட்ட தமது அமைப்பை எதிர்வரும் பொது...\nஒன்றரை மாதங்களாக வீடு - தொழிலின்றி துன்புறுகிறோம்: திருமதி ஷாபி\nஇருக்க வீடில்லாமல், குழந்தைகளைச் சேர்க்க பாடசாலையொன்றில்லாமல், தொழிலின்றி - நிம்மதியின்றி கடந்த ஒன்றரை மாதங்களாக தாம் பாரிய துன்பங்களை அன...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541317967.94/wet/CC-MAIN-20191216041840-20191216065840-00219.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/tag/%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A3%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B3%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2019-12-16T05:07:25Z", "digest": "sha1:TVKFPZDECH7C34GOMQZF67BXTVGVYMT5", "length": 5636, "nlines": 114, "source_domain": "globaltamilnews.net", "title": "கடற்படைத் துணைத் தளபதி – GTN", "raw_content": "\nTag - கடற்படைத் துணைத் தளபதி\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇந்திய கடற்படைத் துணைத் தளபதி இலங்கை கடற்படைத் தளபதியை சந்தித்து பேச்சுவார்த்தை\nநான்கு நாட்கள் பயணமாக இலங்கை சென்றுள்ள இந்திய கடற்படைத்...\nஎன்.சிறிகாந்தா தலைமையில் புதியகட்சி December 15, 2019\nகைது செய்யப்பட்டு சிறையில் இருந்த முகமது நபீல் யசீர் பலி…. December 15, 2019\nபுதிய அரசுத் தலைவர் ஐநாவுக்குப் பொறுப்பு கூறுவாரா\nஇந்த வருடம் கூகுளில் அதிகம் தேடப்பட்ட சொல் “இலங்கை” December 15, 2019\nசர்வதேச தேயிலை தின நிகழ்வுகள் : December 15, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nSiva. on “உண்மையான இலங்கையர்களாக எம்முடன் இணைந்து பயணியுங்கள்” சிறுபான்மையினருக்கு அழைப்பு’\nSiva. on ஜனாதிபதி, பிரதமரின் புகைப்படங்கள் நீக்கப்பட்டு அரச இலட்சனை காட்சிப்படுத்தப்பட வேண்டும்….\nSiva on திரிசங்கு நிலைமை – பி.மாணிக்கவாசகம்..\nKarunaivel - Ranjithkumar on கோத்தா யாழ் வர பாதுக்காப்பில்லையாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541317967.94/wet/CC-MAIN-20191216041840-20191216065840-00220.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/about/sun-tv/", "date_download": "2019-12-16T05:22:29Z", "digest": "sha1:ODOIUMGFVJ56P5DIGICP2TNVGP2T776A", "length": 9265, "nlines": 84, "source_domain": "tamil.indianexpress.com", "title": "SUN Tv News in Tamil:SUN Tv Latest News, Photos, Breaking News Headlines, Videos-Indian Express Tamil", "raw_content": "\nசூப்பர் சிங்கர் திவாகர் திருமணத்தில் கொசுபேட், வெங்காயத்தை பரிசாக அளித்த பிரபலங்கள்\nஎங்க பாட்டு போட்டாலும் உடனே டான்ஸ் ஆட கெளம்பிடுவேன்… பட்டைய கிளப்பும் வைரல் வீடியோ\nவெளிநாட்டு மாப்பிள்ளையை கரம் பிடித்த ‘நந்தினி’ சீரியல் கங்கா\nசீரியலை இல்லத்தரசிகள் மட்டுமே பார்த்து வந்த நிலையை மாற்றி இளசுகளையும் பார்க்க வைத்த பெருமை நித்யாவையே சேரும்.\nதேவயானி எண்ட்ரி: விறு விறுப்பாகும் சன் டி.வி-யின் ‘ராசாத்தி’ சீரியல்\nSun TV Serials : சிங்கம்பட்டி ஜமீன் வாரிசான செளந்தர வல்லி வெளிநாட்டிலிருந்து இப்போது தான் வீடு திரும்பியிருக்கிறார்.\nசச்சின் டெண்டுல்கருடன் நடிக்கும் வாய்ப்பை நிராகரித்த பெப்ஸி உமா\nPepsi Uma: ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியை அதிக வருடம் தொகுத்து வழங்கியவர் பெப்ஸி உமா தான்.\nகணவர் கொடுமைப்படுத்துவதாக நடிகை புகார் : சின்னத்திரை உலகில் பரபரப்பு\nSerial actress Jeayshree police complaint : மாமியாருடன் சேர்ந்து கணவர் கொடுமைப்படுத்துவதாக சின்னத்திரை நடிகை ஜெயஸ்ரீ, போலீசில் புகார் அளித்துள்ள சம்பவம் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nமீண்டும் சினிமாவில் ‘இளமை புதுமை’ ஸ்வர்ணமால்யா\n‘அலைபாயுதே’ படத்தில் ஷாலினிக்கு அக்காவாக பூர்ணி என்ற பாத்திரத்தின் மூலம் வெள்ளித்திரையிலும் தோன்றினார்.\nசுந்தரத்திற்கு ஹார்ட் அட்டாக்: திருநாவின் நிச்சயதார்த்தம் நடைபெறுமா\nஇதய மருத்துவர் வந்து பரிசோதித்த பின்னர் தான் எதையும் கூற முடியும் எனவும் கூறுகிறார்\nநந்தினிக்கு கல்யாணம் : சீரியலுக்கு ’பை’, ஆஸ்திரேலியாவுக்கு ’ஹாய்’\nஇருவருக்குமிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டினால் இத்திருமணம் விவாகரத்தில் முடிந்தது.\nரோஜா சீரியல்: அக்னி சட்டி, முள் செருப்பு, முள் படுக்கை… ஒரு நியாய தர்மம் வேண்டாமா\n5, 10 வருடத்திற்கு முன்பு இந்த மாதிரி கதைகள் என்றால், குடும்பங்களிடம், குறிப்பாக பெண்களிடம் பெரும் வரவேற்பைப் பெரும்.\nசினிமாவால், படிப்பை இழந்த ’மகராசி’ நித்யா ரவீந்திரன்…\nஅலைபாயுதே, பம்மல் கே சம்பந்தம், உத்தமபுத்திரன் போன்ற பல தமிழ் படங்களில் குணச்சித்திர பாத்திரங்களிலும் நடித்துள்ளார்.\nஒரே படத்தில் தல – தளபதியுடன் நடித்திருக்கும் ’மெட்டி ஒலி சரோ’\nசென்னை வந்த காயத்ரியைப் பார்த்த இயக்குனர் சுரேஷ் மேனன் படத்தில் நடிக்கக் கேட்டிருக்கிறார்.\nசூப்பர் சிங்கர் திவாகர் திருமணத்தில் கொசுபேட், வெங்காயத்தை பரிசாக அளித்த பிரபலங்கள்\nஎங்க பாட்டு போட்டாலும் உடனே டான்ஸ் ஆட கெளம்பிடுவேன்… பட்டைய கிளப்பும் வைரல் வீடியோ\nFASTag laneகளிலும் வரிசைகட்டி நிற்கும் வாகனங்கள் – பாவம் தான் இந்த சென்னைவாசிகள்…\nமாமனாரை அடுத்து மருமகனின் அடுத்தப் படத்தையும் க��ப்பற்றிய சன் பிக்சர்ஸ்\nTamil Nadu news today live updates : குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக மக்கள் நீதி மய்யம் வழக்கு\n எங்ககிட்ட வாங்க – கோடீஸ்வரன் ஆகுங்க : சென்னை மாநகராட்சியில் புதிய சேவை\nஊரக உள்ளாட்சி தேர்தல் : வேட்புமனு தாக்கல் செய்ய இன்றே கடைசி நாள்\nடெல்லி ஜாமியா பல்கலை மாணவர்கள் போராட்டம்: வாகனங்கள் எரிப்பு, தடியடி – துணைவேந்தர் கண்டனம்\n‘அண்ணி’யின் நடிப்புக் கலாச்சாரம்: சிலிர்க்கும் ‘தம்பி’ கார்த்தி\nபிரியாணி விற்பனை செய்தவர் மீது 3 பேர் தாக்குதல்\nசூப்பர் சிங்கர் திவாகர் திருமணத்தில் கொசுபேட், வெங்காயத்தை பரிசாக அளித்த பிரபலங்கள்\nஎங்க பாட்டு போட்டாலும் உடனே டான்ஸ் ஆட கெளம்பிடுவேன்… பட்டைய கிளப்பும் வைரல் வீடியோ\nFASTag laneகளிலும் வரிசைகட்டி நிற்கும் வாகனங்கள் – பாவம் தான் இந்த சென்னைவாசிகள்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541317967.94/wet/CC-MAIN-20191216041840-20191216065840-00220.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/topic/Banwarilal-Purohit", "date_download": "2019-12-16T05:07:32Z", "digest": "sha1:F22CONWSUKSZUORYRE7B3JCL3DI4OHXA", "length": 15187, "nlines": 164, "source_domain": "www.maalaimalar.com", "title": "Banwarilal Purohit News in Tamil - Banwarilal Purohit Latest news on maalaimalar.com", "raw_content": "\nகவர்னர் உரையுடன் தமிழக சட்டசபை அடுத்த மாதம் கூடுகிறது\nகவர்னர் உரையுடன் தமிழக சட்டசபை அடுத்த மாதம் கூடுகிறது\nதமிழக சட்டசபை கூட்டத் தொடர் அடுத்த மாதம் கவர்னர் பன்வாரிலால் புரோகித் உரையுடன் தொடங்குகிறது.\n57,407 மாணவ-மாணவிகளுக்கு பட்டம் வழங்கினார் கவர்னர் புரோகித்\nசிதம்பரம் அண்ணாமலை பல்கலை கழகத்தில் 57,408 மாணவ- மாணவிகளுக்கு கவர்னர் பன்வாரிலால் புரோகித் பட்டம் வழங்கினார்.\nதமிழ்நாடு அரசின் தலைமை தகவல் ஆணையராக ராஜகோபால் ஐ.ஏ.எஸ் நியமனம்\nதமிழ்நாடு அரசின் தலைமை தகவல் ஆணையராக ராஜகோபால் ஐ.ஏ.எஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.\nஇந்திய சுதந்திர சிற்பிகள் - தமிழ், இந்தி நூல்களை கவர்னர் பன்வாரிலால் புரோகித் வெளியிட்டார்\nஇந்தியாவின் விடுதலைக்காக உழைத்த தியாகிகளின் வாழ்க்கை வரலாறை சித்தரிக்கும் 'இந்திய சுதந்திர சிற்பிகள்’ என்ற தமிழ் மற்றும் இந்தி நூல்களை கவர்னர் பன்வாரிலால் புரோகித் வெளியிட்டார்.\n7 பேர் விடுதலை விவகாரம்: கவர்னரை அரசு வற்புறுத்த முடியாது- அமைச்சர் ஜெயக்குமார்\nராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை அனுபவித்து வரும் 7 பேரையும் விடுவிக்க வேண்டும் என்று கவர்னரை அரசு வற்புறுத்த முடியாது என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.\n7 பேர் விடுதலை விவகாரம்- கவர்னர் அதிகாரப்பூர்வமாக அறிவிக்க ராமதாஸ் வேண்டுகோள்\nராஜீவ் கொலை குற்றவாளிகளை விடுவிப்பது தொடர்பான தமிழக அரசின் பரிந்துரை மீது கவர்னர் அதிகாரப்பூர்வமாக அறிவிக்க வேண்டும் என்று ராமதாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.\nபேரறிவாளன் உட்பட 7 பேர் விடுதலை இல்லை- கவர்னர் பன்வாரிலால் முடிவு\nராஜீவ் கொலை வழக்கில் தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளன் உட்பட 7 பேரையும் விடுதலை செய்ய கவர்னர் பன்வாரிலால் புரோகித் மறுத்து விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.\nவிஜயதசமி திருநாள் - கவர்னர் பன்வாரிலாலுக்கு எடப்பாடி பழனிசாமி வாழ்த்து\nவிஜயதசமி திருநாளான இன்று கவர்னர் பன்வாரிலால் புரோகித்துக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.\nமகாத்மா காந்தி பிறந்தநாள்: கவர்னர் பன்வாரிலால்- எடப்பாடி பழனிசாமி மரியாதை\nமகாத்மா காந்தியின் 150-வது பிறந்தநாளையொட்டி சென்னை மெரினா கடற்கரையில் உள்ள காந்தி உருவப்படத்துக்கு கவர்னர் பன்வாரிலால் புரோகித் மற்றும் முதலமைச்சர் பழனிசாமி ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்.\nதிமுக போராட்டத்தை கைவிடும்படி கவர்னர் வற்புறுத்தவில்லை- டி.ஆர். பாலு எம்.பி. விளக்கம்\nதிமுகவினர் போராட்டத்தை விலக்கிக் கொள்ளுங்கள் என்று கவர்னர் தங்களிடம் ஒருபோதும் வற்புறுத்தவில்லை என்று டி.ஆர்.பாலு எம்.பி. விளக்கம் அளித்துள்ளார்.\nசெப்டம்பர் 20, 2019 10:48\nசேலத்தில் ஸ்கூட்டர் ஓட்டிய பெண்ணுக்கு சென்னையில் அபராதம் விதித்தது ஏன்\nபாட்டியை கொன்றுவிட்டு மாணவியை கடத்த முயன்ற ரவுடியை அடித்து கொன்ற பொதுமக்கள்\nஇரண்டாம் திருமணத்திற்கு வந்த முதல் மனைவி - மணமேடையில் கணவனுக்கு தர்ம அடி\nசச்சின் டெண்டுல்கர் தேடிய சென்னைவாசி பெரம்பூரில் வசிக்கும் குருபிரசாத்\nஒருவழியாக ரிலீசுக்கு தயாரான நெஞ்சம் மறப்பதில்லை\nகே.ஜி.எப் 2 படக்குழுவினரின் முக்கிய அறிவிப்பு\nஒரே மாதத்தில் கோடீஸ்வரராக மாறிய கர்நாடக விவசாயி\nஒரு ஓட்டின் விலை என்ன - பல்லடம் அருகே சுவரொட்டியால் பரபரப்பு\nகாற்றழுத்த தாழ்வு நிலை, புயல் இல்லாமலே தமிழகத்தில் இயல்பான அளவு மழை\nஅமெரிக்க பொருட்கள் மீதான கூடுதல் வரிவிதிப்பு ரத்து: சீனா அறிவிப்பு\nஒரே குடும்பத்தில் 2 பேருக்கு ஓய்வூதியம���: ஜெகன்மோகன் ரெட்டி உத்தரவு\nஅறிமுக டெஸ்ட், ஒருநாள் போட்டியில் சதம் அடித்த ஒரே வீரர் என்ற சாதனையைப் படைத்தார் அபித் அலி\n4-வது இடம் நமக்கில்லை என்று அவர் நினைத்தால் நான் மிகமிக ஆச்சர்யமடைவேன்: ரவி சாஸ்திரி\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541317967.94/wet/CC-MAIN-20191216041840-20191216065840-00220.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.techtamil.com/tag/offer-sale/", "date_download": "2019-12-16T05:07:04Z", "digest": "sha1:NMFY7HOGCXKCE3XN77FZVAE2TRIL2HKK", "length": 3310, "nlines": 70, "source_domain": "www.techtamil.com", "title": "offer sale – TechTamil News", "raw_content": "Contact / அறிமுகம் / தொடர்புக்கு\nஆப்பர் போடும் அலிபாபா இணையதளமும் இந்திய இணையதள தம்பிகளும்\nபன்னீர் குமார்\t Nov 14, 2014\nசில நாட்களுக்கு முன் இந்திய மின் வணிக நிறுவனமான பிளிப்கார்ட் பிக் பில்லியன் டே என்ற சலுகை விற்பணையை அறிவித்தது அது வாடிக்கையாளர்களிடம் பெரும் வரவேற்ப்பை பெற்ற போதும் தோல்வி அடைந்தது. ஆனால் அரசு இந்த நிறுவனங்களை கண்காணிக்கும் என்று…\nவாலிபம் ஒரு ஃபாண்டஸி ட்ரைலர்\nபுதிய தொழில்நுட்பம் சார்ந்த தகவல்கள், செய்திகள் & கணினி உதவிக் குறிப்பு மின்னஞ்சல்களைப் பெற.,\n​கேள்வி & பதில் பகுதி ​\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541317967.94/wet/CC-MAIN-20191216041840-20191216065840-00220.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/tag/theresa-may/", "date_download": "2019-12-16T05:49:08Z", "digest": "sha1:6WANMLMNF4G4HEHKPCFDLZOBCFHRKLCY", "length": 18817, "nlines": 170, "source_domain": "athavannews.com", "title": "Theresa May | Athavan News", "raw_content": "\nபொதுதேர்தலில் வெற்றியடைய தலைமைத்துத்தை சஜித் எதிர்பார்க்க கூடாது- ஆசு மாரசிங்க\nதமிழ் மக்களின் மனங்களை வெற்றிகொள்ள தனி அமைச்சு உருவாக்கப்பட வேண்டும் – விஜயதாச\nவறுமை நிலையிலுள்ள மாணவர்களின் கல்வி நடவடிக்கைக்கு சுவிஸ் உதவி\nஇலங்கைத் தமிழர்களை ஏன் ஒதுக்குனீர்கள் : பா.சிதம்பரம் கேள்வி\nவடக்கு, கிழக்கு மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர எச்சரிக்கை\nயாழ். மாநகர சபையின் வரவு செலவுத் திட்டம் - இரண்டாவது தடவையும் தோற்கடிப்பு\nஅவசர கூட்டத்தில் முடிவு - பொலிஸார் இணைந்து யாழில் 3 வாரங்களுக்கு அதிரடி நடவடிக்கை\nகிளிநொச்சியில் கோர விபத்து - சம்பவ இடத்தில் இரு இளைஞர்கள் உயிரிழப்பு\nசிறப்பாக இடம்பெற்றது கிளிநொச்சி பண்பாட்டு விழா\nசட்டவிரோத மண்அகழ்வை தடுக்க அனைவரும் இணைந்து செயற்பட வேண்டும்- ஞா.சிறிநேசன்\nபாலியல் குற்றங்களில் ஈடுபடுவோருக்கு 21 நாட்களில் தூக்கு தண்டனை : அமுலுக்கு வந்தது புதிய சட்டம்\nபொரிஸ் ஜோன்சனுக்கு நரேந்திர மோடி வாழ்த்து\nஅதிமுக்கிய செய்தியுடன் பொரிஸ் ஜோன்சனுக்கு வாழ்த்துத் தெரிவித்தார் ட்ரம்ப்\nபிரெக்ஸிற்றுக்கான மக்கள் ஆணை கிடைத்துள்ளது - பொரிஸ் ஜோன்சன்\nஜப்பான் பகிரங்க டென்னிஸ்: அறிமுக ஆண்டிலேயே சம்பியன் பட்டம் வென்று ஜோகோவிச் அசத்தல்\n1,600 பொலிஸார் மற்றும் பறக்கும் படையின் கண்காணிப்பில் திருப்பதி கோயில்\nஆலயங்கள் ஆன்மீகத்தோடு அறத்தையும் போதிக்க வேண்டும்- தவராசா கலையரசன்\nநல்லூர்க் கந்தசுவாமி ஆலயத்தில் குமாராலய தீப உற்சவம்\n‘விலகி நின்றவர்கள் விரும்பி வருவார்கள்’ எந்த ராசிக்காரருக்கு தெரியுமா\n‘வீண் அலைச்சலும் செலவுகளும் அதிகரிக்கும் நாள்’ எந்த ராசிக்காரருக்கு தெரியுமா\nபிரெக்ஸிற் காலம் 2020 க்குப் பின்னர் நீடிக்கப்படாது : மைக்கல் கோவ்\nபிரதமர் பொரிஸ் ஜோன்சன் பிரெக்ஸிற் காலக்கெடுவை நிறைவேற்றத் தவறிய போதிலும் 2020 க்குப் பின்னர் பிரெக்ஸிற் காலம் நீடிக்கப்படாது என்று அமைச்சர் மைக்கல் கோவ் உறுதியளித்துள்ளார். மேலும் 2020 ஆம் ஆண்டின் இறுதிக்குள் பிரித்தானியா, ஐரோப்பிய ஒன்றியத்... More\nபிரெக்ஸிற் : ஐரோப்பிய ஒன்றியப் பிரஜைகளின் சுதந்திர நடமாட்டம் முடிவுக்குவரும்\nஒக்ரோபர் 31ஆம் திகதி ஒப்பந்தமற்ற பிரெக்ஸிற் ஏற்பட்டால், பிரித்தானியாவில் ஐரோப்பிய ஒன்றியப் பிரஜைகளின் சுதந்திர நடமாட்டம் முடிவுக்குவரும் என்று அரசாங்கம் அறிவித்துள்ளது. இதன்மூலம் பிரித்தானியாவில் வாழவும் வேலை செய்யவும் அனுமதி வழங்கப்படாது எ... More\nபுதிய பிரெக்ஸிற் ஒப்பந்தம் குறித்து ஐரோப்பிய ஒன்றியம் பேச விரும்பவில்லை : மைக்கல் கோவ்\nபுதிய பிரெக்ஸிற் ஒப்பந்தம் குறித்துப் பேசமுடியாது என ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளதாக அமைச்சர் மைக்கல் கோவ் கூறியுள்ளார். முன்னாள் பிரதமர் தெரசா மே யின் பிரெக்ஸிற் ஒப்பந்தத்தில் உள்ள அயர்லாந்து எல்லைச் சோதனை நடவடிக்கைகளை நடைமுறைப்படுத்த ம... More\nஐரோப்பிய ஒன்றியம் நிலைப்பாட்டை மாற்ற வேண்டும் : டவுனிங் ஸ்ட்ரீட்\nஐரோப்பிய ஒன்றியத்துடன் பேச்சுவார்த்தை நடத்த விருப்பமில்லை என்ற கூற்றுக்களை நிராகரித்துள்ள பிரித்தானிய அரசாங்கம், பேச்சுக்கள் தோல்வியடைந்தால் ஒப்பந்தமில்லாத பிரெக்ஸிற்றை நடைமுறைப்படுத்த விரும்புகிறது. ஆ��ால் முன்னாள் பிரதமர் தெரேசா மே யின் பி... More\nஇயல்பு வாழ்க்கைக்குத் திரும்பினார் முன்னாள் பிரதமர் தெரேசா மே\nநேற்று முன்தினம் பதவி விலகிய தெரேசா மே அம்மையார், நேற்றைய தினம் லோர்ட்ஸ் மைதானத்தில் கிரிக்கெற் போட்டியொன்றைப் பார்த்து ரசித்துள்ளார். கிறிக்கெற் ரசிகரான தெரேசா மே, தனது முன்னாள் அமைச்சர்களுடன் சேர்ந்து லோர்ட்ஸ் மைதானத்தில் இங்கிலாந்துக்கும... More\nபுதிய பிரதமராக பொரிஸ் ஜோன்சன் பொறுப்பேற்றுக்கொண்டார்\nகொன்சர்வேற்றிவ் கட்சியின் தலைவராகத் தெரிவான பொரிஸ் ஜோன்சன் இன்று பிற்பகல் 3.10 அளவில் பக்கிங்ஹம் அரண்மனையில் மகாராணியைச் சந்தித்து உரையாடி பிரதமர் பதவியை உத்தியோகபூர்வமாகப் பெற்றுக்கொண்டார். ஐக்கிய ராஜ்ஜியத்தின் தலைவர் என்ற முறையில் மகாராணி... More\nபிரதமர் தெரசா மே, பதவிவிலகல் கடிதத்தை மகாராணியிடம் கையளித்தார்\nபிரதமர் தெரசா மே இன்று பிற்பகல் 2.30 அளவில் டவுனிங் ஸ்ட்ரீட்ரில் உரையாற்றிய பின்னர் பக்கிங்ஹம் அரண்மனைக்குச் சென்று மகாராணியிடம் தனது பதவிவிலகல் கடிதத்தை உத்தியோகபூர்வமாகக் கையளித்தார். மூன்று வருடங்களும் பதினோரு நாட்களும் பிரதமராகப் பதவி வ... More\n2 வது இணைப்பு – தெரசா மேயின் இறுதி அமைச்சரவைக் கூட்டம் நிறைவு\nபிரதமர் தெரசா மேயின் பதவிக்கால இறுதி அமைச்சரவைக் கூட்டம் நிறைவடைந்தது. இன்று பிற்பகல் பக்கிங்ஹம் அரண்மனைக்குச் செல்லவுள்ள தெரேசா மே மகாராணியிடம் தனது பதவிவிலகல் கடிதத்தை உத்தியோகபூர்வமாகக் கையளிக்கவுள்ளார். மூன்று வருடங்களும் பதினோரு நாட்கள... More\nதலைமைப் போட்டியில் வெற்றிபெற்ற பொரிஸ் ஜோன்சன் பிரதமராகிறார்\nகொன்சர்வேற்றிவ் கட்சியின் தலைமைப் போட்டியில் வெற்றிபெற்ற பொரிஸ் ஜோன்சன் பிரித்தானியாவின் புதிய பிரதமராகத் தெரிவாகியுள்ளார். கொன்சர்வேற்றிவ் கட்சியின் தலைமைப் போட்டியில் பொரிஸ் ஜோன்சன் மற்றும் ஜெரமி ஹன்ட் இருவரும் போட்டியிட்டனர். கொன்சர்வேற்... More\nஅரசதுறைப் பணியாளர்களுக்கு ஊதிய உயர்வு\nஇரண்டு மில்லியன் அரசதுறைப் பணியாளர்கள் 2 பில்லியன் பவுண்ட்ஸ் ஊதிய உயர்வைப் பெறவுள்ளனர். பிரதமர் தெரசா மேயின் பதவிக்கால இறுதி நடவடிக்கைகளில் ஒன்றாக இது கருதப்படுகின்றது. மேலும் கடந்த ஆறு ஆண்டுகளில் அரசதுறைப் பணியாளர்கள் பெறும் மிகப்பெரிய ஊதி... More\nகட்சியின��� யாப்பில் திருத்தங்களை செய்யத் தேவையான ஆலோசனைகளை வழங்குமாறு ரணில் பணிப்புரை\nஅரசாங்கத்தின் புதிய கொள்கைப் பிரகடனம் திறைசேரியின் இணையத்தளத்தில் வெளியீடு\nவடக்கு- கிழக்கு இணைந்த சுயாட்சிதான் தமிழர்களுக்கான நிரந்தர தீர்வு- சிவாஜிலிங்கம்\nஸ்ரீகாந்தா தலைமையில் புதிய கட்சி உதயமானது\nதமிழ் மக்கள் கொல்லப்பட்டதற்குரிய பொறுப்பை இலங்கை அரசாங்கம் ஏற்கவேண்டும்- அரியநேத்திரன்\nசிசுவைக் கொன்று புதைத்த தாயார் – திருகோணமலையில் அதிர்ச்சி சம்பவம்\n8 வயது சிறுமியை ஒரு வருடமாக பாலியல் துஷ்பிரயோகம் செய்த தந்தை கைது\nதனக்கு நடக்கவிருந்த கொடுமை – தக்க தருணத்தில் சிறுமி செய்த காரியம்\nவறுமை நிலையிலுள்ள மாணவர்களின் கல்வி நடவடிக்கைக்கு சுவிஸ் உதவி\nஇலங்கைத் தமிழர்களை ஏன் ஒதுக்குனீர்கள் : பா.சிதம்பரம் கேள்வி\nவடக்கு, கிழக்கு மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர எச்சரிக்கை\nபிலிப்பைன்ஸ் நிலநடுக்கத்தில் மூவர் உயிரிழப்பு: தொடரும் மீட்பு பணிகள்\nகட்சியின் யாப்பில் திருத்தங்களை செய்யத் தேவையான ஆலோசனைகளை வழங்குமாறு ரணில் பணிப்புரை\nஇந்தியாவை அதன் சொந்த மண்ணில் வீழ்த்தியது மேற்கிந்திய தீவுகள் அணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541317967.94/wet/CC-MAIN-20191216041840-20191216065840-00221.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilhindu.forumta.net/t69053-topic", "date_download": "2019-12-16T04:21:42Z", "digest": "sha1:FAFDCXLEBMKPW65U2ILP2RKA24DTMZEZ", "length": 13374, "nlines": 44, "source_domain": "tamilhindu.forumta.net", "title": "கிரகங்களும் எண்களும்", "raw_content": "ஜோதிடம்,.இந்துமத வரலாறு, இந்துமத குறிப்புகள், வாஸ்து,\nஅஞ்சனம்ஜோதிடம் வாஸ்து ஆவிகள் சித்த மருத்துவம் அதிசய மூலிகை\nமனிதர்களை கண்டால் குழிபறிக்கும் மூலிகை\nகுப்பை மேட்டை கோபுரமாக்கும் மூலிகை\nதொழிலை வளர்க்கும் அதிசய மூலிகை\nகடலை தாண்ட வைக்கும் மூலிகை\nதமிழ் இந்து :: செய்திகள் :: பக்தி கதைகள்\nஎண்-1: இது சூரியனைக் குறிக்கும் எண். சூரியனை அதிபதியாகக் கொண்ட எண்களில் பிறந்தவர்கள் தங்களுடைய சுய புத்தியைக் கொண்டுதான் செயல்படுவார்கள். இவர்களது அறிவாற்றலை யாராவது குறை கூறினால் இவர்களுக்கு கோபம் மிகும்.சட்டத்திற்குக் கட்டுப்பட்டு நடப்பவர்கள் தன்னம்பிக்கை கொண்டவர்கள். தன்னுடைய காரியத்தில் கண்ணும் கருத்துமாக இருப்பவர்கள். யாருக்கும் பணிந்து போக மாட்டார்கள். இவர்களிடம் ஆராய்ச்சி குணம் இருக்கும். ஆன்மீகத்தில் ஈடுபாடு இருந்தாலும் அதை வெளியில் காட்டிக் கொள்ள மாட்டார்கள். தன்னைப் பற்றிய எந்த ஒரு விபரத்தையும் வெளியில் சொல்ல மாட்டார்கள்.\nஎண்-2: இந்த எண் சந்திரனைக் குறிக்கும். சந்திரனை அதிபதியாகக் கொண்ட எண்களில் பிறந்தவர்கள் இளகிய மனம் கொண்டவர்களாக இருப்பார்கள். இவர்கள் பழக்கத்திற்கு அடிமையானவர்களாக இருப்பார்கள். அதிகமான சிந்தனைக் கொண்டவர்களாக இருப்பார்கள். ஆனால் எந்த ஒரு செயலிலும் எளிதாக முடிவுக்கு வரமாட்டார்கள். பிறரிடம் அதிகம் பழக மாட்டார்கள். இவர்கள் எளிதாக மனம் மயங்கி விடுவார்கள். சூதுவாது தெரியாதவர்கள்.\nஎண்-3: இந்த எண் குருவைக் குறிக்கும். குருவை அதிபதியாகக் கொண்ட எண்களில் பிறந்தவர்கள் பேச்சுத் திறன் மிக்கவர்களாக இருப்பார்கள். பிறருக்கு கட்டளையிடவும், பிறரை அடக்கி ஆள்வதிலும் வல்லவர்கள். மிக்க தன்னம்பிக்கை உடையவர்களாக இருப்பார்கள். பல்வேறு துறைகளில் புகழ் பெறுவார்கள். பிறரைக் கவரும் தோற்றம் உடையவர்கள். இவர்களின் பேச்சில் உறுதி இருக்கும். குழப்பம் இருக்காது. இவர்கள் யாரிடமும் எளிதில் ஏமாற மாட்டார்கள். இவர்களுக்கு வெளியில் இருக்கும் பெயரும், புகழும் வீட்டில் உள்ளவர்களிடம் கிடைக்காது. கலைஞர், இளையராஜா, ஹென்றி போர்டு ஆகியோர் இந்த எண்ணில் பிறந்தவர்கள்.\nஎண்-4: இந்த எண் ராகுவைக் குறிக்கும். ராகுவை அதிபதியாகக் கொண்ட எண்களில் பிறந்தவர்கள் பிறர் பேச்சை கேட்டு நடக்காதவர்கள். எப்பொழுதும் பரபரப்பாக இருப்பார்கள். வீண் சண்டைக்குப் போகமாட்டார்கள். வந்த சண்டையை விட மாட்டார்கள். தான் எடுத்த காரியத்தை எப்பாடுபட்டாயினும் முடிக்கும் திறன் கொண்டவர்கள்.அதிக வேகத்தில் பணம் சம்பாதித்து அதே வேகத்தில் சேமித்த பணத்தைச் செலவு செய்து விட்டு வருந்துவார்கள்.\nஎண்-5: இந்த எண் புதனைக் குறிக்கும். இந்த எண்ணை அதிபதியாய் கொண்ட எண்களில் பிறந்தவர்கள் திட்டம் போட்டு செயலாற்றுவதில் வல்லவர்கள். எல்லோரிடமும் கலகலப்பாக பழகுகிறவர்கள். கவுரவமான போக்கைக் கொண்ட இவர்கள் எதையும் எளிதில் புரிந்த கொள்வார்கள். ஒழுக்கத்தைக் கடைப்பிடிப்பதில் கண்டிப்பானவர்கள். வேகவேகமாகப் பேசுவார்கள். பேசும் வார்த்தை சில நேரங்களில் கேட்பவருக்குப் புரியாது. சிந்தனை வேகத்தில் பேச்சு இருக்கும். இளம் வயதில் துன்பங்கள் அனுபவித்து பின்னர் வாழ்க்கையில் உயர்ந்தவர்களாகி இருப்பார்கள். இவர்கள் பிரச்சினைகளைக் கண்டு பயப்படாமல் எதிர் கொள்வார்கள்.\nஎண்-6: இந்த எண் சுக்கிரனைக் குறிக்கும். சுக்கிரனை அதிபதியாகக் கொண்ட எண்களில் பிறந்தவர்கள் ஆடம்பர வாழ்க்கை வாழ்வார்கள். அன்புடைய மனமும் எல்லோரையும் ஆதரிக்கும் எண்ணமும் வாழ்வில் எது கிடைத்தாலும் அதை ஏற்றுக் கொள்ளும் மனப்பக்குவமும் கொண்டவர்கள். இவர்களுக்கு நிறைய நண்பர்கள் இருப்பார்கள். இவர்கள் புகழுக்கு மயங்குகிறவர்கள். ஆனால் மனதில் பட்டத்தை அப்படியே கூறிவிடுவார்கள். உள்ளொன்று வைத்து புறமொன்று பேசாதவர்கள். ஆன்மீக ஈடுபாடு அதிகம் உள்ளவர்கள். கலையுணர்வும், ரசிப்புத்தன்மையும் மிக்கவர்கள் எந்தக் காரியத்தில் ஈடுபட்டாலும் அதில் வெற்றி பெற வேண்டும் என்ற தீவிர உறுதிமிக்கவர்கள் அப்படியே வெற்றியும் பெறுவர்.\nஎண்-7: இந்த எண் கேதுவைக் குறிக்கும். கேதுவை அதிபதியாகக் கொண்ட எண்களில் பிறந்தவர்கள் ஆன்மீகத்தில் அதிகம் ஈடுபட்டாலும் அதை மனதிற்குள்ளேயே வைத்திருப்பவர்கள். கேள்வி ஞானம் உடையவர்களாக இருப்பார்கள். எளிமையான வாழ்வினை விரும்புவார்கள். பிறருக்கு உதவுவதில் சளைக்காதவர்கள். இரக்க குணம் மிக்கவர்கள். மிகக் கடுமையான உழைப்பாளிகள்.\nஎண்-8: இந்த எண் சனியைக் குறிக்கும். சனியை அதிபதியாகக் கொண்ட எண்களில் பிறந்தவர்களுக்கு தங்களுடைய சொந்தங்களே எதிரிகளாக மாறுவார்கள். திறமைசாலிகளாக இருப்பார்கள். தான தர்மம் அதிகம் செய்பவர்கள், பிறருக்கு உதவும் குணம் கொண்டவர்கள். உழைப்பிற்கு முக்கியத்துவம் கொடுப்பார்கள்.\nஎண்-9: இந்த எண் செவ்வாயைக் குறிக்கும். செவ்வாயை அதிபதியாகக் கொண்ட எண்களில் பிறந்தவர்கள் கடுமையான உழைப்பு, உண்மை பேசுதல், ஆகிய குணங்களால் உயர்வடைவார்கள். கடும் உழைப்பிற்கு இவர்கள் உள்ளமும் உடலும் ஒத்துப்போகும். உறுதி மாறாதவர்கள். பிறருடைய சூழ்ச்சி, சூதுகளை வெல்லும் ஆற்றல் மிக்கவர்கள்.\nதமிழ் இந்து :: செய்திகள் :: பக்தி கதைகள்\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--செய்திகள்| |--இந்து சமய செய்திகள்| |--கட்டுரைகள்| |--பக்தி கதைகள்| |--ஜோதிடம்| |--இந்துமத நூல்கள்| |--பொது| |--மருத்துவ கட்டுரைகள்| |--சமையல் குறிப்புகள்| |--இந்துக் கடவுள்| |--இந்து தெய்வங்களின் வரலாறு| |--ஆலயங்கள்| |--மந்திரங்கள்| |--சித்தர்கள்| |--பக்திப் பாடல்கள்| |--தமிழ் செய்திகள்| |--முக்கிய செய்திகள்| |--சினிமா செய்திகள்| |--இலங்கை செய்திகள்| |--The Hindu Religion| |--Yoga| |--Meditation| |--Temples| |--News| |--பிற மத கட்டுரைகள் |--கிறிஸ்தவம் |--இஸ்லாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541317967.94/wet/CC-MAIN-20191216041840-20191216065840-00221.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thulanch.blogspot.com/2018/11/", "date_download": "2019-12-16T06:15:56Z", "digest": "sha1:WB4GUY7FNVIOC4JP3XNR5LDM66IX274S", "length": 27422, "nlines": 124, "source_domain": "thulanch.blogspot.com", "title": "November 2018 ~ \"து\"", "raw_content": "\nதுலாஞ்சனன் இசை, இலக்கியம், திரையுலகம் No comments\nநண்பர்களுடன் திரைப்படப் பாடல்கள் பற்றிய சுவையான உரையாடல் போய்க்கொண்டிருந்தது. இலக்கிய வரிகளை எவ்வித மாற்றமுமின்றி அப்படியே திரையிசையில் பயன்படுத்துவதைப் பற்றி பேசிக்கொண்டிருந்தோம். வைரமுத்து இப்படி இலக்கிய வரிகளை அப்படியே தான் எழுதும் பாடல்களில் எடுத்தாள்வதில் வல்லவர். அதிலும் ஆராய்ந்தால், அவர் குறிப்பாக குறுந்தொகை வரிகளையே அதிகம் பயன்படுத்தியிருப்பதைக் காணலாம். உதாரணமாகச் சொன்னால், நறுமுகையே (யாயும் ஞாயும் 40), இதயம் (சிறுகோட்டுப் பெரும்பழம் 18, மந்தி உருட்டும் 38), தீண்டாய் (கன்றும் உண்ணாது 27) என்று இந்தப் பட்டியல் நீளும்.\nசட்டென ஒரு நண்பன் ஒரு பாடலை ஒலிக்கவிட்டான். \"தேவாவின் அரிதான, அழகான மெல்லிசை. வைரமுத்துவின் வரிகள். இதுவும் ஏதோ பழந்தமிழ்ப் பாடல் என்று தான் நினைக்கிறேன். என்னவென்று தெரியுமா\" அது கண்ணெதிரே தோன்றினாள் திரைப்படத்தின் \"சின்னச் சின்னக்கிளியே\" பாடல்.\nஅவனது ஊகம் சரி தான். அது அபிராமி அந்தாதி ஆறாம் பாடல். இதையெப்படி இத்தனை நாள் கவனிக்காமல் விட்டோம்\nசென்னியது உன் திருவடித்தாமரை சிந்தையுள்ளே\nமன்னியது உன் திருமந்திரம் சிந்துர வண்ணப் பெண்ணே\nமுன்னிய நின் அடியாருடன் கூடி முறை முறையே\nபன்னியது உந்தன் பரமாகமப் பத்ததியே\nதேவியின் அடியவன் அவளது பாதங்களைத் தலையில் சூடியிருப்பான். சிந்தனை முழுக்க அவளது மந்திரமே ஓடும். ஏனைய அடியார்களுடன் சேரும் போதும், அவன் அவளது புகழ்மொழிகளையே கூறுவான்.\nஇந்த வரிகளை, நாயகன் நாயகியைப் பார்த்துப் பாடுகிறான் என்று கொண்டால், அவ்வரிகள், அக்காதலை வேறொரு தளத்துக்கே கொண்டு சென்று விடுகிறது, இல்லையா\nபக்தி மார்க்கத்து வரிகள், உலகியல் சார்ந்து நாயகனால் நாயகி மீது பாடப்படும் என்றால், உலகியல் சார்ந்து நாயகி மீது பாடப்பட்ட வரிகளை, பக்தி மார்க்கத்திலும் தெய்வம் மீது பயன்படுத்தலாம் தானே\nதிரையிசை அந்த முயற்சியிலும் இறங்கியிருக்கிறது. தமிழகத் தொலைக்காட்சிகளின் பாடல் போட்டி நிகழ்ச்சிகளைப் பார்த்தவர்களுக்கு நன்கு அறிமுகமான பாடல் \"சொல்லடி அபிராமி\". 1971இல் வெளியான ஆதிபராசக்தி திரைப்படத்துக்காக கண்ணதாசன் எழுதிய பாடல் அது. சாதாரணமாகக் கேட்பவர்களுக்கே மெய்சிலிர்க்க வைக்கும் தருணம் அப்பாட்டில் வரும் இடம் ஒன்றுண்டு.\nஇந்த வரிகளும் தமிழ் இலக்கியத்துக்கு சொந்தமானவை தான். குற்றாலக் குறவஞ்சி. அதன் பாட்டுடைத் தலைவியான வசந்த சுந்தரி பந்து விளையாடுகிறாள். எப்படியென்றால்,\nசெங்கையில் வண்டு கலின் கலின் என்று\nசெயம் செயம் என்று ஆட, இடை\nசங்கதம் என்று சிலம்பு புலம்பொடு\nதண்டை கலந்து ஆட, இரு\nகொங்கை ’கொடும் பகை வென்றனம்’ என்று\nபைங்கொடி நங்கை வசந்த சவுந்தரி\nசிவந்த கையிலுள்ள வளையல்கள் கலிங் கலிங்கென்ற ஒலியுடன் \"வெற்றி வெற்றி\" என்று கோஷம் இடுகின்றன. செம்மையான இசை என்று சொல்லும் படி, சிலம்பும் தண்டையும் கலந்து ஒலிக்க இடை அசைந்தாடுகின்றது. இரு தனங்களும் \"கொடிய பகையை வென்றுவிட்டோம்\" என்று குழைந்து ஆட, மலர்க்கொடி போன்ற பெண்ணான வசந்த சௌந்தரி பந்து விளையாடுகிறாளாம்.\nஇன்பச்சுவை சொட்டும் இந்த வரிகளை, பக்திச்சுவை எனும் தட்டில் கொட்டி, \"மலர்ப் பங்கயமே உனைப் பாடிய பிள்ளை முன் நிலவு எழுந்தாட\" என்று உருகுகிறார் கண்ணதாசன். அங்கு அன்னை காதலி ஆகிறாள். இங்கு காதலி அன்னை ஆகிறாள். இலக்கியத்தின் அழகு\nயூரியூப்பில் தேடிய போது, இதைவிடப் பழைய இன்னொரு படமான \"குறவஞ்சி\"யில் இதே பாடல் வேறொரு விதமாகப் படமாக்கப்பட்டிருப்பதைக் கண்டறிய முடிந்தது.\nஎன்ன கறுப்பு வெள்ளை சலிப்பூட்டுகிறதா சரி, வேண்டாம். குற்றாலக் குறவஞ்சியை இசைப்புயலின் இசையில் கேட்டால் சந்தோஷப்படுவீர்களா சரி, வேண்டாம். குற்றாலக் குறவஞ்சியை இசைப்புயலின் இசையில் கேட்டால் சந்தோஷப்படுவீர்களா என்ன அதிர்ச்சி எல்லாம் அடையவேண்டாம். கொஞ்சம் மூச்சை இழுத்து விட்டு ஆறுதலாக இந்தப் பாட்டைக் கேளுங்கள்.\nஇந்திரையோ இவள் சுந்தரியோ தெய்வ\nமுந்தியதோ விழி முந்தியதோ கரம்\nசந்திர சூடர் குறும்பல ஈசுரர்\nசங்கு அணி வீதியிலே மணிப்\nபைந்தொடி நாரி வசந்த ஒய்யாரி\nஇவள் திருமகளோ, பேரழகியோ, ரம்பையோ, மோகினியோ என்றெல்லாம் பார்த்தவர் வியக்க, பந்தை அடிக்க மனம் விரைகிறதா, விழிகள் முந்துகின்றனவா, கை முந்துகின்றதா என்று சிந்திக்க வைக்க, சந்திரனைச் சூடிய குற்றாலநாதரின் வீதியிலே மணியாபரணம் அணிந்த வசந்த சௌந்தரி பந்து விளையாடுகிறாள் என்பது பாடல் வரிகள். இரட்சகன் திரைப்படத்தில் பிரிந்திருந்த காதலர் சேரும் காட்சியில் மென்மையாக ஒலிக்கிறது இப்பாடல்.உள்ளத்தால் ஒருவரையொருவர் ஆரத்தழுவி, உடலால் இருவரும் விலகி நிற்கும் அந்தக் காட்சியில் இந்தப் பாட்டு வரிகள் எப்படிப் பொருந்துகின்றன யூரியூப்பில் \"ரீப்ளே\" கொடுத்தபடி யோசியுங்களேன்.\nஏ.ஆர்.ரஹ்மானின் இசையில் தமிழ் இலக்கியம் இடம்பெற்ற இந்தப் பட்டியல் நீளமானது. குறிப்பாக, கீழ்வரும் நான்கையும் சொல்லலாம். \"கோச்சடையான்\" திரைப்படத்தில் வரும் தாண்டவக் காட்சிக்கு முன் ஒலிக்கும் \"மாசில் வீணையே\" எனத் தொடங்கும் வரிகள். அப்பர் தேவாரத்திலிருந்து பெறப்பட்டது அது.\nஅதே போல், \"காவியத் தலைவன்\" திரைப்படத்தில் இடம்பெறும் \"ஏவினை நேர்விழி\" எனத் துவங்கும் திருப்புகழ். வாணி ஜெயராமின் குரல். வேதிகாவின் அற்புதமான அபிநயம். மயிற்பீலி போல வருடும் மெல்லிசை. அப்படியே உள்ளம் உருகச் செய்யும். பௌர்ணமி நள்ளிரவுகளுக்கான என் இசைத்தொகுதியில் இடம்பிடித்துள்ள முக்கியமான பாடல் இது.\nஇவற்றுக்கு கொஞ்சமும் குறையாமல், \"மார்கழித் திங்களல்லவா\"வுக்கு முன்பு வருகின்ற \"மார்கழித் திங்கள்\", சிவாஜி திரைப்படத்தில் ஒலிக்கும் \"மாலே மணிவண்ணா\" ஆகிய இரு ஆண்டாள் பாசுரங்களும் ஏ.ஆர்.ரஹ்மானின் இசையில், மெய் சிலிர்க்க வைப்பவை. (இந்தப் பாடல் ஒலிக்கும் காட்சி நினைவிருக்கிறதா இதில் வரும் 'யாழ்ப்பாணம்' என்ற சொல் தான் இந்தப் பாசுரத்தையே இனங்காட்டியது 😇).\nசரி, சரி, இசைப்புயல் புகழ் போதும்.. எங்கள் இசைஞானி மட்டும் சளைத்தவரா என்று எதிர்க்கோஷ்டியினர் கிளம்பி விடாதீர்கள். இசைப்புயலை விட, இசைஞானியின் பாடல்களில் தான் அதிகம் தமிழ் இலக்கியம் எடுத்தாளப்பட்டுள்ளது என்று பட்சி சொல்கிறது. உடனடியாக நினைவுக்கு வரும் இளையராஜாவின் புதுப்பாடல், தாரை தப்பட்டை \"பாருருவாய\". முழுக்க முழுக்க திருவாசக வரிகள் அப்பாடல். சொன்னால் நம்ப மாட்டீர்கள். முதல் தடவை கேட்டபோதே ஏனென்று தெரியாமல் கண் கலங்கியிருக்கிறேன். காட்சியோடு பார்க்கும் போது மனதை அப்படியே பிழிந்து போடும். இந்தப்பாடலில் இரு வேறுமங்கள் (versions) இருக்கின்றன. ஒன்று கீழே. இன்னொன்று இங்கே.\nதிருப்புகழ், குறவஞ்சி என்று பிற்கால இலக்கியங்கள் தானா. வைரமுத்தரின் துண்டு துக்கடா வரிகள் போலன்றி, சங்க இலக்கியங்கள் ஒன்றும் முழுமையாக திரையிசையில் எடுத்தாளப்படவில்லையா என்று கேட்பீர்களென்றால், இருக்கிறது. மிக அண்மைக்காலத்தில் வெளியான ஒரு பாடல் இருக்கிறது. நம்மவர் சினமா \"யாழ்\" திரைப்படத்தில் இடம்பெற்ற 'சிவயநம' பாடல். அதில் பாடப்படுவது, பத்துப்பாட்டு நூல்களில் ஒன்றான \"பொருநராற்றுப்படை\". பாடகர் இன்னும் கொஞ்சம் நுணுக்கமாகப் பாடியிருந்தால், இப்பாடல் அடைந்திருக்கக்கூடிய உயரமே வேறு.\nஅத்தனை பிரபலமாகாத இன்னொரு பாடல் இருக்கிறது. \"திங்கள் மாலை வெண்குடையான்\". 'கரும்பு' திரைப்படத்தில் இடம்பெற்ற சிலப்பதிகாரக் கானல் வரிகள். 70களில் தயாரிக்கப்பட்ட இப்படம் வெளியாகவில்லையாம். புகழ்பெற்ற இந்திய இசைமேதை சலீல் சௌத்ரியால் இசையமைக்கப்பட்ட பாடல் இது.\nஇப்படி, நேற்றைய கண்ணதாசனிலிருந்து, இன்றைய வைரமுத்து வரை, நேற்றைய எம். எஸ்.வி, ராமமூர்த்தியிலிருந்து, இன்றைய இசைஞானி, இசைப்புயல் வரை எல்லோருமே மரபைக் கொண்டாடித் தீர்த்தவர்கள் தான். திரையிசையில் இன்னும் மூழ்கினால் இந்தப்பட்டியலில் நிறையப்பாடல்கள் இருப்பதைக் காணலாம்.\nநூறு நூறாண்டுகள் கடந்த வரிகளை வெறும் இசையாக, வெறும் சொல்லாக இரசிப்பதற்கும், \"ஓ இது இந்த இலக்கியத்தில் வந்த வரிகள்\" என்று உணர்ந்து மகிழ்வதற்கும் வேறுபாடு உள்ளது. அந்த சுகமே அலாதியானது. புரிதலுக்காக இப்படிச் சொல்லலாம். சமூக வலைத்தளங்களில் பிரபலமான 'மீம்'களைப் புரிந்துகொள்வதற்கு, நமக்கு அந்த மீமில் இடம்பெறும் திரைப்படத் தருணமோ, அல்லது வசனங்களோ ஏற்கனவே தெரிந்திருக்க வேண்டும். அது தெரியாதவர்களுக்கு அந்த மீமிலுள்ள நகைச்சுவை முழுதாகப் புரியாது. திரையிசையும் அப்படித்தான்.\nஇலக்கியத் தமிழை திரையிசையில் இரசிக்க வேண்டுமென்றால், அகநானூறு, புறநானூறெல்லாம் படித்திருக்கவேண்டும், பாடமாக்கி இருக்கவேண்டும் என்று கட்டாயமில்லை. வெறும் பாரதியார் பாடல்கள், அன்றாடம் சொல்கின்ற தேவார, திருவாசக வரிகள் கூட அப்படியே; அல்லது கொஞ்சம் மாற்றப்பட்டு திரையிசையில் ஒலிக்கலாம். அடுத்த தடவை ஏதேனும் பாடல்களை��் கேட்கும் போது, வரிகளைக் கூர்ந்து கவனியுங்கள். ஏதேனும் ஒரேயொரு சொல்லில் கூட இலக்கியமொன்றை உங்களால் அடையாளம் காணமுடியும். அதைக் கண்டுகொள்ளும் போது நீங்கள் அடையும் பூரிப்பை வர்ணிக்க வார்த்தை இருக்காது.\n'து' ஓரெழுத்துச் சொல். அனுபவம், பிரிவு என்பன முதன்மையான அர்த்தங்கள். வரலாறு, அனுபவம், ஆய்வு, தேடல் என்று, இவன் தன் வாழ்வில் கடந்தவற்றையும், கடப்பவற்றையும் கடக்க இருப்பவற்றையும், இங்கு நீங்கள் துய்க்கலாம், துறக்கலாம்.\nதமிழகம்: மெரீனா புக்ஸ் (படத்தை கிளிக் செய்க) இலங்கை:பூபாலசிங்கம் புத்தகசாலை (+94112422321)\nசமூக வலைத்தளங்களில் கடந்த சில நாட்களாகப் பேசப்பட்டுவரும் விடயம், சிவனொளிபாதமலையின் பெயர் மாற்றம். இலங்கையின் புகழ்பெற்ற யாத்திரைத்தலமான ச...\nசின்னக்கலட்டி டெலே - ஓர் ஆணவம் அழிந்த கதை\nபழைய இடச்சு இலங்கை வரைபடமொன்றில் கிழக்குக் கரையில் முனைப்பாகக் குறிப்பிடப்பட்டிருந்த இடங்களில் ஒன்று, Chinnacalatte delle. சொல்லிப்பார்த்த...\nசபரிமலை சரித்திரம் - வரலாற்றில் ஐயப்பன் 01\nசபரிமலைத் தீர்ப்பு - ஒரு சமூகவியல் பார்வை. சபரிமலை ஐயப்பன் கோவிலில் சூல்தகவு படைத்த பெண்களும் உள்நுழையலாம் என்ற நீதிமன்றத் தீர்ப்பை அடுத...\nஇலங்கையில் மாத்திரமன்றி, தமிழகத்திலும் பட்டி தொட்டியெங்கும் புகழ்பெற்ற \" சுராங்கனி \" பாடலை உங்களில் பலருக்குத் தெரிந்திருக்கும்....\nஅரங்கம் (18) ஆய்வு (17) வரலாறு (17) இலக்கியம் (14) அனுபவம் (13) பண்பாடு (12) இலங்கை (9) சைவம் (9) உவங்கள் (8) கிழக்கிலங்கை (8) தமிழ் (8) சமூகவியல் (7) கண்ணகி (6) சமயம் (6) திருக்கோவில் (6) மட்டக்களப்பு (6) மரபு (6) சைவத்தின்கதை (5) நாட்டாரியல் (5) இசை (4) கட்டுரை (4) கேரளம் (4) நூல் (4) இனம் (3) கொம்புமுறி (3) தமிழ்ப்புத்தாண்டு (3) தம்பிலுவில் (3) திருக்கோணமலை (3) திருவெம்பாவை (3) புத்தாண்டு (3) வாசிப்பு (3) விமர்சனம் (3) ஆளுமை (2) இயற்கை (2) இஸ்லாம் (2) சபரிமலை (2) சிங்களம் (2) தவ்வை (2) திரையுலகம் (2) தெவிநுவர (2) நிகழ்வு (2) பண்டிகை (2) வீரகேசரி (2) அகலிகை (1) அஞ்சலி (1) அம்பாறை (1) இவன் (1) ஊஞ்சல் (1) ஊடகம் (1) எழுத்தாளன் (1) ஐயப்பன் (1) ஒலுவில் (1) கடலரிப்பு (1) கழிவறை (1) கார்த்திகை (1) கிறிஸ்தவம் (1) குந்தி (1) குமாரிஹாமி (1) குரவை (1) கூத்து (1) கொக்கட்டிச்சோலை (1) கொழும்பு (1) கோட்டைக்கல்லாறு (1) சரசோதிமாலை (1) சித்திரை (1) சிறுகதை (1) சிற்பம் (1) சிவனொளிபாத மலை (1) சுராங்கனி (1) செவ்வி (1) தம்பதெனியா (1) தாய��லாந்து (1) திரியம்பாவை (1) திருவள்ளுவர் ஆண்டு (1) திரௌபதி (1) தேர் (1) தொழிநுட்பம் (1) நாயக்கர் (1) நாவல் (1) பத்திரிகை (1) பல்சுவை (1) பாலியல் (1) பெண் (1) பேரிடர் (1) மண்டோதரி (1) முருகன் (1) யாழ்ப்பாணம் (1) ராஜசிங்கன் (1) வட்டார வழக்கு (1) வள்ளுவர் (1) வானியல் (1) விமல் குழந்தைவேல் (1) வெள்ளாவி (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541317967.94/wet/CC-MAIN-20191216041840-20191216065840-00221.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thiraimix.com/drama/poovey-poochoodava/125463", "date_download": "2019-12-16T06:20:24Z", "digest": "sha1:G57KKUEFVTW5S2SSTH6DU6T774XL6OTQ", "length": 4917, "nlines": 59, "source_domain": "www.thiraimix.com", "title": "Poovey poochoodava - 17-09-2018 | Thiraimix | Thiraivideo", "raw_content": "\nஒரே மாதத்தில் கோடீஸ்வரரான கடனில் இருந்த விவசாயி\nவடக்கு ஆளுநர் தொடர்பில் இறுதி தீர்மானம் எடுத்த கோட்டாபய\nஇந்தியாவில் தூக்கிலிடப்பட்ட யாழ்ப்பாண மன்னன்\nஅரை மனதுடன் மகளின் உடலை அடக்கம் செய்தோம்.... அதன்பின் தொலைக்காட்சியில் வந்த செய்தியில் என்மகள்\nஇங்கிலாந்தில் இந்திய வம்சாவளி பெண் எம்.பி. தலைவர் ஆவாரா\nமகிந்த கோட்டாபய மீதான அதிருப்தி தமிழர்களின் இறைமையை அங்கிகரிக்கும் காலம் விரைவில்\n2020இல் பணப்பிரச்சினையால் திக்குமுக்காட போகும் ராசி எது தெரியுமா பழி தீர்க்க காத்திருக்கும் சனி பழி தீர்க்க காத்திருக்கும் சனி\nசன் பிக்சர்ஸின் அடுத்த படம்.. ரஜினியை தொடர்ந்து மற்றொரு டாப் ஹீரோ ஒப்பந்தம்\nவிஜய்யின் 65வது பட இயக்குனர் உறுதியா- வெளியான தகவல், இவர் தான் இயக்குகிறாரா\nவிஸ்வாசம் அனிகா இப்போ குயின் அனிகாவாக\nமனிதனின் மூளை எதற்கெல்லாம் பயன்படுகிறது தெரியுமா.. யாரும் அறிந்திடாத சுவாரசிய தகவல் இதோ..\n2020இல் பணப்பிரச்சினையால் திக்குமுக்காட போகும் ராசி எது தெரியுமா பழி தீர்க்க காத்திருக்கும் சனி பழி தீர்க்க காத்திருக்கும் சனி\nஇளம்பெண்ணை பிரம்பால் சரமாரியாக அடித்த திருநங்கை.. வைரலாகும் வீடியோ\n... மக்களுக்கு ஓர் எச்சரிக்கை\nஅஜித்திற்கு இந்த ரஜினி படத்தை ரீமேக் செய்ய தான் ரொம்ப நாள் ஆசையாம், அப்படி என்ன படம் தெரியுமா\nஒரு புகைப்படத்தால் சிக்கிய நடிகை மாளவிகா\nதர்பார் படத்தை கைப்பற்றிய முன்னணி நிறுவனம்\n2020 புத்தாண்டு பலன்கள்... கும்ப ராசிக்காரர்களே குதூகலமான ஆண்டில் அடுக்கடுக்காக அடிக்கும் அதிர்ஷ்டம்\nஇந்த வருடம் உலகம் முழுவதும் அதிகம் வசூல் செய்த டாப் 10 தமிழ் படங்கள் வரிசை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541317967.94/wet/CC-MAIN-20191216041840-20191216065840-00221.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.infinite-electronic.hk/product/Fan-S-Division-Qualtek-Electronics-Corp_FDD1-17251DBKW33-56.aspx", "date_download": "2019-12-16T05:31:44Z", "digest": "sha1:ILJ4IY3FFV76LC652KT2QFIKEUV6GTS2", "length": 19723, "nlines": 331, "source_domain": "ta.infinite-electronic.hk", "title": "FDD1-17251DBKW33-56 | Infinite-Electronic.hk லிருந்து Fan-S Division / Qualtek Electronics Corp. FDD1-17251DBKW33-56 பங்கு கிடைக்கும் Infinite-Electronic.hk இல் சிறந்த விலை கொண்ட FDD1-17251DBKW33-56", "raw_content": "உங்கள் நாடு அல்லது பிராந்தியத்தைத் தேர்வுசெய்யவும்.\nமேற்கோள் தேவை | எங்களை பற்றிதமிழ் மொழி\nமுகப்புதயாரிப்புகள்ரசிகர்கள், வெப்ப மேலாண்மைDC ரசிகர்கள்FDD1-17251DBKW33-56\nபடம் பிரதிநிதித்துவமாக இருக்கலாம். தயாரிப்பு விவரங்களுக்கான விவரக்குறிப்புகள் பார்க்கவும்.\nஇலவச / ரோஹெஸ் கம்ப்ளிண்ட்டைட் முன்னணி\nகுறிப்பு விலை (அமெரிக்க டாலர்களில்)\nதயவுசெய்து உங்கள் தொடர்புத் தகவலுடன் தேவையான அனைத்து புலங்களையும் பூர்த்தி செய்க. \" SUBMIT RFQ \" என்பதைக் கிளிக் செய்யவும், விரைவில் மின்னஞ்சல் மூலம் உங்களை தொடர்புகொள்வோம். அல்லது எங்களுக்கு மின்னஞ்சல்:Info@infinite-electronic.hk\nகாட்டப்படும் விட அளவு அதிக இருந்தால் எங்களுக்கு உங்கள் இலக்கு விலை கொடுங்கள்.\nஇலவச நிலை / ROHS நிலைமை முன்னணி\nஇலவச / ரோஹெஸ் கம்ப்ளிண்ட்டைட் முன்னணி\nஈரப்பதம் உணர்திறன் நிலை (MSL)\nஇலவச நிலை / ROHS நிலைமை முன்னணி\nDHL / ஃபெடக்ஸ் / யூபிஎஸ் மூலம் இலவச கப்பல் 1,000 டொலருக்கு மேலாக ஆர்டர் செய்யப்படும்.\n(ஒருங்கிணைந்த சர்க்யூட்கள், சர்க்யூட் பாதுகாப்பு, RF / IF மற்றும் RFID, ஒப்டோலலகனிசிக்ஸ், சென்ஸார்ஸ், டிரான்ஸ்யூட்டர்ஸ், டிரான்ஸ்ஃபார்மர்ஸ், ஐசோலேட்டர்ஸ், சுவிட்சுகள், ரிலேஸ்)\nwww.FedEx.com இருந்து $ 35.00 அடிப்படை கப்பல் கட்டணம் மண்டலம் மற்றும் நாட்டின் சார்ந்தது.\nwww.DHL.com இருந்து $ 35.00 அடிப்படை கப்பல் கட்டணம் மண்டலம் மற்றும் நாட்டின் சார்ந்தது.\nwww.UPS.com இருந்து $ 35.00 அடிப்படை கப்பல் கட்டணம் மண்டலம் மற்றும் நாட்டின் சார்ந்தது.\nwww.TNT.com இருந்து $ 35.00 அடிப்படை கப்பல் கட்டணம் மண்டலம் மற்றும் நாட்டின் சார்ந்தது.\nடெலிவரி நேரம் DHL / UPS / FEDEX / TNT மூலம் நாடு முழுவதும் பெரும்பாலான நாடுகளுக்கு 2-4 நாட்கள் தேவைப்படும்.\nநீங்கள் கப்பலில் ஏதேனும் கேள்விகள் இருந்தால் எங்களை தொடர்பு கொள்ளலாம் தயவு செய்து. எங்களை மின்னஞ்சல் செய்யுங்கள் info@Infinite-Electronic.hk\nInfinite-Electronic.hk இலிருந்து ஒவ்வொரு தயாரிப்புக்கும் ஒரு ஆண்டு உத்தரவாதக் காலம் 1 வருடம் வழங்கப்பட்டது. எங்கள் தயாரிப்புகள் பற்றி ஏதேனும் சிக்கல் இருந்தால் இந்த காலத்தில், இலவச தொழில்��ுட்ப பராமரிப்பு வழங்க முடியும்.\nஅவற்றைப் பெற்ற பிறகு எங்கள் தயாரிப்புகளைப் பற்றிய தர சிக்கல்களைக் கண்டறிந்தால், அவற்றை சோதிக்கலாம் மற்றும் நிரூபிக்க முடியாவிட்டால் நிபந்தனையற்ற பணத்தைத் திரும்பப் பெறலாம்.\nபொருட்கள் குறைபாடுடையவை அல்லது அவர்கள் வேலை செய்யவில்லை என்றால், நீங்கள் 1 வருடத்திற்குள் எங்களிடம் திரும்பி வரலாம், சரக்குகளின் அனைத்து போக்குவரத்து மற்றும் சுங்க கட்டணங்கள் எங்களிடம் இருந்து வருகின்றன.\nரோஹம் 10 வாகனங்களை SiC mosfets சேர்க்கிறது\nSiC MOSFET களுக்கு சேர்க்கிறது\nசெமிகண்டக்டர் EVS, சூரிய மற்றும் யூபிஎஸ் பயன்பாடுகளுக்...\nAPEC: TI 15mW நிலைத்தன்மையுடன் AC-DC சிப் செய்ய பக்கவாட்டு எண்ணங்கள்\n\"இந்த சாதனம் சக்தி வாய்ந்த அளவை குறைக்கும் போது அதிக ச...\nவிளம்பரதாரர் உள்ளடக்கம்: SIGLENT SVA1015X ஸ்பெக்ட்ரம் அனலைசர்\nSIGLENT SVA1015X ஸ்பெக்ட்ரம் பகுப்பாய்வி அதிர்வெண் வரம்பில் ...\nஅரை உற்பத்தி சாதனங்கள் இந்த வருடத்தில் 14% வீழ்ச்சியடையும் மற்றும் அடுத்த வருடத்தில் 27% வளர்ச்சியை எதிர்பார்க்கின்றன\nமெமரி துறையில் ஒரு மந்தநிலையால் தூண்டப்பட்டது, 2019 வீழ...\nபவர் ஸ்டாம்ப் அலையன்ஸ் வெட்டுகள் PSU களை கண்காணிக்க ஹோஸ்ட் CPU தேவை, மற்றும் குறிப்பு வடிவமைப்பு சேர்க்கிறது\nபலவிதமான 48VDC- டி.சி. கன்வெட்டர் தொகுதிகள் - ஆர்பிஸன் பதி...\nAPEC: SiC சக்தி மற்றும் மேம்பட்ட மேகம் சார்ந்த ஆற்றல் கருவிகள்\nதேடல் திறன்களை மேம்படுத்தி, இணக்கமான சாதனங்கள் மற்றும...\nடெக்ரோவ் ரெக்கோமில் இருந்து விண்வெளி சேமிப்பு DC / DC மாற்றிகள் சேர்க்கிறது\nஉயர் மின்சக்தி அடர்த்தி மற்றும் உயர் செயல்திறன் தேவை ...\nHi-rel பயன்பாடுகள் முதல் இராணுவ தகுதி கை செயலி\nLS1046A 1.8GHz குவாட் கோர் ஆர்ம் கோர்டெக்ஸ்-ஏ 72 உடன் NXP இன் 64-ப...\nInfinite-Electronic.hk உலகின் மிகப்பெரிய மற்றும் மிக வேகமாக வளர்ந்து வரும் மின்னணு கூறுகளை விநியோகிப்பாளர் ஒன்றாகும். எங்கள் வாடிக்கையாளர்களுக்கு போட்டி விலைகளில் தேவைப்படும் எலக்ட்ரானிக் கூறுகளை விரைவாக கண்டுபிடிக்க உதவ வேண்டும். IC க்கள், சென்ஸார்ஸ், டிரான்ஸ்யூட்டர்ஸ், சுவிட்சுகள், ரிலேஸ், ஒப்டோலெக்டோனிக்ஸ் மற்றும் டிஸ்கட் செமிகண்டக்டர்ஸ் போன்ற உலகின் மிகச் சிறந்த உற்பத்தியாளர்களிடமிருந்து சமீபத்திய வெளியீடுகள் உட்பட உங்களுக்கு மிகவும் விரிவான தயாரிப்புகளை வழங்க நாங்கள் ���ெருமையடைகிறோம்.\nபதிப்புரிமை © 2018 மின்னணு பாகங்கள் நம்பகமான விநியோகிப்பாளர் - Infinite-Electronic.hk\nமுகவரி: 17F, கெய்லார்ட் வர்த்தக கட்டிடம், 114-118 லாக்ஹார்ட் சாலை, வான் சாய், ஹாங்காங்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541317967.94/wet/CC-MAIN-20191216041840-20191216065840-00221.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81:72.140.138.83", "date_download": "2019-12-16T04:59:41Z", "digest": "sha1:6CW5BIT73AR3SAGF4LP2YFUTD27NZ7DS", "length": 10594, "nlines": 91, "source_domain": "ta.wikipedia.org", "title": "பயனர் பேச்சு:72.140.138.83 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதன் தமிழ் விக்கிப்பீடியா பங்களிப்புகள் பற்றி அபிராமி விளக்குகிறார்\n நீங்கள் உங்களுக்கென்று ஒரு பயனர் கணக்கு துவக்கி தொடர்ந்து பங்களித்தால் நன்றாக இருக்கும். பயனர் கணக்கு உருவாக்குவதால் என்ன நன்மை என்று அறிய இப்பக்கத்தைப் பாருங்கள்.\nவிக்கிப்பீடியாவைப் பற்றி அறிந்து கொள்ள புதுப் பயனர் பக்கத்தைப் பாருங்கள். தமிழ் விக்கிப்பீடியா பற்றிய உங்கள் பொதுவான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும். ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்தில் கேளுங்கள். நீங்கள் கட்டுரை எழுத, பயிற்சி பெற விரும்பினால், தயவுசெய்து மணல்தொட்டியைப் பயன்படுத்துங்கள்.\nவிக்கிப்பீடியாவிற்குப் பங்களிப்பது பற்றி மேலும் அறிந்து கொள்ள, தயவு செய்து பின்வரும் பக்கங்களை ஒருமுறை பார்க்கவும்:-\nசிறந்த கட்டுரையை எழுதுவது எப்படி\nதங்கள் தொடர்ச்சியான பங்களிப்பை எதிர்பார்க்கிறோம். புதுக்கட்டுரை ஒன்றைத் தொடங்க, கட்டுரைக்கான தலைப்பைக் கீழே உள்ள பெட்டியில் இட்டு அதற்குக் கீழே உள்ள பொத்தானைச் சொடுக்குங்கள். நன்றி.\n72.140.138.83 இலிருந்து,நாடுகள் தகவல் சட்டம் மாற்றம் செய்த் நண்பருக்கு நீங்கள் மாற்றங்கள் செய்யுமுன் பேச்சு பக்கத்தில் காரணங்களை கூறவும்.மேலும் வார்புரு ஒனறை தொகுக்கும் போது அதனுடன் இணக்கப்பட்டுள்ள பக்கங்களும் பாதிக்கப்படுவதால் மாற்றம் செய்வதை தவிர்த்தல் நல்லது.தவல் சட்டம் தரமற்றதாயின் அதைபற்றி பேச்சு பக்கத்தில் கூறிவிவாதிக்கலாம். --டெரன்ஸ் 04:04, 23 ஜூன் 2006 (UTC)\nகனடா டொராண்டோ தமிழரே வருக. தங்களின் பங்களிப்பினை பாராட்டுவதோடு தயவுசெய்து பயனர் கணக்கொன்றையும் ஆரம்பிக்கவும். --Umapathy 04:17, 14 மார்ச் 2007 (UTC)\nஉமாபதி, (72.140.138.83) இது நான் தான். பதிவு செய்யாமல் கட்டுரையை இட்டுவிட்டேன். ���ுழப்பத்திற்கு மன்னிக்கவும். --செல்வா 04:48, 14 மார்ச் 2007 (UTC)\nதாங்கள், தமிழ் விக்கிப்பீடியாவின் பயனர் கணக்கு உருவாக்காத புதியவராகவோ அல்லது பயனர் கணக்கு உருவாக்கி புகுபதிகை செய்ய மறந்த நிலையில் இப்பக்கத்திற்கு வந்தவராகவோ இருக்கலாம். தற்போதைய நிலையில் அடையாளம் காணமுடியாதவராக தாங்கள் இருப்பதால், தங்களைத் தாங்கள் உபயோகித்த இணைய விதிமுறை இலக்கம் (I.P.Number)கொண்டு அடையாளப்படுத்த வேண்டியுள்ளது. இந்த நிலையைத் தவிர்க்கத் தமிழ் விக்கிப்பீடியாவில் தங்களுக்கென ஒரு பயனர் பக்கத்தை உருவாக்கிக் கொள்ளலாம். இந்தப் பயனர் பக்கத்தின் உரையாடல் பக்கம் தங்களுடன் தொடர்பு கொள்வதற்கும் கருத்துப் பரிமாற்றத்திற்கும் உதவியாக இருக்கும்.\nதங்களுக்காக ஒரு பயனர் பக்கம் உருவாக்கிக் கொள்வது என்பது மிகவும் எளிதானது. இங்கு தங்களுக்கான புதிய கணக்கொன்றைத் தொடங்கி உங்களுக்கான பயனர் பக்கத்தை உருவாக்கிக் கொள்ள வேண்டுகிறோம், அல்லது புகுபதிகை செய்திட வேண்டுகிறோம்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 14 மார்ச் 2007, 04:49 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541317967.94/wet/CC-MAIN-20191216041840-20191216065840-00221.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81:%E0%AE%8E%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D_3", "date_download": "2019-12-16T05:09:49Z", "digest": "sha1:N4BNXTYHPA66X2WBHEQ3VX2FQUC42BQO", "length": 4931, "nlines": 75, "source_domain": "ta.wikipedia.org", "title": "பேச்சு:எக்ஸ்-மென் 3 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதிரைப்படம் தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித் திட்டம் திரைப்படம் என்னும் திட்டத்துள் எக்ஸ்-மென் 3 எனும் இக்கட்டுரை அடங்குகின்றது. இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 15 பெப்ரவரி 2015, 20:15 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541317967.94/wet/CC-MAIN-20191216041840-20191216065840-00221.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/india/from-backroom-boy-to-prime-minister-narendra-modis-mandir-journey/", "date_download": "2019-12-16T04:58:12Z", "digest": "sha1:KEUDQV5QIK6B2Y3XEIJFQOFOUJPCNEUP", "length": 21297, "nlines": 112, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Ayodhya verdict: From backroom boy to Prime Minister, Narendra Modi’s mandir journey - அயோத்தி வழக்கு : அன்று கீழ்நிலை தொண்டன் இன்று பிரதமர் - ராமர் கோயில் விவகாரத்தில் பிரதமர் மோடி கடந்து வந்த பாதை", "raw_content": "\nடெல்லி ஜாமியா பல்கலை மாணவர்கள் போராட்டம்: வாகனங்கள் எரிப்பு, தடியடி – துணைவேந்தர் கண்டனம்\nஅயோத்தி வழக்கு : ராமர் கோயில் விவகாரத்தில் பிரதமர் மோடி கடந்து வந்த பாதை\nNarendra Modi’s mandir journey : அயோத்தி தொடர்பான உச்சநீதிமன்ற தீர்ப்பின் மூலமாக, யாருக்கும் விருப்பு, வெறுப்பில்லாத புதிய இந்தியாவை கட்டமைக்க ஆயத்தம் ஆகியுள்ளார்.\nநரேந்திர மோடி, ராமர் கோயில் விவகாரத்தில் முதல்நிலை பேராட்டத்தில் தன்னை முழுவதுமாக அர்ப்பணித்துக்கொண்டவர், இன்று நாட்டின் பிரதமர். அயோத்தி தொடர்பான உச்சநீதிமன்ற தீர்ப்பின் மூலமாக, யாருக்கும் விருப்பு, வெறுப்பில்லாத புதிய இந்தியாவை கட்டமைக்க ஆயத்தம் ஆகியுள்ளார்.\nபல ஆண்டுகளாக நீடித்து வந்த அயோத்தி விவகாரத்தில் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசின் ஆட்சிக்காலத்தில் தீர்வு கிடைத்துள்ளது. உச்சநீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பீன் மூலம், நீண்ட கால பிரச்னைக்கு தீர்வு கிடைத்துள்ளது. மோடியின் ஆட்சிக்காலத்திலேயே, ராமர் கோயில் கட்டப்படும் என்ற நம்பிக்கை அனைவரின் மனதிலும் துளிர்விட்டுள்ளது. இந்த வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பின் மூலம், யாருக்கும் விருப்பு வெறுப்பற்ற புதிய இந்தியா விரைவில் அமைய உள்ளது என்ற எண்ணம், இந்திய குடிமகன்களாகிய அனைவரின் மனதிலும் ஏற்பட்டுள்ளது.\nகடவுள் ராமர் பிறந்த அயோத்தியில், 16ம் நூற்றாண்டில் ராமர் கோயில் இடிக்கப்பட்டு மசூதி கட்டப்பட்டதாக இந்து அமைப்புகள் கூறின. 1984ம் ஆண்டு நடந்த லோக்சபா தேர்தலில், பா.ஜ.,வுக்கு 2 இடங்கள் மட்டுமே கிடைத்தன.\nராமர் கோயில் விவகாரத்தை, நாட்டின் ஒருமைப்பாட்டுக்காகவும், தேர்தல் நலனுக்காகவும் பயன்படுத்திக்கொள்ள பா.ஜ. தலைமை முடிவு செய்தது.\nஇந்த முடிவு, நல்ல பலனை தந்தது. 1989 லோக்சபா தேர்தலில், பா.ஜ., 89 இடங்களில் வென்றது. அப்போதைய பா.ஜ. தலைவர் அத்வானி, ராமர் கோயில் இயக்கத்தி��் அடுத்தகட்டமாக ரத யாத்திரை செல்ல திட்டமிட்டார். அப்போது நரேந்திர மோடி, பா.ஜ. தேசிய தேர்தல் குழு உறுப்பினராக இருந்தார். 1990ம் ஆண்டு செப்டம்பர் 25ம் தேதி, அத்வானியின் ரதயாத்திரை, குஜராத் மாநிலம் சோம்நாத்தில் இருந்து மும்பை வரையிலான யாத்திரைக்கு மோடி,ஒருங்கிணைப்பாளராக இருந்தார்.\n2002ம் ஆண்டில் குஜராத் முதல்வராக மோடி பதவியேற்றார். அப்போது அயோத்தியில் கரசேவையை முடித்து இந்து பக்தர்கள் ரயிலில் திரும்பி கொண்டிருந்தனர். அவர்கள் வந்த கோத்ரா ரயில் விபத்தில் 59 கரசேவகர்கள் தீயில் கருகினர். இதனையடுத்து நாடுமுழுவதும் பெரும்கலவரம் வெடித்தது. இந்த சம்பவத்தில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியாயினர். இவர்களில் பெரும்பாலானோர் முஸ்லீம்கள். இந்த நிகழ்வு, மோடி ஆட்சிக்கு பெரும் களங்கமாக விளங்கியது.\nமோடியின் பெயருக்கு ஒரு வடுவாக இந்த நிகழ்வு மாறியது. 2007 குஜராத் தேர்தல் பிரசாரத்தின்போது காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, மோடியை மரண வியாபாரி என்று நேரடியாகவே விமர்சித்தார். முன்னதாக இந்த வார்த்தையை, நிதீஷ் குமார் பயன்படுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.\n2004 லோக்சபா தேர்தலில், குஜராத் வன்முறை, பா.ஜ.வுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியது. குஜராத் வன்முறைக்கு பிறகு, மோடி சிறிதுகாலம் கட்சியினரால் ஓரங்கட்டப்பட்டார். பின் மீண்டும் அத்வானியே, மோடியை முன்னிலைப்படுத்த துவங்கினார்.\nஅத்தகைய மோடி, இன்று நாட்டின் பிரதமராக உயர்ந்துள்ளார். மோடி இந்த்துத்துவா தலைவர் என்றாலும், 2014 லோக்சபா தேர்தலில், அவர் அதை முன்னிலைப்படுத்தாமல், நாட்டின் வளர்ச்சியை மையப்படுத்தி பிரசாரம் செய்து வெற்றி பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. அயோத்தியில், அரசியல் சட்டப்பிரிவுகளின் படி, ராமர் கோயில் அமைக்கப்படும் என்று தேர்தல் வாக்குறுதியில் குறிப்பிடப்பட்டிருந்தது.\n2017ல் நடைபெற்ற உத்தரபிரதேச சட்டசபை தேர்தலில், ராமர் கோயில் விவகாரம் முக்கிய காரணியாக அமைந்தது. 2016ம் ஆண்டில் மத்திய அரசு, அயோத்தியில் ராமாயண அருங்காட்சியகம் அமைக்கப்படும் என்று அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.\n2014 லோக்சபா தேர்தலின் போது மோடி ராமர் கோயில் விவகாரத்தை கையில் எடுத்திருந்தபோதிலும், அவர் அயோத்தி செல்லவே இல்லை.\nஅயோத்தி விவகாரத்தில், உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இதையொட்டி, நாட்டு மக்களிடம், ‘டிவி’ வாயிலாக, பிரதமர் மோடி பேசினார். அவர் பேசியதாவது: அயோத்தி தீர்ப்பு மூலம், இந்திய வரலாற்றில் புதிய அத்தியாயம் எழுதப்பட்டுள்ளது. நீதி, நியாயத்தின் மீது, மக்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்தப்பட்டுள்ளது. நாட்டின் வலிமையான அமைப்பு உச்ச நீதிமன்றம் என, நிரூபணமாகி உள்ளது. வேற்றுமையில் ஒற்றுமை என்ற, இந்திய கலாசாரத்திறகு, இந்த நாள், சிறந்த நாளாகும். மக்களாட்சி வலிமையாக தொடர்வதை, இந்தியா, உலகுக்கு வெளிப்படுத்தி உள்ளது.\nநவம்பர், 9-ம் தேதி, பெர்லின் சுவர் தகர்க்கப்பட்ட நாள், கர்தார்பூர் வழித்தடம் திறக்கப்பட்ட நாள். அதேநாளில், அயோத்தி தீர்ப்பும் வழங்கப்பட்டுள்ளது. அனைவரும், ஒற்றுமையுடன், இணைந்த கரங்களோடு, முன்னோக்கி நடைபோட வேண்டும் என்பதே, நவம்பர், 9-ம் தேதி விடுக்கும் செய்தி யாகும். இவ்வாறு, பிரதமர் மோடி பேசினார்.\nடிச. 19-ல் முதல்வர் பழனிச்சாமி டெல்லி பயணம் : மோடி, அமித் ஷாவை சந்திக்கிறார்\nபாத்திமா லத்தீப் மரணம் : உள்துறை மற்றும் போலீஸ் ஒப்புதலை தொடர்ந்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவு\n2002 குஜராத் கலவரம் – நானாவதி கமிஷன் அறிக்கை சொல்வது என்ன\nஅயோத்தி தீர்ப்பு – சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்ட மறு ஆய்வு மனுக்கள் அனைத்தும் தள்ளுபடி\nடிச. 17-ல் மாவட்டம் தோறும் திமுக ஆர்ப்பாட்டம்: மு.க.ஸ்டாலின் அறிவிப்பு\nஉள்ளாட்சிப் பதவிகளை ஏலம் விட்டால் கடும் நடவடிக்கை: மாநில தேர்தல் ஆணையம்\nவளர்ச்சி இலக்கை நோக்கிய மோடியின் 2.0\nடில்லியில் பயங்கரம் : தொழிற்சாலையில் தீவிபத்து – 43 பேர் தீயில் கருகி பலி\nஉள்ளாட்சித் தேர்தல்: யாருக்கும் ஆதரவில்லை- ரஜினி, போட்டியில்லை- கமல்ஹாசன்\nஇலங்கை மன்னன் ராவணனின் மறுபக்கம் : பெண்ணாசையினால் வீழ்ந்த மாமனிதன்\nபாலியில் ஆனந்த குளியல் போட்ட அமலா பால்..\nஎஸ்பிஐ வீட்டுக் கடனுக்கு விண்ணப்பிக்க 6 வழிகள் – லேட்டஸ்ட் வட்டி விகிதம் என்ன தெரியுமா\nவீடு வாங்குவது என்பது தான் மத்திய நிலை மக்களின் பகல் கனவு, இரவு கனவு, விடியற்காலை கனவு என அனைத்திலும் முதலிடத்தில் இருப்பது. குறிப்பாக, சென்னையில் வீடு வாங்குவது என்பது கற்பனைக்கு மிஞ்சிய ஒரு கனவாகவே உள்ளது. ஆனால், என்ன செய்ய.. பிழைப்பு இங்கே தானே அதிகம் ஓடிக் கொண்டிருக்கிறது. ஜெயலலிதாவின் கதையாக எடுக்கப்பட்ட இணையதள தொடருக்கு தடை கோரிக்கை.. நாட்டில் உள்ள வங்கிகளும் நிதி நிறுவனங்களும் 10 கோடி வரை வீட்டுக் கடன்களை பல்வேறு வட்டி […]\nஎஸ்பிஐ அளிக்கும் பெஸ்ட் சேமிப்புத் திட்டம் – மினிமம் பேலன்ஸ் இவ்வளவு இருந்தால் போதும்\nSBI Savings Account Minimum Balance : பொதுத்துறை வங்கியான எஸ்பிஐயின் தொடர் வைப்பு நிதி குறித்த முக்கிய தகவல்கள் இங்கே உங்களுக்காக, குழந்தைகள் ஆபாச வீடியோ விவகாரம் தொடர்பாக, முதன்முறையாக திருச்சியில் ஒருவர் கைது… எஸ்பிஐ வங்கியில் இருக்கும் மிகச் சிறந்த சேமிப்பு கணக்கு தொடர் வைப்பு நிதி. வங்கிகளில் மாதந்தோறும் முதலீடு குறிப்பிட்ட தொகையை முதலீடு செய்து லாபம் பெறக்கூடிய ஒரு திட்டம் தான் தொடர் வைப்பு நிதி திட்டம் எனப்படும் ரெக்கரிங் டெப்பாசிட். […]\nமதுபோதையில் மாமியாரை பாலியல் பலாத்காரம் செய்த மருமகன்\nவிஜய் டி.வி-ல எப்போ பாத்தாலும் அழுதுக் கிட்டே இருப்பாங்களே, இவங்கள ஞாபகம் இருக்கா…\nநெகிழ்ந்த சேரன் – வீடு தேடிச் சென்று சர்பிரைஸ் கொடுத்த பிக்பாஸ் பிரபலம்\nஆசியாவின் கவர்ச்சியான பெண்: முதலிடத்தில் ஆலியா, 10-ம் இடத்தில் பிரியங்கா சோப்ரா\nடெல்லி ஜாமியா பல்கலை மாணவர்கள் போராட்டம்: வாகனங்கள் எரிப்பு, தடியடி – துணைவேந்தர் கண்டனம்\n‘அண்ணி’யின் நடிப்புக் கலாச்சாரம்: சிலிர்க்கும் ‘தம்பி’ கார்த்தி\nபிரியாணி விற்பனை செய்தவர் மீது 3 பேர் தாக்குதல்\nபி.எட். பல்கலைக்கழகத்தின் சவால்களைச் சாதிப்பாரா புதிய துணைவேந்தர்\nகுடியுரிமை திருத்தச் சட்டத்தை ஏன் எதிர்க்கிறோம்: மு.க.ஸ்டாலின் வீடியோ விளக்கம்\nஉங்கள் வரிச்சுமையை குறைக்கும் எல்.ஐ.சியின் ஐந்து திட்டங்கள்\nநித்யானந்தா மீது மேலும் ஒரு பாலியல் புகார் முன்னாள் சீடர் பரபரப்பு குற்றச்சாட்டு\nடெல்லி ஜாமியா பல்கலை மாணவர்கள் போராட்டம்: வாகனங்கள் எரிப்பு, தடியடி – துணைவேந்தர் கண்டனம்\n‘அண்ணி’யின் நடிப்புக் கலாச்சாரம்: சிலிர்க்கும் ‘தம்பி’ கார்த்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541317967.94/wet/CC-MAIN-20191216041840-20191216065840-00221.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/india/rahul-sonia-goa-private-visit-no-official-engagements-scheduled-during-the-stay-in-goa/", "date_download": "2019-12-16T05:47:30Z", "digest": "sha1:6FLQSIA4QVNSTVRHAVXKCGBWGDKYVC2V", "length": 13255, "nlines": 107, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Rahul-Sonia Goa Private Visit : no official engagements scheduled during their stay in Goa - பாதுகாப்பு காவலர்கள் இல்லை... அரசியல் பரபரப்பு இல்லை... அம்மாவுடன் கோவாவில் சுற்றுலா..", "raw_content": "\nசூப்பர் சிங்கர் திவாகர் திருமணத்தில் கொசுபேட், வெங்காயத்தை பரிசாக அளித்த பிரபலங்கள்\nஎங்க பாட்டு போட்டாலும் உடனே டான்ஸ் ஆட கெளம்பிடுவேன்… பட்டைய கிளப்பும் வைரல் வீடியோ\nஹோட்டலில் உணவருந்த வந்தவர்களுடன் செல்ஃபி எடுத்த ராகுல்... கோவாவில் அம்மாவுடன் சுற்றுலா...\nபாதுகாப்பு காவலர்கள் இல்லை... அரசியல் பரபரப்பு இல்லை... அம்மாவுடன் கோவாவில் சுற்றுலா..\nRahul-Sonia Goa Private Visit : பொதுக்கூட்டங்கள், தேர்தல்கள், பிரச்சாரங்கள், மீண்டும் பொதுத் தேர்தல், பிரச்சாரங்கள், சந்திப்புகள், இடையே பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் என்று காங்கிரஸ் பயங்கர பிஸியாக இருக்கிறது. அதிலும் அந்த கட்சியின் தலைவர் ராகுல் காந்தி மிகவும் பிஸியாக இருந்தார்.\nRahul-Sonia Goa Private Visit – செல்ஃபி எடுத்துக் கொண்ட ராகுல்\nஇந்த பரபரப்புகளுக்கு விடுமுறை அளிக்கும் விதத்தில் மூன்று நாட்கள் அம்மாவுடன் கோவாவில் தங்கியுள்ளார் ராகுல் காந்தி. ராகுல் காந்தி மற்றும் சோனியா காந்தி இருவரும் தெற்கு கோவாவில் இருக்கும் ஃபிஷ்ஷர்மென்ஸ் வார்ஃப் என்ற உணவகத்தில் மதிய உணவை உட்கொண்டனர்.\nஅதன் பின்னர், அந்த உணவகத்தில் தங்கள் உறவினர்களுடன் வந்திருந்த பல் மருத்துவர் ரச்னா ஃபெர்னாண்டஸ் “உங்களுடன் ஒரு செல்ஃபி எடுத்துக் கொள்ளட்டுமா “ என்று கேட்ட போது, உணவுக்கான கட்டணத்தை கட்டிவிட்டு நிச்சயம் எடுத்துக் கொள்கின்றேன் என்று ராகுல் கூறியுள்ளார்.\nகூறியதைப் போலவே பில் கட்டி முடித்தவுடன் ரச்னாவுடன் புகைப்படம் எடுத்துள்ளார் ராகுல். இது குறித்து ரச்சாவிடம் கேட்ட போது, பாதுகாப்பு காவலர்கள் யாரும் இல்லை. அவர்கள் இருவரும் வந்து சாப்பிட்டுவிட்டு இங்கிருந்து கிளம்பி விட்டனர் என்று கூறியுள்ளார்.\nமூன்று நாட்கள் கோவாவில் உள்ளனர் சோனியாவும், ராகுலும். கட்சி சார்பான எந்த கூட்டத்திலும் பங்கேற்பதற்காக இவர்கள் கோவா வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.\nமேலும் படிக்க : தவறி விழுந்த புகைப்படக்காரரை கை கொடுத்து தூக்கிவிட்ட ராகுல் காந்தி\nடிச. 19-ல் முதல்வர் பழனிச்சாமி டெல்லி பயணம் : மோடி, அமித் ஷாவை சந்திக்கிறார்\nவடகிழக்கு மாநிலங்கள் போராட்டத்தை மறைப்பதற்காக என் மீது குற்றம் சாட்டுகிறார்கள் – ராகுல் காந்தி விமர்சனம்\nகுழந்தையோடு விளையாடி மகிழ்ந்த ராகுல் காந்தி – வைரலாகும் வீடியோ\nராகுல் காந்தி உரையை அசால்ட்டாக மொழிப் பெயர்த்த அரசு பள்ளி மாணவி – வைரலாகும் வீடியோ\nராகுல், பிரியங்கா: திகார் சிறையில் ப.சிதம்பரத்துடன் சந்திப்பு\n‘தேசத்தின் மனசாட்சியை அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்க வேண்டும்’ – 10,000 ஆதிவாசிகள் மீதான தேசத் துரோக வழக்கு குறித்து ராகுல்\nசரத் பவார்-சோனியா இன்று சந்திப்பு: மாற்று அரசு அமைப்பது குறித்து முக்கிய ஆலோசனை\nசோனியா காந்தி குடும்பத்தினருக்கு சிறப்பு பாதுகாப்பு வாபஸ் – மத்திய அரசு அதிரடி\n143 வெளிநாட்டுப் பயணங்களில் எஸ்.பி.ஜி பாதுகாப்பை தவிர்த்த ராகுல்: ஷாக் புள்ளிவிவரம்\nShruti Haasan Birthday : தேவர் மகன் முதல் சிங்கம் 3 வரை… ஸ்ருதி கடந்து வந்த பாதை\n‘இளையராஜா 75’ நிகழ்ச்சியை ஏன் ஒத்திவைக்கக் கூடாது\nJEE Main 2020: ஒரு மாதத்தில் வெற்றியை உறுதி செய்வது எப்படி \nமுந்தைய ஆண்டு வினாத்தாள் வேட்பாளர்களுக்கு தேர்வின் தரத்தையும், பல ஆண்டுகளாக நிகழ்ந்த மாற்றங்களையும் புரிந்து கொள்ள உதவுகிறது.\nஜேஇஇ முதன்மைத் தேர்வை தமிழில் நடத்துவது எப்போது \nகுஜராத் மாநிலத்தின் இடைவிடாது கோரிக்கையின் பெயரில், இந்த முயற்சி மேற்கொண்டதாகவும், மற்ற மாநிலங்கள் இது போன்ற கோரிக்கையுடன் தங்களை அணுகவில்லை என்று என்டிஏ தெரிவித்துள்ளது.\nசூப்பர் சிங்கர் திவாகர் திருமணத்தில் கொசுபேட், வெங்காயத்தை பரிசாக அளித்த பிரபலங்கள்\nமாமனாரை அடுத்து மருமகனின் அடுத்தப் படத்தையும் கைப்பற்றிய சன் பிக்சர்ஸ்\nடெல்லி ஜாமியா பல்கலை மாணவர்கள் போராட்டம்: வாகனங்கள் எரிப்பு, தடியடி – துணைவேந்தர் கண்டனம்\nஜெயலலிதாவாக ரம்யா கிருஷ்ணன்: குயின் வெப் சிரீஸ் படங்கள்\nசூப்பர் சிங்கர் திவாகர் திருமணத்தில் கொசுபேட், வெங்காயத்தை பரிசாக அளித்த பிரபலங்கள்\nஎங்க பாட்டு போட்டாலும் உடனே டான்ஸ் ஆட கெளம்பிடுவேன்… பட்டைய கிளப்பும் வைரல் வீடியோ\nFASTag laneகளிலும் வரிசைகட்டி நிற்கும் வாகனங்கள் – பாவம் தான் இந்த சென்னைவாசிகள்…\nமாமனாரை அடுத்து மருமகனின் அடுத்தப் படத்தையும் கைப்பற்றிய சன் பிக்சர்ஸ்\nTamil Nadu news today live updates : குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக மக்கள் நீதி மய்யம் வழக்கு\n எங்ககிட்ட வாங்க – கோடீஸ்வரன் ஆகுங்க : சென்னை மாநகராட்சியில் புதிய சேவை\nஊரக உள்ளாட்சி தேர்தல் : வேட்புமனு தாக்கல் செய்ய இன்றே கடைசி நாள்\nசூப்பர் சிங்கர் திவாகர் திருமணத்தில் கொசுபேட், வெங்காயத்தை பரிசாக அளித்த பிரபலங்கள்\nஎங்க பாட்டு போட்டாலும் உடனே டான்ஸ் ஆட கெளம்பிடுவேன்… பட்டைய கிளப்பும் வைரல் வீடியோ\nFASTag laneகளிலும் வரிசைகட்டி நிற்கும் வாகனங்கள் – பாவம் தான் இந்த சென்னைவாசிகள்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541317967.94/wet/CC-MAIN-20191216041840-20191216065840-00221.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/tamilnadu/district/74308-police-file-charges-of-4-person-for-defamation.html", "date_download": "2019-12-16T05:05:43Z", "digest": "sha1:4T7BCOCQ3YU7IPNPXUEDO3TO3Y6J5FDX", "length": 12018, "nlines": 129, "source_domain": "www.newstm.in", "title": "அழகி பட்டம் வென்ற அதிமுக பெண் பிரமுகர்... அவதூறு பரப்பிய 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு! | Police file charges of 4 person for defamation", "raw_content": "\nபிலிப்பைன்சில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் - சுனாமி எச்சரிக்கையா என மக்கள் பீதி..\nகாதலனை கரம் பிடிக்க நாடகமாடிய பெண்.. பேய் ஓட்டிய திருநங்கை\nசிறுமியை கடத்தி திருமணம் செய்ய முயற்சி.. பெற்றோருடன் காதலன் கைது\nசாலை விபத்தில் தாய், மகள் உயிரிழப்பு.. தவித்த சிறுவன்\nரூ.1000 ரூபாய் ரொக்கம் மற்றும் பொங்கல் பரிசு... இந்த வாரம் உங்கள் கைகளில்\nஅழகி பட்டம் வென்ற அதிமுக பெண் பிரமுகர்... அவதூறு பரப்பிய 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு\nமிஸஸ் இந்தியா யுனிவர்ஸ் எர்த் 2019 அழகி பட்டம் வென்ற அதிமுக பெண் பிரமுகரைப் பற்றி சமூக ஊடகங்களில் அவதூறு பரப்பிய புகாரில் 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.\nகடந்த சில நாட்களுக்கு முன்பு அமைச்சர் எஸ்.பி வேலுமணி குறித்து தமிழ்ச் செய்தி என்ற இணைய வடிவத்தில் செய்தி வெளியாகியிருந்தது. மேலும் இந்த செய்தியில் \"ஷாக் அடிக்குது சோனா ....நடந்து போனா.... அம்பலமாகும் அமைச்சரின் அந்தப்புரம்... அதிர்ச்சியில் கோவை அதிமுகவினர்\" என பல அவதூறான வார்த்தைகள் வெளியாகி இருந்தது. இதுகுறித்து, தமிழ் செய்தி பத்திரிகையின் மாவட்ட செய்தியாளர் பாலகணேசன் கொடுத்த புகாரின் பேரிலும், சோனாலி பிரதீப் கொடுத்த புகாரின் பேரிலும் கோவை மாநகர காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தனர்.\nபுகாரின் பேரில் அவதூறு பரப்பியதாக ஈரோடு மாவட்டம் 20வது வார்டு திமுக உறுப்பினர் ரகுபதி என்பவரை கைது செய்த போலீசார், அவர் மீது பெண்களுக்கு எதிரான வன்முறை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர். இந்நிலையில், சோனாலி பிரதீப் கொடு��்த புகாரின் பேரில் ஃபேஸ்புக் மற்றும் ட்விட்டரில் அவதூறு பரப்பியதாக சபீர் கான், ராஷ்யா அப்துல் வகாப், தளபதி படேல் மற்றும் ரகுபதி ரவி ஆகிய 4 பேர் மீது சாய்பாபா காலனி போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nஆபாச படங்கள் சிறு குழந்தைகளை பாதிக்கிறது: வெங்கையா நாயுடு\n36வது மாவட்டமாக உதயமானது ராணிப்பேட்டை\nப.சிதம்பரம் சாட்சிகளை கட்டுப்படுத்துகிறார்: அமலாக்கத்துறை வாதம்\nப.சிதம்பரம் ஜாமீன் மனு - தீர்ப்பு ஒத்திவைப்பு\n1. இந்தியாவிற்கு யாரும் செல்ல வேண்டாம்... உலக நாடுகள் எச்சரிக்கை\n2. இந்தியா முழுமைக்கும் ட்ரெண்ட் ஆகும் ”ஷேம்லெஸ் ஸ்மிருதி” ஹேஷ் டேக்.. ராகுல் காந்தியை எதிர்த்து வாங்கிக் கட்டிய ஸ்மிருதி ராணி\n3. 12 ஆண்டுகளுக்கு பின் இளம்பெண்ணின் உடலை தோண்டி எடுத்து விசாரிக்கும் சிபிஐ..\n4. லாட்டரியால் தற்கொலை செய்யவில்லை போலீசார் சொன்ன பகீர் காரணங்கள்\n5. பான் எண்ணுடன் ஆதாரை இணைக்க கடைசி வாய்ப்பு.. எளிதாக இணைக்கும் வழிமுறை..\n6. ஜெ வரலாறு ‘குயின்’ கதையில் முத்தக்காட்சி அரசியல் வட்டாரத்தில் பெரும் சர்ச்சை\n7. தமிழகத்தில்... புதிதாக 4 கேந்திரிய வித்யா பள்ளிகள்\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nபாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சிறுமியை திருமணம் செய்த வாலிபர் கைது..\nமாணவனின் பிறப்புறுப்பைப் பிடித்த ஆசிரியர்கள் தீவிர சிகிச்சையில் மருத்துவமனையில் மாணவன்\nதமிழகத்தில்... புதிதாக 4 கேந்திரிய வித்யா பள்ளிகள்\n1. இந்தியாவிற்கு யாரும் செல்ல வேண்டாம்... உலக நாடுகள் எச்சரிக்கை\n2. இந்தியா முழுமைக்கும் ட்ரெண்ட் ஆகும் ”ஷேம்லெஸ் ஸ்மிருதி” ஹேஷ் டேக்.. ராகுல் காந்தியை எதிர்த்து வாங்கிக் கட்டிய ஸ்மிருதி ராணி\n3. 12 ஆண்டுகளுக்கு பின் இளம்பெண்ணின் உடலை தோண்டி எடுத்து விசாரிக்கும் சிபிஐ..\n4. லாட்டரியால் தற்கொலை செய்யவில்லை போலீசார் சொன்ன பகீர் காரணங்கள்\n5. பான் எண்ணுடன் ஆதாரை இணைக்க கடைசி வாய்ப்பு.. எளிதாக இணைக்கும் வழிமுறை..\n6. ஜெ வரலாறு ‘குயின்’ கதையில் முத்தக்காட்சி அரசியல் வட்டாரத்தில் பெரும் சர்ச்சை\n7. தமிழகத்தில்... புதிதாக 4 கேந்திரிய வித்யா பள்ளிகள்\nதடுமாறி கீழே விழுந்தார் மோடி பதறிப் போன பாதுகாப்பு வீரர்கள்\nகாதலனை கரம் பிடிக்க நாடகமாடிய பெண்.. பேய் ஓட்டிய திருநங்கை\nசிறுமியை கடத்தி திருமணம் செய்ய முயற்சி.. பெற்றோருடன் காதலன் கைது\nபாஸ்ட் டேக் (FasTag) கார்டை எப்படி பயன்படுத்துவது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541317967.94/wet/CC-MAIN-20191216041840-20191216065840-00221.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.offplan-dubai.com/ta/platinum-residence-at-jvc/", "date_download": "2019-12-16T05:13:49Z", "digest": "sha1:WRZXWFG3KOA4TEVEJK2XKILXJ26VXSHV", "length": 14322, "nlines": 150, "source_domain": "www.offplan-dubai.com", "title": "JVC 1 & 2 படுக்கையறை குடியிருப்பில் பிளாட்டினம் குடியிருப்பு - கையளிப்பதில் 70%", "raw_content": "\nJVC இல் பிளாட்டினம் வதிவிடம்\nJVC இல் பிளாட்டினம் வதிவிடம்\nஉங்கள் ஆர்வத்தை பதிவு செய்யவும்\n»உங்கள் ஆர்வத்தை பதிவு செய்யவும்\nJVC இல் பிளாட்டினம் வதிவிடம்\nஉங்கள் ஆர்வம் பதிவு செய்யுங்கள்\nபிளாட்டினம் குடியிருப்பு PDF சிற்றேடு\nபிளாட்டினம் குடியிருப்பு மாடித் திட்டங்கள்\nபிளாட்டினம் குடியிருப்பு இருப்பிட வரைபடம்\nபிளாட்டினம் குடியிருப்பு புகைப்பட தொகுப்பு\nபிளாட்டினம் வதிவிட கட்டணம் செலுத்தும் திட்டம்\nJVC இல் பிளாட்டினம் வதிவிடம்\nவிலை தொடங்குகிறது முன்பதிவு செய்யும்போது 10%\nஇருப்பிடம் ஜுமிரா கிராம வட்டம்\nபடுக்கை ஸ்டுடியோ, 1, 2\nபகுதி இருந்து 415.3 -1066.9 சதுரடி.\nஆறு மாடி இலவச திட்டம்\nஸ்டுடியோக்கள், 1 & 2 படுக்கையறை குடியிருப்புகள் தேர்வு\nகையளிப்பதில் 70% | நிறைவு Q4 2017\nபிளாட்டினம் குடியிருப்பு லக்சுரி லைவிங் லைஃப் டிசைன்\nஅதன் ஆடம்பரமான மற்றும் நவீன வடிவமைப்பால், பிளாட்டினம் வதிவிடம் ஜுமேரா கிராம சமூகத்தில் ஒரு அடையாளமாக இருக்கும். நகரக்கூடிய மர ஒலிபெருக்கிகள் குடியிருப்பாளர்களுக்கு அதிக தனியார் இடத்தின் விருப்பத்தையும், திட்டத்தை தொடர்ந்து மாற்றும் முகப்பை வழங்கும். குளத்தில் பிரித்து, பூல்சைடு கெஸெபோஸில் உங்கள் அன்புக்குரியவர்களுடன் ஓய்வெடுக்கவும் அல்லது ஜிம்மில் அடிக்கவும். ஹெல்த் கிளப் வசதிகள், சில்லறை இடங்கள் மற்றும் பிளாட்டினம் குடியிருப்புக்குள் நிலப்பரப்பு பகுதிகள் அனைத்து வயதினரும் வசிக்கும் ஒரு ஆடம்பரமான வாழ்க்கை முறையை உருவாக்கியுள்ளன.\nநீங்கள் கட்டிடத்திற்குள் நுழைகையில் வாழ்க்கைத் தரம் உடனடியாகத் தெரியும். எங்கள் லாபி ஒரு சமகால மற்றும் வசதியான இடத்தை உருவாக்க சிந்தனையுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. கடிகார பாதுகாப்பு சேவைகளைச் சுற்றி எங்கள் 24 மணிநேரத்துடன் வீட்டில் பாதுகாப்பாக இருங்கள். உயர்தர வாழ்க்கை முறையை உறுதிப்படுத்த அபார்ட்மென்ட் உட்புறங்கள் கவனமாக தேர்ந்தெடுக்கப்பட்டன.\nபுதிய துபாயின் இதயத்தில் ஒரு குடும்பம் சார்ந்த சமூகம்.\nஒரு அமைதியான சமூகத்தில் வாழ்வதற்கு நகருக்கு நெருக்கமாக இருப்பதால் இனிமேல் நீங்கள் தியாகம் செய்ய வேண்டியதில்லை. குடியிருப்பாளர்கள் சமூக வாழ்வின் உண்மையான உணர்வுகளை வழங்கும் ஒரு நவீன சமூகத்தின் ஆடம்பரத்தை அனுபவிக்கிறார்கள். நகரம் மற்றும் நாட்டுக் கிளப்புகள், சமூக மையங்கள், பூங்காக்கள், நடைபாதைகள், ஓசியஸ் ப்ராமெனேட்ஸ், ஒரு ஆஃபீஷேட்டர், சவுக் மற்றும் மால்; இந்த நவீன மற்றும் உற்சாகமான சமூகத்தில் ஏதாவது செய்ய எப்போதும் உள்ளது.\nஇந்த ஆஃப் பிளான் சொத்து அருகிலுள்ள பள்ளிகள், ஜாகிங் மற்றும் சைக்கிள் ஓட்டுதல்கள், ஓய்வு வசதிகள், கிரிக்கெட் சுருதி, டென்னிஸ் கோர்ட் குரோக்கெட் புல்வெளி, நீச்சல் குளம், மருத்துவ வசதிகள் மற்றும் கால்நடை மருத்துவமனை ஆகியவை உங்களுக்குத் தேவையானவை சில நிமிடங்களுக்குள் இருப்பதை உறுதி செய்கின்றன. ஜுமேரா கிராமத்திற்கு விரைவில் வரவிருக்கும் இரண்டு புதிய நக்கீல் சில்லறை முன்னேற்றங்கள்: ஜுமேரா கிராம முக்கோணத்தில் அல் கைல் அவென்யூ மற்றும் ஜுமேரா கிராம வட்டத்தில் உள்ள வட்டம் மால்.\nமைதானம் & பூங்கா விளையாடுங்கள்\nQ4 2017 ஐ ஒப்படைக்கவும்.\n10% 9 தவணைமுறை முன்பதிவு\n10% எக்ஸ்எம்எல் தவணை XNUM மாதங்களுக்குப் பிறகு\n10% நூல் நிறுவுதல் XNUM மாதங்களுக்குப் பிறகு\n70% 4 வது தவணை முடித்தல் Q4 2017\nஜே.வி.சி யில் எலிங்டன் மூலம் பெல்ஜிரியா சதுக்கம்\nஎல்லிங்க்டன் பண்புகள் மூலம் பெல்ஜிராவா ஹைட்ஸ் I\nஜே.வி.சி யில் எலிங்டன் எழுதிய பெல்ஜிராவா III\nஜே.வி.சி யில் எலிங்டன் எழுதிய பெல்ஜிராவா II\nகோபுரம் 108 Jumeirah கிராம வட்டம்\nதுபாயில் புதிய திட்டத்தை அறிமுகப்படுத்துவது பற்றி முதலில் தெரிந்து கொள்ளுங்கள்\nதுபாய் துபாயில் புர்ஜ் ராயல்\nEmaar பீச் ஃபிரண்ட் மணிக்கு கடற்கரை விஸ்டா\nநூரா டவர் அல் ஹபூர் நகரம்\nதுபாய் டவுன் ஹவுஸ் விற்பனைக்கு\nEmaar இனிய திட்டம் திட்டங்கள்\nதுபாய் தெற்கில் திட்டமிடல் திட்டங்கள்\n© பதிப்புரிமை, அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\nOffplan-dubai.com இல் பட்டியலிடப்பட்டுள்ள திட்டங்களைத் தெரிந்து கொள்வது மட்டுமே தகவல் ���ோக்கங்களுக்காக மட்டுமே. கால மற்றும் நிபந்தனைகள் | தனியுரிமை கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541317967.94/wet/CC-MAIN-20191216041840-20191216065840-00221.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/topic/234352-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9-%E0%AE%95%E0%AE%A9%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%B4%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81/", "date_download": "2019-12-16T04:50:52Z", "digest": "sha1:RGPAL7GXX52IDGKI2YY2DFHBITPGXSF6", "length": 16996, "nlines": 167, "source_domain": "yarl.com", "title": "முதல்வர் ஆவேன் என கனவில் கூட நினைத்திருக்க மாட்டார் எடப்பாடி பழனிசாமி... நடிகர் ரஜினிகாந்த் பேச்சு - தமிழகச் செய்திகள் - கருத்துக்களம்", "raw_content": "\nமுதல்வர் ஆவேன் என கனவில் கூட நினைத்திருக்க மாட்டார் எடப்பாடி பழனிசாமி... நடிகர் ரஜினிகாந்த் பேச்சு\nமுதல்வர் ஆவேன் என கனவில் கூட நினைத்திருக்க மாட்டார் எடப்பாடி பழனிசாமி... நடிகர் ரஜினிகாந்த் பேச்சு\nநடிகர் கமல்ஹாசனின் 60 ஆண்டுகால திரைப்பயணத்தை சிறப்பிக்கும் வகையில், கமல்-60 என்ற நிகழ்ச்சி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகர் ரஜினிகாந்த், தமிழகம் முழுவதும் திறன் மேம்பாட்டு பயிற்சி மையங்களை ஏற்படுத்த கமல் சார்பில் 1 கோடி ரூபாயை கமலும் ரஜினியும் இணைந்து வழங்கினர். தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய ரஜினி, சினிமாவில் கடுமையாக உழைத்து முன்னேறியவர் கமல் என புகழாரம் சூட்டினார்.\nகளத்தூர் கண்ணம்மாவில் அவரைப் பார்த்து ஏற்பட்ட பிரமிப்பு இன்றும் மாறவில்லை என்று மேலும் தெரிவித்தார். நடிகர், இயக்குநர், பாடகர் என பல பரிமாணம் எடுத்தவர் என்றும், 10 வேடங்களில் நடித்ததால் அவர் உலகநாயகன் எனவும் ரஜினி குறிப்பிட்டார். முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான ஆட்சியைக் குறிப்பிட்டு பேசிய ரஜினிகாந்த், முதல்வர் ஆவேன் என எடப்பாடி பழனிசாமி, 2 ஆண்டுகளுக்கு முன் கனவில் கூட நினைத்திருக்க மாட்டார். பழனிசாமி ஆட்சி, 4 அல்லது 5 மாதங்களில் கவிழ்ந்து விடும் என 99 சதவீத மக்கள் கூறினார்கள். ஆனால் அற்புதம் நடந்தது. அனைத்து தடைகளையும் மீறி ஆட்சி தொடர்கிறது. அதுமாதிரியான அதிசயம், நேற்று நடந்தது; இன்று நடக்கிறது; நாளையும் நடக்கும் என்றார்.\nகமலுடன் 43 ஆண்டுகளாகக் காப்பாற்றிய நட்பை எஞ்சிய காலங்களிலும் காப்பாற்றுவோம் என்ற ரஜினி, கொள்கைகள், சித்தாந்தங்களில் மாற்றம் இருந்தாலும் இருவருக்கும் உள்ள நட்பு மாறாது. நட்பு எப்போதும் போல் தொடரும். எங்கள் பெயரை வைத்து ரசிகர்கள் சண்டையிட்டுக் கொள்ளக்கூடாது என்றார். இந்நிகழ்ச்சியில் நடிகர்- நடிகைகள், இசையமைப்பாளர்கள், தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர். இந்நிகழ்ச்சி தொடர்பான #Kamal60 ஹேஸ்டேக் இந்திய அளவில் டிரண்டானது குறிப்பிடத்தக்கது.\nஇது பௌத்த நாடு- யாழில் படையினர் முன்னிலையில் பாதுகாப்புசெயலாளர்\n’இந்தியாவை சந்தேகக் கண் கொண்டுப் பார்க்கக்கூடாது’\nஆபாசப் படங்களின் தாக்கம்: உடலுறவு நேரத்தில் தாக்கப்படும் பெண்கள் - அதிர்ச்சி தரும் ஆய்வு\nதமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு மாற்று நானே’: விக்கி, கஜனிற்கு கிலியை கொடுக்கும் கருணா\nஇது பௌத்த நாடு- யாழில் படையினர் முன்னிலையில் பாதுகாப்புசெயலாளர்\nவிக்கி ஐயா இதட்கு பதில் வழங்கி உள்ளார். இப்போது அவருக்கு எதிராக சிங்கள அமைப்புக்கள் போலீசில் முறைப்பாடு செய்திருக்கிறார்கள் அவரை கைது செய்யும்படியாக. அத்துடன் நேரடி விவாதத்துக்கு அழைத்திருக்கிறார்கள். பொறுத்திருந்து பார்ப்போம்.\n’இந்தியாவை சந்தேகக் கண் கொண்டுப் பார்க்கக்கூடாது’\nஇந்தியா காரன் எப்பவோ இலங்கை பிரச்சினையை முடித்திருக்கலாம். இனி பேசி பலன் இல்லை. இப்போது சீன,அமெரிக்கா, இங்கிலாந்து எண்டு உலகமே இலங்கையை பார்த்துக்கொண்டு இருக்குது தங்களுக்கு ஏதும் புடுங்கலாமா எண்டு. இந்தியாவை எல்லாம் ஸ்ரீ லங்கா காரன் கணக்கிலேயே எடுக்க மாடடான். அப்புறம் எதுக்கு அவனை சந்தேக கண்கொண்டு பார்க்கவேண்டும்.\nஆபாசப் படங்களின் தாக்கம்: உடலுறவு நேரத்தில் தாக்கப்படும் பெண்கள் - அதிர்ச்சி தரும் ஆய்வு\nகாமத்தின் வாதத்தில் நியாயம் இல்லை கன்னத்தில் காயங்கள் காதல் இல்லை\nதமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு மாற்று நானே’: விக்கி, கஜனிற்கு கிலியை கொடுக்கும் கருணா\nபிரதேச வாதம் இன்று நேற்றல்ல இது வெகு காலமாக மக்கள் மத்தியில் இருக்கிறது. இருந்தாலும் இப்போது எமக்கு பிரதேச வாதம் தேவை இல்லை. குறைந்தது தமிழனுக்கு ஒரு தீர்வு () கிடைக்கும் வரையாவது ஒற்றுமை தேவை. கருணா இங்கு செய்தது துரோகம்தான் அதில் மாற்று கருத்து இருக்க முடியாது. இருந்தாலும் எல்லாவற்றிட்கும் ஒரு கால நேரம் உண்டு. யுத்தம் செய்வதென்பது மரணம் வரைக்கும் யுத்தம் செய்வதல்ல. ஒரு குறிப்பிடட காலத்துக்கு பின்னர் மக்களும் போராளிகளும் சோர்வடைந்து விடுவார்கள். தலைவர்களுக்கும் வயதாகிவிடும். சரித்திரத்தை பார்த்தால் இது விளங்கும். 25 வருடங்களுக்கு மேலாக போராடும்போது இப்படியான நிலைமை உருவாகும். ஒருவருக்கு யுத்த தந்திரத்துடன் அரசியல் ஞானமும் இருக்க வேண்டும். அல்லது அரசியல் ஆலோசனைகளை பெற்றுக்கொள்ள வேண்டும். அரசியல் தந்திரத்தினால்தான் கருணாவை அரசாங்கம் திருப்பிவிட்ட்து. இனிமேல் தமிழன் தனது தலைவிதியை இருக்கும் அரசுடன் பேசித்தான் ஏதும் செய்யவேண்டும். உலக நாடுகள் எவ்வளுவுதான் கூறினாலும் தங்களுக்கு அதனால் ஏதும் பலன் கிடைக்கும் என்றுதான் பார்ப்பார்கள். மற்றும் இந்தியாவை மீறி ஏதும் செய்யவும் மாடடார்கள். எனவே இங்குள்ள தமிழர்கள் ஒற்றுமையாக ஒன்று சேர்ந்து எதாவது ஒரு முடிவுக்கு வரும் வரையும் சோனவனுக்கும், சிங்களவனுக்கு கொண்டாட்டம்தான். மேலும் வன்னி , கிழக்கு தமிழர்களின் நிலைமையானது யாழ்ப்பாண தமிழர்களின் நிலமையுடன் ஒப்பிட முடியாது என்பதை விளங்கிக்கொள்ள வேண்டும். ஏன் என்றால் அவர்கள் இப்போது பிச்சை வேண்டாம் நாயை பிடி என்ற நிலைமையில் இருக்கிறார்கள். வேலைவாய்ப்புக்களிலும் , காணி பிரசினையிகளிலும் சோனிகளினால் வெகுவாக பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். பிரதேச வாதத்தை இங்கு ஆதாரங்களுடன் எழுத முடியும். இருந்தாலும் தவிர்த்திருக்கிறேன்.\nதமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு மாற்று நானே’: விக்கி, கஜனிற்கு கிலியை கொடுக்கும் கருணா\nகிழக்கை தமிழன் ஆள வேண்டுமாக இருந்தால் எல்லா தமிழ் கட்சிகளும் ஒன்று சேர வேண்டும். கிழக்கில் சிற்றூழியர்கள் மட்டுமல்ல உயர் பதவிகளிலும் அவர்கள்தான் ஆதிக்கம் செலுத்துகிறார்கள். எனவே இம்முறை எல்லா தமிழ் கட்சிகளும் ஒன்று சேர்ந்து தமிழர்களின் ஆதிக்கத்தை காடடவேண்டும். இந்த அரசுடன் அம்மானும் இருப்பதால் தமிழர்களின் உரிமைகளை பாதுகாக்கலாம். இல்லாவிட்ட்தால் சோனிகள் திருகோணமலை , அம்பாறையை பிடித்ததுபோல மட்டுவையும் அபகரித்துவிடுவார்கள்.\nமுதல்வர் ஆவேன் என கனவில் கூட நினைத்திருக்க மாட்டார் எடப்பாடி பழனிசாமி... நடிகர் ரஜினிகாந்த் பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541317967.94/wet/CC-MAIN-20191216041840-20191216065840-00221.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://selvakumaran.de/index.php?option=com_content&view=article&id=184:2009-07-17-09-06-18&catid=30:2009-07-02-22-29-36&Itemid=11", "date_download": "2019-12-16T04:57:51Z", "digest": "sha1:HIADUJEB5V76KQAJKI6JCQ2LQFDA5LCG", "length": 3283, "nlines": 97, "source_domain": "selvakumaran.de", "title": "என் இதய வெளிகளில்", "raw_content": "\nநியூசிலாந்து நாட்டின் The Bruce Mason விருது அகிலன் கருணாகரனுக்கு\nதமிழீழம் சிவக்கிறது - பழ நெடுமாறன்\nபதட்டம் இல்லாத தெளிந்த போர்வீரன் மொறிஸ்\nவிண்மீன்கள் 1989 இல் மண்ணில் வீழ்ந்து போனதே\nஅழகான ஒரு சோடிக் கண்கள்\nநான் சவாரி கொடுத்த \"செவீல்ட்\" இளைஞன்\nஅச்சுறுத்தலுக்குப் பயந்து விடாத எழுத்து\nஎடுத்தாளும் எழுத்தாளன் உளி - துமிலனுடன் ஒரு நேர்காணல்\nமூனா என்னும் ஒரு தோழமைக்கரம்\nநீ பதித்த ஞாபகச் சுவடுகளை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541317967.94/wet/CC-MAIN-20191216041840-20191216065840-00222.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jackiesekar.com/2013/11/blog-post_13.html", "date_download": "2019-12-16T06:19:29Z", "digest": "sha1:MARFCZTOW2SUET2WQWTBXWKBF3RNIXED", "length": 38101, "nlines": 565, "source_domain": "www.jackiesekar.com", "title": "JACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.): இளைய தலைமுறை,புதிய தலைமுறை.", "raw_content": "JACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.)\nபுதியதலைமுறை புத்தகம் விளம்பரம் பார்த்து இருப்பிங்க...\nடிரெயின்ல ஒரு பையன் அந்த புத்தகத்தை ஓப்பன் செஞ்சதும் …பக்கத்துல இருக்கற எல்லாரும் ஆர்வமா பார்ப்பாங்க..\nஅவன் நிமிர்ந்து பார்த்ததும், எல்லோரும் அப்படியே திரும்பிக்குவாங்க...\nஊர்ல டீக்கடை பெஞ்சில உட்கார்ந்து ஒரு டீ சொல்லிட்டு... தினத்தந்தியை ஒரு பக்கத்தை புரட்டினா.. பக்கத்துல ஒருத்தன் உட்கார்ந்துக்கிட்டு குறு குறுன்னு நம்ம பேப்பர் படிக்கற பக்கத்தை அவனும் சேர்ந்து படிப்பான்...\nஅதே கான்சப்ட் இந்த புதியதலைமுறை புத்தகம் விளம்பரமும்...\nஓகே இந்த சீனை நல்லா நியாபகம் வச்சிக்கோங்க...\nடிரெயின்... காலையில் சென்னையில் தாம்பரத்தில் இருந்து பீச்சிக்கு போற டிரெயின்... எவ்வளவு கூட்டம் இருக்கும்ன்னு சொல்லித் தெரியவேண்டியதில்லை. லேடிஸ் அப்பார்ட்மென்ட் நிறைமாத கர்பினி போல பிதுங்கி வழியும் ஜாக்கி.... சீட்டுல உட்கார்ந்து இருக்கற சின்ன பொண்ணுங்க பண்ணற அலும்பு தாங்க முடியலை...\nசெம கூட்டம்.. லேப்டாப் பேக்.... சாப்பாட்டு பை எல்லாம் வச்சிக்கிட்டு, வியர்வை கசகசப்போட நின்னுக்கிட்டு இருப்போம்.... உட்கார்ந்து இருக்கற காலேஜ் போற பொண்ணு என்ன செய்வா தெரியுமா\nபன்புக், டெப்லெட் போனை எடுப்பா... நல்ல பெரிய ஸ்கீரின் வேறயா பேஸ்புக் ஓப்பன் பண்ணுவா.. எவ்வளவு நேரத்துக்குதான் அடுத்தவ முதுகையும், குளோசப் மொகரையையும் பார்த்துக்கிட்டு இருக்கறது.. \nஇதுல சிலது சென்ட்ல குளிச்சிட்டு வேற வந்து தொலைச்சி இருக்குங்க... அப்படி ஒரு கடுப்பான பயண்த்துலதான் டாப்லெட் போனை உட்கார்ந்து இருக்கற சின்ன பசங்க ஓப்பன் பண்ணுங்க...\nபேஸ்புக்ல.. ஒரு நாலு ஸ்டேட்டஸ் லைக் கொடுப்பாளுங்க... மூனு போட்டோவை பெரிசு பண்ணி பார்ப்பாளுங்க... பொதுவா அந்த பொண்ணோட குளோசப் போட்டோதான் அதுக்கு வரும் கமென்ட் படிச்சி லைக் பண்ணுவா..\nஅப்புறம்... மெரினா கடல்ல இல்லை தியேட்டர் வாசல்ல அவுங்க பிரண்ட்ஸ் நாலு பேரு,உலகத்தை மறந்து சிரிக்கறது போல ஒரு போட்டோ... அதுக்கு ஒரு லைக் .\nஅப்புறம் சிம்பிளா ஒரு கமென்ட்...பொதுவா தேங்ஸ் டியர்ன்னு கமென்ட் போடுவா....\nஅடுத்தது... ஏதாவது சினிமா நட்சத்திரத்து பேஜ்... லைக் பண்ணி இருப்பா போல... சூர்யா போட்டோவை பெருசி பண்ணி பார்ப்பா...\nமுந்தாநாள் இது போல ஒரு பொண்ணு விஜய் சேதுபதி போட்டோவை பெரிசு பண்ணி... வச்சக்கண்ணு வாங்காம பார்த்துக்கிட்டு இருந்தா......\nசரி மெயின் மேட்டருக்கு வரேன்...\nஅடுத்தது.. விகடன் சப்ஸ்கிரைப் வாங்கி இருப்பா போல... அவள் விகடன் ஓப்பன் பண்ணுவா... இன்னும் ஆர்வம் அதிகமாய் கிரிஸ்டல் கிளியர் குவாலிட்டியில் படங்கள் கட்டுரை எல்லாம் தெரியும்....\nஇப்ப அவளுக்கு உள்ளுணர்வு சொல்லி இருக்கும்... இப்ப நம்மை சுத்தி டிரேயின்ல இருக்கற எல்லாரும் நம்ம டேப்லட் போன் புக்கைதான் எல்லோரும் பார்த்துக்கிட்டு இருக்கறாங்கன்னு தெரிஞ்சிடும்...\nடபால்ன்னு டெப்லெட் ஆப் பண்ணி பேக் உள்ளே வச்சிக்குவா...\n 1985 ஆம் வருஷத்துல ஒளியும் ஒலியும் ஓடிக்கிட்டு இருக்க சொல்லோ.. கரெண்ட் போனா எம்மாம் கடுப்பா ஆவோம்... அப்படி ஆவோம்...\n நாமதான் பேக்கு போல... அவ டாப்லெட்டை பார்த்து தொலைச்சோம்ன்னு பார்த்தா.... நம்மளை மாதிரி அவளை சுத்தி நிக்கறவங்க அத்தனை பேரும் பார்த்து அசடு வழியறது அவுங்க கண்ணுலே தெரியும்....\nஇது இன்னைக்கு நேத்து நடக்கலை.. பெரிய ஸ்கீரின் மொபைல் போன் வந்ததில் இருந்து நடக்குது.. அதுவும் இப்ப டெப்லேட் , பன் புக் எல்லாம் வந்த பிறகு இதுங்க அட்ராசிட்டி தாங்கலை..... இதை கண்டிப்பா உங்க ஸ்டைலில் எழுது ஜாக்கி என்று என்னிடத்தில் உசுப்பி விட்டால் என் ரயில் பயண தோழி....\nஅப்படியே கட் பண்ணா பிளாஷ் பேக்...\nஊர்ல டீக்கடை பெஞ்சில... டீ சொல்லிட்டு தினத்தந்தி வாங்கி திறந்து பார்க்கும் போது பக்கத்துல குறு குறுன்னு படிப்பான் இல்லையா.... அப்ப ...நாம அந்த பக்கத்தை படிச்சிட்டு அடுத்த பக்கத்தை புரட்ட சொல்ல.... பக்கத்துல இருக்கறவன் கண்ணை பார்த்தா... அவன் படிக்கலைன்னு தெரியும்... அதனால ,அவன் படிச்சி முடிக்கறவரைக்கு வெயிட் பண்ணுவோம்...\nதினந்தந்தி டீக்கடை பொது சொத்து படிக்க சொல்ல அடுத்த பக்கத்துக்கு போனாலும் மூடி வச்சாலும் நம்ம கிட்ட கொஞ்ச நேரத்துல வந்துடும்...\nபன் புக்... டெப்லெட் எல்லாம் அப்படியா என்ன\nவிஞ்ஞான வளர்ச்சி காரணமாக மனிதர்கள் மாறிவிடவில்லை...ஒரே மாதிரி வாழ்க்கைதாதான் வாழ்கின்றார்கள்.. என்ன....அப்ப பக்கத்துல உட்கார்ந்து தினதந்தி படிச்சான்... இன்னைக்கு பன் புக்.....\nஆனா அன்னைக்கு சாணக்கியன் சொல் படிச்சாலும்... வெயிட் செஞ்சான்.. ஆனா இன்னைக்கு டபால்ன்னு வேணும்னே கவனிக்கறது தெரிஞ்சதால முடி வைக்கறாங்க... IT’S A FUN……… FOR FUN BOOK…..\nஅன்றைக்கும் இன்றைக்கும் மனித மனங்கள்தான் முற்றிலும் மாறி இருக்கின்றன...\nLabels: அனுபவம், எனது பார்வை, சமுகம், தமிழகம்\nநல்லா எழுதி இருக்கீங்க அண்ணா..\nசாதாரண விசயத்தை இவ்வளவு அழகா இடையில் நிறுத்தாமல் படிக்க வைக்க எப்படிதங்களுக்கு கை வந்த கலையாக இருக்கிறது.தங்களுடைய பெற்றோர்களின் உபயமாஅல்லது கற்றுக்கொண்டதாஅல்லதுஎங்கேயாவது கடையில் மொத்தக் கொள்முதல் செய்துகொண்டீர்களா\nஎனக்கெல்லாம் இந்தக் கலை மட்டும் வரவே மாட்டேன்கிறதே\nஅது சரி எல்லோரும் ரஜினி ஆகிவிட்டால் படம் பார்க்க ஆள் வேண்டாமா\nபடிக்கும் போதே என்னையும் ரயிலில் ஏற்றி டெப்லெட்டை எட்டி பார்க்க வைத்து விட்டிர்கள். சூப்பர் நன்றி ...\nமிக்க நன்றி கொச்சின் தேவதாஸ் அவர்களே....\nஅன்றைக்கும் இன்றைக்கும் மனித மனங்கள்தான் முற்றிலும் மாறி இருக்கின்றன...\nமாற்றமொன்றே மாறாதது என்பதைச் சொல்கிறீர்கள் அண்ணா :)\n// அது எப்படி இருக்கும்னா.... 1985 ஆம் வருஷத்துல ஒளியும் ஒலியும் ஓடிக்கிட்டு இருக்க சொல்லோ.. கரெண்ட் போனா எம்மாம் கடுப்பா ஆவோம்... அப்படி ஆவோம்... //\nஒளியும், ஒளியும் கரண்டு போனா டேக் இட் ஈஸி பாலிஸி... :)\nநேற்று காதலன் பட, ஊர்வசி ஊர்வசி பாடலைக் கேட்டுக் கொண்டிருந்த போது, மேற்கண்ட வரிகளைக் க���ட்டதும் தான் - அந்தப் பாடல் எவ்வளவு பழையதாகி விட்டது என்பது உறைத்தது\nஅன்றைக்கும் இன்றைக்கும் மனித மனங்கள்தான் முற்றிலும் மாறி இருக்கின்றன...\nஉண்மைதான் கார்த்திக்.. நானும் அதை பீல் பண்ணேன்..\nநன்றி ரவி தங்கள் கருத்தக்கு..\nசுவாரஸ்ய சினிமா தகவல்களுக்கு..மேலே கிளிக்கவும்.\nDEVOT-2003/உலகசினிமா/ ஜெர்மன்/ இரண்டு பேர்.\nதொடரும் துப்பட்டா மரணங்கள்...பெண்களே உஷார்.....\nIRANDAM ULAGAM-2013/ இரண்டாம் உலகம்/ சினிமா விமர்...\nEDGE OF DARKNESS-2010--/ பாஸ்டன் ஆற்று சடலங்கள்.\nPRIMAL FEAR-1996/ அமெரிக்க அந்நியன்.\nWE ARE THE MILLERS/2013/ அமெரிக்க கஞ்சா குடும்பம்....\nமகிழ்வித்து மண்ணாய் போன திரையரங்குகள் ( பாண்டி அனந...\nPANDIYA NAADU/2013- பாண்டிய நாடு திரை விமர்சனம்.\nபழைய சமாச்சாரத்தை இலகுவாக தேட\nஅனுபவம் (606) தமிழகம் (298) பார்த்தே தீர வேண்டிய படங்கள் (263) பார்க்க வேண்டியபடங்கள் (246) தமிழ்சினிமா (223) திரைவிமர்சனம் (205) சினிமா விமர்சனம் (163) கலக்கல் சாண்ட்விச் (155) நினைத்து பார்க்கும் நினைவுகள்.... (152) அரசியல் (135) உலகசினிமா (132) திரில்லர் (125) செய்தி விமர்சனம் (99) டைம்பாஸ் படங்கள் (98) சமுகம் (86) கிரைம் (83) ஹாலிவுட் (71) மினி சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் (68) சென்னை (46) பதிவர் வட்டம் (44) பயணஅனுபவம் (42) சினிமா சுவாரஸ்யங்கள் (38) நன்றிகள் (34) உப்புக்காத்து (33) சென்னையில்(தமிழ்நாட்டில்) வாழ (33) ஆக்ஷன் திரைப்படங்கள் (31) கால ஓட்டத்தில் காணாமல் போனவைகள். (30) எனது பார்வை (29) கண்டனம் (28) யாழினிஅப்பா (27) ஆங்கிலசினிமா.திரில்லர் (26) கடிதங்கள் (23) தெலுங்குசினிமா (22) இந்திசினிமா (20) கிளாசிக் (19) ஜோக் (19) பெங்களூர் (19) அறிவிப்புகள் (18) போட்டோ (18) மலையாளம். (18) கொரியா (17) சிறுகதை (17) எனக்கு பிடித்த பாடல்.. அது ஏன் எனக்கு பிடிக்கும் (16) கதைகள் (15) சூடான ரிப்போர்ட் (14) கவிதை (13) சென்னை உலக படவிழா (13) பிரெஞ்சினிமா (12) புனைவு (12) சென்னைமாநகர பேருந்து... (11) என்விளக்கம் (10) மனதில் நிற்கும் மனிதர்கள் (10) வேலைவாய்ப்பு செய்திகள் (10) இந்திய சினிமா (9) சென்னை வரலாறு (9) நகைச்சுவை (9) இந்த படத்துக்கு வசனம் தேவையில்லை (8) புகைபடங்கள் (8) மீள்பதிவு (8) திகில் (7) நான் ரசித்த வீடியோக்கள் (7) நிழற்படங்கள் (7) திரைஇசை (6) பெண்களுக்கான எச்சரிக்கை (6) MADRAS DAY (5) என்கேமரா (5) குறும்படம் (5) சினிமா கதைகள் (5) மணிரத்னம் (5) ஸ்பெயின் சினிமா (5) CHENNAI DAY (4) இங்கிலாந்து (4) உலககோப்பை கிரிக்கெட்/2011 (4) ஜெர்மன் (4) திரைப்பாடல் (4) நான் இயக்கிய குறும்படங்கள் (4) மைதிலி (4) அனி���ேஷன் திரைப்படம் (3) இத்தாலி சினிமா (3) எழுதியதில் பிடித்தது (3) கண்டிப்பாக வயதுவந்தவர்களுக்கு மட்டும் (ஜோக்) (3) கமலஹாசன் (3) ஜப்பான் (3) திரைப்படபாடல் (3) நார்வேசினிமா (3) பிட் புகைப்பட போட்டி (3) புத்தகவிமர்சனம் (3) போலந்து (3) அஸ்திரிய சினிமா (2) இலங்கை (2) இஸ்ரேல். (2) காணிக்கை (2) கால ஓட்டத்தில் புதிதாய் வந்தவை (2) கொலம்பியா (2) ஜாக்கிசான் (2) ஜான் வில்லியம்ஸ் (2) பஹத் பாசில் (2) மொக்கை (2) ரஷ்யா (2) ராகவி (2) A. R. Rahman (1) Bernardo Bertolucci (1) Christopher Nolan (1) Kim Ji-woon (1) Nicole Kidman (1) Park Chan-wook (1) Romance movies (1) epic movies (1) அடையார் பிலிம் இன்ஸ்டியூட் (1) ஆன்மீகம் (1) எனக்கு பிடித்த இயக்குனர்கள் (1) கவர்ச்சி படங்கள் (1) சுஜாதா (1) சூர்யா (1) சென்னை பெண்கள் கிருஸ்துவக்கல்லூரி. (1) தைவான் (1) நம்பிக்கை நட்சத்திரங்கள் (1) பத்திரிக்கை கட்டுரைகள் (1) பழக கற்றக்கொள்ள...(பகுதி/1) (1) பாண்டி (1) பிரெஞ் (1) பெல்ஜியம் சினிமா (1) போ.திரையரங்குகள் (1) ம (1) ரஷ்யசினிமா (1) வரலாறு (1)\nபேருந்து பயணமும், டீச்சர் பெண்ணும்...\nமுதலில் இந்த திரைப்படம் பற்றிய வந்த தகவல்....\nகமலஹாசனை ஏன் எனக்கு பிடிக்காது \nதமிழ்நாட்டில் அதிகமான சர்ச்சையில் சிக்கிய ஒரு நடிகர் இருக்கின்றார் என்றால் அது நிச்சயம் கமலாகத்தான் இருக்க முடியும்...\nகமலஹாசன் ஏன் குரல் கொடுத்து பொங்கி பொங்கல் வைக்கவில்லை...\nதலைவா படம் வெளியாகதாது குறித்து கமல் ஏன் இன்னும் குரல் கொடுக்கவில்லை \nYennai Arindhaal -2015 என்னை அறிந்தால் திரைவிமர்சனம்.\nஒரு திரைப்படம் நன்றாக ஒடுகின்றதா- இல்லையா என்பது படம் வெளியான போது மக்களின் வாழ்வியல் சூழல் போன்றவை தீர்மாணிக்கு காரணிகளாக இர...\nOnaayum Aattukkuttiyum/2013 ஓநாயும் ஆட்டுக்குட்டியும் ஒரு பார்வை\nவணிக சமரசங்களுக்கு தன்னை உட்படுத்திக்கொண்டு தன் கலையை சமரசம் செய்துக்கொள்ளாமல், தனக்கு பிடித்த விஷயத்தை தனது ஆக்மார்க் முத்திர...\nநன்றி மறக்காதவங்க விஜய்டிவி,இயக்குனர் வெங்கட் பிரபு.\nதமிழ்நாட்டுல எனக்கு தெரிஞ்சி இரண்டு பேரு இருக்காங்க., …\nMADRAS-2014-உலகசினிமா/இந்தியா/தமிழ்/ வட சென்னை மக்களின் வாழ்வியல் பதிவு\nதென் சென்னைக்கு வட சென்னைக்கும் என்னய்யா வித்தியாசம்... இங்க தென் சென்னையில் தெரியாம இடிச்சா சாரிப்பான்னு சொல்லுவான்... ஆனா வட சென்ன...\nSoodhu Kavvum/2013 /உலகசினிமா/இந்தியா/சூது கவ்வும்/ பென்டாஸ்ட்டிக்.\nசில உலக படங்களை பார்க்கும் போது\nஇயக்குனர் சேரன் பத்திரிக்கையாளர்கள் காலில் விழலாமா\nஒன்பது ரூபாய் நோட்டு திரைப்பட விமர்சன அரங்கம் என்று நினைக்கின்றேன்...\nபார்த்தே தீர வேண்டிய படங்கள்\nமினி சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ்\nகால ஓட்டத்தில் காணாமல் போனவைகள்.\nஎனக்கு பிடித்த பாடல்.. அது ஏன்\nஇந்த படத்துக்கு வசனம் தேவையில்லை\nகண்டிப்பாக வயதுவந்தவர்களுக்கு மட்டும் (ஜோக்)\nகால ஓட்டத்தில் புதிதாய் வந்தவை\nசென்னை தினம். CHENNAI DAY\nShah Rukh Khan சினிமா சுவாரஸ்யங்கள்\nஎனக்கு பிடித்த காதல் காட்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541317967.94/wet/CC-MAIN-20191216041840-20191216065840-00222.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/113419/news/113419.html", "date_download": "2019-12-16T05:14:24Z", "digest": "sha1:TFODP3SD3HZK56VHOBJREPLBLMC7A4LX", "length": 5349, "nlines": 82, "source_domain": "www.nitharsanam.net", "title": "கடத்தப்பட்ட விமானத்தில் இருந்து விடுவிக்கப்பட்டவர்களுடன் எகிப்து பிரதமர் சந்திப்பு…!! : நிதர்சனம்", "raw_content": "\nகடத்தப்பட்ட விமானத்தில் இருந்து விடுவிக்கப்பட்டவர்களுடன் எகிப்து பிரதமர் சந்திப்பு…\nசைப்ரஸ் நாட்டுக்கு நேற்று கடத்தப்பட்ட விமானத்தில் இருந்து விடுவிக்கப்பட்டவர்களை சைப்ரஸ் நாட்டுக்கு சென்று எகிப்து பிரதமர் ஷெரிப் இஸ்மாயில் சந்தித்து பேசினார்.\nஅலெக்சாண்டியாவில் இருந்து கெய்ரோ சென்றுகொண்டிருந்த எகிப்துஏர் நிறுவனத்திற்கு சொந்தமான ஏர்பஸ் விமானம் நேற்று 62 பேருடன் கடத்தப்பட்டது. அதை கடத்திய சையதின் முஸ்தபா என்பவருடன் நடந்த பேச்சுவார்த்தையை தொடர்ந்து அவர் போலீசில் சரணடைந்தார். இதையடுத்து பயணிகள் அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டனர்.\nஇதுதொடர்பான செய்திகள் வெளியானதும் எகிப்து விமானப் போக்குவரத்துத்துறை மந்திரியுடன் சைப்ரஸ் நாட்டுக்கு சென்ற எகிப்து பிரதமர் ஷெரிப் இஸ்மாயில் சந்தித்துப் பேசி, ஆறுதல் கூறினார்.\nமிருகக்காட்சி கூண்டிற்குள் தவறி விழுந்து 6 மனிதர்கள்\nகொடிய மிருகங்களிடம் இருந்து தப்பிப்பது எப்படி\nதமிழ்க் கட்சிகள் பாடும் ‘பழைய பல்லவி’ ..\nஒரே நாளில் பணக்காரர்கள் ஆகிய 6 மனிதர்கள்..\nஆண்கள் எந்த வயது வரை செக்ஸ் வைத்து கொள்ளமுடியும்\nவிவாகரத்து செய்யாமல் விவாகம் செய்யலாமா\n© 2019 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541317967.94/wet/CC-MAIN-20191216041840-20191216065840-00222.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://horoscope.hosuronline.com/palmistry/", "date_download": "2019-12-16T04:31:56Z", "digest": "sha1:YITTZUBTN36JC5UOGCEWGJPNSVBFD4TO", "length": 4887, "nlines": 158, "source_domain": "horoscope.hosuronline.com", "title": "Learn Palmistry | கைரேகை குறிகள் | Online கைரேகை ஜோதிடம்", "raw_content": "\nLearn Palmistry | கைரேகை ஜோதிடம்\nஎனது வெ���ிநாட்டு பயணம் பாதுகாப்பானதா\nஎனக்கு பெண் குழந்தை பிறக்குமா, அல்லது ஆண் குழந்தைதானா\nநீங்கள் அம்மா பிள்ளையா அல்லது வாழ்கை துணைக்கானவரா\nதிருமணம், காதல், காமம் எப்படி இருக்கும்\nநான் மனிதனா அல்லது மிருகமா\nஎனது உள்ளுணர்வு ஆற்றல் எத்தகையது\nகல்லீரல் நலம் கணிக்க - அறிவன் (புதன்) ரேகை கோடு\nராசி அதிபதி பொருத்தம் - இராசி இறைவன் பொருத்தம்\nரச்சுப் பொருத்தம் - ரஜ்ஜு பொருத்தம் - தாலி சரடு பொருத்தம்\nஅறிவன் (புதன்) தசை - தசா புக்தி பலன்கள்\nகணவன் உயிர் பறிக்கும் பெண் ஜாதகங்கள்\nநல்ல நேரம் என்றால் என்ன\n தசைக்கும் புக்திக்கும் என்ன வேறுபாடு\nபிறந்த நாள், கிழமை, கரணம், யோகம், நிலவின் நாள் இவற்றை வைத்து ஒருவரின் குண நலன்களை அறியலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541317967.94/wet/CC-MAIN-20191216041840-20191216065840-00222.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.76, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/541125/amp", "date_download": "2019-12-16T05:16:35Z", "digest": "sha1:QADLU3K4FBZPJAJRZJJMZ7JLKNTHNQLD", "length": 9548, "nlines": 91, "source_domain": "m.dinakaran.com", "title": "Statue, theft | வேலூர் மாவட்டம் காட்பாடியில் மாரியம்மன் கோயிலில் 108 கிலோ ஐம்பொன் சிலை திருட்டு | Dinakaran", "raw_content": "\nவேலூர் மாவட்டம் காட்பாடியில் மாரியம்மன் கோயிலில் 108 கிலோ ஐம்பொன் சிலை திருட்டு\nவேலூர்: வேலூர் மாவட்டம் காட்பாடியில் மாரியம்மன் கோயிலில் 108 கிலோ ஐம்பொன் சிலை திருடப்பட்டுள்ளது. 4 அடி உயரம் கொண்ட மாரியம்மன் சிலையை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர். திருட்டுப்போன சிலையின் மதிப்பு ரூ.20 லட்சம் என்று தகவல் வெளியாகியுள்ளது. சிலை திருட்டு குறித்து கோவில் நிர்வாகி கண்ணன் அளித்த புகாரின் பேரில் போலீஸ் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nவேலூர் மாவட்டம் காட்பாடி அருகே பழமை வாய்ந்த மாரியம்மன் ஆலயம் உள்ளது. இதற்கு முன்பு இங்கு மாரியம்மன் சிலை கண் திறந்ததாக திடீரென பரவிய தகவலால் ஏராளமான பொதுமக்கள் ஆலயத்தில் குவிந்தனர். இந்நிலையில் கோயிலில் 108 கிலோ ஐம்பொன் சிலை திருடப்பட்டுள்ளது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nகுடியுரிமை சட்டத்தை எதிர்த்து போராட்டம்: கைது செய்யப்பட்ட ஜாமியா மிலியா பல்கலைக்கழக மாணவர்கள் விடுதலை..படுகாயமடைந்தவர்கள் ஐ.சி.யு.வில் அனுமதி\nஜனநாயக திருவிழாவில் பங்கேற்க வரும்படி அனைத்து வாக்காளர்களுக்கும் பிரதமர் மோடி அழைப்பு\nவடகிழக்கு பருவமழை அக்டோபர் மாதம் தொடங்கி, டிசம்பர் மாதத்துடன் நிறைவு பெறும்: வானிலை ஆய்வு மையம்\nஜார்க்கண்ட் மாநிலத்தின் 81 தொகுதிகளுக்கான 4-ம் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது\nஊராட்சி பதவிகளுக்கு 1.65 லட்சம் பேர் மனு மனுதாக்கல் இன்று முடிகிறது: ஏலம் எடுப்பதை தடுக்க 27 ஐஏஎஸ் அதிகாரிகள் நியமனம்\nடெல்லியில் குடியுரிமை சட்டத் திருத்தத்தை எதிர்த்து போராட்டம் நடத்திய ஜாமியா மிலியா பல்கலைக்கழக மாணவர்கள் கைது\nகுடியுரிமை திருத்த சட்டத்தை வைத்து காங்கிரசும், அதன் கூட்டணி கட்சிகளும் கலவரத்தை தூண்டுவதாக பிரதமர் மோடி குற்றச்சாட்டு\nகாரைக்குடி அருகே காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று வந்த 6 வயது சிறுமி உயிரிழப்பு\nகுடியுரிமை சட்டத் திருத்தத்துக்கு எதிராக டெல்லியில் நடந்த போராட்டத்தின் போது 3 பேருந்துகளுக்கு தீ வைப்பு\n27 மாவட்டங்களுக்கு தேர்தல் பார்வையாளர்கள் பட்டியலை வெளியிட்டது மாநில தேர்தல் ஆணையம்\nமுதல்வர் எடப்பாடி பழனிசாமி டிசம்பர் 18ல் டெல்லி சென்று பிரதமர் மோடியை சந்திக்க திட்டம்\n13 நாட்களாக உண்ணாவிரதம் இருந்த மகளிர் ஆணைய தலைவிக்கு உடல்நலக் குறைவு: டெல்லி மருத்துவமனையில் அனுமதி\nநேபாளத்தில் பேருந்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்து: 14 பேர் பலி\nபிலிப்பைன்சின் மிந்தானோ வட்டாரத்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோலில் 6.8 ஆகப் பதிவு\nசிலைக்கடத்தல் வழக்கு தொடர்பான ஆவணங்களை தமிழக அரசிடம் ஒப்படைத்தார் முன்னாள் சிறப்பு அதிகாரி பொன்.மாணிக்கவேல்...\n2019-ம் ஆண்டுக்கான உலக அழகியாக ஜமைக்கா இளம்பெண் டோனி ஆன்சிங் தேர்வு: அவருக்கு கடந்த ஆண்டு அழகி பட்டம் வென்ற வெனீசா கிரீடம் சூட்டினார்\nஆந்திராவில் சமீபத்தில் நிறைவேற்றப்பட்ட திஷா மசோதாவை நாடு முழுவதும் அமல்படுத்த வேண்டும்: பிரதமர் மோடிக்கு டெல்லி மகளிர் ஆணைய தலைவி கடிதம்...\nநிர்பயா பாலியல் வழக்கு குற்றவாளிகளை தூக்கிலிட தன்னை அனுமதிக்க வேண்டும்: அமித்ஷாவுக்கு வீராங்கனை வர்த்திகா சிங் ரத்தத்தில் கடிதம்\nபொருளாதார மந்தநிலை, வேலைவாய்ப்பின்மை உள்ளிட்ட பிரச்சனைகளை திசைதிருப்ப குடியுரிமை திருத்த சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது: ஸ்டாலின் குற்றச்சாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541317967.94/wet/CC-MAIN-20191216041840-20191216065840-00222.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sivaganga.nic.in/ta/service/%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2019-12-16T05:29:18Z", "digest": "sha1:K2PEPZ4DSZSTQGOEDR6ERBK2GJMURU4V", "length": 5887, "nlines": 99, "source_domain": "sivaganga.nic.in", "title": "வருவாய்த்துறை சான்றிதழ்கள் மெய்த்தன்மை சரிபார்ப்பு | சிவகங்கை மாவட்டம், தமிழ்நாடு அரசு | சரித்திரம் உறையும் பூமி | India", "raw_content": "\nA+ எழுத்துரு அளவினை அதிகரிக்க\nA இயல்பான எழுத்துரு அளவு\nA- எழுத்துரு அளவினைக் குறைக்க\nசிவகங்கை மாவட்டம் SIVAGANGA DISTRICT\nமாவட்ட ஊரக வளர்ச்சி முகமை\nஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை\nபிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலம்\nதகவல் பெறும் உரிமை சட்டம்\nவருவாய்த்துறை சான்றிதழ்கள் மெய்த்தன்மை சரிபார்ப்பு\nவருவாய்த்துறை சான்றிதழ்கள் மெய்த்தன்மை சரிபார்ப்பு\nபோன்ற அனைத்து வகையான சான்றிதழ்களின் மெய்த்தன்மை அறிந்து கொள்ள….\nமருதுபாண்டியர் நகர், பெருந்திட்ட வளாகம்\nஇடம், இருப்பிடம் : மாவட்ட ஆட்சியரக வளாகம் | மாநகரம் : சிவகங்கை | அஞ்சல் குறியீட்டு : 630562\nபொருளடக்க உரிமை - மாவட்ட நிர்வாகம், சிவகங்கை\n© இவ்வலைதளத்தின் தகவல்கள் அனைத்தும் சிவகங்கை மாவட்ட நிர்வாகத்தால் பராமரிக்கப்படுகிறது , வலைதள வடிவமைப்பு மற்றும் உருவாக்கம் தேசிய தகவல் மையம்,\nமின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம், இந்திய அரசு\nகடைசியாக புதுப்பிக்கப்பட்டது: Nov 27, 2019", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541317967.94/wet/CC-MAIN-20191216041840-20191216065840-00222.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thetimestamil.com/2018/06/14/%E0%AE%A8%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A/", "date_download": "2019-12-16T06:27:33Z", "digest": "sha1:ZTHGJUPJVHSFYQPBOONNYE4G53YHZ755", "length": 30096, "nlines": 150, "source_domain": "thetimestamil.com", "title": "நீட்டிற்கு பின்னுள்ள ’லாப’ அரசியல்!: வி.களத்தூர் எம்.பாரூக் – THE TIMES TAMIL", "raw_content": "\nநீட்டிற்கு பின்னுள்ள ’லாப’ அரசியல்\nBy த டைம்ஸ் தமிழ் ஜூன் 14, 2018 ஜூன் 14, 2018\nLeave a Comment on நீட்டிற்கு பின்னுள்ள ’லாப’ அரசியல்\nகல்வித்துறையில் அயல்நாட்டு வர்த்தகர்களை, தனியார் முதலாளிகளை அனுமதிக்க வேண்டும் என்பதில் இந்த அரசு தீயாக வேலையாற்றுகிறது.\nநீட் தேர்வு கொண்டு வரப்படும் என்று மத்திய அரசு அறிவித்தவுடன் கடுமையான எதிர்ப்பினை அது சந்தித்தது. பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்களும், கல்வியாளர்களும், சமூக செயல்பாட்டாளர்களும் கடும் எதிர்ப்பை பதிவு செய்தார்கள். நீட் தேர்வு CBSE என்கிற மத்திய பாடத்திட்டத்தின் அடிப்பைடையில்தான் நடைபெறும் என்பதை யூகித்துக்கொண்டு, இதனால் தங்கள் மாநில பாடத்திட்டத்தில் படிக்கும் மாணவர்கள் பாதிக்கப்படுவர் என்றும் இது மாநில உரிமையை பாதிக்கும் என்றும் அவர்கள் நன்றாகவே உணர்ந்திருந்தனர். இதனால்தான் நீட் தேர்வு என்று அறிவிப்பு வந்தவுடன் அதற்கு எதிராக 115 வழக்குகள் உச்ச நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்டன.\nஅதிக எதிர்ப்பு இருந்தும் நீட் தேர்வு இன்று கட்டாயமாக்கப்பட்டதற்கு\n‘இந்தி’ய அரசியலும், உலக அரசியலும் காரணம் என்பதே நிதர்சனமானது. மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சராக கபில்சிபல் இருந்தபோது ‘நாடு முழுவதற்கும் நீட் தேர்வை நடத்த வேண்டும்’ என்று இந்திய மருத்துவ கவுன்சில் பரிந்துரை செய்தது. இதை ஏற்றுக்கொண்ட அப்போதைய காங்கிரஸ் அரசு 2010 ம் ஆண்டு நீட் தேர்வை நடத்துவதற்கான ஆயத்த பணிகளில் ஈடுபட்டது. இதனை எதிர்த்து நூறுக்கும் மேற்பட்ட வழக்குகள் உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிமன்றம் நீட் தேர்விற்கு எதிராக தீர்ப்பு வழங்கியது. மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வில் இரு நீதிபதிகள் நீட் தேர்விற்கு எதிராகவும், நீதிபதி ஏ.ஆர்.தவே மட்டும் நீட் தேர்விற்கு ஆதரவாகவும் இருந்தனர். பெரும்பான்மை கருதி நீட் தேர்வு 18.07.2013 ல் ரத்து செய்யப்பட்டது.\nஇதன்பிறகு பாஜக அரசு ஆட்சிக்கு வந்தது. நீட் தேர்வை கொண்டு வரவேண்டும் என்பதில் முன்னைய காங்கிரஸ் அரசைவிட அதிதீவிர முனைப்பு காட்டியது. நுழைவுத் தேர்வு வேண்டாமென்ற தீர்ப்பிற்கு எதிராக மறு சீராய்வு மனுவை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. முன்பு நீட் வழக்கில் நுழைவுத் தேர்விற்கு ஆதரவாக இருந்த ஏ.ஆர்.தவே தலைமையிலான அமர்வுக்கு வழக்கு சென்றது. தார்மிகரீதியில் அவர் இந்த வழக்கை ஏற்று நடத்திருக்கக்கூடாது. வேறு ஒரு நீதிபதி அமர்வுக்கு இந்த வழக்கு மாற்றப்பட்டிருக்க வேண்டும். ஆனால் அவர் தலைமையிலான அமர்விற்கு நீட் வழக்கு சென்றதில் பாஜகவின் கைங்கரியம் இருந்திருக்க வாய்ப்புள்ளது. எதிர்பார்த்ததைப்போல் ஏ.ஆர்.தவே தலைமையிலான அமர்வு நீட் தேர்வுக்கு ஆதரவாக தீர்ப்பு வழங்கியது. இதன் பிறகுதான் ‘தேசிய நுழைவுத் தேர்வு சட்டம்-2016’ நாடாளுமன்றத்தில் இயற்றப்பட்டது.\nஉச்ச நீதிமன்றம் எத்துணை தீர்ப்புகள் வழங்கினாலும் தனக்கு சாதகமானவற்றில் மட்டும் நீதிமன்ற தீர்ப்பை காரணம் கா��்டி அதை நடைமுறைப்படுத்துவதற்கு அதி தீவிரமாக இன்றைய மத்திய அரசு செயல்படும் என்பதற்கு இந்த வழக்கே சரியானச் சான்று. உச்ச நீதிமன்றம் தனது எண்ணத்திற்கு மாறான தீர்ப்பை வழங்கினால் அத்தீர்ப்பை கண்டுகொள்ளச் செய்யாது. அதற்கு காவிரி மேலாண்மை வாரியம், ஆதார் வழக்கு போன்றவற்றை உதாரணங்களாக கொள்ளலாம். நீட் தேர்விற்கு ஆதரவாக உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியதிற்குக்கூட ஒரு வகையில் மத்திய அரசே காரணம். ‘நீட் தேர்வை நடத்த அரசு தயாராக இருக்கின்றதா’ என்று நீதிபதிகள் கேட்டபோது ‘தயாராக இருக்கின்றோம்’ என்ற மத்திய அரசின் பதிலை வைத்துதான் அந்த தீர்ப்பு வழங்கப்பட்டது.\nநீதிமன்றங்களில் பெரும்பாலும் அரசுகளின் உறுதியான போக்கையும், வாதங்களையும் வைத்தே தீர்ப்புகள் வழங்கப்படுகின்றன. முன்பு தமிழ்நாட்டில் மருத்துவம் மற்றும் பொறியியல் கல்லூரிகளில் சேர்வதற்கு சி.இ.டி. என்ற நுழைவுத்தேர்வு நடைமுறையில் இருந்தது. 2006 ம் ஆண்டு அப்போதைய தமிழக அரசு இந்நுழைவுத்தேர்வுக்கு எதிரான கருத்துக்கள் வளர்ந்ததின் அடிப்படையில் வல்லுநர்கள் குழு அமைத்து ஆராய்ந்து, பின்பு அதன் பரிந்துரைகளின் அடிப்படையில் நுழைவுத்தேர்வை ரத்து செய்தது. இதனை எதிர்த்து சிலர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இவ்வழக்கில் தமிழக அரசு உறுதியுடன் வாதாடியது. கிராமப்புற மாணவர்களின் நலன்களை அது முன்வைத்தது. இறுதியில் ‘இது சமூக நீதியின்பாற்பட்டது. இது தரத்தை குறைக்கவில்லை’ என்று நுழைவுத்தேர்வு நீக்க மசோதாவை ஏற்றுக்கொண்டு தீர்ப்பு வழங்கியது. இந்த தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றம் சென்றார்கள். உச்ச நீதிமன்றமும் சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை உறுதிப்படுத்தியது. ஆதலால் மாணவர்களின் எதிர்காலம் சம்மந்தமான நீட் வழக்கில் சரியாக வாதாடாமல் நீதிமன்றம் சொல்லிவிட்டது என்று நீட் தேர்வை கட்டாயப்படுத்துவது ஏற்றுக்கொள்ள முடியாது.\nநீட் தேர்வு நடத்தப்பட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கிய பிறகு நாடாளுமன்றத்தில் சட்டம் இயற்றப்பட்டது. அப்போது இதை விரும்பாத மாநிலங்களுக்கு 2016-2017 கல்வியாண்டுக்கு விலக்கு அளிக்கப்பட்டது. விலக்கிற்கான காரணங்கள் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன. 30 காரணங்கள் அதில் இடம் பெற்றிருந்��ன. அதில் மிகவும் கவனிக்கப்பட வேண்டிய ஒன்று ‘இந்தியாவில் பாடத்திட்டம் சமச்சீராக இல்லை’ என்பது. 2016-2017 ம் ஆண்டுக்கு மத்திய அரசு நாடாளுமன்றத்தில் கூறிய காரணம், 2017-2018 ம் ஆண்டிற்கு பொருந்தாதா அல்லது மத்திய பாடத்திட்டமும், மாநில பாடத்திட்டமும் இந்த ஒரே வருடத்தில் சமச்சீராக ஆகிவிட்டதா அல்லது மத்திய பாடத்திட்டமும், மாநில பாடத்திட்டமும் இந்த ஒரே வருடத்தில் சமச்சீராக ஆகிவிட்டதா என்ற கேள்வி எழும்புவதை தவிர்க்க முடியவில்லை.\nஇவைமட்டுமல்ல கல்வியாளர்கள் பல்வேறு கேள்விகளை முன்வைக்கிறார்கள். எதன் ஒன்றுக்கும் மத்திய அரசு பதில் அளிக்கவில்லை. அளிப்பதில்லை என்பதைவிட பதில் அளிக்கவிரும்பவில்லை என்பதே சரியானதாகும். அவர்களின் ஒரே நோக்கம் ‘ஒரே தேசம், ஒரே தேர்வு’ என்ற கோசத்தை முன்வைத்து நீட் தேர்வை அமல்படுத்திட வேண்டும் என்பதே. இதன்மூலம் தனக்கு வேண்டியவர்களுக்கு சேவகம் செய்ய முயலுகிறார்கள் அவர்கள்.\nநீட் தேர்வு கட்டாயமாக்கப்படுவதற்கு பின்னணியில் உலக வர்த்தக அமைப்பின் (WTO) அரசியல் இருக்கிறது. பல நாடுகளின் வர்த்தகர்கள் பங்கேற்கும் அமைப்புதான் WTO. அந்தந்த அரசுகளின் சார்பில் வர்த்தகர்களை கண்காணிக்கும் அமைச்சரும் இதில் பங்கேற்பார். 1995 ம் ஆண்டில் இருந்தே கல்வியில் சந்தை வாய்ப்புகளை அனுமதிக்க இந்த அமைப்பு தொடர்ந்து முயன்று வருகிறது. வாஜ்பேயி தலைமையிலான முன்னைய பாஜக அரசு உலக வர்த்தக அமைப்பில் பங்கேற்று ‘வர்த்தகங்களில் சேவை துறைகளை திறந்துவிடுவதற்கு’ தனது விருப்பத்தை பதிவு செய்தது. இன்று மோடி அரசு செய்துகொண்டிருக்கிற அனைத்து நாசகார திட்டங்களுக்கும் அடிப்படையாக இருப்பது வாஜ்பேயி தலைமையிலான முன்னைய பாஜக அரசுதான். கல்வியில் துவங்கி வரலாறு வரை அவர்களின் சித்தாந்தங்களை திணிக்க முயற்சி, எல்லாத்துறைகளிலும் அன்னியமுதலீடு, அரசியல் அமைப்பு சட்டம் மாற்ற முயற்சி, அரசியல் சட்ட பலகீனப்படுத்த மேற்கொண்ட தகிடுதத்தங்கள் என அடுக்கிக்கொண்டே போகலாம். வாஜ்பேயி நல்லவர் அவரின் அரசு சிறப்பாக இருந்தது என்று சிலர் பேசும்போது சிரிப்பை அடக்கமுடியவில்லை. அன்று தனிப்பெரும்பான்மை இல்லாததால் தடுத்து ஆடினார்கள். இன்று மிருகபலத்துடன் இருப்பதால் அடித்து ஆடுகிறார்கள். அவ்வளவுதான் வித்தியாசம்.\nகல்வித்துறையி��் அயல்நாட்டு வர்த்தகர்களை, தனியார் முதலாளிகளை அனுமதிக்க வேண்டும் என்பதில் இந்த அரசு தீயாக வேலையாற்றுகிறது. ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஒரு பாடத்திட்டம் என்று இருந்தால் அவர்கள் தொழில் செய்வதற்கு உகந்ததாக இருக்காது என்பதால் ஒரே கல்வி, ஒரே தேர்வு என்பதை கொண்டுவருகிறார்கள். அதற்குத்தான் இந்த நீட் தேர்வு. இதில் மக்கள் நலனும் சரி, மாணவர்கள் நலனும் சரி கிஞ்சிற்றும் அக்கறை கொள்ளப்படவில்லை.\n1986 ம் ஆண்டில் இருந்து இங்கு கல்வி தனியார் மயமாகி வருவது அவர்களுக்கு சாதகமாக அமைந்திருக்கிறது. அதேபோல் மாநிலப் பட்டியலில் இருந்த கல்வி, மருத்துவம் ஆகிய இரண்டும் அவசர நிலைக்காலத்தில் பொதுப்பட்டியலுக்கு மாற்றப்பட்டது. அது இன்றுவரை அப்படியே தொடர்கிறது. இதுவும் இவர்களுக்கு கூடுதல் வசதியாக அமைந்துவிட்டது.\nகல்வியையும், மருத்துவத்தையும் வெளிநாட்டு வர்த்தகர்கள், தனியார் முதலாளிகள் கையில் கொடுத்துவிட்டு அவர்கள் கொள்ளையடிப்பதை மாணவர்களின், பெற்றோர்களின் ரத்தத்தை உறிஞ்சுவதை சோளக்காட்டு பொம்மைபோல் வேடிக்கை மட்டுமே பார்க்கப் போகிறது மத்திய அரசு. அதற்கான வேலைகள் ஜரூரா நடைபெற்று வருகின்றன. நிதி ஆயோக்கும் தனது பரிந்துரையில் அதைத்தான் முன்மொழிந்திருக்கிறது.\n“இலாபம் கிடைத்தால்தான் கல்லூரிகள் தொடங்க பலர் முன் வருவார்கள். அதனால் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் கல்விக் கட்டணத்திற்கு அரசு கட்டுப்பாடுகள் விதிக்கக் கூடாது. கட்டுப்பாடுகள் நீக்கிவிட்டால், மாணவர் சேர்க்கையில் மோசடிகளுக்கு இடமிருக்காது” இதுதான் நிதி ஆயோக்கின் பரிந்துரை. இதை சொல்வதற்காகத்தான் பிரதமர் மோடி நிதி ஆயோக் கொண்டு வந்தாற்போலும். இவர்களின் மோசடியான இந்த திட்டங்களினால் சேவையாக இருந்து வருகிற கல்வியும், மருத்துவமும் மிகப்பெரும் வியாபாரமாக உருவெடுக்கும். இதன்மூலம் கல்வியும், மருத்துவமும் ஏழை எளிய மக்கள் அல்லாத பணக்காரர்களுக்கு மட்டுமானதாக உருமாறும். அதைதான் இந்த மோடி வகையறாக்கள் விரும்புகிறார்கள். அவர்களின் நோக்கம் கார்ப்பரேட் முதலாளிகளுக்கு அடிமை சேவகம் செய்வதுதானே தவிர மக்கள் நலன் அல்லவே\nவி.களத்தூர் எம்.பாரூக் கட்டுரையாளர். கீற்று உள்ளிட்ட இணையதளங்களில் கட்டுரைகள் எழுதி வருகிறார்.\nPublished by த டைம்ஸ் தமிழ்\nத டைம்ஸ�� தமிழ் எழுதிய எல்லா இடுகைகளையும் பார்க்கவும்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nத டைம்ஸ் தமிழ் இணையத்துக்கு நன்கொடை தாருங்கள்\nபெண்களுக்கு முழு சம உரிமையை எதிர்பார்க்கிறோம்: கிளாடியா ஜோன்ஸ்\nபெண்கள் செக்ஸ் குறித்து பேசினால் தவறா\nஐஐடி உணவுக்கூடத்தில் மனு தர்ம சாத்திரம்\n“உயர்ந்த மரபணுக்களைக் கொண்ட பிராமணப் பெண்களைக் கவர்வதற்காக மற்ற சாதி ஆண்கள் அலைகிறார்கள்”\n'நீ பெண். அழகு உன்னிடம் இருக்கிறது. அதற்கு மேல் கேட்க உனக்கு தகுதி இல்லை'\nதெலுங்கானா என்கவுண்டர்: இந்திய சமூகத்திற்கு அளிக்கப்பட்ட போலியான ஆறுதல்- நீதி\n: மார்பை அறுத்து எறிந்து போராடிய பெண்ணின் ரத்த வரலாறு...\nடாஸ்மாக் ஒழிப்பு மாநாட்டில் பேசியவர்கள் மீது தேசத்துரோக வழக்கு: ஒன்றாம் வகுப்பு, ஐந்தாம் வகுப்பு மாணவிகள் மீது எஃப் ஐ ஆர்\n தமிழ்ச்சமூகத்துக்கு அவர் என்ன செய்தார்\n“உன் உதிரத்திலும் அந்த காகித நதி ஓடிக்கொண்டே இருக்கட்டும்”: நா. முத்துக்குமார் மகனுக்கு எழுதிய கடிதம்\n“பெருந்தன்மையாக நடந்துகொள்ளுங்கள்” – ஒடுக்கப்பட்ட சமூகத்தின் கூக்குரலும், பாசிச அரசும்: கனகா வரதன்.\n#pen_to_publish2019 போட்டியில் ’பார்வையற்றவன்’ எழுதிய நூதன பிச்சைக்காரர்கள் நாடகம்\nதெலுங்கானா என்கவுண்டர்: இந்திய சமூகத்திற்கு அளிக்கப்பட்ட போலியான ஆறுதல்- நீதி\nஹாலிவுட் முதல் கோலிவுட் வரை: பிற்போக்குத்தனத்துடன் பெண்களின் உறவு சிக்கல் சித்தரிப்புகள்\nநூல் அறிமுகம்: சைபர் சிம்மன் எழுதிய ‘மொபைல் ஜர்னலிசம்’\nPrevious Entry புதிய தலைமுறை, அமீர் மீதான அடக்குமுறைகளைக் கண்டிப்போம்\nNext Entry தூத்துக்குடியில் போராடிய மக்கள் அதிகாரம் அமைப்பினர் 30க்கும் மேற்பட்டோர் கைது\n ஸ்விட்சர்லாந்து போன… இல் mei\n ஸ்விட்சர்லாந்து போன… இல் மரகத ராகவ ராஜ்\n ஸ்விட்சர்லாந்து போன… இல் குருசாமிமயில்வாகனன்\nநூல் அறிமுகம்: ‘சாதியப்… இல் தமிழ் பித்தன்\nசிங்களவர்கள் தெலுங்கர்கள் அல்ல… இல் தமிழ் பித்தன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541317967.94/wet/CC-MAIN-20191216041840-20191216065840-00222.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tmpolitics.wordpress.com/category/%E0%AE%85%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%9A-%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-12-16T05:03:59Z", "digest": "sha1:TAPHWVFUH7BXI2ZZDLRFW7LNJCTMDSKJ", "length": 28673, "nlines": 749, "source_domain": "tmpolitics.wordpress.com", "title": "அவரச சட���டம் | தமிழ் முஸ்லிம் அரசியல் மேடை", "raw_content": "தமிழ் முஸ்லிம் அரசியல் மேடை\nஇட ஒதுக்கீடு – 1 வாரத்தில் அவசர சட்டம் – கலைஞர்\nFiled under: அவரச சட்டம், இட ஒதுக்கீடு, இஸ்லாம், தமிழ் முஸ்லிம்கள், முஸ்லிம் — முஸ்லிம் @ 8:03 முப\n//சென்னையில் நடைபெற்ற அனைத்துலக இஸ்லாமியத் தமிழ் இலக்கிய 7-வது மாநாடு நிறைவு விழாவில் அவர், தற்போது அமலில் உள்ள 69 சதவீத இட ஒதுக்கீட்டில் உள் ஒதுக்கீடாக இது வழங்கப்படும் என்றார். (www.msn.com) // (இங்குதான் இடிக்கின்றது இது சாத்தியமா 69 சதவிகித இட ஒதுக்கீடு எப்போது கிடைக்கும் அதில் உள்ஒதுக்கீடு வழங்குவதற்கு மற்ற மாநிலங்களில் இவ்வாறு வழங்கப்பட்டால் அன்றிலிருந்து ஒரு வாரத்தில்தான் சட்டமா சந்தேகங்களை யாராவது நிவர்த்தி செய்வார்களா சந்தேகங்களை யாராவது நிவர்த்தி செய்வார்களா\nசென்னை:””கர்நாடாகாவிலும், கேரளாவிலும் முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு வழங்கப்பட்டால், தமிழகத்திலும் முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடுவழங்க ஒரு வாரத்தில் அவசரச் சட்டம் கொண்டுவரப்படும்,” என தமிழக முதல்வர் கருணாநிதி தெரிவித்தார்.\nஇஸ்லாமிய இலக்கிய கழகத்தின் சார்பில் இஸ்லாமிய தமிழ் இலக்கிய ஏழாவது மாநாடு நிறைவு விழா சென்னையில் நேற்று நடந்தது. கவிஞர் அப்துல்ரகுமான் தலைமையில் நடந்த விழாவில் தமிழக முதல்வர் கருணாநிதிக்கு உமறுப்புலவர் விருது வழங்கப்பட்டது. தமிழக கவர்னர் சுர்ஜித்சிங் பர்னாலா விருதினை வழங்கினார். ராஜ்யசபா துணைத் தலைவர் ரகுமான்கான் ஒரு லட்சம் ரூபாய் பரிசினை கருணாநிதியிடம் வழங்கினார். சாகித்ய அகடமி விருது பெற்ற தோப்பில் முகமது மீரான், அப்துல் ரகுமான், மு.மேத்தா ஆகியோரையும், இஸ்லாமிய எழுத்தாளர்களையும் முதல்வர் கருணாநிதி பாராட்டினார்.\nவிழாவில் கலைஞருக்கு பட்டயம் வழங்கியபோது\nவிழாவில் முதல்வர் கருணாநிதி பேசியதாவது:எனக்கு வழங்கப்படும் பரிசை பொதுநல நோக்கோடு செலவிடுவது தான் நான் கடைபிடிக்கும் முறை. இங்கு எனக்கு வழங்கப்பட்ட ஒரு லட்சம் ரூபாய் பரிசை ஐந்தாக பிரிக்கப்பட்டு பொறியியல் கல்லுõரிகளில் படிக்கும் ஐந்து இஸ்லாமிய மாணவர்களுக்கு அவர்களது பொருளாதார நிலைக்கு ஏற்ப வழங்கப்படும்.\nகர்நாடகாவிலும், கேரளாவிலும் சிறுபான்மையினருக்கு இடஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. தமிழகத்திலும் இஸ்லாமியர்களுக்கு இடஒதுக்���ீடு வழங்க வேண்டும் என\nகோரிக்கை விடப்பட்டது. கர்நாடகாவிலும், கேரளாவிலும் இடஒதுக்கீடு இன்னமும் நடைமுறைக்கு வரமுடியாமல் சட்ட சிக்கல் ஏற்பட்டிருப்பதாக தகவல்கள் வந்தது. குறுக்குப் பாதையில் செல்லும் சிலர் தடுத்தி நிறுத்தியிருக்கிறார்கள் என கேள்விப்பட்டேன்.கர்நாடாகாவிலும், கேரளாவிலும் முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு வழங்கப்பட்டால், தமிழகத்திலும் முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு வழங்க அவசரச் சட்டம் கொண்டுவரப்படும். அதற்கான ஆணை ஒரு வாரத்தில் பிறப்பிக்கப்படும். ஆளுநரும் அதில் கையெழுத்திடுவார்.\nசதாவதானி செங்குதம்பி பாவலர் பெயரில் தபால்தலை விரைவில் வெளியிடப்படும்.ஈராக்கில் உயிர்கொல்லி ஆயுதங்கள் இல்லை என நிரூபித்தால் தாக்குதல் நடத்தப்படாது என புஷ் வாக்குறுதி கொடுத்தார். ஆனால், கொடுத்த வாக்குறுதியை காப்பாற்றாததால் அங்கு பெரும் படுகொலை நடந்தது. சதாமை இழந்தோம். இஸ்லாமிய சமுதாயத்திற்கு என்றும் நாங்கள் தோழர்கள் தான்.\nஇவ்வாறு கருணாநிதி பேசினார்.ராஜ்யசபா துணைத் தலைவர் ரகுமான்கான் பேசுகையில், “”இந்தியாவில் 15 சதவீத முஸ்லிம்கள் உள்ளனர். அவர்கள் பொருளாதார அடிப்படையில், கல்வியில், சமூக ரீதியாக பின்தங்கிய நிலையில் இருக்கின்றனர். இஸ்லாமியம் ஒரு மதம் மட்டுமல்ல, அது ஒரு சமூக அமைப்பு. மத அடிப்படையிலான இடஒதுக்கீடு என்பது அரசியல் சட்டத்தால் ஏற்றுக் கொள்ளப்பட்டது. முஸ்லிம்களுக்கு குறிப்பாக கல்வியில் இடஒதுக்கீடு வழங்க வேண்டும்,” என்றார். இஸ்லாம், முஸ்லிம்\nகுறிப்பு : பேச்சோடு நின்றுவிடாமல் இதை செயல் வடிவாக்க தமிழக முஸ்லிம் அமைப்புக்களும் திமுக வோடு கூட்டணியில் உள்ள தமுமுக வும் கர்நாடகத்திலும் கேரளத்திலும் முஸ்லிம்களுக்கு தனி இட ஒதுக்கீடு உள்ளது என்பதை நிறுபித்து அரசுக்கு அழுத்தம் கொடுத்து கலைஞர் கூறியதுபோல் ஒருவாரம் அல்ல ஒரு வருடத்திற்குள்ளாவது இந்த அவசர சட்டத்தை கொண்டு வர முயல்வார்களா\nதமிழ் முஸ்லிம் அரசியல் மேடை\nஅவதூறு பொய்கள் TNTJ Fraud\nததஜ காமலீலைகள் TNTJ Fraud\nபாரத் மாதா கீ ஜே\nபி.ஜே பாக்கர் ததஜ செக\nPJ யின் பல முகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541317967.94/wet/CC-MAIN-20191216041840-20191216065840-00222.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.50languages.com/phrasebook/lesson/ta/ad/93/", "date_download": "2019-12-16T06:32:00Z", "digest": "sha1:YR223ALSM4HHXUMET6PGGNSSQGIXKI7D", "length": 17315, "nlines": 374, "source_domain": "www.50languages.com", "title": "ஸப் ஆர்டினெட் க்ளாஸ்: என்று@sap ārṭiṉeṭ kḷās: Eṉṟu - தமிழ் / ஸீர்காஸ்னிய", "raw_content": "\n2 - குடும்ப அங்கத்தினர்கள்\n5 - நாடுகளும் மொழிகளும்\n6 - படிப்பதும் எழுதுவதும்\n9 - ஒரு வாரத்தின் கிழமைகள்\n15 - பழங்களும் உணவும்\n16 - பருவ காலமும் வானிலையும்\n17 - வீடும் சுற்றமும்\n18 - வீட்டை சுத்தம் செய்தல்\n19 - சமையல் அறையில்\n20 - உரையாடல் 1\n21 - உரையாடல் 2\n22 - உரையாடல் 3\n23 - அயல் நாட்டு மொழிகள் கற்பது\n27 - ஹோட்டலில் –வருகை\n28 - ஹோட்டலில் -முறையீடுகள்\n29 - உணவகத்தில் 1\n30 - உணவகத்தில் 2\n31 - உணவகத்தில் 3\n32 - உணவகத்தில் 4\n33 - ரயில் நிலையத்தில்\n35 - விமான நிலையத்தில்\n38 - வாடகைக்காரில் டாக்ஸியில்\n39 - வண்டி பழுது படுதல்\n40 - வழி கேட்டறிதல்\n42 - நகர சுற்றுலா\n43 - விலங்குக் காட்சிச் சாலையில்\n44 - மாலைப்பொழுதில் வெளியே போவது\n47 - பயணத்திற்கு தயார் செய்தல்\n48 - விடுமுறை செயல்பாடுகள்\n51 - கடை கண்ணிக்குச் செல்லுதல்\n52 - பல் அங்காடியில்\n54 - பொருட்கள் வாங்குதல்\n55 - வேலை செய்வது\n57 - டாக்டர் இடத்தில்\n58 - உடல் உறுப்புக்கள்\n59 - அஞ்சல் அலுவகத்தில்\n61 - எண் வரிசை முறைப்பெயர்\n62 - கேள்வி கேட்பது 1\n63 - கேள்வி கேட்பது 2\n64 - எதிர்மறை 1\n65 - எதிர்மறை 2\n66 - உடைமை பிரதிப்பெயர்ச்சொல் 1\n67 - உடைமை பிரதிப்பெயர்ச்சொல் 2\n69 - தேவைப்படுதல் - -விரும்புதல்\n71 - ஏதேனும் விரும்புதல்\n72 - கட்டாயமாக செய்ய வேண்டியது\n75 - காரணம் கூறுதல் 1\n76 - காரணம் கூறுதல் 2\n77 - காரணம் கூறுதல் 3\n78 - அடைமொழி 1\n79 - அடைமொழி 2\n80 - அடைமொழி 3\n81 - இறந்த காலம் 1\n82 - இறந்த காலம் 2\n83 - இறந்த காலம் 3\n84 - இறந்த காலம் 4\n85 - கேள்விகள் - இறந்த காலம் 1\n86 - கேள்விகள் - இறந்த காலம் 2\n87 - வினைச்சொல்லின் பாங்கியல் சார்ந்த இறந்த காலம்1\n88 - வினைச்சொல்லின் பாங்கியல் சார்ந்த இறந்த காலம் 2\n89 - ஏவல் வினைச் சொல் 1\n90 - ஏவல் வினைச் சொல் 2\n91 - ஸப் ஆர்டினெட் க்ளாஸ்: என்று 1\n92 - ஸப் ஆர்டினெட் க்ளாஸ்: என்று 2\n93 - ஸப் ஆர்டினெட் க்ளாஸ்: என்று\n94 - இணைப்புச் சொற்கள் 1\n95 - இணைப்புச் சொற்கள் 2\n96 - இணைப்புச் சொற்கள் 3\n97 - இணைப்புச் சொற்கள் 4\n98 - இரட்டை இணைப்பிகள்\n99 - ஆறாம் வேற்றுமை\nதமிழ் » ஸீர்காஸ்னிய ஸப் ஆர்டினெட் க்ளாஸ்: என்று\nஸப் ஆர்டினெட் க்ளாஸ்: என்று\nஸப் ஆர்டினெட் க்ளாஸ்: என்று\nடெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:\nஅவன் என்னைக் காதலிக்கிறானா என்று எனக்குத் தெரியாது. ШI- с------- I-- с------.\nஅவன் திரும்பி வருவானா என்று எனக்குத் தெரியாது. Къ---------- I-- с------.\nஅவன் எனக்கு ஃபோன் செய்வானா ��ன்று எனக்குத் தெரியாது. Къ-------- I-- с------.\nஅவன் ஒரு வேளை என்னைக் காதலிக்கவில்லையோ\nஅவன் ஒரு வேளை திரும்பி வரமாட்டானோ\nஅவன் ஒரு வேளை எனக்கு ஃபோன் செய்யமாட்டானோ\nஅவன் என்னைப் பற்றி நினைக்கிறானா என்று எனக்குத் தெரியாது. Сы----------- к----------- ш----.\nஅவனுக்கு வேறு யாரும் இருக்கிறார்களா என்று எனக்குத் தெரியாது. Сы----------- с-- н----- и- ш----.\nஅவன் பொய் சொல்கிறானா என்று எனக்குத் தெரியாது. Сы----------- с----------- ш----.\nஅவன் ஒரு வேளை என்னைப் பற்றி நினைக்கிறானோ\nஅவனுக்கு ஒரு வேளை வேறு யாரும் இருக்கிறார்களோ\nஅவன் ஒரு வேளை பொய் சொல்கிறானோ\nஅவனுக்கு என்னை நிஜமாகவே பிடிக்கிறதா என்று எனக்குச் சந்தேகம் தான். Се----------- ш------- ы-- с------ ш----.\nஅவன் எனக்கு எழுதுவானா இல்லையா என்பதில் எனக்குச் சந்தேகம் தான். Се----------- к---------- ш----.\nஅவன் என்னை கல்யாணம் செய்து கொள்வானா என்று எனக்குச் சந்தேகம் தான். Се----------- с----- ш----.\nஅவனுக்கு என்னை நிஜமாகவே பிடிக்கிறதா\nஅவன் என்னை கல்யாணம் செய்து கொள்வானா\n« 92 - ஸப் ஆர்டினெட் க்ளாஸ்: என்று 2\n93 - ஸப் ஆர்டினெட் க்ளாஸ்: என்று\n94 - இணைப்புச் சொற்கள் 1 »\nMP3-களை பதிவிறக்கவும் (.zip ஃபைல்கள்)\nMP3 தமிழ் + ஸீர்காஸ்னிய (91-100)\nMP3 தமிழ் + ஸீர்காஸ்னிய (1-100)\nஒரு புதிய மொழியைக் கற்றுக்கொள்வதற்கு உங்களுக்குத் தேவையான அனைத்தும்.\nஇதோ இங்கே - எந்தவித அபாயமோ ஒப்பந்தமோ கிடையாது. அனைத்து 100 பாடங்களையும் இலவசமாகப் பெற்றிடுங்கள்.\n50LANGUAGES கொண்டு ஆஃப்ரிகான்ஸ், அரபு, சீனம், டச்சு, ஆங்கிலம், பிரெஞ்சு, ஜெர்மன், ஹிந்தி, இத்தாலியம், ஜப்பானியம், பெர்சியம், போர்ச்சுகீசியம், ரஷ்யம், ஸ்பானிஷ் அல்லது டர்கிஷ் போன்ற 50-க்கும் மேற்பட்ட மொழிகளை நீங்கள் உங்கள் தாய்மொழி வழியே கற்றுக்கொள்ளமுடியும்\nஅனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்படவை. உரிமைத்தைப் பார்க்கவும்\nஅரசு பள்ளிகள் மற்றும் தனிப்பட்ட வர்த்தகமல்லாத பயன்பாட்டுக்கு இலவசம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541317967.94/wet/CC-MAIN-20191216041840-20191216065840-00222.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/business/524932-us-likely-to-postpone-auto-tariff-decision-industry-sources.html?utm_source=site&utm_medium=art_more_cate&utm_campaign=art_more_cate", "date_download": "2019-12-16T06:09:38Z", "digest": "sha1:V7KDXED5I5GEA4SNN3DORUHK5XC3PYSW", "length": 15227, "nlines": 273, "source_domain": "www.hindutamil.in", "title": "இறக்குமதி வாகனங்களுக்கு கூடுதல் வரி: கடும் எதிர்ப்பால் தள்ளி வைத்தார் ட்ரம்ப் | US likely to postpone auto tariff decision: industry sources", "raw_content": "திங்கள் , டிசம்பர் 16 2019\nசென்னை சர்வதேச பட விழா\nஇறக்குமதி வாகனங்களுக்கு கூடுதல் ��ரி: கடும் எதிர்ப்பால் தள்ளி வைத்தார் ட்ரம்ப்\nஇறக்குமதியாகும் வாகனங்களுக்கு கூடுதலாக 10 சதவீதம் வரி விதிக்கும் முடிவை தற்காலிகமாக தள்ளி வைக்க அமெரிக்க அதிபர் ட்ரம்ப் முடிவு செய்துள்ளார்.\nசீனாவிலிருந்து இறக்குமதியாகும் பொருட்களுக்கு மொத்தமாக 50 பில்லியன் டாலர் வரை அதாவது 4 லட்சம் கோடி ரூபாய் அளவிற்கு அதிபர் ட்ரம்ப் வரி விதித்தார்.\nஇதற்கு சீனா தரப்பிலும் அமெரிக்கப் பொருட்களுக்கு வரி விதிக்கப்பட்டது. தொடர்ந்து இரு நாடுகளும் மாறி, மாறி இறக்குமதிப் பொருட்களுக்கு வரியை உயர்த்தி வந்த சூழ்நிலையில் இரு நாடுகளுக்கும் இடையே வர்த்தகப் போர் சூழும் அபாயம் ஏற்பட்டது.\nசீனாவின் எலக்ட்ரானிக் பொருட்கள், நாற்காலிகள், கைப்பைகள் ஆகியவற்றுக்கு மீண்டும் இறக்குமதி வரியை உயர்த்தி, அதற்கான அறிவிப்பை ட்ரம்ப் அறிவித்தார்.\nஅதன்படி, சுமார் 200 பில்லியன் (இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் 14 லட்சம் கோடி) மதிப்பிலான சீனப் பொருட்களுக்கு 10% வரி விதித்தார். இதைத்தொடர்ந்து நடந்த பேச்சுவார்த்தையில் ஓரளவு வரி குறைக்கப்பட்டது.\nஇதன் தொடர்ச்சியாக வெளிநாடுகளில் இருந்து இறக்குமதியாகும் வாகனங்களுக்கு ட்ரம்ப் அரசு வரியை அதிகரித்தது.இதனால் சீனா மட்டுமின்றி, ஜப்பான், ஜெர்மனி, இந்திய நிறுவனங்களும் பெரும் பாதிப்பை சந்தித்தன. அதுமட்டுமின்றி அமெரிக்காவிலும் வாகனங்களின் விலை உயர்ந்தது. இந்தநிலையில் வெளிநாட்டு வாகனங்களுக்கு மேலும 10 சதவீதம் வரி விதிக்கப்படும் என ட்ரம்ப் அண்மையில் அறிவித்தார்.\nஇதற்கு ஜெர்மனியின் பிஎம்டபிள்யூ உட்பட பல நிறுவனங்கள் கடும் அதிருப்தியை தெரிவித்தன. அமெரிக்காவில் தங்கள் தொழிலை விரிவாக்கும் முயற்சிகளை கைவிடப்போவதாகவும் அந்த நிறுவனங்கள் அறிவித்தன. இந்த சூழலில் வாகனங்களுக்கு கூடுதலாக 10 சதவீதம் வரி விதிக்கும் முடிவை தற்காலிகமாக தள்ளி வைக்க அமெரிக்க அதிபர் ட்ரம்ப் முடிவு செய்துள்ளார்.\nUSAuto tariffஇறக்குமதி வாகனங்கள்கூடுதல் வரிட்ரம்ப்\nசமஸ்கிருதத்தை விட மூத்த மொழி தமிழ்: மக்களவையில்...\n‘குடியுரிமை சட்டத்தை ஏன் எதிர்க்க வேண்டும்\nதேசத்தின் உயரிய பிம்பம் சாவர்க்கர்;அதில் சமரசம் இல்லை:...\nநான் உண்மையைத்தான் பேசினேன்; அதனால் ஒருபோதும் மன்னிப்பு...\nஇத்தாலி கண்ணாடி அணிந்திருப்பவருக்கு தேசத்தின�� வரலாறு தெரியாது:...\nபாகிஸ்தான் நீண்டகாலமாகச் செய்ததை இப்போது காங்கிரஸ் கட்சி...\n‘ஜீரோ’ ஸ்டாலின் ஹீரோ ஆகிவிடலாம் எனும் நப்பாசையுடன்...\nவர்த்தக உறவு பேச்சுவார்த்தையில் சுமுக முடிவு: அமெரிக்க பொருட்கள் மீதான வரி விதிப்பை...\nஉயிரைப் பறிக்கும் நவீன கந்துவட்டி கொடுமைக்கு முடிவு கட்ட வேண்டும்: ராமதாஸ்\nநேபாளத்தில் யாத்ரீகர்கள் சென்ற பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து 14 பேர் பலி; 18...\nஅயோத்தி வழக்கு தீர்ப்பை எதிர்த்து சீராய்வு மனு தாக்கல் செய்ய முஸ்லிம் மனுதாரர்கள்...\nவர்த்தக உறவு பேச்சுவார்த்தையில் சுமுக முடிவு: அமெரிக்க பொருட்கள் மீதான வரி விதிப்பை...\nடிசம்பர் 31-க்குள் பான்-ஆதார் இணைப்பு கட்டாயம்: வருமான வரித் துறை அறிவிப்பு\nஆட்டோமொபைல் துறை தேக்கத்தில் இருந்தாலும் டாடா மோட்டார்ஸில் ஆட்குறைப்பு திட்டம் இல்லை: சிஇஓ...\nபிப்ரவரி 1-ல் பட்ஜெட் தாக்கல்\nசென்னை பட விழா | தாகூர் பிலிம் சென்டர் என்எப்டிசி | டிசம்.17...\nசென்னை பட விழா | ரஷிய கலாச்சார மையம் | டிசம்.17 |...\nசென்னை பட விழா | கேஸினோ | டிசம்.17 | படக்குறிப்புகள்\nகுடியுரிமைச் சட்டம்: ஈழத் தமிழர்கள் சிந்திய கண்ணீரைத் துடைக்க திமுக எப்போதும் தயங்காது; ஸ்டாலின்\nமதுரை அரசு மருத்துவமனையில் செங்கல் கொடுத்து முட்டுக்கொடுக்கப்பட்ட கட்டில்கள்: நோயாளிகள் கீழே விழும் அபாயம்\nவெளிநாடுகளிலிருந்து மீட்கப்பட்ட விலைமதிப்பற்ற பழங்கால சிலைகள் ; அலுவலக கார் பார்க்கிங்கில் சீரழிகிறது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541317967.94/wet/CC-MAIN-20191216041840-20191216065840-00222.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/national/2019/07/12133905/1250691/Karnataka-rebel-MLAs-issue-SC-directs-speaker-to-maintain.vpf", "date_download": "2019-12-16T05:55:20Z", "digest": "sha1:NUE6YVB6XSY6KJ44OSAMDOBVY3ZVBEJN", "length": 22150, "nlines": 195, "source_domain": "www.maalaimalar.com", "title": "ராஜினாமா செய்த கர்நாடக எம்.எல்.ஏ.க்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கூடாது- உச்ச நீதிமன்றம் தடை || Karnataka rebel MLAs issue SC directs speaker to maintain status quo", "raw_content": "\nசென்னை 16-12-2019 திங்கள் தொடர்புக்கு: 8754422764\nராஜினாமா செய்த கர்நாடக எம்.எல்.ஏ.க்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கூடாது- உச்ச நீதிமன்றம் தடை\nகர்நாடகத்தில் நிலவும் அரசியல் குழப்பம் தொடர்பான வழக்குகள் இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது காரசாரமான வாதம் நடைபெற்றது.\nகர்நாடகத்தில் நிலவும் அரசியல் குழப்பம் தொடர்பான வழக்குகள் இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தத��. அப்போது காரசாரமான வாதம் நடைபெற்றது.\nகர்நாடகத்தில் முதல்-மந்திரி குமாரசாமி தலைமையில் காங்கிரஸ்-ஜனதா தளம் (எஸ்) கூட்டணி அரசு நடந்து வருகிறது. இந்த கூட்டணி ஆட்சி அமைந்ததில் இருந்தே அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் தொடர்ந்து அச்சுறுத்தலாகவே இருந்து வந்தனர். அவர்களை கட்சி தலைமை சமாதானம் செய்து வந்தது. இருப்பினும் அவர்கள் ஆட்சியை கவிழ்ப்பதில் தீவிரமாக இருந்தனர்.\nஆளும் கூட்டணி கட்சிகளில் இருந்து 16 எம்.எல்.ஏ.க்கள் தங்களுடைய எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்துள்ளனர். இதனால் கூட்டணி அரசு கடும் நெருக்கடியில் உள்ளது. ராஜினாமா கடிதங்களை சபாநாயகர் அங்கீகரித்தால், இந்த கூட்டணி அரசு தானாகவே கவிழ்ந்துவிடும்.\nஅதிருப்தி எம்எல்ஏக்கள் தாக்கல் செய்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், ராஜினாமா விஷயத்தில் சபாநாயகர் முடிவு எடுக்கும்படி அறிவுறுத்தியது. அத்துடன் அதிருப்தி எம்எல்ஏக்கள் அனைவரும் சபாநாயகரை சந்திக்கும்படி கூறியது. அதன்படி அனைவரும் நேற்று சபாநாயகரை சந்தித்தனர்.\nஆனால், சபாநாயகரோ ராஜினாமா கடிதங்களை உடனடியாக ஏற்க முடியாது என திட்டவட்டமாக கூறிவிட்டார். முழுமையாக விசாரணை நடத்தி, அந்த விசாரணையின் அடிப்படையில்தான் அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுப்பதாகவும் கூறியிருக்கிறார். உச்சநீதிமன்ற உத்தரவுக்கு எதிராக மனுவும் தாக்கல் செய்துள்ளார்.\nஇதற்கிடையே, இந்த வழக்கில் தன்னையும் இணைக்கும்படி கர்நாடக இளைஞர் காங்கிரஸ் தலைவர் அனில் சாக்கோ ஜோசப் இன்று மனு தாக்கல் செய்தார். அவரது மனுவை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், அதிருப்தி எம்எல்ஏக்கள் வழக்குடன் சேர்த்து விசாரிப்பதாக கூறினர்.\nஇதேபோல் அதிருப்தி எம்எல்ஏக்களுக்கு எதிராக காங்கிரஸ் கட்சி உறுப்பினர்கள் உச்ச நீதிமன்றத்தில் முறையிட்டுள்ளனர். அவர்கள் தாக்கல் செய்துள்ள மனுவில், கர்நாடகா அதிருப்தி எம்எல்ஏக்களின் மனுக்களை விசாரிக்க கூடாது என கூறியுள்ளனர்.\n“அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க முடியாது. ஆனால் தார்மீக அடிப்படையில் இதுபோன்ற வழக்குகளை விசாரிக்காமல் இருக்கலாம். மக்களின் கருத்தை கேட்காமல் ராஜினாமா செய்யும் எம்எல்ஏக்களை ஊக்குவிக்கும் வகையில் இதுபோன்ற மனுக்களை விசாரிக்க கூடாது” என கோரிக்கை வைத்துள்ளனர்.\nஇந்த பரபரப்பான சூழ்நிலையில், கர்நாடகா தொடர்பான இந்த வழக்குகள் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன. அப்போது, அதிருப்தி எம்எல்ஏக்கள் தரப்பில் மூத்த வழக்கறிஞர் முகுல் ரோத்தகியும், சபாநாயகர் தரப்பில் அபிஷேக் சிங்வியும் வாதாடினர். இரு தரப்பினருக்குமிடையே காரசாரமான வாதம் நடைபெற்றது.\nஅரசியலமைப்பு சட்ட விதிகள் பற்றி விளக்கி கூறிய அபிஷேக் சிங்வி, அரசியலமைப்பு பதவியை சபாநாயகர் வகிப்பதாகவும் கூறினார். சபாநாயகர் சட்டமன்றத்தின் மிக மூத்த உறுப்பினர், அவருக்கு அரசியலமைப்பு சட்டம் தெரியும், அவரை இழிவுபடுத்தும் வகையில் இதுபோன்று வழக்கு தொடரக் கூடாது என்றார். அப்போது குறுக்கிட்ட தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், உச்ச நீதிமன்ற தீர்ப்பை எதிர்க்கும் அதிகாரம் சபாநாயகருக்கு இருக்கிறதா\nராஜினாமா கடிதங்களை ஏற்றுக்கொள்வதற்கு சபாநாயகருக்கு தைரியம் இல்லை என அதிருப்தி எம்எல்ஏக்கள் தரப்பு வழக்கறிஞர் குறிப்பிட்டார்.\nஇரு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதிகள், கர்நாடக எம்.எல்.ஏ.க்கள் அளித்த ராஜினாமா கடிதங்கள் மீது சபாநாயகர் எந்த முடிவும் எடுக்கக் கூடாது என தடை விதித்து உத்தரவிட்டனர்.\n“ராஜினாமா கடிதம் கொடுத்த எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்யக் கூடாது. ராஜினாமாவை ஏற்பது பற்றியோ, நிராகரிப்பது பற்றியோ எந்த முடிவும் எடுக்கக் கூடாது. தற்போதைய நிலையே நீடிக்க வேண்டும். இது அரசியல் சாசன விவகாரம் என்பதால் விரிவான விசாரணை நடத்த வேண்டி உள்ளது” என நீதிபதிகள் கூறினர்.\nஇந்த வழக்கின் விசாரணையை 16-ந்தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.\nகர்நாடகா அரசியல் குழப்பம் | குமாரசாமி | கர்நாடக சட்டசபை | காங்கிரஸ் | சுப்ரீம் கோர்ட்\nதிருத்தப்பட்ட குடியுரிமை சட்டத்திற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மக்கள் நீதி மய்யம் சார்பில் வழக்கு\nஉள்ளாட்சி தேர்தல்- அதிமுகவில் மாவட்ட வாரியாக 38 பணிக்குழுக்கள் அமைப்பு\nடெல்லியில் மெட்ரோ ரெயில் சேவை மீண்டும் தொடங்கியது\nஜார்க்கண்ட் மாநில சட்டப்பேரவை தேர்தலில் 4-ம் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது\nடெல்லி: போராட்டம் நடத்தும் மாணவர்கள் மீது போலீசார் கண்ணீர் புகை வீச்சு\nஹெட்மையர், ஷாய் ஹோப் சதம்: இந்தியாவை துவம்சம் செய்தது வெஸ்ட் இண்டீஸ்\nஷ்ரேயாஸ் அய்யர், ரிஷப் பந்த் அரைசதம்: வெஸ்ட் இண்டீஸ்க்க��� 289 ரன்கள் வெற்றி இலக்கு\nகுடியுரிமை சட்டத்தை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மக்கள் நீதி மய்யம் வழக்கு\nபாகிஸ்தானை போரில் வீழ்த்திய நாள் இன்று: இந்திய வீரர்களின் தீரத்துக்கு மோடி புகழஞ்சலி\nடெல்லி போராட்டத்தில் கைதான 50 கல்லூரி மாணவர்கள் விடுதலை\nஒரே மாதத்தில் கோடீஸ்வரராக மாறிய கர்நாடக விவசாயி\nஒரே குடும்பத்தில் 2 பேருக்கு ஓய்வூதியம்: ஜெகன்மோகன் ரெட்டி உத்தரவு\nகர்நாடகாவில் எடியூரப்பா அரசு தப்புமா\nகர்நாடகாவில் மீண்டும் காங்கிரஸ் ஆட்சி- சித்தராமையா நம்பிக்கை\nகர்நாடக இடைத்தேர்தலில் மும்முனை போட்டி - மதச்சார்பற்ற ஜனதா தளம் வேட்பாளர்களை அறிவித்தது\nகர்நாடகாவில் 15 தகுதிநீக்க எம்எல்ஏக்கள் பாஜகவில் இணைந்தனர்\nதகுதிநீக்கம் செய்யப்பட்ட 17 எம்எல்ஏக்களும் பாஜகவில் இணைகின்றனர்\nசேலத்தில் ஸ்கூட்டர் ஓட்டிய பெண்ணுக்கு சென்னையில் அபராதம் விதித்தது ஏன்\nசச்சின் டெண்டுல்கர் தேடிய சென்னைவாசி பெரம்பூரில் வசிக்கும் குருபிரசாத்\nபாட்டியை கொன்றுவிட்டு மாணவியை கடத்த முயன்ற ரவுடியை அடித்து கொன்ற பொதுமக்கள்\nஇரண்டாம் திருமணத்திற்கு வந்த முதல் மனைவி - மணமேடையில் கணவனுக்கு தர்ம அடி\nஒருவழியாக ரிலீசுக்கு தயாரான நெஞ்சம் மறப்பதில்லை\nகே.ஜி.எப் 2 படக்குழுவினரின் முக்கிய அறிவிப்பு\nதொழில் அதிபருடன் காதல்.... காஜல் அகர்வாலுக்கு விரைவில் திருமணம்\nவிஜய்யுடன் மீண்டும் இணையும் ஷங்கர்\nசீனாவில் அதிசயம்: ஒரே நேரத்தில் 3 சூரியன் - ஆச்சரியத்தில் உறைந்த மக்கள்\nகையில் மதுவுடன் போட்டோ.... நடிகை மாளவிகாவுக்கு ரசிகர்கள் எதிர்ப்பு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541317967.94/wet/CC-MAIN-20191216041840-20191216065840-00222.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/science/17352-.html", "date_download": "2019-12-16T05:11:23Z", "digest": "sha1:BGSGKCQF3XHG5VWXKB5PANOIOTEPAGU5", "length": 9448, "nlines": 118, "source_domain": "www.newstm.in", "title": "வைரஸை 'அட்டாக்' பண்ணும் வைரஸ்கள் |", "raw_content": "\nபிலிப்பைன்சில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் - சுனாமி எச்சரிக்கையா என மக்கள் பீதி..\nகாதலனை கரம் பிடிக்க நாடகமாடிய பெண்.. பேய் ஓட்டிய திருநங்கை\nசிறுமியை கடத்தி திருமணம் செய்ய முயற்சி.. பெற்றோருடன் காதலன் கைது\nசாலை விபத்தில் தாய், மகள் உயிரிழப்பு.. தவித்த சிறுவன்\nரூ.1000 ரூபாய் ரொக்கம் மற்றும் பொங்கல் ப��ிசு... இந்த வாரம் உங்கள் கைகளில்\nவைரஸை 'அட்டாக்' பண்ணும் வைரஸ்கள்\nமனிதர்கள் மட்டுமின்றி பிற உயிர்களிலும் நோய் பாதிப்புகளை ஏற்படுத்துவதில் வைரஸ்களும், பாக்டீரியாக்களும் முக்கிய பங்கு வகிக்கின்றன. இதில் சில பாக்டீரியாக்களால் நன்மையும் ஏற்படுகின்றன. ஆனால், வைரஸ்கள் என்றாலே அவை தீங்கு விளைவிப்பவை தான். இப்படிப்பட்ட வைரஸ்களையே சில வைரஸ்கள் அழிக்க கூடியதாக இருக்கின்றதாம். சற்று பெரிய உருவத்தைக் கொண்டிருக்க கூடிய வைரஸ் MAMA VIRUS எனப்படுகின்றது. இந்த மாமா வைரஸை சின்ன வைரஸ்கள் தாக்கி அழிக்கின்றதாம். வைரஸ்களும் உயிர்வாழக்கூடிய நுண்ணுயிரிகள் என்பதால் இவை நடப்பதற்கு சாத்தியம் இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\n1. இந்தியாவிற்கு யாரும் செல்ல வேண்டாம்... உலக நாடுகள் எச்சரிக்கை\n2. இந்தியா முழுமைக்கும் ட்ரெண்ட் ஆகும் ”ஷேம்லெஸ் ஸ்மிருதி” ஹேஷ் டேக்.. ராகுல் காந்தியை எதிர்த்து வாங்கிக் கட்டிய ஸ்மிருதி ராணி\n3. 12 ஆண்டுகளுக்கு பின் இளம்பெண்ணின் உடலை தோண்டி எடுத்து விசாரிக்கும் சிபிஐ..\n4. லாட்டரியால் தற்கொலை செய்யவில்லை போலீசார் சொன்ன பகீர் காரணங்கள்\n5. பான் எண்ணுடன் ஆதாரை இணைக்க கடைசி வாய்ப்பு.. எளிதாக இணைக்கும் வழிமுறை..\n6. ஜெ வரலாறு ‘குயின்’ கதையில் முத்தக்காட்சி அரசியல் வட்டாரத்தில் பெரும் சர்ச்சை\n7. சட்டசபைத் தேர்தலில் போட்டியில்லை ரஜினியின் திடீர் முடிவு\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nபெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கேஜிஎஃப்-2 ஃபர்ஸ்ட் லுக் அறிவிப்பு\nஇலவச லேப் டாப் நாளைக்குள் கிடைச்சுடும்\nஇன்று முதல் விடுமுறை தினங்களிலும் பண பரிவர்த்தனை செய்யலாம்\nபக்கவிளைவுகளில் இல்லாமல் நீரழிவு நோயை எதிர்கொள்வது எப்படி\n1. இந்தியாவிற்கு யாரும் செல்ல வேண்டாம்... உலக நாடுகள் எச்சரிக்கை\n2. இந்தியா முழுமைக்கும் ட்ரெண்ட் ஆகும் ”ஷேம்லெஸ் ஸ்மிருதி” ஹேஷ் டேக்.. ராகுல் காந்தியை எதிர்த்து வாங்கிக் கட்டிய ஸ்மிருதி ராணி\n3. 12 ஆண்டுகளுக்கு பின் இளம்பெண்ணின் உடலை தோண்டி எடுத்து விசாரிக்கும் சிபிஐ..\n4. லாட்டரியால் தற்கொலை செய்யவில்லை போலீசார் சொன்ன பகீர் காரணங்கள்\n5. பான் எண்ணுடன் ஆதாரை இணைக்க கடைசி வாய்ப்பு.. எளிதாக இணைக்கும் வழிமுறை..\n6. ஜெ வரலாறு ‘குயின்’ கதையில் முத்தக்காட்சி அரசியல் வட்டாரத்தில் பெரும் சர்ச்சை\n7. சட்டசபைத் தேர்தலில் போட்டியில்லை ரஜினியின் திடீர் முடிவு\nதடுமாறி கீழே விழுந்தார் மோடி பதறிப் போன பாதுகாப்பு வீரர்கள்\nகாதலனை கரம் பிடிக்க நாடகமாடிய பெண்.. பேய் ஓட்டிய திருநங்கை\nசிறுமியை கடத்தி திருமணம் செய்ய முயற்சி.. பெற்றோருடன் காதலன் கைது\nபாஸ்ட் டேக் (FasTag) கார்டை எப்படி பயன்படுத்துவது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541317967.94/wet/CC-MAIN-20191216041840-20191216065840-00222.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sathiyam.tv/america-business-man-died/", "date_download": "2019-12-16T05:21:52Z", "digest": "sha1:SIRQECTKEN5UCGUTHRVWCLAGAWRV6DJA", "length": 13426, "nlines": 160, "source_domain": "www.sathiyam.tv", "title": "பல சிறுமிகளை சீரழித்த அமெரிக்க தொழிலதிபர் மர்ம மரணம்..! - Sathiyam TV", "raw_content": "\nகுடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பிரசாந்த் கிஷோர் ராஜினாமா..\nசென்னை செங்குன்றம் அருகேயுள்ள அட்டை மரக்கிடங்கில் திடீர் தீவிபத்து..\nகுப்பைகளை அகற்ற பேட்டரி வாகனங்களுக்கு 13,000 குப்பைத் தொட்டிகள் வாங்க சென்னை மாநகராட்சி திட்டம்..\n“பாஜக டெல்லி போலீஸை பேருந்துகளை எரிக்க பயன்படுத்துகிறது” – புகைப்படங்களை வெளியிட்டு டெல்லி…\n“துயரங்கள் எல்லாம் அருவெறுப்பான ஆசைகளில் இருந்தே பிறக்கின்றன..” LTTE பிரபாகரனின் கடைசி உரை\nகாற்று மாசுவுக்கும் “PM”-க்கும் இடையே உள்ள தொடர்பு..\nஉடற்பயிற்சி அதிகமாக செய்பவர்களா நீங்கள் – டிமென்ஷியா நோயைப்பற்றி தெரிந்துகொள்ளுங்கள்..\n“இனிமே இப்படி பண்ணாதிங்க..” ஸ்லேட் குச்சி சாப்பிடுவதற்கான காரணம் என்ன..\n “தனித்துவமான படங்கள்” | Unique Movies\nமரியானாவில் வாழும் அதிசய இனங்கள் | Rare Species of Mariana Trench\nநாம் வாழும் பூமி – சில சுவாரசிய தகவல்கள் | Interesting Facts About…\nஇப்போ நான் நடிகை.. ஆனால் அப்போ நான் யார் தெரியுமா..\nதேடி வந்த வாய்ப்பு – ‘நோ’ சொன்ன சமந்தா | Samantha | U…\nஅவர் நேர்மையாக கூறியதும் ஒப்புக் கொண்டேன் – நிகிலா விமல்\n16 Dec 2019 – இன்றைய தலைப்புச் செய்திகள் – Today Headlines\n15 Dec 19 – இரவு நேர தலைப்புச் செய்திகள் – 9pm…\n15 Dec 19 – மாலைநேர தலைப்புச் செய்திகள் – Evening Headlines\n12 Noon Headlines – 15 Dec 2019 | நண்பகல் தலைப்புச் செய்திகள்\nநீராதார பிரச்சனைகளை தீர்க்க சமாதானம் பேச விரும்புகிறதா தமிழக அரசு \nசத்தியம் சாத்தியமே :மொழி சார்ந்த அரசியல் தேவையா \nசத்தியம் சாத்தியமே :”நீட் தேர்வு மோசடி விவகாரம்”ஆள்மாறாட்டம் நடந்தது எப்படி”\nசத்தியம் சாத்தியமே :திராவிடக் கட்சிகள் வியூகத்தை மாற்ற வேண்டுமா \nHome Tamil News World பல சிறுமிகளை சீரழித்த அமெரிக்க தொழிலதிபர் மர்ம மரணம்..\nபல சிறுமிகளை சீரழித்த அமெரிக்க தொழிலதிபர் மர்ம மரணம்..\nபதினெட்டு வயதுக்கும் குறைவான சிறுமிகளுடன் பாலுறவு கொண்டதாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த அமெரிக்காவின் புகழ்பெற்ற நிதி முதலீட்டு நிர்வாகிகளில் ஒருவரான ஜெப்ரே எப்ஸ்டெய்னின் உடல், சனிக்கிழைமை சிறையில் கண்டுபிடிக்கப்பட்டது.\nஅவர் தமது சிறை அறையில் தற்கொலை செய்துகொண்டிருக்கலாம் என்று கருத்துப்படுகிறது.\n2002 முதல் 2005 வரை 18 வயதுக்கும் குறைவான பல சிறுமிகளுடன் பாலுறவு கொண்ட குற்றச்சாட்டுகளின் பேரில் கைதான அவர் மீது, பாலுறவுக்காக சிறுமிகளைக் கடத்தியதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டது.\n2005இல் அவரால் பாதிக்கப்பட்டதாக 14 வயது சிறுமி ஒருவரின் குடும்பம் புகார் கூறியதைத் தொடர்ந்து இந்த விவகாரம் வெளியில் தெரியவந்தது.\n2002இல் ஓர் ஊடக நேர்காணலில், “அவர் ஒரு பயங்கரமான ஆள்; என்னைப்போலவே அவருக்கும் அழகான பெண்களைப் பிடிக்கும் என்று கூறுகிறார்கள். அவர்களில் பெரும்பாலானவர்கள் இளம் பெண்கள்,” என்று இப்போதைய அதிபர் டொனால்டு டிரம்ப் கூறியிருந்தார்.\n66 வயதான எப்ஸ்டெய்ன், கடந்த மாதம் சிறையில் பாதி மயங்கிய நிலையில் கண்டுபிடிக்கப்பட்டார். அது ஒரு தற்கொலை முயற்சி என்று அப்போது கூறப்பட்டது.\nஅமெரிக்க அதிபர் போட்ட டுவீட்.. – கலாய்த்து பதிலடி கொடுத்த கிரேட்டா தன்பர்க்..\nஎன்னது போனஸ் 70 கோடியா உறைந்துபோன ஊழியர்கள் | 70 Crores Bonus\nபாகிஸ்தான்- கூகுள் தேடலில் அதிகமாக இடம் பெற்ற இந்தியர்கள்\nசாலையில் அடுத்தடுத்து மோதிய 50 வாகனங்கள் – வைரல் வீடியோ\nபெண் மந்திரி உலகின் இளம் பிரதமரானார்\nஇறந்து பிழைத்த இளப்பெண்… 6 மணி நேரம் கழித்து துடித்த இதயம்\nகுடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பிரசாந்த் கிஷோர் ராஜினாமா..\nசென்னை செங்குன்றம் அருகேயுள்ள அட்டை மரக்கிடங்கில் திடீர் தீவிபத்து..\nகுப்பைகளை அகற்ற பேட்டரி வாகனங்களுக்கு 13,000 குப்பைத் தொட்டிகள் வாங்க சென்னை மாநகராட்சி திட்டம்..\n“பாஜக டெல்லி போலீஸை பேருந்துகளை எரிக்க பயன்படுத்துகிறது” – புகைப்படங்களை வெளியிட்டு டெல்லி...\n16 Dec 2019 – இன்றைய தலைப்புச் செய்திகள் – Today Headlines\n15 Dec 19 – இரவு நேர தலைப்புச் செய்திகள் – 9pm...\nகுடியுரிமை சட்ட திருத்தம் : “போராட்டத்தில் விஷமிகள் குந்தகம் விளைவித்து பஸ்களில் தீவைக்கின்றனர்” –...\n15 Dec 19 – மாலைநேர தலைப்புச் செய்திகள் – Evening Headlines\nகுடியுரிமை திருத்தச் சட்டம்: தேவைப்பட்டால் மாற்றங்கள் கொண்டு வரப்படும் – அமித்ஷா..\nகுவியும் பெண்கள்.. குழந்தைகள்.. மற்றொரு மெரினா புரட்சியாக மாறுகிறதா அஸ்ஸாம்..\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541317967.94/wet/CC-MAIN-20191216041840-20191216065840-00222.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nidurseasons.blogspot.com/2013/06/", "date_download": "2019-12-16T04:37:11Z", "digest": "sha1:YLH6NWA4NNVYUH32XLVYXVBFEQOYCK5W", "length": 31896, "nlines": 381, "source_domain": "nidurseasons.blogspot.com", "title": "NIDUR SEASONS நீடூர் சீசன்ஸ்: June 2013", "raw_content": "\nபொறியியல் கல்லூரியில் என் பயிற்சி வகுப்புகள் - படங்கள்\nபாண்டிச்சேரியின் பிரபல கல்வி நிறுவனங்களில் ஒன்றான ஸ்ரீ மணக்குள விநாயகர் பொறியியல் கல்லூரியில், சமீபத்தில், மூன்றாம் ஆண்டு மாணவர்களுக்கு, எலெக்ட்ரானிக் தொழில்நுட்பத்தின் ஒரு பகுதியான VLSI Design துறையில் பயிற்சி வகுப்புகள் நடைபெற்றன. ஐந்து நாட்கள் நடைபெற்ற இந்த வகுப்புகளில் நான் கலந்துக்கொண்டு, நானறிந்த யுக்திகளை மாணவர்களுக்கு பயிற்றுவித்தேன். இறைவனின் கிருபையால் மிக நல்ல முறையில் நடந்து முடிந்த இந்த பயிற்சி வகுப்புகள் குறித்த பதிவு மற்றும் படங்களை மேலே உள்ள லின்க்கை சுட்டி பாருங்கள்..\nLabels: பாண்டிச்சேரி, பொறியியல் கல்லூரி\nபாலையான வாழ்க்கையைப் பசுஞ்சோலையாய் ஆக்க..\nபறந்து வந்த பறவைகள் நாங்கள்...\nபணத்தால் வேலியிட்டு உறவுகளை தூரமாக்கினோம்...\nஇனிய சுக(ம்)ந்தம் தரும் ஊதுபத்தியானோம்;\n1. குழந்தைகளைக் கீழ்ப்படிதல் உள்ளவர்களாக வளர்த்த வேண்டியது ரொம்ப முக்கியம். அதற்காக என்னென்ன செய்ய வேண்டுமோ அவற்றைச் சிறு வயதிலேயே செய்யுங்கள். “அடி உதவற மாதிரி அண்ணன் தம்பி உதவ மாட்டான்” என்றொரு பழமொழி உண்டு. குழந்தைகளை பெற்றோர் கண்டித்து, தண்டித்து வளர்ப்பதில் தவறில்லை. ஆனால் அது சின்ன வயதிலேயே ஆரம்பிக்க வேண்டும். வளரும் வரை செல்லம் கொடுத்துவிட்டு வளர்ந்தபின் தண்டிக்காதீர்கள். அது அவர்களை ரொம்பவே பாதிக்கும்.\n2. குழந்தையை அப்பா கண்டிக்கும் போது அம்மா தடுக்கக் கூடாது. இருவரும் ஒரேமாதிரி நடந்து கொள்ளவேண்டும். தப்பு செய்தால் இரண்டுபேருமே தண்டிப்பார்கள் எனும் நிலை வேண்டும். அதே போல நல்லது செய்தால் இருவரும் பாராட்ட வேண்டும். அது தான் குழந்தை குழம்பாமல் நல்ல செயல்களை விரைவில் கற்க உதவும்.\nLabels: கீழ்ப்படிதல், குழந்தை, செல்லம், பிரச்சினை\nகுழந்தைகளுக்கு தன்னம்பிக்கை ஊட்டுதல். My Top 6 \nகுழந்தைகளுக்கு உணவு ஊட்டுவதை விட முக்கியமானது அவர்களுக்கு தன்னம்பிக்கை ஊட்டுதல். உங்களுக்காக My Top 6 \n1 குழந்தைகளை நீங்கள் அன்பு செய்வீர்கள் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் அதைக் குழந்தைகளுக்கும் தெரியப்படுத்த வேண்டும். உர்ரென்று இருந்தால் தான் குழந்தை பயப்படும், ஒழுங்காக இருக்கும் என்றெல்லாம் கற்பனையை வளர்த்துக் கொள்ளாதீர்கள். உங்களின் நிபந்தனையற்ற அன்பு அவர்களுடைய தன்னம்பிக்கைக்கு முதல் தேவை.\n2. சின்னக் குழந்தைகள் எப்போ பார்த்தாலும் எதையாவது திறந்து, எதையாவது நோண்டிக் கொண்டே இருப்பார்கள். அதிலும் கிச்சன் கபோட்களும், கரண்டிகளும் அவர்களுடைய பேவரிட். இதெல்லாம் அவர்கள் தங்கள் தன்னம்பிக்கையை தானாகவே வளர்த்துக் கொள்ளும் வழிகள். இதை ஆங்கிலத்தில் பேபி புரூஃபிங் (baby proofing ) என்பார்கள். அவர்களை அனுமதியுங்கள். ஆபத்தில்லாத சூழலை உருவாக்குங்கள்.\n3. வீட்டிலுள்ள சின்ன சின்ன வேலைகளில் குழந்தைகளை ஈடுபடுத்துங்கள். சமையலில் உதவுவது, வீட்டை சுத்தம் செய்வது, படுக்கையை சரி செய்வது என எதுவானாலும் பரவாயில்லை. இவையெல்லாம் குழந்தையின் தன்னம்பிக்கையை வெகுவாக வளர்க்கும்.\nதாய்மார்களின் கூச்சல் தாங்க முடியவில்லை \n' என்ற மனைவியின் அலறல் கேட்டு கணவன் கத்துகிறார்\n'ஏன் இப்படி கத்துகிறாய்' என்று\nஇங்கே வந்து பாருங்கள் உங்கள் பிள்ளைகள் ( அப்பவும் நம்ம பிள்ளைகள் என்ற வார்த்தை வருவதில்லை) பண்ற அநியாயத்தை \n( அரசியல் குற்றவியல் சட்டப் பிரிவு தண்டிக்கப் படும் குற்றத்தைப் போல் )\nகணவன் மனைவியின் அலறல் கேட்டு ஓடி வந்து பார்த்து\n'இதற்கா இவ்வளவு கூக்குரல்' என மனைவியை கண்டிக்கிறார்\n'ஆமா உங்களுக்கு என்னைத்தான் கண்டிக்கத் தெரியும். பெத்தவளுக்குத்தானே பிள்ளையின் அருமைத் தெரியும் ' என்று முனங்கிக் கொண்டு பிள்ளைகளை கண்டிக்கிறாள் தாய் .\nஅப்படி என்னதான் குழந்தைகள் குற்றம் செய்து விட்டார்கள்\nLabels: கணவன���, குழந்தைகள், மனைவி\nLabels: இனம், காற்று, மழை, மொழி\nLabels: அன்புடன் புகாரி, கவிஞன், கவிதை\nநரேந்திரமோடிக்கு நிர்வாகத்திறமை உண்டு என்பதை ஒப்புக்கொள்வதில் நமக்கு ஆட்சேபணை எதுவுமில்லை. ஒரு மாநிலத்தின் முதல்வர் பதவிக்கு ஹாட்ரிக் அடிப்பதெல்லாம் அபாரமான சாதனைதான். கோத்ரா ஒன்றே அவரை நிராகரிக்க போதுமான காரணமுமில்லை. ஆனால் அவரால் மட்டுமே இந்தியாவை ரட்சிக்க முடியும், அவர் அடுத்து பிரதமர் நாற்காலியில் அமர்வதை ஆண்டவன் நினைத்தாலும் தடுக்க முடியாது என்பதைப் போன்ற பிரமையெல்லாம் வெத்து சவடால்தான். மோடி, ஊடகங்களால் ஊதிப்பெருக்கப்படும் பலூன் மட்டுமே. முன்பு ஆந்திராவில் சந்திரபாபு நாயுடுவை அசைக்கவே முடியாது என்று இதே ஊடகங்கள் இதே போல ஊதியதை மறந்துவிடக்கூடாது.\nஇந்தியாவிலேயே குஜராத் நெ.1 மாநிலம். அம்மாநிலம் உலகவங்கியில் ஒரு லட்சம் கோடி சேவிங்ஸ் அக்கவுண்டில் போட்டிருக்கிறது. குஜராத்தில் மின்வெட்டே கிடையாது. குஜராத்தின் நதிகளில் தண்ணீருக்குப் பதிலாக தேனும், பாலும்தான் ஓடுகிறது என்பது மாதிரி ஏகப்பட்ட கட்டுக்கதைகளை குஜராத்துக்கு வெளியே தூணிலும், துரும்பிலும் கூட கேட்கமுடிகிறது. மோடி பதவியேற்ற பிறகு குஜராத்தைவிட பல மாநிலங்கள் (தமிழகம் உட்பட) கூடுதல் பொருளாதார வளர்ச்சி அடைந்திருக்கிறது. இத்தனைக்கும் இம்மாநிலங்களில் ஆட்சிமாற்றம் நிகழ்ந்தும் வளர்ச்சியில் எந்த தடையுமில்லை. குஜராத்தின் தனிநபர் வருமானத்தை விட ஐந்து மாநிலங்களில் (தமிழகம் உட்பட) வருமானம் அதிகம். தொழில் வளர்ச்சியிலும் கூட மற்ற மாநிலங்களை குஜராத் எவ்வகையிலும் முந்தவில்லை. இவரது காலக்கட்டத்தில் குஜராத்தைவிட தமிழ்நாட்டிலேயே கூட அந்நிய முதலீடு அதிகம். கல்வி, நலவாழ்வு, வருமானம் அடிப்படையிலான ஹூயுமன் டெவலப்மெண்ட் இண்டெக்ஸில் கூட இந்திய மாநிலங்களில் குஜராத்துக்கு பதினோராவது இடம்தான். எப்படி யோசித்தாலும் எந்த வகையிலும் குஜராத் முதலிடத்தில் இல்லை எனும்போது, மோடி சார்பாக செய்யப்படும் ஊடகப் பிரச்சாரங்கள் கோயபல்ஸ் தன்மை கொண்டவை என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை. மோடி ஒரு தலைசிறந்த நிர்வாகியுமில்லை. அதே நேரம் மோசமான ஆட்சியாளரும் இல்லை என்பதுதான் உண்மை.\nதிரும்பத் திரும்ப குஜராத்தியர்கள் அவரையே தேர்ந்தெடுக்கிறார்களே, சிறப்புக���் இல்லாமலா மூன்றாவது முறை முதல்வர் ஆவார் என்று கேட்கிறார்கள். அப்படிப் பார்க்கப்போனால் இவரைவிட அசைக்க முடியாத இடத்தில் ஷீலாதீட்சித் இருக்கிறார். அவரை பிரதமர் பதவியில் வைத்து கற்பனையில் கூட எந்த ஊடகமும் அழகு பார்க்கவில்லையே\n... எல்லையாய்ச் சொல்லும் நாட்டில்\nLabels: கணிணி, தொலை பேசி, நிம்மதி, மனைவி\nYou Will Like To Know..நீங்கள் அறிய விரும்புவீர்கள் ..\nகாயிதே மில்லத் லாட்ஜில் தங்க மாட்டார்கள் .\nகண்ணியத்திற்குரிய காயிதே மில்லத் இஸ்மாயில் சாஹிப் அவர்கள் 1969 ல் கோட்டாருக்கு வந்தபோது அவர் தங்குவதற்கு ஒரு வீட்டை ஏற்பாடு செய்தார்கள். முஸ்லிம்களின் மாபெரும் தலைவர் அவர். காயிதே மில்லத் லாட்ஜில் தங்க மாட்டார்கள் . அதனால் புதிதாக கட்டப்பட்ட ஒரு வீட்டில் அவர்கள் தங்க வைக்கப்பட்டார்கள். ( அப்படி புதிய வீடு எதுவும் அவர்கள் கேட்கவில்லை என்பது வேறு விஷயம் ) \" அல்லாஹு அக்பர் \" கோசம் முழங்க மக்கள் திரண்டு வந்து அவர்களை வீட்டில் இறக்கி விட்டார்கள். அன்றிரவு ,காலில் தேய்ப்பதற்குகோடாலி தைலம் கேட்டார்கள். மலேசியாவிலிருந்து வந்த பெரிய பாட்டில் தைலம் கொடுக்கப்பட்டது.அதை உபயோகித்து விட்டு அங்கேயிருந்த தேக்குமரத்தால் செய்யப்பட்ட புத்தம் புது அலமாரியில் வைத்தார்கள். தாங்கள் கொண்டு வந்திருந்த பொருட்களையும் தன்னோடு எப்போதும் கொண்டு வரும் குரானையும் அந்த அலமாரியிலேயே வைத்தார்கள். இரவு உணவுக்குப் பின் குரான் ஓதிவிட்டு அதன்பிறகு தூங்கி எழுந்து, சுப்ஹு தொழுகை முடித்து , வீட்டு அலமாரியிலிருந்த குரானை எடுத்து ஓதிக் கொண்டிருந்தார்கள்.\nசில நாட்களுக்கு முன்பு கவிஞர் இளையபாரதி அலைபேசினார். கலைஞருக்கு வயது 90 ஆகிறது. அதன் பொருட்டு ஒரு நிகழ்ச்சி நடக்க இருக்கிறது. தொன்னூறு கவிஞர்களை அவர் சந்திக்க இருக்கிறார். அந்த 90-ல் ஒருவராக நீங்கள் வரச்சம்மதமா என்று கேட்டார். என்றாகிலும் ஒருநாள் கலைஞரைச் சந்திக்கவேண்டும் என்று நான் நினைத்துக்கொண்டுதான் இருந்தேன். அந்த வாய்ப்பை இறைவன் கொடுத்துவிட்டதாக நினைத்தேன். நிச்சயம் வருகிறேன் என்று சொன்னேன்.\nபிறகு கொஞ்ச நேரம் கழித்தோ அல்லது மறுநாளோ கவிஞர் வைரமுத்துவிடமிருந்து அலைபேசி வந்தது. அவர்தான் இந்நிகழ்ச்சியை ஏற்பாட்டு செய்வதாகவும், நான் வரமுடியுமா, என் உடல்நிலை ஒத்துக்கொள்ளும�� என்றும் கேட்டார். இதயநாள அடைப்புக்காக நான் பாரதிராஜா சிறப்புமருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தபோது (என் தம்பி காதர் மூலமாக செய்தியறிந்து) அந்த மருத்துவமனையின் எம்.டி.க்கு அலைபேசி என்னை சிறப்பாக கவனித்துக்கொள்ளச் சொன்னவர் அவர். அவரிடமும் நாம் நிச்சயம் வருகிறேன் என்று சொன்னேன்.\nLabels: இளையபாரதி, கலைஞர், கவிஞர் நாகூர் சலீம் கவிக்கோ, கவிஞர் வாலி, நாகூர்ரூமி\nஅல்ஹாஜ் சி . ஈ. அப்துல் காதர் சாஹிப்\nபொறியியல் கல்லூரியில் என் பயிற்சி வகுப்புகள் - படங...\nபாலையான வாழ்க்கையைப் பசுஞ்சோலையாய் ஆக்க..\nகுழந்தைகளுக்கு தன்னம்பிக்கை ஊட்டுதல். My Top 6 \nதாய்மார்களின் கூச்சல் தாங்க முடியவில்லை \nYou Will Like To Know..நீங்கள் அறிய விரும்புவீர்கள...\nகாயிதே மில்லத் லாட்ஜில் தங்க மாட்டார்கள் .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541317967.94/wet/CC-MAIN-20191216041840-20191216065840-00223.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://rajiyinkanavugal.blogspot.com/2015/08/", "date_download": "2019-12-16T04:56:10Z", "digest": "sha1:CNURGB7OYL2ML3RHGZ72RS3PJ57IQCPQ", "length": 48429, "nlines": 179, "source_domain": "rajiyinkanavugal.blogspot.com", "title": "காணாமல் போன கனவுகள்: 08/2015", "raw_content": "\nசுதந்திர தினம் அன்றும்... இன்றும்...\nகாலையில எழுந்ததும் காலண்டர்ல நேத்தைய தாளை கிழித்ததும், சுதந்திரதின வாழ்த்துக்களுடன் இன்றைக்கு பொது விடுமுறைன்னு போட்டிருந்ததைப் பார்த்ததும் மனம் எனது பள்ளிப் பருவத்தின் சுதந்திர தினகொண்டாட்டத்தினை நினைச்சுப் பார்த்தேன்..\nஇப்ப மாதிரி எல்லாமே ரெடிமேட்லகிடைக்காது.எல்லாத்துக்கும் கொஞ்சம் மெனக்கெடனும், ஜுலை மாசக் கடைசிலியே விழாவுக்கான ஏற்பாடுகள் ஆரம்பமாயிடும். ஒவ்வொரு கிளாசுக்கும் சர்க்குலர் அனுப்பி யார்லாம் கலந்துக்கப் போறாங்கன்னு லிஸ்ட் எடுப்பாங்க. ஆகஸ்டு மாசம் ஆரம்பிச்சதும்,பாட்டு,டான்ஸ், நாடகத்துக்கான ஒத்திகை ஒருபக்கம் நடக்கும். பேச்சுப்போட்டி,விளையாட்டுப் போட்டி,குறள் ஒப்புவித்தல்ன்னு போட்டிகள்னு ஒருபக்கம் விழாவுக்கு யாரைலாம் கூப்பிடலாம்னு மறுபக்கம்.\n2 நாளுக்கு முன்னாடி,சணல் கயிறுல பசையைத் தடவி முக்கோண வடிவ கலர் பேப்பர்லாம் ஒட்டி காய வைப்போம்.விழாவுக்கு முதல் நாள் பெரிய வகுப்பு பையனுங்கலாம் கலர் பேப்பர் தோரணத்தை கட்டுவாங்க. பொண்ணுங்கலாம் கோலம் போட்டு, கலர் பவுடர் கொடுத்தும் பள்ளியை அலங்கரிப்பாங்க.இப்ப மாதிரிலாம் பள்ளிகள்ல விழாவுக்காக தனி மேடைலாம் கிடையாது.பள்ளிகள்லயும்,பெரி�� வகுப்புகள்ல இருக்குற பெஞ்சுலாம் போட்டு மேடை தயார் பண்ணுவாங்க.\nகோவை இலையும், கரியையும் சேர்த்து அரைச்சு சாறெடுத்து தேய்ச்சு பழைய போர்டைலாம் புதுசாக்கி, படம் வரைஞ்சி அழகு பண்ணுவாங்க. யூனிஃபார்ம்ல கிழிசல் இருந்தா தைச்சு, துவைச்சு அயர்ன் பண்ணி, நல்லா குளிச்சு படிய தலைசீவி வரனும்.மீறி அழுக்கா, கிழிசலோடு வந்தா உப்புல முட்டி போடனும்னு ஹெட்மாஸ்டர் கண்டிப்போடு சொல்லி அனுப்புவார்.\nகாலையில ரெடியாகி, சட்டைல தேசியக் கொடிக் (பெரும்பாலும் தலைக்கீழாய் கொடி யை குத்திக்கிட்டு போய் யார்கிட்டயாவது குட்டு வாங்கியிருக்கேன்) குத்திக்கிட்டு போய் கிரவுண்ட்ல வகுப்பு வாரியா வரிசைல போய் நிப்போம்.எப்படா ஆரம்பிச்சு மிட்டாய் குடுப்பாங்கன்னு காத்திருப்போம்.எல்லாரும் வந்த பின் ஹெட்மாஸ்டர் மைக் பிடிச்சு தமிழ்தாய் வாழ்த்தோடு நிகழ்ச்சிலாம் ஆரம்பிக்கும். சீஃப் கெஸ்ட் கொடி ஏத்துவார்.\nநம்ம மானத்தை வாங்குறதுக்குன்னே நல்லா படிக்குற பசங்க யாராவது ஸ்கூல்ல இருப்பாங்க.அவங்கள்ல ஒருத்தர் மார்ச்பாஸ்ட் போட்டு சீப்கெஸ்ட்டை கூட்டிட்டு போய் கொடி ஏத்த வைப்பாங்க. சுதந்திரம்னா என்ன எப்படி வந்தது அதை வாங்க கொடுத்த விலை என்னன்னு தெரியலைன்னாலும் கொடி ஏத்தி பறக்கும்போதும்,கொடிக்குள் வெச்சிருந்த பூவுலாம் கொட்டும்போதும்,\"தாயின் மணிக்கொடி பாரீர்\"ன்னு பாடல் பாடும் போதும் இனம்புரியா உற்சாகம் பொங்கும்.\nகொடி ஏத்தி முடிச்சதும்,எல்லாருக்கும் ஆரஞ்ச் மிட்டாய் தருவாங்க (இதுக்குத்தானே காத்திருந்தோம்). அப்புறம் கலைநிகழ்ச்சிகளும், போட்டிகள்ல ஜெயிச்ச பசங்களுக்கும் கிஃப்ட் கொடுப்பாங்க.எப்படியும் நம்ப பேரு அந்த கிஃப்ட் லிஸ்ட்ல இருக்காது.அவங்க கொடுக்குற சோப்பு டப்பா, ஜாமின்டரி பாக்ஸ், டிஃபன் பாக்ஃசுக்குலாம் ஆசைப்படுற ஆளா நாம் ஜனகன மண பாடி ஃபங்ஷன் முடிஞ்சு, கலர் பேப்பர்ல கொஞ்சம் அத்துக்கிட்டு வீட்டுக்கு ஓடுவோம்.கொடிக்கு கொடுக்க வேண்டிய மரியாதை,சுதந்திர தினத்துக்குண்டான மதிப்பு இதுலாம் தெரிஞ்சுக்கலைன்னாலும் நாக்கில் இருக்கும் மிட்டாயின் புளிப்பு சுவைக்காகவும்,மனசு முழுக்க இருக்கும் சந்தோசத்துக்காகவும், இந்தியன் என்ற உணர்வுக்காகவும் சட்டையில் குத்தியிருக்கும் கொடியை வீட்டு நிலைக்கதவுல ஒட்டி போகும் போதும் வரும் போதும் சல்யூட் அடிச்சிக்கிட்டு அடுத்த சுதந்திர தினத்துக்கு காத்திருப்போம்..\nஇப்படி கழிந்தது நம் சுதந்திர தினக் கொண்டாட்டம். ஆனால், இன்று ...\n இந்த நாளும் மற்றொரு விடுமுறை நாளே தொலைக்காட்சி முன்னாடி நொறுக்குத்தீனியோடு, உலகத்தொலைக்காட்சி வரலாற்றில் முதன்முறையாக போடும் திரைப்படத்தோடும், நடிகர்களின் பேட்டிகளிலும் சுதந்திர தினம் கழியுது.. சுதந்திரத்தின் சிறப்பு, மதிப்பு. மரியாதை, அதற்கு நம் முன்னோர்கள் தந்த விலை என்னன்னு அவர்களும் தெரிஞ்சுக்க விரும்புறதில்ல.\nஅவங்களுக்கு எடுத்துச் சொல்ல நமக்கும் நேரமில்ல. ஏன்னா நாமளும் தொலைக்காட்சி முன்னாடி உக்காந்துக்கிட்டு வூட்டுக்காரம்மாவைப் பத்தி (வூட்டுக்காரர்) கிண்டலடிக்குற பட்டிமன்றத்தை ரசிச்சுக்கிட்டும்,அசைவம் சாப்பிட்டும், தூங்கியும்..., நம்மோட இன்றைய சுதந்திர தினம் கழியுது.\n வாட்ஸ் அப், ஃபேஸ்புக், பிளாக்ல பதிவு போட்டும்,சட்டைல கொடி குத்திக்கிட்டு செல்பி, வெல்பி எடுத்தும் ஃபோன்லயும், நெட்லயும்ன்னும், யாரும் என்னைய கேட்கப்படாது. ஏன்னா நான் ஆத்துறது சமுதாயக் கடமை.ஆகவே, குறுக்க பேசாம என்னை என் கடமையை ஆத்த விடுங்க.\nஎல்லோருக்கும் எனது இனிய சுதந்திர தின வாழ்த்துக்கள் ஜெய் ஹிந்த்\nLabels: அனுபவம், இந்தியா, சுதந்திர தினம்\nஆடி அமாவாசை - பிதுர்தர்ப்பணம் என்னும் ஆண்டு பலிகர்ம பூஜை\nஇன்று ஆடி அமாவாசை நமது முன்னோர்களுக்கு பலிகர்ம பூஜைகள் செய்ய மிகவும் உகந்த நாள்,அதேபோல நமது பதிவும் நீண்ட நாள்களுக்கு பிறகு வரும் ஒரு விசேஷமான நாள்.சரி,இந்த ஆடி அமாவாசையை பற்றிய உண்மைகளையும், வழிபாடுகளையும், சம்பிரதாயங்களையும் இந்த பதிவில் நாம் விரிவாக பார்க்கலாம்.புண்ணியம் தேடி கோவில்களுக்கு பயணம் செல்லும் போது ஒரு முறை கன்னியாகுமரி சென்றிருந்த நேரம் காலை நான்குமணி, சூரியன் கூட உதிக்காத அந்த காலை பொழுதில் கடல் அலைகளைவிட திரளான கூட்டம் கரையினில்,என்ன விஷேசம் என்று பார்க்கும் பொழுது,பொதுவாக தென் மாவட்டங்களில் மிகவும் விசேஷமாக செய்யப்படும்,குறிப்பாக கன்னியாகுமரி மாவட்டத்தில் மிகவும் விசேஷமாக தலைமுறை தலைமுறையாக செய்துவரும் வழிபாடான ஆடி அமாவசை பிதுர்தர்ப்பணம் என்னும் ஆண்டு பலிகர்ம பூஜை,பொதுவாக இந்த மாவட்டத்தில் பூஜை முறைகள் பலவும் திருவிதாங்க��ர் சமஸ்தானத்தின் முறைகளிலேயே பின்பற்றப்பட்டு வருகிறது.மேலும்,இங்கே முன்னோர்களுக்கு செய்யப்பட்டுவரும் பலிகர்ம பூஜையானது,கன்னியாகுமரி முக்கடல் சங்கமத்திலும்,திருவனந்தபுரம் அருகே உள்ள திருவல்லத்தில் உள்ள பரசுராமர் ஷேத்திரத்திலும் மிகவும் விசேஷமாக செய்யபடுகிறது\nசரி அமாவாசை என்றால் என்ன, இந்து கலாச்சாரத்தில் தாய் மற்றும் தாய் வழி மாதுர்காரனாகிய சந்திரனும் ,தந்தை மற்றும் தந்தை வழி பிதுர்காரனகிய சூரியனும் ஒன்றாக இணையும் காலமே அமாவாசை எனப்படும் .இந்த தினத்தில் நமது தாய் மற்றும் தந்தைவழி மறைந்த நம் முன்னோர்கள், அவர்களது சந்ததிகள் முன்னேற இந்த அமாவாசை தினத்தில் வந்து அருள்புரிவார்கள் எனபது ஐதீகம்.மேலும், நமது முன்ஜென்ம பாவங்கள் அனைத்தும் ஆடி அமாவசை அன்று முறையான பித்ரு பூஜை மூலம் விலகும் என்பதும் ஒரு நம்பிக்கை,இந்த பித்ருகர்ம பூஜையினை கன்னியாகுமரி,ராமேஸ்வரம் , பவானி ,பாபநாசம் ,திருச்செந்தூர் திருவையாறு இந்த இடங்களில் உள்ள நீர் நிலைக்கு சென்று பித்ருதர்ப்பணம் செய்யபடுகிறது , இந்த இடங்களில் சென்று பலிகர்ம பூஜை செய்ய முடியாதவர்களும் இருக்கலாம். அவர்கள், அன்றைய தினம் ஆதரவற்ற முதியவர்களுக்கு உணவிட்டு வஸ்திரதானம் செய்து ஏதேனும் காணிக்கை தந்து அவர்களை மனம் குளிர செய்தாலும் நமது முன்னோர்கள் நம்மை ஆசிர்வதிப்பார்கள்\nஇங்கு மட்டுமல்ல தமிழ்நாட்டில் காவிரிக்கரை, திருச்சி ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் படித்துறை, திருச்சி முக்கொம்பு, மயிலாடுதுறை நந்திக்கட்டம், திருவையாறு தீர்த்தக்கட்டம், பவானி முக்கூடல், பாபநாசம், சொரிமுத்து அய்யனார் கோவில், ஏரல் சேர்மன் சுவாமிகள் கோவில் ஆறு மற்றும் நீர்நிலைகள் உள்ள இடங்கள் ,கோவில்களின் தெப்பகுளம் இங்கெல்லாம் கூட அதிக அளவில் தங்களுடைய முன்னோர்களுக்கு தர்ப்பணம் மற்றும் சிரார்த்தம் செய்வார்கள்.நதிக்கரை,எரிகரைகளில் மட்டுமில்லாது,கடற்கரை ஸ்தலங்களான ராமேஸ்வரம், தனுஷ்கோடி,பூம்புகார், வேதாரண்யம், கோடியக்கரை ஆகிய கடற்கரை பகுதிகளிலும் பிதுர்க்களுக்கு பலிகர்மபூஜைகள் சிறப்பாக நடைபெறுகின்றன.அதேபோல் தஞ்சையில் இருந்து திருக்காட்டுப்பள்ளிக்கு செல்லும் பாதையில் இருக்கும் கண்டியூரில் இருந்து மூன்று கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள திருப்பூந்துருத்தி என்னும் திருத்தலம் இங்கேயும் ஆடி அமாவாசை விசேஷமாக கொண்டாடப்பட்டு வருகிறது.மேலும் ஆடி அமாவாசை நடக்கும் காலத்தில் கடல் தீர்த்தம் ஆடுதல் பாவத்தைப் போக்கி விமோசனத்தை தரவல்லது.என்ற நம்பிக்கையும் இந்துகள் மத்தியில் கடைபிடிக்கபட்டுவரும் ஒரு சடங்கு ஆகும்\nஆடி அமாவாசையன்று விரதம் இருக்கும் பெண்கள் சகல சௌபாக்கியங்களுடனும்,சுமங்கலிகளாகவும்,நீண்ட ஆயுளுடனும், மாங்கல்ய பாக்கியத்துடனும் வாழ்வார்கள் என்பதும் ஒரு ஐதீகம் அதற்கு ஒரு கதையும் உண்டு.அழகேசன் என்னும் பராகிரமம் மிக்க அரசன் அழகாபுரி என்னும் நாட்டை சீரும் சிறப்புமாக ஆண்டுவந்தான்,நட்டுமக்களிடமும் கடவுளிடமும் மிகவும் அன்பும்,பற்றுதலும் கொண்ட அரசன் தனக்குப்பின் நாட்டை ஆள ஒரு வாரிசு இல்லையே என வருத்தம் கொண்டிருந்தான், அதனால் புத்திர பாக்கியம் வேண்டி தன் மனைவியோடு தீர்த்த யாத்திரை சென்றான் அதன் பலனாக அவனுக்கு அழகிய ஒரு மகன் பிறந்தான்.மன்னனும் மிகவும் மகிழ்ச்சியோடு இருந்தான்,அபொழுது ஒரு அசரீரி,கூறியது ஹே..மன்னா,உன் மகன் வாலிப வயதை அடையும் போது இறந்துவிடுவான் என கூறியது,உடனே மன்னன் புத்திர சோகத்தில் ஆழ்ந்தான் மன குழப்பத்தில் இருந்த அவன்,மன அமைதி வேண்டி பல கோவில்களுக்கு சென்றான்.ஒருநாள் மன்னன் ஒரு காளி கோவிலில் வழிபட்டு கொண்டு இருக்கும் போது,உன் மகன் இறப்பது என்பது விதிபயன் ,நீ அவன் இறந்ததும் அவனுக்கு மணம் செய்துவை ,அவனது மனைவியின் மாங்கல்ய பலத்தால் அவன் உயிர் பெறுவான் என்ற குரல் கேட்டது.\nஇளமைப் பருவம் வந்த இளவரசன் அசரீரி சொன்னது போல ஒருநாள் இறந்துபோனான். மன்னனும் அவனுக்கு மணம் முடிக்க பெண் தேடிய போது, பெற்றோரை இழந்து உறவினர்களின் கொடுமைக்கு ஆளாகி வாழ்ந்த ஓர் இளம் பெண்ணை அவளது உறவினர்கள் ஏமாற்றி,இறந்துபோன இளவரசனுக்குத் திருமணம் செய்துவைத்தனர். இருட்டிய பின்னர் இளவரசன் உடலோடு அவளைக் காட்டில் கொண்டு விட்டனர். அப்பாவியான அந்தப் பெண் கணவன் உறங்குவதாக நினைத்தாள்.விடிந்தபின் உண்மை தெரிய வந்ததும் கதறி அழுதாள்.அரற்றினாள். தவித்தாள்.தனக்குத் தெரிந்த தெய்வங்களின் பெயர்களையெல்லாம் சொல்லி வேண்டினாள்.உலகத்தின் தாயான ஈஸ்வரி அவளது அழுகுரல் கேட்டு இரங்கினாள். இறந்து கிடந்த இளவரசனை ஈசனின் அனுமதியோடு உயிர்பெற்று ��ழச்செய்தாள்.\nஇந்த சம்பவம் நடந்த தினம் ஓர் ஆடிமாத அமாவாசை நாள்.உடனே அந்த பெண்,தேவியிடம் தாயே .இதேநாளில் உன்னைவழிபடும் பெண்கள் அனைவருக்கும் அருள் புரியவேண்டும் என வேண்டினாளாம் இதைகேட்டு மகிழ்ந்த அம்பிகை, ஆடிமாத அமாவாசைக்கு முன்தினம் வழிபட்டு மறுநாள் விரதம் இருந்து மஞ்சள், குங்குமம் உள்ளிட்ட மங்கலப் பொருட்களை உரியவர்களுக்குத் தந்து தன்னை வழிபடும் பெண்களுக்கு சுமங்கலித்துவம் நிலைக்கும் என்றும், அவர்கள் இல்லத்தில் அஷ்ட லட்சுமி கடாட்சம் நிலவும் எனவும் சொல்லி மறைந்தாள்.\nஆடி அமாவாசையன்று பித்ருக்களுக்கு செய்யும் பூஜை மூலமாக அவர்கள் குடிநீர் பெறுவதாக நம்பப்படுகிறது. பண்டைக்காலம் முதலே பித்ருக்களுக்கு திதி கொடுப்பது அவர்களுக்கு சாப்பாடு கொடுப்பதாகவும். அமாவாசை பூஜை மூலம் அவர்களுக்கு குடிநீர் கொடுக்கப்படுவதாகவும் நம்பப்பட்டு வருகிறது.இந்த அம்மாவாசை தினத்தில் மறைந்த நமது முன்னோர்கள் அவர்களது சந்ததிகள் முன்னேற ,தடைகள் அகல, பல வித தோஷங்கள் நிவர்த்தி பெற இந்த உலகிற்கு அவர்கள் அந்த தினத்தில் எந்த ரூபத்திலாவது வந்து அருள் புரிவார்கள் என்பது ஐதீகம்.அதனால் தான் அன்று காகம் போன்றவற்றிக்கு உணவிட்டு பின்பு நாம் உணவு அருந்த வேண்டும் என்ற சம்பிரதாயம் கடைபிடிக்கப்படுகிறது..\nஇங்கே கன்னியாகுமரியில்,கரையில் அமர்ந்து இருக்கும் பிராமணர்கள் அதற்கான பூஜைமுறைகளை செய்கின்றனர்.முன்னோர்களை நினைத்து எள்ளும்,சோறும் கலந்து தங்கள் முன்னோர்களின் 5 தலைமுறைகளின் பெயர்களுக்கு சொல்லி அவர்களுக்கு சாந்தி செய்யபடுகிறது,பின்னர் அதை தலைமேல் சுமந்து முக்கூடல் சங்கமத்தில் சூரியனை பார்த்து கடலில் மூழ்கி அந்த பிண்டத்தை பின்பக்கமாக தூக்கி போட்டு கடலில் நீராடி ஐயருக்கு தட்ஷணை கொடுத்து திருநீறு வைத்து,கொள்வார்கள்,இங்கே கவனிக்க வேண்டிய விஷயம்,பெண்கள் தங்கள் கணவன் உயிருடன் இருக்கும் போதுதன்னுடைய தந்தைக்கு இந்த பலிகர்ம பூஜை செய்ய கூடாது அதே சமயம் தன்னைவிட வயது குறைந்த ஆன்மாக்களுக்கு தனியாக இந்த பூஜை செய்யகூடாது,தங்களுடைய முன்னோர்களுடன் சேர்ந்தே செய்யவேண்டும்\nபலிகர்ம பூஜை முடிந்த பின்னர் சூரிய உதயத்தை கும்பிட்டு நம்முடைய முன்னோர்களுக்கு தெய்வங்களின் ஆசிகள் கிடைத்திட பிரார்த்தனை செய்���ிறார்கள் .பின்னர் பகவதி அம்மன் கோவிலுக்கு சென்று பகவதி அம்மனை தரிசித்துவிட்டு,தங்கள் வீட்டிற்கு சென்று முன்னோர்களுக்கு படையல் இட்டு காகங்களுக்கு படைத்தது,பின்னர் யாருக்காவது வஸ்திரதானம்,செய்து அவர்களுக்கு சாப்பாடு கொடுத்து தாங்களும் உண்பார்கள்.இதில் சிலர் தர்ப்பை புல்லை வைத்து, அதில் பித்ருக்களை ஆவாஹனம் செய்து பின்னர் எள்ளும் நீரும் கொடுத்து தர்ப்பணம் செய்கிறார்கள்.ஆனால் சிலர் காரை இலை, உளுந்து, முப்பழம், காய், கிழங்கு, செந்நெல், வெல்லம், கோதுமை, நவதானியம், எள், பசும்பால், பாகற்காய், பலாக்காய், மாங்காய், மாதுளம் பழம், கறிவேப்பிலை, எலுமிச்சை, வாழைக்காய், இலந்தை, நெல்லி, திராட்சை, மிளகு, தேன், நெய், கண்டங்கத்திரி, கருணைக்கிழங்கு, சேப்பங்கிழங்கு, சேனைக்கிழங்கு, சீரகம், ஏலம், அவரை, பிரண்டை, தூதுவளை, இஞ்சி, வாழைத்தண்டு, பசுந்தயிர், வள்ளிக்கிழங்கு போன்றவற்றை முன்னோர்களுக்கு படைத்தது வழிபடுவார்கள்\nபிதுர் சிரார்த்தம் எனபது,ஒருவர் இறக்கும் போது தூலசரீரம் அழிந்துபோகும். ஆனால் சூக்கும சரீரம் அழிவதில்லை. அவை சர்வசங்கார காலத்திலே அல்லது முக்தி நிலையிலாவது அழியும். ஓர் உயிர் தூலசரீரத்தை விட்டு நீங்கும்போது சூக்கும சரீரத்தோடு செல்லும்.அப்படி சென்ற உயிர்,பூமியில் தான் புரிந்த வினைகளுக்கேற்ப இன்ப துன்பங்களைச் சுவர்க்க, நரகத்தில் அனுபவிக்கும். சுவர்க்கத்திலே இன்பங்களை அனுபவிக்கும்போது அச்சூக்கும சரீரம் அதற்கென்ற ஒரு சரீரத்தைப் பெற்றுக் கொள்ளுகின்றது. உயிர் பிதுர் பூஜை என்னும் கிரியையினாலே சிவலோகத்தை அடையும்.அங்கு பிதாவினுடைய உயிர் ஸ்கந்த சொரூபமாக இருக்கும்.பாட்டனுடைய உயிர், சண்டபதத்திலே சண்ட சொரூபமாக இருக்கும். முப்பாட்டனுடைய உயிர் கணாதீச பதத்திலே கணாத சொரூபமாக இருக்கும். இவர்களுக்குத் தலைவர்களாக ஸ்கந்த, சண்ட, காணாதீசர் என்னும் மூவர் அதிதெய்வங்களாக விளங்குவர்.இவர்கள்தான் பிதிர் தேவதைகள் என அழைக்கப்படுவர். இவர்களைப் பிரீத்தி செய்து வழிபடுவதுதான் சிராத்தம் எனப்படும்.\nஆனால் ,இறந்து போன உயிர்கள் தாம் செய்த புண்ணிய பாவத்திற்கேற்ப சுவர்க்க நரகங்களையடையவனவும்,முத்தியடைவனவுமன்றி சில உயிர்கள் உடனே ஒரு தூல தேகத்தை எடுப்பனவுமாகவும் இருக்கும்.இவைகள் அல்லாது ஒரு உயிர் இறக்கின்ற கால நேரங்களைப் பொறுத்தாக, உயிர்களை நற்பதவியடையச் செய்தலுக்கு சிரார்த்தம் இன்றியமையாததாகும்.இதற்கும் ஒரு ஜோதிடம் உண்டு ,சாதரணமாக நாம் பார்க்கும் ஜோதிடம் ஜாதகம் எல்லாம் ஜோதிடம் படித்த எவரும் சொல்லிவிட முடியும் ,ஆனால் இறப்புக்கு பின் வரும் சூக்கும தேகத்தின் ஆயுள் கணக்கிடுவதர்க்கு ஒரு ஜோதிடம் உண்டு ,அது அவர்கள் இறந்த காலத்தை வைத்து கணக்கிட படுகிறது .இந்த ஜோதிடம் சித்திரகுப்தன் ,மற்றும் யமதர்மராஜாவுக்கு மட்டும் தான் தெரியுமாம்\nசென்னையில் கோயம்பேடு ஸ்ரீகுறுங்காலீஸ்வரர கோவிலில் பித்ரு கர்ம பூஜை செய்வது சிறப்பு,ஏனெனில்,லவனும் குசனும் சிவ வழிபாடு செய்துவந்தபோது, தினமும் தாங்கள் நீராடவும், லிங்கத்தை அபிஷேகிக்கவும் குளம் ஒன்றை உருவாக்கினர். என்றும் அதில் இருந்து நீர் எடுத்து இங்கிருக்கும் சிவனை அபிஷேகம் செய்து வழிபட்டனர். எனவும் , இதில் மகிழ்ந்த ஈசன், அவர்களுக்கு காட்சி தந்தார். ஈசனின் திருவருளால் லவ-குசரின் பாவம் தொலைந்து தந்தையுடன் இணைந்து வாழ்ந்தனர் என்கிறது. திருக்கோவில் ஸ்தலபுராணம்.ஸ்ரீராமரின் மைந்தர்களான லவனும் குசனும் ஏற்படுத்திய இந்த திருக்குளத்தில் நீராடி, ஸ்ரீஅறம்வளர்த்த நாயகி சமேத ஸ்ரீகுறுங்காலீஸ்வரரை வணங்கினால், அனைத்து தோஷங்களும் விலகும்; மனச்சஞ்சலம் நீங்கும்,பித்ருக்களின் ஆசீர்வாதம் கிடைக்கும். ஆடி அமாவாசை நாளில், குச-லவ தீர்த்தக்குளத்தில் நீராடி, பிதுர் காரியங்களை குளக்கரையில் செய்துவிட்டு, இறைவனை வணங்கினால் முன்னோர்களின் அருளும் ஆசீர்வாதமும் கிடைக்கும்..பூஜை பொருட்களை,எள்ளும்,நீரும் சோறும் ,நீர்நிலைகளில் தான் சமர்பிக்கவேண்டும் ,எனபது விதி ஆனால் இபொழுது அங்கே பிதுர் கர்ம பூஜை பொருட்களை பூஜை முடிந்தவுடன் குப்பை தொட்டியில் போடுகிறார்கள் ,அது நமக்கும் நம் முன்னோர் களுக்கும் பாவத்தை கொண்டு செல்லும்\nபொதுவாகவே வடமாவட்டங்களில் மற்றும் சென்னையை சார்ந்த இடங்களைல்லும் இத்தகைய வழிபாடு ஒவ்வொரு அமாவாசையன்றும் மேற்கொள்ளப்படுகிறது. என்றாலும் அப்போது எந்த காரணத்திலாவது அந்த வழிபாடுகளை செய்யமுடியவில்லை என்றால் ஆடி அமாவாசையன்று தவறாமல் நிறைவேற்றிவிடுவது மிகவும் நல்லது.அதே போல பித்ருக்களின் ஆத்மா சாந்தி அடைவதற்காகச் திருவல்லம் பரசுராமர் ஷ���த்ரத்திலும் மிகவும் விஷேசமாக பலிகர்ம பூஜைகளும் செய்யப்படும்.அதிலும் நாராயண பலி எனும் பூஜையும் ஒன்று. அகால மரணம் மற்றும் துர்மரணம் அடைந்தவர்களுக்கு இந்தப் பரிகாரத்தைச் செய்வார்கள்.இதே மாதிரி, இராமேஸ்வரம் ஸ்லத்தில் 21 பிண்டர்கள் (ஒரு தலைமுறைக்கு ஒன்று வீதம்) வைத்து வழிபாடுவார்கள். பவானி கூடுதுறை தலத்தில் 77 தலைமுறையினருக்காக 7 பிண்டங்கள் வைத்து பித்ருகாரியம் செய்யபடுவதும் சிறப்பு.\nஅதே போல இறந்தவர்கள் ஆன்மா மோட்சத்திற்கு செல்ல ,கோபுரங்களின் உச்சியில் மோட்ச தீபம் கூட ஏற்றலாம் ,ஆனால் அந்த மோட்ச தீபம் ராஜகோபுரத்தின் அளவைவிட கொஞ்சம் உயரம் குறைந்ததாகவே இருக்கவேண்டும் சுத்தமான பசுநெய் கொண்டுதான் மோட்சதீபம் ஏற்ற வேண்டும். இல்லைஎனில் நம் வீட்டில் செய்த நெய் உத்தமம்.மூலவருக்கு நேரே கிழக்கு நோக்கி இருக்கும் கோபுரத்தில் ஏற்றுவது நலம்\nவாயகன்ற ஒரு மண் சட்டி,இல்லை ,பெரிய மண் விளக்கு எடுத்து ,அதில் நவதானியங்களை,வெள்ளை துணியில் முடியவேண்டும் ,நவதானியங்கள் கிடைக்காதவர்கள் எள்ளு கூட எடுத்துக்கொள்ள்ளலாம்.அதை வெள்ளை துணியில் முடிந்து அந்த முடிப்பை சுத்தமான் நெய் சட்டியில் வைத்து ,கோபுரத்தின் மேல் நம்முடைய முனோர்கள் மற்றும் நம்மைவிட்டு நீங்கியவர்களை நினைத்து தீபம் ஏற்றி அவர்கள் ஆன்ம சாந்தியடைய பிரார்த்தனை செய்து ,சுவாமிக்கு அர்ச்சனை செய்தல் நலம்.\nஆடி அமாவாசை எனபது நம்மை விட்டு நீங்கியவர்கல்ளுக்காக பலிகர்மம் செய்யும் ஒரு நல்லநாள் அறிந்தோ அறியாமலோ அவர்களுக்கு நாம் தொல்லைகொடுந்து இருந்தாலோ இல்லை , அவர்கள் செய்த தவறுகளுக்காக அவர்களை நாம் கோபத்தில் பேசி இருந்தாலும் தவறு என தெரிந்தும் நாம் ,அவர்களுக்கு செய்த தவறுகளுக்கு, மன்னிப்பு கேட்டுக் கொள்ளும் ஒரு நல்ல வாய்பான இந்த ஆடி அம்மாவசை தினத்தில் நாம் முன்னோருக்கு வழிபாடு செய்து அவர்களுக்கு விருப்பமானவற்றை படைத்தது அவர்களின் ஆசிகளை பெறுவோம் ..\nLabels: ஆடி அம்மாவசை, கன்னியாகுமரி, பலிகர்ம பூஜை, பிதுர்தர்ப்பணம்\nநீ எனக்கு கைம்பெண் தீண்டத்தவிக்கும் குங்குமச்சிமிழ்.. மகவிற்கேங்கி தவித்தவளின் கரு நிறை கர்வம்.. மகவிற்கேங்கி தவித்தவளின் கரு நிறை கர்வம்.. கருத்தாங்கி கைக்கொண்ட இறையுறிஞ்சும் முதற்சொட்டு அமுதம்.. கருத்தாங்கி கைக்கொண்ட இறையுறிஞ்சும் முதற்சொட்டு அமுதம்.. யாவிலும் எதனினும் உயர்ந்த எந்தன் நீ .\nஇப்போ கனவை வாசிக்கிறவருக்கு நன்றி...\nஅன்பு தம்பிக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்...,\nபெண்ணின் பெருமை- மகளிர் தின ஸ்பெஷல்\nஇதுக்குதான் கடவுளைவிட அறிவியலை நம்பலாம்ன்னு சொல்றது - சுட்ட பழம்\nஇராமர் பாலத்தைப் பற்றிய ஆச்சர்யமூட்டும் தகவல்கள் - தெரிந்த கதை தெரியாத உண்மை\nகொத்தவரங்காய் பொரியல் - கிச்சன் கார்னர்\nதெரிந்த கதை தெரியாத உண்மை - ராமாயண காலத்திற்கு பிறகு வானர படைகளின் நிலைமை\nமாலை நேர நொறுக்கு இந்த முறுக்கு - கிச்சன் கார்னர்\nதெரிந்த கதை தெரியாத உண்மை -லக்ஷ்மணனுக்கு ஏன் ராமபிரான் மரண தண்டனை விதித்தார்\nகனவு உங்களை நாடி வர\nஇங்கயும் நம்ம கனவு விரியும்\nஅட, நம்ம கனவுக்கான ரேங்க்\nசுதந்திர தினம் அன்றும்... இன்றும்...\nஆடி அமாவாசை - பிதுர்தர்ப்பணம் என்னும் ஆண்டு பலிகர்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541317967.94/wet/CC-MAIN-20191216041840-20191216065840-00223.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://selliyal.com/archives/tag/1%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%BF", "date_download": "2019-12-16T04:34:41Z", "digest": "sha1:VRC37HPRPV6FYNJ4S5FNXGP3KWU5375I", "length": 8865, "nlines": 104, "source_domain": "selliyal.com", "title": "1எம்டிபி | Selliyal - செல்லியல்", "raw_content": "\n“1எம்டிபி நிதிநிலை அறிக்கைகளின் முரண்பட்ட பதிப்புகளை நீக்க அருள் கந்தா வலியுறுத்தினார்\n1எம்டிபி நிதிநிலை அறிக்கைகளின் முரண்பட்ட பதிப்புகளை நீக்க அருள் கந்தா வலியுறுத்தியதாக அலி ஹம்சா தெரிவித்தார்.\n“1எம்டிபி இறுதி கணக்கறிக்கையை திருத்த நஜிப் கூட்டத்தை ஏற்பாடு செய்தார்\n1எம்டிபியின் இறுதி கணக்கறிக்கையின் ஒரு பகுதியை நீக்குவதற்காக நஜிப் ரசாக் சந்திப்புக், கூட்டத்திற்கு உத்தரவிட்டதாக முன்னாள் தேசிய பொதுச் செயலாளர் அலி ஹம்சா தெரிவ்த்தார்.\n1எம்டிபி இறுதி கணக்கறிக்கை திருத்தம் வழக்கில் நஜிப்புக்கு எதிராக அருள் கந்தா சாட்சியம்\n1எம்டிபி இறுதி கணக்கறிக்கை திருத்தம் வழக்கில் நஜிப்புக்கு எதிராக சாட்சியம் அளிக்க அருள் கந்தா அழைக்கப்படுவார் என்று அரசு துணை வழக்கறிஞர் கோபால் ஶ்ரீராம் தெரிவித்தார்.\n1எம்டிபி கணக்கறிக்கை திருத்தம் வழக்கினை தாமதப்படுத்தும் நஜிப்பின் விண்ணப்பம் நிராகரிப்பு\n1எம்டிபி கணக்கறிக்கை திருத்தம் வழக்கினை தாமதப்படுத்தும் நஜிப்பின் விண்ணப்பம் நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டது.\n1எம்டிபி கணக்கறிக்கை திருத்தம் செய்ததற்கான விச���ரணை திட்டமிட்ட தேதியில் நடக்க அருள் கந்தா கோரிக்கை\n1எம்டிபி இறுதி கணக்கறிக்கையில் திருத்தம் செய்ததற்கான விசாரணை திட்டமிட்ட தேதியில் நடக்க வேண்டும் என்று அருள் கந்தா கோரிக்கை விடுத்துள்ளார்.\n1எம்டிபி: 14 பில்லியன் வட்டியை மட்டும் அடுத்த ஆண்டு வரையிலும் செலுத்த வேண்டி உள்ளது\n1எம்டிபி கடனுக்காக அரசாங்கம் கிட்டத்தட்ட பதினாங்கு பில்லியன் ரிங்கிட், வட்டியை அடுத்த ஆண்டு வரை செலுத்த வேண்டியுள்ளது என்று துணை நிதியமைச்சர் தெரிவித்துள்ளார்.\nஜோ லோ: அமெரிக்காவில் உடன்பாட்டை எட்டியதால், மலேசியாவில் வழக்குத் தொடரப்படாது என்று அர்த்தமல்ல\nஜோ லோ அமெரிக்காவில் உடன்பாட்டை எட்டியதால் மலேசியாவில் அவருக்கு எதிராக, வழக்குத் தொடரப்படாது என்று அர்த்தமல்ல என்று லிம் குவான் எங் தெரிவித்தார்.\n“கோல்ட்மேன் சாச்ஸ் வழங்கும் இழப்பீடு மிகக் குறைவானது\nகோல்ட்மேன் சாச்ஸ் வழங்கும் இழப்பீடு மிகக் குறைவானதால் அதனை, மலேசியா நிராகரித்தது என்று பிரதமர் மகாதீர் முகமட் தெரிவித்தார்.\nஉலகின் மூலை முடுக்குகளில் எங்கிருந்தாலும் ஜோ லோ மலேசியாவிற்கு கொண்டுவரப்படுவார்\nஜோ லோவை கண்டுபிடிப்பதற்கான முயற்சியை மலேசியா ஒருபோதும், கைவிடாது என்று உள்துறை அமைச்சர் மொகிதின் யாசின் தெரிவித்தார்.\n“ஜோ லோ இன்னும் அமெரிக்காவின் வேண்டப்படும் நபர் பட்டியலில் உள்ளார்\nஜோ லோ இன்னும் அமெரிக்காவின் வேண்டப்படும் நபர் பட்டியலில், இருப்பதாக அமெரிக்க நீதித்துறை தெரிவித்துள்ளது.\nமீடியா பிரிமா: என்எஸ்டிபியின் 543 ஊழியர்கள் அடுத்த ஆண்டு மார்ச் மாதத்தில் பணிநீக்கம் செய்யப்படுவார்கள்\nமஇகா: அதிகமான இந்தியர்கள் இருக்கும் தொகுதிகளில் போட்டியிட எண்ணம்\nபிலிப்பைன்ஸில் 6.9 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம், 3 பேர் பலி\nஊழியர் சேமநிதி வாரியம் : முதலீடுகளால் 13.5 பில்லியன் ரிங்கிட் வருமானம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541317967.94/wet/CC-MAIN-20191216041840-20191216065840-00223.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://devapriyaji.activeboard.com/t65671002/introduction/?page=1", "date_download": "2019-12-16T05:17:18Z", "digest": "sha1:W3RLNNB4T3D26PIESNENUM4BWARHO2PD", "length": 14356, "nlines": 130, "source_domain": "devapriyaji.activeboard.com", "title": "Introduction - Devapriyaji - True History Analaysed", "raw_content": "\nயோசுவா 24: 13 ‘கர்த்தராகிய, நான் அத்தேசத்தை உங்களுக்குக் கொடுத்தேன் நீங்கள் அத்தேசத்தைப் பெறுவதற்கென்று உழைக்கவில்லை நீங்கள் அத்தேசத்தைப் பெறுவதற்கென்று உழைக்கவ���ல்லை நீங்கள் அந்நகரங்களை கட்டவில்லை ஆனால் இப்போது அத்தேசத்திலும், அந்நகரங்களிலும் சுகமாக வாழ்கிறீர்கள். திராட்சை செடிகளும், ஒலிவ மரங்களுமுள்ள தோட்டங்கள் உங்களுக்கு இருக்கின்றன. ஆனால் அத்தோட்டங்களை நீங்கள் நாட்டவில்லை.’”\nஉபாகமம் 6:10 “ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு ஆகிய உங்கள் முற்பிதாக்களிடம் உங்கள் தேவனாகிய கர்த்தர் இந்தப் பூமியை உங்களுக்குத் தருவதாகக் கூறினார். கர்த்தர் உங்களுக்கு அந்த பூமியைக் கொடுப்பார். நீங்கள் இதுவரை உருவாக்காத வளமான பெரிய நகரங்களைத் தருவார். 11 நீங்கள் வைத்திராத சிறந்த நல்ல பொருட்கள் பலவற்றைக்கொண்ட வீடுகளை கர்த்தர் உங்களுக்குத் தருவார். நீங்கள் இதுவரைத் தோண்டியிருக்காத கிணறுகளைத் தருவார். நீங்கள் இதுவரைப் பயிரிடாத திராட்சைத் தோட்டங்கள், ஒலிவ மரங்கள் போன்றவற்றை கர்த்தர் உங்களுக்குத் தருவார். நீங்கள் திருப்தியாக உண்ணலாம்.\nபைபிள் தொன்மத்தின் யகோவா -கர்த்தர் வெற்று கதா பாத்திரமே\nஇஸ்ரேலிய பைபிள் தொன்மக் கதைகளில் யாவே அல்லது யகோவா என்னும் கதாபாத்திரம், பைபிள் கதாசிரியர் உருவாக்கிய இஸ்ரேலிற்கான உள்ளூர் கடவுள் எனும் பாத்திரம், மூல எபிரேய மொழியில் அங்கு ஆங்கில லார்டு அல்லது - கர்த்தர் என்பதற்கு ஈடு சொல்லே இல்லை, யாவே என்பது ஒரு பெயர் சொல், பைபிள் கதாசிரியர்கள் உருவாக்க்ய கதையின்படி உள்ளூர் கடவுள் எனும் பாத்திரம்.\nபைபிள் கதைகளின் முக்கிய ஆணிவேர், எபிரேயர்கள் இஸ்ரேல் எனும் கானான் பிரதேசத்திற்கு வந்தேறி அன்னியர், ஆனால் தொன்மக கதைப்படி, இஸ்ரேலின் உள்ளூர் தேவன் யாவே அழைத்தார் எனும் கதை. மேலும் பஞ்சம் வர எகிப்து சென்றதாய் கதை, ஆனால் 400 வருடம் பின்பு கானானில் 10 நாட்டு இன மக்கள் செழிப்பாய் வாழ்ந்தவர்களை இனப் படுகொலை, இன அழிப்பு செய்து ஆக்கிரமித்தனர் எனக் கதை.\nஇஸ்ரேல் தொல்லியல் இயக்குனர் இஸ்ரேல் பின்கெல்ஸ்டின் எழுதிய நூலின்படி இஸ்ரேல் தொல்லியல் இயக்குனர் நூல் \"The Bible Unearthed:\nஆப்ரகாம் பாபிலோனிலிருந்து தேர்ந்தெடுத்து வந்தார் கதை, மோசே எகிப்திலிருந்து எபிரேயர்களை அழைத்து வந்தார் எனும் கதை, அதன் பின் பெரும் அரசாய் யூதேயா - இஸ்ரேல் இருந்தன என்பது இறைவெளிப்பாடு இல்லை. மனித வளத்தின் அற்புதமான கற்பனை.\nJump To:--- Main --- புதிய ஏற்பாடு நம்பகத் தன்மை வ...பழைய ஏற்பாடு நம்பிக்கைகுரியதா ...கிறிஸ்து ஏசுவைத் தேடி - பைபிளிய...திருக்குறள் மெய் அறிவால் ஆராய்தல்NEW DISCOVERY ON ST. THOMAS TH...Wikipedia frauds of Stt.Thomas ...Personality of JESUS as in GOSP...Jesus of Gospel fictions இயேசு- புதிய மில்லினியத்தின் இ...யூத மக்களின் கண்டுபிடிப்பு- shy...இயேசு கடவுளாகிறார் ...கிறிஸ்து ஏசுவைத் தேடி - பைபிளிய...திருக்குறள் மெய் அறிவால் ஆராய்தல்NEW DISCOVERY ON ST. THOMAS TH...Wikipedia frauds of Stt.Thomas ...Personality of JESUS as in GOSP...Jesus of Gospel fictions இயேசு- புதிய மில்லினியத்தின் இ...யூத மக்களின் கண்டுபிடிப்பு- shy...இயேசு கடவுளாகிறார் -பார்ட் எ...Great India1 கடவுள் வாழ்த்து4 அறன் வலியுறுத்தல்5 இல்வாழ்க்கைDangerous Christian Churches இயேசு பிறப்பில் அதிசயம்- கட்டுக...கிறிஸ்தவமும் அதன் முரண்பாடுகளும...Jesus Movement Arrest and TrialThe Niyogi Committee Report இந்தியாவில் செயின்ட் தாமஸ் கட்ட...a saga of fakeIN THE STEPS OF ST. THOMAS BY t...தேடுவோம் வென்டி- கிந்து பைபிள் கண்டுபிடிக்கப்பட்டது -...தமிழர் சமயம்Tamilar - பொ. சங்கரப்பிள்ளைசங்க இலக்கியம்2. வான் சிறப்பு3 நீத்தார் பெருமைSt.Thomas Stories created- செயி...அற்புத சுகமளிக்கும் பாதிரியார்க...Christ who -பார்ட் எ...Great India1 கடவுள் வாழ்த்து4 அறன் வலியுறுத்தல்5 இல்வாழ்க்கைDangerous Christian Churches இயேசு பிறப்பில் அதிசயம்- கட்டுக...கிறிஸ்தவமும் அதன் முரண்பாடுகளும...Jesus Movement Arrest and TrialThe Niyogi Committee Report இந்தியாவில் செயின்ட் தாமஸ் கட்ட...a saga of fakeIN THE STEPS OF ST. THOMAS BY t...தேடுவோம் வென்டி- கிந்து பைபிள் கண்டுபிடிக்கப்பட்டது -...தமிழர் சமயம்Tamilar - பொ. சங்கரப்பிள்ளைசங்க இலக்கியம்2. வான் சிறப்பு3 நீத்தார் பெருமைSt.Thomas Stories created- செயி...அற்புத சுகமளிக்கும் பாதிரியார்க...Christ who Jesusஇயேசு உய்ர்த்து எழுந்தாரா- கட்ட...Final விக்கியின் கிறிஸ்துவ சில்லறைத்த...Christianity Analysed தோமா இந்தியா வருகை- புனைக்கதைகள்Mei keerthikalKalveddu St.Thomas in India fictions ana...Tamil venpaThe Myth of Saint Thomas and th...Lies of Jhonson thomaskuttiதோமோ இந்திய வருகை - புனைக் கதைகளேACTS OF THOMAS செயிண்ட் தாமஸின் கட்டுக்கதை மற்...பட்டணம் தொல்லியல் மோசடிகள் Pattanamகீழடி அகழ்வாய்வுResearch articles6 வாழ்க்கைத்துணை நலம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541317967.94/wet/CC-MAIN-20191216041840-20191216065840-00223.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.77, "bucket": "all"} +{"url": "https://horoscope.hosuronline.com/yearly-astrology/yearly-horoscope.php?s=1", "date_download": "2019-12-16T04:29:59Z", "digest": "sha1:LVMPBWQJ3IB5GHVTCGSGPFWTPHKMTODO", "length": 23607, "nlines": 191, "source_domain": "horoscope.hosuronline.com", "title": "2019 yearly astrology for Mesham - Aries, Yearly Horoscopes, Predictions for 2019", "raw_content": "\nHumiliation, disease. எட்டாம் இடத்திலுள்ள சூரியனால் காரியத்தடை, வீண் வழக்கு, தலை நோய் ஏற்படும், விபத்து கண்டம், உயிர் பயம், வெப்பத்தால் ஏற்படும் நோய்,அரசாங்க விரோதம், பண வரவு குறைதல் போன்ற கெடுதலான பலன்கள் ஏற்படும்.\nApprehensions. வீட்டில் நிம்மதி குறையும். பொருள்கள் களவு போகும். மன நிம்மதி கெடும். வயிற்று நோய், வாயிற்று போக்கு போன்ற நோய்கள் உண்டாகும். தாய்க்கு அரிஷ்டம் ஏற்படும் அல்லது உடல் நலம் கெடும். வாகன சுகம் குறையும். எல்லாவற்றிலும் ஒரு பயம் உண்டாகும். தூக்கம் குறையும். நீர் நிலைகளில் கவனமாக இருக்கவும். இவ்வாறு அசுப பலன்களே நிறைந்திருக்கும்.\nGain of wealth, loss of health. ராசிக்கு எட்டில் புதன் வருவதால் சந்ததி விருத்தி,புனித யாத்திரை செல்லல்,சுவையான உணவு, அரசாங்க உத்தியோகம், பூமி மனைகள் மூலம் லாபம்,பலரிடமிருந்தும் உதவி கிடைத்தல், பங்கு சந்தையில் அதிக லாபம் போன்ற சுப பலன்களை எதிர்பார்க்கலாம்.\nQuarrels. ராசிக்கு 10 ல் சுக்கிரன் வருவதால் நோய்கள் ஏற்படும், வேலை சம்பந்தமாக வெளிநாடு செல்லல் அங்கு ஏதாவது தடங்கள் ஏற்படல்,உத்தியோகம்,வியாபாரங்களில் சரிவு, மனைவியுடன் சண்டை போன்ற அசுப பலன்கள் ஏற்படும்\nVirtuous pursuits, many gains. ராசிக்கு 9 ல் குரு வருவதால் கஷ்டங்கள் நீங்கி மகிழ்ச்சியை அனுபவிப்பீர்கள். வாகன யோகம்,அரசு பதவி,அரசாங்கத்தால் லாபம்,கோவில் திருப்பணி, தான தர்மம் செய்தல்,ஆன்மீக வாழ்வில் பற்று அதிகரித்தல்,பலருக்கு உதவுதல், இலாபகரமான வெளிநாட்டு பயணங்கள் போன்ற நற்பலன்களை பூர்வபுண்ணிய ஸ்தானமான ஒன்பதாமிடத்தில் குரு பகவான் வழங்குவார்.\nவிரக்தியான எண்ணங்கள்சற்று கூடுதலான அலைச்சலை சந்திக்க வேண்டியிருக்கும். நீங்கள் நினைத்தது நிறைவேறும் பெயர்ச்சியாக அமையும். மனதினில் அவ்வப்போது விரக்தியான எண்ணங்கள் தோன்றும். எப்போதும் ஒரே மனநிலையுடன் இருக்க கற்றுக் கொள்ளுங்கள். நீங்கள் விரும்பியது கிடைக்காவிட்டாலும், கிடைத்ததை விரும்பினால் வெற்றி நிச்சயம்.\nஎந்த சூழ்நிலையிலும் அவசரப்படாமல் நிதானம் காப்பது நல்லது. ராகு, மூன்றாவது ஸ்தானத்தில் அமர்வதால் உடன்பிறந்தோருடன் கருத்து வேறுபாடு, சொத்துப் பிரச்னைகள் வர வாய்ப்பு உண்டு. ராகு சற்று சிரமத்தைத் தந்தாலும் பண வரவை ஏற்படுத்தி பொருளாதார நிலையை உயர்த்துவார்.\nராகுவின் இடமாற்றம் உங்கள் மனதில் அசாத்தியமான தைரியத்தை இடம்பெறச் செய்யும். அடுத்தவர் செய்யத் தயங்கும் காரியத்தினை எவ்வித தயக்கமுமின்றி சாதாரணமாகச் செய்து முடிப்பீர்கள். நிலுவையில் இருந்து வரும் குலதெய்வ வழிபாடு, நீண்ட நாள் பிராத்தனையை நிறைவேற்றுவது போன்றவற்றை இந்த வருடத்தில் செய்து முடிப்பது சிறப்பு.\nபுது முயற்சிகள் யாவும் வெற்றி பெறும். உங்களை இது நாள் வரைக்கும் ஏளனம் செய்தவர்கள் எல்லாம் உங்களுடைய முன்னேற்றத்தை பார்த்து வியந்து போவார்கள்.செல்வாக்கு உள்ள பிரமுகர்கள் தொடர்பு கிடைக்கும். அதனால் உங்களுடைய நீண்ட கால கனவுகள் லட்சியங்கள் நிறைவேறும்.\nகுடும்பத்தில் நீண்ட நாள் இருந்த பிரச்சனைகள் நீங்கும். அம்மாவின் உடல் ஆரோக்கியம் மேம்படும். உங்களின் உடலிலும் உற்சாகம் கூடும். சிலருக்கு வீடு வாகனம் வாங்கும் யோகம் கிடைக்கும். கணவன் மனைவியிடையே ஒற்றுமை அதிகரிக்கும். குழந்தைகள் வழியில் மகிழ்ச்சி கிடைக்கும்.\nமாணவர்களுக்கு இது அருமையான கால கட்டம். தேர்வில் நல்ல மதிப்பெண்களை பெறுவீர்கள். வெளியூர், வெளிநாட்டு தொடர்புடையவைகளால் லாபங்கள் கிடைக்கும். முன்கோபத்தைக் குறைப்பது, பிறர் விஷயங்களில் தலையீடு செய்யாதிருப்பது நல்லது. மாணவர்களுக்கு எதிர்பார்க்கும் உதவிகள் கிடைக்கப் பெற்று மகிழ்ச்சி ஏற்படும். கல்விக்காக பயணங்களை மேற்கொள்வீர்கள்.\nஇனி எதிலும் வெற்றியுண்டாகும். தடைபட்ட சுபகாரியங்களை இனி, சிறப்பாக நடத்துவீர்கள். கழுத்தை நெருக்கிப் பிடித்த கடன் தொல்லையிலிருந்து விடுபடுவீர்கள். குடும்பத்தில் உங்கள் பேச்சுக்கு மதிப்பு கூடும். கணவன் மனைவிக்குள் நெருக்கம் அதிகரிக்கும்.\nதாயின் ஆரோக்கியம் சீராகும். அரைகுறையாக நின்றுபோன பல வேலைகளை விரைந்து முடிப்பீர்கள். பிள்ளைகளின் எதிர்காலம் குறித்து முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். அவர்களின் உயர்கல்வி, வேலைக்காக வெளிநாட்டுக்கு அனுப்பிவைப்பீர்கள். வீட்டில் பழுதான மின்னணு, மின்சார சாதனங்களை மாற்றுவீர்கள். கனவாகவே இருந்த சொந்த வீட்டை, இப்போது நிஜமாகக் கட்டும் வாய்ப்பு அமையும்.\nநடக்காத காரியங்கள் எல்லாம் தடையில்லாமல் நடக்கும்\nமனிதர்களுக்கு மோட்சத்தை கொடுக்க கூடிய கேது ஒன்பதாம் வீட்டிற்கு வருவதால் உங்களுடைய பிரச்சனைகளுக்காக கோயில் பூஜை பரிகாரம் செய்தும் நடக்காத காரியங்கள் எல்லாம் தடையில்லாமல் நடக்கும். கும்பிட போன தெய்வம் குறுக்கே வந்த மாதிரி யாரை எல்லாம் தேடி தேடி உதவி கேட்டீர்களோ அவர்கள் எல்லாம் தானாக நாடி வந்து உதவி செய்வார்கள். படித்த படிப்புக்கு ஏற்ற வேலை அமையாதவர்களுக்கு நல்ல வேலையும் கை நிறைய வருமானமும் கிடைக்கும்.\nகுடும்பத்தில் நிலவிவந்த குழப்ப நிலை மாறும். உத்தியோகம் தொடர்பான வழக்கில் நல்ல தீர்ப்பு கிடைக்கும். ரத்த அழுத்தம் சீராகும். நண்பர்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். அடிக்கடி பணம் கேட்டு நச்சரித்த உறவினர்கள் நிலைமையைப் புரிந்துகொள்வார்கள். எனினும், கேது ஒன்பதாம் வீட்டுக்கு வருவதால் தந்தையாருடன் விட்டுக் கொடுத்துச் செல்லுங்கள்.\nகொஞ்சம் அலைச்சல் இருந்தாலும் மனநிம்மதியுண்டு. வெளிவட்டாரத்தில் நிதானத்தையும் பொறுமையையும் கடைப்பிடிப்பது நல்லது. மனைவியிடம்விட்டுக் கொடுத்துப் போக வேண்டும். முன் கோபம் அதிகமாகும். இரவு நேரப் பயணத்தைத் தவிர்ப்பது நல்லது. வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும்.\nஒவ்வொறு இராசியிலும் கோள்கள் பயணிக்கும் ஊழி அளவு:\nஞாயிறு Sun - 1 திங்கள் - 1 month\nசெவ்வாய் Mars - 45 நாட்கள் 45 days\nஅறிவன் (புதன்) Mercury - 1 திங்கள் அளவு 1 month\nவியாழன் (குரு) Jupiter - 1 ஆண்டு 1 year\nகாரி (சனி) Saturn - 2 ஆண்டுகளும் 6 திங்கள்களும் 2 years and 6 months\nவெள்ளி (சுக்கிரன்) Venus - 1 திங்கள் அளவு 1 month\nராகு Rahu - ஒரு ஆண்டும் 6 திங்கள்களும் One year and 6 months\nகேது Kethu - ஒரு ஆண்டும் 6 திங்கள்களும் One Year and 6 months\nமரண யோகம், சித்த யோகம், அமிர்த யோகம்\nசனி என்கிற காரி கோளின் தாக்கத்தில் இருந்து தப்பிப்பது எப்படி\nபத்து பொருத்தம் என்றால் என்ன 10 மட்டுமே கட்டாயத் தேவை \nபிறந்த நாள், கிழமை, கரணம், யோகம், நிலவின் நாள் இவற்றை வைத்து ஒருவரின் குண நலன்களை அறியலாம்\nராசி பொருத்தம் இல்லாவிட்டால் என்ன செய்வது\nகஜகேசரி யோகம் ஜாதகருக்கு உள்ளதா என்பதை எப்படி கணக்கிடுவது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541317967.94/wet/CC-MAIN-20191216041840-20191216065840-00223.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%88._%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-12-16T04:35:56Z", "digest": "sha1:QHB4YZS6SFVKUHXNGSARODYIX5AOSDFN", "length": 5881, "nlines": 89, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஈ. இராமலிங்கம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஈ. இராமலிங்கம் ஓர் இந்திய அரசியல்வாதியும், தமிழ்நாட்டின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் 1977, 1980, மற்றும் 1996 ஆகிய ஆண்டுகளில் நடந்த சட்டமன்றத் தேர்தல்களில் காட்டு மன்னார் கோவில் தொகுதியில் இருந்து, திராவிட முன்னேற்றக் கழக வேட்பா��ராக, தமிழ்நாடு சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][2][3]\nஇருபதாம் நூற்றாண்டு இந்திய அரசியல்வாதிகள்\nதிராவிட முன்னேற்றக் கழக அரசியல்வாதிகள்\n11 ஆவது தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினர்கள்\nதுப்புரவு முடிந்த வேலூர் மாவட்ட ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 29 ஏப்ரல் 2019, 13:32 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541317967.94/wet/CC-MAIN-20191216041840-20191216065840-00223.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF_%E0%AE%B9%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2019-12-16T04:53:31Z", "digest": "sha1:VDES2XHFOL4P5DL2LLSLTMPOM76ZM6YG", "length": 4821, "nlines": 69, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"கிரான்வில் ஸ்டான்லி ஹால்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"கிரான்வில் ஸ்டான்லி ஹால்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\n← கிரான்வில் ஸ்டான்லி ஹால்\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nகிரான்வில் ஸ்டான்லி ஹால் பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nபெப்ரவரி 1 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஏப்ரல் 24 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541317967.94/wet/CC-MAIN-20191216041840-20191216065840-00223.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/bangalore/infosys-clarifies-on-report-of-massive-lay-offs-367626.html?utm_source=articlepage-Slot1-8&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2019-12-16T05:16:19Z", "digest": "sha1:XNBCK4VE5E3JEMSPLDDZWOM4GAMNGTG6", "length": 19638, "nlines": 213, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஆயிரக்கணக்கான ஊழியர்களை பணி நீக்கம் செய்கிறோமா? இன்போசிஸ் விளக்கம் | Infosys clarifies on report of massive lay offs - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் பிளாஷ் பேக் 2019 சினிமா 2019 2020 புத்தாண்டு பலன்கள் உள்ளாட்சி தேர்தல்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் பெங்களூரு செய்தி\nடெல்லியை அடுத்து உ.பியிலும் பரபரப்பு.. அலிகார் பல்கலைக்கழகத்தில் போலீஸ்.. மாணவர்கள் மீது தடியடி\nமாணவர்கள் கற்களால் தாக்கினார்கள்.. அதனால் உள்ளே சென்றோம்.. டெல்லி போலீஸ் ஷாக் விளக்கம்\nடெல்லி போலீஸ் தலைமையகம் முன் குவிந்த மாணவர்கள்.. விஸ்வரூபம் எடுத்த போராட்டம்.. தகிக்கும் தலைநகர்\nமாணவர்கள் பேருந்தை எரிக்கவில்லை.. போலீசார் அத்துமீறுகின்றனர்.. ஜாமியா மிலியா துணை வேந்தர் அதிரடி\nடெல்லி போராட்டம்.. அனைத்து முயற்சிகளையும் செய்து வருகிறேன்.. அரவிந்த் கெஜ்ரிவால் விளக்கம்\nடெல்லி போராட்டத்தில் கலவரம்.. ஜாமியா மிலியா பல்கலை. மாணவர்கள் மீது போலீஸ் தடியடி.. பரபரப்பு\nSports என்ன திட்டு திட்டுனீங்க இப்ப பேசுங்க பார்ப்போம்.. செம பதிலடி கொடுத்த இளம் வீரர்\nMovies சாட்சிகளுடன் பல காட்சிகளில் கதை சொல்லும் மெரீனா புரட்சி\nAutomobiles திருமணம் முடிந்த கையோடு புதுமண தம்பதி செய்த நல்ல காரியம்... ஊர் முழுக்க இதுதான் பேச்சா இருக்கு...\nFinance 50% விலையேறிய காய்கறிகளின் விலை.. அதிகளவு மழையும் ஒரு காரணமே..\nLifestyle இந்த வாரம் யாருக்கெல்லாம் பணம் மழையா கொட்டப்போகுது தெரியுமா\nTechnology சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி நோட் 10 சீரிஸ் சாதனங்களுக்கு புதிய அப்டேட்.\nEducation DRDO: மத்திய அரசில் காத்திருக்கும் 1800 வேலைகள்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஆயிரக்கணக்கான ஊழியர்களை பணி நீக்கம் செய்கிறோமா\nஇன்போசிஸ் ஊழியர்கள் பல ஆயிரம் பேர் பணி நீக்கம் \nபெங்களூர்: ஆயிரக்கணக்கான ஊழியர்களை இன்போசிஸ் பணி நீக்கம் செய்து வருவதாக வெளியான தகவல் குறித்து அந்த நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.\nஉலகளாவிய மிகப்பெரிய மென்பொருள் நிறுவனமான இன்போசிஸ் தனது அலுவலகத்தில் பல மட்டங்களில் பணிபுரியும், ஊழியர்களை பணி நீக்கம் செய்து வருவதாக சில ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.\nஇன்போசிஸ் நிறுவனத்தில், தற்போது ஜே.எல் 6, ஜே.எல் 7 மற்றும் ஜே.எல் 8 டீம்களில் 30,092 ஊழியர்கள் உள்ளனர். இதில், சுமார், 2,200 பேர், பணிகளை இழக்கும் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.\nஇதுபற்றி ஐஏஎன்எஸ் செய்தி நிறுவனம் இன்போசிஸ் நிறுவனத்திடம் கேள்வி எழுப்பியது. இதற்கு மின்னஞ்சலில் இன்போசிஸ் பதில் வழங்கியுள்ளது.\n\"ஒரு உயர் செயல்திறன் கொண்ட அமைப்பாக இன்போசிஸ், விளங்குகிறது. வர்த்தக நோக்கத்தில் சில முடிவுகளை எடுக்க வேண்டியிருக்கும். ஆனால், பணிநீக்கம் என்பது, எந்தவொரு மட்டத்திலும் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு, 'மாஸ்' அளவுக்கானதாக இல்லை.\" இவ்வாறு அந்த நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது. அதேநேரம், சமீபத்தில், இதுபோன்ற எத்தனை ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டனர் என்ற தகவலை நிறுவனம் வெளியிடவில்லை.\nஅதிகாரப்பூர்வமற்ற எண்களுடன் தன்னிச்சையாக, ஊகங்கள் அடிப்படையில் ஊடகங்கள் சில செய்தி வெளியிட்டுள்ளன. நாங்கள் ஆயிரக்கணக்கான ஊழியர்களை பணிநீக்கம் செய்யவில்லை என்று இன்போசிஸ் வட்டாரங்கள் கூறுவதாக 'மின்ட்' என்ற நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.\nஇன்போசிஸ் எடுத்த எடுப்பில், பணியாளர்களை பணி நீக்கம் செய்வதில்லை. இரண்டு வருடங்கள் அல்லது இரண்டு காலாண்டுகளாவது வாய்ப்பு தரப்பட்டு, ஊழியரின் திறமை மேம்படவில்லை என்றால்தான் பணி நீக்கம் செய்யப்படுகிறது. போதிய கால அவகாசம் கொடுக்கப்படுகிறது என்றும் இன்போசிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.\nஅதேநேரம், இன்போசிஸ் போட்டியாளரான விப்ரோ, பல்வேறு காரணங்களுக்காக, ராஜினாமா செய்யும் மென்பொருள் பொறியாளர்களின் எண்ணிக்கையையும், எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யாததால் பணி நீக்கம் செய்யப்படும் ஊழியர்கள் எண்ணிக்கையையும், தொடர்ந்து வெளிப்படையாக வெளியிட்டு வருவது குறிப்பிடத்தக்கது.\n\"நாங்கள் எங்கள் ஊழியர்களை பணியிலிருந்து வெளியேற சொல்லும் தகவல்களை பத்திரிக்கைகளுக்கு வழங்குவது இல்லை. அவை உள் நிறுவன செயல்முறைகள் என்பதால் எங்களால் புள்ளி விவரங்களை பகிர முடியாது\" என்று இன்போசிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கிறது என்கிறது மின்ட் நாளிதழ்.\nஉலகெங்கிலும் உள்ள மற்ற நிறுவனங்களைப் போலல்லாமல், இன்போசிஸ் தனது தொழில்நுட்ப வல்லுநர்களுக்கு, திறமையை மேம்படுத்த போதிய கால அவகாசம் கொடுக்கிறது என்று இன்போசிஸ் வட்டாரங்கள் கூறுகின்றன.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nகடனில் மூழ்கிய கர்நாடகா விவசாயியை கோடீஸ்வரன் ஆக்கிய வெங்காயம்.. ஒரே மாதத்தில் ஆச்சர்யம்\nஒரே நேரத்தில் 70 டிரா��ிக் ரூல்ஸ் பிரேக்.. பைக் விலைக்கு ஈடாக அபராதம்.. ஸ்டன்னான மஞ்சுநாத்\nமுதல்லேயே கேட்டிருக்கலாம்ல.. எனக்கு எய்ட்ஸ் இருக்கே.. பரவாயில்லையா.. அதிர வைத்த மாப்பிள்ளை\nஇதயத்தில் கோளாறு.. மருத்துவமனையில் சித்தராமையா.. அரசியல் பகை மறந்து விரைந்தார் எடியூரப்பா\nவாய்ப்பளித்த அமித்ஷாவுக்கு.. நச்சுன்னு வெற்றியை பெற்று கொடுத்து.. நன்றிக் கடன் செலுத்திய எடியூரப்பா\nசில வருடங்களில் காணாமல் போகும்.. கர்நாடகாவில் பெரும் சரிவை சந்தித்த மஜத.. அதிர்ச்சி தரும் களநிலவரம்\nசூப்பர் டூப்பராக வகுத்த வியூகம்.. எடியூரப்பாவின் \"அந்த\" பிரசாரமே காங்கிரஸ் தோல்விக்கு காரணம்\nகர்நாடக இடைத் தேர்தல்.. பாஜகவின் பிரமாண்ட வெற்றி பின்னணி என்ன\nஇடைத் தேர்தல் தோல்வி எதிரொலி.. கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர் தினேஷ் குண்டுராவ் ராஜினாமா\nஇவ்வளவு பெரிய வெற்றி.. இதுதான் இப்போ பிரச்சினை.. எடியூரப்பாவுக்கு காத்திருக்கு அக்னி பரிட்சை\nகர்நாடகா சட்டசபை எதிர்க்கட்சித் தலைவர் பதவியை ராஜினாமா செய்தார் சித்தராமையா\nகர்நாடக இடைத் தேர்தல் முடிவுகள்.. டிகே சிவகுமார் கருத்து என்ன தெரியுமா\nதலை தப்பியது.. இனி எதுவும் செய்யலாம்.. அமித் ஷா வைத்த ஆசிட் டெஸ்டில் வென்ற எடியூரப்பா\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ninfosys job இன்போசிஸ் வேலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541317967.94/wet/CC-MAIN-20191216041840-20191216065840-00223.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/tuticorin/2013/aug/28/%E0%AE%A4%E0%AF%82%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AE%A9-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D-734977.html", "date_download": "2019-12-16T04:24:41Z", "digest": "sha1:WUK4D2GMFPQAJM4G32UNGZB6HCQC4UHW", "length": 7970, "nlines": 109, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "தூத்துக்குடியில் வாகன காப்பகத்துக்கு சீல்- Dinamani\nதொழில் மலர் - 2019\n05 டிசம்பர் 2019 வியாழக்கிழமை 06:26:47 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி தூத்துக்குடி\nதூத்துக்குடியில் வாகன காப்பகத்துக்கு சீல்\nBy தூத்துக்குடி, | Published on : 28th August 2013 01:15 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nதூத்துக்குடியில் நீண்ட நாள்களாக மாநகராட்சி நிர்வாகத்துக்கு வரி செலுத்தாத நான்குசக்கர வாகனக் காப்பகத்துக்கு அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை சீல் வைத்தனர்.\nதூத்துக்குடி சிவன் கோவில் அருகே கீழரதவீதியில் கார் மற்றும் வேன் போன்ற வாகனங்கள் நிறுத்தும் காப்பகம் செயல்பட்டு வருகிறது. இந்தக் காப்பகத்தை அதே பகுதியைச் சேர்ந்த ராமசாமி நடத்தி வருகிறார்.\nமாநகராட்சி நிர்வாகத்திடம் முறையான அனுமதி பெறாமல் இந்த வாகனக் காப்பகம் நடத்தப்பட்டு வருவதாகக் கூறப்\nஇந்நிலையில், மாநகராட்சி வருவாய் அலுவலர் சந்திரமோகன், உதவியாளர் முத்துக்குமார் ஆகியோர் சம்பவ இடத்துக்குச் சென்று சோதனை செய்தனர். அப்போது, மூன்றாண்டுக்கும் மேலாக வரி பாக்கி வைத்திருப்பது தெரியவந்தது. மாநகராட்சி நிர்வாகம் பலமுறை நோட்டீஸ் அனுப்பியும் வாகனக் காப்பக உரிமையாளர் ராமசாமி வரிபாக்கி வைத்திருந்ததால் காப்பகத்துக்கு செவ்வாய்க்கிழமை அதிகாரிகள் சீல் வைத்தனர். நிலுவை இல்லாமல் வரி செலுத்தி முறையான அனுமதி பெற்ற பிறகே வாகன காப்பகம் நடத்த வேண்டும் என அதிகாரிகள் உத்தரவிட்டனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபாலிவுட் ‘ஷோபா’ நடிகை சுமிதா பட்டீலின் எக்ஸ்க்ளூசிவ் புகைப்படங்கள்\nநடிகை அஷ்ரிதா ஷெட்டியை மணந்தார் மணீஷ் பாண்டே\nநாடாளுமன்ற தாக்குதல் நினைவு தினம்\nசென்னை சா்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்படும் படங்கள்\nஹீரோ படத்தின் டிரைலர் வெளியீடு\nடகால்டி படத்தின் டீஸர் வெளியீடு\nவிண்ணில் பாய்ந்தது பி.எஸ்.எல்.வி. சி-48\nநா ஒருத்திகிட்ட மாட்டிகிட்டேன் பாடல் லிரிக் வீடியோ\nஇந்த வாரம் (டிச.6 - 12) எந்த ராசிக்கு யோகம்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541317967.94/wet/CC-MAIN-20191216041840-20191216065840-00223.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/Programs/SevenThirtyNews/2019/10/08223933/1054529/Ezharai.vpf", "date_download": "2019-12-16T05:42:32Z", "digest": "sha1:3DLIHVZYMDR5BUNI73LLQ6ETP545U37M", "length": 7745, "nlines": 82, "source_domain": "www.thanthitv.com", "title": "ஏழரை - (08.10.2019)", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nஏழரை - (08.10.2019) : எங்க ஆட்சியிலே கரண்ட் எப்ப வரும் போகும் என்று எல்லாருக்கும் தெரியும்... ஆனா திமுக ஆட்சியில் கரண்டும், பொண்டாட்டியும் எப்ப வரும் போகும் என்று யாருக்கும் தெரியாது...\nஏழரை - (08.10.2019) : எங்க ஆட்சியிலே கரண்ட் எப்ப வரும் போகும் என்று எல்லாருக்கும் தெரியும்... ஆனா திமுக ஆட்சியில் கரண்டும், பொண்டாட்டியும் எப்ப வரும் போகும் என்று யாருக்கும் தெரியாது...\n - ஆசிய லெவன் அணிக்காக விளையாடுவார் என தகவல்\nசர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் தோனி மீண்டும் விளையாட போவதாக தகவல் வெளியாகியுள்ளது.\nமாநில அளவிலான கபடி போட்டி : நெல்லை மாவட்ட அணி வெற்றி\nதமிழ்நாடு அமெச்சூர் கபடி கழகம் மற்றும் கிருஷ்ணகிரி மாவட்ட கபடி கழகமும் இணைந்து 46-வது ஜுனியர் மாவட்ட அளவிலான சாம்பியன்ஷிப் கபடி போட்டிகளை போச்சம்பள்ளியில் நடத்தியது.\nகல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்ததாக தொடரப்பட்ட வழக்கு : நிர்மலா தேவி நீதிமன்றத்தில் ஆஜர்\nகல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்ததாக தொடரப்பட்ட வழக்கில் நிர்மலா தேவி ஸ்ரீவில்லிபுத்தூர் மாவட்ட மகிளா நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டனர்.\nஜி.வி.பிரகாஷ் பாடிய பாடலை வெளியிட்ட யுவன் சங்கர் ராஜா\n'வணிகன்' படத்திற்காக ஜி.வி.பிரகாஷ் பாடிய பாடலை இசை அமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா வெளியிட்டுள்ளார்.\nஏழரை - (14.12.2019) : முறைகேடு நடந்துருக்குனு நிரூபிச்சிடீங்கன்னா நான் ராஜினாமா பண்றேன்... அப்படி இல்லன்னா ஸ்டாலின் ராஜினாமா பண்ணுவாரா..\nதிமுகவுக்கும் ஸ்டாலினுக்கும் பிடிக்காத ஒரு வார்த்தை இருக்குன்னா அது தேர்தல்...ஏன்னா அத கேட்டாலே அவங்களுக்கு பயம்\nஏழரை - (12.12.2019) : இந்த வெங்காயத்த பாருங்கய்யா முதலமைச்சர் கூட சாப்பிட்டு பார்த்துட்டு நல்லாயிருக்குனு சொன்னாரு... செய்தியாளர்கள் போகும் போது ஆளுக்கு ஒரு வெங்காயம் தாரேன் சாப்பிட்டு போங்க...\nஏழரை - (10.12.2019) : ஸ்டாலின் தமிழ்நாட்டில முதலமைச்சர் ஆக முடியாது வேணும்னா நித்தியானந்தா மாதிரி ஒரு தீவு வாங்கி அதுல வேணும்னா முதலமைச்சர் ஆகலாம்\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனி��்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541317967.94/wet/CC-MAIN-20191216041840-20191216065840-00223.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/government-and-politics/election/149257-youngsters-conduct-grama-sabha-meeting", "date_download": "2019-12-16T05:05:24Z", "digest": "sha1:BB3LXSDNACV4GUEVRXF5SOLHVUFARSYH", "length": 6600, "nlines": 131, "source_domain": "www.vikatan.com", "title": "Junior Vikatan - 20 March 2019 - நாம் ஒவ்வொருவரும் அரசியல்வாதிகளே! | Youngsters conduct Grama Sabha meeting - Junior Vikatan", "raw_content": "\nமிஸ்டர் கழுகு: ராகுல் காந்தி வருகை... ‘அப்செட்’ காங்கிரஸ் தலைவர்கள்\nஎலெக்‌ஷன் என்கவுன்டர்: ‘எடப்பாடி’யை மிரட்டும் ‘பொள்ளாச்சி’\nயாருக்கு சீட்டு... யாருக்கு வேட்டு\nமூன்று தொகுதிகளுக்கு இடைத்தேர்தல்... தி.மு.க தொடங்கிய சட்டப் போராட்டம்\n‘உங்கள் தலைவர் சொல்லாவிட்டால் தளபதி முதல்வராக மாட்டாரா\nவேட்பாளருக்குத் திண்டாடும் புதுச்சேரி காங்கிரஸ்\nஎதிர்த்து நிற்க யாருமில்லை... ஆனாலும் அதன் பெயர் எலெக்‌ஷன்\n“உச்ச நீதிமன்றமே எங்களை நிர்பந்திக்க முடியாது” - என்.ராம் அதிரடி\nபணியிட மாறுதலுக்கு மூன்று லட்சம் ரூபாய் - பரிதவிக்கும் லேப் டெக்னீஷியன்கள்\nதிரும்பி வந்த அதிகாரி... திடுக் பின்னணி என்ன\n“கலைமாமணி விருதா... ‘விலை’மாமணி விருதா\n“அ.தி.மு.க கூட்டணிக்கு ஓட்டு இல்லை\n“தமிழை வளர்க்க ஏன் முயற்சி எடுக்கவில்லை” - நீதிமன்றம் வைத்த குட்டு\n“தவற்றை நிரூபித்தால் தண்டனையை ஏற்றுக் கொள்கிறேன்” - ‘பார்’ நாகராஜ் வாக்குமூலம்\nநிர்மலாதேவி விவகாரம்: கிடைத்தது ஜாமீன்... அழைத்துச்செல்ல ஆளில்லை\nமதுரை அமெரிக்கன் கல்லூரியில் bsc ( vis-com), 2014 - 15 விகடனில் மாணவ பத்திரிக்கையாளராக பயிற்சிபெற்று நிருபர் பணியில் இணைந்தேன். மதுரை மற்றும் சிவகங்கை செய்திகள் என்னுடைய கவனத்திற்கு கொண்டுவரலாம். எனக்கு அரசுப் பள்ளிகள், கிராமிய கலைகள், இயற்கை மீதும் அதிக ஆர்வம் உள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541317967.94/wet/CC-MAIN-20191216041840-20191216065840-00223.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://twit.neechalkaran.com/2017/12/14-2017.html", "date_download": "2019-12-16T05:25:03Z", "digest": "sha1:JOYI6N75WE5XRII2DNLMSLDU3PPYZZYJ", "length": 11182, "nlines": 164, "source_domain": "twit.neechalkaran.com", "title": "14-டிசம்பர்-2017 கீச்சுகள்", "raw_content": "\nஇன்னைக்கு ரோஹித் ஷர்மா கல்யாண நாளாம்.. என்ன கோவத்துல இருந்தானோ.. 200 ரன் அடிச்சு வெளுத்துட்டான்.. #IndVsSL\nஸ்டாலின் விரைவில் முதல்வராக வேண்டும் - வைகோ ஸ்டாலின் : இத தான போன தேர்தலப்ப நானும் சொன்னேன்.. அதுக்கு ஏன் மக்கள் ந… https://twitter.com/i/web/status/940809285260529664\nசங்கர் கொலையாளிகளுக்கு எப்படி தூக்கு தண்டனை கெடச்சு��ோ அதே மாறி , சாதி பாரபட்சம் பாராம எவனெல்லாம் மேடை போட்டு பேசி,… https://twitter.com/i/web/status/940778094394163200\nகாதலுக்கு மட்டுந்தாங்க.. ஜாதி பாக்க கூடாதுன்னு நாங்க சொல்றோம்.. 😂 // மத்தபடி சலுகைக்காக ஜாதி எங்களுக்கு வேணுங்க..😂😂 http://pbs.twimg.com/media/DQ5cVpPWkAAo0Wq.jpg\nசங்கர் படுகொலைக்கு பிறகு நிம்மதியின்றி தவித்த எனக்கு இந்த தீர்ப்பு மகிழ்ச்சி அளிக்கிறது -கவுசல்யா நீ நிம்மதி இல்… https://twitter.com/i/web/status/940647760239517697\nBJP நண்பர் : ஏதோ நாங்க ஓட்டு பெட்டில பிராடு பண்ணிட்டோம்னிங்க.. பாருங்க தமிழிசை தான் தேர்தல நிறுத்த சொல்றார்.. இதுல… https://twitter.com/i/web/status/940824398222766080\nதன் கணவனை இழந்த சின்ன பொண்ணு 24*7 அழுதுட்டே இருக்கனும்ன்னு எதிர்பார்க்குறது எவ்வளவு அபத்தமானது\nகணவனை கொலை செய்து , காதலனை பிளாஸ்டிக் சர்ஜரி மூலம் கணவனாக மாற்ற முயற்சித்த பெண் கைது // ஏண்டா காலங்காத்தாலேயே இப்ப… https://twitter.com/i/web/status/940762284837756928\nதமிழ் சினிமா'ல பன்ச் டயலாக் ட்ரென்ட் செட் பண்ணது ரஜினி., 2 வார்த்தைல டயலாக் ட்ரெண்ட் செட் பண்ணது டேவிட் பில்லா..… https://twitter.com/i/web/status/940953090936619008\n1990's, 2000's இருந்த இளைஞர்களை விட, பெற்றவர்களை விட இப்போது இருக்கின்ற இளைஞர்களிடம் ஜாதிவெறி அதிகமாகியுள்ளது. இதற்… https://twitter.com/i/web/status/940938892194091008\nநீங்க சொன்னா செய்வீங்க.. ஒரே ஒரு வார்த்தை சொல்லுங்க ப்ளீஸ்.. இன்னைக்கி ஸ்ரீலங்கா கூட செஞ்சூரி போடுவேன்னு சொல்லுங்க.… https://twitter.com/i/web/status/940882817239605248\nஜாதி இல்லைனு சொல்றவங்க அது ஏன்டா காதலுக்கு மட்டும் ஜாதி இல்லைனு சொல்றீங்க.. // கல்விக்கும் ஜாதி இல்லைனு சொல்ல வேண்டியது தானே..\nதினமும் 30 நிமிடம் உடற்பயிற்சி செய்வது உடம்புக்கு நல்லது.. 30 நிமிடம் குழந்தைகளுடன் விளையாடுவது மனதிற்கு நல்லது...\nஉடுமலை சங்கர் சாதி ஆணவப் படுகொலை வழக்கில் திருப்பூர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு – மனித குல முன்னேற்றத்திற்கு மயிரள… https://twitter.com/i/web/status/940642675715317760\nதலைல வெட்னப்ப அடிச்ச மொட்ட அதுசரி அதெல்லாம் சிந்திக்கிற அளவு மூளை இருந்தா ஏன் மோடிய ஏத்துகிட போறோம் https://twitter.com/itz_katti/status/940525249598193666\nசிலரை பாக்க பாக்க செம கடுப்பேறும் உதாரணம் : நிம்மி மாமி உதாரணம் : நிம்மி மாமி சிலர் பேசுறத கேக்க கேக்க செமையா காண்டாகும் சிலர் பேசுறத கேக்க கேக்க செமையா காண்டாகும்\n@virendersehwag @superstarrajini யோவ் சேவாக்கு அப்போ அடுத்த சூப்பர் ஸ்டார் எங்க அண்ணன் கிடையாதா\nபத்து மாதம் சுமந்து பெற்ற தாய், தந்தையை கடைசி காலத்தில் சந்���ோஷமாக வைத்து காப்பாற்றாமல்., தன் 5 நிமிட காம இச்சைக்காக… https://twitter.com/i/web/status/940749931832156160\n🤔எனக்கொரு டவுட்டு ⁉ @Thaadikkaran\n\"டச்\" மொபைல் வந்த பிறகு அருகில் உள்ள உறவுகளிடம் \"டச்\" இல்லாமல் போய்விட்டது..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541317967.94/wet/CC-MAIN-20191216041840-20191216065840-00224.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.aanthaireporter.com/jackpot-tamil-movie-review/", "date_download": "2019-12-16T06:10:44Z", "digest": "sha1:I74N6LXL2PWQBPWKVHZ3LWW6OPCL6Z2G", "length": 14506, "nlines": 78, "source_domain": "www.aanthaireporter.com", "title": "ஜாக்பாட் – விமர்சனம்! – AanthaiReporter.Com", "raw_content": "\nஇப்படியாப்பட்ட சிரிப்பின் வகைகள் எத்தனையென்று தெரியுமோ\nஏழையின் சிரிப்பு.. என்பது போன்ற விவரங்களையெல்லாம் ஏதேதோ ஊடக வழியாக தெரிந்தி ருந்தாலும் சிரிப்பின் மகிமை இம்புட்டா என்றும் இதையும் தாண்டிய சிரிப்பு இருக்குதா என்றும் இதையும் தாண்டிய சிரிப்பு இருக்குதா ஆம் என்றால் அப்படியாப்பட்ட சிரிப்பு எப்படி இருக்கும் ஆம் என்றால் அப்படியாப்பட்ட சிரிப்பு எப்படி இருக்கும் என்று சந்தேகம் கொள்வோரும் காணத் தகுந்த படம்தான் ’ஜாக்பாட்’.\nஇதில் ஒரேயொரு குறை தயாரிப்பாளராக ஆகி இருக்க வேண்டிய ஜோதிகா மெயின் ரோலில் நடித்து விட்டார்..ஜாக்பாட் பட ஹீரோவாக நடிக்க வேண்டிய சூர்யா இதன் தயாரிப்பாளராகி விட்டார். ஆனாலும் ஆடியன்சை சிரிக்க வைக்க இயக்குநர் கொஞ்சம் கூட யோசிக்கவில்லை என்பதுதான் சோகம்.\nபுரொடீயூசர் சூர்யாவின் ரியல் ஒய்ஃப்பான ஜோதிகா பித்தலாட்டம் செய்து பிழைப்பு நடத்தும் அக்‌ஷ்யா என்னும் ரோலில் படம் முழுக்க வருகிறார். கூடவே ஜோதிகாவை சின்ன வயதில் இருந்து தத்து எடுத்து வழக்கும் ரேவதியும் தகிடுத்தத்தம் செய்து வாழ்க்கையை ரிச்சாக ஓட்டுபவர்கள். (இவர்கள் வீட்டில் உள்ள சோபாவும், 42 இஞ்ச் டிவியும் பார்த்தால் பெருமூச்சு வரும்).,இந்த இருவரும் ரஜினி படம் ஒன்று பார்க்க போன இடத்தில் இன்ஸ்பெக்டரை அடித்து ரத்தகாயம் ஏற்படுத்தியதால் ஜெயிலுக்கு போகிறார்கள்.அங்கு அடாவடி செய்யும் பெண் வார்டி (பெண்பால்) ஒருவரை ரஜினி பாணியில் தட்டிக் கேட்கிறார். அதில் மனம் குளிர்ந்த அதே ஜெயிலில் இருக்கும் இட்லி வியாபாரம் செய்து குற்றவாளியான சச்சு தன்னிடம் ஒரு அட்சய பாத்திரம் ஒன்று கிடைத்ததாகவும், அது இப்போது தாதா என்று சொல்லிக் கொள்ளும் ஆனந்த்ராஜ் வீட்டில் புதைக்கப் பட்டிருப்பதையும் சொல்லி அதை வைத்து நாட்டுக்கு நல்லது செய்யுங்க என்று சொல்கிறார். அதை அடுத்து அந்த பாத்திரத்தைக் கைப்பற்ற முயல்வதில் ஏற்படும் அது இது எது என்பதுதான் ஜாக்பாட் கதை.\nஇந்த படம் சூர்யாவுக்கு ஜோதிகா கொஞ்சமும் சளைத்தவரில்லை என்று காட்ட எடுக்கப் பட்ட என்பதாலோ என்னவோ சூர்யாவே ஜோதிகா வேஷம் போட்டு வந்தது போலவே ஏகப்பட்ட காட்சி அமைப்புகள்.. அதை ஜோ-வும் நன்றாக் புரிந்து இந்த ரோலுக்காக பெரிதும் பாடு பட்டிருக்கிறார், சூர்யா ரேஞ்சில் ஓங்கி அடிச்சா (ஒன்றரைக்கு பதிலா) மூணு டன் வெயிட் பார்க்குறியா என்று சீரியஸாக ஆக்ரோஷமாக குரல் கொடுத்து நிஜமாகவே பத்திருபது பேரை அடித்து துவம்சம் செய்கிறார். கூடவே ஆடுகிறார். பாடுகிறார்.ஆனாலும் முழுமையாக ஈடுப்பட்டிருப்பதால் ரசிக்க வைக்கிறார். இவருடன் மண்வாசனை ரேவதியும் தன் வயதை பொருட்படுத்தாமல் ஃபைட் , டேன்ஸ் என்று அதகளப்படுத்துகிறார். ஆனந்தராஜ் அடிசினலாக ஒரு லேடி போலீஸ் கதாபாத்திரத் திலும் வந்து நிஜமாகவே அக்குளில் கை விட்டு சிரிக்க வைக்கிறார்.. இவருடன் மன்சூரலிகான், மொட்டை ராஜேந்திரன், யோகி பாபு, கிங்ஸ்லி, பழைய ஜோக் தங்கதுரை என்று எல்லோரும் கிடைக்கிற கேப்பில் கிச்சு கிச்சு மூட்டுகிறார்கள். கூடவே சமுத்திரக் கனி, தேவதர்ஷினி, மைம் கோபி, அந்தோணி தாசன், சச்சு, நண்டு ஜெகன், செம்மலர் அன்னம், சூசன், மனோபாலா, இமான் அண்ணாச்சி, கும்கி அஸ்வின் என்று லிஸ்ட் பெரிசு.. அவர்களும் இயக்குநர் சொன்னதை செய்திருக்கிறார்கள்.\nஏகப்பட்ட இடங்களில் சலிப்பைக் கொடுக்கு படத்தில் குட்டிப் பையன் மூலம் 100 ரூபாய் நோட்டு காய்க்கும் செடி மூலம் ஒரு மெசேஜ் தொடங்கி, ஜோ-வும், ரே-யும் கொள்ளையடிப்பதின் பின்னணி பள்ளிக் கல்விக் கட்டண உயர்வுதான் என்று சுட்டிக் காட்டுவதுடன், ஜோ-வால் அம்மணமான உடலை மறைக்க செடி, கொடியை வைத்து வரும் ஆனந்த்ராஜ் ரியாக்‌ஷன், இதை எல்லாம் தாண்டி, ஒரு புற்றுக் கோவிலைத் தேடிச் செல்லும்போது தப்புத்தப்பாக எழுதப்பட்ட பெயர்ப் பலகைகளை படித்து, விளக்கம் தரும் காட்சிகள் என ஆரம்ப பேராவில் சொன்ன சில வகை சிரிப்புகளை மெய்யாலுமே கொடுக்கிறார் இயக்குநர் என்பது என்னவோ உண்மை\nஅதே சமயம் நம் பக்கத்து சீட் தம்பி சொன்னது இதுதான், ‘குலேபகாவலி’ படம் ஹிட்டாகியிருந்தால் இந்த படத்திற்கு ‘குலேபகாவலி 2’ அப்படீன்னுதான் இந்த டைரக்டர் கல்யாண் தலைப்பு வைத்த�� இருப்பார், ஆனா அப்படம் தோல்வி என்பதாலும், இதில் ஜோதிகா நடித்திருப்ப தாலும் புதிய தலைப்பை தேர்வு செஞ்சிருக்கார். தலைப்புதான் புதுசு ஆனா கதை என்னவோ ‘குலேபகாவலி’யில் புதையல் தேடுவது மாதிரியே கொண்டு போனவர் ரேவதி நேம்-முக்கு கொஞ்சம் புதுசா யோசிக்கா மல் விட்டு விட்டார். ஆனாலும் இயக்குநரின் அம்புட்டு வீக்னெஸையும் மறக்கடிக்கப்பது போல் ஜோதிகாவின் ஜாலி பர்ஃபாமென்ஸூக்காகவே இப்படத்தைப் பார்க்கலாம்.\nமார்க் 3 / 5\nPosted in Running News2, சினிமா செய்திகள், விமர்சனம்\nPrev‘அதெல்லாம் ஒரு காலம்’ என்று சொல்ல வைக்கும் “எங்க ஊரு பதினெட்டாம் பேரு”\nNextவிஜய்சேதுபதி நடிக்கும் “துக்ளக் தர்பார்”-க்கு பூஜை\nகுடியுரிமை திருத்தச் சட்டம் – போராட்ட பாதை வன்முறைக்கு மாறியது\nஆசியாவின் பெரிய கிரவுட் ஃபண்டிங் படம் -‘ஹே மணி கம் டுடே Go டுமாரோ’\n21 வது ஆசிய முதுநிலை தடகள விளையாட்டில் வெற்றி பெற்றவர்களின் சந்திப்பு\nதம்பி படத்தில் நான் ஏன் கமிட் ஆனேன் தெரியுமா – கார்த்தி ஓப்பன் டாக்\nபாகிஸ்தானில் கிறிஸ்துவர்கள் மற்றும் இந்துக்களின் நிலை மிகவும் கவலைக்கிடம் : ஐ.நா. அறிக்கை\n24 மணி நேரமும் & எல்லா நாட்களும் நெஃப்ட் ஆன்லைன் சேவை அமல்\nஉலக அழகியானார் 23 வயது கருப்பின ஜமைக்கா பெண் – டோனி ஆன் சிங்\nகிளாப் படத்துக்காக நிஜ அத்லெட் போலவே மாறிய ஆதி\nகூகுள் மேலே என்னமோ எனக்கு சந்தேகமா இருக்கு\n‘பஞ்சராக்ஷ்ரம்’ சூப்பர்நேச்சுரல் – சாகசம் நிறைந்த சைக்காலஜிக்கல் த்ரில்லர் படம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541317967.94/wet/CC-MAIN-20191216041840-20191216065840-00224.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thiraimix.com/drama/poovey-poochoodava/128931", "date_download": "2019-12-16T06:18:55Z", "digest": "sha1:KZA3DQCH5D5GEAHY62BFFCNEEZYLI4UX", "length": 4910, "nlines": 52, "source_domain": "www.thiraimix.com", "title": "Poovey Poochoodava - 14-11-2018 | Thiraimix | Thiraivideo", "raw_content": "\nஒரே மாதத்தில் கோடீஸ்வரரான கடனில் இருந்த விவசாயி\nவடக்கு ஆளுநர் தொடர்பில் இறுதி தீர்மானம் எடுத்த கோட்டாபய\nஇந்தியாவில் தூக்கிலிடப்பட்ட யாழ்ப்பாண மன்னன்\nஅரை மனதுடன் மகளின் உடலை அடக்கம் செய்தோம்.... அதன்பின் தொலைக்காட்சியில் வந்த செய்தியில் என்மகள்\nஇங்கிலாந்தில் இந்திய வம்சாவளி பெண் எம்.பி. தலைவர் ஆவாரா\nமகிந்த கோட்டாபய மீதான அதிருப்தி தமிழர்களின் இறைமையை அங்கிகரிக்கும் காலம் விரைவில்\n2020இல் பணப்பிரச்சினையால் திக்குமுக்காட போகும் ராசி எது தெரியுமா பழி தீர்க்க காத்திருக்கும் சனி பழி தீர்க்க காத்திருக்கும் சனி\nசன் பிக்சர்ஸின் அடுத்த படம்.. ரஜினியை தொடர்ந்து மற்றொரு டாப் ஹீரோ ஒப்பந்தம்\nவிஜய்யின் 65வது பட இயக்குனர் உறுதியா- வெளியான தகவல், இவர் தான் இயக்குகிறாரா\nவிஜய்யின் 65வது பட இயக்குனர் உறுதியா- வெளியான தகவல், இவர் தான் இயக்குகிறாரா\nநடிகர் திலகத்தையும் மிஞ்சிய இளைஞர் இது உலக மகா நடிப்புடா சாமி... மில்லியன் பேர் ரசித்த காட்சி\nவிஸ்வாசம் அனிகா இப்போ குயின் அனிகாவாக\nஉடம்பெல்லாம் வெடித்து மருத்துவமனையே கதறிய கொடுமை.... இந்த கொமடி நடிகர் மரணித்தது எப்படி தெரியுமா\nமனிதனின் மூளை எதற்கெல்லாம் பயன்படுகிறது தெரியுமா.. யாரும் அறிந்திடாத சுவாரசிய தகவல் இதோ..\n2020இல் பணப்பிரச்சினையால் திக்குமுக்காட போகும் ராசி எது தெரியுமா பழி தீர்க்க காத்திருக்கும் சனி பழி தீர்க்க காத்திருக்கும் சனி\nஉண்மையில் கன்னி ராசியில் பிறந்தவர்கள் ப்ளேபாயாக தான் இருப்பார்களா.. ராசி கூறும் ரகசியம் இது தான்\n... மக்களுக்கு ஓர் எச்சரிக்கை\nஎஸ்ஏசியை கைது செய்யவேண்டும்.. கோபமாக பேசிய பிரபலம்\nஆசியாவின் sexiest woman பட்டியலில் இடம் பிடித்த ஒரே ஒரு தென்னிந்திய நடிகை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541317967.94/wet/CC-MAIN-20191216041840-20191216065840-00224.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thiraimix.com/drama/poovey-poochoodava/133782", "date_download": "2019-12-16T06:19:01Z", "digest": "sha1:273VCPJWUBCJBPIVWFTUXXB3HBBKCZYP", "length": 4906, "nlines": 52, "source_domain": "www.thiraimix.com", "title": "Poovey Poochoodava - 05-02-2019 | Thiraimix | Thiraivideo", "raw_content": "\nஒரே மாதத்தில் கோடீஸ்வரரான கடனில் இருந்த விவசாயி\nவடக்கு ஆளுநர் தொடர்பில் இறுதி தீர்மானம் எடுத்த கோட்டாபய\nஇந்தியாவில் தூக்கிலிடப்பட்ட யாழ்ப்பாண மன்னன்\nஅரை மனதுடன் மகளின் உடலை அடக்கம் செய்தோம்.... அதன்பின் தொலைக்காட்சியில் வந்த செய்தியில் என்மகள்\nஇங்கிலாந்தில் இந்திய வம்சாவளி பெண் எம்.பி. தலைவர் ஆவாரா\nமகிந்த கோட்டாபய மீதான அதிருப்தி தமிழர்களின் இறைமையை அங்கிகரிக்கும் காலம் விரைவில்\n2020இல் பணப்பிரச்சினையால் திக்குமுக்காட போகும் ராசி எது தெரியுமா பழி தீர்க்க காத்திருக்கும் சனி பழி தீர்க்க காத்திருக்கும் சனி\nசன் பிக்சர்ஸின் அடுத்த படம்.. ரஜினியை தொடர்ந்து மற்றொரு டாப் ஹீரோ ஒப்பந்தம்\nவிஜய்யின் 65வது பட இயக்குனர் உறுதியா- வெளியான தகவல், இவர் தான் இயக்குகிறாரா\nவிஜய்யின் 65வது பட இயக்குனர் உறுதியா- வெளியான தகவல், இவர் தான் இயக்குகிறாரா\nநடிகர் திலகத்தையும் மிஞ்சிய இளைஞர் இது உலக மகா நடிப்புடா சாமி... மில்லியன் பேர் ரசித்த காட்சி\nவிஸ்வாசம் அனிகா இப்போ குயின் அனிகாவாக\nஉடம்பெல்லாம் வெடித்து மருத்துவமனையே கதறிய கொடுமை.... இந்த கொமடி நடிகர் மரணித்தது எப்படி தெரியுமா\nமனிதனின் மூளை எதற்கெல்லாம் பயன்படுகிறது தெரியுமா.. யாரும் அறிந்திடாத சுவாரசிய தகவல் இதோ..\n2020இல் பணப்பிரச்சினையால் திக்குமுக்காட போகும் ராசி எது தெரியுமா பழி தீர்க்க காத்திருக்கும் சனி பழி தீர்க்க காத்திருக்கும் சனி\nஉண்மையில் கன்னி ராசியில் பிறந்தவர்கள் ப்ளேபாயாக தான் இருப்பார்களா.. ராசி கூறும் ரகசியம் இது தான்\n... மக்களுக்கு ஓர் எச்சரிக்கை\nஎஸ்ஏசியை கைது செய்யவேண்டும்.. கோபமாக பேசிய பிரபலம்\nஆசியாவின் sexiest woman பட்டியலில் இடம் பிடித்த ஒரே ஒரு தென்னிந்திய நடிகை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541317967.94/wet/CC-MAIN-20191216041840-20191216065840-00224.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://horoscope.hosuronline.com/yearly-astrology/yearly-horoscope.php?s=2", "date_download": "2019-12-16T04:56:20Z", "digest": "sha1:H7673UHUDJBZ5NWBX7VNYW27Q3OGT67D", "length": 18923, "nlines": 184, "source_domain": "horoscope.hosuronline.com", "title": "2019 yearly astrology for Rishabam - Taurus, Yearly Horoscopes, Predictions for 2019", "raw_content": "\nTravel, illness to spouse. ஏழாம் இடத்திலுள்ள சூரியனால் மனைவி/கணவருடன் சண்டை, வயிறு நோய், ஜீரன கோளாறு, ரத்த போக்கு, உணவு விஷமாதல், தொழிலில் நஷ்டம், வேலையில் பிரச்னை ஏற்படலாம்.\nVictory. மனத்தெம்பும் மகிழ்ச்சியும் ஏற்படும். எல்லா வகையிலும் சுகமும் நிம்மதியும் ஏற்படும். பிள்ளை பேறுகள் ஏற்படும். அடையாபரணங்கள் சேரும். சந்ததிகள் மேல் ஆர்வம், புத்தி தெளிவு ஏற்படும். தன்னம்பிக்கை கூடும். மனைவியின் ஒத்துழைப்பு கிடைக்கும். சிற்றின்ப சுகமும் பாக்கிய விருத்தியும் ஏற்படும். சகோதரர்களின் உதவி கிட்டும். எல்லா முயற்சிகளிலும் வெற்றி ஏற்படும். தனலாபம் பெருகும். புதிய நண்பர்களின் சேர்க்கையும் அவர்களால் உதவியும் உண்டாகும். எதிரிகளை வெல்வீர்கள். மனதில் தைரியமும் உற்சாகமும் உண்டாகும். எல்லாவிதத்திலும் நன்மையான நாளாகும்.\\\nQuarrels. ராசிக்கு 7 ல் புதன் வரும்போது வீட்டில் நிம்மதி கெடுதல், மனைவிக்கு உடல் நலன் கெடுதல், மகிழ்ச்சி இன்மை, கூட்டாளிகளால் ஏமாற்றபடுவ்து போன்ற அசுப பலன்கள் ஏற்படும்.\nVaried comforts. ராசிக்கும் 9-ல் சுக்கிரன் வருவதால் விலை உயர்ந்த ஆடை, ஆபரணங்கள் பொழுதுபோக்கு சாதனங்கள் கிடைக்கபெறுவீர்கள். செல்வம் சேரும், அன்னதானம் மற்றும் புண்ணிய காரியங்களில�� ஈடுபடுவீர்கள், கொடை வள்ளல் ஒருவர் நண்பராக உங்களுக்கு கிடைப்பார்.திருமணம்,வெளிநாட்டு பயணம்,வெளிநாட்டில் காதல் திருமணம்,புனித யாத்திரை,நல்ல குரு கிடைத்தல் போன்ற சுப பலன்கள் ஏற்படும்.\nUnwanted travel, loss of wealth. ஜன்ம ராசிக்கு 8ல் குரு பகவான் சஞ்சாரம் கெடு பலன்களையே அதிகமாக கொடுக்கும்.பண இழப்பு, வீட்டை விட்டு நாட்டை விட்டு வெளியேற வேண்டிய நிலை,பதவி, கெளரவம் பறிபோதல்,உடல் பலஹீனப்பாடல்,பயணங்களில் கஷ்டம் விபத்து, பணமுடை, மன நிம்மதி குறைதல், நெருப்பில் ஆபத்து, அரசாங்கத்தால் தொல்லை போன்ற அசுப பலன்கள் அதிகம் ஏற்படலாம்.\nதேவையற்ற அலைச்சல் இரண்டாம் இடமாகிய தன ஸ்தானம் உச்ச வலிமையுடன் வரும் ஒன்றரை வருட காலமும் செயல்பட உள்ளது. இந்த பெயர்ச்சியால் உங்களுக்கு தேவையற்ற அலைச்சல் அதிகரிக்கும். பல்வேறு வழிகளில் பொருள்விரையம் ஏற்படும். இந்த நேரத்தினைப் பயன்படுத்திக்கொண்டு அவ்வப்போது சேமிப்பில் ஈடுபட்டு வருவது நல்லது. அசையாச் சொத்துகள் சேரும். குடும்பத்திற்குத் தேவையான பொருட்களை வாங்க முடியும். குடும்பத்தில் சலசலப்புகள் இருந்து வந்தாலும் கலகலப்பிற்குக் குறைவிருக்காது. இரண்டாம் இடத்து ராகுவினால் பேசும் வார்த்தைகளில் கடுமை வெளிப்படக்கூடும்.\nஎதிர்பாராத திடீர் செலவுகள் உண்டாகும். யாருக்கேனும் கடன் கொடுத்தால் அது திரும்ப வருவது சற்று கடினமே. யாரை நம்பியும் எந்தவிதமான செயலையும் இந்த வருடத்தில் ஒப்படைக்க இயலாது. சிறு காரியம் முதல் பெரியது வரை அனைத்துப் பணிகளுக்கும் நீங்களே நேரடியாக செயலில் இறங்க வேண்டியிருக்கும். அடுத்தவர்களை நம்பி ஒப்படைத்த செயல்களின் முடிவு உங்களுக்கு முழுமையான மன திருப்தியினைத் தராது. மொத்தத்தில் இந்த ராகு பெயர்ச்சியானது உங்களை வளர்ச்சிப் பாதையில் அழைத்துச் செல்லும் என்பதில் ஐயம் ஏதும் இல்லை. வருமானம் ஒரு பக்கம் இருந்தாலும் மற்றொரு பக்கம் அதற்குத் தகுந்தாற்போல் கொஞ்சம் செலவுகளும் இருக்கத்தான் செய்யும். தடைபட்டு பாதியிலேயே நின்றுபோன காரியங்கள் இப்போது கைகூடும். குடும்பத்தில் சின்னப் பிரச்சினைகள் இருந்தாலும் ஒற்றுமை பாதிக்காது.\nஉடன்பிறந்தவர்களுடன் மனக்கசப்புவிலகும். அவர்களுடனான பாசமும் அதிகரிக்கும். சகோதரியின் திருமணத்தைச் சிறப்பாக நடத்துவீர்கள்.\nமனைவியிடம்வ��ட்டுக் கொடுத்துப் போக வேண்டும்கொஞ்சம் அலைச்சல் இருந்தாலும் மனநிம்மதியுண்டு. வெளிவட்டாரத்தில் நிதானத்தையும் பொறுமையையும் கடைப்பிடிப்பது நல்லது. மனைவியிடம்விட்டுக் கொடுத்துப் போக வேண்டும். முன் கோபம் அதிகமாகும். இரவு நேரப் பயணத்தைத் தவிர்ப்பது நல்லது. வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும்.\nஒவ்வொறு இராசியிலும் கோள்கள் பயணிக்கும் ஊழி அளவு:\nஞாயிறு Sun - 1 திங்கள் - 1 month\nசெவ்வாய் Mars - 45 நாட்கள் 45 days\nஅறிவன் (புதன்) Mercury - 1 திங்கள் அளவு 1 month\nவியாழன் (குரு) Jupiter - 1 ஆண்டு 1 year\nகாரி (சனி) Saturn - 2 ஆண்டுகளும் 6 திங்கள்களும் 2 years and 6 months\nவெள்ளி (சுக்கிரன்) Venus - 1 திங்கள் அளவு 1 month\nராகு Rahu - ஒரு ஆண்டும் 6 திங்கள்களும் One year and 6 months\nகேது Kethu - ஒரு ஆண்டும் 6 திங்கள்களும் One Year and 6 months\nசுனபா யோகம், அனபா யோகம்\nஜாதகத்தின் படி யார் கள்ளக்காதல் வைத்திருப்பர்\nசுக்கிர தோஷம் என்றால் என்ன\nசெவ்வாய் தசை - தசா புக்தி பலன்கள்\nமரப் பொருத்தம் எதற்காக பார்க்கப்படுகிறது\nஸ்திரி தீர்க்கம் - ஸ்திரி தீர்க்கப் பொருத்தம் என்றால் என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541317967.94/wet/CC-MAIN-20191216041840-20191216065840-00224.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/542326/amp", "date_download": "2019-12-16T04:58:00Z", "digest": "sha1:XRWQXJQBJCOGJXTL435CUWPP4CWXRCMY", "length": 13383, "nlines": 93, "source_domain": "m.dinakaran.com", "title": "Municipal corporation and traffic police to clear sidewalks across Chennai | மாநகராட்சி, போக்குவரத்து போலீசார் இணைந்து சென்னை முழுவதும் நடைபாதை வாகனங்களை அகற்ற வேண்டும் : ஐகோர்ட் உத்தரவு | Dinakaran", "raw_content": "\nமாநகராட்சி, போக்குவரத்து போலீசார் இணைந்து சென்னை முழுவதும் நடைபாதை வாகனங்களை அகற்ற வேண்டும் : ஐகோர்ட் உத்தரவு\nசென்னை : மாநகராட்சி மற்றும் போக்குவரத்து போலீசார் இணைந்து நடைபாதையில் உள்ள வாகனங்களை அகற்றிவிட்டு, அது குறித்த அறிக்கையை ஐகோர்ட்டில் தாக்கல் செய்ய வேண்டும் என்று சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. சென்னை மாநகரில் நடைப்பாதைகளை முறையாக பராமரிக்க கோரிய வழக்கில், நடைபாதை ஆக்கிரமிப்புகளை அப்புறப்படுத்த மேற்கொண்ட நடவடிக்கை குறித்து மாநகராட்சி ஆணையர் நேரில் ஆஜராகி விளக்கமளிக்குமாறு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. வழக்கு நேற்று மீண்டும் நீதிபதிகள் சத்திய நாராயணன், சேசஷாயி ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் நேரில் ஆஜரானார்.\nஅவரிடம் நீதி��திகள், உயர் நீதிமன்ற உத்தரவின்படி என்ன நடவடிக்கை எடுத்தீர்கள் என்று கேள்வி எழுப்பினர். அதற்கு அவர், தமிழ்நாடு நடைபாதை வியாபாரிகள் ஒழுங்குமுறை சட்டத்தின் அடிப்படையில் சென்னையில் உள்ள 15 மண்டலங்களிலும் நடைபாதை வியாபாரிகள் அடையாளம் காணப்பட்டு 40 ஆயிரம் நடைபாதை வியாபாரிகளுக்கு அடையாள அட்டை வழங்கபட்டுள்ளது.\nஅதேபோல, எந்தெந்த பகுதிகளில் வியாபாரம் செய்ய முழு நேர அனுமதி, எங்கு பகுதி நேர அனுமதி, எங்கு அனுமதியில்லை என்பது குறித்து திட்டம் வகுக்கப்பட்டு வருகிறது. இந்த திட்டம் முழுமையடைய ஓராண்டு ஆகும். சென்னை பாண்டி பஜாரில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்டுள்ள நடைபாதையில் வாகன நிறுத்தம் மற்றும் நடைபாதை வியாபாரம் செய்வதை தடுக்கவும் ஆக்கிரமிப்புகள் வராமல் பாதுகாக்கவும் தனியார் நிறுவனத்துடன் 5 ஆண்டு புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. சென்னையில் 11 லட்சத்து 20 ஆயிரம் 4 சக்கர வாகனங்களும், 54 லட்சம் இரு சக்கர வாகனங்கள் உள்ளன. இந்த எண்ணிக்கையை கணக்கில் கொண்டு சென்னையில் 65 இடங்களி பல அடுக்கு வாகன நிறுத்தங்களை கட்ட திட்டமிடப்பட்டுள்ளது.\nமுதற்கட்டமாக பிராட்வேயில் 1400 கார்களை நிறுத்தம் வகையில் வணிக வளாகத்துடன் கூடிய பல்அடுக்கு வாகன நிறுத்தம் கட்ட திட்டமிடப்பட்டுள்ளது. உயர்நீதிமன்றத்திற்கு எதிரே என்.எஸ்.சி போஸ் சாலையில் ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள கோவில் வரும் வெள்ளிக் கிழமைக்குள் இடிக்கப்படும். ஏற்கனவே, அந்த கோயிலுக்கு தரப்பட்ட மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது என்றார். அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், சென்னை மாநகராட்சி மற்றும் போக்குவரத்து காவல்துறை இணைந்து சென்னை முழுதும் நடைப்பாதைகளில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள வாகனங்களை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுத்து அதன் விவரங்களை அறிக்கையாக தாக்கல் செய்ய உத்தரவிட்டனர். மேலும், தமிழ்நாடு நடைபாதை வியாபாரிகள் சட்டப்படி சென்னை முழுவதுமுள்ள 15 மண்டலங்களிலும் நடைபாதை வியாபாரிகளை கணக்கெடுத்தது தொடர்பாக கூடுதல் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை டிசம்பர் 18ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.\nஉள்ளாட்சித் தேர்தல் பணிகளை மேற்கொள்வதற்காக அதிமுகவில் மாவட்ட வாரியாக குழுக்கள் அமைப்பு\nசென்ன���யில் பல்வேறு இடங்களில் கனமழை\nவடகிழக்கு பருவமழை அக்டோபர் மாதம் தொடங்கி, டிசம்பர் மாதத்துடன் நிறைவு பெறும்: வானிலை ஆய்வு மையம்\nசென்னை தியாகராயர் நகர் எலைட் சரவணா ஸ்டோர் உரிமையாளரை மிரட்டி பணம் பறித்த வழ்க்கில் மேலும் ஒருவர் கைது\nகுடியிருப்பு பகுதியில் புதிய கல்குவாரிக்கு கடும் எதிர்ப்பு சுடுகாட்டில் பொதுமக்கள் உண்ணாவிரதம்: அதிகாரிகள் மீது குற்றச்சாட்டு\nசாலை விரிவாக்க பணிக்காக 150 ஆண்டுகால மரத்தை வெட்டுவதா: சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் கடும் எதிர்ப்பு\nகுளக்கரை சீரமைப்பு பணிக்காக 264 ஆக்கிரமிப்பு வீடுகளுக்கு நோட்டீஸ்\nசாலை, தெருவிளக்கு சீரமைக்க கோரி தீப்பந்தம் ஏந்தி ஆர்ப்பாட்டம்\nசிந்தாதிரிப்பேட்டை, ரிச்சி தெருவில் பராமரிப்பு இல்லாமல் பாழடைந்த கழிப்பறை: மக்களுக்கு சுகாதார சீர்கேடு\nகோடீஸ்வரி அறிமுக நிகழ்ச்சி: நடிகை ராதிகா பங்கேற்பு\nலாரி விபத்தில் உயிரிழந்த வாலிபரின் குடும்பத்திற்கு 33.56 லட்சம் இழப்பீடு: நீதிமன்றம் உத்தரவு\nவிமான நிலையத்தில் இருந்து நேபாள முதியவர் திடீர் மாயம்: கடத்தப்பட்டாரா\nகுப்பை கழிவுகளை தரம் பிரிப்பது தொடர்பாக மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த மாநகராட்சி பள்ளிகளில் பயிற்சி வகுப்பு: அதிகாரிகள் திட்டம்\nமெரினா கடலில் குளித்தபோது ராட்சத அலையில் சிக்கி 2 மாணவர்கள் மாயம்\nதாம்பரம் அருகே சாலைகளில் சுற்றித்திரியும் குதிரைகள்\nமெட்ரோ ரயில் வாகன இணைப்பு சேவைக்கு தனிக்கவனம் வேண்டும்: அதிகாரிகளுக்கு நிர்வாகம் அறிவுறுத்தல்\nபெரம்பூரில் இருக்கிறார் சச்சின் தேடிய நபர்: 19 ஆண்டு பசுமை நினைவால் நெகிழ்ச்சி\nடோல்கேட் பாஸ்டேக் காலக்கெடு நீட்டிப்பு: ஜனவரி 15ம் தேதி வரை அவகாசம்\nதமிழகத்தில் 44 செமீ மழை பெய்துள்ளது: இன்றும் மழை பெய்யும்\nவடமாநில ரயில்கள் ரத்து: பயணிகள் கடும் அவதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541317967.94/wet/CC-MAIN-20191216041840-20191216065840-00224.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-12-16T05:52:17Z", "digest": "sha1:2BANOHPQVRHZIKJ4555WOBOT2JMOJEGS", "length": 15864, "nlines": 172, "source_domain": "ta.wikipedia.org", "title": "சஞ்சன் மாகாணம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nசஞ்சன் மாகாணம் (Zanjan Province, பாரசீக மொழி : استان زنجان‎, Ostâne Zanjân; also Romanized as Ostān-e Zanjān) என்பது ஈரானின் 31 மாகாணங்க���ில் ஒன்றாகும். இந்த மாகாணமானது பெரும்பான்மையாக அசர்பைசன் மக்களைக் கொண்ட ஈரானிய அசர்பைஜாசக உள்ளது.[1] இது ஈரானின் பிராந்தியமான பிராந்தியம் 3 இன் ஒரு பகுதியாக உள்ளது.[2] இந்த மாகாணத்தின் தலைநகராக சஞ்சன் நகரம் உள்ளது. இந்த மாகாணத்தின் பரப்பளவு 36,400 கிமீ² ஆகும். இந்த மாகாண மக்கள் தொகையானது 1,015,734 (2011) ஆகும். இதில் பெரும்பான்மையினர் கிராமப்புற மக்களாவர். இந்த மாகாணமானது தெகுரானுக்கு வடமேற்கே 330 கி.மீ. தொலைவில் உள்ளது இது தெகரானுடன் ஒரு தனிவழி மூலம் இணைக்கப்பட்டுள்ளது.[3][4]\nஇந்த மாகாணத்தில் வேளாண்மையே முதன்மைத் தொழிலாகும். இங்கு நெல், சோளம் (மக்காச்சோளம்), எண்ணெய் வித்துக்கள், பழங்கள் மற்றும் உருளைக்கிழங்கு ஆகியவை முதன்மையாக விளைவிக்கப்படுகின்றன. மேலும் கோழி, மாடு, செம்மறி ஆடு போன்றவையும் வளர்க்கப்படுகின்றன.[5] இந்த சஞ்சன் பகுதியானது விதை இல்லாத திராட்சைக்கு பிரபலமானது. மேலும் இங்கு செங்கல், சிமென்ட், அரிசி மற்றும் தரைவிரிப்புகள் போன்றவை உற்பத்தி செய்யப்படுகின்றன. மேலும் குரோமியம், ஈயம் மற்றும் தாமிரம் போன்ற கனிமங்கள் அகழப்படுகின்றன. அறிவியல் உலகில், சஞ்சன் பெயரானது நாட்டின் உற்பத்தி ஆராய்ச்சி மையங்களில் ஒன்றான ஐ.ஏ.எஸ்.பி.எஸ்.-காகாக புகழ்பெற்றதாக உள்ளது. [1] .\nசஞ்சன் மாகாணமானது இங்கு உருவாக்கப்படும் கத்திகள், சரூக் மற்றும் மாலிலே எனப்படும் பாரம்பரிய செருப்புகள் போன்ற அழகிய கைவினைப்பொருட்களுக்காக பெயர் பெற்றது . மாலிலே என்பது வெள்ளி கம்பிகளால் செய்யப்பட்ட கைவினைப்பொருள் ஆகும். சஞ்சானிய கலைஞர்கள் அலங்காரத் தட்டுகள் மற்றும் அவற்றிற்கான சிறப்பான உறைகள் மற்றும் வெள்ளி நகைகள் போன்ற பலவற்றை உருவாக்குகின்றனர். பண்டைய காலங்களில், சஞ்சன் அதன் துருப்பிடிக்காத மற்றும் கூர்மையான கத்திகளுக்கு பெயர் பெற்றது. ஆனால் இந்த பாரம்பரிய சிறப்பானது சீன கத்திகளை சந்தையில் அறிமுகப்படுத்திய காரணத்தினால் படிப்படியாக அழிந்து வருகிறது. காரணம் சீனக்கத்திகளானது மலிவானவையாகவும், சிறந்தவையாகவும் உள்ளன . இன்றும் பல கிராமவாசிகள் பாரம்பரிய கம்பள நெசவாளர்களாக உள்ளனர். இது சஞ்சனின் மிகவும் பிரபலமான கைவினைப் பொருளாகும்.\nமத்திய ஈரானை வடமேற்கு மாகாணங்களுடன் இணைக்கும் இதன் புவியியல் இருப்பிடத்தினால் இந்த மாகாண பொருளாதாரம் பயனடைகிறது. சஞ்சன் மாகாணம் வழியாக செல்லும் தொடருந்துகள், நெடுஞ்சாலைகள் போன்றவை ஈரானின் தலைநகரான தெகுரானை தப்ரீசுடன், துருக்கியுடனும் இணைக்கின்றன.\nசஞ்சன் மாகாணத்தின் பரப்பளவு 22,164 கிமீ ² ஆகும். இது ஈரானின் பரப்பளவில் 1.34% கொண்டுள்ளது. சஞ்சனில் சராசரி மக்கள் அடர்த்தி ஒரு சதுர கி.மீ.க்கு 4¼ பேராவர். : ஈரான் வடமேற்கே, உள்ள சஞ்சன் மாகாணத்தைச் சுற்றி கிழக்கு அசர்பைசான் மாகாணம், மேற்கு அசர்பைசான் மாகாணம், அமதான் மாகாணம், குர்திஸ்தான் மாகாணம், கீலான் மாகாணம், கஸ்வின் மாகாணம் மற்றும் அருதபீல் மாகாணம் போன்றவை உள்ளன.\nசஞ்சன் மாகாணத்தில் உள்ள உள்ள ஷகரிஸ்தான், அல்லது மாவட்டங்கள் கீழே குறிப்பிடப்பட்டுள்ளன:\nசஞ்சன் ஒரு அல்பைன் காலநிலையைக் கொண்டுள்ளது, இந்த மாகாணமானது குளிர்காலத்தில் மலைப்பகுதிளில் குளிர்ந்த பனி பொழியும் வானிலையும், சமவெளிகளில் மிதமான காலநிலை போன்றவற்றைக் கொண்டுள்ளது. கோடைகாலத்தில், வானிலை வெப்பமாக இருக்கும். சஞ்சனின் சராசரி அதிகபட்ச வெப்பநிலை சுமார் 27 °C, என்றும், சராசரி குறைந்தபட்ச வெப்பநிலை -19 °C என்றும் உள்ளது. கோடைக்காலத்தில் வெப்பநிலையானது 32 °C ஆக உயர்ந்தும், பனிக்காலத்தில் -27 °C; என்று குறைந்தும் காணப்படுகிறதுது.[5]\nஆண்டு மழைப்பொழிவின் துவக்க மாதமான வசந்த காலத்தில் சராசரியாக 72 மில்லிமீட்டர் மழைப்பொழிவும், அதே நேரத்தில் கோடையின் இரண்டாவது மாதத்தில் இது மிகக் குறைந்து 3.6 மிமீ. என ஆகிறது. ஈரப்பதம் விகிதமானது சராசரியாக காலையில் 74% ஆகவும், மதியம் 43% ஆகவும் உள்ளது.[5]\nஇப்பகுதியில் உள்ள ஒரே பெரிய ஆறு சஞ்சான் ஆறு ஆகும்.[5]\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 4 திசம்பர் 2019, 23:17 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541317967.94/wet/CC-MAIN-20191216041840-20191216065840-00224.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/jobs/anna-university-recruitment-2019-application-invited-for-junior-research-fellows-005252.html?utm_medium=Desktop&utm_source=CI-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2019-12-16T05:03:51Z", "digest": "sha1:4VJFOC5FESQZLOJL4QWV7OQ5WDJIQA75", "length": 13432, "nlines": 132, "source_domain": "tamil.careerindia.com", "title": "அண்ணா பல்கலையில் இளநிலை ஆராய்ச்சி அலுவலருக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு | Anna University Recruitment 2019: Application invited for Junior Research Fellows - Tamil Careerindia", "raw_content": "\n» அண்ணா பல்கலையில் இளந��லை ஆராய்ச்சி அலுவலருக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு\nஅண்ணா பல்கலையில் இளநிலை ஆராய்ச்சி அலுவலருக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு\nஅண்ணா பல்கலைக் கழகத்தில் காலியாக உள்ள இளநிலை ஆராய்ச்சி அலுவலர் பணியிடத்தினை நிரப்பிட ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இப்பணியிடத்திற்கு எம்.டெக், எம்.எஸ்சி பட்டதாரிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்க்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.\nஅண்ணா பல்கலையில் இளநிலை ஆராய்ச்சி அலுவலருக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு\nநிர்வாகம் : அண்ணா பல்கலைக் கழகம்\nபணி : இளநிலை ஆராய்ச்சி அலுவலர்\nகாலிப் பணியிடம் : 01\nகல்வித் தகுதி : எம்.டெக், எம்.எஸ்சி\nஅதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்\nவிண்ணப்பிக்கும் முறை : தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் www.annauniv.edu என்ற இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து அதனைப் பூர்த்தி செய்து கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.\nவிண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 30.09.2019 தேதிக்குள் கிடைக்குமாறு அனுப்ப வேண்டும்.\nதேர்வு முறை : நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர் தேர்வு செய்யப்படுவார்.\nஇப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் www.annauniv.edu என்னும் அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்தினைக் காணவும்.\nDRDO: மத்திய அரசில் காத்திருக்கும் 1800 வேலைகள்\nIBPS Recruitment: வங்கி வேலைக்கு பொறியியல் பட்டதாரிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்பு\nபொறியியல் பட்டதாரிகளுக்கு வங்கியில் கொட்டிக்கிடக்கும் வேலைகள்\nTNPSC: டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வெழுதியவரா நீங்க அப்ப இந்த அறிவிப்பு உங்களுக்குத்தான்\nUPSC NDA: யுபிஎஸ்சி என்டிஏ தேர்வு முடிவுகள் வெளியீடு\nIBPS SO 2019: ஐபிபிஎஸ் தேர்வுக்கான ஹால் டிக்கட் வெளியீடு\nTNPSC: தேர்தலுக்காக ஒத்திவைக்கப்பட்ட டிஎன்பிஎஸ்சி தேர்வுகள்\n ஐடிபிஐ வங்கி வேலைக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்\nஏர் இந்தியா நிறுவனத்தில் பணியாற்ற ஆசையா\n தமிழக அரசில் 580 மேற்பட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் வாங்க\nTNPSC: பொறியியல் பட்டதாரிகளுக்கு அடிச்சுது ஜாக்பாட் டிஎன்பிஎஸ்சி மூலம் ரூ.1.77 லட்சம் ஊதியம்\nTNPSC Group 1: 2020 ஆண்டிற்கான குரூப் 1 தேர்வு குறித்த முக்கிய அறிவிப்பு வெளியீடு\nDRDO: மத��திய அரசில் காத்திருக்கும் 1800 வேலைகள்\n1 day ago DRDO: மத்திய அரசில் காத்திருக்கும் 1800 வேலைகள்\n1 day ago IBPS Recruitment: வங்கி வேலைக்கு பொறியியல் பட்டதாரிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்பு\n1 day ago பொறியியல் பட்டதாரிகளுக்கு வங்கியில் கொட்டிக்கிடக்கும் வேலைகள்\n2 days ago TNPSC: டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வெழுதியவரா நீங்க அப்ப இந்த அறிவிப்பு உங்களுக்குத்தான்\nNews டெல்லியை அடுத்து உ.பியிலும் பரபரப்பு.. அலிகார் பல்கலைக்கழகத்தில் போலீஸ்.. மாணவர்கள் மீது தடியடி\nSports என்ன திட்டு திட்டுனீங்க இப்ப பேசுங்க பார்ப்போம்.. செம பதிலடி கொடுத்த இளம் வீரர்\nMovies சாட்சிகளுடன் பல காட்சிகளில் கதை சொல்லும் மெரீனா புரட்சி\nAutomobiles திருமணம் முடிந்த கையோடு புதுமண தம்பதி செய்த நல்ல காரியம்... ஊர் முழுக்க இதுதான் பேச்சா இருக்கு...\nFinance 50% விலையேறிய காய்கறிகளின் விலை.. அதிகளவு மழையும் ஒரு காரணமே..\nLifestyle இந்த வாரம் யாருக்கெல்லாம் பணம் மழையா கொட்டப்போகுது தெரியுமா\nTechnology சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி நோட் 10 சீரிஸ் சாதனங்களுக்கு புதிய அப்டேட்.\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\nNEET UG 2020: நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் போது இதையெல்லாம் மறந்திடாதீங்க\nNEET UG 2020: நீட் தேர்விற்கான விண்ணப்பப் பதிவு தொடக்கம்\nவங்கி வேலை உங்கள் கனவா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541317967.94/wet/CC-MAIN-20191216041840-20191216065840-00224.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tectheme.com/tag/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%AF%E0%AF%8D/", "date_download": "2019-12-16T05:21:23Z", "digest": "sha1:OWW7BENBBDEABMPTSRIXT6SP56R6JHU5", "length": 2586, "nlines": 56, "source_domain": "tectheme.com", "title": "புற்றுநோய் Archives - Tectheme - Tamil Technology News, Health & Beauty Tips, Video, Audio, Photos, Movies, Teasers, Trailers, Entertainment and Other Tamil Updates", "raw_content": "\nகட்டிகள் என்பது உடலின் எந்த பகுதியையும் தாக்கலாம். உடலின் உள் உறுப்புகளைத் தாக்கி உயிருக்கே உலை வைக்கும் சில கட்டிகள் நமது உடலின் இரும்பு என்று அழைக்கப்படும் எலும்புகளைக் கூட விட்டு வைப்பதில்லை. நமது உடலிலுள்ள செல்கள் எல்லாம் வளர்சிதை மாற்றத்தில் தான் இயங்கிக் கொண்டு வருகின்றன.இந்த செல்களின்…\nசந்திரயான் 2 விக்ரம் லேண்டரின் இருப்பிடம் கண்டுபிடிப்பு: ISRO தலைவர் சிவன்\nஆஸ்டல் வாழ்க்கையில் ஆபத்தான நட்புகள்..\nசுமார் 419 மில்லியன் FB பயனர்களின் தொலைபேசி எண் ஆன்லைனில் அம்பலம்\nவிரைவில் கட்டண சேவையாக மாறும் Facebook, அதிர்ச்சியில் பயனர்கள்\nநிலவை நெருங்கிய விக்ரம் லேண்டரின் சிக்னலை இழந்தது ISRO\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541317967.94/wet/CC-MAIN-20191216041840-20191216065840-00224.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.betterbutter.in/ta/recipe/127582/bread-egg-masala-in-tamil", "date_download": "2019-12-16T06:07:24Z", "digest": "sha1:UQQRFZAWAOMUA63UHASKIDHWLUDCZBHG", "length": 9773, "nlines": 237, "source_domain": "www.betterbutter.in", "title": "Bread Egg Masala recipe by Rachell Revathi Samuel in Tamil at BetterButter", "raw_content": "\nஆப்லைனில் சேவ் செய்து பார்க்க\nஆப்லைனில் சேவ் செய்து பார்க்க\n0 from 0 ரிவியூஸ் மதிப்பீடு செய்\nபிரட் முட்டை மசாலாRachell Revathi Samuel\nபிரட் முட்டை மசாலா recipe\nபட்டை தூள் 1/4 ஸ்பூன்\nகரம் மசாலா 1/4 ஸ்பூன்\nமிளகு சீரகத்தூள் 1 ஸ்பூன்\nபிரட்டின் இருபுறமும் வெண்ணெய் தடவி தோசைக் கல்லில் அல்லது பேனில் போட்டு பொன்னிறமாக வரும் வரை காத்திருக்கவும்.\nதிருப்பி போட்டு 2 புறமும் வேகவிடவும்.\nபிரட் டோஸ்ட்களை எடுத்துக் கொள்ளவும்.\nசிறு சிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.\nஅடுப்பில் பேனை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் நறுக்கிய பூண்டு சேர்க்கவும்.\nநறுக்கிய அல்லது துருவிய இஞ்சி சேர்த்து வதக்கவும்.\nமிளகாய்த்தூள் உப்பு பட்டை தூள் கரம் மசாலா சேர்க்கவும்.\nநறுக்கிய தக்காளி சேர்த்து வதக்கவும்.\nதக்காளி நன்றாக வதங்கியதும் சர்க்கரை சேர்த்து கிளறவும்.\nமுட்டையை உடைத்து ஊற்றி மிளகு சீரகத்தூள் மற்றும் உப்பு சேர்த்து நன்றாக கிளறவும்.\nமுட்டை நன்றாக வேகும் வரை கிளறவும்.\nபிரட் துண்டுகளை சேர்த்து கிளறவும்.\nபிரட்டில் மசாலா ஏறும் வரை கிளறி இறக்கவும்.\nசுவையான பிரட் முட்டை மசாலா தயார்.\nசமைத்து,அதன் படத்தை ஷேர் செய்யுங்கள்.\nரெசிப்பியை வீட்டில் சமைத்து அப்படத்தை அப்லோட் செய்யவும்\nBetterButter ரின் பிரட் முட்டை மசாலா செய்து ருசியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541317967.94/wet/CC-MAIN-20191216041840-20191216065840-00224.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/user_comments.asp?uid=189808&name=Parthasarathy%20Ravindran", "date_download": "2019-12-16T05:51:54Z", "digest": "sha1:ELKPRY6MLYIFDFGC53IPA7BUD23COC5P", "length": 11545, "nlines": 289, "source_domain": "www.dinamalar.com", "title": "Dinamalar: User Comments: Parthasarathy Ravindran", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் Parthasarathy Ravindran அவரது கருத்துக்கள்\nஅரசியல் உதயநிதி ஸ்டாலின் உட்பட திமுகவினர் 700 பேர் கைது\nமிசா கைதினு பின்னாளில் சொல்லுவான் 14-டிச-2019 08:35:54 IST\nஅரசியல் பெண்களை அருவெறுப்பாக பேசிய ‛‛திருமா வலுக்கும் எதிர்ப்பு\nஎக்ஸ்குளுசிவ் ரூ.3,400 கோடியில் நவீன மின்நிலையம் முதல் முறையாக தமிழகத்தி்ல் தயாரானது\nதெர��ந்திருக்க வாய்ப்புஇல்லை. அவ்வளவு புத்திசாலிகளா இதனால் அவர்களுக்கு என்ன ஆதாயம் இருக்கிறது என்று பார்த்துதான் செயல் படுவார்கள். 17-நவ-2019 16:39:53 IST\nசம்பவம் ஸ்ரீரங்கம் கோவில் பற்றி அவதுாறு பரப்பியவர் கைது\nமுக்கியமானவர்கள் மாட்டிக்கொள்ளக்கூடாது என்று அவதூறு குறிகிறார் என்று ஒருவரை பிடித்துவிட்டார்கள் . இதில் அறநிலையத்துறை கை இருக்கும். 09-நவ-2019 19:42:16 IST\nசினிமா நீண்ட இடைவெளி... இணைந்த இளையராஜா, பாரதிராஜா...\nநீங்கள் செய்யத தான தர்மங்களை பட்டியலிட முடியுமா. சொல்லுங்கள் தெரிந்து கொள்கிறோம். 01-நவ-2019 21:27:25 IST\nஅரசியல் மஹாராஷ்டிராவில் 50 /50\nஇவர் கொள்ளையை யார் எதிர்ப்பது 24-அக்-2019 21:44:48 IST\nஅரசியல் முரசொலி நில மூலாதாரம் ஸ்டாலின் தயார்\nபல ஆண்டுகளுக்கு பிறகு காட்டுகிறார். தப்பு செய்தபோதே அது தெரியாமல் இருக்க எல்லாவற்றையும் செய்துஇருப்பார்கள். நீதிமன்றமே சொல்லியிருக்கிறதே SCIENTIFIC LOOTING என்று. 19-அக்-2019 21:24:58 IST\nபொது காவிரி பிரச்னைக்கு தீர்வு சொல்லும் கட்காரி\nஎக்ஸ்குளுசிவ் டுவிட்டர் ஆதரவு கமலுக்கு அதிகம்ரஜினிக்கு குறைவு\nஅரசியல் ஒரே நாடு - ஒரே ரேஷன் கார்டு திட்டத்தில் கமல் புது குற்றச்சாட்டு\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541317967.94/wet/CC-MAIN-20191216041840-20191216065840-00224.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/Topic/%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BE-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D", "date_download": "2019-12-16T05:11:50Z", "digest": "sha1:5TYIMYMPG355VP3SIFDJ3QAOJAV6UC4W", "length": 13550, "nlines": 141, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: டாடா மோட்டார்ஸ் - News", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nடாடா அல்ட்ரோஸ் இந்திய வெளியீட்டு தேதி\nடாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் அல்ட்ரோஸ் கார் இந்திய வெளியீட்டு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.\nசோதனையில் சிக்கிய டாடா கிராவிடாஸ்\nடாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் கிராவிடாஸ் எஸ்.யு.வி. கார் இந்தியாவில் சோதனை செய்யப்படும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது.\nடாடா மோட்டார்ஸ் விற்பனை 15 சதவீதம் சரிவு\nசர்வதேச அளவில், டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் வாகனங்கள் விற்பனை 15 சதவீதம் சரிவடைந்துள்ளது.\nஜாகுவார் லேண்ட் ரோவர் விற்பனை 3.4 சதவீதம் சரிவு\nசர்வதேச சந்தையில் ஜாகுவார் லேண்ட் ரோவர் சொகுசு கார��கள் விற்பனை, நவம்பர் மாதத்தில் 3.4 சதவீதம் சரிவடைந்துள்ளது.\nடாடா நெக்சான் இ.வி. இந்திய வெளியீட்டு தேதி\nடாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் நெக்சான் இ.வி. கார் இந்திய வெளியீட்டு தேதியை தொடர்ந்து பார்ப்போம்.\nசோதனையில் சிக்கிய டாடா கிராவிடாஸ் பி.எஸ்.6\nடாடா நிறுவனத்தின் கிராவிடாஸ் பி.எஸ்.6 கார் சோதனை செய்யப்படும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது.\nடாடா நெக்சான் இ.வி. இந்திய வெளியீட்டு விவரம்\nடாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் நெக்சான் இ.வி. கார் இந்திய வெளியீட்டு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.\nடாடா அல்ட்ரோஸ் முன்பதிவு விவரம்\nடாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் அல்ட்ரோஸ் கார் முன்பதிவு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.\nடாடா H2X அறிமுக விவரம்\nடாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் H2X மாடல் கார் அறிமுக விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.\nடாடா அல்ட்ரோஸ் புது டீசர் வெளியானது\nடாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் புதிய அல்ட்ரோஸ் கார் டீசர் வெளியிடப்பட்டுள்ளது. இதன் முழு விவரங்களை பார்ப்போம்.\nடாடா டியாகோ ஃபேஸ்லிஃப்ட் புதிய ஸ்பை படங்கள்\nடாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் டியாகோ ஃபேஸ்லிஃப்ட் காரின் புதிய ஸ்பை படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது.\nமீண்டும் வெளியான அல்ட்ராஸ் ஸ்பை படங்கள்\nடாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் அல்ட்ராஸ் கார் புதிய ஸ்பை படங்கள் இணையத்தில் வெளியாகி இருக்கிறது.\nடாடா நெக்சான் ஃபேஸ்லிஃப்ட் புதிய ஸ்பை படங்கள் வெளியானது\nடாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் நெக்சான் ஃபேஸ்லிஃப்ட் மாடலில் புதிய ஃபாக் லேம்ப் கிளஸ்டர்கள் வழங்கப்படுகின்றன.\nசோதனையில் சிக்கிய டாடா டியாகோ\nடாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் புதிய டியாகோ கார் இந்தியாவில் சோதனை செய்யப்படும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.\nசோதனையில் சிக்கிய டாடா ஹேரியர் ஆட்டோமேடிக்\nடாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் ஹேரியர் ஆட்டோமேடிக் வெர்ஷன் சோதனை செய்யப்படும் புகைப்படம் இணையத்தில் லீக் ஆகியுள்ளது.\nசோதனையில் சிக்கிய 2020 டாடா நெக்சான்\nடாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் 2020 நெக்சான் கார் சோதனை செய்யப்படும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது.\nமும்பையில் சோதனை செய்யப்படும் டாடா எலெக்ட்ரிக் கார்\nடாடா மோட்டார்ஸ் நிறுவன எலெக்ட்ரிக் கார் மும்பையில் சோதனை செய்யப்படும் ���ுகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது.\nஐரோப்பாவில் சோதனை செய்யப்படும் டாடா அல்ட்ரோஸ்\nடாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் அல்ட்ரோஸ் ஹேட்ச்பேக் கார் ஐரோப்பாவில் சோதனை செய்யப்படும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.\nஅதிக திறன் கொண்ட டாடா டிகோர் இ.வி. கார் அறிமுகம்\nடாடா மோட்டார்ஸ் நிறுவனம் அதிக தூரம் செல்லும் டிகோர் இ.வி. காரை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது.\nசேலத்தில் ஸ்கூட்டர் ஓட்டிய பெண்ணுக்கு சென்னையில் அபராதம் விதித்தது ஏன்\nசச்சின் டெண்டுல்கர் தேடிய சென்னைவாசி பெரம்பூரில் வசிக்கும் குருபிரசாத்\nபாட்டியை கொன்றுவிட்டு மாணவியை கடத்த முயன்ற ரவுடியை அடித்து கொன்ற பொதுமக்கள்\nஇரண்டாம் திருமணத்திற்கு வந்த முதல் மனைவி - மணமேடையில் கணவனுக்கு தர்ம அடி\nஒருவழியாக ரிலீசுக்கு தயாரான நெஞ்சம் மறப்பதில்லை\nகே.ஜி.எப் 2 படக்குழுவினரின் முக்கிய அறிவிப்பு\nஒரே மாதத்தில் கோடீஸ்வரராக மாறிய கர்நாடக விவசாயி\nஒரு ஓட்டின் விலை என்ன - பல்லடம் அருகே சுவரொட்டியால் பரபரப்பு\nகாற்றழுத்த தாழ்வு நிலை, புயல் இல்லாமலே தமிழகத்தில் இயல்பான அளவு மழை\nஅமெரிக்க பொருட்கள் மீதான கூடுதல் வரிவிதிப்பு ரத்து: சீனா அறிவிப்பு\nஒரே குடும்பத்தில் 2 பேருக்கு ஓய்வூதியம்: ஜெகன்மோகன் ரெட்டி உத்தரவு\nஅறிமுக டெஸ்ட், ஒருநாள் போட்டியில் சதம் அடித்த ஒரே வீரர் என்ற சாதனையைப் படைத்தார் அபித் அலி\n4-வது இடம் நமக்கில்லை என்று அவர் நினைத்தால் நான் மிகமிக ஆச்சர்யமடைவேன்: ரவி சாஸ்திரி\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541317967.94/wet/CC-MAIN-20191216041840-20191216065840-00224.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/tamilnadu/politics/71734-denial-of-permission-for-the-rally-rss.html", "date_download": "2019-12-16T05:16:36Z", "digest": "sha1:26BRSBF2BAJB4E365EDOICCLQAZT3KCQ", "length": 9792, "nlines": 126, "source_domain": "www.newstm.in", "title": "ஆர்எஸ்எஸ் பொதுக்கூட்டத்திற்கு அனுமதி மறுப்பு | Denial of permission for the rally RSS", "raw_content": "\nபிலிப்பைன்சில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் - சுனாமி எச்சரிக்கையா என மக்கள் பீதி..\nகாதலனை கரம் பிடிக்க நாடகமாடிய பெண்.. பேய் ஓட்டிய திருநங்கை\nசிறுமியை கடத்தி திருமணம் செய்ய முயற்சி.. பெற்றோருடன் காதலன் கைது\nசாலை விபத்தில் தாய், மகள் உயிரிழப்பு.. தவித்த சிறுவன்\nரூ.1000 ரூபாய் ரொக்கம் மற்றும் பொங்கல் பரிசு... இந்த வாரம் உங்க��் கைகளில்\nஆர்எஸ்எஸ் பொதுக்கூட்டத்திற்கு அனுமதி மறுப்பு\nபுதுக்கோட்டை மாவட்டத்தில் நாளை நடைபெறவிருந்த ஆர்எஸ்எஸ் பொதுக்கூட்டத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.\nபுதுக்கோட்டை மாவட்டம் இலூப்பூரில் நாளை ஆர்எஸ்எஸ் 95ஆம் ஆண்டுவிழா, காந்திஜெயந்தி விழாவை முன்னிட்டு அணிவகுப்பு பேரணி மற்றும் பொதுக்கூட்டம் நடைபெற இருந்தது. இந்த நிலையில், இதற்கு காவல்துறையினர் அனுமதி தர மறுத்ததால், அணிவகுப்பு ஊர்வலம், பொதுக்கூட்டம் நடைபெறும் தேதி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nசாலை விபத்தில் சிக்கியவர்களுக்கு உதவி செய்த அதிமுக அமைச்சர்\nஇஸ்ரோவுக்கு அழைத்து செல்லப்படும் மாணவ, மாணவிகள்\nரஃபேல் போர் விமானங்களை வாங்க பிரான்ஸ் சென்றார் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்\n‘ரஜினிகாந்த் தமிழ் சினிமாவில் கர்வம் இல்லாத நடிகர்’\n1. இந்தியாவிற்கு யாரும் செல்ல வேண்டாம்... உலக நாடுகள் எச்சரிக்கை\n2. இந்தியா முழுமைக்கும் ட்ரெண்ட் ஆகும் ”ஷேம்லெஸ் ஸ்மிருதி” ஹேஷ் டேக்.. ராகுல் காந்தியை எதிர்த்து வாங்கிக் கட்டிய ஸ்மிருதி ராணி\n3. 12 ஆண்டுகளுக்கு பின் இளம்பெண்ணின் உடலை தோண்டி எடுத்து விசாரிக்கும் சிபிஐ..\n4. லாட்டரியால் தற்கொலை செய்யவில்லை போலீசார் சொன்ன பகீர் காரணங்கள்\n5. பான் எண்ணுடன் ஆதாரை இணைக்க கடைசி வாய்ப்பு.. எளிதாக இணைக்கும் வழிமுறை..\n6. ஜெ வரலாறு ‘குயின்’ கதையில் முத்தக்காட்சி அரசியல் வட்டாரத்தில் பெரும் சர்ச்சை\n7. சட்டசபைத் தேர்தலில் போட்டியில்லை ரஜினியின் திடீர் முடிவு\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nஓலா, உபேர் டாக்சிகள் விலை உயர்வு: மத்திய அமைச்சருக்கு ஆர்எஸ்எஸ் கோரிக்கை\nவழக்கறிஞர் பராசரனை சந்தித்து நன்றி தெரிவித்தார் மோகன் பாகவத்\nதீர்ப்பை வெற்றி, தோல்வியாக கருதக் கூடாது: ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத்\nமோகன் பகவத்திடம் உத்தவ் தாக்கரே கோரிக்கை \n1. இந்தியாவிற்கு யாரும் செல்ல வேண்டாம்... உலக நாடுகள் எச்சரிக்கை\n2. இந்தியா முழுமைக்கும் ட்ரெண்ட் ஆகும் ”ஷேம்லெஸ் ஸ்மிருதி” ஹேஷ் டேக்.. ராகுல் காந்தியை எதிர்த்து வாங்கிக் கட்டிய ஸ்மிருதி ராணி\n3. 12 ஆண்டுகளுக்கு பின் இளம்பெண்ணின் உடலை தோண்டி எடுத்து வி���ாரிக்கும் சிபிஐ..\n4. லாட்டரியால் தற்கொலை செய்யவில்லை போலீசார் சொன்ன பகீர் காரணங்கள்\n5. பான் எண்ணுடன் ஆதாரை இணைக்க கடைசி வாய்ப்பு.. எளிதாக இணைக்கும் வழிமுறை..\n6. ஜெ வரலாறு ‘குயின்’ கதையில் முத்தக்காட்சி அரசியல் வட்டாரத்தில் பெரும் சர்ச்சை\n7. சட்டசபைத் தேர்தலில் போட்டியில்லை ரஜினியின் திடீர் முடிவு\nதடுமாறி கீழே விழுந்தார் மோடி பதறிப் போன பாதுகாப்பு வீரர்கள்\nகாதலனை கரம் பிடிக்க நாடகமாடிய பெண்.. பேய் ஓட்டிய திருநங்கை\nசிறுமியை கடத்தி திருமணம் செய்ய முயற்சி.. பெற்றோருடன் காதலன் கைது\nபாஸ்ட் டேக் (FasTag) கார்டை எப்படி பயன்படுத்துவது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541317967.94/wet/CC-MAIN-20191216041840-20191216065840-00224.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thattungal.com/2019/12/blog-post_90.html", "date_download": "2019-12-16T05:03:57Z", "digest": "sha1:6TURYWSOWJ7V576R47NVDEM3DQSLMGNR", "length": 14183, "nlines": 97, "source_domain": "www.thattungal.com", "title": "மண்சரிவிலிருந்து பாதுகாக்க திட்டம் - தட்டுங்கள் ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nகண்டி – நுவரெலியா பிரதான வீதியில் இறம்பொடை\nபிரதேசத்தில் அதி உயர் கம்பி வலையமைப்பினால் உருவாக்கப்பட்ட பாதுகாப்பு வேலிகள் பொருத்தப்பட்டுள்ளன.\nகுறித்த பாதையின் இருமருங்கிலும் அபாயகரமான மண்சரிவு உள்ள அதேநேரம் பாரிய மரங்கள் விழக்கூடிய நிலையில் காணப்படுகின்றது.\nஇதிலிருந்து இந்த பாதையின் ஊடாக பயணிக்கும் பயணிகளுக்கும் வாகனங்களுக்கும் பாதிப்பு ஏற்படாத வகையில் இந்த பாதுகாப்பு வேலிகள் பொருத்தப்பட்டுள்ளன.\nநெடுஞ்சாலை அமைச்சின் வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் நிலச்சரிவு பேரழிவு பாதுகாப்பு திட்டத்தின் கீழ் jica நிதி உதவியுடன் வீதி பேரழிவு முகாமைத்துவத்திற்கான செயற்பாடு ஊடாக இச்செயற்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.\nதற்போது இந்த பிரதேசத்தில் தொடர்ந்தும் மழை பெய்து வருகின்றது. இவ்வாறான சந்தர்ப்பத்தில் இவை பொருத்தப்பட்டமை பாதுகாப்பாக அமைந்துள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.\nஇருந்த போதிலும் குறித்த பகுதியில் பயணிக்கும் வாகனங்களை கவனமாக பயனிக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.\nகனத்த மழையிலும கனதியாக நடைபெற்ற வாழைச்சேனை மாற்றுத்திறனாளிகள் விழா\n(ஜெ.ஜெய்ஷிகன்) கோறளைப்பற்று வாழைச்சேனை பிரதேச செயலகமும் வாழ்வின் உதயம் மாற்றுத்திறனாளிகள் அமைப்பும் இணைந்து ஏற்பாடு செய்த மாற்று வலுவு...\nவாழைச்சேனை இந்து தேசிய பாடசாலை புலமைப் பரிசில் பரீட்சையில் சித்திபெற்ற மாணவர்களுக்கு பாராட்டு மற்றும் கௌரவிப்பு\n(ஜெ.ஜெய்ஷிகன்) வாழைச்சேனை இந்து தேசிய பாடசாலையில் கடந்த 2018 மற்றும் 2019ஆம் ஆண்டுகளில் புலமைப் பரிசில் பரீட்சையில் சித்திபெற்ற மாணவர்கள...\nவந்தாறுமூலை விஸ்ணு மகாவித்தியாலயத்தில் பிரமாண்டமாக நடைபெற்ற பரிசளிப்பு\n(ஜெ.ஜெய்ஷிகன்) மட்டக்களப்பு வந்தாறுமூலை விஸ்ணு மகாவித்தியாலயத்தின் 2018ஆம் ஆண்டுக்கான வருடாந்த பரிசளிப்பு நிகழ்வு இன்று வித்தியாலயத்தின் ...\nஎட்டேகால் லட்சணமே, எமனேறும் பரியே...\nஔவையார் ஒரு நாள் சோழ நாட்டிலிருந்த \"அம்பர்\" என்ற ஊரின் ஒருதெரு வழியே நடந்து சென்றுகொண்டிருந்தார். களைப்பு மிகுதியால் அந்த...\nஅனைத்து பெண்களுக்கும் வர்மக்கலை பயிற்சி - ‘கங்கழா கிராமம்’ கேரளா\nகேரளாவின், கோட்டயம் மாவட்டத்தில் உள்ள கங்காழா கிராமத்தில் 10 வயது முதல் 60 வயதுக்கு உட்பட்ட அனைத்துப் பெண்களுக்கும் தற்காப்பு பயிற்சி அளிக...\nதட்டுங்கள்.கொம் இது தமிழர்களின் இதயத் துடிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541317967.94/wet/CC-MAIN-20191216041840-20191216065840-00224.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.82, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/topic/193344-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%AA%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D/?do=email&comment=1385052", "date_download": "2019-12-16T05:42:03Z", "digest": "sha1:IQESKBOGK6YRLQY5OSSEEBUOKSZGIBAF", "length": 10497, "nlines": 147, "source_domain": "yarl.com", "title": "Email this page ( \"சினிமா... பைத்தியங்கள்\" என்றால் இவர்கள் தான். ) - கருத்துக்களம்", "raw_content": "\n\"சினிமா... பைத்தியங்கள்\" என்றால் இவர்கள் தான்.\nஅங்கொடை மனநல மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார் சுவிஸ் தூதரக பெண் அதிகாரி\nயாழ் நோக்கி வந்த பீப்பாய்களின் பின்னணி… 240 அடி உயரத்திற்கு அமையவுள்ள கோபுரங்கள்\nமன்னார் மாவட்ட அபிவிருத்தி நிதி திருப்பி அனுப்பப்பட கூடாது\nபுரட்சிகர தமிழ் தேசியன்... யாழ்.களத்தில், 10 வருடங்கள் நிறைவு.\nஇஸ்லாமிய பயங்கரவாதத்தை தோற்கடிப்பதற்கு பலமான புலனாய்வுக் கட்டமைப்பு தேவை\nஅங்கொடை மனநல மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார் சுவிஸ் தூதரக பெண் அதிகாரி\nஅங்கொடை மனநல மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார் சுவிஸ் தூதரக பெண் அதிகாரி மனநல பரிசோதனைகளுக்காக அங்கொடை ��ேசிய மனநல வைத்தியசாலைக்கு சுவிஸ் தூதரக பெண் அதிகாரி கானியா வெனிஸ்டர் பிரான்சிஸ் அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். கடத்தப்பட்டதாக கூறப்படும் சுவிஸ் தூதரக பெண் அதிகாரி கானியா வெனிஸ்டர் பிரான்சிஸ் இன்று(திங்கட்கிழமை) காலை குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் மீண்டும் முன்னிலையாகியிருந்தார். இந்தநிலையில் மனநல பரிசோதனைகளுக்காக அங்கொடை தேசிய மனநல வைத்தியசாலைக்கு அவர் அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாக ஆதவனின் அலுவலக செய்தியாளர் குறிப்பிட்டார். சுவிஸ் தூதரக பெண் அதிகாரியை சிறப்பு மனநல வைத்திய குழு முன்பாக சோதனைக்குட்படுத்த, நீதிமன்றத்திடம் குற்றப்புலனாய்வு பிரிவினர் கடந்த தவணையில் அனுமதி கோரியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. http://athavannews.com/அங்கொடை-மனநல-மருத்துவமனை/\nயாழ் நோக்கி வந்த பீப்பாய்களின் பின்னணி… 240 அடி உயரத்திற்கு அமையவுள்ள கோபுரங்கள்\nமன்னார் மாவட்ட அபிவிருத்தி நிதி திருப்பி அனுப்பப்பட கூடாது\nஅங்கு எந்த அபிவிருத்தியும் நடைபெற வில்லை. இந்த நான்கரை வருடங்கள் தூங்கிக்கொண்டிருந்த முன்னாள் அமைச்சர் இப்போதுதான் தூங்கி எழுந்திருக்கிறார் போல தெரிகின்றது. அங்குள்ள அதிகாரிகளுக்கு நாட்டில் என்ன நடக்குதென்றே தெரியாது. அங்குள்ள அரசியல்வாதியும் அப்படி அதிகாரிகளும் அப்படி. வாழ்க மன்னர் மக்கள்.\nபுரட்சிகர தமிழ் தேசியன்... யாழ்.களத்தில், 10 வருடங்கள் நிறைவு.\n இன்னும் பல ஆண்டுகள் ...எம்முடன் இணைந்திருங்கள்....\nஇஸ்லாமிய பயங்கரவாதத்தை தோற்கடிப்பதற்கு பலமான புலனாய்வுக் கட்டமைப்பு தேவை\nமுதலில் இவர்களது தலைமைகளை விசாரிக்க வேண்டும். ரிசார்ட், ஹரீஸ், ஹிஸ்புல்லா போன்றவர்கள் இதட்கு ஆதரவு வழங்குபவர்கள். இந்த அமைப்புக்கள் மூலமாக பல்கலைக்கழகங்களில் கல்வி கட்கும் சகல மாணவர்களுக்கும் ஒவ்வொரு மாதமும் பணம் வழங்கப்படுகிறது. இஸ்லாமிய மதரஸாக்களில் மூளை சலவை செய்யப்படுகிறது, பணம் வழங்கப்படுகிறது. இந்த அரசியல்வாதிகள் தங்கள் பெயர்களில் பவுண்டஷன்களை (Foundation ) உருவாக்கி பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு எந்தவித இடையூறும் இல்லாமல் பணத்தை கொண்டு வருகிறார்கள். எனவே அரசாங்கம் இதனை சரியான முறையில் விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.\n\"சினிமா... பைத்தியங்கள்\" என்றால் இவர்கள் தான்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541317967.94/wet/CC-MAIN-20191216041840-20191216065840-00224.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%90%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-ios-1-3-1-3-%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2/", "date_download": "2019-12-16T05:34:04Z", "digest": "sha1:62WG5CEHEYXG7O5RDP6HZVQGPYID3FWS", "length": 11275, "nlines": 89, "source_domain": "athavannews.com", "title": "ஐபோனின் iOS 1.3.1.3 இல் உள்ள சிக்கல்களை சரிசெய்ய மென்பொருள் அப்டேட் | Athavan News", "raw_content": "\nவறுமை நிலையிலுள்ள மாணவர்களின் கல்வி நடவடிக்கைக்கு சுவிஸ் உதவி\nஇலங்கைத் தமிழர்களை ஏன் ஒதுக்குனீர்கள் : பா.சிதம்பரம் கேள்வி\nவடக்கு, கிழக்கு மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர எச்சரிக்கை\nடெல்லி போராட்டத்தில் கைது செய்யப்பட்ட 50 மாணவர்களும் விடுதலை\nஅங்கொடை மனநல மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார் சுவிஸ் தூதரக பெண் அதிகாரி\nஐபோனின் iOS 1.3.1.3 இல் உள்ள சிக்கல்களை சரிசெய்ய மென்பொருள் அப்டேட்\nஐபோனின் iOS 1.3.1.3 இல் உள்ள சிக்கல்களை சரிசெய்ய மென்பொருள் அப்டேட்\nஅப்பிள் நிறவனம் iOS 13.1.3 ஐ iPadOS 13.1.3 இல் உள்ள சிக்கல்களை சரிசெய்ய மற்றும் செயற்திறனை மேம்படுத்த iOS 13.1.2 மென்பொருளுக்கான சிறிய புதுப்பிப்புகளுடன் வெளியிடப்பட்டுள்ளது.\niOS 13.1.3 புதுப்பிப்பு இன்கம்மிங் காலுக்கு, சாதனம் ஒலிப்பதை (ringing) அல்லது அதிர்வுறுவதைத் (vibrating) தடுக்கக்கூடிய ஒரு சிக்கலைக் குறிக்கிறது.\niCloud Backup மற்றும் பலவற்றிலிருந்து மீட்டெடுத்த (restoring) பிறகு Voice Memos recordings-ஐ பதிவிறக்கம் செய்யமுடியாத சிக்கலை புதிய அப்டேட் சரிசெய்ப்படுகிறது. எனினும் மின்னஞ்சலில் ஒரு சந்திப்பு அழைப்பைத் திறப்பதைத் தடுக்கக்கூடிய சிக்கலை iPadOS 13.1.3 அப்டேட் சரிசெய்கிறது.\nகூடுதலாக, iCloud Backup இல் இருந்து restoring செய்யும் போது, செயலிகள் பதிவிறக்கத்தில் இருக்கும் சிக்கலைக் அப்டேட் குறிக்கிறது.\niOS மற்றும் iPadOS 13.1.3 அப்டேட்ஸ் தகுதிவாய்ந்த அனைத்து சாதனங்களிலும் over-the-air இல் கிடைக்கின்றன. iOS 13.1.2 மற்றும் iPadOS 13.1.2 வெளியான இரண்டு வாரங்களுக்குப் பிறகு iOS 13.1.3 மற்றும் iPadOS 13.1.3 வெளிவருகிறது.\niPhone அல்லது iPad இல் iOS 13.1.3 அல்லது iPadOS 13.1.3 அப்டேட்டை பதிவிறக்க, Settings, General, Software Update இற்குச் செல்லவும். உங்கள் சாதனத்தில் போதுமான அளவு பேட்டரி இருப்பதையும், வைஃபை இணைப்புடன் இணைக்கப்பட்டுள்ளதா என்பதையும் உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nவறுமை நிலையிலுள்ள மாணவர்களின் கல்வி நடவடிக்கைக்கு சுவிஸ் உதவி\nமட்டக்களப்பு மாவட்டத்தில் வறுமை நிலையிலுள்ள மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளுக்கான உதவிகள் வழங்கும் பணி\nஇலங்கைத் தமிழர்களை ஏன் ஒதுக்குனீர்கள் : பா.சிதம்பரம் கேள்வி\nஇலங்கைத் தமிழர்களை ஏன் ஒதுக்குனீர்கள்’ என்ற கேள்விக்கு என்ன பதில் என்று முன்னாள் மத்திய நிதிய\nவடக்கு, கிழக்கு மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர எச்சரிக்கை\nவடக்கு, கிழக்கு மாகாணங்களில் மழையுடனான காலநிலை நிலவக்கூடும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. காலநிலை அவதா\nடெல்லி போராட்டத்தில் கைது செய்யப்பட்ட 50 மாணவர்களும் விடுதலை\nடெல்லியில் கைது செய்யப்பட்ட ஜாமியா மில்லியா பல்கலைக்கழகத்தின் மாணவர்கள் 50 பேரும் விடுவிக்கப்பட்டுள்\nஅங்கொடை மனநல மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார் சுவிஸ் தூதரக பெண் அதிகாரி\nமனநல பரிசோதனைகளுக்காக அங்கொடை தேசிய மனநல வைத்தியசாலைக்கு சுவிஸ் தூதரக பெண் அதிகாரி கானியா வெனிஸ்டர்\nநிதிநிலை அறிக்கை தொடர்பாக முக்கிய பிரதிநிதிகளுடன் நிர்மலா சீதாராமன் ஆலோசனை\nநிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படுவதை முன்னிட்டு பல்வேறு துறைகளைச் சேர்ந்த பிரதிநிதிகளுடன் நிதியமைச\nபிலிப்பைன்ஸ் நிலநடுக்கத்தில் மூவர் உயிரிழப்பு: தொடரும் மீட்பு பணிகள்\nபிலிப்பைன்ஸ் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் இடிபாடுகளில் சிக்கியிருப்பவர்களை மீட்கும் பணிகள் த\nஇந்தியாவை அதன் சொந்த மண்ணில் வீழ்த்தியது மேற்கிந்திய தீவுகள் அணி\nஇந்திய மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான முதலாவது ஒருநாள் போட்டியில் மேற்கிந்திய தீவுக\nஇந்திய- சீன எல்லை தொடர்பான பேச்சுவார்த்தை தாஜ்மகால் அருகே நடத்துவதற்கு பரிசீலனை\nஇந்திய- சீன எல்லை தொடர்பான பேச்சுவார்த்தையை ஆக்ராவிலுள்ள தாஜ்மகால் அருகே நடத்துவது குறித்து பரிசீலிக\nமழை வெறியாட்டம் – வெற்றி தோல்வியின்றி நிறைவடைந்த டெஸ்ட் போட்டி\nஇலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான முதல் டெஸ்ட் போட்டி வெற்றி தோல்வியின்றி சமநிலையில் நிறைவ\nவறுமை நிலையிலுள்ள மாணவர்களின் கல்வி நடவடிக்கைக்கு சுவிஸ் உதவி\nஇலங்கைத் தமிழர்களை ஏன் ஒதுக்குனீர்கள் : பா.சிதம்பரம் கேள்வி\nவடக்கு, கிழக்கு மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர எச்சரிக்கை\nபிலிப்பைன்ஸ் நிலநடுக்கத்தில் மூவர் உயிரிழப்பு: தொடரும் மீட்பு பணிகள்\nஇந்தியாவை அதன் சொந்த மண்ணில் வீழ்த்தியது மேற்கிந்திய தீவுகள் அணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541317967.94/wet/CC-MAIN-20191216041840-20191216065840-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jpsdisciples.com/page/page/list", "date_download": "2019-12-16T05:30:51Z", "digest": "sha1:EEY4GYJBI6NOSEVGJNBXHG7HIQUAANCA", "length": 3638, "nlines": 84, "source_domain": "www.jpsdisciples.com", "title": "All Pages - His Holiness Jayapataka Swami Disciples", "raw_content": "\nமாயை எப்படி வேலை செய்கிறது\nநீங்கள் ஒரு செயலை செய்யும் போது... ஒரு முழுமையான ஏழை பிச்சைக்காரருக்கு ஒருவர் பெரிய நன்கொடை கொடுத்து அதன் பின் அவர் நல்லமுறையில் வாழ்ந்த ஒரு கதை உண்டு. ஆனால் அடுத்த பிறவியில் நன்கொடை கொடுத்த நபரின் ம… View »\nபகவானின் புனித நாமத்தை ஜபம் செய்வது மிகவும் சுலபமான செயல் முறையாகும்\nபகவானின் புனித நாமத்தை ஜபம் செய்வது மிகவும் சுலபமான செயல் முறை என்ற போதிலும் கலியுகத்தில் வாழும் மக்கள் மிகவும் வீழ்ந்த ஜீவாத்மாக்கள் என்பதால் அவர்களால் அபராதங்கள் ஏதும் செய்யாமல் ஜபம் செய்ய முடிவதில… View »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541317967.94/wet/CC-MAIN-20191216041840-20191216065840-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.66, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=30145", "date_download": "2019-12-16T06:28:43Z", "digest": "sha1:WKXEKCFKUJWVUNID57WXAZVO3X2ANN2D", "length": 6892, "nlines": 95, "source_domain": "www.noolulagam.com", "title": "Tamil Puthinangalil Iruthaliyal - தமிழ்ப் புதினங்களில் இருத்தலியல் » Buy tamil book Tamil Puthinangalil Iruthaliyal online", "raw_content": "\nதமிழ்ப் புதினங்களில் இருத்தலியல் - Tamil Puthinangalil Iruthaliyal\nவகை : புனைவு (Punaivu)\nஎழுத்தாளர் : முனைவர் மு. சீமானம்பலம்\nபதிப்பகம் : தி பார்க்கர் (The Parkar)\nநவீன தமிழ் நாடகங்களில் நடிப்புக் கோட்பாடு தமிழ் மரபிலக்கணங்களில் இடைச்சொற்கள்\nஇந்த புத்தகம் பற்றிய தகவல்கள் விரைவில்...\nஇந்த நூல் தமிழ்ப் புதினங்களில் இருத்தலியல், முனைவர் மு. சீமானம்பலம் அவர்களால் எழுதி தி பார்க்கர் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nமற்ற புனைவு வகை புத்தகங்கள் :\nகடல் வாழ் உயிரினங்கள் தோற்றமும் வளர்ச்சியும் - Kadal Vaazh Uyirinangal Thottramum Valarchiyum\nபெண்மையின் உள்ளொளி - Penmaiyin Ulloli\nபொய்க்கால் மனிதர்கள் - Poikkaal Manidhargal\nவெட்டிவேர் வாசம் - Vettiver Vaasam\nபார்க்கும் கண்கள் - Paarkkum Kangal\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nகி.ஆ.பெ. விசுவநாதம் அவர்களின் தமிழ்ப்பணி - Ki.Aa.Pe.Visuvanatham Avargalin Tamilpani\nஅரசஞ்சண்முகனாரின் இலக்கியங்கள் - Arasan Shanmuganarin Ilakiyangal\nசவிட்டு நாடகம் - Savittu Nadagam\nசவிட்டு நாடகத்தில் தெருக்கூத்துப் பண்பும் மூவரசர் நாடகப் பதிப்பும் - Savittu Nadakathil Therukoothu Panbum Moovarasar Nadaga Pathippum\nகல்குளம் வட்டார நாட்டுப்புறக் கதைகள் (குமரி மாவட்டம்) - Kalkulam Vattara Naatupura Kathaigal (Kumari Mavattam )\nகிறித்தவ வாசகப்பாக்கள் - Kirithava Vaasagapaakkal\nதிருக்குறளில் மனித உரிமைகள் - Thirukuralil Manitha Urimaigal\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541317967.94/wet/CC-MAIN-20191216041840-20191216065840-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://beroeans.net/ta/?login=1", "date_download": "2019-12-16T05:20:06Z", "digest": "sha1:I57MJ26CALFNI7GUAIY6CADYEDH7E2EF", "length": 18563, "nlines": 103, "source_domain": "beroeans.net", "title": "பெரோயன் டிக்கெட் - JW.org விமர்சகர் - யெகோவாவின் சாட்சிகளின் போதனைகளை ஆராய பைபிளைப் பயன்படுத்துதல்", "raw_content": "\nநாம் பைபிளை எவ்வாறு படிக்கிறோம்\nஇதை உங்கள் மொழியில் படியுங்கள்:\nஇந்த வேலையை ஆதரிக்க விரும்புகிறீர்களா\nஇந்த நன்கொடை மாதந்தோறும் செய்யுங்கள்\n நான் ஒரு நன்கொடை செய்ய விரும்புகிறேன்\nகட்டண முறை தேர்வு செய்யவும்\nஉங்கள் கணக்கில் உள்நுழைக (விரும்பினால்)\n விருந்தினராக பதிவு செய்யுங்கள் அல்லது நன்கொடை அளிக்கவும் »\nபெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி\nநன்கொடை மொத்தம்:\t$ 25\tஒரு முறை\nஅனைத்தையும் திறக்கவும் | அனைத்தையும் மூடு\nபெரோயன் டிக்கெட் - JW.org விமர்சகர்\nகிறிஸ்தவ சுதந்திரத்திற்கான பாதையை நடத்துவது\nயெகோவா உங்களை என்ன ஆக வைப்பார்\nby Tadua | டிசம்பர் 15, 2019 | காவற்கோபுர ஆய்வு கட்டுரைகள் | 2 கருத்துரைகள்\n\"தேவன் . . . உங்களை உற்சாகப்படுத்துகிறது, செயல்படுவதற்கான விருப்பத்தையும் சக்தியையும் தருகிறது. ”- பிலிப்பியர்ஸ் 2: 13. [Ws 10 / 19 p.20 ஆய்வுக் கட்டுரை 42: டிசம்பர் 16 - டிசம்பர் 22, 2019] தொடக்க பத்தி இந்த ஆய்வுக் கட்டுரையின் உந்துதலுக்கான கருப்பொருளை அமைக்கிறது\nமத்தேயு 24, பகுதி 5 ஐ ஆராய்வது: பதில்\nby மெலேட்டி விவ்லான் | டிசம்பர் 12, 2019 | மத்தேயு 24, வீடியோக்கள் | 22 கருத்துரைகள்\nஇது இப்போது மத்தேயு 24 இல் எங்கள் தொடரின் ஐந்தாவது வீடியோ. இந்த இசை பல்லவியை நீங்கள் அங்கீகரிக்கிறீர்களா நீங்கள் எப்போது வேண்டுமானாலும் பெற முடியாது, ஆனால் நீங்கள் சில நேரங்களில் முயற்சித்தால், உங்களுக்குத் தேவையானதைப் பெறுவீர்கள்… கற்களை உருட்டுவது, இல்லையா நீங்கள் எப்போது வேண்டுமானாலும் பெற முடியாது, ஆனால் நீங்கள் சில நேரங்களில் முயற்சித்தால், உங்களுக்குத் தேவையானதைப் பெறுவீர்கள்… கற்களை உருட்டுவது, இல்லையா ���து மிகவும் உண்மை. சீடர்கள் விரும்பினர் ...\nஉங்கள் மகிழ்ச்சி நிறைந்ததாக இருக்கட்டும்\nby Tadua | டிசம்பர் 10, 2019 | ஆவியின் பழங்கள் | 1 கருத்து\n“ஆகவே, எங்கள் சந்தோஷம் முழு அளவிலும் இருக்கும்படி இந்த விஷயங்களை நாங்கள் எழுதுகிறோம்” - 1 ஜான் 1: 4 கலாத்தியர் 5: 22-23 இல் காணப்படும் ஆவியின் பலன்களை ஆராயும் தொடரின் இரண்டாவது கட்டுரை இந்த கட்டுரை. கிறிஸ்தவர்களாகிய நாம், பயிற்சி பெறுவது இன்றியமையாதது என்பதை நாங்கள் புரிந்துகொள்கிறோம் ...\nஎதிர்காலத்திற்கான மனிதகுலத்தின் நம்பிக்கை. அது எங்கே இருக்கும் ' - பகுதி 7\nby Tadua | டிசம்பர் 9, 2019 | சால்வேஷன் | 4 கருத்துரைகள்\nஆரம்பகால கிறிஸ்தவர்களுக்கு பூமிக்கு உயிர்த்தெழுதல் அல்லது பரலோகத்திற்கு உயிர்த்தெழுதல் என்ற நம்பிக்கை இருந்ததா ஆரம்பகால கிறிஸ்தவ எழுத்துக்கள் ஆராயப்பட்டன. இந்தத் தொடரின் முந்தைய ஆறு கட்டுரைகள் \"எதிர்காலத்திற்கான மனிதகுலத்தின் நம்பிக்கை. அது எங்கே இருக்கும் ஆரம்பகால கிறிஸ்தவ எழுத்துக்கள் ஆராயப்பட்டன. இந்தத் தொடரின் முந்தைய ஆறு கட்டுரைகள் \"எதிர்காலத்திற்கான மனிதகுலத்தின் நம்பிக்கை. அது எங்கே இருக்கும்\" வேதத்தில் காணப்படும் ஆதாரங்களை மதிப்பாய்வு செய்தார் ...\nநேரம் மூலம் கண்டுபிடிப்புக்கான பயணம் - பகுதி 7\nby Tadua | டிசம்பர் 8, 2019 | 607 BCE, ஜே.டபிள்யூ காலவரிசை | 6 கருத்துரைகள்\nஇது எங்கள் தொடரின் ஏழாவது மற்றும் இறுதி கட்டுரை, இது “காலத்தின் மூலம் கண்டுபிடிப்பு பயணம்” முடிவடைகிறது. இது எங்கள் பயணத்தின் போது நாம் கண்ட அடையாளங்கள் மற்றும் அடையாளங்களின் கண்டுபிடிப்புகள் மற்றும் அவற்றிலிருந்து நாம் எடுக்கக்கூடிய முடிவுகளை மதிப்பாய்வு செய்யும். இது சுருக்கமாக விவாதிக்கும் ...\n\"பெரும் உபத்திரவம்\" மூலம் விசுவாசமாக இருங்கள்\nby Tadua | டிசம்பர் 8, 2019 | காவற்கோபுர ஆய்வு கட்டுரைகள் | 3 கருத்துரைகள்\n“யெகோவாவை விசுவாசிக்கிற அனைவரையும் நேசிக்கவும் யெகோவா விசுவாசிகளைப் பாதுகாக்கிறார். ”- சங்கீதம் 31: 23 [ws 10 / 19 p.14 ஆய்வுக் கட்டுரை 41: டிசம்பர் 9 - டிசம்பர் 15, 2019] பின்வரும் முக்கியமான கேள்விகளுக்கு பதில்கள் தேவை என்று பத்தி 2 கூறுகிறது. “பெரிய ...\nநேரம் மூலம் கண்டுபிடிப்புக்கான பயணம் - பகுதி 6\nby Tadua | டிசம்பர் 7, 2019 | ஜே.டபிள்யூ காலவரிசை | 1 கருத்து\nபயணம் ஒரு நெருக்கத்தை ஈர்க்கிறது, ஆனால் கண்டுபிடிப்புகள் இன்���ும் தொடர்கின்றன எங்கள் தொடரின் இந்த ஆறாவது கட்டுரை முந்தைய இரண்டு கட்டுரைகளில் தொடங்கப்பட்ட “காலத்தின் மூலம் கண்டுபிடிப்புக்கான பயணம்” இல் தொடரும்.\nநேரம் மூலம் கண்டுபிடிப்புக்கான பயணம் - பகுதி 5\nby Tadua | டிசம்பர் 6, 2019 | ஜே.டபிள்யூ காலவரிசை | 4 கருத்துரைகள்\nபயணம் தொடர்கிறது - இன்னும் அதிகமான கண்டுபிடிப்புகள் எங்கள் தொடரின் இந்த ஐந்தாவது கட்டுரை பைபிள் அத்தியாயங்களின் சுருக்கங்களிலிருந்து நாம் சேகரித்த அடையாள இடங்கள் மற்றும் சுற்றுச்சூழல் தகவல்களைப் பயன்படுத்தி முந்தைய கட்டுரையில் தொடங்கப்பட்ட எங்கள் “காலத்தின் கண்டுபிடிப்பு பயணம்” இல் தொடரும் ...\nநேரம் மூலம் கண்டுபிடிப்புக்கான பயணம் - பகுதி 4\nby Tadua | டிசம்பர் 5, 2019 | ஜே.டபிள்யூ காலவரிசை | 4 கருத்துரைகள்\nகாலத்தின் மூலம் கண்டுபிடிப்புக்கான பயணம் - பகுதி 3\nby Tadua | டிசம்பர் 4, 2019 | ஜே.டபிள்யூ காலவரிசை | 2 கருத்துரைகள்\nஇந்த மூன்றாவது கட்டுரை, நம்முடைய “காலத்தின் கண்டுபிடிப்பு பயணம்” இல் நமக்குத் தேவையான அடையாள இடங்களை நிறுவுவதை முடிக்கும். இது யோயாச்சின் நாடுகடத்தப்பட்ட 19 வது ஆண்டு முதல் பாரசீக (பெரிய) டேரியஸின் 6 வது ஆண்டு வரையிலான காலத்தை உள்ளடக்கியது. பின்னர் ஒரு ஆய்வு உள்ளது ...\nவடிவமைத்தவர் நேர்த்தியான தீம்கள் | மூலம் இயக்கப்படுகிறது வேர்ட்பிரஸ்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541317967.94/wet/CC-MAIN-20191216041840-20191216065840-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://horoscope.hosuronline.com/yearly-astrology/yearly-horoscope.php?s=3", "date_download": "2019-12-16T05:23:33Z", "digest": "sha1:YLSCGTI7N6VF3TMU5HQDTQSF6PUAJWWE", "length": 16740, "nlines": 185, "source_domain": "horoscope.hosuronline.com", "title": "2019 yearly astrology for Mithunam - Gemini, Yearly Horoscopes, Predictions for 2019", "raw_content": "\nAnnihilation of foes. ஆறாம் இடத்திலுள்ள சூரியனால் எதிரிகளை வெல்வீர்கள், பேங்க் பேலன்ஸ் கூடும், வர வேண்டிய கடன்கள் வசூலாகும், தூர பயணங்களால் இலாபம் ஏற்படும். வேலை இல்லாதவர்க்கு வேலை கிடைக்கும், அரசு துறையில் இலாபம் ஏற்படும். கடினமான வேலைகளை முயன்று முடிக்கலாம்.\nLoss of wealth. போஜன சுகம், தான லாபம், குடும்பத்தில் நிம்மதி குறையும். மனைவி குழந்தைகளுக்கு தொல்லை ஏற்படும். மனக்கஷ்டம் அதிகமாகும். தோல்விகள் காணும். மகிழ்ச்சி குறையும். கல்வியில் தோல்வி ஏற்படும். மன கெளரவ பங்கமும் ஏற்படும். வீண் பயம், உடல் சோர்வுகள் உண்டாகும். எல்லாரிடமும் வீண் பகை, வாக்குவாதம் அதனால் கஷ்டம் ஏற்படும்.\nDominance over opponents. ராசிக்கு 6ல் புதன் வரும்போது ப��வகை யோகங்களை தருவார். பணியாட்கள்,ஆடை ஆபரண சேர்க்கை, தாய் மாமனுக்கு நன்மை, அரசாங்க உத்தியோகம், எழுத்து தொழிலில் வெற்றி, பொது ஜன மதிப்பு, கெளரவ பட்டங்கள், பரிசு பொருட்கள் போன்ற நற்பயன்களை எதிர்பார்க்கலாம்.\nGain of health and wealth. ஜன்ம ராசிக்கு எட்டில் சுக்கிரன் வருவதால் எல்லா வசதிகளும் மகிழ்ச்சியும் உண்டாகும். செல்வ நிலை உயரும். நோய் நீங்கப்பெற்று ஆரோக்கியம் பெறுவீர்கள். மனைவி உங்கள் மனம்போல் நடந்து கொள்வார். திருமணம் ஆகாதவர்களுக்கு வசதியான மனைவி கிடைப்பார்.\nComforts from wife. ராசிக்கு 7 ல் குரு வருவதால் மனைவி மூலம் மகிழ்ச்சி, செல்வ நிலை உயர்வு, அரசாங்கத்தின் மூலம் ஆதாயம்,உயர்ந்த வாகனம் (கார்) கிடைக்கும், கல்வியில் தேர்ச்சி, புனித பயணம் மேற்கொள்வது, வியாபார சம்பந்தமாக வெளிநாட்டு பயணம்,குழந்தை பிறப்பு,பேச்சு சாதுர்யம்,விரும்பிய பொருட்களை பெறுதல், இப்படி எல்லா வகையிலும் ஏழாமிடத்தில் குரு பகவான் கொடுப்பார்.\nபதவி உயர்வு அல்லது உயர் பதவி\nகல்வித் தகுதிக்கும், அனுபவத்திற்கும் தொடர்பு படுத்தப்படாமல், உயர் பதவி உங்களுக்கு கொடுக்கப்படும்.\nசெவ்வாயும், சனி மற்றும் கேது ஆகியவை திறன் குறைந்து உங்களின் இராசியில் பயனித்தால் ராகு இந்த இராசிக்கு தீங்கு விளைவிக்கும்..\nராகுவின் சாதகமான சஞ்சாரம் புதிய சொத்துகளைச் சேர்க்கும். குடியிருக்கும் வீட்டினில் பராமரிப்பு பணிகளைச் செய்வது, வீட்டினை அழகு படுத்துவீர்கள். பூர்வீகச் சொத்துப் பிரச்னைகள் முடிவிற்கு வரும். உறவினர்களிடம் மனஸ்தாபம் உண்டானாலும் அதைப்பற்றிக் கவலைப்பட வேண்டாம். நாளடைவில் உங்களிடம் உறவினர்களிடம் மீண்டும் வந்து சேருவர். வாகனத்தில் மித வேகம் பின்பற்றவும்.\nஉங்களின் தோற்றப்பொலிவைக் கூட்டுவதுடன், அறிவாற்றலையும் அதிகப்படுத்துவார். பிரபலங்களின் அறிமுகமும் கிடைக்கும். பிள்ளைகளின் வருங்கால நலனுக்காகச் சிலவற்றைச் செய்து முடிப்பீர்கள். உடன்பிறந்த வர்கள் ஒத்துழைப்பார்கள். 7-ம் வீட்டில் கேது அமர்வதால் கணவன் மனைவிக்குள் அவ்வப்போது காரசாரமான விவாதங்கள் வந்துபோகும். ஒருவருக்கொருவர் சந்தேகப் படுவதைத் தவிர்க்க வேண்டும்.\nஒவ்வொறு இராசியிலும் கோள்கள் பயணிக்கும் ஊழி அளவு:\nஞாயிறு Sun - 1 திங்கள் - 1 month\nசெவ்வாய் Mars - 45 நாட்கள் 45 days\nஅறிவன் (புதன்) Mercury - 1 திங்கள் அளவு 1 month\nவியாழன் (குரு) Jupiter - 1 ஆண்டு 1 year\nகாரி (சனி) Saturn - 2 ஆண்டுகளும் 6 திங்கள்களும் 2 years and 6 months\nவெள்ளி (சுக்கிரன்) Venus - 1 திங்கள் அளவு 1 month\nராகு Rahu - ஒரு ஆண்டும் 6 திங்கள்களும் One year and 6 months\nகேது Kethu - ஒரு ஆண்டும் 6 திங்கள்களும் One Year and 6 months\nசெவ்வாய் தோஷம் என்றால் என்ன\n யோகம் பொருள் மற்றும் யோகம் வகைகள்\nஜாதகத்தின் படி யார் கள்ளக்காதல் வைத்திருப்பர்\nசனி என்கிற காரி கோளும் அது இராசியில் பயணிக்கும் இடத்தின் பலனும்\nசுனபா யோகம், அனபா யோகம்\nஎத்தனை பொருத்தம் இருந்தால் திருமணம் செய்யலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541317967.94/wet/CC-MAIN-20191216041840-20191216065840-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.82, "bucket": "all"} +{"url": "https://ikman.lk/ta/ad/photocopy-machine-sharp-5520-for-sale-kalutara", "date_download": "2019-12-16T06:17:55Z", "digest": "sha1:NZ5MQ4GNZM6G5CSP27LA2ZV6FZJNSHMQ", "length": 7583, "nlines": 132, "source_domain": "ikman.lk", "title": "வேறு இலத்திரனியல் கருவிகள் : Photocopy Machine Sharp 5520 | ஹொரனை | ikman.lk", "raw_content": "\npasan மூலம் விற்பனைக்கு18 ஒக்டோ 11:51 முற்பகல்ஹொரனை, களுத்துறை\n0764962XXXதொலைப்பேசி இலக்கத்தை பார்க்க அழுத்தவும்\nஎப்போதும் விற்பனையாளரை நேரடியாக சந்திக்கவும்\nநீங்கள் கொள்வனவு செய்யும் பொருளை பார்வையிடும் வரை கொடுப்பனவு எதையும் மேற்கொள்ள வேண்டாம்\nநீங்கள் அறியாத எவருக்கும் பணத்தை அனுப்ப வேண்டாம்.\nபிரத்தியேக விபரங்களை கோரும் கோரிக்கைகள்\nபாதுகாப்பாக இருப்பது தொடர்பில் மேலும்\n0764962XXXதொலைப்பேசி இலக்கத்தை பார்க்க அழுத்தவும்\nஇந்த விளம்பரத்தை பகிர்ந்து கொள்வதற்கு\n36 நாட்கள், களுத்துறை, வேறு இலத்திரனியல் கருவிகள்\n23 நாட்கள், களுத்துறை, வேறு இலத்திரனியல் கருவிகள்\nஅங்கத்துவம்30 நாட்கள், களுத்துறை, வேறு இலத்திரனியல் கருவிகள்\nஅங்கத்துவம்2 நாட்கள், களுத்துறை, வேறு இலத்திரனியல் கருவிகள்\nஅங்கத்துவம்45 நாட்கள், களுத்துறை, வேறு இலத்திரனியல் கருவிகள்\nஅங்கத்துவம்44 நாட்கள், களுத்துறை, வேறு இலத்திரனியல் கருவிகள்\nஅங்கத்துவம்44 நாட்கள், களுத்துறை, வேறு இலத்திரனியல் கருவிகள்\nஅங்கத்துவம்17 நாட்கள், களுத்துறை, வேறு இலத்திரனியல் கருவிகள்\n23 நாட்கள், களுத்துறை, வேறு இலத்திரனியல் கருவிகள்\n1 நாள், களுத்துறை, வேறு இலத்திரனியல் கருவிகள்\nஅங்கத்துவம்33 நாட்கள், களுத்துறை, வேறு இலத்திரனியல் கருவிகள்\nஅங்கத்துவம்2 நாட்கள், களுத்துறை, வேறு இலத்திரனியல் கருவிகள்\nஅங்கத்துவம்1 நாள், களுத்துறை, வேறு இலத்திரனியல் கருவிகள்\n15 நாட்கள், களுத்துறை, வேறு இலத்திரனியல் கருவிகள்\n10 நாட்கள், களுத்துறை, வேறு இலத்திரனியல் கருவிகள்\nஅங்கத்துவம்3 நாட்கள், களுத்துறை, வேறு இலத்திரனியல் கருவிகள்\nஎங்கள் appஇனை பதிவிறக்கம் செய்யவும்\nமுகப்புத்தகத்தில் இல் எம்மை Like செய்யவும்\nவேகமாக விற்பனை செய்வது எவ்வாறு\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\nikman.lk பற்றி பாதுகாப்புடன் திகழவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541317967.94/wet/CC-MAIN-20191216041840-20191216065840-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://keetru.com/index.php/2015-10-31-05-39-28/2015-11-02-08-03-37", "date_download": "2019-12-16T05:20:36Z", "digest": "sha1:6S4BCSGCD2TWR4LIXVQIQLTH2O7BQKLG", "length": 9030, "nlines": 221, "source_domain": "keetru.com", "title": "மநு தர்மம்", "raw_content": "\nகொள்கை மறவர் நாத்திக நந்தனார்\nவரகூர் தோழர் மா.நாராயணசாமி நேர்காணல்\nஒரு ஆபீசருக்கும் குடியானவனுக்கும் சம்பாஷணை\nஉள்ளாட்சித் தேர்தல் போர்வையில் ஜனநாயக வன்முறை\nமுன்னேற்றப் பாதை வகுத்த முதல் அமைச்சரவை\nகருஞ்சட்டைத் தமிழர் டிசம்பர் 14, 2019 இதழ் மின்னூல் வடிவில்...\n‘அய்யப்பன்’ சாட்சி சொல்ல வருவானா\n“யாதும் ஊரே யாவரும் கேளிர்.\". உன்னைத் தவிர..\nஆகமங்களை அறியாமலேயே தீர்ப்பு வழங்கும் நீதிபதிகள்\nஆட்சி செய்கிறது மனு நீதி\nஆரிய தர்மமும் வள்ளுவர் அறமும்\nஆரிய மேலாண்மையின் அரசுக் கோட்பாடு\nஇந்திய அரசாங்க அச்சகத் தொழிலாளர்கள் வேலை நிறுத்தம்\nஇந்தியப் பொருளாதாரத்தை முச்சந்தியில் நிறுத்திய சங்கி கும்பல்\nஇந்தியப் பொருளாதாரம் சீரடைய வர்ணாசிரம முறையை ஒழிக்க வேண்டும்\nஇந்து மதம் ஒரு சாக்கடை\nஇந்துவும், சாதியில் அவரது நம்பிக்கையும்\nகறுப்புக் கயிறு கட்டுவது ஏன்\nகொளத்தூர் மணி குழந்தைக்கு சூட்டிய ‘திப்பு சுல்தான்’ பெயர்\nசட்டங்கெட்ட செயல்கள் ஏன் சட்டப்பூர்வமாகின்றன\nசாதிய சமூக அமைப்பும், நிலப்பிரபுத்துவ சுரண்டல் ஆதிக்கமும்\nபக்கம் 1 / 4\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541317967.94/wet/CC-MAIN-20191216041840-20191216065840-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.thewordfoundation.org/%E0%AE%8E%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF/", "date_download": "2019-12-16T04:39:38Z", "digest": "sha1:N3BCSZL3E2QQ7JXVEXNGWOW3GI3DIU7U", "length": 12755, "nlines": 61, "source_domain": "ta.thewordfoundation.org", "title": "வேர்ட் ஃபவுண்டேஷன் • எங்களைப் பற்றி - சிந்தனை மற்றும் விதியின் பதிப்பாளர்கள்", "raw_content": "\nமனிதன் மற்றும் பெண் மற்றும் குழந்தை\nகொத்து மற்றும் அதன் சின்னங்கள்\nமனிதன் மற்றும் பெண் மற்றும் குழந்தை\nகொத்து மற்றும் அதன் சின்னங்கள்\nவேர்ட் ஃபவுண்டேஷன், இன்க். நியூயார்க் மாநிலத்தில் சார்பில் ஒரு இலாப நோக்கற்ற நிறு��னமாக உள்ளது. இந்த நோக்கத்திற்காக திரு பெர்சிவல் நிறுவனத்தால் நிறுவப்பட்ட மற்றும் அங்கீகரித்த ஒரே அமைப்பு இதுவாகும். அடித்தளமானது எந்தவொரு நிறுவனங்களுடனும் தொடர்புடையதாகவோ அல்லது இணைக்கப்படவோ இல்லை, மேலும் பெரிசல் எழுத்துக்களுக்கு விளக்கவும், விளக்குவதற்கும் ஊக்கமளிக்கப்பட்ட, நியமிக்கப்பட்ட அல்லது அங்கீகரிக்கப்பட்டுள்ளதாகக் கூறும் எந்தவொரு தனிப்பட்ட, வழிகாட்டி, வழிகாட்டி, ஆசிரியர் அல்லது குழுவிற்கும் ஆதரவளிக்கவில்லை அல்லது ஆதரிக்கவில்லை.\nஎங்கள் சட்டங்களின்படி, அஸ்திவாரத்திற்கு ஆதரவளிப்பதற்கும், அதன் சேவையிலிருந்து பயனடைவதற்கும் அஸ்திவாரமான உறுப்பினர்கள் வரம்பிடலாம். இந்த அணிகளில், சிறப்பு திறமைகள் மற்றும் நிபுணத்துவம் வாய்ந்த பகுதிகள் ஆகியவற்றைக் கொண்ட அறக்கட்டளையாளர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர், அவர்கள் நிர்வாகத்தின் பொது முகாமைத்துவத்திற்கும் கட்டுப்பாட்டிற்கும் பொறுப்பான இயக்குநர்கள் குழுவைத் தேர்ந்தெடுக்கின்றனர். அமெரிக்கா மற்றும் வெளிநாடுகளில் உள்ள பல்வேறு இடங்களில் உள்ள அறக்கட்டளைகள் மற்றும் இயக்குநர்கள் வாழ்கின்றனர். எங்கள் பகிர்வு நோக்கத்தை நிறைவேற்ற ஆண்டு முழுவதும் ஒரு வருடாந்தர சந்திப்பிற்கும் தொடர்ச்சியான தகவலுக்கும் தொடர்புகொண்டு, பெரிசிவல் எழுத்துக்கள் உடனடியாக கிடைக்கச் செய்யவும், உலகின் பல பகுதிகளிலிருந்து எங்களைத் தொடர்புபடுத்தும் சக மாணவர்களுக்கும் அவர்களின் படிப்புகளை உரையாடவும், பல மனிதர்கள் சவாலாகவும் இந்த பூமிக்குரிய இருப்பை புரிந்து கொள்ள அவர்கள் விருப்பம் உள்ளனர். சத்தியத்திற்காக இந்த தேடலை நோக்கி, சிந்தனை மற்றும் விதி நோக்கம், ஆழ்ந்த மற்றும் ஆழம் ஆகியவற்றின் அடிப்படையில் பார்க்கப்படாதது.\nஎனவே, நமது அர்ப்பணிப்பு மற்றும் விவகாரம் என்பது உலக மக்களுக்கு புஸ்தகத்தின் பொருளடக்கத்தையும் அர்த்தத்தையும் தெரியப்படுத்துவதாகும் சிந்தனை மற்றும் விதி அத்துடன் ஹரோல்ட் டபிள்யூ. பெர்சிவல் எழுதிய மற்ற புத்தகங்களும். 1950 இலிருந்து, வேர்ட் ஃபவுண்டேஷன் பெர்சிவல் புத்தகங்களையும் மற்றும் உதவி வாசகர்களிடமும் பெர்சிவல் எழுதிய நூல்களைப் பற்றிய புரிதலை வெளியிட்டு விநியோகித்தது. சிறைச்சாலை மற்றும் சிறைச்சாலைகளுக்கு ���மது புத்தகங்கள் புத்தகங்கள் வழங்குகின்றன. அவர்கள் மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளப்படும் போது தள்ளுபடி புத்தகங்களை வழங்குகிறோம். எங்கள் மாணவர் மூலம் மாணவர் வேலைத்திட்டத்தின் மூலம், பெர்க்சியலின் படைப்புகள் ஒன்றாக சேர்ந்து படிக்க விரும்பும் எங்கள் உறுப்பினர்களுக்கான பாதையை எளிதாக்க உதவுகிறோம்.\nபரந்த வாசகரிடமிருந்து பெரிசிவல் எழுத்துக்களை விரிவாக்க உதவுவதால் தொண்டர்கள் எங்கள் நிறுவனத்திற்கு முக்கியம். பல வருடங்களாக பல நண்பர்களின் உதவியும் கிடைத்திருப்பதில் நாங்கள் அதிர்ஷ்டசாலி. நூலகங்களில் புத்தகங்களை நன்கொடையளிப்பது, நண்பர்களுக்கு எங்கள் பிரசுரங்களை அனுப்புவது, சுயாதீன ஆய்வு குழுக்களை ஒழுங்கு செய்தல், மற்றும் இதே போன்ற செயல்கள் ஆகியவை இதில் அடங்கும். எங்கள் வேலையைத் தொடர எங்களுக்கு உதவியதில் முக்கியமான பங்களிப்புகளையும் நாங்கள் பெற்றிருக்கிறோம். இந்த வரவேற்புக்காக நாம் மிகவும் வரவேற்கின்றோம், நன்றி\nமனிதநேயத்திற்கு பரவியின் மரபணுவின் ஒளியைப் பகிர்ந்து கொள்வதற்கு நாங்கள் எடுக்கும் முயற்சிகள் தொடர்ந்தால், நம் புதிய வாசகர்களை எங்களுடன் சேர்ப்பதற்காக நாம் வரவேற்கிறோம்.\n\"எங்கள் செய்தி\" அவருடைய புகழ்பெற்ற மாதாந்த பத்திரிகைக்கு ஹரோல்ட் டபிள்யூ. பெர்சிவல் எழுதிய முதல் தலையங்கமாகும், வார்த்தை. பத்திரிக்கையின் முதல் பக்கமாக தலையங்கத்தின் ஒரு சிறிய பதிப்பை அவர் உருவாக்கியுள்ளார். மேலே iஇந்த சிறிய அளவிலான பிரதிபலிப்பு பதிப்பு இருந்து இருபத்து-ஐந்து தொகுதி கட்டுப்படுத்தப்பட்ட தொகுப்பில் முதல் தொகுதி, 1904 - 1917. தலையங்கத்தில் நாம் முழுமையாக வாசிக்க முடியும் ஆசிரியர் பக்கம்.\nதி வேர்ட் ஃபவுண்டேஷன், இங்க் | திங்கிங் மற்றும் விஸ்டின் வெளியீட்டாளர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541317967.94/wet/CC-MAIN-20191216041840-20191216065840-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/about/arvind-kejriwal/", "date_download": "2019-12-16T05:19:36Z", "digest": "sha1:KRR66HI2E2YJYC7N7HRQRZRKO23JGNMU", "length": 9521, "nlines": 84, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Arvind Kejriwal News in Tamil:Arvind Kejriwal Latest News, Photos, Breaking News Headlines, Videos-Indian Express Tamil", "raw_content": "\nஎங்க பாட்டு போட்டாலும் உடனே டான்ஸ் ஆட கெளம்பிடுவேன்… பட்டைய கிளப்பும் வைரல் வீடியோ\nFASTag laneகளிலும் வரிசைகட்டி நிற்கும் வாகனங்கள் – பாவம் தான் இந்த சென்னைவாசிகள்…\nடில்லியில் பயங்கரம் : தொழிற்சாலையில் தீவிபத்து – 43 பேர் தீயில் கருகி பலி\nDelhi fire tragedy : டில்லியில் ஜான்சி ராணி சாலையில் உள்ள ஒரு தொழிற்சாலையில் ஏற்பட்ட தீவிபத்தில் 43 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.\nவழிகாட்டும் ஆசிரியர்கள் – டெல்லி அரசுப் பள்ளிகளின் வெற்றிக்கு காரணம் \nவழிகாட்டி ஆசிரியர்கள் டெல்லி அரசின் மற்ற முயற்சிகளான மகிழ்ச்சி பாடத்திட்டம் , தொழில்முனைவோர் பாடத்திட்டம் போன்றவைகளையும் நடைமுறைப்படுத்தி வருகின்றனர்\nமாநில முதல்வர்கள் வெளிநாடு செல்வது எளிதான காரியமா\n: மாநில முதல்வர்கள், அமைச்சர்கள் வெளிநாடு பயணம் மேற்கொள்ள வேண்டுமெனில், அவர்கள் வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் ஒப்புதலை முதலில் பெற்றாக வேண்டும்.\nடெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மீது தாக்குதல் – தாக்குதலின் பின்னணியில் மோடி : ஆம் ஆத்மி\nDelhi CM Arvind Kejriwal: தாக்குதல் நடத்திய நபர், ஆம் ஆத்மியை சேர்ந்தவரல்ல.\n‘காங்கிரஸை எதிர்க்காதீங்க’ – அரவிந்த் கேஜ்ரிவாலுக்கு ஸ்டாலின் அட்வைஸ்\nஈகோவை நீங்கள் விடாமல் பிடித்துக் கொண்டிருந்தால், தொடர்ந்து தோற்பீர்கள்\n“பாஜக மட்டுமே இந்நாட்டில் தேசப்பக்தி கொண்ட ஒரே கட்சி” – கெஜ்ரிவால் மீது மிளகாய் பொடி தூவியவர் பரபரப்பு\nதன்னுடைய அம்மாவிற்கு காசநோய் இருப்பதாக கூறி தலைமைச் செயலகம் சென்றவர் துணிகரம்...\nஇந்துத்துவாவின் அனைத்து விமர்சனங்களையும் தகர்த்த டி.எம்.கிருஷ்ணா…\nஇன்று மாலை 6.30 மணிக்கு கார்டன் ஆஃப் பைவ் சென்ஸ் என்ற இடத்தில் நடைபெற உள்ளது அந்த இசைக்கச்சேரி\nKejriwal protest: அரவிந்த் கெஜ்ரிவால் போராட்டத்திற்கு 4 மாநில முதல்வர்கள் ஆதரவு\nKejriwal protest: டெல்லி முதலமைச்சர் அரவிந்த் ஜெக்ரிவால் நடத்தும் தர்ணா போராட்டத்திற்கு 4 மாநில முதல்வர்கள் ஆதரவு இருப்பினும் அவரை சந்திக்க அனுமதி மறுப்பு\nஒரு பக்கம் போராட்டம்.. ஒரு பக்கம் மோடிக்கு கடிதம்.. ஆளுநர் வீட்டில் இருக்கும் கெஜ்ரிவாலின் திட்டம் என்ன\nகவர்னரை சந்திக்கும் வரை வெளியே செல்ல மாட்டேன்\nஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் 20 பேர் தகுதி நீக்கம் செல்லாது – டெல்லி ஐகோர்ட் அதிரடி தீர்ப்பு\n20 ஆம் ஆத்மி எம்.எல்.ஏக்களை தகுதி நீக்கம் செய்த தேர்தல் ஆணையத்தின் பரிந்துரை செல்லாது\nசூப்பர் சிங்கர் திவாகர் திருமணத்தில் கொசுபேட், வெங்காயத்தை பரிசாக அளித்த பிரபலங்கள்\nஎங்க பாட்���ு போட்டாலும் உடனே டான்ஸ் ஆட கெளம்பிடுவேன்… பட்டைய கிளப்பும் வைரல் வீடியோ\nFASTag laneகளிலும் வரிசைகட்டி நிற்கும் வாகனங்கள் – பாவம் தான் இந்த சென்னைவாசிகள்…\nமாமனாரை அடுத்து மருமகனின் அடுத்தப் படத்தையும் கைப்பற்றிய சன் பிக்சர்ஸ்\nTamil Nadu news today live updates : குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக மக்கள் நீதி மய்யம் வழக்கு\n எங்ககிட்ட வாங்க – கோடீஸ்வரன் ஆகுங்க : சென்னை மாநகராட்சியில் புதிய சேவை\nஊரக உள்ளாட்சி தேர்தல் : வேட்புமனு தாக்கல் செய்ய இன்றே கடைசி நாள்\nடெல்லி ஜாமியா பல்கலை மாணவர்கள் போராட்டம்: வாகனங்கள் எரிப்பு, தடியடி – துணைவேந்தர் கண்டனம்\n‘அண்ணி’யின் நடிப்புக் கலாச்சாரம்: சிலிர்க்கும் ‘தம்பி’ கார்த்தி\nபிரியாணி விற்பனை செய்தவர் மீது 3 பேர் தாக்குதல்\nசூப்பர் சிங்கர் திவாகர் திருமணத்தில் கொசுபேட், வெங்காயத்தை பரிசாக அளித்த பிரபலங்கள்\nஎங்க பாட்டு போட்டாலும் உடனே டான்ஸ் ஆட கெளம்பிடுவேன்… பட்டைய கிளப்பும் வைரல் வீடியோ\nFASTag laneகளிலும் வரிசைகட்டி நிற்கும் வாகனங்கள் – பாவம் தான் இந்த சென்னைவாசிகள்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541317967.94/wet/CC-MAIN-20191216041840-20191216065840-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/health/healthyrecipes/2019/06/18095042/1246838/manathakkali-keerai-thuvaiyal.vpf", "date_download": "2019-12-16T05:37:54Z", "digest": "sha1:UYXIJQ5IOKX7RFV4FCS4F7V2SBM6KPTX", "length": 7372, "nlines": 99, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: manathakkali keerai thuvaiyal", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nவாய்ப்புண் உள்ளவர்கள், இந்த கீரையை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், வாய்ப்புண் மட்டுமின்றி, வயிற்றுப்புண்ணும் குணமாகும். இன்று இந்த கீரையை வைத்து துவையல் செய்முறையை பார்க்கலாம்.\nமணத்தக்காளி கீரை - அரை கட்டு\nபெருங்காயத்தூள் - 1 சிட்டிகை\nகாய்ந்த மிளகாய் - 2\nபச்சை மிளகாய் - 2\nஉளுத்தம் பருப்பு - 1 மேஜை கரண்டி\nபூண்டு - 10 பல்\nசின்ன வெங்காயம் - 15\nமிளகு - 1 டீஸ்பூன்\nதேங்காய் துருவல் - கால் கப்\nபுளி - சிறிய நெல்லிக்காய் அளவு\nஉப்பு - தேவையான அளவு\nஎண்ணெய் - 1 ஸ்பூன்\nமணத்தக்காளி கீரையை நன்றாக சுத்தம் செய்து கொள்ளவும்.\nசின்ன வெங்காயத்தை தோல் நீக்கி நறுக்கி வைக்கவும்.\nஅடி கனமான வாணலியை அடுப்பில் வைத்து சிறிது எண்ணெய் ஊற்றி சூடானதும அதில் பெருங்காய தூள், காய்ந்த மிளகாய், உளுந்தம் பருப்பை போட்டு நன்றாக சிவக்கும் வரை வறுக்கவும்.\nபிறகு அதில் மிளகு, பூண்டு, பச்சை மிளகாய் இவற்றை போட்டு நன்கு பச்சை வா��னை போகும் வரை வதக்கி பின்பு அதில் சிறிய வெங்காயத்தை போட்டு அதன் நிறம் மாறும் வரை வதக்கவும்.\nஅதனுடன் கழுவி சுத்தம் செய்யப்பட்ட மணத்தக்காளி கீரை, தேங்காய் துருவலை போட்டு 5 நிமிடங்கள் நன்கு வதக்கி இந்த கலவையை அடுப்பில் இருந்து இறக்கி நன்றாக ஆற விடவும்.\nஆறியதும் இந்த கலவையை ஒரு மிக்ஸியில் இட்டு அதனுடன் புளி, தேவையான அளவு உப்பு சேர்த்து சிறிது நீர் விட்டு கெட்டியாக அரைத்து கொள்ளவும்.\nமணத்தக்காளி கீரை துவையல் தயார்.\nஇதை சாதம், இட்லி, தோசை, சப்பாத்தி என அனைத்து தென் இந்திய உணவுகளோடு சேர்த்து சாப்பிடலாம். உடலுக்கும் நல்லது.\nஇதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.\nதுவையல் | சட்னி | சைவம் | ஆரோக்கிய சமையல் | கீரை சமையல் |\nமேலும் ஆரோக்கிய சமையல் செய்திகள்\nசத்தான சுவையான கீரை உப்புமா\nசத்து நிறைந்த கார்ன் சீஸ் சாண்ட்விச்\nபேரீச்சம்பழம் மாதுளை தயிர் பச்சடி\nஉடல் எடையை கட்டுக்குள் வைக்கும் குடம்புளி பானம்\nவயிற்றில் இருக்கும் பூச்சிகளை ஒழிக்கும் துவையல்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541317967.94/wet/CC-MAIN-20191216041840-20191216065840-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/news/topnews/2019/07/17170722/1251524/vedanta-condemn-in-TN-govt.vpf", "date_download": "2019-12-16T05:04:56Z", "digest": "sha1:YPB6P6MDO5K3W2M6PSYIMBU7GC2R4NCD", "length": 7627, "nlines": 86, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: vedanta condemn in TN govt", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nமுன்னறிவிப்பு இன்றி ஆலையை மூட உத்தரவு - வேதாந்தா நிறுவனம் குற்றச்சாட்டு\nமாசு கட்டுப்பாடு வாரிய விதிகளை பின்பற்றியபோதும் முன்னறிவிப்பு இல்லாமல் ஆலையை மூட உத்தரவிடப்பட்டது என சென்னை உயர்நீதிமன்றத்தில் வேதாந்தா நிறுவனம் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது.\nதூத்துக்குடியில் உள்ள வேதாந்தா நிறுவனத்திற்கு சொந்தமான ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி கடந்தாண்டு மக்கள் நடத்திய போராட்டத்தின்போது வன்முறை வெடித்தது. அப்போது போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர். இதனை அடுத்து, ஆலையை மூட தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது. ஆலையும் சீல் வைத்து மூடப்பட்டது.\nஇதனிடையே ஆலைக்கு வைக்கப்பட்ட சீலை அகற்றக்கோரி வேதாந்தா நிறுவனம் உ���ர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. அந்த வழக்கின் விசாரணை நடைபெற்று வந்தது.\nஇந்நிலையில், இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மாசு கட்டுப்பாட்டு வாரிய விதிகளை பின்பற்றியபோதும் எவ்வித முன்னறிவிப்பு இல்லாமல் ஆலையை மூட உத்தரவிடப்பட்டது. ஆலையால் மிக குறைவான பாதிப்பே ஏற்பட்டுள்ளது என வேதாந்தா நிறுவனம் குற்றச்சாட்டை முன்வைத்தது. இதையடுத்து, இந்த வழக்கு விசாரணை நாளை ஒத்திவைக்கப்பட்டது.\nஸ்டெர்லைட் | வேதாந்தா நிறுவனம் | சென்னை உயர்நீதிமன்றம்\nதூத்துக்குடி ஸ்டெர்லைட் நிறுவனம் பற்றிய செய்திகள் இதுவரை...\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூடு - 17ம் கட்ட விசாரணை நிறைவு\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூடு: சென்னை ஐகோர்ட்டில் சிபிஐ அறிக்கை\nஸ்டெர்லைட் ஆலையை திறக்க கோரிய வழக்கு - ஜூலை 4ம் தேதிக்கு ஒத்திவைப்பு\nஸ்டெர்லைட் மூடப்பட்டதன் பின்னணியில் சீன நிறுவனத்தின் சதி உள்ளது- வேதாந்தா நிறுவனம் குற்றச்சாட்டு\nதூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பான வழக்கு முடித்து வைப்பு\nமேலும் தூத்துக்குடி ஸ்டெர்லைட் நிறுவனம் பற்றிய செய்திகள்\nடெல்லி போராட்டத்தில் கைதான 50 கல்லூரி மாணவர்கள் விடுதலை\nரஜினிகாந்த் அடுத்த ஆண்டு அரசியலுக்கு வருவது உறுதி- தமிழருவி மணியன்\nஒரே மாதத்தில் கோடீஸ்வரராக மாறிய கர்நாடக விவசாயி\nஒரு ஓட்டின் விலை என்ன - பல்லடம் அருகே சுவரொட்டியால் பரபரப்பு\nகாற்றழுத்த தாழ்வு நிலை, புயல் இல்லாமலே தமிழகத்தில் இயல்பான அளவு மழை\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541317967.94/wet/CC-MAIN-20191216041840-20191216065840-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ndtv.com/tamil/born-as-a-dog-retired-as-a-soldier-cisf-honours-canines-on-retirement-read-it-2135429?stky", "date_download": "2019-12-16T05:13:10Z", "digest": "sha1:I4336A2KGSRYORQ3I3VYVQUPONZNENU7", "length": 8022, "nlines": 100, "source_domain": "www.ndtv.com", "title": "\"born As A Dog, Retired As A Soldier\": Cisf Honours Canines On Retirement | நாயாக பிறந்து படைவீரராக ஓய்வுபெற்றுள்ளன : மோப்ப நாய்களுக்கு பாராட்டுவிழா", "raw_content": "\nமுகப்புஇந்தியாநாயாக பிறந்து படைவீரராக ஓய்வுபெற்றுள்ளன : மோப்ப நாய்களுக்கு பாராட்டுவிழா\nநாயாக பிறந்து படைவீரராக ஓய்வுபெற்றுள்ளன : மோப்ப நாய்களுக்கு பாராட்டுவிழா\nசிஐஎஸ்எஃப் தனது ட்விட்டர் பக்கத்தில் பிரியாவிடை செய்தியை வெளியிட்டது. நாய்களின் கடமைக்கான அர்ப்பணிப்���ிற்காக பாராட்டு விழா நடைபெற்றது.\nநாய்களுக்கு நினைவுச் சின்னங்கள் பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.\nமத்திய தொழிற்துறை பாதுகாப்பு படையின் ஒரு பகுதியாக இருந்த 7 நாய்கள் முழு அரசு மரியாதையுடன் ஓய்வு பெற்றன.\nபாரா ராணுவப்படையுடன் எட்டு ஆண்டுகள் பணியாற்றிய பின்னர் நாய்கள் ஓய்வு பெற்றுள்ளன.\nடெல்லி மெட்ரோவுடன் இணைக்கப்பட்ட சிஐஎஸ்எஃப் குழுவின் ஒருபகுதியாக நாய்கள் இருந்தன. டெல்லி மெட்ரோவின் சிஐஎஸ்எஃப் பிரிவு ஏற்பாடு செய்திருந்த விழாவில் நாய்களுக்கு நினைவுச் சின்னங்கள் பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.\nசிஐஎஸ்எஃப் தனது ட்விட்டர் பக்கத்தில் பிரியாவிடை செய்தியை வெளியிட்டது. நாய்களின் கடமைக்கான அர்ப்பணிப்பிற்காக பாராட்டு விழா நடைபெற்றது.\nமிகவும் பயிற்சி பெற்ற நாய்கள் தங்கள் தன்னலமற்ற கடமைக்காக விழாவின்போது சிறப்பு விருந்து வழங்கப்பட்டது. பின்னர் அவை டெல்லியை சேர்ந்த தன்னார்வ தொண்டு நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டன.\nJNU Students' Protest எதிரொலி: 4 டெல்லி மெட்ரோ ரயில் நிலையங்கள் மூடல்- தலைநகரில் பதற்றம்\nJobs : துணை ராணுவத்தில் 914 காலிப் பணியிடங்கள்\nடெல்லியில் மெட்ரோ ரயிலின் முன் பாய்ந்து முதியவர் தற்கொலை\nடெல்லி ஜாமியா பல்கலை., தாக்குதலை கண்டித்து இந்தியா முழுவதும் மாணவர்கள் போராட்டம்\nCitizenship Law-க்கு எதிராக டெல்லியில் தீவிரமடைந்த போராட்டம்; தலைநகரில் உச்சக்கட்ட பதற்றம்\nHeavy Rain Warning - மீண்டும் தமிழகத்துக்கு கனமழை எச்சரிக்கை\nராஜஸ்தானில் 6 வயது பள்ளிச் சிறுமி வன்புணர்வு செய்யப்பட்டு கொலை\nடெல்லி ஜாமியா பல்கலை., தாக்குதலை கண்டித்து இந்தியா முழுவதும் மாணவர்கள் போராட்டம்\nடெல்லி ஜாமியா பல்கலை., தாக்குதலை கண்டித்து இந்தியா முழுவதும் மாணவர்கள் போராட்டம்\nCitizenship Law-க்கு எதிராக டெல்லியில் தீவிரமடைந்த போராட்டம்; தலைநகரில் உச்சக்கட்ட பதற்றம்\nHeavy Rain Warning - மீண்டும் தமிழகத்துக்கு கனமழை எச்சரிக்கை\n“வன்முறையிலிருந்து ஒதுங்கியிருக்கும் அசாம் மக்களுக்கு பாராட்டுகள்\n“Kailaasa எங்க இருக்குன்னா…”- Nithyananda பற்றிய ‘பகீர்’ தகவல்களைப் போட்டுடைத்த முன்னாள் சீடர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541317967.94/wet/CC-MAIN-20191216041840-20191216065840-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/Programs/NamNaadu/2019/09/21195155/1052698/Namnaadu.vpf", "date_download": "2019-12-16T05:51:45Z", "digest": "sha1:E3UOWZZVQ6WHLET3XWUJKEG65MYZMUP2", "length": 4937, "nlines": 68, "source_domain": "www.thanthitv.com", "title": "நம்நாடு - 21.09.2019", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nபதிவு : செப்டம்பர் 21, 2019, 07:51 PM\n(14.12.2019) நம்நாடு : 2019-ல் கூகுளில் அதிகம் தேடப்பட்ட நபர்கள் யார் யார்\n(14.12.2019) நம்நாடு : 2019 ஆம் ஆண்டின் டாப் டிரெண்டிங் வீடியோக்கள்...\n(07.12.2019) நம்நாடு : ரஜினி இன்றும் 'சூப்பர் ஸ்டார்' ஆக இருப்பது எப்படி...\n(07.12.2019) நம்நாடு : பிறந்த நாளன்று கட்சி அறிவிப்பா - பரபரக்கும் அரசியல் களம்\n(30.11.2019) நம்நாடு : அரசியல் ஆளுமை, இரும்பு பெண்மணி, தலைவி...-ஜெ.ஜெ. நினைவலைகள்...\n(30.11.2019) நம்நாடு : சென்னையில் விற்பனைக்கு வந்த தூய காற்று - விலை 650 ரூபாய்...\n(23.11.2019) நம்நாடு : ரஜினி, கமல் அரசியலில் விஜயின் வியூகம் \n(23.11.2019) நம்நாடு : கமல் மேடையில் வடிவேலுவுக்கு விடியல்..\n(16.11.2019) நம்நாடு : தனித்தமிழை மக்களிடம் பரப்பும் தேனீர் கடைக்காரர்...\n(16.11.2019) நம்நாடு : நயன்தாரா லேடி சூப்பர் ஸ்டார் ஆனது எப்படி \n(02.11.2019) நம்நாடு - சுஜித் மரணம் - தொடர் மரணங்கள் கற்றுத்தரும் பாடம்...\n(02.11.2019) நம்நாடு - சினிமாவில் ஜெயித்த கமல், அரசியலிலும் ஜெயிப்பாரா\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541317967.94/wet/CC-MAIN-20191216041840-20191216065840-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.timestamilnews.com/home/details/We-will-arrest-that-3-persons-after-dmk-comes-rule-14594", "date_download": "2019-12-16T05:33:40Z", "digest": "sha1:PY5HCXB6HP755NDBSQ6KUZCIUF3RXZ7U", "length": 9623, "nlines": 75, "source_domain": "www.timestamilnews.com", "title": "திமுக ஆட்சிக்கு வந்த பிறகு முதலில் அந்த மூன்று பேரை கைது செய்வோம்! பகிரங்கமாக அறிவித்த ஸ்டாலின்! யார், யார் தெரியுமா? - Times Tamil News", "raw_content": "\nதேவைப்பட்டால் குடியுரிமை திருத்த மசோதாவை திருத்தம் செய்ய தயார்..\n தவறி விழுந்த பிரதமர் மோடி இந்தியாவின் சக்தி வாய்ந்த மனிதருக்கு இப்படி ஒரு நிலையா இந்தியாவின் சக்தி வாய்ந்த மனிதருக்கு இப்படி ஒரு நிலையா\nகுடியுரிமை மசோதாவிற்கு தொடர்ந்து வலுக்கும் எதிர்ப்பு..\nநித்தியானந்தாவின் தனி நாடு எங்கு உள்ளது IP அட்ரஸ் மூலம் கண்டுபிடித்த போலீஸ் IP அட்ரஸ் மூலம் கண்டுபிடித்த போலீஸ்\n என் மகள் மூச்சை நிறுத்துகிறார் தற்கொலைக்கு லைவ் கமென்ட்ரி கொடுத்த கொடூர தந்தை தற்கொலைக்கு லைவ் கமென்ட்ரி கொடுத்த கொடூர தந்தை\nசோளக் காட்டில் காதலனுடன் ஒதுங்கிய 50 வயது விதவைப் பெண்\nதொழில் அதிபருக்கு மனைவியை விருந்தாக்கிய மசாஜ் செண்டர் ஓனர்\n அடிக்கடி வந்து சென்ற இளம் ஆண்கள்\nதீவிரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்ட போலீஸ் அதிகாரி\nபேஸ்புக்கில் வெளியிட்ட விபரீத வீடியோ பிரபல நடிகையை கைது செய்து போலீ...\nதிமுக ஆட்சிக்கு வந்த பிறகு முதலில் அந்த மூன்று பேரை கைது செய்வோம் பகிரங்கமாக அறிவித்த ஸ்டாலின்\nதருமபுரியில் நடைபெற்ற திமுக பொதுக்குழு விளக்க பொதுக்கூட்டததில் மு.க.ஸ்டாலின் அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணியை வெளுத்து வாங்கினார்.\nபல ஆயிரம் பேர் திரண்டிருந்த கூட்டத்தில் ஸ்டாலின் பேசியதாவது, தியாகம் என்றால் என்ன, போராட்டம் என்றால் என்ன, சிறை என்றால் என்ன, சித்ரவதை என்றால் என்ன என்பதை அறியாதவர்கள் எல்லாம் என்னை கேள்வி கேட்க எந்த அருகதையும், தகுதியும் இல்லாதவர்கள்.\nவேலைவாய்ப்பு பற்றி வெளிநாடுகளுக்கு போய் பொய் சொல்கிறார். தமிழக அமைச்சரவையில் ஊழலின் ஊற்றுக்கண்ணாக திகழ்பவர்கள் இரண்டு மணிகள்..\nதங்கமணி.. வேலுமணி.. அதனால் எடப்பாடி அந்த இருவரையும் தனது இரண்டு கண்களாக பாவிக்கிறார். எடப்பாடியின் கஜானாவே இவர்கள் தான்.\nவேலுமணி உள்ளாட்சித் துறை அமைச்சர் அல்ல, ஊழல் ஆட்சித் துறை அமைச்சர். டெங்கு பரவாமல் தடுக்க நடவடிக்கை என்ற பெயரில் மாதம் ரூ.100 கோடி என பில் போட்டு 5 ஆண்டுகளில் ரூ. 6 ஆயிரம் கோடி ஊழல் செய்திருக்கிறார்கள்.\nகுப்பை முதல் குடிநீர் வரை.. வண்டி வண்டியாக ஊழல் செய்யும் மாமணிதான் அமைச்சர் வேலுமணி. மின்வாரிய உதிரி பாகங்கள் முதல் பணியாளர் நியமனம் வரை.. மலை அளவு ஊழல் செய்து வரும் தங்கமான மணிதான் அமைச்சர் தங்கமணி\nதிமுக ஆட்சிக்கு வந்ததும் எடப்பாடியுடன் சேர்த்து கைதாகப் போகிற முதல் இரண்டு பேர் வேலுமணியும், தங்கமணியும்தான். இது ஒரு கிரிமினல் கேபினட். அரசாங்கம்தான் ரெய்டு நடத்த வேண்டும், ஆனால் இங்கே அரசாங்கமே ரெய்டில் சிக்கித் தவித்துக் கொண்டிருக்கிறது.\nஇது ஒரு பினாமி அரசு, கிரிமினல் அரசு, உதவாக்கரை அரசு. விலைவாசி விஷம் போல் உயர்கிறது, வேலைவாய்ப்பின்மை தலைவிரித்து ஆடுகிறது, தொழிற்சாலைகள் மூடப்படுகின்றன, மக்களிடம் பணப்புழக்கம் இல்லை... 40 வருடங்களில் இல்லாத அளவுக்கு இந்திய பொருளாதாரம் வீழ்ச்சியடைந்திருக்கிறது.\nஇவ்வாறு திமுக தலைவர் ஸ்டாலின் பேசினார்.\nகோவைக்கு மட்டும் முதல்வர் வேலுமணியா கடும் எரிச்சலில் எடப்பாடி பழனிச...\nதியாகி உதயநிதியை ஓடிப்போய் பார்த்த தயாநிதி\nகமல்ஹாசனிடம் மன்னிப்பு கேட்டாராம் லாரன்ஸ்\nசரவணபவன் கிச்சடியில் உயிர் உடன் நெளியும் புழுக்கள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541317967.94/wet/CC-MAIN-20191216041840-20191216065840-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.verkal.net/?p=11436", "date_download": "2019-12-16T05:01:50Z", "digest": "sha1:VQ7SFQLTKJNCT4GDXKABVKE2NIMDGMMI", "length": 15654, "nlines": 130, "source_domain": "www.verkal.net", "title": "பிரபாகரனின் தொலைதூரப்பார்வை அதிசயப்பட வைப்பது.! – வேர்கள்", "raw_content": "\nவேர்கள் - தமிழீழ தேசத்தின் ஆவணக்கீற்று\nதமிழீழத் தேசியத்தலைவர் சிறப்பு தொகுப்பு\nதமிழீழத் தேசியத் தலைவர் அகவை 64 சிறப்பிதழ்\nபிரபாகரனின் தொலைதூரப்பார்வை அதிசயப்பட வைப்பது.\nதமிழீழத் தேசியத் தலைவர் அகவை 64 சிறப்பிதழ்\nபிரபாகரனின் தொலைதூரப்பார்வை அதிசயப்பட வைப்பது.\nகீர்த்தி அந்த மனிதனிலும் பெரிதாய் அமைந்திருந்தது. அது 80களின் ஆரம்பத்தில், நான் முதன்முதலாக விடுதலைப்புலிகளின் தலைவரை சந்தித்த போது அப்படி இருந்தது.\nஅந்த முதல் சந்திப்பை மிக உயிர்ப்புடன் நினைவு வைத்துள்ளேன். அது கடும் வெயிலடித்த ஒரு பகல் பொழுதில் சென்னையில் உள்ள ஒரு புலிகளின் இடத்தில் இடம் பெற்றது. அவ்வீடு வங்காளவிரிகுடாவைப் பார்த்தபடியே இருந்தது. பிரபாகரன் ஒரு பத்திரிகையாளரை முதல் தடவையாக தன் வாழ்நாளில் எதிர்கொள்ளப் போகின்றார். அது எனக்கு ஒரு மிகப்பெரிய விடயம். ஆனால் நான் அந்த அபூர்வமான கெரில்லாத் தலைவரை சந்திப்பதற்கு முன் இரு மணி நேரம் காத்திருக்க வேண்டியிருந்தது. நான் அந்த அறையில் உட்கார்ந்திருந்தபோது புலிகள் இயக்கப்போராளி ஒருவர் ஒரு வர்ணத்தொலைக்காட்சியை இயங்க வைத்தார்.\nஅவை நன்றாக ஒளிப்பதிவு செய்யப்பட்ட நாடாவாகும். ஒளி பிரயோகிக்கப்பட்ட விதமும், கமெராவின் கோணங்களும் பிரபாகரனை நி��த்திலும் பெரியதாகக் காட்டியது. அவர் பலமானவராக, கடுமையானவராக, வீரம்செறிந்தவராகக் காணப்பட்டார். அந்த ஒளியிழைநாடா, புலிகளை ஒரு பெருமை மிக்க தேசத்தின் ஒழுக்கமான இராணுவமாகக் காட்டியது. அங்கு பிரபாகரன் அணிவகுப்பு மரியாதையை ஏற்கிறார். சீருடையில் உள்ளார். புலிக்கொடியை ஏற்ற அவர் அணிவகுத்து நின்ற புலிப்படையினரைத்தாண்டிச் சென்றார். தேசபக்திப்பாடல் பின்னணியில் ஒலிக்க, பிரகாசமான கண்களுடன் – பெருமையுடன் புலிச்சின்னம் பொறிக்கப்பட்ட கொடியை சூரியப்பிரகாசம் நிரம்பிய வெளியில் பிரபாகரன் பறக்க விடுகின்றார்.\nஅங்கு பிரபாகரன் கொள்கை கொண்ட பிரமாண்டமான மனிதர் – புரட்சியாளர், கவர்ச்சிகர மானவர். ஆனால் முதல்தடவையாக பிரபாகரனைச் சந்தித்தபோது பேச்சிழந்து போனதுடன் அதிருப்தியுற்றேன். அவர் அந்த அறைக்குள் நடந்து வந்தார். நான் அடையாளம் காணவில்லை. வீடியோவில் கண்ட ஆறடி உயரமுள்ள நேர்த்தியானவரால், பாதிக்கப்பட்டதால் அடையாளம் காணவில்லை. அங்கு வந்த மனிதன் கட்டையான, சிறு தமிழ் வணிகர் போன்ற உருவ முள்ளவர். நான் அவரை புலி ஆதரவாளர் என்று நினைத்தேன். ஒரு ஆர்வமுள்ள தலையாட்டலும் செய்தேன். சில நிமிடங்களின் பின்னர் ஒரு மென்மையான குரல் தமிழில் ஒலித்தது. ‘நான் தான் பிரபாகரன்’ என்றார். அவர் அடையாளம் கண்டுவிட்டார். நான் அடையாளம் காணவில்லை.\nஅந்த மனிதர் மன்னிப்பு கேட்பவர் போன்று சிரித்தார். நான் அந்த முகத்தை ஆராய்ந்தேன். எனது பேர திர்ச்சிக்கு பின் அது பிரபாகரன் தான் என்பதை உணர்ந் தேன். கமெராக்கள் பொய்சொல்லாதென யார் சொன்னார்கள். பிரபாகரன் கருஞ்சாம்பல் நிறக்காற்சட்டையும், வான நீலநிறமுள்ள சேர்ட்டும் அணிந்திருந்தார். அவர் வீதியால் நடந்து சென்றால் யாரும் அவரை இரண்டாம் தடவை திரும்பிப் பார்க்கமாட்டார்கள். வீடியோவில் பார்த்த உறுதிமிக்க, சீருடை தரித்த, கொரில்லாத் தலைவருக்கும், இந்த மென்மையான தோற்றமளிக்கும் சிவிலியனுக்குமிடையோன ஒப்பீடு ஒரு தற்செயல் நிகழ்வே. நான் ஏன் வீடியோவில் பிரபாகரன் பேசவில்லை என்பதை உணர்ந்தேன்.\nபெருமனிதனிடம் மென்மையான குரல். அது ஒரு நாயகனின் தோற்றத்தைப் பாதிக்கும். நான் என் நம்பாத தன்மையை மறைக்க முயன்றேன். ஆனால் அதிர்ஸ்டவசமாக அது பிரபாகரனை சிறிது அதிசயப்பட மட்டும் வைத்தது. எனது குழப்பத்தை மறைப்பதற்கு சிறந்தவழி எனது கேள்விகளை ஆரம்பிப்பது. அது இருமணிநேரம் நீடித்தது. முடிவில் என் வாழ்வில் ஒரு குறிப்பிடத்தக்க மனிதனைச் சந்தித்ததை உணர்ந்தேன். இன்று பல குறிப்பிடத்தக்க மனிதர்களைச் சந்தித்த பின்பும் பிரபாகரனே மிகக் குறிப்பிடத்தக்கவராவார்.பிரபாகரன், நான் சந்தித்தவர்களில் மிக உறுதிகொண்டவர். அவரது தொலைதூரப்பார்வை அதிசயப்பட வைப்பது. அவர் இன்று பார்ப்பதை அவரது எதிரிகள் நீண்டகாலங்களின் பின்னர் தான் உணர்வார்கள்.\n-ஆக்கம்: அனிதா பிரதாப்(ஊடகவியலாளர்,தெற்காசியத் தலைமைச்செய்தியாளர்,ரைம்ஸ்,சி.என்.என். இந்தியா.)\n“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”\nதமிழீழமும், விடுதலை பற்றிய இறையியலும்.\nதமிழீழத் தேசியத் தலைவர் அகவை 64 சிறப்பிதழ்\nஉலக இராணுவ மேதைகளின் புரியாத புதிராய் விரியும் தேசியத்தலைவர்.\nதமிழீழத் தேசியத் தலைவர் அகவை 64 சிறப்பிதழ்\nஇனத்திற்கு வந்த ஆபத்தை தனது தலையில் சுமந்த தலைவர்.\nதமிழீழத் தேசியத் தலைவர் அகவை 64 சிறப்பிதழ்\nதமிழீழமும், விடுதலை பற்றிய இறையியலும்.\nதமிழீழத் தேசியத் தலைவர் அகவை 64 சிறப்பிதழ்\nஒரு போராளியின் குருதிச் சுவடுகள்\nதமிழீழ தேசியத் தலைவர் சிந்தனைகள்\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் சிறப்பு பதிவு\nதமிழீழத் தேசியத் தலைவர் அகவை 64 சிறப்பிதழ்\nதமிழீழத் தேசியத் தலைவர் அகவை 65 சிறப்பு பதிவு\nதமிழீழத் தேசியத்தலைவர் அகவை 63 சிறப்பிதழ்\nதமிழீழத் தேசியத்தலைவர் சிறப்பு தொகுப்பு\nவடிவமைப்பு: வேர்கள் தொழில்நுட்ப பிரிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541317967.94/wet/CC-MAIN-20191216041840-20191216065840-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2010-06-24-04-33-44/sinthanaiyalan-july17/33434-2017-07-12-04-10-47", "date_download": "2019-12-16T04:22:05Z", "digest": "sha1:LDV3SVGP7UA26NH6MT4XKLLREW3YXMZS", "length": 11068, "nlines": 257, "source_domain": "keetru.com", "title": "கால்களின் கேள்விகள்", "raw_content": "\nசிந்தனையாளன் - ஜூலை 2017\nவிபத்துகள் பல; காரணம் ஒன்று\nதொழிற்சாலைகள் (இரண்டாவது திருத்த) மசோதா\nஇந்திய தேயிலைக் கட்டுப்பாடு (திருத்த) மசோதா\nபல நாள் திருடன் ஒரு நாள் அகப்படுவான் (சென்னை தேர்தல்)\nமண்ணின் மணமும் மக்களின் மனமும்\nகொள்கை மறவர் நாத்திக நந்தனார்\nவரகூர் தோழர் மா.நாராயணசாமி நேர்காணல்\nஒரு ஆபீசருக்கும் குடியானவனுக்கும் சம்பாஷணை\nஉள்ளாட்சித் தேர்தல் போர்வையில் ஜனநாயக வன்முறை\nமுன்னேற்றப் பாதை வகுத்த முதல் அமைச்சரவை\nகருஞ்சட்டைத் தமிழர் டிசம்பர் 14, 2019 இதழ் மின்னூல் வடிவில்...\nபிரிவு: சிந்தனையாளன் - ஜூலை 2017\nவெளியிடப்பட்டது: 12 ஜூலை 2017\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541317967.94/wet/CC-MAIN-20191216041840-20191216065840-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nidur.info/old/index.php?option=com_content&view=category&id=37&Itemid=58&limitstart=400", "date_download": "2019-12-16T05:53:08Z", "digest": "sha1:R6B4332U4OLVUGTPD4WUTMEEPRRWALFX", "length": 17624, "nlines": 207, "source_domain": "nidur.info", "title": "கட்டுரைகள்", "raw_content": "\n401\t உயிரைப் பற்றிய பல மலைக்க வைக்கும் உண்மைகள்\n402\t நண்பர்களிடம் அக்கரை காட்டுங்கள்\n403\t இதய இரகசியங்களை அறிபவன் அல்லாஹ்வே\n404\t பிஸ்மில்லாஹ் உரத்துக் கூறுவோம் Saturday, 26 July 2014\t 1265\n405\t பூமியின் நீர் ஊற்றுகளில் ஓடுவது மழை நீரே\n406\t உண்மையான ஏகத்துவவாதிகளுக்கு கிடைக்கும் நன்மைகள்\n407\t இறுதி வெற்றி முஸ்லிம்களுக்குத்தான் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை Monday, 14 July 2014\t 1295\n408\t உண்மை வெளிப்பட்டே தீரும் இதனை உணர்ந்து கொண்டால் போதும் இதனை உணர்ந்து கொண்டால் போதும்\n409\t இஸ்லாமின் பார்வையில் முதியோர்கள் Monday, 07 July 2014\t 1443\n410\t நம் எதிர்காலம் யார்கையில்... இறைவனின் வாக்கு ஒரு போதும் பொய்யாகாது Sunday, 06 July 2014\t 1850\n411\t உண்மை வெளிப்பட்டே தீரும் இதனை உணர்ந்து கொண்டால் போதும் இதனை உணர்ந்து கொண்டால் போதும்\n412\t நோய் வரும்போது இறை உதவி தேடுவது எவ்வாறு\n413\t இவ்வுலக இன்பங்களை முறையாக அனுபவித்துக்கொண்டே மறுமைப் பேறுகளையும் பெறும் வழியை இஸ்லாம் போதிக்கிறது\n414\t கூடுதல் குறைவின்றி அறிவிக்கும் நபிமார்களின் பணி\n416\t மாற்றத்தின் ஊற்றாக திகழ்ந்த இறை இல்லங்கள் Friday, 06 June 2014\t 488\n417\t முஸ்லிம்களின் வெற்றி தாமதிப்பதேன்\n418\t இறைவனின் நல்லாசியோடு நல்லாட்சி அமைய\n419\t மண நாளில் மரண நாளையும் நினைவு கூர்ந்தால்... Saturday, 31 May 2014\t 782\n420\t 100க்கு 100 உள்ளத் தூய்மையை உண்டுபண்ணும் சக்தி பெற்றது 'லா இலாஹ இல்லல்லாஹ், முஹம்மதுர் ரசூலுல்லாஹ்' Friday, 30 May 2014\t 1299\n422\t பாங்கோசையும் நாய்கள் ஊளையிடுதலும்\n423\t நாட்டுப்பற்று என்றால் என்ன\n424\t இஸ்லாம் மனிதனுடைய உடம்பை விட உள்ளத்துக்கே அதிக முக்கியத்துவம் கொடுக்கிறது Monday, 19 May 2014\t 651\n425\t இஸ்லாம் மானுடத்தை ஒரே உலகிற்கு அழைக்கும் ஒளிவிளக்கு\n426\t 'காஃபிர்' எனக் கூறி பாவியாகாதீர்\n427\t சத்தியத்தில் இருப்பவர்கள் மிகமிகச் சிறுபான்மையினரே\n428\t நான்கு மத்ஹபுகளும் நவீன பிரச்சினைகளும் Tuesday, 06 May 2014\t 581\n429\t பாவமன்னிப்பு ​கிடைக்காத காலம் Monday, 05 May 2014\t 745\n430\t நபி வழியில் கிருத்துவர்கள்\n431\t ஆட்சியாளர்களை எழைகளாக்கிய இறையச்சம்\n432\t சுற்றுலாக்களும் படிப்பினைகளும் Saturday, 03 May 2014\t 560\n433\t அப்பாவிகளைக் கொல்வோர் தண்டனையில் இருந்து தப்பமுடியாது\n434\t முஸ்லிம் சமூக வீழ்ச்சிக்கு இரு காரணங்கள் Wednesday, 23 April 2014\t 691\n435\t இது போல ஒரு கூட்டமைப்பு உலகில் உண்டா இருந்தால் காட்டுங்கள்\n436\t இந்த நாடு அறிவுக்கேந்திரமாக மாறும்போது நாமும் அறிவுமைய சமூகமாக மாறியிருக்க வேண்டும் Monday, 21 April 2014\t 408\n438\t படி, போராடு, சேவை செய்...\n439\t மத நிந்தனையைக் கண்டிப்போம் நபிகளாருக்கு நற்சாட்சி பகர்வோம்\n440\t மனிதரில் பிரிவுகளை ஷைத்தான் எவ்வாறு உருவாக்குகிறான்\n441\t அமைதியாக இருந்தால் அமைதி வருமா\n442\t சிலர் வெளிப்படுத்தும் முரட்டுத்தனம் இஸ்லாம் குறித்த எதிர் சிந்தனையை முஸ்லிமற்றவர் மனத்துள் விதைத்து விடுகிறது\n443\t மன வெளிச்சம் பெறப் படியுங்கள்\n444\t கபுருக்குப் போகும் வரை பிஸி... பிஸி... எனக் கூறுபவர்களுக்கு குடும்பம் தேவையில்லை\n445\t அல்லாஹ்வின் துணை இருக்க அச்சம் எதற்கு\n446\t “ஓதாமல் ஒரு நாளும் இருக்க வேண்டாம். தெய்வத்தை ஒரு நாளும் மறக்க வேண்டாம்.” Monday, 07 April 2014\t 1626\n448\t \"ஈமானில் எழுபதுக்கும் மேற்பட்ட கிளைகள் உள்ளன\" Friday, 04 April 2014\t 1916\n450\t இஸ்லாம் முன்வைக்கும் சில அடிப்படை சீர்திருத்தங்கள் Monday, 31 March 2014\t 575\n451\t அநாதைகளின் மார்க்கம் இஸ்லாம்\n452\t கொடிய பாவம் சூனியத்துக்கு நபிவழி நிவாரணம் என்ன\n453\t வட்டியும் சூழல் நிர்பந்தங்களும் Saturday, 22 March 2014\t 538\n455\t தீமைகள் புயலாய் வீசும்போது...\n456\t தீமைகள் புயலாய் வீசும்போது...\n459\t சோதனைகள் உங்களுக்கு வராமலேயே சுவனத்தை அடையலாம் என எண்ணுகிறீர்களா\n460\t தாங்கிக் கொள்ள இயலாத வேதனை என்றால் என்ன\n461\t கணிப்பு மாற கவலைப்படுங்கள்\n464\t தாங்கிக் கொள்ள இயலாத வேதனையை அல்லாஹ் அளிப்பானா\n465\t கருணை நபி (ஸல்) கற்றுத் தந்த தற்காப்பு\n466\t கலை என்பது எதைக் குறிக்கிறது\n467\t நம்மை நாம் “முஸ்லிம்கள்” என்றே அழைத்துக் கொள்ள வேண்டும் Tuesday, 25 February 2014\t 530\n468\t எல்லாம் எனக்கே என்று பேராசை பிடித்து அலையாதே\n469\t சமுதாயத்தில் வறுமை ஒர�� பலவீனமா\n470\t நல்ல செயல்கள் துவங்குவது எங்கிருந்து\n471\t உலகின் பார்வையில் வாழும் முஸ்லிமுக்கும், அல்லாஹ்வின் பார்வையிலுள்ள முஸ்லிமுக்கும் வேறுபாடுள்ளது Wednesday, 12 February 2014\t 428\n474\t ஓடு... ஓடு... செல்லுமிடம் அறிந்து ஓடு\n475\t உண்மையான பகுத்தறிவுவாதி யார்\n477\t மன அமைதிக்கு ஓர் மகத்தான மந்திரம்\n478\t நாட்டைக் காக்க ஓர் நல்ல வழி\n479\t நஷ்டத்திலிருந்து மீள்வதற்கு வழி என்ன\n480\t மனித குலத்துக்கு முஸ்லிம் செய்ய வேண்டிய கடமை\n481\t ஆடு மேய்த்தலில் ஆளுமை\n483\t தொடரும் சோதனைகள்: தீர்வு என்ன\n484\t உழைத்து ஏன் களைத்துப் போக வேண்டும்\n485\t முஸ்லிம்களின் கொள்கை இஸ்லாமா தவ்ஹீதா\n487\t ஈட்டியின் முனையில் நிறுத்தியபோதும் ஈமானை இழக்காதீர்கள் Friday, 03 January 2014\t 537\n488\t தேன் கூடும் திருமறைக் கூற்றும் Thursday, 02 January 2014\t 586\n489\t சுவனத்துத் தடாகம் ஹவ்ளுல் கவ்ஸரின் வர்ணனைகள் Wednesday, 01 January 2014\t 1397\n490\t மார்க்கம் மிக எளிதானது\n491\t புது வருடமும், முஸ்லிம்களும்\n493\t இறை சட்டங்கள் - தவ்ஹீதின் ஒரு அங்கம் Thursday, 26 December 2013\t 593\n494\t இன்றைய இளைஞர் சமூகம் புறக்கணிக்கப்படுகின்றதா\n495\t நல்லொழுக்கமே நாட்டைக் காக்கும் அடித்தளம் Monday, 23 December 2013\t 620\n496\t இஸ்லாமிய நாகரிகம் பற்றிய சொல்வெட்டு Friday, 20 December 2013\t 665\n498\t தும்பை விட்டு வாலைப் பிடிக்கும் மனித அறிவு -மனு நீதி Tuesday, 17 December 2013\t 526\n499\t இறைநம்பிக்கையின் அடையாளங்கள் Sunday, 15 December 2013\t 553\n500\t ‘உன்னைத் திருத்து உலகம் திருந்தும்’ Friday, 13 December 2013\t 629\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541317967.94/wet/CC-MAIN-20191216041840-20191216065840-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nidurseasons.blogspot.com/2010/11/", "date_download": "2019-12-16T04:35:17Z", "digest": "sha1:VYC4MLWYOTOC32HDWOEV2OAHCW7LLDDO", "length": 107837, "nlines": 437, "source_domain": "nidurseasons.blogspot.com", "title": "NIDUR SEASONS நீடூர் சீசன்ஸ்: November 2010", "raw_content": "\nமாய் மஸ்ரி (Mai Masri)\nமத்தியக் கிழக்கு என்றழைப்பார்கள் அந்தப் பகுதியை.\nஉலகப் பிரச்சினைகளின் மையமாக இருப்பதாலும், பெரும்பாலான யுத்தங்களுக்கு கிழக்காக இருப்பதாலும் அவ்விதம் சொல்லப்படுவதும் ஒருவகையில் பொருத்தமே. அங்கே நாடற்றவர்களின் நாடான பஃலஸ்தீனில் வயது பேதமின்றி கையில் கிடைத்த ஆயுதங்களை ஆக்ரமிப்பாளர்களுக்கெதிராக ஏந்தியிருக்கிறார்கள் மண்ணின் மைந்தர்கள். அதே நாட்டின் மாய் மஸ்ரி (Mai Masri) என்கிற பெண்மணி ஏந்தியதோ படக்கருவியை\nமத்தியக் கிழக்கின் ஒவ்வொரு காலநிலையையும் உலகமே உன்னித்துப்பார்க்க இவருடைய ஆவணப்படங்கள் ஜன்னலைப் போல் அமைந்து வந்திருக்கின்றன என்றால் அது மிகையல்ல.\nகடந்த 30 ஆண்டுகளாக லெபனானில் இஸ்ரேல் நிகழ்த்திய அத்துமீறல்களை; லெபனானின் உள்நாட்டு யுத்தங்களை; 2000ல் பஃலஸ்தீன் கண்ட ‘இன்திஃபாதா’ என்னும் பேரெழுச்சியை; - இப்படி ஒன்றையும் விடாமல் ஆவண(ப்பட)மாக்கி வைத்திருந்தாலும், மாய் மஸ்ரியுடைய நோக்கம் யுத்தத்தையும் அதன் இடிபாடுகளையும் படம் பிடிப்பதல்ல; மாறாக, அக்கட்டத்தில் இருக்கிற (அ) இல்லாமற் போகிற மனிதத்தன்மை, நாளாந்திர வாழ்க்கை, தினசரி இழப்புகள், கவலைகள், தோன்றி மறையும் (அ) மறைந்து தோன்றும் நம்பிக்கைகள் ஆகியவையே இவருடைய கோணம்.\nயுத்தத்துடனும், யுத்தத்தின் போதும் அவற்றின் இருமுனைகளில் உள்ள பாமர மக்களின் அசந்தர்ப்பமான சூழல்களை மாய் வெளிப்படுத்துகிறார். ஓய்வு ஒழிச்சலின்றி தான் காணும் அகதி முகாம்கள், அரசியல் மாற்றங்கள், நம்பிக்கையையும், பயத்தையும் வெளிப்படுத்தும் சின்னஞ்சிறுசுகள், பெண்கள் என்று பதிவு செய்கிற மாய் உடைய வாழ்க்கை மிகுந்த பொறுமையும் அலைக்கழிப்பும் நிரம்பியது. ஆனாலும் மாய் நம்பிக்கை இழப்பதாக இல்லை.\nஈரான் தலைநகர் தெஹ்ரானில் நடைபெற்ற படவிழா ஒன்றில், மாய் மஸ்ரியுடையதும், அவர் கணவர் லெபனீய இயக்குநர் ழான் ச்சாமோன் உடையதுமான படங்கள் திரையிடப்பட்டு கெளரவம் அளிக்கப்பட்டன.\n“நீண்ட காலமாக ஆக்ரமிப்பில் உள்ள ஊரிலிருந்து வருகிறேன்” என்ற மாய் மேலும் சொன்னார்: “நான் (இப்போது) வாழ்ந்து வருவதும், ஒரு யுத்த பூமியில் (லெபனானில்) தான். அரசியல் படுகொலைகள், உள்நாட்டு கலகங்கள், எழுச்சி முழக்கங்கள் எல்லாம்தான் என் வாழ்வினூடாகக் கண்டு வருகிறேன்”.\nமத்தியக் கிழக்கின் சிறந்த ஆவணப்பட இயக்குநராகத் திகழும் மாய் ஃபலஸ்தீனியத் தந்தைக்கும் அமெரிக்கத் தாய்க்கும் பிறந்தவர். 1982ல் இஸ்ரேல் ஆதரவு பெற்ற பயங்கரவாதிகள் லெபனானின் ஷாட்டிலா நகரில் ஃபலஸ்தீனிய அகதிமுகாம்களில் அரக்கத்தனத்துடன் கொத்துக்கொத்தாய் செய்த கொலைகளை, வன்புணர்வுகளைப் பார்த்திருக்கிறார்.\n“அந்த கொடுஞ்சம்பவத்துக்குப் பின்னர் நாங்கள் தெருக்களில் சென்றபோது எங்கும் துயரமும் ஓலமுமாயிருந்தது. வாழ்வின் மிக மோசமான தருணம் அது. எங்கு பார்த்தாலும் மரணத்தின் கோரமுகம். அப்போதுதான், திடீரென்று ஒன்றுமறியா குழந்தைகளின் சிரிப்பொலி கேட்டேன். குண்டுகள் துளைத்திருந்த சுவர்களுக்குப் பின்னாலிருந்து நம்பிக்கைக் கீற்று மிளிர அந்தப் பிஞ்சுகளின் முகங்கள் தெரிந்தன. இறந்து கிடந்தவர்களெல்லாம் வாழத் திரும்பிவிட்டதைப் போன்றிருந்தது எனக்கு அப்போது தான் படங்கள் எடுப்பதைத் தீர்மானித்தேன்” என்கிறார் மாய். “ அதன் மூலம் தான் ஆறுதல் தேடிக்கொள்கிறேன்”\n“தொடக்கத்தில் 1980களில் படமெடுப்பது அத்தனை எளிதாக இல்லை. உளவாளிகளையும் (போர்)விமானங்களையும் பார்க்கும் பார்வையினையே படக்கருவிகள் மீதும் மக்கள் வைத்திருந்தார்கள். ‘இன்திஃபாதா’ என்னும் பேரெழுச்சி நிலையின் போது அந்த அச்சம் அகன்றது. ஒரு புரிந்துணர்வு அரும்பியது”\nதன்னுடைய படங்களின் மூலம் வரும் லாபத்தை அகதி முகாம்களிலுள்ள குழந்தைகளின் படிப்புதவித் தொகையாகத் தந்து உதவி வருகிறார் மாய். “குழந்தைகளே மாற்றத்தின் விசை அவர்கள் தன்னியல்பானவர்கள். சார்பற்றவர்கள், கற்பனாசக்தி நிரம்பியவர்கள்”\nஃபலஸ்தீனிய அகதிமுகாம்களில் தன்னார்வத் தொண்டு செய்த இளைஞியாக இருந்த காலங்களையும் நினைவு கூர்கிறார் மாய். “படம் எடுப்பவளாக, இப்போது நான் எதிர்கொள்ளும் அபாயங்களும் மிக யதார்த்தமானவை. துப்பாக்கிச்சூடுகள், தோட்டாக்கள், வெடிகுண்டுகள், அதுவுமில்லாமல் கலவரக்காரர்கள் இவற்றினூடே தான் என் காமிராவும் பயணிக்க வேண்டியிருக்கிறது”\n“இந்தக் காமிரா கூட ஓர் ஆயுதம் தான்” தனது படக்கருவியைச் சுட்டிக்காட்டுகிறார் மாய்.\n“என்னிடமில்லாத வலிமையை இதன் மூலமே நான் பெறுகிறேன்” என்கிற மாய் ஒரு ஆவணப்பட இயக்குநராக மாற்று வழிகளையும் யோசித்துவைத்திருக்கிறார். தனது சொந்த ஊரான நபுலஸ்ஸுக்கு முதன்முறை மாய் சென்றிருந்தபோது அங்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. பதுங்கிப் பதுங்கி பாதுகாப்பாக படம் பிடித்தேன். சூழலுக்கேற்ப நடந்துகொண்டேன். ஆவணப்படத்துக்கான கதைக்கருவை யோசிக்கத் தேவையேயில்லாமல் அங்கே நிலைமையே அதுவாக இருந்தது”\nதனது ஆவணப்பட ஆக்கங்களில் குறிப்பிடத்தக்க அம்சமாக ஃபலஸ்தீன் பற்றிய பிம்பத்தையே குறிப்பிடுகிறார் மாய். “ பிரிட்டிஷ் ஆட்சி, கடைசியாக இஸ்ரேலின் ஆக்ரமிப்பு என்று காலாகாலத்துக்கும் அது நிழல்தேசமாகவே இருக்கிறது – அநாதரவானவர்களின் பூமியாக; மக்களே இல்லாமல் போகும் தேசமாக\n“ஒவ்வொரு ஃபலஸ்தீனியரிடத்திலும் ஒரு திரைப்படக் கரு இரு��்கிறது. அவரவர்க்கு நிகழ்ந்த சம்பவங்களையும், செவியுற்றதையும் ஒவ்வொருவரும் மனதில் திரும்பத்திரும்ப ஓட்டிப்பார்த்துக் கொண்டுதானிருக்கிறார்கள்” என்று மாய்-யின் கூற்று தான் எத்தனை உன்னிப்பானது\nவிருது பெற்ற மாய் மஸ்ரியுடைய ஆவணப்படங்கள் யாவும் உண்மையின் தேடலாய் அமைந்தவையே. ஆனால் அவை யுத்தம் பற்றியதல்ல. மிக மோசமான சூழலிலும் இளைஞர்களின் கனவுகள், வாழத் தலைப்படும் நம்பிக்கைகள், அன்பின் சிரிப்பு ஆகியவற்றையே அப்படங்கள் பேசுகின்றன.\n“யுத்தம் மக்களிடம் அவர்களின் நல்ல பக்கத்தையும், மோசமான தன்மையையும் வெளிக்கொணர்வதாக அமைகிறது” என்கிற மாய் மஸ்ரியுடைய இந்தப்படங்கள் ஏற்படுத்திய விளைவுகள் ஆச்சரியமானவை. ஒரு ஜப்பானிய இசையமைப்பாளர் இவருடைய படங்களைப் பார்த்துவிட்டு அகதிமுகாம் குழந்தைகளுக்கு இசைக்கருவிகள் அனுப்ப விரும்பினார். இவருடைய “33 நாள்கள்” படம் பார்த்த ஒரு இஸ்ரேல் தம்பதியினர் கண்கலங்கினார்கள். இதே படத்தை ஆம்ஸ்டர்டாமில் பார்த்த இஸ்ரேலிய பெண் இயக்குநர் ஒருவர் பித்துபிடித்தாற் போல மழையில் இரவு முழுக்க அலைந்து திரிந்திருக்கிறார். இப்படம் தந்த உந்துதலில் அதே இயக்குநர் “அர்னாவின் குழந்தைகள்” என்கிற திரைப்படத்தை எடுத்திருக்கிறார். இத்தாலியில் ஓர் ஊமைச் சிறுவன் “33 நாள்கள்” படத்தைப் பார்த்துவிட்டுஇ குமுறிப் பேசத் தொடங்கியிருக்கிறான்.\nஇப்படியாக, தனது போராயுதமான படக்கருவியால் உயிர்களைப் போக்கிடச் செய்யாமல் இதயங்களைத் தட்டி எழுப்புவதை மாய் செய்து வருகிறார் எனும் போது அது பாராட்டப்படவேண்டிய செயலல்லவா\nLabels: ஆவணப்படங்கள், உதுமானிய ஆட்சி, மத்தியக் கிழக்கு, மனிதத்தன்மை, மாய் மஸ்ரி\nஎவர்கள் பாவமன்னிப்புத் தேடி(தங்களைத்) திருத்திக் கொண்டு (தாங்கள் மறைத்தவற்றை) தெளிவுபடுத்திக் கொண்டார்களோ, அவர்களைத் தவிர (மற்றவர்கள் சாபத்திற்குரியவர்கள்.) அவர்களை நான் மன்னித்து விடுகிறேன். நான் மன்னிப்பவனாகவும் கிருபையுடையோனாகவும் இருக்கின்றேன்.\nஅல்-குர்ஆன் 2:160சூரத் அல் -பகராஹ்\nஅல்லாஹ்வின் ஏவல் விலக்குகள் வாழ்க்கையின் எல்லா நிலைகளிலும் பின்பற்றவேண்டும். பிறந்ததிலிருந்து இன்று வரை நாம் சின்னதும் பெரியதுமாக பெரும் பாவங்களையும் தவறுகளையும் செய்துள்ளோம். இதற்கெல்லாம் இறைவனிடத்தில் நா��ெல்லாம் கணக்கு தீர்க்கவேண்டி உள்ளது. மரணமடைவதற்கு முன்னால் கணாக்கு தீர்க்க வேண்டாமா படைத்த இறைவனிடத்தில் பாவ மன்னிப்பு கேட்க வேண்டாமா\nநபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ்விடம் பாவ மன்னிப்பு கேளுங்கள்; அவன் பால் திரும்புங்கள்; என்னைப் பாருங்கள் நான் ஒரு நாளைக்கு நூறு தடவை பாவ மன்னிப்பு கோரி இறைஞ்சுகிறேன். அறிவிப்பவர்: அகர் பின் யஸார்(ரலி) நூல்: முஸ்லிம்\nஒரு மனிதர் தலையில் கனமான சுமை ஒன்றை நெடுந்தூரம் கொண்டு செல்கிறார் என்று நினைத்துக்கொள்ளுங்கள். அந்த கனமான சுமையை அந்த மனிதர் கீழறக்கி வைக்கும் போது அவருக்கு கிடைக்கும் ஆனந்தம், மன சமாதானம், மகிழ்ச்சி இவற்றை வார்த்தைகளால் கூற முடியாது. நம்மைப் படைத்த இறைவனிடத்தில் பாவங்களுக்காக தவறுகளுக்காகப் பாவ மன்னிப்பு கேட்காமல் அலட்சியமாய் இருக்கின்றோம்.\nநாம் வாழ்க்கையில் நம் தவறுகளுக்காக படைத்த இறைவனிடத்தில் திரும்பி கண்ணீர் விட்டு அடிமனதில் இருந்து எழும் கவலையோடு படைத்த இறைவனிடத்தில் பாவமன்னிப்புக் கேட்கிறோமா இல்லை நாளை மறுமை வாழ்க்கையை எண்ணி கண்ணீர் விட்டு அழுதிருக்கிறோமா இல்லை நாளை மறுமை வாழ்க்கையை எண்ணி கண்ணீர் விட்டு அழுதிருக்கிறோமா இல்லை அந்த கப்ரின் நிலையை எண்ணி கவலைப்பட்டு கண்ணீர் விட்டிருக்கிறோமா\nஆனால் நாம் கண்ணீர் விட்டது உண்மையாக எதற்கென்றால் நம் குடும்பத்தில் சகோதரனோ, குடும்பத்தினரோ வெளிநாடு செல்ல வேண்டும். அப்போதுதான் கண்ணீர் விடுவோம்; உள்ளம் குமுறுவோம். ஆனால் நம் பாவங்களுக்காக கண்ணீர் விட்டு உள்ளம் குமுறி இருக்கிறோமா இன்ஷாஅல்லா இனியாவது கண்ணீர் விட்டுக் கொண்டே பாவமன்னிப்பு கேட்போமா\nவாழ்க்கையில் எல்லா நிலைகளிலும் எல்லா நிமிடங்களிலும் தவறு செய்பவர்கள் நாம்; நம்மை அறிந்தோ அறியாமலோ செய்த தவறுக்கு பரிகாரம் என்ன நம் உடம்பில் தூசியோ சேறோ ஒட்டிக்கொண்டால் உடன் சுத்தப்படுத்துகிறோமே, அதே மாதிரி எந்த நிமிடம் தவறு செய்து விட்டோம் என்ற எண்ணம் நமக்கு வந்து விட்டதோ, அந்த நிமிடமே படைத்த இறைவனிடத்தில் அழுது பாவ மன்னிப்பு கேட்க திரும்பவேண்டும்.\nஆதம்(அலை) ஹவ்வா(அலை) பாவமன்னிப்பு கோரியதை பாருங்கள்.\n எங்களுக்கு நாங்களே தீங்கிழைத்து விட்டோம்; நீ எங்களை மன்னித்து கிருபை செய்யாவிட்டால் நிச்சயமாக நாங்கள் நஷ்டமடைந்தோர்களாகி விடுவோம் என்று கூறினார்கள். (அல்குர்ஆன் 7:23)\nநபி ஆதம்(அலை), ஹவ்வா(அலை) பாவமன்னிப்பை இரவன் ஏற்றுக்கொண்டான். அவர்களிலிருந்தும் தாம் செய்தது பாவம் என்று தெரிந்ததும், அல்லாஹ் கற்றுத் தந்தபடி பாவமன்னிப்பு கோறினார்கள். அல்லாஹ் அவர்களின் பாவங்களை மன்னித்தான். (அல்குர்ஆன் 2:37)\nபின்னர் ஆதம் தம் இறைவனிடமிருந்து சில வாக்குகளை கற்றுக்கொண்டார் (இன்னும் அவற்றின் மூலமாக இறைவனிடம் மன்னிப்பு கோரினார்) எனவே இறைவன் அவரை மன்னித்தான். நிச்சயமாக அவன் மிக மன்னிப்போனும், கருணையுடையோனும் ஆவான். (அல்குர்ஆன் 2:37)\nஇன்னும் சிலர் இது நாள் வரை தொழாமலும் பாவ மன்னிப்பு கேட்காமலும் இருந்து விட்டேன். இப்படியே இருந்து விட்டு போகிறேன் என்று இறைவனிடத்தில் நம்பிக்கையிழந்து விடுவதையும் பார்க்கிறோம். ஆனால் அல்லாஹ் கூறுவதைப் பார்ப்போம்.\n எவரும் வரம்பு மீறி தமக்குத்தாமே தீங்கிழைத்து கொண்டபோதிலும், அல்லாஹ்வுடைய ரஹ்மத்தில் நம்பிக்கை இழந்து விடவேண்டாம். நிச்சயமாக அவன் மிக்க மன்னிப்பவன், மிக்க கருணையுடைவன் என்று நபியே நீர் கூறுவீராக. (அல்குர்ஆன் 39:53)\nமுச்சு தடுமாறுவதற்கு முன்பு வரை மனிதனின் பாவமன்னிப்பு கோரலை அல்லாஹ் ஏற்றுக்கொள்கிறான். அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) நூல்: திர்மிதி\nநிச்சயமாக அல்லாஹ் தன் அடியாளர்களிடமிருந்து தவ்பாவை - மன்னிப்பு கோருதலை ஒப்புக் கொள்கிறான் என்பதையும், தர்மங்களை அங்கீகரிக்கிறான் என்பதையும் அவர்கள் அறியவில்லையா மெய்யாகவே அல்லாஹ் தவ்பாவை ஏற்று அருள் புரிபவன். (அல்குர்ஆன் 9:104)\nஅல்லாஹ்விடம் பாவ மன்னிப்பு தேடாமல் இது நாள் வரை இருந்தவர்கள் இனியாவது அவர்கள் செய்த தவறுகளுக்காக மனம் வருந்தி திருந்தி வாழ முற்படவேண்டும்.\n நாங்கள் மறந்து போயிருப்பினும் அல்லது நாங்கள் தவறு செய்திருப்பினும் எங்களைக் குற்றம் பிடிக்காதிருப்பாயாக எங்கள் இறைவா எங்கள் சக்திக்கப்பாற்பட்ட (எங்களால் தாங்க முடியாத) சுமையை எங்கள் மீது சுமத்தாதிருப்பாயாக எங்கள் பாவங்களை நீக்கிப் பொறுத்தருள்வாயாக எங்கள் பாவங்களை நீக்கிப் பொறுத்தருள்வாயாக எங்களை மன்னித்தருள் செய்வாக எங்கள் மீது கருணை புரிவாயாக நீயே எங்கள் பாதுகாவலன், காஃபிரான கூட்���த்தாரின் மீது (நாங்கள் வெற்றியடைய) எங்களுக்கு உதவி செய்தருள்வாயாக நீயே எங்கள் பாதுகாவலன், காஃபிரான கூட்டத்தாரின் மீது (நாங்கள் வெற்றியடைய) எங்களுக்கு உதவி செய்தருள்வாயாக\nஇஸ்லாத்தில் பாவ மன்னிப்பு உண்டா\nஇஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் முஸ்லிமல்லாத மக்களுக்கான இஸ்லாம் சம்பந்தமான சந்தேகங்களுக்கு பதிலளிக்கும் நேரடி கேள்வி பதில் நிகழ்ச்சி பதிலளிப்பவர் P Jainul Abdeen\nLabels: அல்லாஹ், இஸ்லாம், பாவ மன்னிப்பு, மன்னித்தருள்\nமனித நேயம் மாறு பட்டவை\nஅவர்கள் உம்மிடம் கேட்கிறார்கள்; \"எதை, (யாருக்குச்) செலவு செய்யவேண்டும்\" என்று. நீர் கூறும்; \"(நன்மையை நாடி) நல்ல பொருள் எதனை நீங்கள் செலவு செய்தாலும், அதை தாய், தந்தையருக்கும், நெருங்கிய உறவினர்களுக்கும், அநாதைகளுக்கும், மிஸ்கீன்(ஏழை)களுக்கும், வழிப்போக்கர்களுக்கும் (கொடுங்கள்). மேலும் நீங்கள் நன்மையான எதனைச் செய்தாலும் நிச்சயமாக அல்லாஹ் அதை அறிந்து (தக்க கூலி தருபவனாக) இருக்கிறான்.\" (சுரத் அல் -பகராஹ் (பசு )2:215-அல்-குர்ஆன்)\nஉதவியும் உபகாரமும் தனது பெற்றோர், மனைவி, மக்களுடன் சுருங்கிவிடாமல் இறைவனது படைப்பினங்கள் அனைத்திலும் உள்ளடக்கிக் காட்டப்படவேண்டும். உதவியும் உபகாரமும் நல்லுறவும் எங்கும் இருந்தால் வாழ்வு மகிழ்வடையும் .\nஅண்டைவீட்டுக்காரன் பசித்திருக்க தான் மட்டும் உண்பவன் முஸ்லிம் அல்ல என்கிற நபி (ஸல்) அவர்களின் வழிகாட்டுதலை முழுமையாகப் பின்பற்றிட வேண்டும். அண்டை வீட்டுக்காரன் முஸ்லிமாகத்தான் இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை.\nதான தர்மங்களில் சாதி மதம் பாராமல் ஈகை குணத்தின் சிகரங்களாக, வாரி வழங்கும் வள்ளல்களாக பின்பற்றி வாழ்ந்தால் குரோதங்களும் விரோதங்களும் இருந்த இடம் தெரியாமல் போகும்.\nசுத்தம் என்பது இறை நம்பிக்கையின் ஒரு பகுதி.\nபெரும் செல்வந்தர்கள் என்றாலும் எளிமையான வாழ்க்கை முறையை தான் கற்றுக் கொள்ள வேண்டும்.\nLabels: அநாதை, உறவினர், நன்மை, வழிப்போக்கர்\n - 24 : நன்னம்பிக்கை\n- என்று தமிழ்க் கவிஞரொருவர் எழுதியிருந்தார்.\nஅது நம் ஒவ்வொருவருக்கும் உண்டு; எக்கச்சக்கமாய் உண்டு. மறுப்பவர்கள் ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறையோ அல்லது அதற்குள்ளோ தங்களது விரல் நகங்களில் தீட்டப்படும் கறுப்பு மையை உற்றுப் பார்த்துக் கொள்ளலாம். என்றாவது, எப்படியாவது, யாராவது ஓர் ஆட்சியாளர் நீதி, நேர்மையுடன் நம்மை ஆளத்தான் போகிறார் என்று நம்பவில்லை\nதவிர, நம் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான நம்பிக்கை உண்டு. ஒவ்வொருமுறை ஏதோ காரணம் அமைந்திருந்தாலும் “இந்த முறை கணவன் தன்னை எப்படியும் முதல்முறையாக ப்ஃளைட்டில் ஏற்றி சிங்கப்பூர் அழைத்துச் செல்லப் போகிறான்,” என்று ஒரு நடுத்தரவர்க்க மனைவிக்கு நம்பிக்கை. “வரதட்சணையா அதென்ன கற்கால வழக்கம் பெண்ணை மட்டும் தாருங்கள்” என்று ஒரு ராஜகுமாரன் குதிரையிலோ, குறைந்தபட்சம் ஓர் ஆட்டோவிலோ வந்து நிற்கப் போகிறான், என்று பெண்ணைப் பெற்றவருக்கு நம்பிக்கை.\nஎதிர்மறையாய் வேறொரு வித நம்பிக்கையும் உண்டு.\nதேர்விற்காக விடியவிடியப் படித்து, மாய்ந்து மாய்ந்து தயாராகி, தேர்வுத் தினத்தன்று காலையில் எழுந்து குளித்து முழுகி, கடைசியில் கப்போர்டிலுள்ள பச்சைக் கலர் பேனாவைக் கண்ணில் ஒற்றி எடுத்துக் கொண்டு “தேர்வை இந்தப் பேனாவில் எழுதினால் நிச்சயம் நான் பாஸ்,” என்று சின்னப்ப தாஸுக்கு ஒரு நம்பிக்கை.\nதேடித்தேடி விண்ணப்பித்து, ஆளைப்பிடித்து, கழுதைக் காலைப்பிடித்து ஒருவழியாய் அந்த மல்டிநேஷனல் கம்பெனியில் நேர்முகத் தேர்விற்கு அழைப்பிதழ் வர, படு டென்ஷனுடன் கிளம்பும் மகனிடம், “அந்த நீலநிறக் கர்சீப்பை மறக்காமல் பேண்டிற்குள் வைத்துக்கொள். உனக்கு நீலம்தான் ராசியான கலர்,” என்று மகனுக்கு அறிவுறுத்தும் அம்மாவிற்கு ஒரு நம்பிக்கை.\nபூனை குறுக்கே ஓடினால், “ஆஹா சகுனம் சரியில்லையே\n” என்று யாராவது கேட்டுவிட்டால், “போகும் காரியம் உருப்பட்டாற் போலத்தான்.”\nகாக்கை கத்தினால், \"விருந்தாளிகள் வரப்போகிறார்கள் பார்\" என்று நினைக்க, விருந்தாளிகள் வந்து சேருவார்கள். அடுத்த முறை ஊரிலுள்ள உறவினர் வீட்டிற்குச் செல்லும்முன் மெயில், போன், எஸ்.எம்.எஸ்., என்று எதுவும் முயலாமல் நேரடியாய்ச் சென்று இறங்கி, திகைத்து நிற்பவரிடம் “என்ன காக்கை கத்தவில்லையா” என்று கேட்டுப் பார்க்க வேண்டும்.\nஎது எப்படியோ, இப்படியான மூடநம்பிக்கைப் பட்டியல் நூறு பக்க நோட்டு அளவிற்கு நீளம்\nமனவியலாளர்கள் இதை மாற்றி வேறுவிதமாகச் சொல்கிறார்கள். உங்கள் மனம் எதை நினைக்கிறதோ – நல்லதோ கெட்டதோ - அதை அடைந்துவிடும் தன்மை கொண்டது\n“எனக்கு ஒவ்வொரு மாதமும் முதல் வாரம் தலைவலி வரும்” என்று ந��னைத்தால் அது உங்களைத் தவறாமல் வந்தடையும். “கூடுதலாய்க் கொஞ்சம் பணம் கிடைத்தாலும் அது எனக்குத் தங்காது,” என்று நினைப்பவர்களுக்குப் பணம் ஏதும் உபரியாய்க் கிடைத்தாலே அது உடனே செலவாகிப் பர்ஸ் காலியாவது நிச்சயம் என்று தலையில் அடித்து “காட் ப்ராமிஸ்பா,” என்கிறார்கள்.\nஅமெரிக்காவில் கார்ல் சிமன்டண் (Dr. O. Carl Simonton) என்றொரு டாக்டர் இருந்தார். புற்றுநோய் மருத்துவர். தம் நோயாளிகளுக்கு மருத்துவம் செய்யும் போது ஒரு முக்கியமான விஷயத்தைக் கவனித்தார். ஒரே அளவிலான கதிர்வீச்சு சிகிச்சை பெறும் நோயாளிகள் மத்தியில் இரு விதமான விளைவுகள் தென்பட்டன. “ஏன்” என்று அவருக்குள் கேள்வி எழுந்து, அதை நுணுகி ஆராய்ந்தவர் அந்த விஷயத்தைக் கண்டுபிடித்தார். Positive attitude எனப்படும் ஆக்கபூர்வச் சிந்தனையுள்ளவர்களுக்கு மனம் சோர்வடைந்தவர்களைவிடக் குறைவான பக்க விளைவுகளே இருந்தன. “ஆஹா” என்று அவருக்குள் கேள்வி எழுந்து, அதை நுணுகி ஆராய்ந்தவர் அந்த விஷயத்தைக் கண்டுபிடித்தார். Positive attitude எனப்படும் ஆக்கபூர்வச் சிந்தனையுள்ளவர்களுக்கு மனம் சோர்வடைந்தவர்களைவிடக் குறைவான பக்க விளைவுகளே இருந்தன. “ஆஹா மனதிற்கும் உடல்நலனிற்கும் ஏதோ சம்பந்தம் இருக்கிறது,” என்றவர், புற்றுநோயின் முற்றிய நிலையில் இருந்தவர்களுக்குக் கூட மருத்துவத்துடன் சேர்த்து மனப் பயிற்சி அளிக்கும்போது அவர்களது மரணத்தைத் தடுத்து நிறுத்த முடியாவிட்டாலும் அவர்களது சொச்ச வாழ்நாளுக்கு உற்சாகத்தையும் மனக்கட்டுப்பாட்டுத் தரத்தையும் உயர்த்த முடியும் என்று ஆராய்ந்து நிரூபித்தார்.\nதமது ஆராய்ச்சியில் டாக்டர் கார்ல் முக்கியமாய்த் தெரிவித்த தகவல், “நோயாளிகளின் நம்பிக்கைக்கு ஏற்ப அவர்கள் குணமடையும் வேகம் அமையும்.” அதன் அடிப்படையில் அவர் மருத்துவச் சிகிச்சையும் மனவுறுதி ஆலோசனைகளையும் சேர்த்து அளிக்க ஆரம்பித்தார். சென்ற ஆண்டு இந்த டாக்டர் உணவு உண்ணும்போது புரையேறி இறந்து போனார் என்பது மட்டும் சோகமான உபரித்தகவல்.\nவாழ்க்கையில் உங்களது மனம் எதை நம்புகிறதோ அதுவே உங்களுக்கு நிகழும். “என்னை யாரும் கண்டு கொள்வதில்லை; என்னிடம் சரியாகப் பழகுவதில்லை; என்னை ஏமாற்றப் பார்க்கிறார்கள்,” என்பது உங்கள் மன நம்பிக்கையென்றால் நீங்கள் உங்கள் வாழ்க்கையில் அதையே எதிர்கொள��ள வேண்டியிருக்கும்.\n“எல்லோருக்கும் என்னைப் பிடித்திருக்கிறது; என்னிடம் அன்பும் மரியாதையும் வைத்திருக்கிறார்கள்,” என்று நம்புகிறவருக்கு அவர் வாழ்க்கையில் அவ்விதமே நிகழ்கிறது.\nஉங்கள் மனம் உங்களது கட்டுப்பாட்டில் எதைச் சிந்தனை செய்ய வேண்டும் என்பதை நீங்கள்தாம் முடிவடுக்கிறீர்கள். உங்கள் மனதிற்குள் எதைத் திணிப்பது என்பதையும் நீங்கள்தாம் முடிவெடுத்து நிகழ்த்துகிறீர்கள்.\nநல்லதை நம்பி மனதிற்குள் நல்ல எண்ணங்களையே திணித்தால் வாழ்க்கையில் அகமும் முகமும் மகிழ்வுடன் திகழும்.\nLabels: ஆராய்ச்சி, சிங்கப்பூர், தலைவலி, மனம்\nபெண் இல்லாமல் போனால் இந்த உலமே இல்லாமல் போகும். ஒவ்வொரு உயிரையும் அவ‌ள்தான் பெற்றெடுக்கிறாள். அவ‌ள‌ன்றி ப‌டைப்பில்லை.\nஒவ்வொரு பிள்ளைக்கும் அவ‌ள்தான் ஊட்டுகிறாள். அவ‌ள‌ன்றி காத்த‌லில்லை. தாயாய் பாலோடு வந்து ஊட்டிய‌வ‌ள் த‌ன்பிள்ளைக்கு என்றென்றும் உண‌வூட்ட‌வே த‌விப்பாள்.\nதாயிட‌ம் ஊட்டிக்கொண்ட‌ ஆண் தார‌த்திடமும் ஏங்கி நிற்ப‌து இய‌ல்பு. ஒரு பெண்ணுக்கு எறும்பும் தெருமுனை நாயும்கூட‌ பிள்ளைக‌ளே. உண‌வூட்டி ம‌கிழ்வாள்.\nக‌ண‌வ‌னை ம‌ட்டும் சீண்டுவது ஊட‌ல் கொள்ள‌த்தானேய‌ன்றி காத்தலை உத‌றித்த‌ள்ள‌ அல்ல‌.\nஅத்த‌னையும் இழ‌ந்து ஆண் விதியடியில் வீதிமடியில் கிட‌க்கும்போது அள்ளி அணைத்து அவனுக்கு உயிரூட்ட ஒரு பெண்ணுக்கே இய‌லும்.\nஆக்க‌லும் காத்த‌லுமே பெண். அழித்த‌ல் என்ப‌து தன்னைத்தான் என்ப‌தால் பெண் மேலானவள்.\nLabels: ஆண் பிள்ளை, பெண்\nபாண்டியர்கள் மட்டும்தான் ஜொள்ளு விடுவார்களா (வணங்காமுடி பதில்கள்)\nபிரபஞ்சத்தை உருவாக்க கடவுள் தேவையில்லை என்கிறாரே ஸ்டீபன்ஹாகின்ஸ் - மருதை குமார், கடலூர்\nஸ்டீபன் ஹாகின்ஸ் தன்பங்குக்கு ஒரு பிரபஞ்சத்தை உருவாக்கிவிட்டு சொன்னால் நல்லது.\nமெக்சிகோ வளைகுடா எண்ணை கசிவு தற்போதைய கதி என்ன\nஅமெரிக்க ராணுவ ரசசியங்கள் விக்கிலீக்ஸ் மூலம் 'கசிந்த' செய்தி வெளியான பிறகு மெக்சிகோ எண்ணைக் கசிவு பழைய செய்தியாகி விட்டது.\nகடந்த ஏப்ரல் மாதம் மெக்ஸிகோ வளைகுடாவில், எண்ணெய்க் குழாயில் அடைபட்டிருந்த இயற்கை வாயுவினால் எண்ணெய் உறிந்து எடுக்கும் தளம் சேதமடைந்தது. எண்ணெய்க் குழாயிலிருந்து வெளியேறிய மீதேன் வாயு தீப்பற்றியதால் ஏற்பட்ட விபத்தில் 11 ஊழியர்கள�� இறந்தனர். எண்ணெய்க் கிணறும் வெடித்ததால் கடலில் எண்ணெய் பரவி விட்டது. இதனால் கடல்வாழ் உயிரினங்களும் தாவரங்களும் பெருமளவில் பாதிக்கப்பட்டன.கடலோர மக்களும் கடல்சார் தொழில் செய்வோரும் பாதிக்கப்பட்டனர்.அவர்கள் எண்ணெய் நிறுவனமான பி . பி . நிறுவனத்திடம் இழப்பீடு கேட்டுப் போராடி வருகின்றனர். அவர்கள் இழப்பீடு கேட்டு வழக்குத் தொடுக்கும் உரிமையை விட்டுக் கொடுக்காமல், 20 பில்லியன் அமெரிக்க டாலருக்குக் குறையாமல் இடைக்கால நிவாரணம் பெறுவது என்பதே தற்போதைய நிலை.இடைக்கால நிவாரணம் பெறுவதற்காக சுமார் நான்கு லட்சம் விண்ணப்பங்கள் வந்துள்ளதாகத் தெரிகிறது.\nதீயணைப்புத் துறையில் பெண்கள் ஏன் பணியாற்றுவதில்லை\nகாவல் துறையிலும் இப்போது ராணுவத்திலும் பெண்கள் சேவை செய்வதுபோல் விரைவில் தீயணைப்புத் துறையிலும் பெண்கள் சேவையாற்ற்வர். அது தேவையும் கூட.\nமற்ற வாகனங்களைப்போல் நடுக்கடலில் கப்பல்கள் மோதிக் கொண்டு விபத்து ஏற்படுவது கொஞ்சம் ஓவர்தானே - சந்திரன் 'விபத்து' என்பதே எதிர்பாராமல் நடப்பது தானே\nஎல்லா விபத்துகளுமே 'ஓவர்'தான். எதுவுமே இயல்பில்லை.\nஒபாமாவின் இந்திய விஜயம் குறித்து வ.மு.வின் கருத்து\nஅமெரிக்காவுக்கு லாபம் தேடித்தரும் வணிகப்பயணம் அதன் நோக்கத்தில் வெற்றி பெற்று விட்டது.\nஒபாமாவுக்காக, ஒருசிலநாள் நிகழ்ச்சிகளுக்காக, இத்தனை கோடி செலவுகள், இந்தியா போன்ற வளரும் நாடுகளுக்கு கொஞ்சம் ஓவராகத் தெரியவில்லையா\nஅமெரிக்காவின் அதிபரின் பாதுகாப்புக்காக அந்நாடு செலவிட்ட தொகையால் நமக்கென்ன இழப்பு\n\"சங்கரராமன் கொலைவழக்கில் மேலும் சில சாட்சிகள் பல்டி\" எனத் தலைப்பிட்டு செய்தி வருகிறது. சாட்சி, முதலில் சொன்னது அல்லது பின்னர் சொல்வது ஆகிய இரண்டில் ஒன்றுதான் உண்மையாக இருக்க வேண்டும். அல்லது இரண்டுமே பொய்யாக இருக்க வேண்டும். இது நீதிமன்றத்தில் பணியாற்றும் துப்புறவுத் தொழிலாளிக்கும் தெரியும். இவ்வாறு பிறழ் சாட்சி சொல்பவர்களைக் கடுமையாக தண்டிக்க நம் சட்டத்தில் இடம் உண்டா\nசாட்சியத்தை மாற்றியதற்காகக் குஜராத் பெஸ்ட்பேக்கரி வழக்கின் முக்கிய சாட்சியான ஜகீரா ஷேக் குஜராத் நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டுள்ளார்.\nகாஷ்மீரிகளைக் கொன்று நிலத்திற்காக சண்டை போடுபவர்களை பற்றி என்ன நினைக்கிறீர்கள் - ���ப்துல் ரஹ்மான் இன்று காஷ்மீரில் நடப்பது நிலத்திற்கான சண்டை இல்லை. காஷ்மீரிகளை அங்கிருந்து விரட்டும் திட்டமும் இந்தியாவிற்கு இல்லை. இந்தியாவின் மேலாண்மைக்குக் கட்டுப்பட்டு இந்தியர்களாக வாழ விரும்பாதவர்கள் நடத்தும் போராட்டத்தை அடக்குவதற்காக அங்கு குவிக்கப்பட்டிருக்கும் ராணுவமும் துணை ராணுவப் படைகளும் செய்யும் அட்டூழியங்களை எதிர்க்கும் மக்கள் கொல்லப்படுகிறார்கள்.\nஒரே மாதிரியான வினாக்களுக்கு விடையளிக்க நேரும்போது என்ன நினைப்பீர்கள் வ.மு ஐயா - சண்முகம், சேத்தியாத்தோப்பு புதிது புதிதாக வாசகர்கள் வருவதால் முன்னர் இதுபோன்ற வினாக்களுக்கு அளித்த விடைகளை அவர்கள் படித்திருக்க வாய்ப்பில்லை என்று நினைத்துக் கொள்வதால் அவ்வினாக் களுக்குச் சிறிய விடையளித்து, முன்னர் அளித்துள்ள விடைகள் பற்றியும் குறிப்பிட்டு விடுவேன்.\nLabels: எண்ணை கசிவு, ஒபாமா, பெண்கள்\nவாலியில் இரு கைகளிலும் தண்ணீர் கொண்டுவருவதில் உடலமைப்பில் வசதி ஆணுக்குத்தான். பெண் சிரமப்படுவாள்.\nஆனால் அதுவே இடுப்பில் தூக்குவதென்றால் 100 குடம் தண்ணீர் எடுப்பதென்றாலும் மிக எளிதாகச் செய்து முடிப்பாள்.\nஆண்களால் இடுப்பில் குடம் சுமக்க முடியாது. அவர்களின் இடுப்பெலும்பு அதற்கு ஏற்றதல்ல. பெண்களின் இடுப்பெலும்பு விரிந்தது, எனவேதான் அவர்கள் எளிதாய் இடுப்பில் குடங்களையும் குழந்தைகளையும் சுமக்கிறார்கள்.\nஅதே போல் குழந்தையை தோளின் மீது தூக்கிக் கொண்டு செல்வது ஆணுக்கு எளிது. பெண்களின் தோள்கள் சிறியன. கொஞ்சம் வளைந்தும் இருக்கும் என்பதால் இது பெண்ணுக்கு சிரமமான காரியம்.\nவலி ஏற்பதில் ஆணும் பெண்ணும் சமமானவர்கள். ஆனால் ஒரு வித்தியாசம். பெண் மன வலியைப் பொறுப்பாள். அத்தனையையும் பொறுத்துக்கொண்டு அமைதியாக இருப்பாள். ஆண் உடல் வலியைப் பொறுப்பான். பெண் அதைப்பார்த்து பதறிப்போவாள்.\nஆனால் பெண் பொறுக்கும் உடல் வலிகள் மகத்தானவை. பிரசவம், மாதவிடாய் போன்ற இனப்பெருக்க வேதனைகள் அவளுக்குண்டு. அதாவது அதைக்கொண்டே இந்த உலகம் உய்க்கும். அதை இறைவன் அவளுக்குத் தந்திருக்கிறான்.\nஅதே போல ஆண் சுகக்கும் மன வலிகளும் மகத்தானவை. அது உத்தியோகம், குடும்பம் காக்கும் பொறுப்பு, பிள்ளைகள் வளர்ப்புக்கும் படிப்புக்கும் அவர்களின் திருமணத்திற்கும் தேவையான ப��ருள் ஈட்டுதல். குடும்பத்தின் பொருளாதார கௌரவம் என்பதெல்லாம்.\nஇவை தவிர வேறு மனவலி கொள்ள ஆணைப் பெண் விடுவதில்லை. அதே போல வேறு உடல்வலி கொள்ள பெண்ணை ஆண் விடுவதில்லை.\nஇதுவே அற்புதமான ஆண் பெண் உறவுமுறை.\nஒரு பெண் ஆணுக்கு நிகராக மட்டுமல்ல அவனைவிடவும் அறிவு பெற்றிருப்பது சிறப்பு. ஆண் ஆலோசனை கேட்பதில் மிகவும் விருப்பம் உள்ளவன். அது அவன் மனைவியிடமிருந்து கிடைத்தால் அதைவிட பாக்கியம் வேறில்லை.\nஆனால், நான் இந்தியா, சவுதி அரேபியா, கனடா வரை கண்டதில், பெண் முழுநேர பணியில் வெளியில் செல்வது குடும்ப அமைப்பைச் சிதைக்கவே செய்கிறது. வீட்டின் முழுப்பொறுப்பும் இயல்பாகவே அவளுக்கு உண்டு. கணவன் பிள்ளைகள் உறவுகள் அனைவரையும் ஒன்று திரட்டி அரவணைப்பதில் அவளுக்கு நிகர் அவளே. இந்த நிலையில் அவள் பணிக்குச் செல்வது மேலும் சுமைகளால் அழுத்தப்படும் நிலையை உருவாக்குகிறது.\nஆண் சமையலில் உதவலாம், வீட்டு வேலைகளில் உதவலாம், ஆனால் குடும்பக் கட்டுக்கோப்பில் அவன் கோட்டைவிட்டுவிடுவான். அந்த அறிவு அவனுக்கு அவ்வளவாக கிடையாது. படைப்பின் மன இயல்புப்படி அதலானென்ன என்று கேட்பவனாகவும் அலட்சியம் கொண்டவனாகவும் கவனம் சிதறுபவனாகவுமே பெரும்பாலான ஆண்கள் இருக்கிறார்கள்.\nஇதனால் பெண்கள் வேலைக்கே போகக்கூடாது என்று சொல்வது சரியில்லைதான். அவள் வேலைக்குச் செல்லும் அத்தனை தகுதிகளோடும் இருக்க வேண்டும். அவசியம் ஏற்படும்போது கணவனை வீட்டில் வைத்துவிட்டு அவளே பொருளீட்டுவதை ஏற்றுக்கொள்ளும் வலிமையோடு இருக்க வேண்டும். ஆனால் இயல்பில் பிள்ளைகல் வளர்ப்பே அவளுக்குப் பிரதானமாய் இருக்க வேண்டும்.\nகுழந்தைகள் 24 மணி நேரமும் தாயைத் தேடுபவர்கள். எழுபது வயது ஆனாலும் கூட தாயைத்தேடும் மனிதர்களாகத்தான் நம்மவர்கள் இருக்கிறார்கள்.\nஒரு பெண் பணியில் இருப்பதைவிட, கணவனுக்குச் சேவை செய்வதைவிட பிள்ளைகளுக்கு எல்லாமாய் இருப்பதையே பெரிதும் விரும்புகிறாள். பிள்ளைகள் ஓரளவு வளர்ந்தபின், பெண் பணிக்குச் செல்வது ஏற்றுக்கொள்ளக்கூடியதே என்றாலும் அப்போதும் பெண்ணின் குடும்பப் பொறுப்பு ஓய்வதில்லை.\nபணிக்குச் செல்வதால் பெண்ணின் போராட்டம் அதிகரிக்கிறது என்பது எத்தனை உண்மையோ அத்தனை உண்மை பணிக்குச் சென்றாவது மன ஆறுதல் கொள்ளலாமே ஒரு மாற்றம் கிடைக்குமே என���ற சில பெண்களின் அவலநிலை.\nஆகவே சூழலுக்கு ஏற்ப மனைவி பணிக்குப் போவது மாறுபடும். ஆனால் முதல் தேர்வு பணிக்குப் போகாதிருப்பதே\nLabels: குழந்தை, பிரசவம், மனவலி, வீட்டு வேலை\nஆண்களும் போகப் பொருள் தான்\nபெண்கள், ஆண்களின் போகப் பொருட்கள் என்று ஆண்வர்க்கத்தினர் நினைக்கின்றனர். இந்த நவீன காலத்தில் கூட இவ்வாறு நினைப்பவர்கள் உள்ளனர்.\nஅந்த நினைப்பில் உண்மை இருப்பதை நாம் மறுக்க முடியாது. பெண்கள் ஆண்களின் உணர்வுகளுக்கு வடிகாலாகவும், ஆண்களுக்கு இன்பம் அளிப்பவர்களாகவும் உள்ளதைக் கண்கூடாக நாம் கண்டு வருகிறோம். இந்த வகையில் பெண்கள் ஆண்களின் போகப்பொருட்கள் என்று கூறுவது சரிதான். ஆனால் இது பாதி உண்மை தான். இன்னொரு பாதி உண்மையை ஆண்கள் புரிந்து கொள்ளவில்லை.\nபெண்கள் எப்படி ஆண்களின் போகப் பொருட்களாக உள்ளனரோ அது போல் ஆண்களும் பெண்களின் போகப் பொருட்களாக உள்ளனர் என்பதைத் தான் ஆண்வர்க்கம் புரிந்து கொள்ளவில்லை. அது தான் குடும்பத்தில் பிரச்சனைகள் ஏற்படுவதற்கு முக்கியமான காரணமாகும்.\n'அவர்கள் உங்களுக்கு ஆடை நீங்கள் அவர்களுக்கு ஆடை' என்ற சிறிய சொற்றொடரில் இந்த உண்மையைத் திருக்குர்ஆன் புட்டுவைக்கிறது.\nஒருவர் அணிந்து கொள்வதற்கு ஆடை எவ்வாறு ஒத்துழைக்கிறதோ அது போல் பெண்கள் இன்பம் அனுபவிக்க ஆண்கள் ஒத்துழைக்க வேண்டும். ஆண்களும் பெண்களும் ஒத்துழைக்க வேண்டும்.\nபெண்களுக்கு எந்த உணர்ச்சியும் இல்லை. தனது வெறி அடங்கினால் போதும் என்று நினைக்கும் கணவனை எந்தப் பெண்ணும் விரும்பமாட்டாள். அவளுக்கும் உணர்வு இருக்கிறது. இச்சை இருக்கிறது என்பதை உணர்ந்து அவளது இச்சை அடங்கும் வகையில் தாம்பத்தியத்தில் ஈடுபடுபவன் தான் மனைவியால் நேசிக்கப்படுவான்.\nஇல்லற வாழ்வில் மனைவியைத் திருப்தி செய்யும் கணவனின் எந்தக் குறையையும் மனைவி பெரிதாக எடுத்துக் கொள்ளமாட்டாள்.\nதிருமணத்தின் பிரதான நோக்கமே உடற்பசியைப் போக்குவது தான். அந்தப் பசி இருசாராருக்கும் உண்டு. இருசாராரின் பசியும் அடங்க வேண்டும்.\nஇந்த அடிப்படை உண்மையை நீண்ட காலமாக ஆண் வர்க்கம் ஒப்புக் கொள்ளக் கூடத் தயாராக இல்லை. பெண்களுக்கு ஆன்மா உண்டா என்ற சர்ச்சைகளெல்லாம் நடந்துள்ளன. இன்றைக்கு ஆண்கள் இதை ஒப்புக் கொண்டாலும் நடைமுறைப்படுத்துவதில்லை. மனைவியரின் உணர்ச்சியை மதிப்பதில்லை.\nமேற்கண்ட வசனம் இத்தகைய ஆண்களுக்குச் சிறந்த அறிவுரையைக் கூறுகிறது. மேலும் சில பெண்கள் கணவர்களின் உணர்ச்சிகளுக்கு மதிப்பளிக்க மறுக்கின்றனர். ஆண்களுக்கு தாம்பத்திய உறவு தேவைப்படும் நேரத்தில் மனைவியர் ஒத்துழைக்க மறுப்பது தான் பெரும்பாலான ஆண்கள் விபச்சாரத்தை நோக்கிச் செல்வதற்கு முக்கியக் காரணமாக உள்ளது.\nபகல் நேரமாக இருந்தாலும் முக்கிய அலுவலில் ஈடுபட்டிருந்தாலும் பெண்கள் கணவர்களுடன் ஒத்துழைக்க வேண்டும். அத்தகைய பெண்களுக்கும் இந்த வசனத்தில் நல்ல அறிவுரை இருக்கிறது.\nகணவன் அழைத்தால் அடுப்படியில் இருந்தாலும் மனைவி ஒத்துழைக்க வேண்டும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளதைப் பெண்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்.\nஇருவரும் இந்த அறிவுரையைப் புரிந்து கொண்டால் குடும்பத்தில் பெரிய அளவில் பிரச்சனைகள் ஏற்படாது.\nஇந்த வசனத்தை இன்னும் ஆழமாகச் சிந்திக்கும் போது இனிய இல்லறத்துக்குத் தேவையான மேலும் சில அறிவுரைகள் இதனுள் அடங்கியிருப்பதை உணரலாம்.\nஉதாரணம் காட்டுவதற்கு உலகில் எத்தனையோ பொருட்கள் இருக்க தம்பதிகளுக்கு உதாரணமாக இறைவன் ஆடையைக் குறிப்பிடுகிறான். இது ஏன் என்பதை சிந்தித்துப் பார்க்க வேண்டும்.\nபல் வேறு நோக்கங்களுக்காக ஆடை அணியப்படுகிறது. அதில் பிரதான நோக்கம் மானத்தை மறைப்பது.\nஆடை எவ்வாறு மானம் காக்கிறதோ அது போல் ஆண்கள் தம் மனைவியரின் மானம் காக்க வேண்டும். பெண்கள் தம் கணவர்களின் மானம் காக்க வேண்டும்.\nஆண் தன்னைப் பூரணமாக மனைவியிடம் ஒப்படைக்கிறான். ஒரு பெண் தன்னைக் கணவரிடம் முழுமையாக ஒப்படைக்கிறாள். முழு நம்பிக்கையுடன் ஒருவர் மற்றவரிடம் தன்னை ஒப்படைத்துள்ளனர்.\nஅந்த நிலையில் மனைவியுடன் உடலுறவு கொண்டபின் அவளது அங்கங்கள் மற்றும் உணர்ச்சிகள் குறித்து நண்பர்களுடன் கருத்துப் பரிமாரிக் கொள்ளும் மானம் கெட்டதுகளும் ஆண்களில் உள்ளனர்.\nஅது போல் கணவனின் அந்தரங்கத்தைத் தோழிகளிடம் பகிர்ந்து கொள்ளும் மானம் கெட்ட பெண்களும் உள்ளனர்.\nஇத்தகையோரை மனிதர்களிலேயே மகா கெட்டவர்கள் என நபி (ஸல்) அவர்கள் இனம் காட்டியுள்ளனர்.\nமேற்கண்ட வசனத்தில் இத்தகையோருக்குச் சிறந்த அறிவுரை உள்ளது.\nஉங்கள் கணவர்களிடம் - உங்கள் மனைவியரிடம் - உள்ள அந்தரங்க விஷயங்களை அடுத்தவரிடமிருந��து மறைக்கும் ஆடையாக ஒருவருக்கொருவர் திகழ வேண்டும்.\nவெயில் மழை குளிர் போன்ற தொல்லைகளிலிருந்து காத்துக் கொள்வதற்காகவும் ஆடை அணியப்படுகிறது.\nமனைவிக்கு ஏற்படக்கூடிய துன்பம், மனக்கவலை, சிரமம் ஆகியவற்றில் கணவன் பங்கெடுத்து அதை நிக்கப்பாடுபட வேண்டும். அதுபோல கணவனுக்கு ஏற்பட்டுள்ள கஷ்டம், சிரமம் ஆகியவற்றை நிக்குவதற்கு மனைவி ஒத்துழைக்க வேண்டும். ஒருவருக்கொருவர் ஆடையாகத் திகழ வேண்டும் என்பதில் இந்தக் கருத்தும் அடங்கியுள்ளது.\nஆடை அணிவது ஒரு மனிதனின் மதிப்பை உயர்த்திக் காட்டுகிறது. அணிந்திருக்கும் ஆடையை வைத்தே மனிதன் மதிக்கப்படுகிறான். மதிக்கப்படுவதற்கேற்ப தனக்குப் பிடித்த ஆடைகளையே மனிதன் தேர்வு செய்கிறான்.\nஅதுபோல் தான், ஆண்கள் தம் துணைவியரைத் தேர்வு செய்யவும். பெண்கள் தம் துணைவர்களைத் தேர்வு செய்யவும் உரிமை இருக்க வேண்டும்.\nஅந்த உரிமையைப் பெண்களுக்கு வழங்க பெற்றோர் மறுக்கின்றனர்.\nஎந்த மாதிரியான உடை தன் மகளுக்குப் பிடிக்கிறது என்று மகளிடம் கேட்கக் கூடிய பெற்றோர், காலமெல்லாம் அவளுக்குத் துணையாக இருக்கக் கூடிய கணவன் குறித்து எந்த அபிப்பிராயத்தையும் கேட்பதில்லை.\nபெண்ணின் சம்மதம் பெறாமல் நடத்தப்படும் திருமணத்தை நபி (ஸல்) அவர்கள் ரத்து செய்து காட்டியுள்ளனர். பெண்ணின் சம்மதத்தைப் பல்வேறு சந்தர்ப்பங்களில் வலியுறுத்தியுத்தியுள்ளனர்.\nகுடும்ப வாழ்வுக்கு ஆடையை உவமானமாகக் கூறியிருப்பதிலிருந்து இந்த உண்மையையும் நாம் உணர முடியும்.\nஅணிகின்ற காரணத்தினால் ஆடைகள் அழுக்கடையும். அழுக்கடைந்த ஆடைகளை யாரும் அணிந்து கொண்டே இருப்பதில்லை. அதைத் துவைத்து தூய்மைப்படுத்தி அணிந்து கொள்கின்றனர்.\nபுத்தாடை ஆரம்பத்தில் நம்மைக் கவர்வது போல் புதுமணத்தம்பதிகள் ஒருவர் மற்றவரைக் கவர்வார்கள். நாளடைவில் குற்றம் குறைகள் கண்ணுக்குத் தெரிய ஆரம்பிக்கும்.\nஅவ்வாறு குற்றம் குறைகள் தென்படுமானால் ஒருவரிடமிருந்து மற்றவர் அதை நீக்க முயல வேண்டும். அதே நேரத்தில் அழுக்கை நீக்குகிறோம் என்ற பெயரில் ஆடையையே கிழித்து விடக்கூடாது. அந்த அறிவுரையும் இந்த சொற்றொடரில் அடங்கியுள்ளது.\nஆண்கள் குடிகாரர்களாக இருந்தாலும், கொலைகாரன் என்றாலும் உழைக்காத சோம்பேறி என்றாலும் பெரிய வியாதிக்காரன் என்றாலும் ஆண்��ையே இல்லாதவன் என்றாலும் அவனை மணந்து கொண்டவள் அதைச் சகித்துக் கொள்ள வேண்டும். கல்லானாலும் கணவன், புல்லானாலும் புருஷன் என்றெல்லாம் பெண்களுக்கு அறிவுரை கூறப்படுகிறது.\nஅந்த அறிவுரையை இவ்வசனம் அடியோடு நிராகரிக்கிறது.\nஎந்த நோக்கத்திற்காக ஆடை அணிகிறோமோ அந்த நோக்கத்தை ஆடை நிறைவேற்றாவிட்டால் அதைத் தூக்கி எறிந்து விட்டு வேறு ஆடையை மாற்றிக் கொள்கிறோம்.\nகணவன் மனைவியிடம் கணவனாக நடக்காவிட்டாலும், அல்லது மனைவி கணவனிடம் மனைவியாக நடக்காவிட்டாலும் அவர்கள் அந்த உறவை முறித்து விட்டு ஏற்றதொரு துணையைத் தேடிக் கொள்ளலாம்.\nஇல்லற வாழ்வில் ஒருவருக்கொருவர் செய்ய வேண்டிய கடமைகள் உள்ளன. அந்தக் கடமைகளை யார் நிறைவேற்றத் தவறினாலும் உறவை முறித்துக் கொள்ள அனுமதியளிக்கும் ஒரே மார்க்கம் இஸ்லாம் மட்டுமே.\n என்பதைச் சிந்திக்கும் போது இதை உணர முடியும்.\nமறுமணம் செய்யாத பெண் ஆடையற்றவளாக நிர்வாணமானவளாக இருக்கிறாள் என்பதையும் இவ்வசனம் அறிவுறுத்துகிறது. விதவைகளுக்கும் விவாகரத்துச் செய்யப்பட்டவளுக்கும் வாழ்க்கை அவசியம் என்பதை வற்புறுத்துகிறது.\nஇவ்வசனத்தை இன்னும் ஆழமாகச் சிந்தித்தால் இனிய இல்லறத்துக்குத் தேவையான அனைத்து அறிவுரைகளும் அமைந்திருப்பதை உணரமுடியும்.\nLabels: உணர்ச்சி, பெண்கள், மனைவி\n அத்தியாயம் - 23 : மன ஒத்திகை\nகற்பனை செய்ய ஆரம்பிச்சாச்சு - அடுத்து\nகற்பனைகளை நம் செயல்பாடுகளின் முன்னேற்றத்திற்கு எப்படி உபயோகிப்பது\nரீடர்ஸ் டைஜஸ்டை (Reader’s Digest) அனைவரும் அறிந்திருப்பீர்கள். ஆங்கிலப் பத்திரிகை. பத்திரிகை நடத்துபவர்களுக்கென்று அசாத்திய கற்பனைத் திறன் இருக்க வேண்டும். புதுசு புதுசாய் யோசிக்க வேண்டும். அப்பொழுதுதான் வாசகரைக் கவர, தக்க வைத்துக் கொள்ள முடியும்; இல்லையா எனவே யோசித்தார்கள். பத்திரிகையின் சார்பில் ஆய்வொன்று செய்வது என்று முடிவு செய்தார்கள். எதைப் பற்றி எனவே யோசித்தார்கள். பத்திரிகையின் சார்பில் ஆய்வொன்று செய்வது என்று முடிவு செய்தார்கள். எதைப் பற்றி\nஒரு பள்ளிக்கூடத்தைத் தேர்ந்தெடுத்து அதில் குறிப்பிட்ட சில மாணவர்களையும் தேர்ந்தெடுத்துக் கொண்டார்கள். அந்த மாணவர்களை மூன்று அணிகளாகப் பிரித்துக் கொண்டு முதல் அணி ஒரு மாத காலத்திற்கு ஒவ்வொரு நாளும் ஒரு மணி நேரம் கூடைப்பந்தைக் கூடையினுள் வீசும் பயிற்சியை மேற்கொள்ளச் செய்தார்கள். அடுத்த அணிக்கு எந்தப் பயிற்சியும் கிடையாது. சும்மா இருக்க வேண்டும். மூன்றாவது அணி பந்து வீசும் பயிற்சியைத் தினமும் ஒரு மணி நேரம் மனதில் மட்டுமே மேற்கொள்ள வேண்டும்.\nஆய்வின் முடிவில் தினமும் பந்து வீசிப் பயிற்சி பெற்ற அணியின் திறமை சராசரியாக இரண்டு சதவிகிதம் உயர்ந்திருந்தது. வெறுமே இருந்த அணியின் திறமை இரண்டு சதவிகிதம் மட்டுப்பட்டிருந்தது. மனதளவில் தினமும் பயிற்சி பெற்றதே மூன்றாவது அணி, அவர்களின் திறமை மூன்றரை சதவிகிதம் அதிகரித்திருந்தது. ஆச்சரியமாயில்லை செய்முறைப் பயிற்சியைவிட மனப் பயிற்சிக்கு அதிக மகத்துவம் உள்ளது என்று முடிவுரை வாசித்தது அந்த ஆய்வு\nயதார்த்தம் என்னவென்றால் நாம் இதெல்லாம் அறியாமலேயே நமது வாழ்க்கையில் தன்னிச்சையாக மனப் பயிற்சி மேற்கொள்ளத்தான் செய்கிறோம். அலுவலகத்திற்குச் செல்ல மோட்டார் பைக்கை ஸ்டார்ட் செய்யும் முன்னமேயே எந்தச் சாலை வழியே போகப் போகிறோம், மீட்டிங்கிற்குத் தாமதமாகி விட்டதே அதனால் எவ்வளவு விரைவாக ஓட்டப் போகிறோம், என்பதைப் போன்ற சிறிய ஒத்திகைகள் மனதளவில் நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கின்றன. அதை நம் மனம் உணர்வதில்லை.\nஆனால் சில சமயங்களில் மட்டும் நீங்கள் உணரக்கூடும். எப்பொழுது\nலேட்டாக வீட்டிற்குத் திரும்ப நேர்ந்தாலோ, மனைவிக்குத் தெரியாமல் நண்பருடன் சினிமா அது இது என்று சுற்றிவிட்டு வந்தாலோ, நுழைந்ததுமே “ஏன் லேட்டு” என்று ஆரம்பித்து, போலீஸ் விசாரணையாய் வந்து விழப் போகும் கேள்விகளை என்ன சொல்லி சமாளிக்கலாம் என்று மனதில் ஓர் ஒத்திகை ஓடுமே, கவனித்ததில்லை\nநாம் அனைவரும் அறிந்த கிரிக்கெட் விளையாட்டு உதாரணமொன்றைப் பார்ப்போம். சுழன்று வரும் பந்தை எப்படி அடிக்க வேண்டும் என்று உங்கள் மூளையிலுள்ள செல்கள் கட்டளையிடுகின்றன. கம்ப்யூட்டர் ப்ரோகிராம் போல் வருகிறது கட்டளை. உங்கள் உடல் அதற்கேற்ப அந்தக் கட்டளைகளை நிறைவேற்றுகிறது. உங்கள் மனதிலுள்ளது நல்ல ப்ரோகிராம் என்றால் நீங்கள் நல்ல ஆட்டக்காரர். பந்து பவுண்டரி கோட்டைத் தொட்டிருக்கும். “என்னால் இந்த ஸ்பின்னையெல்லாம் தாங்க முடியாது”, என்று மனதில் கற்பனையிருந்தால் ஒன்றிரண்டு ஸ்டம்புகள் காலி தினசரி இந்த விளையாட்டிற்கானப் பயிற்சியை நீங்கள் மேற்கொள்ளும்போது, சந்தேகமேயின்றி உங்களின் திறமை மேம்படும். நிச்சயம் மேம்படும். ஆனால், உடல்ரீதியான பயிற்சி மட்டுமே போதும், என்று நீங்கள் நினைத்தால், “போதாது” என்கிறார்கள் மன ஆய்வாளர்கள்.\nநாள்தோறும் உடல்ரீதியான பயிற்சியை மேற்கொள்வதுடன் சேர்த்து மனப் பயிற்சியையும் சரியான முறையில் செய்தால் விரைவாகம் சிறப்பாகவும் திறமையை மேம்படுத்த முடியும் என்பதை அழுத்தமாய்ச் சொல்கிறார்கள். ஒரு காரியத்தைச் செய்வதுபோல் நீங்கள் கற்பனை செய்யும்போது அதை உண்மையிலேயே நிகழ்த்துவதைப் போல் உங்கள் மனதிலுள்ள ப்ரோகிராம்களை நீங்கள் வடிவமைத்துக் கொள்கிறீர்கள். உங்கள் மூளையிலுள்ள செல்களில் ரசாயண மின்மாற்றம் நிகழ்கிறது. அவை உங்கள் மனதில் புதிய மாற்றத்தைத் தோற்றுவிக்கிறது. மனம் உங்களுக்கு ஆற்றும் மாபெரும் உதவி அது என்பது அவர்களது வாதம்.\nநேர்முகத் தேர்விற்குத் தயாராகிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். கூகுளிலில் ஆரம்பித்துப் பல புத்தகங்கள் வரை பிரித்து மேய்ந்தாச்சு அந்த ஹோம்வொர்க் மட்டும் போதுமென்றா இண்டர்வியூவிற்குச் செல்வீர்கள் அந்த ஹோம்வொர்க் மட்டும் போதுமென்றா இண்டர்வியூவிற்குச் செல்வீர்கள் அவர்கள் கேட்கப் போகும் கேள்விகளுக்கு எப்படியெல்லாம் பதில் அளிக்க வேண்டும், அல்லது எப்படி பதில் அளிக்கக் கூடாது, எவ்விதம் அமர வேண்டும், என்ன சட்டை அணிந்து கொள்ள வேண்டும் என்று உள்ளாடை முதற்கொண்டு ஒரு மன ஒத்திகை நிகழ்ந்திருக்குமில்லையா அவர்கள் கேட்கப் போகும் கேள்விகளுக்கு எப்படியெல்லாம் பதில் அளிக்க வேண்டும், அல்லது எப்படி பதில் அளிக்கக் கூடாது, எவ்விதம் அமர வேண்டும், என்ன சட்டை அணிந்து கொள்ள வேண்டும் என்று உள்ளாடை முதற்கொண்டு ஒரு மன ஒத்திகை நிகழ்ந்திருக்குமில்லையா இவ்விதம் நாம் தன்னிச்சையாய் மேற்கொள்ளும் இந்த மன ஒத்திகையை முறைப்படுத்தி, வளப்படுத்தி செய்முறைப் பயிற்சியுடன் சரியானபடி ஜோடி சேர்த்தால் நம் ஆற்றலை எளிதாய், முழுமையாய் வெளிக்கொணரலாம்.\nமன ஒத்திகைகளின் மூலம் நிறைவான செயற்பாட்டிற்கு உண்டான வகையில் நாம் நமது மனதை வடிவமைக்க முடியும். மனதில் நிகழும் அத்தகு ஒத்திகைக் கற்பனைகளில நாம் தவறிழைக்கப் போவதில்லை. எனவே மனம் சரியான செயற்பாட்டிற்குத் தயாராகிறது.\nஅதேபோல் மன��ில் தப்புத் தப்பாய்க் கற்பனை செய்து ஒத்திகை பார்த்தால் நிகழ்வும் அப்படியே அமையும். இதைத்தான் பயந்தது போலவே நடந்துவிட்டது என்கிறோம். எனவே தப்புக் கற்பனை தப்பு. அதைத்தவிர்க்க வேண்டும்.\nஆக, இதனலாலெல்லாம் நாம் அறிய வேண்டியது யாதெனில்,\nமனதில் கற்பனை ஒத்திகைகள் நிகழ்த்தி அதன்மூலம் நமது திறமைகளைத் தூய்மையாக்கும் முயற்சியை நாம் ஆரம்பிக்க வேண்டும். பரிட்சைக்குத் தயாராவது, இண்டர்வியூ, புதிதாய் மேடையில் பேசவிருப்பது, திருமணமாகி முதன் முதலாய் மனைவியிடம் பேசப் போவது என்று எதுவாக இருந்தாலும் முற்கூட்டியே நேரம் செலவழித்து மனதில் ஒத்தகை நிகழ்த்திவிடுங்கள். நடப்பவை நலமே நிகழும்.\nLabels: கற்பனை, பயிற்சி, மன ஒத்திகை, மனைவி\nஅறிவுரை எப்படி இருக்க வேண்டும் \nஅறிவுரை எப்படி இருக்க வேண்டும் உலகில் இனாமாக யாராலும் கொடுகக்கூடியது அறிவுரை. இது நன்மை பயக்குமா உலகில் இனாமாக யாராலும் கொடுகக்கூடியது அறிவுரை. இது நன்மை பயக்குமா அல்லது பாதிப்பினை உண்ட்டாக்குமா. இது கேட்காமலும் கிடைக்கும். அறிவுரை ஆலோசனையாக மாறும்சொல்லும் நன்மை தரலாம்.அறிவுரை கலந்துரையாடலாக இருந்தால் நல்லது, நமது மகனாக இருந்தாலும் மற்றவர் இருக்கும்பொழுது சொல்வது உறவினை பாதிக்கும் .\nஆஸ்திரேலியாவில் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றில் உடல்நலன் மற்றும் டயட் (எடை குறைப்பு) சம்பந்தமாக ஆண்கள் சொல்லும் அறிவுரைகள் பெண்களிடம் எப்பாதிப்பையும் ஏற்படுத்துவதில்லை என்று கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.\nமற்றவர்களுக்கு அற்புதமாக அறிவுரை சொல்லும் நாம் அதன்படி நடப்பதில்லை.\nஅறிவுரையாக ஒருவரிடம் நாம் சொல்லும் போது கேட்பவர் இப்படியும் நினைக்கலாம் .\nஇவரிடம் இதனை யார் கேட்டார்கள் ,பரப்புவதற்கு ஒரு செய்தி கிடைத்துவிட்டது அல்லது இவரை கண்டால் நாம் ஓடி விட வேண்டியதுதான் .\nஅறிவுரை சொல்வது சிலருக்கு வியாதியாக மாறிவிடும்.யாருக்காவது அதனை சொல்லாமல் விடமாட்டார் .ஐயோ பாவம் என்று கேட்டு விடுவர் சிலர்.\nகுடும்பத்தில் உள்ள வயதான பெரியவர்கள் தன் குடும்பத்தில் உள்ளவர்களுக்கு அறிவுரை சொல்வது எல்லோருக்கும் பிடிக்காமல் போகின்றது அதனால் அவர்களை (பெற்றோரை) முதியோர் இல்லங்களுக்கு அனுப்பி விடும் பரிதாப நிலை ஏற்படுகின்றது .\nகுழந்தைகளை நல்லவிதமாக வளரவேண்டுமானால் அவர்��ளுக்கு முன் மாதிரியாக முதலில் நீங்கள் நல்லவர்களாக வாழுங்கள், அவர்களுக்குரிய நேரத்தை அவர்களுக்கு வழங்குங்கள். நேரமின்மை காரணமாக அவர்களை குழந்தைகள் காப்பகத்திற்கு அனுப்பினால் நாளை அவர்கள் அதே காரணத்திற்காக உங்களை முதியோர் இல்லத்திற்கு அனுப்பலாம்.\nகாலத்தின் மீது சத்தியமாக மனிதன் உண்மையில் நஷ்டத்தில் இருக்கிறான். ஆனால் எவர்கள் இறைநம்பிக்கை கொண்டும் நற்செயல்கள் புரிந்து கொண்டும் மேலும் ஒருவருக்கொருவர் சத்தியத்தை எடுத்துரைத்தும் பொறுமையைக் கடைபிடிக்குமாறு அறிவுரை கூறிக்கொண்டும் இருந்தார்களோ அவர்களைத் தவிர\nLabels: அறிவுரை, ஆலோசனை, உடல்நலன்\nஅல்ஹாஜ் சி . ஈ. அப்துல் காதர் சாஹிப்\nமனித நேயம் மாறு பட்டவை\n - 24 : நன்னம்பிக்கை\nபாண்டியர்கள் மட்டும்தான் ஜொள்ளு விடுவார்களா (வணங்க...\nஆண்களும் போகப் பொருள் தான்\n அத்தியாயம் - 23 : மன ஒத்திகை\nஅறிவுரை எப்படி இருக்க வேண்டும் \nஏன் ஆண்கள் பெண்களுக்கு அறிவுரை சொல்ல கூடாது \nசன் டிவி நிஜத்தில் காயல்பட்டினம்\nஇனிய தியாகத் திருநாள் நல்வாழ்த்துக்கள்\nஎந்திரனில் ரஜினிக்கு டூப்பாக நடித்த அலெக்ஸ் மார்ட்...\nகாதலிக்கிறேன் உன்னை எப்போதும் -அழைப்பிதழ் - கவிதைந...\n 22 - கற்பனை செய் மனமே\nஅண்ணல் நபி ஸல் அவர்களின் இறுதி பேருரை\nநிச்சயமா அல்லாஹ் மிக்க மன்னிப்பவன், மிக்க கிருபையு...\nஆய்வின்படி பஜர் தொழுகை உடலுக்கு ஆரோக்யமானது\nடீச்சர் விளையாட்டு - புதுசுரபி\nஆடம்பர ஹோட்டல்களை நாடுவதின் நோக்கம் என்ன\n 21 - ஆழ்மன சக்தி\nஒபாமா இந்திய அரசியல்வாதியாக இருந்தால் எப்படி இருப்...\nக்ராஃபிக்ஸ் பயிற்சி - பாடம் 4\nமுதன் முதலாக ஹஜ் /மெக்கா ட்ரைன் தயார் .பயணசீட்டு வ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541317967.94/wet/CC-MAIN-20191216041840-20191216065840-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://rajiyinkanavugal.blogspot.com/2018/10/blog-post_19.html", "date_download": "2019-12-16T04:55:45Z", "digest": "sha1:BGCZBEFUEAU4CPNV6MJL4HKR2FXBES27", "length": 27124, "nlines": 227, "source_domain": "rajiyinkanavugal.blogspot.com", "title": "காணாமல் போன கனவுகள்: ஆவதும் பெண்ணாலே! அழிவதும் பெண்ணாலே! - அறிவோம் பண்டிகை", "raw_content": "\nநவம்ன்னா ஒன்பதுன்னு அர்த்தம். அன்னை சக்திதேவியை 9 நாட்களும் வெவ்வேறு ரூபங்களில் வழிபடும் மக்கள், தேவியானவள் மகிஷாசுரனை 9 நாட்கள் போரிட்டு வெற்றிவாகை சூடிய நாளை விஜயதசமியாகக் கொண்டாடி மகிழ்கின்றனர். மகிஷாசுரனுடன் போரிட்ட தேவி, பத்தாம் நாள் அவனை வென்றதையே விஜய தசமி பண்டிகை குறிக்க���து. விஜய்ன்னா வெற்றி, தசமி ன்னா பத்து (தசம் என்றாலும் பத்து). இதனையே விஜயதசமின்னு சொல்றோம். எனவே 9 நாட்களும் விரதமிருந்து வழிபடுவோர், 10ம் நாளான இன்று அன்னையின் வெற்றியைக் கொண்டாடி விரதத்தை முடித்துக் கொள்வதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்கள்.\nவிஜயதசமிக்கு மற்றொரு பொருளுமுண்டு. நவராத்திரியின் ஒன்பது நாளும் விரதமிருந்து தூய்மையான உள்ளத்துடனும், பக்தியுடனும் வழிபட்டவர்கள் இல்லம் தேடி, பத்தாம் நாளான தசமி அன்று அம்பாள் விஜயம் செய்யும் நாளே ’விஜயதசமி’என்றும் கூறப்படுது. அன்று அம்பாளே நம் இல்லம் தேடி வருகிறாள் என்றால் இந்நாளின் சிறப்பு பற்றி சொல்லவும் வேணுமோ\nநவராத்திரியின் ஒன்பதாவது நாளான மகாநவமி எனச் சொல்லப்படும் ஆயுத பூஜையன்று தொழில்களையும், கல்வியையும், கலைகளையும் போற்றும் விதமாகவும், அதற்கடுத்த நாள் விஜயதசமி என வெற்றித் திருநாளாகவும் உலகெங்கும் உள்ள இந்துக்கள் ஆதிக்காலம் தொட்டுக் கொண்டாடி வருகின்றார்கள். இத்திருநாளில் ஏடு தொடங்குதல், புதிய வியாபாரம், புதிய தொழில் ஸ்தாபனங்கள் போன்றன ஆரம்பிப்பதால் வெற்றியும் புகழும் கிடைக்கும் என்பது ஐதீகம்.\nகுழந்தைகளுக்கு விஜதசமி தினத்தன்று ஆரம்பக்கல்வியை இந்த நாளில் ஆரம்பித்து வைப்பது தொன்று தொட்டு நடந்து வருகிறது. மேலும் இன்று தொடங்கும் அனைத்து நற்காரியங்களும் வெற்றி தரும் என்பது ஐதீகம். தவிர, உலகப்புகழ் பெற்ற மைசூரு தசரா பண்டிகையும் விஜயதசமி நாளில்தான் கொண்டாடப்படுது. தேவியின் வெற்றியைக் கொண்டாடும் விழாவாகவே தசரா பண்டிகை திகழ்கிறது. மைசூருவில் நடைபெறும் தசரா பண்டிகை ரத ஊர்வலத்தைக் காண இந்தியாவிலிருந்து மட்டுமில்லாம உலகின் பல்வேறு நாடுகளிலும் இருந்து ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகளும் அங்கு கூடுவார்கள். மைசூரு தசரா பண்டிகையைப் போலவே தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினத்தில் நடைபெறும் தசரா பண்டிகையும் மிகப் புகழ்பெற்றது. அங்குள்ள அருள்மிகு முத்தாரம்மன் கோயிலில் இந்த பண்டிகையையொட்டி ஆயிரக்கணக்கானோர் கூடுவாங்க.\nமகிஷாசுரன், சண்ட முண்டர்கள், சும்ப நிசும்பர்கள் ஆகிய கொடிய அரக்கர்களை அன்னை பராசக்தி அழித்து வெற்றி கொண்ட திருநாள். தீமையே உருவான பத்து தலை ராவணனை ஸ்ரீராமன் போரில் வென்றது நாளும் இத்திருநாளில்த���ன். இதன் நினைவாகவே வடநாட்டில் ராம்லீலா நிகழ்ச்சி நடத்தப்படுது. பாண்டவர்கள் தர்மத்தின் வெற்றிக்காக தங்கள் ஆயுதங்களையும், அன்னை துர்க்கையையும் வழிபட்டது இந்நாளில்தான்....\nநவராத்திரியில் ஸ்ரீதேவியைத்(திருமகளைத்) துதித்து வழிபடுவோர்களுக்கு தேவி சகல சௌபாக்கியங்களையும் வழங்குவாள் என்பது ஐதீகம். தேவியானவள் அனைத்து உருவத்திலும் எல்லா இடங்களிலும் வியாபித்திருக்கிறாள் என்பதைக் குறிக்கும் விதமாகவே அனைத்து உருவ பொம்மைகளையும் கொலுவாக வைத்து வணங்கும் கலாச்சாரம் வழக்கத்தில் உள்ளது.\nபிரம்மதேவரை நோக்கி கடுமையான தவமிருந்தான் மகிஷன் என்னும் அசுரன். அவனது தவத்தைக் கண்டு மனமிரங்கிய பிரம்மதேவர், அசுரனின் முன்பு தோன்றினார். அவரைக் கண்டதும் மகிஷன் மகிழ்ச்சியில் திளைத்தான். பின்னர் தனக்கு அழிவில்லாத வரத்தைத் தருமாறு பிரம்மதேவரிடம் கேட்டான். ஆனால் பிறந்த அனைவருக்கும் இறப்பு நிச்சயம். எனவே வேறு வரம் கேட்கும்படி பிரம்மதேவர் கூறினார். பெண்ணை ஒரு பொருட்டா மதிக்காத மகிஷன் , ‘தனக்கு அழிவு என ஒன்று வந்தால், அது பெண்ணாலேயே வர வேண்டும்’ என்ற வரத்தை கேட்டான். பிரம்மதேவரும் அவன் கேட்டபடியே வரம் அருளி மறைந்தார். மகிஷனின் மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை. பெண்கள் மென்மையானவர்கள். அவர்களால் நமக்கு ஆபத்து வர வாய்ப்பில்லை என்பது மகிஷனின் எண்ணம்.\nபெண்ணால் மரணம் வராதுன்ற தைரியத்தில் தேவர்கள், ரிஷிகள், முனிவர்கள் என அனைவரையும் கொடுமைப்படுத்தினான். மகிஷனின் தொல்லையால், தேவர்கள் அனைவரும் துன்பத்தில் ஆழ்ந்தனர். துன்பம் எல்லை கடந்ததால் அவர்கள் மகாவிஷ்ணுவிடம் சென்று மகிஷனிடம் இருந்து தங்களைக் காத்தருளும்படி வேண்டி நின்றனர். ‘மகிஷனுக்கு பெண்ணால்தான் மரணம் என்று உள்ளது. எனவே நீங்கள் அன்னை பராசக்தியிடம் சென்று வேண்டுங்கள்’ எனக்கூறி தேவர்களை அனுப்பிவைத்தார் மகாவிஷ்ணு. தேவர்கள் சக்தியை நோக்கி வழிபட்டனர். அதன் பயனாக அவர்கள் முன்பு மகாலட்சுமி தோன்றினாள். ‘மகாலட்சுமி’ என்பதற்கு எல்லாவிதமான லட்சணங்களையும் கொண்டவள் எனப் பொருளாகும். அவளிடம் தேவர்கள் வைத்த வேண்டுகோளுக்கிணங்க, தேவர்களை காக்கும் பொருட்டு தேவியானவள் போருக்கு ஆயத்தமானாள்.\nசிவபெருமான், அன்னைக்கு சூலத்தை வழங்க, விஷ்ணுபகவான் சக்கரத்தைக��� கொடுத்தார். அக்னி தனது சக்தியையும், வாயு வில்லாயுதத்தையும் வழங்கினர். இப்படியாக ஒவ்வொருவரும் அவரவர் ஆயுதத்தை அன்னைக்கு வழங்கினர். அவற்றைப் பெற்றுக்கொண்ட அன்னை, மகிஷாசுரனை அழிப்பதற்காக புறப்பட்டுச் சென்றாள். போர்க்களம் புகுந்ததும் தன்முன் நின்ற மகிஷனைப் பார்த்து அன்னைக்கு இரக்கம் ஏற்பட்டது. அன்னையல்லவா அவள் அவனைக் கொல்வதை விடுத்து முதலில் பாசத்தை வீசி தன் வசப்படுத்த நினைத்தாள். ஆனால் அது முடியாமல் போனது. ஏனெனில் தீயவை எதுவும் நல்லதை விரும்பாது. என்ன செய்தாலும் அது தீவினையை மட்டுமே சார்ந்திருக்கும். அதற்கு அழிவு மட்டுமே முடிவு என்பதை உணர்ந்துக்கொண்ட அன்னை, 9 நாட்கள் போரிட்டு 10–ம் நாளில் மகிஷாசுரனை அழித்தாள். அப்போது தேவர்கள் அனைவரும் மேலுலகில் நின்று பொம்மைபோல் பார்த்துக் கொண்டிருந்தனர். அதில் இருந்துதான் கொலு வைக்கும் வழக்கம் ஏற்பட்டதாகவும் ஒரு கூற்று நிலவுகிறது.\nகொடியவனான மகிஷாசுரன் அழிந்ததால் தேவர்கள் அனைவரும் மகிழ்ந்தார்கள். மகிஷாசுரன் அழிந்த தினத்தை, அன்னை வெற்றிபெற்ற நாளை விஜயதசமியாக கொண்டாடி மகிழ்ந்தனர். மகிஷன் வதத்தின் நினைவாகவே நாமும் விஜயதசமியை கொண்டாடுகின்றோம்.பொதுவாக கோவில்களில் வில்வம், வேம்பு, அரச மரங்களைப் பார்க்கலாம். இதில் அரசமரத்தை மட்டுமே வலம் வருவது மரபு. ஆனா, விஜயதசமியன்று வன்னி மரத்தை வலம் வந்தால் சிறந்த பலன் கிடைக்கும். பாண்டவர்கள் காட்டில் மறைந்து வாழும் போது, நவராத்திரி காலம் வந்தது. அவர்கள் தங்களது ஆயுதங்களை வன்னி மரம் ஒன்றின் கீழ் ஒளித்து வைத்தனர். பத்தாம் நாள் பராசக்தியை வழிபட்ட பிறகு ஆயுதங்களை எடுத்துக் கொண்டு போருக்கு புறப்பட்டனர். அந்த நாளே விஜயதசமி. இந்த நாளில் வன்னி மரத்தை 21 முறை வலம் வந்தால் நினைத்த காரியங்கள் நிறைவேறும் என்பது ஐதீகம்.\nபார்க்க கொடூரமாய் இருந்தாலும் வரங்களை வாரி இறைப்பதில் அவளுக்கு நிகர் அவளே ராவணனை கொன்ற ராமரும், கர்ணனை கொன்ற அர்ஜுனனும் தங்கள் பிரம்மஹத்தி தோஷம் நீங்க வழிப்பட்டது துர்க்கையைதான். இவளை வணங்க ராகுகாலம் உகந்தது. அமாவாசை, அஷ்டமி, நவமி ஆகிய நாட்களும் இவளை வணங்க ஏற்ற நாட்கள். இவளை வணங்குவதால் ராகுதோஷம் நீங்கும். திருமணம் கைக்கூடும். வெற்றியை அளித்து வாழவைப்பதில் விஷ்ணு அம்சம், பக்தர்களின் தேவைகளை புதிதாய் படைப்பதில் பிரம்மன் அம்சம், பக்தர்களுக்கு நேரும் துன்பங்களை அழிப்பதில் சிவனின் அம்சம் இவள். கன்னியாகுமரி தேவியே மஹிஷாசுரமர்த்தினின்னும் ஒரு கூற்று உண்டு.\nதுர்க்கையை வணங்குவோம்... வாழ்வில் எல்லா வளமும் பெறுவோம்...\nLabels: அனுபவம், துர்க்கை, மகிஷன், மகிஷாசுர மர்த்தினி, விஜயதசமி\nபண்டிகையின் பெருமையினை அருமையான புகைப்படங்களுடன் அறிந்தேன். மகிழ்ச்சி, நன்றி.\nஇன்னமும் தகவல்கள் இருக்கு. ஆனா, நேரம்தான் இல்லை\nவிஜயதசமி அர்த்தம் அறிந்தேன் சகோ\nஎல்லாமே அங்கங்க சுட்டது சகோ\nநீ எனக்கு கைம்பெண் தீண்டத்தவிக்கும் குங்குமச்சிமிழ்.. மகவிற்கேங்கி தவித்தவளின் கரு நிறை கர்வம்.. மகவிற்கேங்கி தவித்தவளின் கரு நிறை கர்வம்.. கருத்தாங்கி கைக்கொண்ட இறையுறிஞ்சும் முதற்சொட்டு அமுதம்.. கருத்தாங்கி கைக்கொண்ட இறையுறிஞ்சும் முதற்சொட்டு அமுதம்.. யாவிலும் எதனினும் உயர்ந்த எந்தன் நீ .\nஇப்போ கனவை வாசிக்கிறவருக்கு நன்றி...\nஅன்பு தம்பிக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்...,\nபெண்ணின் பெருமை- மகளிர் தின ஸ்பெஷல்\nஇதுக்குதான் கடவுளைவிட அறிவியலை நம்பலாம்ன்னு சொல்றது - சுட்ட பழம்\nஇராமர் பாலத்தைப் பற்றிய ஆச்சர்யமூட்டும் தகவல்கள் - தெரிந்த கதை தெரியாத உண்மை\nகொத்தவரங்காய் பொரியல் - கிச்சன் கார்னர்\nதெரிந்த கதை தெரியாத உண்மை - ராமாயண காலத்திற்கு பிறகு வானர படைகளின் நிலைமை\nமாலை நேர நொறுக்கு இந்த முறுக்கு - கிச்சன் கார்னர்\nதெரிந்த கதை தெரியாத உண்மை -லக்ஷ்மணனுக்கு ஏன் ராமபிரான் மரண தண்டனை விதித்தார்\nகனவு உங்களை நாடி வர\nஇங்கயும் நம்ம கனவு விரியும்\nஅட, நம்ம கனவுக்கான ரேங்க்\nபனீர் பட்டர் மசாலா - கிச்சன் கார்னர்\nஎமனின் நால்வகை கடிதங்கள் - ஐஞ்சுவை அவியல்\nசிறகே சிறையாய் - பாட்டு புத்தகம்\nசிட்டுக்குருவி சிட்டுக்குருவி சேதி தெரியுமா\nமுக்திதாம் மந்திர், நாசிக் - ஷீரடி பயணம்\nஅன்னம் பகிர்ந்திடு - ஐப்பசி அன்னாபிஷேகம்\nஉங்கள் சமையல் திறமையை சபையேற்ற ஒரு வாய்ப்பு - கிச...\nவேலூர்வாழ் பெண்களுக்கு ஒரு அரிய வாய்ப்பு - ஐஞ்சுவை...\nசுற்றமெல்லாம் போனப்பின்னும் தனிமைதான் சின்ன சுகம் ...\nஎங்கப்பன் குதிருக்குள் இல்லை - கிராமத்து வாழ்க்கை ...\nசக்தி இல்லையேல், சிவன் இல்லை - குலசை தசரா பண்டிகை\nநமக்கு சோறுதான் முக்கியம் - உலக உணவு தினம்\nசூரியன் ம��ைஞ்சபின் நட்சத்திரத்தை ரசிக்க முடியுமா\nஈயம் பூசலையோ ஈயம் - கிராமத்து வாழ்க்கை 5\nஷீரடி சாய்பாபா ஜீவசமாதி, மகாராஷ்டிரா - ஷீரடி பயணம்...\nவேஸ்டாகி போன போஸ்ட் பாக்ஸ் - உலக அஞ்சல் தினம்\nகாலிஃபிளவர் 65 - கிச்சன் கார்னர்\nஅன்னதானத்தை விட சிறந்த தானம் எது\nஓங்கி உலகளந்த உத்தமனான திருவிக்கிரமசுவாமி - திருக்...\nஸ்ரீராஜ வீரபத்ராமந்திர், ராத்தா - ஷீரடி பயணம்\nகோடி நன்மை கொடுக்க போகும் குருபெயர்ச்சி\nதிருவலம் ராஜேந்திரா பாலம் - மௌன சாட்சிகள்\nமயக்கம் தரும் பொங்கல் - கிச்சன் கார்னர்\nஅம்மிக்கு குழவியும், வீட்டுக்கு கிழவியும் தேவை - ஐ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541317967.94/wet/CC-MAIN-20191216041840-20191216065840-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thiyaa.com/2009/08/blog-post_5922.html", "date_download": "2019-12-16T04:29:00Z", "digest": "sha1:H3IWNL653GWRHJ7UEZ5VOFVNVON75PCK", "length": 22692, "nlines": 299, "source_domain": "www.thiyaa.com", "title": "தியாவின் பேனா : கனவுகள் வாழ்கின்றன.", "raw_content": "\nதியாவின் பேனா முனையிலிருந்து உதிரும் உதிர்வுகள்...\nதென்றல்காற்று முகத்தில் பட்டுத்தெறித்தது. கண்ணில் பட்ட இடமெங்கும் வெட்டவெளியாக வயல்வெளி பரவிக்கிடந்தது.\nதென்றலின் இனிய வாசத்தை அள்ளிச் சுவைத்தபடி மூக்கின்வழியே இழுத்து ஆசைதீர வாய்வழியே விட்டு வெளியனுப்பி அனுபவித்தேன்.\nஇதமான காலைப்பொழுதில் குளக்கட்டின் வழியே பொங்கிப் பிரவாகிக்கும் வயற்காற்று மருதமர இலைகளை அசைத்து நடனம் பயிற்றிக்கொண்டிருந்தது.\nநிறைமாதமாய் தளதளத்து முட்டிமோதியது குளத்துநீர். வான் பாய்ந்து அடங்கியதற்கான ஆதாரங்கள் அங்குமிங்குமாக உருக்குலைந்திருந்தன.\nமூன்றாண்டுகளின்பின் என் சொந்த மண்ணில்… நான் பிறந்து ஓடியுலாவிய என் சொர்க்கபூமியில் காலடி வைத்த ஆனந்தத்தில்\nவயிற்றுக்கும் தொண்டைக்கும் இடையில் நின்று பெரு நடனமாடியது இதயம்.\nமூன்றாண்டுகள் நான் எப்பிடி இருந்தேன்… எங்கிருந்தேன்… என்பதெல்லாம் இப்போது எனக்குத் தேவையற்றதாகிப் போயிருந்தது.\nஎந்த ஊர் என்றாலும் சொந்த ஊருக்கு நிகராக வராது என்ற உண்மையை இங்கு காலடியெடுத்து வைத்த இந்தக் கணத்தில் நான் உணரத் தலைப்பட்டேன்.\nஇப்போது என் உயிர்… மூச்சு… சுவாசம் எல்லாம் ஒன்று சேர்ந்து ‘செம்புலப் பெயல்நீராய்’ உருமாறக் கண்டேன். என் கைஇ கால் நரம்புகள் அனைத்திலும் மின்சார வேகம் பாய்ந்ததாய்ப் புத்துணர்வு பெற்று மீண்டுகொண்டிருக்கிறேன்.\nசெம்மண் கிரவல் வீதியில் ஆங்காங்கே புற்கள் முளைவிட்டிருந்தன. சேறும் சகதியுமாக பள்ளங்கள் நிரம்பியிருந்தன.\nபல பழைய மனிதர்களை ஊரில் காணமுடியவில்லை. ஒருவேளை முதுமையின் சீற்றத்தில் அவர்கள் மாண்டிருக்கலாமோ என்னவோ…\nஊரில் புதிதாக யாரும் வேலிகள் போட்டதற்கான சுவடுகள் தென்படவில்லை. எல்லாரும் சகிப்புத்தன்மை பெற்றவர்களாகி\nஎனக்குச் சின்ன வயதிலிருந்து புத்தகங்கள் என்றால் உயிர். ஒரு நல்ல புத்தகம் பத்து நண்பர்களுக்கு நிகரானது என்ற சீரிய கொள்கையுடையவன் நான்.\nசிறு வயதிலிருந்து சேர்த்து வைத்த புத்தகங்கள் அனைத்தையும் பார்க்கும் ஆவலுடன் கதவை மெதுவாகத் தள்ளித் திறந்தேன்…\nசிலந்திவலைகள் முகட்டுக்கும் - யன்னலுக்கும்: கதவுக்கும் - அலுமாரிக்கும் இடையில் கோலங்கள் போட்டிருந்தன. கூரைத் தகடுகளினூடாக\nஉள்விழும் சூரியஒளி அமாவாசை இருளின் நட்சத்திரப் புள்ளிகள் போல் நிலத்தில் விழுந்து பிரகாசித்தன.\nகரப்பான்இ தட்டான் பூச்சிகள் அங்குமிங்குமாக ஓடி விளையாடிக்கொண்டிருந்தன. இரண்டொரு சுண்டெலிகள் தாத்தாவின் பாழடைந்துபோன\nபடத்தின் மேல் பாய்ந்தோடி விளையாடுவதைக் கண்டேன்.\nவீட்டுக்குள் காலடியெடுத்து வைப்பதற்கே பயமாக இருந்தது. சிறுவயதில் ஒளித்துப்பிடித்து விளையாடிய எங்கள் வீடு…\nஇன்று மரண பயத்தைத் தந்தது எனக்கு.\nஇன்னும் என்னவெல்லாம் இருக்குமோ என்ற பீதியுடன் உள்ளே மெதுவாக காலடியெடுத்து வைக்கிறேன். என் கால்வழியே ஏறி தலைவரை சென்று\nஉச்சிமோந்து தடவிப்பார்த்தது ஒரு கரப்பான்பூச்சி.\nசாமிப்படத் தட்டில் பல்லிகளும்இ ஓரிரு பூரன்களும் உலாவரக் கண்டேன்.\n“சிலவேளை பாம்புகள் இருந்தால்க்கூட ஆச்சரியப்படுவதற்கில்லை”\nஎன்ற எச்சரிக்கையுடன் நிதானமாகச் செயற்படத்தொடங்கினேன்.\nஇப்போது விழித்திருக்கும்போதுகூட என்னால் கனவு காண முடிகின்றது. கனவுகள் அற்புதமானவை… அழகானவை…\nஎன்னால் காணப்பட்ட கனவுகளை நான் மட்டுமே அனுபவிக்கக்கூடிய அந்தரங்கமானவை. நிராசைகள்இ வலிகள்இ வேதனைகள்,\nநிறைவேறாத ஆசைகள் என்பன கனவுகளாக உருமாற்றம் பெறுகின்றன.\nஅண்மைக்காலமாக நிறைவேறாத ஆசைகள் பலவற்றை என் ஆழ்மனதில் பூட்டிவைத்துவிட்டு தனிமையில் மௌனியாகி இருக்கவேண்டிய நிர்ப்பந்தம் எனக்கு.\nஎன்னால் எதுவுமே செய்ய முடியவில்லை. தூக்கத்தில்… அரைத்தூக்கத்தில்… விழித்திருக்கும்போதுகூட கனவுகள் வந்துதொலைக்கின்றன.\nஅண்மைய நாட்களில் அடிக்கடி என் கனவில் என் ஊர்… என் வீடு… இன்னும் எனக்கேயுரிய எல்லாம் வருகின்றன.\nஇப்போது நான் என் சொந்த ஊரில்… என் வீட்டில் இருக்கிறேன். கரப்பான்பூச்சிகள், தட்டான்கள், சிலந்திகள், பல்லிகள், தேழ்கள்,பூரான்கள் , கொடுக்கான்கள்… இன்னும் பாம்புகள்… எதுவாயினும் என் இருப்பிடத்தில் குடியிருக்கக்கூடும்.\n“கடவுளே இந்தக் கனவு முடிவதற்குள் நான் அவைகளை விரட்டியாக வேண்டும். அதன்பின் சிறிது நேரம் என்\nவீட்டுத் திண்ணையில் படுத்து ஒரு நல்ல கனவு காணவேண்டும்”.\nநேரம் ஆகஸ்ட் 24, 2009\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nsakthi 28 ஆகஸ்ட், 2009 ’அன்று’ முற்பகல் 4:19\nஅண்மைய நாட்களில் அடிக்கடி என் கனவில் என் ஊர்… என் வீடு… இன்னும் எனக்கேயுரிய எல்லாம் வருகின்றன.\nதியாவின் பேனா 28 ஆகஸ்ட், 2009 ’அன்று’ முற்பகல் 4:34\nநன்றி சக்தி உங்கள் கருத்துக்கு தொடர்ந்து இணைந்திருங்கள்\nஎன்ன செய்வது நிறைவேறாதவை கனவுகளாகின்றன\nஅதனால் கனவுகள் வாழ்க்கை ஆகின்றன\nதியாவின் பேனா 30 ஆகஸ்ட், 2009 ’அன்று’ முற்பகல் 5:40\nஇதைப் படித்த பின் உங்களின் உள்ளத்தில் ஊறும் ஊற்றுக்களை எழுத்துக்களாக இங்கே ஊற்றுங்கள் .....\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஅழகிய ஐரோப்பா – 4\nமுதலிரவு எதிர்பாராத விதமாக ஒரு சந்தில் கார் திரும்பிய போது திடீரென ஒரு இராட்சத வரிசை தொடங்கியது. “லண்டனில் ராஃபிக் ஜாம் மோசம் எண்டு தெ...\nஇங்கும் சென்று வாழ்த்துங்கள் ...... ( மழைச்சாரல் - நிகே-) இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் காண்டீபன் சாந்திநிகேதா 01-10-2010 அன்று சென்னையி...\n5.2. ஈழத்தில் தமிழ்க் கவிதை வளர்ச்சி\nஈழத்தில் தமிழ்க் கவிதை வளர்ச்சி பற்றிச் சிந்திக்கும் போது அடிப்படையில், அவற்றுக்கிடையில் நான்கு போக்குகளை இனங்காண முடிகின்றது. அவையாவன, 1.ம...\n5.3. ஈழத்தில் தமிழ்ச் சிறுகதை வளர்ச்சி\nநவீனத்துவ இலக்கியப் படைப்பும் அது சம்மந்தமான திறனாய்வுகளும் ஐரோப்பிய நாடுகளில்தான் முதலில் மையங்கொண்டன. ஐரோப்பிய அதிகாரம் நோக்கிய மையத்தள நக...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஈழத்தில் தமிழ் இலக்கியம்: தோற்றமும் தொடர்ச்சியும்\nஇயல்-1 - ஈழத்தில் இலக்கிய வரலாறும் அதன் பயில்துறை...\n1.1. யார் அந்த ஈழத்துப் பூதந்தேவனார்\n1.2. ஈழத்தின் ��ரம்பகால இலக்கிய முயற்சிகள் பற்றிய ச...\nஇயல்-2 -ஆரியச் சக்கரவர்த்திகள் காலம் (கி.பி.1216-1...\n2.1. இலக்கியங்களும் அவற்றின் போக்கும்\n2.2. ஆரியச்சக்கரவர்த்திகள் கால இலக்கியங்களின் சிறப...\nஇயல் -3 - போத்துக்கேயர்-ஒல்லாந்தர் காலம் (கி.பி.16...\n3.1. போத்துக்கேயர்-ஒல்லாந்தர் கால இலக்கியங்கள்\n3.2. போத்துக்கேயர் – ஒல்லாந்தர் காலத்தில் அதிகளவில...\n3.3. போத்துக்கேயர் - ஒல்லாந்தர் கால இலக்கியங்களின்...\n3.4. இக்காலத் தமிழறிஞர் சிலர் பற்றி…\nஇயல்-4 - 19ஆம் நூற்றாண்டில் ஈழத்து இலக்கியம்\n4.2. அச்சியந்திர விருத்தியும் பன்முக வளர்ச்சியும்\n4.3. ஆறுமுக நாவலர் புரிந்த தமிழ் இலக்கியப் பணிகள்\n4.5. தமிழறிஞர் சிலர் பற்றி…\nஇயல்-5 - ஈழத்தில் நவீன தமிழ் இலக்கியங்களின் செல்ந...\n5.1. ஈழத்தில் தமிழில் நாடகம் தோன்றி வளர்ந்தமை\n5.2. ஈழத்தில் தமிழ்க் கவிதை வளர்ச்சி\n5.3. ஈழத்தில் தமிழ்ச் சிறுகதை வளர்ச்சி\n5.4. ஈழத்தில் தமிழ் நாவல் வளர்ச்சி\n5.5. ஈழத்தில் திறனாய்வு வளர்ச்சி\nநான் கதை எழுதின கதை\nகுழந்தை இலக்கியச் செல்நெறியும் அது எதிர் கொள்ளும் ...\nகாதலை பூ என்று நினைத்தேன்\nமெல்லத் தமிழ் இனிச் சாகுமேன்பதை...\nசுனாமியில் உறவை இழந்தவனின் தவிப்பு\nwww.thiyaa.com. ஆசம் இங்க். தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541317967.94/wet/CC-MAIN-20191216041840-20191216065840-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://yuvaraj.zhakanini.com/2008/09/blog-post_20.html", "date_download": "2019-12-16T05:01:37Z", "digest": "sha1:UNMXMJ5RLVZD42CKBHWAHGGSMFBD7GZL", "length": 77318, "nlines": 209, "source_domain": "yuvaraj.zhakanini.com", "title": "தமிழ்த்தோட்டம்: தமிழை இழந்துவரும் உலகத் தமிழர்கள்", "raw_content": "\nஇணைவோம் தோட்டத்தில், தமிழோடு தொழில்நுட்பத்தை வளர்ப்பதற்கு...\nதமிழை இழந்துவரும் உலகத் தமிழர்கள்\nதமிழை இழந்துவரும் உலகத் தமிழர்கள்மொழியியலறிஞர்:- ஜே.நீதிவாணன் தரும் அதிர்ச்சி தகவல்கள்\nபுலம்பெயர்ந்த தமிழர்கள் மற்றும் வந்தேறி தமிழர்களின் மொழி உணர்வு நூலின் முக்கியப்பகுதிகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.\nஒரு சமுதாயம் புலம் பெயர்வதற்கு கீழ்க்கண்ட 5 வகையான காரணங்கள் உண்டு என இராபர்ட் கோகன் என்னும் அறிஞர் கருதுகிறார்.\nபோர் மற்றும் கலவரங்களினால் பாதிக்கப்படுபவர்கள்,\nஎன 5 வகையாக புலம் பெயர்ந்தவர்களைப் பகுக்கலாம். ஆப்பிரிக்கர்களும், ஆர்மீனியர்களும் போரினால் பாதிக்கப்பட்டு புலம் பெயர்ந்தவர்கள். இந்தியத் தமிழர்கள் வயிற்றுப் பிழைப்பிற்காகத் தொழிலாளர்களாகப் புலம் பெ���ர்ந்தவர்கள். பிரித்தானியர் பேரரசை நிலைநாட்டப் புலம் பெயர்ந்தவர்கள். சீனர்களும் லெபனானியர்களும் வணிகர்களாகப் புலம் பெயர்ந்தவர்கள். கரீபியர்கள் கலாச்சார ரீதியில் புலம் பெயர்ந்தவர்கள். ஆனால் யூதர்கள் மட்டும் முற்றிலும் வேறுபாடான வகையில் புலம் பெயர்ந்தவர்கள் ஆவார்கள்.\nதமிழ்நாட்டிலிருந்து வேறு ஒரு நாட்டிற்கு புலம் பெயரும் பொழுது மீண்டும் தாயகம் திரும்பும் எண்ணமோ அல்லது தாங்கள் திரட்டிய செல்வத்தைத் தாயகத்திற்கு அனுப்பும் நோக்கமோ இல்லாமல் பல்வேறு நாடுகளில் குடிபுகுந்த தமிழர்கள் புலம் பெயர்ந்த தமிழர்கள் என அழைக்கப்படுகிறார்கள்.\nஇந்த வகையில் ஈழத் தமிழர்கள் பிரச்சினையை நாம் எச்சரிக்கையுடன் அணுக வேண்டும். ஈழத் தமிழர்கள் இலங்கையின் ஆதிக் குடிகள் என்பதை பல்வேறு வரலாற்று ஆசிரியர்கள் நிலைநாட்டியுள்ளனர். இலங்கை இனப் பிரச்சினையின் காரணமாக பல்வேறு நாடுகளில் தஞ்சம் புகுந்துள்ள ஈழத் தமிழர்கள் தங்கள் தாயகம் திரும்ப வேண்டியவர்கள் ஆவார்கள். எனவே, அவர்களைப் பற்றிய ஆய்வு தனித்தன்மை வாய்ந்ததாகும்.\nஉலகில் சுமார் எழுபதுக்கும் மேற்பட்ட நாடுகளில் தமிழர்கள் வாழ்கிறார்கள். இவர்கள் எண்ணிக்கை குறித்த திட்டவட்டமான புள்ளிவிவரங்கள் இல்லை. பலரும் பலவிதமான விவரங்களை அளித்துள்ளனர்.\nஇந்தியாவின் தென்கோடியில் தமிழகமும் கேரளமும் அமைந்துள்ளன. இவைகள் அமைந்துள்ள நிலவியலே பிற சிறுபான்மை மொழியினரைக் குடிபுகச் செய்தது எனலாம். தென்மாநிலங்களில் உள்ள மக்கள் திராவிட மொழிக் குடும்பத்தினர் ஆவார்கள். இதன் காரணமாக இம்மாநிலங்களில் திராவிட மொழிகளைப் பேசுபவர்களே குடி பெயர்ந்துள்ளனர். தமிழ்நாட்டில் தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளும், கேரளத்தில் மலையாளம், தமிழ், துளு ஆகிய மொழிகளும், ஆந்திர மாநிலத்தில் தெலுங்கு, உருது, இந்தி ஆகிய மொழிகளும், கர்நாடக மாநிலத்தில் கன்னடம், உருது, தெலுங்கு ஆகிய மொழிகளும் பேசப்படுகின்றன.\nதமிழ்நாட்டில் தமிழ் மொழி அல்லாத பிற மொழி பேசுபவர்கள் 14 சதவீதம் உள்ளனர். பல ஆண்டு காலமாக இந்த சதவீதத்தில் மாறுதல் எதுவும் இல்லை. தமிழ்நாட்டில் தெலுங்கு பேசுபவர்கள் 7.12 சதவீதமும், கன்னடம் பேசுபவர்கள் 2.16 சதவீதமும் உருது பேசுபவர்கள் 1.86 சதவீதமும் மலையாளம் பேசுபவர்கள் 1.18 சதவீதமும் இந்தி பேசுபவர்கள் 0.29 சதவீதமும் மராத்தி பேசுபவர்கள் 0.13 சதவீதமும் ஆங்கிலம் பேசுபவர்கள் 0.04 சதவீதமும் உள்ளனர்.\nதமிழ்நாட்டில் வந்தேறிகளாகக் குடிபுகுந்துள்ள சிறுபான்மை மொழி பேசுபவர்களில் கன்னடர்களும் தெலுங்கர்களும் ஏறத்தாழ 1000 ஆண்டுகாலத்திற்கு முன்னர் வந்தவர்கள். நீண்டகாலமாகத் தமிழ்நாட்டில் வாழ நேர்ந்ததால் தமிழகத்தையே அவர்கள் தங்கள் தாயகமாகக் கொண்டுவிட்டனர். எங்கிருந்து அவர்கள் குடிபெயர்ந்தார்களோ அந்தத் தாயகத்துடன் அவர்களுக்குள்ள தொடர்பு எல்லாம் அறுந்துவிட்டது. அவர்களின் தாய்மொழி பல்வேறு மட்டங்களில் தமிழ்க் கலப்புடன் பேசப்படுகிறது. தமிழ்நாட்டில் பேசப்படும் தெலுங்கை ஆந்திர மாநிலத்தவர் \"அரவா தெலுங்கு\" என்றுதான் அழைக்கிறார்கள். இவர்களுடன் ஆந்திராவிலுள்ள தெலுங்கர்கள் திருமண உறவு வைத்துக் கொள்ள விரும்புவதில்லை. வீட்டிற்குள் தாய்மொழியான தெலுங்கில் பேசுவார்களே தவிர வெளியில் தமிழையே பேசுகிறார்கள். தமிழ் அல்லாத தெலுங்கு மொழி அறிவு இவர்களுக்கு மிகக் குறைவானதாகும். வந்தேறிகளாக தமிழகத்தில் குடி புகுந்த தெலுங்கர்களில் பலர் தமிழை நன்குக் கற்றுத் தேர்ந்து அறிஞர்களாக - கவிஞர்களாக - எழுத்தா ளர்களாகப் புகழ் பெற்றுத் திகழ்ந்தார்கள். இவர்களுக் குத் தெலுங்கு எழுதத் தெரியாது. பேச்சு மொழியாகத் தெலுங்கை வீட்டிற்குள் பரம்பரையாகப் பேசி வருகிறார்கள். தெலுங்கு மொழியினால் தங்களுக்கு சமூக முன்னேற்றமோ அல்லது பொருளாதார வளமோ கிடைக்காது என்பது இவர்களுக்குத் தெரிந்திருந்த போதிலும் குறைந்தபட்சம் வீட்டு மொழியாக அதைக் கடைப்பிடித்து வருகிறார்கள். தமிழ்நாட்டில் குடிபுகுந்த கன்னடர்கள் நிலைப்பாடும் கிட்டத்தட்ட இதுதான். தமிழர்களுடன் இவர்கள் கொண்டுள்ள கலாச்சார மற்றும் மொழி உறவுகளின் விளைவாக அவர்கள் தமிழ்நாட்டு மக்களாகவே கருதப்படுகிறார்கள். இவர்கள் பிறப்பால் தமிழர்கள் அல்லர். ஆனால் தமிழர்களான வந்தேறிகள் ஆவார்கள்.\nதமிழ்நாட்டில் குடிபுகுந்த மலையாளிகளின் நிலை தெலுங்கர், கன்னடியர் ஆகியோரின் நிலைக்கு மாறுபட்டதாகும். தமிழ்நாட்டில் மலையாளிகள் குடிபுகுந்தது அண்மைக் காலத்திலேயாகும். திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் ஒரு பகுதியாக கன்னியாகுமரி மாவட்டம�� இருந்த காரணத்தினால் அங்கு வாழ்ந்த மலையாளிகள் வந்தேறிகள் அல்லர். தமிழகத்தின் பிற பகுதிகளில் வேலைவாய்ப்புகள் மற்றும் வணிகம் செய்வதற்காக அண்மைக் காலத்தில் தான் மலையாளிகள் குடிபுகுந்துள்ளனர். ஆனால் இந்த மலையாளிகள் தங்களுடைய தாயகமான கேரளத்துடன் உள்ள தொடர்பை இழந்து விடவில்லை. எங்கு வாழ்ந்தாலும் அவர்கள் தங்கள் தாய் மொழியையும் போற்றியே வருகிறார்கள். எனவே தெலுங்கு, கன்னடர் வந்தேறிகளைப் போல மலையாளிகளைக் கருதமுடியாது.\nதமிழ் இலக்கியத்தில் பிரிவு பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. திரைகடல் ஓடியும் திரவியம் தேடும் நாட்டம் தமிழர்களுக்குப் பண்டைக் காலத்திலிருந்தே இருந்து வந்திருக்கிறது. இது குறித்து தமிழ் இலக்கியத்தில் \"பிரிவு\" என்னும் தலைப்பில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. பழமையான தமிழ் இலக்கண நூலான தொல்காப்பியம் மற்றும் நம்பி அகப்பொருள் ஆகியவை பிரிவு குறித்து விளக்கமாகக் கூறுகின்றன.\nபழந்தமிழர்கள் சிறந்த கடலோடிகளாகவும் வணிகர்களாகவும் திகழ்ந்தார்கள். மேற்கு நாடுகள் மற்றும் மேற்காசிய நாடுகளுடன் அவர்களுக்கு வணிக உறவு இருந்தது. கிரேக்கம், உரோமாபுரி பேரரசுகளின் அவைக்கு தங்களது வணிகப் பொருட்களை எடுத்துச் சென்றிருக்கிறார்கள். கி.மு.8ஆம் நூற்றாண்டிலிருந்து இந்த வணிகத் தொடர்பு இருந்து வந்ததாக வரலாற்று ஆசிரியர்கள் கருதுகிறார்கள். அதைப்போல தூரக் கிழக்கு நாடுகளில் கி.மு.முதலாம் நூற்றாண்டிலிருந்து தமிழர்களுக்கு வணிகத் தொடர்பு இருந்து வந்தது.\nபிற்காலச் சோழர்களும் பிற்காலப் பாண்டியர்களும் தூரக் கிழக்கு நாடுகளையும் இலங்கையையும் கைப்பற்றிய பொழுது அங்கு தமிழ்ப் படை வீரர்களும் வணிகர்களும் குடியேறினார்கள். தமிழர்களின் புலப் பெயர்ச்சி முதல் தடவையாக இந்த காலக் கட்டத்தில்தான் நடைபெற்றிருக்க வேண்டும். அண்டை நாடுகளைத் தமிழ் மன்னர்கள் பிடித்த போது தொண்டை மண்டலத்தைச் சேர்ந்த நாட்டார்கள் அந்நாடுகளில் குடியேறி பல நூற்றாண்டு காலம் வாழ்ந்தார்கள். இது குறித்த பல்வேறு கல்வெட்டுச் சான்றுகள் கிடைத்துள்ளன.\nமூன்று நூற்றாண்டுகளுக்கு முன்பு தமிழ்நாட்டிலிருந்த தமிழர்கள் கூலிகளாக மொரிசியசு, பிஜி, கரிபியன் தீவுகள், ரீயூனியன் போன்ற நாடுகளுக்குக் கொண்டு செல்லப்பட்டார்கள். இந்தப் புலப் பெயர்ச்சிக்கு வரலாற்று ஆசிரியர்கள் பல்வேறு காரணங்களைக் கூறியுள்ளார்கள். தமிழ்நாட்டில் அப்போது நிலவிய சமுதாயச் சூழ்நிலை இவர்களைத் தொலைதூரத் தீவுகளுக்குப் புலம் பெயரச் செய்தது. சமுதாயத்தில் நிலவிய அடிநிலைச் சாதிவேறுபாடு, தீண்டாமை, பொருளாதாரத்தில் பின்தங்கிய நிலை ஆகியவற்றின் காரணமாகத் தாழ்ந்த சாதிகளைச் சேர்ந்த மக்கள் புலம் பெயர்ந்தார்கள். நில பிரபுக்கள் மற்றும் ஆளும் வர்க்கத்தினரால் பல்வேறு தொல்லைகளுக்கு ஆளான ஏழையெளிய மக்கள் வேறு வழி இல்லாமல் குடிபெயர்ந்தார்கள். பெற்ற கடனை அடைக்க முடியாத விவசாயத் தொழிலாளிகள் அடிமைகளாக விற்கப்பட்ட நிகழ்ச்சிகளும் உண்டு.\nபண்டைய தமிழ் மன்னர்கள் எவ்வளவுவலிமை வாய்ந்தவர்களாகத் திகழ்ந்த போதிலும் பிற நாடுகளின் மீது படையெடுத்து அவற்றைத் தங்கள் பேரரசுடன் இணைத்துக் கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தில் செயல்படவில்லை. பிற நாடுகள் மீது அவர்கள் படை எடுத்தார்கள். ஆனால் அங்கு தங்கள் மக்களைக் குடியேற்றி அதைக் குடியேற்ற நாடாக அவர்கள் ஆக்கவில்லை. படை வீரர்கள், வணிகர்கள், புரோகிதர்கள் போன்ற சிற்சிலர் அந்நாடுகளில் குடியேறினார்கள். அதுவும் அவர்கள் சொந்த விருப்பத்தின் பேரில்.\nஇந்தியாவில் தமிழர்கள் பரவலாகப் பிற மாநிலங்களில் குடி பெயரவில்லை. கர்நாடகம், ஆந்திரா, மகாராஷ்ட்ரா, தில்லி, அந்தமான் ஆகிய மாநிலங்களில் மட்டும் தமிழர்கள் பிழைப்புத் தேடி குடிபெயர்ந்தார்கள். இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகே இவர்கள் அவ்வாறு குடிபெயர்ந்தார்கள்.\nதமிழர்கள் புலம் பெயர்ந்த நாடுகளில் மொழி இழப்பிற்கு ஆளான சோக விவரங்களை ஆசிரியர் பின்வருமாறு சுட்டிக்காட்டுகிறார்.\nபிஜித் தீவில் கரும்பு சாகுபடி செய்வதற்காகப் பீகார், வங்காளம், பஞ்சாப் மற்றும் சென்னை மாகாணங்களிலிருந்து 1879ஆம் ஆண்டு விவசாயத் தொழிலாளர்கள் வரவழைக்கப்பட்டார்கள். பிஜித் தீவு பற்றியோ தாங்கள் எதற்காக அழைத்துச் செல்லப்படுகிறோம் என்பதைப் பற்றியோ எதையும் அறியாதவர்களாக இவர்கள் அங்கே போனார்கள். 1984ஆம் ஆண்டில் எடுக்கப்பட்ட கணக்குப்படி பிஜி தீவில் 50,000 தமிழர்கள் வாழ்கிறார்கள். இவர்களில் 5,000 பேர்களுக்கு மட்டுமே ஓரளவு தமிழ் எழுதவும் படிக்கவும் தெரியும். மற்றவர்களுக்குத��� தமிழ் பேசக் கூடத் தெரியாது. பிஜித் தீவில் உள்ள தமிழ் இளைஞர்களுக்கு தமிழ் தெரியாது. 50 சதவீதத்திற்கு மேற்பட்ட தமிழர் வீடுகளில் தமிழ் பேசப்படவில்லை. தமிழைப் பேசுவதும் தாங்கள் தமிழர்கள் என்ற அடையாளத்தை வெளிப்படுத்துவதும் அவமானத்திற்கு உரிய ஒன்றாக தமிழர்கள் கருதினார்கள். தமிழர்களுக்கு இருந்த தாழ்வு மனப்பான்மை காரணமாக தமிழ் கற்பதில் ஆர்வம் காட்டவில்லை. அதே வேளையில் இந்தி மொழி பேசுபவர்கள் இந்தியைப் பரப்புவதில் தீவிரமாக ஈடுபட்டார்கள். பிஜித் தீவில் தமிழ் மாநாடு ஒன்று நடத்தப்படுவதை இந்திக்காரர்கள் கடுமையாக எதிர்த்தார்கள். இந்தியாவிலிருந்து சென்றவர்கள் அனைவரும் இந்தி படிக்க வேண்டுமென்று கட்டாயப்படுத்தப் பட்டார்கள். பிஜித் தீவில் குடியேறிய இந்தியர்களில் பாதிக்கு மேற்பட்டவர்கள் ஆங்கிலத்தையும் கால்வாசிப் பேர் இந்தியையும் 14 சதவீதம பேர் தமிழையும் ஆதரித்தார்கள். பிஜி மக்களிடையே இந்தியைப் பரப்புவதில் இந்திய அரசு ஏராளமான பணத்தைச் செலவழித்தது. ஆனால் தமிழக அரசு தமிழ்ப் படிப்புக்கு எந்த உதவியும் செய்யவில்லை என்பது குறிப்பிடத் தக்கது. தமிழ் தட்டச்சு இயந்திரம் மற்றும் தமிழ் கற்பதற்கான உதவிகளை செய்யும்படி தமிழக அரசுக்கு விடுக்கப்பட்ட வேண்டுகோளை அரசு ஏற்கவில்லை. பிஜித் தீவில் வாழ்ந்த இந்திய மக்களிடையே கலப்புத் திருமணங்கள் தாராளமாக நடந்தன. இதன் விளைவாகவும் இந்தி பொது மொழியானது. தமிழ் பண்பாடு மேலும் தகர்ந்தது. பிஜித் தமிழர்களிடையே தாய் மொழி உணர்வு என்பது முழுமையாக அற்றுப் போய்விட்டது. தமிழுக்குப் பதில் இந்தி அந்த இடத்தைப் பிடித்துக் கொண்டது. தமிழர்களின் தாழ்வு மனப்பான்மை, தமிழக அரசிடமிருந்து எவ்வித ஆதரவும் கிடைக்காமை, பிஜி அரசின் கொள்கை, கலப்புத் திருமணங்கள், இந்தி பேசுபவர்களின் ஆதிக்க மனோபாவம் இவற்றின் காரணமாக தமிழ் தன் இடத்தை இழந்தது. இந்தியைத் தமது தாய்மொழியாகத் தமிழர்கள் ஏற்க வேண்டி நேரிட்டது. பிஜித் தமிழர்கள் தாமாகவே முன்வந்து தங்கள் தாய்மொழியைத் தியாகம் செய்தார்கள்.\nமொரிசியஸ் தீவில் போஜ்பூரி பேசும் மக்களுக்கு அடுத்தபடியாக இரண்டாவது பெரிய சமுதாயமாகத் தமிழர்கள் வாழ்கிறார்கள். அடிமைகளாக இந்த நாட்டுக்குத் தமிழர்கள் கொண்டு வரப்பட்டார்கள். இதன் விளைவாக அவர்கள் தங்கள் மொழியின் மீது கொண்டிருந்த பற்றினைக் கொஞ்சம் கொஞ்சமாக இழந்தார்கள். பிரஞ்சு, கிரியோலி, மற்றும் ஆங்கிலம் ஆகியவற்றைக் கற்றால் மட்டுமே பொருளாதார முன்னேற்றம் கிடைக்கும், தாய் மொழியான தமிழ் மூலம் அது கிடைக்காது என்பதை உணர்ந்த தமிழர்கள் மேற்கண்ட மொழிகளுக்குத் தாவினார்கள். மொரிசியஸ் தீவில் தமிழர்கள் குவியலாக ஓர் இடத்தில் வாழவில்லை. தீவு முழுவதும் பரவிக் கிடந்தார்கள். அவர்களுடைய மொழி இழப்புக்கு இதுவும் ஒரு காரணமாகும். கிராமப்புற பகுதிகளில் குடியேறிய தமிழர்கள் ஓரளவிற்குத் தங்களுடைய மொழி உணர்வைக் காப்பாற்றிக் கொண்டார்கள். நகர்ப்புறங்களில் குடியேறிய தமிழர்கள் அங்கு பெரும்பான்மையோர் பேசிய மொழியிலேயே பேசி வாழ வேண்டிய அவசியம் ஏற்பட்டது. தற்போதைய தலைமுறையைச் சேர்ந்த தமிழ்க் குழந்தைகள் தங்கள் தாய் மொழியை அறவே இழந்து விட்டார்கள் என்று தான் கூறவேண்டும். மேலும் மொரிசியஸ் தலைநகரான போர்ட் லூயிஸ் நகரைக் கட்டுவதில் புதுச்சேரி தமிழர்கள் முக்கிய பங்கு வகித்தார்கள். இவர்களில் பெரும்பாலோர் கிறித்துவர்கள். கிறித்துவ தமிழர்கள் பெரும்பாலும் நகர்ப்புறங்களில் குடியேறினார்கள். மொலாட்டோ இனத்தவரும் கிரியோலி இனத்தவரும் கிறித்துவ தமிழர்களுடன் இரண்டறக் கலந்ததாலும் அவர்கள் தங்கள் மொழியை இழந்தனர். மேலும் ஆரம்பப் பள்ளிகளில் கீழ்த்திசை மொழி அல்லது கிறித்துவ மதப் படிப்பு ஆகிய இரண்டில் ஒன்றைத் தேர்ந்தெடுக்க வேண்டியிருந்தது. கிறித்துவத் தமிழர்கள் தங்கள் குழந்தைகள் மதப் படிப்பை படிக்க வேண்டும் என்றே விரும்பினார்கள். எனவே, தமிழ் அந்த குழந்தைகளுக்குக் கற்பிக்கப்படவில்லை. மேலும் தமிழ்ர் பாட நூல்களில் பெரும்பாலும் இந்துக் கடவுள்கள், துறவிகள், கோயில்கள், சிற்பங்கள் ஆகியவை பற்றிய படங்கள் இருந்தன. மதசார்பற்ற தன்மையில் அந்த பாட நூல்கள் அமையவில்லை. கிறித்துவ குழந்தைகள் இதைக் கற்க விரும்பவில்லை. இதன் விளைவாக கிறித்துவ தமிழர்களில் இளைய தலைமுறையைச் சேர்ந்தவர்கள் இந்துத் தமிழர்களிலிருந்து தாங்கள் வேறுபட்டவர்களாகக் கருதத் தொடங்கினார்கள்.\nஇதைப் போலவே இந்துத் தமிழர்களும் கொஞ்சம் கொஞ்சமாக தங்கள் மொழியை இழந்தார்கள். வீடுகளில் தமிழ் பேசுவோரின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்தது. மொரீசியஸ் தீவில் தமிழர்களின் எண்ணிக்கை 6.1 சதவீதம் ஆகும். ஆனால் வீடுகளில் தமிழ் பேசுவோரின் எண்ணிக்கை 0.6 சதவீதம் மட்டுமே. 53832 பேர் தமிழ் தங்கள் மூதாதையர்களின் மொழி என்பதை அறிந்தவர்கள். ஆனால் இவர்களில் 6,943 பேர் மட்டுமே தமிழை வீடுகளில் பேசுபவர்கள். இது போன்ற தமிழர்களின் எண்ணிக்கை குறித்து பல விவரங்களை நூல் ஆசிரியர் அளித்துள்ளார். தமிழ் மொழி - இலக்கியம் - பண்பாடு ஆகியவற்றின் சிறப்பு குறித்து மொரிசியஸ் தமிழர்கள் நன்கு உணர்ந்துள்ளனர். தங்களுடைய தமிழ்ப் பரம்பரை குறித்து அவர்களுக்கு பெருமிதம் உண்டு. மொரிசியசில் அனைத்துலகத் தமிழ் மாநாட்டினை அவர்கள் வெற்றிகரமாக நடத்தி உள்ளார்கள். மொரிசியஸ் நாணயங்களில் தமிழ் இடம் பெற்றுள்ளது. வானொலி, தொலைக்காட்சி ஆகியவற்றிலும் தமிழ் நிகழ்ச்சிகள் உண்டு. சுமார் 200 தமிழ் பள்ளிக்கூடங்களும் 200 தமிழ் ஆசிரியர்களும் மொரிசியசில் உள்ளனர். மொரிசியஸ் தமிழர்கள் குறித்த வரலாறு அவர்களின் நாட்டுப்புற இலக்கியம் இவைகளைப் பற்றிய நூல்களும் உண்டு. மொரிசியஸ் தமிழர்களுக்கிடையே எழுத்தாளர்களும் கவிஞர்களும் உண்டு. தொடக்கப் பள்ளிகளிலும் உயர்நிலைப் பள்ளிகளிலும் தமிழ் கற்பிக்கப்படுகிறது. ஆனால் உயர்நிலைப் பள்ளியில் தமிழ் கற்பவர்களின் எண்ணிக்கை மிகக் குறைவாகும். தமிழர் பண்பாட்டோடு மொழி அடையாளப்படுத்தப்பட்டுள்ளது. தமிழ் ஆசிரியர்களே தங்கள் கருத்துக்களை முழுமையாகத் தமிழில் வெளிப்படுத்த முடியாதவர்களாக உள்ளனர். மிகச் சிலரே பிழை இல்லாமல் தமிழ் எழுதுகின்றனர். இதன் காரணமாக மொழிச் சிதைவு ஏற்பட்டுள்ளது. மொரிசியஸ் தமிழர்களிடையே தாய்மொழி இழப்பு குறித்து அவர்கள் மிகுந்த கவலை அடைந்துள்ளனர். இந்த நிலைமை நீடிக்குமானால் பிஜித் தமிழர்களைப் போல இவர்கள் நிலைமை ஆகிவிடும் என்பதில் ஐயமில்லை.\nரீயூனியன் தீவில் 30 சதவீதத்திற்கு மேற்பட்ட தமிழர்கள் வாழ்கிறார்கள். வணிகம், தொழில், அரசியல் மற்றும் சமூகத் துறைகளில் செல்வாக்கு உடையவர்களாக அவர்கள் திகழ்கிறார்கள். மொரிசியஸ் தமிழர்களைப் போலவே ரீயூனியன் தமிழர்களும் அங்கு புலம் பெயர்ந்தவர்கள் ஆவார்கள். கிரியோலி மொழியே பரவலாகப் புழக்கத்தில் உள்ளது. தமிழர்களில் 95 சதவ���தத்தினர் தமிழ் பேசத் தெரியாதவர்கள். 5-6 தலைமுறைக்கு அவர்கள் தங்கள் மொழியை இழந்துவிட்டார்கள். மொரிசியஸ் வானொலி, தொலைக்காட்சி ஆகியவற்றை ரீயூனியன் தமிழர்கள் ஆர்வத்துடன் பார்க்கிறார்கள். அண்மையில் இங்கு 3 உயர்நிலைப் பள்ளிகளிலும் ஒரு கல்லூரியிலும் தமிழ் விருப்பப் பாடமாகக் கற்பிக்கப்படுகிறது.\nசிசேல்ஸ் தீவில் தமிழர்கள் மிகவும் சிறுபான்மையினர் ஆவார்கள். அவர்கள் தங்கள் மொழியை முற்றிலுமாக இழந்து கிரியோலி மொழி மட்டுமே பேசுகிறார்கள், ஆனால் சிசேல்சில் வாழும் தமிழர்களில் 30 சதவீதத்திற்கு மேற்பட்டவர்கள் சற்று திரிபடைந்த தமிழ்ப் பெயர்களையே சூட்டிக் கொண்டுள்ளனர்.\nஇங்குள்ள தமிழர்களும் மொரிசியஸ், பிஜி தமிழர்களைப் போலவே புலம் பெயர்ந்தவர்கள். அவர்கள் முற்றிலுமாக தங்கள் தாய் மொழியை இழந்து விட்டார்கள். கயானா, டிரிநாட் ஆகிய நாடுகளில் வாழும் தமிழர்கள் முழுமையாகத் தங்கள் தாய் மொழியைத் தொலைத்து விட்டார்கள். இங்குள்ள தமிழர்கள் பல மத விழாக்களை அவற்றின் அர்த்தம் புரியாமலேயே கொண்டாடி வருகிறார்கள். அவர்கள் பிரஞ்சு மொழியைப் பேசுகிறார்கள். சிலர் ஆங்கிலத்திலும் பேசுகிறார்கள். புதுச்சேரியிலிருந்து குடியேறிய தமிழர்கள் தற்போது பிரஞ்சுக்காரர்களாகவே ஆகிவிட்டார்கள். அவர்கள் தமிழ் பேசுவதில்லை. தமிழில் கூட சிந்திப்பதில்லை. பல தமிழர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். ஆனால் அவர்களுக்கும் தமிழ் தெரியாது. 4 தலைமுறை காலத்திற்குள் இவர்கள் தங்கள் மொழியை இழந்து விட்டார்கள். கல்வித் திட்டத்திற்காக இந்துத் தமிழர்கள் பலரும் கிறித்துவ மதத்திற்கு மாறிவிட்டார்கள். கத்தோலிக்க மதப் படிப்புடன் பிரஞ்சு மொழியை அவர்கள் கற்கிறார்கள். இங்குள்ள தமிழர்களின் இரண்டாவது தலைமுறையினர் வீடுகளில் தமிழுக்குப் பதில் பிரஞ்சு மொழி பேசப்படுகிறது. தமிழர்களின் பெயர்கள் திரிபடைந்து உச்சரிப்பு கூட மாறிவிட்டது. சூரினாம், சமைக்கா, பிரிட்டிஷ் கயானா போன்ற நாடுகளில் வாழும் தமிழர்கள் முழுவதுமாக தங்கள் தாய்மொழியை இழந்து விட்டார்கள். அவர்கள் தமிழ் மொழியை மீண்டும் கற்பது என்பதற்கான வாய்ப்பே இல்லை.\nதென் ஆப்பிரிக்காவில் குறிப்பிடத்தக்க அளவு தமிழர்கள் வாழ்கிறார்கள். ஏரா��மான இந்துக் கோயில்கள், மத அமைப்புகள், தமிழ் மொழி அமைப்புகள் உள்ளன. இவை இருந்தும் இளைய தலைமுறையைச் சேர்ந்த தமிழர்கள் தங்கள் தாய் மொழியை வேகமாக இழந்து விட்டார்கள். தமிழைக் கற்பதில் அவர்களுக்கு ஆர்வம் இல்லை. ஆனால் மூத்த தலைமுறையைச் சேர்ந்த தமிழர்கள் ஓரளவிற்கு தமிழில் பேசுகிறார்கள். நல்ல தமிழில் பேச ஆர்வம் காட்டுகிறார்கள். தாய்மொழியை இழந்துவிட்டாலும் மத சம்பந்தமான சடங்குகளையும் கலாச்சார நடவடிக்கைகளையும் போற்றிப் பாதுகாத்தால் மட்டுமே தங்களுடைய இன அடையாளத்தைப் பாதுகாக்க முடியும் என அவர்கள் கருதுகிறார்கள். தென்ஆப்பிரிக்காவில் 200 பள்ளிக் கூடங்களில் 189 ஆசிரியர்கள் பணியாற்றுகிறார்கள். இவர்களில் 5 பேர் மட்டுமே தமிழ் கற்பிக்கத் தகுதி படைத்தவர்கள். தமிழ் இளங்கலை வகுப்புகள் டர்பன் பல்கலைக் கழகத்திலும் வெஸ்ட் வில்லோ பல்கலைக்கழகத்திலும் 1975ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. ஆனால் போதுமான மாணவர்கள் சேராத காரணத்தினால் 1984ஆம் ஆண்டு இவைகள் மூடப்பட்டன. தமிழர்கள் ஆப்ரிக்காவிலுள்ள பல்வேறு நாடுகளுக்குக் குடி பெயர்ந்த போது தங்களுடைய பொருளாதார உயர்வுக்காகவும் சமூகத் தகுதிக்காகவும் தாய் மொழியினால் எந்த பயனும் இல்லை என்பதை உணர்ந்து ஆங்கிலம், பிரஞ்சு, கிரியோலி மொழிகளைக் கற்கத் தொடங்கினார்கள். தென்ஆப்பிரிக்காவில் ஆங்கிலம் பொருளாதார உயர்வுக்கு வழி வகுக்கும் என கருதப்பட்டது. தென்ஆப்பிரிக்காவில் சாதிக் கலப்புத் திருமணம் - இனக் கலப்புத் திருமணம் சர்வசாதாரணம். இத்திருமணங்களின் விளைவாக குடும்பங்களில் ஆங்கிலமே வீட்டு மொழியாகி விட்டது. தென்ஆப்பிரிக்காவில் வாழும் வெள்ளையர்கள் அங்குள்ள தமிழர்களைக் கூலிகள் என்றும் அவர்கள் பேசும் மொழியை கூலி மொழி என்றும் இழிவு படுத்தியதால் தமிழர்கள் தங்கள் மொழியிலேயே பேசுவதற்கு வெட்கப்பட்டார்கள். இந்த நிலைமை தொடருமானால் தென்ஆப்பிரிக்காவில் அடுத்த இரு தலைமுறைகளுக்குள் தமிழ் முற்றிலுமாக மறைந்து போய் ஆங்கிலமே தமிழர்களின் மொழியாக மாறும்.\nமலேசியாவில் 1969ஆம் ஆண்டில் மலாய் மொழி ஆட்சி மொழியாக அறிவிக்கப்பட்டது. எனவே அரசு ஊழியர்கள் அனைவரும் மலாய் மொழி படித்தே தீரவேண்டிய நிலை உருவாயிற்று. பள்ளிக்கூடங்களில் மலாய் மொழியே கல்வி மொழிய��க ஆகிவிட்டது. இதன் விளைவாக இந்திய மற்றும் சீன மொழிகள் முக்கியத்துவம் இழந்தன. மலேசியாவிலுள்ள இந்தியர்கள் 90 சதவீதத்திற்கும் அதிகமானவர்கள் மாத ஊதியத்தை எதிர்பார்த்து வாழ்பவர்கள். எனவே, மலாய் மொழி ஆங்கிலத்துடன் தமிழையும் கற்க இயலாதவர்கள். இதன் விளைவாகத் தமிழ் கொஞ்சம் கொஞ்சமாக இழக்கப்பட்டு வந்தது. ஆனால் தமிழ் பத்திரிகைகள் ஏராளமாக வெளியாகின்றன. தமிழ் பேசுபவர்களும் படிப்பவர்களும் இன்னமும் உள்ளனர்.\nஇந்தோனேசியாவில் தமிழர்கள் 100 ஆண்டுகளுக்கு முன்பாகக் குடியேறினார்கள். 1946ஆம் ஆண்டில் மூவாயிரத்திற்கு மேற்பட்ட தமிழர்கள் தாயகம் திரும்பினார்கள். அதற்குப்பிறகு ஜாகர்தா நகரில் குடியேறிய தமிழர்கள் தங்கள் மொழியை அடியோடு இழந்து விட்டார்கள்.\n1830ஆம் ஆண்டில் தாய்லாந்தில் குடியேறிய தமிழர்கள் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து தற்போது 200 பேர்கள் மட்டுமே அங்கு வாழ்கிறார்கள். அவர்கள் அந்த நாட்டுப் பெண்களை திருமணம் செய்து கொண்டு மொழியை அடியோடு இழந்து விட்டார்கள்.\nகென்யாவிலுள்ள தமிழர்களில் தற்போது யாருக்கும் தமிழ் பேசத் தெரியாது.\nசிங்கப்பூரில் ஆட்சி மொழிகளில் ஒன்றாகத் தமிழ் விளங்குகிறது. இந்தியாவில் கூட தேசிய அளவில் தமிழுக்கு அந்த தகுதி கிடைக்கவில்லை. சிங்கப்பூரில் பல மொழி கல்வி கற்பிக்கப்படுகிறது. ஆங்கிலம் மற்றும் தாய் மொழி ஆகியவற்றில் தேர்ச்சி பெற்றால் போதும் என அரசு கருதுகிறது. தமிழுக்கு முதல் மொழித் தகுதி அளிக்கப்பட்டு இருந்தது. ஆனால் தமிழர்களின் ஆர்வமின்மை காரணமாக அது இப்போது இரண்டாவது மொழி ஆகிவிட்டது. தேசிய அளவில் தமிழ் படிப்போர் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து வருகிறார்கள். சிங்கப்பூரிலுள்ள இந்தியர்களில் 65 சதவீதத்துக்கு மேலானவர்கள் தமிழர்கள் ஆவார்கள். தமிழ் வளர்ச்சிக்கு இது நிச்சயமாக உதவும். ஆனால் தமிழர்கள் சீன மொழி, மலாய் மொழிகள் தமிழை விட தங்களுக்குப் பயனளிக்கும் மொழிகள் எனக் கருதுகிறார்கள். இதன் விளைவாக சிங்கப்பூர் மக்கள் தொகையில் 3 சதவீதம் பேர் மட்டுமே தமிழ் பேசுகிறார்கள். மொத்த மக்கள் தொகையில் 4.8 சதவீதம் தமிழர்கள் இருந்தும் பயனில்லை. சிங்கப்பூரில் வாழும் தமிழர்களில் மூன்றில் ஒரு பங்கினர் தங்கள் மொழியை இழந்து விட்டார்கள். சீன மொழி, மலாய் மெ��ழி பேசுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் கூடுகிறது. ஆனால் தமிழ் பேசுபவர்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் குறைந்து வருகிறது. இந்துக் கோயில்களில் கூட குருக்கள் ஆங்கிலத்திலேயே பேசுகிறார்கள். தமிழ்க் குழந்தைகள் தங்களின் பெற்றோருடன் மற்றும் பெரியவர்களுடன் ஆங்கிலத்தில் பேசுவதையே விரும்புகிறார்கள். இந்த நிலைமை நீடிக்குமானால் சிங்கப்பூர் தமிழர்கள் சில தலைமுறைகளிலேயே தமிழை இழந்து விடும் பயம் உண்டு. தங்கள் தாய்மொழிக்கு எதிரான தமிழர்களின் இந்தப் போக்கு வளருமேயானால் இன்னும் ஓரிரண்டு தலைமுறைகளில் சிங்கப்பூரிலிருந்து தமிழ் அடியோடு மறைந்து போகும்.\nஇந்தியாவின் பிற மாநிலங்களில் தமிழின் நிலை\nஇந்தியாவின் பிற மாநிலங்களில் வாழும் தமிழர்கள் அங்கு சிறுபான்மையினர் ஆவர். சில இடங்களில் அவர்கள் தங்கள் தாய் மொழியை இழந்துள்ளனர். வேறு சில இடங்களில் தாய் மொழியைக் காப்பாற்றி வருகின்றனர். கேரள மாநிலத்தில் பாலக்காடு, திருவனந்தபுரம், இடுக்கி ஆகிய மாவட்டங்களில் தமிழர்கள் குறிப்பிடத்தக்க அளவுக்கு வாழ்கின்றனர். சித்தூர், பாலக்காடு தாலுக்காக்கள் தமிழக எல்லைகளையொட்டி அமைந்துள்ளன. எனவே, இங்கு வாழும் தமிழர்களில் பெரும்பான்மையினர் தமிழ் மட்டுமே பேசி வருகின்றனர். தெற்கே உள்ள தமிழ்நாட்டு பகுதிகளுக்கு வணிகம் மற்றும் கலாச்சார நடவடிக்கைகளுக்காகச் சென்றுவர வேண்டிய தேவை இருப்பதால் இவர்கள் தமிழைச் சகல துறைகளிலும் பயன்படுத்தி வருகின்றனர். பாலக்காட்டிலுள்ள பார்ப்பனர்கள் கூட வீட்டிற்குள் தமிழையும் வெளியே மலையாளமும் பேசுகின்றனர்.\nதிருவனந்தபுரம் மாவட்டத்தில் குறிப்பிடத்தக்க அளவுக்கு தமிழர்கள் வாழ்கின்றனர். இவர்களின் பேச்சு மொழியாக மலையாளம் நாளடைவில் ஆகிவிட்டது.\nஇடுக்கி மாவட்டத்தில் வாழும் தமிழர்கள் தங்களுக்குள் தமிழிலும் பிறரிடம் மலையாளத்திலும் பேசுகின்றனர்.\nதாயகத் தமிழர்களின் அலட்சியப் போக்கு\nஅயல்நாடுகளில் வாழும் தமிழர்கள் தங்கள் தாய்மொழியை இழக்க நேர்ந்ததற்கு தாய்த் தமிழகத்தின் அலட்சியப் போக்கு முக்கியக் காரணமாகும். தங்கள் மொழியைக் கற்பதற்குத் தேவையான கல்விச் சாதனங்கள், தமிழ் தட்டச்சு இயந்திரம், ஒலி-ஒளி குறுந்தட்டுகள் இவற்றை தங்களுக்கு அனுப்பி வைக்குமாறு அயல��த் தமிழர்கள் விடுத்த வேண்டுகோள் தாய்த் தமிழகத்தினால் சரிவர கவனிக்கப்படவில்லை. ஆனால் இதற்கு எதிர்மாறாக இந்தித் திரைப்படங்கள் அயல் நாடுகளுக்கு அனுப்பப்பட்டு அங்குள்ள தொலைக்காட்சிகளிலும் திரையரங்குகளிலும் காட்டப்படுகின்றன. இந்தி பேசும் மக்கள் மட்டுமல்ல தமிழர்கள் உட்பட இந்திய மொழிகளைப் பேசும் பிறமக்களும் விரும்பிப் பார்க்கின்றனர். தமிழ்த் திரைப்படங்கள் அவ்வாறு காட்டப்படுவதில்லை. இந்தித் திரைப்படத் தயாரிப்பாளர்களுக்கும் மொரிசியசு நாட்டிலுள்ள திரையிடுபவர்களுக்குமிடையே நல்ல உறவு உள்ளது. அதே அளவு உறவு தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்களுக்கும் திரையிடுபவர்களுக்கும் இடையே இல்லை.\nதென்ஆப்பிரிக்கா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் தமிழ் பேசுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. போதுமான மாணவர்கள் தமிழ் கற்க முன்வராததன் விளைவாக இந்நாடுகளில் தமிழ் கற்றுக் கொடுப்பது கைவிடப்பட்டுள்ளது. ஆங்கிலமோ அல்லது பிரஞ்சு மொழியோ கற்று பிரிட்டன் அல்லது பிரான்சு நாட்டுக்கு வேலைவாய்ப்பு தேடி செல்லவே இளைஞர்கள் விரும்புகிறார்கள். தமிழைக் கற்றுக் கொண்டு இந்தியாவிலுள்ள தமிழ்நாட்டுக்குச் செல்ல அவர்கள் விரும்பவில்லை.\nசிங்கப்பூரில் தமிழ் தான் இழந்த இடத்தை மீண்டும் பிடிக்கும் வாய்ப்பு அறவே இல்லை. தென்ஆப்பிரிக்காவில் வாழும் தமிழ்க் குழந்தைகள் தங்கள் மொழியைக் கற்க வேண்டும் என்பது பற்றிக் கொஞ்சமும் கவலைப்படவில்லை. அமெரிக்காவில் வாழும் புதிய தலைமுறையினர் அமெரிக்கர்களாக வாழ்வதில் பெருமைப்பட்டுக் கொள்கின்றனரே தவிர தங்கள் தாய் மொழியைக் கற்றுக் கொள்ள வேண்டும் என ஒருபோதும் நினைப்பதில்லை.\nஆசுதிரேலியாவில் வாழும் தமிழர்களில் 25 சதவீதத்திற்கு மேற்பட்ட குழந்தைகள் தமிழில் பேசத் தெரியாதவர்கள்.\nபிஜி மற்றும் பல கரிபியன் தீவுகளில் வாழும் தமிழ் மக்கள் தங்கள் தாய் மொழியை அறவே இழந்து விட்டனர்.\nஅதே வேளையில் அமெரிக்காவில் வாழும் தமிழர்கள் நடுவில் தங்களுடைய தாய் மொழி, பண்பாடு ஆகியவற்றைப் பேண வேண்டும் என்ற எண்ணம் மேலோட்டமாக மட்டும் உள்ளது. இவர்களுடைய தாய் மொழி இழப்பு என்பது மிக வேகமாகப் பரவி வருகிறது. ஆனால் அதே வேளையில் அமெரிக்காவில் வாழும் ஸ்பானியர்கள், சீ���ர்கள், கொரியர்கள், இத்தாலியர்கள் ஆகியோரைப் போன்றவர்கள் தங்கள் தாய்மொழியை ஒருபோதும் இழக்கவில்லை. அவர்கள் குறைந்தபட்சம் தங்கள் வீடுகளுக்குள் தாய்மொழியில் பேசுகிறார்கள். அமெரிக்காவிற்குத் தாங்கள் வருவதற்கு முன்னாலேயே ஆங்கில மொழியில் தங்களுக்குச் சிறந்த புலமை இருந்ததனால் உள்ளூர் மக்களிடம் சுலபமாகப் பேசிப் பழக முடிந்ததாக அமெரிக்கவாழ் தமிழர்கள் கூறுகின்றனர். அமெரிக்காவில் ஆங்கில மொழியின் மூலம் மட்டுமே தங்களுக்கு நன்மை கிடைக்கும் என்று நினைப்பதால் தங்களது தாய்மொழியைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்பது அவர்களுக்கு அவசியமற்றுவிட்டது.\nதமிழர்களின் அழிந்துவரும் மொழி உணர்வு\nLanguage Attitude Of the Dispersed Tamils and the Neo-Tamils என்னும் தலைப்பில் முனைவர் ஜே. நீதிவாணன் அவர்கள் சிறந்ததொரு ஆய்வு நூலைப் படைத்துள்ளார்.\nகடந்த நூற்றாண்டுகளில் ஏராளமான தமிழர்கள் தமிழ்நாட்டிலிருந்து புலம் பெயர்ந்து பல்வேறு நாடுகளுக்குச் சென்றுள்ளனர். அதைப்போல அண்டை மாநிலங்களைச் சேர்ந்த தெலுங்கர்கள், கன்னடர்கள், மலையாளிகள் தமிழ்நாட்டில் குடியேறி தமிழகத்தையே தங்கள் தாயகமாகக் கொண்டு வாழ்ந்து வருகின்றனர். இவர்களின் மொழி உணர்வு பற்றிய சிறந்த ஆய்வினை மேற்கொண்டு முனைவர் ஜே. நீதிவாணன் எழுதியுள்ள நூலே இதுவாகும். முதல்முறையாக இத்தகைய ஆய்வு மேற்கொள்ளப்பட்டிருப்பதால் இந்த நூலின் சிறப்பு மேலும் கூடுகிறது. இந்த ஆய்வினை அவர் மேற்கொள்வதற்கு புதுச்சேரி மொழி மற்றும் பண்பாட்டு ஆய்வு நிறுவனம் உதவி செய்துள்ளது.\nஉலக மொழிகளில் ஒன்றாக தமிழ் ஆகியுள்ளது. உலகம் முழுவதும் பரவிய இனங்களில் ஒன்றாக தமிழ் இனம் விளங்குகின்றது. உலகத் தமிழர்களின் நிலை குறித்து பலரும் நூல்கள் எழுதியுள்ளனர். ஆனால் புலம்பெயர்ந்த தமிழர்கள் மற்றும் தமிழ்நாட்டில் வந்தேறிகளாக உள்ள சிறுபான்மை மொழியினர் ஆகியோரின் மொழி உணர்வு குறித்து யாரும் ஆய்வு செய்யவில்லை என்ற குறையை முனைவர் ஜே. நீதிவாணன் அவர்கள் போக்கியுள்ளார். உலக மொழியாக தமிழ் உயர்ந்துள்ள இந்த வேளையில் புலம் பெயர்ந்த நாடுகளில் வாழும் தமிழர்கள் சிறிதுசிறிதாக தங்கள் மொழியை இழந்து வருகிற அவல நிலையை ஆதாரப்பூர்வமாக இந்நூல் படம்பிடித்துக்காட்டுகிறது. இந்த நிலை தொடருமானால் எதிர்காலத்தில் உலகத் தமிழர்கள் தங்கள் தாய்மொழியை அறவே இழக்கவேண்டிய நிலை ஏற்படும் என்பதை ஆசிரியர் எடுத்துக்கூறும் விதம் நம்மை அதிர்ச்சிக்கும் வேதனைக்கும் உள்ளாக்குகிறது. ஆனால் நமது உள்ளங்களைச் சுடும் இந்த உண்மையை உணர்ந்து நமது மொழிக்கு வரவிருக்கும் அழிவினைத் தடுத்து நிறுத்தவேண்டிய கடமை தமிழர்களுக்கு உண்டு. அந்தக் கடமையைச் செய்வதற்கு குறிப்பாக தமிழ்நாட்டுத் தமிழர்கள் முன்வரவேண்டும்.\nஆங்கிலத்தில் எழுதப்பட்டுள்ள இந்த நூல் மிகச்சிறப்பாக அமைந்திருக்கிறது என்பதில் அய்யமில்லை. ஆனால் இந்த நூல் விரைவில் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டாகவேண்டும். அப்பொழுதுதான் மிகப்பெரும்பாலான தமிழர்கள் இந்த உண்மைகளை அறிய முடியும்.\nசிறந்ததொரு ஆய்வினை மேற்கொண்டு இந்த நூலினைப் படைத்துள்ள முனைவர் ஜே. நீதிவாணன் உலகத் தமிழர்கள் அனைவரின் பாராட்டிற்குரியவர்.\nLabels: இனம், தமிழர், தமிழ், தாய்மொழி, மொழி\nசுப.நற்குணன் - மலேசியா said...\nமிகவும் சிறப்புமிக்க இடுகை. பயனான பல செய்திகள் கிடைத்தன.\nதமிழ் இணையதளங்களும் இனி காசு பார்க்கலாம். ஃபேஸ்புக்கில் எழுதுவதால் என்ன பெருசா பார்த்திருக்க போகிறீர்கள், லைக்குகளைத் தவிர.. மீண்டும் வலை...\nஅறிவியல்தமிழ் வளார்ச்சிக்கான முயற்சியில் அரசும் பிற அமைப்புகளும் ஈடுபட்டு வருகின்றன. ஆனால் அவற்றின் தொகுப்பு விவரம் இணையத்தில் ஒழுங்கடிப்படை...\nகி.மு 14 பில்லியன் - கி.மு. 1 வரையலான தமிழர் வரலாறு\nகி.மு 14 பில்லியன் பெரும் வெடியில் உலகம் தோன்றியது. கி.மு 6 - 4 பில்லியன் பூமியின் தோற்றம். கி.மு. 2.5 பில்லியன் நிலத்தில் பாறைகள் தோன...\nயார் இந்த மின்வெளி கள்ளர்கள்..\nபுதியதலைமுறை தொலைக்காட்சி, சன் தொலைக்காட்சி, ஜெயா தொலைக்காட்சி (மற்றும் வடநாட்டு தொலைக்காட்சிகள் சில உட்பட) ஆகிய ஊடகங்களின் இணையதளங்களின் ...\nதமிழை இழந்துவரும் உலகத் தமிழர்கள்\nதமிழ் குறித்த வலைப்பதிவு 1...(ரவி)\nதமிழ்99 விசைப்பலகை விழிப்புணர்வு இணையத்தளம்\nவயல்வெளி - வேளாண் இணையதளம்\nதோட்ட விளைச்சலை மின்மடலில் பெற\nயார் இந்த மின்வெளி கள்ளர்கள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541317967.94/wet/CC-MAIN-20191216041840-20191216065840-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://horoscope.hosuronline.com/numerology/numerology-for-number-two.php", "date_download": "2019-12-16T05:22:28Z", "digest": "sha1:WZAWE6ONQVU4FDQ6YGULPB5C3SYUXYJH", "length": 3492, "nlines": 122, "source_domain": "horoscope.hosuronline.com", "title": "Today's Numerology prediction for Number Two - 2 | Monday 16 th December 2019", "raw_content": "\n2, 11, 20, 29 ஆகிய நாட்களில் பிறந்தவர்களுக்கு\nஅலைச்சல் மற்றும் ஏமாற்றம், தோல்வி..\nஇன்று உங்களுக்கு அதிர்ஷ்டமான நிறம் பச்சை.\nகிழமை (வார) சூலம் திசை என்றால் என்ன\nராசிக்கு 8 ஆம் இடத்தில் காரி என்கிற சனி குடி கொண்டால் என்னவெல்லாம் செய்யும்\n2019 - 2020 ற்கான குரு பெயற்சி எப்போது நிகழும்\nபிறந்த விண்மீனும் அதில் அடங்கி உள்ள கமுக்கங்களும்\nதிருமணம் செய்து வைக்கும் வியாழனின் நோக்கம்\nஞாயிறு தசை - தசா புக்தி பலன்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541317967.94/wet/CC-MAIN-20191216041840-20191216065840-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.77, "bucket": "all"} +{"url": "https://puradsi.com/lipssss/", "date_download": "2019-12-16T06:42:33Z", "digest": "sha1:VS4CLYIFQUMOKCNOKIRZ5MAZF3UWOW2U", "length": 10773, "nlines": 78, "source_domain": "puradsi.com", "title": "உதடுகள் கறுப்பா அசிங்கமா இருக்கா.!? அட கவலையை விடுங்க கொத்தமல்லி இலை போதும். இத படியுங்கள்..!! – Puradsi", "raw_content": "\nஉதடுகள் கறுப்பா அசிங்கமா இருக்கா. அட கவலையை விடுங்க கொத்தமல்லி இலை போதும். இத படியுங்கள்..\nஉதடுகள் கறுப்பா அசிங்கமா இருக்கா. அட கவலையை விடுங்க கொத்தமல்லி இலை போதும். இத படியுங்கள்..\nஎல்லா இலைகளைப்போல கொத்தமல்லி இலையிலும் ஏராளமான பலன்கள் உண்டு. இது மருத்தவ பலனையும் கொண்டுள்ளது. அத்தோடு அழகுக்கும் இந்த கொத்தமல்லி இலையை பயன்படுத்துகின்றனர்.2டீஸ்பூன் பால், வெள்ளரிக்காய் சாறு இவற்றோடு, கொத்தமல்லி இலையின் சாறும் சேர்த்து, கலந்து முகத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து பின் குளிர்ந்த நீரால், கழுவ வேண்டும். இது முகத்தை மென்மையாக்கி, பளிச் என்று இருக்கும். இதில் இன்சுலின் சுரப்பு தூண்டப்படுவதால், இரத்தத்தில் உள்ள சக்கரை நோயை குறைக்கிறது.\nஎமது பதிவுகள் பிடித்தால், Please நமது பேஸ்புக் பக்கத்தினை லைக் செய்யுங்கள்\nசிலருக்கு மூக்கை சுற்றி கறுப்பு திட்டாக இருக்கும். இதற்கு 1டீஸ்பூன் கொத்தமல்லி சாறு, 1டீஸ்பூன் எலுமிச்சை சாறு சேர்த்து கறுப்பு படிந்திருக்கும் இடத்தித்தில் போட்டால் மாறிவிடும்.பிறக்கும் குழந்தைகள் ஆரோக்கியமாக இருக்க, கர்ப்பிணி பெண்கள் இதை சாப்பிட வேண்டும். இதனால் குழந்தைகளின் எலும்புகள், பற்கள் பலப்படும்.\nஎப்போது எதை தானம் செய்தால் செய்த பாவங்கள் தீரும்.\nசெவ்வாழை பழத்தை விரும்பி சாப்பிடுபவரா நீங்கள்..\nஉங்களுக்கு மிகவும் பிடித்த புத்தம் புது ஆடையில் கறை…\n2ஸ்பூன் கொத்தமல்லி சாறு, 2ஸ்பூன் தக்காளி சாறு, ரோஸ்வோட்டர் சேர்த்து முகத்தில் தடவி ஊறவைத்து கழுவினால் முகத்தில் தோன்றும் சிவப்பு நிற தடிப்புக்கள் மாறிவிடும். இதை வாரம் 2 முறை செய்யவேண்டும்.\nஉதடுகள் சிவப்பாக மாற கொத்தமல்லி சாறு உதவுகிறது. தினமும் இரவில் தூங்க முன், கொத்தமல்லி சாறு, எலுமிச்சை சாறு சேர்த்து உதட்டில் பூசி தூங்கினால் உதடுகள் சிவப்பாக மாறும்.\nநாம் சாப்பிடும் உணவுகளில் கொத்தமல்லி இலையை சேர்த்துக்கொள்ளவேண்டும். இது இரவில் தூக்கமின்மையால் கஸ்டப்படுபவர்கள் இரவில் சாப்பிட்டு தூங்கினால் தூக்கம் வரும். இது உடல் சூட்டையும் குறைக்கும். இதை வெறுமையாக மென்று விழுங்கலாம். இதனால் பசியும் தூண்டப்படும்.சருமம் பொலிவுடன் இருக்க கொத்தமல்லி இலை, தயிர் மற்றும் கற்றாழை ஜெல்லையும் சேர்த்து கரைத்து அதில் 1டீஸ்பூன் அரிசிமா சேர்த்து, முகத்தில் தடவி 15 நிமிடம் கழித்து வெதுவெதுப்பான நீரால் கழுவினால் அழகாகும்.\nஇளையராஜா முதல், ரஹ்மான் வரை, பழைய பாடல்கள், புதிய பாடல்கள் என 45 வானொலிகள் ஒரே மொபைல் Application இல் கேட்டு மகிழலாம். இங்கே உள்ள Apple Store & Play Store Icon இல் க்ளிக் செய்து Download செய்யுங்கள.\nஎம்மை அசிங்கமாக காட்டும் “மரு”க்களை வலி இன்றி உதிர்ந்து விழ வைக்கலாம்.. எப்படி தெரியுமா.\nஎந்த பிரச்சினை வந்தாலும் யார் என்ன சொன்னாலும் மொட்டை கைவிட முடியாது\nஎப்போது எதை தானம் செய்தால் செய்த பாவங்கள் தீரும்.\nசெவ்வாழை பழத்தை விரும்பி சாப்பிடுபவரா நீங்கள்..\nஉங்களுக்கு மிகவும் பிடித்த புத்தம் புது ஆடையில் கறை…\nஅழகிய இரண்டு இளம்பெண்களுக்கு ஒரே மேடையில் தாலி கட்டி…\nஅனைத்துச் செய்திகளையும் ஒரே க்ளிக்கில் படிக்க, இங்கே க்ளிக் செய்யுங்கள்\nஇளையராஜா முதல், ரஹ்மான் வரை, பழைய பாடல்கள், புதிய பாடல்கள் என 45 வானொலிகள் ஒரே மொபைல் Application இல் கேட்டு மகிழலாம். இங்கே உள்ள Apple Store & Play Store Icon இல் க்ளிக் செய்து Download செய்யுங்கள.\n3D ஒலித் தெளிவில் வானொலி கேட்க இங்கே க்ளிக் செய்யவும்\nபிரியங்காவின் சடலத்துடன் தான் உறவு கொண்டேன் என்னை விட்டு…\n14 வயதில் சூர்யாவுடன் ஜோடியாக நடித்த ஸ்ருதிகாவை நினைவு…\nஉள்ளாடை அணியாமல் சாக்‌ஷி வெளியிட்ட புகைப்படம்..\nஉள்ளாடை அணியாமல் குனிந்து முத்தம் கொடுக்கும் மீரா மிதுன்..\nஅச்சு அசல் சிவகார்த்திகேயன் போல் இருக்கும் நபர்..\nவடக்கு தெற்கு ரயில் பாதை சேவை வழக்க நிலைக்கு…\nபக்கத்து வீட்��ிற்கு டிவி பார்க்க சென்ற 5 வயது சிறுமியை…\nதமிழில் பேசி ஒட்டுமொத்த தமிழ் மக்களுக்கும் நன்றி தெரிவித்த…\nதிடீரென வானில் தோன்றிய மூன்று சூரியன்கள்.\nதுளி கூட மேக்கப் இன்றி வெளியான நடிகை ஜோதிகாவின்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541317967.94/wet/CC-MAIN-20191216041840-20191216065840-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/bangalore/by-elections-history-may-give-a-shock-to-bjp-at-15-seats-in-karnataka-368372.html?utm_source=articlepage-Slot1-11&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2019-12-16T04:28:12Z", "digest": "sha1:FYZ632SSRGNHBTEVIFSYFBIDA6RGIQ2C", "length": 23398, "nlines": 222, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஹிஸ்டரி சரியில்லையே.. 15 முன்னாள் எம்எல்ஏக்களுக்கு காத்திருக்கும் கெட்ட நேரம்.. பாஜக தப்புமா? | By-elections history may give a shock to BJP at 15 seats in Karnataka - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் பிளாஷ் பேக் 2019 சினிமா 2019 2020 புத்தாண்டு பலன்கள் உள்ளாட்சி தேர்தல்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் பெங்களூரு செய்தி\nநம்ம ஊரில் மட்டும்தானா.. அமெரிக்காவிலும் தெப்போற்சவம் பாருங்க.. அசத்தல் மக்களே\nதுப்பாக்கியை தூக்கிய போலீஸ்.. கைகளை உயர்த்தபடியே சரண்டர் ஆன மாணவர்கள்.. ஷாக்கிங் வீடியோ\nஇந்தியர்கள் அல்ல.. வெளிநாட்டினர் செய்யும் கலவரம் இது.. மாணவர்கள் போராட்டம் பற்றி தமிழக பாஜக டிவிட்\nநீங்கள் ஜனநாயகத்தை தாக்கிவிட்டீர்கள்.. மாணவர்களோடு நாங்கள் துணை நிற்போம்.. சீமான் பொளேர்\nமாணவர்கள் போராட்டத்தின் அடையாளமாக உருவெடுக்கும் ஒரு போட்டோ.. உலக அளவில் வைரல்.. என்ன சிறப்பு\nஅந்த நாள் வரும்.. ஒவ்வொரு சொட்டு ரத்தத்திற்கும் பதில் சொல்வீர்கள்.. கோபத்தில் பொங்கிய ஸ்டாலின்\nMovies பிரபல இந்தி நடிகை திடீர் மரணம்.. 80களில் மிரட்டியவர்.. அமிதாப் உட்பட உச்ச நடிகர்களுடன் நடித்தவர்\nLifestyle இன்னைக்கு இந்த ராசிக்காரங்களோட காதல் வாழ்க்கை சூப்பரா இருக்கப்போகுதாம் என்ஜாய் பண்ணுங்க...\nSports என்ன திட்டு திட்டுனீங்க இப்ப பேசுங்க பார்ப்போம்.. செம பதிலடி கொடுத்த இளம் வீரர்\nAutomobiles திருமணம் முடிந்த கையோடு புதுமண தம்பதி செய்த நல்ல காரியம்... ஊர் முழுக்க இதுதான் பேச்சா இருக்கு...\nFinance 50% விலையேறிய காய்கறிகளின் விலை.. அதிகளவு மழையும் ஒரு காரணமே..\nTechnology சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி நோட் 10 சீரிஸ் சாதனங்களுக்கு புதிய அப்டேட்.\nEducation DRDO: மத்திய அரசில் காத்திருக்கும் 1800 வேலைகள்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்��ியவை மற்றும் எப்படி அடைவது\nஹிஸ்டரி சரியில்லையே.. 15 முன்னாள் எம்எல்ஏக்களுக்கு காத்திருக்கும் கெட்ட நேரம்.. பாஜக தப்புமா\n17 எம்எல்ஏக்களின் தகுதி நீக்க வழக்கில் உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு\nபெங்களூர்: கர்நாடகத்தில் நடக்கும் சட்டசபை இடைத்தேர்தலில் 15 தொகுதிகளில் பாஜக வேட்பாளர்கள் வெற்றிபெறுவார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது. கட்சி மாறி போட்டியிட்டவர்களின் இடைத்தேர்தல் வரலாறு பாஜகவிற்கு கொஞ்சம் அதிர்ச்சி அளித்துள்ளது.\nகர்நாடகாவில் 17 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் தற்போது உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது. 17 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டது சரியான நடவடிக்கைதான். ஆனால் சபாநாயகர் இதற்காக நீண்ட காலம் எடுத்தது தவறு.\nதகுதி நீக்கம் செய்யப்பட்ட முன்னாள் காங்கிரஸ் மற்றும் மஜத எம்எல்ஏக்கள் இடைத்தேர்தலில் போட்டியிடலாம். அதற்கு தடை கிடையாது என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது.\n17 எம்எல்ஏக்களின் தகுதி நீக்கம் செல்லும், ஆனால் இடைத் தேர்தலில் போட்டியிடலாம்: உச்சநீதிமன்றம் அதிரடி\nஇந்த 17 எம்எல்ஏக்களும் காங்கிரஸ் மற்றும் மஜத கூட்டணி ஆட்சிக்கு வழங்கி வந்த ஆதரவை வாபஸ் வாங்கி பதவி விலகினார்கள். இதனால் அப்போதைய சட்டசபை சபாநாயகர் ரமேஷ் குமார் இந்த 17 பேரையும் தகுதி நீக்கம் செய்வதாக அறிவித்தார். இதற்கு எதிரான வழக்கில்தான் தற்போது தீர்ப்பு வந்துள்ளது.\nஇந்த நிலையில் காலியாக உள்ள 17 தொகுதிகளில் 15 தொகுதிகளுக்கு வரும் டிசம்பர் 5ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. நவம்பர் 11 ஆம் தேதியில் இருந்து இதற்காக வேட்புமனு தாக்கல் செய்யலாம். இந்த 17 பேரும் பாஜகவில் இணைந்து தேர்தலில் போட்டியிட திட்டமிட்டு வருகிறார்கள்.\nஇந்த 15 தொகுதி இடைத்தேர்தல்தான் தற்போது கர்நாடகாவில் ஆட்சியை தீர்மானிக்க போகிறது. கர்நாடக சட்டசபையில் மொத்தம் 224 இடங்கள் உள்ளது. இங்கு பெரும்பான்மை பெற 113 இடங்கள் தேவை. தற்போது காலி இடங்கள் 17 உள்ளதாக 207 எம்எல்ஏக்கள்தான் இருக்கிறார்கள்.\nஇதனால் பெரும்பான்மையை நிரூபிக்க 104 இடங்கள் போதும். தற்போது 106 இடங்களுடன் பாஜக ஆட்சி நடத்தி வருகிறது. ஆனால் 15 தொகுதி இடைத்தேர்தலுக்கு பிறகு பெரும்பான்மை பெற 113 இடங்கள் தேவை. இதனால் பாஜக 15 சட்டசபை தொகுதி ���டைத்தேர்தலில் 6-7 இடங்களில் வெல்ல வேண்டும்.\nஇதில் காங்கிரஸ் கட்சிக்கு 66 எம்பிக்கள் உள்ளனர். மதசார்பற்ற ஜனதா தளம் கட்சிக்கு 34 எம்எல்ஏக்கள் இருக்கிறார்கள். பகுஜன் சமாஜ் கட்சிக்கு 1 எம்எல்ஏ இருக்கிறார். ஆகவே இந்த இடைத்தேர்தல் ஆட்சியை நிர்ணயிக்கும் இடைதேர்தலாக இருக்க போகிறது.\nஆனால் கடந்த கால வரலாறுகள் பாஜகவிற்கு சாதகமாக இல்லை. உதாரணமாக குஜராத்தில் காங்கிரஸ் சார்பாக ரத்தான்பூர் தொகுதியில் போட்டியிட்டு வென்ற எம்எல்ஏ அல்பேஷ் தாக்குர், எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு பாஜகவில் இணைந்து இடைத்தேர்தலை சந்தித்தார். ஆனால் இவர் இடைத்தேர்தலில் தோல்வி அடைந்தார்.\nஅதேபோல் கடந்த லோக்சபா தேர்தலில் கடைசி நேரத்தில் கட்சி தாவிய, 47 பேர், தோல்வியை தழுவினார்கள். அதேபோல் நடந்து முடிந்த மகாராஷ்டிரா சட்டசபை தேர்தலில் ஸ்ரீனிவாஸ் தாதாசாகேப் பாட்டீல் தேசியவாத காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி பாஜகவில் இணைந்து போட்டியிட்டார். ஆனால் அவரும் தோல்வி அடைத்தார்.\nஅதேபோல் சில மாதங்களுக்கு முன் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் முக்கிய உறுப்பினர் உதயன்ராஜே போஸ்லே பாஜகவில் இணைந்தார். தன்னுடைய சத்தாரா தொகுதி எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு உதயன்ராஜே போஸ்லே பாஜகவில் இணைந்தார். உதயன்ராஜே போஸ்லே பாஜகவில் இணைந்தது தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு பெரிய அதிர்ச்சி அளித்தது. ஏனென்றால் மாரத்தா அரசின் 13வது சத்திரபதியாக உதயன்ராஜே போஸ்லேதான் முடி சூடினார்.\nஅதோடு மீண்டும் அதே சத்தாரா தொகுதியில் உதயன்ராஜே போஸ்லே பாஜக சார்பாக இந்தமுறை நின்றார். இவரை எதிர்த்து தேசியவாத காங்கிரஸ் சார்பாக அங்கு ஸ்ரீனிவாஸ் பாட்டீல் நின்றார். கடைசியில் உதயன்ராஜே போஸ்லே சத்தாரா தொகுதியில் 90 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தேசியவாத காங்கிரஸ் வேட்பாளர் ஸ்ரீனிவாஸ் பாட்டீலிடம் தோல்வி அடைந்தார்.\nஇதனால் பாஜக இடைத்தேர்தலில் கர்நாடகாவில் வெற்றிபெறுமா. 15 எம்எல்ஏக்கள் மீண்டும் பதவியை பெறுவார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nகடனில் மூழ்கிய கர்நாடகா விவசாயியை கோடீஸ்வரன் ஆக்கிய வெங்காயம்.. ஒரே மாதத்தில் ஆச்சர்யம்\nஒரே நேரத்தில் 70 டிராபிக் ரூல்ஸ் பிரேக்.. பைக் விலைக்கு ஈடாக அப���ாதம்.. ஸ்டன்னான மஞ்சுநாத்\nமுதல்லேயே கேட்டிருக்கலாம்ல.. எனக்கு எய்ட்ஸ் இருக்கே.. பரவாயில்லையா.. அதிர வைத்த மாப்பிள்ளை\nஇதயத்தில் கோளாறு.. மருத்துவமனையில் சித்தராமையா.. அரசியல் பகை மறந்து விரைந்தார் எடியூரப்பா\nவாய்ப்பளித்த அமித்ஷாவுக்கு.. நச்சுன்னு வெற்றியை பெற்று கொடுத்து.. நன்றிக் கடன் செலுத்திய எடியூரப்பா\nசில வருடங்களில் காணாமல் போகும்.. கர்நாடகாவில் பெரும் சரிவை சந்தித்த மஜத.. அதிர்ச்சி தரும் களநிலவரம்\nசூப்பர் டூப்பராக வகுத்த வியூகம்.. எடியூரப்பாவின் \"அந்த\" பிரசாரமே காங்கிரஸ் தோல்விக்கு காரணம்\nகர்நாடக இடைத் தேர்தல்.. பாஜகவின் பிரமாண்ட வெற்றி பின்னணி என்ன\nஇடைத் தேர்தல் தோல்வி எதிரொலி.. கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர் தினேஷ் குண்டுராவ் ராஜினாமா\nஇவ்வளவு பெரிய வெற்றி.. இதுதான் இப்போ பிரச்சினை.. எடியூரப்பாவுக்கு காத்திருக்கு அக்னி பரிட்சை\nகர்நாடகா சட்டசபை எதிர்க்கட்சித் தலைவர் பதவியை ராஜினாமா செய்தார் சித்தராமையா\nகர்நாடக இடைத் தேர்தல் முடிவுகள்.. டிகே சிவகுமார் கருத்து என்ன தெரியுமா\nதலை தப்பியது.. இனி எதுவும் செய்யலாம்.. அமித் ஷா வைத்த ஆசிட் டெஸ்டில் வென்ற எடியூரப்பா\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nby election election karnataka bangalore இடைத்தேர்தல் தேர்தல் கர்நாடகா பெங்களூர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541317967.94/wet/CC-MAIN-20191216041840-20191216065840-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sonakar.com/2018/12/blog-post_786.html", "date_download": "2019-12-16T05:45:10Z", "digest": "sha1:4KTK3ULMGFJPYJRJ2OXKAP6M6APPX4TB", "length": 5411, "nlines": 51, "source_domain": "www.sonakar.com", "title": "தொடர்ந்து போராடுங்கள்: ஞானசாரவுக்கு அசின் விராது வேண்டுகோள்! - sonakar.com", "raw_content": "\nHome NEWS தொடர்ந்து போராடுங்கள்: ஞானசாரவுக்கு அசின் விராது வேண்டுகோள்\nதொடர்ந்து போராடுங்கள்: ஞானசாரவுக்கு அசின் விராது வேண்டுகோள்\nஇலங்கையின் உண்மையான வீரர் என தனது நண்பன் ஞானசாரவை வர்ணித்துள்ள மியன்மாரின் அசின் விராது, விட்டுக்கொடுக்காது ஞானசார தொடர்ந்தும் போராட வேண்டும் என வேண்டுகோள் விடுத்து செய்தியனுப்பியுள்ளார்.\nசிறைச்சாலை வைத்தியசாலையில் வைத்து பராமரிக்கப்படும் ஞானசார தொடர்ந்தும் இனவாதிகள் மத்தியில் ஆளுமையுடனேயே திகழ்வதாக நம்பப்படுகிறது. இந்நிலையில் அண்மையில் முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்த சிலரும் ஞானசாரவை சென்று பார்வையிட்டிருந்தனர்.\nஇதேவேளை, ஞானசாரவுக்கு பரிச��ன்றையும் அனுப்பி வைத்துள்ள அசின் விராது, தனது நண்பனுக்கு இவ்வாறு வாழ்த்து தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nகருணா மூலம் அம்பலமான இனவாதம்: பதறும் பெரமுன\nவிடுதலைப் புலிகளின் முன்னாள் தளபதி கருணா அம்மான், முஸ்லிம் சக்திகளின் வளர்ச்சியைத் தடுப்பதற்காகவே தாம் கோட்டாபே ராஜபக்சவுடன் கூட்டிணைந்து...\nசஹ்ரானின் மனைவி பேசப் போகிறார்: பதறும் பெரமுன\nஈஸ்டர் தாக்குதல் சூத்திரதாரியான சஹ்ரானின் மனைவி செய்தியாளர் சந்திப்பொன்றை நடாத்தவுள்ளதாக கடந்த சில தினங்களாக தகவல் பரவி வரும் நிலையில்,...\nபுவக்பிட்டி பாடசாலையிலிருந்து 12 முஸ்லிம் ஆசிரியர்கள் இடமாற்றம்\nஇன்று, அவிசாவெல்ல, புவக்பிட்டி பாடசாலையில் முஸ்லிம் ஆசிரியர்களுக்கு பாடசாலையில் பழைய மாணவர்கள் மற்றும் சில பெற்றோரினால் இடையூறு விளைவிக...\nஆரம்பித்த நோக்கம் வெற்றி; BBS கலைக்கப்படுகிறது\nசிங்கள இனத்துக்கு சிங்கள தலைவன் ஒருவனை உருவாக்கி வழிநடாத்தும் பொறுப்பை ஒப்படைக்கும் நோக்கில் ஆரம்பிக்கப்பட்ட தமது அமைப்பை எதிர்வரும் பொது...\nஒன்றரை மாதங்களாக வீடு - தொழிலின்றி துன்புறுகிறோம்: திருமதி ஷாபி\nஇருக்க வீடில்லாமல், குழந்தைகளைச் சேர்க்க பாடசாலையொன்றில்லாமல், தொழிலின்றி - நிம்மதியின்றி கடந்த ஒன்றரை மாதங்களாக தாம் பாரிய துன்பங்களை அன...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541317967.94/wet/CC-MAIN-20191216041840-20191216065840-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/health/kids/148713-parent-guide-to-congenital-hypothyroidism", "date_download": "2019-12-16T05:23:17Z", "digest": "sha1:DQR2EQSFCNXELQ7KZCJPTUWZ4WGUW5HI", "length": 6781, "nlines": 138, "source_domain": "www.vikatan.com", "title": "Doctor Vikatan - 16 March 2019 - பிறந்த குழந்தையையும் பாதிக்கலாம் தைராய்டு! | Parent Guide to Congenital Hypothyroidism - Doctor Vikatan", "raw_content": "\nகுழந்தைகளிடம் பேசுங்கள்... பேசுவதைக் கேளுங்கள்\nமருந்தாகும் உணவு - எள் துவையல்\nஇதய நோயாளிகளுக்கும் - இனிக்கும் இல்லறம்\nகுழந்தைகளின் கவனிக்கும் திறனை அதிகரிக்கும் ஃபைன் மோட்டார் திறன்\nபிறந்த குழந்தையையும் பாதிக்கலாம் தைராய்டு\nகருணை காட்டிய கருணைக்கொலை மனு\nபள்ளி செல்ல மறுக்கும் குழந்தைகள்... உளவியல் அறிவோம்\nபழுப்பு அரிசி Vs. வெள்ளை அரிசி\n - ஆனந்தம் விளையாடும் வீடு - 20\nமாண்புமிகு மருத்துவர்கள் - பெஷாஜ் ராம்டெகெ\n” - செஸ் கிராண்ட் மாஸ்டர் விஸ்வநாதன் ஆனந்த்\n“கோபமாகப் பேசினால் வாடிக்கையாளர்கள் வர மாட்டார்கள்” - தையற்கலைஞர் ஜெனிபர்\nபிறந்த குழந்தையையும் பாதிக்கலாம் தைராய்டு\nபிறந்த குழந்தையையும் பாதிக்கலாம் தைராய்டு\nமனிதர்களின் மேல் மிகுந்த நம்பிக்கை கொண்டவள் என்பதால் உறவுகளின் உன்னதம் பற்றி எழுதிக்கொண்டிருக்கிறேன். மற்றபடி, உணர்வுகளை எழுத்தின் வழி அடுத்தவருக்கு கடத்தத் தெரிந்த உணர்வுபூர்வமான கதைசொல்லி, இசைப்பிரியை. ஹெல்த், தன்னம்பிக்கையால் வெற்றிபெற்ற சாமான்யர்களின் கதைகள், ஆன்மிகம், கல்வி ஆகியவை எழுதப் பிடிக்கும். என் எழுத்தைப் படித்த சிலர் என்னைத் தேடி வந்து சந்தித்ததுதான் சாதனையென்று நினைக்கிறேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541317967.94/wet/CC-MAIN-20191216041840-20191216065840-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/literature/agriculture/151869-yield-less-mango-farmers-worried", "date_download": "2019-12-16T04:27:02Z", "digest": "sha1:OYZ6VFVBULCBUPIMXVJYKNGLRPFEZ7GA", "length": 9276, "nlines": 110, "source_domain": "www.vikatan.com", "title": "மழையின்றி உதிர்ந்த பூக்கள்; விளைச்சல் இல்லாத மா மரங்கள் - தவிக்கும் விவசாயிகள் | Yield less mango farmers Worried", "raw_content": "\nமழையின்றி உதிர்ந்த பூக்கள்; விளைச்சல் இல்லாத மா மரங்கள் - தவிக்கும் விவசாயிகள்\nமழையின்றி உதிர்ந்த பூக்கள்; விளைச்சல் இல்லாத மா மரங்கள் - தவிக்கும் விவசாயிகள்\nவிருதுநகர் மாவட்டத்தில் போதிய மழையின்றி பூக்கள் எல்லாம் கருகி கீழே விழுந்ததால் விளைச்சல் இல்லாமல் மா விவசாயிகள் தவித்து வருகின்றனர்.\nவிருதுநகர் மாவட்டத்தில் 7500 ஏக்கர் பரப்பளவில் மா பயிரிடப்பட்டுள்ளது. இராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர், வத்திராயிருப்பு ஆகிய பகுதிகள் பெரும்பாலும் மா விவசாயத்தையே நம்பியுள்ளன. இதில் 60 சதவீதம் சப்பட்டை, 30 சதவீதம் பஞ்சவர்ணம், 10 சதவீதம் நீலம் உள்ளிட்ட ரகங்களே உள்ளன.கடந்த நவம்பர் மாதம் மரங்களில் பூக்கள் பூக்கத் தொடங்கியது. ஆனால் போதிய அளவு மழை பெய்யாமல் வறட்சியால் பூக்கள் முழுவதும் கருகி கீழே உதிர்ந்துவிட்டன. சில இடங்களில் மா மரங்களும் கூட முழுவதுமாக கருகிவிட்டன. இதனால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள மா விவசாயிகள் என்ன செய்வதென்று புரியாமல் தவித்து வருகின்றனர்.\nஇதுகுறித்து மம்சாபுரத்தை சேர்ந்த சிவா என்ற விவசாயி கூறும்போது, குத்தகைக்கு 10 ஏக்கர் மா விவசாயம் செய்து வருகிறோம். கார்த்திகை மாதம் பூ பூக்கத் தொடங்கியது. மரங்களில் கொத்து கொத்தாக பூக்கள் இருந்தன. பார்க்கவே அவ்வளவு சந்தோசமாக இருந்தது. ஆனால் இப்போது நிலையே மாறிவிட்டது. போதிய மழை இல்லாததால் பூக்கள் எல்��ாம் கருகி அப்படியே கீழே விழுந்துவிட்டன. பூவாக இருந்த மரங்களில் எல்லாம் இப்போது குச்சிகளை மட்டுமே பார்க்க முடிகிறது. கார்த்திகையில் இருந்து இதுவரை 4 முறை உழவு செய்துள்ளோம்.\nஒருமுறை உழுவதற்கு மட்டும் 4000 ரூபாய் செலவாகும். உரம், மருந்து செலவு, கூலி என எல்லாம் சேர்த்து இதுவரை 3 லட்சம் வரை செலவு செய்துள்ளோம். ஆனால் இந்த ஆண்டு விளைச்சல் என்பதே சுத்தமாக இல்லை. இந்த வருஷம் மாதிரி எப்போதும் இவ்வளவு மோசமாக இருந்ததில்லை. எம்.சி.ஏ. முடித்துவிட்டு விவசாயம் பார்க்க வந்தேன். ஆனால் இப்படி இருந்தால் எப்படி விவசாயம் செய்ய முடியும் எனத் தெரிவித்தார்.\nஅதே பகுதியைச் சேர்ந்த கனிமா என்ற விவசாயி கூறும்போது, குத்தகைக்கு ஐந்தரை ஏக்கரில் மா விவசாயம் செய்து வருகிறோம். இப்போது மழை பெய்யும். அப்போ மழை பெய்யும் என எதிர்பார்த்து ஏமாந்துவிட்டோம். மரத்தில் இருந்த பூக்கள் எல்லாம் உதிர்ந்துவிட்டது. பேருக்கு பிஞ்சு கூட இல்லை. ஐந்தரை ஏக்கரில் பேரப்பிள்ளைகள் சாப்பிட ஒரு கிலோ பழம் தான் கிடைக்கும். விளைச்சல் இல்லாததால் வாங்கிய கடனை எப்படி அடைப்பது என்றே தெரியவில்லை என வேதனையோடு தெரிவித்தார்.\nவடகிழக்கு பருவமழை மட்டும் சரியாக பெய்திருந்தால் இப்போது மாங்காய்களும், ஏப்ரல் மாத கடைசியில் மாம்பழங்களையும் பார்த்திருப்போம். ஆனால் இப்போது பூக்களும், பிஞ்சும், காயும் இல்லாத வெறும் மரங்களை மட்டும் தான் பார்க்கிறோம் என விவசாயிகள் தெரிவித்தனர்.\nவட கிழக்குப் பருவ மழை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541317967.94/wet/CC-MAIN-20191216041840-20191216065840-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95-%E0%AE%B0%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D/", "date_download": "2019-12-16T06:30:58Z", "digest": "sha1:C7QMAPQJWHHWDJ7MDXALYKT2F235QG4N", "length": 17118, "nlines": 95, "source_domain": "athavannews.com", "title": "ஜனநாயக ரீதியில் பிளவுபட்டுள்ள இரு தேசங்களையும் ஒன்றாக்குக – புதிய ஜனாதிபதியிடம் வேண்டுகோள்! | Athavan News", "raw_content": "\nவீழ்ந்து காணப்படுகின்ற பொருளாாரம் கோட்டாவினால் புத்துயிர் பெறும்- பந்துல குணவர்தன\nபோராட்டத்தின் எதிரொலி: பிரான்ஸில் பனிரெண்டாவது நாளாகவும் போக்குவரத்துக்கள் முடக்கம்\nஎதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகுகிறது தர்பார் திரைப்படத்தின் ட்ரெய்லர்\nசர்வதேச சக்திகள் மதிக்கும் ஒரே தமிழ் தலைமை நான்தான்- ஆனந்தசங்கரி\nஅதிரடி காட்டும் சாக்ஷி அகர்வால்\nஜனநாயக ரீதியில் பிளவுபட்டுள்ள இரு தேசங்களையும் ஒன்றாக்குக – புதிய ஜனாதிபதியிடம் வேண்டுகோள்\nஜனநாயக ரீதியில் பிளவுபட்டுள்ள இரு தேசங்களையும் ஒன்றாக்குக – புதிய ஜனாதிபதியிடம் வேண்டுகோள்\nஜனநாயக ரீதியில் பிளவுபட்டு நிற்கும் இரண்டு தேசங்களையும் ஒன்றாக்குவதற்கு முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என புதிய ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ள கோட்டாபய ராஜபக்ஷவிடம் வடகிழக்கு சிவில் சமூக அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.\nகடந்த அரசாங்கம் ஆரம்பித்துள்ள அரசியல் யாப்பு சீர்திருத்த பணிகளை முன்னெடுத்து அதனூடாக சிறுபான்மை மக்களுக்கான அதிகாரப் பகிர்வை வழங்க வேண்டும் எனவும் சிவில் அமைப்பினர் கேட்டுக்கொண்டுள்ளனர்.\nஇது தொடர்பாக அந்த அமைப்பு இன்று (ஞாயிற்றுக்கிழமை) விடுத்துள்ள ஊடக அறிக்கையில், “இலங்கையின் ஏழாவது ஜனாதிபதி தேர்தலில் வடகிழக்கு தமிழர்களாகிய நாம் மீண்டும் ஒரு வரலாற்று பதிவை ஏற்படுத்தியுள்ளோம்.\nஇலங்கை சுதந்திரம் பெற்ற காலம் தொட்டு தமிழ் மக்கள் இலங்கையின் ஒரு தேசிய இனம் என்ற அடிப்படையில் தனக்கான உரிமைகளுக்காக போராடி வருகின்றனர்.\nஇலங்கையின் சுயநிர்ணய உரிமை கோரிக்கைக்கு உரித்துடைய தனியான இனக் குழுமம் என்ற அடிப்படையில் இலங்கையில் தனியான தாயகம், மொழி, பண்பாடு, கலாசார வரலாற்றைக் கொண்ட இனம் என்ற அடிப்படையில் நடந்து முடிந்த ஏழாவது ஜனாதிபதி தேர்தலில் தமிழ் மக்கள் ஆகிய நாம் எமது தனித்துவத்தை மேலும் நிரூபித்துள்ளோம். எழுபது ஆண்டுகளைக் கடந்தும் தமிழர் தேசம் மீண்டும் தனது தனித்துவத்துடன் தனியாக நிமிர்ந்து நிற்கிறது.\nஅகிம்சை போராட்டக் காலத்திலும், ஆயுதப் போராட்ட காலத்திலும் தமிழ் மக்கள் எந்த நிலைப்பாட்டை எடுத்தார்களோ அதே நிலைப்பாட்டை யுத்தம் நிறைவடைந்து பத்து ஆண்டுகள் கடந்துள்ள நிலையிலும் கையில் எடுத்து பயணிக்கின்றனர். நடந்தது முடிந்த ஜனாதிபதி தேர்தலில் வடகிழக்கு தமிழர்கள் தங்களது உரிமைக்காக மீண்டும் தன்னெழுச்சியாக ஒன்றுபட்டு நிற்கின்றனர்.\nஇதன் ஊடாக தமிழர் தேசம் சிங்கள தேசத்திற்கு மீண்டும் மீண்டும் தங்களது சுயநிர்ணய உரிமைக்கான கோரிக்கையை பறைசாற்றியுள்ளது. தமிழர்கள் இலங்கை பூமிப்பந்தில் தங்களது வாக்குகளைக் கொண்டு ஜனநாயக ரீதியில் ஒரு ���ரைபடத்தை மீண்டும் உருவாக்கி காட்டியுள்ளனர்.\nஇதன் ஊடாக தமிழ் மக்கள் இந்த நாட்டில் கோரி நிற்பது அபிவிருத்தியையோ அல்லது சலுகைகளையோ அல்ல. சுயநிர்ணய உரிமையுடன் வாழக்கூடிய அதிகாரப் பகிர்வையே வேண்டி நிற்கின்றனர்.\nஇந்து சமுத்திரத்தின் முத்து என்று வர்ணிக்கப்படும் இலங்கை நாடு தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வை வழங்காது எந்தவித நிரந்தர அபிவிருத்தியையோ நல்லிணக்கத்தையோ கட்டியெழுப்ப முடியாது.\nஇந்த நாட்டில் தமிழ் மக்களின் உயிர் பலிகளும் தியாகங்களும் மதிக்கப்பட்டு அவர்களது தாயக பூமியில் அவர்கள் முழு அதிகாரம் கொண்ட மக்களாக ஒரு மித்த நாட்டுக்குள் வாழ்வதற்கு பதவி ஏற்கும் அரசாங்கம் வழிவகைகளை ஏற்படுத்தி கொடுக்க வேண்டும்.\nவடகிழக்கு தமிழர் தேசத்துக்கு தனது நேசக்கரத்தை நீட்டி இந்த நாட்டில் புரையோடிப்போயுள்ள இனப்பிரச்சினைக்கு தீர்வை காண முன்வர வேண்டும்.\nஎனவே இந்த தேர்தலில் தமிழ் மக்களின் முடிவை முடிந்த முடிவாக எடுத்து இலங்கை அரசும் சர்வதேச நாடுகளும் சிறுபான்மை இன மக்களின் இனப்பிரச்சினைக்கான தீர்வு திட்டம் ஒன்றை முன்வைத்து அல்லது கடந்த அரசு ஆரம்பித்துள்ள அரசியல் யாப்பு சீர்திருத்த பணிகளை முன்னெடுக்க வேண்டும்.\nஅதனூடாக சிறுபான்மை மக்களுக்கான அதிகாரப் பகிர்வை வழங்கி ஜனநாயக ரீதியில் பிளவுபட்டு நிற்கும் இரண்டு தேசங்களையும் ஒன்றாக்குவதற்கு முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என இலங்கையில் புதிதாக பதவி ஏற்கவுள்ள ஜனாதிபதி அவர்களிடம் இந்த கோரிக்கைகளை முன்வைக்கின்றோம்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nவீழ்ந்து காணப்படுகின்ற பொருளாாரம் கோட்டாவினால் புத்துயிர் பெறும்- பந்துல குணவர்தன\nநாட்டில் வீழ்ச்சியடைந்து காணப்படுகின்ற பொருளாதாரம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் புத்துயிர் பெறுமெ\nபோராட்டத்தின் எதிரொலி: பிரான்ஸில் பனிரெண்டாவது நாளாகவும் போக்குவரத்துக்கள் முடக்கம்\nபிரான்ஸில் அரசாங்கத்திற்கெதிரான போராட்டம் உச்சமடைந்துவரும் நிலையில், பனிரெண்டாவது நாளாக இன்றும் போக்\nஎதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகுகிறது தர்பார் திரைப்படத்தின் ட்ரெய்லர்\nலைகா புரொடக்ஷனின் பிரம்மாண்ட தயாரிப்பில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள தர்பார் திரைப்படத்தி\nசர்வதேச சக்திகள் மதிக்கும் ஒரே தமிழ் தலைமை நான்தான்- ஆனந்தசங்கரி\nதென்னிலங்கை சர்வதேச சக்திகள் மதிக்கும் ஒரே தமிழ் தலைமை நான்தான் என தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயல\nஅதிரடி காட்டும் சாக்ஷி அகர்வால்\nபிக்பொஸ் சீசன் 3இல் அதிகளவு விமர்சிக்கப்பட்ட சாக்ஷி அகர்வால் தற்போது அதிரடி திரைப்படங்களில் நடிப்பதற\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து செயற்படத் தயார் – கருணா\nதமிழர்களின் நலன் கருதி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து செயற்படத் தான் தயாராகவே உள்ளதாக கருணா\nகனடாவில் தாயும், பிள்ளைகளும் உயிரிழந்த சம்பவம் குறித்து திடுக்கிடும் தகவல்கள் வௌியாகின\nகனடாவில் நள்ளிரவில் தாயும் இரண்டு பிள்ளைகளும் துப்பாக்கியால் சுடப்பட்டு உயிரிழந்த சம்பவம் குறித்து த\nபொதுதேர்தலில் வெற்றியடைய தலைமைத்துத்தை சஜித் எதிர்பார்க்க கூடாது- ஆசு மாரசிங்க\nபொதுதேர்தலில் வெற்றியடையடைவதற்கு தலைமைத்துவம் அவசியமென சஜித் எதிர்பார்ப்பது தவறென நாடாளுமன்ற உறுப்பி\nதமிழ் மக்களின் மனங்களை வெற்றிகொள்ள தனி அமைச்சு உருவாக்கப்பட வேண்டும் – விஜயதாச\nதமிழ் மக்களின் மனங்களை வெற்றிகொள்ள தனி அமைச்சு ஒன்று உருவாக்கப்பட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர்\nவறுமை நிலையிலுள்ள மாணவர்களின் கல்வி நடவடிக்கைக்கு உதவி\nமட்டக்களப்பு மாவட்டத்தில் வறுமை நிலையிலுள்ள மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளுக்கான உதவிகள் வழங்கும் பணி\nவீழ்ந்து காணப்படுகின்ற பொருளாாரம் கோட்டாவினால் புத்துயிர் பெறும்- பந்துல குணவர்தன\nபோராட்டத்தின் எதிரொலி: பிரான்ஸில் பனிரெண்டாவது நாளாகவும் போக்குவரத்துக்கள் முடக்கம்\nஎதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகுகிறது தர்பார் திரைப்படத்தின் ட்ரெய்லர்\nசர்வதேச சக்திகள் மதிக்கும் ஒரே தமிழ் தலைமை நான்தான்- ஆனந்தசங்கரி\nஅதிரடி காட்டும் சாக்ஷி அகர்வால்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541317967.94/wet/CC-MAIN-20191216041840-20191216065840-00227.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.aanthaireporter.com/tag/university/", "date_download": "2019-12-16T05:43:47Z", "digest": "sha1:O6PVQTEWMP6KG7VZUOMN4JVUVFSFEJQE", "length": 12333, "nlines": 93, "source_domain": "www.aanthaireporter.com", "title": "university – AanthaiReporter.Com", "raw_content": "\nஅமெரிக்கா :போலி பல்கலைக் கழகத்தில் பதிவு செய்த இந்���ிய மாணவர்கள் உட்பட 90 பேர் கைது\nஎன்னதான் எச்சரிக்கை விடுத்தாலும் அமெரிக்கா மோகம் என்பது குறையவே குறையாது போலும். இப்போது கூட சட்டவிரோதமாக குடியேறுபவர்களை அடையாளம் காண, அமைக்கப்பட்ட போலி பல்கலைக் கழகத்தில் பதிவு செய்த மாணவர்கள் 90 பேரை அமெரிக்க குடியேற்ற மற்றும் சுங்க அமலாக்கத் துறை கைது செய்துள்ளது. அமெரிக்காவில் சட்டவ�...\nதமிழ்நாடு மீன்வள பல்கலைகழக்த்தில் பல்வேறு பணிவாய்ப்பு\nதமிழ் நாடு டாக்டர் ஜெ. ஜெயலலிதா மீன்வள பல்கலைக் கழகம் என்பது இத்துறையில் தொழில் நுட்ப ரீதியான படிப்பை வழங்கும் பல்கலை கழகமாகும். இப்பல்கலைக் கழகத்தில் பல்வேறு பிரிவுகளில் காலியாக இருக்கும் இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வந்துள்ளது. காலியிட விபரம்: அசிஸ்டென்ட் புரொபசரில் பேகல்டி இஆப் பிஷ�...\nஅமெரிக்காவில் போலி பல்கலைக் கழகம் தொடங்கிய போலீஸ்\nஅடாவடி போக்குக்கு பேர் போன அமெரிக்க அதிபர் டிரம்பின் போக்கினால், அமெரிக்காவுக்கு படிக்க மற்றும் வேலை தேடி போகும் இந்தியர்களின் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்துள்ளது என்ற செய்திகள் ஒரு பக்கம் வந்து கொண்டிருக்கும் சூழலில் போலி விசாவில் அமெரிக்கா சென்ற 100க்கும் அதிகமான இந்திய மாணவர்கள் கைது செய்யப...\nசென்னையில் உள்ள அண்ணா பல்கலைக்கழகம் தமிழகத்தில் இன்ஜினியரிங், டெக்னாலஜி மற்றும் இவை சார்ந்த துறைகளை மேம்படுத்தும் நோக்கத்தில் 1978ல் நிறுவப்பட்டது. தொழில்நுட்பக் கல்வியில், தற்போது தமிழகத்தின் அடையாளமாகத் திகழும் இப்பல்கலையில் பல்வேறு பிரிவுகளில் காலியாக உள்ள இடங்களை நிரப்புவதற்கு விண்ணப்ப...\nமலாலா -வுக்கு ஆக்ஸ்போர்டு யுனிவர்சிட்டியில் இடம் கிடைச்சுடுச்சு\nபாகிஸ்தானைச் சேர்ந்த மனித உரிமைப்போராளியும், அமைதிக்கான நோபல் பரிசு வென்றவரு மான மலாலா யூசப்சாய்க்கு (20 வயது) லண்டனில் உள்ள உலகப்பிரசித்தி பெற்ற ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் படிக்க இடம் கிடைத்துள்ளது. தேர்வில் பல்கலைக்கழகத்தில் சேரத் தேவையான அளவுக்கு அவர் மதிப்பெண் பெற்றதால் அவருடைய இடம் உ...\nஇந்திய அளவில் முதல் 10 இடங்களைப் பிடித்த கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் பட்டியல்\nஇந்திய அளவில், தரவரிசையில் முதல் 10 இடங்களைப் பிடித்த கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் பட்டியல் வெளியிடப்பட்டது. மத்திய மனித வள மேம்பாட்டு ஆணையம் இந்தப் பட்டியலை வெளியிட்டது. இதற்காக மனித வள மேம்பாட்டுத் துறை சார்பில் பிரத்யேக மதிப்பீட்டு அளவுகோல் வரையறுக்கப்பட்டது. அதன் அடிப்படையில் கல்வி நிறு�...\nஇன்ஜியரிங் காலேஜூக்கான அப்ளிகேசன் ஏப்ரல் 15 முதல் இணையத்தில் மட்டுமே கிடைக்கும் – அண்ணா யுனிவர்சிட்டி தகவல்\n22016-17 கல்வியாண்டு பொறியியல் சேர்க்கைக்கான ஒற்றைச் சாளர கலந்தாய்வுக்கு ஏப்ரல் 15-ஆம் தேதி முதல் https://www.annauniv.edu/என்ற இணையதளத்தில் பதிவு செய்யலாம் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. இந்த முறை விண்ணப்பப் படிவம் விநியோகம் செய்யப்பட மாட்டாது என்றும் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னைய�...\nகருத்துச்சுதந்திரம், ஜனநாயகம், இந்தியா – ஹார்வர்ட் யுனிவர்சிட்டியில் கமல் பேச்சு விபரம் + வீ டியோ\nஅமெரிக்காவில் மசாசூசெட்ஸ் மாகாணத்தில் அமைந்துள்ள பழம்பெருமை வாய்ந்த ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் வருடாந்திர இந்திய மாநாடு நேற்று முன்தினம் நடந்தது. இந்த மாநாட்டில் நடிகர் கமல்ஹாசன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர், \"கருத்துச் சுதந்திரம் காதலைப் போன்றது. காதல் இருக்...\nபோலி பல்கலைக்கழகங்கள் மீது நடவடிக்கை எடுக்காதது ஏனாம்\nபல்கலைக்கழக மானியக் குழு (யு.ஜி.சி.) அண்மையில் ஓர் அறிவிப்பினை வெளியிட்டு, நம்மை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. கடந்த ஜூலை 21 அன்று போலிப் பல்கலைக்கழகங்களின் பட்டியலை யு.ஜி.சி. வெளியிட்டது. இந்த நிலையில் இந்தப் பல்கலைக்கழகங்கள் மீது மாநில அரசுகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்போது கேட்டுக் ...\nகுடியுரிமை திருத்தச் சட்டம் – போராட்ட பாதை வன்முறைக்கு மாறியது\nஆசியாவின் பெரிய கிரவுட் ஃபண்டிங் படம் -‘ஹே மணி கம் டுடே Go டுமாரோ’\n21 வது ஆசிய முதுநிலை தடகள விளையாட்டில் வெற்றி பெற்றவர்களின் சந்திப்பு\nதம்பி படத்தில் நான் ஏன் கமிட் ஆனேன் தெரியுமா – கார்த்தி ஓப்பன் டாக்\nபாகிஸ்தானில் கிறிஸ்துவர்கள் மற்றும் இந்துக்களின் நிலை மிகவும் கவலைக்கிடம் : ஐ.நா. அறிக்கை\n24 மணி நேரமும் & எல்லா நாட்களும் நெஃப்ட் ஆன்லைன் சேவை அமல்\nஉலக அழகியானார் 23 வயது கருப்பின ஜமைக்கா பெண் – டோனி ஆன் சிங்\nகிளாப் படத்துக்காக நிஜ அத்லெட் போலவே மாறிய ஆதி\nகூகுள் மேலே என்னமோ எனக்கு சந்தேகமா இருக்கு\n‘பஞ்��ராக்ஷ்ரம்’ சூப்பர்நேச்சுரல் – சாகசம் நிறைந்த சைக்காலஜிக்கல் த்ரில்லர் படம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541317967.94/wet/CC-MAIN-20191216041840-20191216065840-00227.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thulasidas.com/tag/perception-of-space/?lang=ta", "date_download": "2019-12-16T04:43:18Z", "digest": "sha1:OBCSDTC73CWRLBKUGT47NPAL7AY26RQW", "length": 16946, "nlines": 102, "source_domain": "www.thulasidas.com", "title": "perception of space Archives - உண்மையற்ற வலைப்பதிவு", "raw_content": "\nவாழ்க்கை, வேலை மற்றும் பணம். கருத்து, இயற்பியல் மற்றும் தத்துவம்\nஅன்ரியல் யுனிவர்ஸ் [அமேசான் கின்டெல் பதிப்பு]\nஎப்படி ஒரு வங்கி வேலை செய்கிறது\nSFN – அறிவியல் கருத்துக்களம்\nஎன் முதல் புத்தகம் பற்றி\nஎன் இரண்டாவது புத்தகம் பற்றி\nநவம்பர் 28, 2015 மனோஜ்\nbatNigel Thomasperception of spaceசார்பியல்விண்வெளி மற்றும் நேரம்\nநவம்பர் 10, 2008 மனோஜ்\nஎன்ன அதன் வேகம் விண்வெளி மற்றும் நேரம் மற்றும் எங்கள் உண்மையில் அடிப்படை கட்டமைப்பு கணிக்கவில்லை வேண்டும் என்று ஒளி பற்றி இவ்வளவு சிறப்பு ஆகிறது\nஒரு அடிப்படை மட்டத்தில், எப்படி நம் நினைவுக்கு வேலை செய்கிறது பார்வை நமது உணர்வு ஒளியை பயன்படுத்தி செயல்படுகிறது, பார்வை உள்ள அடிப்படை தொடர்பு மின்காந்த விழும் (IN) பிரிவில், ஏனெனில் ஒளி (அல்லது ஃபோட்டான்) எம் பரஸ்பர இடையே உள்ளது. The exclusivity of EM interaction is not limited to our the long range sense of sight; all the short range senses (தொட, சுவை, வாசனை மற்றும் விசாரணை) எம் இயற்கையில் உள்ளன. விண்வெளி நமது கருத்து கட்டுப்பாடுகள் புரிந்து கொள்ள, நாம் அனைவரும் நம் நினைவுக்கு எம் இயற்கை முன்னிலைப்படுத்த. விண்வெளி ஆகிறது, மற்றும் பெரிய, எங்கள் பார்வைக்கு உணர்வு விளைவாக. ஆனால் அதை நாம் எந்த உணர்வு வேண்டும் என்பதை மனதில் வைத்து செய்ய பயனுள்ளது தான், உண்மையில் எந்த உண்மை, எம் பரஸ்பர இல்லாத நிலையில்.\nநம் நினைவுக்கு போன்ற, நம் நினைவுக்கு எமது அனைத்து தொழில்நுட்ப நீட்சிகள் (போன்ற ரேடியோ தொலைநோக்கிகள் என, எலக்ட்ரான் நுண், redshift measurements and even gravitational lensing) நமது பிரபஞ்சத்தின் அளவிட பிரத்யேகமாக எம் பரஸ்பர பயன்படுத்த. இவ்வாறு, நாம் நவீன கருவிகள் பயன்படுத்த கூட நமது கருத்து அடிப்படை கட்டுப்பாடுகள் தப்பிக்க முடியாது. ஹப்பிள் தொலைநோக்கி நமது கண்களால் விட ஒரு பில்லியன் ஒளி ஆண்டுகள் தொலைவில் பார்க்க, ஆனால் என்ன அது காண்கிறது இன்னும் நம் கண்களை என்ன விட ஒரு பில்லியன் ஆண்டுகள் பழமையானது ஆகும். Our perceived reality, நேரடி உணர்ச்சி உள்ளீடுகள் மீது கட்டப்பட்ட அல்லது தொழில்நுட்ப மேம்பட்ட, is a subset of electromagnetic particles and interactions only. It is a projection of EM particles and interactions into our sensory and cognitive space, a possibly imperfect projection.\n& Nbsp மொழிபெயர்ப்பு திருத்து\nஓய்வு அல்லது தூக்கம் பின்னர் வெற்று திரை\nநல்ல மற்றும் மோசமான பால் நிலை சமத்துவம் - 10,352 கருத்துக்களை\nStinker மின்னஞ்சல்கள் — எடுத்துக்காட்டாக, ஒரு - 8,834 கருத்துக்களை\nவெற்றி வரையறை - 7,904 கருத்துக்களை\nசிங்கப்பூர் quant வாழ்க்கை - 3,304 கருத்துக்களை\nகருத்து, இயற்பியல் மற்றும் தத்துவம் உள்ள லைட் பங்கு - 3,008 கருத்துக்களை\nIPhoto நிகழ்வுகள் மற்றும் புகைப்படங்கள் காணாமல்\nIPhoto உள்ள பிரதி இறக்குமதி தவிர்க்க எப்படி - 2,825 கருத்துக்களை\nPHP இல் ஒரு உள்ளூர் கோப்பு ஒரு சரம் சேமிக்க எப்படி\nபதிப்புரிமை © 1999 - 2019 கைகளை Thulasidas · அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை·\nவிதிமுறைகள் · தனியுரிமை கொள்கை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541317967.94/wet/CC-MAIN-20191216041840-20191216065840-00227.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://horoscope.hosuronline.com/yearly-astrology/yearly-horoscope.php?s=5", "date_download": "2019-12-16T04:23:02Z", "digest": "sha1:J246FHZGQ6O25OBIHJ7WLCPBUY63JV6T", "length": 19757, "nlines": 188, "source_domain": "horoscope.hosuronline.com", "title": "2019 yearly astrology for Simmam - Leo, Yearly Horoscopes, Predictions for 2019", "raw_content": "\nIllness, worries. நான்காம் வீட்டிலுள்ள சூரியனால் வீட்டில் நிம்மதி இராது, மனைவி/கணவருடன் கருத்து வேறுபாடு உண்டாகும். பயணங்களில் கவனமாக இருக்கவும், வீடு,நிலம் வாங்குதல்/விற்றல் வேண்டாம்,உடல் நலனில் கவனம் செலுத்தவும்.\nExpenditure. நிம்மதி கெடும். கட்டாயமாக சொந்த வீடு, ஊர் இவற்றை விட்டு வெளியேற வேண்டியது வரும். வீண் செலவு, பணமுடை ஏற்படும். பெண்களால் பண விரையம் ஏற்படும். எல்லா வகையிலும் நஷ்டம் உண்டாகும். வேளா வேளைக்கு சாப்பாடு இருக்காது. கெட்ட வழிகளில் பணம் செலவாகும். கோபத்தால் வம்பை விலைகொடுத்து வாங்குவீர்கள். சோம்பேறித்தனம் அதிகமாகி வாழ்க்கையில் அடிமட்டத்திற்கு தள்ளபடும் துரதிருஷ்டமும் நேரலாம்.பொறமை மேலிடும். பல வழிகளிலும் தீமையே அதிகமாகும். உறவினருடன் பகை ஏற்படும். 12 ஆம் வீட்டில் உள்ள சந்திரன் இவ்வாறு கெடுபலன்களை தரும்.\nMultiple gains. ராசிக்கு 4 ல் புதன் வரும்போது புத்தி தெளிவு பெரும், கல்வியில் வெற்றி கிடைக்கும், ஆனால் தாய், தந்தை நலன் பாதிக்கும், புதிய வாகனங்கள் கிடைக்கும், பயணங்களும் அதனால் லாபமும் கிடைக்கும், வருமானம் அதிகரிக்கும், பெயரும் புகழும் மிகுதியாகும்.\nMisfortunes. ராசிக்கு 6 ல் சுக்கிரன் வருவதால் வாயிற்று ���லி, நீரிழிவு நோய் போன்ற நோய்கள் ஏற்படலாம். காம இச்சை அதிகரித்து அதை பூர்த்தி செய்ய இயலாத நிலை ஏற்படும். மறைமுக நோய்கள்,வீண் அலைச்சல், விபத்து, கெட்டவர் நட்பினால் பண இழப்பு, தவறான நடத்தை,அதனால் நோய,அவமானம்,சிறை பயம் போன்ற அசுப பலன்கள் ஏற்படலாம்\nHapiness, birth of a child. ஜன்ம ராசிக்கு 5ல் குரு வருவதால் குடும்ப வாழ்வில் மகிழ்ச்சி பெருகும். சுப காரியங்கள் நடைபெறும். வாகனங்கள் வாங்குவீர்கள்.அன்னதானம் போன்ற புனித செயல்களில் ஈடுபடுவீர்கள். அரசாங்க வேலை கிடைக்கலாம். ஆண் குழந்தை பிறக்கலாம். கால்நடை,பால்வளம் பெருகும். ஆடை, ஆபரணம், அந்தஸ்து, மரியாதை, மணமாகாதவர்களுக்கு திருமணம் போன்ற சுப பலன்களை எதிர்பார்க்கலாம்.\nவெற்றியைத் தரும் 11ம் இடத்தில் வந்து அமரவுள்ள ராகு உங்கள் செயல்களில் அசாத்தியமான வெற்றியைப் பெற்றுத் தருவார். மனதில் நினைத்ததை செயல்படுத்துவதில் வேகம் காட்டுவீர்கள். கேதுவினால் விவேகமும், ராகுவினால் வேகமும் இணைவதால் எல்லா விஷயங்களிலும் சாதகமான பலன் கிடைக்கும். ராகு லாப ஸ்தானத்தில் அமர்வதால் சிறப்பான தனலாபம் உண்டு.\nபல்வேறு வழிகளில் பொருள் வரவு இருந்து வரும். சேமிப்புகள் உயரும். பூர்வீக சொத்துக்களில் இருந்து வந்த பிரச்னைகள் விலகி ஆதாயம் காண்பீர்கள். 11ம் இடத்து ராகு அயல்நாட்டுப் பிரயாணத்திற்கான வாய்ப்புகளை ஏற்படுத்தித் தருவார். பெண்கள் வழியில் ஒரு சில நன்மைகள் உண்டு. மொத்தத்தில் வருகின்ற ஒன்றரை வருட காலமும் சிறப்பான நற்பலன்களைத் தரும் வகையில் அமைந்துள்ளது.\nஇப்போது உங்கள் ராசிக்கு லாப வீட்டுக்கு வருவதால் தன்னம்பிக்கையையும் பண வரவையும் கொடுப்பதுடன் வீண் செலவுகளையும் குறைப்பார். சவாலான காரியங்களைக்கூட சர்வ சாதாரணமாக இனிச் செய்து முடிப்பீர்கள். கலகம், கலாட்டாவாக இருந்த குடும்பத்தில் இனி அமைதி திரும்பும்.\nஉங்கள் வார்த்தைக்கு மதிப்பு கூடும். குழந்தை இல்லாத தம்பதியர்களுக்குக் குழந்தை பாக்கியம் கிட்டும். கடனை அடைத்து முடிப்பீர்கள். பிள்ளைகள் கெட்ட நண்பர்களிடமிருந்து விலகுவார்கள். உயர்கல்வியில் வெற்றி பெறுவார்கள். மகனின் அடிமனத்தில் இருக்கும் தனித் திறமைகளைக் கண்டுபிடித்து உற்சாகப்படுத்துவீர்கள். மகளுக்கு நல்ல இடத்தில் வரன் அமையும். அரைகுறை யாக நின்றுபோன பல வேலைகள் உடனே முட���யும்.\nபிள்ளைகளால் அலைச்சலும் செலவுகளும் உண்டு. கர்ப்பிணிப் பெண்கள் கவனமாக இருக்க வேண்டும். சேமித்து வைத்த காசில் சொந்தமாக ஒரு வீட்டை வாங்குவீர்கள்.\nஒவ்வொறு இராசியிலும் கோள்கள் பயணிக்கும் ஊழி அளவு:\nஞாயிறு Sun - 1 திங்கள் - 1 month\nசெவ்வாய் Mars - 45 நாட்கள் 45 days\nஅறிவன் (புதன்) Mercury - 1 திங்கள் அளவு 1 month\nவியாழன் (குரு) Jupiter - 1 ஆண்டு 1 year\nகாரி (சனி) Saturn - 2 ஆண்டுகளும் 6 திங்கள்களும் 2 years and 6 months\nவெள்ளி (சுக்கிரன்) Venus - 1 திங்கள் அளவு 1 month\nராகு Rahu - ஒரு ஆண்டும் 6 திங்கள்களும் One year and 6 months\nகேது Kethu - ஒரு ஆண்டும் 6 திங்கள்களும் One Year and 6 months\nகுரு தோஷம் என்றால் என்ன\nசுனபா யோகம், அனபா யோகம்\nஷஷ்டாஷ்டக தோஷம் கண்டறிவது எவ்வாறு\nமரண யோகம், சித்த யோகம், அமிர்த யோகம்\nபிறந்த நாள், கிழமை, கரணம், யோகம், நிலவின் நாள் இவற்றை வைத்து ஒருவரின் குண நலன்களை அறியலாம்\nபிறந்த விண்மீனும் அதில் அடங்கி உள்ள கமுக்கங்களும்\nரச்சுப் பொருத்தம் - ரஜ்ஜு பொருத்தம் - தாலி சரடு பொருத்தம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541317967.94/wet/CC-MAIN-20191216041840-20191216065840-00227.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.82, "bucket": "all"} +{"url": "https://seithichurul.com/employment-news/tamil-nadu-state-disaster-management-authority-job-vacancy-announcement/", "date_download": "2019-12-16T06:14:45Z", "digest": "sha1:2NLYQAHLA3MXJTGRGZ75NCJKV5E5J76U", "length": 21141, "nlines": 227, "source_domain": "seithichurul.com", "title": "தமிழ்நாடு பேரிடர் மேலாண்மை ஆணையத்தில் ஒப்பந்த பணி வாய்ப்பு! | Tamil Nadu State Disaster Management Authority Job Vacancy Announcement", "raw_content": "\nதமிழ்நாடு பேரிடர் மேலாண்மை ஆணையத்தில் ஒப்பந்த பணி வாய்ப்பு\nதமிழ்நாடு பேரிடர் மேலாண்மை ஆணையத்தில் ஒப்பந்த பணி வாய்ப்பு\nதமிழ்நாடு பேரிடர் மேலாண்மை ஆணையத்தில் காலியாக உள்ள ஒப்பந்த பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.\nஇதற்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.\nபணியிடம்: சென்னை, விருதுநகர், ராமநாதபுரம்\nபணியின் தன்மை: கன்சல்டண்ட், சீனியர் கன்சல்டண்ட் மற்றும் டேட்டா எண்ட்ரி ஆபரேட்டர்கள்\nசம்பளம்: டேட்டா எண்ட்ரி ஆபரேட்டர்கள் – ரூ.22,000/-, கன்சல்டண்ட்: ரூ.70,000, சீனியர் கன்சல்டண்ட்: ரூ.1,00,000/-\nவயது வரம்பு: டேட்டா எண்ட்ரி ஆபரேட்டர்கள் பணிக்கு 35 வயதுக்குள் இருக்க வேண்டும். கன்சல்டண்ட், சீனியர் கன்சல்டண்ட்டுக்கு 65 வயதுக்குள் இருக்க வேண்டும்.\nதமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை வளர்ச்சித் துறையில் வேலை\nஎல்&டி நிறுவனத்தில் பொறியியல் பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு\nதேசிய விவசாய மற்றும் கிராமப்புற ���ளர்ச்சி வங்கியில் வேலைவாய்ப்பு\nகாஞ்சிபுரம் மத்திய கூட்டுறவு வங்கி வேலை\nBECIL நிறுவனத்தில் செவிலியர் வேலை\n2019-ம் ஆண்டுக்கான ஆசிரியர் தகுதித் தேர்வு அறிவிப்பு வெளியானது\nதேனி மாவட்டம் கருவூல அலுவலகத்தில் காலியிடங்கள் 03 உள்ளது. இதில் அலுவலக உதவியாளர் வேலைக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு விண்ணப்பியுங்கள்.\nவேலை செய்யும் இடம்: தேனி\nதகுதி: 8 ஆம் வகுப்புத் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள்.\nவயது: குறைந்தபட்சம் 18 முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.\nதேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.\nவிண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: கருவூல அலுவலர், மாவட்டக் கருவூல அலுவலகம், மாவட்ட ஆட்சியாளர் வளாகம், மதுரை – தேனி மெயின் ரோடு, தேனி – 625531.\nவிண்ணப்பிக்கும் முறை: theni.nic.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து பூர்த்திச் செய்து, அதனுடன் தேவையான ஆவணங்கள் மற்றும் சான்றிதழ்களை இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.\nமேலும் முழுமையான விவரங்கள் அறிய இங்கே கிளிக் செய்யவும்.\nவிண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 18.12.2019\nஆயில் இந்தியா நிறுவனத்தில் வேலை\nபொதுத்துறை நிறுவனமான ஆயில் இந்தியா நிறுவனத்தில் காலியிடங்கள் 16 உள்ளது. இதில் பொறியாளர் வேலைக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு விண்ணப்பியுங்கள்.\nகல்வித்தகுதி: பொறியியல் துறையில் Petroleum, Mechanical பிரிவில் பிஇ அல்லது பி.டெக் முடித்து 3 ஆண்டு வேலை அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.\nகல்வித்தகுதி: பொறியியல் துறையில் இளங்கலை பட்டம் பெற்ற பெற்றிருக்க வேண்டும் அல்லது Pretroleum Exploration பிரிவில் முதுகலைப் பட்டம் பெற்று 5 ஆண்டு வேலை அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.\nகல்வித்தகுதி: Application Geophysicist துறையில் முதுகலைப் பட்டம் பெற்று 5 ஆண்டு வேலை அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.\nகல்வித்தகுதி: வேதியியல் துறையில் முதுகலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும் அல்லது Chemical Engineering பிரிவில் பிஇ அல்லது பி.டெக் முடித்திருக்க வேண்டும்.\nவயது: 65 வயதிற்குள் இருக்க வேண்டும்.\nதேர்வு செய்யப்படும் முறை: வேலை அனுபவம் மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.\nநேர்முகத் தேர்வு நடைபெறும் தேதி: 16.12.2019 முதல் 20.12.2019\nநேர்முகத் தேர்வு குறித்த முழு விவரங்கள் அறிந்துகொள்ள www.oilindia.com என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பைப் பார்த்துத் தெரிந்துகொள்ளவும்.\nஎல்ஐசி வீட்டு வசதி கழகத்தில் வேலை\nபொதுத்துறை நிறுவனமான எல்ஐசி-யின் வீட்டு வசதி கழகத்தில் காலியிடங்கள் 35 உள்ளது. இதில் உதவி மேலாளர்(சட்டம்) வேலைக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு விண்ணப்பியுங்கள்.\nமொத்த காலியிடங்கள்: 35 (தமிழகத்திற்கு 5 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன)\nமாத சம்பளம்: ரூ.32815 – 56405\nவயது: 01.01.2019 தேதியின்படி 23 முதல் 30க்குள் இருக்க வேண்டும்.\nகல்வித்தகுதி: சட்டத்துறையில் குறைந்தது 55 சதவீத மதிப்பெண்களுடன் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். உடன் கணினி குறித்த தெரிதல் திறனும் பெற்றிருப்பதுடன் உள்ளூர் மொழி தெரிந்திருக்க வேண்டும்.\nதேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் எழுத்துத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.\nகட்டணம்: ரூ.500. இதனை ஆன்லைன் மூலம் செலுத்தலாம்.\nவிண்ணப்பிக்கும் முறை: www.lichousing.com என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பித்த பின்னர் அதனைப் பிரிண்ட் அவுட் எடுத்துக் கைவசம் வைத்துக்கொள்ளவும்.\nமேலும் முழு விவரங்கள் அறிந்து கொள்ள இங்கே கிளிக் செய்து தெரிந்து கொள்ளவும்\nஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 16.12.2019\nஆன்லைன் எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி: 27.01.2019\nவீடியோ செய்திகள்4 hours ago\n6 கிரக சேர்க்கை – தலைவர்கள் கவனமா இருக்கணும் – Shelvi தரும் அதிர்ச்சி தகவல்\nவீடியோ செய்திகள்5 hours ago\n‘ராயப்பன் கெட்அப்பில் புதிய படமா’ – விஜய்யுடன் மீண்டும் இணையும் அட்லீ\nவீடியோ செய்திகள்5 hours ago\nஇந்திய அளவில் முதலிடம் பிடித்த மொழுகம்பூண்டி கிராம பஞ்சாயத்து\nவீடியோ செய்திகள்5 hours ago\nமஜாஜ் செய்வதற்காக தொழிலதிபரை அழைத்து மிரட்டி 5 லட்ச ரூபாய் பறித்த பெண்\nவீடியோ செய்திகள்5 hours ago\nDhoni இல்லாம Match பாக்கவே மொக்கையா இருக்கு – சோகத்தில் ரசிகர்கள்\nதமிழ் பஞ்சாங்கம்11 hours ago\nஇன்றைய தமிழ் பஞ்சாங்கம் (16-12-2019)\nஉங்கள் ராசிக்கான இன்றைய தினபலன்கள் (16/12/2019)\nஇந்தியாவின் திட்டத்தை அமெரிக்காவிற்குப் பரிந்துரைத்த கூகுள்\nவார பலன்1 day ago\nஇந்த வார ராசிபலன் (டிசம்பர் 15 மு���ல் 21 வரை)\nதமிழ் பஞ்சாங்கம்1 day ago\nஇன்றைய தமிழ் பஞ்சாங்கம் (15-12-2019)\nவேலை வாய்ப்பு1 month ago\nதமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை வளர்ச்சித் துறையில் வேலை\nபிக்பாஸ் வீட்டில் லைட் ஆஃப் செய்த பின்னர் இரவில் நடப்பது என்ன தெரியுமா\n6 பேரால் இரண்டு நாள் வைத்து சீரழிக்கப்பட்ட சிறுமிக்கு மொட்டை அடித்த பஞ்சாயத்து\nதமிழகத்தின் 22 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை\nரோஜாவை ஸ்பெஷலாக கவனித்த ஜெகன் மோகன் ரெட்டி: புதிய பதவியை ஏற்றுக்கொண்டார்\nவேலை வாய்ப்பு3 months ago\nதமிழக அரசின் ஆரம்ப சுகாதார நிலையங்களில் வேலை\nவேலை வாய்ப்பு4 months ago\nதமிழக அரசின் சமூக நலத்துறை மற்றும் சத்துணவுத் திட்டத் துறையில் வேலை\nகனவில் வந்து அழுதார் அத்தி வரதர்: ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர் சடகோப ராமானுஜர் பரபரப்பு பேட்டி\nசினிமா செய்திகள்4 months ago\nநடிப்பு ஒர்க்கவுட் ஆகலை.. இடுப்பு வைரல் ஆகிடுச்சு\nசினிமா செய்திகள்5 months ago\nநீச்சல் உடையில் போஸ் கொடுத்துள்ள பிக்பாஸ் தர்ஷன் காதலி\nவீடியோ செய்திகள்4 hours ago\n6 கிரக சேர்க்கை – தலைவர்கள் கவனமா இருக்கணும் – Shelvi தரும் அதிர்ச்சி தகவல்\nவீடியோ செய்திகள்5 hours ago\n‘ராயப்பன் கெட்அப்பில் புதிய படமா’ – விஜய்யுடன் மீண்டும் இணையும் அட்லீ\nவீடியோ செய்திகள்5 hours ago\nஇந்திய அளவில் முதலிடம் பிடித்த மொழுகம்பூண்டி கிராம பஞ்சாயத்து\nவீடியோ செய்திகள்5 hours ago\nமஜாஜ் செய்வதற்காக தொழிலதிபரை அழைத்து மிரட்டி 5 லட்ச ரூபாய் பறித்த பெண்\nவீடியோ செய்திகள்5 hours ago\nDhoni இல்லாம Match பாக்கவே மொக்கையா இருக்கு – சோகத்தில் ரசிகர்கள்\nவீடியோ செய்திகள்2 days ago\nகுழந்தையின் அழுகையைத் தடுக்க தாயின் வித்தியாச ஐடியா..\nஜி.வி.பிரகாஷின் ‘ஆயிரம் ஜென்மங்கள்’திரைப்பட டிரெய்லர்\nவீடியோ செய்திகள்3 days ago\nசீமானை கடுமையாக விமர்சித்த லாரன்ஸ்\nவீடியோ செய்திகள்4 days ago\nசங்கிலியை பறித்து சென்ற வழிப்பறி திருடன் – மடக்கிப் பிடித்த ஆட்டோ டிரைவர்\nவீடியோ செய்திகள்4 days ago\nவிஜய் பட சூட்டிங்: மாற்றுத்திறனாளிகள் நல ஆணையர் அறிக்கை கேட்பு\nபிரஷாந்த் கிஷோர் போட்ட அதிரடி ஸ்கெட்ச்; ஆடிப்போன மோடி ஜி\nவேலை வாய்ப்பு3 days ago\nஆயில் இந்தியா நிறுவனத்தில் வேலை\nஉங்கள் ராசிக்கான இன்றைய தினபலன்கள் (13/12/2019)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541317967.94/wet/CC-MAIN-20191216041840-20191216065840-00227.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95_%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%88", "date_download": "2019-12-16T04:42:42Z", "digest": "sha1:6WASPMWRYLCZRRM7ESQCXYIGVIFB6F4S", "length": 9644, "nlines": 117, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"கத்தோலிக்க திருச்சபை\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"கத்தோலிக்க திருச்சபை\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nகத்தோலிக்க திருச்சபை பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nகிறித்தோபர் கொலம்பசு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசமயம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nயாழ்ப்பாணம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nநொட்ரே-டேம் டி மொன்ரியல் பசிலிக்கா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஆல்பர்ட் ஐன்ஸ்டைன் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகலீலியோ கலிலி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமதுரை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nயாழ்ப்பாணக் கோட்டை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதிருத்தந்தை இரண்டாம் அருள் சின்னப்பர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதிருத்தந்தை பதினாறாம் பெனடிக்ட் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபவேரியா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇயேசு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசீனா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதென் அமெரிக்கா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nயாழ்ப்பாணத்தில் போத்துக்கீசர் ஆட்சி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபிரேசில் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇலங்கைத் தமிழர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமுதலாம் சங்கிலி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவீரமாமுனிவர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஊர்காவற்றுறை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nடிசம்பர் 19 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nடிசம்பர் 24 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nடிசம்பர் 25 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசா. ஞானப்பிரகாசர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசண்முகம் சிவலிங்கம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபெனிட்டோ முசோலினி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇராபர்ட் தெ நோபிலி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇரத்தினபுரி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிவிலியம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகிறித்து கற்பித்த செபம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nநைசின் விசுவாச அறிக்கை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபேச்சு:கத்தோலிக்க திருச்சபை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகிறிஸ்தவம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசில்லாலை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபுதிய ஏற்பாடு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமோசே ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nநற்செய்திகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nடொம் ஹாங்க்ஸ் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபழைய ஏற்பாடு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமுன்னேசுவரம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசூலை 1 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசூலை 25 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசூலை 28 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஆகத்து 9 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஆகத்து 17 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஆகத்து 18 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஆகத்து 20 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமார்ச் 1 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகயானா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமார்ச் 12 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541317967.94/wet/CC-MAIN-20191216041840-20191216065840-00227.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2393144&Print=1", "date_download": "2019-12-16T04:57:24Z", "digest": "sha1:5P2HCAOPENJD2BCDTKD52CB34CPQFKBM", "length": 4786, "nlines": 80, "source_domain": "www.dinamalar.com", "title": "Print this page", "raw_content": "ரூ100 கோடி மோசடி: தம்பதி கைது| Dinamalar\nரூ100 கோடி மோசடி: தம்பதி கைது\nசேலம்: சேலத்தில் மல்டிலெவல் மார்க்கெட்டிங் நிறுவனம் நடத்தி 350 பேரிடம் ரூ 100 கோடி அளவிற்கு மோசடி செய்த தம்பதி கைது செய்யப்பட்டனர். ஆண்டிற்கு 25 சதவீத வட்டி, நீண்டகால வைப்புத் தொகைக்கு உயர்ரக கார் பரிசு, 100 நாட்களில் பணம் இரட்டிப்பாகும் என ஆசை வார்த்தைகள் கூறி வாடிக்கையாளர்களை கவர்ந்ததாக விசாரணையில் தெரியவந்தது. இவர்களிடமிருந்து 2 லேப்டாப்கள், 2 சொகுசு கார்கள், 10 சவரன் நகை, 13 மொபைல்கள், ரூ 50,000 ரொக்கம் கைப்பற்றப்பட்டுள்ளது. மோசடியில் ஈடுபட்ட மணிவண்ணன், இந்துமதி தம்பதியை சேலம் போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.\nRelated Tags சேலம் மோசடி தம்பதி மல்டிலெவல் மார்க்கெட்டிங் தினமலர் கைது\nநிலச்சரிவில் சிக்கி 3 பேர் காயம்\nமுத்தலாக் கூறிய கணவர் மீது புகார்(7)\n» புதிய செய்திகள் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541317967.94/wet/CC-MAIN-20191216041840-20191216065840-00227.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/tuticorin/2013/aug/26/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D--%E0%AE%86%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B4%E0%AE%95%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F-733853.html", "date_download": "2019-12-16T04:45:50Z", "digest": "sha1:5SNEHDUKT2OM2PCLUE5V6X5JHUXXBUT7", "length": 6193, "nlines": 106, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "பெற்றோர்- ஆசிரியர் கழகக் கூட்டம்- Dinamani\nதொழில் மலர் - 2019\n05 டிசம்பர் 2019 வியாழக்கிழமை 06:26:47 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி தூத்துக்குடி\nபெற்றோர்- ஆசிரியர் கழகக் கூட்டம்\nBy கோவில்பட்டி, | Published on : 26th August 2013 03:48 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\n: கோவில்பட்டி கோ. வெங்கடசாமி நாயுடு சுயநிதிப் பாடப்பிரிவுக் கல்லூரியில் சனிக்கிழமை பெற்றோர், ஆசிரியர் கழகக் கூட்டம் நடைபெற்றது.\nகூட்டத்துக்கு, கல்லூரி இயக்குநர் வெங்கடாசலபதி தலைமை வகித்தார். ஏற்பாடுகளை பெற்றோர், ஆசிரியர் கழகத்தின் ஒருங்கிணைப்பாளர் விஷ்ணுபிரியா தலைமையில், உறுப்பினர்கள் செய்திருந்தனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபாலிவுட் ‘ஷோபா’ நடிகை சுமிதா பட்டீலின் எக்ஸ்க்ளூசிவ் புகைப்படங்கள்\nநடிகை அஷ்ரிதா ஷெட்டியை மணந்தார் மணீஷ் பாண்டே\nநாடாளுமன்ற தாக்குதல் நினைவு தினம்\nசென்னை சா்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்படும் படங்கள்\nஹீரோ படத்தின் டிரைலர் வெளியீடு\nடகால்டி படத்தின் டீஸர் வெளியீடு\nவிண்ணில் பாய்ந்தது பி.எஸ்.எல்.வி. சி-48\nநா ஒருத்திகிட்ட மாட்டிகிட்டேன் பாடல் லிரிக் வீடியோ\nஇந்த வாரம் (டிச.6 - 12) எந்த ராசிக்கு யோகம்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541317967.94/wet/CC-MAIN-20191216041840-20191216065840-00227.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-trichy/ariyalur/2015/jun/22/%E0%AE%9C%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A-%E0%AE%AF%E0%AF%8B-1136000.html", "date_download": "2019-12-16T04:22:16Z", "digest": "sha1:6VWQVTGVEA5VVNLED7VSGALDIYUY7SZA", "length": 7889, "nlines": 110, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "ஜயங்கொண்டத்தில் சர்வதேச யோகா தினம்- Dinamani\nதொழில் மலர் - 2019\n05 டி��ம்பர் 2019 வியாழக்கிழமை 06:26:47 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி அரியலூர்\nஜயங்கொண்டத்தில் சர்வதேச யோகா தினம்\nBy ஜயங்கொண்டம் | Published on : 22nd June 2015 03:59 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nசர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு பாரதிய ஜனதா கட்சி சார்பில் அரியலூர் மாவட்டம், ஜயங்கொண்டம் மற்றும் மீன் சுருட்டியில் யோகாசனப் பயிற்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.\nஇப்பயிற்சிக்கு அரியலூர் மாவட்ட பொதுச் செயலாளர்\nகிருஷ்ணமூர்த்தி தலைமை வகித்தார். இந்து முன்னணி மாவட்டத் தலைவர் பாலமுருகன், ஆர்.எஸ்.எஸ் ஞானகார்த்திகேயன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.\nஇப்பயிற்சியில் ஈஷா யோகா மைய பயிற்றுநர்கள் ராஜா செளந்தர்ராஜன், குமாரசாமி ஆகியோர் பங்கேற்று யோகாசனப் பயிற்சிகள் அளித்ததுடன், அவற்றின் நன்மைகள், அவசியம் குறித்துப் பேசினர்.\nஇதில், பா.ஜ.க. நிர்வாகிகள் கருணாநிதி, ரமேஷ், சின்னதுரை உள்ளிட்டோர் பங்கேற்றனர். மீன்சுருட்டி ஜெயின் மெட்ரிக் பள்ளியில் நடைபெற்ற யோகாசனப் பயிற்சிக்கு ஒன்றியத் தலைவர் ஜம்புலிங்கம் தலைமை வகித்தார்.\nஒன்றியச் செயலர் சிவானந்தம், மாவட்ட கல்வியாளர் பிரிவு தலைவர் சாமிநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தார். யோகா பயிற்றுநர் தெய்வா பயிற்சியளித்தார். இதில், ஒன்றியப் பொருளாளர் ரவி,இளைஞரணித் தலைவர் முனியாண்டி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபாலிவுட் ‘ஷோபா’ நடிகை சுமிதா பட்டீலின் எக்ஸ்க்ளூசிவ் புகைப்படங்கள்\nநடிகை அஷ்ரிதா ஷெட்டியை மணந்தார் மணீஷ் பாண்டே\nநாடாளுமன்ற தாக்குதல் நினைவு தினம்\nசென்னை சா்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்படும் படங்கள்\nஹீரோ படத்தின் டிரைலர் வெளியீடு\nடகால்டி படத்தின் டீஸர் வெளியீடு\nவிண்ணில் பாய்ந்தது பி.எஸ்.எல்.வி. சி-48\nநா ஒருத்திகிட்ட மாட்டிகிட்டேன் பாடல் லிரிக் வீடியோ\nஇந்த வாரம் (டிச.6 - 12) எந்த ராசிக்கு யோகம்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541317967.94/wet/CC-MAIN-20191216041840-20191216065840-00227.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/news/sports/2019/09/11153325/1260840/India-Not-Behind-Our-Players-Boycott-Of-Pakistan-Tour.vpf", "date_download": "2019-12-16T05:11:55Z", "digest": "sha1:CP2LQZLNDXQHM2B7HFRC2YRPVBEJJUU2", "length": 11417, "nlines": 91, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: India Not Behind Our Players Boycott Of Pakistan Tour Says Sri Lanka Sports Minister", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nவீரர்கள் மறுப்புக்கு இந்தியாதான் காரணம்: பாகிஸ்தான் குற்றச்சாட்டை மறுத்தது இலங்கை\nபதிவு: செப்டம்பர் 11, 2019 15:33\nஇலங்கை வீரர்கள் பாகிஸ்தான் சென்று விளையாடக்கூடாது என்று இந்தியா வறு்புறுத்தியதாக பாகிஸ்தான் எழுப்பிய குற்றச்சாட்டை இலங்கை திட்டவட்டமாக மறுத்துள்ளது.\n2009-ல் இலங்கை வீரர்கள் மீது தாக்குதல்\n2009 பாகிஸ்தான் சுற்று பயணத்தின்போது இலங்கை கிரிக்கெட் வீரர்கள் சென்ற பஸ் மீது தீவிரவாதிகள் துப்பாக்கியால் சுட்டு தாக்குதல் நடத்தினார்கள். இந்த சம்பவத்தை தொடர்ந்து பாதுகாப்பு கருதி சர்வதேச அணிகள் பாகிஸ்தான் சென்று விளையாட மறுத்து வருகின்றன. ஜிம்பாப்வே அணி மட்டும் தாக்குதல் சம்பவத்துக்கு பிறகு அந்நாட்டுக்கு சென்று விளையாடியது.\nஇதற்கிடையே இலங்கை கிரிக்கெட் அணி வருகிற 27-ந்தேதி முதல் அக்டோபர் 9-ந்தேதி வரை பாகிஸ்தானில் சுற்றுப் பயணம் செய்து 3 ஒருநாள் போட்டி மற்றும் மூன்று 20 ஓவரில் ஆடுகிறது.\nஇந்த போட்டியில் விளையாட விருப்பம் உள்ள வீரர்கள் அணி தேர்வில் கலந்து கொள்ளலாம் என்று இலங்கை கிரிக்கெட் வாரியம் தெரிவித்து இருந்தது.\nஇந்த நிலையில் இலங்கை 20 ஓவர் அணி கேப்டன் மலிங்கா, முன்னாள் கேப்டன்கள் மேத்யூஸ், சன்டிமால் மற்றும் திசாரா பெரேரா உள்பட 10 வீரர்கள் பாகிஸ்தான் தொடரில் ஆட விரும்பவில்லை என்று தெரிவித்துள்ளனர்.\n10 வீரர்கள் புறக்கணிப்பு காரணமாக இலங்கை அணி திட்டமிட்டப்படி பாகிஸ்தான் செல்லுமா\nஇந்த நிலையில் பாகிஸ்தான் சுற்றுப் பயணத்தை இலங்கை வீரர்கள் புறக்கணிப்பதற்கு இந்தியாதான் காரணம் என்று பாகிஸ்தான் தொழில் நுட்ப மந்திரி பவத் உசேன் சவுத்ரி குற்றம்சாட்டியிருந்தார். இது தொடர்பாக அவர் தனது டுவிட்டரில் ‘‘இலங்கை வீரர்கள் பாகிஸ்தானில் ஆட மறுப்பதற்கு இந்தியாதான் காரணம். பாகிஸ்தானில் ஆடினால் ஐ.பி.எல். போட்டியில் விளையாட முடியாது என்று அவர்களை இந்தியா மிரட்டியது. இதன் காரணமாகவே அவர்கள் ஆட மறுத்துவிட்டனர். இதை விளையாட்டு வர்ணனையாளர்கள் என்னிடம் தெரிவித்தனர்.\nஇது உண்மையிலேயே மலிவான தந்திரமாகும். விளையாட்டில் இப்பட�� மூர்க்கத்தனமாக நடந்து கொள்ளும் இந்தியாவின் இந்த செயல் கண்டிக்கத்தக்கது. இந்திய விளையாட்டு அதிகாரிகளின் இந்த நடவடிக்கை மிகவும் மலிவானது.\nஇவ்வாறு பாகிஸ்தான் மந்திரி கூறியுள்ளார்.\nஇந்நிலையில் இலங்கை விளையாட்டுத்துறை மந்திரி பாகிஸ்தானின் குற்றச்சாட்டை மறுத்துள்ளார். இலங்கை விளையாட்டுத்துறை மந்திரி ஹரின் பெர்னாண்டோ தனது டுவிட்டர் பக்கத்தில் ‘‘இந்தியாவின் வற்புறுத்தல் காரணமாகத்தான் இலங்கை வீரர்கள் பாகிஸ்தான் தொடரை புறக்கணித்தனர் என்பதில் எந்த உண்மையும் இல்லை.\n2009 சம்பவத்தை மனதில் வைத்து அவர்கள் முடிவை எடுத்துள்ளன. நாங்கள் நாங்கள் வலுவான அணியை பாகிஸ்தான் அனுப்புவோம். பாகிஸ்தானுக்கு எதிரான தொடரை கைப்பற்றுவோம்’’ என்ற நம்பிக்கை உள்ளது’’ என்று பதிவிட்டுள்ளார்.\nPAKvSL | பாகிஸ்தான் இலங்கை கிரிக்கெட்\nஹெட்மையர், ஷாய் ஹோப் சதம்: இந்தியாவை துவம்சம் செய்தது வெஸ்ட் இண்டீஸ்\nஅறிமுக டெஸ்ட், ஒருநாள் போட்டியில் சதம் அடித்த ஒரே வீரர் என்ற சாதனையைப் படைத்தார் அபித் அலி\nபெர்த் பகல்-இரவு டெஸ்ட்: நியூசிலாந்தை 296 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தியது ஆஸ்திரேலியா\nஷ்ரேயாஸ் அய்யர், ரிஷப் பந்த் அரைசதம்: வெஸ்ட் இண்டீஸ்க்கு 289 ரன்கள் வெற்றி இலக்கு\nபாபர் அசாம், அபித் அலி அபார சதம்: மழைக்கிடையே பாகிஸ்தான் ரசிகர்கள் ஆனந்தம்- போட்டி டிரா\nபாபர் அசாம், அபித் அலி அபார சதம்: மழைக்கிடையே பாகிஸ்தான் ரசிகர்கள் ஆனந்தம்- போட்டி டிரா\nமூன்று நாட்களில் 92 ஓவர்களே வீசப்பட்டுள்ள நிலையில் ராவல்பிண்டி டெஸ்ட்: ரசிகர்கள் ஏமாற்றம்\nபாகிஸ்தான் டெஸ்ட் அணியில் 10 ஆண்டுக்கு பிறகு பவாத் ஆலம் சேர்ப்பு\nபாகிஸ்தான் செல்லும் இலங்கை டெஸ்ட் அணி அறிவிப்பு: முன்னணி வீரர்கள் செல்கிறார்கள்\nமீண்டும் பாகிஸ்தான் மண்ணில் டெஸ்ட் கிரிக்கெட்: இலங்கை சம்மதம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541317967.94/wet/CC-MAIN-20191216041840-20191216065840-00227.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/national/general/73975-as-muslim-sanskrit-professor-leaves-for-home-bhu-students-come-out-in-his-support.html", "date_download": "2019-12-16T05:23:39Z", "digest": "sha1:TDQKHRJO4SYIB46FNTEGCD6POGQPCGHE", "length": 12273, "nlines": 127, "source_domain": "www.newstm.in", "title": "தொடர் எதிர்ப்பையடுத்து வீடு திரும்பும் ஃபெரோஸ் கான்: அவருக்கு ஆதரவளிக்கும் பனாரஸ் பல்கலைகழக மாணவர்��ள்!! | As Muslim Sanskrit professor leaves for home, BHU students come out in his support", "raw_content": "\nபிலிப்பைன்சில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் - சுனாமி எச்சரிக்கையா என மக்கள் பீதி..\nகாதலனை கரம் பிடிக்க நாடகமாடிய பெண்.. பேய் ஓட்டிய திருநங்கை\nசிறுமியை கடத்தி திருமணம் செய்ய முயற்சி.. பெற்றோருடன் காதலன் கைது\nசாலை விபத்தில் தாய், மகள் உயிரிழப்பு.. தவித்த சிறுவன்\nரூ.1000 ரூபாய் ரொக்கம் மற்றும் பொங்கல் பரிசு... இந்த வாரம் உங்கள் கைகளில்\nதொடர் எதிர்ப்பையடுத்து வீடு திரும்பும் ஃபெரோஸ் கான்: அவருக்கு ஆதரவளிக்கும் பனாரஸ் பல்கலைகழக மாணவர்கள்\nசமஸ்கிருத பேராசிரியராக நியமிக்கப்பட்டிருந்த டாக்டர் ஃபெரோஸ் கானின் நியமனத்திற்கு எதிராக பனாரஸ் பல்கலைகழக மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டிருந்ததை தொடர்ந்து, வீடு திரும்பிய ஃபெரோஸ் கானிற்கு ஆதரவாக சில மாணவர்கள் குரல் எழுப்பத் தொடங்கியுள்ளனர்.\nபனாரஸ் பல்கலைகழகத்தில், கடந்த 7ஆம் தேதி, சமஸ்கிருத போராசிரியராக டாக்டர் ஃபெரோஸ் கானின் நியமனத்தை தொடர்ந்து, அன்று முதல் இன்று வரை தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் அப்பல்கலைகழக மாணவர்கள். இந்நிலையில், சமஸ்கிருத பாடத்தில் பி.ஹெச்.டி பட்டம் பெற்றும், தனது மதத்தை காரணம் காட்டி போராட்டம் மேற்கொள்ளப்படுவதால் மன உளைச்சலுக்குள்ளான அவர், தனது சொந்த ஊரான ஜெர்பூருக்கே சென்று விட்டதாக பல்கலைகழக நிர்வாகம் கூறியுள்ளது. இதுவரை அவருக்கு எதிராக சுமார் 10 நாட்களுக்கும் மேலாக போராட்டம் தொடரப்பட்டு வந்த நிலையில், தற்போது இவருக்கு ஆதரவாக அப்பல்கலைகழக மாணவர்கள் சிலரே குரல் கொடுக்க தொடங்கியுள்ளனர். மேலும், மாணவர்கள் மட்டுமல்லாது பல்கலைகழக ஆசிரியர்கள் பலருமே இவருக்கு ஆதவளித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nடாக்டர் ஃபெரோஸ் கானின் நியமனத்திற்கு எதிராக பனாரஸ் பல்கலைகழக மாணவர்கள் போராடுவது நியாயமா\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nமகாராஷ்டிரத்தில் சிவசேனாவுடன் இணைந்து ஆட்சி அமைக்க சம்மதம் - காங்கிரஸ் அறிவிப்பு\nவிக்ரம் லாண்டர் தரையிறக்கம் ஹார்ட் லாண்டிங் மூலம் தான் நிகழ்ந்தது - இஸ்ரோ அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nதுப்பாக்கிச்சுடுதல் போட்டி: தங்கம் வென்றார் தமிழக வீராங்கனை இளவேனில்\nராபர்ட் பயசுக்கு 30 நாட்கள��� பரோல் வழங்கியது சென்னை உயர்நீதிமன்றம்\n1. இந்தியாவிற்கு யாரும் செல்ல வேண்டாம்... உலக நாடுகள் எச்சரிக்கை\n2. இந்தியா முழுமைக்கும் ட்ரெண்ட் ஆகும் ”ஷேம்லெஸ் ஸ்மிருதி” ஹேஷ் டேக்.. ராகுல் காந்தியை எதிர்த்து வாங்கிக் கட்டிய ஸ்மிருதி ராணி\n3. 12 ஆண்டுகளுக்கு பின் இளம்பெண்ணின் உடலை தோண்டி எடுத்து விசாரிக்கும் சிபிஐ..\n4. லாட்டரியால் தற்கொலை செய்யவில்லை போலீசார் சொன்ன பகீர் காரணங்கள்\n5. பான் எண்ணுடன் ஆதாரை இணைக்க கடைசி வாய்ப்பு.. எளிதாக இணைக்கும் வழிமுறை..\n6. ஜெ வரலாறு ‘குயின்’ கதையில் முத்தக்காட்சி அரசியல் வட்டாரத்தில் பெரும் சர்ச்சை\n7. சட்டசபைத் தேர்தலில் போட்டியில்லை ரஜினியின் திடீர் முடிவு\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nபனாரஸ் பல்கலைகழகம் : ஆயுர்வேதத்திலும் ஃபெரோஸ் கான் அசத்தல்\nபனாரஸ் பல்கலைகழகம் : சமஸ்கிருத துறை திறக்கப்பட்ட நிலையிலும் தொடரும் மாணவர் போராட்டம்\nடாக்டர் ஃபெரோஸ் கானின் நியமனத்திற்கு எதிராக பனாரஸ் பல்கலைகழக மாணவர்கள் போராடுவது நியாயமா\n1. இந்தியாவிற்கு யாரும் செல்ல வேண்டாம்... உலக நாடுகள் எச்சரிக்கை\n2. இந்தியா முழுமைக்கும் ட்ரெண்ட் ஆகும் ”ஷேம்லெஸ் ஸ்மிருதி” ஹேஷ் டேக்.. ராகுல் காந்தியை எதிர்த்து வாங்கிக் கட்டிய ஸ்மிருதி ராணி\n3. 12 ஆண்டுகளுக்கு பின் இளம்பெண்ணின் உடலை தோண்டி எடுத்து விசாரிக்கும் சிபிஐ..\n4. லாட்டரியால் தற்கொலை செய்யவில்லை போலீசார் சொன்ன பகீர் காரணங்கள்\n5. பான் எண்ணுடன் ஆதாரை இணைக்க கடைசி வாய்ப்பு.. எளிதாக இணைக்கும் வழிமுறை..\n6. ஜெ வரலாறு ‘குயின்’ கதையில் முத்தக்காட்சி அரசியல் வட்டாரத்தில் பெரும் சர்ச்சை\n7. சட்டசபைத் தேர்தலில் போட்டியில்லை ரஜினியின் திடீர் முடிவு\nமாணவிகள் மீது கொலைவெறி தாக்குதல் பகீர் கிளப்பும் வீடியோ உள்ளே\nஇலவச லேப் டாப் நாளைக்குள் கிடைச்சுடும்\nபாஸ்ட் டேக் (FasTag) கார்டை எப்படி பயன்படுத்துவது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541317967.94/wet/CC-MAIN-20191216041840-20191216065840-00227.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/national/politics/74177-rally-towards-governor-s-house-with-support-mlas-shiv-sena.html", "date_download": "2019-12-16T05:52:01Z", "digest": "sha1:ODWJZVSEA6SDSN2WWYCUZOFKMXTDQHFF", "length": 10535, "nlines": 128, "source_domain": "www.newstm.in", "title": "ஆதரவு எம்எல்ஏக்களுடன் ஆளுநர் மாளிகை நோக்கி பேரணி: சிவசேனா | Rally towards governor's house with support MLAs: Shiv Sena", "raw_content": "\nபிலிப்பைன்சில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம�� - சுனாமி எச்சரிக்கையா என மக்கள் பீதி..\nகாதலனை கரம் பிடிக்க நாடகமாடிய பெண்.. பேய் ஓட்டிய திருநங்கை\nசிறுமியை கடத்தி திருமணம் செய்ய முயற்சி.. பெற்றோருடன் காதலன் கைது\nசாலை விபத்தில் தாய், மகள் உயிரிழப்பு.. தவித்த சிறுவன்\nரூ.1000 ரூபாய் ரொக்கம் மற்றும் பொங்கல் பரிசு... இந்த வாரம் உங்கள் கைகளில்\nஆதரவு எம்எல்ஏக்களுடன் ஆளுநர் மாளிகை நோக்கி பேரணி: சிவசேனா\nதங்களின் ஆதரவு எம்எல்ஏக்களுடன் இன்றிரவு 7 மணிக்கு ஆளுநர் மாளிகை நோக்கி பேரணி செல்லவுள்ளதாக சிவசேனா அறிவித்துள்ளது.\nசிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் அணிக்கு 162 எம்எல்ஏக்களின் ஆதரவு இருப்பதாக தெரிவித்த சிவசேனாவின் மூத்த தலைவர் சஞ்சய் ராவத், தங்களின் ஆதரவளிக்கும் எம்எல்ஏக்களின் அணிவகுப்பை நேரில் வந்து பார்த்துக் கொள்ளலாம் என்று ஆளுநருக்கு அழைப்பு விடுத்துள்ளார்.\nமேலும், தங்களுக்கு போதுமான பலம் இருப்பதை ஆளுநருக்கு நிரூபிக்கும் வகையில் அணிவகுப்பு நடைபெறவுள்ளதாகவும் சஞ்சய் ராவத் கூறியுள்ளார்.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nபள்ளி துவங்கியவுடன் மடிக்கணினி, சீருடை வழங்கப்படும்: அமைச்சர் செங்கோட்டையன்\nநாடாளுமன்றம் நாளை மதியம் 2 மணி வரை ஒத்திவைப்பு\nமகாராஷ்டிராவில் அமைக்கப்பட்டிருக்கும் பாஜக ஆட்சிக்கு எதிராக இளைஞர் காங்கிரஸ் தொழிலாளர்கள் போராட்டம் \nமகாராஷ்டிராவில் ஏற்பட்டிருப்பது ஜனநாயக படுகொலை - மக்களவையில் ராகுல் காந்தி குற்றச்சாட்டு\n1. இந்தியாவிற்கு யாரும் செல்ல வேண்டாம்... உலக நாடுகள் எச்சரிக்கை\n2. இந்தியா முழுமைக்கும் ட்ரெண்ட் ஆகும் ”ஷேம்லெஸ் ஸ்மிருதி” ஹேஷ் டேக்.. ராகுல் காந்தியை எதிர்த்து வாங்கிக் கட்டிய ஸ்மிருதி ராணி\n3. 12 ஆண்டுகளுக்கு பின் இளம்பெண்ணின் உடலை தோண்டி எடுத்து விசாரிக்கும் சிபிஐ..\n4. லாட்டரியால் தற்கொலை செய்யவில்லை போலீசார் சொன்ன பகீர் காரணங்கள்\n5. பான் எண்ணுடன் ஆதாரை இணைக்க கடைசி வாய்ப்பு.. எளிதாக இணைக்கும் வழிமுறை..\n6. ஜெ வரலாறு ‘குயின்’ கதையில் முத்தக்காட்சி அரசியல் வட்டாரத்தில் பெரும் சர்ச்சை\n7. சட்டசபைத் தேர்தலில் போட்டியில்லை ரஜினியின் திடீர் முடிவு\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nபற்றி எரிகிறது வடகிழக்கு மாநிலங்கள்.. துப்பாக்கிச் சூட்டில் 3 பேர் பலி\nஎதிர்கட்சி தலைவர் ஃபட்னாவிஸிற்கி சஞ்சய் ராவுத் வாழ்த்து\nகோவாவிலும் கால் பதிக்குமா சிவசேனா \nஜார்க்கண்ட் மாநில தேர்தல் பிரச்சாரம் : ராம்ஜன்ம பூமியில் கோவில் கட்டுவதை யாராலும் தடுக்க முடியாது - ராஜ்நாத் சிங்\n1. இந்தியாவிற்கு யாரும் செல்ல வேண்டாம்... உலக நாடுகள் எச்சரிக்கை\n2. இந்தியா முழுமைக்கும் ட்ரெண்ட் ஆகும் ”ஷேம்லெஸ் ஸ்மிருதி” ஹேஷ் டேக்.. ராகுல் காந்தியை எதிர்த்து வாங்கிக் கட்டிய ஸ்மிருதி ராணி\n3. 12 ஆண்டுகளுக்கு பின் இளம்பெண்ணின் உடலை தோண்டி எடுத்து விசாரிக்கும் சிபிஐ..\n4. லாட்டரியால் தற்கொலை செய்யவில்லை போலீசார் சொன்ன பகீர் காரணங்கள்\n5. பான் எண்ணுடன் ஆதாரை இணைக்க கடைசி வாய்ப்பு.. எளிதாக இணைக்கும் வழிமுறை..\n6. ஜெ வரலாறு ‘குயின்’ கதையில் முத்தக்காட்சி அரசியல் வட்டாரத்தில் பெரும் சர்ச்சை\n7. சட்டசபைத் தேர்தலில் போட்டியில்லை ரஜினியின் திடீர் முடிவு\nமாணவிகள் மீது கொலைவெறி தாக்குதல் பகீர் கிளப்பும் வீடியோ உள்ளே\nஇலவச லேப் டாப் நாளைக்குள் கிடைச்சுடும்\nபாஸ்ட் டேக் (FasTag) கார்டை எப்படி பயன்படுத்துவது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541317967.94/wet/CC-MAIN-20191216041840-20191216065840-00227.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/tamilnadu/politics/71937-talks-with-krishnasamy.html", "date_download": "2019-12-16T05:48:13Z", "digest": "sha1:TKAOL4H4Y5BE7RY74XRXLF56PD3Q7Y5N", "length": 10746, "nlines": 128, "source_domain": "www.newstm.in", "title": "‘கிருஷ்ணசாமியுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும்’ | Talks with Krishnasamy", "raw_content": "\nபிலிப்பைன்சில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் - சுனாமி எச்சரிக்கையா என மக்கள் பீதி..\nகாதலனை கரம் பிடிக்க நாடகமாடிய பெண்.. பேய் ஓட்டிய திருநங்கை\nசிறுமியை கடத்தி திருமணம் செய்ய முயற்சி.. பெற்றோருடன் காதலன் கைது\nசாலை விபத்தில் தாய், மகள் உயிரிழப்பு.. தவித்த சிறுவன்\nரூ.1000 ரூபாய் ரொக்கம் மற்றும் பொங்கல் பரிசு... இந்த வாரம் உங்கள் கைகளில்\nஇடைத்தேர்தலில் ஆதரவு இல்லை என அறிவித்த புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமியுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்று வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்துள்ளார்.\nஅதிமுகவை நம்பி ஏமாற்றமடைந்ததாக புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி நேற்று அதிருப்தி தெரிவித்திருந்தார். மேலும், விக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத்தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவு இல்லை எனவும் அவர் கூறி��ிருந்தார்.\nஇந்த நிலையில், இதுதொடர்பாக தூத்துக்குடி விமான நிலையத்தில் வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனிடன் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர், இடைத்தேர்தலுக்கு இன்னும் நாட்கள் இருப்பதால் புதிய தமிழகம் கிருஷ்ணசாமியுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்று பதில் அளித்தார்.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nஇந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையில் பிரச்னை ஏதும் இல்லை: சாமரம் வீசும் சீன தூதர்\nஎனக்கும் ஜெயலலிதாவுக்கும் நிறைய ஒற்றுமைகள் உள்ளன: பிரபல நடிகை\nஎரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றிய ஜெரிமி கார்பினின் ட்விட்டர் பதிவு\nராமஜன்ம பூமி ஆய்வாளர் கேகே முகம்மத் மக்களுக்கு அன்பான வேண்டுகோள் \n1. இந்தியாவிற்கு யாரும் செல்ல வேண்டாம்... உலக நாடுகள் எச்சரிக்கை\n2. இந்தியா முழுமைக்கும் ட்ரெண்ட் ஆகும் ”ஷேம்லெஸ் ஸ்மிருதி” ஹேஷ் டேக்.. ராகுல் காந்தியை எதிர்த்து வாங்கிக் கட்டிய ஸ்மிருதி ராணி\n3. 12 ஆண்டுகளுக்கு பின் இளம்பெண்ணின் உடலை தோண்டி எடுத்து விசாரிக்கும் சிபிஐ..\n4. லாட்டரியால் தற்கொலை செய்யவில்லை போலீசார் சொன்ன பகீர் காரணங்கள்\n5. பான் எண்ணுடன் ஆதாரை இணைக்க கடைசி வாய்ப்பு.. எளிதாக இணைக்கும் வழிமுறை..\n6. ஜெ வரலாறு ‘குயின்’ கதையில் முத்தக்காட்சி அரசியல் வட்டாரத்தில் பெரும் சர்ச்சை\n7. சட்டசபைத் தேர்தலில் போட்டியில்லை ரஜினியின் திடீர் முடிவு\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\n ரம்யா கிருஷ்ணன் காட்டும் அதிரடி\n எடப்பாடி பழனிச்சாமி சகோதரர் திமுக-வில் இணைந்தார்\nதமிழகத்தை ஒளிரச் செய்த ஜெயலலிதாவின் சாதனை திட்டங்கள்\nஜெயலலிதாவின் காலில் விழுந்து கிடந்த அதிமுக...\n1. இந்தியாவிற்கு யாரும் செல்ல வேண்டாம்... உலக நாடுகள் எச்சரிக்கை\n2. இந்தியா முழுமைக்கும் ட்ரெண்ட் ஆகும் ”ஷேம்லெஸ் ஸ்மிருதி” ஹேஷ் டேக்.. ராகுல் காந்தியை எதிர்த்து வாங்கிக் கட்டிய ஸ்மிருதி ராணி\n3. 12 ஆண்டுகளுக்கு பின் இளம்பெண்ணின் உடலை தோண்டி எடுத்து விசாரிக்கும் சிபிஐ..\n4. லாட்டரியால் தற்கொலை செய்யவில்லை போலீசார் சொன்ன பகீர் காரணங்கள்\n5. பான் எண்ணுடன் ஆதாரை இணைக்க கடைசி வாய்ப்பு.. எளிதாக இணைக்கும் வழிமுறை..\n6. ஜெ வரலாறு ‘குயின்’ கதையில் முத��தக்காட்சி அரசியல் வட்டாரத்தில் பெரும் சர்ச்சை\n7. சட்டசபைத் தேர்தலில் போட்டியில்லை ரஜினியின் திடீர் முடிவு\nமாணவிகள் மீது கொலைவெறி தாக்குதல் பகீர் கிளப்பும் வீடியோ உள்ளே\nஇலவச லேப் டாப் நாளைக்குள் கிடைச்சுடும்\nபாஸ்ட் டேக் (FasTag) கார்டை எப்படி பயன்படுத்துவது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541317967.94/wet/CC-MAIN-20191216041840-20191216065840-00227.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thattungal.com/2019/06/blog-post_102.html", "date_download": "2019-12-16T04:35:09Z", "digest": "sha1:TIZMH2UDVFGPZSMM7BJTYF2YU7K2DXWJ", "length": 16168, "nlines": 98, "source_domain": "www.thattungal.com", "title": "மரண தண்டனையால் மட்டும் போதைப்பொருள் வியாபாரத்தை ஒழிக்க முடியாது – ஜே.வி.பி. - தட்டுங்கள் ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nமரண தண்டனையால் மட்டும் போதைப்பொருள் வியாபாரத்தை ஒழிக்க முடியாது – ஜே.வி.பி.\nமூலம் போதைப்பொருள் வியாபாரத்தை கட்டுப்படுத்த முடியாது என மக்கள் விடுதலை முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.\nஅத்துடன் கடுமையான தண்டனைகளை நிறைவேற்றும் நாடுகளில் கூட குற்றங்கள் குறைந்ததாக இல்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.\nநாடாளுமன்றத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) ரயில்வே ஊழியர்களின் போராட்டம் தொடர்பான சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணையில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.\nஅவர் தொடர்ந்து தெரிவிக்கையில், “போதைப்பொருள் கடத்தல் காரர்களுக்கு மரண தண்டனையை நிறைவேற்ற ஜனாதிபதி இணக்கம் தெரிவித்திருக்கின்றார். மரண தண்டனை வழங்குவதற்கு நாங்கள் ஒருபோதும் இணக்கம் தெரிவிக்க மாட்டோம்.\n1976இற்குப் பின்னர் இலங்கையில் மரண தண்டனை நிறைவேற்றப்படவில்லை. இதுபோன்ற தண்டனைகள் ஷரி-ஆ சட்டத்தின் பிரகாரம் அரபு நாடுகளில் வழங்கப்படுகின்றன. ஆனால் அந்த நாடுகளில் குற்றங்கள் குறைந்ததாக இல்லை. அதனால் மரண தண்டனையை நிறைவேற்றி ஜனாதிபதியும் ஷரி-ஆ சட்டத்தையே அமுல்படுத்த முயற்சிக்கின்றார்.\nஇவ்வாறான சட்டங்களை நிறைவேற்றும் உலகில் எந்த நாட்டிலும் குற்றங்கள் குறைந்ததில்லை. அதனால் மரண தண்டனை நிறைவேற்றுவதால் எமது நாட்டில் போதைப்பொருள் விற்பனை குறைவடையும் என்று ஒருபோதும் எதிர்பார்க்க முடியாது.\nஇதேவேளை, அவரசரகாலச் சட்டம் பயங்கரவாத தாக்குதலை���ிட பயங்கரமானதாகும். இதனால் இச்சட்டத்தை பயங்கரவாதத்துக்கு மாத்திரம் பயன்படுத்த வேண்டும். மாறாக தொழிற்சங்கங்களை அடக்குவத்கு பாவிக்கக் கூடாது. தற்போது ரயில் ஊழியர்களின் போராட்டம் இடம்பெறுகின்றது. அவர்களின் கோரிக்கைக்கு நியாயமான தீர்வொன்றை பெற்றுக்கொடுத்து பிரச்சினைக்குத் தீர்வுகாண வேண்டும்” என அவர் தெரிவித்தார்.\nகனத்த மழையிலும கனதியாக நடைபெற்ற வாழைச்சேனை மாற்றுத்திறனாளிகள் விழா\n(ஜெ.ஜெய்ஷிகன்) கோறளைப்பற்று வாழைச்சேனை பிரதேச செயலகமும் வாழ்வின் உதயம் மாற்றுத்திறனாளிகள் அமைப்பும் இணைந்து ஏற்பாடு செய்த மாற்று வலுவு...\nவாழைச்சேனை இந்து தேசிய பாடசாலை புலமைப் பரிசில் பரீட்சையில் சித்திபெற்ற மாணவர்களுக்கு பாராட்டு மற்றும் கௌரவிப்பு\n(ஜெ.ஜெய்ஷிகன்) வாழைச்சேனை இந்து தேசிய பாடசாலையில் கடந்த 2018 மற்றும் 2019ஆம் ஆண்டுகளில் புலமைப் பரிசில் பரீட்சையில் சித்திபெற்ற மாணவர்கள...\nவந்தாறுமூலை விஸ்ணு மகாவித்தியாலயத்தில் பிரமாண்டமாக நடைபெற்ற பரிசளிப்பு\n(ஜெ.ஜெய்ஷிகன்) மட்டக்களப்பு வந்தாறுமூலை விஸ்ணு மகாவித்தியாலயத்தின் 2018ஆம் ஆண்டுக்கான வருடாந்த பரிசளிப்பு நிகழ்வு இன்று வித்தியாலயத்தின் ...\nஎட்டேகால் லட்சணமே, எமனேறும் பரியே...\nஔவையார் ஒரு நாள் சோழ நாட்டிலிருந்த \"அம்பர்\" என்ற ஊரின் ஒருதெரு வழியே நடந்து சென்றுகொண்டிருந்தார். களைப்பு மிகுதியால் அந்த...\nஅனைத்து பெண்களுக்கும் வர்மக்கலை பயிற்சி - ‘கங்கழா கிராமம்’ கேரளா\nகேரளாவின், கோட்டயம் மாவட்டத்தில் உள்ள கங்காழா கிராமத்தில் 10 வயது முதல் 60 வயதுக்கு உட்பட்ட அனைத்துப் பெண்களுக்கும் தற்காப்பு பயிற்சி அளிக...\nதட்டுங்கள்.கொம் இது தமிழர்களின் இதயத் துடிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541317967.94/wet/CC-MAIN-20191216041840-20191216065840-00227.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "http://rajiyinkanavugal.blogspot.com/2017/10/blog-post_29.html", "date_download": "2019-12-16T05:52:14Z", "digest": "sha1:K7VM7OCNFU7ZLJHY322OP7LXDYNK5Q2Z", "length": 20346, "nlines": 330, "source_domain": "rajiyinkanavugal.blogspot.com", "title": "காணாமல் போன கனவுகள்: பந்தமும், பாசமும் பெண்ணுக்கு விலங்குதானோ?!- பாட்டு கேக்குறோமாம்.", "raw_content": "\nபந்தமும், பாசமும் பெண்ணுக்கு விலங்குதானோ\nபொதுவாகவே பந்தமும், பாசமும் ஒருத்தருக்கு விலங்குதான், இதுலாம் இருந்தா வளைஞ்சு கொடுக்கனும். இதுலாம் இல்லாம பிராக்டிக்கல் மைண்டா இருந்துடறது பெட்டர். அதிலும் பெண் இதுல இருந்து வில���ி இருப்பது ரொம்ப நல்லது. ஏன்னா, சேதாரம், இவங்களுக்குதான் சேதாரம் அதிகம். ஆனா, அப்படி இருக்க முடியாதுங்குறதுதான் உண்மை...\nபந்தமென்பது சிலந்தி வலை... பாசம் என்பது பெருங்கவலை\nசொந்தம் என்பது சந்தையடி.. இதில் சுற்றம் என்பது மந்தையடி..\nபந்தமென்பது சிலந்தி வலை.. பாசம் என்பது பெருங்கவலை..\nசொந்தம் என்பது சந்தையடி... இதில் சுற்றம் என்பது மந்தையடி\nசெக்கு மீது ஏரிகொண்டால் சிங்கப்பூரு போகுமா\nசேர்ந்தவர்க்கே பாடுபட்டால் பெண்ணின் தேவை தீருமா\nகொக்கைப்பார்த்து கற்றுகொள்ளு... வாழ்க்கை என்ன என்பதை\nகொத்தும்போது கொத்திக்கொண்டு போக வேண்டும் நல்லதை...\nகோடு போட்டு நிற்க சொன்னான்... சீதை நிற்கவில்லையே\nசீதை அங்கு நின்றிருந்தால்... ராமன் கதை இல்லையே\nகோடு போட்டு நிற்க சொன்னான்... சீதை நிற்கவில்லையே\nசீதை அங்கு நின்றிருந்தால் ராமன் கதை இல்லையே\nகோடு, வட்டம் என்பதெல்லாம் கடவுள் போட்டதல்லடி\nகொள்ளும்போது கொள்ளு... தாண்டி செல்லும்போது செல்லடி\nகாதல் போதை என்பதெல்லாம் காமதேவன் கட்டளை..\nகாமதேவன் கட்டளைக்கு காதலர்கள் முத்திரை...\nபந்தம் என்பது சிலந்தி வலை.. பாசம் என்பது பெருங்கவலை\nசொந்தம் என்பது சந்தயடி... இதில் சுற்றம் என்பது மந்தையடி..\nபந்தம் என்பது சிலந்தி வலை.. பாசம் என்பது பெருங்கவலை..\nசொந்தம் என்பது சந்தயடி... இதில் சுற்றம் என்பது மந்தையடி..\nபடம்: அவள் ஒரு தொடர்கதை..\nநடித்தவர்: சுஜாதா, ஃபடாஃபட் ஜெயலட்சுமி.\nகணீரென்று பாடும் எல்.ஆர். ஈஸ்வரியின் குரலில் இப்பாடல் அனைவவருக்கும் பிடிக்கும்.\nஆமாம்ண்ணே. எனக்கு பிடிச்ச பாட்டு..\nஇப்படத்திலிருந்துதான் ஜெயலட்சுமிக்கு ஃபடாஃபட் என்ற புணைப்பெயர் வந்தது.\nம்ம்ம் அவங்க தூக்கு போட்டு இறந்துட்டாங்க. சரிதானேண்ணே\nநல்ல பாட்டு/பாடல்....கருத்தான பாட்டும்.உங்களுக்குப் புடிக்கிறதில ஆச்சரியமில்ல தங்கச்சி......ஹஹ\nவாவ் நான் பல முறையில் சீடியை ரிப்பீட்டில் போட்டுக் கேட்பேன் என்னா ஒரு பாட்டு ஸ்ஸ்ஸ் ஆஆஆஆ...\nம்ம்ம் ஆமா, என் ஃபேவ் லிஸ்ட்ல இந்த பாட்டும், இந்த படத்தோட பாடல்களுக்கும் என் கலெக்‌ஷன்ல இடமுண்டு\nவெங்கட் நாகராஜ் 10/29/2017 5:49 PM\nநல்ல பாடல். பலருக்கும் பிடித்த பாடல்.\nஈஸ்வரியம்மா குரலும், ஜெயலட்சுமியின் நடிப்பும் அட்டகாசம்ண்ணே\nகரந்தை ஜெயக்குமார் 10/29/2017 7:11 PM\nஎன்னோடு பாடலை ரசித்தமைக்கு நன்றிண்ணே\nரா��ி எனக்கு மிகவும் பிடித்த பாட்டு அதை வரிகளோடு பகிர்ந்தற்க்கு நன்றி\nஎனக்கு மட்டும்தான் பிடிக்கும்ன்னு நினைச்சேன்ப்பா. நம்ப கேட்டகிரி ஆளுங்க நிறைய பேரு இருக்கீங்க போல\nப்ராக்டிக்கல் மைண்டா இருக்கிறது நிஜம்மாவே நல்லதுப்பா ..ஆனா நம்மால் அப்படி இருக்க முடியலையே :( அதனால்தான் நம்மை பார்த்தே பிரச்சினைங்க தேடித்தேடி வருது ..சூப்பர் பாட்டு படாபட் ஜெயலக்ஷ்மி பாவம் ..அந்த கதாபாத்திரம் எவ்ளோ பார்வேர்ட் டைப் ..நிஜ வாழ்க்கையில் தோத்துட்டாங்க\nம்ம்ம் நிஜம் வேறு நிழல் வேறுன்னு புரிய வச்சவங்க. முள்ளும் மலரும், பத்ரகாளி படத்துலயும் அசத்தி இருப்பாங்க\nஎனக்கும் இந்தப் பாடல் மிகவும் பிடிக்கும். இப்படி ஒரு காட்சியில் நடித்த படாபட் ஜெயலட்சுமி தற்கொலை செய்துகொண்டது ஒரு முரண். என்னே வாழ்க்கை\nம்ம்ம்ம் கலகல்வென இருக்கும் ஆட்கள் மனசுக்குள் பல வெளிப்படாத சோகம் இருக்கும்ன்னு சும்மாவா சொன்னாங்க.\nவாழ்க்கையில் தெரிந்து கொள்ளவும் கற்றுக் கொள்ளவும் திரைப்பாடல்கள் உதவலாம் ஆனால் யார் கற்றுக் கொள்கிறார்கள்\nசூப்பர் பாட்டு ராஜிக்கா...எனக்கும் பிடிக்கும் ...படாபட்\nநல்ல பாடல் மிகவும் பிடிக்கும் இந்தப் பாடல் சகோ/ராஜி....எல் ஆரின் கணீர் குரல்\nநீ எனக்கு கைம்பெண் தீண்டத்தவிக்கும் குங்குமச்சிமிழ்.. மகவிற்கேங்கி தவித்தவளின் கரு நிறை கர்வம்.. மகவிற்கேங்கி தவித்தவளின் கரு நிறை கர்வம்.. கருத்தாங்கி கைக்கொண்ட இறையுறிஞ்சும் முதற்சொட்டு அமுதம்.. கருத்தாங்கி கைக்கொண்ட இறையுறிஞ்சும் முதற்சொட்டு அமுதம்.. யாவிலும் எதனினும் உயர்ந்த எந்தன் நீ .\nஇப்போ கனவை வாசிக்கிறவருக்கு நன்றி...\nஅன்பு தம்பிக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்...,\nபெண்ணின் பெருமை- மகளிர் தின ஸ்பெஷல்\nஇதுக்குதான் கடவுளைவிட அறிவியலை நம்பலாம்ன்னு சொல்றது - சுட்ட பழம்\nஇராமர் பாலத்தைப் பற்றிய ஆச்சர்யமூட்டும் தகவல்கள் - தெரிந்த கதை தெரியாத உண்மை\nகொத்தவரங்காய் பொரியல் - கிச்சன் கார்னர்\nதெரிந்த கதை தெரியாத உண்மை - ராமாயண காலத்திற்கு பிறகு வானர படைகளின் நிலைமை\nமாலை நேர நொறுக்கு இந்த முறுக்கு - கிச்சன் கார்னர்\nதெரிந்த கதை தெரியாத உண்மை -லக்ஷ்மணனுக்கு ஏன் ராமபிரான் மரண தண்டனை விதித்தார்\nகனவு உங்களை நாடி வர\nஇங்கயும் நம்ம கனவு விரியும்\nஅட, நம்ம கனவுக்கான ரேங்க்\nபச்சரிசி சோறும்.... நெத்திலி கறுவாட்டு தொக்கும்......\nசாமியாரா போவது ஒன்னும் கஷ்டமில்ல - ஐஞ்சுவை அவியல்\nபந்தமும், பாசமும் பெண்ணுக்கு விலங்குதானோ\nபொண்டாட்டி பேர் சொல்லி கூப்பிடாததுக்கு இதான் காரணம...\n ... தெய்வானை கல்யாண வைபோகமே\nவள்ளி வரப்போறா... துள்ளி வரப்போறா....\nகந்தன் காலடியை வணங்கினால் கடவுள்கள் யாவரையும் வணங்...\nவள்ளி...., வள்ளி என வந்தான் வடிவேலன்தான்....\nமுப்பேற்றை அளிக்கும் முருகன் வழிபாடு - கந்த சஷ்டி\nசட்டியில் இருந்தால்தானே அகப்பையில் வரும்\nஇல்லறம் நல்லறமாக கேதார கவுரி விரதம்\nதேசிய ஒருமைப்பாட்டு சான்றுகளில் தீபாவளியை இணைச்சுட...\nபிரபல பதிவர்கள் வெடியோடு பிரபலங்கள் வெடி - சும்மா ...\nவெல்ல அதிரசம் - கிச்சன் கார்னர்\nவீட்டுக்கு வரும் மாப்ளைக்கு ஏன் இத்தனை கவனிப்புன்ன...\nபுருசன் பொறந்த ஊரை பார்க்க கசக்குமா என்ன\nசிவனை கண்டாலே பத்திக்கிட்டு வருது - கேபிள் கலாட்டா...\nபுருசனும், பொண்டாட்டியும் அண்ணன் தங்கையான கதை- பு...\nமயிலாடுதுறை காவிரி புஷ்கரணி பயணக்கட்டுரை\nகனவுகளைக் கற்களால் வடித்து வைத்த ஹம்பி - மௌனச்சாட்...\nகாய்ச்சலின்போது சாப்பிட ஏதுவான ரசம் - கிச்சன் கார்...\nகாரணமில்லாமல் காரியமில்லை - ஐஞ்சுவை அவியல்\nகிரேசி கேர்ள் - பாட்டு கேக்குறோமாம்\nநமக்குலாம் இப்படி ஒரு ஹஸ்பண்ட் ஏன் அமையல\nஉருவாக்கியவரின் மறுபிறப்பால் ஐநூறு ஆண்டுகளுக்கு பி...\nபிக்பாஸ் வீட்டில் இவர்கள் இருந்தால்..... சின்னதொர...\nஎனக்கொரு இடம் பிடித்து வை தோழி\nகுழிப்பணியாரம் - கிச்சன் கார்னர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541317967.94/wet/CC-MAIN-20191216041840-20191216065840-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/node/30743", "date_download": "2019-12-16T05:17:00Z", "digest": "sha1:EYGX32ON3BGPVBAMKVOPJIKT6TLE6REP", "length": 13389, "nlines": 307, "source_domain": "www.arusuvai.com", "title": "பனீர் பட்டாணி குருமா | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்\nசமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்\nமொத்த நேரம்: 40 நிமிடங்கள்\nகிச்சன் குயின் பகுதிக்காக தேர்வு செய்யப்பட்ட திருமதி. ரங்கநாயகி அவர்களின் பனீர் பட்டாணி குருமா குறிப்பு, விளக்கப்படங்களுடன் இங்கே செய்து காட்டப்பட்டுள்ளது. குறிப்பினை வழங்கிய ரங்கநா��கி அவர்களுக்கு நன்றிகள்.\nபனீர் துண்டுகள் - ஒரு கப்\nபுளிக்காத தயிர் - ஒரு கப்\nபெரிய வெங்காயம் - 3\nபச்சைப் பட்டாணி - அரை கப்\nஎண்ணெய் - ஒரு மேசைக்கரண்டி\nபிரியாணி இலை - 2\nபட்டை - சிறியத் துண்டு\nபூண்டு - 2 பல்\nமிளகாய்த் தூள் - ஒன்றரைத் தேக்கரண்டி\nதனியாத் தூள் - ஒரு மேசைக்கரண்டி\nதக்காளி - 2 கப்\nஉப்பு - தேவையான அளவு\nபெரிய வெங்காயத்தைத் தோலுரித்து பொடியாக நறுக்கி ஒரு கப் எடுத்துக் கொள்ளவும். பனீரை சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். மற்ற தேவையான பொருட்களையும் தயாராக எடுத்து வைக்கவும்.\nதக்காளியை அரைத்து விழுதாக எடுத்துக் கொள்ளவும்.\nகடாயில் எண்ணெய் ஊற்றி பொடியாக நறுக்கிய வெங்காயத்தை போட்டு பொன்னிறமாக வதக்கி கொள்ளவும்.\nபின்னர் அதனை அரைத்து தயிருடன் சேர்த்துக் கலக்கி வைக்கவும்.\nவாணலியில் சிறிது எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் குறைந்த தீயில், பனீரை போட்டுப் பொன்னிறமாகப் பொரித்து எடுக்கவும். பொரித்தெடுத்த பனீரை மிதமான சூடுள்ள தண்ணீரில் போட்டு வைக்கவும்.\nஒரு வாணலியில் சிறிது எண்ணெய் ஊற்றி பட்டை, கிராம்பு, பிரிஞ்சி இலை தாளித்து நறுக்கியப் பூண்டு, அரைத்த வெங்காயம் இவற்றை சேர்த்து, குறைந்த தீயில் எண்ணெய் மேலே வரும் வரை வதக்கவும்.\nவெங்காயம் வதங்கியதும் தனியாத் தூள், மிளகாய்த் தூள், உப்பு, தக்காளி விழுது இவற்றைச் சேர்க்கவும்.\nசில நிமிடங்கள் கொதித்த பிறகு, வேக வைத்த பட்டாணி மற்றும் பொரித்த பனீரை சேர்க்கவும்.\nஎல்லாம் சேர்ந்து ஒன்றாக கொதித்ததும் இறக்கி, கொத்தமல்லித் தழையைப் பொடியாக நறுக்கி மேலே தூவி சப்பாத்தியுடன் பரிமாறவும்.\nசீரக சம்பா பனீர் பிரியாணி\nHi ரேவதி இந்த குருமாவை செய்துபார்தேன்பா அருமையான ருசி...நன்றிபா வாழ்த்துக்கள்....\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541317967.94/wet/CC-MAIN-20191216041840-20191216065840-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ayngaran.com/relatednews.php?movid=916", "date_download": "2019-12-16T05:06:10Z", "digest": "sha1:FW4JSXJYBL4MRC3LXPP4GAE2TR65QL6P", "length": 4387, "nlines": 82, "source_domain": "www.ayngaran.com", "title": "Ayngaran International", "raw_content": "\nப்ரியா ஆனந்தின் \"கோடைகால விருந்து\"\n'மான் கராத்தே' படத்தில் டான்ஸ் ஆடிய அனிருத்\nசிவகார்த்திகேயனின் அடுத்த ஜோடி அமலாபால்\nதனுஷ் நடித்த 2 படங்கள் ஒரே நாளில் வெளியாகிறது\nஆர்.கண்ணன் இயக்கத்தில் அதர்வா – அனுபமா நடிப்பில் புதிய படம்\nகார்த்தி நடிக்கும் 'தம்பி' படத்தின் இசை மற்றும் வெ��ியீட்டு தேதி\nசிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள 'ஹீரோ' படத்தின் வீடியோ கேம்\nபொன்ராம் இயக்கத்தில் சசிகுமார் நடிக்கும் ‘எம்ஜிஆர் மகன்’ படப்பிடிப்பு நிறைவடைந்தது\nமொத்தத்தில் ‘சங்கத்தமிழன்’ கமர்சியல் விருந்து. - விமர்சனம்\nமொத்தத்தில் ‘ஆக்‌ஷன்’ வெறித்தனம் - விமர்சனம்\nஆர்யாவின் 'மகாமுனி' படத்தின் சென்சார் அப்டேட்\nகார்த்தி நடிப்பில் உருவாகி வரும் 'கைதி' தீபாவளி வெளியீடு\nதளபதி 64 படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541317967.94/wet/CC-MAIN-20191216041840-20191216065840-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.74, "bucket": "all"} +{"url": "https://horoscope.hosuronline.com/yearly-astrology/yearly-horoscope.php?s=6", "date_download": "2019-12-16T04:31:08Z", "digest": "sha1:NROCH24AR3U2IICL6IU4ZC3DTIR2CCZD", "length": 18779, "nlines": 187, "source_domain": "horoscope.hosuronline.com", "title": "2019 yearly astrology for Kanni - Virgo, Yearly Horoscopes, Predictions for 2019", "raw_content": "\nHealth and wealth. மூன்றாம் வீட்டிலுள்ள சூரியனால் பண வரவு அதிகரிக்கும், பிள்ளைகளால் மகிழ்ச்சி, தொல்லை இரண்டும் உண்டு, நோய்கள் தீரும், நட்பு வட்டம் அதிகரிக்கும்.\nGains, happiness. ராசிக்கு 11ல் உள்ள சந்திரனால் எல்லா வகையிலும் நன்மை ஏற்படும். பெண்களால் லாபமும் விரும்பிய ஸ்திரீ போகமும் கிடைக்கலாம். நோய்கள் நீங்கி நலம் பெறுவீர்கள். பிறருக்கு உபகாரம் செய்வீர்கள். கல்வியில் வெற்றி பெறுவீர்கள். பெரும் சந்தோசம் உண்டாகும். போஜன சுகம் ஏற்படும். பிரிந்த குடும்பத்தினருடன் சேர்தல் அதனால் மகிழ்ச்சி ஏற்படும்.\nFear from foes. ராசிக்கு 3ல் புதன் வரும்போது சத்ருகளால் பயம், குடும்பத்தில் சண்டை, பண நஷ்டம், சகோதரர்களுடன் கருத்து வேற்றுமை,அரசாங்கத்தால் தொல்லை, வீட்டில் பொருள் களவு, சொத்து கை நழுவுதல் போன்ற அசுப பலன்களை தரும்.\nBirth of a son. ராசிக்கு ஐந்தில் சுக்கிரன் வருவதால் குழந்தை பிறப்பு,அரசு அதிகாரிகளின் ஆதரவு, அவர்களால் ஆதாயம்,அரசு பதவி, பெரியோர் உதவி,வாகன,கால்நடை சேர்க்கை,பணியாளர் கிடைத்தல் போன்ற சுப பலன்கள் நிகழும்.\nDiscord at home, increase of opponents. ராசிக்கு நான்கமிடத்தில் வரும் குரு பகவான் சற்று கடுமையான பலன்களையே தருகிறார்.கால்நடைகள் அழிதல், வீட்டை விட்டு வெளியேற வேண்டிய நிலை,சூதாட்டம், லாட்டரி, ஷேர் மார்க்கெட் இவற்றில் ஈடுபட்டு பணத்தை இழத்தல், உறவினர்களால் வேறுக்கப்படல், வாகன விபத்து,மரியாதை கெடல், வீண் பழி சுமதப்படுதல் போன்ற கடுமையான பலன்களையே குரு பகவான் வழங்குவார்.\nமுன் கோபத்தை குறைப்பது எல்லா வகையிலும் நல்லது. க���டுத்த கடன்களை திரும்ப பெறுவதில் தடைகள் ஏற்படும். தேவையற்ற பிரச்சனைகளில் தலையிடாமல் இருப்பது நல்லது. குடியிருக்கும் வீட்டினில் சீரமைக்கும் வேலைகளை தாராளமாக மேற்கொள்ளலாம். குடும்பப் பெரியோர்களின் ஆசியும் கிட்டும். உடல்நிலையில் தீவிர கவனம் செலுத்த வேண்டியது அவசியம். இதுநாள் வரை 5ம் இடத்தில் இருந்து வந்த கேது விலகுவதால் மனதில் இருந்து வந்த ஒருவித சஞ்சலம் அகலும். நான்காம் இடத்தில் அமருகின்ற கேது பகவான் நல்ல செயல்அறிவினை வழங்குவார்.\nபலவிதமான விஷயங்களை கற்றுக் கொள்ளும் வாய்ப்பு உருவாகும். எந்த ஒரு விஷயத்தையும் அலசி ஆராயும் மனப்பான்மை உங்களிடம் இருக்கும். நான்காம் இடத்துக் கேது துஷ்டர்களின் சேர்க்கையைத் தருவார். தாயாரின் உடல்நிலையில் கவனம் செலுத்துவது நல்லது.\nஎதிர்பாராத நேரத்தில் தோன்றும் பிரச்னைகளை சமாளிக்கும் அறிவு திறன் உங்களிடம் இருக்கும். சொத்து, சுகம் சேருவதோடு வாழ்வியல் தரமும் உயர்வடையும். மொத்தத்தில் இந்த ராகு கேது பெயர்ச்சியினால் இதுவரை கண்டிராத புதிய அனுபவங்களைப் பெறுவதன் மூலம் வாழ்வின் அடுத்தபடிக்கு முன்னேறிச் செல்வீர்கள்.\nபுதிய முயற்சிகளில் வெற்றி பெறுவீர்கள். குடும்பத்தில் அமைதி தொடரும். கணவன் மனைவிக்குள் அன்னியோன்யம் பிறக்கும். இந்த ராகு சுயமாகச் சிந்திக்க வைப்பதுடன், சுயமாகத் தொழில் செய்யும் வல்லமையையும் கொடுப்பார்.\nகுழந்தை இல்லையே என்று வருந்திய தம்பதியருக்குக் குழந்தை பாக்கியம் உண்டாகும். வீடு, வாகன வசதி பெருகும். வி.ஐ.பி.க்கள் அறிமுகமாவார்கள். பெற்றோரின் ஆதரவு கிட்டும். தடைபட்ட கல்வியைத் தொடருவார்கள். வேலையில்லாதவர்களுக்கு நல்ல நிறுவனத்தில் வேலை கிடைக்கும். பழைய நண்பர் களுடன் இருந்து வந்த கருத்துவேறுபாடுகள் நீங்கும். 10-ல் ராகு வருவதால் ஒரே நேரத்தில் பல வேலைகள் இருக்கும்.\nராசிக்கு நான்காம் வீட்டில் வந்தமர்வதால் பதற்றத்திலிருந்து விடுபட வைப்பதுடன் பக்குவப்படுத்துவார். கனிவான பேச்சாலேயே காரியங்களைச் சாதிப்பீர்கள்.\nவீட்டில் தடைபட்ட சுபகாரியங்கள் இனி நடக்கும். பிள்ளைகளின் பிடிவாதக் குணம் மாறும். மகனுக்கு அயல்நாட்டில் வேலை கிடைக்கும். குலதெய்வக் கோயிலுக்குக் குடும்பத்துடன் சென்று நேர்த்திக்கடனை முடிப்பீர்கள். அரசாங்க அதிகாரிகள���ன் ஆதரவு கிடைக்கும். ஆனால், கேது 4-ல் வந்தமர்வதால் வீடு கட்டத் தேவைப்படும் பணத்தைக் கையில் வைத்துக்கொண்டு, வீடு கட்டத் தொடங்குவது நல்லது.\nஒவ்வொறு இராசியிலும் கோள்கள் பயணிக்கும் ஊழி அளவு:\nஞாயிறு Sun - 1 திங்கள் - 1 month\nசெவ்வாய் Mars - 45 நாட்கள் 45 days\nஅறிவன் (புதன்) Mercury - 1 திங்கள் அளவு 1 month\nவியாழன் (குரு) Jupiter - 1 ஆண்டு 1 year\nகாரி (சனி) Saturn - 2 ஆண்டுகளும் 6 திங்கள்களும் 2 years and 6 months\nவெள்ளி (சுக்கிரன்) Venus - 1 திங்கள் அளவு 1 month\nராகு Rahu - ஒரு ஆண்டும் 6 திங்கள்களும் One year and 6 months\nகேது Kethu - ஒரு ஆண்டும் 6 திங்கள்களும் One Year and 6 months\nபுனர்பூ தோஷம் என்றால் என்ன\nநாட்களுக்கு கால் அல்லது தலை அல்லது உடல் இல்லையாம்\nசுக்கிர தோஷம் என்றால் என்ன\nநல்ல நேரம் என்றால் என்ன\nகோள்களின் அடுத்த இராசி மீதான பார்வை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541317967.94/wet/CC-MAIN-20191216041840-20191216065840-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/krishnagiri/4-dead-after-drowning-in-the-pambaru-dam-while-taking-selfie-364966.html?utm_source=articlepage-Slot1-6&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2019-12-16T04:30:58Z", "digest": "sha1:B673BNBBZ7T2GLCBQSOQFMWKSOH42VRF", "length": 19903, "nlines": 209, "source_domain": "tamil.oneindia.com", "title": "பாம்பாறு அணையில் 'செல்பி' விபரீதம்.. கல்யாணம் ஆகி 15 நாட்களே ஆன புதுப்பெண் உள்பட 4 பேர் சாவு | 4 dead after drowning in the Pambaru dam while taking selfie - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் பிளாஷ் பேக் 2019 சினிமா 2019 2020 புத்தாண்டு பலன்கள் உள்ளாட்சி தேர்தல்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் கிருஷ்ணகிரி செய்தி\nநம்ம ஊரில் மட்டும்தானா.. அமெரிக்காவிலும் தெப்போற்சவம் பாருங்க.. அசத்தல் மக்களே\nதுப்பாக்கியை தூக்கிய போலீஸ்.. கைகளை உயர்த்தபடியே சரண்டர் ஆன மாணவர்கள்.. ஷாக்கிங் வீடியோ\nஇந்தியர்கள் அல்ல.. வெளிநாட்டினர் செய்யும் கலவரம் இது.. மாணவர்கள் போராட்டம் பற்றி தமிழக பாஜக டிவிட்\nநீங்கள் ஜனநாயகத்தை தாக்கிவிட்டீர்கள்.. மாணவர்களோடு நாங்கள் துணை நிற்போம்.. சீமான் பொளேர்\nமாணவர்கள் போராட்டத்தின் அடையாளமாக உருவெடுக்கும் ஒரு போட்டோ.. உலக அளவில் வைரல்.. என்ன சிறப்பு\nஅந்த நாள் வரும்.. ஒவ்வொரு சொட்டு ரத்தத்திற்கும் பதில் சொல்வீர்கள்.. கோபத்தில் பொங்கிய ஸ்டாலின்\nMovies பிரபல இந்தி நடிகை திடீர் மரணம்.. 80களில் மிரட்டியவர்.. அமிதாப் உட்பட உச்ச நடிகர்களுடன் நடித்தவர்\nLifestyle இன்னைக்கு இந்த ராசிக்காரங்களோட காதல் வாழ்க்கை சூப்பரா இருக்கப்போகுதாம் என்ஜாய் பண்ணுங்க...\nSports என்ன திட்டு திட்டுனீங்க இப்ப பேசுங்க பார்ப்போம்.. செம பதிலடி கொடுத்த இளம் வீரர்\nAutomobiles திருமணம் முடிந்த கையோடு புதுமண தம்பதி செய்த நல்ல காரியம்... ஊர் முழுக்க இதுதான் பேச்சா இருக்கு...\nFinance 50% விலையேறிய காய்கறிகளின் விலை.. அதிகளவு மழையும் ஒரு காரணமே..\nTechnology சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி நோட் 10 சீரிஸ் சாதனங்களுக்கு புதிய அப்டேட்.\nEducation DRDO: மத்திய அரசில் காத்திருக்கும் 1800 வேலைகள்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபாம்பாறு அணையில் செல்பி விபரீதம்.. கல்யாணம் ஆகி 15 நாட்களே ஆன புதுப்பெண் உள்பட 4 பேர் சாவு\nசெல்ப்பி-யால் விபரீதம் கல்யாணம் ஆகி 15 நாட்களே ஆன புதுப்பெண் உள்பட 4 பேர் பலி\nகிருஷ்ணகிரி: ஊத்தங்கரை அருகே பாம்பாற்றில் செல்பி எடுக்க முயன்ற கல்யாணம் ஆகி 15 நாட்களே ஆன புதுப்பெண் உள்பட 4 பேர் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.\nகிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே ஒட்டப்பட்டி என்ற கிராமத்தை சேர்ந்தவர் இளங்கோ. இவரது மகள்கள் கனிதா (வயது 19), சினேகா (18), மகன் சந்தோஷ் (14).\nஇவர்களில் கனிதா, சினேகா நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பொறியியல் படித்து வந்தார்கள். சந்தோஷ் ஊத்தங்கரையில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தான்.\nஅதே ஒட்டப்பட்டியைச் சேர்ந்தவர் நிவேதா (20). இவர் இளங்கோவின் அக்காள் மகள் ஆவார். இவருக்கும் பர்கூர் பகுதியை சேர்ந்த பிரபு என்பவருக்கும் கடந்த 15 நாட்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.\nஇந்த நிலையில் பிரபு- நிவேதா தம்பதியினர் நேற்று ஊத்தங்கரையில் உள்ள ஒரு தியேட்டரில் திரைப்படம் பார்க்க சென்றுள்ளார்கள். அவர்களுடன் கனிதா, சினேகா, சந்தோஷ் ஆகியோரும், அவர்களது உறவினரான யுவராணி என்பவரும் சென்று இருக்கிறார்கள். 6 பேரும் தியேட்டரில் படம் பார்த்துள்ளார்கள்\nமாலையில் மாரம்பட்டி வழியாக பாம்பாறு அணையை சுற்றி பார்க்க வந்தனர். அணையின் அழகை கண்டு ஆனந்தம் அடைந்த அவர்கள் விபரீதம் அறியாமல் செல்பி எடுக்க முடிவு செய்தனர். அதுவும் அணை அருகில் மொத்தமாக நின்று செல்பி எடுக்க முடிவு செய்திருக்கிறார்கள். இந்த செல்பி எடுப்பதற்காக கனிதா, சினேகா, சந்தோஷ், புதுப்பெண் நிவேதா மற்றும் யுவராணி ஆகியோர் தண்ணீரில் நின்று கொண்டிருக்க பிரபு தண்ணீரை ஒட்டியவாறு கரையில் நின்று கொண்டு அவர்களுடன் தனது செல்போன் மூலம் செல்பி எடுத்து கொண்டிருந்தனர்.\nஅப்போது எதிர்பாராதவிதமாக கனிதா உள்ளிட்ட 5 பேரும் திடீரென தண்ணீரில் தவறி விழுந்துவிட்டார்கள். இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த பிரபு கூச்சலிட்டபடி யுவராணியை மட்டும் மீட்டு கரைக்கு கொண்டு வந்தார். மற்ற 4 பேரும் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தனர்.\nஇதை கண்டு பிரபுவும், யுவராணியும் கதறி அழுதவாறு கூச்சலிட்டார்கள். அவர்களின் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் அங்கு ஓடி வந்தார்கள். இது குறித்து தகவல் அறிந்து ஊத்தங்கரை போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.\nபின்னர் அவர்கள் தண்ணீரில் மூழ்கி இறந்த, கனிதா, சினேகா, சந்தோஷ், நிவேதா ஆகிய 4 பேரின் உடல்களையும் மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். இதையடுத்து 4 பேரின் உடல்களையும் போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஊத்தங்கரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்கள்.\n13 நாளில் 19 பேர் சாவு\nஅணையில் மூழ்கி புதுப்பெண் உள்பட 4 பேர் பலியான சம்பவம் ஊத்தங்கரை ஒட்டப்பட்டி கிராமத்தை பெரும் சோகத்தில் ஆழ்த்தி உள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த 13 நாட்களில் 19 பேர் நீரில் மூழ்கி பலியாகி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nசந்தேகமே வேண்டாம்... 2020-ல் ரஜினி கட்சி தொடங்குவார்... சத்தியநாராயண ராவ் உறுதி\n10 அடி ஆழ தொட்டியில் மிதந்த.. 2 வயது குழந்தையின் சடலம்.. கிருஷ்ணகிரி அருகே சோகம்\nமின்னல் வேகம்.. விறுவிறுவென மேலே ஏறி.. ஆண்களே செய்ய தயங்கும் வேலை.. அசால்ட் காட்டிய ஜோதி\nகிருஷ்ணகிரி டோல்கேட் பூத்தை அப்படியே இழுத்து சென்ற லாரி.. இருவர் பலி.. பதறவைக்கும் வீடியோ\nசகோதரியின் மகள் திருமண வரவேற்பு விழா.. மருமகளை வாழ்த்திய பேரறிவாளன்\nரூ 3 கோடி சொத்தை பறித்து தாய்- தந்தையை விரட்டிய மகன்.. சொத்தை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்த அதிகாரி\nபெங்களூருவில் இருந்து புறப்பட்ட காரைக்கால் பயணிகள் ரயில் கிருஷ்ணகிரி அருகே தடம் புரண்டது\nபிகில் படம் வெளியிட தாமதமானதால் கோபம்.. கடைகளை அடித்து உடைத்த விஜய் ரசிகர்கள்.. கலவரம்\n\"போய்வாடி அன்னக்கிளி.. 2 மாத பெண் ��ிசு.. பாலில் குருணை கலந்து கொடுத்த.. கருணையே இல்லாத பாட்டி\nமாடுகள் விற்பனை மூலம் மாதம் ரூ.75,000 சம்பாதிக்கும் பி.இ.பட்டதாரி...\nஎங்களுக்குள் சண்டை இல்லை.. நிம்மதியும் இல்லை.. அதனால இப்படி ஒரு முடிவு... ஜெரினாவின் பகீர் கடிதம்\nசாந்தி தலையில் சுத்தியால் அடித்தும்.. கழுத்தை இறுக்கியும்.. தலைமறைவான கணவர்.. தூக்கி வந்த போலீஸ்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541317967.94/wet/CC-MAIN-20191216041840-20191216065840-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/business/26603-10-000.html", "date_download": "2019-12-16T06:04:04Z", "digest": "sha1:R5RC3HD6WU4AKOZOPQX577MDMGGFMI24", "length": 18410, "nlines": 272, "source_domain": "www.hindutamil.in", "title": "ரூபாய் மாற்று மதிப்பில் ஸ்திரமற்ற நிலை: எண்ணெய் நிறுவனங்களுக்கு நஷ்டம் ரூ.10,000 கோடி | ரூபாய் மாற்று மதிப்பில் ஸ்திரமற்ற நிலை: எண்ணெய் நிறுவனங்களுக்கு நஷ்டம் ரூ.10,000 கோடி", "raw_content": "திங்கள் , டிசம்பர் 16 2019\nசென்னை சர்வதேச பட விழா\nரூபாய் மாற்று மதிப்பில் ஸ்திரமற்ற நிலை: எண்ணெய் நிறுவனங்களுக்கு நஷ்டம் ரூ.10,000 கோடி\nடாலருக்கு நிகரான ரூபாய் மாற்று மதிப்பில் ஸ்திரமற்ற நிலை நிலவுவதால் எண்ணெய் நிறுவனங்களின் கையிருப்பு நஷ்டம் அதிகரித்துள்ளது. இந்தியன் ஆயில் மற்றும் பிற எண்ணெய் நிறுவனங்களின் கையிருப்பு நஷ்டம் ரூ.10,000 கோடி அளவுக்கு அதிகரித்துள்ளதாகவும், இதனால் எண்ணெய் நிறுவனங் களின் நிதிச்சுமை அதிகரிக்கும் என்று எண்ணெய் நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. இந்த நிதிச்சுமையை குறைக்க பெட்ரோல் டீசல் விலையை உயர்த்த உள்ள தாகவும் தெரிவித்துள்ளன.\nஇந்தியன் ஆயில், ஹிந்துஸ் தான் பெட்ரோலியம், பாரத் பெட்ரோலியம் உள்ளிட்ட எண்ணெய் நிறுவனங்கள் புதன்கிழமை முதல் பெட்ரோல், டீசல் விலையை மாற்றியமைக்க முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. இந்த விலை மாற்றம் ஜனவரி 1-ம் தேதி முதல் அமலுக்கு வரும். இதன் மூலம் கச்சா எண்ணெய் விலை சரிவால் ஏற்பட்டுள்ள நஷ்டத்தைச் சமாளிக்க முடியும் என்று எண்ணெய் நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.\nகச்சா எண்ணெய் விலை குறைந்தபோதிலும், அதிக விலை விற்கும்போது வாங்கி இருப்பு வைத்ததால் நஷ்டம் ஏற்படுவதாக எண்ணெய் நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. சர்வதேச வர்த்தகத்தில் காசோலின், டீசல் காஸ் இவற்றின் விலை நிலவரம், டாலருக்கு நிகரான ரூபாயின் ஸ்திரதன்மை இவற்றை பொறுத்தே மாற்றியமைக்க முடியும் என்று தெரிவித்துள்���ன.\nடாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு டிசம்பர் 16 ஆம் தேதி யிலிருந்தே குறைந்து வருகிறது. தற்போது சராசரியாக ரூ.63.46 ஆக இருக்கிறது. கடந்த முறை பெட்ரோல் டீசல் விலை குறைக்கப்பட்டபோது ரூபாய் மதிப்பு ரூ.61.95 ரூபாயாக இருந்தது என்பதை எண்ணெய் நிறுவனங்கள் குறிப்பிடுகின்றன. கச்சா எண்ணெய் மற்றும் தயாரிப்பு செலவுக்குமான வித்தியாசம் பேரல் ஒன்றுக்கு 8 டாலர் முதல் 9 டாலர் வரை இருந்தது தற்போது பாதியாக குறைந்துள்ளது.\nசர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை சரிந்தபோது பெட்ரோல் டீசல் விலையும் குறைக்கப்பட்டன. இதே நேரத்தில் எண்ணெய் நிறுவனங்கள் கச்சா எண்ணெய் கையிருப்பால் நஷ்டத்தை சந்தித்துள்ளன. தொடர்ந்து கச்சா எண்ணெய் விலையில் ஏற்பட்டு வரும் சரிவு காரணமாக இந்த கையிருப்பு நஷ்டமும் அதிகரித்து வருகிறது.\nஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான மாதத்தில் மூன்று எண்ணெய் நிறுவனங்களின் கையிருப்பு நஷ்டம் ரூ. 5,300 கோடியாக அதிகரித்துள்ளது. எனவே பொதுமக்கள் இந்த விலை மாற்றத்தின் பின்னால் உள்ள நிலைமைகளை புரிந்து கொள்ள வேண்டும் என்றும் இந்த எண்ணெய் நிறுவனங்கள் கேட்டுக்கொண்டுள்ளன.\nபெட்ரோல், டீசல் விலையை மாதத்துக்கு இரண்டு முறை எண்ணெய் நிறுவனங்கள் மாற்றி யமைத்து வரும் நிலையில் புதன்கிழமை இதற்கான அறிவிப்பு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nபெட்ரோல் டீசல் விலை கடைசியாக கடந்த 16 ஆம் தேதி மாற்றியமைக்கப்பட்டது. ஆகஸ்ட் மாதத்துக்கு பிறகு பெட்ரோல் விலையை எட்டு முறையும், டீசல் விலை நான்கு முறையும் நேரடியாக மாற்றியமைக்கப்பட்டுள்ளது.\nஆகஸ்ட் மாதத்திலிருந்து கூட்டுமதிப்பில் ரூ.12.27 வரை பெட்ரோல் விலை குறைக் கப்பட்டுள்ளது, டீசல் விலை ரூ.8.46 வரை குறைக்கப்பட்டுள்ளது என்று எண்ணெய் நிறுவனங்கள் தெரிவித்துள்ளன, கடந்த ஜூன் மாதத்தில் 115 டாலராக இருந்த ஒரு பேரல் கச்சா எண்ணெயின் விலை தற்போது 60 டாலர் என்கிற அளவில் உள்ளது.\nடாலர் மதிப்புரூபாய் மதிப்புஸ்திரமற்ற நிலைஎண்ணெய் நிறுவனங்கள்கையிருப்பு நஷ்டம்இந்தியன் ஆயில்\nசமஸ்கிருதத்தை விட மூத்த மொழி தமிழ்: மக்களவையில்...\n‘குடியுரிமை சட்டத்தை ஏன் எதிர்க்க வேண்டும்\nதேசத்தின் உயரிய பிம்பம் சாவர்க்கர்;அதில் சமரசம் இல்லை:...\nநான் உண்மையைத்தான் பேசினேன்; அதனால் ஒருபோதும் மன்னிப்பு...\nஇத்தாலி கண்ண��டி அணிந்திருப்பவருக்கு தேசத்தின் வரலாறு தெரியாது:...\nபாகிஸ்தான் நீண்டகாலமாகச் செய்ததை இப்போது காங்கிரஸ் கட்சி...\n‘ஜீரோ’ ஸ்டாலின் ஹீரோ ஆகிவிடலாம் எனும் நப்பாசையுடன்...\nசென்னை பட விழா | தாகூர் பிலிம் சென்டர் என்எப்டிசி | டிசம்.17...\nஉள்ளாட்சி தேர்தலால் விழாக்கோலம் தரித்துள்ள மதுரை சுற்றுவட்டார கிராமங்கள்: பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு போட்டா...\nசென்னை பட விழா | ரஷிய கலாச்சார மையம் | டிசம்.17 |...\nசென்னை பட விழா | கேஸினோ | டிசம்.17 | படக்குறிப்புகள்\nவர்த்தக உறவு பேச்சுவார்த்தையில் சுமுக முடிவு: அமெரிக்க பொருட்கள் மீதான வரி விதிப்பை...\nடிசம்பர் 31-க்குள் பான்-ஆதார் இணைப்பு கட்டாயம்: வருமான வரித் துறை அறிவிப்பு\nஆட்டோமொபைல் துறை தேக்கத்தில் இருந்தாலும் டாடா மோட்டார்ஸில் ஆட்குறைப்பு திட்டம் இல்லை: சிஇஓ...\nபிப்ரவரி 1-ல் பட்ஜெட் தாக்கல்\nகுடியுரிமைச் சட்டத்திருத்த எதிர்ப்பு: தெற்கு டெல்லி போராட்டத்தில் வன்முறை\nநிர்பயா வழக்கு குற்றவாளிகளை தூக்கிலிடுங்கள்: ரத்தத்தில் கடிதம் எழுதி துப்பாக்கி சுடும் வீராங்கனை...\nசாவர்க்கர் பற்றிய பேச்சு: வரலாறு தெரியாத ராகுல் காந்தி நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க...\nகுடியுரிமைச் சட்டத்துக்கு எதிராகப் போராட்டம்: பிரதமர் மோடியுடன் மே.வங்க பாஜக குழு திடீர்...\nநாளை சனிப்பெயர்ச்சி: சனீஸ்வர பகவான் துலாம் ராசியிலிருந்து விருச்சிக ராசிக்கு பிரவேசிக்கிறார்\nகணினிமய பொது விநியோகத் திட்டம் அமல்படுத்தப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541317967.94/wet/CC-MAIN-20191216041840-20191216065840-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jaffnabbc.com/2019/07/blog-post_2.html", "date_download": "2019-12-16T05:05:54Z", "digest": "sha1:XCSHNYYXSCX6YQSEOV4QEIW6Y24I6TOV", "length": 8724, "nlines": 114, "source_domain": "www.jaffnabbc.com", "title": "பிஞ்சுக் குழந்தையுடன் ஊதுபத்தி விற்கும் இளம் தாய்…!! கண்டுகொள்ள எவருமே இல்லை. | Jaffna News - Jaffnabbc.com", "raw_content": "\nபிஞ்சுக் குழந்தையுடன் ஊதுபத்தி விற்கும் இளம் தாய்…\nயாழ்.நகருக்குள் இளம் பெண்னொருவா் கையில் குழந்தையுடன் ஊதுபத்தி பெட்டிகள் விற்கும் நிலையில், பெண் உாிமை அமைப்புக்கள், சிறுவா் பாதுகாப்பு அமைப்...\nயாழ்.நகருக்குள் இளம் பெண்னொருவா் கையில் குழந்தையுடன் ஊதுபத்தி பெட்டிகள் விற்கும் நிலையில், பெண் உாிமை அமைப்புக்கள், சிறுவா் பாதுகாப்பு அமைப்புக்கள் என்ன செய்கின்றன என சமூக வலைத்தளங்களில் கேள்வி எழுப்பபடுகின்றது.\nயாழ்.நகருக்குள் சிறுவா்கள், கையில் குழந்தையுடன் இளம் பெண்கள் ஊதுபத்தி விற்கும் சம்பவங்கள் தொடா்ச்சியாக இடம்பெற்று வருகின்றது.இது குறித்து பெண் உாிமை அமைப்புக்கள், சிறுவா் பாதுகாப்பு அமைப்புக்கள் கண்டு கொள்ளாமல் உள்ளனா்.\nமேலும், பொறுப்புவாய்ந்த அதிகாாிகளும் இந்த விடயத்தில் பொறுப்பற்ற விதமாக இருந்து கொண்டிருக்கின்றனா்.இவா்களை பாதுகாத்து வாழ்வாதார உதவிகளை வழங்கவேண்டியது யாா் பொறுப்பு பொதுமக்கள் பிரதிநிதிகளே,..அரச உயர் அதிகாரிகளே … இது உங்களின் உடனடிக் கவனத்திற்கு.\n - ரம்யா பாண்டியன் வெளியிட்ட புதிய புகைப்படத்தை பார்த்து ஷாக் ஆன ரசிகர்கள்..\nசமூக பிரச்சினைகளை மையப்படுத்தி வெளிவந்த ஜோக்கர் படத்தின் கதாநாயகி ரம்யா பாண்டியன் வெளியிட்டுள்ள இணையதளத்தை தெறிக்கவிடும் புகைப்படங்கள். ஜோ...\nஇப்படியொரு உலகமகா திருடிகளை பார்த்ததுண்டா அந்தரங்கப் பகுதிக்குள் சொருகித் திருடும் உலகமகா திருடிகள்\nயாழ் யுவதி கொழும்பில் வயக்கரா பாவித்து உறவு\nயாழில் உள்ள தனியார் காப்புறுதி நிறுவனத்தில் பணியாற்றும் 22 வயதான யுவதியும் கிளிநொச்சி வட்டக்கச்சியைச் சேர்ந்த 24 வயதான இளைஞனும் கொழும்பு கால...\nநாயை புலியாக மாற்றிய விவசாயி. இப்படியும் நடக்கிறது.\nகுரங்குகளிடமிருந்து பயிர்களை பாதுகாக்க விவசாயி ஒருவர் தனது வளர்ப்பு நாயை புலியாக மாற்றிய சம்பவம் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. ...\nவித்தியா படுகொலை செய்யப்பட்ட இடத்தில் முனகல் சத்தம் கேட்டது...\nபுங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை செய்யப்பட்ட இடத்தில் முனகல் சத்தம் கேட்டதாக\"ட்ரயல் அட்பார்\" தீர்ப்பாயத்தில் 13 வயதான சிறுவன் ஒ...\nபெண் மருத்துவர் கொலை : 4 பேர் என்கவுன்டரில் சுட்டுக்கொலை\nதெலங்கானாவில் பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு எரித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில் 4 பேர் என்கவுன்டரில் சுட்டுக்கொலை செய்ய...\nJaffna News - Jaffnabbc.com: பிஞ்சுக் குழந்தையுடன் ஊதுபத்தி விற்கும் இளம் தாய்…\nபிஞ்சுக் குழந்தையுடன் ஊதுபத்தி விற்கும் இளம் தாய்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541317967.94/wet/CC-MAIN-20191216041840-20191216065840-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.namathumalayagam.com/2017/07/blog-post_29.html", "date_download": "2019-12-16T05:30:20Z", "digest": "sha1:TQEUM4Q3AZNDNGWRKPWBL76ZEFFKOZAS", "length": 15976, "nlines": 49, "source_domain": "www.namathumalayagam.com", "title": "மலையகத்தின் முன்னணி எழுத்தாளர் சாரல் நாடன் - ஆ. இரகுபதி பாலஸ்ரீதரன் - நமது மலையகம்", "raw_content": "\nகுரலற்றோருக்கான குரல் (Voice for voiceless)\nமுகப்பு » இலக்கியம் , கட்டுரை » மலையகத்தின் முன்னணி எழுத்தாளர் சாரல் நாடன் - ஆ. இரகுபதி பாலஸ்ரீதரன்\nமலையகத்தின் முன்னணி எழுத்தாளர் சாரல் நாடன் - ஆ. இரகுபதி பாலஸ்ரீதரன்\nமலையகத்தின் மறைந்தும் மறையாத பிரபல்ய எழுத்தாளர் சாரல் நாடனின் இயற்பெயர் நல்லையா. இவரின் தாத்தா, பாட்டி தமிழகத்தைச் சேர்ந்த வேலூர் மாவட்டத்து உறங்கான்பட்டி கிராமத்தைப் பிறப்பிடமாகக் கொண்டவர்கள். இவர்கள் தமிழகத்தில் அன்று நிலவிய கடும் பஞ்சம் காரணமாக இலங்கை வந்து சாமிமலை சிங்காரவத்தையில் குடியேறினார்கள். இவர்களின் மகனான கருப்பையாவிற்கும் மருமகளான சிவகங்கைக்கும் பிறந்தவர்தான் நல்லையா என்ற சாரல் நாடன் 09.5.1944 அன்று பிறந்த இவருக்கு ஐந்து சகோதரிகள்.\nநல்லையா தமது ஆரம்பக் கல்வியை மின்னா தோட்டப் பாடசாலையில் கற்றார். நான்காம் ஆண்டுவரை அங்கு கற்றவர், ஐந்தாம் ஆண்டிலிருந்து பிரசித்திபெற்ற ஹட்டன் ஹைலண்ட்ஸ் கல்லூரியில் கற்கத் தொடங்கினார். கல்வியில் சிறந்து விளங்கிய நல்லையா அந்தக் கல்லூரியிலிந்து பல்கலைக்கழகத்திற்குத் தெரிவு செய்யப்பட்ட முதல் மாணவராவார் என்பது அனைவரதும் கவனத்திற்குரியது.\nஅவரது கல்லூரி வாழ்க்கையில் அன்னாரது திறமைகளைக் கண்டு அவரை ஊக்கப்படுத்தியவர்கள் என திருவாளர்கள் இர. சிவலிங்கம், திருச்செந்தூரன், பீ.ஏ.செபஸ்டியன், நவாலியூர் நா. செல்லத்துரை, நயினை குலசேகரம், ஹற்றன் ந.அ. தியாகராஜன் போன்ற ஆசிரியர்களைக் குறிப்பிட்டுக் கூறியுள்ளார். அதன் நன்றிக் கடனாக சாரல் நாடன் அவர்கள் இளைஞர் தளபதி இர. சிவலிங்கம் என்ற பெயரில் நூல் ஒன்றை எழுதியுள்ளதையும் காணக்கூடியதாக உள்ளது. இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்கத்தின் வெளியீடாக 2009 ஆம் ஆண்டு வெளிவந்தமை குறிப்பிடத்தக்கது.\nஅவர் தமது கல்லூரிப் படிப்பின்போதே பொதுக்கூட்டங்களில் பேசுவதற்கான பயிற்சியையும் பெற்றுக் கொண்டார். இதனால் சிறந்த மேடைப் பேச்சாளராகவும் திகழ்ந்தார். அத்துடன் கல்லூரியின் சுவர்ப் பத்திரிகையான ‘தமிழ்த் தென்றலிலும், விடுதிப் பத்திரிகையான தமிழோசையிலும் கட்டுரை, கவிதைகள், எழுதும் பழக்கத்தினைக் கொண்டிருந்தார். அத்துடன் இவர் தமது கல்லூரி வாசிகசாலைக்குப் பொறுப்பாகக் காணப��பட்ட காலகட்டத்தில் வாசிகசாலைக்கு வரும் அதிகமான நூல்களை வாசிப்பதனூடாக தமது வாசிப்புப் பழக்கத்தினையும் மென்மேலும் வளர்த்துக் கொண்டார்.\nகல்லூரிப் படிப்பு முடித்ததும் தமது பரீட்சைப் பெறுபேறு வரும்வரை கண்டி அசோகா கல்லூரி மாணவர் விடுதியில் விடுதி மேற்பார்வையாளராகப் பணிபுரிந்தார். அதன் பின்னர் 1963 ஆம் ஆண்டில் சாமிமலை குயில்வத்தைத் தோட்டத்தில் தேயிலைத் தொழிற்சாலை அதிகாரியாகத் தமது பணியை ஆரம்பித்து அப்பணியிலேயே தம்மை நிலைநிறுத்திக் கொண்டார். அத் தொழில் தொடர்புடைய பல நூல்களை நுணுக்கமாகக் கற்றுத் தேர்ந்து பல பரீட்சைகளிலும் சித்தியெய்தி 1972 ஆம் ஆண்டில் தலைமைத் தொழிற்சாலை அதிகாரியாகப் பதவி உயர்வு பெற்றார்.\nதொடர்ந்து முப்பத்தேழு ஆண்டுகளாக டன்சினேன், கெலிவத்தை நியூபீகொக், டிரைட்டன் என பல தோட்டங்களில் செவ்வனே கடமையாற்றினார். 1972 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 16 ஆம் திகதி தமது அத்தை மகள் புஷ்பம் என்பவரைத் திருமணம் செய்து ஸ்ரீ குமார், ஜீவகுமாரி என இரண்டு பிள்ளைகளுக்குத் தந்தையானார்.\nஇவர் தொழிற்சாலை அதிகாரியாகப் பணிபுரியும் காலகட்டத்தில் தொழிற்சங்க நடவடிக்கைகளிலும் ஈடுபட்டார். பல தோட்டங்களில் கடமையாற்றியமையாலும் மலையக மக்களின் பல்வேறு பகுதி மக்களுடன் இணைந்து செயற்பட்டமையாலும் அம் மக்களின் வாழ்க்கையோடு தொடர்பான அனைத்து அம்சங்களையும் அறிந்து கொள்ளும் வாய்ப்புக் கிடைத்தது. அதனாலும் அன்னார் மனித நேயம் மிக்க ஒருவராக இருந்தமையால் மலையக மக்களின் பிரச்சினைகளைப் பற்றி உணர்வுபூர்வமாகச் சிந்தித்தார். அதுவே அன்னார் படைத்த பல நூல்களுக்கும் காரணமாக இருந்ததென்றால் அது சற்றும் மிகையாகாது.\nசாரல் நாடன் தமது 55 ஆவது வயதில் 2000 ஆம் ஆண்டில் ஓய்வுபெற்றார். அதன் பின்னர் முற்று முழுதாகத் தம்மை இலக்கியத்துறையில் ஈடுபடுத்திக் கொண்டார். முதலில் கொட்டகலை இலக்கிய வட்டத்தை உருவாக்கினார். பின்னர் மலையக கலை இலக்கியப் பேரவையின் தலைவராகவும் பணிபுரிந்தார். அவ்வேளை ஹட்டன், பதுளை, நாவலப்பிட்டி, கண்டி, கொழும்பு என பல இடங்களுக்கும் சென்று சேவை புரிந்துள்ளார்.\n1999 ஆம் ஆண்டு இலங்கை ரூபவாஹினிக் கூட்டுத்தாபனம் தமிழுக்கென ஒரு அலை வரிசையை ஆரம்பித்தபோது அதன் முதலாவது ஒளிபரப்பில் சாரல் நாடனைப் பேட்டி கண்டு பெருமை கண்டது. அன்னார் தொடர்ந்து ரூபவாஹினியிலும் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்திலும் பல நிகழ்ச்சிகளில் கலந்து சிறப்பித்தார். அனைத்தும் நல்ல நிகழ்ச்சிகள்\nவாசிப்பைத் தமது வாழ்நாள் பழக்கமாக்கிக் கொண்ட சாரல் நாடன் தன்னைப் போலவே ஏனையோரும் வாசிப்பின் மகத்துவத்தை அறிந்துகொள்ள வேண்டுமென்ற நல்ல நோக்கத்துடன் தமது இல்லத்திலேயே நல்லதொரு நூலகத்தையும் அமைத்திருந்தார்.\nஅமரர் சாரல் நாடன் தமது எழுபதாண்டு வாழ்வில் நிறைய எழுதிக் குவித்தார். அவற்றுள் பின்வருபவை குறிப்பிடத்தக்கவை; போற்ற த்தக்கவை;\nசி.வி. சில சிந்தனைகள் (1986), தேசபக்தன் கோ. நடேசய்யர் (1988), மலையகத் தமிழர் (1990), மலையக வாய் மொழி இலக்கியம் (1993), மலையக கொழுந்தி (1994), மலையகம் வளர்த்த தமிழ் (1997), பத்திரிகையாளர் நடேசய்யர் (1998), இன்னொரு நூற்றுக்காண்டாய் (1999), மலையக இலக்கியம் தோற்றமும் வளர்ச்சியும் (2000), பிணம் தின்னும் சாத்திரங்கள் (2001), மலையகத் தமிழர் வரலாறு (2003), பேரெட்டில் சில பக்கங்கள் (2004), சண்முகதாசன் கதை (2005), புதிய இலக்கிய உலகம் (2006), குறிஞ்சித் தென்னவன் கவிச்சரங்கள் (2007), கொழும்பு தமிழ்ச்சங்க வெளியீடான இளைஞர் தளபதி இர.சிவலிங்கம் (2009), கோ. நடேசய்யர் (2009), சிந்தையள்ளும் சிவனொளிபாதமலை (2009) சி.வி. வேலுப்பிள்ளை (2013), இலங்கை மலையகத் தமிழ் இலக்கிய முயற்சிகள் (2014),\nமலையகத்தின் மூத்த மகன் சாரல் நாடன் 31.07.2014 அன்று காலமானார்.\nஇங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...\n« Prev Post தொடர் பக்கங்களுக்கு » Home\nமலையக வாழ்வியலை திசைதிருப்பிய உருளவள்ளி போராட்டம் - என்.சரவணன்\nபொகவந்தலாவை சென் மேரிஸ் கல்லூரியின் நூற்றாண்டு நிறைவு மலரில் வெளியான கட்டுரை இது. 1940 களில் மலையக மக்களின் சமூகத் திரட்சி, தொழிற்படை...\n“தோட்டக்காட்டான்” விவகாரம்: நமக்குள்ளிருக்கும் அதாவுல்லாக்களை களையெடுப்பது\nசக்தி தொலைக்காட்சியில் கடந்த நவம்பர் 24 அன்று நிகழ்ந்த விவாதத்தில் அதாவுல்லா “தோட்டக்காட்டான்” என்று குறிப்பிட்டுப் பேசிய சர்ச்சையே கடந...\nராஜபக்சவாதத்தின் எழுச்சியும் வீழ்ச்சியும் - என்.சரவணன்\n“இசம்” என்பது தனித்துவமான நடைமுறை, அமைப்பு, அல்லது தத்துவார்த்த அரசியல் சித்தாந்த முறைமையைக் குறிக்க பயன்படுத்தப்படும் சொல். நாசிசத்தில...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541317967.94/wet/CC-MAIN-20191216041840-20191216065840-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/devotional/worship/68953-shakti-peedam-26-ambaji-temple.html", "date_download": "2019-12-16T05:20:36Z", "digest": "sha1:AJL3GMMDJ5BF7NLQH5LZCLPNF77GITKH", "length": 15087, "nlines": 128, "source_domain": "www.newstm.in", "title": "சக்தி பீடம் -26 அம்பாஜி கோயில் | Shakti Peedam-26 Ambaji Temple", "raw_content": "\nபிலிப்பைன்சில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் - சுனாமி எச்சரிக்கையா என மக்கள் பீதி..\nகாதலனை கரம் பிடிக்க நாடகமாடிய பெண்.. பேய் ஓட்டிய திருநங்கை\nசிறுமியை கடத்தி திருமணம் செய்ய முயற்சி.. பெற்றோருடன் காதலன் கைது\nசாலை விபத்தில் தாய், மகள் உயிரிழப்பு.. தவித்த சிறுவன்\nரூ.1000 ரூபாய் ரொக்கம் மற்றும் பொங்கல் பரிசு... இந்த வாரம் உங்கள் கைகளில்\nசக்தி பீடம் -26 அம்பாஜி கோயில்\nசக்திபீடங்களில் இன்று நாம் பார்க்கவிருக்கும் தேவி குஜராத்- இராஜஸ்தான் எல்லையில் வீற்றிருக்கிறாள். சக்தி பீடங்களில் அம்பாளின் இதயம் விழுந்த இடம் என்பதால் இது சக்தி பீடமாகவே அழைக்கப்படுகிறது. குஜராத் மாநிலத்தில் அஹமதாபாத் மாவட்டத்தில் பனஸ்கந்தா அம்பாஜி ஊரில் குடியிருக்கிறாள் அம்பாஜி என்றழைக்கப்படும் அம்பேமா அம்மன். அம்மன் விக்ரகம் இல்லாமல் இங்கு ஸ்ரீ விசா இயந்திரத்தை வழிபடுகிறார்கள். வேதகாலத்துக்கு முன்பிருந்தே இத்தலம் இருப்பதால் சக்தி வழிபாடு முன்பே இருந்தது என் பதை அறியலாம்.\nமகிஷாசுரன் என்னும் அசுரன் அக்னிதேவனை நினைத்து தவம் புரிந்து ஆயுதத்தால் தமக்கு அழிவு நேரக்கூடாது என்னும் வரம் வாங்கினான். அதன் பிறகு இந்திரலோகத்தை கைப்பற்றினான். ஆசை யாரை விட்டது வைகுண்டத்தையும், கயிலாயத்தையும் வளைக்க விரும்பினான். ஆயுதத்தால் அழிவு நேரக் கூடாது என்று அவன் வாங்கிய வரத்தால் அவனை எதுவும் செய்ய இயலாமல் தேவர்கள் திணறினார்கள். தவமிருந்து பெற்றாலும் அதை தவறாக பயன்படுத்தினால்தேவி பொறுத்தருள்வாளா எல்லோரும் அவளை சரணடைந்தார்கள். தேவியும் அவர்களுக்கு அபயம் அளித்து அசுரனை ஒழித்து அங் கேயே தங்கி பக்தர்களுக்கு காட்சிதருகிறாள்.\nபுராணத்தில் குறிப்பிடப்பட்டுள்ள மற்றொரு கதையின் படி இராம, இலட்சுமணர்கள் சீதையைத் தேடியபோது சிருங்கி முனிவரை சந்தித்தார்கள். அவர்கள் இந்த அம்பாஜி தேவியை வழிபட்டால் உங்களுக்கு உரிய வழிகாட்டுவாள் என்று கூறினார். அதன்படி அவர்கள் இத்தேவியை வழிபட அம்பிகை அஜய் என்ற அஸ்திரத்தை அளிக்க அதைக் கொண்டு இராவாணனை வென்று இராமன் சீதையை மீட்டதாக கூறுகிறார்கள்.\nஇத்தலம் ஐந்தாயிரம் வரு���ங்களுக்கு முன்பு தோன்றீயிருக்கலாம் என்பதை கிருஷ்ணன் கோகுலத்தில் விளையாடிய போது அவருக்கு மூன்றுவயதில் யசோதையும், நந்தகோபரும் இங்குதான் முடி காணிக்கை செலுத்தினார்களாம். அதை நினைவுகூறும் வகையில் ஆண்குழந்தைகளுக்கு மட்டுமே இங்கு மொட்டை அடிக்கப்படுகிறது. பெரியவர்களும், பெண்குழந்தைகளுக்கு கூட இங்கு மொட்டை அடிக்கப்படுவதில்லை.\nஇங்கு யந்திர வழிபாடு மட்டுமே. இத்தலத்தில் சிங்கவாகனத்தின் மீது அம்பிகை அமர்த்தியிருப்பது போல் தோற்றம் உண்டு. ஆனால் இங்கு அம்மன் விக்ரகம் கிடையாது. விஷயந்திரம் என்ற தங்கத்தால் செய்யப்பட்ட யந்திரமே வழிபாட்டுக்குரியது. யந்திரமே பார்க்க அம்பிகை சிலைபோன்ற தோற்றத்தில் உள்ளது. மார்பிள் பிளேட்டில் இந்த யந்திரத்தைப் பொறுத்தி ஆபரணங்களால் அலங்கரித்திருக்கிறார்கள்.இதை அருகில் இருந்து பார்க்கமுடியாது என்பதோடு இதன் வலிமையும் அதிகம் என்பதால் கண்களில் பேண்டேஜ் கட்டி விடுகிறார்கள்.\nமார்பிள் கற்களால் கட்டப்பட்ட பிரகாரத்தில் அம்பாஜி சிறிய கோயிலில் வீற்றிருக்கிறாள். தேவியை அம்பே மா என்றும், சச்சார் சவுக்வாலி என்றும் அழைக்கிறார்கள்.\nகோபுரத்தின் உச்சியில் 103 அடி உயரத்தில் மார்பிளாலான கவசம் 3 டன் எடையில் தங்கக் கவசத்தால் மூடப்பட்டுள்ளது. அம்பாஜியின் இதயம் விழுந்த பகுதி என்பதால் இயற்கையாகவே இத்தலம் சக்தி மிகுந்த தலமாக கருதப்படுகிறது. செல்வோமா அம்பாஜியைத் தரிசிக்க..\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nமின் கம்பிகள் உரசாமல் இருக்க ரப்பர் செருப்பை வைத்து சென்ற மின் ஊழியர்கள்\nஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கு: ப.சிதம்பரத்துக்கு முன் ஜாமீன் மறுப்பு\nகிறிஸ்தவ கல்வி நிறுவனங்கள் மீதான உயர்நீதிமன்ற கருத்து நீக்கம்\nவட தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு\n1. இந்தியாவிற்கு யாரும் செல்ல வேண்டாம்... உலக நாடுகள் எச்சரிக்கை\n2. இந்தியா முழுமைக்கும் ட்ரெண்ட் ஆகும் ”ஷேம்லெஸ் ஸ்மிருதி” ஹேஷ் டேக்.. ராகுல் காந்தியை எதிர்த்து வாங்கிக் கட்டிய ஸ்மிருதி ராணி\n3. 12 ஆண்டுகளுக்கு பின் இளம்பெண்ணின் உடலை தோண்டி எடுத்து விசாரிக்கும் சிபிஐ..\n4. லாட்டரியால் தற்கொலை செய்யவில்லை போலீசார் சொன்ன பகீர் காரணங்கள்\n5. பான் எண்ணுடன் ஆதாரை இணைக்க கடைசி வாய்ப்பு.. எளிதாக இணைக்கும் வழிமுறை..\n6. ஜெ வரலாறு ‘குயின்’ கதையில் முத்தக்காட்சி அரசியல் வட்டாரத்தில் பெரும் சர்ச்சை\n7. சட்டசபைத் தேர்தலில் போட்டியில்லை ரஜினியின் திடீர் முடிவு\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\n1. இந்தியாவிற்கு யாரும் செல்ல வேண்டாம்... உலக நாடுகள் எச்சரிக்கை\n2. இந்தியா முழுமைக்கும் ட்ரெண்ட் ஆகும் ”ஷேம்லெஸ் ஸ்மிருதி” ஹேஷ் டேக்.. ராகுல் காந்தியை எதிர்த்து வாங்கிக் கட்டிய ஸ்மிருதி ராணி\n3. 12 ஆண்டுகளுக்கு பின் இளம்பெண்ணின் உடலை தோண்டி எடுத்து விசாரிக்கும் சிபிஐ..\n4. லாட்டரியால் தற்கொலை செய்யவில்லை போலீசார் சொன்ன பகீர் காரணங்கள்\n5. பான் எண்ணுடன் ஆதாரை இணைக்க கடைசி வாய்ப்பு.. எளிதாக இணைக்கும் வழிமுறை..\n6. ஜெ வரலாறு ‘குயின்’ கதையில் முத்தக்காட்சி அரசியல் வட்டாரத்தில் பெரும் சர்ச்சை\n7. சட்டசபைத் தேர்தலில் போட்டியில்லை ரஜினியின் திடீர் முடிவு\nமாணவிகள் மீது கொலைவெறி தாக்குதல் பகீர் கிளப்பும் வீடியோ உள்ளே\nஇலவச லேப் டாப் நாளைக்குள் கிடைச்சுடும்\nபாஸ்ட் டேக் (FasTag) கார்டை எப்படி பயன்படுத்துவது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541317967.94/wet/CC-MAIN-20191216041840-20191216065840-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/tamilnadu/politics/64029-h-vasantha-kumar-resigns-from-mla.html", "date_download": "2019-12-16T05:17:50Z", "digest": "sha1:S4YCKNGA22DZPGKPUCMBT4MU7PPFKREA", "length": 12000, "nlines": 131, "source_domain": "www.newstm.in", "title": "எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்தார் எச்.வசந்தகுமார்! | H. Vasantha Kumar Resigns from MLA", "raw_content": "\nபிலிப்பைன்சில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் - சுனாமி எச்சரிக்கையா என மக்கள் பீதி..\nகாதலனை கரம் பிடிக்க நாடகமாடிய பெண்.. பேய் ஓட்டிய திருநங்கை\nசிறுமியை கடத்தி திருமணம் செய்ய முயற்சி.. பெற்றோருடன் காதலன் கைது\nசாலை விபத்தில் தாய், மகள் உயிரிழப்பு.. தவித்த சிறுவன்\nரூ.1000 ரூபாய் ரொக்கம் மற்றும் பொங்கல் பரிசு... இந்த வாரம் உங்கள் கைகளில்\nஎம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்தார் எச்.வசந்தகுமார்\nநாங்குநேரி எம்.எல்.ஏ எச்.வசந்தகுமார் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.\nகடந்த சட்டமன்ற தேர்தலில் நாங்குநேரி தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் எச்.வசந்தகுமார் வெற்றிபெற்று எம்.எல்.ஏவாக பதவியேற்றுக்கொண்டார். இந்நிலையில், தற்போது நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் கன்னியாகுமரி மக்களவை தொகுதியில், பாஜக வேட்பாளர் பொன்.ராதாகிருஷ்ணனை எதிர்��்து வேட்பாளராக போட்டியிட்டார்.\nஇதில் பல லட்சம் ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்ற வசந்தகுமார், எம்.பி.யாக நாடாளுமன்றம் செல்லவிருப்பதால், நாங்நேரி எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்துள்ளார். இதனால் தமிழக சட்டப்பேரவையில் காங்கிரஸ் எம்.எல்ஏக்களின் எண்ணிக்கை 8ல் இருந்து 7 ஆக குறைந்துள்ளது.\nசென்னையில் இன்று தனது ராஜினாமா கடிதத்தை சபாநாயகர் தனபாலிடம் கொடுத்த பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், \"நாங்குநேரி தொகுதியில் 5 ஆண்டுகளுக்கான திட்டங்களை 3 ஆண்டுகளில் நிறைவேற்றியிருப்பதாகவும், தொடர்ந்து தனது தனிப்பட்ட முயற்சியில் நாங்குநேரிக்கு பல நலத்திட்டங்களை செய்வேன் என உறுதியளிப்பதாகவும் கூறினார்.\nநாங்குநேரி தொகுதி இடைத்தேர்தலில் திமுக போட்டியிடுமா என்பதை தலைமை தான் முடிவுசெய்யும் எனவும், காங்கிரஸ் கட்சிக்கு நாங்குநேரியில் ஆதரவு இருப்பதால் காங்கிரஸ் போட்டியிட முயற்சி எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார். மேலும், வெற்றிபெற்ற கன்னியாகுமரியில் நாங்குநேரியை விட பலமடங்கு சாதனைகளை மேற்கொள்ளவுள்ளதாக தெரிவித்தார்.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\n'டெட்' ஹால் டிக்கெட் பதிவிறக்கம் செய்வதில் சிக்கல்\nஅதிமுக எம்.எல்.ஏக்கள் 9 பேரும் பதவியேற்றனர்..\nஅதிமுக எம்.எல்.ஏக்கள் இன்று பதவியேற்பு...\nகோவையில் கனமழை; பொதுமக்கள் மகிழ்ச்சி\n1. இந்தியாவிற்கு யாரும் செல்ல வேண்டாம்... உலக நாடுகள் எச்சரிக்கை\n2. இந்தியா முழுமைக்கும் ட்ரெண்ட் ஆகும் ”ஷேம்லெஸ் ஸ்மிருதி” ஹேஷ் டேக்.. ராகுல் காந்தியை எதிர்த்து வாங்கிக் கட்டிய ஸ்மிருதி ராணி\n3. 12 ஆண்டுகளுக்கு பின் இளம்பெண்ணின் உடலை தோண்டி எடுத்து விசாரிக்கும் சிபிஐ..\n4. லாட்டரியால் தற்கொலை செய்யவில்லை போலீசார் சொன்ன பகீர் காரணங்கள்\n5. பான் எண்ணுடன் ஆதாரை இணைக்க கடைசி வாய்ப்பு.. எளிதாக இணைக்கும் வழிமுறை..\n6. ஜெ வரலாறு ‘குயின்’ கதையில் முத்தக்காட்சி அரசியல் வட்டாரத்தில் பெரும் சர்ச்சை\n7. சட்டசபைத் தேர்தலில் போட்டியில்லை ரஜினியின் திடீர் முடிவு\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nபூனைக்குட்டி வெளியே வந்துவிட்டது: திமுகவை விமர்சித்த செம்மலை\nஆதரவு எம்எல்ஏக்கள் உறுதிமொ���ி ஏற்பு\nஎம்.எல்.ஏக்கள் ஆதரவு கடிதம், ஆளுநர் அழைப்பு விடுத்த கடிதம் உச்சநீதிமன்றத்தில் தாக்கல்\nகாங்கிரஸ் எம்எல்ஏக்கள் வேறு ஓட்டலுக்கு மாற்றம்\n1. இந்தியாவிற்கு யாரும் செல்ல வேண்டாம்... உலக நாடுகள் எச்சரிக்கை\n2. இந்தியா முழுமைக்கும் ட்ரெண்ட் ஆகும் ”ஷேம்லெஸ் ஸ்மிருதி” ஹேஷ் டேக்.. ராகுல் காந்தியை எதிர்த்து வாங்கிக் கட்டிய ஸ்மிருதி ராணி\n3. 12 ஆண்டுகளுக்கு பின் இளம்பெண்ணின் உடலை தோண்டி எடுத்து விசாரிக்கும் சிபிஐ..\n4. லாட்டரியால் தற்கொலை செய்யவில்லை போலீசார் சொன்ன பகீர் காரணங்கள்\n5. பான் எண்ணுடன் ஆதாரை இணைக்க கடைசி வாய்ப்பு.. எளிதாக இணைக்கும் வழிமுறை..\n6. ஜெ வரலாறு ‘குயின்’ கதையில் முத்தக்காட்சி அரசியல் வட்டாரத்தில் பெரும் சர்ச்சை\n7. சட்டசபைத் தேர்தலில் போட்டியில்லை ரஜினியின் திடீர் முடிவு\nதடுமாறி கீழே விழுந்தார் மோடி பதறிப் போன பாதுகாப்பு வீரர்கள்\nகாதலனை கரம் பிடிக்க நாடகமாடிய பெண்.. பேய் ஓட்டிய திருநங்கை\nசிறுமியை கடத்தி திருமணம் செய்ய முயற்சி.. பெற்றோருடன் காதலன் கைது\nபாஸ்ட் டேக் (FasTag) கார்டை எப்படி பயன்படுத்துவது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541317967.94/wet/CC-MAIN-20191216041840-20191216065840-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thattungal.com/2019/12/blog-post_7.html", "date_download": "2019-12-16T05:20:24Z", "digest": "sha1:ZZGH32WJ2H52EIWLYT4VMY5P7X23TOGW", "length": 15717, "nlines": 100, "source_domain": "www.thattungal.com", "title": "பிலிப்பைன்சை புரட்டிப் போட்ட சூறாவளி: இரண்டு இலட்சம் மக்கள் இடம்பெயர்வு - தட்டுங்கள் ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nபிலிப்பைன்சை புரட்டிப் போட்ட சூறாவளி: இரண்டு இலட்சம் மக்கள் இடம்பெயர்வு\nதென் கிழக்கு ஆசிய நாடான பிலிப்பைன்சை\nதடம்புரட்டி போட்ட சூறாவளியால், கடலோர மற்றும் மலைப்பகுதிகளில் உள்ள இரண்டு இலட்சம் மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர்.\nஇவ்வாறு இடம்பெயர்ந்தவர்கள் தற்போது பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும். அவர்களுக்கான அத்தியவசிய தேவைகள் தற்போது பூர்த்தி செய்யப்பட்டு வருவதாகவும் அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.\nமேலும், சூறாவளியினால் பாதித்த பகுதிகளில் உள்ள மக்களையும் பத்திரமாக வெளியேற்றும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக பேரிடர் மீட்புப் படை அதிகாரி லுயிசிடோ மென்டோசா தெரிவித்துள்ளார்.\nஇந்த ஆண்ட��� பிலிப்பைன்ஸின் 20ஆவது சூறாவளியாக பார்க்கப்படும் ‘கம்முரி’ இன்று (செவ்வாய்க்கிழமை) அதிகாலை லூசன் தீவைத் தாக்கியதாக கூறப்படுகின்றது.\nகம்முரி சூறாவளி பலவீனமடைந்திருந்தாலும் வலுவாகவே மையம்கொண்டுள்ளது, மணிக்கு சுமார் 165 கி.மீ. வேகத்தில் சூறைக்காற்று வீசுகிறது. இதன் வேகம் 230 கி.மீ. வரை அதிகரிக்கக்கூடும்.\nஇது தற்போது தெற்கு திசையை நோக்கி நகர்ந்துகொண்டிருக்கிறது என்று வானிலை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\nமிகவும் சக்தி வாய்ந்த சூறாவளியாக பார்க்கப்படும் இந்த சூறாவளி உள்ளூரில், ‘டைபூன் திசோய்’ என்று குறிப்பிடப்படுகிறது.\nகுறிப்பாக இந்த சூறாவளியினால் மணிலா விமானநிலையம் மூடப்பட்டிருப்பதாகவும், கடலோர கிராமங்கள் மற்றும் புறநகர்ப் பகுதிகள் எவ்வளவு மோசமாக பாதிக்கப்பட்டுள்ளன என்பதை இன்னமும் கண்டறிய முடியாத நிலை நிலவுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nபிலிபைன்ஸ் தலைநகர் மணிலாவில் சுமார் 13 மில்லியன் மக்கள் வசித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.\nகனத்த மழையிலும கனதியாக நடைபெற்ற வாழைச்சேனை மாற்றுத்திறனாளிகள் விழா\n(ஜெ.ஜெய்ஷிகன்) கோறளைப்பற்று வாழைச்சேனை பிரதேச செயலகமும் வாழ்வின் உதயம் மாற்றுத்திறனாளிகள் அமைப்பும் இணைந்து ஏற்பாடு செய்த மாற்று வலுவு...\nவாழைச்சேனை இந்து தேசிய பாடசாலை புலமைப் பரிசில் பரீட்சையில் சித்திபெற்ற மாணவர்களுக்கு பாராட்டு மற்றும் கௌரவிப்பு\n(ஜெ.ஜெய்ஷிகன்) வாழைச்சேனை இந்து தேசிய பாடசாலையில் கடந்த 2018 மற்றும் 2019ஆம் ஆண்டுகளில் புலமைப் பரிசில் பரீட்சையில் சித்திபெற்ற மாணவர்கள...\nவந்தாறுமூலை விஸ்ணு மகாவித்தியாலயத்தில் பிரமாண்டமாக நடைபெற்ற பரிசளிப்பு\n(ஜெ.ஜெய்ஷிகன்) மட்டக்களப்பு வந்தாறுமூலை விஸ்ணு மகாவித்தியாலயத்தின் 2018ஆம் ஆண்டுக்கான வருடாந்த பரிசளிப்பு நிகழ்வு இன்று வித்தியாலயத்தின் ...\nஎட்டேகால் லட்சணமே, எமனேறும் பரியே...\nஔவையார் ஒரு நாள் சோழ நாட்டிலிருந்த \"அம்பர்\" என்ற ஊரின் ஒருதெரு வழியே நடந்து சென்றுகொண்டிருந்தார். களைப்பு மிகுதியால் அந்த...\nஅனைத்து பெண்களுக்கும் வர்மக்கலை பயிற்சி - ‘கங்கழா கிராமம்’ கேரளா\nகேரளாவின், கோட்டயம் மாவட்டத்தில் உள்ள கங்காழா கிராமத்தில் 10 வயது முதல் 60 வயதுக்கு உட்பட்ட அனைத்துப் பெண்களுக்கும் தற்காப்பு பயிற்சி அளிக...\nதட்டுங்கள்.கொம் இது தமிழர்களின் இதயத் துடிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541317967.94/wet/CC-MAIN-20191216041840-20191216065840-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "https://www.tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=1260:2008-05-07-20-38-07&catid=35:2006&Itemid=27", "date_download": "2019-12-16T04:51:39Z", "digest": "sha1:DM4VCMRJGR3TL5E4EJVS6C5CG62PEI2Z", "length": 25624, "nlines": 100, "source_domain": "www.tamilcircle.net", "title": "மணிப்பூர் : வீரத்தின் விளைநிலம்", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nBack புதிய ஜனநாயகம் மணிப்பூர் : வீரத்தின் விளைநிலம்\nமணிப்பூர் : வீரத்தின் விளைநிலம்\nSection: புதிய ஜனநாயகம் -\nஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டத்தை எதிர்த்து மணிப்பூர் மாநில மக்கள் நடத்தி வரும் போராட்டம், இந்திய ஜனநாயகத்தின் போலித்தனத்தை மீண்டும் மீண்டும் நிரூபித்துக் காட்டி வருகிறது.\nநம் நாட்டு இளைஞர்களுக்கு ஐஸ்வர்யாராயைத் தெரிந்த அளவிற்கு ஐரோம் சானு ஷர்மிளாவைத் தெரியாது. ஷர்மிளா, வடகிழக்கு இந்தியாவில் உள்ள மணிப்பூர் மாநிலத்தைச் சேர்ந்த இளம் பெண். அம்மாநிலத்தில் இராணுவம் நடத்திவரும் அட்டூழியங்களுக்குச் சட்டபூர்வ அந்தஸ்தைக் கொடுக்கும் ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டத்தை முற்றிலுமாக நீக்க வேண்டும் எனக் கோரி ஆறு ஆண்டுகளாக உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வருகிறார், அவர்.\nஆறு ஆண்டுகளுக்கு முன்பு, நவம்பர் 2, 2000 அன்று, மணிப்பூர் தலைநகர் இம்பாலுக்கு அருகில் உள்ள மாலோம் என்ற இடத்தில் பேருந்துக்காகக் காத்து நின்ற 10 அப்பாவிகளை இராணுவம் கண்மூடித்தனமாகச் சுட்டுக் கொன்றது. இப்படுகொலையை விசாரிக்க மாநில அரசு நியமித்த விசாரணைக் கமிசனை, இந்திய இராணுவம் ஆயுதப் படை சிறப்பு அதிகாரச் சட்டத்தைக் காட்டி முடக்கிப் போட்டது. இச்சட்டத்தின்படி, மைய அரசின் அமைதியின்றி, மணிப்பூரில் பணிபுரியும் சாதாரண சிப்பாயைக் கூட, எந்தவொரு நீதிமன்றமும் விசாரணைக்குக்கூட அழைக்க முடியாது. அந்தப் படுகொலைக்கு நீதி கோரி மணிப்பூர் மாநிலமெங்கும் போராட்டங்கள் வெடித்த பொழுது ஷர்மிளா, ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டத்தை மணிப்பூரில் இருந்து முற்றிலுமாக நீக்கக் கோரி, தனது உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கினார்.\nஷர்மிளாவின் கோரிக்கையைப் பரிசீலிக்க மறுத்த அரசு, \"\"தற்கொலைக்கு முயற்சி செய்ததாக''க் குற்றஞ்சுமத்தி, அவரைக் கைது செய்தது. சிறையில் வலுக்கட்டாயமாக உணவு கொடுக்க முயன்று தோற்றுப் போன அதிகார வர்க்கம், அவரை மருத்துவமனைக்குக் கொண்டு சென்று சிறை வைத்தது. அங்கு அவருக்கு மூக்கின் வழியே குழாய்கள் திணிக்கப்பட்டு, திரவ உணவு வழங்கப்பட்டது. கடந்த ஆறு ஆண்டுகளாக, அவர் மருத்துவமனைக் காவலில் வைக்கப்பட்டுள்ளார். ஒவ்வொரு நாளும் ஐந்து முறை அவருக்கு வலுக்கட்டாயமாகத் திரவ உணவு செலுத்தப்படுகிறது.\nகடந்த ஆறு ஆண்டுகளில் ஆறுமுறை மருத்துவமனைக் காவலில் இருந்து அவர் விடுவிக்கப்பட்டுள்ளார். ஆனால், விடுவிக்கப்பட்ட மறுநாளே, \"\"தற்கொலைக்கு முயன்றதாக''க் கூறி, மீண்டும் மருத்துவமனைக் காவலுக்குக் கொண்டு செல்லப்பட்டு, திரவ உணவு கொடுக்கும் அரசின் இரக்க நாடகம் தொடங்கிவிடும். இப்படித்தான் அவரின் போராட்டமும், அவரை உயிரோடு வைத்திருக்கும் அரசின் \"அக்கறையும்' தொடர்ந்து நடந்து வருகின்றன. \"\"என் கோரிக்கையைப் பற்றி முடிவு எடுக்காமல், என்னைச் சிறை வைப்பதில்தான் அரசு குறியாக இருக்கிறது'' என்கிறார், ஷர்மிளா.\nமணிப்பூர் மாநிலத்தில் 1980ஆம் ஆண்டு முதல் ஆயுதப் படை சிறப்பு அதிகாரச் சட்டம் அமலில் இருந்து வருகிறது. இச்சட்டத்தின்படி, ஒரு இடத்தில் ஐந்து பேர் கூடி நின்றாலே பயங்கரவாத நடவடிக்கையாகக் கருதப்படும். இராணுவம் துணை இராணுவத்தைச் சேர்ந்த சாதாரண சிப்பாய்கூட, தனது மேலதிகாரியின் அனுமதியின்றி யாரையும் சுட்டுக் கொல்ல முடியும்; நீதிமன்றத்தின் \"\"வாரண்ட்'' இல்லாமலேயே, எந்த இடத்திலும்/வீட்டிலும் நுழைந்து தேடுதல் வேட்டை நடத்த முடியும்; சந்தேகப்படும் நபர்களின் சொத்துக்களைக் கைப்பற்ற முடியும்; அழிக்க முடியும்; இராணுவத்தால் கைது செய்யப்படுபவர்களை 24 மணி நேரத்திற்குள் நீதிமன்றத்தில் ஒப்படைக்க வேண்டும் என்ற கட்டாயம் கிடையாது. மணிப்பூரில் கடந்த 26 ஆண்டுகளில், ஏறத்தாழ 26,000 பேர் இராணுவத்தால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். இச்சட்டம் கொடுத்திருக்கும் பாதுகாப்பால், இப்படுகொலைகளுக்காக ஒரு இராணுவ சிப்பாய்கூடத் தண்டிக்கப்படவில்லை.\nமணிப்பூரில் இப்பாசிசச் சட்டம் அமலுக்கு வந்த நாளில் இருந்தே அதை நீக்கக் கோரும் போராட்டமும் தொடர்ந்து நடந்து வருகிறது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, இம்பாலைச் சேர்ந்த தங்ஜம் மனோரமா தேவி என்ற இளம் பெண்ணைத் தீவிரவாதி என முத்திரை குத்தி, \"\"ராஷ்டிரிய ரைபிள்ஸ்'' என்ற ��ுணை இராணுவப் படை, அவரது வீட்டில் இருந்து தூக்கிக் கொண்டு போனது. விசாரணை என்ற பெயரில் அவரைப் பாலியல் பலாத்காரப்படுத்திய இராணுவக் கும்பல், அதன்பின் அவரைச் சுட்டுக் கொன்றது. இராணுவம் நடத்திய பாலியல் வன்புணர்ச்சி தெரியக் கூடாது என்பதற்காகவே, அவரது பெண் உறுப்பைச் சுட்டுச் சிதைத்திருந்தனர். இப்படுகொலையை அடுத்து, இப்பாசிச சட்டத்தை நீக்கக் கோரும் போராட்டம் என்றுமில்லாத உச்சத்தை அடைந்தது.\n45 வயதிற்கு மேற்பட்ட தாய்மார்களும், மூதாட்டிகளும், ஜூலை 15, 2004 அன்று தங்கள் ஆடைகளைக் களைந்துவிட்டு, நிர்வாணமாக, \"\"இந்திய இராணுவமே, எங்களையும் பாலியல் பலாத்காரப்படுத்து'' என்ற பதாகையைப் பிடித்துக் கொண்டு, ராஷ்டிரிய ரைபிள்ஸின் தலைமையகம் முன் நடத்திய போராட்டம், இந்திய அரசின் கோர முகத்தை உலகெங்கும் அம்பலப்படுத்தியது; ஆகஸ்டு 15, 2004 சுதந்திர தினத்தன்று, இச்சட்டத்தை நீக்கக் கோரி பேபம் சித்தரஞ்ஜன் என்ற இளைஞர் தீக்குளித்துத் தற்கொலை செய்து கொண்டார். இப்போராட்டத்தைத் தொடர்ந்து எடுத்துச் செல்ல \"\"அபுன்பா லுப்'' என்ற முன்னணி கட்டியமைக்கப்பட்டது.\nஇதனையடுத்து மணிப்பூருக்குப் பறந்துவந்த பிரதமர் மன்மோகன் சிங், இராணுவத்துக்கு எதிரான போராட்டத்தில் முன்னணியில் நின்ற தாய்மார்களைச் சந்தித்தார். இச்சட்டத்தை மறுபரிசீலனை செய்யக் கமிட்டியொன்றை அமைப்பதாக வாக்குறுதி கொடுத்தார். ஆனால், அவர் திரும்பிச் சென்ற மறுநிமிடமே, நிர்வாணப் போராட்டத்தில் கலந்து கொண்ட தாய்மார்கள் அனைவரும் தேசியப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர். எனினும் அவர்களுள் ஒருவர் கூட 73 வயதான மூதாட்டிகள்கூடப் பிணை கேட்டு விண்ணப்பிக்கவில்லை. இந்த அடக்குமுறைக்குப் பிறகும் போராட்டம் தொய்ந்து போகாமல் வீச்சாக நடந்து வந்ததால், மூன்று மாதங்கள் கழித்து, அத்தாய்மார்கள் அனைவரும் எவ்வித நிபந்தனையும் இன்றி விடுதலை செய்யப்பட்டனர். ஆயுதப் படை சிறப்பு அதிகாரச் சட்டத்தை மறுபரிசீலனை செய்ய ஜீவன் ரெட்டி கமிசன் அமைக்கப்பட்டது.\nவடகிழக்கிந்திய மாநிலங்கள் முழுவதிலும் பல பொது விசாரணைகளை நடத்திய இவ்விசாரணைக் கமிசன் மைய அரசிற்கு அளித்துள்ள அறிக்கையில், \"\"அடக்குமுறையின் சின்னமாக, வெறுக்கப்படும் பொருளாக, பாரபட்சமாக நடந்து கொள்வதற்கும், அடக்குமு���ைக்கும் பயன்படும் கருவியாக இச்சட்டம் மாறிவிட்டது... வடகிழக்கிந்தியாவைச் சேர்ந்த பெரும்பான்மையான மக்கள் இராணுவம் வெளியேறத் தேவையில்லை என விரும்பினாலும், இச்சட்டத்தை முற்றிலுமாக நீக்கத்தான் வேண்டும்'' எனக் குறிப்பிட்டுள்ளது.\n\"\"இந்தியா முழுவதும் நடைமுறைப்படுத்தக் கூடிய வகையில் உருவாக்கப்பட்டுள்ள சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்திலேயே, சிவில் மற்றும் கிரிமினல் வழக்குகளிலிருந்து இராணுவத்தினரைப் பாதுகாக்கக் கூடிய பிரிவுகள் இருக்கும் பொழுது, இன்னொரு சட்டம் தேவையற்ற ஒன்று. அதேசமயம், தெரிந்தே இராணுவத்தினர் தங்களின் அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்துவதைத் தடுக்கும் வகையில் சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தில் திருத்தங்கள் செய்ய வேண்டும்'' என்றும் இந்த அறிக்கை பரிந்துரைத்துள்ளது.\nஇந்த கமிட்டியின் அறிக்கை இராணுவத்தினரை \"\"அம்போ'' என்று கைவிட்டு விடவில்லை. ஒரே உறையில் இரண்டு கத்திகள் தேவையற்ற ஒன்று என்று சுட்டிக் காட்டியிருக்கிறது. மேலும், இக்கமிட்டியின் அறிக்கையை ஏற்றுக் கொள்ள வேண்டிய கட்டாயமும் அரசுக்குக் கிடையாது. எனினும், கடந்த ஒன்றரை ஆண்டுக்கு முன்பாக கொடுக்கப்பட்ட ஜீவன்ரெட்டி கமிசன் அறிக்கையை, பொது மக்கள் அறியும்படி வெளியிடக் கூட மறுத்து வருகிறது, மன்மோகன் சிங் அரசு.\nஇப்பொழுது, மணிப்பூர் மாநில மக்கள் இந்த அறிக்கையை வெளியிடக் கோரியும் போராடத் தொடங்கி விட்டனர். குறிப்பாக, ஐரோம் ஷர்மிளா, தன்னை மாநில அரசு சம்பிரதாயமாக விடுவித்த உடனேயே, அதிகார வர்க்கத்தின் கண்களில் மண்ணைத் தூவிவிட்டு, டெல்லிக்கு வந்து, அங்கு தனது உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடர்ந்து, ஆளுங்கும்பலை அதிர்ச்சியடையச் செய்தார். அறிக்கையை வெளியிடாமல் வைத்திருக்கும் மன்மோகன் சிங், தனது அரசின் துரோகத்தனம் அம்பலமாவதைத் தடுக்க, ஷர்மிளாவைக் கைது செய்து, அகில இந்திய மருத்துவ விஞ்ஞானக் கழக மருத்துவமனையில் காவலில் வைத்து விட்டார்.\nஆயுதம் ஏந்திப் போராடினால், அப்போராட்டத்தை வன்முறை தீவிரவாதம் என முத்திரை குத்துவதோடு, போராளிகளைக் கொல்ல இராணுவத்தை ஏவி விடுகிறார்கள். அமைதியாக, சட்டபூர்வ வழியில் போராடினால், கைது செய்து சிறைக்குள் தள்ளி விடுகிறார்கள். உரிமைகளுக்காகப் போராடக் கூடாது; அடிமை���ாக அடங்கிக் கிடக்க வேண்டும் என்பதுதான் ஆட்சியாளர்களின் விருப்பம்.\nபாகிஸ்தானில் நேரடியான இராணுவ சர்வாதிகார ஆட்சி நடக்கிறது என்றால், வடகிழக்கிந்தியாவின் அசாமிலும், மணிப்பூரிலும், நாகலாந்திலும் மற்றும் ஜம்மு காஷ்மீரிலும் மறைமுகமான வழியில் சட்டபூர்வ இராணுவ சர்வாதிகார ஆட்சிதான் நடக்கிறது. ஈராக்கை அமெரிக்கா ஆக்கிரமித்திருப்பது போல, இத்தேசிய இன மக்களை இந்தியா இராணுவம் ஆக்கிரமித்திருக்கிறது.\nபோலி கம்யூனிஸ்டுகள் கூட இந்த ஆயுத படை சிறப்பு அதிகாரச் சட்டத்தை நீக்க வேண்டும் எனக் கோருவதில்லை. சி.பி.எம். ஆளும் திரிபுரா மாநிலத்தில், \"\"தீவிரவாதிகளை'' ஒழிக்க இராணுவ பயங்கரவாதத்தைத் தான் ஏவிவிட்டுள்ளனர். போலி கம்யூனிஸ்டுகளின் ஒத்துழைப்புடனும் ஆதரவுடனும்தான் வடகிழக்கிந்தியாவில் இராணுவ சர்வாதிகார ஆட்சி நடந்து வருகிறது. பா.ஜ.க., காங்கிரசு போன்ற ஆளும் வர்க்கக் கட்சிகளைப் போலவே, போலி கம்யூனிஸ்டுகளும் இராணுவ சர்வாதிகார ஆட்சிக்கு எதிராகப் போராடுகிறவர்களைப் பிரிவினவாதிகள் என முத்திரை குத்துகிறார்கள். பாகிஸ்தான் சதி என அவதூறு செய்கிறார்கள்.\n\"\"எங்களின் போராட்டம், வெறும் ஒரு சட்டத்திற்கு எதிரான போராட்டம் அல்ல. கௌரவமாக வாழ்வதற்காக நாங்கள் போராடுகிறோம்'' என்கிறார்கள் மணிப்பூர் மாநில மக்கள். அமைதி வழியிலும் ஆயுதம் தாங்கியும் நடந்துவரும் சுயநிர்ணய உரிமைக்கான அப்போராட்டத்தை கைது, சித்திரவதை இராணுவ ஒடுக்குமுறைகளால் ஒழித்துக் கட்டிவிட முடியாது. ஷர்மிளா கூறுவது போல, \"\"இன்று இல்லாவிட்டால் நாளை, உண்மை வென்றே தீரும்\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541317967.94/wet/CC-MAIN-20191216041840-20191216065840-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilpaa.com/2172-piravi-tamil-songs-lyrics", "date_download": "2019-12-16T05:34:44Z", "digest": "sha1:GDMIFW4QND3FMOMFNYUC5YFGBA3FXYXJ", "length": 6096, "nlines": 127, "source_domain": "www.tamilpaa.com", "title": "Piravi songs lyrics from Masss tamil movie", "raw_content": "\nபிறவி என்ற தூண்டில் முள்ளில்\nவாழ்க்கை என்ற புழுவைக் கண்டு\nதானே வந்து சிக்கிக் கொண்டு\nமரணம் என்ற வானம் ஒன்றில்\nசிறகை சூடி ஏறும் முன்னே\nகடைசி ஆசை ஒன்றை மட்டும்\nயார் விழியில் யார் வரைந்த\nஆழ் மனதில் யார் விதைத்த நினைவோ\nபிறவி என்ற தூண்டில் முள்ளில்\nவாழ்க்கை என்ற புழுவைக் கண்டு\nதானே வந்து சிக்கிக் கொண்டு\nமரணம் என்ற வானம் ஒன்றில்\nசிறகை சூடி ஏறும் முன்னே\nகடைசி ஆசை ஒன்றை மட்டும்\nவீழும் உந்தன் கண்ணீர் துளி கரையும் அந்த\nஇதழைச் சேரும் முன்னே காயம் ஆறும்\nஉரைக்கும் முன்னே காதல் ஒன்று\nமரித்துப் போன சோகம் என்ன\nமரிக்கும் முன்னே உதிர்ந்து போன\nபிறவி என்ற தூண்டில் முள்ளில்\nவாழ்க்கை என்ற புழுவைக் கண்டு\nதானே வந்து சிக்கிக் கொண்டு\nமரணம் என்ற வானம் ஒன்றில்\nசிறகை சூடி ஏறும் முன்னே\nகடைசி ஆசை ஒன்றை மட்டும்\nபிறவி என்ற தூண்டில் முள்ளில்\nவாழ்க்கை என்ற புழுவைக் கண்டு\nதானே வந்து சிக்கிக் கொண்டு\nமரணம் என்ற வானம் ஒன்றில்\nசிறகை சூடி ஏறும் முன்னே\nகடைசி ஆசை ஒன்றை மட்டும் நிறைவேற்றிட ஏங்குகிறோம்\nஇந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம், உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.\nPoochandi (பூச்சு பூ பூச்சாண்டி)\nPiravi (பிறவி என்ற தூண்டில்)\nTherikkudhu Masss (தெறிக்குது தெறிக்குது மாஸு)\nTags: Masss Songs Lyrics மாஸ் பாடல் வரிகள் Piravi Songs Lyrics பிறவி என்ற தூண்டில் பாடல் வரிகள்\nNamma Veettu Pillai (நம்ம வீட்டுப் பிள்ளை)\nNerkonda Paarvai (நேர்கொண்ட பார்வை)\nKadaram Kondan (கடாரம் கொண்டான்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541317967.94/wet/CC-MAIN-20191216041840-20191216065840-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/tag/%E0%AE%AE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/", "date_download": "2019-12-16T06:30:36Z", "digest": "sha1:327DKRPTW7QUOQKURQEBS4ICBP2NHRVQ", "length": 18971, "nlines": 170, "source_domain": "athavannews.com", "title": "மட்டக்களப்பு | Athavan News", "raw_content": "\nவீழ்ந்து காணப்படுகின்ற பொருளாாரம் கோட்டாவினால் புத்துயிர் பெறும்- பந்துல குணவர்தன\nபோராட்டத்தின் எதிரொலி: பிரான்ஸில் பனிரெண்டாவது நாளாகவும் போக்குவரத்துக்கள் முடக்கம்\nஎதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகுகிறது தர்பார் திரைப்படத்தின் ட்ரெய்லர்\nசர்வதேச சக்திகள் மதிக்கும் ஒரே தமிழ் தலைமை நான்தான்- ஆனந்தசங்கரி\nஅதிரடி காட்டும் சாக்ஷி அகர்வால்\nயாழ். மாநகர சபையின் வரவு செலவுத் திட்டம் - இரண்டாவது தடவையும் தோற்கடிப்பு\nஅவசர கூட்டத்தில் முடிவு - பொலிஸார் இணைந்து யாழில் 3 வாரங்களுக்கு அதிரடி நடவடிக்கை\nகிளிநொச்சியில் கோர விபத்து - சம்பவ இடத்தில் இரு இளைஞர்கள் உயிரிழப்பு\nசிறப்பாக இடம்பெற்றது கிளிநொச்சி பண்பாட்டு விழா\nசட்டவிரோத மண்அகழ்வை தடுக்க அனைவரும் இணைந்து செயற்பட வேண்டும்- ஞா.சிறிநேசன்\nபாலியல் குற்றங்களில் ஈடுபடுவோருக்கு 21 நாட்களில் தூக்கு தண்டனை : அமுலுக்கு வந்தது புதிய சட்டம்\nபொரிஸ் ஜோன்சனுக்கு நரேந்திர மோடி வாழ்த்து\nஅதிமுக்கிய செய்தியுடன் பொரிஸ் ஜோன்சனுக்கு வாழ்த்துத் தெரிவித்தார் ட்ரம்ப்\nபிரெக்ஸிற்றுக்கான மக்கள் ஆணை கிடைத்துள்ளது - பொரிஸ் ஜோன்சன்\nஜப்பான் பகிரங்க டென்னிஸ்: அறிமுக ஆண்டிலேயே சம்பியன் பட்டம் வென்று ஜோகோவிச் அசத்தல்\n1,600 பொலிஸார் மற்றும் பறக்கும் படையின் கண்காணிப்பில் திருப்பதி கோயில்\nஆலயங்கள் ஆன்மீகத்தோடு அறத்தையும் போதிக்க வேண்டும்- தவராசா கலையரசன்\nநல்லூர்க் கந்தசுவாமி ஆலயத்தில் குமாராலய தீப உற்சவம்\n‘விலகி நின்றவர்கள் விரும்பி வருவார்கள்’ எந்த ராசிக்காரருக்கு தெரியுமா\n‘வீண் அலைச்சலும் செலவுகளும் அதிகரிக்கும் நாள்’ எந்த ராசிக்காரருக்கு தெரியுமா\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து செயற்படத் தயார் – கருணா\nதமிழர்களின் நலன் கருதி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து செயற்படத் தான் தயாராகவே உள்ளதாக கருணா அம்மான் எனப்படும் முன்னாள் பிரதியமைச்சர் விநாயக மூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பில் நேற்று(ஞாயிற்றுக்கிழமை) ஊடகங்களுக்கு கர... More\nவறுமை நிலையிலுள்ள மாணவர்களின் கல்வி நடவடிக்கைக்கு உதவி\nமட்டக்களப்பு மாவட்டத்தில் வறுமை நிலையிலுள்ள மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளுக்கான உதவிகள் வழங்கும் பணிகள் சுவிஸ் உதயம் அமைப்பினால் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதன்கீழ் களுவாஞ்சிகுடி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பெரியகல்லாறு பகுதியிலுள்ள வறி... More\nசிறுமியின் உயிரிழப்புக்குக் காரணமான அனைவரும் தண்டிக்கப்பட வேண்டும்- ஸ்ரீநேசன்\nசிறுமியின் உயிரிழப்புக்குக் காரணமான அனைவரும் தண்டிக்கப்பட வேண்டுமென நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீநேசன் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் கவனக் குறைவால் சிறுமி ஒருவர் உயிரிழந்தமை தொடர்பாக கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு... More\nமட்டக்களப்பில் பல அதிகாரிகள் உள்ளே போகவேண்டி வரும் – கருணா அம்மான் எச்சரிக்கை\nமட்டக்களப்பில் அதிகாரிகள் சிலர் ஊடகவியலாளர்களுக்கு எதிராக அநாகரிகமாக செயற்படுகின்றனர் எனவும் அவர்கள் தொடர்ந்தும் இவ்வாறு செயற்படுவார்களாக இருந்தால் உள்ளே போகவே��்டி வரும் என அவர் எச்சரித்துள்ளார். மட்டக்களப்பு மாங்காட்டில் இன்று (சனிக்கிழமை)... More\nமட்டு.வில் துப்பாக்கிகளுடன் பொலிஸாரிடம் பிடிபட்ட மூவர் – தீவிர விசாரணை\nமட்டக்களப்பில் சட்டவிரோத துப்பாக்கிகளுடன் மூவர் கைதுசெய்யப்பட்டு தீவிர விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். கரடியனாறு – பெரியபுல்லுமலை, பனிச்சேனை பகுதியில் வைத்து குறித்த மூவரும் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். உள்நாட... More\nசட்டவிரோத மண்அகழ்வை தடுக்க அனைவரும் இணைந்து செயற்பட வேண்டும்- ஞா.சிறிநேசன்\nமட்டக்களப்பு மாவட்டத்தில் வெளிமாவட்டங்களை சேர்ந்தவர்களினால் பெருமளவான மண் அகழப்பட்டு கொண்டுசெல்லும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுவதாகவும் இது தொடர்பில் அனைவரும் இணைந்து செயற்பட்டு அதனை தடுக்கவேண்டும் எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன... More\nமட்டக்களப்பில் டெங்கு ஒழிப்பு செயற்றிட்டம் முன்னெடுப்பு\nடெங்கு அபாயமற்ற சூழலை உருவாக்கும் நோக்கில் மட்டக்களப்பு மாவட்ட சாரண சங்கத்தினரால் சிரமதானப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இதன்படி இன்று(வெள்ளிக்கிழமை) சிசிலியா பெண்கள் தேசிய பாடசாலையில் சாரண சங்கத்தின் மாவட்ட சாரண ஆணையாளர் வி.பிரதீபன... More\nதமிழ் ஊடகவியலாளரை விசாரணைக்கு வருமாறு பொலிஸார் அழைப்பு\nமட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் செயலாளரை விசாரணைக்கு வருமாறு ஏறாவூர் பொலிஸார் அழைப்பு விடுத்துள்ளனர். மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் செயலாளர் செ.நிலாந்தனிற்கே இவ்வாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. செங்க... More\nவெள்ள நீரினை வெளியேற்றும் பணிகள் முன்னெடுப்பு\nமட்டக்களப்பு மாநகர சபைக்குட்பட்ட கருவேப்பங்கேணி பகுதியில் தேங்கியுள்ள வெள்ள நீரினை வெளியேற்றும் பணிகளை மாநகர சபை முன்னெடுத்து வருகின்றது. மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த இரண்டு வார காலத்திற்கு மேலாக பெய்த அடை மழை காரணமாக மாநகர சபைக்குட்பட்ட... More\nவிதவைப் பெண்களின் வாழ்வில் ஒளியேற்ற வேண்டும்- கிழக்கு ஆளுநரிடம் நஸீர் வேண்டுகோள்\nகிழக்கு மாகாணத்திலுள்ள விதவைப் பெண்களின் வாழ்வில், புதிய ஆளுநர் அனுராதா யஹம்பத் ஒளியேற்ற வேண்டுமென அந்த மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சர் செய்னுலாப்தீன் ஆலிம் நஸீர் அஹமட் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் கிழக்கு மாகாண ஆளுநரா... More\nகட்சியின் யாப்பில் திருத்தங்களை செய்யத் தேவையான ஆலோசனைகளை வழங்குமாறு ரணில் பணிப்புரை\nஅரசாங்கத்தின் புதிய கொள்கைப் பிரகடனம் திறைசேரியின் இணையத்தளத்தில் வெளியீடு\nவடக்கு- கிழக்கு இணைந்த சுயாட்சிதான் தமிழர்களுக்கான நிரந்தர தீர்வு- சிவாஜிலிங்கம்\nஸ்ரீகாந்தா தலைமையில் புதிய கட்சி உதயமானது\nதமிழ் மக்கள் கொல்லப்பட்டதற்குரிய பொறுப்பை இலங்கை அரசாங்கம் ஏற்கவேண்டும்- அரியநேத்திரன்\nசிசுவைக் கொன்று புதைத்த தாயார் – திருகோணமலையில் அதிர்ச்சி சம்பவம்\n8 வயது சிறுமியை ஒரு வருடமாக பாலியல் துஷ்பிரயோகம் செய்த தந்தை கைது\nதனக்கு நடக்கவிருந்த கொடுமை – தக்க தருணத்தில் சிறுமி செய்த காரியம்\nவீழ்ந்து காணப்படுகின்ற பொருளாாரம் கோட்டாவினால் புத்துயிர் பெறும்- பந்துல குணவர்தன\nபோராட்டத்தின் எதிரொலி: பிரான்ஸில் பனிரெண்டாவது நாளாகவும் போக்குவரத்துக்கள் முடக்கம்\nஎதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகுகிறது தர்பார் திரைப்படத்தின் ட்ரெய்லர்\nசர்வதேச சக்திகள் மதிக்கும் ஒரே தமிழ் தலைமை நான்தான்- ஆனந்தசங்கரி\nஅதிரடி காட்டும் சாக்ஷி அகர்வால்\nகனடாவில் தாயும், பிள்ளைகளும் உயிரிழந்த சம்பவம் குறித்து திடுக்கிடும் தகவல்கள் வௌியாகின\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541317967.94/wet/CC-MAIN-20191216041840-20191216065840-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/homepage/2009-10-07-11-18-55/periyar-muzhakkam-dec13/25972-2014-01-12-08-57-39", "date_download": "2019-12-16T04:28:49Z", "digest": "sha1:VA45WKM37H2MBWBUPD5KLREAMVKCY7JT", "length": 27892, "nlines": 235, "source_domain": "keetru.com", "title": "குடும்பம் குடும்பமாய் திரண்டு-வீரவணக்கம் ‘புலியூரி’ல் மாவீரர் நாள் எழுச்சி", "raw_content": "\nபெரியார் முழக்கம் - டிசம்பர் 2013\nசிங்கள வெறியர்களுடன் ராஜபக்சே ஒப்பந்தம்: போர் நிறுத்தத்தை மீறியது யார்\nஒரே குரலில் 'இந்து' - கலைஞர் கருணாநிதி - வீரமணி\nசமாதான முயற்சிக்கு தயாராக இல்லை என்பதை சிங்களம் அறிவித்துவிட்டது\nப. சிதம்பரத்தின் ‘ராஜபக்சே’ குரல்\nகாங்கிரசாரே, தமிழின உணர்வோடு விளையாட வேண்டாம்\nஈழப் பிரச்சினையை குழப்பிய பார்ப்பன அதிகாரிகள்\nஇலங்கை அரசின் ஒப்பந்த மீறல்கள்\nமீனவர் பிரச்சினை: உளவுத் துறையின் குளறுபடிகள்\nபுலிகள் மூழ்கடித்த ஆயுதக் கப்பல் தாக்குதல் நடந்தது எப்படி\nதமிழின உரிமைக்கு எதிரிகள் யார்\nகொள்கை மறவர் நாத்திக நந்தனார்\nவரகூர் தோழர் மா.நாராயணசாமி நேர்காணல்\nஒரு ஆபீசருக்கும் குடியானவனுக்கும் சம்பாஷணை\nஉள்ளாட்சித் தேர்தல் போர்வையில் ஜனநாயக வன்முறை\nமுன்னேற்றப் பாதை வகுத்த முதல் அமைச்சரவை\nகருஞ்சட்டைத் தமிழர் டிசம்பர் 14, 2019 இதழ் மின்னூல் வடிவில்...\nஎழுத்தாளர்: திராவிடர் விடுதலைக் கழகம்\nபிரிவு: பெரியார் முழக்கம் - டிசம்பர் 2013\nவெளியிடப்பட்டது: 12 ஜனவரி 2014\nகுடும்பம் குடும்பமாய் திரண்டு-வீரவணக்கம் ‘புலியூரி’ல் மாவீரர் நாள் எழுச்சி\nநவம்பர் 27 அன்று மாலை 6.05 மணிக்கு கொளத்தூர் புலியூர் பிரிவு, தண்டாசாலையில் தளபதி பொன்னம்மான் நினைவு நிழற்கூடத்தில் தமிழீழ ஆதரவாளர் ஒருங்கிணைப்பு குழு சார்பில் மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்ச்சி சிறப்பாக நடை பெற்றது.\nஇந்நிகழ்ச்சிக்கு கழக மாவட்ட அமைப்பாளர் டைகர் பாலன் தலைமை வகித்தார். பொது மக்கள், பள்ளி-கல்லூரி மாணவர்கள், வணிகர்கள், மருத்துவர்கள், ஆசிரியர்கள், வழக்கறிஞர்கள், தமிழக வாழ்வுரிமைக் கட்சி, நாம் தமிழர், ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள், பா.ம.க. மற்றும் தோழமை அமைப்புகள் உட்பட திராவிடர் விடுதலைக் கழகத் தோழர்கள் ஏராளமானோர் கலந்துகொண்டு மாவீரர் களுக்கு வீரவணக்கம் செலுத்தினர். வீரவணக்க நிகழ்வுக்கு பின் மேட்டூர் டி.கே.ஆர். இசைக் குழுவினரின் இசை நிகழ்ச்சியை தொடர்ந்து தமிழக வாழ்வுரிமைக் கட்சியை சார்ந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் காவேரி, காமராசு, கழகப் பொருளாளர் இரத்தினசாமி ஆகியோரது உரைக்குப் பின் கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் சிறப்புரையாற்றினார்.\nசரியாக 6.04 மணிக்கு மாவீரர் வீரவணக்கப் பாடல் ஒலிக்க, கையில் மெழுகுவர்த்தி ஏந்தி மாவீரர் பொன்னம்மான் நினைவு நிழற்குடையில் அமைக்கப் பட்டிருந்த மாவீரர் சின்னத்துக்கு ஆண்களும் பெண்களுமாக சாரை சாரையாக மெழுகுவர்த்தி ஏற்றி வீரவணக்கம் செலுத்திய காட்சி உணர்ச்சிப்பூர்வமாக இருந்தது.\nகழகத் தலைவர் கொளத்தூர் மணிக்கு சொந்தமான விடுதலைப் புலிகளின் பயிற்சி நடந்த தோட்டம் அருகே இந்நிகழ்வு நடைபெற்றது. 1984 ஆம் ஆண்டு தொடங்கி, 1986 ஆம் ஆண்டு வரை நடந்த இந்த முகாமில் பயிற்சிப் பெற்ற போராளிகள்தான் பிற்காலத்தில் விடுதலைப் புலிகளின் முன்னணி தளபதிகளாக களத்தில் நின்று, மாவீரர்கள் ஆனார்கள். தமிழகம் முழ���தும் நடந்த விடுதலைப் புலிகள் பயிற்சியை ஒருங்கிணைத்து வழி நடத்திய போராளி பொன்னம்மான்தான் இந்த பயிற்சி முகாமையும் வழி நடத்தினார். இலங்கையில் இந்திய இராணுவம் நிலை கொண்டிருந்தபோது வெடி பொருள் வெடித்து உயிர்ப்பலியான வீரர்களில் ஒருவர் பொன்னம்மான். மூன்று பிரிவுகளாக இங்கு நடந்த பயிற்சியில் 4 முறை தமிழீழ தேசியத் தலைவர் பிரபாகரன் நேரில் வருகை தந்து பார்வையிட் டுள்ளார். விடுதலைப் புலிகள் முன்னணி தளபதிகள் ராதா, புலேந்திரன், லூகாஸ் மேனன் உள்ளிட்டவர்கள் பயிற்சி பெற்றது, இதே முகாமில் தான். பேபி சுப்பிரமணியம் என்ற இளங்குமரன், கேணல் கிட்டு ஆகியோர் அடிக்கடி இந்த முகாமுக்கு வந்து பார்வையிட்டார்கள். மூன்று ஆண்டுகள் நடந்த இந்த முகாமுக்கான செலவு அனைத்தையும் மக்கள் மனமுவந்து வழங்கிய பொருட்கள், நிதி உதவியுடன் தான் நடந்தது குறிப்பிடத்தக்க சிறப்பு. அப்போது திராவிடர் கழகத்தில் இருந்த தோழர் கொளத்தூர் மணி, ஆதரவாளர்களுடன் இணைந்து, இதற்கான பொருள், நன்கொடைகளை திரட்டும் பணிகளை மேற்கொண்டார்.\nகுமாரப்பட்டி என்ற பெயர் கொண்ட அந்தப் பகுதி, பிறகு புலியூர் என்று பெயர் மக்களால் மாற்றம் செய்யப்பட்டது. கடந்த பல ஆண்டுகளாகவே இந்தப் பகுதியில் ‘மாவீரர் நாள்’ எழுச்சியுடன் நடந்து வருகிறது.\nஈழ விடுதலைப் போராட்டத்தின் பல்வேறு கட்டங்களில் பல்வேறு முனைகளில் பயிற்சிகள் நடந்தாலும் போரட்டம் தொடங்கிய காலத்தில் போராளிகளைத் தயார் செய்த பெருமை இந்தப் புலியூருக்கு உண்டு என்று பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் குறிப்பிட்டார். மாவீரர்களின் மகத்தான தியாகம், அர்ப்பணிப்பு குறித்து தேசியத் தலைவர் பிரபாகரன் பதிவு செய்த கருத்துகளையும் சமையலறையில் முடங்கிக் கிடந்த பெண்களை விடுவித்து அவர்களை ஆயுதம் தரிக்கச் செய்த புரட்சியை பெரியாரின் பெண் விடுதலைப் பார்வையில் தேசியத் தலைவர் முன்வைத்த கருத்துகளையும் விடுதலை இராசேந்திரன், அவரது உரையிலிருந்து படித்துக் காட்டினார்.\n“தமிழ் ஈழ விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு தமிழ்நாட்டில் பேருதவிகளை வழங்கிய பெருமை பெரியார் இயக்கங்களுக்கு உண்டு. பெரியார் இயக்கம், விடுதலைப் புலிகளோடு கொண்டிருந்த தோழமை உறவால் இயக்கத் தோழர்கள் கொள்கை உறுதி; தன்னலமற்ற அர்ப்பணிப்பு; விளம்பரம் தேடாத உழைப்பு போன்ற பாடங்களைப் பெற்று, தங்களுக்கு உரமூட்டிக் கொண்டார்கள். அதே போன்று விடுதலைப் புலிகள் இயக்கமும் பெரியார் இயக்கத்தின் உறவால் பகுத்தறிவு, பெண்ணுரிமை, கொள்கைகளை ஏற்றுக் கொண்டு, அதை தங்கள் இயக்கத்துக்குள் அறிமுகப்படுத்தியது.\nஇயக்கப் போராளிகள் ஜாதி மறுப்புத் திருமணம் செய்வதையும், அதுவும் போராளிகளின் குடும்பங்களுக்கிடையே நடப்பதையும் வலியுறுத்திய தேசியத் தலைவர் பிரபாகரன். தாலி இல்லாத திருமணங்கள் நடந்தால் மகிழ்ச்சி அடைவேன் என்று அறிவுறுத்தினார். அப்படியே தாலி கட்ட வேண்டும் என்றால், மதச் சின்னங்கள் இல்லாத புலிச் சின்னம் பொறித்த தாலியை பரிந்துரைத்தார். இயக்கம் நடத்திய ‘அறிவுச்சோலை’ புத்தக விற்பனையகங்களில் மூடநம்பிக்கை பரப்பும் நூல்கள் தடை செய்யப்பட்டிருந்தன. கிளிநொச்சியில் அமைந்திருந்த தமிழ் ஈழத்தின் அலுவலகங்கள் அனைத்திலும் கடவுள் படங்கள் எதுவும் இடம் பெறவில்லை. தேசியத் தலைவர் பிரபாகரன் கருத்துகள் மட்டுமே இடம் பெற்றிருந்தன. தை முதல் நாளே தமிழர் புத்தாண்டு என்பதை ஏற்று, இயக்கம் நடத்திய வைப்பகங்களில் தை முதல் நாளே வங்கிக் கணக்குகள் புதுப்பிக்கும் நிகழ்வுகள் நடந்தன. கல்வித் துறைப் பொறுப்பாளர் இளங்குமரன் எனும் பேபி சுப்பிரமணியம், பரப்புரைப் பொறுப்பாளராக இருந்து, பிறகு காவல்துறைப் பொறுப்பாளராகிய இரமேஷ் எனும் இளங்கோ, நிதித் துறை பொறுப்பாளர் புகழேந்தி போன்ற முன்னணி தளபதிகள், பகுத்தறிவு, பெண்ணுரிமை போன்ற பெரியாரிய சிந்தனைகளை இயக்கத்துக்குள் முன்னெடுப்பதில் முனைப்பாக செயல்பட்டனர். தேசியத் தலைவர் பிரபாகரன் இதை ஊக்கப்படுத்தி ஆதரவு தந்தார்.\nபுலிகளின் வானொலியில் இராமாயணக் கதை நெடுந்தொடர் நாடகமாக ஒலிபரப்பப்பட்டது. அதில் இராமாயணக் கதை ஆரிய-திராவிடப் போராட்டமே என்ற கருத்தின் அடிப்படையில் உரையாடல்கள் அமைந்திருந்தன. இராவணன்-திராவிடர்களின் தலைவனாகவும்; இராமன் ஆரியர்களால் போற்றப்பட்ட வனாகவும் சரியாகவே சித்தரிக்கப்பட்டார்கள். இதற்கு இராமாயணத்தைப் பக்தியுடன் போற்றும் பழமைவாதி களிடமிருந்து எதிர்ப்புகள் வந்தன. தேசியத் தலைவர் பிரபாகரன், எதிர்ப்புகளைப் புறந்தள்ளியதோடு, அந்த நெடுந்தொடரை மறு ஒலிபரப்புச் செய்ய ஆணை யிட்டார். நூல் வடிவில் வெளிவந்த ��ந்த நெடுந்தொடருக்கு ஆரிய-திராவிடப் பார்வையிலேயே அணிந்துரையும் வழங்கினார். ஒரு கட்டத்தில் தமிழகத்திலிருந்து பெரியார் இயக்கத்தைச் சார்ந்த பகுத்தறிவுப் பரப்புரையாளர்களை அழைத்து, பரப்புரை செய்யவும் விரும்பினார். அதை கழகத் தலைவர் கொளத்தூர் மணியிடமும் தெரிவித்தார். சில பல காரணங்களால் அம்முயற்சி தடைபட்டது. கோயில்களுக்கு மாற்றாக மாவீரர் துயிலுமிடங்களே வணங்கத்தக்கவையாக மாற்றப்பட்டன. போராளிகள் பெயர்கள் தமிழ் மொழியில் மாற்றப்பட்டு, மத அடையாளங்கள் கொண்ட பெயர்கள் நீக்கப்பட்டன. 40,000 தமிழ்ப் பெயர்களைக் கொண்ட பட்டியல் நூல் தயாரிக்கப்பட்டு மக்களிடம் பரப்பப்பட்டது. புலிகளின் தொலைக் காட்சி, வானொலி மற்றும் இதழ்களில் மதம் சார்ந்த கருத்துகள் தவிர்க்கப்பட்டன. இப்படி எத்தனையோ நிகழ்வுகளைப் பட்டியலிட முடியும். பெரியார் இயக்கத்துக்கும் விடுதலைப்புலிகள் இயக்கத்துமான உறவு கொள்கைப் பரிமாற்றங்களை கொண்டிருந்த உறவாகும்.\nபுலிகளின் மகத்தான தியாகம்தான் இன்று ஈழத் தமிழர் பிரச்சினையை சர்வதேச அரங்கிற்குள் நகர்த்தி இருக்கிறது. இந்த நகர்வை மேலும் விரைவுபடுத்தி, ஈழ விடுதலை எனும் இலங்கை நோக்கிப் பயணிக்கச் செய்வதே மாவீரர்களுக்கு நாம் செலுத்தும் உண்மையான வீர வணக்கம். கனவுலகில் கற்பனைப் பெருமிதங்களில் மூழ்கிக் கிடப்பதால் எந்தப் பயனும் இல்லை என்றார் விடுதலை இராசேந்திரன்.\nசு.க.ப.க. மண்டல செயலாளர் அ.குமார் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.\nகு. சூரியகுமார் நன்றி கூறினார். தோழர் தா.செ. பழனிச்சாமி அனைவருக்கும் இரவு உணவு வழங்கினார். நிகழ்ச்சிகளை கனடா தமிழ் வானொலி நேரடியாக ஒலிபரப்பியது. நமது செய்தியாளர்\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541317967.94/wet/CC-MAIN-20191216041840-20191216065840-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vanakkamlondon.com/category/ilakiya-saral/page/2/", "date_download": "2019-12-16T06:06:49Z", "digest": "sha1:KYECE6BMW6VYQFNSK6MZCFRDYD7LJRND", "length": 12959, "nlines": 149, "source_domain": "www.vanakkamlondon.com", "title": "இலக்கியச் சாரல் | vanakkamlondon - Part 2", "raw_content": "\nஎன்னுள் மலர்ந்தவள் | தே.பிரியன் கவிதை\nஉன் இயல்புகள் அத்தனையும் என் ஆயுளை வலுப்படுத்துகின்றன நீ என்ன அத்தனை அழகோ சே” சே ” நீ என்…\nகடல் மகள் | தீபச்செல்வன் கவிதை\nதாமரைபோல் விரியும் அலைகளை கண்களில் கொண்ட கடற்கன்னி தம்மை விடவும் வேகமாய் நீந்தி புன்னகையுடன் வெடிக்கையில் கலங்கின மீன்கள் யாருக்கும்…\nஅவனும் அவளும் | சிறுகதை | தாமரைச்செல்வி\nஅழகிகள் வரிசையில் சேர்த்துக்கொள்ளும் அளவுக்கு அவள் ஒன்றும் அழகானவள் அல்ல. நிறமும் குறைவுதான். நீண்ட தலைமயிரை எண்ணை வைத்து அழுத்தமாய்…\nஐந்தாம் வகுப்பு ‘ஆ’ பிரிவு: முத்துக்குமார்\nமழை பெய்யா நாட்களிலும் மஞ்சள் குடையோடு வரும் திலகவதி டீச்சர் வகுப்பின் முதல் நாளன்று முன்பொருமுறை எங்களிடம் கேட்டார்:…\nஆஸ்திரேலிய தடுப்பு முகாமிலிருந்து ஒரு அகதியின் குரல்\nஅகதிகளையும் தஞ்சக்கோரிக்கையாளர்களையும் கையாளும் விதம் குறித்து ஆஸ்திரேலிய அரசு செய்து வரும் பிரசாரத்தை நிராகரிக்குமாறு குர்து- ஈரானிய பத்திரிகையாளரும் அகதியுமான…\n முடி விழுந்தால் தற்கொலை செய்து கொள்ளுமா\n – ஒரு உண்மை வரலாறு முடி விழுந்தால் தற்கொலை செய்து கொள்ளுமா.. முடி விழுந்தால் தற்கொலை செய்து கொள்ளுமா..\nஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ்- வழங்கும் ‘கண்மணியே கதை கேளு’ என்னும் தொடர் கதை சொல்லும் நிகழ்வு ஆர் எஸ் புரம்,சிந்து…\nஉனக்காகவே நான் வாழ்கின்றேன் | காவியா\nஎன் மனம் இரு கூறாய் அங்கே நீ ஆணி வேராய் இறுக்கி பிடிக்கிறாய் உன்னை விட்டு போகுமா என்…\nஉறவின் தேடல் | சிறுகதை | விமல் பரம்\n“கனடா தமிழ் எழுத்தாளர் இணையம் 2019 ல் தனது 25 வது ஆண்டு நிறைவை முன்னிட்டு நடாத்திய உலகளாவிய சிறுகதைப்…\nநாலு ரூபாய் சில்லறை நிச்சயமாக உங்களுக்கு தேவைப்படும் நாளில்தான் நடத்துனர் உங்களுக்கு நாலு ரூபாயைத் தராமல் போகிறார். நாலு ரூபாய்…\nவீடுகளில், சங்கங்களில் மின் நூலகம் l பொன் குலேந்திரன்\nஇன்றைய தமிழ் சமுதாயத்தில் தமிழ் நூல்கள் வாசிப்பது குறைந்து வருகிறது மேடைகளிலும் ஊடகங்களிலும் எழுத்தாளர்களும் தமிழை வளர்ப்போம் என்று…\nஇருத்தலின் கண் • ஒரு எளிய வாழ்வில் இரண்டு ஆபத்துகள் தெரிந்தோ தெரியாமலோ ஊடாடுகின்றன நம்பிக்கை என்ற சொல்லையும் குற்றவுணர்வையும்…\nகல்வி இன்று கடைத்தெருவில் | சிலேடை சித்தர் சேது சுப்ரமணியம்\nகல்வி��்கூடங்களை சில கயமைக் குணத்தினர் கலவிக்கூடங்களாகியது அவலம் பள்ளி அறைகள் சில பண்பற்ற மாக்களால் பள்ளியறை ஆனதொரு அவலம் அரும்பெரும்…\nகாந்தியம் ஒரு அற்புதமான வாழ்க்கை நெறி\nகொடிசியா புத்தகத் திருவிழாவின் நான்காம் நாள் சிறப்பு நிகழ்ச்சியாக ‘காந்தியம் ஓர் அற்புதமான வாழ்வியல் முறை’ எனும் தலைப்பில் தமிழருவி…\nகோயம்புத்தூர் புத்தகத் திருவிழாவில் அறிவியல் நிகழ்ச்சி.\nகோவை கொடிசியா புத்தகத் திருவிழாவில் ஜூலை 19 ஆரம்பமாகி நடந்து வருகின்றது. தினசரி பள்ளி, கல்லூரி மாணவர்கள் பயன்பெறும் நிகழ்ச்சிகள்…\nகொடிசியா பப்பாசி அமைப்புடன் இணைந்து நடத்தும் கோயம்புத்தூர் புத்தகத் திருவிழா ஜூலை 19 முதல் 28ம் தேதி வரை அவினாசி…\nசாதுக்களின் சாணக்கியம்: பொன் குலேந்திரன்\nகாலத்தோடு மாறும் மதம் கலந்த அரசியல், சாணக்கியம், இன்று புது பரிணாமம் எடுக்கிறது. இதை இந்தியா, இலங்கையில் காணலாம் மதம்…\nமணல்வீடு | கவிதை | பா.க்ரிஷானி\nஎட்டி எட்டி பார்த்தும் எட்ட முடியா பழமாய் இன்னும் இப்பூமியில் ஏழை வாழ்வு அல்லாடுகிறது வாட்டி எடுக்கும் வடுக்கள் கொடுத்தவலி…\nநகரத்துள் தனிமை: றஞ்சினி கவிதை\nநிரம்பி வளிகிறது தனிமை மனிதர்களால் ஆக்கிரமிக்கபட்ட நகர் இருளுக்குள் அடங்கும் அயலவரை அறியாத அமைதி இரவு உணவுக்காய் தொலைக்காட்சி பெட்டிக்குள்…\nமெல்லிசை மன்னர் எம்.எஸ்.வி இசைவிழா.\nதமிழ்த் திரைப்பட வரலாற்றில் காலத்தால் அழியாத ஆயிரக்கணக்கான தேனினும் இனிய பாடல்களை வழங்கி மெல்லிசை மன்னராக நமது இதய சிம்மாசனத்தில்…\nஇறுதி விடுமுறையில் வீடு வருகையிலிட்ட முத்தங்களின் நினைவிலுழல்கிறது நீ வளர்த்த நாய் கந்தகப் புகையால் வானத்திலெழுதப்பட்ட கதைகளுக்குள் நுழைந்துவிட்ட அம்மா…\nT.Moganasri on சிறுகதை | சோதனைச் சாவடி | கனக.பாரதி செந்தூர்\nT.Moganasri on சிறுகதை | சோதனைச் சாவடி | கனக.பாரதி செந்தூர்\n | கவிதை | முல்லை அமுதன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541317967.94/wet/CC-MAIN-20191216041840-20191216065840-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vanakkamlondon.com/ranil-lasantha-gota-13-08-2019/", "date_download": "2019-12-16T06:06:44Z", "digest": "sha1:4C6QKIAXRVBF7C4XXVLAX56U6GIE5WC3", "length": 10080, "nlines": 119, "source_domain": "www.vanakkamlondon.com", "title": "ரணிலுக்கு லசந்தவின் மகள் எழுதிய உருக்கமான கடிதம் | vanakkamlondon", "raw_content": "\nரணிலுக்கு லசந்தவின் மகள் எழுதிய உருக்கமான கடிதம்\nரணிலுக்கு லசந்தவின் மகள் எழுதிய உருக்கமான கடிதம்\nPosted on August 13, 2019 by செய்தியாளர் பூங்குன்றன்\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு படுகொலை செய்யப்பட்ட லசந்த விக்ரமதுங்கவின் மகள் அஹிம்சா உருக்கமான கடிதமொன்றை எழுதியுள்ளார். குறித்த உருக்கமான கடிதம் சமூக வலைத்தளமான டுவிட்டரில் வைரலாக பரவி வருகின்றது.\nஅந்த கடிதத்தில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது, “என் தந்தை இறந்த நாளிலிருந்து, வாக்குகளை பெறுவதற்காக நீங்கள் அவருடைய பெயரை பயன்படுத்தி வருகின்றீர்கள்.\nஇதேவேளை ஜனாதிபதியானதும் அச்சமற்ற சூழலை ஏற்படுத்துவேன் என கோட்டாபய ராஜபக்ச தெரிவித்துள்ளமைக்கு பதிலளிக்கையிலேயே நீங்கள் எனது தந்தை குறித்து குறிப்பிட்டிருந்தீர்கள்.\nமேலும் எனது தந்தையினது கொலைக்காவும் ஏனைய ஈவிரக்கமற்ற கொலைகளிற்காகவும் கோட்டாபாய ராஜபக்ச மன்னிப்பு கோருவாரா என கேட்டிருந்தீர்கள். ஆனால் கோட்டா எனது தந்தையின் கொலைக்கு ஒருபோதும் மன்னிப்பு கோரமாட்டார்.\nகடந்த பத்து வருடங்களாக தொலைக்காட்சி பேட்டிகளில் எனது தந்தையின் கொலை குறித்து மகிழ்ச்சியடைவதாக கோட்டாபய பகிரங்கமாகவே தெரிவித்துள்ளார்.\nஇதனூடாக அவர், ஒருபோதும் மன்னிப்பு கோரப்போவதில்லை என்பது தெளிவாக தெரிகின்றது.\nஆனால் நீங்கள் கடந்த நான்கு வருடங்களாக கொலையாளி என வர்ணிக்கும் அந்த நபரை பாதுகாத்து வந்துள்ளீர்கள் அதற்கு பகிரங்கமாக மன்னிப்பு கோருவீர்களா\nமேலும் எனது தந்தையின் படுகொலை குறித்து விசாரணைகள் இடம்பெறும் என கூறி பிரச்சாரம் செய்தே நீங்கள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவையும் ஐக்கியதேசிய கட்சியையும் ஆட்சியில் அமர வைத்தீர்கள்.\nஆனால் ஆட்சிக்கு வந்ததும் உங்கள் முன்னுரிமைகள் மாறிவிட்டன.\n2015ஆம் ஆண்டு அலரிமாளிகையில் எனது தந்தையின் படுகொலைக்கு காரணமானவர்களை நீதியின் முன் நிறுத்தவேண்டும் என கோருவதற்காக உங்களை நான் சந்தித்தவேளை நீங்கள் வேறு முன்னுரிமைக்குரிய விடயங்கள் உள்ளன. நீதி என்பது லசந்தவுக்கு மாத்திரம் தொடர்புடையது இல்லையென தெரிவித்தீர்கள்.\nநீங்கள் அவரை படுகொலையாளியென கூறும் அதேவேளை உங்கள் குடும்பத்தவர்களும் உங்கள் சிரேஸ்ட அதிகாரிகளும் கோட்டாவின் நட்பை தொடர்ந்தும் பேணி வருகின்றனர்.\nஆகையால் எனது தந்தையின் மரணம் குறித்து பெருமிதத்துடன் தம்பட்டம் அடித்தவர் உத்தியோகபூர்வமாக ஜனாதிபதி வேட்பாளர் ஆகியுள்ள நிலைய���ல் துணிச்சலான நேர்மையான அரசியல்வாதியொருவரே அவரை எதிர்க்கவேண்டும் என்றே எதிர்பார்க்கின்றேன்” என அஹிம்சா தெரிவித்துள்ளார்.\nPosted in இலங்கை, சிறப்புச் செய்திகள்Tagged அஹிம்சா, பிரதமர் ரணில் விக்ரமசிங்க, லசந்த விக்ரமதுங்க\nஅமெரிக்கா வௌியிட்ட மனித உரிமை அறிக்கை\nஇலங்கையில் அடுத்த இரு மாதங்களில் மரண தண்டனை அமுலில்\nஹய்டெக் திருடர்களான 90 உலக ஹக்கர்கள் கைது\nவேலையில்லா பட்டதாரிகள் கொழும்பில் ஆர்ப்பாட்டம்\nஎனது உயிர் பிரியும்போது தமிழீழம் அமைய வேண்டும்: வைகோ\nT.Moganasri on சிறுகதை | சோதனைச் சாவடி | கனக.பாரதி செந்தூர்\nT.Moganasri on சிறுகதை | சோதனைச் சாவடி | கனக.பாரதி செந்தூர்\n | கவிதை | முல்லை அமுதன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541317967.94/wet/CC-MAIN-20191216041840-20191216065840-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/148272-khushbu-answers-for-readers-questions", "date_download": "2019-12-16T04:52:55Z", "digest": "sha1:DJ6AMOKNG7UDNVZVTDNKOT47H3XAI6H6", "length": 8259, "nlines": 144, "source_domain": "cinema.vikatan.com", "title": "Aval Vikatan - 05 March 2019 - அவள் அரங்கம்: தமிழ்நாட்டு வாழ்க்கைதான் சூப்பர்! - குஷ்பு | Khushbu answers for Readers Questions - Aval Vikatan", "raw_content": "\nபெண்களுக்கு இது தரும் தைரியத்தை வேறு எதுவும் கொடுக்காது\nவாழ்தல் இனிது: ஒரு புகைப்படம் உயிரையும் காக்கும்\nமுகங்கள்: புத்தகங்களே என் வெற்றிக்குக் காரணம்\n: மோடி சந்திக்க விரும்பிய மதுரைப் பெண்\nகதை கேளு கதை கேளு: “பரீட்சைக்கு நாங்கள் பயப்படமாட்டோம்\nமுதல் பெண்கள்: இந்தியாவின் முதல் உடல் மருந்தகம் - மறுவாழ்வு மையத்தை நிறுவி தலைமையேற்ற முதல் பெண் - `வீல்சேர் டாக்டர்’ மேரி வர்கீஸ்\nபெண் எழுத்து: நெஞ்செல்லாம் நிறைந்தாய்\nநீங்களும் செய்யலாம்: பாத்திரம் தேய்க்கும் சோப் மற்றும் பவுடர் - கலைச்செல்வி\nஅவள் வாசகியின் 24 மணி நேரம்\n80’ஸ் எவர்கிரீன் நாயகிகள் - 4 - ஏழு வருஷங்களுக்குப் பிறகுதான் ஹனிமூன்\nதொழிலாளி to முதலாளி - 3: படிச்சது ப்ளஸ் டூ... வருமானம் ஆறு கோடி\n - குழந்தைகள்மீது நடத்தப்படும் பாலியல் குற்றங்கள்\nடிரெண்ட் - செக்டு டிசைன் உடைகள்... அணியலாம் இப்படி\nஉன் குடும்பம், என் குடும்பம் இனி... நம் குடும்பம்\nபெண்கள் உலகம்: 14 நாள்கள் - கடந்த இரண்டு வாரங்களில் பெண்கள் உலகில் நிகழ்ந்தவற்றின் தொகுப்பு...\nஎன் காதல் சொல்ல வந்தேன்: அடுத்த காதல் எப்போது வரும் என்று தெரியவில்லை\nஅவள் அரங்கம்: தமிழ்நாட்டு வாழ்க்கைதான் சூப்பர்\n - 30 வகை சிறுதானிய ரெசிப்பிகள்\nகிச்சன் பேசிக்ஸ்: சத்தும் சுவ���யும் கொண்ட சிறுதானிய பூரி (க்ளூட்டன் ஃப்ரீ )\nஎடை குறைப்பு ஏ to இஸட் - டயட் உணவு என்றால் நம்ப மாட்டீர்கள்... அவ்வளவு ருசி\nஅஞ்சறைப் பெட்டி: எள் - ரத்த அழுத்தத்தைச் சீராக்கும்... சரும ஆரோக்கியத்தைக் காக்கும்\nவிகடன் மாணவப் பத்திரிகையாளர் பயிற்சித் திட்டம் 2019 - 20\nஅவள் அரங்கம்: தமிழ்நாட்டு வாழ்க்கைதான் சூப்பர்\nஅவள் அரங்கம்: தமிழ்நாட்டு வாழ்க்கைதான் சூப்பர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541317967.94/wet/CC-MAIN-20191216041840-20191216065840-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://geotamil.com/index.php?view=article&catid=4%3A2011-02-25-17-28-36&id=4578%3A2018-06-10-20-31-36&tmpl=component&print=1&layout=default&page=&option=com_content&Itemid=23", "date_download": "2019-12-16T05:11:34Z", "digest": "sha1:A4OKRE6HE4OT5PVW4GCGGV7F6F6BYK44", "length": 4574, "nlines": 39, "source_domain": "geotamil.com", "title": "கவிதை: பாரைவிட்டுப் போனதேனோ !", "raw_content": "\nSunday, 10 June 2018 15:30\t- எம் . ஜெயராமசர்மா ..... மெல்பேண் .... அவுஸ்திரேலியா -\tகவிதை\n- அண்மையில் மறைந்த எழுத்தாளர் பாலகுமாரன் நினைவுக் கவிதை. -\nகுங்குமம் பொட்டும் குறுகுறுத்த பார்வையும்\nஎங்குமே பரந்துநிற்கும் எழிலார்ந்த கற்பனையும்\nபொங்கிவரும் தமிழுணர்வும் பொறுப்பான எழுத்துக்களும்\nஎங்களுக்கு அளித்துவிட்டு எங்குசென்றீர் சித்தரையா \nஎழுதிக் குவித்தகை எப்படித்தான் ஓய்ந்ததுவோ\nஅளவின்றி பலவற்றை ஆர்வமுடன் தந்தீர்கள்\nவழுவின்றி வைகத்தில் வாழும்வகை எழுத்தாக்கி\nவழங்கிவிட்டு ஏனையா மனமேங்க வைத்துவிட்டீர் \nவெள்ளுடையில் மேடையேறி வெளியாகும் கருத்துக்களை\nஅள்ளிநாம் பருகிவிட ஆசையுடன் இருக்கின்றோம்\nவெண்தாடி வெள்ளுடையில் வேறுயார் இங்குள்ளார்\nவித்தகரே சித்தரையா விரைவாகச் சென்றதேனோ \nபரிசுபல பெற்றாலும் பல்லக்கில் ஏறாமல்\nபக்குவத்தைக் கடைப்பிடித்து பலபேரும் மதிக்கநின்றாய்\nபடைக்கின்ற அத்தனையும் பயனாகும் பாங்கினிலே\nபடைத்தளித்து விட்டுத்தான் பாரைவிட்டு அகன்றனையோ \nஉன்நாவல் அத்தனையும் உரமாக இருக்குமையா\nவெவ்வேறு விதமாக விறுவிறுப்பாய் தந்துநின்றாய்\nதமிழ்படிப்பார் யாவருமே தலைமீது வைப்பார்கள்\nஅறிவான எழுத்தாலே அனைவரையும் ஆண்டுவிட்டாய் \nமுக்காலமாய் உந்தன் எழுத்துக்களை பார்த்திடலாம்\nமுதற்காலம் முற்போக்கு முகிழ்த்ததையே பார்க்கின்றோம்\nஇடைக்காலம் வெள்ளித்திரை ஈர்த்துவிட இருந்துவிட்டாய்\nஇக்காலம் இறைபக்தி எழுத்தாக்கி எழுச்சிபெற்றாய் \nகுடும்பத்தை உயர்த்துதற்கு கொடுத்துநின்றாய் பலகருத்தை\nகுலவிளக்காம் பெ���்கள்தமை குன்றேத்திப் பலபுகன்றாய்\nநலமிக்க சமுதாயம் நாட்டில் வரவேண்டுமென்று\nநாளெல்லாம் எழுதிவிட்டு நாயகரே சென்றதேனோ \nபடைப்புலம் அழுகிறது பத்திரிகை அழுகிறது\nபாலகுமாரன் ஐயா பசுந்தமிழும் அழுகிறது\nபரவசமும் பக்குவமும் பாங்காக படைத்தளித்த\nபாலகுமாரன் ஐயா பாரைவிட்டுப் போனதேனோ \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541317967.94/wet/CC-MAIN-20191216041840-20191216065840-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://horoscope.hosuronline.com/yearly-astrology/yearly-horoscope.php?s=7", "date_download": "2019-12-16T04:57:31Z", "digest": "sha1:LSQSDTTI6LUFRI5SCDADSEKTKJTAL5ZL", "length": 20357, "nlines": 189, "source_domain": "horoscope.hosuronline.com", "title": "2019 yearly astrology for Tulam - Libra, Yearly Horoscopes, Predictions for 2019", "raw_content": "\nLoss of wealth. இரண்டாம் வீட்டில் உள்ள சூரியன் கண்,தலை நோய், மனைவியிடம் மனஸ்தாபம்,பிரிவு,பண விரையம்,தொழிலில் நஷ்டம் இவற்றை தரலாம்.\nSuccess in undertakings. சந்திரனின் தற்போதைய நிலைப்படி எல்லா காரியங்களும் அனுகூலமாகும். அரசு ஆதரவு, முக்கியஸ்தர்களின் உதவி, உத்தியோக வாய்ப்பு, சாஸ்திர, மந்திர வித்தைகளில் தேர்ச்சி ஆகியவை உண்டாகும். சுய நம்பிக்கை, தேக திடம், வீரம்,தைரியம் எல்லாம் ஓங்கும். இந்திர போகம் உண்டாகும். புத்தி தெளிவு ஏற்படும்.முன்னேற்ற வாய்ப்புகள் வந்து தோன்றும். வாழ்க்கையில் நல்ல திருப்பங்கள் ஏற்படும். தீர்த்த யாத்திரைகள் ஏற்படும். புகழ் ஓங்கும். விருப்பங்கள் கை கூடும். மரியாதையும் அந்தஸ்தும் உயரும்.\nGain of wealth. ராசிக்கு 2 ல் புதன் வரும்போது சொத்து கை நழுவுதல், எல்லாருடனும் பகை, நிம்மதி குறைவு, நோய், பண விரையம் போன்ற தீய பலன்களே ஏற்படும்.\nIncrease in the number of friends. ஜன்ம ராசிக்கு நான்காமிடத்தில் சுக்கிரன் இருக்கிறார். இதனால் வசதியான தனி வீடு, கல்வியில் வெற்றி,முக பொலிவு அதிகரித்தல்,பிறருக்கு உதவுதல்,புதிய ஆடை ஆபரணம் பெறல்,நண்பர்களுடன் பொழுதை இனிமையாக கழித்தல் போன்ற நற்பலன்கள் ஏற்படும்.\nIll health. ராசிக்கு 3 ல் குரு வரும்போது பெருத்த அசுபமோ துக்கமோ ஏற்படலாம், உடன் பிறந்தோருக்கு கண்டம், விரும்பாத இடபெயர்ச்சி, தகப்பனருக்கு கண்டம், உறவினருடன் விரோதம்,சிறை பயம்,நோய், எதிலும் முடிவெடுக்க இயலாமை,உத்தியோகம் அந்தஸ்து பறிபோதல்,வியாபாரத்தில் நஷ்டம்,பண முடை, வீண் அலைச்சல் போன்ற அசுப பலன்களை குரு பகவான் மூன்றமிடத்தில் வழங்குவார்.\nராகு 9ம் இடத்தில் அமர்வது ஓரளவிற்கு முன்னேற்றத்தினைத் தரும். பெற்றோர் மற்றும் உங்கள் வாரிசுகளின் உடல்நிலையில் கவனம் ���ெலுத்துவது அவசியம் ஆகிறது.\n9ம் இடத்து ராகு அயல்நாட்டுப் பிரயாணத்திற்கான வாய்ப்புகளை ஏற்படுத்தித் தருவார். வாகன பயணத்தின் கவனமாக இருக்கவும். மொத்தத்தில் வருகின்ற ஒன்றரை வருட காலத்தில் அசையாச் சொத்துகள் அமைவதோடு உங்கள் வாழ்வியல் தரத்தை உயர்த்துகின்ற வகையில் இருக்கும்.\nசோம்பல் நீங்கும். முடியாமல் கிடப்பில் கிடந்த பல காரியங்களை இனி முழுமூச்சுடன் முடித்துக் காட்டுவீர்கள். ஒளிந்து மறைந்து வாழ்ந்த வாழ்க்கை இனிப் பிரகாசிக்கும். குடும்பத்தில் சந்தோஷம் குடிகொள்ளும். வீட்டில் ஒரு நல்லது கூட நடக்காமல் தடைபட்டுக் கொண்டேயிருந்ததே, இனி சுபகாரியங்களால் வீடு களைகட்டும். குடும்ப வருமானத்தை உயர்த்த புது வழி காண்பீர்கள்.\nகணவன் மனைவிக்குள் அன்னியோன்யம் அதிகரிக்கும். வசதி, வாய்ப்புகள் நிறைய இருந்தும் வாரிசுகள் இல்லாமல் தவித்தீர்களே இனி கண்ணுக்கு அழகான வாரிசு உண்டாகும். ஆனால், ராகு ஒன்பதாம் வீட்டில் அமர்வதால் தந்தையாருடன் கருத்து மோதல் வர வாய்ப்பிருக்கிறது. கனிவான பேச்சால் பிரச்சினைகளைத் தவிர்க்கப் பாருங்கள். பூர்வீகச் சொத்தை விற்று வேறிடத்தில் இடம் வாங்குவீர்கள். உறவினர்கள் மதிக்கும்படி உங்களின் வாழ்க்கைத் தரம் உயரும்.\nஒளிந்து மறைந்து வாழ்ந்த வாழ்க்கை இனிப் பிரகாசிக்கும். குடும்பத்தில் சந்தோஷம் குடிகொள்ளும். வீட்டில் ஒரு நல்லது கூட நடக்காமல் தடைபட்டுக் கொண்டேயிருந்ததே, இனி சுபகாரியங்களால் வீடு களைகட்டும். குடும்ப வருமானத்தை உயர்த்த புது வழி காண்பீர்கள்.\nகணவன் மனைவிக்குள் அன்னியோன்யம் அதிகரிக்கும். வசதி, வாய்ப்புகள் நிறைய இருந்தும் வாரிசுகள் இல்லாமல் தவித்தீர்களே இனி கண்ணுக்கு அழகான வாரிசு உண்டாகும். ஆனால், ராகு ஒன்பதாம் வீட்டில் அமர்வதால் தந்தையாருடன் கருத்து மோதல் வர வாய்ப்பிருக்கிறது. கனிவான பேச்சால் பிரச்சினைகளைத் தவிர்க்கப் பாருங்கள். பூர்வீகச் சொத்தை விற்று வேறிடத்தில் இடம் வாங்குவீர்கள். உறவினர்கள் மதிக்கும்படி உங்களின் வாழ்க்கைத் தரம் உயரும்.\nஆடை, ஆபரணங்கள் சேரும். வி.ஐ.பி.க்களின் நட்பு கிடைக்கும். அவர்களின் துணையுடன் முக்கியப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பீர்கள். கேட்ட இடத்தில் பண உதவி கிடைக்கும்.\nகுடும்பத்தில் சந்தோஷம் குடி கொள்ளும். சங்கடங்கள��� தீரும். பிரபலங்களுக்கு நெருக்கமாவீர்கள். எதிர்பார்த்த வகையில் உதவிகள் கிடைக்கும். கணவன் மனைவிக்குள் அடிக்கடி சந்தேகப்பட்டுக் கொண்டீர்களே\nசோம்பலாக இருந்த பிள்ளைகள் இனிச் சுறுசுறுப்படைவார்கள். உயர்கல்வியில் வெற்றி பெறுவார்கள். புலம்பிக்கொண்டிருந்த தாயார் இனி, சிரிப்பார். அவருடன் இருந்துவந்த மனக்கசப்பு நீங்கும். ஆனால், இளைய சகோதரர் வகையில் அவ்வப்போது மனஸ்தாபங்கள் வந்து மறையும். கொஞ்சம் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது.\nஒவ்வொறு இராசியிலும் கோள்கள் பயணிக்கும் ஊழி அளவு:\nஞாயிறு Sun - 1 திங்கள் - 1 month\nசெவ்வாய் Mars - 45 நாட்கள் 45 days\nஅறிவன் (புதன்) Mercury - 1 திங்கள் அளவு 1 month\nவியாழன் (குரு) Jupiter - 1 ஆண்டு 1 year\nகாரி (சனி) Saturn - 2 ஆண்டுகளும் 6 திங்கள்களும் 2 years and 6 months\nவெள்ளி (சுக்கிரன்) Venus - 1 திங்கள் அளவு 1 month\nராகு Rahu - ஒரு ஆண்டும் 6 திங்கள்களும் One year and 6 months\nகேது Kethu - ஒரு ஆண்டும் 6 திங்கள்களும் One Year and 6 months\nநாடி பொருத்தம் பார்ப்பதால் என்ன பயன்\nபிறந்த நாள், கிழமை, கரணம், யோகம், நிலவின் நாள் இவற்றை வைத்து ஒருவரின் குண நலன்களை அறியலாம்\nசனி என்கிற காரி கோளும் அது இராசியில் பயணிக்கும் இடத்தின் பலனும்\nகணவன் உயிர் பறிக்கும் பெண் ஜாதகங்கள்\nகோள்களின் அடுத்த இராசி மீதான பார்வை\nசர்ப்ப தோஷம் - கால சர்ப்ப தோஷம் என்றால் என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541317967.94/wet/CC-MAIN-20191216041840-20191216065840-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/541484", "date_download": "2019-12-16T04:30:05Z", "digest": "sha1:KOF2SMBI4VVA5DOB35WUXKHJTPIT4U4E", "length": 10503, "nlines": 48, "source_domain": "m.dinakaran.com", "title": "Indo-Lanka Karate: Tribute to Tamil Nadu Veterans | இந்திய-இலங்கை கராத்தே: தமிழக வீரர்களுக்கு பாராட்டு | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்���ம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nஇந்திய-இலங்கை கராத்தே: தமிழக வீரர்களுக்கு பாராட்டு\nபடைவீரர்கள் இந்தோ-லங்கா கராத்தே: அஞ்சலி\nசென்னை: இந்திய, இலங்கை நாடுகளைச் சேர்ந்த வீரர்கள் பங்கேற்ற கராத்தே சாம்பியன்ஷிப் போட்டி கோவாவில் நடந்தது. இதன் பல்வேறு பிரிவுகளில் இந்தியா, இலங்கை நாடுகளைச் சேர்ந்த மாநில அளவிலான அணிகள் பங்கேற்றன. இதில் தமிழகம் சார்பில் பங்கேற்ற வீரர்கள் 8 தங்கம், 15 வெள்ளி, 7 வெண்கலம் என மொத்தம் 30 பதக்கங்களை வென்றனர். மாநிலங்களுக்கான மொத்த பதக்கப் பட்டியலிலும் தமிழக அணியே முதலிடம் பிடித்தது.பதக்கங்களை வென்று தமிழகம் திரும்பிய பயிற்சியாளர் நாகமணி மற்றும் வீரர்களுக்கு சென்னையில் உற்சாகமான வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் கராத்தே வீரர்கள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.\nபஞ்சாப் மாநிலத்தில் உள்ள அமிர்தசரசில் சமீபத்தில் நடந்த தேசிய அளவிலான 32வது பெடரேஷன் கோப்பை வாலிபால் போட்டியில், தமிழக அணி 2வது இடம் பிடித்து வெள்ளிப்பதக்கம் வென்றது. இதையொட்டி, தமிழ்நாடு கைப்பந்து விளையாட்டு சங்கம் சார்பில் தமிழக அணியில் இடம்பெற்ற வீரர்கள், பயிற்சி யாளர் ஆகியோருக்கு பாராட்டு விழா நடைபெற்றது. இதில் சங்க நிர்வாகிகள், நிர்வாகக்குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர்.\nதமிழக பல்கலைக்கழகங் களுக்கு இடையிலான கைப்பந்து போட்டி கன்னியாகுமரியில் நடந்தது. இறுதிப் போட்டியில் இந்துஸ்தான் ஐஎஸ்டியை, சென்னை எஸ்ஆர்எம்ஐஎஸ்டி வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது. இதில் சென்னை பல்கலைக்கழகம் 3வது இடத்தையும், அண்ணா பல்கலைக்கழகம் 4வது இடத்தையும் பிடித்தன.\nசிவகாசி அருகே நடுவப்பட்டியை சேர்ந்த வி.காளிராஜ், தன் விரல்களை மட்டும் பயன்படுத்தி, ஒரு நிமிடத்தில் 67 தண்டால் (ஸ்பைடர்மேன் நுக்கெல் புஷ்-அப்) எடுத்து உலக சாதனை புரிந்துள்ளார். இதுகுறித்து சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய வி.காளிராஜ், பெண்கள் பாதுகாப்பை வலியுறுத்தியும், அவர்கள் பல தற்காப்புக் கலைகளை கற்றுக்கொள்ள வேண்டிய அவசியத்தை வலியுறுத்தியும் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காகவே இந்த சாதனையை நிகழ்த்தியதாக தெரிவித்தார்.\nரிஷப் பன்ட் திறமையான வீரர்... இந்திய அணி பேட்டிங் பயிற்சியாளர் விக்ரம் ரத்தோர்\n166 ரன்னில் சுருண்டது நியூசிலாந்து ஆஸ்திரேலியா வலுவான முன்னிலை\nமுதல் ஒருநாள் போட்டியில் இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் இன்று மோதல் : சேப்பாக்கத்தில் பிற்பகல் 1.30க்கு தொடக்கம்\nஐபிஎல் டி20 ஏலம் இறுதி பட்டியலில் 332 வீரர்கள்: கொல்கத்தாவில் 19ம் தேதி நடக்கிறது\nபாகிஸ்தான் அணிக்கு எதிராக இலங்கை 282/6\nஉலக டூர் பைனல்ஸ் பேட்மின்டன்: சிந்துவுக்கு ஆறுதல் வெற்றி\nஸ்டார்க் அபார பந்துவீச்சு நியூசிலாந்து திணறல்\nகுடியுரிமை விவகாரம் ஐஎஸ்எல் கால்பந்து ரத்து\n× RELATED தமிழகத்தில் 44 செமீ மழை பெய்துள்ளது: இன்றும் மழை பெய்யும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541317967.94/wet/CC-MAIN-20191216041840-20191216065840-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/actress-janvi-kapoor-pic-placed-in-cosmopolitan-cover-064231.html", "date_download": "2019-12-16T05:47:50Z", "digest": "sha1:IKD3EAX5YDHR43EAUNWBNXKZCMHKENX6", "length": 16692, "nlines": 198, "source_domain": "tamil.filmibeat.com", "title": "காஸ்மோபாலிட்டன் அட்டைப்படத்தில் இடம்பிடித்த வாரிசு நடிகை! | Actress Janvi Kapoor pic placed in Cosmopolitan cover - Tamil Filmibeat", "raw_content": "\nநாங்க லவ் பண்ணும்போது... போட்டுடைத்த ஜெனிலியா கணவர்\n21 min ago தர்பார் படத்துக்கு அப்புறம் நிவேதா தாமஸ் எடுக்கவுள்ள போல்ட் ஸ்டெப் என்ன தெரியுமா\n1 hr ago இதுவரை என்னைத்தான் தவறாக பேசினார்கள், இப்பொழுது தாய் தந்தையையும்.. கதறும் நடிகர் லாரன்ஸ்\n2 hrs ago வேற லெவல் விசுவல்ஸ்.. அருவியை ஓவர் டேக் செய்யுமா வாழ்\n2 hrs ago ஜவஹர்லால் நேரு குடும்பம் குறித்து சர்ச்சை கருத்து... பிரபல நடிகை அதிரடி கைது\nNews குடியுரிமை சட்டத்துக்கு எதிர்ப்பு.. வடமாநிலங்கள் \"பற்றி எரிய\" காங்கிரஸ் கட்சியே காரணம்..பிரதமர் மோடி\nLifestyle இந்த வாரம் யாருக்கெல்லாம் பணம் மழையா கொட்டப்போகுது தெரியுமா\nFinance மேகியில் முதலீடு செய்யும் நெஸ்ட்டில்.. 400 பேருக்கு புதிய வேலை வாய்ப்பு..\nSports தொடர்ந்து காயத்தில் சிக்கும் மூத்த வீரர்கள்.. திணறும் இளம் வீரர்கள���.. தவிக்கும் இந்திய அணி\nAutomobiles காருக்கு ஃபாஸ்ட் டேக் வாங்குவதற்கான வழிகள் மற்றும் ரீசார்ஜ் செய்யும் முறைகள்\nTechnology சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி நோட் 10 சீரிஸ் சாதனங்களுக்கு புதிய அப்டேட்.\nEducation DRDO: மத்திய அரசில் காத்திருக்கும் 1800 வேலைகள்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகாஸ்மோபாலிட்டன் அட்டைப்படத்தில் இடம்பிடித்த வாரிசு நடிகை\nActress Jhanvi Kapoor: ஜான்வி கபூர் இஷான் கட்டர் மீதுள்ள நட்பு- வீடியோ\nமும்பை: மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர் காஸ்மோபொலிட்டன் அட்டைப்படத்தில் இடம்பிடித்திருக்கிறார்.\nமறைந்த நடிகை ஸ்ரீதேவி மற்றும் பாலிவுட் தயாரிப்பாளர் போனி கபூரின் மகள் ஜான்வி கபூர். இவர் கடந்த ஆண்டு வெளியான தடக் படத்தின் மூலம் பாலிவுட்டில் நடிகையாக அறிமுகமானார்.\nதொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார் ஜான்வி. இதனிடையே ஸ்ரீதேவியின் வாழ்க்கை வரலாறு படத்தில் ஜான்வி கபூர் நடிக்கவுள்ளதாகவும் தகவல் பரவியது.\nஇதுக்கு ஷார்ட்ஸ் போடாமலேயே இருக்கலாமே: ஸ்ரீதேவி மகளை விளாசிய நெட்டிசன்ஸ்\nஇந்நிலையில் ஜான்வி கபூர் கவர்ச்சியான போட்டோக்களை வெளியிட்டு வருகிறார். படங்களில் நடிப்பதற்கு முன்பே பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்ற ஜான்வி, கொஞ்சமும் அஞ்சாமல் கவர்ச்சி காட்டினார்.\nசினிமாவுக்கு வந்தபிறகு கேட்கவா வேண்டும்.. கண்கள் கூசும் அளவுக்கு கவர்ச்சிக்கடையை விரித்து வருகிறார். தொடர்ந்து சினிமா பட வாய்ப்புகளை பெறவே ஜான்வி ஓவராக கவர்ச்சி காட்டுவதாக கூறப்படுகிறது.\nஇந்நிலையில் காஸ்மோபாலிட்டன் அட்டைப்படத்தில் ஜான்வி கபூரின் படம் இடம்பெற்றுள்ளது. காஸ்மோபாலிட்டன் மேகஸினின் அக்டோபர் மாத எடிஷனில் சிவப்பு நிற டீப் நெக் கவுனில் ஃபிரி ஹேர் விட்டு பொம்மை போன்றுள்ளார் ஜான்வி கபூர்.\nமேலும் காஸ்மோபாலிட்டன் மேகஸினுக்கு இன்டர்வியூ கொடுத்துள்ள ஜான்வி ஊதா நிற ஸ்ட்ராப்லஸ் உடை அணிந்திருக்கிறார். அப்போது தான் நடித்து வரும் படங்கள் குறித்தும் தனது குடும்பம் குறித்தும் பேசியுள்ளார்.\nதனது வேலைதான் தனக்கு சந்தோஷம் என்று கூறியுள்ள ஜான்வி, தான் எப்போது சோகமாக இருந்தால் என்னை மகிழ்ச்சியாக்கிக்கொள்ள கேமரா முன்பு வந்துவிடுவேன் என தெரிவித்துள்ளார்.\nஜவஹர்லால் நேரு குடும்பம் ���ுறித்து சர்ச்சை கருத்து... பிரபல நடிகை அதிரடி கைது\n'அவருடன் நடிக்க மறுத்தது தான் நான் செய்த மிகப்பெரிய தவறு'.. காலம் கடந்து பீல் செய்யும் இலியானா\nஆபாச படம் பார்த்தால் கைது.. ப்ளீஸ்.. இப்படியெல்லாம் போடாதீங்க.. நடிகையிடம் கெஞ்சும் நெட்டிசன்ஸ்\n'அர்ஜுன் ரெட்டி' ஹீரோயினுக்கு ஆஹா லக்... இந்தியில் எந்த ஹீரோவுக்கு ஜோடியாகிறார் பாருங்க\nகுட்டி டிராயர்.. படுக்கையறை.. ஆண் நண்பருடன் ஆட்டம்.. என்ன கன்றாவி இது.. நடிகையை விளாசிய நெட்டிசன்ஸ்\nஇந்த காதலும் பறிபோயிடுமோ.. பதட்டத்தில் உச்ச நடிகை.. கோவில் கோவிலாக சுற்ற இதுதான் காரணமாம்\nசட்டையை இப்படியும் பட்டன் போடாமல் போடலாம்.. இன்னிக்கு இவங்க தான் இன்ஸ்டா டிரெண்ட்\nஉடல் எடையில் 15 கிலோ புஸ்ஸ்... ஒல்லி பெல்லியான நிவேதா பெத்துராஜ்\nரெண்டு பெக்குக்கு மேல முடியல பாஸ்... நம்ம கெப்பாசிட்டி அவ்ளோதான்... ஷாக் கொடுத்த ஹீரோயின்\nயார்ரா அக்கா ட்ரெஸ் போடுறதுக்கு முன்னாடி ஃபோட்டோ புடிச்சது.. நடிகையை வச்சுசெய்யும் நெட்டிசன்ஸ்\nபாட்டாவே பாடிட்டாங்களா... சன்பிக்சர்ஸின் அசத்தல் அறிவிப்புகள்.. வேறலெவல்\nசன்னி லியோனை பின்னுக்குத் தள்ளிய சோனாக்‌ஷி.. இந்த ஆண்டு ட்விட்டரை கலக்கிய டாப் 10 பெண்கள் இவங்கதான்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nடாப் 10: 2019ல் வயிறு குலுங்க சிரிக்க வைத்த காமெடி படங்கள் லிஸ்ட் இதோ\nகலாஷேத்ராவில் முறைகேடு... மணிரத்னம் பட நடிகைக்கு எதிராக சிபிஐ வழக்கு\nஇந்திய கிரிக்கெட் மேட்சிலும் ஹீரோ புரொமோஷன்.. வேற லெவலில் கெத்து காட்டும் கே.ஜே.ஆர்\nசெல்வராகவன் ரசிகர்களுக்கு ஒரு ஹேப்பி நியூஸ்\nபொங்கல் ரேசில் தனுஷ் கலந்து கொள்ளப் போவதில்லை என்ற அறிவிப்பு வெளியாகி இருந்த நிலையில், தற்போது வெளியாகியுள்ள பட்டாஸ் மோஷன் போஸ்டரில் பட்டாஸ் படம் ஜனவரி 16ம் தேதி திரைக்கு வருகிறது என அறிவிக்கப்பட்டுள்ளது.\nசாணியடி சர்ச்சை பேச்சு.. வலுத்த எதிர்ப்பு.. ஓடிப்போய் கமலை சந்தித்த நடிகர்: போட்டோ எடுத்து ஐஸ்\nஆண் நண்பருடன் பெட் ரூமில் நடனமாடும் மீரா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541317967.94/wet/CC-MAIN-20191216041840-20191216065840-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tectheme.com/pick-a-ride-and-start/", "date_download": "2019-12-16T04:34:36Z", "digest": "sha1:A5VUJD67RBU6OPZDQXCG2W3TMHUVPPFU", "length": 8122, "nlines": 73, "source_domain": "tectheme.com", "title": "பிங்க் சிட்டி ஜெய்ப்பூர் உலக பாரம்பரிய தளமாக யுனெஸ்கோ அறிவிப்பு!! - Tectheme - Tamil Technology News, Health & Beauty Tips, Video, Audio, Photos, Movies, Teasers, Trailers, Entertainment and Other Tamil Updates", "raw_content": "\nபிங்க் சிட்டி ஜெய்ப்பூர் உலக பாரம்பரிய தளமாக யுனெஸ்கோ அறிவிப்பு\nபிங்க் சிட்டி ஜெய்ப்பூர் உலக பாரம்பரிய தளமாக யுனெஸ்கோ அறிவிப்பு\nபிங்க் சிட்டி ஜெய்ப்பூரை உலகின் பாரம்பரிய நகரமாக யுனெஸ்கோவின் அறிவிப்புக்கு பிரதமர் மோடி மகிழ்ச்சி\nபிங்க் சிட்டி ஜெய்ப்பூர் இப்போது யுனெஸ்கோ உலக பாரம்பரிய தளமாகும். ஐ.நா. அமைப்பு – ஐக்கிய நாடுகளின் கல்வி, அறிவியல் மற்றும் கலாச்சார அமைப்பு, உலக பாரம்பரியக் குழுவின் 43 வது அமர்வில், நகரம் இப்போது உலக பாரம்பரிய தளமாக இருப்பதாக தனது முடிவை அறிவித்தது.\nராஜஸ்தானின் தலைநகரான ஜெய்ப்பூர் 1727 ஆம் ஆண்டில் இரண்டாம் சவாய் ஜெய் சிங் அவர்களால் நிறுவப்பட்டது, இது தங்க முக்கோணத்தின் ஒரு பகுதியாக இருக்கும் ஒரு முக்கிய சுற்றுலா தலமாகும் – இது டெல்லி, ஆக்ரா மற்றும் ஜெய்ப்பூரை இணைக்கும் சுற்றுலா தளம்.\nராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஜெய்ப்பூர் நகரம் ‘மதில் சூழ்ந்த நகரம்’ என்று அழைக்கப்படுகிறது. இங்குள்ள தனித்துவமான கட்டிடங்களும், உற்சாகமான கலாசாரமும், மக்களின் விருந்தோம்பலும் உலகளவில் சுற்றுலா பயணிகளை கவரும் இடமாக உள்ளது. இந்த நகரை நினைவிடங்கள் மற்றும் தலங்களுக்கான சர்வதேச குழு கடந்த ஆண்டு ஆய்வு செய்து, யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய இடத்துக்கான பட்டியலில் சேர்க்க விண்ணப்பித்தது.\nஅஜர்பைஜான் நாட்டில் உள்ள பாகு நகரில் கடந்த ஜூன் 30-ந் தேதி தொடங்கி நடைபெற்றுவரும் யுனெஸ்கோ உலக பாரம்பரிய கமிட்டியின் 43-வது மாநாட்டில் இந்த விண்ணப்பம் நேற்று பரிசீலனை செய்யப்பட்டது. பரிசீலனைக்கு பின்னர் ஜெய்ப்பூரை உலக பாரம்பரிய இடங்கள் பட்டியலில் யுனெஸ்கோ சேர்த்தது.\nபிரதமர் நரேந்திர மோடி, “ஜெய்ப்பூர் நகரை உலக பாரம்பரிய இடமாக யுனெஸ்கோ அறிவித்துள்ளதை அறிந்து மகிழ்ச்சி அடைகிறேன்” என்று டுவிட்டர் மூலம் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். ராஜஸ்தான் மாநில முதல்-மந்திரி அசோக் கெலாட், ‘பிங்க் சிட்டி’ ஜெய்ப்பூரை யுனெஸ்கோ உலக பாரம்பரிய சின்னமாக அறிவித்திருப்பது மிகவும் பெருமைக்குரிய தருணம். இது ராஜஸ்தான் தலைநகருக்கு கிடைத்துள்ள மற்றொரு மகுடம் என்றார்.\nஇதுகுறித்து ANI செய்தி நிருவனத்திடம் பாதுகாப்பு மந்திரி ராஜ்நாத் சிங் கூறுகையில்; ‘ராஜஸ்தான் மக்களின் இந���த சாதனைக்கு வாழ்த்துக்கள். இது ஒரு பெரிய சாதனை, ராஜஸ்தான் மக்களுக்கும், முழு நாட்டிற்கும் வாழ்த்துக்களைத் தெரிவிக்க விரும்புகிறேன்’ என்று ராஜ்நாத் கூறினார்.\nஇதுவரை 167 நாடுகளில் உள்ள 1,092 இடங்கள் உலக பாரம்பரிய இடங்கள் பட்டியலில் உள்ளது குறிப்பிடத்தக்கது.\nபாதுகாப்பு காரணமாக இராணு அதிகாரிகள் வாட்ஸ் ஆப் பயன்படுத்த தடை\nஅடேங்கப்பா… 6 வயதில் 55 கோடிக்கு வீடு வாங்கிய யூ-டியூப் சிறுமி…\nசந்திரயான் 2 விக்ரம் லேண்டரின் இருப்பிடம் கண்டுபிடிப்பு: ISRO தலைவர் சிவன்\nஆஸ்டல் வாழ்க்கையில் ஆபத்தான நட்புகள்..\nசுமார் 419 மில்லியன் FB பயனர்களின் தொலைபேசி எண் ஆன்லைனில் அம்பலம்\nவிரைவில் கட்டண சேவையாக மாறும் Facebook, அதிர்ச்சியில் பயனர்கள்\nநிலவை நெருங்கிய விக்ரம் லேண்டரின் சிக்னலை இழந்தது ISRO\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541317967.94/wet/CC-MAIN-20191216041840-20191216065840-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Cinema/CinemaThuligal/2019/08/23184340/Jhanvi-Kapoor-Targets-Movie.vpf", "date_download": "2019-12-16T05:22:13Z", "digest": "sha1:I4MRUGUTMKZONP5JVX4UMFSCZ2WZHOFE", "length": 8689, "nlines": 115, "source_domain": "www.dailythanthi.com", "title": "Jhanvi Kapoor Targets Movie || ஜான்வி கபூர் குறிவைக்கும் படம்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nஜான்வி கபூர் குறிவைக்கும் படம் + \"||\" + Jhanvi Kapoor Targets Movie\nஜான்வி கபூர் குறிவைக்கும் படம்\nவிஜய் தேவரகொண்டாவின் ஜோடியாக நடிக்க ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர் முயற்சி செய்வதாக கூறப்படுகிறது.\nடோலிவுட் என்று சொல்லப்படும் தெலுங்கு சினிமா திரையுலகின் முன்னணி கதாநாயகனாக இருப்பவர் விஜய் தேவரகொண்டா. இவரது படங்களின் தொடர் வெற்றி, இவரை உயர்ந்த இடத்தில் கொண்டு போய் வைத்திருக்கிறது. இவர் நடிப்பில் வெளியாகி வசூல் சாதனை படைத்த ‘அர்ஜூன் ரெட்டி’ திரைப்படம், பாலிவுட்டில் தயாராகி, பல படங்களின் சாதனைகளை அடித்து நொறுக்கியது என்பது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் விஜய் தேவரகொண்டா நடிப்பில் தென்னிந்திய மொழிகள் அனைத்திலும் வெளியான ‘டியர் காம்ரேட்’ திரைப்படமும் ஓரளவுக்கு வெற்றியைப் பெற்றிருக்கிறது. இந்த நிலையில் தெலுங்கு சினிமாவில் பல வெற்றிப்படங்களைக் கொடுத்த இயக்குனர் பூரிஜெகன்னாத் இயக்கத்தில் நடிக்க விஜய் தேவரகொண்டா ஒப்பந்தம் செய்யப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. இந்தப் படத்தில் விஜய் தேவரகொண்டாவின் ஜோடியாக நடிக்க ஸ��ரீதேவியின் மகள் ஜான்வி கபூர் முயற்சி செய்து வருவதாகவும் தெலுங்கு சினிமா வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால், இயக்குனர் பூரி ஜெகன்னாத், சார்மியை ஏற்கனவே ஒப்பந்தம் செய்திருப்பதாக சொல்லப்படுகிறது.\n1. திமுகவில் இருந்து விலகினார் பழ.கருப்பையா \"கார்ப்பரேட் நிறுவனம் போல் செயல்படுகிறது\"\n2. ஜெயலலிதா வாழ்க்கையை அடிப்படையாக கொண்ட படத்துக்கும், இணையதள தொடருக்கும் தடை இல்லை- சென்னை ஐகோர்ட்\n3. இங்கிலாந்து தேர்தல்: சிறிய மெஜாரிட்டியில் போரிஸ் ஜான்சன் வெற்றி பெற வாய்ப்பு\n4. எகிப்து வெங்காயத்தில் சல்பர் அதிகமாக இருப்பதால் காரம் தூக்கலாக இருக்கும்; இதயத்திற்கு நல்லது- அமைச்சர் செல்லூர் ராஜு\n5. \"அசாம் மக்கள் இணைய சேவை இல்லாமல் உங்கள் செய்தியை படிக்க முடியாது\" மோடி மீது காங்கிரஸ் தாக்கு\n1. `டேட்டிங்’ போக விரும்பும் நடிகை\n2. ``இனிமேல் இன்னும் ஜாக்கிரதையாக...\n3. சமந்தாவின் மாறுபட்ட கருத்து\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541317967.94/wet/CC-MAIN-20191216041840-20191216065840-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/tag/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2019-12-16T06:23:31Z", "digest": "sha1:LJ37I2SCDKDGH7SH4OE6VHV5YIPDQMGO", "length": 18602, "nlines": 169, "source_domain": "athavannews.com", "title": "சுற்றுலாப் பயணிகள் | Athavan News", "raw_content": "\nபோராட்டத்தின் எதிரொலி: பிரான்ஸில் பனிரெண்டாவது நாளாகவும் போக்குவரத்துக்கள் முடக்கம்\nஎதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகுகிறது தர்பார் திரைப்படத்தின் ட்ரெய்லர்\nசர்வதேச சக்திகள் மதிக்கும் ஒரே தமிழ் தலைமை நான்தான்- ஆனந்தசங்கரி\nஅதிரடி காட்டும் சாக்ஷி அகர்வால்\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து செயற்படத் தயார் – கருணா\nயாழ். மாநகர சபையின் வரவு செலவுத் திட்டம் - இரண்டாவது தடவையும் தோற்கடிப்பு\nஅவசர கூட்டத்தில் முடிவு - பொலிஸார் இணைந்து யாழில் 3 வாரங்களுக்கு அதிரடி நடவடிக்கை\nகிளிநொச்சியில் கோர விபத்து - சம்பவ இடத்தில் இரு இளைஞர்கள் உயிரிழப்பு\nசிறப்பாக இடம்பெற்றது கிளிநொச்சி பண்பாட்டு விழா\nசட்டவிரோத மண்அகழ்வை தடுக்க அனைவரும் இணைந்து செயற்பட வேண்டும்- ஞா.சிறிநேசன்\nபாலியல் குற்றங்களில் ஈடுபடுவோருக்கு 21 நாட்களில் தூக்கு தண்டனை : அமுலுக்கு வந்தது புதிய சட்டம்\nபொரிஸ் ஜோன்சனுக்கு நரேந்திர மோடி வாழ்த்து\nஅதிமுக்கிய செய்தியுடன் பொரிஸ் ஜோன்சனுக்கு வாழ்த்துத் தெரிவித்தார் ட்ரம்ப்\nபிரெக்ஸிற்றுக்கான மக்கள் ஆணை கிடைத்துள்ளது - பொரிஸ் ஜோன்சன்\nஜப்பான் பகிரங்க டென்னிஸ்: அறிமுக ஆண்டிலேயே சம்பியன் பட்டம் வென்று ஜோகோவிச் அசத்தல்\n1,600 பொலிஸார் மற்றும் பறக்கும் படையின் கண்காணிப்பில் திருப்பதி கோயில்\nஆலயங்கள் ஆன்மீகத்தோடு அறத்தையும் போதிக்க வேண்டும்- தவராசா கலையரசன்\nநல்லூர்க் கந்தசுவாமி ஆலயத்தில் குமாராலய தீப உற்சவம்\n‘விலகி நின்றவர்கள் விரும்பி வருவார்கள்’ எந்த ராசிக்காரருக்கு தெரியுமா\n‘வீண் அலைச்சலும் செலவுகளும் அதிகரிக்கும் நாள்’ எந்த ராசிக்காரருக்கு தெரியுமா\nசுற்றுலாவுக்கான சிறந்த நாடுகளில் இலங்கைக்கு முதலிடம்\nஎதிர்வரும் குளிர்கால பருவத்தில் சுற்றுலாவிற்காக தெரிவு செய்யப்பட்டுள்ள நாடுகளில் இலங்கை முதலிடம் வகிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. யு.எஸ்.ஏ. ருடே (usatoday.com) என்ற பிரபல இணையத்தளம் இதனைத் தெரிவித்துள்ளது. சுற்றுலாப் பயணிகளால் கவரப்பட்ட முத... More\nமெக்ஸிக்கோவில் கடற்கரைகளுக்கு சுற்றுலாப் பயணிகள் செல்ல தடை\nமெக்ஸிக்கோவில் கடற்கரைகளுக்கு சுற்றுலாப் பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. சுற்றுலா பயணிகள் அதிகம் செல்லக்கூடிய டபஸ்கோவில் உள்ள நான்கு கடற்கரைகளில் 8 கிலோ மீட்டர் தொலைவிற்கு எண்ணெய் திட்டுக்கள் காணப்படுகின்றன. அங்கு செல்லும் பொதுமக்கள்... More\nசுற்றுலா பயணிகளின் வருகையில் அதிகரிப்பு\nஇந்த வருடத்தில் முதல் ஒன்பது மாத காலப்பகுதியில் சுமார் 14 இலட்சம் சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளனர். ஏப்ரல் 21 தாக்குதல் சம்பவத்திற்கு பின்னர் வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகளின் வருகை வீழ்ச்சி அடைந்திருந்தது. எனினும் தற்பொழுது இது... More\nசுற்றுலாப் பயணிகளுக்கான அறிவுறுத்தல் பலகை யாழில் திறப்பு\nபிரித்தானிய தூதுவராலயத்தின் ஏற்பாட்டில் சுற்றுலாப் பயணிகளுக்கான அறிவுறுத்தல் பலகை யாழ்ப்பாணத்தில் திறந்து வைக்கப்பட்டது. பிரித்தானிய தூதுவராலயமும் சுற்றுலா பொலிஸாரும் இணைந்து நாடுமுழுவதும் சுற்றுலா பயணிகளை பாதுகாக்கும் திட்டத்தை முன்னெடுத்... More\nஏப்ரல் தாக்குதலுக்குப் பின்னரான சுற்றுலாப் பயணிகளின் வருகை: சுற்றுலா அதிகார ச���ை தகவல்\nகடந்த ஏப்ரல்-21 தாக்குதலின் பின்னர் வீழ்ச்சியடைந்த சுற்றுலாப் பயணிகளின் வருகை தற்போது படிப்படியாக அதிகரித்து வருகின்றது. இலங்கையின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டதற்கு அமைவாக ஜூலை மாதம் முதல் சுற்றுலாப் பயணிகளின் வருகை படிப்படியாக அதிகரிக்க... More\nஹங்கேரியில் இளைஞர்களை ஈர்க்கும் கண்கவர் ‘Selfie’ அரும்பொருளகம்\nஹங்கேரியின் புடாபெஸ்ட் நகரில் ‘Selfie’ அரும்பொருளகம் ஒன்று நிறுவப்பட்டுள்ளது. அழகிய பின்னணிகளில் சுற்றுலாப் பயணிகள் இங்கு விதவிதமாகப் ஔிப்படங்களை எடுக்கலாம். கடந்த டிசம்பரில் திறக்கப்பட்ட அரும்பொருளகத்துக்கு இதுவரை சுமார் 30,000... More\nஇந்தியா, சீனா உள்ளிட்ட 46 நாடுகளுக்கு சுதந்திர வருகை நுழைவு விசா\nஇந்தியா, சீனா உள்ளிட்ட 46 நாடுகளைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகளுக்கு சுதந்திர வருகை நுழைவு விசா வழங்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்படவுள்ளது. இந்தத் திட்டம் ஓகஸ்ட் முதலாம் திகதியிலிருந்து நடைமுறைக்குக் கொண்டுவரப்படும் என்று இன்று (புதன்கிழமை) அ... More\nஇலங்கையினால் விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளில் அதிருப்தி – சீனா\nஇலங்கையினால் விதிக்கப்பட்ட சில கட்டுப்பாடுகள் குறித்து சீனா அதிருப்தியடைந்திருப்பதாக சீனத் தூதுவர் செங் சீயுவான் தெரிவித்துள்ளார். அத்துடன், இந்தக் கட்டுப்பாடுகள் இலங்கைக்கான சீன சுற்றுலாப் பயணிகளின் வருகையைப் பாதிக்கும் என்றும் அவர் குறிப்... More\nசுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு\nநாட்டிற்கு வருகைதந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை கடந்த மார்ச் மாதம் முதல் ஜூன் வரையான காலப்பகுதிக்குள் 66 வீதமாக அதிகரித்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி சபை தெரிவித்துள்ளது. கடந்த ஜூன் மாதத்தில் 2200 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வர... More\nசுற்றுலா பயணத்திற்கு ஏற்ற நாடுகளின் பட்டியலில் இலங்கை தொடர்ந்தும் முன்னிலை\nசுற்றுலாப் பயணத்திற்கு ஏற்ற இடமாக, சுற்றுலா மேற்கொள்ளக்கூடிய அழகிய நாடுகளின் பட்டியலில் இந்த ஆண்டும் இலங்கை முதலிடத்தில் இருக்கிறது. சுற்றுலா வழிகாட்டியான ‘லோன்லி பிளனெட்’ இணையத்தள நிறுவனம் வெளியிட்டுள்ள கட்டுரையிலேயே இந்த விடயம... More\nகட்சியின் யாப்பில் திருத்தங்களை செய்யத் தேவையான ஆலோசனைகளை வழங்குமாறு ரணில் பணிப்புரை\nஅரசாங்கத்தின் புதி�� கொள்கைப் பிரகடனம் திறைசேரியின் இணையத்தளத்தில் வெளியீடு\nவடக்கு- கிழக்கு இணைந்த சுயாட்சிதான் தமிழர்களுக்கான நிரந்தர தீர்வு- சிவாஜிலிங்கம்\nஸ்ரீகாந்தா தலைமையில் புதிய கட்சி உதயமானது\nதமிழ் மக்கள் கொல்லப்பட்டதற்குரிய பொறுப்பை இலங்கை அரசாங்கம் ஏற்கவேண்டும்- அரியநேத்திரன்\nசிசுவைக் கொன்று புதைத்த தாயார் – திருகோணமலையில் அதிர்ச்சி சம்பவம்\n8 வயது சிறுமியை ஒரு வருடமாக பாலியல் துஷ்பிரயோகம் செய்த தந்தை கைது\nதனக்கு நடக்கவிருந்த கொடுமை – தக்க தருணத்தில் சிறுமி செய்த காரியம்\nபோராட்டத்தின் எதிரொலி: பிரான்ஸில் பனிரெண்டாவது நாளாகவும் போக்குவரத்துக்கள் முடக்கம்\nஎதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகுகிறது தர்பார் திரைப்படத்தின் ட்ரெய்லர்\nசர்வதேச சக்திகள் மதிக்கும் ஒரே தமிழ் தலைமை நான்தான்- ஆனந்தசங்கரி\nஅதிரடி காட்டும் சாக்ஷி அகர்வால்\nகனடாவில் தாயும், பிள்ளைகளும் உயிரிழந்த சம்பவம் குறித்து திடுக்கிடும் தகவல்கள் வௌியாகின\nபொதுதேர்தலில் வெற்றியடைய தலைமைத்துத்தை சஜித் எதிர்பார்க்க கூடாது- ஆசு மாரசிங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541317967.94/wet/CC-MAIN-20191216041840-20191216065840-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://rajiyinkanavugal.blogspot.com/2017/03/", "date_download": "2019-12-16T05:32:11Z", "digest": "sha1:TK5SJBTW4T6UQDUDO7MFJHSDTQILB6BK", "length": 114314, "nlines": 351, "source_domain": "rajiyinkanavugal.blogspot.com", "title": "காணாமல் போன கனவுகள்: 03/2017", "raw_content": "\nஅறுசுவையுடன் தொடங்கும் தெலுங்கு வருடப்பிறப்பு\nஆந்திரா, கர்நாடகம், தமிழகத்தில் கொண்டாடப்படும் பண்டிகை யுகாதி என்றழைக்கப்படும் தெலுங்கு வருடப்பிறப்பு. மகாராஷ்டிர மக்களால் குடிபாட்வா என்றும், சிந்தி மக்களால் சேதி சந்த் என்றும் கொண்டாடப்படுது. யுகாதி என்றால் யுகத்தின் ஆதி அதாவது ஆரம்பம் என்று பொருள். யுகத்தின் தொடக்கம் மட்டுமில்லாமல் ஒவ்வொரு ஆண்டின் தொடக்கமும் இவ்வாறு அழைக்கப்படுது.\nசைத்ர (சித்திரை) மாதத்தின் முதல் நாளில் பிரம்மா இந்த உலகத்தை படைத்ததாக பிரம்மபுராணத்தில் கூறப்படுது. எனவே இந்நாளில் புது முயற்சிகளை மேற்கொள்ள நல்ல நாளாக கருதப்படுகிறது. மேலும் சைத்ர மாதத்தின் முதல் நாள் வசந்த காலத்தின் பிறப்பை குறிக்கின்றது.\nஇந்த யுகாதி நாளில் சம்ஹத்தர கௌரி விரதம் என்ற விசேஷ விரதம் அனுஷ்டிக்கப்படுது. நாம் எல்லோரும் வேத வராகக் கர்ப்பத்தில் இருக்கிறோம். அந்தக் கர்ப்பம் தொடங்கிய நாளும் தேவர்களால் இன்று கொண்டாடப்படுகிறது. சூரியன் பன்னிரெண்டு ராசிகளில் நிற்பதைக் குறிக்கும் வகையில் சௌரமான மாதங்கள் என்று குறிப்பிடப்படுகிறது. அதேப்போல் சந்திரன் நிற்கின்ற ஒரு மாதத்தின் நட்சத்திரத்தை வைத்து சாந்திரமான மாதங்கள் என்று தெலுங்கு சம்பிரதாயத்தில் குறிப்பிடப்படுகிறது.\nஒவ்வொரு வருடமும் பங்குனி மாதத்தில் வருகிற அமாவாசைக்கு மறுதினம் சாந்திரமான வருடம் என்ற பெயரில் சந்திரன் பன்னிரெண்டு அம்சங்களோடு திகழும் மாதங்கள் தொடங்குகின்றன. அதன்படி ஒவ்வொரு அமாவாசைக்கு மறு நாள் வரும் பிரதமை முதல் அடுத்துவரும் அமாவாசை வரை கணக்கிடப்படும் மாதங்களுக்கு வடமொழியில் ஒவ்வொரு பெயர் உண்டு. இந்த மாதங்களின் பெயர்கள் பவுர்ணமி எந்த நட்சத்திரத்தின் நாளில் நிகழ்கிறதோ அந்த நட்சத்திரத்தின் பெயரில் அழைக்கப்படும்.\nபொதுவாய் யுகாதி பண்டிகை பங்குனி மாத அமாவாசைக்கு மறுநாள் பிரதமையில் கொண்டாடப்படும். அன்று அமாவாசை ஒரு நாழிகை இருந்தால்கூட மறுநாள்தான் யுகாதி கொண்டாட வேண்டும் என்பது விதி. மனித வாழ்க்கையில் இன்ப துன்பங்கள் மாறிவரும் என்பதையும் அதைப் பொறுமையோடு எதிர்கொள்ள வேண்டும் என்பதையும் இந்த யுகாதி பண்டிகை உணர்த்துகிறது.\nஇனி பண்டிகை கொண்டாடும் முறை;\nஇப்பண்டிகைக்கும் , நமது தமிழ் வருடப்பிறப்பு கொண்டாட்டத்திற்கும் பெரிய வித்தியாசமில்லை. காலையில் எழுந்து புனித நீராடி, கௌரி தேவியை நினைத்து, தீபம் ஏற்றி வழிபட வேண்டும். புதிய பஞ்சாங்கத்தைப் பூஜையறையில் வைத்து, அதைச் சந்தனம், குங்குமம், மலர்களால் அலங்கரிக்க வேண்டும். தொடர்ந்து ஏழு ருசியுள்ள பச்சடியைச் செய்ய வேண்டும். இதற்கு சத்ருஜி (சத் - ஏழு) பச்சடி என்று பெயர். இதில் உப்பு, புளிப்பு, இனிப்பு, கசப்பு, கார்ப்பு, உவர்ப்பு, துவர்ப்பு ஆகிய ருசிகள் இருக்க வேண்டும்.\nவிநாயகர், பெருமாள், கௌரி அம்பிகை மற்றும் இஷ்ட தெய்வம், குலதெய்வங்களை முன்வைத்து ஒப்பட்லு என்கிற விசேஷ போளி, புளியோதரை, பால் பாயசம் செய்து ஏழு ராகங்கள் பாடி தெய்வங்களுக்குப் படையல் செய்து, ஆரத்தி செய்வது வழக்கம். பின், ஏழை எளியோருக்கு நிவேத்திய பொருட்களை கொடுப்பது வழக்கம்.\nயுகாதி பண்டிகையை வரவேற்று ஒரு துதி கூறிய பிறகு அந்தந்த மாதத்தின் பலனைக் குடும்பத் தலைவர் படிப்பார். இந்த ஆண்டின் இயற்கை வளம், மழைப் பொழிவு, அரசாங்கத்தின் மூலம் கிடைக்கும் நன்மை, ஆட்சியாளர்களின் நிலை, நட்சத்திரங்களின் அடிப்படையில் முற்பாதி, நடுப்பகுதி, பின்காலப் பலன்கள், ஆண்டின் கந்தாய பலன்கள், நவக்கிரகங்கள் எந்தெந்த பொறுப்பில் இந்த ஆண்டு முதல் மந்திரிகளாகவும் அரசர்களாகவும் வருகிறார்கள் ஆகிய விவரங்களைப் பஞ்சாங்கப் படனத்தின் மூலம் அறியலாம்.\nஅவர்களால் இயற்கையிலும் மனித வாழ்க்கையிலும் ஏற்படும் மாறுதல்கள், குரு, சனி, ராகு, கேது கிரச்சார முறையில் இடம் மாறுதல்களால் பூமியிலும் மக்கள் மத்தியிலும் எவ்விதமான மாற்றங்கள், எந்தக் காலங்களில் நிகழும் என்ற குறிப்புகளைப் படித்தறிவது வழக்கம்.\nயுகாதி பண்டிகை ஒரு ஆண்டாகிய யுகத்தின் தெய்வ அனுகூலத்தையும் உலக மக்களின் வாழ்க்கை நலனகளையும் முன்னதாகவே அறிந்துகொள்ளக்கூடிய காலக்கண்ணாடியாக திதி, வாரம், நட்சத்திரம், யோகம், கரணம் என்ற ஐந்து விதமான அங்கங்களைக் கொண்ட மங்களகரமான அறிவிப்பாய் திகழ்கிறது.\nஎன்னும் ஜோதிட நூலில் முப்பத்தியெட்டாம் பாடல் கீழ்வரும் வரிகள் மூலம் யுகாதிப் பண்டிகையைக் குறிப்பிட்டுள்ளது.\nவருஷாதி பிரதிபந்தவேத சஹிதா க்ராஹ்யா ரக்‌ஷ்னாம் பதே:\nமத்யாஹ்னே நவமி பிதௌ பகவதோ ஜென்மா பவத்சா திதி:\nயுகாதியன்று, எல்லார் வீடுகளிலும் யுகாதி பச்சடி செய்யப்படும். வாழ்க்கை என்பது மகிழ்ச்சி, கவலை, கோபம், அச்சம், சலிப்பு, ஆச்சர்யம் கலந்தது என்பதை உணர்த்தும் வகையில், கசப்புக்கு வேப்பம்பூ, துவர்ப்புக்கு மாங்காய், புளிப்புக்கு புளி பானகம், உரைப்புக்கு மிளகாய் அல்லது மிளகு, இனிப்புக்கு வெல்லம் ஆகிய பொருட்களால் ஆன பச்சடி செய்து சுவாமிக்கு படைத்து அனைவருக்கும் உணவில் பரிமாறிவார்கள். இந்த பச்சடி ஆந்திராவில் யுகாதி பச்சடி என்றும், கர்நாடகத்தில், தேவுபெல்லா என்றும் அழைக்கப்படுகிறது.\nஅனைவருக்கும் யுகாதி பண்டிகை வாழ்த்துகள் ..\nLabels: அறுசுவை, அனுபவம், ஆன்மீகம், தெலுங்கு வருடப்பிறப்பு, பச்சடி, யுகாதி\nஅமர்நீதி நாயனார் - நாயன்மார்கள் கதை\n’சிந்தை செய்வது சிவன் கழலல்லது ஒன்றில்லை' என்ற வாக்கியத்துக்கேற்றார்போல் சிறந்த சிவபக்தர் அமர்நீதி நாயனார். இவர் கும்பக்கோணம் அருகிலுள்ள பழையாறை என்னும் ஊரில் வணிகர் குலத்தில் பிறந்தவர். வணிகத்தில் நல்வழி���ில் ஈட்டிய செல்வத்தின் பெரும்பகுதியை சிவத்தொண்டிற்கு செல்வழித்தார். அன்னம், வஸ்திரம் தானம் செய்வதோடு கோவணம் தானம் செய்வதை முதன்மையாய் கொண்டிருந்தார்.\nசிவனடியார்களுக்கு தொண்டு செய்யவே திருநல்லூர் என்ற ஊரில் சிவமடம் ஒன்றை கட்டி, திருவிழா காலங்களில் தன் குடும்பத்தோடு சென்று இக்கைங்கர்யங்களை செய்து வந்தார். அமர்நீதி நாயனாரின் பெருமையை உலகறிய செய்ய நேரம் வந்ததை உணர்ந்து அந்தணர் குல பிரம்மச்சாரியாய் உருக்கொண்டு கோமணம் மட்டும் அணிந்து இரு கோவணம் முடிந்த தண்டுடன் திருநல்லூரிலிருக்கும் அமர்நீதியார் மடத்திற்கு வந்தார்.\nதன் மடத்திற்கு வந்திருக்கும் சிவனடியாரை இன்முகத்தோடு பாதபூஜை செய்து வரவேற்று, திருஅமுது செய்ய அழைத்தார். அதற்குமுன் தான் நீராட வேண்டுமெனவும், வானம் மப்பும் மந்தாரமுமாய் இருப்பதால் அணிந்துக்கொள்ள வேண்டிய கோவணத்தை தான் எடுத்து செல்வதாகவும், மிச்சமுள்ள மற்றொரு கோவணத்தை அமர்நீதியாரிடம் கொடுத்து தான் நீராடி வரும்வரை பத்திரமாய் வைத்திருக்க சொன்னார். கூடவே கோவணத்தின் அருமை பெருமைகளையும் ஆஹா ஓஹோவென புகழ்ந்தும் சென்றார்.\nஅமர்நீதியடிகளும் சிவனடியார்களுக்கு தானம் செய்ய வைத்திருந்த உடைகளில் இக்கோவணத்தை பத்திரப்படுத்தாமல் வேறொரு பத்திரமான இடத்தில் வைத்து அதுக்கு காவலும் ஆட்களை நியமித்தும் சென்றார். ஆனால், இறைவன் நுழையமுடியாத இடம் ஏதுமில்லையே அக்கோவணத்தை இறைவன் மறைய செய்தான்.\nசிவனடியார் ரூபத்தில் வந்த ஈசன் காவிரியில் நீராடியும் உடன் மழையில் நனைந்தும் உடல் நடுங்கியபடி வந்ததை கண்டு உடல் துவட்டிக்கொள்ள துண்டொன்றை நீட்டினார். இதெல்லாம் எதற்கு எதிர்பாராதவிதமாய் ,மழை வந்ததால் என்னிடமிருந்த கோவணம் நனைந்துவிட்டது. அதனால் உன்னிடமுள்ள கோவணத்தை எடுத்து வாவென கட்டளையிட்டார். கோவணத்தை எடுக்க உள்சென்ற அமர்நீதியார் அங்கு கோவணம் காணாது திகைத்து நின்றார். எங்கு தேடியும் அடியவரது கோவணம் கிடைக்காமல் போகவே, வேறொரு கோவணத்தை எடுத்து வந்து, ஐயா எதிர்பாராதவிதமாய் ,மழை வந்ததால் என்னிடமிருந்த கோவணம் நனைந்துவிட்டது. அதனால் உன்னிடமுள்ள கோவணத்தை எடுத்து வாவென கட்டளையிட்டார். கோவணத்தை எடுக்க உள்சென்ற அமர்நீதியார் அங்கு கோவணம் காணாது திகைத்து நின்றார். எங்கு தேடியும் அடியவரது கோவணம் கிடைக்காமல் போகவே, வேறொரு கோவணத்தை எடுத்து வந்து, ஐயா தாங்கள் எனக்களித்த பொறுப்பிலிருந்து தவறிவிட்டேன்,. கட்டுக்காவலில் வைத்திருந்த தங்கள் கோவணம் ஏதோ மாயவித்தையால் காணாமல் போய்விட்டது. அதற்கு பதிலாக இதை ஏற்றுக்கொள்ளுங்கள். இது மற்ற ஆடையிலிருந்து கிழிக்கப்பட்டதல்ல. கோவணமாகவே நெய்தது. எனவே தயவுகூர்ந்து அடியேனது பிழையை பொறுத்தருளி இதை ஏற்றுக்கொள்ளுங்கள் என வேண்டி நின்றார்.\nஅமர்நீதியாரின் பேச்சை கேட்டு சீறி விழுந்தார். ஓ ஊரெல்லாம் கோவணம் கொடுப்பதாய் நாடகமாடி உன்னிடமுள்ள கோவணங்களை கொள்ளை லாபத்தில் விற்க இப்படி செய்தாயா என சினந்தார் ஈசன். உங்களிடம் கொடுக்கும்போதே பத்திரமாய் வைத்திருக்க சொன்னேனே. இப்பொழுது என் கோவணத்தை தொலைத்துவிட்டு வேறொரு கோவணத்தை கொடுத்து ஏற்றுக்கொள்ளுங்கள் என்பது என்ன நியாயம் ஊரெல்லாம் கோவணம் கொடுப்பதாய் நாடகமாடி உன்னிடமுள்ள கோவணங்களை கொள்ளை லாபத்தில் விற்க இப்படி செய்தாயா என சினந்தார் ஈசன். உங்களிடம் கொடுக்கும்போதே பத்திரமாய் வைத்திருக்க சொன்னேனே. இப்பொழுது என் கோவணத்தை தொலைத்துவிட்டு வேறொரு கோவணத்தை கொடுத்து ஏற்றுக்கொள்ளுங்கள் என்பது என்ன நியாயம் என் இடுப்பிலிருக்கும் கோவணம் மற்றும் தண்டிலிருக்கும் நனைந்த கோவணத்துக்கு ஈடானது அந்த கோவணம். மழையில் நனைந்த உடம்பு நடுக்கமாய் உள்ளது. தண்டிலிருக்கும் கோவணமும் உதவாது. இப்படியே நடுக்கத்திலிருந்தால் ஜன்னி வந்து சாகவேண்டியதுதான் என கடிந்துக்கொண்டார்.\n தயவுசெய்து என் பிழையை பொறுத்துகொள்க. ஈரத்தால் உங்கள் உடல் தள்ளாடமல் இருக்கவாவது நான் தரும் கோவணத்தை ஏற்றுக்கொள்ளுங்கள். நான் வேண்டுமானால் தண்டிலிருக்கும் கோவணத்தின் எடைக்கு ஈடாய் புது கோவணங்களை தருகிறேன் என பணிந்து மன்றாடினார். சிவனடியாரும் பெரிய மனது செய்து கோவணத்துக்கு ஈடான கோவணத்தை வாங்கிக்கொள்ள சம்மதித்தார்.\nதுலாக்கோலை கொண்டு வந்து ஒரு தட்டில் அடியவரது கோவணமும், இன்னொரு தட்டில் தன் கையிலிருந்த கோவணத்தை வைத்தார். துலாக்கோலில் உள்ள தட்டு அடியவர் பக்கமே தாழ்ந்திருந்தது. மேலும் சில கோவணங்களை தன்பக்கமுள்ள தட்டில் வைத்தார். அப்படியும் அடியவர் பக்கமிருந்த துலாக்கோல் தட்டு தாழ்ந்தே இருந்தது. இப்படியே அமர்ந��தியார் தன் இருப்பிலுள்ள அனைத்து கோவணத்தையும் துலாக்கோலில் கொண்டு வந்து வைத்தார். அப்பிடியும் தட்டு கீழிறங்காததால் தன் இருப்பிலுள்ள அனைத்து வெள்ளி, தங்கம், நவரத்திணங்கள் வைத்தும் தட்டு கீழிறங்காமல் இருந்தது.\n என்னிடமிருந்த கோவணங்களையும், நல்வழியில் ஈட்டிய பொருளனைத்தும் வைத்தும் உங்கள் கோவணத்துக்கு ஈடாகவில்லை. அதனால், மறையவரே நானும், என் மனையாளையும் என் மகனையும் துலாக்கோலில் இடுகிறேன். தங்கள் அடிமையாய் ஏற்றுக்கொள்ளுங்கள். தாங்கள் காலால் இட்ட வேலையை தலையால் செய்வோமென அமர்நீதியார் ஈசனின் ஐந்தெழுத்து நாமத்தை மனதாற தொழுது துலாக்கோலில் குடும்பத்தோடு நின்றார்.\nஇதற்குமேலும் சோதிக்கலாகாது என எண்ணிய அடியாராக வந்த ஈசன் அமர்நீதியார் பக்கமிருந்த துலாக்கோல் இறக்கி, திருநல்லூரில் எழுந்தருளும் அம்மையப்பராக காட்சியளித்து அமர்நீதி நாயனாரையும் அவர்தம் குடும்பத்தாரையும் ஆட்கொண்டார்.\nஆனிமாதம் பூரம் நட்சத்திரத்தில் அமர்நீதிநாயனார் குருபூஜை கொண்டாடப்படுது.\nLabels: அமர்நீதி நாயனார், ஆன்மீகம், சிவப்பெருமான், நாயன்மார் கதைகள்\nஅப்பூதியடிகள் - நாயன்மார்கள் கதைகள்\nஇறைவன்மீது தீராக்காதல் கொண்டு பலவாறு அவன்பேர் பாடி , தொழுது, கைங்கர்யம் செய்து, இறைவன் கருணைக்கும், அருளுக்கும் ஆளாகி நாயன்மார்கள் ஆனவர் பலர். ஆனால், அடியாரை தொழுது அதனால நாயன்மார்கள் வரிசையில் வந்தவர்கள் வெகுசிலரே அதில் அப்பூதியடிகள் ஒருவர்.\nசிவனும், சிவனடியார்களும் வெவ்வேறல்ல என உலகுக்கு உணர்த்தும் திருவிளையாடலை இனி பார்ப்போம்.\nஅந்நாளைய சோழநாட்டில் திங்களூரில் பிறந்து வாழ்ந்தவர். திருநாவுக்கரசர் வாழ்ந்த காலத்தில் இவரும் வாழ்ந்து வந்தார். அப்பூதியடிகள் சிவன்மேல் பக்தி கொண்டபோதிலும், திருநாவுக்கரசரின் சிவபக்தியினைக் கண்டு அவர்பால் மிகுந்த பக்தியும், மரியாதையும், காதலும் கொண்டார். அதனால், திருநாவுக்கரரசரின் பெயரால் அன்ன சத்திரம், நீர் பந்தல், மோர் பந்தல் மற்றும் சிவகைங்கர்யம் செய்து வந்தார். அதுமட்டுமல்லாது தன் மகன்களுக்கு மூத்த திருநாவுக்கரசு, இளைய திருநாவுக்கரசு என்றும் பெயர் சூட்டி மகிழ்ந்தார். அவரைப்போலவே அவர் மனையாளும், குழந்தைகளும் திருநாவுக்கரசர் மேல் பற்று கொண்டனர்.\nதிருநாவுக்கரசர் ஒருமுறை அப்��ூதியடிகள் ஊரான திங்களூருக்கு செல்ல நேர்ந்தது. தன் பெயரால் அப்பூதியடிகள் நடத்தும் சிவகைங்கர்யங்களை கேள்விப்பட்டு அப்பூதியடிகளை சந்திக்க சென்றார். தன்னை இன்னாரென அடையாளப்படுத்திக்கொள்ளாமல், பாடுபட்டு சேர்த்த பணத்தில் உங்கள் பெயரில் தர்மம் செய்யாமல் திருநாவுக்கரசர் பேரால் ஏன் செய்கிறீர்கள் இப்பொழுது பாருங்கள் தானம் பெற்றவர்கள் திருநாவுக்கரசரை வாழ்த்தி செல்கின்றனர் என வினவினார்.\nஅதற்கு அப்பூதியடிகள் திருநாவுக்கரசர் சமண சமயத்திலிருந்து சிவனருளால் சைவமதத்தை தழுவி அரும்பெரும் தொண்டாற்றி வருகிறார். இறைபக்தியைவிட அவனுக்கு தொன்றாற்றும் அடியார்கள்மீது அன்பு செலுத்துவது மேன்மையானது. அத்னால்தான் தான் திருநாவுக்கரசர்பால் அன்பு கொண்டதாக உரைத்தார். அதன்பின், சிவன் ஆட்கொள்ள நினைத்து சூலைநோய் தந்த அடியேன் தான்தான் என அடையாளப்படுத்திக்கொண்டார் திருநாவுக்கரசர். கடவுளாய் நினைத்து வழிப்படும் திருநாவுக்கரசரே தன் இல்லம் நாடி வந்திருப்பதைக் கண்டு உளம் மகிழ்ந்து தன் வீட்டில் உணவருந்தி செல்ல வேண்டி நின்றார். அப்பூதியடிகளின் அன்பை கண்டு நெகிழ்ந்து திருநாவுக்கரசரும் அவர் வேண்டுகோளுக்கிணங்கி உணவருந்தி செல்ல சம்மதித்தார்.\nமனையாளிடம் சென்று திருநாவுக்கரசரின் வருகையை சொல்லி அறுசுவை உணவை சமைக்க சொன்னார். மூத்த திருநாவுக்கரசையும், இளைய திருநாவுக்கரசையும் அழைத்து அம்மாவுக்கு உதவி செய்ய பணித்து சென்றார். திருநாவுக்கரசரிடம் பேசிக்கொண்டிருந்தார்.\nஅடுப்படியில் அவரது மனையாள் நல்ல சுவையான உணவை செய்து முடித்து தன் மூத்த மகன் மூத்த திருநாவுக்கரசை அழைத்து கொல்லைப்புறத்திற்கு சென்று , திருநாவுக்கரசர் அமுதுண்ண வாழையிலையை நறுக்கி வரச் சொன்னாள். திருநாவுக்கரசருக்கு தன்னாலும் சிறு தொண்டாற்ற வாய்ப்பு கிடைத்ததே என்ற உற்சாகத்தில் வாழை இலையை நறுக்கிக்கொண்டிருந்தான். அங்கு வாழைமரத்தில் சுற்றிக்கொண்டிருந்த பாம்பு மூத்த திருநாவுக்கரசின் கரங்களில் தீண்டியது. பாம்பின் விஷம் ஏறும்முன் தாயின் கட்டளையை நிறைவேற்றும்பொருட்டு வேகவேகமாய் தாயிடம் சென்று வாழை இலையினை தந்து சுருண்டு விழுந்து இறந்தான். அன்னம் தயாராகிவிட்டதா என தெரிந்துக்கொள்ள அடுப்படிக்கு வந்த அப்பூதியடிகள் இதைக���கண்டு திகைத்து நின்றார்.\nமகன் இறந்த துக்கத்தை காட்டிலும் இவ்விஷயம் தெரிந்தால் திருநாவுக்கரசர் திருஅமுது செய்யமாட்டாரே என மலைத்து நின்று, தன் மகனின் சடலத்தை மற்றொரு அறையில் கிடத்தி துணிகளால் மறைத்து, திருநாவுக்கரசரை திருஅமுது செய்ய அழைத்தார். திருநாவுக்கரசருக்கு பாதபூஜை செய்து மனையில் அமரச்செய்து மனையாளை பரிமாறச் செய்து தானும், இளைய திருநாவுக்கரசும் அருகே நின்றிருந்தனர். உணவருந்தும்முன் அனைவருக்கும் திருநீறு அளித்தார். மூத்த திருநாவுக்கரசை காணாமல், அப்பூதியடிகளே தங்கள் மூத்த மகன் மூத்த திருநாவுக்கரசு எங்கே தங்கள் மூத்த மகன் மூத்த திருநாவுக்கரசு எங்கே அவனையும் அழையுங்கள். எல்லாரும் சேர்ந்து உண்ணலாம் என அழைத்தார். அவன் கல்விச்சாலை சென்றுள்ளார் என பொய்யுரைத்தார். திருநாவுக்கரசர் மனதில் ஏதோ இடறியது. சரி, யாரையாவது அனுப்பி மகனை அழைத்துவர சொல்லுங்கள் என பணித்தார். ’அவன் எனக்கு உதவான்” என சொல்லி நின்றார். மகனை அழைத்து வந்தால் திருஅமுது செய்வேன் என கடிந்தர்.\nஇனியும் பொய்யுரைக்க முடியாதென உணர்ந்த மூத்த திருநாவுக்கரசு பாம்பு தீண்டி இறந்ததை சொல்லி, சுவாமி தங்கள் அடியேனது இல்லத்தில் திருஅமுது செய்யும் பாக்கியத்தை இழந்தேனே என தொழுது அழுதார். தான் வந்த வேளையில் இப்படியாகிவிட்டதே என வருந்தி மூத்த திருநாவுக்கரசின் உடலை சுமந்துக்கொண்டு சிவன் குடியிருக்கும் கோவிலுக்கு சென்றார். விசயம் கேள்விப்பட்டு அவர்கள் பின் ஊரே திரண்டு கோவிலுக்கு சென்றது.\nதிங்களூர் உரையும் பெருமானை அப்பூதியடிகளும், அவர்தம் குடும்பமும் உருகி வேண்ட, திருநாவுக்கரசர்\nஒன்று கொ லாமவர் சிந்தை யுயர்வரை\nஒன்று கொ லாமுய ரும்மதி சூடுவர்\nஒன்று கொலாமிடு வெண்டலை கையது\nஒன்று கொலாமவ ரூர்வது தானே\nஎன பதிகம் பாட அனைவரின் வேண்டுதலும், திருநாவுக்கரசரின் பக்தியிலும் மனமிறங்கிய இறைவன் மூத்த திருநாவுக்கரசை உயிர்பித்தார். தூக்கத்திலிருந்து எழுந்தவனாய் தாய் தந்தை, திருநாவுக்கரசரை பணிந்து நின்றான். ஊர்மக்கள் திருநாவுக்கரசரின் பெருமையை போற்றி வணங்கி நின்றனர். திருநாவுக்கரசர் அப்பூதியடிகள் இல்லத்திற்கு சென்று அனைவருடனும் திருஅமுதுண்டு, அப்பூதியடிகளின் மனங்குளிர அங்கேயே சிலநாட்கள் தங்கி இருந்தார். அதன்பின�� பல்லாண்டுகாலம், அப்பூதியடிக திருநாவுக்கரசரின் பெருமையை பறைச்சாற்றி இறைவனடி சேர்ந்தார்.\nஅப்பூதியடிகளின் குருபூஜை தைமாதம் சதயம் நட்சத்திரத்தில் அனைத்து சிவாலயங்களிலும் கொண்டாடப்படுது.\nமீண்டும் வேறொரு பதிவில் சந்திக்கும்வரை,\nLabels: அப்பூதியடிகள், ஆன்மீகம், திங்களூர், திருநாவுக்கரசர், நாயன்மார்கள்\nஅதிபத்த நாயனார் - நாயன்மார்கள் கதை\nநாயன்மார்கள் வரிசையில் முதன்முதலாய் நாம பார்க்கப்போறது “அதிபத்த நாயனார்”. இவர் மெத்த படித்தவரில்லை. கோவில் கோவிலாய் சுற்றியலைந்தவரில்லை. சதா சர்வக்காலமும் பூஜை, புனஸ்காரம்ன்னு செய்தவரில்லை. இவ்வளவு ஏன் நம்மால் உயர்ந்த குலம்ன்னு சொல்லப்பட்டும் எந்த குலத்திலயும் பிறக்கவில்லை\nமாறாக, நம்மால் கீழ் ஜாதி என சொல்லப்படும் பரதவர் குலத்தில் பிறந்தவர்தான் இந்த “அதிபத்த நாயனார்”. நாகப்பட்டினம் அருகில் 'நுளைப்பாடி' என்ற இடத்தில் பிறந்து வாழ்ந்து வந்தார். தன் பக்தியை வெளிப்படுத்த ஒவ்வொருத்தருக்கு ஒவ்வொரு விதமான கொள்கை.. தினமும் தான் பிடிக்கும் மீன்களில் முதல் மீனை சிவனுக்கு அர்ப்பணம் செய்யும் விதமாக மீண்டும் ஆற்றிலேயே விட்டுவிடுவார். எக்காரணம் கொண்டும் இந்த திருப்பணியை அவர் கைவிட்டாரில்லை.\nஅதிபத்த நாயனாரின் இறைபக்தியை உலகறிய செய்யும் விதமாய் சிவப்பெருமான் திருவிளையாடல் நடத்தினார். அதன்படி, மெல்ல மெல்ல அதிபத்தர் வீசும் வலையில் மீன்கள் சிக்குவது குறைந்துவிட்டது. இதனால், அதிபத்தரின் குடும்பம் வறுமையில் வீழ ஆரம்பித்தது.\nஅடுத்த சில நாட்கள் ஒரே ஒரு மீன் மட்டுமே கிடைக்குமாறு செய்தார் இறைவன். அதையும் இறைவனுக்கே கடலில் அர்ப்பணித்து விடுவார். அதிபத்தர் கடும் வறுமையில் வாடியது. அதிபத்தர் உடலும் தளர்ந்துக்கொண்டே வந்தது. அதிபத்தரின் மனைவி, அவரிடம் சென்று பிள்ளைகள் பசியால் வாடுகிறது. வீட்டில் எதுமில்லை. பொருள் எதாவது சம்பாதித்து கொண்டு வாருங்கள் என வேண்டி நின்றாள்.\nஅன்றைய தினம் குழந்தையின் பசியாற்ற வேண்டி கடவுளை வேண்டியபடி கடலுக்குள் சென்றார். முதல் முறை வலை வீசியபோதே நவரத்தின கற்களும்,, நவமணிகளும் பதித்த தங்க மீன் ஒன்று சிக்கியது. அதைக்கண்டதும் உடன் வந்த மீனவர்கள் அதிபத்தரே இன்று உமக்கு அதிர்ஷ்டம் அடித்தது. இதைக்கொண்டு உன் வம்சமே செல்வச்செ���ிப்புடன் வாழலாம், இதைக்கொண்டுபோய் உன் மனைவியிடம் கொடு. அவள் மிக்க மகிழ்ச்சி அடைவாள் எனக்கூறி சந்தோஷித்தனர்.\nஆனால், அதிபத்தரோ சிறிதும் சலனமின்றி அந்த தங்கமீனை , எப்பொழுதும் போல ஆற்றில் விட்டார். அதிபத்தரின் பக்தியையும், கொண்ட கொள்கையில் மாறாத தன்மையையும் கண்டு அனவரும் திகைத்து நின்றபோதே வானத்தை கிழித்துக்கொண்டு அம்மையப்பனாய் நந்திதேவர் மீதேறி எல்லாருக்கும் காட்சியளித்து சிவபுரியிலே தமது திருவடி நிழலை அடைந்து வாழும் பேரின்பத்தை அதிபத்த நாயனாருக்கு அருளி மறைந்தார்.\nஇன்றும் ஆவணி மாதம் ஆயில்யம் நட்சத்திரத்தன்று அதிபத்தர் தங்க மீனை இறைவனுக்கு அர்ப்பணிக்கும் திருவிழா நாகப்பட்டினம் காயாரோகண சாமி கோவிலில் நடைப்பெறும். அத்திருவிழாவில் அதிபத்தரின் உற்சவ சிலைய ஒரு கட்டுமரத்தில் எழுந்தருள செய்து, கடலுக்கு மீன்பிடிக்க செல்கின்றனர். மீனவர்கள் வலைவீசுவது போலவும், வலையில் தங்கமீன் கிடைப்பது போலவும், அதை அதிபத்தர் இறைவனுக்கு அர்ப்பணிப்பது போலவும் பாவனை செய்ய இறைவன் அதிபத்தருக்கு முக்தி அளிக்க கடற்கரையில் எழுந்தருளி அனைவருக்கும் அருள்புரிகிறார்.\nஅதிபத்த நாயனாரின் குருபூஜை ஆண்டுதோறும் ஆவணி மாதம் ஆயில்யம் நட்சத்திரத்தில் அனைத்து சிவாலயங்களிலும் கொண்டாடப்படுது. இறைவனின் அருள் கிடைக்க படிப்போ, விரதமோ, பொருளோ தேவையில்லை.. தூய்மை மனதும், இறை அர்ப்பணிப்பு போதும் என அதிபத்த நாயனாரின் வரலாறு நமக்கு உணர்த்தது.\nமீண்டும் வேறொரு பதிவில் சந்திக்கும்வரை...\nLabels: அதிபத்தர், சிவப்பெருமான், தங்கமீன், நாகப்பட்டினம், நாயன்மார்கதைகள்\nLabels: அனுபவம், கவிதை, காதல்\nமாசிக்கயிறு பாசி படியும் பழமொழிக்கு விளக்கம்- காரடையான் நோன்பு\nஎன்னதான் அழகு, படிப்பு, அறிவு, குணம், அந்தஸ்து இருந்தாலும் வாழ்க்கைத்துணை சரியில்லன்னா வாழ்க்கையே பாழ். நல்ல கணவன் கிடைக்கவும், கிடைத்த கணவன் முறுக்கிக்கிட்டிருந்தா அவனை நல்வழிப்படுத்தவும் நோற்கும் நோன்பே “காரடையான் நோன்பு”.\nமாசிக்கயிறு பாசி படியும் என்பது பழமொழி இதற்கு விளக்கம்.. இந்த பண்டிகையின் போது பெண்கள் திருமாங்கல்ய கயிற்றை மாற்றிக் கொள்வர். மற்ற நோன்புகளுக்கு கையில் சரடு கட்டிக் கொள்வார்கள். இந்த நோன்பின் போது தாலிக்கயிற்றுக்கு பதிலாக புதிய கயிற்றைக் ���ட்டிக் கொள்வார்கள். சிலர் சரட்டில் மஞ்சள் சேர்த்து கழுத்தில் கட்டிக் கொள்வர். கேட்ட வரம் கிடைக்கும். தம்பதியர் மனமொத்திருந்தால் அடுத்து குழந்தை வரம் கிடைக்கும், கர்ப்பிணி பெண்கள் தாலிக்கயிற்றை மாற்றக்கூடாது என்பது ஐதீகம். கிட்டத்தட்ட பத்துமாதம் கழுத்தில் மஞ்சள் கயிறு இருந்தால் அழுக்கடையும். இதான் அப்பழமொழிக்கு விளக்கம்.\nசாவித்திரி என்ற பெண் தன் கணவனான சத்தியாவனின் உயிரை காப்பாற்றிய தினமே காரடையான் நோன்பு என கொண்டாடப்படுது. அந்த கதையை இனி பார்க்கலாம்...\nஅசுபதி என்னும் அரசனுக்கு, அழகிலும், பண்பிலும் சிறந்து விளங்கிய பெண் இருந்தாள். அவளுக்கு இந்துக்களின் மிகப் புனிதமான பிரர்த்தனையான சாவித்திரின்னு பெயர் வைத்து அருமை பெருமையாய் வளர்த்து வந்தார். அவள் சிறு பிள்ளையாய் இருந்தபோது அரண்மனைக்கு வந்த நாரதர், சாவித்திரியை கண்டு, இவள் பின்னாளில் உலகம் போற்றும் பதிவிரதையாய் திகழ்வாள். ஆனால், இவள் கணவன் இருபத்தொயொரு வயது மட்டுமே வாழ்வான் என சொல்லிச் சென்றார். அதை நினைத்து அரசனும், அரசியும் கவலையுற்றனர்.\nசாவித்திரிக்கு தக்க பருவம் வந்ததும், மகளுக்கு தக்க மணாளனை தேர்ந்தெடுக்க சுயவரம் நடத்தினர். அரண்மனைக்கு வந்த எந்த நாட்டு ஆணையும் சாவித்திரிமனதை ஈர்க்கவில்லை. அதனால், தக்க துணையுடன் மணாளனை தேடி தூர தேசத்துக்கு பயணமானாள். அவ்வாறு செல்கையில் காட்டில் சென்று தங்கினாள்.\nஅங்கு, துயுமத்சேனன் என்னும் ஓர் அரசர் அங்கு தன் மனைவி, மகனோடு தங்கி இருந்தார். அவர்தம் வயதான காலத்தில் கண்பார்வையை இழந்திருந்த போது எதிரிகள் அவரைத் தோற்கடித்து, அவருடைய அரசைக் கைப்பற்றிக் கொண்டார்கள். அவருடைய மகன் பெயர் சத்தியவான். அங்கு வந்த சாவித்திரி சத்தியவானைக் கண்டதும் இதயத்தை அவனிடம் பறிகொடுத்தாள். அரண்மனைகளில் கண்ட அரசகுமாரர்களை விட ஆசிரமத்தில் இருந்த துயுமத்சேணனின் மகனான் சத்தியவான் அவளது இதயத்தைக் கவர்ந்தான்.\nநாட்டுக்கு திரும்பிய சாவித்திரி தன் தந்தையிடம் சத்தியவான் பற்றி சொல்ல, அவன் நாடு நகரம் இழந்து காட்டில் சுள்ளி பொறுக்கி வயிற்றை கழுவுபவனுக்கா உன்னை மணமுடிப்பது என வாதிட்டார். சாவித்திரியும் தன் கொள்கையில் பிடிவாதமாய் நின்றாள். என்ன செய்வதென தெரியாமல் மகளின் மனதை மாற்ற நாரதரை தூதனுப்���ினார் அரசன். சாவித்திரியிடம் சென்ற நாரதர், எத்தனையோ சமாதானப்படுத்தியும் சாவித்திரி மசியவில்லை. கடைசி அஸ்திரமாய்... அம்மா இன்னும் ஒரு வருடத்தில் இறந்துவிடும் ஒருவனையா நீ மணக்கப்போகிறாய் என வினவ, முதலில் அதிர்ச்சி அடைந்தாலும் பின் மனதை தேற்றிக்கொண்டு, ஐயா இன்னும் ஒரு வருடத்தில் இறந்துவிடும் ஒருவனையா நீ மணக்கப்போகிறாய் என வினவ, முதலில் அதிர்ச்சி அடைந்தாலும் பின் மனதை தேற்றிக்கொண்டு, ஐயா சத்தியவானை காணும்போதே அவரிடம் என் மனதை பறிகொடுத்துவிட்டேன். வேறு யாரையாவது மணக்கசொல்லி என் கற்பை மாசுப்படுத்தாதீர்கள் என சொல்லிவிட, சத்தியவான், சாவித்ரி திருமணம் கோலாகலமாய் நடந்தது.\nகணவனின் இறப்பு தேதி தெரிந்தும், அதைப்பற்றி யாரிடமும் சொல்லாமல் கணவனோடு காட்டிற்கு சென்று மகிழ்ச்சியுடன் வாழ்ந்து வந்தாள். நாரதர் சொன்ன சத்தியவானின் கடைசி நாள் நெருங்கியது. மூன்று நாட்கள் ஊன், உறக்கமின்றி கடுமையான விரதமிருந்தாள் சாவித்திரி. இறுதி நாளன்று, சத்தியவானை அழைத்துக்கொண்டு காட்டிற்கு சென்று விறகு சேகரித்துக்கொண்டிருந்தாள். அப்போது, சத்தியவான், சாவித்திரி எனக்கு தலைச்சுற்றி மயக்கம் வருவதுப்போல இருக்கு என சொல்ல, என் மடியில் படுங்கள் என படுக்க வைத்துகொண்டான். சற்று நேரத்தில் அவனது உயிர் பிரிந்தது. காட்டில் தன்னந்தனியாய் கணவனை கட்டிப்பிடித்தபடி அழுது கொண்டிருந்தாள். சிறிது நேரத்தில் எமத்தூதர்கள் அங்கு வந்து சேர்ந்தனர். அவர்கள் நெருங்காவண்ணம் அக்னி வளையத்தை உண்டாக்கினாள். எத்தனை முயன்றும் அவர்களால் சத்தியவானை நெருங்கமுடியாமல் போகவே எமனிடம் சென்று முறையிட்டனர்.\nஇறந்தவர்களுக்கு நீதி வழங்குபவனும், மரணக் கடவுளுமான எமனே அங்கு வந்தான். பூமியில் இறந்த முதல் மனிதன் அவன். அவன்தான் மரணக் கடவுளாவான். இறந்த பிறகு ஒருவனைத் தண்டிக்க வேண்டுமா என்பதைத் தீர்மானிப்பவன்தான் எமன். அவனே அங்கு வந்தான். அவன் தேவன், ஆதலால் அந்த அக்கினி வட்டத்தைத் தாண்டி உள்ளே நுழைய முடிந்தது.\nஅவன் சாவித்திரியைப் பார்த்து, மகளே, இந்த உடலை விட்டுவிடு. மரணம் மனிதனின் விதி. முதன்முதலில் மரணமடைந்த மனிதன் நான். அன்றிலிருந்து எல்லோரும் சாகத்தான் வேண்டும். மரணமே மனிதனின் விதி என்றான். இதைக் கேட்டு சாவித்திரி விலகிச் சென்றாள். எமன��� உடலிலிருந்து உயிரைப் பிரித்தான். பின்னர் உயிரை அழைத்துக்கொண்டு அவன் தன் வழியே செல்ல ஆரம்பித்தான். சிறிது நேரத்திற்கெல்லாம் சருகுகளின் மீது யாரோ நடந்து வருகின்ற காலடிச் சத்தம் கேட்டு திரும்பிப் பார்த்தான். சாவித்திரி எமனைத் தொடர்ந்து வந்து கொண்டிருந்தாள்.\n எல்லா மனிதர்களின் கதியும் இதுதான்' என்றான் எமன். 'தந்தையே, நான் தங்களைப் பின்தொடரவில்லை. ஒரு பெண்ணின் விதி இதுதானே கணவனை இழந்த பெண்கள் அவன் செல்லும் இடத்திற்கு அவள் சென்றுதானே ஆக வேண்டும். ஒரு அன்புக் கணவனையும். அவனுடைய அன்பு மனைவியையும் உங்கள் மாறாத விதி பிரிக்கவேண்டாமே என இறைஞ்சி நின்றாள்.\nஅவளின் நிலைக்கண்டு மனமிரங்கிய எமன், 'உன் கணவனின் உயிரைத் தவிர வேறு எதாவது ஒரு வரம் கேள்'.என்றார்.தாங்கள் வரம் தருவதானால் என் மாமனார் பார்வை பெற்று மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என்று அருள்புரியுங்கள் எனக்கேட்டாள். சரியென வாக்களித்து, சத்தியவான் உயிரோடு அங்கிருந்து சென்றான் எமன். சிறிது தூரம் சென்றதும், காலடி சத்தம் கேட்டு திரும்பி பார்த்தான். சாவித்திரி வந்துக்கொண்டிருந்தாள். நீ கேட்ட வரம் தந்துவிட்டேனே மீண்டும் ஏன் பின்தொடர்கிறாய் என எமன் வினவினான்.\nதந்தையே, நான் என்ன செய்வேன். நான் திரும்பிப் போக வேண்டும் என்றுதான் பார்க்கிறேன். ஆனால் என் மனமோ என் கணவன் பின்னால் செல்கிறது, உடம்பு மனதைத் தொடர்கிறது. என் உயிர் முன்னாலேயே போய்விட்டது. ஏனெனில் நீங்கள் அழைத்துச் செல்கின்ற உயிரில்தான் என் உயிர் இருக்கிறது. உயிர் சென்றால் உடம்பும்கூடச் செல்லத்தானே வேண்டும் 'சாவித்திரி, உன் வார்த்தைகளைக் கேட்டு மகிழ்ந்தேன். இன்னும் ஒரு வரம் கேள், அனால் அது உன் கணவனின் உயிராக இருக்கக் கூடாது'. 'தந்தையே, தாங்கள் எனக்கு இன்னொரு வரம் தருவதானால் இழந்த அரசையும் செல்வத்தையும் என் மாமனார் பெற அருள்புரியுங்கள்'.\n'அன்பு மகளே, நீ கேட்ட வரத்தைக் கொடுத்தேன். வீடு திரும்பு. ஏனெனில் மனிதர்கள் எமனுடன் செல்ல முடியாது'. எமன் தொடர்ந்து செல்லலானான். சாவித்திரியும், அவர்களை பின்தொடர்ந்தாள். எமன் சற்று கோவத்துடன் இன்னும் என்ன வேண்டும்.. இறந்தவர் ஒருபோதும் பிழைக்கமுடியாது அதை நினைவில் கொண்டு கேள் எனக் கேட்க..., என் மாமனாரின் எதிரிகள் எங்கள் நாட்டின்மீது போர்த்தொடுத்து அபகரித்துகொண்டால் என்செய்வது அதனால், சத்தியவானின் வாரிசுகளுக்கே அரசாளும் உரிமையை அருளவேண்டும் என வேண்டி நின்றாள். அவள் கேட்ட வரத்தின் உள்ள நன்மையை கருத்தில் கொண்டு அதையும் கொடுத்து சத்தியவான் உயிரோடு எமலோகம் சென்றான். மீண்டும் சாவித்திரி வருவதை கண்ட, எமன் என்னம்மா அதனால், சத்தியவானின் வாரிசுகளுக்கே அரசாளும் உரிமையை அருளவேண்டும் என வேண்டி நின்றாள். அவள் கேட்ட வரத்தின் உள்ள நன்மையை கருத்தில் கொண்டு அதையும் கொடுத்து சத்தியவான் உயிரோடு எமலோகம் சென்றான். மீண்டும் சாவித்திரி வருவதை கண்ட, எமன் என்னம்மா\n இதுவரை சத்தியவானுக்கு குழந்தை ஏதுமில்லை. அவனும் இறந்துவிட்டான். பூலோகத்திற்கு நான் சென்றாலும் உங்கள் வாக்கு பலிக்காது. இறந்தவர்கள் பிழைப்பதென்பது சாத்தியமில்ல. அதனால் என்னால் உங்கள் வாக்கு பொய்த்து போகும். என்னால் உங்கள் வாக்கு பொய்க்க வேண்டாம். என்னையும் உங்களோடு அழைத்து செல்லுங்கள் என்று வேண்டி நின்றாள்.\nஇதைக்கேட்டு வெலவெலத்துப் போன எமன், அவசரத்தில் சிந்திக்காமல் கொடுத்த வரத்தின் விபரீதத்தை உணர்ந்தார். பின்னர் சாவித்திரியின் சமயோசிதத்தை பாராட்டி, சத்தியவானின் உயிரை திருப்பி கொடுத்து வாழ்த்தினார். பின்பு சத்தியவானோடு இல்லத்திற்கு வந்த சாவித்திரி மாமனார் பார்வையை திரும்ப அளித்து, நாட்டுக்கு திரும்பி மகிழ்ச்சியுடன் வாழ்ந்தாள் என்பது வரலாறு.\nகாரடையான் நோன்பன்று வீட்டை சுத்தம் செய்து, வாசலில் மாவிலை தோரணம் கட்ட வேண்டும். பூஜை அறையை சுத்தம் செய்து கோலமிட்டு, காமாட்சி அம்மன் மற்றும் சுவாமி படங்களுக்கு பூமாலை சூட்ட வேண்டும்.\nஒரு கலசத்தின் மேல், தேங்காய், மாவிலை வைக்க வேண்டும். கலசத்தில் குங்குமம், மஞ்சள் பூசி, அதன்மேல் மஞ்சள் கயிறை கட்ட வேண்டும். அருகில் காமாட்சி அம்மன் படம் வைத்து, அவளை சாவித்திரியாக கருதி வழிபட வேண்டும். சாவித்திரி காட்டில் தன் கணவன் சத்தியவானுடன் வாழ்ந்த போது, அங்கு கிடைத்த செந்நெல்லையும், காராமணியையும் கொண்டு அடை தயார் செய்து, வெண்ணெயுடன் அன்னைக்கு சமர்ப்பித்து வழிபட்டாள். அதனால் சிறிது வெண்ணெயுடன், விளைந்த நெல்லைக் குத்தி கிடைத்த அரிசி மாவில் அடை தயாரித்து நைவேத்தியமாக படைக்க வேண்டும். நுனி வாழை இலையில் வெற்றிலைப்பாக்கு, மஞ்சள், வாழைப்��ழம், தேங்காய் உள்ளிட்ட பொருட்களை ஒரு தட்டில் வைக்க வேண்டும். மஞ்சள் சரடு (மஞ்சள், பூ இதழும் நடுவில் கட்டி) இவைகளை வைத்து இலை நடுவில் வெல்ல அடையும், வெண்ணையும் வைக்க வேண்டும். நோன்பு சரடை அம்மனுக்கு சாற்றி துளசியை ஒன்று கட்டி தங்கள் கழுத்தில் கட்டிக் கொள்ள வேண்டும்.\nஒரு நாளும் என் கணவன் என்னைப்\n–என்று ஒவ்வொரு சுமங்கலி பெண்ணும் அம்மனிடம் விண்ணப்பித்து வேண்டிக் கொள்ள வேண்டும். மூத்த பெண்கள் இளைய பெண்களுக்கு சரடு கட்ட வேண்டும்.\nபிறகு தானும் கட்டிக்கொண்டு, அம்மனை வணங்கிய பின்னர் அடையை சாப்பிடலாம். நோன்பு தொடங்கியது முதல், முடிக்கும் வரை தீபம் எரிய வேண்டியது முக்கியமானது. அன்று பாலும், பழமும் சாப்பிடுவது மாங்கல்ய பலத்தை பெருக்கும். நிவேதனப் பொருட்களை உண்டு விரதத்தை முடிக்க வேண்டும். மறுநாள் சூரிய உதயத்திற்கு முன், பசுவிற்கு இரண்டு வெல்ல அடைகள் கொடுக்க வேண்டும்.\nகாரடையான் நோன்பில் காரரசி மாவும், காராமணி அல்லது துவரையும் கலந்த அடை செய்து நைவேத்தியமாக படைக்கப்படும். அடை தயாரிக்கப்படும் போது, வாணலியின் அடியில் வைக்கோல் போட்டு, மேலே தட்டில் அடையை வேக வைப்பார்கள். நெல் கதிரில் இருந்து பிரியும் வரை வைக்கோல் நெல்மணியை காத்து இருக்கும். அதைப்போல் சத்தியவான் உடலில் இருந்து உயிர் பிரிந்தவுடன், ‘உயிரை மீட்டுக் கொண்டு வரும் வரை, உடலை காத்திரு’ என்று சாவித்திரி சொல்லி விட்டு, வைக்கோலால் சத்தியவான் உடலை மூடி விட்டு சென்றாள். அதன் நினைவாக தான் வைக்கோல் போடுகிறோம். இந்த விரதத்தால் பிரிந்த தம்பதியர் கூடுவர். கணவரின் ஆயுளும் ஆரோக்கியமும் அதிகரிக்கும்.\nபார்வதி தேவி செய்த சிவலிங்க பூஜை;\nபிரிந்து இருக்கும் கணவன்– மனைவியை ஒன்று சேர்த்து வைக்கும் வல்லமை, காரடையான் நோன்பிற்கு உண்டு. இது மனிதர்களுக்கு மட்டுமல்ல. தெய்வங்களுக்கும் கூட பொருந்தும்.\nஒரு முறை கயிலாயத்தில் அம்பாள், சிவபெருமானின் கண்களை விளையாட்டாக மூட, ஆதியும், உலகம் முழுவதும் இருள் சூழ்ந்தது. இந்த பாவம் உமாதேவியை அடைய, அவள் உருவம் மாறியது. பாவ விமோசனத்துக்காக அன்னை காஞ்சீபுரம் வந்து, ஆற்றங்கரையில் மண்ணினால் சிவலிங்கம் செய்து பூஜை செய்தார். அப்போது சிவபெருமான் திருவிளையாடலால், ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து வந்தது. அருந்துணைவ��ான சிவலிங்கம் கரைந்து போகாமல் காக்க, காமாட்சி அம்மன் காரடையான் விரதத்தை மேற்கொண்டாள். இந்த விரதத்தை கண்டு மனம் மகிழ்ந்த சிவபெருமான், அன்னைக்கு தரிசனம் கொடுத்து காமாட்சியை மணந்து கொண்டார். ஸ்ரீகாஞ்சி காமாட்சி அம்மன் இந்த விரதத்தை அனுஷ்டித்ததால், இந்த நோன்பிற்கு காமாட்சி அம்மன் விரதம் என்று பெயர் ஏற்பட்டது.\nLabels: ஆன்மீகம், எமன், காரடையான் நோன்பு, சத்தியவான், சாவித்திரி, சிவன், பார்வதி\nசைவமும், வைணவமும் கொண்டாடும் மாசிமகம்\nமகத்தில் பிறந்தால் ஜெகத்தினை ஆளலாம்ன்னு ஒரு பழமொழி உண்டு. மகம் நட்சத்திரத்தில் பிறந்தாலே அச்சிறப்புன்னா அந்நன்னாளில் இறை பக்தியோடு தானங்களை செய்தால் அதன் நன்மைகளை அளவிட முடியுமா எல்லா மாதங்களிலும் மகம் நட்சத்திரம் வந்தாலும் மாசி மாதத்தில் வரும் மகம் நட்சத்திரத்திற்கென்று தனிச் சிறப்புண்டு... மூலோகத்திலும் செய்யும் பாவங்கள் அனைத்தும் காசிக்கு சென்று கங்கையில் சென்று நீராடினால் போகும்.. அவ்வாறு மக்கள் கழுவிய பாவங்களால் பீடிக்கப்பட்ட கங்கை மற்றும் யமுனை, சரஸ்வதி, யமுனை, கோதாவரி, நர்மதை, சிந்து, காவேரி உட்பட பனிரெண்டு நதிகள் கும்பகோணத்திற்கு வந்து புனிதமாகும் நாளே இம்மாசி மகம்.\nபிறவிப் பெருங்கடலில் வீழ்ந்து துன்பக்கடலில் மாய்ந்தழுந்தும் ஆன்மாவானது இறைவனது அருட்கடலாகிய இன்பவெள்ளத்தில் அமிழ்ந்து திளைக்கச் செய்யும் நன்நாளே மாசிமகக் கடலாடு தீர்த்தமாகும். கோவில்களில் வெகுவான திருவிழாக்கள் நடப்பது பௌர்ணமி .. பௌர்ணமி எந்த திதியில் வருதோ அத்திதியை கொண்டே தமிழ்மாத பெயர்கள் அமையும். மாசி மாத பௌர்ணமி மகம் நட்சத்திரத்தில் வருவதால் ’மாக மாதம்’ என்றும் அழைக்கப்படுது. உமாதேவி பிறந்தது மாசி மாதத்தில்...\nபராசக்தியே தன் மகளாய் அவதரிக்கவேண்டும் என சிவப்பெருமானை நோக்கி தவமிருந்தார். அந்த தவத்தின் பயனாய் மாசிமாத மகம் நட்சத்திரத்தில் தட்சனின் மகளாய் தாட்சாயணி அவதரித்தாள்.மக நட்சத்திற்கு அதிபதி கேது பகவான். இவர் செல்வம் ஞானம், முக்தியை தருபவர்.\nவருணபகவானைப் பீடித்த பிரமஹத்தி அவரை கடலுக்குள் ஒளித்து வைத்திருந்தது.வருணபகவான் சிறைப்பட்டிருந்ததால் கடும் பஞ்சம் ஏற்பட்டது. நீரின்றி உயிர்களனைத்தும் தவித்தன. வருண பகவானை வேண்டி மக்கள் இறைவனை வேண்ட, சிறையிலிருந்தே தன்னை விடுவிக்கும்படி வருணபகவான் சிவபெருமானை வேண்ட, அவரும் அவனைக் காப்பாற்றினார். அவனை விடுவித்த தினம் மாசிமகம் ஆகும். அப்போது வருணபகவான் சிவப்பெருமானிடம், அன்றைய தினத்தில் புண்ணிய தீர்தமாடுவோரின் பாவங்களை நீக்கி அவர்களுக்கு வீடுபேற்றை அருளும்படி வேண்டினான். அவரும் அவ்வாறே வரமளித்தார்.\nமக நட்சத்திரத்தை ”பித்ருதேவதா நட்சத்திரம்” என்றும் அழைப்பர். உலகத்தை உருவாக்கும்முன் இந்த பித்ருதேவனை படைத்தப்பின்தான் அனைத்து ஜீவராசிகளையும் இறைவன் படைத்தான். இந்த பித்ருதேவாதான் எல்லா உயிர்களுக்கும் ஆத்ம சாந்தியை அருள்கிறது. நம் முன்னோர்கள் ஆத்ம சாந்தியுடன் இருந்தால்தான் நம் குலம் தழைக்கும். இந்நாளில் குலதெய்வம் மற்றும் இஷ்ட தெய்வங்களை வணங்குவதோடு, பித்ரு கடனையும் செய்யலாம்.\nதிருவண்ணாமலையை வல்லாளன் என்ற அரசன் ஆண்டு வந்தான். அவன் சிறந்த சிவ பக்தன். அவனுக்கு குழந்தையில்லாததால் தனது இறுதிச் சடங்கினை நடத்த சிவனை வேண்டினான். சிவனும் ஒப்புக் கொண்டார். வல்லாளன் மாசி மகத்தன்று இயற்கை எய்தினான். சிவனும் சிறுவனாக வந்து மன்னனின் இறுதிச் சடங்கினைச் செய்து மோட்சத்தை அருளினார். மேலும் மாசி மகத்தன்று நீர்நிலைகளில் புனித நீராடுவோருக்கு மோட்சம் அளிப்பதாகவும் அருளினார்.\nபராசக்தி ஒருமுறை திருவேட்டக்குடி என்ற இடத்தில் மீனவக்குலத்தில் மீனவர் தலைவன் மகளாய் பிறக்க, திருமணப்பருவம் வந்ததும், அவளை மணக்கவேண்டி, மீனவன் வேடத்தில் சிவப்பெருமான் தோன்றி, கடலுக்குள் செல்லும் மீனவர்களுக்கு தொல்லை தந்த தன்னால் உருவாக்கப்பட்ட ராட்சத திமிங்கலத்தை அடக்கி பார்வதிதேவியை மணந்தார். அப்போது மீனவர் தலைவன் தங்கள் தரிசனம் அடிக்கடி கிடைக்கவேண்டுமென வேண்ட, ஒவ்வொரு மாசிமகத்தன்று நீராட வருவேன் என வாக்கு கொடுத்தார். மாசிமகத்தில் திருவேட்டக்குடியில் அம்பிகை மீனவபெண் வடிவத்திலும், ஐயன் வேடமூர்த்தி அலங்காரத்தில் தீர்த்தவாரியில் கலந்து கொள்வர்.\nதேவர்களும், அசுரர்களும் அமுதம் வேண்டி பாற்கடலை கடைய முற்பட்டபோது மகாலட்சுமி தோன்றினாள். அவளை மகாவிஷ்ணு மணந்து சமுத்திர ராஜனுக்கு மருமகனானார். மகா விஷ்ணுவை மருமகனாய் அடைந்த மகிழ்ச்சியைவிட மகளும், மருமகனும் வைகுந்தம் சென்றுவிட்டால் பார்க்க இயலாதே என வருத்���ம் கொண்டார் சமுத்திரராஜன். தந்தையின் வருத்தத்தினை கணவரிடம் மகாலட்சுமி சொல்ல..... வருடத்திற்கொரு முறை தானே கடற்கரைக்கு வந்து காட்சி தருவதாக சமுத்திரராஜனுக்கு வாக்களித்தார். அவ்வாறு வாக்களித்த தினம் மாசிமகம்.\nமாசிமகம் பற்றிய பதிவில் கும்பக்கோணத்தை தவிர்க்க முடியுமா ஒருசமயம் யுகமொன்று வெள்ளத்தால் அழிய இருந்தது. மீண்டும் உயிர்களை படைக்கும்’‘பீஜம்” தாங்கிய அமுத கும்பத்தை வெள்ளத்தில் மிதக்கவிட்டார் பிரம்மா. வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டு கரை ஒதுங்கிய இடம் கும்பக்கோணம். வேடுவன் ரூபத்தில் வந்த சிவப்பெருமானால் அம்பினால் துளைக்கப்பட்டு கும்பம் உடைந்து உயிர்கள் உருவான நாள் மாசி மகம். இங்கு எத்தனையோ கோவில்கள் இருந்தாலும் கும்பேஸ்வரர் கோவிலே முதன்மையானது. இதன் தீர்த்தமே மகாமக தீர்த்தக்குளம்.\nஒருமுறை அனைத்து புண்ணிய நதிகளும் சிவப்பெருமானிடம் சென்று, மக்கள் தங்கள் பாவங்கள் தீர எங்களில் மூழ்குவதால் அவர்களின் பாவச்சுமை தங்களை அழுத்தி பாரம் தாங்க இயலவில்லை என முறையிட மாசிமகத்தன்று, கும்பக்கோணத்தில் உள்ள மகா மக குளத்தில் நீராடினால் உங்கள் மீதுள்ள பாவங்கள் போகுமென அருளினார்.\nகுந்திதேவி பாவம் போக்கிய மாசி மகம்:\nகர்ணனை ஆற்றில் விட்ட பாவம் போக குந்திதேவி கண்ணனை வேண்டி நின்றாள். ஒரே நாளில் ஏழு கடலில் நீராடவேண்டும் என சொன்னான். ஒரே நாளில் ஏழு கடலிலா என மலைத்து நின்ற குந்திதேவிக்கு திருநல்லூர் கோவிலின் பின் உள்ள கிணற்றில் உனக்காக ஏழு கடலையும் வரவைக்கிறேன், மாசி மகத்தன்று நீராடு உன் பாவம் போகும் என அருளினான். அத்தீர்த்தம தஞ்சை மாவட்டம், பாபநாசம் வட்டம், திருநல்லூர் பஞ்சவர்ணேஷ்வரர் ஆலயத்தில் உள்ள சப்த சாகர தீர்த்தம் ஆகும்.\nஓம் என்னும் பிரணவ மந்திரத்தை முருகன் சிவபெருமானுக்கு சுவாமி மலையில் உபதேசித்ததும் மாசி மகம் நாளில்தான். எனவே, சுவாமிமலை, திருத்தணி , திருச்செந்தூர் முருகன் கோவில்களில் மாசிமகம் திருவிழா பத்து நாட்கள் சிறப்பாக கொண்டாடப்படுது.\nஅதிகாலையில் எழுந்து அருகில் உள்ள புண்ணிய தீர்த்தங்களில் நீராடவேண்டும். அவ்வாறு நீராடும்போது ஒரே ஒரு ஆடையை உடுத்தாமல், மற்றொரு ஆடைய அணிந்து நீராட வேண்டும். புண்ணிய தீர்த்தங்களுக்கு செல்ல இயலாதவர்கள் குளிக்கும் நீரில் கங்கை ��ள்ளிட்ட புண்ணிய தீர்த்தளை ஆவகப்படுத்தி நீராடுதல் நலம். பின்பு உலர்ந்த ஆடைகளை உடுத்தி அருகில் உள்ள சிவாலயங்களுக்கு சென்று இறை சிந்தனையுடன் வணங்கி தான தர்மங்கள் செய்ய வேண்டும். மதியம் ஒருவேளை மட்டும் உணவுண்டு, இரவு பால் பழம் அருந்தி விரதமிருக்கலாம். தேவாரம், திருவாசத்தையும் படித்தல் வேண்டும். வீட்டிலேயே குளிப்பவர்கள் கீழ்க்காணும் பாடலை பாராயாணம் செய்து குளித்தால் புண்ணிய நதிகளில் குளித்த பலன் கிடைக்கும்.\nஏவி, இடர்க்கடல் இடைப் பட்டு இளைக்கின்றேனை\nஇப் பிறவி அறுத்து ஏற வாங்கி, ஆங்கே\nகூவி, அமருலகு அனைத்தும் உருவிப் போக,\nகுறியில் அறுகுணத்து ஆண்டு கொண்டார் போலும்\nதாவி முதல் காவிரி, நல் யமுனை, கங்கை, சரசுவதி,\nகோவியொடு, குமரி வரு தீர்த்தம் சூழ்ந்த குடந்தைக்\nமாசிமகத்தன்று அதிகாலையில் நீராடி துளசியால் அர்ச்சித்தால் வைகுண்டத்தில் இடம் கிடைக்கும். குங்குமத்தால் அம்பிகையை அர்ச்சித்தால் இன்பமும், வெற்றியும் கிட்டும். சரஸ்வதி தேவியை நறுமண மலர்களால் அர்ச்சித்தி வழிப்பட கல்வியில் சிறப்புற்று விளங்கலாம்.\nஇப்படி சைவமும், வைணவமும்.. வடநாடும், தென்னாடும் கொண்டாடும் சிறப்புவாந்த மாசிமகம் இன்று... இறைவனை வழிப்படுவதோடு தன்னால் இயன்ற தர்மங்களை செய்து இறைவன் அருள் பெறுவோம்.\nமீண்டும் வேறொரு பதிவில் சந்திக்கும்வரை...\nLabels: அனுபவம், ஆன்மீகம், கடலாடுதல், கும்பக்கோணம், பிரம்மா, மாசிமகம், முருகன், விஷ்ணு\nஹோலி ஹோலி... சுப லாலி லாலி - ஹோலி பண்டிகை வரலாறு\nமனிதனின் பருவக்கால மாற்றத்தை விழாக்கள் எடுத்து கொண்டாடுவது இயல்பு. ஆனா, இயற்கையோட பருவக்கால மாற்றத்தை வரவேற்கும் விதமான ஒரு கொண்டாட்டம்தான் ஹோலி பண்டிகை என்கிற அரங்கபஞ்சமி.\nஇந்தப் பண்டிகை இந்தியா, நேபாளம், வங்கதேசம், போன்ற நாடுகளில் குறிப்பிட்ட இனத்தவரால் இப்பண்டிகை வெகு விமர்சையாக கொண்டாடப்படுது.குஜராத் போன்ற சில மாநிலங்களில் இப்பண்டிகையை 5 நாட்கள் கொண்டாடுகின்றனர். மக்களிடம் புன்னகையையும் சகோதரத்துவத்தையும் நிலைநாட்டுவதே ஹோலி பண்டிகையின் முக்கிய குறிக்கோளாகும். இந்த பண்டிகை இந்துக்களால் கொண்டாடப்படும் ஒரு வண்ணமயமான பண்டிகை ஆகும். பனிக்காலத்திற்கு விடையளித்து, வெயில் காலத்திற்கு வரவேற்புரை வழங்கும் காலத்தில் கொண்டாடப்படும் ஒரு பண்��ிகை ஆகும். விவசாயிகள் அறுவடை முடித்து மிகுந்த உற்சாகத்துடன் கொண்டாடுவார்கள். இந்த பண்டிகை பங்குனி மாதம் பௌர்ணமியன்று (மார்ச் மாதம்) கொண்டாடப்படும்.\nகிருஷ்ண பகவான் தன் இளமை பருவத்தில் இப்பண்டிகைய கோபியர்களுடன் விளையாடியதுதான் இந்த ஹோலி பண்டிகை. இப்பொழுதும் ஹோலிப் பாடல்களில் கிருஷ்ணரின் லீலைகளையும், குறும்புகளையும் விவரித்து பாடுவர். இந்த பண்டிகை ராதாவும் கிருஷ்ணரும் விளையாடிய விளையாட்டு. இந்த பண்டிகையில் மிக முக்கியத்துவம் வாய்ந்தது, 'பிச்கரிஸ்' என்னும் வண்ண நீரை பீய்ச்சி அடிக்கும் குழாயில், 'குலால்' என்னும் பல வண்ண நிறங்களில் இருக்கும் சிறுசிறு துகள்களை கலந்து ஒருவர் மீது ஒருவர் தெளித்து விளையாடி மகிழ்வர்.\nஹோலி பண்டிகையின் மற்றொரு வரலாறு ;\nஇரணியன் என்னும் அரக்கன், தன்னையே எல்லோரும் கடவுள் என தொழவேண்டும் என பேராசை கொண்டு கடுந்தவம் புரிந்து இப்படிப்பட்ட மரணம்தான் வேண்டும் என தவம் செய்து வரம் வாங்கி, பலவிதமான அட்டூழியங்களில் ஈடுபட்டான். இரணியனின் மகன் பிரகலாதனே அதை எதிர்த்தான். பிரகலாதன், மகாவிஷ்ணு ஒருவரையே கடவுள் என்று போற்றி, பூஜித்து வந்தான். இதையறிந்த இரணியன், மகனென்றும் பாராமல் பிரகலாதனை பல வகையில் துன்புறுத்தி, தன்னையே கடவுள் என பூஜிக்கும்படி வற்புறுத்தினான். இதற்கு ஒரு வழி காண நினைத்த இரணியன் தன் சகோதரி ஹோலிகாவின் உதவியை நாடினான்.\nஹோலிகா, நெருப்பினால் எரியாத தன்மை படைத்தவள். எனவே, தன் மகன் பிரகலாதனை அழிக்கும் பொருட்டு இரணியன், பிரகலாதனை தன் மடியில் அமர்த்திக் கொண்டு ஹோலிகாவை நெருப்பின் நடுவில் அமரும்படி கூறினான். இதனால், பிரகலாதன் நெருப்பில் எரிந்து விடுவான் என்றும் இரணியன் நினைத்தான். ஆனால் மகாவிஷ்ணுவை மனதில் நினைத்தபடி ஹோலிகாவின் மடியில் அமர்ந்தான் பிரகலாதன். மகாவிஷ்ணுவின் கருணையால் பிரகலாதன் நெருப்பிலிருந்து மீண்டான். ஆனால் ஹோலிகா நெருப்பில் எரிந்து சாம்பலானாள். இதை குறிக்கும் வகையில் ஹோலி பண்டிகையன்று வெட்ட வெளியில் தீயை மூட்டி, அதன் ஒளியில் எல்லோரும் சந்தோஷமாக விளையாடி மகிழ்வர். ஹோலிகா அழிந்த தினத்தை ஹோலி என்று கொண்டாடுகின்றனர்.\nஹோலி பண்டிகைக்கு முதல் நாள் இரவு ஹோலிகா தகனம் என்ற நிகழ்ச்சி நடைபெறும். அன்றைய தினம் இரவு 8 மணிக்கு மேல் மரக்கட���டைகளை வைத்து எரியூட்டி, அக்னிதேவனுக்கு தேங்காயுடன் தாம்பூலம் வைத்து இனிப்பு பண்டங்களுடன் பூஜை செய்யப்படும். அப்போது ஹோலிகா தகனமாவதை ஒட்டியும், பிரகலாதன் உயிர் பெற்று எழுந்த மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் வகையில் பக்தர்கள் ஹோலி, ஹோலி என்று உற்சாகக்குரல் எழுப்புவார்கள். தேங்காயுடன் பூஜை செய்யப்பட்ட இனிப்பு வகைகளையும் அக்னியில் போடுவார்கள். மறுநாள் மக்கள் ஒருவருக்கொருவர் வண்ணப்பொடிகளைத் தூவி, மகிழ்ச்சியை வெளிப்படுத்துவார்கள். இந்த பொடி காற்றில் உயரப் பறந்து தேவர்களையும் மகிழ்விப்பதாக ஐதீகம்.\nஉத்தரப்பிரதேச மாநிலம், மதுரா மற்றும் பிருந்தாவனத்தில் தன்னைவிட ராதை சிவப்பாகவும் அழகாகவும் இருப்பதாக கண்ணன் எண்ணி கவலைப்பட, க்ருஷ்ணனின் வருத்தத்தை போக்க கோகுலவாசிகள் க்ருஷ்ணன்மீது வண்ணப்பொடிகளை தூவி விளையாடினர். அவர்கள் இருவரும் பிருந்தாவனத்தில் கோபியர்களுடன் விளையாடும்போது, ராதையின் மீது கண்ணன் விளையாட்டாக கலர் பொடிகளை பூசி மகிழ்கிறான். கண்ணனை ராதை செல்லமாக அடித்து விளையாடுகிறாள். இதை கொண்டாடும் விதமாக கணவன்&மனைவி இருவரும் ஒன்றாக அமர்ந்திருக்கும்போது, கணவனை தன்னிடம் உள்ள துணியால் மனைவி அடித்துக் கொண்டே இருப்பாள். கணவன் எவ்வளவு அடி வாங்குகிறானோ, அந்தளவுக்கு தன்மீது மனைவி பிரியமாக இருக்கிறாள் என்று மகிழ்கின்றனர்.\nசைவ சமயம் சார்ந்த மற்றொரு வரலாற்றை பார்ப்போம்...\nஒரு முறை மலைமகளான பார்வதி தட்சனுக்கு மகளாகப் பிறந்தார். அப்போது சிவனை கணவனாக அடைய வேண்டி தவம் இருந்தாள். சிவனும் அவரது தவத்தை மெச்சி, பார்வதியை மணக்க தட்சனிடம் பெண் கேட்டார். சுடுகாட்டில் வசிக்கும் உனக்கு என் பெண்ணை தரமாட்டேன் என தட்சன் ஆணவத்துடன் கூறினான். இதனால் கோபம்கொண்ட சிவப்பெருமான் தன்னிலை மறந்து தவம் செய்யத் தொடங்கினார். உலக இயக்கங்கள் அனைத்தும் நின்றுவிட்டன. தேவர்களும் முனிவர்களும் செய்வதறியாது திகைக்க, மகாவிஷ்ணுவோ மன்மதனை அழைத்து மன்மத பாணம் விடுமாறு கூறினார். மன்மதன் விட்ட அம்பு சிவபெருமானை சீண்டியது. தனது தவத்தை கலைத்ததால் கோபம் கொண்ட சிவபெருமான், தனது நெற்றிக் கண்ணால் மன்மதனை எரித்து சாம்பலாக்கினார். பின்னர் பார்வதி மீது மையல் கொண்டு, அவரை திருமணம் செய்தார். இதைத் தொடர்ந்து, தங்கள் இருவரையும் சேர்ப்பதற்காகவே எனது கணவர் மன்மதன் உதவி செய்தார். அவரை மீட்டு தாருங்கள் என்று மன்மதனின் மனைவி ரதி வேண்டினாள். அவளது கோரிக்கைக்கு சிவபெருமான் செவிசாய்த்து மீண்டும் மன்மதனை உயிர்த்தெழ செய்தார். இந்த நிகழ்வையொட்டியே ஹோலி கொண்டாடப்படுவதாகவும் கூறப்படுகிறது.\nஇத்தகைய சிறப்புமிக்க ஹோலி பண்டிகையை காதலர்கள் தங்கள் அன்பை வெளிப்படுத்தும் தினமாகவும் கொண்டாடுகிறார்கள். தங்கள் மனதுக்குப் பிடித்தவர்களை வரவழைத்து, அவர்கள் முகங்களில் சாயங்களை பூசி, தங்களின் அன்பை வெளிப்படுத்துகின்றனர். மொத்தத்தில், அனைத்து தரப்பு மக்களும் புன்னகையுடனும் சகோதரத்துவத்துடனும் தங்கள் அன்பை வெளிப்படுத்தி மகிழும் தினமாக இந்த ஹோலி பண்டிகை அமைகிறது.வடமாநிலங்களில் மிக சிறப்பாக கொண்டாடுவதைப் போல், தென்னிந்தியாவில் அனைத்து தரப்பு மக்களையும் ஒருங்கிணைத்து நாமும் ஹோலி பண்டிகையை கொண்டாடி மகிழ்வோம்.\nமீண்டும் வேறொரு பதிவில் சந்திப்போம்..\nLabels: அனுபவம், இரண்யகசிபு, க்ருஷ்ணன், பிரகலாதன், ஹோலி பண்டிகை\nநீ எனக்கு கைம்பெண் தீண்டத்தவிக்கும் குங்குமச்சிமிழ்.. மகவிற்கேங்கி தவித்தவளின் கரு நிறை கர்வம்.. மகவிற்கேங்கி தவித்தவளின் கரு நிறை கர்வம்.. கருத்தாங்கி கைக்கொண்ட இறையுறிஞ்சும் முதற்சொட்டு அமுதம்.. கருத்தாங்கி கைக்கொண்ட இறையுறிஞ்சும் முதற்சொட்டு அமுதம்.. யாவிலும் எதனினும் உயர்ந்த எந்தன் நீ .\nஇப்போ கனவை வாசிக்கிறவருக்கு நன்றி...\nஅன்பு தம்பிக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்...,\nபெண்ணின் பெருமை- மகளிர் தின ஸ்பெஷல்\nஇதுக்குதான் கடவுளைவிட அறிவியலை நம்பலாம்ன்னு சொல்றது - சுட்ட பழம்\nஇராமர் பாலத்தைப் பற்றிய ஆச்சர்யமூட்டும் தகவல்கள் - தெரிந்த கதை தெரியாத உண்மை\nகொத்தவரங்காய் பொரியல் - கிச்சன் கார்னர்\nதெரிந்த கதை தெரியாத உண்மை - ராமாயண காலத்திற்கு பிறகு வானர படைகளின் நிலைமை\nமாலை நேர நொறுக்கு இந்த முறுக்கு - கிச்சன் கார்னர்\nதெரிந்த கதை தெரியாத உண்மை -லக்ஷ்மணனுக்கு ஏன் ராமபிரான் மரண தண்டனை விதித்தார்\nகனவு உங்களை நாடி வர\nஇங்கயும் நம்ம கனவு விரியும்\nஅட, நம்ம கனவுக்கான ரேங்க்\nஅறுசுவையுடன் தொடங்கும் தெலுங்கு வருடப்பிறப்பு\nஅமர்நீதி நாயனார் - நாயன்மார்கள் கதை\nஅப்பூதியடிகள் - நாயன்மார்கள் கதைகள்\nஅதிபத்த நாயனார் - நா��ன்மார்கள் கதை\nமாசிக்கயிறு பாசி படியும் பழமொழிக்கு விளக்கம்- காரட...\nசைவமும், வைணவமும் கொண்டாடும் மாசிமகம்\nஹோலி ஹோலி... சுப லாலி லாலி - ஹோலி பண்டிகை வரலாறு\nமகளிர் மட்டும் அடிமைப்பட்ட இனமா\nபொங்கல் வைப்பதில் கின்னஸ் சாதனையா\nபாலியல் குற்றங்களுக்கு இத்தனை விதமான தண்டனைகளா\nப்ளஸ் டூ தேர்வெழுதுவதில் இத்தனை விசயம் இருக்கா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541317967.94/wet/CC-MAIN-20191216041840-20191216065840-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://selvakumaran.de/index.php?view=article&catid=1%3Alatest-news&id=807%3Astephen-william-hawking-&tmpl=component&print=1&layout=default&page=&option=com_content", "date_download": "2019-12-16T05:07:45Z", "digest": "sha1:E7WQTA2POLUYYBH6GIMBWJXRIVWDDJTJ", "length": 5228, "nlines": 17, "source_domain": "selvakumaran.de", "title": "Stephen William Hawking - ஸ்டீபன் வில்லியம் ஹாக்கிங்", "raw_content": "Stephen William Hawking - ஸ்டீபன் வில்லியம் ஹாக்கிங்\nStephen William Hawking 14 மார்ச்சு 2018 அன்று தனது 76 ஆவது வயதில் காலமானார்.\nஸ்டீபன் வில்லியம் ஹாக்கிங் (Stephen William Hawking) 08.01.1942 இல் இங்கிலாந்திலுள்ள ஒக்ஸ்போர்ட்டில் பிறந்தார். இவர் ஒரு கோட்பாட்டு இயற்பியலாளர். கேம்பிரிஜ் பல்கலைக்கழகத்தில் கணிதத்துக்கான லூக்காசியன் பேராசிரியராகப் பணியாற்றினார்.\n21 வயதிலேயே, முதலாவது திருமணத்துக்குச் சற்றுமுன்னர் அமையோட்ரோபிக் லேட்டரல் ஸ்க்லெரோசிஸ் (Amyotrophic Lateral Sclerosis), என்னும் நரம்பு நோயால் தாக்குண்டார். இக் குணப்படுத்த முடியாத நோயினால் கடுமையாகப் பாதிக்கப்பட்டு, கை, கால் முதலிய உடலியக்கங்களும் பாதிக்கப்பட்டு, பேச்சையும் இழந்தநிலையில் கணினியூடாகப் பேச்சுத் தொகுப்பி மூலம் மற்றவர்களுடன் தொடர்பு வைத்துக்கொள்ளும் கட்டாயத்துக்குள்ளான இவர், இயற்பியல் ஆராய்ச்சிகளிலும், எழுத்துத்துறையிலும், பொதுவாழ்விலும் மிகவும் ஈடுபாடு உள்ளவராகவே இருந்தார்.\nஅமெரிக்காவில் உள்ள அனென்பெர்க் அறக்கட்டளை இயற்பியல் கணிதத்தை மாணவர்களுக்குப் எளிய நடையில் புதிய கோணத்தில் வடிவமைப்பவர்களுக்கு 6 மில்லியன் டாலர் பரிசு என 1986-ல் அறிவித்தது. இந்தச் சவாலை ஏற்று, இயற்பியல் அறிவியலாளர் ஸ்டீபன் ஹாக்கிங் அரை மணி நேரத்திற்கு ஒரு காட்சி விளக்கம் வீதம் 26 மணி நேரம் ஓடக் கூடிய ‘காலம் ஒரு வரலாற்றுச் சுருக்கம்’ என்ற பாடத் திட்டத்தை உருவாக்கிக் கொடுத்துப் பரிசு பெற்றார். இந்தச் சிறந்த படைப்பு உலகத் தமிழ் மொழி அறக்கட்டளையால் 2000 ஆண்டு ஒரு கோடி ரூபாய் செலவில் தமிழில் மொழியாக்கம் செய்யப்பட்டது. இவர் எழுதிய அறிவியல் நூல்���ளான, நேரத்தின் ஒரு சுருக்க வரலாறு (A Brief History of Time)தமிழ் பெயர்ப்பு, The Universe in a Nutshell ஆகிய இரண்டும், உலகம் முழுவதும் மிகப் பிரபலமாக விற்பனையாகிச் சாதனை படைத்தன. சாதாரண மக்களும் வாசித்துப் பயனடையும் வகையில் இலகுவான மொழியில், அறிவியற் சமன்பாடுகளைத் தவிர்த்து எழுதப்பட்ட இந்நூல்கள் பலரையும் கவர்ந்தன.\nகாலம் : ஒரு வரலாற்றுச் சுருக்கம் (A Brief History of Time) (பன்டம் பதிப்பு,1988)\nகருங்குழிகள் மற்றும் குழந்தைப் பிரபஞ்சங்களும், வேறு கட்டுரைகளும் (Black Holes and Baby Universes and Other Essays) (பண்டம் புக்ஸ், 1993)\nபிரம்மாண்ட வடிவமைப்பு (The Grand Design)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541317967.94/wet/CC-MAIN-20191216041840-20191216065840-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://velupillai-prabhakaran.com/news/emakakaetau-tataai-naiitaipapau", "date_download": "2019-12-16T06:01:47Z", "digest": "sha1:FPBDPJKGNCLJJ5LVGKC2YAI43ZXVBQHG", "length": 4120, "nlines": 57, "source_domain": "velupillai-prabhakaran.com", "title": "எமக்கேது தடை நீடிப்பு ! | Sankathi24", "raw_content": "\nசெவ்வாய் நவம்பர் 12, 2019\n2020 ஐபோன் 5ஜி வேரியண்ட் விலை விவரம்\nஞாயிறு டிசம்பர் 15, 2019\nஅப்பிள் நிறுவனத்தின் 2020 ஐபோன் 5ஜி வேரியண்ட் விலை விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.\nசனி டிசம்பர் 14, 2019\nசெய்தி:- இந்திய அரசாங்கத்துடன் புரிதலின்மை ஏற்படுவதைத் தவிர\nகடல்களில் நீர் வற்றி விட்டால் பூமி எப்படி இருக்கும்\nசனி டிசம்பர் 14, 2019\nவிபரீத யோசனையில் விளைந்த அனிமேஷன்\nதிங்கள் டிசம்பர் 09, 2019\nயாருக்காகவோ காத்துக் கிடக்கிறது காடு.\n\" நாம் ஒரு இலட்சிய விதையை விதைத்திருக்கின்றோம். அதற்கு எமது வீரர்களின் இரத்தத்தைப் பாய்ச்சி வளர்க்கின்றோம். இந்த விதை வளர்ந்து விருட்சமாகி எமது மாவீரர்களின் கனவை நனவாக்கும்.\n- தமிழீழ தேசியத் தலைவர் \"\n-- தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன்\n“ தேசத்தின் குரல் ” அன்ரன் பாலசிங்கத்தின் 13ஆம் ஆண்டு வீர வணக்க நிகழ்வு\nதிங்கள் டிசம்பர் 16, 2019\nசுதந்திரம் மற்றும் சமத்துவத்திற்கு ஆதரவாக பேரணி- சர்வதேச ஒற்றுமைக்கான குழு அழைப்பு\nவெள்ளி டிசம்பர் 13, 2019\nதமிழ் வாக்குகளுக்காகப் பதறும் பிரித்தானியப் பிரதமர் – ஆனால் தமிழ் இனப்படுகொலை, தன்னாட்சியுரிமை பற்றிப் பேசத் தொடர்ந்து தயக்கம்\nவியாழன் டிசம்பர் 12, 2019\nதமிழினப் படுகொலை நிகழ்ந்ததை அங்கீகரிக்க மறுத்த பிரித்தானிய பழமைவாதக் கட்சித் தலைமை – வெளிவரும் திடுக்கிடும் தகவல்கள்\nபுதன் டிசம்பர் 11, 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541317967.94/wet/CC-MAIN-20191216041840-20191216065840-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mayyam.com/talk/showthread.php?7296-Puzzles-Version-VI&s=47ac7c2dca6c1de925609bf137ca5bf0&goto=nextnewest", "date_download": "2019-12-16T04:19:31Z", "digest": "sha1:3OY3PJCR4WBL2RDSTZKICE2MR74W6UQQ", "length": 4632, "nlines": 116, "source_domain": "www.mayyam.com", "title": "Adhikaalai", "raw_content": "\nஅரசுக்கு ஆபத்து என பயந்து ஈழப்பிரச்சினையில் கருணாநிதி நழுவல் : இராமதாஸ்\nதிருமாவளவன் முடிவை மாற்றிக்கொள்ளவேண்டும்:கனடா தமிழ் படைப்பாளிகள் கழகம்\nகொளத்தூர் மணி கைது:மத்திய மாநில அரசுகள் 4 வாரத்திற்குள் விளக்கம்:ஐகோர்ட்\nகொழும்பில் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரனின் சகோதரர் கடத்தல்\nஅசின்-நல்லமுத்துக்குமார் பிரச்சனை : தூத்துக்குடியில் தமிழக போலிசார்\nதேர்தலில் சரத் திருநெல்வேலியிலும்,ராதிகா சிவகங்கையிலும் போட்டியிடமுடிவ\nஹஜ் பயண சர்வதேச பாஸ்போர்ட் கெடுபிடி-ஓராண்டுக்கு தளர்த்தப்பட்டுள்ளது\nநானோ : (nano car): சிறப்பு புகைப்படத்தொகுப்பு\nபசங்க : வித்தியாசமான அதிரடி புகைப்படத்தொகுப்பு\nமக்களவைத்தேர்தல்:ஒரு தொகுதியை ஏற்க மாட்டோம் : மனிதநேய மக்கள் கட்சி உறுதி\nகாவல்துறையை கண்டித்து துண்டு பிரசுரம் வெளியிட்ட பெண் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541317967.94/wet/CC-MAIN-20191216041840-20191216065840-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.81, "bucket": "all"} +{"url": "http://www.rvsm.in/2013/08/blog-post_27.html", "date_download": "2019-12-16T05:51:23Z", "digest": "sha1:5GIXYWIHWR6QLD62KFBC5HIIM4ECJORG", "length": 40404, "nlines": 177, "source_domain": "www.rvsm.in", "title": "தீராத விளையாட்டுப் பிள்ளை: அத்தை", "raw_content": "\nஅந்தக்காலத்தில் இராத்திரி கிளம்பும் வெளியூர் பேருந்துகள் அதிகாலையில் மவுண்ட்ரோடை அடைத்துக்கொண்டு சென்னையின் பிரதான சாலைகளில் வழியே ஓடி பாரீஸ் கார்னரில் ரெஸ்ட் எடுக்கும்.\nமன்னையிலிருந்து சீட்டுக்கு நம்பர் போட்ட திருவள்ளுவரில் ஏறி தேனாம்பேட்டையில் இறங்கி ”இன்னாபா... மேலே ரெண்டு ரூவா போட்டு குடுப்பா” கைலியின் பீடி நாற்றத்துடன் பேசும் மொழியையும் வியந்துகொண்டே ”டர்ர்ர்ர்ர்ர்..ர்ர்..ர்ர்ர்”ரென்று பயணித்து எல்டாம்ஸ் ரோடு பாலசுப்ரமணியர் கோயில் வழியாக நுழைந்து ஆழ்வார்பேட்டை ஆஞ்சநேயர் தாண்டி இஸபெல்லைக் கடந்து சான்ஸ்க்ரீட் காலேஜ் பிள்ளையாரையும் எதிரே அப்பர் ஸ்வாமியையும் தரிசித்துக்கொண்டு வலது ஒடித்து ஆவின் இறங்கிக்கொண்டிருக்கும் லஸ் சிக்னலுக்கு நேரே நுழைந்து “கையிலையே மயிலை மயிலையே கயிலை”யைப் பார்த்துக் கன்னத்தில் போட்டுக்கொண்டால் நமது பட்டினப் பிரவேசம் பூர்த்தியாகிவிடும். அப்படியே இன்னும் கொஞ்ச தூரத்தில் இடது திரும்பி காய்கறிக்கடையில்லாத ஃபண்ட் ஆ���பீஸும் தினசரி கையோடு தினசரிகளை அளவளாவும் காளத்தி ஸ்டோர்ஸுக்கு முன்னால் ரைட் எடுத்து சித்திரக்குளத்தைத் தாண்டி வருவது கேஸவபெருமாள் கோயில்.\nஆட்டோ ”படபடபட”க்க வாசலில் நின்றவுடன் கலகலவென்று “வாடா...வாடா..வாடா....” என்று அழைத்து பல் தேய்த்தோமோ இல்லையோ கவலையில்லாமல் கையில் காஃபி டம்ப்ளரைத் திணித்துவிடுவாள். அத்தை. அண்ட்ராயர் வயசில் லீவுக்கு என்று ஊரை விட்டுக் கிளம்பினால் மெட்ராஸ்தான் டெஸ்டினேஷன். ஒரு வாரமோ ரெண்டு வாரமோ மெரீனா பீச், பட்டாணி சுண்டல், சுதந்திரமாக கைக் கோர்த்துத் திரியும் காதல்ஜோடிகள், கற்பகாம்பாள் உடனுறை கபாலி, குடையளவு அரிசி அப்பளாம் விற்கும் தீவுத் திடல், தேவி பாரடைஸில் ஒரு படம், லோக்கல் காமதேனுவில் ஒரு படம், பாரீஸ் கார்னர் அகர்வால் பவனில் SKC என்று ஊர் சுற்றிவிட்டு மன்னைக்கு ரிட்டர்ன். ”அடுத்த வருஷமும் கட்டாயம் வாடா” என்று வாஞ்சையாக கூறிவிட்டு பாரீஸ் கார்னர் மூ.நாற்ற பஸ்ஸ்டாண்டில் கமகமவென்று பாசம் மணக்க ஏற்றிவிடுவாள். அத்தை.\nஸ்கூல் டீமில் செலக்ட் ஆகிவிட்டு எட்டாவது வேகேஷன் ஹாலிடேவில் சென்னை வந்திருந்த போது BDM ஆயில் பேட் வாங்கிக்கொடுத்து “அத்த...உன்ன டீவியில பார்க்கணும்” என்று ஆசீர்வதித்தாள். ஊருக்கு வந்து ஹாண்டில் பக்கத்தில் தேங்காயெண்ணை ரெண்டு சொட்டு போட்டு ராத்திரி எறும்பு மொய்க்க வைத்துவிட்டு மறுநாள் ப்ராக்டீஸில் “லைட்டா க்ளான்ஸ் பண்ணினாலே பிச்சுக்கிட்டு ஃபோர் போகுதுடா.. சூப்பர் பேட்டு..” என்று சக கிரிக்கெட்டர்கள் சொல்லும்போது மெட்ராஸிலிருந்து “அத்த உன்ன டீவியில பார்க்கணும்” டயலாக் என் காதுக்கு மட்டும் ரகஸியமாகக் கேட்கும். அத்தை.\nவயசாக வயசாக லீவுக்கு மெட்ராஸ் வருவது நின்று போனது. சொந்த ஊர் பொறுக்கவே நேரம் போதவில்லை. பந்துக்களின் திருமணம் காதுகுத்து சீமந்தம் கிரேக்கியம் என்று சுகதுக்க நாட்களில் மண்டபத்தின் கடைசி சேர்களில் அமர்ந்து கட்டிப் பிடித்துக்கொண்டு “எப்படிடா இருக்கே பெரிய மனுஷா” என்று கடவாய்ப்பல் சொத்தை தெரியச் சிரிப்பாள். அத்தை.\n”ஏசி எடுக்கவே மாட்டேங்கிறதுடா.. யார்ட்டயாவது சொல்லேன்”க்கு ஆள் அரேஞ் பண்ணி அனுப்பிவிட்டு “சரியாச்சுன்னா சொல்ல மாட்டியா” என்று சண்டை போட ஃபோனை எடுத்தால் “Lalitha Athai calling..\" என்று செல்பேசி சிணுங்கும். “சரியாயி���ுத்துடா... இப்படியாவது அத்தைக்கிட்ட பேசிண்டிருக்கியே.” என்ற திருப்திப்பட்டுக் கொண்டாள். தீபாவளி, சங்கராந்தி போன்ற பண்டிகை நாட்களில் தம்பதியாய் போய் பார்த்துவிட்டு நமஸ்காரம் பண்ணிவிட்டு வருவதற்குதான் சமீப காலங்களில் நேரமிருந்தது. அத்தை.\nகேன்சர் என்று தெரிந்தாலும் இன்னும் கொஞ்ச நாள் உயிரோடிருப்பாள் என்று நம்பினோம். நேற்று மாலை திடீரென்று ஹிந்து மிஷனில் ஐஸியூவில் சேர்த்திருப்பதாக தகவல் கிடைத்தது. ஓடினோம். ஆக்ஸிஜன் ஏறிக்கொண்டிருந்தது. தேகமெங்கும் ஒயர்கள். தலைக்கு மேல் மானிட்டரில் பல்ஸ் ரேட்ஸ் தாறுமாறாக ஏறி இறங்கிக்கொண்டிருந்தது. வாய் கொஞ்சம் கோணி விலுக் விலுக்கென்று இழுத்துக்கொண்டிருந்தாலும் எனக்கு “உன்ன டீவியில பார்க்கணும்”தான் நினைவுக்கு வந்தது. சலைனுக்கு குத்தியிருந்த கையைத் தொட்டேன். ஜிலீர் என்றிருந்தது. உறைந்து போனேன். பிஸ்கெட் கேட்கும் வாண்டுகள் முட்டி மடக்கவியலாத வயதானவர்கள் என்று ஐசியூ வாசலில் உற்றார் உறவினர் கூட்டம். “இங்க கூட்டம் போடக்கூடாது” என்று மீசைக்கார செக்கியூரிட்டி எங்களை விரட்டி தனது கடமையைச் செய்தார்.\nஹிந்து மிஷன் வாசலில் கட்டிப் போட்டிருந்த நாற்காலிகளில் ஒன்றை தேர்ந்தெடுத்து தனியாக அமர்ந்துகொண்டேன். இதுபோன்ற துக்க காலங்களில் பேசாமல் தனித்து அமர்வது மனசுக்கு நிம்மதியாக இருந்தது. டிவியில் ஏதோ பழைய பாடல்கள் ஓடிக்கொண்டிருந்தது. கண் டிவியில் நிலைகுத்தி இருந்தாலும் மனசுக்குள் அத்தை சிரிப்பது, தலையை ஆட்டியாட்டி பேசுவது, பருப்பு போட்டு சாதம் பிசைவது, மெரீனாவுக்கு கையைப் பிடித்து அழைத்துப்போவது, “காளத்தி ஸ்டோர்ஸ்ல ரோஸ் மில்க் குடிடா” என்று கையில் காசு திணிப்பது, கவரோடு பிடியெம் பேட் கொடுப்பது என்று அலை அலையாய் மனசுக்குள் காட்சிகள் ஓடிக்கொண்டிருந்தது. மீண்டும் மீண்டும் ”டிவியில் உன்னைப் பார்க்கணும்” நியாபகம் வந்தது. ஒரு வருஷத்துக்கு முன் சத்தியம் டிவியில் காமாசோமாவென்று நாம் பேசியதை சொல்லியிருக்கலாமோ என்று இப்போது மனசு அடித்துக்கொண்டது.\nதிபுதிபுவென்று ராஜாதான் ஓடிவந்தான். “யே... அடங்கிடுத்து...” என்றான். ”ஃப்ரீஸர் பாக்ஸுக்கும் பாடியைக் கொண்டு போக ஆம்புலன்ஸுக்கும் சொல்லிடு” என்றான். துக்கம் தொண்டையை அடைக்க கேஷ் கவுண்டரில் வி���ாரித்தேன். “வாசல்கிட்ட சூபர்வைசர் இருப்பாரு. அங்க கேளுங்க சார்” என்று கம்ப்யூட்டர் தட்டப்போய்விட்டது ஷிஃப்ட் முடியும் தருவாயில் இருந்த அம்மாது. செக்யூரிட்டிகளின் பக்கத்தில் நெடிதுயர்ந்து சூப்பர்வைசர் இருந்தார். அட்ரெஸ் கொடுத்து எல்லாவற்றையும் முடித்தேன். திரும்பவும் ஐசியூவிற்கு செல்வதற்கு திரும்பும் போது செக்கியூரிட்டி கேபினிலிருந்து காற்றோடு கலந்து வந்து அது என் காதில் விழுந்தது. தேகமெங்கும் மயிர்க்கூச்சலெடுத்தது.\n“அத்தைமடி மெத்தையடி.. ஆடிவிளையாடம்மா..... ஆடும்வரை ஆடிவிட்டு அல்லிவிழி மூடம்மா....”.\n அத்தையை பாக்கர்துக்கு நாங்களும் ஆஸ்பத்ரிக்கு வந்துட்டு போனமாதிரி ஒரு உணர்வு வருது சில சொந்தங்கள் நினைவுகளாய் நம் நெஞ்சோடு என்றும் இருப்பார்கள் சில சொந்தங்கள் நினைவுகளாய் நம் நெஞ்சோடு என்றும் இருப்பார்கள் அத்தையின் ஆத்மா ஆண்டவன் அடி சேர\nபகிரும் சோகத்தின் பாரம் குறையும் என்பார்கள். ஆதரவான மறுமொழியளித்த அனைவருக்கும் இதயப்பூர்வமான நன்றிகள்.\nசவால் 2010 - வைர விழா\nபரிசல்காரன் அண்ட் கோ நடத்திய சவால் சிறுகதை போட்டியில் பரிசுபெற்ற என் வைர விழா சிறுகதை\nசவால் 2011 - சிலை ஆட்டம்\nபரிசலும் ஆதியும் யுடான்ஸ் என்ற குழுமத்துடன் சேர்ந்து நடத்திய சவால் சிறுகதைப் போட்டியில் முதலிடம் வென்ற எனது சிலை ஆட்டம் சிறுகதை\nபடிக்க மேலேயிருக்கும் ஹரித்ராநதியை க்ளிக்கவும்\nஅடியேன் . . .\nஅப்பா அம்மா வைத்த பெயர்: ஆர். வெங்கடசுப்ரமணியன்\nஎல்லோரும் கூப்பிடும் பெயர்: ஆர்.வி.எஸ் (.எம்)\nபடித்து கிழித்தது : எம்.சி.ஏ\nவெட்டி முறிப்பது: மென்பொருள் தயாரிப்பது\nஇருபத்து நான்கு X ஏழு : மூச்சு விடாமல் பேசுவது (தூங்கும் நேரம் தவிர்த்து)\nரசிப்பது: இசை, சினிமா, புத்தகங்களை\nமுந்தைய சாதனை: மாவட்ட அளவில் கிரிக்கெட் விளையாடியது\nதற்போதைய சாதனை: ப்ளாக் எழுதுவது\nஇதுவரை . . .\nஅனுபவம் (339) சிறுகதை (94) புனைவு (64) பொது (63) இசை (60) கட்டுரை (55) சினிமா (53) கணபதி முனி (48) ஆன்மிகம் (39) படித்ததில் பிடித்தது (39) சுவாரஸ்யம் (37) மன்னார்குடி டேஸ் (36) அக்கப்போர் (28) மன்னார்குடி (28) விமர்சனம் (28) பயணக் கட்டுரை (25) வாக்கிங் காட்சிகள் (25) நகைச்சுவை (23) திண்ணைக் கச்சேரி (20) வலை (20) படம் (19) மானஸா (19) வகையற்றவை (17) அருளாளர்கள் (15) குறுந்தொடர் (15) பஸ் பயணங்களில் (15) விளையாட்டு (15) திருக்கோயில் உலா (14) புத்தகம் (14) சுப்பு மீனு (13) மஹாபாரதம் (13) இரங்கல் (12) கவிதை மாதிரி (12) தொழில்நுட்பம் (12) சனிக்கிழமை சங்கதி (11) அப்டி போடு (10) சுயபுராணம் (10) ஜோக்ஸ் (10) வாசிப்பின்பம் (10) தேவாரத் தலங்கள் (9) பத்தி (9) எஸ்.பி.பி (8) பயணக் குறிப்பு (8) அறிவியல் (7) கிரிக்கெட் (7) நவராத்திரி (7) மொக்கை (7) வலைச்சரம் (7) அரசியல் (6) சாப்பாடு (6) தமிழ்மணம் நட்சத்திரப் பதிவு (6) துக்கடா (6) அசோகமித்திரன் (5) இராமாயணம் (5) இளையராஜா (5) கம்பராமாயணம் (5) சமையல் (5) சேங்காலிபுரம் அனந்தராம தீக்ஷிதர் (5) திடீர்க் கதைகள் (5) நாகஸ்வரம் (5) நீதிக்கதை (5) மைக்ரோ கதை (5) Tamil Heritage Forum (4) demonetization (4) ஏ கே ராமானுஜன் (4) கதை (4) கல்யாணம் (4) சயின்ஸ் ஃபிக்ஷன் (4) சுதாகர் கஸ்தூரி (4) டிட்பிட் பதிவு (4) தமிழ் (4) மழை (4) Folktales from India (3) அஞ்சலி (3) அன்பு சூழ் உலகு (3) அறிவிப்பு (3) இந்து மதம் (3) ஓவியம் (3) கவிதை (3) கொலு (3) கோவை (3) க்ரைம் (3) சந்திப்பு (3) சவால் (3) சுஜாதா (3) சொற்பொழிவு (3) தீர்த்தயாத்திரை (3) தொடர் பதிவு (3) நீலா டீச்சர் (3) பக்தி (3) பட்டினத்தார் (3) பால காண்டம் (3) பெரியபுராணம் (3) பொங்கல் (3) பொதுப் பரீட்சை (3) போஜனப்ரியா (3) மணிரத்ன கதைகள் (3) விபத்து (3) 2015 (2) அக்கா ஃபோன் (2) அச்சு (2) அண்ணா (2) அதீதம் (2) அயல்நாட்டு சினிமா (2) இதிகாச காதலர்கள் (2) இரா. முருகன் (2) கபாலி (2) கமெண்டு கதை (2) கல்வி (2) காஞ்சிபுரம் (2) கும்பகோணம் (2) கும்மோணம் (2) கோகுலாஷ்டமி (2) கோபு (2) க்ஷேத்திராடனம் (2) சயின்ஸ் பிஃக்ஷன் (2) சித்தி (2) சுற்றுலா (2) சேப்பாயி (2) தமிழ்ப் பாரம்பரிய அறக்கட்டளை (2) தினமணி (2) திருக்குறள் (2) திருவொற்றியூர் (2) தீபாவளி (2) நாடகம் (2) நாட்டுப்படலம் (2) நாம சங்கீர்த்தனம் (2) நிகழ்வுகள் (2) பக்தி இலக்கியங்கள் (2) பர்வம் (2) பழையனூர் நீலி (2) பாரதியார் (2) பாலகுமாரன் (2) பிறந்தநாள் (2) புத்தாண்டு வாழ்த்து (2) புராணம் (2) பெங்களூரு (2) மானேஜ்மெண்ட் கதைகள் (2) முதுமை (2) மெட்ரோ (2) மோகன் அண்ணா கதைகள் (2) மோகன்ஜி (2) மோடி (2) மோதி (2) ரஹ்மான் (2) வடிவுடையம்மன் (2) வலம் (2) வினயா (2) ஸ்ரீரமணர் (2) 2012 நிகழ்வுகள் (1) 2014 புத்தகக் காட்சி (1) 2015 புத்தகக் காட்சி (1) 2016 புத்தகக் காட்சி (1) 2017 புத்தகக் காட்சி (1) F ON A WINTER'S NIGHT A TRAVELLER (1) Friendship day (1) HONDA BRV (1) Hindu Spiritual Fair 2015 (1) Hindu Spiritual Fair 2016 (1) Life is Beautiful (1) Night (1) Opera (1) SPB (1) birthday (1) elie wiesel (1) fun (1) kindle (1) memes (1) new year message (1) ஃபில் (1) அ. முத்துலிங்கம் (1) அகழ்வாரை (1) அகோரத் தபசி (1) அக்கா (1) அஜாமிளன் (1) அஞ்சல் (1) அடுப்பு (1) அட்லீ (1) அணைக்கட்டு (1) அனுவாவி (1) அனுஷ்கா (1) அன்னையர் தினம் (1) அப்பா (1) அப்பு சார் (1) அமர்த்யா சென��� (1) அம்மர்கள் (1) அம்மா (1) அரவிந்தன் நீலகண்டன் (1) அருணகிரிநாதர் (1) அறுபத்து மூவர் (1) அலாரத்தை எழுப்புங்கள் (1) ஆஃபீஸ் (1) ஆசிரமக் கதைகள் (1) ஆசிரியர் தினம் (1) ஆசீர்வாதம் (1) ஆடிக் கிருத்திகை (1) ஆட்டோ (1) ஆனந்த விகடன் (1) ஆனந்தம் இல்லம் (1) ஆன்மிக சேவை கண்காட்சி (1) ஆமீர்கான் (1) ஆர். வெங்கடேஷ் (1) ஆற்றுப் படலம் (1) ஆழி சூழ் உலகு (1) இட்லி (1) இந்தி (1) இந்திய ராணுவம் (1) இந்தியா (1) இந்திரா பார்த்தசாரதி (1) இறையனார் அகப்பொருள் (1) இறைவி (1) இலக்கிய ஜல்லி (1) இலக்கியம் (1) ஈஷா (1) உடையாளூர் கல்யாணராமன் (1) உத்தம வில்லன் (1) உப்புமா (1) உருப்படி (1) உலக யோகா தினம் (1) உலகக்கோப்பை 2015 (1) உலகப் புத்தக தினம் (1) எண்ணச் சுழல் (1) எண்ணுதல் (1) என்னை அறிந்தால் (1) எம்விவி (1) எலி செட்டி (1) எலீ விசீல் (1) எழுத்தாளர் இரா. முருகன் (1) எஸ். எல். பைரப்பா (1) ஏ.வி.எம். ராஜன் (1) ஏகலைவன் (1) ஐயப்பன் கோயில் (1) ஐயப்பன் கோவில் (1) ஐயப்பா (1) ஒப்பாரி (1) ஒலி மாசு (1) ஒலிப் புத்தகம் (1) ஓரிக்கை (1) கங்கை (1) கடிதம் (1) கதை சொல்லி (1) கதைகள் (1) கந்த குரு கவசம் (1) கந்தரலங்காரம் (1) கனக துர்க்கை (1) கபாலிடா (1) கமல் (1) கறுப்புப் பணம் (1) கற்பனை (1) கல்கி (1) கல்யாண்ஜி (1) கவிதைக் கொலை (1) காஞ்சி மடம் (1) காதுகள் (1) காந்தி (1) காய்கறி (1) காரடையான் நோம்பு (1) கார்கில் (1) காற்றுவெளியிடை (1) கிணறு (1) கிண்டில் (1) கிருஷ்ண ஜெயந்தி (1) கிழக்கு (1) கீழவாழக்கரை (1) குடும்ப நீதி (1) குட்டிக் கதை (1) குமரன் குன்றம் (1) குமுட்டி (1) குரு (1) குரு பூர்ணிமா (1) குருவாயூரப்பன் ஆலயம் (1) குருவி ராமேஸ்வரம் (1) குல்ஸார் (1) குழந்தை (1) கூகிள் (1) கேட்டதில் பிடித்தது (1) கேரக்டர் (1) கேரளம் (1) கைங்கர்ய ஸ்ரீமான் (1) கைலாச நாதர் கோயில் (1) கொல்கத்தா (1) கோபி (1) கோயம்பேடு (1) கோரிக்கைகள் (1) கோஸ்வாமி (1) க்ருஷ்ண ப்ரேமி (1) க்வில்லிங் (1) சங்க இலக்கியம் (1) சங்கர ராமன் (1) சங்கரதாஸ் ஸ்வாமிகள் (1) சங்கிலி நாச்சியார் (1) சதாபிஷேகம் (1) சத்குரு (1) சந்த்ரன் (1) சபரிமலை (1) சமூகத்துக்கு எதாவது சொல்லணுமே (1) சரித்திரத்தைப் புதினப்படுத்துதல் (1) சர்பத் (1) சாந்தானந்த ஸ்வாமிகள் (1) சாம்பு மாமா (1) சாரு நிவேதிதா (1) சாவி (1) சி.சு. செல்லப்பா (1) சிகப்பிந்தியர்கள் (1) சிங்கீஸ்வரர் (1) சிந்தனைகள் (1) சிந்தாநதி (1) சிறுவாபுரி (1) சிலிர்ப்பு (1) சில்லறை வர்த்தகம் (1) சில்லு (1) சிவசங்கரி (1) சிவபுராணம் (1) சிவராத்திரி (1) சீசன் (1) சீர்காழி (1) சுடுகாடு (1) சுண்டைக்காய் (1) சூரியனார்கோயில் (1) சூலமங்கலம் சகோதரிகள் (1) சென்னை (1) சேக்கிழார் (1) சேரங்குளம் (1) சேரமான் பெருமாள் நாயனார் (1) சேவாக் (1) சொக்கன் (1) சோ (1) சௌகார் ஜானகி (1) ஜகாரம் (1) ஜடபரதர் (1) ஜய வருடம் (1) ஜயப்பா (1) ஜல்லி (1) ஜல்லிக்கட்டு (1) ஜெயகாந்தன் (1) ஜெயமோகன் (1) ஜெயலலிதா (1) ஜோ டீ க்ரூஸ் (1) ஞானக்கூத்தன் (1) ஞாயிறு (1) ஞொய்யாஞ்ஜி (1) டப்பிங் (1) டான்சு (1) டி நகர் (1) டிப்ஸ் (1) டீஸர் (1) டெக்னிக்ஸ் (1) டென்னீஸ் (1) டேக் சென்டர் (1) ட்ராஃபிக் (1) தங்கம் (1) தங்கல் (1) தன்னம்பிக்கை (1) தபால் (1) தமிழன்டா (1) தமிழ் மொழிக் கூடம் (1) தமிழ் வருடப் பிறப்பு (1) தமிழ் வேதம் (1) தமிழ்மணம் நட்சத்திர பதிவு (1) தலைவர் (1) தாட்டையன் (1) தாயம்மா (1) தாவரவியல் (1) தி வீக் (1) தி.ஜானகிராமன் (1) திகில் கதை (1) திருக்கழுக்குன்றம் (1) திருக்காட்டுப்பள்ளி (1) திருடா திருடா (1) திருத்தொண்டர் புராணம் (1) திருப்பனங்காடு (1) திருப்பள்ளி முக்கூடல் (1) திருப்புகழ் (1) திருமூலர் (1) திருவாசகம் (1) திருவாதிரை (1) திருவான்மியூர் (1) திருவிசநல்லூர் (1) திருவிருந்தவல்லி (1) துட்டு (1) துணி காயப் போடுவது எப்படி (1) துணுக்குகள் (1) துணைவன் (1) துருவ சரித்திரம் (1) துருவ நட்சத்திரம் (1) துருவங்கள் பதினாறு (1) துரோணர் (1) தெறி (1) தெலுங்கு (1) தெலுங்கு இலக்கியம் (1) தேர்தல் 2014 (1) தேர்தல் 2016 (1) தொழில் (1) தோழா (1) த்ரிஷ்யம் (1) ந. பிச்சமூர்த்தி (1) நகுலன் (1) நடனம் (1) நண்பர்கள் (1) நண்பர்கள் தினம் (1) நத்தம் (1) நந்து சார் (1) நம்பூதிரி (1) நரசய்யா (1) நரசிம்மாவதாரம் (1) நளினி சாஸ்திரி (1) நவகிரகம் (1) நாகூர் ஹனீஃபா (1) நாயர் (1) நாஸ்டி கவிதை (1) நினைவஞ்சலி (1) நியோகம் (1) நிறக்குருடு (1) நீலமங்கலம் (1) நூல் அறிமுகம் (1) பங்குனிப் பெருவிழா (1) பஜனை (1) படங்கள் (1) படத்துக்குக் கதை (1) படிப்பு (1) படைப்புகள் (1) பணம் (1) பணம் மதிப்பிழப்பு (1) பரதம் (1) பரமேஸ்வரமங்கலம் (1) பர்த்ருஹரி (1) பலசரக்கு (1) பழமொழி (1) பாகிஸ்தான் (1) பாசமலர் (1) பாடை கட்டி மாரியம்மன் (1) பாட்டி (1) பாட்டிகள் (1) பார்த்திபன் கனவு (1) பாலு மகேந்திரா (1) பாஸுந்தி (1) பாஸ்போர்ட் (1) பி ஆர் வி (1) பிரயாணம் (1) பிள்ளையார்பட்டி (1) பிவிஆர் (1) புக் ஃபேர் (1) புக்ஃபேர் (1) புது வருஷ சபதங்கள் (1) புதுகார் (1) புதுக்கோட்டை (1) புயல் (1) புவனேஸ்வர் (1) புவி நாள் (1) பெரிய அத்தை (1) பெரியவா (1) பேப்பரில் பேர் (1) பைரப்பா (1) பொங்கல் வாழ்த்து (1) பொன்னமராவதி (1) போகன் (1) போக்குவரத்து நெரிசல் (1) பௌர்ணமி (1) ப்ளாக் தண்டர் (1) மகளிர் தினம் (1) மணியன் (1) மதராசப்பட்டினம் (1) மதுரைக் காஞ்சி (1) ம��ானம் (1) மருத்துவம் (1) மறைவு (1) மலேஷியா வாசுதேவன் (1) மலையாளம் (1) மஹாகவி ஸோமதேவ பட்டர் (1) மானசா (1) மான் கராத்தே (1) மாயவரம் (1) மார்கழி (1) முருக நாயனார் (1) முருகன் (1) மெடிகல் ரிப்போர்ட் (1) மெட்ராஸ் (1) மேஜிக் (1) மொழிமாற்றம் (1) யூயெஸ் விஸா (1) ரங்கநாதர் (1) ரம்பம் (1) ரம்யஸ்ரீ (1) ரவுடி ரத்தோர் (1) ராஜாஜி (1) ராஜாயிஸம் (1) ராஜேந்திரன் (1) ராம நவமி (1) ராமதாஸர் (1) ராமாயணப் பேருரைகள் (1) ரிலே சிறுகதை (1) ருத்ர பசுபதி நாயனார் (1) ருத்ரமாதேவி (1) ரெங்கராஜர்கள் (1) ரெமோ (1) ரொமான்ஸ் (1) லாசரா (1) வடகிழக்குப் பருவ மழை (1) வண்ணதாசன் (1) வண்ணாரப்பேட்டை (1) வம்சி (1) வயிறாயணம் (1) வரலாற்றுக் கதை (1) வர்ணனை (1) வலங்கைமான் (1) வல்லமை (1) வள்ளலார் (1) வாக்காளர் குரல் (1) வாக்கு (1) வார்தா (1) வாழ்த்து (1) விகடன் (1) விஜயபாரதம் (1) விஜயவாடா (1) விஜய் (1) விட்டலாபுரம் (1) வித்யா சுப்ரமண்யம் (1) விம்பில்டென் (1) விருது (1) விஸ்வரூபம் (1) வீரமாமுனிவர் (1) வெடி (1) வெட்கம் (1) வெட்டியான் (1) வெந்து தணிந்த காடுகள் (1) வேதகிரி (1) வேதபாடசாலை (1) வைகல் (1) வைதீஸ்வரன் கோயில் (1) ஷாப்பிங் (1) ஸ்திதப்ரக்ஞன் (1) ஸ்ரீதர ஐயாவாள் (1) ஸ்ரீமத் பாகவதம் (1) ஸ்ரீரங்கம் (1) ஸ்ரீராம் (1) ஸ்விக்கி (1) ஹரி கதா (1) ஹரித்ராநதி (1) ஹிந்து ஆன்மிக கண்காட்சி (1) ஹோன்டா (1) ஹ்யூஸ் (1)\nகற்றலும் கேட்டலும் ராஜி வழங்கியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541317967.94/wet/CC-MAIN-20191216041840-20191216065840-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dhinasari.com/category/spiritual-section/temples/page/3", "date_download": "2019-12-16T04:48:12Z", "digest": "sha1:BPYZQT5T3JYXBHDWVT6BM5OWYQZ54MUZ", "length": 18378, "nlines": 277, "source_domain": "dhinasari.com", "title": "ஆலயங்கள் Archives - Page 3 of 6 - தமிழ் தினசரி", "raw_content": "\nஒன்றேகால் வயது குழந்தை நீச்சல்குளத்தில் விழுந்து இறந்த பரிதாபம்\n ‘மாலை’ போட்ட மாணவன்… பள்ளி கழிவறை சுத்தம் செய்தபோது ஆசிட் கொட்டி படுகாயம்\nஉள்ளாட்சித் தேர்தல் ரத்தால்… மனு நீதி நாள் வழக்கம் போல்..\nடிச.6: தடையை மீறி… தென்காசி மாவட்டத்தில் எஸ்டிபிஐ., ஆர்ப்பாட்டம்\nபுளியங்குடியில் பிடிபட்ட 12 அடி நீள மலைப்பாம்பு\n நித்யானந்தாவின் ‘கைலாஷ்’: மறுக்கிறது ஈக்வடார்\nநிலத்தகராறு இளைஞரை உயிரோடு எரித்து கொன்ற கொலையாளிகளுக்கு போலீஸ் வலைவீச்சு.\nதெலுங்கானா என்கவுண்டருக்கு கனிமொழி, பாலபாரதி கடும் எதிரப்பு; வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்.\nதிமுக.,வுக்கு தோல்வி பயம்- எடப்பாடி; திட்டமிட்டு பொய் பிரசாரம்- ஸ்டாலின்\nஎன்கவுண்டர் தீர்வாகாது: கதறலில் கனிமொழி\nஅக்காவுக்கு வலைவிரித்த���; தங்கையை சூறையாடிய இளைஞர் கைது.\nஜோதிடத்தை நம்பிய இளைஞர்; விரக்தியில் செய்த காரியம்.\n‘அதே என்கவுண்டர் ஸ்டோரி’யத்தான் சொல்கிறார்… காவல் ஆணையர் சஜ்ஜனார்\n நித்யானந்தாவின் ‘கைலாஷ்’: மறுக்கிறது ஈக்வடார்\nதெலுங்கானா என்கவுண்டருக்கு கனிமொழி, பாலபாரதி கடும் எதிரப்பு; வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்.\n நித்யானந்தாவின் ‘கைலாஷ்’: மறுக்கிறது ஈக்வடார்\nமலேசிய இ.காங்கிரஸின் திராவிட மாயை எதிர்ப்புகளைப் புறந்தள்ளி நடந்த வைரமுத்து நிகழ்ச்சி\nதிராவிடத்தால் பாதிக்கப் படாத இலங்கை ‘திருவள்ளுவர்’ சிலைகள்\nபிரதமர் மோடி அளித்த அந்த அரிய படம்: மெய்சிலிர்த்த இலங்கை அதிபர்\nஆண்டாளம்மையை அவமதித்த வைரமுத்துவை அனுமதிக்காதீர் மலேசிய ஹிந்துக்களின் குரலால் நிகழ்ச்சிக்கு சிக்கல்\n ‘மாலை’ போட்ட மாணவன்… பள்ளி கழிவறை சுத்தம் செய்தபோது ஆசிட் கொட்டி படுகாயம்\nஉள்ளாட்சித் தேர்தல் ரத்தால்… மனு நீதி நாள் வழக்கம் போல்..\nடிச.6: தடையை மீறி… தென்காசி மாவட்டத்தில் எஸ்டிபிஐ., ஆர்ப்பாட்டம்\nபுளியங்குடியில் பிடிபட்ட 12 அடி நீள மலைப்பாம்பு\nAllஆன்மிகக் கட்டுரைகள்ஆன்மிகச் செய்திகள்ஆலயங்கள்திருப்பாவைதெய்வத் தமிழ்மகா பெரியவர் மகிமைமந்திரங்கள் சுலோகங்கள்விழாக்கள் விசேஷங்கள்\nபோக்சோ – குற்றவாளிகள் கருணை மனு தாக்கல் செய்ய உரிமை அளிக்கக் கூடாது\n“மதம் மாறுவது பாவச் செயல்”\nபரிபூரணம் அடைந்தார் ஸ்ரீலஸ்ரீ தருமபுரம் ஆதீனம்\nAllஆலோசனைகள்கட்டுரைகள்குரு பெயர்ச்சி 2019சனி பெயர்ச்சி 2017நியூமராலஜிபஞ்சாங்கம்ராசி பலன்கள்மாத ராசி பலன்கள்வருட ராசி பலன்கள்வார ராசி பலன்\nபஞ்சாங்கம் டிச.06 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் டிச.05- வியாழன் | இன்றைய ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் டிச.04 – புதன் | இன்றைய ராசி பலன்கள்\nஇவனுங்களுக்கு இதே வேலையா போச்சு… சீ… எஸ்.ஏ.சந்திரசேகர் ஏம்டா இப்படி இந்துப் பெண்களையே குறி…\nஎன்னா டான்ஸ்… சான்சே இல்ல அட நம்ம குஷ்பு\nசிரஞ்சீவியின் சேவைக்கு சிறப்பு கௌரவம் ரத்த வங்கிக்கு தேசிய விருது\nஜோடி சேர புதுசா செலக்ட் பண்ணியும்.. உயரம் எட்டல\nHome ஆன்மிகம் ஆலயங்கள் Page 3\nடிசம்பர் 1முதல் மகரவிளக்கு பூஜைக்காக சபரிமலைக்கு 44 சிறப்பு இரயில்கள் தென்னக இரயில்வே அறிவிப்பு.\nகன்னியாகுமரியில் உலகிலேயே மிக உயரமான சிவலிங்கம் திறப்பு; பக்தர���கள் மகிழ்ச்சி.\nசாதனை புத்தகத்தில் இடம் பெற்ற சிவலிங்கம்\n சிவனை தரிசித்து சிறப்புப் பெறுங்கள்\nநாளை முதல் மீனாட்சிஅம்மன் கோவிலில் பக்தர்களுக்கு இலவச லட்டு.\nசித்தத்தில் சிவம் கலந்த சீவன் சிலந்தி\nவைக்கம் ஸ்ரீ மகாதேவர் திருக்கோயில்\nசெந்தமிழன் சீராமன் - 30/11/2018 10:07 AM 0\nகந்த சஷ்டித் திருவிழா; சூர சம்ஹாரப் பெருவிழா; அறுபடைவீடுகளில் ஒருவிழா\nகீழப்பாவூர் ஸ்ரீ நரசிம்மர் கோவிலில் அமைச்சர் பொன் இராதாகிருஷ்ணன் தரிசனம்\nகீழப்பாவூர் செ.பிரமநாயகம் - 12/09/2018 10:25 PM 0\nலிங்க வடிவ விநாயகர்… நெற்குத்தி பொய்யாமொழிப் பிள்ளையார்\nஆடிச் சிறப்பு அம்மன் வழிபாடு: செங்கோட்டையில் அருள் பாலிக்கும் வண்டிமறிச்சி அம்மன்\nசெங்கோட்டை ஸ்ரீராம் - 06/08/2018 9:03 AM 0\nசங்கரன்கோவில் ஆடித்தபசு விழா – நிகழ்ச்சி விவரம்\nஆடிச் சிறப்பு அம்மன் வழிபாடு: வாழ்வை வளப்படுத்தும் வனதுர்க்கை\nநவநீத கிருஷ்ணபுரம், பெரியம்மன் கோவிலில் கும்பாபிஷேகம்\nகீழப்பாவூர் செ.பிரமநாயகம் - 01/07/2018 10:59 PM 0\nஅந்திப்பொழுதில் அவதரித்த ஸ்ரீ நரசிம்மர்\nகீழப்பாவூர் செ.பிரமநாயகம் - 27/04/2018 8:29 PM 0\nசிவன்மலை ஆண்டவர் உத்தரவு என்ன சொல்கிறது\nகீழப்பாவூர் செ.பிரமநாயகம் - 11/04/2018 9:40 AM 0\nநந்தி என்றால் உங்களுக்கு என்ன நினைவுக்கு வரும்\nகீழப்பாவூர் செ.பிரமநாயகம் - 21/03/2018 6:02 PM 0\nசமயபுரம் மாரியம்மன் கோயில் பூச்சொரிதல் விழா தொடங்கியது: ​ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு\n… அது ஏம்ப்பா கோயில்ல மட்டுமே கை வைக்கறீங்க\nதங்கச் சங்கிலி மின்னும் பைங்கிளி… சுந்தரர் – சங்கிலியார் திருமணம்\nநெல்லை பானையின் கழுத்தில் அலகுகளை நிறுத்திவழிபாடு நடைபெற்றது.\nகீழப்பாவூர் செ.பிரமநாயகம் - 14/02/2018 2:49 PM 0\nமறுபிறவி இல்லா நிலை அருளும் தேப்பெருமாநல்லூர் விஸ்வநாதர்\nகற்பனைக்கும் எட்டாத அருள் தரும் சிவசக்தித்தலம்: ஸ்ரீ காளிகாம்பாள் திருக்கோவில்\nமகாலட்சுமி வெங்கடேஷ் - 30/09/2017 10:13 PM 0\nஆடி வருகுது அம்மன் உலா\nமகாலட்சுமி வெங்கடேஷ் - 03/07/2017 8:05 AM 0\nஹைதராபாத் பெண் டாக்டர் கொலையாளிகள் 4 பேரும் என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப் பட்டிருப்பது...\nநான் ஏன் அர்பன் நக்சல்களை எதிர்க்கிறேன்\nதமிழ் மறை தந்த பன்னிருவர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541317967.94/wet/CC-MAIN-20191216041840-20191216065840-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://horoscope.hosuronline.com/yearly-astrology/yearly-horoscope.php?s=8", "date_download": "2019-12-16T05:24:55Z", "digest": "sha1:UJF77AFEH3JHHATG24A5MNOKBOSKSCZW", "length": 21031, "nlines": 194, "source_domain": "horoscope.hosuronline.com", "title": "2019 yearly astrology for Virutchikam - Scorpio, Yearly Horoscopes, Predictions for 2019", "raw_content": "\nIll health and fruitless travel. ஜன்ம ராசியில் உள்ள சூரியனால் கண்,தலை சம்பந்தமான பிரச்னைகளும், வெப்ப சம்பந்தமான மற்றும் வயிறு பிரச்னைகளும் ஏற்படலாம். கோபத்தை குறைத்துக்கொள்வது நன்மை தரும்\nIll health. பாக்கிய விருத்தி, தெய்வ பக்தி, தெய்வ நம்பிக்கை ஆகியவை ஏற்படும். மனைவி கருதரிப்பார் அல்லது குழந்தை பிறக்கும். காம இச்சை அதிகமாகும். புகழ் ஓங்கும். புண்ணிய காரியங்களில் ஈடுபாடு ஏற்படும். கோவில் திருப்பணிகளில் ஈடுபடுவீர்கள். சுகம், சந்தோசம், உல்லாச பயணங்கள் ஏற்படும்.\nLoss of wealth. ஜன்ம ராசிக்கு புதன் வரும்போது புத்தி தடுமாற்றத்தினை தருவார் பித்த நோய் வரும், பண விரையம்,பயணத்தில் கஷ்டம், கல்வியில் தோல்வி, பொருள் களவு போதல்,வீண் அலைச்சல் போன்ற கேடு பலன்களே ஏற்படும்.\nVaried Gains. ராசிக்கு 3ல் சுக்கிரன் வருவதால் புதிய நண்பர்களும் அவர்கள் மூலம் உதவியும் கிடைக்கும். பதவி உயர்வு, அந்தஸ்து உயர்வு,பண வரவு,ஆபரண சேர்க்கை, தைரியம் அதிகரிப்பு, எதிரியை வெல்வது போன்ற நற்பலன்கள் கிடைக்கும்.\nGain of wealth. ராசிக்கு 2 ல் குரு வருவதால் செல்வம் சேரும், திருமண வயதில் உள்ளவர்க்கு திருமணம் நடைபெறும், உங்கள் சொல்லுக்கு மதிப்பு அதிகரிக்கும், ஆண் சந்ததி,உயர் பதவி, குடும்பத்தில் மகிழ்ச்சி, வேலை தேடுவோருக்கு நல்ல வேலை போன்ற சுப பலன்களை குரு பகவான் வழங்குவார்.\nவிரய ஸ்தானத்திற்கு ராகு இடம்பெயர இருப்பதால் அநாவசியச் செலவுகள் அதிகமாகும்.இதனால் பொருளாதார ரீதியாக சற்று சிரமத்தினைக் காண நேரிடும். குடும்ப உறுப்பினர்களால் அவ்வப்போது சிறுசிறு பிரச்னைகளை சந்திப்பீர்கள்.\nகுடும்ப பிரச்சனைகளை வெளியில் யாரிடத்திலும் சொல்லாமல் இருப்பது நல்லது. தாய்வழி உறவினர்கள், உடன்பிறப்புகளால் பிரச்னைகள் தோன்றலாம். எந்தவொரு பிரச்னைக்கும் பொறுமை காப்பதால் மட்டுமே தீர்வு காண முடியும். எட்டாம் இடத்து ராகுவினால் உடல்நிலை ரீதியாக சிறிது சிரமத்தினை சந்திக்கக்கூடும்.\nபழைய சொத்து ஒன்றினை விற்க வேண்டிய சூழல் வரும். குடும்ப உறுப்பினர்கள் உங்கள் முயற்சிக்கு ஒத்துழைக்க மறுப்பார்கள். விலையுள்ள பொருட்களை வாங்குவதில் சற்று கவனம் தேவை. எந்த ஒரு விஷயத்திலும் தனித்து முடிவெடுக்காமல் பல பேரின் ஆலோசனைகளையும் கருத்தில் கொள்வது நல்லது.\nஏதேனும் ஒரு வகையில் தொடரும் பொருள்வரவு உங்களைக் காப்பாற்றும். அநாவசிய பிரச்னைகள் நம்மை நாடி வரும் நேரம் இது என்பதால் இன்னும் ஒன்றரை ஆண்டு காலத்திற்கு வீண் வாக்குவாதம், தேவையற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துதல் ஆகியவற்றை கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும்.\nஉங்களின் அறிவாற்றலை மழுங்க வைத்த ராகு, இப்போது உங்களுக்கே தெரியாமல் உங்களுக்குள் மறைந்து கிடக்கும் திறமைகளை வெளிக்கொண்டு வரப் போகிறார். வீண் விவாதங்கள், அலைச்சல்கள், கோபதாபங்கள் எல்லாம் குறையும்.\nகணவன் மனைவிக்குள் மகிழ்ச்சியுண்டு என்றாலும் மனைவியுடன் சின்னச் சின்னப் பிரச்சினைகளும் பெரிதாகும். மனைவிக்கு மருத்துவச் செலவு வரும். அவர்வழி உறவினர்களால் அலைச்சல் ஏற்படும். எந்த விஷயமாக இருந்தாலும் சுயமாக யோசித்து முடிவெடுக்கப் பாருங்கள். குழந்தை பாக்கியம் உண்டு. நண்பர்களுடன் வீண் வாக்குவாதங்களைத் தவிர்க்கப் பாருங்கள். வருவாய் அதிகரித்தாலும் சேமிக்க முடியாது கையிருப்பு கரையும்.\nதிடீர்ப் பயணங்களுக்குக் குறையிருக் காது. பிள்ளை களின் வருங்காலத்துக்குச் சேமிப்பீர்கள். அவர்கள் உயர்கல்வித் தேர்வுகளில் வெற்றிபெற்று உங்களைப் பெருமைபடுத்துவார்கள். அரைகுறையாக நின்றுபோன பல வேலைகளை இனி விரைந்து முடிக்கும் அளவுக்கு நேரம் ஒத்துழைக்கும்.\nராகு எட்டில் மறைவதால் அல்லல்பட்ட உங்கள் மனம் இனி அமைதியடையும். அரைகுறையாக நின்றுபோன பல வேலைகளை இனி, பரபரப்பாக முடித்துக் காட்டுவீர்கள். குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகள் நடக்கும்.\nதந்தையாரின் உடல் நிலை சீராகும். தந்தைவழிச் சொத்தில் இருந்த சிக்கல்களுக்கு மாற்றுவழி கிடைக்கும். ஆனால், எதிர்பாராத வகையில் செலவு மற்றும் திடீர்ப் பயணங்கள் அதிகரிக்கும். கணவன் மனைவிக்குள் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது. உறவினர்கள், நண்பர்களிடம் குடும்ப விஷயங்களைப் பேச வேண்டாம். மனைவியின் ஆரோக்கியத்தில் அக்கறையாக நடந்துகொள்ளுங்கள்.\nசாதுரியமான பேச்சால் சாதிக்கப் பாருங்கள். ஆனால், சில நேரங்களில் வீண் வம்பில் சிக்கிக்கொள்வீர்கள்.\nபல்வலி, பார்வைக்கோளாறு வந்து நீங்கும். சேமிப்புகள் கரையும் அளவுக்கு அத்தியாவசியச் செலவுகள் அதிகமாகும். மகனின் கல்யாணப் பேச்சு வார்த்தையிலிருந்த சிக்கல்கள் நீங்கி திரு���ணத்தைச் சிறப்பாக நடத்துவீர்கள்..\nஒவ்வொறு இராசியிலும் கோள்கள் பயணிக்கும் ஊழி அளவு:\nஞாயிறு Sun - 1 திங்கள் - 1 month\nசெவ்வாய் Mars - 45 நாட்கள் 45 days\nஅறிவன் (புதன்) Mercury - 1 திங்கள் அளவு 1 month\nவியாழன் (குரு) Jupiter - 1 ஆண்டு 1 year\nகாரி (சனி) Saturn - 2 ஆண்டுகளும் 6 திங்கள்களும் 2 years and 6 months\nவெள்ளி (சுக்கிரன்) Venus - 1 திங்கள் அளவு 1 month\nராகு Rahu - ஒரு ஆண்டும் 6 திங்கள்களும் One year and 6 months\nகேது Kethu - ஒரு ஆண்டும் 6 திங்கள்களும் One Year and 6 months\nராசிக்கு 8 ஆம் இடத்தில் காரி என்கிற சனி குடி கொண்டால் என்னவெல்லாம் செய்யும்\nகாரி (சனி) தசை - தசா புக்தி பலன்கள்\n யோகம் பொருள் மற்றும் யோகம் வகைகள்\n தசைக்கும் புக்திக்கும் என்ன வேறுபாடு\nநாட்களுக்கு கால் அல்லது தலை அல்லது உடல் இல்லையாம்\nஅலியாக சிலர் பிறப்பது எதனால்\nஎத்தனை பொருத்தம் இருந்தால் திருமணம் செய்யலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541317967.94/wet/CC-MAIN-20191216041840-20191216065840-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/541485", "date_download": "2019-12-16T04:28:19Z", "digest": "sha1:BQTL6GADAQABSRZP5UCMEZ36UCFIEIBU", "length": 13295, "nlines": 47, "source_domain": "m.dinakaran.com", "title": "When Chidambaram is the champion | ‘கட்டழகன் 2019’ சிதம்பரம் சாம்பியன் | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமந��தபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\n‘கட்டழகன் 2019’ சிதம்பரம் சாம்பியன்\nதிருவள்ளூர்: புத்தா் உடற்பயிற்சிக்கூடத்தின் சார்பில், அய்யா அ.துரை நினைவுக்கோப்பைக்கான ‘கட்டழகன் 2019’ என்ற பெயரில் ஆணழகன் போட்டி, திருவள்ளூர் மாவட்டம் மணவாள நகரில் நடந்தது. இப்போட்டி 55 கிலோ, 60 கிலோ என 2 எடை பிாிவுகளில் நடந்தது. இப்பிரிவுகளில் சிறப்பாக திறமையைவெளிப்படுத்தி முதலிடம் பிடித்த எஸ்.சிதம்பரத்துக்கு ‘கட்டழகன் 2019’ என்ற பட்டமும், கோப்பையும் வழங்கப்பட்டன. 2வது இடம் பிடித்த இ.ராஜேஷ் குமாருக்கு ‘நற்தோற்றப் பொலிஞா் 2019’ பட்டம் அளிக்கப்பட்டது. முக்கியப் பிரமுகர்களான அமுதன் துரையரசன், திரைப்பட இயக்குநா் சி.எம்.லோகு, உலக கராத்தே போட்டியின் நடுவா் ஜெட்லி சம்பத், முன்னாள் தேசிய வலுதூக்கும் வீரா் வ.மதிவாணன், திருச்சி விஜயகாந்த், கராத்தே மாஸ்டர் வடிவழகன், பயிற்சியாளரும், முன்னாள் தமிழக ஆணழகனுமான து.சீனிவாசன் ஆகியோர் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள், சான்றிதழ்கள் வழங்கினர்.\nமுசரவாக்கத்தில் கபடி போட்டி ராஜன் பிரதர்ஸ் அணி சாம்பியன்\nசென்னை: காஞ்சிபுரத்தை அடுத்த முசரவாக்கத்தில் மாநில அளவிலான கபடி போட்டி நடந்தது. இதில் காஞ்சிபுரம், சென்னை, வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், ராமநாதபுரம், சேலம் உட்பட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து 68 அணிகள் கலந்துகொண்டன. போட்டியை காஞ்சிபுரம் மாவட்ட உரிமையியல் நீதிமன்ற நீதிபதி திருமால் தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் பாரதிதாசன் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளி தாளாளர் அருண்குமார், முசரவாக்கம் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ராஜபதி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர்.\nராஜபதி, 2007ம் ஆண்டு ஆசிய அளவிலான போட்டியில் தங்கம் வென்ற இந்திய அணியில் இடம் பிடித்தவர். இவர், முசரவாக்கம் பிஆர்ஏ அணி சார்பில் இந்தப் போட்டியில் விளையாடினார். அதுபோல், தமிழக காவல்துறையை சேர்ந்த 25க்கும் அதிகமான காவலர்கள் பல அணிகளுக்காக பங்கேற்றனர்.தொடர்ந்து 2 நாட்கள் பகல்/ இரவு ஆட்டமாக போட்டிகள் நடந்தன. இறுதிப் போட்டியில் வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு பகுதியைச் சேர்ந்த ராஜன் பிரதர்ஸ் அணி, கடலூரைச் சேர்ந்த கேடிகே செலக்ட்ஸ் அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது. முதலிடம் பிடித்த ராஜன் பிரதர்ஸ் அணிக்கு ₹25 ஆயிரம் மற்றும் 5 அடி உயர பரிசுக் கோப்பையும், 2வது இடம் பிடித்த கேடிகே அணிக்கு\n₹20 ஆயிரம், 4 அடி உயர கோப்பையும் வழங்கப்பட்டன. 3வது இடம் பிடித்த முசரவாக்கம் பிஆர்ஏ அணிக்கு ₹10 ஆயிரம், 3 அடி உயர கோப்பை வழங்கப்பட்டது.\nஅகில இந்திய ரயில்வே வாலிபால் சென்னை ஐசிஎப் சாம்பியன்\nசென்னை: அகில இந்திய ரயில்வே மண்டலங்களுக்கு இடையிலான கைப்பந்து போட்டி ஐசிஎப் விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. இதில் ரயில்வே துறையின் கீழ் இயங்கும் தெற்கு ரயில்வே, வடக்கு ரயில்வே உள்ளிட்ட மண்டலங்கள், பணிமனைகள் சார்பில் 21 அணிகள் பங்கேற்றன. லீக் மற்றும் நாக்-அவுட் முறையில் போட்டிகள் நடத்தப்பட்டன. இறுதி ஆட்டத்தில் சென்னை ஐசிஎப் அணியும், கொல்கத்தாவை சேர்ந்த கிழக்கு ரயில்வே அணியும் மோதின. பரபரப்பாக நடைபெற்ற இந்தப் போட்டியில் 25-23, 25-21 என முதல் 2 செட்களையும் கிழக்கு ரயில்வே அணி கைப்பற்றியது.\nஅதற்குப் பிறகு சுதாரித்த ஐசிஎப் அணி, அடுத்த 3 செட்களையும் 31-29, 25-17, 15-11 என்ற கணக்கில் கைப்பற்றியது. கடுமையாகப் போராடிய ஐசிஎப் அணி, 3-2 என்ற செட் கணக்கில் வெற்றிபெற்று சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது. வெற்றிபெற்றவர்களுக்கு ஐசிஎப் விளையாட்டுப் பிரிவு தலைவர் ஏ.கே.கக்பால் பரிசுகள் வழங்கி கவுரவித்தார்.\nரிஷப் பன்ட் திறமையான வீரர்... இந்திய அணி பேட்டிங் பயிற்சியாளர் விக்ரம் ரத்தோர்\n166 ரன்னில் சுருண்டது நியூசிலாந்து ஆஸ்திரேலியா வலுவான முன்னிலை\nமுதல் ஒருநாள் போட்டியில் இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் இன்று மோதல் : சேப்பாக்கத்தில் பிற்பகல் 1.30க்கு தொடக்கம்\nஐபிஎல் டி20 ஏலம் இறுதி பட்டியலில் 332 வீரர்கள்: கொல்கத்தாவில் 19ம் தேதி நடக்கிறது\nபாகிஸ்தான் அணிக்கு எதிராக இலங்கை 282/6\nஉலக டூர் பைனல்ஸ் பேட்மின்டன்: சிந்துவுக்கு ஆறுதல் வெற்றி\nஸ்டார்க் அபார பந்துவீச்சு நியூசிலாந்து திணறல்\nகுடியுரிமை விவகாரம் ஐஎஸ்எல் கால்பந்து ரத்து\n× RELATED சிதம்பரம் நகரில் புதிதாக போடப்பட்ட சாலை பழுதாகும் அவலம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541317967.94/wet/CC-MAIN-20191216041840-20191216065840-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/968368/amp", "date_download": "2019-12-16T06:01:56Z", "digest": "sha1:2WAIE6RZGQAABLJQUN62IPOWAFVSYZH6", "length": 9554, "nlines": 90, "source_domain": "m.dinakaran.com", "title": "தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டில் ஆய்வுகட்டுரை ச���ர்ப்பிக்க நகராட்சி பள்ளி மாணவிகள் தேர்வு | Dinakaran", "raw_content": "\nதேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டில் ஆய்வுகட்டுரை சமர்ப்பிக்க நகராட்சி பள்ளி மாணவிகள் தேர்வு\nதேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு\nஆம்பூர், நவ.14: தேசிய குழந்தைகள் அறிவியல் மாநில மாநாட்டில் ஆய்வு கட்டுரை சமர்ப்பிக்க ஆம்பூர் நகராட்சி பள்ளி மாணவிகள் தேர்வு செய்யப்பட்ட மாணவிகளை தலைமை ஆசிரியர் பாராட்டி வாழ்த்து தெரிவித்தார். மத்திய அரசின் அறிவியல் தொழில்நுட்ப துறை சார்பாக கடந்த 1993ம் ஆண்டு முதல் தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது. இதையொட்டி, வேலூர் மாவட்டம், கேவி குப்பம் அரசு மேல்நிலைப்பள்ளியில் ஒரு நாள் மாவட்ட மாநாடு நேற்று முன்தினம் நடந்தது. இதில் வேலூர் மாவட்டத்தை சேர்ந்த 126 பள்ளி மாணவ, மாணவிகள் ஆய்வு கட்டுரைகளை சமர்பித்தனர்.\nஇதில் ஆம்பூர் பெத்லகேம் நகராட்சி நடுநிலைப்பள்ளி மாணவிகள் ரம்யா, சண்முகபிரியா ஆகியோரின் பல்வேறு வகை மண்ணில் உள்ள ஊட்டசத்துக்களை மதிப்பீடு செய்தல் என்ற தலைப்பிலான ஆய்வறிக்கை மாநில மாநாட்டிற்கு தேர்வு செய்யப்பட்டது. தேர்வு செய்யப்பட்ட மாணவிகளை பள்ளி தலைமையாசிரியர் சத்தியகுமார், ஆசிரியர்கள் பாராட்டினர்.\nவேலூர் ஈஎஸ்ஐ மருந்தகத்தில் பரிசோதிக்காமல் மருந்து வழங்கும் டாக்டர்கள் அடிப்படை வசதிகளும் கேள்விக்குறி\nவேலூர் கோட்டையில் பைக் ரேஸ் வாலிபர்களுக்கு முற்றுப்புள்ளி ஸ்டீல் தடுப்புகள் போடப்பட்டது\nபள்ளிகொண்டா சுங்கச்சாவடியில் வாகன நெரிசலை குறைக்க புதிய திட்டம் வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி\nவேலூர் மாவட்டத்தில் மழைநீர் தேங்கி போக்குவரத்துக்கு லாயக்கற்ற ரயில்வே சுரங்க நடைபாதைகள் நடவடிக்கை எடுக்க கோரிக்கை\nஅணைக்கட்டு தாலுகா பிச்சாநத்தம் கிராமத்தில் அரசுக்கு சொந்தமான புளிய மரம் அகற்றம் விஏஓ போலீசில் புகார்\nகணியம்பாடி அருகே ஆசிரியர் இடம் மாறுதலை வாபஸ் பெற வேண்டும்\nகடை ஞாயிறு விழாவையொட்டி மார்கபந்தீஸ்வரர் கோயிலில் பக்தர்களுக்கு செய்யப்பட்டுள்ள வசதிகளை ஆர்டிஓ ஆய்வு\nவேலூர் வடக்கு காவல் நிலைய பகுதிகளில் 69 லட்சம் மதிப்பில் 300 அதிநவீன கேமராக்கள்\nவேலூர் ஒன்றியம் தெள்ளூர் ஊராட்சியில் 3 மாத சம்பளம் வழங்காததால் துப்புரவு தொழிலாளர்கள், பம்ப் ஆபரேட்டர்கள் வேலைநிறுத்தம்\n44.61 கோடியில் புதிய பஸ் நிலையம் கட்டுவதற்காக தற்காலிக பஸ் நிலையம் அமையும் இடங்கள் ஆய்வு\nவேலூர் மாவட்டத்தில் பிளஸ் 1, பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுத தனித்தேர்வர்கள் விண்ணப்பிக்கலாம்\nதந்தைக்கு விபத்து நடந்ததாக கூறி மாணவியை பலாத்காராம் செய்ய முயன்ற தொழிலாளிக்கு அடி, உதை\nவாட்ஸ்அப் வைரலால் பரபரப்பு பள்ளி வகுப்பறையில் படுத்து தூங்கிய ஆசிரியர்\nவேலூர்- அரக்கோணம் இடையே 16ம் தேதி முதல் மெமு மின்சார ரயில் இயக்கம்\nஒரு மாத பரோல் நாளையுடன் முடிகிறது வேலூர் சிறையில் பேரறிவாளன் மீண்டும் அடைப்பு\nஜோலார்பேட்டை அருகே வீட்டின் முன்பு கடை விரித்து கள்ளச்சாராயம் விற்பனை வெகுஜோர்\nசென்னை- பெங்களூரு இடையே இயக்கப்படும் அதிவிரைவு ரயில்களில் பெண்கள் தனிப்பெட்டி அகற்றம்\nவேலூர் லாங்கு பஜாரில் உள்ள வெங்காய கிடங்குகளில் குற்றப்புலனாய்வு போலீசார் சோதனை\nவேலூர் புதிய பஸ் நிலையத்தில் வாடகை செலுத்தாத 5 கடைகளுக்கு ‘சீல்’\nவேலூர் அரசு மருத்துவமனை எதிரே தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள், புகையிலை பொருட்கள் பறிமுதல் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் அதிரடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541317967.94/wet/CC-MAIN-20191216041840-20191216065840-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D_(%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF)", "date_download": "2019-12-16T05:38:53Z", "digest": "sha1:XDTH4ACSAWE7LTRE7624P4ZJQOOS34TC", "length": 7159, "nlines": 91, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "திருமயம் (சட்டமன்றத் தொகுதி) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nதிருமயம் புதுக்கோட்டை மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு சட்டமன்றத் தொகுதியாகும். இந்த சட்டமன்றத் தொகுதியானது சிவகங்கை மக்களவைத் தொகுதியில் அடங்குகிறது.\n1 தொகுதியில் அடங்கியுள்ள பகுதிக‌ள்\n4 2016 சட்டமன்றத் தேர்தல்\n4.2 வேட்புமனுக்கள், இறுதி வேட்பாளர் பட்டியல் குறித்த விவரங்கள்\nதிருமயம் தாலுக்கா (பாலக்குறிச்சி கிராமம் தவிர)[1]\n1952 சின்னையா மற்றும் பழனியப்பன் டிடிபி மற்றும் இந்திய தேசிய காங்கிரஸ்\n1957 வி. இராமையா இந்திய தேசிய காங்கிரஸ்\n1962 வி. இராமையா இந்திய தேசிய காங்கிரஸ்\n1967 பொன்னம்பலம்[disambiguation needed] திராவிட முன்னேற்றக் கழகம்\n1971 ஏ. தியாகராஜன் திமுக\n1977 என். சுந்தர்ராஜ் இந்திய தேசிய காங்கிரசு\n1980 என். சுந்தர்ராஜ் இந்திய தேசிய காங்கிரசு\n1984 டி. புஸ்பராஜ் இந்திய தேசிய காங்கிரசு\n1989 ஆலவயல். வி. சுப்பையா திமுக\n1991 எஸ். ரகுபதி அதிமுக\n1996 சின்னையா. வி தமாகா\n2001 எம். ராதாகிருஷ்ணன் அதிமுக\n2006 ஆர். எம். சுப்புராம் இந்திய தேசிய காங்கிரசு\n2011 பி. கே. வைரமுத்து அதிமுக 78913 ஆர். எம். சுப்புராம் காங்கிரசு 47778 31135[2]\n2016 எஸ். ரகுபதி திமுக 72373 பி. கே. வைரமுத்து அதிமுக 71607 766\n, 2016 அன்று முதன்மை வாக்காளர் அலுவலர் அலுவலகம், தமிழ்நாடு வெளியிட்ட பட்டியலின்படி,\nவேட்புமனுக்கள், இறுதி வேட்பாளர் பட்டியல் குறித்த விவரங்கள்தொகு\nதேர்தல் ஆணையத்தின் மனுபரிசீலனைக்குப் பிறகு களத்தில் இருந்தோர்\nவேட்புமனுக்களை திரும்பப் பெற்றுக் கொண்டோர்\nவாக்களித்த ஆண்கள் வாக்களித்த பெண்கள் வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர் மொத்தம் வாக்களித்த ஆண்கள் சதவீதம் வாக்களித்த பெண்கள் சதவீதம் வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர் சதவீதம் மொத்த சதவீதம்\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541317967.94/wet/CC-MAIN-20191216041840-20191216065840-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-12-16T05:37:12Z", "digest": "sha1:F6JPADKS7C2P6LX5PZFECRKJE6P6TIFJ", "length": 5089, "nlines": 91, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:இலங்கைப் பொறியியலாளர்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தப் பகுப்பின் கீழ் பின்வரும் ஒரு துணைப்பகுப்பு மட்டுமே உள்ளது.\n► இலங்கைத் தமிழ்ப் பொறியியலாளர்கள்‎ (3 பக்.)\n\"இலங்கைப் பொறியியலாளர்கள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப் பகுப்பின் கீழ் பின்வரும் பக்கம் மட்டுமே உள்ளது.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 3 மார்ச் 2012, 07:05 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541317967.94/wet/CC-MAIN-20191216041840-20191216065840-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:17-%E0%AE%86%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81_%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-12-16T04:33:06Z", "digest": "sha1:35PBUHUOO36UOIPQXYTSEBN5AHDN5FI7", "length": 6043, "nlines": 126, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:17-ஆம் நூற்றாண்டு நூல்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்கள���்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nவிக்கிமீடியா பொதுவகத்தில் 17-ஆம் நூற்றாண்டு நூல்கள் என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 3 துணைப்பகுப்புகளில் பின்வரும் 3 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► 1667 நூல்கள்‎ (1 பக்.)\n► 1690 நூல்கள்‎ (1 பக்.)\n► 17 ஆம் நூற்றாண்டுத் தமிழ் நூல்கள்‎ (18 பக்.)\n\"17-ஆம் நூற்றாண்டு நூல்கள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப் பகுப்பின் கீழ் பின்வரும் பக்கம் மட்டுமே உள்ளது.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 18 சூலை 2017, 08:16 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541317967.94/wet/CC-MAIN-20191216041840-20191216065840-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/about/tamilsuvai/", "date_download": "2019-12-16T05:10:34Z", "digest": "sha1:WK2HSCKOMZHLLCAB7DVJEPORN222D6KS", "length": 9428, "nlines": 83, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Tamilsuvai News in Tamil:Tamilsuvai Latest News, Photos, Breaking News Headlines, Videos-Indian Express Tamil", "raw_content": "\nஎங்க பாட்டு போட்டாலும் உடனே டான்ஸ் ஆட கெளம்பிடுவேன்… பட்டைய கிளப்பும் வைரல் வீடியோ\nFASTag laneகளிலும் வரிசைகட்டி நிற்கும் வாகனங்கள் – பாவம் தான் இந்த சென்னைவாசிகள்…\nதமிழ்ச்சுவை 18 : கண்ணை வர்ணிக்கும் புலவர்களின் கற்பனை\n எப்படியெல்லாம் கற்பனை செய்கிறார்கள். கற்பனைக் கடலில் மூழ்கி முத்துகளை எடுத்து நமக்குக்த் தருகின்றனர் புலவர்கள். ஒவ்வொன்றும் ஜொலிக்கிறது.\nதமிழ்ச்சுவை 17 : கம்பன் சொல்லை வெல்லும் சொல்லும் உண்டோ\nகம்பனைப் போல வர்ணிப்பதற்கும் உவமை சொல்லவும் யாரும் இல்லை. எந்த இடத்தில் எந்த சொல்லைப் பயன்படுத்த வேண்டும் என்பதை அறிந்தவர் எவருமில்லை.\nதமிழ்ச்சுவை 16 : கம்பர் காட்டும் பிரம்மாண்டம்\nகம்பரைப் போல வர்ணிப்பதற்கு யாரும் இல்லை. கம்பரின் வர்ணனைகள் மிகவும் பிரம்மாண்டமாக இருக்கின்றன. கோசலை நாட்டு படையின் பிரம்மாண்டத்தை அற்புதமாகச் சொல்கிறார்.\nதமிழ்ச்சுவை -15 : சரியான வார்த்தைகளை தேர்ந்தெடுப்பது எப்படி\nசரியான வார்த்தைகளை சரியான இடத்தில் பயன்படுத்துவது என்பது ஒரு திறமை. கம்பன் எந்த இடத்தில் எப்படி சரியான வார்த்தையைப் பயன்படுத்துகிறார் என்பதை பாருங்கள்.\nதமிழ்ச்சுவை – 14 : இலக்கணமும் சுவையானதுதான்\nதமிழில் இக்கியம் மட்டும்தான் அழகல்ல. இல்லக்க��மும் அழகுதான். அதைவிட அது பற்றி விவரிக்கும் உரையாசிரியர்களின் உதாரணங்கள் அதைவிட சிறப்பானது.\nதமிழ்ச்சுவை 11 : லண்டன் ரயிலில் சங்க இலக்கியப் பாடல்\nலண்டன் மாநகரில் சுரங்கப் பாதையில் ஓடும் ரயிலில் எழுதி வைக்கப்பட்டுள்ள கவிதைகளில் சங்க இலக்கியமான குறுந்தொகைப் பாடல் ஒன்றும் இடம் பெற்றுள்ளது.\nதமிழ்ச்சுவை 7 : ஆஹா… கம்பனைச் சுவையுங்கள்\nகம்பனின் பாடல்கள், சொல்ல வரும் கருத்துக்கு ஏற்ப மென்மையாகவும், கோபமாகவும் இருப்பதை அவரின் பாடல்களின் உதவியோடு சொல்கிறார், குமார்.\nதமிழ்ச்சுவை 6 : தும்மலால் வந்த தொல்லை\nதலைவியை சந்திக்க வருகிறான், தலைவன். அவனுக்கு தும்மல் வர, தலைவியோ ஊடல் கொள்கிறாள். அந்த ஊடல் அதே தும்மலால் எப்படி முடிவுக்கு வந்தது\nதமிழ்ச்சுவை 5 : பூவோடு உயிரையும் செருகினாள்\nகாதலன் வீட்டு கதவை தட்டிய போதும், காதலி கதவை திறக்கவில்லை. பூவை திருகிய போதே காதலனின்த உயிரையும் பறித்த காதலியே கதவை திற என்கிறார், செயங்கொண்டார்.\nதமிழ்ச்சுவை 2 : திருக்குறளில் நாடகம்\nகாதலனிடம் ஊடல் கொள்ளும் பெண் எப்படியெல்லாம் நடந்து கொள்கிறாள் என்பதை திருவள்ளுவர் சொன்னதை அழகாக எடுத்துரைக்கிறார், இரா.குமார்.\nஎங்க பாட்டு போட்டாலும் உடனே டான்ஸ் ஆட கெளம்பிடுவேன்… பட்டைய கிளப்பும் வைரல் வீடியோ\nFASTag laneகளிலும் வரிசைகட்டி நிற்கும் வாகனங்கள் – பாவம் தான் இந்த சென்னைவாசிகள்…\nமாமனாரை அடுத்து மருமகனின் அடுத்தப் படத்தையும் கைப்பற்றிய சன் பிக்சர்ஸ்\nTamil Nadu news today live updates : சுபநிகழ்ச்சிகளுக்கு மாநகர பேருந்துகள் வாடகை\n எங்ககிட்ட வாங்க – கோடீஸ்வரன் ஆகுங்க : சென்னை மாநகராட்சியில் புதிய சேவை\nஊரக உள்ளாட்சி தேர்தல் : வேட்புமனு தாக்கல் செய்ய இன்றே கடைசி நாள்\nடெல்லி ஜாமியா பல்கலை மாணவர்கள் போராட்டம்: வாகனங்கள் எரிப்பு, தடியடி – துணைவேந்தர் கண்டனம்\n‘அண்ணி’யின் நடிப்புக் கலாச்சாரம்: சிலிர்க்கும் ‘தம்பி’ கார்த்தி\nபிரியாணி விற்பனை செய்தவர் மீது 3 பேர் தாக்குதல்\nபி.எட். பல்கலைக்கழகத்தின் சவால்களைச் சாதிப்பாரா புதிய துணைவேந்தர்\nஎங்க பாட்டு போட்டாலும் உடனே டான்ஸ் ஆட கெளம்பிடுவேன்… பட்டைய கிளப்பும் வைரல் வீடியோ\nFASTag laneகளிலும் வரிசைகட்டி நிற்கும் வாகனங்கள் – பாவம் தான் இந்த சென்னைவாசிகள்…\nமாமனாரை அடுத்து மருமகனின் அடுத்தப் படத்தையும் கைப்பற்றிய சன் பிக்சர்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541317967.94/wet/CC-MAIN-20191216041840-20191216065840-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/entertainment/virat-kohli-anushka-sharma-bhutan-trekking/", "date_download": "2019-12-16T05:05:57Z", "digest": "sha1:MECV5UJIIVZGL46IRPC5CPBAGFDCL2DF", "length": 13886, "nlines": 103, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Anushka Sharma, Virat kohli's awesome trekking experience - ட்ரெக்கிங் அனுபவம்: விராட் கோலியையும், அனுஷ்கா ஷர்மாவையும் அறியாத குடும்பம்!", "raw_content": "\nகுடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து ஜாமியா மில்லியா பல்கலையில் போராட்டம்; போலீஸ் நடவடிக்கைக்கு துணை வேந்தர் கண்டனம்\nட்ரெக்கிங் அனுபவம்: விராட் கோலியையும், அனுஷ்கா ஷர்மாவையும் அறியாத குடும்பம்\nAnushka Sharma - Virat Kohli: அவர்கள் கன்றுக்குட்டிக்கு உணவளித்ததைப் பார்த்ததும், அதன் உரிமையாளர்கள் தேநீர் அருந்த அனுஷ்காவையும், விராட்டையும் அழைத்திருக்கிறார்கள்.\nHappy Birthday Virat Kohli: பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மாவும் அவரது கணவரும், கிரிக்கெட் வீரருமான விராட் கோஹ்லி ஆகியோர் பூட்டானில் விடுமுறையை கழித்து வருகிறார்கள். அங்கு “உண்மையான, எளிய, தூய அன்பை” தாங்கள் கண்டதாக இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார் அனுஷ்கா சர்மா.\nமனித மாண்பை வெளிப்படுத்தும் ஒரு விஷயத்தை தினமும் நம்மால் கேள்விப்பட முடியாது. ஆனால் அனுஷ்காவின் கதை, நம் இதயத்தில் அன்பையும் பெருமிதத்தையும் நிரப்புகிறது. தனது கணவர் விராட் கோலியுடன் 8.5 கி.மீ தூரம் டிரெக்கிங் சென்றிருக்கிறார் அனுஷ்கா ஷர்மா. மலையின் ஒரு சிறிய கிராமத்தில் ஒரு கன்றுக்குட்டியைப் பார்த்ததும் நின்றிருக்கிறார். அவர்கள் கன்றுக்குட்டிக்கு உணவளித்ததைப் பார்த்ததும், அதன் உரிமையாளர்கள் தேநீர் அருந்த அனுஷ்காவையும், விராட்டையும் அழைத்திருக்கிறார்கள். அனுஷ்கா மற்றும் விராட் இருவருக்கும் அந்தக் குடும்பத்தினர் விருந்தோம்பல் அளித்துள்ளனர்.\nஅந்தப் படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்த அனுஷ்கா, ”சோர்வாக இருக்கும் இரண்டு மலையேறுபவர்களுக்கு தங்களால் முடிந்ததை செய்ய விரும்பியது அந்தக் குடும்பம். அந்த இருவரும் பிரபலங்கள் என்பதை அறியாமலும், பதிலுக்கு எதையும் எதிர்பார்க்காமல் இருந்ததும், மனதுக்கு மகிழ்ச்சியையும், அமைதியையும் தருகிறது” என்று குறிப்பிட்டிருந்தார்.\nஅதோடு, ”விராட்டையும் என்னையும் மிக நெருக்கமாக அறிந்த அனைவருமே, நாங்கள் உண்மையான, எளிமையான மற்றும் தூய்மையான மனித தொடர்பு கொண்ட தருணங்களுக்காக வாழ்கிறோம் என்பதை அறிவார்கள்” எனவும் கூறியிருக்கிறார் அனுஷ்கா ஷர்மா.\nடயப்பர் பையனுக்கு கோலியின் தயவால் அணியில் இடம் கிடைக்குமா அசர வைக்கும் பேட்டிங் (வீடியோ)\n2-ம் திருமணநாள்: மாறி மாறி அன்பை பகிர்ந்துக் கொண்ட விராட் கோலி – அனுஷ்கா ஷர்மா\nரசிகர்களின் தோனி கரகோசம் :மைதானத்தில் செம கடுப்பான கோலி\nIND vs WI 1st T20I Score: முதல் டி20: மெகா ஸ்கோரை விரட்டிப் பிடித்து வென்ற இந்தியா\n – இந்திய டெஸ்ட் அணியின் ஆளுமை எங்கு தொடங்கியது\n”நான் திருடுனா விராத் சந்தோஷப் படுவாரு” – அனுஷ்கா ஷர்மா ஓபன் டாக்\nஒட்டுமொத்த கிரிக்கெட் தேசமும் ஒலிக்கும் ஒரே பெயர் கோலி… கோலி…\nபங்களாதேஷ் அணிக்கு எதிராக டி20, டெஸ்ட் கிரிக்கெட்: இந்திய அணி அறிவிப்பு; கோலிக்கு ஓய்வு\nதென்.ஆ., அணியை ஒயிட் வாஷ் செய்த முதல் கேப்டன் – இந்தியாவின் முதல் ‘ஆல் டைமன்ஷன்’ வெற்றி\nExplained : பிராந்திய பொருளாதார கூட்டு ஒப்பந்தத்தில் இந்தியா ஏன் சேரவில்லை\nசிபிஎஸ்இ மாணவர்களே – இந்த செய்தி உங்களுக்குத்தான்\nரூ.350 கோடி வரி ஏய்ப்பு செய்ததா ஜேப்பியார் கல்வி குழுமம்\n7ம் தேதி ஜேப்பியார் கல்வி அறக்கட்டளைக்கு சொந்தமான சூளைமேடு, செம்மஞ்சேரி, சோழிங்கநல்லூர், பூந்தமல்லி மற்றும் மீன்பிடி துறைமுகம், சிமென்ட் தொழிற்சாலை, இரும்பு தொழிற்சாலையில் ரெய்டு நடந்தது\nபெண் என்றால் 60 பவுன் ; ஆண் என்றால் 10 பவுன் – இதுதான் அளவு : இதுக்கு மேல போனா, அவ்வளவுதான்…\nGold ornaments : பெண்கள் என்றால் 500 கிராம், அதேநேரத்தில் ஆண்கள் என்றால் 100 கிராம் வரை தங்கத்தை வீட்டில் தாராளமாக வைத்துக்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nவிஜய் டி.வி-ல எப்போ பாத்தாலும் அழுதுக் கிட்டே இருப்பாங்களே, இவங்கள ஞாபகம் இருக்கா…\nஅடுத்த 24 மணி நேரத்திற்கு மிதமான மழை – வானிலை ஆய்வு மையம் தகவல்\nஅழகுல சேலையை அடிச்சுக்க முடியாது: சொல்றது ‘மயிலு’ மகளுங்கோ..\nகுடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து ஜாமியா மில்லியா பல்கலையில் போராட்டம்; போலீஸ் நடவடிக்கைக்கு துணை வேந்தர் கண்டனம்\n‘அண்ணி’யின் நடிப்புக் கலாச்சாரம்: சிலிர்க்கும் ‘தம்பி’ கார்த்தி\nபிரியாணி விற்பனை செய்தவர் மீது 3 பேர் தாக்குதல்\nபி.எட். பல்கலைக்கழகத்தின் சவால்களைச் சாதிப்பாரா புதிய துணைவேந்தர்\nகுடியுரிமை திருத்தச் சட்டத்தை ஏன��� எதிர்க்கிறோம்: மு.க.ஸ்டாலின் வீடியோ விளக்கம்\nஉங்கள் வரிச்சுமையை குறைக்கும் எல்.ஐ.சியின் ஐந்து திட்டங்கள்\nநித்யானந்தா மீது மேலும் ஒரு பாலியல் புகார் முன்னாள் சீடர் பரபரப்பு குற்றச்சாட்டு\nகுடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து ஜாமியா மில்லியா பல்கலையில் போராட்டம்; போலீஸ் நடவடிக்கைக்கு துணை வேந்தர் கண்டனம்\n‘அண்ணி’யின் நடிப்புக் கலாச்சாரம்: சிலிர்க்கும் ‘தம்பி’ கார்த்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541317967.94/wet/CC-MAIN-20191216041840-20191216065840-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.digit.in/ta/mobile-phones/huawei-honor-6-price-40950.html", "date_download": "2019-12-16T06:13:01Z", "digest": "sha1:NZ67LB5PWVNT72SRF7OVKPRU7L4EPRZO", "length": 13350, "nlines": 463, "source_domain": "www.digit.in", "title": "Huawei Honor 6 | ஹூவாவய் Honor 6 இந்தியாவின் விலை , முழு சிறப்பம்சம் - December 2019 | டிஜிட்", "raw_content": "\n15000 ரூபாய்க்குள் இருக்கும் சிறந்த போன்கள்లు\n20000 ரூபாய்க்குள் இருக்கும் சிறந்த போன்கள்లు\n10000 ரூபாய்க்குள் இருக்கும் சிறந்த போன்கள்లు\nஹூவாவய் Honor 6 Smartphone IPS LCD Capacitive touchscreen உடன் 1080 x 1920 ரெஸொல்யூஷன் பிக்ஸெல் மற்றும் ஒரு அங்குலத்துக்கு 441 பிக்ஸெல் அடர்த்தி கொண்ட 5 -inch -அங்குல திரையுடன் கிடைக்கிறது. இந்த ஃபோன் 1.7 GHz Octa கோர் புராசஸரில் செயல்படுகிறது மேலும் இதில் 3 GB உள்ளது. ஹூவாவய் Honor 6 Android 4.4.2 OS இல் இயங்குகிறது.\nஃபோனின் பிற சிறப்பம்சங்கள் மற்றும் தகவல் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:\nஹூவாவய் Honor 6 Smartphone August 2014 அன்று அறிமுகப்படுத்தப்பட்டது.\nஇந்த ஸ்மார்ட்ஃபோன் 3 GB உடன் வருகிறது.\nஇந்த ஃபோனில் 16 GB உள்ளமைவு மெமரியும் உள்ளது.\nஇதனுடைய உள்ளமைவு மெமரியை microSD கார்டு மூலம் 64 GB வரை அதிகரித்துக் கொள்ளமுடியும்.\nஇந்த ஃபோன் 3100 mAh பேட்டரியில் இயங்குகிறது.\nஹூவாவய் Honor 6 இல் உள்ள இணைப்புத் தெரிவுகளாவன: ,GPS,HotSpot,\nமுதன்மை கேமரா 13 MP\nஹூவாவய் Honor 6 இன் கேமராவில் உள்ள அம்சங்கள்: Auto Focus,,Video Recording\nஹூவாவய் Honor 6 அம்சங்கள்\nதயாரிப்பு நிறுவனம் : Huawei\nவெளியான தேதி (உலகளவில்) : 8/1/14\nஆபரேட்டிங் சிஸ்டம் : Android\nஓஎஸ் பதிப்பு : 4.4.2\nபொருளின் பெயர் : Huawei Honor 6\nதிரை அளவு (அங்குலத்தில்) : 5\nதிரை துல்லியம் (பிக்செல்களில்) : 1080 x 1920\nபேட்டரி திறன் (எம்ஏஎச்) : 3100\nபிராசசஸர் கோர்கள் : Octa\nபரிமாணம் (நீளம்*அகலம்*உயரம், மிமீயில்) : N/A\nஎடை (கிராம்களில்) : N/A\nஸ்டோரேஜ் : 16 GB\nரிமூவபிள் ஸ்டோரேஜ் (ஆம் அல்லது இல்லை) : Yes\nரீமூவபிள் ஸ்டோரேஜ் (உள்ளடக்கம்) : N/A\nரீமூவபிள் ஸ்டோரேஜ் (அதிகபட்சம்) : 64 GB\nஹூவாவய் Honor 6 செய்திகள்\nHONOR 20 மொபைல் போனின் விலை குறைவிக்கப்பட்டுள்ளது.\nRealme 6 பன்ச் ஹோல் டிஸ்பிளேவுடன் உருவாகும்.\n48MP கேமரா கொண்ட HONOR 20 LITE (YOUTH EDITION) ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nHONOR V30 PRO 5G MOBILE நவம்பர் மாதத்தில் அறிமுகமாகும் அதிகாரபூர்வ தகவல் வெளியாகியுள்ளது.\nHONOR PLAY 3E சீனாவில் அறிமுகமானது. விலை மற்றும் இதன் சிறப்பு என்ன வாங்க பாக்கலாம்.\nபிற மொபைல்-ஃபோன்கள் இந்த விலை ரேன்ஜில்\nசேம்சங் கேலக்ஸி J2 4G\nமைக்ரோமேக்ஸ் Canvas Selfie 3\nஇன்ட்டெக்ஸ் Aqua Power HD\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541317967.94/wet/CC-MAIN-20191216041840-20191216065840-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.83, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/M/detail.php?id=2413738", "date_download": "2019-12-16T04:32:59Z", "digest": "sha1:AINTGW4LLKOGXA37IEPOYBOFAC7C7EMY", "length": 7372, "nlines": 66, "source_domain": "www.dinamalar.com", "title": "திடீர் மின்தடையால் அவதி | Dinamalar", "raw_content": "\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம்\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி சத்குருவின் ஆனந்த அலை அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி கடையாணி பட்டம் சித்ரா...மித்ரா (கோவை) சித்ரா...மித்ரா (திருப்பூர்) இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் குருபெயர்ச்சி பலன்கள் சனிப்பெயர்ச்சி பலன்கள் ராகு கேது பெயர்ச்சி பலன்கள் புத்தாண்டு ராசிபலன் - 2019 தமிழ் புத்தாண்டு ராசிபலன் 360° கோயில்கள் (தமிழ்) 360° Temple view (English) ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சிறப்பு தொகுப்புகள் ருசி கார்னர் டூ மினிட்ஸ் ஹாட் விவசாயம் நலம் தானா குட்டீஸ் ஏரியா விளையாட்டு ஆன்மிகம் சினிமா\nபள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக பொலிக - ராமானுஜர் 1000 வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nசெய்திகள் விமர்சனம் திரை மேதைகள்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர் Advertisement Tariff\nபதிவு செய்த நாள்: நவ 17,2019 23:22\nஇளையான்���ுடி : இளையான்குடியில் நேற்று முன்தினம் முழுவதும் திடீரென ஏற்பட்ட மின்தடையால் பொதுமக்கள் பெரிதும் அவதிக்குள்ளாகினர்.\nஇளையான்குடி மற்றும் அதன் சுற்றுப்புற கிராமங்களில் நேற்று முன்தினம் காலை 5;30 மணிக்கு திடீரென மின்தடை ஏற்பட்டது. மின்வாரியம் எந்தவித அறிவிப்பும் இன்றி அன்று மாலை வரை மின்வெட்டு செய்ததால், பள்ளி, அலுவலகம் செல்லும் மாணவர், ஊழியர்கள் காலையில் உரிய நேரத்தில் புறப்படமுடியாமல் அவதிப்பட்டனர். வர்த்தகர்கள் வியாபாரம் செய்ய மின்சார வசதியின்றி சிரமம் அடைந்தனர். விவசாயிகளும் நடவு செய்த பயிர்களுக்கு தண்ணீர் பாய்ச்ச முடியாமல் தவித்தனர்.இது குறித்து மின்வாரிய அதிகாரி ஒருவர் கூறியதாவது: இளையான்குடி துணைமின் நிலையத்தில் திடீர் பழுது ஏற்பட்டது. இதனால் மின் வினியோகம் தடைபட்டது. அன்று மாலைக்குள் சரி செய்யப்பட்டது, என்றார்.\n» சிவகங்கை மாவட்ட செய்திகள் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\n சிவகங்கைக்கு நர்சிங் கல்லுாரி.....ஏழு ஆண்டுகளாக அரசு சுணக்கம்\nரோட்டில் குதிரைகளால் வாகன ஓட்டிகளுக்கு சிரமம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541317967.94/wet/CC-MAIN-20191216041840-20191216065840-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2393323&Print=1", "date_download": "2019-12-16T05:20:54Z", "digest": "sha1:FJ2BJJBEV7LLSKKFVCGEQ4GNXZ6QGRZW", "length": 6628, "nlines": 82, "source_domain": "www.dinamalar.com", "title": "Print this page", "raw_content": "தமிழ் சினிமாவில் புதிய சங்கம் உதயம்| Dinamalar\nதமிழ் சினிமாவில் புதிய சங்கம் உதயம்\nசென்னை:தமிழ் சினிமாவில், புதிதாக, தென்னிந்திய திரைப்பட நடிப்பு இயக்குனர்கள் மற்றும் நட்சத்திர மேலாளர்கள் சங்கம் உருவாகியுள்ளது.\nதமிழ் சினிமாவில் நடிகர் சங்கம், திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம், பெப்சி, இயக்குனர்கள் சங்கம் என, பல சங்கங்கள் உள்ளன. இந்நிலையில், தென்னிந்திய திரைப்பட நடிப்பு இயக்குனர்கள் மற்றும் நட்சத்திர மேலாளர்கள் சங்கம், புதிதாக உருவாகியுள்ளது. இதன் துவக்க விழா, சென்னையில், நேற்று முன்தினம் நடந்தது.சங்கத்தின் கவுரவ ஆலோசகர்களாக இயக்குனர் பிரபு சாலமன், டி.ஜி.தியாகராஜன், நடிகை அர்ச்சனா, மக்கள் தொடர்பாளர் டைமண்ட் பாபு ஆகியோர் உள்ளனர்.கவுரவ வழிகாட்டியாக, நடிகரும், இயக்குனருமான, கே.பாக்யராஜ், சங்க தலைவராக மனோஜ் கிருஷ்ணா, செயலராக ஜெனிபர் சுதர்சன், பொருளாளராக வேல்ராஜன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.\nவிழ��வில், நடிகர் சங்க தலைவர் நாசர் பேசியதாவது: நடிக்க வாய்ப்பு தேடுவோருக்கும், நடித்து கொண்டிருப்போருக்கும், மேலாளர்கள் மிகவும் அவசியம். அப்படிப்பட்ட மேலாளர்கள் சங்கமாக செயல்படுவது, தயாரிப்பு நிறுவனங்களுக்கு பெரும் உதவியாக இருக்கும். அதேபோல, 'காஸ்டிங் டைரக்டர்' பணி, தமிழ் சினிமாவில் இன்னும் முக்கியத்துவம் பெறவில்லை. இனி, அந்த வேலையும் முக்கியமானதாக மாறும். இந்த சங்கத்தினருக்கு, என் ஆதரவு எப்போதும் உண்டு.இவ்வாறு, அவர் பேசினார்.\nவிழாவில், பாக்யராஜ், ராதாரவி, அஸ்வின், அசோக், கவுதமி, தேஜாஸ்ரீ, நமீதா, சாக்ஷி அகர்வால், அர்ச்சனா உட்பட, திரைத்துறையினர் பலர் பங்கேற்றனர்.\nபுதிய,'பான் கார்டு' பெறுவது எப்படி\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541317967.94/wet/CC-MAIN-20191216041840-20191216065840-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/user_comments.asp?uid=39029&name=chenar", "date_download": "2019-12-16T04:44:36Z", "digest": "sha1:LBZZ3U5UDA7I7SXXA2N5PDTJOKX7I5EB", "length": 12974, "nlines": 289, "source_domain": "www.dinamalar.com", "title": "Dinamalar: User Comments: chenar", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் chenar அவரது கருத்துக்கள்\nchenar : கருத்துக்கள் ( 174 )\nசம்பவம் பிரதமரை சந்திக்க விரும்பும் அசோக் கெம்கா\nநேர்மையான அதிகாரி என்கிறீர் .. அப்புறம் ஏன் ........ 14-டிச-2019 14:16:55 IST\nகோர்ட் பாத்திமா மரணம் சிபிஐ கோரிய மனு தள்ளுபடி\nஇல்லை சட்டத்திற்கு பயந்துகொண்டு ...... 14-டிச-2019 04:25:28 IST\nஅரசியல் சமஸ்கிருதத்தில் பேசினால் சர்க்கரை நோய் வராது பா.ஜ., எம்.பி.,\nஅடி இல்லைப்பா அது வைத்தியம் மதுரைக்கு போனீங்கன்னா வயித்திலேயே அடிப்பாங்க பேஸ் கிளியராயிடும் திண்டுக்கல் போனீங்கன்னா காலிலேயே அடிப்பாய்ங்க ... முட்டு வலி சரியாயிடும் டெல்லிக்கு போனீங்கன்னா சமஸ்கிருதம் படிக்க சொல்லுவாங்க சக்கரவியாதி சரியாயிடும் ..... 14-டிச-2019 04:24:10 IST\nஅரசியல் பூடான், இலங்கையை சேர்க்காதது ஏன்\nபாகிஸ்தான் பிய்ச்சிக்கிட்டு போனதுக்கும் குடியுரிமை சட்டத்திற்கும் என்ன ஒற்றுமை \nஅரசியல் குடியுரிமை மசோதா சுப்ரீம் கோர்ட்டில் முறையிட எதிர்க்கட்சிகள் முடிவு\nமொழி அடிப்படையில் அகதிகள் ..., எப்போது\nகோர்ட் பாத்திமா மரணம் சிபிஐ கோரிய மனு தள்ளுபடி\nஅப்போ ஏன் சுதர்சன பத்பநாபன் ஓடி ஒளிந்துகொண்டிருக்கிறார் \nபொது ஜனாதிபதி ஒப்புதல்குடியுரிமை திருத்த சட்டம் அமல்\nநாளை பண்டிட்களாக இருந்துவிட்டால் ....\nஅரசியல் சமஸ்கிருத மத்திய பல்கலை. மசோதா நிறைவேற்றம்\nசெத்து சுண்ணாம்பான மொழிக்கு பலகலை கழகம் நடத்துங்கள் உங்களுக்கு வாக்களித்த இந்த நாட்டின் தொல்குடி மக்களுக்கு புத்தி வரும்வரை உங்கள் ஆட்டத்தை தடுக்க முடியாதுதான் 13-டிச-2019 14:08:46 IST\nஅரசியல் சமஸ்கிருத மத்திய பல்கலை. மசோதா நிறைவேற்றம்\nசமஸ்கிருதம் தேவ பாஷை என்றால் என் தமிழ் சாத்தான் பாஷையா நீங்கள்தான் எல்லா கோவில்களிலும் பிராமணர்கள் இல்லை என்கிறீர்கள் இப்போது இந்தியா முழுவதும் கோவில்களில் சமஸ்கிருதம் உள்ளது என்கிறீர்கள் பிரமணரில்லா பூசாரிகள் சமஸ்கிருதம் கற்றுக்கொண்டு பூசை செய்கிறார்களா நீங்கள்தான் எல்லா கோவில்களிலும் பிராமணர்கள் இல்லை என்கிறீர்கள் இப்போது இந்தியா முழுவதும் கோவில்களில் சமஸ்கிருதம் உள்ளது என்கிறீர்கள் பிரமணரில்லா பூசாரிகள் சமஸ்கிருதம் கற்றுக்கொண்டு பூசை செய்கிறார்களா என்ன செய்வது உங்களுக்கு இருக்கும் மொழி பற்று எங்கள் தமிழருக்கு இருந்தால் நீங்கள் எங்கள் நாட்டில் புகுந்து கொண்டு எங்கள் மொழியில் பிழைத்துக்கொண்டு எங்கள் மொழியை விட உங்கள் மொழி உயர்ந்தது என்றும் உங்கள் மொழி தேவ ப்பாஷை என்றும் சொல்வீர்களா என்ன செய்வது உங்களுக்கு இருக்கும் மொழி பற்று எங்கள் தமிழருக்கு இருந்தால் நீங்கள் எங்கள் நாட்டில் புகுந்து கொண்டு எங்கள் மொழியில் பிழைத்துக்கொண்டு எங்கள் மொழியை விட உங்கள் மொழி உயர்ந்தது என்றும் உங்கள் மொழி தேவ ப்பாஷை என்றும் சொல்வீர்களா \nஅரசியல் சமஸ்கிருதத்தில் பேசினால் சர்க்கரை நோய் வராது பா.ஜ., எம்.பி.,\nஆருர் ரங் எப்போதுதான் உண்மையை பேசுவீர்கள்\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541317967.94/wet/CC-MAIN-20191216041840-20191216065840-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/search/%E0%AE%95%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-12-16T06:05:34Z", "digest": "sha1:6LI5CWFXOYW7S23GKAFGIWMTB47CPUI4", "length": 9646, "nlines": 253, "source_domain": "www.hindutamil.in", "title": "Search | கமல்", "raw_content": "திங்கள் , டிசம்பர் 16 2019\nசென்னை சர்வதேச பட விழா\nதொடர்ந்த சாடல்கள்: 'அன்புதான் தமிழ்' அமைப்பைத் தொடங்கினார��� லாரன்ஸ்\nகமல் தொடர்பாகப் பேசியதன் அர்த்தத்தைப் புரிந்து கொள்ளுங்கள்: லாரன்ஸ் வேண்டுகோள்\nமகாபாரதத்தை இழிவுபடுத்தியதாக வழக்கு: கமல்ஹாசன் மனுவில் தீர்ப்பு ஒத்திவைப்பு\nஇது பாமர இந்தியாவல்ல; உங்கள் பழைய திட்டங்கள் பலிக்க: கமல்\n'எனை நோக்கி பாயும் தோட்டா' தோல்வி: நடிகர்களைத் தரக்குறைவாக விமர்சித்த கே.ராஜன்\nவிஜய் படம்: இயக்குநர் ஷங்கர் சூசகம்\nரஜினியின் அறிவிப்பு கமலுக்குதான் ஏமாற்றம்: அமைச்சர் ஜெயக்குமார் கருத்து\nமக்கள் நீதி மய்யம் தொடர்ந்து தேர்தலை புறக்கணிப்பது ஏன்\nஉள்ளாட்சித் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் போட்டியில்லை: கமல்ஹாசன் அறிவிப்பு\nகமல் குறித்த பேச்சால் சர்ச்சை: ராகவா லாரன்ஸ் விளக்கம்\nசர்ச்சைக்குள்ளான 'இந்தியன் 2' போஸ்டர்: தயாரிப்பு நிறுவனம் விளக்கம்\n’’வீட்டுக்கு தெரியாம ‘சிகப்பு ரோஜாக்கள்’ல நடிச்சேன்; செம அடி வாங்கினேன்’’ - நடிகை...\nசமஸ்கிருதத்தை விட மூத்த மொழி தமிழ்: மக்களவையில்...\n‘குடியுரிமை சட்டத்தை ஏன் எதிர்க்க வேண்டும்\nதேசத்தின் உயரிய பிம்பம் சாவர்க்கர்;அதில் சமரசம் இல்லை:...\nநான் உண்மையைத்தான் பேசினேன்; அதனால் ஒருபோதும் மன்னிப்பு...\nஇத்தாலி கண்ணாடி அணிந்திருப்பவருக்கு தேசத்தின் வரலாறு தெரியாது:...\nபாகிஸ்தான் நீண்டகாலமாகச் செய்ததை இப்போது காங்கிரஸ் கட்சி...\n‘ஜீரோ’ ஸ்டாலின் ஹீரோ ஆகிவிடலாம் எனும் நப்பாசையுடன்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541317967.94/wet/CC-MAIN-20191216041840-20191216065840-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jaffnabbc.com/2017/09/kfc.html", "date_download": "2019-12-16T05:04:57Z", "digest": "sha1:5UW4OONFMM3G7U6N7K7UXJNUEQ2HJSH4", "length": 10009, "nlines": 119, "source_domain": "www.jaffnabbc.com", "title": "அம்பலமானது “KFC” சிக்கனின் ரகசியம்... இனியும் அடிமையாகாதீர்கள் | Jaffna News - Jaffnabbc.com", "raw_content": "\nஅம்பலமானது “KFC” சிக்கனின் ரகசியம்... இனியும் அடிமையாகாதீர்கள்\nஉலகில் உயிரினங்களை கொல்லும் பெரிய பண்ணையை வைத்திருப்பதே KFC சிக்கன் தான். இங்கே என்ன நடக்கிறது என்பதை ஆங்கில ஊடகமான BBC தற்போது போட்டு உடைத்...\nஉலகில் உயிரினங்களை கொல்லும் பெரிய பண்ணையை வைத்திருப்பதே KFC சிக்கன் தான். இங்கே என்ன நடக்கிறது என்பதை ஆங்கில ஊடகமான BBC தற்போது போட்டு உடைத்து உள்ளது. இங்கே வளர்க்கபப்டும் சிக்கனின் ஆயுட் காலம் எவ்வளவு தெரியுமா வெறும் 35 நாட்கள் தான்.\nஇந்த சிக்கன் அனைத்தும் “இருபால் உயிரினமாகும்”. அவை ஆண் அல்லது பெண் கிடையாது. அதனால் அவை வேகமாக வளர்கிறது. அதற்காக ஒரு நச்சுப் பதார்த்தத்தை அவர்கள் தீனியில் கலந்து கொடுக்கிறார்கள். இதனை உண்ணும் இந்த சிக்கன் , வெறும் 35 நாட்களில் ராட்சச சிக்கனாக மாறிவிடும்.\nபின்னர் அதனை வெட்டி பார்சல் செய்கிறார்கள். ஒரு வகையான கழி எண்ணையைப் பயன்படுத்தியே KFC சிக்கனை பொரிக்கிறார்கள். அந்த எண்ணை தரமான எண்ணை கிடையாது. அதில் காலஸ்ரோல் என்னும் கெட்ட கொழுப்பு அதிகமாக கணப்படுகிறது.\nஇவை எமது உடலில் சென்று ரத்த நாளத்தில் கலந்து அங்கே படிய ஆரம்பிக்கிறது. படிப்படியாக அவை படிந்து ரத்தக் குழாயில் அடைப்பை ஏற்படுத்துகிறது. இதனையே நாம் மாரடைப்பு என்று கூறுகிறோம்.\nஇந்த சிக்கினை விரும்பி உண்ணும் பெண் பிள்ளைகள், 12 வயதில் அல்லது 10 வயதில் கூட வயதுக்கு வந்துவிடுகிறார்கள். காரணம் என்னவென்றால் சிக்கனில் உள்ள அந்த நச்சுப் பதார்த்தம் தான் என்கிறார்கள்.\nஇது பெண் பிள்ளைகள் உடலில் கலந்து பூப்படைவை ஊக்குவிக்கிறது. இதனை உண்பவர்கள் அதிக உடல் எடையினால் பாதிக்க படுகிறார்கள். மேலும் மூளை செயல் திறன் குறைந்து, உணர்வு மண்டலம் பாதிப்படைகிறது.\n - ரம்யா பாண்டியன் வெளியிட்ட புதிய புகைப்படத்தை பார்த்து ஷாக் ஆன ரசிகர்கள்..\nசமூக பிரச்சினைகளை மையப்படுத்தி வெளிவந்த ஜோக்கர் படத்தின் கதாநாயகி ரம்யா பாண்டியன் வெளியிட்டுள்ள இணையதளத்தை தெறிக்கவிடும் புகைப்படங்கள். ஜோ...\nஇப்படியொரு உலகமகா திருடிகளை பார்த்ததுண்டா அந்தரங்கப் பகுதிக்குள் சொருகித் திருடும் உலகமகா திருடிகள்\nயாழ் யுவதி கொழும்பில் வயக்கரா பாவித்து உறவு\nயாழில் உள்ள தனியார் காப்புறுதி நிறுவனத்தில் பணியாற்றும் 22 வயதான யுவதியும் கிளிநொச்சி வட்டக்கச்சியைச் சேர்ந்த 24 வயதான இளைஞனும் கொழும்பு கால...\nநாயை புலியாக மாற்றிய விவசாயி. இப்படியும் நடக்கிறது.\nகுரங்குகளிடமிருந்து பயிர்களை பாதுகாக்க விவசாயி ஒருவர் தனது வளர்ப்பு நாயை புலியாக மாற்றிய சம்பவம் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. ...\nவித்தியா படுகொலை செய்யப்பட்ட இடத்தில் முனகல் சத்தம் கேட்டது...\nபுங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை செய்யப்பட்ட இடத்தில் முனகல் சத்தம் கேட்டதாக\"ட்ரயல் அட்பார்\" தீர்ப்பாயத்தில் 13 வயதான சிறுவன் ஒ...\nபெண் மருத்துவர் கொலை : 4 பேர் என்கவுன்டரில் சுட்டுக்கொலை\nதெலங்கானாவில் பெ��் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு எரித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில் 4 பேர் என்கவுன்டரில் சுட்டுக்கொலை செய்ய...\nJaffna News - Jaffnabbc.com: அம்பலமானது “KFC” சிக்கனின் ரகசியம்... இனியும் அடிமையாகாதீர்கள்\nஅம்பலமானது “KFC” சிக்கனின் ரகசியம்... இனியும் அடிமையாகாதீர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541317967.94/wet/CC-MAIN-20191216041840-20191216065840-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/international-news/middle-east/33934-north-korea-supplied-materials-to-syria-for-chemical-weapons.html", "date_download": "2019-12-16T05:27:45Z", "digest": "sha1:4NILW5RBEJHJNLOYVSHVDQ3PJ4ZLGHG2", "length": 10694, "nlines": 123, "source_domain": "www.newstm.in", "title": "சிரியாவுக்கு வடகொரியா ரசாயன ஆயுத உதவி: ஐ.நா | North Korea supplied materials to Syria for Chemical Weapons", "raw_content": "\nபிலிப்பைன்சில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் - சுனாமி எச்சரிக்கையா என மக்கள் பீதி..\nகாதலனை கரம் பிடிக்க நாடகமாடிய பெண்.. பேய் ஓட்டிய திருநங்கை\nசிறுமியை கடத்தி திருமணம் செய்ய முயற்சி.. பெற்றோருடன் காதலன் கைது\nசாலை விபத்தில் தாய், மகள் உயிரிழப்பு.. தவித்த சிறுவன்\nரூ.1000 ரூபாய் ரொக்கம் மற்றும் பொங்கல் பரிசு... இந்த வாரம் உங்கள் கைகளில்\nசிரியாவுக்கு வடகொரியா ரசாயன ஆயுத உதவி: ஐ.நா\nசிரியாவில் நடந்து வரும் போரில், அதிபர் பஷார் அல் சாத் தலைமையிலான அந்நாட்டு அரசு, ரசாயன குண்டுகளை பயன்படுத்துவதாக குற்றம்சாட்டப்பட்டு வந்த நிலையில், ரசாயன ஆயுதங்களுக்கான அத்தியாவசிய பொருட்களை வடகொரியா வழங்கியதாக ஐ.நா அறிக்கை ஒன்று தெரிவித்துள்ளது.\nஅந்த அறிக்கையின் படி, 2012ம் ஆண்டு முதல் 2017ம் ஆண்டு வரை, சுமார் 40 முறை வடகொரியாவில் இருந்து கப்பல் மூலம் ரசாயன குண்டு செய்வதற்கு தேவைப்படும் பொருட்கள் சிரியா வந்தடைந்ததாக கூறப்படுகிறது. இந்த சரக்குகளுக்கான ஆவணங்கள் இதற்கு முன் வெளியாகவில்லை.\nமேலும், சிரியா ஆய்வு நிலையங்களில், வடகொரிய விஞ்ஞானிகள் காணப்பட்டதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nசமீபத்தில் கூட சிரியா அரசு, போரில் குளோரின் பயன்படுத்துவதாகவும் ஐ.நா தெரிவித்துள்ளது. கடந்த சில ஆண்டுகளில் சிரியாவில் பொதுமக்கள் மீது ரசாயன குண்டுகளை அந்நாட்டு ராணுவம் பயன்படுத்தியதாக பல குற்றச்சாட்டுகளை ஐ.நா வெளியிட்டது. ஆனால், அதை அந்நாட்டு அதிபர் மறுத்துவிட்டார்.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\n1. இந்தியாவிற்கு யாரும் செல்ல வேண்டாம்... உலக நாடு���ள் எச்சரிக்கை\n2. இந்தியா முழுமைக்கும் ட்ரெண்ட் ஆகும் ”ஷேம்லெஸ் ஸ்மிருதி” ஹேஷ் டேக்.. ராகுல் காந்தியை எதிர்த்து வாங்கிக் கட்டிய ஸ்மிருதி ராணி\n3. 12 ஆண்டுகளுக்கு பின் இளம்பெண்ணின் உடலை தோண்டி எடுத்து விசாரிக்கும் சிபிஐ..\n4. லாட்டரியால் தற்கொலை செய்யவில்லை போலீசார் சொன்ன பகீர் காரணங்கள்\n5. பான் எண்ணுடன் ஆதாரை இணைக்க கடைசி வாய்ப்பு.. எளிதாக இணைக்கும் வழிமுறை..\n6. ஜெ வரலாறு ‘குயின்’ கதையில் முத்தக்காட்சி அரசியல் வட்டாரத்தில் பெரும் சர்ச்சை\n7. சட்டசபைத் தேர்தலில் போட்டியில்லை ரஜினியின் திடீர் முடிவு\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nசிரியாவில் இஸ்லாமிய அரசுத் தலைவர் அபுபக்கர் அல் பாக்தாதி கொல்லப்பட்டார்: டொனால்ட் டிரம்ப்\nகுர்தீஷ் மக்கள் தாக்குதலில் சமாதான பேச்சே சிறந்த தீர்வாகும் - டொனால்டு ட்ரம்ப்\nசிரியாவின் குர்தீஷ் மக்கள் படை மீது நடத்தப்படும் தாக்குதல் குறித்து துருக்கி அரசுக்கு இந்தியா எச்சரிக்கை\nசிரியா: வான்வழி தாக்குதலில் 3 சிறுவர்கள் உட்பட 10 பேர் உயிரிழப்பு\n1. இந்தியாவிற்கு யாரும் செல்ல வேண்டாம்... உலக நாடுகள் எச்சரிக்கை\n2. இந்தியா முழுமைக்கும் ட்ரெண்ட் ஆகும் ”ஷேம்லெஸ் ஸ்மிருதி” ஹேஷ் டேக்.. ராகுல் காந்தியை எதிர்த்து வாங்கிக் கட்டிய ஸ்மிருதி ராணி\n3. 12 ஆண்டுகளுக்கு பின் இளம்பெண்ணின் உடலை தோண்டி எடுத்து விசாரிக்கும் சிபிஐ..\n4. லாட்டரியால் தற்கொலை செய்யவில்லை போலீசார் சொன்ன பகீர் காரணங்கள்\n5. பான் எண்ணுடன் ஆதாரை இணைக்க கடைசி வாய்ப்பு.. எளிதாக இணைக்கும் வழிமுறை..\n6. ஜெ வரலாறு ‘குயின்’ கதையில் முத்தக்காட்சி அரசியல் வட்டாரத்தில் பெரும் சர்ச்சை\n7. சட்டசபைத் தேர்தலில் போட்டியில்லை ரஜினியின் திடீர் முடிவு\nமாணவிகள் மீது கொலைவெறி தாக்குதல் பகீர் கிளப்பும் வீடியோ உள்ளே\nஇலவச லேப் டாப் நாளைக்குள் கிடைச்சுடும்\nபாஸ்ட் டேக் (FasTag) கார்டை எப்படி பயன்படுத்துவது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541317967.94/wet/CC-MAIN-20191216041840-20191216065840-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pulavarkural.info/2013/06/blog-post_25.html", "date_download": "2019-12-16T04:30:02Z", "digest": "sha1:HEDJFKN6IGZHXFFZQLTLRA3DXYIODN5M", "length": 26343, "nlines": 626, "source_domain": "www.pulavarkural.info", "title": "புலவர் கவிதைகள்: நனியெனவே நலமிகவே துணையாய் நின்றீர் – வாழ் நாள்முழுதும் வணங்கிடவே என்னை வென்றீர்!", "raw_content": "\nநனியெனவே நலமிகவே துணையாய் நின்றீர் – வாழ் நாள்முழுதும் வணங்கிடவே என்னை வென்றீர்\nமனமென்னும் தோட்டத்தில், போட்டீர் விதையே\nஇறவாது வாழ்வது அதுதான் என்றே –பலர்\nஇயம்பிட, உள்ளத்தில் ஏற்றேன் இன்றே\nதரமாக தந்திட முயல்வேன் நானே –அன்னை\nதமிழ்தானே நமக்கெல்லாம் திகட்டாத் தேனே\nவரமாக வழங்கினீர் மறுமொழி தம்மை – என்னை\nவாழ்திட,, வளர்ந்திட, வணங்குவேன் உம்மை\nஉள்ளத்தில் எழுகின்ற எண்ண தாமே –திரண்டு\nஉருவாக, கருவாகி, கவிதை ஆமே\nபள்ளத்தில் வீழ்ந்திட்ட நீர்போல் தேங்கி–பின்னர்\nபாய்கின்ற நிலைபோல நெஞ்சினில் தாங்கிக்,\nகுறைகண்டே சொன்னாலும் திருத்தி, நாளும்\nஎள்ளத்தான் சொன்னாலும் வருந்த மாட்டேன் – மேலும்\nஎவர்மனமும் புண்பட கவிதைத் தீட்டேன்\nதனிமைமிகு இருள்தன்னில் தவிக்க லானேன் –முதுமை\nதளர்வுதர அதனாலே முடங்கிப் போனேன்\nஇனிமைமிகு உறவுகளே நீங்கள் வந்தீர் – நானும்\nஇளமைபெற மறுமொழிகள் வாரித் தந்தீர்\nபனிவிலக வெம்மைதரும் கதிரோன் போன்றே –எனைப்\nபற்றிநின்ற துயர்படலம் விலகித் தோன்ற\nநனியெனவே நலமிகவே துணையாய் நின்றீர் – வாழ்\nநாள்முழுதும் வணங்கிடவே என்னை வென்றீர்\nLabels: கவிதை மரபுவழி எழுதுதல் பலரது விருப்பம் புனைவு\n ரொமபச் சரி ஐயா... அமிழ்தினுமினியதன்றோ நம் மொழி. எங்களின் மறு மொழிக் கருத்துக்களை மிக மதித்து பாப் புனைந்து கெளரவித்திருக்கும் உங்களின் பாங்கில் மனம் மயங்கி நிற்கிறேன். நாங்கள்தான் உங்களுக்கு உரைக்க வேண்டும்- நன்றி, நன்றி நன்றி புலவரையா\nதிண்டுக்கல் தனபாலன் June 26, 2013 at 7:47 AM\nஉறவுகள் என்றும் நீடிக்கும் ஐயா... வாழ்த்துக்கள்...\nதிண்டுக்கல் தனபாலன் June 26, 2013 at 7:48 AM\nதமிழ்மணம் +1 இணைத்து விட்டேன் ஐயா... நன்றி...\nநாங்கள் எப்போதும் உங்கள் துணை நிற்போம் ஐயா... எங்களுடனான தங்களது நட்பை கவிதையாக வடித்த விதம் அருமை ஐயா...\nஉங்கள் மரபுக்கவிதைகள் நீங்கள் தமிழ்ச்சமுதாயத்திற்குத் தரும் அன்புப் பரிசாகும்.\nமழை கால மேகம் போல உங்கள் கவிதை மழை தமிழக்மெங்கும் பொழிகிறது.\nதமிழ் மக்கள் உள்ளங்கள் பச்சை பசேல் என உவகையுடன் பெருமிதம் கொள்கிறது.\nஇராமனின் அருளால் இராமானுசம் சதம் அடிப்பார் அது வரை நிதம் ஒரு கவிதை எழுதவேண்டும்\nஏழ்பிறப்பும் இணந்திருக்கும் இந்த சொந்தங்கள் ஐயா\nஅழகான கவிதையில் அருமையான பலவிடயங்களை பகிர்ந்து வருகிறீர்கள் ஐயா\nவிலகாத சொந்தங்கள் நாங���கள் உங்களுக்கு.\nதரமாக தந்திட முயல்வேன் நானே –அன்னை\nதமிழ்தானே நமக்கெல்லாம் திகட்டாத் தேனே//உங்கள் கவிதையின் தரம் ஊரறிந்ததாயிற்றே ஐயா,தளர்வின்றி தொடருங்கள் ஐயா\nஉங்கள் தமிழினை சுவைக்க என்றும் துணைவருவோம் தொடருங்கள் தமிழ் பணியை\nஉள்ளத்தில் எழுகின்ற எண்ண தாமே –திரண்டு\nஉருவாக, கருவாகி, கவிதை ஆமே///நீங்க சொன்னா சரிதான் அய்யா\nமனமென்னும் தோட்டத்தில், போட்டீர் விதையே\nஇறவாது வாழ்வது அதுதான் என்றே –பலர்\nஇயம்பிட, உள்ளத்தில் ஏற்றேன் இன்றே\nதரமாக தந்திட முயல்வேன் நானே –அன்னை\nதமிழ்தானே நமக்கெல்லாம் திகட்டாத் தேனே\nவணங்குகின்றேன் ஐயா வளமான கவிதை அது\nவாழ்நாள் முழுதும் இன்பம் ஊட்டட்டும் .\nதமிழின் இனிமையைக் குழைத்து அற்புதப்பாக்கள் தரும் மாண்புக்கு நாங்களன்றோ தங்களுக்கு தலைவணங்கி நன்றி சொல்லவேண்டும். இனிதே தொடரட்டும் இன்தமிழ்ப்பாக்கள். நன்றியும் பாராட்டும் ஐயா.\nதங்களுக்கு நாங்கள் தான் நன்றி சொல்ல வேண்டும் - இனிமையான பாக்கள் தருவதற்கு.\nஇனிமைமிகு உறவெனவே நீங்கள் வந்தீர் -எமக்கு\nஈடில்லா கவிச்சுவையைப் பருகத் தந்தீர்\nஇனிஎவரும் கவிபுனைதல் எளிதே என்னும்\nமனஉறுதி தனைத்தந்து உயர்ந்தே நின்றீர்\nபாலையதன் இடைகாணும் சோலை போல-பசியில்\nபரிதவிப்போன் அடைந்துவிட்ட விருந்தைப் போல\nநாளைக்கொரு நற்கவிதை நல்கும் நீவீர்\nநலமோடும் வளமோடும் வாழ்க வாழ்க\nபழகுகின்ற பண்புதனில் குழந்தை போல-பதிவரை\nஅரவணைத்துச் செல்வதில் அன்னை போல\nகுழம்புகிற வேளைதனில் தலைவன் போல\nகுணம்மாறும் அண்ணலேநீ வாழ்க வாழ்க\nவேலிருக்கும் வரையினிலே வினைகள் இல்லை-பெருகும்\nஆறிருக்கும் வரையினிலே பஞ்சம் இல்லை\nநீரிருக்கும் வரையினிலே பதிவர் உலகில்\nநிகழ்ச்சிக்கும் பங்கமில்லை குறையும் இல்லை\nமதுமதி.காமில் வந்த எனது பேட்டி\nஎன்றும், கோழையாய் இருந்தே பலியானோம்\nகோடை வெயில் தொடங்கியதே-அதன் கொடுமையில் தெருவே முடங்கியதே ஆடையோ வேர்வையில் குளித்ததுவே-மிக அனலில் உடலும் எரிந்ததுவே குடையோ\nதெள்ளுதமிழ் மொழிதனிலே தீட்டியுள்ள ஏடு - தம்பீ திருக்குறளாம் வையகத்தில் அதற்குண்டோ ஈடு உள்ளபடி வள்ளுவனார் உள்ளமதைக் காணில் - இன...\nஏனோ தொடங்கினேன் வலைப் பூவே\nஏனோ தொடங்கினேன் வலைப் பூவே-பலவும் எழுதிட நாளும் களைப் பாவே தேனாய் இனித்தது தொடக் கத்தில்-ஏதும் தேடுத லின்றி இதயத் தில் ...\nஇன்றெந்தன் பேரனது பிறந்த நாளே\n இன்றெந்தன் பேரனது பிறந்த நாளே –என்றும் இதயத்தில் இனிக்கின்ற சிறந்த நாளே நன்றென்னை காக்கின்ற அன்புத் தாயே நன்றென்னை காக்கின்ற அன்புத் தாயே \nஎழுத கருத்துகள் வந்திடுதே-முதுகும் இயலா நிலமை தந்திடுதே விழுதாய் தாங்கும் இருபெண்கள்-எனை விரும்பி காக்கும் இருகண்கள் பழுதே இன்றி பெற...\nமாற்றம் ஒன்றே நிலையாகும்-உலகில் மாறா எதுவும் இல...\nநனியெனவே நலமிகவே துணையாய் நின்றீர் – வாழ் ...\nஎதுக்கவிதை என்றிங்கே ஆய்தல் வீணே –அதை எழு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541317967.94/wet/CC-MAIN-20191216041840-20191216065840-00231.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://horoscope.hosuronline.com/yearly-astrology/yearly-horoscope.php?s=9", "date_download": "2019-12-16T05:52:22Z", "digest": "sha1:YEFM2NF7BY3LIYO7M3Z7EBHMPIQWVR2V", "length": 18947, "nlines": 187, "source_domain": "horoscope.hosuronline.com", "title": "2019 yearly astrology for Dhanushu - Sagittarius, Yearly Horoscopes, Predictions for 2019", "raw_content": "\nLosses and ill health. பன்னிரண்டாம் வீட்டிலுள்ள சூரியனால் மனைவியுடன் பகை, பிரிவு, காலில் நோய், காய்ச்சல், வீட்டை விட்டு பிரிதல், வெளியூர் செல்லல், தந்தைக்கு பிரச்னை, உத்தியோகத்தில் பிரச்னை, உழைப்பு வீணாதல் போன்ற கேடு பலன்கள் ஏற்படும்.\nUnexpected adverse events. சந்திராஷ்டமம் எனப்படும் எட்டாம் இடத்தில சந்தின் இருப்பது கெடுதலான பலன்களையே கொடுக்கும். மூல காச நோய்கள் உண்டாகும். கோர்ட், வழக்கு அதில் தோல்வி, சிறைவாசம் முதலியவையும் நேரும்.பிறருக்கு தீமை நினைத்தல், பணிவின்மையால் பல வழிகளிலும் கஷ்டம் போன்றவையும் ஏற்படுகின்றன. நீதி நேர்மையில் இருந்து பிரள வாய்ப்பு உண்டு. வாயிற்று போக்கு வாகன சுகம் குறைதல் உறவினருடன் பகை, ஆகியன ஏற்படும்.மாரக தசை நடந்தால் மரணமும் ஏற்படலாம்.\nDominance by opponents. ராசிக்கு 12 ல் புதன் வருவதால் தன விரையம், மன சங்கடம், காரிய தடை, மூட்டு வாதம், ஜாமீன் கையெழுத்திட்டு அதனால் ஏமாற்றபடுதல, அரசாங்க விரோதம்,காலில் காயம் போன்ற அசுப பலன்கள் ஏற்படும்.\nInflow of wealth. ராசிக்கு இரண்டில் சுக்கிரன் வருவதால் உங்கள் சொல்லுக்கு எங்கும் மதிப்பு இருக்கும். எதிலும் ரசனை கூடும், வீட்டு உபயோக பொருள் வாங்குவீர்கள். நோய் நீங்கி ஆரோக்கியம் பெருகும்,அரசாங்க சன்மானம்,விருது கிடைக்கும்.\nDisplacement and expenditure. ஜன்ம ராசியில் குரு வரும்போது ஊர் விட்டு ஊர் செல்லல்,பதவி பறிபோதல்,உற்றார் உறவினரை பிரிதல்,பலரையும் பகைதுக்கொள்ளல்,வீண் அலைச்சல்,செலவு,கெளரவ பங்கம், அரசாங்க விரோதம���, மனக்கவலை போன்ற அசுப பலன்கள் ஏற்படலாம்.\nபல சமயங்களில் அடுத்தவர்களுக்காக விட்டுக் கொடுத்துச் செல்வீர்கள். குடும்பத்தில் சுப காரியங்கள் கைகூடும். கணவன் மனைவிடையே நெருக்கம் உண்டாகும். பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். உங்கள் முக்கிய தேவைகள் பூர்த்தியாகும். பொன், பொருள் சேர்க்கை உண்டாகும். சொந்த வீடு, மனை வாங்கும் யோகம் உண்டு. எதிர்பாராத வகையில் உதவி கிடைக்க பெற்று மேன்மை ஏற்படும். உடல் நலத்தில் சிறு சிறு தொந்தரவுகள் ஏற்பட்டு பின் சீராகும்.\nராகுவின் சஞ்சார நிலை தேவையற்ற நட்பு வட்டாரத்தை ஏற்படுத்தும். அடுத்தவர்களின் சுபாவம் அறிந்து பழக வேண்டியது அவசியம். ஜென்ம ராசியில் வந்து அமர உள்ள கேது பகவான் விரக்தியான மனநிலையைத் தருவார். கடமையைச் செய்வதில் கண்ணும் கருத்துமாகச் செயல்பட வேண்டும்.\nஉடல் ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டியது அவசியம். முன்னோர்களின் சொத்துகளில் புதிய பிரச்னைகளை சந்திக்க நேரலாம். வரும் ஒன்றரை ஆண்டு காலமும் பெரிதாக பாதிப்புகள் ஏதும் நேராது என்றாலும் புதிய மனிதர்களிடம் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். சோம்பல்தன்மைைய முற்றிலுமாகத் துறந்து சுறுசுறுப்பாக உழைத்தால் மட்டுமே இந்த சோதனைக்குரிய காலத்தில் முன்னேற முடியும் என்பதை மனதில் பதிய வைத்துக் கொள்ளுங்கள்.\nஇப்போது உங்கள் ராசியிலேயே வந்தமர்வதால் இனி சமயோஜிதப் புத்தியுடன் பேச வைப்பார்கள். எப்போது பார்த்தாலும் எதிர்மறையாகச் சிந்தித்துவந்த நீங்கள் இனி ஆக்கப்பூர்வமாக செயல்படுவீர்கள். குடும்பத்தினரின் உணர்வுகளைப் புரிந்துகொள்ளப் பாருங்கள். பிள்ளைகளின் வருங்காலம் குறித்த கவலைகள் அவ்வப்போது வந்துபோகும்.\nராசிக்குள் கேது அமர்வதால் தலைச்சுற்றல், ஒற்றைத்தலைவலி, காய்ச்சல், தூக்கமின்மை, சலிப்பு, முன்கோபம் வந்து நீங்கும். வெளிவட்டாரத்தில் மதிப்பு, மரியாதை கூடும். சொத்து சம்பந்தப்பட்ட வழக்குகள் சாதகமாக முடியும். புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவதால் தெய்வபலம் கூடும்..\nஒவ்வொறு இராசியிலும் கோள்கள் பயணிக்கும் ஊழி அளவு:\nஞாயிறு Sun - 1 திங்கள் - 1 month\nசெவ்வாய் Mars - 45 நாட்கள் 45 days\nஅறிவன் (புதன்) Mercury - 1 திங்கள் அளவு 1 month\nவியாழன் (குரு) Jupiter - 1 ஆண்டு 1 year\nகாரி (சனி) Saturn - 2 ஆண்டுகளும் 6 திங்கள்களும் 2 years and 6 months\nவெள்ளி (சுக்கிரன்) Venus - 1 திங்கள் அளவு 1 month\nராகு Rahu - ஒரு ஆண்டும் 6 திங்கள்களும் One year and 6 months\nகேது Kethu - ஒரு ஆண்டும் 6 திங்கள்களும் One Year and 6 months\nஆமை பொம்மையை வீட்டினுள் வைக்கலாமா\nகேது தசை - தசா புக்தி பலன்கள்\nதிருக்கணித பஞ்சாங்கம் vs வாக்கிய பஞ்சாங்கம் (ஒப்பீடு)\nசனி என்கிற காரி கோளும் அது இராசியில் பயணிக்கும் இடத்தின் பலனும்\nஆடி திங்கள் பழிக்கப்பட்ட திங்களா\nசுக்கிர தோஷம் என்றால் என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541317967.94/wet/CC-MAIN-20191216041840-20191216065840-00231.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.82, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/968468/amp", "date_download": "2019-12-16T04:32:02Z", "digest": "sha1:NS7EXXAXF5C6MZNP5JPDGNG6KFYP6OR2", "length": 10176, "nlines": 88, "source_domain": "m.dinakaran.com", "title": "மின்கட்டணம் உயர்த்த திட்டமிடுவதை மறுபரிசீலனை செய்ய வேண்டும் | Dinakaran", "raw_content": "\nமின்கட்டணம் உயர்த்த திட்டமிடுவதை மறுபரிசீலனை செய்ய வேண்டும்\nபேராவூரணி, நவ. 14: தமிழக மின்வாரியம் மின்கட்டணம் உயர்த்த திட்டமிடுவதை மறுபரிசீலனை செய்ய வேண்டடுமென நுகர்வோர் குழு வலியுறுத்தியது. மின்துறை அமைச்சருக்கு பேராவூரணி அடுத்த புனல்வாசல் நுகர்வோர் குழுத்தலைவர் சவரிமுத்து கோரிக்கை மனு அனுப்பினார். அதில் தமிழக மின்வாரியத்தில் ரூ.7 ஆயிரம் கோடிக்கு மேல் நஷ்டம் ஏற்பட்டுள்ளதால் அதை ஈடு செய்ய மின் கட்டணத்தை உயர்த்தப்போவதாக மின்வாரியம் தெரிவித்துள்ளது. மின்சாரத்தை பயன்படுத்தும் பயன்பாட்டாளர்கள் செலுத்தும் கட்டணம், மானியம் போன்றவற்றின் வாயிலாக ரூ.50 ஆயிரம் கோடிக்கு மேல் ஆண்டுதோறும் மின்வாரியத்துக்கு வருவாய் கிடைக்கிறது. இதிலிருந்து ஊழியர்களுக்கு சம்பளம், தளவாட செலவுகள் உள்ளிட்டவைகளுக்கு செலவு செய்யப்படுகிறது. இந்நிலையில் 2014-15ம் ஆண்டில் வாரியத்துக்கு ரூ.12 கோடிக்கு மேல் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதில் பெரியளவில் முறைகேடு நடந்ததாக தொழிற்சங்கங்கள் வாயிலாக குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.\nஇதுகுறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும். 2017ம் ஆண்டு செப்டம்பர் மாதம் வரை உள்ள காலகட்டங்களில் ரூ.7 ஆயிரம் கோடி வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளதை காரணம் காட்டி மின்கட்டணம் உயர்த்தப்போவதாக கூறப்படுகிறது. கடந்த பல ஆண்டுகளுக்கு முன் பயனீட்டாளர்களிடம் மின்வாரியம் பெற்றுள்ள வைப்பு நிதிக்கு வட்டி கணக்கிட்டு ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்பட்டது. ஆனால் தற்போது வட்டி வழங்கப்படாமல் பயனீட்டாளர்களின் வைப்பு நிதியிலேயே சேர்க்கப்பட்டு வருகிறது. இதுதவிர மின் கட்டணங்களை உயர்த்தாமல் மின்வாரியத்தில் நடைபெறும் நிர்வாக சீர்கேடுகளையும், ஊழல்களையும் சரி செய்தாலே லாபத்தில் இயங்க வைக்க முடியும். மின்வாரியம் இதை கவனத்தில் கொள்ளாமல் மின் கட்டணம் உயர்த்துவதை மறு பரிசீலனை செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.\nதஞ்சை பெரிய கோயில் வளாகத்தில் கண்காணிப்பு கேமராக்கள் செயல்படவில்லை சிலைகளின் பாதுகாப்பு கேள்விக்குறி\nபள்ளி மாணவர்களுக்கு வழங்கும் முன்பே\nசம்பளத்தை குறைத்து வழங்கும் தனியார் ஒப்பந்த நிறுவனத்தை கண்டித்து ரயில்வே ஒப்பந்த தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்\nநடவடிக்கை எடுக்க வலியுறுத்தல் கலை நிகழ்ச்சி நடத்தி பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பிரசாரம்\nதடை செய்யப்பட்ட வலைகளை பயன்படுத்தி அதிரை பகுதி கடலில் விசைப்படகுகளில் மீன் பிடிக்கும் வெளிமாவட்ட மீனவர்கள்\nஉள்ளாட்சி தேர்தல் பாதுகாப்பு பணிக்கு முன்னாள் படைவீரர்கள் நியமனம்\n2 மாதமாக தேங்கி நிற்கும் கழிவுநீரை அகற்றாவிட்டால் தேர்தல் புறக்கணிப்பு\nபொதுமக்கள் முடிவு அரசு பேருந்தை சிறைபிடித்து மாணவ, மாணவிகள் போராட்டம்\nஉள்ளாட்சி தேர்தலையொட்டி தஞ்சை மாவட்டத்தில் 4வது நாளில் 843 பேர் வேட்புமனு தாக்கல்\nபேராவூரணி மெயின் சாலை குண்டும், குழியுமாக மாறிய அவலம்\nவாகன ஓட்டிகள் அவதி பாபநாசத்தி்ல் குடிநீர் குழாய் உடைப்பு சீரமைப்பு\nகந்து வட்டி கொடுமையால் கிராபிக்ஸ் டிசைனர் தற்கொலை முயற்சி\nதஞ்சை மாவட்டத்தில் நாளையும் வேட்புமனுக்கள் பெறப்படும்\nராசா மிராசுதார் அரசு மருத்துவமனையில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் நிலையம் திறப்பு விழா\nதஞ்சையில் இருந்து திருநெல்வேலிக்கு 1,000 டன் நெல் மூட்டைகள் அரவைக்காக அனுப்பி வைப்பு\nசித்தேஸ்வரர் கோயிலில் பவுர்ணமி வழிபாடு\nதிருநாகேஸ்வரம் தேரோடும் வீதிகளில் ஆக்கிரமிப்பு அகற்றம்\n. 10 நாட்களாகியும் மழைநீர் வடியவில்லை 500 ஏக்கர் குறுவை சாகுபடியில் நெற்பயிர்கள் முளைக்க துவங்கியது\nபாபநாசம் ரயில் நிலைய பெயர் பலகை உடைந்து கிடக்கும் அவலம்\nநெல் சாகுபடி வயல்களில் ஆய்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541317967.94/wet/CC-MAIN-20191216041840-20191216065840-00231.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/technology/mobilephone/2019/07/07114204/1249826/Nokia-61-Price-in-India-Cut.vpf", "date_download": "2019-12-16T04:59:52Z", "digest": "sha1:SMUSDQIHJICPPPW3TC4YD4KIGF5CSRUM", "length": 8912, "nlines": 94, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Nokia 6.1 Price in India Cut", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nஇந்தியாவில் நோக்கியா 6.1 விலை குறைப்பு\nஹெச்.எம்.டி. குளோபல் நிறுவனம் இந்தியாவில் நோக்கியா 6.1 ஸ்மார்ட்போனின் விலையை குறைத்திருக்கிறது.\nஇந்தியாவில் நோக்கியா 6.1 ஸ்மார்ட்போனின் விலை குறைக்கப்பட்டுள்ளது. புதிய விலை குறைப்பு நோக்கியா இந்தியா வலைதளத்தில் மாற்றப்பட்டுள்ளது. இந்தியாவில் நோக்கியா 6.1 அல்லது நோக்கியா 6 (2018) ஸ்மார்ட்போன் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் அறிமுகம் செய்யப்பட்டது.\nநோக்கியா 6.1 ஸ்மார்ட்போன் 3 ஜி.பி. ரேம், 32 ஜி.பி. மெமரி மற்றும் 4 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. மெமரி என இரண்டு வேரியண்ட்களில் கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் கூகுளின் ஆண்ட்ராய்டு ஒன் திட்டத்தில் அறிமுகமானது.\nவிலை குறைப்பின் படி நோக்கியா 6.1 ஸ்மார்ட்போனின் 3 ஜி.பி. ரேம், 32 ஜி.பி. மெமரி மாடல் விலை ரூ. 6999 என்றும் 4 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. மெமரி மாடல் விலை ரூ. 9,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அமேசான் மற்றும் ப்ளிப்கார்ட் தளத்தில் விலை குறைப்பு இதுவரை மாற்றப்படவில்லை.\nஇந்தியாவில் இந்த ஸ்மார்ட்போன் ரூ. 16,999 விலையில் அறிமுகம் செய்யப்பட்டது. பின் இதன் 3 ஜி.பி. மாடல் விலை ரூ. 8,999 என்றும் 4 ஜி.பி. மாடல் விலை ரூ. 10,999 என மாற்றப்பட்டது.\nசிறப்பம்சங்களை பொருத்தவரை நோக்கியா 6.1 ஸ்மார்ட்போனில் 5.5 இன்ச் 1080 பிக்சல் 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே, கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 கொண்டு பாதுகாக்கப்படுகிறது. இத்துடன் ஸ்னாப்டிராகன் 630 சிப்செட், ஆன்ட்ரய்டு 8.1 ஓரியோ இயங்குதளம் வழங்கப்பட்டுள்ளது.\nபுகைப்படங்களை எடுக்க 16 எம்.பி. பிரைமரி கேமரா, f/2.0 அப்ரேச்சர், டூயல் டோன் எல்இடி ஃபிளாஷ், செய்ஸ் ஆப்டிக்ஸ் மற்றும் 8 எம்.பி. செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது. மெட்டல் யுனிபாடி வடிவைப்பு கொண்டிருக்கும் நோக்கியா 6.1 ஸ்மார்ட்போன் 6000 சீரிஸ் அலுமினியம் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.\nநோக்கியா பற்றிய செய்திகள் இதுவரை...\nவிரைவில் இந்தியா வரும் நோக்கியா ஸ்மார்ட்போன்\nநோக்கியா 5ஜி ஸ்மார்ட்போன் வெளியீட்டு விவரம்\nவிரைவில் அறிமுகமாகும் புதிய நோக்கியா ஸ்மார்ட்போன்கள்\nஇந்தியாவில் நோக்கியா 2.2 ஸ்மார்ட்போன் விலை குறைப்பு\nரூ. 1,599 விலையில் நோக்கியா ஃபீச்சர் போன் அறிமுகம்\nமேலும் நோக்கியா பற்றிய செய்திகள்\nஇந்தியாவில் சாம்சங் ஸ்மார்ட���போன்களுக்கு ரூ. 3000 வரை தள்ளுபடி அறிவிப்பு\nமீண்டும் விலை குறைக்கப்பட்ட விவோ ஸ்மார்ட்போன்\nசாம்சங் நிறுவனத்தின் இரு கேலக்ஸி ஏ சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் அறிமுகம்\nசாம்சங் கேலக்ஸி எஸ்11 சீரிஸ் வெளியீட்டு விவரம்\nஇந்தியாவில் விவோ யு20 8 ஜி.பி. ரேம் வேரியண்ட் அறிமுகம்\nவிரைவில் இந்தியா வரும் நோக்கியா ஸ்மார்ட்போன்\nஇரட்டை கேமரா கொண்ட நோக்கியா 2.3 ஸ்மார்ட்போன் அறிமுகம்\nவிரைவில் அறிமுகமாகும் புதிய நோக்கியா ஸ்மார்ட்போன்கள்\nரூ. 1,599 விலையில் நோக்கியா ஃபீச்சர் போன் அறிமுகம்\nஆண்ட்ராய்டு 10 அப்டேட் பெறும் நோக்கியா ஸ்மார்ட்போன்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541317967.94/wet/CC-MAIN-20191216041840-20191216065840-00231.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilhindu.forumta.net/f13-forum", "date_download": "2019-12-16T05:08:20Z", "digest": "sha1:7K2CWLQTM5GJHIO3DJNCE3OIXZKDWSED", "length": 9493, "nlines": 349, "source_domain": "tamilhindu.forumta.net", "title": "இந்துமத நூல்கள்", "raw_content": "ஜோதிடம்,.இந்துமத வரலாறு, இந்துமத குறிப்புகள், வாஸ்து,\nஅஞ்சனம்ஜோதிடம் வாஸ்து ஆவிகள் சித்த மருத்துவம் அதிசய மூலிகை\nமனிதர்களை கண்டால் குழிபறிக்கும் மூலிகை\nகுப்பை மேட்டை கோபுரமாக்கும் மூலிகை\nதொழிலை வளர்க்கும் அதிசய மூலிகை\nகடலை தாண்ட வைக்கும் மூலிகை\nதமிழ் இந்து :: செய்திகள் :: இந்துமத நூல்கள்\nசிரிக்கத் தெரிந்தவரே பிழைக்கத் தெரிந்தவர்\nசிந்திக்க வைக்கும் சிரிப்பு வெடிகள்\nநல்ல தமிழில் நகைச்சுவைக் கதைகள்\nசிரிக்க, ரசிக்க பட ஜோக்ஸ்\nசின்னச் சின்ன சிரிப்புக் கதைகள்\nசிந்திக்க வைக்கும் சிரிப்பு வெடிகள்\nகே.பி.டி. சிரிப்பு ராஜ சோழன்\nசிரித்து மகிந்திட சிறப்பான ஜோக்குகள்\nசிரித்து மகிழ சூப்பர் ஜோக்ஸ்\nகாமெடி பஜார் (கார்ட்டூன் ஜோக்ஸ்)\nசான்றோர் வாழ்வில் சிரிப்புச் சம்பவங்கள்\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--செய்திகள்| |--இந்து சமய செய்திகள்| |--கட்டுரைகள்| |--பக்தி கதைகள்| |--ஜோதிடம்| |--இந்துமத நூல்கள்| |--பொது| |--மருத்துவ கட்டுரைகள்| |--சமையல் குறிப்புகள்| |--இந்துக் கடவுள்| |--இந்து தெய்வங்களின் வரலாறு| |--ஆலயங்கள்| |--மந்திரங்கள்| |--சித்தர்கள்| |--பக்திப் பாடல்கள்| |--தமிழ் செய்திகள்| |--முக்கிய செய்திகள்| |--சினிமா செய்திகள்| |--இலங்கை செய்திகள்| |--The Hindu Religion| |--Yoga| |--Meditation| |--Temples| |--News| |--பிற மத கட்டுரைகள் |--கிறிஸ்தவம் |--இஸ்லாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541317967.94/wet/CC-MAIN-20191216041840-20191216065840-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} +{"url": "http://www.cbnurse.com/2016/01/", "date_download": "2019-12-16T06:27:56Z", "digest": "sha1:R3BTKO7VY3UQ4UIP5JXCHPCOJ7DXC744", "length": 35932, "nlines": 288, "source_domain": "www.cbnurse.com", "title": "தமிழ்நாடு அரசு செவிலியர்களுக்கான இணையதளம்: January 2016", "raw_content": "தமிழ்நாடு அரசு செவிலியர்களுக்கான இணையதளம்\nமுக்கிய தகவல்: இந்த வலைத்தளத்தில் உள்ளவை எனது தனிப்பட்ட கருத்துக்கள். இதனை என்னுடைய பணியுடனோ அல்லது நான் இயங்கும் அமைப்புடனோ சேர்த்து பார்த்தலாகாது.\nநிரந்தர செவிலியர்களுக்கு (REGULAR) பொது பணி மாறுதல் கலந்தாய்வு-3/2/2016\nவரும் Monday (03/02/2016) நிரந்தர செவிலியர்களுக்கு பொது பணி மாறுதல் கலந்தாய்வு நடைபெற உள்ளது.\nஇந்த கலந்தாய்வில் கலந்து கொள்ள தற்பொழுது பணி புரியும் இடத்தில குறைந்தது ஒரு வருடம் பணி புரிந்து இருக்க வேண்டும்.\nமேலும் கண்டிப்பான முறையில் மாறுதல் கலந்தாய்வில் கலந்து கொள்ள வரும் செவிலிய சகோதரிகள் தாங்கள் பணி புரியும் நிலையத்தில் இருந்து ஒரு வருடம் பணி புரிந்து இருக்கிறோம் என்பதற்கு ஆதாரமாக SERVICE CERTIFICATE கண்டிப்பான முறையில் கொண்டு வர வேண்டும்.\nSERVICE CERTIFICATE கொண்டு வராத சகோதரிகள் பணி மாறுதல் கலந்தாய்வில் கலந்து கொள்ள அனுமதிக்க பட மாட்டார்கள்.\nSERVICE PARTICULARS MO அல்லது BMO அல்லது OS யாராவது ஒருவரிடம் (யாரிடம் வேண்டுமானாலும்) கையெழுத்து பெற்று கொடுத்து அனுப்பவும்.\nவரும் 02/02/2016 அன்று DMS அலுவலகத்தில்\nDME/DPH/DM&RHS(ESI)/DIM அலுவலகங்களில் உள்ள முக்கிய\nபொறுப்பு மிக்க அலுவலர்களை கீழ் கண்ட\nதகவல்களோடு உடனடியாக வருமாறு DMSஅவர்கள் ஆணை பிறப்பித்து உள்ளார்கள்.\nஅதில் முக்கியமாக 2008 பேட்சில் மீதம் உள்ள\n809 செவிலியர்கள் செய்ய வேண்டியது.\nஉள்ள இந்த PROPOSALபக்கத்தை உடனடியாக தரவிறக்கம் செய்து\nபின்பு DD/JD அலுவலகத்தில் உள்ள OS அவர்களிடம் இந்த மெயிலை\nகாண்பித்து நீங்கள் பூர்த்தி செய்த படிவத்தை அவர்களிடம் நாளைக்கே\nஅதாவது திங்ககிழமை அளித்து விடவும். ஏனெனில் அவர்கள் நாளை\nஇரவு சென்னைக்கு கிளம்ப வேண்டும்.\nஅதே போல் உங்கள் மருத்துவமனையில்\nநிரந்தர செவிலியர் காலி பணியிடம் இருந்தால்\nSERVICE PARTICULARS FORMAT டவுன்லோட் செய்ய இதன் மேல் கிளிக் செய்யவும்\nபணி நிரந்தரம் -உண்ணாவிரதம் - பேச்சு வார்த்தை-முடிவு\nதமிழக சுகாதார துறையில் பணி புரியும் 3500 மேற்பட்ட தொகுப்பூதிய செவிலியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்ற ஒரே கோரிக்கையை மட்டும் வ���ியுறுத்தி கடந்த 29 ஆம் தேதி காலை முதல் DMS வளாகத்தில் தொடர் உண்ணாவிரத போராட்டம்\nபோராட்டத்திற்கு தமிழகத்தின் அனைத்து பகுதிகளில் இருந்தும் செவிலியர்கள் திரளான அளவில் இது வரை இல்லாத வகையில் கலந்து கொண்டனர்.\nகாலையில் இருந்து தொடர்ந்து நடைபெற்ற போராட்டத்தில் செவிலியர்கள் கைகுழந்ததைகளுடன் கண்ணிருடன் பணி நிரந்தரம் செய்யப்படும் வரை இந்த இடத்தை விட்டு நகரமாட்டோம் என்று வைராக்கியதோடு அமர்ந்து இருந்தனர்.\nமாலை மங்கும் நேரத்தில் எதிர்பாராத விதமாக செவிலியர்கள வரிசையாக உண்ணாவிரதத்தின் காரணமாக மயங்க தொடங்கினர்.\nநமது அன்பு துறை நண்பர்களான 108 ஊழியர்களின் உதவியால் தொடர்ந்து நமது செவிலிய சகோதிரிகளை கண்ணீரோடு நமது சகோதரர்கள் நோயாளிகளுக்கு சேவை செய்த செவிலிய கரங்களுக்கு\nஅன்பு கரம் ஆதரவு கரம் நீட்ட யாரும் இல்லையே என்ற நிலையை எண்ணி நொந்து கொண்டு கண்ணீரோடு சகோதரிகளுக்கு ரத்தம் சொட்ட சொட்ட கைகளில் ஊசியை ஏற்றி குளுகோஸ் ஏற்றி ராயபேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி உடன் சென்றனர்.\n15 மேற்பட்ட நமது சகோதரசகொதரிகள் மருத்துவமனையில் அனுமதிக்க பட்டனர்.\nசெய்திகள் உளவுதுறை மூலமாக உடனடியாக அரசுக்கும் அதிகாரிகளுக்கும் சென்ற வண்ணம் இருந்ததை கண் முன்னே காண முடிந்தது.\nநமது துறை உயர் அதிகாரிகளிடம் இருந்து அமைச்சர் முன்னிலையில் பேச்சு வார்த்தை அழைப்பு வந்தது.\nஅதன் பின்னர் குணசேகரன் MLA அவர்களின் தலைமையில் ஒரு குழு சுகாதார துறை அமைச்சர் மற்றும் செயலருடன் பேச்சு வார்த்தை நடத்த சென்றது.\nபேச்சு வார்த்தைக்கு சென்ற வந்த பின்னர் பேச்சு வார்த்தையில் பல்வேறு நியாமான விஷயங்களை சுட்டி காட்டி பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று தெரிவித்து உள்ளனர். ஆனால் பேச்சு வார்த்தையில் ஒரு வாரம் கால அவகாசம் கேட்கபட்டதாக தெரிகிறது.\nஅதன் பின்னர் பேச்சு வார்த்தைக்கு சென்று வந்த நமது MLA அவர்கள் நடந்தை செவிலியர்களிடம் தெரிவித்து முடிவு உங்கள் கையில் என்று தெரிவித்தார்.\nஆனால் நமது செவிலியர்கள் சரியான தெளிவான முடிவு இல்லாமல் இந்த இடத்தை யார் சொன்னாலும் நகர மாட்டோம் என்று திட்டவட்டமாக தெரிவித்து விட்டனர்.\nஇதன் காரணமாக மறு நாள் உண்ணாவிரதம் தொடர்ந்தது மேலும் அனைத்து மாவட்டகளில் மீதம் பணியில் உள்ள செவிளியர்களையும் வர ச���ல்லி நமது செவிலியர்கள் அழைப்பு விடுக்க தொடங்கினர்.\nஅதன் பின்னர் மதியம் DMS மற்றும் DPH, MMC டீன் அவர்களின் முன்னிலையில் மீண்டும் பேச்சு வார்த்தை நடந்த அழைப்பு விடுக்கபட்டு பேச்சு வார்த்தை நடத்த பட்டது.\nஅந்த பேச்சு வார்த்தைக்கு சென்று இருந்தோம். நமது செவிலிய சகோதரிகள் அதிகாரிகளின் கண்களில் கண்ணீர் வழிந்தோடும் அளவுக்கு அவர்களது பிரச்சனைகளை அவ்வளவு கண்ணீரோடு தெரிவித்தனர். அதை வார்த்தைகள் இங்கு விவரிக்க இயலாது,\nவிவரித்தால் அது வார்த்தைகள் அல்ல வலிகள் தான். அதனை தாண்டி பல்வேறு நுணுக்கான விஷயங்களை வழக்கம் போல் எடுத்து வைத்தோம். பலகட்ட விஷயங்களை கலந்துரையாடிய பிறகு சொல்ல பட்ட கருத்துகள் இதோ\nஅனைத்திற்கும் பொறுமையாக நமது துறை உயர் அதிகாரிகள் பதில் அளித்தனர்.\nஆனால் அதன் முக்கிய பகுதி சாராம்சம் இறுதியாக 2008 பேட்ச் 809 செவிலியர்களுக்கான காலி பணி உடனே தேடி எடுக்கபட்டு அனைவரும் பணி நிரந்தரம் செய்ய படுவர் இன்னும் ஓரிரு வாரத்தில். இது வாக்குறுதி அல்ல உறுதி என்று DPH குழந்தைசாமி சார் அவர்கள் தெரிவித்தார்கள்.\nஅதே போல் 2009, 2010 உள்ள 2600 மேற்பட்ட் செவிலியர்களை பணி நிரந்தரம் செய்ய துறை அதிகாரிகளும் நாங்களும் நிதி துறையோடு பேசி கொண்ட வருகிறோம் வரும் வாரத்தில் அதாவது அடுத்த வாரத்தில் ஒரு நல்ல முடிவு அறிவிகக்படும் என்று தெரிவித்தனர். அதனையுய்ம் மீண்டும் அலசி அலசி நீங்கள் கேட்க நினைப்பதை நாங்கள் கேட்டோம். ஒரு சில நிர்வாக காரணக்களுக்காக இதனை ஏற்று கொண்டு வரும் பத்தாம் தேதிக்குள் நல்ல செய்தி வழங்குகள் என்று கேட்டு கொள்ளபட்டது.\nஇல்லையெனில் வரும் பிப்ரவரி மாதம் 11 முதல் மீண்டும் எங்கள் பயணத்தை நாங்கள் தொடருவோம் என்று தெரிவித்தனர்\nஅதனை ஏற்று கொண்ட அதிகாரிகள் கைகளால் பழசாறு கொடுத்து உண்ணாவிரம் முடித்து வைக்கபட்டது.\nஅடுத்து வாழ்க்கைக்கான பயணமா இல்லை மீண்டும் வாழ்கையை தேடி பயணமா என்று கேள்விக்கு விடை விரைவில்\nவேண்டுகோள் மற்றும் முக்கிய குறிப்பு:\nஅரசு மற்றும் மாண்புமிகு அமைச்சர், மற்றும் மரியாதையைகுரிய செயலர் அவர்களுக்கும் அவபெயரையோ எரிச்சலையோ ஏற்படுத்தும் எண்ணம் செவிலிய துறையில் உள்ள தொகுப்பூதிய செவிலிய துறைக்கு சுத்தமாக\nசம்பளம் சத்தியமா வேண்டாம் ஒரு வருடத்திற்கு\nபணி நிரந்தரம் என்ற அங்கி��ாரம் மட்டும் கூட போதும்.\nதொகுப்பூதிய செவிலியர்களின் பணி நிரந்தரம் கோரிக்கையில் உண்மை இருக்கிறது, நியாயம் இருக்கிறது என்று மனதளவில் மனசாட்சி அளவில் ஏற்று கொண்ட ஒரு விஷயத்தை எங்களுக்கு நிதி மூலம் நீதி வழங்க வேண்டிய நிதி துறையில் உள்ள மரியாதையைகுரிய அதிகாரிகள் மறுப்பது எந்த வகையில் நியாயம் \nஎங்கள் கோரிக்கை தவறு என்று\nநீங்கள் மன வேதனை அடைந்து இருந்தால்\nமனதுருகி கேட்கிறோம் பணி நிரந்தரம் செய்யுங்கள்\nமீண்டும் மன்னிப்பு கேட்காமல் இருக்க\nகடந்த வாரம் செவிலியர்கள் நலன் சார்ந்த பணிகளை மேற்கொள்ள புதிதாக ஒரு சங்கம் ஆரம்பிக்கலாமா என்று கேட்டு இருந்தோம். அனைத்து செவிலியர்களும் சரி என்றே கருத்து தெரிவித்த போதிலும் இப்போது சரியான தருணம் இல்லை தெரிவித்து இருந்தனர் ஏனெனில் நம்மிடம் இருப்பது இன்னும் ஒரே ஒரு மாதம். எனவே ஆரம்பிப்பதில் மாற்று கருத்து இல்லை கண்டிப்பாக ஆரம்பிக்கபடும்.\nஆனால் 3000 பேருக்கான பணி நிரந்தரம் என்ற நியாமான கோரிகையை வென்றெடுக்க இது தான் கடைசி வாய்ப்பு கடைசி முயற்சி.\nமூன்று பேருடன் கருத்து முரண்பாடு என்பதற்காக ஒட்டுமொத்த செவிலியர் நலனை புறந்தள்ளுவதில் மனமில்லை.\nஏனெனில் கடந்த 2012 முதல் இந்த பணி நிரந்தரதிற்காக தான் பல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம். அனைத்து செவிலியர்களும் இதனை நம்பி தான் அனைத்து முயற்சிகளிலும் பங்கு கொண்டனர்.\nஎனவே இந்த இறுதி முயற்சியில் அனைவரின் கைகளையும் கோர்த்து ஒன்றாக இணைந்து இந்த மாதம் 29 தேதி அறிவிக்கபட்டுள்ள உண்ணாவிரத போராட்டத்தில் பங்கு கொண்டு உண்மையான வெற்றியோடு திரும்ப வேண்டும்.\nஇதற்கு அனைத்து செவிலிய சகோதரிகளும் ஒத்துழைப்பு நல்கி நமது நியாமான கோரிக்கையை வென்றெடுக்க வேண்டும்.\nநியாமான கோரிக்கை என்று மனதளவில் அதிகாரிகள் அமைச்சர்கள் வரை ஏற்று கொள்கின்றனர். இந்த நிதி துறைக்கு என்ன தான் பிரச்னை என்று தெரியவில்லை. ஒருவேளை அவர்களுக்கு செவிலியர்களை தனிப்பட்ட முறையில் பிடிக்காத என்று தெரிய வில்லை. போட்டு சவாடிகிரங்க.\nஐயா நீங்க பார்த்த கூட்டம் வேற நீங்க பாக்காத செவிலியர் கூட்டம் ஒன்னு இருக்கு மலைகளிலும் காட்டுகுள்ளேயும் 24 மணி நேரமும் PHC ல வீட்டுட விட்டு குழந்தைகளை விட்டு ஏழு வருடமாக\nபணி நிரந்தரம் என்ற வரத்தை கேட்டு\nஏழு வருடமாக இர���க்கும் எங்கள் செவிலியர்கள் இருக்கும் தவம்\nஅல்லது எங்கள் துறையின் சாபம் இல்லை இல்லை எங்களது வாழ்வின் தரித்திரம்\nஉங்களது பார்வைக்கு கருணை பார்வைக்கு எட்டுவது எப்போது \nகோயிலில் ஐந்து வருடமாக பணி புரியும் தொகுப்பூதிய ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய ஏற்று கொண்ட நிதி துறைக்கு சேவை துறையில் பணி புரியும் செவிலியர்களை வஞ்சிப்பது எந்த வகையில் நியாயம்\nஇல்லை இல்லை கடந்த நாலு வருடமாக ஒட்டி விட்டோம் இன்னும் ஒரு மாதம் தான் இதனையும் ஓட்டி விட்டால் தேர்தல் விதிமுறைகள் நடைமுறைகள் அமலுக்கு வந்து விட்டது என்று கூற உங்கள் மனத்தில் எண்ணம் இருக்கலாம், ஆனால் அதனை கேட்க எங்கள் மனதில் சக்தி இல்லை.\nஇந்த உண்ணாவிரத போராட்டத்திலாவது கடந்த ஏழு ஆண்டுகளாக 3500 ரூபாய் சம்பளத்தில் பணியை ஆரம்பித்து தமிழக அரசிற்கும் நற்பெயர் பெற்று தரும் வகையில் தமிழக மக்களுக்கும் இரவுபகல் பாராமல் பணி புரிந்த நமது சகோதரிகளின் கண்ணீரை நமது மாண்புமிகு தமிழக முதல்வர் அம்மா அவர்கள் துடைப்பார்கள் என்ற நம்பிக்கை உள்ளது.\nநாங்கள் அரசியல் கட்சி அல்ல ஆர்ப்பாட்டம் செய்வதற்கு, எதிர்கட்சி அல்ல ஏளனம் செய்வதற்கு, நாங்கள் அரசை மட்டுமே நம்பி உள்ள மக்களுக்கு சேவை செய்யும் சாமானிய அரசு ஊழியர்கள்.\nஎதிர்ப்பது எங்கள் நோக்கமல்ல எதிர்பார்ப்பு மட்டுமே\nகவர்னர் உரையுடன் தமிழக சட்டசபை 20-ந்தேதி கூடுகிறது\nவழக்கம் போல செவிலியர்கள் அனைவர்க்கும்\nஏமாற்றம் தான் வேற என்ன அனைத்து\nஅப்படிகிப்படி அறிவிச்சுட்டாங்கனா கன்னியாகுமரியில் இருந்து சென்னைவரைக்கும் செவிலியர்கள் அனைவரும் நடந்தே வந்து தமிழக அரசிற்கும் மாண்புமிகு தமிழக முதல்வர் அம்மா அவர்களுக்கு நன்றி தெரிவிப்போம்.\nஇந்த அப்பாவி அடிமைகளான தொகுப்பூதிய\nசெவிலியர்களை ரெகுலர் செய்யமட்டும் காசு\nஒவ்வொரு ஆண்டு தொடங்கியதும் கவர்னர் உரையுடன் சட்டசபை கூட்டம் நடப்பது மரபாக கடை பிடிக்கப்பட்டு வருகிறது.\nகவர்னர் உரையில் ஆட்சியின் சாதனைகள் மற்றும் திட்டமிடப்பட்டுள்ள நலத்திட்டங்கள் இடம் பெற்றிருக்கும்.\nஇந்த ஆண்டு மழை வெள்ள நிவாரண நிதி வினியோகம் நடந்து வருவதால் சட்டசபை கூட்ட தொடர் எப்போது தொடங்கும் என்ற எதிர்பார்ப்பு நிலவி வந்தது. இந்த நிலையில் வருகிற 20–ந்தேதி காலை 10.30 மணிக்கு சட்டசபை கூடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை சட்டசபை செயலாளர் ஜமாலுதீன் இன்று வெளியிட்டார். அதில் அவர் கூறியிருப்பதாவது:–\nதமிழ்நாடு ஆளுநர் அவர்கள் இந்திய அரசமைப்பு, பிரிவு 174 (1)–ன் கீழ், தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையின் கூட்டத்தை, 2016–ம் ஆண்டு ஜனவரி திங்கள் 20–ம் நாள், புதன்கிழமை, காலை 10.30 மணிக்கு, தலைமைச் செயலகத்தில் உள்ள சட்டமன்றப் பேரவை மண்டபத்தில் கூட்டியிருக்கிறார்கள்.\nஇந்திய அரசமைப்பு, பிரிவு 176(1)–ன் கீழ், தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் 2016–ம் ஆண்டு ஜனவரி திங்கள் 20–ம் நாள், புதன்கிழமை, காலை 10.30 மணிக்கு உரை நிகழ்த்த உள்ளார்கள்.\nஇந்த தகவல் எம்.எல்.ஏ.க்களுக்கும் கடிதங்கள் வாயிலாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளதால் கவர்னர் உரையில் சில முக்கிய அறிவிப்புகள் இடம் பெறக்கூடும் என்று தெரிகிறது.\nமேலும் கவர்னர் உரையில் கடந்த 4½ ஆண்டு கால அ.தி.மு.க. ஆட்சியின் சாதனைகள் துறை வாரியாக பட்டியலிடப்பட்டு மக்களுக்கு தெரிவிக்கப்படும் என்று தெரிகிறது.\nகவர்னர் உரை மீதான விவாதம் சட்டசபையில் சில தினங்களில் முடியும். மிக குறுகிய கால கூட்டத் தொடராக இந்த கூட்ட தொடர் நடத்தி முடிக்கப்படும். இது தொடர்பான தகவல்கள் 20–ந்தேதி நடக்கும் அலுவல் ஆய்வு கூட்டத்தில் முடிவு செய்யப்படும்.\nஅதன் பிறகு சுமார் 10 நாள் இடைவெளிவிட்டு, சட்டசபை மீண்டும் பிப்ரவரி மாதம் முதல் வாரம் நடைபெற வாய்ப்பு உள்ளது. அந்த கூட்டத்தொடரில் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்படும்.\nதமிழக சட்டசபைக்கு ஏப்ரல் இறுதியில் அல்லது மே முதல் வாரத்தில் தேர்தல் நடைபெற உள்ளதால் முழுமையான பட்ஜெட்டை தாக்கல் செய்ய இயலாது. மே மாதம் புதிய அரசு பொறுப்பு ஏற்றதும் பட்ஜெட் தாக்கலாகும்.\nஅதற்கு முன்னதாக நிர்வாக பணிகள் தொய்வின்றி நடைபெற இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்படும். பிப்ரவரி மாதம் 15–ந்தேதிக்குள் இந்த இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்ய திட்டமிடப்பட்டுள்ளனர்.\nஇடைக்கால பட்ஜெட் தயாரிக்கும் பணியை தமிழக நிதித்துறை அதிகாரிகள் ஏற்கனவே தொடங்கி விட்டனர்.\n\"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உ\nநமது தளத்தின் ஆண்டிராய்டு அப்ளிகேசன்\nதங்கள் பெயர் மற்றும் மற்ற விவரங்களை கீழே உள்ள TAMILNADU GOVERNMENT NURSES DATA என்ற விண்ணப்பத்திலும் பதிந்து விடவும். அதே போல் DMS அலுவலகத்திற்கு சர்வீஸ் பர்டிகுலர்ஸ் அனுப்பும் போது முடிந்தால் அதன் நகலை எடுத்து வைத்து கொள்ளவும்\nநிரந்தர செவிலியர்களுக்கு (REGULAR) பொது பணி மாறுதல...\nபணி நிரந்தரம் -உண்ணாவிரதம் - பேச்சு வார்த்தை-முடிவ...\nகவர்னர் உரையுடன் தமிழக சட்டசபை 20-ந்தேதி கூடுகிறது...\nநர்ஸ் எனும் பரிதாப ஜீவன்-தி ஹிந்து நாளேடு செய்தி வ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541317967.94/wet/CC-MAIN-20191216041840-20191216065840-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/541487", "date_download": "2019-12-16T05:58:42Z", "digest": "sha1:6WJKCGVADBVB5TAG665LFCWJTFUWXFE4", "length": 22652, "nlines": 52, "source_domain": "m.dinakaran.com", "title": "Will the smoked treasure be buried? | புகைந்த புதையல் புதைந்து போகுமோ? | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nபுகைந்த புதையல் புதைந்து போகுமோ\nமார்த்தாண்டம் பகுதியில் லட்சக்கணக்கான ரூபாய் மதிப்பில் குட்கா பறிமுதல் செய்யப்பட்டது. இதில் துணிச்சலாக விசாரித்து நடவடிக்கை எடுத்து வந்த தக்கலை டிஎஸ்பி திடீரென்று இடமாற்றம் செய்யப்பட்டார். குட்கா இருந்த குடோன் உரிமையாளர் மீதும் வழக்குப்பதி��ு செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டதும், அவரை இடமாற்றம் செய்யும் முயற்சிகள் வெளியாகின. சில வாரங்களிலேயே அவர் இடமாற்றமும் செய்யப்பட்டார். இதனை போன்று கருங்கல் பகுதியில் புதையல் கிடைத்ததா என கேட்டு சந்தேகத்தின் பேரில் பொக்லைன் உரிமையாளர் ஒருவரை ரவுடி கும்பல் ஒன்று கடத்தி சென்று மிரட்டியது. இந்த புகாரை கையில் எடுத்து விசாரித்த குளச்சல் ஏஎஸ்பி இதன் பின்னணியில் வேலியே பயிரை மேய்ந்த கதையாக சம்பந்தப்பட்ட கருங்கல் ஸ்டேஷன் பெண் இன்ஸ்பெக்டர் மற்றும் சப் இன்ஸ்பெக்டர், ஏட்டுகளுக்கு தொடர்பு இருப்பதும், அவர்கள்தான் ரவுடி கும்பலுடன் சேர்ந்துகொண்டு கடத்தல் திட்டத்திற்கு உதவியதும் தெரியவர அவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க எஸ்.பி.க்கு பரிந்துரை செய்தார். அவர்கள் மூன்று பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.\nஇந்த சூழ்நிலையில் அந்த ஏஎஸ்பியும் பதவி உயர்வு அடிப்படையில் இடமாற்றம் செய்யப்பட்டுவிட்டார். புதையல் உண்மையில் கிடைத்ததா என்ற கோணத்தில் விசாரணை நடைபெறவில்லை. இவ்வாறு சிறப்பாக பணியாற்றும் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்படுவது மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியள்ளது. புதையல் விவகாரத்தில் குற்றம்சாட்டப்பட்ட முதல் இருவர் இதுவரை பிடிபடவில்லை. அவர்கள் கைது செய்யப்பட்டால் மட்டுமே வழக்கு தொடர்ந்து சரியான திசையில் செல்லும். தவறு செய்த போலீஸ் அதிகாரிகள் மீதான பிடியும் இறுகும். அதற்கு முன்பு ஏஎஸ்பி இடமாற்றம் செய்யப்பட்டதால் அவருக்கு பதிலாக புதியதாக வந்துள்ள ஏஎஸ்பி இந்த வழக்கை எந்த அளவிற்கு கையாள இருக்கிறார் என்ற எதிர்பார்ப்பு பொதுமக்களிடம் மட்டுமின்றி காவல்துறை அதிகாரிகளிடமும் உள்ளது.\nகோவை மாநகரில் கிழக்கு, மேற்கு, சென்ட்ரல் என மூன்று மகளிர் காவல் நிலையங்கள் உள்ளன. இதில், கிழக்கு மகளிர் காவல் நிலையம் வசூலில் நம்பர் ஒன் என பெயரெடுத்துள்ளது. இங்கு, பணிபுரியும் மூன்று ஸ்டார் அதிகாரி, இரண்டு ஸ்டார் அதிகாரி என எல்லோரும் வசூல் மழையில் குளிக்கிறாங்க. சமீபத்தில் கணவன்-மனைவி சண்டை விவகாரம் ஒன்று இந்த ஸ்டேஷனுக்கு வந்தது. கணவன், குடும்ப செலவுக்கு பணம் தராமல், தகராறு செய்யுறாரு... என மனைவி புகார் அளிக்க, வுமன் போலீசார் கணவரை காவல் நிலையத்துக்கு அழைத்து வந்தனர். சில மணி நேரம் கவுன்சிலிங் அ���ித்தனர்.\nஇனி தவறு செய்யமாட்டேன் என கணவன் வாக்குறுதி அளிக்க, கணவன்-மனைவி இருவரையும் போலீசார் சந்தோஷமாக அனுப்பி வைத்தனர். அப்போது, கணவனை மட்டும் தனியாக அழைத்து, 2 ஆயிரம் ரூபாய் கொடுத்துட்டுப்போ... எனக்கூற அவர் அதிர்ந்து போய்விட்டார். அக்கம் பக்கத்தில் ஓடி, கடன் கேட்டு, கடைசியில் ஆயிரம் ரூபாய்தான் இருக்கு மேடம்... என கொடுக்க, அதையும் பெற்றுக்கொண்டனர். மீதமுள்ள ஆயிரம் ரூபாயை சீக்கிரமாக கொண்டு வந்து கொடுக்கனும்... என எச்சரித்து அனுப்பினாங்க.. ‘’மனைவி பணம் கேட்டப்ப கொடுக்கல, காவல் நிலையத்தில் பணம் கேட்டதும் மனிதன் சிட்டா பறந்து கடன் வாங்கி கொடுத்துட்டு போறாரு...’’ என அங்கிருந்தவர்கள் பலமாக கமாண்ட் அடித்தனர். எப்படியோ, மகளிர் ஸ்டேஷன் சுபிட்சமா இருக்கு.\nகார், பாஸ்களை லபக்கிய ‘தனி அதிகாரி’\nதிருச்செந்தூர் முருகன் கோயில் கந்த சஷ்டி விழா சூரசம்ஹாரம் என்றால் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் குடும்பத்துடன் கடற்கரையில் கூடி விடுவர். அவர்களுக்கு விவிஐபி கார் பாசில் இருந்து தரிசனம் செய்வது வரை எல்லாவற்றையும் அதிகாரிகள் பார்த்துக் கொள்வர். இதில் ஓய்வு பெற்ற பல போலீஸ் அதிகாரிகளும் அடங்குவர். இந்த ஆண்டு கந்த சஷ்டி திருவிழாவிற்கு மூன்று வண்ணங்களில் 1000 கார் பாஸ்கள் காவல் துறையிடம் மட்டும் ஒப்படைக்கப்பட்டதாம். இந்த பொறுப்பை முக்கிய அதிகாரிகளுக்கு ‘பாகம்’ வாரியாக பிரித்துக் கொடுக்க தனிப்பிரிவைச் சேர்ந்த ஒரு அதிகாரியிடம் ஒப்படைத்திருந்தாராம் உயர் அதிகாரி.\nஆனால் அந்த அதிகாரியோ தனக்கு வேண்டப்பட்டவர்கள், உறவினர்கள், குடும்பத்தினர், நண்பர்கள், ஊர்க்காரர்கள், பெரிய ஆலை நிர்வாகத்தினர், தொழிலதிபர்கள் என புகுந்து விளையாடி விட்டாராம். மாஜி போலீஸ் அதிகாரிகள் சிலருக்கு பாஸ் கேட்டதற்கு கூட எல்லாவற்றையும் ஐஜி அந்தஸ்தில் உள்ள அதிகாரிகளுக்கே கொடுத்துவிட்டேன், தீர்ந்து விட்டது எனக்கூறி கை விரித்து விட்டாராம். இதனால் உயர் போலீஸ் அதிகாரிகள் பலருக்கே பாஸ் கிடைக்கவில்லையாம். கந்த சஷ்டி விழாவும் முடிந்து, சூரசம்ஹாரமும் முடிந்த நிலையில் யார், யாருக்கெல்லாம் கார் பாஸ் போச்சு என தற்போது கணக்கெடுப்பு நடந்து வருகிறதாம். இதனால் அந்த அதிகாரி மிரண்டு போயிருக்கிறாராம்.\nகாட்பாடி அடுத்த கல்புதூர் பஸ் நிறுத்தம் தொ��ங்கி வண்டறந்தாங்கல் கிராமத்துக்கு செல்லும் வழிநெடுகிலும் சாலையோரத்திலேயே குடிமகன்கள் மது அருந்திவிட்டு தினமும் ரகளையில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் அவ்வழியாக செல்லும் பெண்களை கிண்டலடிப்பதையே வேலையாக வைத்துள்ளனர். இதேபோல், அவ்வழியாக சென்ற பெண் போலீஸ் ஒருவரையும் கிண்டலடித்தார்களாம். இதனால் ஆத்திரமடைந்த பெண் போலீசின் உறவினர்கள் காட்பாடி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். ஆனால், 2 மணிநேரத்துக்கு மேலாகியும் போலீசார் வரவில்லையாம். இதற்கிடையில் பெண் போலீசின் உறவினர்கள் குடிபோதையில் இருந்த வாலிபர்களை தட்டி கேட்டதில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.\nஒரு கட்டத்தில் பொறுமை இழந்தவர்கள் புகார் அளிப்பதற்காக, பெண் போலீசை அழைத்துக் கொண்டு காட்பாடி போலீஸ் நிலையத்துக்கு சென்றனர். அங்கிருந்த 2 ஸ்டார் அதிகாரி ஒருவர், ‘ஈவ்டீசிங் செய்யுறதெல்லாம் ஒரு விஷயமா போலீஸ் துறையில் இருந்து நீ புகார் கொடுத்தால், தேவையில்லாத பிரச்னை வரும்’ என்று அட்வைஸ் கூறி அனுப்பி விட்டாராம். இவ்வளவு நடந்தும் போலீசார் அந்த பகுதியை எட்டிக்கூட பார்க்கவில்லையாம். போலீஸ் நிலைமையை இப்படி என்றால், பொதுமக்கள் நிலைமையை யாரிடம் போய் சொல்வது என சம்பவத்தை நேரில் பார்த்த பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.\nடாகுமெண்ட் மிஸ்ஸிங் வழக்கில் கல்லா கட்டும் இன்ஸ்பெக்டர்....\nமலைக்கோட்டை மாநகரில் வழக்கு பதிவதிலும் கூட அதிக லாபம் சம்பாதிக்கும் இன்ஸ்பெக்டர் ஒருவர் உள்ளார். தங்கமான பெயரை கொண்ட அவர், வந்து ஓராண்டு ஆகிறது. இந்த ஓராண்டில் அதிகளவில் டாகுமென்ட் மிஸ்ஸிங் வழக்கு தான் பதிவு செய்துள்ளார்.\nடாகுமென்ட் மிஸ்ஸிங் புகார் வந்தால் அல்வா சாப்பிடுவது போல் என போலீசார் சிலாகித்து கூறுகின்றனர். மிஸ்ஸிங் புகார் வந்தால் உடனயாக சிஎஸ்ஆர் பதிவு செய்து அதனை ஒரு காவலரிடம் வழங்கி விசாரணை நடத்தி அவரிடமிருந்து அறிக்கை பெற வேண்டும். பின் மாநகர சிசிஆர்பி பிரிவிற்கு தகவல் அளித்து, சென்னை அலுவலகத்தில் இருந்து சி அண்ட் ஐ எண் வாங்கி அதன் பின்னரே எப்ஐஆர் பதிவு செய்ய வேண்டும். ஆனால், தங்கமான இன்ஸ்பெக்டர் இந்த நடைமுறைகளை பாலோஅப் செய்யாமல் புகார்தாரரிடமே ₹20ஆயிரம் முதல் சன்மானமாக பெற்று வழக்கு பதிவு செய்கிறார். இதுவரை ஏராளமான மிஸ்ஸிங் வழக்��ுகள் பதிந்துள்ளதாக சக காவலர்களே மார்தட்டி கொள்கின்றனர்.\nடெல்லி ஜாமியா மிலியா பல்கலை மாணவர்களுக்கு ஆதரவாக புதுச்சேரி மத்திய பல்கலைக் கழக மாணவர்கள் போராட்டம்\nதிருவாரூரில் குடியுரிமைச் சட்டத் திருத்தத்தைக் கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் கைது\nகலப்பாக்கத்தில் பாதையை மூடியதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் போராட்டம்\nபுதுக்கோட்டையில் விவசாயிகள் பயிர்க் காப்பீடு செய்ய இன்று வரை அவகாசம் நீட்டிப்பு\nநாகையில் மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்லாமல் வேலைநிறுத்தம்\nசதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலுக்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி\nபவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி கால்வாயில் நீர் திறப்பு வரும் 31ம் தேதி வரை நீட்டிப்பு\nதிருவள்ளூர் மாவட்டம் செஙகுன்றம் அருகே மர குடோனில் தீ விபத்து\nஓசூர், சூளகிரியில் 65 யானைகள் அட்டகாசம் வீடுகளில் முடங்கிப்போன விவசாயிகள்: வனப்பகுதிக்குள் விரட்டியடிக்க கோரிக்கை\nகாவல் நிலையங்களில் எப்ஐஆர் போட்டும் இறுதி தகவலறிக்கை தாக்கல் செய்யப்படாத லட்சம் வழக்குகள்: ஐகோர்ட் நீதிபதி தகவல்\n× RELATED புதையல் ஆசையில் வீட்டுக்குள் 20 அடி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541317967.94/wet/CC-MAIN-20191216041840-20191216065840-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.clubemaxiscootersdonorte.com/papierengel-basteln-anleitung-f-r-einen-engel-aus-papier", "date_download": "2019-12-16T05:25:47Z", "digest": "sha1:IO5K2GI5WMDYXIH6NJA3I3NIUWW753NS", "length": 27615, "nlines": 123, "source_domain": "ta.clubemaxiscootersdonorte.com", "title": "காகித தேவதூதர்களை உருவாக்குங்கள் - காகிதத்தால் செய்யப்பட்ட ஒரு தேவதூதருக்கான வழிமுறைகள் - குட்டி குழந்தை உடைகள்மேலும் வாசிக்க", "raw_content": "\nமுக்கிய குட்டி குழந்தை உடைகள்காகித தேவதூதர்களை உருவாக்குங்கள் - காகிதத்தால் செய்யப்பட்ட ஒரு தேவதூதருக்கான வழிமுறைகள்\nகாகித தேவதூதர்களை உருவாக்குங்கள் - காகிதத்தால் செய்யப்பட்ட ஒரு தேவதூதருக்கான வழிமுறைகள்\nகாகித ஜெல் - மாறுபாடு 1\nகாகித ஜெல் - மாறுபாடு 2\nகிறிஸ்துமஸ் காலம் நெருங்கி வருகிறது, உங்கள் அன்புக்குரியவர்களுக்கு சிறிய பரிசுகளை வழங்க விரும்புகிறீர்கள். அல்லது உங்கள் வசதியான வீட்டிற்கு சாளர சில்ஸ், அலமாரிகள் அல்லது வரவிருக்கும் விடுமுறை நாட்களுக்கான அட்டவணையை அழகுபடுத்த கிறிஸ்துமஸ் அலங்காரம் இன்னும் தேவையா \">\nஉங்களுக்காகவும் உங்கள் குழந்தைகளுக்காகவும் காகிதத்தால் செய்யப்பட்ட ஒரு தேவத��தருக்கான இலவச வழிகாட்டியை நாங்கள் உருவாக்கியுள்ளோம், அதன் பிறகு நீங்கள், சில மெல்லிய படிகளில், ஒரு காகித தேவதையை உருவாக்குங்கள். அதே நேரத்தில், எங்கள் சிறிய வடிவமைக்கப்பட்ட பரலோக தூதர்கள் உங்கள் கிறிஸ்துமஸ் மரத்திற்கான நீட்டிப்பாகவும் அல்லது வண்ணமயமாக நிரம்பிய சிறிய மற்றும் பெரிய கிறிஸ்துமஸ் தொகுப்புகளுக்கான பரிசுக் குறியாகவும் பொருத்தமானவை. ஒரு சாளர அலங்காரமாக, எடுத்துக்காட்டாக, நர்சரிக்கு, மேஜிக் பேப்பர் தேவதூதர்களும் முழு வாழ்க்கை சூழலையும் பயன்படுத்துவதையும் அலங்கரிப்பதையும் காணலாம். காகித தேவதூதர்களை மிக எளிதாக உருவாக்குவது எப்படி என்பதை எங்கள் படிப்படியான வழிமுறைகளில் விளக்குகிறோம்.\nகாகித ஜெல் - மாறுபாடு 1\nஇந்த கைவினை யோசனையுடன் நீங்கள் ஒரு சில படிகளில் காகிதத்தால் செய்யப்பட்ட ஒரு தேவதை. அதற்கு உங்களுக்கு சில கைவினைப் பொருட்கள் மட்டுமே தேவை.\nA4 வடிவத்தில் ஒரு வண்ண தாள், 80 கிராம் / மீ 2 அல்லது கிறிஸ்துமஸ் முறை காகிதத்தில் கூட\nவெவ்வேறு அளவுகளில் ஒரு சில மர மணிகள், ஒருவேளை நிறமாகவும் இருக்கலாம்\nபாஸ்டெல்லீம் அல்லது சூடான பசை\nசில நூல் அல்லது கம்பளி நூல்\nமர மணிகளை நூல் செய்வதற்கான ஊசி\nபடி 1: முதலில், A4 காகிதத்தின் தாளைப் பிடித்து இரண்டு பகுதிகளாகப் பிரிக்கவும். நீங்கள் கத்தரிக்கோலைப் பயன்படுத்தலாம் அல்லது தாளை ஒரு பக்கத்திலிருந்து மற்றொன்றுக்கு பல முறை மடித்து, பின்னர் இரண்டு தாள்களையும் கிழிக்கலாம்.\nஉதவிக்குறிப்பு: A4 தாளை இன்னும் இரண்டு துண்டுகளாகப் பிரிக்க, கிடைத்தால், நீங்கள் ஒரு காகித கட்டரையும் பயன்படுத்தலாம்.\nபடி 2: சிவப்பு காகிதத்தின் ஒரு பகுதியை நிமிர்ந்து இடுங்கள், அதை கீழே இருந்து விசிறி வடிவத்தில் மடிக்கத் தொடங்குங்கள். முதல் மடிப்புக்கு ஆட்சியாளரை வைக்கவும், முதல் மடிப்புக்கு 1 செ.மீ அளவிடவும். முழு காகிதத்தையும் மடியுங்கள். உங்கள் ரசிகர் மடிப்புகளை மீண்டும் மடிப்பதற்கு கோப்புறை அல்லது ஒத்த பொருளைப் பயன்படுத்தலாம்.\nஉதவிக்குறிப்பு: நிச்சயமாக, நீங்கள் தனித்தனியாக மடிப்பின் அளவை அமைத்து அதை பெரியதாகவோ அல்லது சிறியதாகவோ தேர்வு செய்யலாம். இதனால், உங்கள் காகித தேவதையின் தோற்றம் மீண்டும் மாறுகிறது.\nபடி 3: இரண்டாவது கட்டத்தை ஒரே நேரத்தில் இருந்து இர���்டாவது காகிதத்துடன் மீண்டும் செய்யவும்.\nபடி 4: இப்போது மடிந்த விசிறி துண்டிலிருந்து 6 செ.மீ வெளியில் இருந்து நடுத்தர வரை அளவிடவும். இப்போது அளவிடப்பட்ட பகுதியை விசிறி துண்டின் நடுவில் மடியுங்கள். உங்கள் காகித தேவதையின் முதல் பிரிவு அப்படித்தான் உருவாக்கப்பட்டது. ஃபால்ஸ்பீனுடன் உங்கள் மடிப்பையும் இங்கே மடியுங்கள்.\nபடி 5: மற்ற விசிறி துண்டு மீது படி நான்கை மீண்டும் செய்யவும். இப்போது காகித தேவதையின் இரண்டாவது பிரிவு முடிந்தது.\nபடி 6: இப்போது நான்கு மற்றும் ஐந்து படிகளில் இருந்து சிறகுகளை உடலுக்கு சூடான பசை கொண்டு ஒட்டவும்.\nபடி 7: ஒரு விசிறி துண்டின் நீண்ட பக்கத்தில், இந்த படியில் சிறிது சூடான பசை தடவி, அதில் ஒரு கம்பளி நூல் அல்லது பிற நூலை கவனமாக வைக்கவும், பின்னர் இரண்டாவது விசிறி பகுதியை ஒட்டவும். தயவுசெய்து தனிப்பட்ட கூறுகளை மிக விரைவாக ஒன்றாக ஒட்டுங்கள், ஏனென்றால் சூடான பசை விரைவாகவும் விரைவாகவும் குணமாகும்.\nஉதவிக்குறிப்பு: சூடான பசை பயன்படுத்தும் போது தயவுசெய்து நூலுடன் இணைக்கவும் உங்கள் விரல்களுக்கு கவனம் செலுத்துங்கள் மற்றும் சூடான பசைக்கு வர வேண்டாம், தீக்காயங்கள் ஏற்படும் அபாயம் உள்ளது. நீங்கள் குழந்தைகளுடன் பணிபுரிந்தால், கைவினை பசை அல்லது கைவினை பசை பயன்படுத்துவது நல்லது.\nபடி 8: இப்போது கம்பளி நூலில் ஒரு ஊசியை நூல் செய்து, அதன் மீது மர மணிகளை வைக்கவும், முதலில் சிறியதாகவும், வண்ணமாகவும், பின்னர் பெரியதாகவும் இருக்கும், இது தலையை உருவாக்குகிறது மற்றும் மூன்றாவது பந்தாக மீண்டும் ஒரு சிறிய, வண்ண மர மணி.\nஉதவிக்குறிப்பு: நீங்கள் சிறிய குழந்தைகளுடன் பணிபுரிகிறீர்கள் என்றால் தயவுசெய்து இங்கே மேற்பார்வை செய்யுங்கள் அல்லது இந்த நடவடிக்கையை மேற்கொள்ளுங்கள், ஏனெனில் ஊசிகள் போன்ற கூர்மையான பொருள்கள் மீண்டும் காயம் ஏற்படும் அபாயம் மற்றும் முத்துக்கள் போன்ற சிறிய பகுதிகளை விழுங்கலாம்.\nபடி 9: இறுதியாக கம்பளி நூலை ஒரு சஸ்பென்ஷன் லூப்பில் முடிச்சு வைத்து, முடிந்தால், மூன்றாவது திரிக்கப்பட்ட மர மணிகளில் முடிச்சு \"மறைக்க\".\nமற்றும் ஸ்க்வப்ஸ் என்பது உங்கள் முதல் தேவதை காகிதத்தால் ஆனது மற்றும் அலங்காரமாக அல்லது பரிசுக் குறியாக பயன்படுத்தப்படலாம்.\nகாகித ஜெல் - மாறுபாடு 2\nஇ��்த கைவினை யோசனை மாறுபாடு 1 க்கு ஒரு சிறிய மாற்றமாகும், ஆனால் மடிப்பு நுட்பத்தின் முந்தைய கைவினை யோசனைக்கு ஒத்ததாகும்.\nA4 வடிவத்தில் இரண்டு தாள்கள், 80 கிராம் / மீ 2, ஒரு முறை வெள்ளை மற்றும் ஒரு முறை வண்ணத்தில், நாங்கள் மஞ்சள் அல்லது கிறிஸ்துமஸ் முறை காகிதத்தைப் பயன்படுத்தினோம்\nஒரு நடுத்தர அளவிலான மர மணி மற்றும் சிறிய வெள்ளை விதை மணிகள் (கண்ணாடி மணிகள்) அல்லது பிளாஸ்டிக் மணிகள்\nபாஸ்டெல்லீம் அல்லது சூடான பசை\nசில நூல் அல்லது கம்பளி நூல்\nமர மணிகளை நூல் செய்வதற்கான ஊசி\nபடி 1: இரண்டு A4 தாள்களை மீண்டும் இரண்டு பகுதிகளாக பிரிக்கவும். கத்தரிக்கோலையே பயன்படுத்தவும் அல்லது, காகிதத்தை பல முறை மடித்த பின், இரண்டு தாள்களையும் கிழிக்கவும்.\nஉதவிக்குறிப்பு: கைகளில் அத்தகைய இயந்திரம் இருந்தால், கத்திகளைப் பிரிக்க காகிதத்தை வெட்டும் இயந்திரத்தைப் பயன்படுத்தவும்.\nபடி 2: வண்ணத் தாளை ஒரு விசிறியாக மாற்றவும். மடிப்பின் அளவை தனித்தனியாக அமைக்கலாம் அல்லது முதல் மாறுபாட்டைப் போல தேர்வு செய்யலாம். எண் இரண்டு காகித ஜெல்லின் அளவை ஒரு சென்டிமீட்டர் மூலம் மறு அளவீடு செய்கிறோம்.\nபடி 3: இதன் விளைவாக வரும் மஞ்சள் விசிறியை பாதியிலேயே ஒன்றாக மடியுங்கள். ஷின்போனுடன் மீண்டும் இங்கே ஏதாவது மடியுங்கள். நீங்கள் இப்போது கத்தரிக்கோலால் ஒரு கோணத்தில் பக்கவாட்டு முனைகளை துண்டித்துவிட்டால், விசிறி முனைகள் சுட்டிக்காட்டப்பட்டு தட்டப்படுகின்றன.\nஉதவிக்குறிப்பு: வெளிப்புற விளிம்புகளை சாய்வாக வெட்டும்போது, ​​ஜோடி கத்தரிக்கோலால் ஒரு கோணத்தில் திறக்கப்படாத மடிந்த விசிறியின் மீது ஒரு பெவலை வெட்டி, பின்னர் இந்த வளைவை இரண்டாவது வெட்டு அளவீடாகப் பயன்படுத்துங்கள். மடிந்த விசிறியை ஒரே நேரத்தில் வெட்டுவது சில நேரங்களில் கடினம், எனவே அதை இரண்டு வெட்டுக்களாக பிரிக்கவும்.\nபடி 4: இரண்டாவது காகித ஜெல் மாறுபாட்டின் படி இரண்டில் உள்ளதைப் போல வெள்ளை, அரை துண்டு காகிதத்தை மீண்டும் மடித்து, பின்னர் கத்தரிக்கோலால் வெளிப்புற பக்கங்களை குறுக்காக வெட்டுங்கள்.\nபடி 5: இப்போது மஞ்சள் விசிறியை நடுவில் சிறிது சூடான பசை கொண்டு ஒட்டவும்.\nபடி 6: ஒரு ஊசியைப் பயன்படுத்தி, மஞ்சள் விசிறியின் நடுவில் ஒரு துளை துளைத்து, அதை நீங்கள் ஒன்றாக ஒட்டிக்கொண்டீர்கள். அதேபோல் வெள்ளை விசிறியுடன் தொடரவும். பின்னர் இரண்டு பெட்டிகளையும் ஊசி மற்றும் நூல் மூலம் நூல் செய்து நூல் முடிவை இரட்டை முடிச்சுடன் வழங்கவும்.\nபடி 7: இப்போது வெள்ளை விசிறியின் ஒட்டு பகுதி மஞ்சள் விசிறி துண்டுக்கு. பின்னர் வெள்ளை விசிறியின் மடிப்புகளை சற்று மேல்நோக்கி விசிறி.\nபடி 8: இப்போது ஒரு சிறிய வெள்ளை முத்துவை ஊசி மற்றும் நூல் மீது திரி, பின்னர் நடுத்தர அளவிலான மர மணி மற்றும் இறுதியாக ஒரு சிறிய வெள்ளை முத்து.\nபடி 9: இப்போது மீதமுள்ள கம்பளி நூலை ஒரு வளையமாக்கி, காகித ஜெல்லின் தலையில் நூல் முடிச்சு.\nஎந்த நேரத்திலும் இந்த சிறிய காகித ஜெல் தயாராக இல்லை, நீங்கள் கொடுக்கப்படுவதற்கோ அல்லது அலங்கரிக்கப்படுவதற்கோ காத்திருக்கிறது\nஉங்களுக்கும் உங்கள் குழந்தைகளுக்கும் பலவிதமான பரலோக காகித தேவதூதர்களை வழங்குவதற்கும், வழங்குவதற்கும் நாங்கள் விரும்புகிறோம்.\nகுரோச்செட் ஒட்டகச்சிவிங்கி - குரோச்செட் ஒட்டகச்சிவிங்கிக்கான அமிகுரூமி வழிமுறைகள்\nபிர்கன்பீஜ் - ஃபிகஸ் பெஞ்சாமினியின் கவனிப்பு பற்றி\nபூச்சு பிளாஸ்டரைப் பயன்படுத்துங்கள் - சுவர்கள் மற்றும் கூரைகளுக்கான வழிமுறைகள்\nஇறுதி தானிய / இறுதி தானிய என்றால் என்ன இறுதி தானிய அழகு சாதனத்தின் நன்மைகள் மற்றும் விலைகள்\nலூஸ் ஃபிட் ஜீன்ஸ் - வரையறை & பேன்ட்ஸ் விக்கி\nகண்ணாடி, ஓடுகள் மற்றும் இணை - நல்ல வீட்டு வைத்தியம் ஆகியவற்றிலிருந்து சிலிகான் அகற்றவும்\nடொர்க்ஸ் திருகுகள் தகவல்: அனைத்து பரிமாணங்கள் மற்றும் அளவுகள் அட்டவணை\nகுழந்தை கையுறைகளை பின்னல் - குழந்தை கையுறைகளுக்கான வழிமுறைகள்\nபூத்த டூலிப்ஸ்: பூக்களை வெட்டலாமா\nகிறிஸ்துமஸ் அலங்காரங்களை உருவாக்குங்கள் - கிறிஸ்துமஸ் அலங்காரத்திற்கான வழிமுறைகள்\nதிறந்த பின்கோன்: அதை எப்படி வெடிப்பது | பைன் கொட்டைகள் உண்ணக்கூடியவையா\nகுங்குமப்பூ குழந்தை பொம்மைகள் - கைத்துப்பாக்கிகள் மற்றும் குழந்தை ராட்டில் வீட்டில்\nஅமிகுரூமி பாணியில் குங்குமப்பூ முள்ளெலிகள் - ஆரம்பநிலைக்கான வழிமுறைகள்\nஒரு எளிய அலை வடிவத்தை பின்னல் - ஆரம்பிக்க அறிவுறுத்தல்கள்\nவெப்ப பட்டைகள் மற்றும் தானிய பட்டைகள் - சரியான நிரப்புதலைத் தேர்வுசெய்க\nஉள்ளடக்கம் பொருள் மற்றும் தயாரிப்பு தையல் வழிமுறைகள் - குழந்தை தூங்கும் பை விரைவான தொடக்க - தூக்கப் பையை தைக்கவும் திரும்புவதற்கான ஒரு தூக்கப் பைக்கான எனது டுடோரியலுக்குப் பிறகு, இன்று ஒரு பிரிக்கப்படாத பதிப்பை உங்களுக்கு வழங்க விரும்புகிறேன், ஆனால் இது மிகவும் விரிவானது. வடிவத்தை உருவாக்குவது ஒரு சவாலாக இருந்தது, இதன் விளைவாக இன்னும் அழகாக இருக்கிறது இந்த கையேட்டில், 62 வயதில் ஒரு குழந்தை தூங்கும் பையை நீங்கள் காண்பீர்கள். மற்ற அளவுகளுக்கு நீளம் மற்றும் அகலம் மட்டுமே சரிசெய்யப்பட வேண்டும், ஏனெனில் தூக்கப் பையை தையல்காரர் செய்ய வேண்டியதில்லை. அதை எப்படி செய்வது \"> பொருள் மற்றும் தயாரிப\nநிலையான சலவை இயந்திர பரிமாணங்கள் - கண்ணோட்டத்தில் அனைத்து அளவுகளும்\nஸ்டைரோஃபோம் மற்றும் ஸ்டைரோடூர் ஆகியவற்றை அப்புறப்படுத்துங்கள் - அனைத்து உண்மைகளும் ஒரே பார்வையில்\nகண்ணாடி, பாறை கம்பளி போன்ற கனிம கம்பளியை முறையாக அப்புறப்படுத்துங்கள்\nகூடு கட்டும் பெட்டிகளைத் தொங்க விடுங்கள்: 20 வகையான பறவைகளுக்கு ஏற்ற திசை\nஅரக்கு மற்றும் வார்னிஷ் OSB பலகைகள் - சீல் செய்வதற்கான உதவிக்குறிப்புகள்\nScreed screed - இந்த கையேட்டில் உள்ள அனைத்து தகவல்களும்\nCopyright குட்டி குழந்தை உடைகள்: காகித தேவதூதர்களை உருவாக்குங்கள் - காகிதத்தால் செய்யப்பட்ட ஒரு தேவதூதருக்கான வழிமுறைகள் - குட்டி குழந்தை உடைகள்மேலும் வாசிக்க", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541317967.94/wet/CC-MAIN-20191216041840-20191216065840-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/business/cash-still-the-king-99-of-pre-demonetisation-level/", "date_download": "2019-12-16T05:05:28Z", "digest": "sha1:D4JTWBV3OPKZ4SIONF6D3NMSPUMWEBHS", "length": 13375, "nlines": 103, "source_domain": "tamil.indianexpress.com", "title": "பண மதிப்பு நீக்கம் : அரசின் எல்லா நோக்கமும் தோல்விதானா? ரிசர்வ் வங்கி காட்டும் உண்மை - Cash still, the king. 99% of pre-demonetisation level", "raw_content": "\nஎங்க பாட்டு போட்டாலும் உடனே டான்ஸ் ஆட கெளம்பிடுவேன்… பட்டைய கிளப்பும் வைரல் வீடியோ\nFASTag laneகளிலும் வரிசைகட்டி நிற்கும் வாகனங்கள் – பாவம் தான் இந்த சென்னைவாசிகள்…\nபண மதிப்பு நீக்கம் : அரசின் எல்லா நோக்கமும் தோல்விதானா ரிசர்வ் வங்கி காட்டும் உண்மை\nஇந்தியாவில் புழக்கத்தில் இருந்த இந்திய ரூபாய் நோட்டுகளின் மொத்த மதிப்பு 17.97 லட்சம் கோடிகள். 0.06 சதவீதம் அளவுக்கே ரொக்கப் பணப் புழக்கம் குறைந்துள்ளது.\nகடந்த 2016 நவம்பர் 8ம் தேதி முன்னிரவில் பிரதமர் மோடி, பணமதிப்பு நீக்க அதிரடி திட்டத்தை அறிவித்தார். “500, 1000 ரூபாய் நோட்டுகள் இன்று நள்ளிரவு முதல் மதிப்பிழக்கும்” என்று அப்போது எடுத்த முடிவுக்கு பின்னணியில் பல காரணங்கள் சொல்லப்பட்டன. அதில், நாட்டில் நிலவும் ரொக்கப் பணப் புழக்கத்தைக் குறைத்து, அதை டிஜிட்டல் மயமாக்கப் போவதாக சொல்லப்பட்டதும் ஒன்று. ஆனால், அந்த முயற்சியும்கூட தற்போது வெற்றிபெறவில்லை என்பது ரிசர்வ் வங்கியின் தகவல்களை பார்க்கும்போது தெரிய வருகிறது.\nரிசர்வ் வங்கி தகவல்படி, 2016ம் ஆண்டு நவம்பர் 8 அன்று இந்தியாவில் புழக்கத்தில் இருந்த இந்திய ரூபாய் நோட்டுகளின் மொத்த மதிப்பு 17.97 லட்சம் கோடிகள். அதில் 0.06 சதவீதம் அளவுக்குத்தான், இன்று ரொக்கப் பணப் புழக்கம் குறைந்துள்ளது.\nமீதியுள்ள 99.94% ரொக்கம், மக்களிடையே இன்றும் தொடர்கிறது என்பது ரிசர்வ் வங்கியின் அண்மைய தகவலில் தெரிய வருகிறது. அதாவது, இந்திய ரிசர்வ் வங்கி 2018ம் ஆண்டு பிப்ரவரி 16ம் தேதி வெளியிட்ட தகவல்படி, நாட்டில் புழக்கத்தில் உள்ள பணத்தின் அளவு 17.78 லட்சம் கோடி ரூபாய். இது அண்மையில் வெளியிடப்பட்ட புதிய 200 ரூபாய் தாள் உள்ளிட்டவை அடங்கியது.\nஎனவே, ரொக்கப் பணப் புழக்கத்தைக் குறைக்கும் மத்திய அரசின் முயற்சியில் எந்த முன்னேற்றமும் இல்லையோ என்ற கேள்வி எழுகிறது.\nடிச. 19-ல் முதல்வர் பழனிச்சாமி டெல்லி பயணம் : மோடி, அமித் ஷாவை சந்திக்கிறார்\nபாத்திமா லத்தீப் மரணம் : உள்துறை மற்றும் போலீஸ் ஒப்புதலை தொடர்ந்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவு\n2002 குஜராத் கலவரம் – நானாவதி கமிஷன் அறிக்கை சொல்வது என்ன\nடிச. 17-ல் மாவட்டம் தோறும் திமுக ஆர்ப்பாட்டம்: மு.க.ஸ்டாலின் அறிவிப்பு\nஉள்ளாட்சிப் பதவிகளை ஏலம் விட்டால் கடும் நடவடிக்கை: மாநில தேர்தல் ஆணையம்\nவளர்ச்சி இலக்கை நோக்கிய மோடியின் 2.0\nடில்லியில் பயங்கரம் : தொழிற்சாலையில் தீவிபத்து – 43 பேர் தீயில் கருகி பலி\nஉள்ளாட்சித் தேர்தல்: யாருக்கும் ஆதரவில்லை- ரஜினி, போட்டியில்லை- கமல்ஹாசன்\nபிரதமரின் கோரிக்கையை, அரசியல் ரீதியாக மறுத்துவிட்டேன்: சரத் பவார்\n“அமெரிக்காவில் வட்டி வேகமாக உயராது” இந்திய சந்தையில் ஏற்றத்துடன் எதிரொலி\nவெளிநாட்டு நிதி… மிஷினரிகள் தொடர்பு.. கமல்ஹாசனை ‘மையம்’ கொண்ட சர்ச்சை\nசெயற்கை கருவூட்டல் சிகிச்சையில் இந்தியா எதிர்கொள்ளும் சவால்\nவருகிற 2020ம் ஆண்டு இறுதிக்குள் இது மேலும் 10 சதவிகிதம�� அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது\nபருப்பு உருண்டை குழம்பு உங்களில் யாருக்கு செய்ய தெரியும்\n“இதற்கு மேல் என்னால் சாப்பிட முடியாது, இரவு கூட நான் சாப்பிடுவேனா என்று தெரியாது என்று ஒருவரை சொல்லக் வைக்ககூடிய வகையில் சமையில் செய்து பாருங்கள் உறவுகள் அதிகரிக்கும். எனவே அனைவருக்கும் பொதுவாக பருப்பில் செய்யும் உணவுகள் பிடிக்கும் அதனால் இன்று ‘பருப்பு உருண்டை’ குழம்பு செய்வது எப்படி என்று பார்க்கலாம் வாங்க… தேவையான பொருட்கள்: துவரம்பருப்பு – 100 கிராம் பாசிப்பருப்பு – 100 கிராம் கடலைப்பருப்பு – 300 கிராம் சின்ன வெங்காயம் – […]\nஎங்க பாட்டு போட்டாலும் உடனே டான்ஸ் ஆட கெளம்பிடுவேன்… பட்டைய கிளப்பும் வைரல் வீடியோ\nFASTag laneகளிலும் வரிசைகட்டி நிற்கும் வாகனங்கள் – பாவம் தான் இந்த சென்னைவாசிகள்…\nஊரக உள்ளாட்சி தேர்தல் : வேட்புமனு தாக்கல் செய்ய இன்றே கடைசி நாள்\nகுழு உரிமைகள் கருத்தாக்கத்தை திருத்தியமைக்கும் குடியுரிமைத் திருத்தச் சட்டமும் தேசிய குடிமக்கள் பதிவேடும்\nநெகிழ்ந்த சேரன் – வீடு தேடிச் சென்று சர்பிரைஸ் கொடுத்த பிக்பாஸ் பிரபலம்\n“நீங்கள் ஒன்றும் என்னை பெரிய ஆளாக்க வேண்டாம்” – ஜெயக்குமாரை கடுமையாக சாடிய சித்தார்த்\nஎங்க பாட்டு போட்டாலும் உடனே டான்ஸ் ஆட கெளம்பிடுவேன்… பட்டைய கிளப்பும் வைரல் வீடியோ\nFASTag laneகளிலும் வரிசைகட்டி நிற்கும் வாகனங்கள் – பாவம் தான் இந்த சென்னைவாசிகள்…\nமாமனாரை அடுத்து மருமகனின் அடுத்தப் படத்தையும் கைப்பற்றிய சன் பிக்சர்ஸ்\nTamil Nadu news today live updates : சுபநிகழ்ச்சிகளுக்கு மாநகர பேருந்துகள் வாடகை\n எங்ககிட்ட வாங்க – கோடீஸ்வரன் ஆகுங்க : சென்னை மாநகராட்சியில் புதிய சேவை\nஊரக உள்ளாட்சி தேர்தல் : வேட்புமனு தாக்கல் செய்ய இன்றே கடைசி நாள்\nடெல்லி ஜாமியா பல்கலை மாணவர்கள் போராட்டம்: வாகனங்கள் எரிப்பு, தடியடி – துணைவேந்தர் கண்டனம்\nஎங்க பாட்டு போட்டாலும் உடனே டான்ஸ் ஆட கெளம்பிடுவேன்… பட்டைய கிளப்பும் வைரல் வீடியோ\nFASTag laneகளிலும் வரிசைகட்டி நிற்கும் வாகனங்கள் – பாவம் தான் இந்த சென்னைவாசிகள்…\nமாமனாரை அடுத்து மருமகனின் அடுத்தப் படத்தையும் கைப்பற்றிய சன் பிக்சர்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541317967.94/wet/CC-MAIN-20191216041840-20191216065840-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/entertainment/athiya-shetty-cricketer-kl-rahul-photo-is-too-adorable-for-words/", "date_download": "2019-12-16T05:06:39Z", "digest": "sha1:CV24X5VJHDVM3ZLNZB5XBWNOYHHVUUYH", "length": 16894, "nlines": 113, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Athiya Shetty and cricketer KL Rahul photo is too adorable for words - நெட்டிசன்களைக் கவர்ந்த நடிகை அதியா ஷெட்டி, கிரிக்கெட் வீரர் கே.எல்.ராகுல் புகைப்படம்", "raw_content": "\nஎங்க பாட்டு போட்டாலும் உடனே டான்ஸ் ஆட கெளம்பிடுவேன்… பட்டைய கிளப்பும் வைரல் வீடியோ\nFASTag laneகளிலும் வரிசைகட்டி நிற்கும் வாகனங்கள் – பாவம் தான் இந்த சென்னைவாசிகள்…\nநெட்டிசன்களைக் கவர்ந்த நடிகை அதியா ஷெட்டி, கிரிக்கெட் வீரர் கே.எல்.ராகுல் புகைப்படம்\nபாலிவுட் நடிகை அதியா ஷெட்டி பிறந்தநாள் கொண்டாட்டத்தின்போது கிரிக்கெட் வீரர் கே.எல்.ராகுலுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். இந்த படம் நெட்டிசன்களின் கவனத்தைக் கவர்ந்துள்ளது.\nபாலிவுட் நடிகை அதியா ஷெட்டி பிறந்தநாள் கொண்டாட்டத்தின்போது கிரிக்கெட் வீரர் கே.எல்.ராகுலுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். இந்த படம் நெட்டிசன்களின் கவனத்தைக் கவர்ந்துள்ளது.\nபாலிவுட் நடிகை அதியா ஷெட்டி தனது பிறந்த நாளை நவம்பர் 5 ஆம் தேதி கொண்டாடினார். அதியா ஷெட்டி தன்னுடைய பிறந்தநாளுக்கு நண்பர்கள் குடும்பத்தினர் தெரிவித்த பிறந்தநாள் வாழ்த்துகளை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில் ஒரு புகைப்படம் நெட்டிசன்கள் கவனத்தை கவர்ந்துள்ளது. அது என்ன புகைப்படம் என்றால், நடிகை அதியா ஷெட்டியும் கிரிக்கெட் வீரர்க் கே.எல்.ராகுலும் உள்ள படம்தான் அது.\nஅதே போல, கே.எல்.ராகுல் அவரும் அதியாவும் உள்ள ஒரு புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளார். கே.எல்.ராகுலும் அதியாவும் சமூக ஊடகங்களில் புகைப்படங்களை பகிர்ந்து கொள்வது இதுவே முதல் முறை. இந்த புகைப்படம் இருவருக்கும் இடையேயான தொடர்பை வெளிப்படுத்தியுள்ளது.\nஅதியா ஷெட்டி மற்றும் கே.எல்.ராகுல் இருவரும் ஹேங் அவுட்டில் உள்ளனர். அதியாவின் தோழி ஆகான்ஷா ரஞ்சன் கபூர் அதியா – ராகுல் மற்றும் அவரும் உள்ள புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளார். அந்த புகைப்படத்தில் அவர் நான் மிகவும் நன்றாக இருக்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.\nகிரிக்கெட் வீரர் கே.எல்.ராகுல் ஒரு பாலிவுட் நடிகையுடன் இணைந்திருப்பது இது முதல் முறை அல்ல. அவர் சோனல் சவுகானுடன் டேட்டிங் செய்ததாக வதந்திகள் வந்தன. பின்னர், ���வர் நித்தி அகர்வாலுடன் சேர்த்து பேசப்பட்டார். இருப்பினும், வூட் ஷோவில் தெலுங்கு நடிகர்கள் கலந்துகொண்ட நிகழ்வில் வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்க நித்தி இருவரும் வெறும் நண்பர்கள் என்று கூறினார்.\nசினிமாவில் அதியா ஷெட்டி நடித்துள்ள மோதிச்சூர் சக்னாச்சூர் படம் வெளியாகி உள்ளது. காதலை மையமாகக்கொண்ட இந்தப் படத்தில் அதியா ஷெட்டி நவசுத்தின் சித்திக் உடன் சேர்ந்து நடித்துள்ளார்.\nஇந்த படத்தில் 36 வயதான வேலையில்லாத புஷ்பேந்தர் என்பவர் (நவாசுதீன்) மனைவியை தேடுகிறார். அதே போல, அன்னி என்ற பாத்திரத்தில் நடித்துள்ள அதியா ஷெட்டி கணவனைத் தேடுகிறார். ஆனால், அவர் வெளிநாட்டில் செட்டில் ஆக வேண்டும் என்று விரும்புகிறார் இதுதான் கதை.\nமோதிச்சூர் சக்னாச்சூர் படத்தில் நடித்தது பற்றி அதியா ஷெட்டி கூறுகையில், “நான் இந்த படத்தில் நடிப்பதற்கு சம்மதம் சொல்வதற்கு முன்பு, முடியாது என்று சொன்னேன். ஏனென்றால் இந்த பாத்திரம் நான் இதற்கு முன்பு செய்ததைவிட வித்தியாசமானது என்பதால் என்னால் அதை செய்ய்ய முடியுமா என்று எனக்குத் தெரியவில்லை. இருப்பினும், அது உற்சாகமாக இருந்தது.” என்று கூறினார்.\nஆசியாவின் கவர்ச்சியான பெண்: முதலிடத்தில் ஆலியா, 10-ம் இடத்தில் பிரியங்கா சோப்ரா\nசெல்ஃபி கேட்டு நெருக்கமாக வந்த ரசிகர்: பாராட்டைப் பெறும் சாரா அலிகானின் ரியாக்‌ஷன்\nசினிமா விழாவில் இந்தியில் பேசச் சொன்ன ரசிகர்: தமிழ், தெலுங்கில் பேசட்டுமா எனக் கேட்ட டாப்ஸி\nசல்மான் கான், சன்னி லியோனை பின்னுக்குத் தள்ளிய பிரியங்கா சோப்ரா\nசின்ன வயசுலயே டான்ஸ்ல வெறித்தனமா இருந்த ரித்திக் ரோஷன்\nவிமானப் பயணத்தில் சேதமடைந்த சோனாக்‌ஷி சின்ஹாவின் சூட்கேஸ்; வைரல் வீடியோ\nஇத்தாலி, ப்ரான்ஸ், பாரீஸில் காதலியுடன் ஊர் சுற்றும் ’டூப்’ தோனி\nபாலிவுட்டின் அடுத்த பிரேக் அப்: நேரமில்லாதது தான் காரணமா\n ஒரு காலணியை வைத்து விவாதத்தை எழுப்பும் நெட்டிசன்கள்\nரஜினியின் தர்பார் போஸ்டரை ரிலீஸ் செய்யும் சூப்பர் ஸ்டார்ஸ் யாருன்னு பாருங்க\nபள்ளி மாணவர்கள் சண்டை; காவல்துறை அளித்த வினோத தண்டனைக்கு பொதுமக்கள் வரவேற்பு\nகிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் தேடிய சென்னை ஹோட்டல் ஊழியர் பேட்டி\nஇந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கர�� தனக்கு ஆலோசனை வழங்கிய சென்னை ஹோட்டல் உழியரைத் தேடிய நிலையில், அந்த ஹோட்டல் ஊழியரை ஊடகங்கள் சென்னையில் கண்டுபிடித்து நேர்காணல் செய்தன.\nகிரிக்கெட்டில் ஆலோசனை வழங்கிய தமிழரைத் தேடும் சச்சின் டெண்டுல்கர்\nகிரிக்கெட் உலகின் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கருக்கு கிரிக்கெட்டில் ஆலோசனை வழங்கிய தமிழக ரசிகர் ஒருவரை தேடிவருவதாகவும் அவரைக் கண்டுபிடிக்க அனைவரும் உதவ வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.\nஎங்க பாட்டு போட்டாலும் உடனே டான்ஸ் ஆட கெளம்பிடுவேன்… பட்டைய கிளப்பும் வைரல் வீடியோ\nFASTag laneகளிலும் வரிசைகட்டி நிற்கும் வாகனங்கள் – பாவம் தான் இந்த சென்னைவாசிகள்…\nஊரக உள்ளாட்சி தேர்தல் : வேட்புமனு தாக்கல் செய்ய இன்றே கடைசி நாள்\nகுழு உரிமைகள் கருத்தாக்கத்தை திருத்தியமைக்கும் குடியுரிமைத் திருத்தச் சட்டமும் தேசிய குடிமக்கள் பதிவேடும்\nநெகிழ்ந்த சேரன் – வீடு தேடிச் சென்று சர்பிரைஸ் கொடுத்த பிக்பாஸ் பிரபலம்\n“நீங்கள் ஒன்றும் என்னை பெரிய ஆளாக்க வேண்டாம்” – ஜெயக்குமாரை கடுமையாக சாடிய சித்தார்த்\nஎங்க பாட்டு போட்டாலும் உடனே டான்ஸ் ஆட கெளம்பிடுவேன்… பட்டைய கிளப்பும் வைரல் வீடியோ\nFASTag laneகளிலும் வரிசைகட்டி நிற்கும் வாகனங்கள் – பாவம் தான் இந்த சென்னைவாசிகள்…\nமாமனாரை அடுத்து மருமகனின் அடுத்தப் படத்தையும் கைப்பற்றிய சன் பிக்சர்ஸ்\nTamil Nadu news today live updates : சுபநிகழ்ச்சிகளுக்கு மாநகர பேருந்துகள் வாடகை\n எங்ககிட்ட வாங்க – கோடீஸ்வரன் ஆகுங்க : சென்னை மாநகராட்சியில் புதிய சேவை\nஊரக உள்ளாட்சி தேர்தல் : வேட்புமனு தாக்கல் செய்ய இன்றே கடைசி நாள்\nடெல்லி ஜாமியா பல்கலை மாணவர்கள் போராட்டம்: வாகனங்கள் எரிப்பு, தடியடி – துணைவேந்தர் கண்டனம்\nஎங்க பாட்டு போட்டாலும் உடனே டான்ஸ் ஆட கெளம்பிடுவேன்… பட்டைய கிளப்பும் வைரல் வீடியோ\nFASTag laneகளிலும் வரிசைகட்டி நிற்கும் வாகனங்கள் – பாவம் தான் இந்த சென்னைவாசிகள்…\nமாமனாரை அடுத்து மருமகனின் அடுத்தப் படத்தையும் கைப்பற்றிய சன் பிக்சர்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541317967.94/wet/CC-MAIN-20191216041840-20191216065840-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/18-mlas-disqualified-due-to-delhi-owners-wish-tamimun-ansari-opinion/", "date_download": "2019-12-16T05:10:23Z", "digest": "sha1:737B3DUAWTLQRJAJNATWDSYGDWPKAB3C", "length": 15172, "nlines": 106, "source_domain": "tamil.indianexpress.com", "title": "டெல்லி முதலாளிகளின் கண் அசைவுக்கு ஏற்ப 18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் : தமிமுன் அன்சாரி கருத்து-18 mla's disqualified due to delhi owners wish : tamimun ansari opinion", "raw_content": "\nஎங்க பாட்டு போட்டாலும் உடனே டான்ஸ் ஆட கெளம்பிடுவேன்… பட்டைய கிளப்பும் வைரல் வீடியோ\nFASTag laneகளிலும் வரிசைகட்டி நிற்கும் வாகனங்கள் – பாவம் தான் இந்த சென்னைவாசிகள்…\nடெல்லி முதலாளிகளின் கண் அசைவுக்கு ஏற்ப 18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் : தமிமுன் அன்சாரி கருத்து\n18 எம்.எல்.ஏ.க்களின் தகுதி நீக்கம், டெல்லி முதலாளிகளின் கண் அசைவிற்கு ஏற்ப நடந்த நாடகம் என அதிமுக கூட்டணி எம்.எல்.ஏ. தமிமுன் அன்சாரி கண்டித்திருக்கிறார்.\n18 எம்.எல்.ஏ.க்களின் தகுதி நீக்கம், டெல்லி முதலாளிகளின் கண் அசைவிற்கு ஏற்ப நடந்த நாடகம் என அதிமுக கூட்டணி எம்.எல்.ஏ. தமிமுன் அன்சாரி கண்டித்திருக்கிறார்.\nஅதிமுக.வின் சின்னமான இரட்டை இலையில் ஜெயித்தவரும், மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச்செயலாளருமான எம்.தமிமுன் அன்சாரி எம்.எல்.ஏ விடுத்துள்ள அறிக்கை வருமாறு..\nஅதிமுக இரண்டு அணியாக செயல்படும் நிலையில், டிடிவி தினகரன் ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்கள் 18 பேர் சபாநாயகரால் தகுதி நீக்கம் செய்யப்பட்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. கடந்த ஆகஸ்ட் 23 அன்று பாஜக தலைவர் ஒருவர், இதுபோல தான் நடவடிக்கை வரும் என்று சொல்லியிருந்தார். அதன்படியே சபாநாயகர் செயல்பட்டிருப்பது, இதன் பின்னணி என்ன என்பதை தெளிவாக எடுத்துக் கூறுகிறது.\nஇவ் விஷயத்தில் டெல்லி அரசியல் முதலாளிகளின் கண் அசைவிற்கு ஏற்ப ஒரு நாடகம் அரங்கேறியிருக்கிறது. அந்த 18 எம்.எல்.ஏ.க்களும் வேறு கட்சிகளுக்கு செல்லவில்லை, அதிமுகவின் உட்கட்சி மோதல்களில் அடிப்படையிலேயே முதல்வர் எடப்பாடியாருக்கு எதிராக செயல்பட்டார்கள். இதில் சபாநாயகர் பொறுமை காத்திருக்க வேண்டும்.\nநம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த செப். 20 வரை நீதிமன்றம் தடை விதித்துள்ள நிலையில், இவ்வளவு அவசரமாக ஒரு முடிவை அறிவித்திருப்பது ஜனநாயக படுகொலையாகும்.\nமத்திய அரசையும், ஆளுனரையும் துணைக்கு வைத்துக்கொண்டு ஜனநாயக விரோத நடவடிக்கைகளில் ஈடுபடுவதை ஏற்க முடியாது.\nநிச்சயமாக நீதிமன்றம் மூலம் இந்த அநீதிக்கு எதிராக நீதி கிடைக்கும் என நம்புகிறோம். கூடா நட்பு கேடாய் முடியும் என்பதை மீண்டும் ஒரு முறை தமிழக முதல்வருக்கும், தமிழக அமைச்சர்களுக்கும் இத்தருணத்தில் நினைவூட்டுகிறோம். ���வ்வாறு தமிமுன் அன்சாரி கூறியிருக்கிறார்.\n‘அமமுக எனும் கம்பெனியை நம்பி இளைஞர்கள் வீண்போக வேண்டாம்’ – அதிமுகவில் இணையும் புகழேந்தி\nபுகழேந்தி தலைமையில் போட்டி அமமுக கூட்டம்: ‘அதிமுக ஆட்சியைப் பாதுகாக்க சிப்பாய்களாக மாறுவோம்’\nபகவத்கீதையை பாடத்திட்டமாக கொண்டுவந்தது தவறு இல்லை – டி.டி.வி.தினகரன்\nநாங்குநேரி, விக்கிரவாண்டி: கமல்ஹாசன், டிடிவி தினகரன் ஒதுங்கியது ஏன்\n4 நாட்களில் 57 மாவட்டச் செயலாளர்கள் நியமனம்: டிடிவி தினகரன் அதிரடி\nசிபிஎஸ்சி தேர்வு கட்டண உயர்வு- ஸ்டாலின், தினகரன் கடும் எதிர்ப்பு\nஅமமுகவின் புதிய நிர்வாகிகள் பட்டியல்: பொருளாளரான வெற்றிவேல்; கொ.ப.செ. சிஆர் சரஸ்வதி\n : இனி என்ன செய்யப்போகிறார் தினகரன்\n‘தங்க தமிழ்ச் செல்வனை விஸ்வரூபம் எடுக்கச் சொல்லுங்க பார்ப்போம்; கட்சியில் இருந்து அவர் நீக்கப்படுவார்’ – டிடிவி தினகரன் பதிலடி\nடிடிவி அணி எம்.எல்.ஏ.க்களின் 18 தொகுதிகளும் காலியாக இருப்பதாக ‘கெசட்’டில் வெளியீடு : தேர்தல் ஆணையத்திற்கும் கடிதம்\nபழனிசாமி அன்ட் கோ., வீட்டுக்கு செல்வது உறுதி: டிடிவி திட்டவட்டம்\nஉத்தவ் தாக்கரே அவர் தந்தையைப் போன்ற போர்க்குணம் கொண்டவர் இல்லை\n2012 இல் பால் தாக்கரே இறந்ததிலிருந்து, எதிரிகளும் கூட்டணி கட்சிகள் என்று கூறப்படுபவர்களாலும், அவரது அரசியல் வாரிசான மகன் உத்தவ் தாக்கரேவை ஏளனம் செய்ததை சிரமத்துடன் மறைத்தனர்.\nஅன்று கட்சி, இன்று ஆட்சி – சிவாஜி பூங்கா சிவசேனாவுக்கு ஏன் அவ்வளவு முக்கியமானதாகிறது\nOm Marathe மகாராஷ்டிர மாநிலத்தில் சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் ஆகிய 3 கட்சிகளும் சேர்ந்து ‘மகாராஷ்டிரா முன்னேற்ற முன்னணி’ என்ற கூட்டணியை உருவாக்கி ஆட்சியை கைப்பற்றியுள்ளன. சிவசேனா கட்சித் தலைவர் உத்தவ் தாக்கரே இந்த கூட்டணி சார்பில் முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட, பதவி ஏற்பு விழா இன்று (வியாழக்கிழமை) மாலை மும்பை சிவாஜி பூங்கா மைதானத்தில் நடைபெற உள்ளது.  இதன் மூலம் பால்தாக்கரே குடும்பத்தில் இருந்து உயர்ந்த பதவிக்கு வரும் முதல் நபர் என்ற பெருமையை […]\nஎங்க பாட்டு போட்டாலும் உடனே டான்ஸ் ஆட கெளம்பிடுவேன்… பட்டைய கிளப்பும் வைரல் வீடியோ\nFASTag laneகளிலும் வரிசைகட்டி நிற்கும் வாகனங்கள் – பாவம் தான் இந்த சென்னைவாசிகள்…\nஊரக உள்ளாட்சி தேர்தல் : வேட்ப��மனு தாக்கல் செய்ய இன்றே கடைசி நாள்\nகுழு உரிமைகள் கருத்தாக்கத்தை திருத்தியமைக்கும் குடியுரிமைத் திருத்தச் சட்டமும் தேசிய குடிமக்கள் பதிவேடும்\nநெகிழ்ந்த சேரன் – வீடு தேடிச் சென்று சர்பிரைஸ் கொடுத்த பிக்பாஸ் பிரபலம்\n“நீங்கள் ஒன்றும் என்னை பெரிய ஆளாக்க வேண்டாம்” – ஜெயக்குமாரை கடுமையாக சாடிய சித்தார்த்\nஎங்க பாட்டு போட்டாலும் உடனே டான்ஸ் ஆட கெளம்பிடுவேன்… பட்டைய கிளப்பும் வைரல் வீடியோ\nFASTag laneகளிலும் வரிசைகட்டி நிற்கும் வாகனங்கள் – பாவம் தான் இந்த சென்னைவாசிகள்…\nமாமனாரை அடுத்து மருமகனின் அடுத்தப் படத்தையும் கைப்பற்றிய சன் பிக்சர்ஸ்\nTamil Nadu news today live updates : சுபநிகழ்ச்சிகளுக்கு மாநகர பேருந்துகள் வாடகை\n எங்ககிட்ட வாங்க – கோடீஸ்வரன் ஆகுங்க : சென்னை மாநகராட்சியில் புதிய சேவை\nஊரக உள்ளாட்சி தேர்தல் : வேட்புமனு தாக்கல் செய்ய இன்றே கடைசி நாள்\nடெல்லி ஜாமியா பல்கலை மாணவர்கள் போராட்டம்: வாகனங்கள் எரிப்பு, தடியடி – துணைவேந்தர் கண்டனம்\nஎங்க பாட்டு போட்டாலும் உடனே டான்ஸ் ஆட கெளம்பிடுவேன்… பட்டைய கிளப்பும் வைரல் வீடியோ\nFASTag laneகளிலும் வரிசைகட்டி நிற்கும் வாகனங்கள் – பாவம் தான் இந்த சென்னைவாசிகள்…\nமாமனாரை அடுத்து மருமகனின் அடுத்தப் படத்தையும் கைப்பற்றிய சன் பிக்சர்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541317967.94/wet/CC-MAIN-20191216041840-20191216065840-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thetimestamil.com/2017/09/10/%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE/", "date_download": "2019-12-16T06:26:52Z", "digest": "sha1:2475GLR6IOIOI25EBZPWUIIUCX3QVHOK", "length": 15744, "nlines": 140, "source_domain": "thetimestamil.com", "title": "நகரத்து தார்சாலைகளில் காணாமல் போன ஆறு – THE TIMES TAMIL", "raw_content": "\nநகரத்து தார்சாலைகளில் காணாமல் போன ஆறு\nBy த டைம்ஸ் தமிழ் செப்ரெம்பர் 10, 2017\nLeave a Comment on நகரத்து தார்சாலைகளில் காணாமல் போன ஆறு\nஇது ஏதோ ஒரு நகரத்து தார் சாலை அல்ல. எங்க ஊரில் காணாம போன ஆறு.. இப்பதான் கண்டு பிடிச்சோம். இந்தியாவின் மூத்த ஆறுகளில் ஒன்றான பாலாற்றின் நடுவில் எடுக்கப்பட்ட படங்கள் இவை. பல வருடங்களுக்குப் பிறகு இந்த ஆற்றில் இப்போதுதான் நல்ல தண்ணீர் ஓடுகிறது. பல வருடம் தண்ணீர் வராமல் இருந்ததால் பாலம் கட்டாமலே தார் சாலைகள் அமைக்கப்பட்டு இங்குள்ள தொழிற்சாலைகளின் வண்டிகளை பார்க் செய்யும் இடமாக காலப்போக்கில் மாறியது. காலை மற்றும் மாலை நேரங்களில் இந்த இடத்தில மட்டும் 50 வண்டிகள் நிற்கும். இது வேலூர் மாவட்டம் ஆம்பூரில் உள்ள பாங்கி ஷாப் பகுதி.\n‘பாலாறும் தேனாறும் ஓடவைப்போம்…’ என்று ஒவ்வொரு தேர்தல் நேரத்திலும் வாக்குறுதிகள் தூள் பறக்கும். ஆனால் ஓடிக் கொண்டிருந்த பாலாறு… பாழாறாகிப் போச்சே என்று அங்கலாய்ப்பது மட்டுமே வேலூர் மாவட்ட மக்களின் வாடிக்கையாகிப் போச்சு.மக்களாகிய நம் பங்கும் இதில் இருக்கவேண்டும் என்று இன்னமும் நம் மக்களுக்கு உறைக்கவே இல்லை.ஆம்பூர்,வாணியம்பாடி,பேர்ணாம்பட்டு பகுதிகளில் பாலாற்றின் நிலை இதுவே.\nஇந்தியாவின் மூத்த ஆறுகளில் ஒன்று என்று பாலாற்றைச் சொல்லுவதற்குக் காரணம் உண்டு. அதாவது சுமார் 100 அடி ஆழம் வரை பாலாற்றில் மணல் சுரங்கம் போன்று இருக்கும். இந்த மணல் சுரங்கத்தைத்தான் அடி வரை தோண்டுகிறார்கள். ஒரு அடி மணல் உருவாவதற்கு பல நூற்றாண்டுகள் ஆகின்றன என்கிறது ஆய்வுகள். ஆனால், மணல் கொள்ளையர்களோ ஆற்று மணலை கணக்கில்லாமல் அள்ளிக்குவித்து பணமாக்கி விடுகிறார்கள் என்றால் எங்கள் மக்களின் பங்குக்கு குப்பை கொட்ட வண்டி நிறுத்த ஆக்கிரமிப்பு செய்ய என்று செய்கிறார்கள்.\nகடந்த நூற்றாண்டின் தொடக்கத்திலேயே கர்நாடக மாநிலத்தில் பாலாற்றின் தண்ணீர் வரத்துத்தடுக்கப்பட்டுவிட்டது. 1992-க்குப் பிறகு பாலாற்றில் நீர்வரத்து குறைந்து போய், இப்போது முற்றிலும் மோசம். இந்த நிலை மாற வேண்டும். நதிகளுக்கும் நிலத்திற்கும் உயிருண்டு என்பதை புரிய வைக்கும் கல்வி வேண்டும். மனிதர்களுக்கு அருகில், எளிய மனிதர்களுக்கு அருகில், வாழ வக்கற்றுப்போய்க்கொண்டிருக்கும் சாமானியர்களுக்கு அருகில் அழைத்துச் செல்லும் கல்வி வேண்டும்.\nநகரம், வளர்ச்சி, தொழில்நுட்பம் போன்றவை மனநோயாளிகளையும் பொறுப்பற்ற நுகர்வுக் கலாச்சார அடிமைகளையும் உற்பத்தி செய்து வருவதை ஆழ்ந்து பேசக்கூடிய கல்வி வேண்டும்.\nகுழந்தைகள், பழங்குடிகள், கலைஞர்கள் மற்றும் இயற்கையிடமிருந்து கற்பதே வாழ்வு என்பதை நம்பும் கல்வி வேண்டும். பேராசை நோய்கொண்ட அரசுகள் மற்றும் பெருமுதலாளிகள் கண்ணுக்குத் தெரியாத வன்முறைகளை பூமியில் உள்ள அனைத்து உயிரினங்களுக்கு எதிராகவும் தினமும் நிகழ்த்துகின்றன என்பதை மனதில் பதிய வைக்கும் கல்வி வேண்டும்.\nநாம் தரமான அடிமைகளாக உற்பத்தி செய்யப்பட்டிருக்கி��ோம் என்பதையும், கல்வி என்றால் என்னவென்று நாம் அறியாத வண்ணம் மறைக்கப்பட்டிருக்கிறது என்பதையும் விரிவாகப் பேசும் கல்வி வேண்டும். கரிசல் மண்ணில் ஒரு சிறுவனோடு நடக்கையில் எதிரில் வந்து நின்ற மண்புழுவை கவனித்து மண்ணோடு அள்ளி புல்புதருக்குள்விட்ட ஆன்மாவை சிதைக்காத கல்விதான் நமக்கு வேண்டும்.\nஆற்றல் பிரவீண்குமார், சூழலியல் ஆர்வலர்.\nPublished by த டைம்ஸ் தமிழ்\nத டைம்ஸ் தமிழ் எழுதிய எல்லா இடுகைகளையும் பார்க்கவும்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nத டைம்ஸ் தமிழ் இணையத்துக்கு நன்கொடை தாருங்கள்\nபெண்களுக்கு முழு சம உரிமையை எதிர்பார்க்கிறோம்: கிளாடியா ஜோன்ஸ்\nபெண்கள் செக்ஸ் குறித்து பேசினால் தவறா\nஐஐடி உணவுக்கூடத்தில் மனு தர்ம சாத்திரம்\n“உயர்ந்த மரபணுக்களைக் கொண்ட பிராமணப் பெண்களைக் கவர்வதற்காக மற்ற சாதி ஆண்கள் அலைகிறார்கள்”\n'நீ பெண். அழகு உன்னிடம் இருக்கிறது. அதற்கு மேல் கேட்க உனக்கு தகுதி இல்லை'\nதெலுங்கானா என்கவுண்டர்: இந்திய சமூகத்திற்கு அளிக்கப்பட்ட போலியான ஆறுதல்- நீதி\n: மார்பை அறுத்து எறிந்து போராடிய பெண்ணின் ரத்த வரலாறு...\nடாஸ்மாக் ஒழிப்பு மாநாட்டில் பேசியவர்கள் மீது தேசத்துரோக வழக்கு: ஒன்றாம் வகுப்பு, ஐந்தாம் வகுப்பு மாணவிகள் மீது எஃப் ஐ ஆர்\n தமிழ்ச்சமூகத்துக்கு அவர் என்ன செய்தார்\n“உன் உதிரத்திலும் அந்த காகித நதி ஓடிக்கொண்டே இருக்கட்டும்”: நா. முத்துக்குமார் மகனுக்கு எழுதிய கடிதம்\n“பெருந்தன்மையாக நடந்துகொள்ளுங்கள்” – ஒடுக்கப்பட்ட சமூகத்தின் கூக்குரலும், பாசிச அரசும்: கனகா வரதன்.\n#pen_to_publish2019 போட்டியில் ’பார்வையற்றவன்’ எழுதிய நூதன பிச்சைக்காரர்கள் நாடகம்\nதெலுங்கானா என்கவுண்டர்: இந்திய சமூகத்திற்கு அளிக்கப்பட்ட போலியான ஆறுதல்- நீதி\nஹாலிவுட் முதல் கோலிவுட் வரை: பிற்போக்குத்தனத்துடன் பெண்களின் உறவு சிக்கல் சித்தரிப்புகள்\nநூல் அறிமுகம்: சைபர் சிம்மன் எழுதிய ‘மொபைல் ஜர்னலிசம்’\nPrevious Entry திருச்சி பாஜக பொதுக்கூட்டத்திற்கு 93 தொண்டர்கள்தான் வந்தார்களா\nNext Entry நளினி சிதம்பரத்துக்கு ஒரு காங்கிரஸ் தொண்டரின் கடிதம்\n ஸ்விட்சர்லாந்து போன… இல் mei\n ஸ்விட்சர்லாந்து போன… இல் மரகத ராகவ ரா���்\n ஸ்விட்சர்லாந்து போன… இல் குருசாமிமயில்வாகனன்\nநூல் அறிமுகம்: ‘சாதியப்… இல் தமிழ் பித்தன்\nசிங்களவர்கள் தெலுங்கர்கள் அல்ல… இல் தமிழ் பித்தன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541317967.94/wet/CC-MAIN-20191216041840-20191216065840-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/tamilnadu/politics/62178-notice-of-the-speaker-who-attended-the-3-mlas.html", "date_download": "2019-12-16T05:13:04Z", "digest": "sha1:64HWY2JZ6KEQORGTVI3HCRDUVLMYAOOL", "length": 11062, "nlines": 129, "source_domain": "www.newstm.in", "title": "3 எம்.எல்.ஏக்களுக்கும் சென்ற சேர்ந்த சபாநாயகரின் நோட்டீஸ் | Notice of the Speaker who attended the 3 MLAs", "raw_content": "\nபிலிப்பைன்சில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் - சுனாமி எச்சரிக்கையா என மக்கள் பீதி..\nகாதலனை கரம் பிடிக்க நாடகமாடிய பெண்.. பேய் ஓட்டிய திருநங்கை\nசிறுமியை கடத்தி திருமணம் செய்ய முயற்சி.. பெற்றோருடன் காதலன் கைது\nசாலை விபத்தில் தாய், மகள் உயிரிழப்பு.. தவித்த சிறுவன்\nரூ.1000 ரூபாய் ரொக்கம் மற்றும் பொங்கல் பரிசு... இந்த வாரம் உங்கள் கைகளில்\n3 எம்.எல்.ஏக்களுக்கும் சென்ற சேர்ந்த சபாநாயகரின் நோட்டீஸ்\nஅரசு கொறடா புகாரின் பேரில் 3 எம்எல்ஏக்களுக்கு சபாநாயகர் அனுப்பிய நோட்டீஸ், இன் று அவர்களுக்கு சென்று சேர்ந்தது.\nகள்ளக்குறிச்சி எம்எல்ஏ பிரபு, விருத்தாசலம் எம்எல்ஏ கலைச்செல்வன், அறந்தாங்கி எம்எல்ஏ ரத்தினசபாபதி ஆகிய 3 பேரும் கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக, அரசு கொறடா ராஜேந்திரன் புகார் அளித்திருந்தார். இந்த புகாருக்கு விளக்கம் அளிக்கக் கோரி சபாநாயகர் தனபால், கடந்த ஏப்ரல் 30-ஆம் தேதி 3 எம்எல்ஏக்களுக்கு நோட்டீஸ் அனுப்பியிருந்தார்.\nஇந்த நிலையில், அந்த நோட்டீஸ் 3 எம்எல்ஏக்களுக்கும் இன்று சென்று சேர்ந்தது. நோட்டீஸ் கையில் கிடைத்தது முதல் 7 நாட்களுக்கு விளக்கம் அளிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமேலும், இரட்டை இலை வழக்கு உள்ளிட்ட தகவல்களை குறிப்பிட்டு அனுப்பப்பட்ட 185 பக்க நோட்டீஸில், தினகரனுடன் 3 பேர் இருக்கும் புகைப்படங்களையும் சேர்த்து அனுப்பப்பட்டுள்ளது.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nவருங்கால சந்ததியினர் பாட்டிலில்தான் நீரை பார்க்க நேரிடும்: உயர்நீதிமன்றம் கவலை\nஅரவக்குறிச்சி தொகுதியில் மட்டும் 63 வேட்பாளர்கள் போட்டி\nராமலிங்கம் கொலை வழக்கு: 10க்கும் மேற்பட்ட வீடுகளில் அதிரடி விசாரணை\nமத்திய மேற்கு வங்கக்கடல், வடமேற்கு வங்க��்கடல் பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம்: வானிலை மையம்\n1. இந்தியாவிற்கு யாரும் செல்ல வேண்டாம்... உலக நாடுகள் எச்சரிக்கை\n2. இந்தியா முழுமைக்கும் ட்ரெண்ட் ஆகும் ”ஷேம்லெஸ் ஸ்மிருதி” ஹேஷ் டேக்.. ராகுல் காந்தியை எதிர்த்து வாங்கிக் கட்டிய ஸ்மிருதி ராணி\n3. 12 ஆண்டுகளுக்கு பின் இளம்பெண்ணின் உடலை தோண்டி எடுத்து விசாரிக்கும் சிபிஐ..\n4. லாட்டரியால் தற்கொலை செய்யவில்லை போலீசார் சொன்ன பகீர் காரணங்கள்\n5. பான் எண்ணுடன் ஆதாரை இணைக்க கடைசி வாய்ப்பு.. எளிதாக இணைக்கும் வழிமுறை..\n6. ஜெ வரலாறு ‘குயின்’ கதையில் முத்தக்காட்சி அரசியல் வட்டாரத்தில் பெரும் சர்ச்சை\n7. சட்டசபைத் தேர்தலில் போட்டியில்லை ரஜினியின் திடீர் முடிவு\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nபாலிடெக்னிக் கல்லூரி விரிவுரையாளர் பணி:ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு\nநவ.17ல் அனைத்துக் கட்சிக் கூட்டம்: சபாநாயகர் ஓம் பிர்லா அழைப்பு\nபுதுச்சேரி அரசுப்பேருந்து தொழிலாளர்கள் போராட்டம் அறிவிப்பு\nநீரவ் மோடியின் சகோதரருக்கு ரெட் கார்னார் நோட்டீஸ்\n1. இந்தியாவிற்கு யாரும் செல்ல வேண்டாம்... உலக நாடுகள் எச்சரிக்கை\n2. இந்தியா முழுமைக்கும் ட்ரெண்ட் ஆகும் ”ஷேம்லெஸ் ஸ்மிருதி” ஹேஷ் டேக்.. ராகுல் காந்தியை எதிர்த்து வாங்கிக் கட்டிய ஸ்மிருதி ராணி\n3. 12 ஆண்டுகளுக்கு பின் இளம்பெண்ணின் உடலை தோண்டி எடுத்து விசாரிக்கும் சிபிஐ..\n4. லாட்டரியால் தற்கொலை செய்யவில்லை போலீசார் சொன்ன பகீர் காரணங்கள்\n5. பான் எண்ணுடன் ஆதாரை இணைக்க கடைசி வாய்ப்பு.. எளிதாக இணைக்கும் வழிமுறை..\n6. ஜெ வரலாறு ‘குயின்’ கதையில் முத்தக்காட்சி அரசியல் வட்டாரத்தில் பெரும் சர்ச்சை\n7. சட்டசபைத் தேர்தலில் போட்டியில்லை ரஜினியின் திடீர் முடிவு\nதடுமாறி கீழே விழுந்தார் மோடி பதறிப் போன பாதுகாப்பு வீரர்கள்\nகாதலனை கரம் பிடிக்க நாடகமாடிய பெண்.. பேய் ஓட்டிய திருநங்கை\nசிறுமியை கடத்தி திருமணம் செய்ய முயற்சி.. பெற்றோருடன் காதலன் கைது\nபாஸ்ட் டேக் (FasTag) கார்டை எப்படி பயன்படுத்துவது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541317967.94/wet/CC-MAIN-20191216041840-20191216065840-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/tamilnadu/special-article/51113-velliyangiri-special-story.html", "date_download": "2019-12-16T05:12:21Z", "digest": "sha1:4YBQECFYJTTEGWDVEJIFDOGGW4O4QMRI", "length": 17532, "nlines": 134, "source_domain": "www.newstm.in", "title": "6000 அடி உயரத்தில் புனித மலை...வெள்ளியங்கிரி...! | Velliyangiri - Special Story !", "raw_content": "\nபிலிப்பைன்சில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் - சுனாமி எச்சரிக்கையா என மக்கள் பீதி..\nகாதலனை கரம் பிடிக்க நாடகமாடிய பெண்.. பேய் ஓட்டிய திருநங்கை\nசிறுமியை கடத்தி திருமணம் செய்ய முயற்சி.. பெற்றோருடன் காதலன் கைது\nசாலை விபத்தில் தாய், மகள் உயிரிழப்பு.. தவித்த சிறுவன்\nரூ.1000 ரூபாய் ரொக்கம் மற்றும் பொங்கல் பரிசு... இந்த வாரம் உங்கள் கைகளில்\n6000 அடி உயரத்தில் புனித மலை...வெள்ளியங்கிரி...\nதென்கயிலாயம் என அழைக்கப்படும் வெள்ளியங்கிரி மலை கோவை மாவட்டத்தில் மேற்குத் தொடர்ச்சி மலையின் கேரள எல்லையில் அமைந்திருக்கிறது. வெள்ளியங்கிரி மலை கடல் மட்டத்திலிருந்து 6000 அடி உயரத்தில் 6 கிலோ மீட்டர் மலைப்பயண தூரத்தில் அமைந்துள்ளது. இந்த மலை பிரபஞ்சத்திலேயே மிகவும் சக்திவாய்ந்த இடமாக சொல்லப்படும் இமய மலையில் அமைந்திருக்கும் கயிலாய மலைக்கு இணையாக போற்றப்படுகிறது.\nவெள்ளியங்கிரி மலை என்பது மிகவும் புனிதமான ஒரு மலையாக கருதப்படுகிறது. மேகங்கள் சூழ்ந்திருப்பது போல காட்சி தருவதால் இது வெள்ளியங்கி என்று பெயர்பெற்றதாம். வெள்ளியங்கிரி மலைக்குச் செல்பவர்கள் பூண்டி அடிவாரத்திலிருந்து மலையேறித்தான் செல்ல வேண்டும். ஏழு மலை கடந்து உச்சிக்கு சென்றால், இறைவன் இங்கு ஒரு குகையில் சுயம்பு லிங்கமாக பாறை வடிவில் காட்சியளிக்கிறார். அழகிய மலையில் அற்புதமாக வீற்றிருக்கும் சிவனுக்கு பூஜைகள் சற்று வித்தியாசமாக இருக்கிறது. சரிவெள்ளியங்கிரி மலைக்கு சிவன் எப்படி வந்தார் என்று பார்ப்போம்...\nஒரு பெண் மணந்தால் சிவனைத்தான் மணப்பேன், அதிலும் குறிப்பிட்ட நாட்களுக்குள் நான் சிவனை மணந்தே தீருவேன் என்கிறாள். ஒருவேளை அப்படி மணக்க முடியாமல் போனால் நான் என் உயிரையும் துறப்பேன் என்கிறாள். சிவபெருமாளும் அவளது பக்தியை கண்டு அவளை நோக்கி வருகிறார். அவர் வரும் வழியில் அவருக்கு சில இன்னல்கள் நேருவதாக் அவர் வர தாமதமாகிறது. இந்த நிலையில் அந்த பெண், குறிப்பிட்ட காலம் நிறைவடைந்ததால் நின்ற கோலத்தில் அவள் தன் உயிரை துறக்கிறாள். அவளுக்கு இன்றும் கன்னியாகுமரியில் கோவில் உள்ளது. இதனால் சிவன் தன் பக்தியை காப்பாற்ற முடியாமல் மனம்மொடிந்த சிவன், தன் கவலைகளை குறைக்க வெள்ளியங்கிரி மலையில் ஏறிய அதன் உச்சியை அடைந���த பிறகு அங்கு அமர்கிறார்.\nசிவன் வந்து அமர்ந்ததாலேயே அம்மலை தென் கைலாயம் என்று பக்தர்களால் அழைக்கப்படுகிறது. மிகவும் பிரசித்தி பெற்ற இம்மலையின் மூன்று பாறைகள் ஒன்று கூடி சிவனுக்கு ஆலயமாக உள்ளது. மற்ற வழிபாட்டுத் தலங்களுக்கு எல்லா நாட்களிலும் சென்று வழிபட முடியும். ஆனால் வெள்ளியங்கிரி மலைக்கு பங்குனி, சித்திரை, வைகாசி மாதங்களில் மட்டும் தான் செல்ல முடியும். இந்த மாதங்களுக்கு பிறகு தென்மேற்குப் பருவ மழை பெய்ய துவங்கி விடுவதால் மலைப் பாதைகள் மழைநீர் செல்லும் வழித்தடங்களாக மாறிவிடுகின்றன. மேலும் கோடை காலத்தில் நீர்நிலைகளை நாடி பெரும்பாலான வன விலங்குகள் கீழ் பகுதிக்கும் சென்று விடுவதால் அச்சமயத்தில் பக்தர்கள் பயணிப்பதால் வன விலங்குகளின் தொந்தரவு ஏதும் இருக்காது. குறிப்பாக சித்ரா பௌர்ணமியின் போது ஏராளமான பக்தர்கள் வெள்ளியங்கிரி மலைக்கு வந்து செல்கின்றனர்.\nகரடு முரடான பாதையைக் கொண்ட இந்த மலையில் மின் வசதிகள் கிடையாது. சபரிமலை போலவே இந்த மலையிலும் பெண்களுக்குக் கட்டுப்பாடுகள் உள்ளன. 12 வயதில் இருந்து 50 வயது வரை உள்ள பெண்களுக்கு மலையில் ஏற அனுமதி இல்லை. பெண்கள் செல்லக் கூடாது என்று தடுப்பதும் இல்லை. ஆனாலும் காலகாலமாய் இந்த கட்டுப்பாடுகளை கடைபிடிக்கின்றனர். மீறி மலை ஏறும் பெண்கள் பல இன்னல்களுக்கு ஆளாகிப் பாதியில் திரும்பி வந்ததாக நம் முன்னோர்கள் கூறுகின்றனர். இந்தியாவில் இமயமலையில் உள்ள அமர்நாத் குகை கோவிலுக்கு செல்பவர்கள், கயிலாய யாத்திரைக்கு செல்பவர்கள் மட்டுமே கம்பு ஊன்றி செல்வார்கள். அதற்கு அடுத்து வெள்ளியங்கிரி மலைக்கு செல்பவர்கள் மட்டுமே கம்பு ஊன்றி மலை ஏறுகின்றனர்.\nவெள்ளி விநாயகர் கோவில் மலை, பாம்பாட்டி சுனை, வழுக்கு பாறை, கைதட்டி சுனை, ஒட்டர் சமாதி மலை, பீமன் களி உருண்டை, ஆண்டி சுனை என 6 மலைகளை தாண்டி 7-வது மலையான கிரி மலையின் உச்சியில் குகை கோவிலில் சுயம்புவாக வெள்ளியங்கிரி ஆண்டவர் எழுந்தருளியுள்ளார். வெள்ளியங்கிரி மலைப் பயணம் இறைவனை இயற்கையுடன் தரிசிக்க ஒரு அருமையான வாய்ப்பாக இருப்பதுடன் மலையேற்றப் பயிற்சியாகவும் இருப்பது தனி சிறப்பாகும்.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nகாற்றினிலே நாதம் தரும்.... சங்கு \nஸ்ரீவில்லிப்புத்தூர் ”பால் கோவா”ன்னாலே தனிச்சுவை தான்...\nநோய் தீர்க்கும் பத்தமடை பாய்...\n1. இந்தியாவிற்கு யாரும் செல்ல வேண்டாம்... உலக நாடுகள் எச்சரிக்கை\n2. இந்தியா முழுமைக்கும் ட்ரெண்ட் ஆகும் ”ஷேம்லெஸ் ஸ்மிருதி” ஹேஷ் டேக்.. ராகுல் காந்தியை எதிர்த்து வாங்கிக் கட்டிய ஸ்மிருதி ராணி\n3. 12 ஆண்டுகளுக்கு பின் இளம்பெண்ணின் உடலை தோண்டி எடுத்து விசாரிக்கும் சிபிஐ..\n4. லாட்டரியால் தற்கொலை செய்யவில்லை போலீசார் சொன்ன பகீர் காரணங்கள்\n5. பான் எண்ணுடன் ஆதாரை இணைக்க கடைசி வாய்ப்பு.. எளிதாக இணைக்கும் வழிமுறை..\n6. ஜெ வரலாறு ‘குயின்’ கதையில் முத்தக்காட்சி அரசியல் வட்டாரத்தில் பெரும் சர்ச்சை\n7. சட்டசபைத் தேர்தலில் போட்டியில்லை ரஜினியின் திடீர் முடிவு\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nபாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சிறுமியை திருமணம் செய்த வாலிபர் கைது..\nமாணவனின் பிறப்புறுப்பைப் பிடித்த ஆசிரியர்கள் தீவிர சிகிச்சையில் மருத்துவமனையில் மாணவன்\nதமிழகத்தில்... புதிதாக 4 கேந்திரிய வித்யா பள்ளிகள்\n1. இந்தியாவிற்கு யாரும் செல்ல வேண்டாம்... உலக நாடுகள் எச்சரிக்கை\n2. இந்தியா முழுமைக்கும் ட்ரெண்ட் ஆகும் ”ஷேம்லெஸ் ஸ்மிருதி” ஹேஷ் டேக்.. ராகுல் காந்தியை எதிர்த்து வாங்கிக் கட்டிய ஸ்மிருதி ராணி\n3. 12 ஆண்டுகளுக்கு பின் இளம்பெண்ணின் உடலை தோண்டி எடுத்து விசாரிக்கும் சிபிஐ..\n4. லாட்டரியால் தற்கொலை செய்யவில்லை போலீசார் சொன்ன பகீர் காரணங்கள்\n5. பான் எண்ணுடன் ஆதாரை இணைக்க கடைசி வாய்ப்பு.. எளிதாக இணைக்கும் வழிமுறை..\n6. ஜெ வரலாறு ‘குயின்’ கதையில் முத்தக்காட்சி அரசியல் வட்டாரத்தில் பெரும் சர்ச்சை\n7. சட்டசபைத் தேர்தலில் போட்டியில்லை ரஜினியின் திடீர் முடிவு\nதடுமாறி கீழே விழுந்தார் மோடி பதறிப் போன பாதுகாப்பு வீரர்கள்\nகாதலனை கரம் பிடிக்க நாடகமாடிய பெண்.. பேய் ஓட்டிய திருநங்கை\nசிறுமியை கடத்தி திருமணம் செய்ய முயற்சி.. பெற்றோருடன் காதலன் கைது\nபாஸ்ட் டேக் (FasTag) கார்டை எப்படி பயன்படுத்துவது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541317967.94/wet/CC-MAIN-20191216041840-20191216065840-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=8723:2012-09-09-121640&catid=359:2012", "date_download": "2019-12-16T04:20:20Z", "digest": "sha1:JSVOZ6BM2N6UIANCWP2T5OP6HBE6QZEC", "length": 11091, "nlines": 95, "source_domain": "www.tamilcircle.net", "title": "கொடிகட்டிப் பறந்த பி��தேசவாதமும், பேரினவாதத்தை எதிர்த்த குறுந்தேசியவாதமும், தேர்தல் முடிவுகளும் பற்றி", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nகொடிகட்டிப் பறந்த பிரதேசவாதமும், பேரினவாதத்தை எதிர்த்த குறுந்தேசியவாதமும், தேர்தல் முடிவுகளும் பற்றி\nSection: பி.இரயாகரன் - சமர் -\nயாழ்ப்பாணத்தானுக்கு எதிரான பிரதேசவாதமும், தமிழ் மற்றும் முஸ்லிம்களுக்கு எதிரான பேரினவாதத்துடன் கூடிக் கூத்தாடிய \"ஜனநாயகத்\" தேர்தல். இந்த அரசியல் அடித்தளத்தை கொண்டு, அரச இயந்திரத்தின் முழுப் பலத்துடன், பாரிய நிதியாதாரங்களுடன், வன்முறையைத் தூண்டி, மக்களை மிரட்டியதன் மூலம், ஒரு முறைகேடான சட்டவிரோத தேர்தலை நடத்தினர். மறுதளத்தில் தமிழ், முஸ்லிம் என்ற குறுகிய குறுந்தேசிய வாதத்தை முன்னிறுத்தி, இந்தத் தேர்தலை எதிர்த்தரப்பாக எதிர்கொண்டனர்.\nமக்களை மேலும் பிளக்கின்ற, ஒடுக்குகின்ற, அடிமைப்படுத்துகின்ற ஒரு தேர்தல். இதைத்தான் \"ஜனநாயகம்\" என்கின்றனர். இதைத்தான் மனிதனின் தெரிவு \"சுதந்திரம்\" என்கின்றனர். மக்களை தமக்குள் எதிரியாகக் காட்டி, மோதவிட்டு வாக்குப் பெறுகின்ற அனைத்துவிதமான மோசடிகளையும், வன்முறைகளையும், பித்தலாட்டங்களையும் செய்ததன் மூலம், தேர்தல் என்ற பயங்கரவாதத்தை மக்கள் மேல் ஏவிவிட்டனர்.\nஅரசு கிழக்கு தேர்தல் மூலம், தமிழ்மக்களின் இனப் பிரச்சனையை இல்லாததாக்கிக் காட்டவே முனைந்தனர். உலகை ஏமாற்ற, தேர்தல் மூலமும் அதன் முடிவுகள் மூலமும் படாத பாடுபட்டனர். இதற்காக பாரியளவில் பணத்தையும், பிரதேசவாத உணர்வையும், வன்முறையையும், அரச இயந்திரம் மூலம் தூண்டிவிட்டனர்.\nஇவற்றைக் கடந்து தான், அரசின் இனவாத முகத்தை பொத்தி அடித்து இருக்கின்றது தேர்தல் முடிவுகள். தமிழ் மற்றும் முஸ்லீம் மக்கள், இனவாதத்துக்கு எதிராக வாக்களித்து இருக்கின்றனர். இனவாதப் பிளவுக்கு எதிராக மட்டுமின்றி, பலாத்காரமாக தம்மை பிரித்து இணைக்கின்ற அரசின் திட்டமிட்ட சதிக்கு எதிராக வாக்களித்திருக்கின்றனர். இது தவிர்க்க முடியாமல், குறுந்தேசியத்தின் கீழான வாக்குப் பதிவாகி இருக்கின்றது.\nஇதைத்தான் தேர்தல் முடிவுகள் காட்டுகின்றது. அரசின் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 200,044 வாக்குகளையும், தமிழ் தேசிய கூட்டமைப்���ு 193,827 வாக்குகளையும், சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் 132,917 வாக்குகளையும், யூ.என்.பி 74,901 வாக்குகளையும், தேசிய சுதந்திர முன்னணி 9,522 வாக்குகளையும் பெற்றன. தேர்தல் முடிவுகள் இனரீதியான வாக்களிப்பாக, இரு சிறுபான்மை இனமும் பெரும்பான்மை இனத்தை பிரதிநிதித்துப்படுத்தும் அரசுக்கு எதிராக வாக்களித்து இருக்கின்றது.\nஇந்த வகையில தமிழ் முஸ்லீம் இனவாதக் கட்சிகளுக்கு 326 834 வாக்குகள் கிடைத்து இருக்கின்றது. அரசின் இன மற்றும் பிரதேசவாதத்துக்கு எதிராக, கட்டாயப்படுத்திய ஐக்கியத்துக்கு எதிராக மக்கள் வாக்களித்திருக்கின்றனர்.\nஇலங்கையில் இனமுரண்பாடு தீர்க்கப்படாதவரை, இலங்கையில் இனம் சார்ந்த பிளவு தொடரும் என்பதையே, இந்தத் தேர்தல் முடிவுகள் மீண்டும் எடுத்துக்காட்டுகின்றது.\nமேலிருந்து திணிக்கப்படும் இனரீதியான பிளவும், அதை ஜனநாயகமாக கொண்ட தேர்தலையும், கீழ் இருந்து கட்டும் வர்க்க ஜக்கியம் மூலம் தான் முறியடிக்க முடியும் என்பதை தேர்தல் வழிமுறை எடுத்துக்காட்டுகின்றது. மக்களைப் பிளக்கும் தேர்தல் ஜனநாயகம் வேறு, மக்களை ஜக்கியப்படுத்தும் வர்க்க ஜனநாயகம் வேறு என்பதை தேர்தல் எடுத்துக் காட்டுகின்றது.\nமக்கள் தங்களைத் தாங்கள் எதிரியாக பார்ப்பதில்லை. எதிரியாக மாற்றும் சுரண்டும் வர்க்க அரசியலும், தேர்தல் ஜனநாயகமும் தான் மக்களை எதிரியாக அணிதிரட்டுகின்றது. இதை முறியடிக்கும் வர்க்க அரசியல் தான் மக்களின் தெரிவாக இருந்த போதும், அது அரசியல் விழிப்பற்றே காணப்படுகின்றது. இதை முன்னோக்கி நகர்த்துவதே எம் முன்னோக்கு அரசியல் பணியாகவுள்ளது.\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541317967.94/wet/CC-MAIN-20191216041840-20191216065840-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tntf.in/2015_07_26_archive.html", "date_download": "2019-12-16T05:21:23Z", "digest": "sha1:FVPAGMLENLAD3CQXBJUL7DH5FPIOGOKM", "length": 96999, "nlines": 914, "source_domain": "www.tntf.in", "title": "தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி: 2015-07-26", "raw_content": "ஆசிரியர் இயக்கங்களின் முன்னோடிஇயக்கத்தின் அதிகாரபூர்வ வலைதளம் .கல்விச்செய்திகள் உடனுக்குடன்.......................\n17 வது மாநில மாநாடு-\nTPF/CPS ஆசிரியர் அரசு ஊழியருக்கு இலட்சக் கணக்கில் வட்டி இழப்பு. ஒரு கணக்கீடு.\nஅரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் NHIS :-2017 CARD Download\nTPF/CPS /GPF சந்தாதாரர்கள் ஆண்டு முழுச் ச���்பள விவரங்கள் அறிய\nCBSE பாடத்திட்டம் போல் தயாராகிறது சமச்சீர் பாடத்திட்டம்\nமத்திய இடைநிலைக் கல்வி அமைப்பான சி.பி.எஸ்.இ., பாடத்திட்டம் போல், தனியார் பள்ளிகளுக்கு நிகராக, சமச்சீர் கல்வியில், சிறப்புப் பாடங்களுக்கான, 'சிலபஸ்' தயாரிக்கப்படுகிறது. ஐந்து குழுக்கள் இந்த பணிகளில் ஈடுபட்டுள்ளன.\nதமிழக அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில், சமச்சீர் கல்விப் பாடத்திட்டத்தில், சி.சி.இ., என்ற செயல்முறை வழி கற்றல் அமல்படுத்தப்படுகிறது.அதேநேரம், ஒன்றாம் வகுப்பு முதல், 10ம் வரையிலான மாணவர்களுக்கு, சிறப்புப்பாடங்களும் நடத்தப்படுகின்றன.இவற்றில், ஓவியம், தையல், இசை, உடற்கல்வி, கைவினை போன்றவை கற்றுத் தரப்படுகின்றன. இதற்காக, 22 ஆயிரம் ஆசிரியர், அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் கீழ் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.ஆனால், இந்த ஆசிரியர்களுக்கு பாடத்திட்டம் சரியாக வழங்கப்படவில்லை என்றும், பாடத்திட்டம் காணாமல்\nஒட்டுமொத்த தமிழகமும் கலாமுக்கு அஞ்சலி\nமுன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம், இறுதி சடங்கு, இன்று நடைபெறுவதையொட்டி, தமிழகத்தில், இன்று கடைகள் மூடப்படுகின்றன; லாரிகள் ஓடாது. சினிமா காட்சிகள் ரத்து என, யார் நிர்பந்தமும் இல்லாமல், அனைத்து அமைப்பினரும், தானாக முன்வந்து அறிவித்துள்ளனர். அரசு முழு\nவிடுமுறை அறிவித்துள்ளது. பள்ளி, கல்லுாரிகள் இயங்காது.\nஅரசியல் கட்சி தலைவர்கள் மறைந்தால், கடைகளை மூடும்படியும், வாகனங்களை நிறுத்தும்படியும், கட்சி தொண்டர்கள் வற்புறுத்துவர். ஆனால், முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் மறைவையொட்டி, நாடு முழுவதும், மக்கள் துக்கத்தில் ஆழ்ந்துள்ளனர்.\nஇன்று, அவரது இறுதி சடங்கு நடைபெறுவதையொட்டி, அதில் அனைவரும் பங்கேற்க வேண்டும் என்பதற்காக, தமிழக அரசு பொது விடுமுறை அறிவித்து உள்ளது.இன்று, பள்ளிகள், கல்லுாரிகள், நீதிமன்றங்கள், அரசு நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள் அனைத்தும் மூடப்படும் என\nநல்லடக்கம் செய்யப்பட்டது கலாம் உடல்\nராமேஸ்வரம் : மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் உடல், ராமேஸ்வரம் அருகே உள்ள பேய்கரும்பு பகுதியில் முழு ராணுவ மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது. இதில் பிரதமர், மத்திய, மாநில அமைச்சர்கள், பல்வேறு மாநில முதல்வர்கள், கவர்னர்கள், அரசியல் பிரமுகர்கள் கலந்து கொண்���னர். முன்னதாக கலாம் உடலுக்கு தலைவர்கள் இறுதி அஞ்சலி செலுத்தினர்\nதிட்டமிட்டப்படி ஆகஸ்டு 1ஆம் தேதி ஜாக்டோவின் \"மாபெரும் தொடர் முழுக்க உண்ணாவிரதப் போராட்டம்\" சென்னையில் நடைபெறும்\nநேற்று காலை தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி அலுவலகத்தில் கூடிய ஜாக்டோ உயர்மட்டக் குழு உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் திட்டமிட்டப்படி ஆகஸ்டு 1ஆம் தேதி ஜாக்டோ சார்பில் உண்ணாவிரதம் சென்னையில் விருந்தினர் மாளிகை முன்பு நடைபெறும் எனவும்,\nஅடுத்தக்கட்ட கூட்டம் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி கட்டடத்தில் நாளை வெள்ளிக்கிழமை கூட்ட முடிவெடுக்கப்பட்டது.\nதகவல் : சாந்தகுமார், தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி, சென்னை\nதிட்டமிட்டப்படி ஆகஸ்டு 1ஆம் தேதி ஜாக்டோவின் \"மாபெரும் தொடர் முழுக்க உண்ணாவிரதப் போராட்டம்\" சென்னையில் நடைபெறும்\nஜேக்டோ சார்பில் 15 அமசக் கோரிக்கைகளை வலியுறுத்தி மாபெரும் தொடர் முழுக்க உண்ணாவிரதப் போராட்டம்\nஆசிரியர்கள் இடமாறுதல் கலந்தாய்வு விதிமுறைகளில் மாற்றம்\nஆசிரியர்கள் இடமாறுதல் கலந்தாய்வு விதிமுறைகளில் மாற்றம். ஒரு பணியிடத்தில் ஒரு கல்வி ஆண்டு பணியாற்றி இருந்தால் போதும். கலந்தாய்வில் கலந்துகொள்ளலாம்.\nஆகஸ்ட் 6 வரை தொடக்கக் கல்வித்துறையிலும், ஆகஸ்ட் 7 வரை\nபள்ளிக் கல்வியிலும் விண்ணப்பங்கள் பெறப்படும்.\nதொடக்கக் கல்வித்துறையில் ஆகஸ்ட் 8 ஆம் தேதி உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் கலந்தாய்வு தொடங்கி நடக்க உள்ளது.\nதமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் திருச்சி மாவட்ட கிளையின் சார்பாக நேற்று மாலை கலாம் அய்யாவுக்கு செலுத்தப்பட்ட மெளன அஞ்சலி ஊர்வலமும் ,இரங்கல் கூட்டம்\nபள்ளி வேலை நாட்கள் - திருப்பூர் மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலரின் செயல்முறை ஆணை.\nபள்ளி ஆசிரியை தாக்கிய 11ம் வகுப்பு மாணவர்கள் கைது\nபள்ளி ஆசிரியரை தாக்கிய 11ம் வகுப்பு மாணவர்கள் நான்குபேர் கைது செய்யப்பட்டனர். திருநெல்வேலி, புளியங்குடி அரசு மேல்நிலைப்பள்ளியில் கம்ப்யூட்டர் சயின்ஸ் ஆசிரியராக இருப்பவர் சவுந்தரராஜன் 52. இவரது வகுப்பில் பயிலும் மாணவர்கள் சிலர் கடந்த வியாழக்கிழமை வகுப்பிற்கு வராமல் கட் அடித்தனர்.\nஅப்துல் கலாம் உடல் அடக்கம் செய்யப்படும் இடத்தில் பிரமாண்ட நினைவிடம்: மத்திய அரசு கட்டுகிறது\nபாரத ர��்னா அப்துல் கலாம் நேற்று முன்தினம் இரவு 7.35 மணிக்கு ஷில்லாங்கில் மறைந்த தகவல் உடனடியாக டெல்லியில் உள்ள மத்திய மந்திரிசபை செயலாளர் பி.கே. சின்கா, உள்துறை செயலாளர் எல்.சி. கோயல் ஆகியோருக்கு தெரிவிக்கப்பட்டது.\nஅவர்கள் உடலை டெல்லி கொண்டு வருதல், அஞ்சலி செலுத்துதல், இறுதி சடங்கு போன்றவை குறித்து பிரதமர் மோடி மற்றும் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்கள். டெல்லியில் அப்துல் கலாம் உடல் அடக்கம் செய்ய முதலில் முடிவு செய்யப்பட்டது\nகற்பித்தலில் அலட்சியம்: இடைநிலை ஆசிரியர் சஸ்பெண்ட்\nகற்பித்தலில் அலட்சியம் காட்டியும், பல்வேறு புகார்களுக்கு உள்ளாகி, உப்பாரப்பட்டி துவக்கப்பள்ளி, இடைநிலை ஆசிரியர், நேற்று அதிரடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.\nசேலம் மாவட்ட அனைவருக்கும் கல்வி இயக்கக கூடுதல் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஞானகவுரி, கடந்த ஜூலை, 24ம் தேதி, உப்பாரப்பட்டி துவக்கப்பள்ளியில், திடீர் ஆய்வு நடத்தினார்.\nஇங்கிருந்த இடைநிலை ஆசிரியர் ராம்குமார்,\nமேதகு அப்துல் கலாம் மறைவு - 30/07/2015 அன்று அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை - கல்வித்துறை செயலாளர் திருமதி.சபீதா அவர்களின் செயல்முறைகள்\nஅப்துல் கலாம் அவர்களுக்கு தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி சார்பில் அஞ்சலி செலுத்துங்கள்- பொதுசெயலர் செ.மு வேண்டுகோள்\nதமிழகத்தின் தன்னிகரில்லா தலைவன்,அணு விஞ்சானி,முன்னாள் குடியரசுத்தலைவர்,எப்பதவிவகித்தாலும்,ஆசிரியர் பதவியே தான் விரும்பும் தொழில் எனக்கூறிய மகான், இந்தியாவை உலக நாடுகளுடன் உயர்த்தி ஒப்பிட வைத்த உன்னத தலைவன்,ஓய்வறியாமல் இந்திய நாட்டின் நலனுக்காக உழைத்திட்ட உன்னத மனிதன்,இவரின் புகழ்கண்டு இமயம் தாழ்ந்தது .அததைகைய மகான் இறந்த செய்தி கண்டு நாடே துயரத்தில் உள்ளது அனைவரும் அறிந்ததே.\nதமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் -2005 டெல்லியில்மாவ்லாங்கர் அரங்கில் நடைபெற்ற ஆசிரியர்கள் மாநாட்டில் கானொளிக்காட்சி மூலம் உரையாற்றினார். 2012 பிப்ரவர் 22 அன்று கோவை கொடிசியா அரங்கில் நடைபெற்ற மாநில மாநாட்டில் கலந்து.கொண்டு சிரப்புரை நிகழ்த்தி தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் வரலாற்றில் நீங்கா இடம் பிடித்த அப்துல் கலாம் அய்யா அவர்களுக்கு\nமாவட்ட ,வட்டார அளவில் பொருப்பாளர்கள் ஒன்று கூடி இன்றும் நாளையும் திட்டமிட்டு -அஞ்சலிக்கூட்டங்கள் நடத்துதல், மௌன ஊர்வலம் நடத்துதல்,மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்துதல் போன்ற நிகழ்வுகள் வாயிலாக அவரது ஆத்மா சாந்தியடைய வேண்டுமாறு தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் பொதுசெயலர் திருமிகு செ.முத்துச்சாமி அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளார்.\nசம்பளத்திற்கு புதிய'சாப்ட்வேர்': ஊழியர் சங்கம் கண்டிப்பு\nசத்துணவு ஊழியர்களுக்கு சம்பளம் வழங்குவதில் கருவூலத்துறை புதிய 'சாப்ட்வேர்' அறிமுகம் செய்ய உள்ளதால் சம்பளம் பெறுவதில் குளறுபடி ஏற்படும் என சங்கங்கள் குற்றம் சாட்டுகின்றன.சத்துணவு திட்டத்தில், அமைப்பாளர், சமையலர், உதவியாளர் என 1.44 லட்சம் பேர் பணிபுரிகின்றனர்.\nஇவர்களுக்கு இதுவரை அந்தந்த சம்பளம் வழங்கும் அதிகாரி ஊழியர்களின் சம்பள பில்லை தயாரித்து, கருவூலத்துறையில் வழங்குவார். அவர்கள் பட்டியல் தயாரித்து வங்கிகள் மூலம் ஊழியர்களின் வங்கி கணக்கிற்கே 'இ.சி.எஸ்.,' -ல் சம்பளம் வழங்கப்பட்டு வந்தது.ஜூலை 21ம் தேதி கருவூலகத்துறை, அந்தந்த சத்துணவு திட்ட அதிகாரிகளுக்கு தெரிவித்த உத்தரவில், சத்துணவு ஊழியர்களுக்கு சம்பளம் வழங்குவதில் புதிய\nதமிழகத்தில் ஒரு வாரம் துக்கம்அரை கம்பத்தில் தேசியக்கொடி\nமுன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் மறைவையொட்டி, தலைமைச் செயலகம் உட்பட, அனைத்து அரசு அலுவலகங்களிலும், நேற்று தேசியக் கொடி, அரை கம்பத்தில் பறக்கவிடப்பட்டது. 'ஒரு வாரம் துக்கம் அனுஷ்டிக்கப்படும்' என, தலைமைச் செயலர் ஞானதேசிகன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.\nஅதன்படி, நேற்று, தலைமைச் செயலகம் அமைந்துள்ள கோட்டையிலும், மற்ற அனைத்து அரசு அலுவலகங்களிலும் தேசியக் கொடி, அரை கம்பத்தில் பறக்க விடப்பட்டது. கலாம் மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், அரசு மற்றும் தனியார் நிறுவன ஊழியர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து நேற்று பணி செய்தனர்.\nஅஞ்சலகங்களில் ஓய்வூதியம் பெற ஆதார் எண் அவசியம்\nஅஞ்சலகங்கள் வாயிலாக ஓய்வூதியம் பெறுபவர்கள் ஆதார் அடையாள எண்ணைத் தெரிவிக்குமாறு அஞ்சல் துறைக் கேட்டுக் கொண்டுள்ளது. இதுகுறித்து சென்னை நகர மண்டல அஞ்சல் துறைத் தலைவர் மெர்வின் அலெக்ஸாண்டர் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: சென்னை நகர மண்டல அஞ்சல் வட்டத்தில் 20 தலைமை அஞ்சலகங்கள், பல்வேறு துணை அஞ்சலகங்கள் செயல்படுகின்றன.\nஇவற்றின் வாயிலாக மாதந்தோறும் அரசு, அதை சார்ந்த நிறுவனங்களின் ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு பல்வேறு ஓய்வூதியங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. தற்போது, ஆண்டுதோறும் ஆயுள் சான்றிதழ் (LIFE CERTIFICATE) பெறும்\nவிருப்ப ஓய்வுக்கு பின் பணியாற்றக்கூடாது - உயர்நீதிமன்றம்\n'விருப்ப ஓய்வு பெற்றபின் வேறு மருத்துவமனையில் பணியாற்றினால் அரசு நடவடிக்கை எடுக்கலாம்' என அரசு மருத்துவமனை தலைமை டாக்டர் தொடர்ந்த வழக்கில், சுகாதாரத் துறைக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது.\nராஜபாளையம் அரசு மருத்துவமனை தலைமை டாக்டர் எலிசபெத் மனுஇம்மருத்துவமனை மகப்பேறு பிரிவின் தலைமை டாக்டராக உள்ளேன். 2017 வரை பணிக்காலம் உள்ளது. உடல் நிலை சரி இல்லாததால் விருப்ப ஓய்வு கேட்டு விண்ணப்பித்தேன். இதற்கு சுகாதாரத்துறை செயலர் மறுத்துவிட்டார். கட்டாயப்படுத்தாமல் விருப்ப ஓய்வு வழங்க உத்தரவிட வேண்டும் என்றார்.\nஅரசு ஊழியர்களுக்கு ஆதார் அட்டை இனி, கட்டாயம் 60 நாட்களுக்குள் எடுக்க காலக்கெடு\n'அரசு ஊழியர்கள் அனைவரும், கட்டாயம் ஆதார் எண் சமர்ப்பிக்க வேண்டும்' என்று, தமிழக அரசின் கருவூல கணக்குத்துறை சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.\nநாட்டு மக்கள் அனைவருக்கும், தனித்தனியாக, பிரத்யேக அடையாள எண் வழங்கும் நோக்கத்துடன், 'ஆதார்' திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. சிறப்பு முகாம்களிலும், தாலுகா அலுவலகங்களிலும் போட்டோ எடுத்து, கைரேகை, கருவிழி பதிவு செய்தவர்களுக்கு, 'ஆதார்' எண்ணுடன் கூடிய அடையாள அட்டைகள் வினியோகம் செய்யப்படுகின்றன.இவ்வாறு வழங்கப்படும்\nஜாக்டோ' அமைப்பை தடை செய்ய கோரிக்கை.\n'ஜாக்டோ' ஆசிரியர் அமைப்பை, தடை செய்ய வேண்டும் என, தமிழ்நாடு அனைத்து ஆசிரியர் முன்னேற்றப் பேரவை, கோரிக்கை விடுத்துள்ளது.\nஇதன் மாநிலத் தலைவர் ஆரோக்கியதாஸ், முதல்வர் அலுவலகத்தில், கொடுத்துள்ள மனு:அரசுப் பணியில் இல்லாதவர்கள், அரசுப் பணியில் இருப்பவர்களின் சங்க விவகாரங்களில், தொடர்பு வைத்திருக்கக் கூடாது. தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் மன்ற பொதுச்செயலர் மீனாட்சி சுந்தரம், தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி பொதுச்செயலர் முத்துச்சாமி மற்றும் கவுரவ பொதுச்செயலர் அணணாமலை ஆகியோர், ஆசிரியர் சங்கங்களின் தலைமை நிர்வாகிகளாக, செயல்படுகின்றனர். மேலும், அவர்கள் தி.மு.க.,வ��ன்\nதமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் தஞ்சைமாவட்டக்கிளை மற்றும் திருவிடைமருதூர் வட்டாரக்கிளை கலைக்கப்படுகிறது\nகலாம் இறுதிசடங்கு : 30- ம் தேதி அரசு பொதுவிடுமுறை - தமிழக அரசு அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nப்துல் கலாமின் இறுதிச் சடங்கு 30-ம் தேதி(வியாழக்கிழமை) அவரது சொந்த ஊரான ராமேஸ்வரத்தில் நடைபெற உள்ளது.\nஇதை முன்னிட்டு தமிழக அரசு அனைத்து பள்ளிகள், கல்லூரிகள், அரசு நிறுவனங்களுக்கு ஒரு நாள் விடுமுறை அறிவித்துள்ளது.\nதனியார் நிறுவனங்களுக்கும் விடுமுறை அறிவித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இந்த அதிகாரபூர்வ விடுமுறையை ஆளுநர் ரோசய்யா அறிவித்துள்ளார்.\nதலைமை ஆசிரியர் கூட்டத்தில் ”ஐ லவ் யு” சொன்ன மாவட்ட தொடக்கக்கல்வி அதிகாரி பதவி இறக்கம்\nஆதிதிராவிடர் நலப்பள்ளிகள் ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு குறித்த அரசு அறிவிக்கை\nகட்டாயப்படுத்தி திறக்கப்படும் பள்ளிகள்:பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாசு அறிக்கை\nஉலக அரங்கில் இந்தியாவுக்கு பெருமை சேர்த்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் மறைவுக்கு மரியாதை செலுத்தும் வகையில் 7 நாட்களுக்கு அரசு முறை துக்கம் கடைபிடிக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்திருக்கிறது.\nமத்திய அரசு பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.\nஆனால், தமிழ்நாட்டில் மாநில பாடத்திட்ட பள்ளிகள் அனைத்தையும் நடத்த தமிழக அரசு ஆணை பிறப்பித்திருக்கிறது. இது மறைந்த தலைவருக்கு இழைக்கப்படும் அவமரியாதை ஆகும். மத்திய அரசு பள்ளிகள், மத்திய இடைநிலை கல்வி வாரிய (CBSE) பாடத்திட்டத்தை பின்பற்றும் தமிழ்நாட்டு பள்ளிகள், தமிழ்நாட்டிலுள்ள பெரும்பாலான பல்கலைக்கழகங்கள் ஆகியவற்றுக்கு விடுமுறை அளிக்கப் பட்டிருக்கிறது.\nஅதேபோல், தமிழகத்தில் அரசு பள்ளிகள் மற்றும் மாநில பாடத்திட்டத்தை பின்பற்றும் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பது தான் முறையானதாக இருக்கும். அது தான் அப்துல்கலாமுக்கு செய்யப்படும் மரியாதையாகவும் இருக்கும். இதுகுறித்து அரசு பள்ளிக்கல்வித்துறை செயலர் சபிதாவிடம் கேட்ட போது, ‘‘முன்னாள் குடியரசுத் தலைவர் மறைவுக்கு பள்ளிக்கூடங்களுக்கு விடுமுறை விடும் வழக்கம் இல்லை; ஆர்.வெங்கட்ராமன் மறைவுக்கு விடுமுறை விடப்படவில்லை’’ எனக் கூறியுள்ளார்.\nகடந்த கால வழக்கம் எப்படி இருந்தால��ம், அப்துல்கலாம் மறைவு சிறப்பு நேர்வாக கருதப்பட வேண்டும். அப்துல்கலாம் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர் என்பது மட்டுமின்றி தமிழகத்துக்கு பெருமை சேர்த்தவர். இந்தியாவில் வேறு எந்த தலைவர்களும் செய்யாத அளவுக்கு லட்சக்கணக்கான மாணவர்களை சந்தித்து நாட்டின் முன்னேற்றத்திற்காக பாடுபட வேண்டும் என்று உற்சாகப்படுத்தியவர். தனது கடைசி மூச்சைக் கூட மாணவர்கள் மத்தியில் உரையாற்றிக் கொண்டிருக்கும்போது நிறுத்தியவர். இப்படிப்பட்டவருக்கு மரியாதை செலுத்த விதியை காரணம் காட்டி முட்டுக்கட்டை போடுவதை ஏற்க முடியாது. ஆர்.கே. நகர் தொகுதியில் ஜெயலலிதா பிரச்சாரம் செய்வதற்காக சென்ற போது அங்குள்ள பள்ளிகளுக்கு கட்டாய விடுமுறை அளிப்பது சாத்தியமாகும் போது, உலகமே வியந்த தலைவரின் மறைவுக்கு விடுமுறை அளிப்பதற்கு அரசு விரும்பினால் எந்த விதியும் தடையாக இருக்க முடியாது.\nகலாம் உடல் அடக்கம் செய்யப்பட உள்ள இடம் தேர்வு\nமுன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் மறைவையடுத்து, தற்போது டில்லி இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள அவரது உடலுக்கு வி.ஐ.பி.க்கள் மற்றும் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர்.\nநாளை பிற்பகலில், கலாமின் சொந்த ஊரான ராமேஸ்வரத்திற்கு, அவரது உடல் கொண்டு செல்லப்பட உள்ளது. ராமேஸ்வரம் பஸ் ஸ்டாண்ட்\nகலாம் குடும்பத்தினரின் கோரிக்கையை ஏற்று ராமேஸ்வரத்தில் இறுதிச் சடங்குகள்: மத்திய அரசு\nஇந்தியக் குடியரசின் முன்னாள் தலைவர் அப்துல் கலாமின் இறுதிச் சடங்குகள், அவரது குடும்பத்தாரின் கோரிக்கையை ஏற்று ராமேஸ்வரத்தில் செய்யப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. சொந்த மண்ணில்தான் அப்துல்கலாம் உடலை அடக்கம் செய்ய வேண்டும் என்று அவரது சகோதரர் முகமது முத்து மீரான் லெப்பை மரைக்காயர் வேண்டுகோள் விடுத்திருந்தார்.\nநாளை மறுநாள் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை\nமுன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமுக்கு நாளை மறுநாள் இறுதிச்சடங்கு நடைபெறுவதை முன்னிட்டு, அன்று(30ம் தேதி) பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.\nஇசை, ஓவியம் உள்ளிட்ட சிறப்பு பாடங்களுக்கு புதிய பாடத் திட்டம்\nஇசை, ஓவியம், தையல், உடற்கல்வி உள்ளிட்ட சிறப்புப் பாடங்களுக்கு புதிய பாடத் திட்டத்தை அமல்படுத்த மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி, பய��ற்சி நிறுவனம் முடிவு செய்துள்ளது.\nஇது தொடர்பாக பாட வல்லுநர்கள், சிறப்பாசிரியர்கள் பங்கேற்கும் பயிலரங்கம் சென்னையில் செவ்வாய்க்கிழமை (ஜூலை 28) தொடங்குகிறது. இந்த 3 நாள் பயிலரங்கில் புதிய பாடத் திட்டம் இறுதி செய்யப்படும் என\nகலாம் குடும்பத்தினரின் கோரிக்கையை ஏற்று ராமேஸ்வரத்தில் இறுதிச் சடங்குகள்: மத்திய அரசு\nஇந்தியக் குடியரசின் முன்னாள் தலைவர் அப்துல் கலாமின் இறுதிச் சடங்குகள், அவரது குடும்பத்தாரின் கோரிக்கையை ஏற்று ராமேஸ்வரத்தில் செய்யப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. சொந்த மண்ணில்தான் அப்துல்கலாம் உடலை அடக்கம் செய்ய வேண்டும் என்று அவரது சகோதரர்\nஇன்று பள்ளிகள் வழக்கம்போல் இயங்கும் - விடுமுறை இல்லை\nஇன்று பள்ளிகள் வழக்கம்போல் இயங்கும் - விடுமுறை இல்லை - பள்ளிக்கல்வி இயக்குனர் திரு.கண்ணப்பன்\nஇன்று பள்ளிகள் வழக்கம்போல் இயங்கும் என பள்ளிக்கல்வி இயக்குனர் திரு.கண்ணப்பன் தெரிவித்துள்ளார். தனியார் பள்ளிகள் தங்களின் சுய விருப்பத்தின் பேரில் விடுமுறை அளித்துள்ளன.\nஅனால் அரசு பள்ளிகள் இன்று பள்ளிகள் வழக்கம்போல் இயங்கும் என பள்ளிக்கல்வி இயக்குனர் திரு.கண்ணப்பன் தெரிவித்துள்ளார்.\nபள்ளிகள் வழக்கும் போல் இயங்கும் இன்று விடுமுறை இல்லை பள்ளிகல்வி இயக்குனர் அறிவிப்பு-தந்தி டிவி\nஇந்திய முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் அப்துல்கலாம் மறைவையெட்டி, தமிழகம் முழுவதும் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று (செவ்வாய்க்கிழமை) விடுமுறை என தமிழக அரசு அறிவித்ததாக வந்த செய்தி தவறானது என்றும் பள்ளிகள் வழக்கம் போல் இயங்கும் என பள்ளிக்கல்வி இயக்குனர் தெரிவித்ததாக தந்தி செய்தி அறிவிப்பு.பள்ளிகள் வழக்கம் போல் இயங்கும்\nஅணு விஞ்சானி அப்துல்கலாம் அவர்களுக்கு கண்ணீர் அஞ்சலி\nநாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை: தமிழக அரசு அறிவிப்பு\nஇந்திய முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் அப்துல்கலாம் மறைவையெட்டி, தமிழகம் முழுவதும் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை (செவ்வாய்க்கிழமை) விடுமுறை என தமிழக அரசு அறிவித்துள்ளது.\nஇந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவரும், விஞ்ஞானியுமான டாக்டர் ஏ.பி.ஜே.அப்துல் கலாம் மேகாலயா மாநிலத்தில் ஷில்லாங்\nஇந்தியாவின் தலைசிறந்த விஞ்ஞானி, தொழில்நுட்ப வல்லுநர், மிகப்பெரிய ���ொருளாளர், இந்தியாவின் 11 வது குடியரசு தலைவர், இந்திய ஏவுகணை நாயகன், இந்திய விஞ்ஞான வளர்ச்சியின் தந்தை, சிறந்த ஆசிரியர் மற்றும் அனைவராலும் மதிக்கதக்க அற்புதமான பேச்சாளர், வருங்கால இளைஞர்களின் முன்மாதிரியாக கருதப்படும் நம் எல்லோருக்கும் தெரிந்த ஏ.பி.ஜே அப்துல் கலாமின் வாழ்க்கை வரலாற்றை பற்றி மேலும் தெரிந்துகொள்ள மேலும் படியுங்கள்.\nபிறப்பு: அக்டோபர் 15, 1931\nஇடம்: இராமேஸ்வரம் (தமிழ் நாடு)\nTNTF-ன் அஞ்சலி ----சராசரி மாணவனை சாதனையாளனாக மாற்றுபவரே நல்லாசிரியர்: அப்துல் கலாம்\n“மாணவ சமுதாயம் என்னும் துடிப்பான பறவைக் கூட்டத்தை வகுப்பறைக்குள் பூட்டி வைக்காமல் அவர்கள் சிகரங்கள் பல தாண்டி,சிக்கல் இல்லாமல் பறக்க ஆசிரியர்கள்தான் சிறகுகளாய் இருக்க வேண்டும்” என முன்னாள் குடியரசுத்தலைவரும்,விஞ்ஞானியுமான அப்துல்கலாம் ஆசிரியர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.\nசென்னை -அண்ணா பல்கலைக்கழகத்தில் ஆசிரியர் தினக் கொண்டாட்டம் இன்று நடைபெற்றது. இதற்கு சிறப்பு விருந்தினராக வந்திருந்த அறிவியல் மேதை அப்துல்கலாம் அக்கல்லூரியின் நல்லாசிரியர்களுக்கான விருது வழங்கி பேசியதாவது:\nஇன்று (27.07.2015) மாலை 7 மணியளவில் முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாமுக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டபோது மயங்கி கீழே விழுந்த போது எடுத்த படம். திரு.கலாம் உயிருடன் இருந்த போது எடுத்த கடைசி படம்.\nடாக்டா் அப்துல்கலாம் அவா்களின் மறைவிற்கு இரங்கல் தொிவிக்கும் வகையில் நாளை தமிழகத்தல் அனைத்து தனியாா் மற்றும் அரசு பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை\nடாக்டா் அப்துல்கலாம் அவா்களின் மறைவிற்கு இரங்கல் தொிவிக்கும் வகையில் நாளை தமிழகத்தல் அனைத்து தனியாா் மற்றும் அரசு பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து கல்வி துறை அமைச்சா் கே.சி. வீர மணி அவர்கள் உத்தரவிட்டாா்\nஅகஇ - மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் வாயிலாக பள்ளிகளில் கழிவறைகள் கட்டிதருதல் சார்ந்து மாநில திட்ட இயக்குனரின் செயல்முறைகள்.\nதொடக்கக் கல்வி - 2012ல் ஆசிரியர் தகுதி தேர்வு மூலம் நியமனம் பெற்றவர்களுக்கு தர எண் அடிப்படையில் பதவி உயர்வு பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது என RTIல் தகவல்\nஉடலநலக்குறைவால் அப்துல் கலாம் காலமானார்\nஷில்லாங்: முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம், மாரடைப்பு காரணமக ம���ுத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அங்கு காலமானதாக பி.டி.ஐ. செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தில் கூறப்பட்டுள்ளது. முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம்,82 , நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க மேகாலயா மாநிலம் சென்றிருந்தார். அங்கு ஐ.ஐ.ஐ.எம். மையத்தில் நடந்த கருத்தரங்கில்\nசத்துணவு பிரிவில் டேட்டா என்ட்ரி பணிக்கு விண்ணப்பிக்கலாம்\nதிருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செயல்படும் சத்துண வு பிரிவில் டேட்டா என்ட்ரி தாற்காலிகப் பணிக்கு விரும்புவோர் விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவித்துள்ளார் மாவட்ட ஆட்சியர் எம். மதிவாணன்.\nஇதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழக த்தில் ஏதேனும் ஒரு பட்டம், தமிழ் ஆங்கிலம் தட்டச்சில் இளங்கலை தேர்ச்சிப் பெற்றிருக்க வேண்டும். கணினியில் எம்எஸ் ஆபிஸ் பாடத்தில் போதுமான அறிவு மற்றும் பயிற்சி பெற்றிருக்க வேண்டும்.\nஇப்பணி முற்றிலும் தாற்காலிகமானது. மாதம் ஊதியம் ரூ. 6,000 வழங்கப்படும். இப்பணி மூப்பை அடிப்படையாக கொண்டு வேறு எந்த பணிக்கும் முன்னுரிமை கேட்க முடியாது. வி ரும்புவோர் ஜூலை 31-ம் தேதிக்குள் உரிய ஆவணங்களுடம் ஆட்சியர் அலுவலகம், சத்து ணவுப் பிரிவு அலுவலகத்துக்கு அனுப்பி வைக்க வேண்டும்.\nஅரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை: சென்னையில் 29-இல் ஆலோசனை\nஅரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை உள்ளிட்டவை குறித்து விவாதிப்பதற்காக மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள், மாவட்டக் கல்வி அலுவலர்கள் கூட்டம் சென்னையில் புதன்கிழமை (ஜூலை 29) நடைபெற உள்ளது.\nஇந்த ஆலோசனைக் கூட்டத்துக்கு வரும் அதிகாரிகள், 2015-16-ஆம்\nபாரதிதாசன் பல்கலைக்கழகத்துக்கு புதிய பதிவாளர்\nதிருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் புதிய பதிவாளராக புதுக்கோட்டை அரசு மன்னர் கல்லூரி வணிகவியல் துறை இணைப் பேராசிரியர் சி. திருச்செல்வம் நியமிக்கப்பட்டுள்ளார். பல்கலைக்கழகப் பதிவாளர் பணியிடத்துக்கு நிரந்தரமாக ஆள்கள் நியமிக்கப்படாமல், மற்றத் துறைகளில் பணியாற்றுவோர் பொறுப்பு அளவிலேயே பதிவாளராக நியமிக்கப்பட்டிருந்தனர்.\nமதுவின் தீமைகள்: மாணவர்களுக்கு அறிவுறுத்த கல்வித்துறை உத்தரவு\nதமிழகத்தில் பள்ளி மாணவர்களிடம் பரவும் மது குடிக்கும் கலாச்சாரத்தை கட்டுப்படுத்த பள்ளி கல்வித்��ுறை அனைத்து தலைமை ஆசிரியர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பி உள்ளது. அதில், பள்ளி மாணவர்கள், மாணவிகள் பள்ளி வளாகம் மற்றும் பொது இடங்களில் மது அருந்துவது ரகளை செய்வது போன்ற அநாகரீக செயல்களில் ஈடுபடுகின்றனர்.\nஅனைத்துத் துறைகளிலும் மாற்றம் மேற்கொள்ள அடித்தளம் கல்வி\nஅனைத்துத் துறைகளிலும் மாற்றத்தைச் சிறந்த முறையில் மேற்கொள்ள அடித்தளமாக அமைவது கல்வியாகும் என்று அனைவருக்கும் கல்வி இயக்க ஸ்ரீவில்லிபுத்தூர் வட்டார வளமைய மேற்பார்வையாளர் எஸ்.மாடசாமி கூறினார்.\nஉயர் தொடக்க நிலை ஆசிரியர்களுக்கு நடைபெற்ற பயிற்சி முகாமை நகர்மன்ற கம்மாப்பட்டி நடுநிலைப் பள்ளி குறுவளமையத்தில் தொடங்கி வைத்து அவர் கருத்துரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:\nபொதுத்தேர்வுக்கு பெயர் பட்டியல் பிளஸ்2 மாணவர்கள், பெற்றோரிடம் உறுதிமொழிப்படிவம் வாங்க வேண்டும்: தேர்வுத்துறை உத்தரவு\nஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாதத்தில் நடக்கும் பிளஸ் 2 பொதுத் தேர்வில் 8 லட்சத்துக்கும் மேற்பட்ட பள்ளி மாணவ, மாணவியர் தேர்வு எழுதி வருகின்றனர். தேர்வுக்கு முன்னதாக பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவியரின் பெயர், பிறந்த தேதி, பெற்றோர் பெயர், உள்ளிட்ட சரியான தகவல்களை அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் சேகரித்து தேர்வுத்துறைக்கு அனுப்புவார்கள்\nஇடமாறுதல் கவுன்சலிங் நெறிமுறைகளில் மாற்றம்: ஆசிரியர்கள் எதிர்ப்பு எதிரொலி\nஆசிரியர்களின் எதிர்ப்பால் இடமாறுதல் கவுன்சலிங் நெறிமுறைகளை மாற்ற கலவித்துறை முடிவு செய்துள்ளது. இதைதொடர்ந்து ஆகஸ்ட் முதல் வாரத்தில் கலந்தாய்வு நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆசிரியர்களுக்கான இடமாறுதல் மற்றும் பதவி உயர்வுக்கான கலந்தாய்வு ஆண்டுதோறும் மே மாதம் நடந்து வந்தது. ஆனால், கடந்த இரண்டு ஆண்டுகளாக கலந்தாய்வு தாமதமாக நடத்தப்பட்டு வருகிறது. 2015-16க்கான கலந்தாய்வு எப்போது தொடங்கும் என்பது குறித்து இதுவரை அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படவில்லை.\nபள்ளிக்கல்வி - அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் மற்றும் மாவட்ட கல்வி அலுவலர்கள் ஆய்வுக் கூட்டம் 29.07.2015 அன்று சென்னையில் நடைபெறவுள்ளது.\nநான்காம் வகுப்பு ஆங்கிலம், முதல் பருவம், செயல் வழிக்கற்றல் அட்டைகளில் மாணவர்கள் வாசிக்க வேண்டிய பகுதிகள்\nநான்காம் வகுப்ப�� ஆங்கிலம், முதல் பருவம், செயல் வழிக்கற்றல் அட்டைகளில் மாணவர்கள் வாசிக்க வேண்டிய பகுதிகள். இதை நகல் எடுத்து ஒவ்வொரு மாணவனின் கையில் கொடுத்து வீட்டிலும் , பள்ளியிலும் பன்முறை வாசிக்க செய்வதின் மூலம் கற்றவை மறக்காமல் இருப்பதுடன், மாணவர்களின் ஆங்கில வாசிப்பு திறனும் மேம்படும்\nஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு விதிகளில் மாற்றம் வர வாய்ப்புள்ளது: பள்ளிக்கல்வி இயக்குனர்\nஅதிகார பிரச்னைகளால் பி.எட்., சேர்க்கை இழுபறி: உச்சகட்ட குழப்பத்தில் தடுமாறும் கல்வித்துறை\nபல துறைகளின் அதிகார பிரச்னையால், பி.எட்., மாணவர் சேர்க்கை குறித்த முடிவுகள் எடுப்பதில், இழுபறி நிலை ஏற்பட்டுள்ளது. கல்வி ஆண்டு எப்போது துவங்கும் என்பதை கூட, கல்லுாரிக் கல்வி இயக்ககம் இன்னும் முடிவு செய்யவில்லை.\nதமிழகம் முழுவதும், ஏழு அரசு; 14 அரசு உதவி பெறும் கல்லுாரிகள் உட்பட, 690 பி.எட்., - எம்.எட்., கல்லுாரிகள் உள்ளன. இவை, மத்திய அரசின் தேசிய ஆசிரியர் கல்வியியல் கவுன்சிலான என்.சி.டி.இ.,\nமுந்தைய ஆண்டு மாணவர்கள் எண்ணிக்கையின் அடிப்படையில், உபரி ஆசிரியர்களை பணிநிரவல் செய்ய, ஆசிரியர் சங்கங்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. ஒவ்வொரு ஆண்டும் அரசு மற்றும் உதவிபெறும் தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் ஆக., 1 மாணவர் வருகை அடிப்படையில் அடுத்த ஆண்டிற்கான பணியிடங்கள் கணக்கிடப்படுகின்றன.இந்த பணியிடங்கள் அடிப்படையில் உபரியாக உள்ள ஆசிரியர்கள் மற்ற பள்ளிகளுக்கு பணி நிரவல் செய்யப்படுகின்றனர்.\nதமிழகம் முழுவதும் இன்று குரூப் 2 தேர்வு: 6 லட்சம் பேர் எழுதினர்\nஇதற்கான முதல் நிலைத் தேர்வு இன்று (ஞாயிற்றுக்கிழமை) தமிழகம் முழுவதும் நடந்தது. 1511 மையங்களில் சுமார் 6 லட்சம் பேர் இந்த தேர்வை எழுதினார்கள். காலை 10 மணிக்கு தொடங்கிய தேர்வு ஒரு மணி வரை நடந்தது.\nதொகுப்பூதிய நியமன ஆசிரியர் இயக்குனர் மற்றும் கல்விச்செயலர் ஆகியோருக்கு விண்னப்பிக்க வேண்டிய படிவம்\nமூன்றாம் பருவம்-2014- வார வாரிப்பாடதிட்டம்-1 முதல்-8 வகுப்புகளுக்கு\nஇந்த வலைதளத்தில் நீங்கள் செய்திகள் வெளியிட விரும்பினால் tntfwebsite@gmail.com என்ற இமெயில் மற்றும் taakootani@gmail.com என்ற இமெயில்முகவரிக்கு அனுப்பவும்.\nபதிவுகளை e-mailமூலம் பெற உங்கள் e-mail யை இங்கே பதிவு செய்யவும்\nCBSE பாடத்திட்டம் போல் தயாராகிறது சமச்சீர் பாடத்தி...\nஒட்டுமொத்த தமிழகமும் கலாமுக்கு அஞ்சலி\nநல்லடக்கம் செய்யப்பட்டது கலாம் உடல்\nதிட்டமிட்டப்படி ஆகஸ்டு 1ஆம் தேதி ஜாக்டோவின் \"மாபெர...\nதிட்டமிட்டப்படி ஆகஸ்டு 1ஆம் தேதி ஜாக்டோவின் \"மாபெர...\nஜேக்டோ சார்பில் 15 அமசக் கோரிக்கைகளை வலியுறுத்தி ம...\nஆசிரியர்கள் இடமாறுதல் கலந்தாய்வு விதிமுறைகளில் மாற...\nதமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் திருச்சி மாவட்ட கிள...\nபள்ளி வேலை நாட்கள் - திருப்பூர் மாவட்ட தொடக்கக்கல்...\nபள்ளி ஆசிரியை தாக்கிய 11ம் வகுப்பு மாணவர்கள் கைது\nஅப்துல் கலாம் உடல் அடக்கம் செய்யப்படும் இடத்தில் ப...\nகற்பித்தலில் அலட்சியம்: இடைநிலை ஆசிரியர் சஸ்பெண்ட்...\nமேதகு அப்துல் கலாம் மறைவு - 30/07/2015 அன்று அனைத்...\nஅப்துல் கலாம் அவர்களுக்கு தமிழ்நாடு ஆசிரியர் கூட்ட...\nசம்பளத்திற்கு புதிய'சாப்ட்வேர்': ஊழியர் சங்கம் கண்...\nதமிழகத்தில் ஒரு வாரம் துக்கம்அரை கம்பத்தில் தேசியக...\nஅஞ்சலகங்களில் ஓய்வூதியம் பெற ஆதார் எண் அவசியம்\nவிருப்ப ஓய்வுக்கு பின் பணியாற்றக்கூடாது - உயர்நீதி...\nஅரசு ஊழியர்களுக்கு ஆதார் அட்டை இனி, கட்டாயம்\nஜாக்டோ' அமைப்பை தடை செய்ய கோரிக்கை.\nதமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் தஞ்சைமாவட்டக்கிளை ம...\nகலாம் இறுதிசடங்கு : 30- ம் தேதி அரசு பொதுவிடுமுறை ...\nதலைமை ஆசிரியர் கூட்டத்தில் ”ஐ லவ் யு” சொன்ன மாவட்ட...\nஆதிதிராவிடர் நலப்பள்ளிகள் ஆசிரியர்களுக்கான கலந்தாய...\nகட்டாயப்படுத்தி திறக்கப்படும் பள்ளிகள்:பா.ம.க. நிற...\nகலாம் உடல் அடக்கம் செய்யப்பட உள்ள இடம் தேர்வு\nகலாம் குடும்பத்தினரின் கோரிக்கையை ஏற்று ராமேஸ்வரத்...\nநாளை மறுநாள் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை\nஇசை, ஓவியம் உள்ளிட்ட சிறப்பு பாடங்களுக்கு புதிய பா...\nகலாம் குடும்பத்தினரின் கோரிக்கையை ஏற்று ராமேஸ்வரத்...\nஇன்று பள்ளிகள் வழக்கம்போல் இயங்கும் - விடுமுறை இல்...\nபள்ளிகள் வழக்கும் போல் இயங்கும் இன்று விடுமுறை இல்...\nஅணு விஞ்சானி அப்துல்கலாம் அவர்களுக்கு கண்ணீர் அஞ்ச...\nநாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை: தமிழக அரசு அற...\nTNTF-ன் அஞ்சலி ----சராசரி மாணவனை சாதனையாளனாக மாற்ற...\nஇன்று (27.07.2015) மாலை 7 மணியளவில் முன்னாள் குடிய...\nடாக்டா் அப்துல்கலாம் அவா்களின் மறைவிற்கு இரங்கல் த...\nஅகஇ - மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் வாயிலாக பள...\nதொடக்கக் கல்வி - 2012ல் ஆசிரியர் தகுதி தேர்வு மூலம...\nஉடலநலக்குறைவால் அப்துல் கலாம் காலமானார்\nசத்துணவு பிரிவில் டேட்டா என்ட்ரி பணிக்கு விண்ணப்பி...\nஅரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை: சென்னையில் 29-இ...\nபாரதிதாசன் பல்கலைக்கழகத்துக்கு புதிய பதிவாளர்\nமதுவின் தீமைகள்: மாணவர்களுக்கு அறிவுறுத்த கல்வித்த...\nஅனைத்துத் துறைகளிலும் மாற்றம் மேற்கொள்ள அடித்தளம் ...\nபொதுத்தேர்வுக்கு பெயர் பட்டியல் பிளஸ்2 மாணவர்கள், ...\nஇடமாறுதல் கவுன்சலிங் நெறிமுறைகளில் மாற்றம்: ஆசிரிய...\nபள்ளிக்கல்வி - அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவ...\nநான்காம் வகுப்பு ஆங்கிலம், முதல் பருவம், செயல் வழி...\nஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு விதிகளில்...\nஅதிகார பிரச்னைகளால் பி.எட்., சேர்க்கை இழுபறி: உச்ச...\nதமிழகம் முழுவதும் இன்று குரூப் 2 தேர்வு: 6 லட்சம் ...\nஅரசாணை நிலை எண்:270, உயர் கல்வித்(J1)துறை நாள்: 03.12.2019ன் படி BE. எந்தப் பிரிவு பயின்று இருந்தாலும் (with B.Ed.,) அவர்கள் 6-8 வகுப்புகளுக்கு கணிதம் கற்பிக்க தகுதியானவர்கள் என அரசாணை வெளியீடு\nGO(MS)No.80 Dt: March 02, 2016 கருணை அடிப்படையில் பணி நியமனம் - மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் விதி 110-ன் கீழ் அறிவிக்கப்பட்ட அறிவிப்பு - 1.2.2016 வரை கருணை அடிப்படையில் பணி நியமனம் செய்யப்பட்டவர்களின் பணியை வரன்முறைப்படுத்துதல் - ஆணை மற்றும் வழிமுறைகள் - வெளியிடப்படுகின்றன.\nபள்ளியின் புற மதிப்பீடு செய்யும் சாலா சித்தி ( Shaalasiddi) 2019-20 ஆம் கல்வி ஆண்டிற்கான online entry தற்போது பதிவேற்றம் செய்ய வழிமுறைகள்\nபள்ளியின் புற மதிப்பீடு செய்யும் சாலா சித்தி ( Shaalasiddi) 2019-20 ஆம் கல்வி ஆண்டிற்கான online entry தற்போது பதிவேற்றம் செய்யும் வகையில் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541317967.94/wet/CC-MAIN-20191216041840-20191216065840-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vivekananthahomeoclinic.com/2012/01/aesculus-hippocastanum.html", "date_download": "2019-12-16T06:09:56Z", "digest": "sha1:23UD2RQCGJHRABNYO7RR7MXQ2I2GVQTS", "length": 9482, "nlines": 189, "source_domain": "www.vivekananthahomeoclinic.com", "title": "Vivekanantha Homeo Clinic & Psychological Counseling Centre, Chennai: AESCULUS HIPPOCASTANUM - அஸ்குலஸ் ஹிப்போகாஸ்டனம்", "raw_content": "\nAESCULUS HIPPOCASTANUM - அஸ்குலஸ் ஹிப்போகாஸ்டனம்\nAESCULUS HIPPOCASTANUM - அஸ்குலஸ் ஹிப்போகாஸ்டனம்\nAESCULUS – HIPPOCASTANUM அஸ்குலஸ் ஹிப்போகாஸ்டனம்; .\nஆசனவாயில் (மூலத்தில்) ஊசி, சிதாம்பு, கத்தி குத்தி இரணம் மாதிரி நரம்பு தடித்து விடும். பல வித வலி அதனால் குனிய நிமிர கஷ்டம். மற்ற பூந்தசைகளிலும் காணலாம். நெற்றி, கழுத்து, போன்ற இடங்களிலும் துடிப்பு LAC-C, PULS.\nகாலையி���் குழப்பமும், ஒருமைபடுத்த முடியாத மனநிலையும், வலியில் தப்பித்துக் கொள்ள விருப்பம், ஆசன வாயில் நமச்சல், கணம், வறட்சி, வலி, எரிச்சல், இரணம், அதனால் மன குழப்பம், ஆஸனம் தனியாகி பம்பரம் மாதிரி கணம் என்பார்கள். ஒரு குடத்திலிருந்து இன்னொரு குடத்திற்கு தண்ணீர் மாற்றுகிற மாதிரி சப்தம் வயிற்றில் கேட்கும். ஆஸ்துமாவுடன் பேதி ACID NIT.\nஅரிசி கழுவின மாதிரி பேதி VERAT.நுரையீரல், கல்லீரல், மூக்கு உள்பகுதி, வயிறு, யோனி, மானி, ஆஸனவாய் போன்ற மென்மையான பகுதியில் குச்சியில் குத்துகிற மாதிரி குத்துது என்பார்கள். ஆஸன வாய் தடித்து போச்சி என்பார்கள்.\nதனிமையில் இருக்கும் போது குழப்பமாகவும், ஏதோ பரி கொடுத்த மாதிரியும், தொலைத்த மாதிரியும் இருக்குது என்பார். கோபம், கவலை, வருத்தம் வந்து விட்டால், கடுமையான குழப்பம் ஆகிவிடும். அப்போது நான் எங்கே இருக்கிறேன் என்று தெரியவில்லை என்பார். உடன் COFF, MEZ, AESC. அதாவது மறுத்து போன மாதிரி, வீங்கின மாதிரி, வறண்ட மாதிரி, சுறு, சுறுன்னு ஓடற மாதிரி பூந்தசைகளில் இப்படி வலிக்குது என்பார். வெட்டிய உறுப்பில் வலி ALLIUM CEPA.\nமருந்துகளை மருத்துவரின் ஆலோசனையின்றி உட்கொள்ள கூடாது\nமருத்துவ ஆலோசனைக்கு தொடர்பு கொள்க - +91 9786901830, +91 9443054168\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541317967.94/wet/CC-MAIN-20191216041840-20191216065840-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88/", "date_download": "2019-12-16T05:03:22Z", "digest": "sha1:3CIA3XUVWJSGDPBIOJK4PAFDX5FGZKK5", "length": 10402, "nlines": 85, "source_domain": "athavannews.com", "title": "அல்பேர்ட்டாவின் மேற்கு எல்லை மலைப்பகுதிகளுக்கு பனிப்பொழிவு எச்சரிக்கை! | Athavan News", "raw_content": "\nநிதிநிலை அறிக்கை தொடர்பாக முக்கிய பிரதிநிதிகளுடன் நிர்மலா சீதாராமன் ஆலோசனை\nபிலிப்பைன்ஸ் நிலநடுக்கத்தில் மூவர் உயிரிழப்பு: தொடரும் மீட்பு பணிகள்\nஇந்தியாவை அதன் சொந்த மண்ணில் வீழ்த்தியது மேற்கிந்திய தீவுகள் அணி\nஇந்திய- சீன எல்லை தொடர்பான பேச்சுவார்த்தை தாஜ்மகால் அருகே நடத்துவதற்கு பரிசீலனை\nமழை வெறியாட்டம் – வெற்றி தோல்வியின்றி நிறைவடைந்த டெஸ்ட் போட்டி\nஅல்பேர்ட்டாவின் மேற்கு எல்லை மலைப்பகுதிகளுக்கு பனிப்பொழிவு எச்சரிக்கை\nஅல்பேர்ட்டாவின் மேற்கு எல்லை மலைப்பகுதிகளுக்கு பனிப்பொழிவு எச்சரிக்கை\nஅல்பேர்ட்டாவின் மேற்கு எல்லையுடனான பான்ஃப் மற்றும் ஜாஸ்பர் மலைப்��குதிகளுக்கு கனேடிய சுற்றுச்சூழல் திணைக்களம் பனிப்பொழிவு எச்சரிக்கை விடுத்துள்ளது.\nபான்ஃப் மற்றும் ஜாஸ்பர் மலைப்பகுதிகள் நேற்று (வெள்ளிக்கிழமை) 10 சென்டிமீட்டர் வரையிலான பனிப்பொழிவினை எதிர்கொண்டிருந்தது.\nஆகையால், அப்பகுதியில் பயணிக்கும் வாகன சாரதிகள் மாற்று வழியினை கடைபிடிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.\nஅத்தோடு, குடிநீர், உணவு, மருத்துவம், முதலுதவி கருவி மற்றும் ஒளிச்சுடர் ஆகிய அவசரகால உபகரணங்களை எந்த நேரமும் பொதுமக்கள் வைத்திருக்குமாறும் கனேடிய சுற்றுச்சூழல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nநிதிநிலை அறிக்கை தொடர்பாக முக்கிய பிரதிநிதிகளுடன் நிர்மலா சீதாராமன் ஆலோசனை\nநிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படுவதை முன்னிட்டு பல்வேறு துறைகளைச் சேர்ந்த பிரதிநிதிகளுடன் நிதியமைச\nபிலிப்பைன்ஸ் நிலநடுக்கத்தில் மூவர் உயிரிழப்பு: தொடரும் மீட்பு பணிகள்\nபிலிப்பைன்ஸ் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் இடிபாடுகளில் சிக்கியிருப்பவர்களை மீட்கும் பணிகள் த\nஇந்தியாவை அதன் சொந்த மண்ணில் வீழ்த்தியது மேற்கிந்திய தீவுகள் அணி\nஇந்திய மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான முதலாவது ஒருநாள் போட்டியில் மேற்கிந்திய தீவுக\nஇந்திய- சீன எல்லை தொடர்பான பேச்சுவார்த்தை தாஜ்மகால் அருகே நடத்துவதற்கு பரிசீலனை\nஇந்திய- சீன எல்லை தொடர்பான பேச்சுவார்த்தையை ஆக்ராவிலுள்ள தாஜ்மகால் அருகே நடத்துவது குறித்து பரிசீலிக\nமழை வெறியாட்டம் – வெற்றி தோல்வியின்றி நிறைவடைந்த டெஸ்ட் போட்டி\nஇலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான முதல் டெஸ்ட் போட்டி வெற்றி தோல்வியின்றி சமநிலையில் நிறைவ\nஆப்கானிஸ்தானிலிருந்து 4,000 அமெரிக்க துருப்புகளை மீள அழைக்க அமெரிக்கா திட்டம்\nஆப்கானிஸ்தானில் அமைதியை நிலைநாட்ட பணியாற்றி வரும், 4,000 அமெரிக்க துருப்புகளை மீள அழைக்க அமெரிக்கா த\nநீண்ட நாட்களாக நீண்ட ஐ.நா. சர்வதேச பருவநிலை மாநாட்டு பேச்சுவார்த்தை தோல்வி\nஸ்பெயினில் நடைபெற்ற ஐ.நா. சர்வதேச பருவநிலை மாநாட்டு பேச்சுவார்த்தை, தோல்வியில் முடிவடைந்துள்ளது. ஸ்ப\nஆளுங்கட்சியின் பிரதான அமைப்பாளர் தெரிவு நாளை\nஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடன் இணைந்து செயற்படும் கட்சித்தலைவர்கள் கூட்டம் இடம்பெறவுள்ளது. கொழும்பு வி\nஜார்க்கண்டில் இன்று நான்காம் கட்ட வாக்குப்பதிவு\nஜார்க்கண்ட் மாநில சட்டமன்றத்திற்கான 15 தொகுதிகளுக்கு இன்று (திங்கட்கிழமை) வாக்குப்பதிவு நடைபெற்று வர\nமீண்டும் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையானார் சுவிஸ் தூதரக பெண் அதிகாரி\nகடத்தப்பட்டதாக கூறப்படும் சுவிஸ் தூதரக பெண் அதிகாரி கானியா வெனிஸ்டர் பிரான்சிஸ் குற்றப்புலனாய்வு திண\nநிதிநிலை அறிக்கை தொடர்பாக முக்கிய பிரதிநிதிகளுடன் நிர்மலா சீதாராமன் ஆலோசனை\nபிலிப்பைன்ஸ் நிலநடுக்கத்தில் மூவர் உயிரிழப்பு: தொடரும் மீட்பு பணிகள்\nஇந்தியாவை அதன் சொந்த மண்ணில் வீழ்த்தியது மேற்கிந்திய தீவுகள் அணி\nஇந்திய- சீன எல்லை தொடர்பான பேச்சுவார்த்தை தாஜ்மகால் அருகே நடத்துவதற்கு பரிசீலனை\nமழை வெறியாட்டம் – வெற்றி தோல்வியின்றி நிறைவடைந்த டெஸ்ட் போட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541317967.94/wet/CC-MAIN-20191216041840-20191216065840-00233.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nidurseasons.blogspot.com/2017/11/", "date_download": "2019-12-16T05:25:59Z", "digest": "sha1:DQSFTHXMQTH2AMGKB6DVVCCKRWLCH56H", "length": 123122, "nlines": 912, "source_domain": "nidurseasons.blogspot.com", "title": "NIDUR SEASONS நீடூர் சீசன்ஸ்: November 2017", "raw_content": "\nஇதுவும் கடந்துபோகும் என்ற தத்துவார்த்தமான வரி பொய்யில்லைதான்.\nஇதுவும் கடந்துபோகும் என்ற தத்துவார்த்தமான வரி பொய்யில்லைதான்.\nகாலம் விரைந்து கொண்டே இருக்கிறது. அதில் எத்தனை நிகழ்வுகள்......\nஇப்படி எல்லாமே வந்து கடந்து போய்க்கொண்டுதான் இருக்கிறது. அப்படிக் கடந்து போகையில் நல்லதோ கெட்டதோ, அதனதன் பாதிப்பை, விளைவை ஏற்படுத்திக் கொண்டேதான் செல்கிறது.......\nமௌனம் என்பது ஒன்றும் செய்யாமல் இருப்பது என்பதல்ல. தன்னிலே ஆழ்ந்து இழந்திருப்பது. துளை இடப்பட்ட மூங்கில் அதாவது புல்லாங்குழலை பாருங்கள் அது எங்கு இருந்தாலும் தனக்குள் எதுவுமே இல்லாத தாய் ஆழ்ந்த மௌனத்தில் தன்னிலே மூல்கியே இருக்கும். தன்னை ஒருவர் இசைக்கின்ற வரை.\nஇதுபோலத்தான் நீங்கள் இறைவணக்கத்தில் இருக்கும்போது உங்களுக்கு ஆழ்ந்த மௌனத்தில் தன்னிலே மூழ்கி இருக்க வேண்டும். அப்போதுதான் உங்கள் உடல் உறுப்புகள் மறைந்து வெற்றிடமாக மாறும். இந்நிலையில் இருக்கும்போது மனம் அமைதி அடைந்து. மனம் ஆழ்ந்த மௌனத்தில் தன்னிலே மூழ்��ி மனம் இல்லாமல் போகும். உங்கள் ஆன்மாவை உணர்ந்து ஆன்மாவில் இறை உணர்வை உங்களால் உணர முடியும்.\nஒரு நாள் மக்காவிலிருந்து பெண்ணொருவர் மதீனா வந்து சேர்ந்தார். நிறைய அலைச்சல், உளைச்சலுடன் கடினமான, தன்னந்தனியான பயணம். அவ்வளவு இன்னலுக்கும் அவருக்கு இருந்த ஒரே காரணம் – அதற்குமேல் தடுத்து வைக்க இயலாமல் அவர் வெளிப்படுத்த விரும்பிய உண்மை.\nநீண்ட காலத்திற்கு முன்னரே அவர் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டிருந்தார். திருமணம் ஆகாமல் குடும்பத்தினர் பாதுகாவலில் இருந்துவந்த அவரால் தம்மிச்சையாக ஏதும் செய்ய இயலாத நிலை. ‘எத்தனை காலம்தான் பொறுத்திருப்பது; பொங்கியெழு’ என்று ஒரு கட்டத்தில் தோன்றிவிட்டது. தடைகளை எல்லாம் கட்டுடைத்து நபியவர்களிடம் சென்றுவிட வேண்டும்; பகிரங்கமான முஸ்லிமாய் முஸ்லிமுக்குரிய அனைத்து உரிமைகளுடனும் வாழவேண்டும் என்று திட்டவட்டமான முடிவு மனதில் ஏற்பட்டுவிட, கிளம்பி மதீனாவுக்கு வந்து சேர்ந்து விட்டார்.\nபடித்தால் மட்டும் போதுமா .............இல்லை\nரோட்டில் 11.30 மணி மதியம் கொஞ்சம் வேகமான குளிர்கால வெயிலில் நடந்து வந்துகொண்டிருக்கிறார் ..வழியில் போகும் கார்களை கை காட்டுகிறார் யாரும் நிறுத்தல\nசற்று ரஷ் இல்லாத இடமென்பதால் சற்று தள்ளி அவசரபார்க்கிங்கில் என் காரை நிறுத்தச்சொன்னேன்\nசற்று நடையில் வேகமெடுத்தவர் காரில் வந்து ..\nஅஸ்ஸலாமு அலைக்கும் வரஹ் ...யெனச்சொல்லி ஹவ் ஆர் யூ சார் ..யென ஆங்கிலத்தில் பேச ...\nவஅலைக்குமு்ஸ்ஸலாம் வரஹ் ..யென பதில் தந்து ..அல்ஹம்துலில்லாஹ் ...பிரதர் ..யென பதில் தந்து\nவாழ்க வளமுடன் என்பது எதைக் குறிக்கிறது.\nவாழ்க வளமுடன் என்பது எதைக் குறிக்கிறது.\nவாழ்க என்பது வாழ்த்துச் சொல்.\nவளமுடன் என்பது ஒரு நிறைவுத் தன்மையைக் குறிக்கும்.\nவாழ்க வளமுடன் என்று ஒருவர் வாழ்த்தினால் நிறைவுத் தன்மையுடன் வாழ்க என்று ஒருவர் வாழ்த்துகிறார் என்று அர்த்தம்.\nஒருவன் எப்போது நிறைவுத் தன்மை அடைய முடியும்\nதேவைகள் பூர்த்தியடையும் போது நிறைவுத் தன்மை ஏற்படும்.\nஇழந்தது எல்லாம் திரும்பத் தா எனக் கேட்டேன்\nஇழந்தது எல்லாம் திரும்பத் தா எனக் கேட்டேன்\nஇழந்தது எவை என இறைவன் கேட்டான்\nபலவும் இழந்திருக்கிறேன் கணக்கில்லை என்றேன்\nபட்டியல் ஒன்றிட்டுச் சொல்லவா இயலும்🦀\nகால மாற்றத்தில் இளமையை இழந்தேன்🦀\nசில்லென சிலிர்க்க வைக்கும் குவைத்\nமேற்குதொடர்ச்சியின் கோடைக்கானலும் நீலகிரியின் உதகையும் ஒன்றிணைந்து சங்கமித்து வந்ததுபோல் ஓர் உணர்வு இன்று\nதென் பொதிகையாம் திருக்குற்றாலத்தின் சாரல் கரும் முகிலாய் மாறி சற்றே தள்ளி பயணித்து அரபகமாம் குவைத்திற்குள் நுழைந்து சற்றே தள்ளி பயணித்து அரபகமாம் குவைத்திற்குள் நுழைந்து தான் வாரி வந்த நீரையெல்லாம் வீதிதோறும் வீச தான் வாரி வந்த நீரையெல்லாம் வீதிதோறும் வீச பாலை நிலமெங்கும் ஒரே மழை வாசம்\nஉதயம் வந்த வேளையிலும் பகலவனை காணவில்லை அவன் உச்சி மாறும் வேளையிலும் எங்கு சென்றான் புரியவில்லை அவன் உச்சி மாறும் வேளையிலும் எங்கு சென்றான் புரியவில்லை அந்தி மங்கும் நேரத்திலும் அவன் முகமே தெரியவில்லை\nநபிகள் நாயகம் ( ஸல் ) வரலாற்றுச் சுருக்கம்\n*நபிகள் நாயகம் ( ஸல் ) வரலாற்றுச் சுருக்கம்\n- தொகுப்பு மௌலவி அ. அப்துல் அஜீஸ பாகவி\n( பாட்டனா சூட்டிய பெயர் . அரபு மொழியில் புகழப்படுபவா என்று பொருள் )\nபிறந்த தேதி: 570 ஏப்ரல் 20 ரபீஉல் அவ்வல் 12 திஙகள் கிழமை\nபிறந்த இடம் மக்கா - சவூதி அரேபியா\n1 - 40 வயதில் நபி\n( இறைவனது செய்திகளை மக்களுக்கு சொல்வதற்கு தோவு செய்யப்பட்ட மனிதா )\n2 - ரஸுல் - இறைத்தூதா ( புதிய சட்ட அமைப்பு வழஙகப்பட்டவா./\n3 - இறுதித் தூதா\nதந்தை : அப்துல்லாஹ் பின் அப்துல் முத்தலிப்\nஅது ஒரு பழங்காலத்து வீடு. இன்னும் மெருகு குலையாமல் அப்படியே இருந்தது. அதைக் கட்டியவன் கொலோனியல் காலத்து ஆங்கிலேயனாக இருக்கலாம் அனால் இப்போது வசிப்பது இந்திய வம்சாவளியினர், என் மக்கள் உட்பட.\nஅந்நகரத்திலேயே மிகவும் வசதிபடைத்தவர்கள் வசிக்கும் அந்த மலையின் மேல் ஒருபக்கத்து சாய்வில் அமைந்திருந்தது.\nஅழகிய வராந்தாவும், விசாலமான அரங்குகளும் கொண்டிருந்தது. இயற்கையினால் குளிரூட்டப் பட்டிருந்தது இயற்கையாகவே.\nஅந்த வீட்டின் சிறப்பு அம்சமும் எனக்கு மிகவும் வியப்பை தந்ததுமாவது,\n* மனப்பாடம் செய்து பயின்ற ஃபார்முலா மொழியில் இருந்து நாம் விடுபட வேண்டும்.\n* மக்களிடம் பேசுவதற்கு கற்றுக் கொள்ள வேண்டும். ஃபார்முலாவான இலக்கிய மொழியில் அல்ல. பேசக்கூடிய ஒவ்வொரு சொல்லும், கருத்தும் இலட்சக்கணக்கானோருக்கு புரியும் விதத்தில், அவர்களது சிந்தனையை கிளறும் விதத்தில் இருக்க வேண்டும்.\n* மக்களுக்கு புரியக்கூடிய மொழியில் நமக்கு பேசத் தெரியாவிட்டால், நம்மை மக்கள் ஏற்றுக் கொள்வது இயலாத காரியம்.\n* கூடியிருக்கும் கூட்டத்தை கணக்கில் எடுத்துக் கொள்ளாமல் பொத்தாம்பொதுவாக பேசுவதோ, தேவையற்ற சொற்களால் பக்கங்களை நிரப்புவதோ, சுய அபிப்ராயத்தை பொதுக்கருத்தாக நிலைநிறுத்துவதோ, வெற்றுரை ஆற்றுவதோ கூடாது.\n (மாசாக்கா) புது இடம் புது பாடம் .\nபுது இடம் புது பாடம் .\nஉகாண்டாவின் தலைநகரம் கம்பாலாவில் ஒரு வருடம் வேலைபார்த்து கிடைத்த பதவி உயர்வோடு வந்த இடமாற்றம் விரும்பியோ விரும்பாமலோ புறப்பட்டு 120 கிலோமீட்டர் தொலைவிலுள்ள மாசாக்கா எனும் ஊருக்கு வந்து சேர்ந்தேன். அங்கு ஏற்கனவே இருந்து எங்களது நிறுவனத்தின் ஏஜெண்டாக வாணிபம் செய்துவந்த உள்ளூர் ஹாஜியிடம் ஒப்படைக்கப்பட்டேன். நாலுமாடி கட்டிடத்தில் தரத்தளத்தில் எங்கள் ஏஜென்ட்டின் கடையும் முதல் தளத்தில் அவரது வீடும் இரண்டாம் தளத்தில் அவரது பணியாட்களும் மூன்றாம் தளத்தில் எனக்கான வீடும் மேலும் நிலத்தடியில் அமைக்கப்பட்டிருந்த பொருட்கிடங்கின் மேலாளனாக நானும் இருந்தோம்.\nகண்ணைக்கட்டி காட்டில் விட்டதுபோல புது இடம். காண்பதெல்லாமே புதிராகவும் புதிதாகவும் இருந்தது.\nமதவாதமும் இனவாதமும் நமக்கு புரியாத ஒன்று\nஎன் எழுத்துக்கள் பேச்சுக்கள் செயல்கள் சிந்தனைகள் பொதுவானவையே அனுபவம் சார்ந்தவையே இதில் சார்பு யென்பதே கிடையாது அதில் எனக்கு உடன்பாடேயில்லை\nசார்பென்பது சுயநலத்தையும் எதிரியையும் உண்டாக்குமே தவிர ஒருபோதும் நிம்மதியையும் நல்லெண்ணத்தையும் தரவே தராது\nஇதை புரியாதோரை நான் நட்பில் வைப்பதேயில்லை\nமதவாதமும் இனவாதமும் நமக்கு புரியாத ஒன்று\nமுதல் பதவி உயர்வை எல்லோரும் பசுமையாக நினைவில் வைத்திருப்பார்கள். எனக்கும் அப்படித்தான்\nவேலையில் சேர்ந்து முதல் வருடத்திலேயே வேலைபார்க்கும் நிறுவனத்தின் முதல் கிளையின் மேலாளராக பதவி உயர்வு, மிகவும் மகிழ்வான தருணம்.\n1980 - 81 ல் உகாண்டாவில் வாழ்ந்து தொழிலோ வேலையோ பார்த்துவந்த இந்தியர்களின் எண்ணிக்கை இரட்டை இலக்கத்தில்தான் இருந்தது. உகாண்டாவின் தலைநகரம் கம்பாலாவில் ஒருவருடம் வேலைப்பார்த்தாலும் ஊர் ஞாபகம் அதிகம் வாட்டியதில்லை, நாங்கள் ஏழுபேர் ஒரே ஊர்வாசிகள் ஒரே குடும்பமாக ஒரே நிறுவனத்தில் வேலை பா��்த்து ஒரே வீட்டில் வசித்து வந்தோம்.\nஅகங்காரம் உள்ளவன் தன்னையே ராஜாவாக\nநினைத்துக்கொண்டு பிறரை தனது அடிமை\nஅகங்காரம் இருப்பவனால்,பிறர்மீது நல்லஎண்ணம வைக்கமுடியாது.\n, அகங்காரம் வந்து விட்டால் அங்கே நன்மை,தீமையை பகுத்தறியும் சக்திஇருக்காது .\nஅகங்காரம் இருக்குமிடத்தில் ஆவேசம் இருக்கும்.\nஅகங்காரம் இருக்கும் இடத்தில் விட்டுக்கொடுக்கும் மனப்பான்மை இருக்காது.. இரக்கத்திற்கும்,கருணைக்கும் அங்கே வேலையில்லை..\n. வாயில் எப்பொழுதும் பிறரை மதிக்காத வார்த்தைகளே வெளிவரும்..\nTerizhandur Tajudeen sings( part 3 )தேரிழந்தூர் தாஜுதீன் நம்மோடு (பகுதி -3)\nகோபம் எதனால் வருகிறது ....\nகோபம் எதனால் வருகிறது என்று ஒரு ஆராய்ச்சி நடத்தப்பட்டது.\nஅதில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக பதில் தந்திருந்தார்கள்.\nநான் பணிபுரியும் அலுவலகத்தில் நான் கூறுவதை யாரும் கேட்பதில்லை.\nஇதனால் கோபம் உடனே வந்துடுது என்றார்.\nயாராவது என்னை தவறா சொல்லிட்டாங்கன்னா பட்டுன்னு கோபம் வந்துடும் என்றார்.\nநம்முடைய வாழ்க்கையை திரும்பிப் பார்த்தால் இந்த வாக்கியத்தின் மகத்தான உண்மையை உணர முடியும்.\nஎத்தனை வெற்றிகள், எத்தனை தோல்விகள், எத்தனை மகிழ்ச்சிகள், எத்தனை துக்கங்கள்...\nஎல்லாம் வந்து சிறிது காலம் தங்கி கடந்து போயிருக்கின்றன \nவந்ததெல்லாம் நம்மை விட்டுப் போவதால் நம்முடையதல்ல என்பது உறுதியாகிறதல்லவா\nஎத்தனை நண்பர்கள், எத்தனை பகைவர்கள், எத்தனை உறவுகள் நம் வாழ்வில் முக்கிய அங்கம் வகித்து வெறும் நினைவுகளை மட்டும் நம்மிடம் விட்டு விட்டுப் போயிருக்கிறார்கள்\nநாயகம் எங்கள் தாயகம் --வலம்புரிஜான்\nகாதில் முடி வளர்கிறது ...\nதீந்தமிழ்ப் பாடங்களைத் தித்திக்கப் புகட்டுமெங்கள் தமிழய்யா\nதிருச்சி ஜமால் முகமது கல்லூரியில் புகுமுக வகுப்பில் கனவுகளோடு சேர்கிறேன். அதுவரை தமிழ்வழிக் கல்வியே பயின்ற என்னை ஆங்கிலவழிக் கல்வி என்று காய்ச்சி எடுக்கிறார்கள் பேராசிரியர்கள். ஒரு மண்ணும் புரியவில்லை. கண்களில் ஒரே இருட்டு. அப்போது மதியத்திற்குப்பின் ஒரு தமிழாசிரியர் வந்து அழகு தமிழ் பேசுகிறார். நம்புங்கள் மக்களே சொர்க்கம் என்பது செத்ததும் கிடைக்கும் ஏதோ ஒன்றல்ல. இப்படி அவ்வப்போது கிடைக்கும் பாக்கியம்தான்.\nஅந்தத் தமிழ்ப் பேராசிரியர் மன்சூர் அலி இளயவராகவே இருந்தா���். இங்கே எவராவது கவிதை எழுதுவோர் இருப்பர். அவர்களிடமிருந்து நாளை ஒரு கவிதையை எதிர் பார்க்கிறேன் என்று சொல்லிவிட்டுச் சென்றுவிட்டார். அதோடு கவிதை என்றால் என்ன என்பதை விவரித்தும் கூறியிருந்தார்.\nஉடனே அமர்ந்து ஒரு கவிதையை அன்று மாலையே எழுதினேன். அந்தக் கவிதைதான் இது. அவர் அடுத்தமுறை வகுப்பு வந்ததும் இந்தக் கவிதையை நீட்டினேன். அவரோ அப்படியே சட்டைப்பையில் செருகிக்கொண்டு ஒன்றுமே சொல்லாமல் சென்றுவிட்டார். என் பத்தாம் வகுப்புத் தமிழாசிரியராய் இருந்திருந்தால், அப்போதே வகுப்பில் அதை அலசிப் பேசி என்னை மகிழ்வித்திருப்பார்.\nகார் டயர் வாங்குவதற்கு முன் சில யோசனைகள்(ஆங்கிலத்தில் ) -எம்மெஸ் சலீம்\nஎம்மெஸ் சலீம் ...உகாண்டா தமிழ் சங்கத்தின் தலைவர்\nநாகர்கோயிலில் தொழிலதிபராக இருந்தவர் இன்று உகாண்டாவில் பணிபுரிகிறார்.\nபொது நலப் பணிகளில் ஈடுபாடுள்ளவர்.\nசென்ற இடமெல்லாம் சிறப்புகளை பெற்று வரும் சலீமைத் தேடி புதிய சிறப்பொன்று வந்திருக்கிறது.\nஉகாண்டா தமிழ் சங்கத்தின் தலைவர் பொறுப்பு.\nகார் டயர் வாங்குவதற்கு முன் சில யோசனைகள்(ஆங்கிலத்தில் ) -எம்மெஸ் சலீம்\nதமிழின் பக்தி இலக்கியங்களை ஆய்ந்தவர்கள்\nதமிழ் ஒரு பக்தி மொழி\nதமிழ் ஒரு வீர மொழி\nநாளைக்கு இதைப் பற்றித்தான் எல்லோருடையப் பேச்சும் இருக்கும்\nபூகம்பத்தை உணரவில்லை, பூகம்பத்தை உணர்ந்தவர்களின் வார்த்தைகளில் பூகம்பத்தை உணர்ந்தேன்.\nஉணவகத்தில் இரவு உணவைச் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது தம்பியிடமிருந்து அழைப்பு வந்தது, பேச்சில் பதட்டம்.\n. வீட்டிற்கு வந்துவிட்டேன் என்றேன்.\nஅடுத்து பேசுமுன் மனதுக்குள் பல எண்ணங்கள் மனதைக் கலவரப்படுத்தியது.\nஎன்ன விஷயம் என்றுக் கேட்டேன்.\nநில நடுக்கம் வந்து நாங்களெல்லாம் கட்டிடத்திலிருந்து வெளியேறி மைதானத்தில் நிற்கிறோம்.\n. இல்லையென்று சொல்லிவிட்டு மனதில் தோன்றியக் கலவர எண்ணங்கள் கட்டுக்குள் வந்தது.\nஆபத்து வந்தால் மட்டுமே அநேகரும் உணர்கிறோம் இறைவனின் மகிமையை.\nஅதிர்ந்தது நிலம் ஒரேயொருமுறை நேற்றிரவு... ஒட்டுமொத்தமாக அத்தனை மனிதரும் விதி விடும் வழி தேடி வீதிக்கு வந்தார்கள் சப்தம் கூட்டியவர்களாக\nஎனது... தனது... உனது... என்று தேடியதை எல்லாம் ஆங்காங்கே அப்படியே விட்டுவிட்டு ஒரே ஓட்டத்தில் அத்தனைக்கு��் பொதுவாய் இருக்கின்ற வீடான வீதிக்கு வந்தவனர் அநேகரும்\nவந்தவர் முகத்தில் எல்லாம் ஒரே பீதி கீரியின் பிடியில் இருந்து தப்பிய கோழியை போல ஒரே உதறல் கீரியின் பிடியில் இருந்து தப்பிய கோழியை போல ஒரே உதறல் வந்த சிலரில் மேல் சட்டை கூட அணியாது விட்டு வந்தவரும் அடக்கம் வந்த சிலரில் மேல் சட்டை கூட அணியாது விட்டு வந்தவரும் அடக்கம் இயற்கையின் உபாதை விஞ்சியது சிலபேருக்கு வாயால் மொழிந்து கொண்டனரே தவிர தவறியும் தன் வசிப்பிடம் செல்ல மனமில்லை இயற்கையின் உபாதை விஞ்சியது சிலபேருக்கு வாயால் மொழிந்து கொண்டனரே தவிர தவறியும் தன் வசிப்பிடம் செல்ல மனமில்லை\nஇஸ்லாத்தில் பிரிவே இல்லை ஆனால் முஸ்லீம்களின் இறை வணக்க செயல்முறைகளில் .கொள்கையில் சரித்திர நம்பிக்கையில் சில மாறுபாடுகள் தடுமாற்றங்கள் இருக்கின்றது என்பதை மறுக்க முடியுமா\nஅதன் காரணங்களை ஆய்வு செய்வது முக்கியமல்ல அதனை ஆய்வு செய்ய முற்பட இன்னும் பிரிவுகள் உண்டாகலாம் .\nசரித்திர நிகழ்வுகளை பார்த்து கேட்டு சொன்னவர்கள் அதற்க்கு விளக்கம் கொடுத்தவர்கள் சிலவற்றிற்கு மாறுபட்டிருந்தாலும் இஸ்லாத்தின் அடிப்படை கொள்கை மற்றும் நம்பிக்கை சிறப்பாகவும் மாற்றத்திற்கு இடமில்லாதவையாகவும் இருக்கின்றன .\nசடங்குகளிலும் சம்பிரதாயங்களிலும் மூழ்கிப் போன சமூகத்தினர் கூட ‘சீர் திருத்தத் திருமணங்கள்” என்னும் பெயரில் இந் நாகரீகக் காலத்தில் மூடப் பழக்கங்களை விட்டொழித்து விட்டனர். ஆனால் உண்மையான சீர் திருத்தத் திருமணங்களை உலகுக்கு நடத்திக் காட்டிய உத்தம நபி (ஸல்) அவர்களின் வழியைப் பின் பற்றி நடப்பதாகக் கூறும் நம் சமுதாயத்தினர் பலர் இன்னமும் அநாச்சாரங்களிலும் மூடப் பழக்கங்களிலும் மூழ்கிக் கிடப்பதைக் காணுகிறோம்.\nபொருளும் பொருள் சார்ந்தவை மட்டுமே வாழ்க்கையின் தேடல் என்றாகிப்போன பொருளை ஆதாரமாக கொண்டு செயல்படும் உலகில் கல்வியை கற்பிப்பதும் காசுக்குதான் என்பதில் ஆச்சர்யம் எனக்கு எழவில்லை.\nஉங்களுக்கும் அதேதான் எண்ணமென்றே எண்ணுகிறேன்.\nமேலும், பொருளீட்டுவது மட்டுமே கல்வி கற்பதன் நோக்காமாக கருதப்படுவதே தற்கால மனிதர்களிடையே காணப்படும் வேற்றுமைகளின் முக்கிய காரணமாக இருக்கிறது என்பதிலும் எனக்கு சந்தேகமில்லை.\nவாழ்க்கை வாழ்க்கை என்று வையகத்தி���் உழன்று, கிடைக்கப் பெற்றுள்ளவற்றில் எதையுமே அனுபவிக்காமல், நொடிக்கு நொடி என்ன நடக்குமோ என்னவாகுமோவென ஒவ்வொரு கணமும் எண்ணியபடி மரணித்துக் கொண்டிருப்பதல்ல வாழ்க்கை\nமரணம் எப்போது வேண்டுமானாலும் வரலாம் என்பதை உணர்ந்து அனுமதிக்கப் பட்ட அனைத்தையும் துய்த்து மனமார வாழ்வதே வாழ்க்கை. ஒவ்வொருவரும் அவரவர்க்கு கொடுக்கப் பட்டுள்ளதில் நேர்மறை பகுதியை உணர்ந்து கண்டும் களித்தும் வாழவேண்டும்.\nநம்மில் பலரும் கையில் வெண்ணையை வைத்துக்கொண்டு நெய்யிக்கு அலைகிறோம்.\nமகனைக் கொன்ற குற்றவாளியை கட்டி அரவணைத்த தந்தை: நெகிழ்ந்த நீதிமன்றம்\nஅமெரிக்காவில் மகனைக் கொன்ற குற்றவாளியை கட்டி அரவணைத்த தந்தை: நெகிழ்ந்த நீதிமன்றம்\nகென்டக்கி: அமெரிக்காவில் மகனைக் கொன்ற குற்றவாளியை தந்தை கட்டி அரவணைத்து மன்னித்த சம்பவத்தைக் கண்டு நீதிமன்றமே நெகிழ்ந்துபோனது. கென்டக்கியில் உள்ள லெக்ஸிங்டன் பகுதியில், கடந்த 2015-ம் ஆண்டு 22 வயதான சலாவுதீன் ஜிட்மவுட் எனும் பீட்ஸா விநியோகிக்கும் நபரிடம் கொள்ளையடித்த 3 பேர், அவரது கழுத்தை அறுத்துக் கொன்றனர். மூன்று பேரும் கைது செய்யப்பட்ட நிலையில் ஒருவர் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டு 31 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.\nகருத்து வேறுபாடுகள் ஆபத்தானது கிடையாது \nகருத்து வேறுபாடுகள் குறிப்பாக அடிப்படை(அகீதா) அல்லாத விஷயங்களில் அது ஆகுமானதே மாறாக பிிரிவினையும் பகை உணர்வும் தான் ஆபத்தான விஷயங்கள்,. அல்லாஹ்வும் அவனது ரசூலும் எச்சரித்ததும் அவற்றைத்தான்\nஎனவே கருத்து வேறுபாடுகள் பற்றிய புரிதலும், அது பற்றிய அறிவும் நம் அனைவருக்கும் இன்று இன்றியமையாதவையாக ஆகிவிட்டன. குறிப்பாக இஸ்லாமிய இயக்கங்களும், இஸ்லாமிய கல்வி நிலையங்களும் இவை குறித்து ஆழ்ந்த அறிவு பெற்றிருத்தல் இன்றைய காலத்தின் கட்டாயம்.\nபெண்ணைக் காதலித்து மணந்து கொண்டார் ஜின்னா. ஆனால்...\n”கலப்புத் திருமணத்தைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்\nகண கணவென்று எரிந்து கொண்டிருந்த கணப்பில் கைகளைக் காண்பித்துச் சூடேற்றியவாறே கேள்வியை வீசினார் ஜின்னா. வீட்டுக்கு வெளியே மெல்ல மெல்லக் குளிர் டார்ஜிலிங் முழுக்கப் பரவிக் கொண்டிருந்தது. கொளுத்தும் பம்பாய் வெய்யிலிலிருந்து தப்பிக்க டார்ஜிலிங்கிலிருந்த நண்பர் தின்ஷ�� பங்களாவிற்கு வந்திருந்தார் ஜின்னா.\nதின்ஷாவின் அப்பாதான் இந்தியாவில் முதன் முதலாக ஜவுளித் தொழிற்சாலையைத் துவங்கியவர். அவர் காலத்திலேயே மெல்ல மெல்ல வளர்ந்து ‘டெக்ஸ்டைல் கிங்’ ஆகிவிட்டது அந்தக் குடும்பம். பம்பாயின் பணக்கார பார்சிக் குடும்பங்களில் ஒன்று சர் தின்ஷாவின் குடும்பம். ஜின்னாவின் நண்பர்களில் அவரும் ஒருவர். அவரது டார்ஜிலிங் பங்களாவில் தங்க வந்திருந்தார் ஜின்னா. அப்போது தின்ஷாவும் குடும்பமும் அந்த பங்களாவில் தங்கியிருந்தது.\nஒரு ஊரில், மழை வேண்டி, இறைவனிடம் வேண்டுதல் நடத்தப்பட்டது.\n2,3 நாட்களுக்கு முன்பே, அனைத்து ஊர்களுக்கும் அறிவிப்பும் செய்திருந்தார்கள்.\nமொத்த ஊர் மக்களுமே அன்றைய தினம்,\nதிறந்த வெளியில் ஒன்றுகூடி இருந்த போது,\nஅதற்குப் பெயர் தான், இறைவன் மீது கொண்ட:\n'திடமான நம்பிக்கை' : FAITH\n\"உறக்கத்தை எதிர்கொள்ளும் போது திருடன் கூட வெட்கப்படுகிறான்.\nஅதை நிகழ்த்துவதற்கு பகலெல்லாம் விழித்திருக்க வேண்டும்.\nஉறக்கம் ஒரு கனத்த சுவரின் ஊடாகவும் தொற்றக்கூடியது.\"\nநீட்ஷேயின் மேற்கண்ட வரிகளைப் படிக்கும்போது ஆழ்ந்த சிந்தனை நம்மை ஆட்கொள்கிறது. சகல வசதிகளும் தொழில்நுட்ப முன்னேற்றங்களும் மிகைத்திருக்கும் இந்நவீன காலத்தில் பெரும்பாலான நடுத்தர வயதினரும் சில இளம் பிராயத்தினரும்கூட \"தூக்கமே வர்ரதில்லைங்க\" என்று பெரும் சோகத்துடனும் சிவந்த கண்களுடனும் அலைபாயும் பதட்டத்துடனும் ஒரு இரங்கல் நிகழ்வின் மலர்க்கொத்தை சமர்ப்பிப்பதுபோல தனது சுயத்தைச் சமர்ப்பிக்கிறார்கள்.\nபகலில் முழு விழிப்புணர்வுடன் செயலாற்றுபவர்களை தூக்கம் ஒரு பூ மலர்வதைப்போல இலகுவாக அரவணைத்துக் கொள்கிறது. பகலில் திக்கற்று அலைபாய்பவர்களையும் ஆற்றாமையுடனும் குற்றச்சாட்டுகளுடனும் சக மனிதர்களைக் கையாளத் தெரியாமல் தவிப்பவர்களையும் பொருந்தாத உறவுகளுடன் வாழ நேர்ந்துவிட்ட வாழ்க்கையை அளவுகடந்த சகிப்புத்தன்மையுடன் அனுசரித்துச் செல்பவர்களையும் இரவின் தனிமை ஒரு ஆட்கொல்லி மிருகத்தைப்போல வதைக்கிறது.\nமனதில் எழும் எண்ணங்களே ஒரு மனிதன் தான் இவ்வுலக வாழ்வில் என்னவாக ஆகவேண்டுமென எண்ணுகிறானோ அதை அடைய வைக்கிறது.\nஇவ்வுலகில் படைப்பினங்கள் பவற்றையும் படைத்த படைத்தவன் மற்ற உயிரினங்கள் ஒவ்வொன்றும் அவ்வவற்றின் செயல்பாடு மற்றும் வாழ்வியலின் போக்கு அவைகள் படைக்கப்பட்டதில் இருந்து இன்றுவரை மாற்றமேதும் இல்லாமல் ஒரேமாதிரியாகத்தான் இருக்கிறது. ஆனால் மனிதனுக்கு மட்டுமே சிந்தித்து முடிவெடுக்கும் மனமெனும் மாய மந்திரத்தையும் வைத்துப் படைத்தான். மேலும் ஒவ்வொரு மனிதனும் ஒவ்வொரு விதமாக சிந்தித்து செயல்படுபவனாக இருக்கின்றனர். ஒவ்வொரு தனியொருவருக்கும் தனித்தன்மை\nஎன்பது தனித்தனியாக கொடுக்கப்பட்டுள்ளது. அதை நல்வழியில் ஈடுபடுத்தி முடியாதது எதுவுமில்லை என்பதை முயற்சியால் எத்தனை தடைகள் வந்தாலும் துணிந்து நின்று தன்னம்பிக்கையுடன் செய்துமுடிப்பதே மனோபலம்.\nவேலையை இழுத்துப்போட்டு செய்து பழக்கப் பட்டுவிட்டாலும் கூட ஆயிரம் வேலைகள் காத்திருந்தாலும் கூட சில சமயங்களில் 'இப்ப என்ன செய்ய' என்று தோன்றுவது தவிர்க்க முடியாத ஒரு தோன்றல்.\nஇது ஒரு தன்னிலை கழிவிரக்கம் என்பதில் ஐயமில்லை.\nசெய்யும் தொழிலை வழிபாடாய் செய்திருக்க புண்ணியங்கள் வந்து குமியலாம்.\nமாறிவரும் அரசியல் சமூக மாற்றங்கள் சாதாரண மனிதனின் சமசீர் வாழ்க்கை முறையை முற்றிலும் மாற்றிவிட்ட நிலையில் எப்படியாவது பணம் சேர்க்கவேண்டும் என்பதே ஒற்றைக் குறிக்கோளாக இருக்க சிலர் இன்னும் 'இப்ப என்ன செய்ய' என்று எண்ணுகிறோம்.\nவேண்டியதை விட்டுவிட்டு வற்புறுத்தல்களை செய்வது.\nவிருப்பத்தை விட்டுவிட்டு வருமானத்திற்காக செய்வது.\nதன்னிலை மறந்து வறட்டு கவுரவத்திற்காக செய்வது.\nஎல்லாம் அவசர கதியில் ஓடும் கால மாற்ற காட்டாற்றில் சிக்கிய காய்ந்த மரக்கடை போல் இழுத்து செல்லப் படுகிறோம்.\nகஷ்டப்பட்டு உழைத்துப்பெற்ற உணவைக்கூட மென்று உண்ண நேரம் இல்லாமல் அவசரகதியில் விழுங்கி புதிய நோய்கள் புதிதாக தோன்றுவதாக அலுத்துக்கொள்கிறோம்.\nநமது ISRO வின் ஒரு புதிய சாதனை நாம் கீழே உள்ள LINK ஐ Click செய்தால் உலக உருண்டை சுழலும் அதில் பச்சை நிற புள்ளி இருக்கும் அதில் நீங்கள் விரும்பும் இடத்தில் தொட்டால் live Radio without earphone ல் கேட்க முடியும்\nஇடமும் காலமும் மனிதர்களைக் கட்டுப்படுத்தும் நியதிகளாக இருக்கின்றன. அவை இரண்டையும் தமது கட்டுக்குள் கொண்டு வரும் ஆற்றல் சிலருக்குக் கிடைக்கின்றது.\n”மனிதர்கள் மீது கோளங்களும் விண்மீன்களும் ஆதிக்கம் செலுத்துகின்றன. ஆனால் இறை பக்தர்கள��� அவற்றின் மீது ஆதிக்கம் செலுத்துகிறார்கள்” என்கிறார் சூஃபி ஞானி மவ்லானா ரூமி.\nபூமியில் குறிப்பிட்ட சில இடங்கள் பிற இடங்களை விடவும் புனிதமானவையாகக் கருதப்படுகின்றன. மனிதர்கள் தமது தவறுகளைத் திருத்திக்கொள்ளவும், பாவக் கறைகளைக் கழுவித் தூய்மை அடையவும் புண்ணியத் தலங்களை நாடிச் செல்கிறார்கள்.\nஅதேபோல், காலத்தில் சில குறிப்பிட்ட மாதங்களும் நாட்களும் நேரங்களும் புனிதத் தன்மை கொண்டவையாகக் கருதப்படுகின்றன. மனிதர்கள் தம் வாழ்வின் முக்கிய நிகழ்வுகள் அந்தப் புனிதக் காலங்களில் நிகழவேண்டும் என்று திட்டமிடுகிறார்கள்.\nஆனால், மனிதப் புனிதர்கள் என்னும் நிலையை அடைந்த ஞானிகளின் நிலையோ வேறாக இருக்கின்றது. அவர்களால் காலமும் இடமும் புனிதமடைகின்றன.\nராமனின் அகமியத்தை அறியாத கைகேயி அவன் பதினான்கு ஆண்டுகள் வனவாசம் செல்ல வேண்டும் என்று வரம் கேட்டபோது “பூழி வெங்கானம் நண்ணிப் புண்ணியத் துறைகள் ஆடி” அவன் தவ வாழ்வு மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டாள். ஆனால், ராமன் இன்னின்ன இடங்களுக்கு வந்தான் என்று குறிப்பிடப்படும் இடங்கள் எல்லாம் இன்று புண்ணியத் தலங்களாகிவிட்டன.\nநபிகள் நாயகம் பற்றிக் கவிஞர் மு.மேத்தா எழுதும் வரிகளை இங்கே நினைவு கூர்கிறேன்:\nகாலத்தின் சங்கதியும் இதுவேதான். பிறப்பு இறப்பு உட்பட, எந்தெந்த நாட்களில் ஞானியர் வாழ்வில் பெருநிகழ்வுகள் நிகழ்ந்தனவோ அந்தந்த நாட்கள் புனிதமாகிவிடுகின்றன\nஞானிகள் எல்லா இடத்திலும் இறைவனை தரிசிக்கின்றார்கள், எல்லா நேரங்களிலும் இறையுணர்வுடன் இருக்கின்றார்கள். எனவே அவர்களுக்கு முழு உலகமும் ஆலயம் ஆகிவிடுகிறது, அவர்களின் முழுவாழ்வும் வழிபாடு ஆகிவிடுகிறது.\n”பூமி முழுவதும் எனக்குத் தூய்மையாகவும் ஆலயமாகவும் ஆக்கப்பட்டுள்ளது” என்று நபிகள் நாயகம் நவின்றார்கள்.\nவன விலங்குகள் இதனை அறியும்.\nபூமியும் கடலும் மேகங்களும் கூட,\nஎன்கிறார் கிறித்துவ பெண் ஞானி சியனாவின் கேத்தரீன். உலகெங்கும் இறைமை நிறைந்திருப்பதை இதயத்தால் உணர்ந்த அவர்,\nநான் மண்டியிட்டு வழிபட இயலாத,\nஞானிகளால் எப்படி எல்லா இடத்திலும் இறைமையை உணர முடிகின்றது என்று நமக்கு வியப்பாக இருக்கலாம். அதன் ரகசியம் ஒன்றே ஒன்றுதான். அவர்கள் இறைவனைத் தமக்குள் ’கண்டு’ விட்டார்கள்.\nபுற ஆலயங்களுக்குப் பயணம் செய்வது எளிது. அகத்தையே ஆலயமாக மாற்றுவதுதான் ஆன்மிகம். உண்மையான பக்தர்கள் தம்மையே ஆலயமாக ஆக்கிக்கொள்கிறார்கள்.\nசூஃபிகளுக்கு “தர்வேஷ்” என்று இன்னொரு பெயர் உண்டு. அச்சொல்லுக்கு ‘வாசல்’ என்று பொருள். அதாவது, அவரே பள்ளிவாசல் ஆகிவிட்டார் என்று பொருள்.\nதுருக்கி நாட்டில் ஒரு காலத்தில் சூஃபிகளின் தியான மடங்கள் அதிகமாக இருந்தன. அவற்றை “தைக்கா” என்று அழைப்பார்கள். ஆன்மிகத்தை எதிர்க்கின்ற ஆட்சி அங்கே அமைந்தபோது தைக்காக்கள் இடிக்கப்பட்டன. அப்போது சூஃபி ஞானிகளிடையே துருக்கி மொழியில் ஞான வாசகம் உருவானது. அது பிறகு ஒரு பழமொழியாகவே நிலைத்துவிட்டது. “தைக்கா இடிக்கப்பட்டால் தர்வேஷே தைக்கா ஆவார்” என்பதுதான் அந்த ஞான வாசகம்.\n”நெஞ்சகமே கோயில்” என்கிறார் தாயுமானவர்.\n”உள்ளம் பெருங்கோயில் ஊனுடம்பு ஆலயம்” என்கிறார் திருமூலர். அவர்தான் பக்தர்களை ”நடமாடும் கோயில்” என்று ஞானத்தால் சிறப்பித்துப் பேசினார்.\nஇறைவன் நமக்கு உள்ளே இருப்பதை உணராமல் அவனை வெளியே தேடுவது வெட்டி வேலை. தன்னுள்ளே இறைவனை உணராதவர்களுக்கு அவன் வெளியே எங்கும் எதிலும் தெரியமாட்டான் என்னும் கருத்துப்பட,\nஎன்று கேட்டார் சித்தர் கனங்களில் சிறப்புப் பெற்ற சிவவாக்கியார்.\n’ஆமாம், நாதன் உள்ளிருப்பதை உணர்ந்தால்தான் நட்ட கல்லும் பேசும்’ என்று சொல்வது போல்,\n”உள்ளத்தில் காண்பாய் எனில் – கோயில்\nஎன்று பாடுகின்றார் கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை.\nஎன்று பாடுகிறார் கன்னட பக்திக் கவி பசவண்ணா.\nஉலகெங்கிலும் உள்ள முஸ்லிம்கள் அரபு நாட்டில் அமைந்துள்ள கஃபா என்னும் ஆலயம் இருக்கும் திசையை நோக்கியே இறைவனைத் தொழுகின்றார்கள். அந்த ‘கஃபா’வே உலகின் ஆதி ஆலயம் என்பது இஸ்லாத்தின் நம்பிக்கை. எனினும், நடமாடும் ஆலயங்களான ஞானியரின் புகழை உலகுக்கு உணர்த்தும் வகையில் நபிகள் நாயகம் நவின்றார்கள், “இறைவனிடம் சில விசுவாசிகளின் இதயங்கள் கஃபாவை விடவும் கண்ணியம் மிக்கவை”.\nதமிழில் இந்தத் தத்துவப் பார்வையை நல்கும் சொல் ஒன்று உண்டு. அதுதான் ’அகம்’ என்னும் சொல்.\nஅகம் என்றால் உள்ளம் என்று பொருள். அகம் என்றால் வீடு என்றும் பொருள். எனவே உள்ளமே வீடு என்றாகிறது.\nஇல் என்றால் வீடு என்று பொருள். கோ என்றால் அரசர்கெல்லாம் அரசன் என்று பொருள். படைப்புக்கள் அ���ைத்தையும் படைத்து ரட்சித்து ஆளும் கோ இறைவன் ஒருவனே. எனவே அவனது ஆலயம் ’கோயில்’ எனப்பட்டது. அந்த அர்த்தத்தில் அகம் என்பது கோயில் என்றாகிறது.\nகணவனை வீட்டுக்காரன் என்பதும் அகத்துக்காரர் என்பதும் தமிழ் மரபு. ஆன்மாக்கள் எல்லாம் பெண்கள். அவற்றின் ஒரே கணவன் இறைவன் மட்டுமே என்று நாயக நாயகி உத்தி கொண்டு ஞான உறவின் உண்மை உரைக்கப்படும். அகத்துக்காரன் என்றால் அகம் ஆகிய இதயத்தில் இருப்பவன் என்றும் பொருள்படும். எனவே, இறைவனே அகத்துக்காரன் என்றாகிறது.\nவீடு என்றால் சொர்க்கம் என்றும் அர்த்தமுண்டு. ’வீடுபேறு’ என்று சொர்க்கத்தை அடைதல் குறிக்கப்படும். எனவே அகம் என்பது சொர்க்கம் என்றாகிறது. இறைவன் இருக்கும் இதயம் ஆலயம் மட்டுமா என்ன\nஅகம் புறம் என்னும் இரு பிரிவும்கூட அறிவின் ஆரம்ப நிலையில் இருப்பவர்க்கே. ஏகத்துவ ஞானம் அருளப்பட்டோர்க்கு அகம் புறம் என இரண்டில்லை. அகமே புறம், புறமே அகம்.\nஅகத்திலும் புறத்திலும் ஏகனைக் காணும் உண்மை ஆன்மிகம் உற்று உய்க இவ்வுலகு.==ரமீஸ் பிலாலி==\nஇடமும் காலமும் மனிதர்களைக் கட்டுப்படுத்தும் நியதிகளாக இருக்கின்றன. அவை இரண்டையும் தமது கட்டுக்குள் கொண்டு வரும் ஆற்றல் சிலருக்குக் கிடைக்கின்றது.\n”மனிதர்கள் மீது கோளங்களும் விண்மீன்களும் ஆதிக்கம் செலுத்துகின்றன. ஆனால் இறை பக்தர்களோ அவற்றின் மீது ஆதிக்கம் செலுத்துகிறார்கள்” என்கிறார் சூஃபி ஞானி மவ்லானா ரூமி.\nபூமியில் குறிப்பிட்ட சில இடங்கள் பிற இடங்களை விடவும் புனிதமானவையாகக் கருதப்படுகின்றன. மனிதர்கள் தமது தவறுகளைத் திருத்திக்கொள்ளவும், பாவக் கறைகளைக் கழுவித் தூய்மை அடையவும் புண்ணியத் தலங்களை நாடிச் செல்கிறார்கள்.\nஅதேபோல், காலத்தில் சில குறிப்பிட்ட மாதங்களும் நாட்களும் நேரங்களும் புனிதத் தன்மை கொண்டவையாகக் கருதப்படுகின்றன. மனிதர்கள் தம் வாழ்வின் முக்கிய நிகழ்வுகள் அந்தப் புனிதக் காலங்களில் நிகழவேண்டும் என்று திட்டமிடுகிறார்கள்.\nஆனால், மனிதப் புனிதர்கள் என்னும் நிலையை அடைந்த ஞானிகளின் நிலையோ வேறாக இருக்கின்றது. அவர்களால் காலமும் இடமும் புனிதமடைகின்றன.\nராமனின் அகமியத்தை அறியாத கைகேயி அவன் பதினான்கு ஆண்டுகள் வனவாசம் செல்ல வேண்டும் என்று வரம் கேட்டபோது “பூழி வெங்கானம் நண்ணிப் புண்ணியத் துறைகள் ஆடி” அவன் தவ வாழ்வு மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டாள். ஆனால், ராமன் இன்னின்ன இடங்களுக்கு வந்தான் என்று குறிப்பிடப்படும் இடங்கள் எல்லாம் இன்று புண்ணியத் தலங்களாகிவிட்டன.\nநபிகள் நாயகம் பற்றிக் கவிஞர் மு.மேத்தா எழுதும் வரிகளை இங்கே நினைவு கூர்கிறேன்:\nகாலத்தின் சங்கதியும் இதுவேதான். பிறப்பு இறப்பு உட்பட, எந்தெந்த நாட்களில் ஞானியர் வாழ்வில் பெருநிகழ்வுகள் நிகழ்ந்தனவோ அந்தந்த நாட்கள் புனிதமாகிவிடுகின்றன\nஞானிகள் எல்லா இடத்திலும் இறைவனை தரிசிக்கின்றார்கள், எல்லா நேரங்களிலும் இறையுணர்வுடன் இருக்கின்றார்கள். எனவே அவர்களுக்கு முழு உலகமும் ஆலயம் ஆகிவிடுகிறது, அவர்களின் முழுவாழ்வும் வழிபாடு ஆகிவிடுகிறது.\n”பூமி முழுவதும் எனக்குத் தூய்மையாகவும் ஆலயமாகவும் ஆக்கப்பட்டுள்ளது” என்று நபிகள் நாயகம் நவின்றார்கள்.\nவன விலங்குகள் இதனை அறியும்.\nபூமியும் கடலும் மேகங்களும் கூட,\nஎன்கிறார் கிறித்துவ பெண் ஞானி சியனாவின் கேத்தரீன். உலகெங்கும் இறைமை நிறைந்திருப்பதை இதயத்தால் உணர்ந்த அவர்,\nநான் மண்டியிட்டு வழிபட இயலாத,\nஞானிகளால் எப்படி எல்லா இடத்திலும் இறைமையை உணர முடிகின்றது என்று நமக்கு வியப்பாக இருக்கலாம். அதன் ரகசியம் ஒன்றே ஒன்றுதான். அவர்கள் இறைவனைத் தமக்குள் ’கண்டு’ விட்டார்கள்.\nபுற ஆலயங்களுக்குப் பயணம் செய்வது எளிது. அகத்தையே ஆலயமாக மாற்றுவதுதான் ஆன்மிகம். உண்மையான பக்தர்கள் தம்மையே ஆலயமாக ஆக்கிக்கொள்கிறார்கள்.\nசூஃபிகளுக்கு “தர்வேஷ்” என்று இன்னொரு பெயர் உண்டு. அச்சொல்லுக்கு ‘வாசல்’ என்று பொருள். அதாவது, அவரே பள்ளிவாசல் ஆகிவிட்டார் என்று பொருள்.\nதுருக்கி நாட்டில் ஒரு காலத்தில் சூஃபிகளின் தியான மடங்கள் அதிகமாக இருந்தன. அவற்றை “தைக்கா” என்று அழைப்பார்கள். ஆன்மிகத்தை எதிர்க்கின்ற ஆட்சி அங்கே அமைந்தபோது தைக்காக்கள் இடிக்கப்பட்டன. அப்போது சூஃபி ஞானிகளிடையே துருக்கி மொழியில் ஞான வாசகம் உருவானது. அது பிறகு ஒரு பழமொழியாகவே நிலைத்துவிட்டது. “தைக்கா இடிக்கப்பட்டால் தர்வேஷே தைக்கா ஆவார்” என்பதுதான் அந்த ஞான வாசகம்.\n”நெஞ்சகமே கோயில்” என்கிறார் தாயுமானவர்.\n”உள்ளம் பெருங்கோயில் ஊனுடம்பு ஆலயம்” என்கிறார் திருமூலர். அவர்தான் பக்தர்களை ”நடமாடும் கோயில்” என்று ஞானத்தால் சிறப்பி��்துப் பேசினார்.\nஇறைவன் நமக்கு உள்ளே இருப்பதை உணராமல் அவனை வெளியே தேடுவது வெட்டி வேலை. தன்னுள்ளே இறைவனை உணராதவர்களுக்கு அவன் வெளியே எங்கும் எதிலும் தெரியமாட்டான் என்னும் கருத்துப்பட,\nஎன்று கேட்டார் சித்தர் கனங்களில் சிறப்புப் பெற்ற சிவவாக்கியார்.\n’ஆமாம், நாதன் உள்ளிருப்பதை உணர்ந்தால்தான் நட்ட கல்லும் பேசும்’ என்று சொல்வது போல்,\n”உள்ளத்தில் காண்பாய் எனில் – கோயில்\nஎன்று பாடுகின்றார் கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை.\nஎன்று பாடுகிறார் கன்னட பக்திக் கவி பசவண்ணா.\nஉலகெங்கிலும் உள்ள முஸ்லிம்கள் அரபு நாட்டில் அமைந்துள்ள கஃபா என்னும் ஆலயம் இருக்கும் திசையை நோக்கியே இறைவனைத் தொழுகின்றார்கள். அந்த ‘கஃபா’வே உலகின் ஆதி ஆலயம் என்பது இஸ்லாத்தின் நம்பிக்கை. எனினும், நடமாடும் ஆலயங்களான ஞானியரின் புகழை உலகுக்கு உணர்த்தும் வகையில் நபிகள் நாயகம் நவின்றார்கள், “இறைவனிடம் சில விசுவாசிகளின் இதயங்கள் கஃபாவை விடவும் கண்ணியம் மிக்கவை”.\nதமிழில் இந்தத் தத்துவப் பார்வையை நல்கும் சொல் ஒன்று உண்டு. அதுதான் ’அகம்’ என்னும் சொல்.\nஅகம் என்றால் உள்ளம் என்று பொருள். அகம் என்றால் வீடு என்றும் பொருள். எனவே உள்ளமே வீடு என்றாகிறது.\nஇல் என்றால் வீடு என்று பொருள். கோ என்றால் அரசர்கெல்லாம் அரசன் என்று பொருள். படைப்புக்கள் அனைத்தையும் படைத்து ரட்சித்து ஆளும் கோ இறைவன் ஒருவனே. எனவே அவனது ஆலயம் ’கோயில்’ எனப்பட்டது. அந்த அர்த்தத்தில் அகம் என்பது கோயில் என்றாகிறது.\nகணவனை வீட்டுக்காரன் என்பதும் அகத்துக்காரர் என்பதும் தமிழ் மரபு. ஆன்மாக்கள் எல்லாம் பெண்கள். அவற்றின் ஒரே கணவன் இறைவன் மட்டுமே என்று நாயக நாயகி உத்தி கொண்டு ஞான உறவின் உண்மை உரைக்கப்படும். அகத்துக்காரன் என்றால் அகம் ஆகிய இதயத்தில் இருப்பவன் என்றும் பொருள்படும். எனவே, இறைவனே அகத்துக்காரன் என்றாகிறது.\nவீடு என்றால் சொர்க்கம் என்றும் அர்த்தமுண்டு. ’வீடுபேறு’ என்று சொர்க்கத்தை அடைதல் குறிக்கப்படும். எனவே அகம் என்பது சொர்க்கம் என்றாகிறது. இறைவன் இருக்கும் இதயம் ஆலயம் மட்டுமா என்ன\nஅகம் புறம் என்னும் இரு பிரிவும்கூட அறிவின் ஆரம்ப நிலையில் இருப்பவர்க்கே. ஏகத்துவ ஞானம் அருளப்பட்டோர்க்கு அகம் புறம் என இரண்டில்லை. அகமே புறம், புறமே அகம்.\nஅகத்திலும் புற��்திலும் ஏகனைக் காணும் உண்மை ஆன்மிகம் உற்று உய்க இவ்வுலகு.==ரமீஸ் பிலாலி==\nஇடமும் காலமும் மனிதர்களைக் கட்டுப்படுத்தும் நியதிகளாக இருக்கின்றன. அவை இரண்டையும் தமது கட்டுக்குள் கொண்டு வரும் ஆற்றல் சிலருக்குக் கிடைக்கின்றது.\n”மனிதர்கள் மீது கோளங்களும் விண்மீன்களும் ஆதிக்கம் செலுத்துகின்றன. ஆனால் இறை பக்தர்களோ அவற்றின் மீது ஆதிக்கம் செலுத்துகிறார்கள்” என்கிறார் சூஃபி ஞானி மவ்லானா ரூமி.\nபூமியில் குறிப்பிட்ட சில இடங்கள் பிற இடங்களை விடவும் புனிதமானவையாகக் கருதப்படுகின்றன. மனிதர்கள் தமது தவறுகளைத் திருத்திக்கொள்ளவும், பாவக் கறைகளைக் கழுவித் தூய்மை அடையவும் புண்ணியத் தலங்களை நாடிச் செல்கிறார்கள்.\nஅதேபோல், காலத்தில் சில குறிப்பிட்ட மாதங்களும் நாட்களும் நேரங்களும் புனிதத் தன்மை கொண்டவையாகக் கருதப்படுகின்றன. மனிதர்கள் தம் வாழ்வின் முக்கிய நிகழ்வுகள் அந்தப் புனிதக் காலங்களில் நிகழவேண்டும் என்று திட்டமிடுகிறார்கள்.\nஆனால், மனிதப் புனிதர்கள் என்னும் நிலையை அடைந்த ஞானிகளின் நிலையோ வேறாக இருக்கின்றது. அவர்களால் காலமும் இடமும் புனிதமடைகின்றன.\nராமனின் அகமியத்தை அறியாத கைகேயி அவன் பதினான்கு ஆண்டுகள் வனவாசம் செல்ல வேண்டும் என்று வரம் கேட்டபோது “பூழி வெங்கானம் நண்ணிப் புண்ணியத் துறைகள் ஆடி” அவன் தவ வாழ்வு மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டாள். ஆனால், ராமன் இன்னின்ன இடங்களுக்கு வந்தான் என்று குறிப்பிடப்படும் இடங்கள் எல்லாம் இன்று புண்ணியத் தலங்களாகிவிட்டன.\nநபிகள் நாயகம் பற்றிக் கவிஞர் மு.மேத்தா எழுதும் வரிகளை இங்கே நினைவு கூர்கிறேன்:\nகாலத்தின் சங்கதியும் இதுவேதான். பிறப்பு இறப்பு உட்பட, எந்தெந்த நாட்களில் ஞானியர் வாழ்வில் பெருநிகழ்வுகள் நிகழ்ந்தனவோ அந்தந்த நாட்கள் புனிதமாகிவிடுகின்றன\nஞானிகள் எல்லா இடத்திலும் இறைவனை தரிசிக்கின்றார்கள், எல்லா நேரங்களிலும் இறையுணர்வுடன் இருக்கின்றார்கள். எனவே அவர்களுக்கு முழு உலகமும் ஆலயம் ஆகிவிடுகிறது, அவர்களின் முழுவாழ்வும் வழிபாடு ஆகிவிடுகிறது.\n”பூமி முழுவதும் எனக்குத் தூய்மையாகவும் ஆலயமாகவும் ஆக்கப்பட்டுள்ளது” என்று நபிகள் நாயகம் நவின்றார்கள்.\nவன விலங்குகள் இதனை அறியும்.\nபூமியும் கடலும் மேகங்களும் கூட,\nஎன்கிறார் கிறித்த���வ பெண் ஞானி சியனாவின் கேத்தரீன். உலகெங்கும் இறைமை நிறைந்திருப்பதை இதயத்தால் உணர்ந்த அவர்,\nநான் மண்டியிட்டு வழிபட இயலாத,\nஞானிகளால் எப்படி எல்லா இடத்திலும் இறைமையை உணர முடிகின்றது என்று நமக்கு வியப்பாக இருக்கலாம். அதன் ரகசியம் ஒன்றே ஒன்றுதான். அவர்கள் இறைவனைத் தமக்குள் ’கண்டு’ விட்டார்கள்.\nபுற ஆலயங்களுக்குப் பயணம் செய்வது எளிது. அகத்தையே ஆலயமாக மாற்றுவதுதான் ஆன்மிகம். உண்மையான பக்தர்கள் தம்மையே ஆலயமாக ஆக்கிக்கொள்கிறார்கள்.\nசூஃபிகளுக்கு “தர்வேஷ்” என்று இன்னொரு பெயர் உண்டு. அச்சொல்லுக்கு ‘வாசல்’ என்று பொருள். அதாவது, அவரே பள்ளிவாசல் ஆகிவிட்டார் என்று பொருள்.\nதுருக்கி நாட்டில் ஒரு காலத்தில் சூஃபிகளின் தியான மடங்கள் அதிகமாக இருந்தன. அவற்றை “தைக்கா” என்று அழைப்பார்கள். ஆன்மிகத்தை எதிர்க்கின்ற ஆட்சி அங்கே அமைந்தபோது தைக்காக்கள் இடிக்கப்பட்டன. அப்போது சூஃபி ஞானிகளிடையே துருக்கி மொழியில் ஞான வாசகம் உருவானது. அது பிறகு ஒரு பழமொழியாகவே நிலைத்துவிட்டது. “தைக்கா இடிக்கப்பட்டால் தர்வேஷே தைக்கா ஆவார்” என்பதுதான் அந்த ஞான வாசகம்.\n”நெஞ்சகமே கோயில்” என்கிறார் தாயுமானவர்.\n”உள்ளம் பெருங்கோயில் ஊனுடம்பு ஆலயம்” என்கிறார் திருமூலர். அவர்தான் பக்தர்களை ”நடமாடும் கோயில்” என்று ஞானத்தால் சிறப்பித்துப் பேசினார்.\nஇறைவன் நமக்கு உள்ளே இருப்பதை உணராமல் அவனை வெளியே தேடுவது வெட்டி வேலை. தன்னுள்ளே இறைவனை உணராதவர்களுக்கு அவன் வெளியே எங்கும் எதிலும் தெரியமாட்டான் என்னும் கருத்துப்பட,\nஎன்று கேட்டார் சித்தர் கனங்களில் சிறப்புப் பெற்ற சிவவாக்கியார்.\n’ஆமாம், நாதன் உள்ளிருப்பதை உணர்ந்தால்தான் நட்ட கல்லும் பேசும்’ என்று சொல்வது போல்,\n”உள்ளத்தில் காண்பாய் எனில் – கோயில்\nஎன்று பாடுகின்றார் கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை.\nஎன்று பாடுகிறார் கன்னட பக்திக் கவி பசவண்ணா.\nஉலகெங்கிலும் உள்ள முஸ்லிம்கள் அரபு நாட்டில் அமைந்துள்ள கஃபா என்னும் ஆலயம் இருக்கும் திசையை நோக்கியே இறைவனைத் தொழுகின்றார்கள். அந்த ‘கஃபா’வே உலகின் ஆதி ஆலயம் என்பது இஸ்லாத்தின் நம்பிக்கை. எனினும், நடமாடும் ஆலயங்களான ஞானியரின் புகழை உலகுக்கு உணர்த்தும் வகையில் நபிகள் நாயகம் நவின்றார்கள், “இறைவனிடம் சில விசுவாசிகளின் இதயங்க��் கஃபாவை விடவும் கண்ணியம் மிக்கவை”.\nதமிழில் இந்தத் தத்துவப் பார்வையை நல்கும் சொல் ஒன்று உண்டு. அதுதான் ’அகம்’ என்னும் சொல்.\nஅகம் என்றால் உள்ளம் என்று பொருள். அகம் என்றால் வீடு என்றும் பொருள். எனவே உள்ளமே வீடு என்றாகிறது.\nஇல் என்றால் வீடு என்று பொருள். கோ என்றால் அரசர்கெல்லாம் அரசன் என்று பொருள். படைப்புக்கள் அனைத்தையும் படைத்து ரட்சித்து ஆளும் கோ இறைவன் ஒருவனே. எனவே அவனது ஆலயம் ’கோயில்’ எனப்பட்டது. அந்த அர்த்தத்தில் அகம் என்பது கோயில் என்றாகிறது.\nகணவனை வீட்டுக்காரன் என்பதும் அகத்துக்காரர் என்பதும் தமிழ் மரபு. ஆன்மாக்கள் எல்லாம் பெண்கள். அவற்றின் ஒரே கணவன் இறைவன் மட்டுமே என்று நாயக நாயகி உத்தி கொண்டு ஞான உறவின் உண்மை உரைக்கப்படும். அகத்துக்காரன் என்றால் அகம் ஆகிய இதயத்தில் இருப்பவன் என்றும் பொருள்படும். எனவே, இறைவனே அகத்துக்காரன் என்றாகிறது.\nவீடு என்றால் சொர்க்கம் என்றும் அர்த்தமுண்டு. ’வீடுபேறு’ என்று சொர்க்கத்தை அடைதல் குறிக்கப்படும். எனவே அகம் என்பது சொர்க்கம் என்றாகிறது. இறைவன் இருக்கும் இதயம் ஆலயம் மட்டுமா என்ன\nஅகம் புறம் என்னும் இரு பிரிவும்கூட அறிவின் ஆரம்ப நிலையில் இருப்பவர்க்கே. ஏகத்துவ ஞானம் அருளப்பட்டோர்க்கு அகம் புறம் என இரண்டில்லை. அகமே புறம், புறமே அகம்.\nஅகத்திலும் புறத்திலும் ஏகனைக் காணும் உண்மை ஆன்மிகம் உற்று உய்க இவ்வுலகு.\nஎண்ணங்களின் சக்தி - ஓர் அறிவியல் பார்வை\nஎண்ணங்களின் சக்தி - ஓர் அறிவியல் பார்வை\nஏன் ஒரு சிலர் மனதில் நினைப்பதெல்லாம் அப்படியே நடக்கிறது என்கிற காரணத்தை விளக்குகிறது இந்த வீடியோ பதிவு.\nஅறிவியல் ரீதியாக பார்த்தோமானால் ஒரு மனிதனுடைய எண்ணங்கள், உணர்வுகள், நம்பிக்கைகள், வார்த்தைகள் மற்றும் பிராத்தனைகளே வடிவமைக்கிறது.\nஇந்த கருத்தை Masaru Emoto என்கிற ஜப்பானிய விஞ்ஞானி தனது ஆராய்ச்சி மூலம் நிரூபித்து காட்டியுள்ளார்.\n‘உங்களின் வழிச் செலவு, எங்களின் வாழ்க்கை செலவு.’\nஒரு டீக்கடையில் எழுதப்பட்டிருந்த வாசகம், டீயை விடவும் சூடாக இருந்தது.\n\"இருவடை எடுத்து ஒருவடை என்பார்\nதிருவோடு ஏந்தி தெருவோடு போவார்.\nமாஸ்டர் டீ போடுகிற நேரத்தில், தட்டிலிருக்கும் வடையில் இரண்டை கபளீகரம் செய்து விட்டு ஒரு வடைதான் என்று காசு கொடுப்பவர்களை கண்டிப்பதற்காக எழ���தப்பட்ட வாசகம் இது. சுவாரஸ்யமாக இருக்கிறது என்றாலும் வடை எடுக்கிற எல்லோருக்கும் இது சங்கடத்தையே ஏற்படுத்தும்.\nஇதைப் படிக்கும்போது உங்களுக்குள் ஏற்படும் மன உணர்விற்கும் இனி வரும் வரிகளை படிக்கும்போது ஏற்படும் மன உணர்விற்கும் உள்ள வித்தியாசத்தினை கவனியுங்கள்.\nஎனக்கு 58 வயதாகிறது. இன்னும் எத்தனை காலம் இந்த உலகில் இந்த உடலோடு இருக்கப் போகிறேன் என்று தெரியாது. நான் இந்த உலகை விட்டுப் பிரிந்து போவதற்குள் என்னால் முடிந்த சேவையை சகமனிதர்களுக்குச் செய்ய வேண்டுமென்ற ஆசை எனக்கு. அதனால்தான் எனக்குத் தெரிந்த தியான முறைகளையும், உண்மையை அறிந்துகொள்ளவேண்டும் என்ற தேடல் கொண்டவர்களுக்கான உதவிகளையும் நான் என்னால் முடிந்தவரை இவ்வளவு காலமாகச் செய்து வருகிறேன்.\nஇப்போது அதை உலக அளவில், அல்லது குறைந்த பட்சமாக இந்திய அளவில் கொண்டுபோகவேண்டும் என்ற எண்ணம் தீவிரமாகிவிட்டது. அதன்காரணமாக, எனக்குத் தெரிந்த, ஆன்மிகப் பணியிலும் தேடலிலும் என்னோடு இருந்த சிலர், ஆன்மிகத்தில் ஏற்கனவே ஆர்வமும் முயற்சியும் பயிற்சியும் பெற்ற இன்னும் சிலரின் உதவியோடு GSG தொடங்க இருக்கிறது.\nஇது நல்லவிதமாக வளர்வது உங்கள் கையில்தான் உள்ளது.\nஇதில் எந்தவிதமான பொருளாதார நோக்கமும் கிடையாது.\nஇது முழுக்க முழுக்க இலவசமானது.\nபிஏ வேலையே வேணாம்னு சொன்னேன்- கருணாநிதியின் செயலர் சண்முகநாதன் பேட்டி\nகருணாநிதியின் நிழல் என்று இவரைச் சொல்லலாம். சண்முகநாதன். கருணாநிதியின் செயலர். அவர் இல்லாமல் இவருக்கும் இவர் இல்லாமல் அவருக்கும் முடியாது. சண்முகநாதனுக்கும் இப்போது 75 வயது ஆகிவிட்டது. உடலில் ஏகப்பட்ட கோளாறுகள். முதுமையின் விளைவாக கருணாநிதி மௌனமாகி ஓராண்டு நெருங்கும் நிலையிலும், வழக்கம்போல அன்றாடம் கருணாநிதியின் வீட்டுக்கு வந்துவிடுகிறார் சண்முகநாதன். \"தலைவர் சீக்கிரமே தேறிவிடுவார்; கூப்பிடுவார்\" என்று கோபாலபுரம் வீட்டில் அவருக்கென உள்ள சின்ன அறையில் எந்த நேரமும் வேலைக்கான ஆயத்த நிலையில் கணினி முன் உட்கார்ந்திருக்கிறார். பத்திரிகையாளர்கள் சூழவே இருந்துவந்தாலும் இதுவரை சண்முகநாதன் தன் வேலையைத் தாண்டி யாரிடமும் பேசுபவர் இல்லை. தன் வாழ்வில் அவர் அளித்த முதல் பேட்டி இது. ‘தெற்கிலிருந்து ஒரு சூரியன்’ நூலில் இடம்பெற்றுள���ள அவருடைய நீண்ட பேட்டியை நான்கு நாட்களுக்குத் தொடராக நடுப் பக்கத்தில் கொண்டுவருகிறோம்.\nஅல்ஹாஜ் சி . ஈ. அப்துல் காதர் சாஹிப்\nஇதுவும் கடந்துபோகும் என்ற தத்துவார்த்தமான வரி பொய்...\nபடித்தால் மட்டும் போதுமா .............இல்லை\nவாழ்க வளமுடன் என்பது எதைக் குறிக்கிறது.\nஇழந்தது எல்லாம் திரும்பத் தா எனக் கேட்டேன்\nசில்லென சிலிர்க்க வைக்கும் குவைத்\nநபிகள் நாயகம் ( ஸல் ) வரலாற்றுச் சுருக்கம்\n (மாசாக்கா) புது இடம் புது ...\nமதவாதமும் இனவாதமும் நமக்கு புரியாத ஒன்று\nகோபம் எதனால் வருகிறது ....\nநாயகம் எங்கள் தாயகம் --வலம்புரிஜான்\nதீந்தமிழ்ப் பாடங்களைத் தித்திக்கப் புகட்டு...\nகார் டயர் வாங்குவதற்கு முன் சில யோசனைகள்(ஆங்கிலத்த...\nதமிழின் பக்தி இலக்கியங்களை ஆய்ந்தவர்கள்\nநாளைக்கு இதைப் பற்றித்தான் எல்லோருடையப் பேச்சும் இ...\nஆபத்து வந்தால் மட்டுமே அநேகரும் உணர்கிறோம் இறைவனின...\nமகனைக் கொன்ற குற்றவாளியை கட்டி அரவணைத்த தந்தை: நெக...\nகருத்து வேறுபாடுகள் ஆபத்தானது கிடையாது \nஎண்ணங்களின் சக்தி - ஓர் அறிவியல் பார்வை\n‘உங்களின் வழிச் செலவு, எங்களின் வாழ்க்கை செலவு.’\nபிஏ வேலையே வேணாம்னு சொன்னேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541317967.94/wet/CC-MAIN-20191216041840-20191216065840-00233.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=33618", "date_download": "2019-12-16T06:24:26Z", "digest": "sha1:544NMY3IYICS2LRHD4KQY6BRP6MF5MDB", "length": 7427, "nlines": 94, "source_domain": "www.noolulagam.com", "title": "தொல்குடி வேளிர் வேந்தர் » Buy tamil book தொல்குடி வேளிர் வேந்தர் online", "raw_content": "\nஎழுத்தாளர் : ர. பூங்குன்றன்\nபதிப்பகம் : நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)\nவள்ளுவரும் ஷேக்ஸ்பியரும் உலக வானொலிகள்\nநானெழுதிய எந்த நூலையும் ஆழ்ந்து வாசிக்காமல் ‘இவன் வட்டார வழக்குகாரன், வெள்ளாள எழுத்துக்காரன், இவன் அம்மா இவனை அமாவாசை அன்று பெற்றாள்’ என்றெல்லாம் ‘வயிற்றுக் காந்தல் கண்ணி’ பாடுபவர்களை யாரால் என்ன செய்யவியலும் அவர்கள் செல்வாக்குடையவர்கள். 29ம் நூற்றாண்டை இன்றே சிந்திக்கிறவர்கள், பாறையைப் பிழிந்து பழரசம் போலப் பருகுகிறவர்கள், வாசித்திராத எம்மொழி எழுத்தும் இனிமேல்தான் எழுதப்படவே வேண்டும் அவர்கள் செல்வாக்குடையவர்கள். 29ம் நூற்றாண்டை இன்றே சிந்திக்கிறவர்கள், பாறையைப் பிழிந்து பழரசம் போலப் பருகுகிறவர்கள், வாசித்திராத எம்மொழி எழுத்தும் இனிமேல்தான் எழுதப்படவே வேண்டும் யாமோ, எளிய தமிழ் மாணவன். இன்னும் கற்றுக்கொண்டிருக்கிறவன். தமிழ் கற்க இவ்வாயுள் போதாது என்று புலம்புகிறவன்…\nஇந்த நூல் தொல்குடி வேளிர் வேந்தர், ர. பூங்குன்றன் அவர்களால் எழுதி நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nமற்ற வரலாறு வகை புத்தகங்கள் :\nசிங்கத்தின் நகங்களும் அசோகச் சக்கரமும்\nபுதிய தமிழகம் படைத்த வரலாறு\nபகதூர்கான் திப்பு சுல்தான் - Bahadurkhan Tipu Sultan\nலியோ டால்ஸ்டாய் சிந்தனைகளும் வரலாறும்\nகாஷ்மீர் இந்தியாவுக்கே - Kashmir Indiyavukke\nதமிழக இந்திய வரலாறு 6100 வினா விடைகள்\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nதமிழர் வாழ்க்கையில் பூக்கள் (தமிழ்ப் பண்பாட்டு விமர்சனக் கட்டுரைகள்)\nதிராவிட இயக்கம் 100 ஆண்டுகள்\nஉணர்வுகள் சிந்தனைகள் - கட்டுரைத் தொகுதி\nநஞ்சாகும் மருந்துகள் - Nanjagum Marunthukal\nதந்திர அரசியலும் தாழும் சமூகமும்\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541317967.94/wet/CC-MAIN-20191216041840-20191216065840-00233.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://kalakkalcinema.com/tag/reshma/", "date_download": "2019-12-16T05:17:43Z", "digest": "sha1:WVAYQSMPJVPNC3DYMI4ZCGMWZBH7Q6LJ", "length": 5117, "nlines": 121, "source_domain": "kalakkalcinema.com", "title": "reshma Archives - Kalakkal Cinema", "raw_content": "\nபிக் பாஸ் ரேஷ்மாவிற்கு மூன்றாவது திருமணமா வைரலாகும் புகைப்படத்தால் வந்த குழப்பம்.\nபிக் பாஸ் ரேஷ்மா வெளியிட்டுள்ள புகைப்படத்தால் அவர் மூன்றாவது திருமணத்திற்கு தயாராகி விட்டாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. தமிழ் சினிமாவில் வேலைனு வந்துட்டா வெள்ளைக்காரன் என்ற படத்தில் சூரிக்கு ஜோடியாக நடித்து படு பிரபலமானவர்...\nமுகெனும் தர்ஷனும் என்னை.. – மீரா மீதுன் பரபரப்பு குற்றசாட்டு | Mugen Rao...\nBigg Boss ல் இருந்து வெளியே வரும் Losliya க்கு காத்திருக்கும் அதிர்ச்சி\nBigg Boss Losliya : Bigg Boss Losliya : Bigg Boss ல் இருந்து வெளியே வரும் Losliya க்கு காத்திருக்கும் அதிர்ச்சி உண்மையாகவே சேரனை போலவே இருக்கும் லாஸ்லியாவின் தந்தை - வியக்க...\nபிக் பாஸுக்கு பிறகு தர்ஷனின் முதல் படம்., வம்பிழுத்த வனிதா.\nதிரும்பி பார்க்கிறேன் – Bigg Boss குறித்து மீண்டும் Cheran அதிரடி கருத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541317967.94/wet/CC-MAIN-20191216041840-20191216065840-00233.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.8, "bucket": "all"} +{"url": "https://ta.thewordfoundation.org/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2019-12-16T04:35:54Z", "digest": "sha1:SJPPQLY4FSKEOYHV2XILJQGPWOHLDMC5", "length": 6186, "nlines": 68, "source_domain": "ta.thewordfoundation.org", "title": "சிந்தனை மற்றும் விதி - வார்த்தை அறக்கட்டளை", "raw_content": "\nமனிதன் மற்றும் பெண் மற்றும் குழந்தை\nகொத்து மற்றும் அதன் சின்னங்கள்\nமனிதன் மற்றும் பெண் மற்றும் குழந்தை\nகொத்து மற்றும் அதன் சின்னங்கள்\nவாழ்க்கையில் உங்களுக்கு என்ன முக்கியம்\nஉன்னுடைய பதில் மற்றும் நாங்கள் வாழும் உலகைப் பற்றிய அதிக புரிதல் அடைய வேண்டும் என்றால்; நாம் பூமியில் இருக்கிறோம், மரணத்திற்குப் பின் நமக்கு என்ன காத்திருக்கிறது என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும் என்றால்; வாழ்க்கையின் உண்மையான நோக்கம், உங்கள் வாழ்க்கை, சிந்தனை மற்றும் விதி இந்த பதில்களைக் கண்டுபிடிக்க வாய்ப்பை வழங்குகிறது மற்றும் இன்னும் பல . . .\nசிந்தனை மற்றும் விதியைப் படியுங்கள்\nஒரு மாதிரி சொல் 🔈\n\"வாழ்க்கையின் நோக்கம் புத்தகம் விளக்குகிறது. அந்த நோக்கம் வெறுமனே மகிழ்ச்சியை கண்டறிவது மட்டுமல்ல, இங்கே அல்லது இனிமேலும். இது ஒரு ஆன்மாவை \"காப்பாற்ற\" இல்லை. வாழ்க்கையின் உண்மையான நோக்கம், உணர்வு மற்றும் காரணத்தை பூர்த்தி செய்வதற்கான நோக்கம், இதுதான்: நம் ஒவ்வொருவருக்கும் எப்போதும் உயர்ந்த அளவிலான டிகிரிகளில் நனவாக இருப்பதால், அதாவது, இயற்கையின் உணர்வு, மற்றும் இயற்கையின் வழியாகவும் அதற்கு அப்பாலும். \" HW, பெர்சிவல்\nதி வேர்ட் ஃபவுண்டேஷன், இங்க் | திங்கிங் மற்றும் விஸ்டின் வெளியீட்டாளர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541317967.94/wet/CC-MAIN-20191216041840-20191216065840-00233.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-coimbatore/coimbatore/2017/apr/01/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%95-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-2676674.html", "date_download": "2019-12-16T06:09:06Z", "digest": "sha1:F3L3NBS5IS5IZO7S3K4DLX5UZGELWHQK", "length": 8518, "nlines": 109, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "பாஜக தேசியச் செயலாளரைக் கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்- Dinamani\nதொழில் மலர் - 2019\n05 டிசம்பர் 2019 வியாழக்கிழமை 06:26:47 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் கோயம்புத்தூர் கோயம்புத்தூர்\nபாஜக தேசியச் செயலாளரைக் கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்\nBy DIN | Published on : 01st April 2017 06:35 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nபாஜக தேசியச் செயலாளர் எச்.ராஜாவைக் கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.\nகோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு காங்கிரஸ் கட்சியின் மாநகர் மாவட்டத் தலைவர் வி.எம்.சி.மனோகரன் தலைமை வகித்தார்.\nஇதில், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை தரக்குறைவாகப் பேசிய பாஜக தேசியச் செயலர் எச்.ராஜாவைக் கண்டித்து கோஷம் எழுப்பினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் காங்கிரஸ் மாநில பொதுச்செயலாளர் மயூரா ஜெயகுமார், புறநகர் மாவட்டத் தலைவர் கே.எஸ்.மகேஷ்குமார் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.\nமேலும், இதுகுறித்து காங்கிரஸ் கட்சி நிர்வாகி எம்.பைசல் ரஹ்மான், எச்.ராஜா மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மாநகரக் காவல் ஆணையர் அ.அமல்ராஜிடம் வெள்ளிக்கிழமை மனு அளித்துள்ளார்.\nஅந்த மனு விவரம்: பாஜக தேசியச் செயலாளர் எச்.ராஜா அண்மையில் அளித்த பேட்டியில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியைக் குறித்து மிகவும் இழிவாக, நிறவெறியைத் தூண்டும் வகையில் பேசியுள்ளார். மேலும், அண்மைக் காலமாக எச்.ராஜா தெரிவிக்கும் கருத்துகள் மத ரீதியாகவும், இன ரீதியாகவும் பிளவை ஏற்படுத்தும் வகையில் உள்ளன. எனவே, அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nசீனாவின் குவாங்ஷி மாநிலத்தில் பழங்களின் விளைச்சல் அதிகரிப்பு\nபாலிவுட் ‘ஷோபா’ நடிகை சுமிதா பட்டீலின் எக்ஸ்க்ளூசிவ் புகைப்படங்கள்\nநடிகை அஷ்ரிதா ஷெட்டியை மணந்தார் மணீஷ் பாண்டே\nநாடாளுமன்ற தாக்குதல் நினைவு தினம்\nஹீரோ படத்தின் டிரைலர் வெளியீடு\nடகால்டி படத்தின் டீஸர் வெளியீடு\nவிண்ணில் பாய்ந்தது பி.எஸ்.எல்.வி. சி-48\nநா ஒருத்திகிட்ட மாட்டிகிட்டேன் பாடல் லிரிக் வீடியோ\nஇந்த வாரம் (டிச.6 - 12) எந்த ராசிக்கு யோகம்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541317967.94/wet/CC-MAIN-20191216041840-20191216065840-00233.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.fictos.com/2018/10/ennagalea-ungalai-theermanikum.html", "date_download": "2019-12-16T04:45:05Z", "digest": "sha1:ETZ56N6KJC3OCVIWVHJXMTKVK2X2EKPT", "length": 7581, "nlines": 239, "source_domain": "www.fictos.com", "title": "எண்ணங்களே உங்களைத் தீர்மானிக்கும்", "raw_content": "\nதேன்கூடு-ன் தினம் ஒரு கதை..\n\"என்ன வேண்டும் கேளுங்கள், தருகிறேன்..\nஅவரிடம் பத்து மனிதர்கள் தம் தேவைகளைக் கேட்டனர்..\nபெரிய பதவியை அடைய வேண்டும்..\n“உலப்புகழ் பெற்ற நடிகர் போல்\nமிகப் பெரிய புகழ் வெளிச்சம் வேண்டும்..\n“உலக அழகியைப் போல பேரழகு வேண்டும்..\nஉலகமே அதில் மயங்க வேண்டும்..\nகடவுள் அவர்கள் கேட்ட ஒவ்வொன்றையும் டக் டக்கென்று கொடுத்து விட்டார்..\n“உலகத்தில் ஒரு மனிதன் உச்சகட்டமாய் எந்த அளவு மன நிம்மதியோடும் மன நிறைவோடும் வாழ முடியுமோ,\nஅந்த நிலை எனக்கு வேண்டும்..\nஒன்பது பேரும் அவனை திரும்பிப் பார்த்தனர்.. சிரித்தனர்..\n“ மனநிம்மதி, மன நிறைவு…\nநாங்களும் அதுக்குதானே இதையெல்லாம் கேட்டோம்..\nவிரும்பியது கிடைத்தால் மனநிறைவு கிடைத்து விடுமே..\nகடவுள் அந்த ஒன்பது பேரிடமும் :\n“நீங்கள் கேட்டதைக் கொடுத்து விட்டேன்..\nபத்தாவது மனிதனைப் பார்த்து :\n நான் உன்னிடம் கொஞ்சம் பேச வேண்டும்..\nசிறிது நேரம் கழித்து வருகிறேன்..” என்று சொல்லிவிட்டு எங்கோ போனார்..\nஅந்த ஒன்பது பேரும் போகாமல் அங்கேயே தயங்கி நின்றனர்..\nகடவுள் அந்த பத்தாவது மனிதனிடம் என்ன சொல்லப் போகிறார்..\nஎன்ன தரப் போகிறார்.. என்பது தெரிந்தே ஆக வேண்டும் என்று அவர்கள் மனம் அலைபாய்ந்தது..\nஅது கையில் கிடைத்த பின்னும்,\nபத்தாவது மனிதன் மேல் பொறாமை கொண்டு மனம் வெதும்பினர்..\nநேரம் ஆக ஆக, வெறுப்பில் வெந்தனர்..\nதாம் விரும்பியது கையில் இருப்பதை மறந்தனர்..\nகடவுள் சொல்லுக்காக எந்த பதட்டமும் இல்லாமல் காத்து நின்றான்..\nகடவுள் தன்னிடம் பேசப் போகிறார் என்பதிலேயே\nஅவனுக்கு அவன் கேட்ட முழு மனநிறைவு கிடைத்து விட்டது..\nஎண்ணும் எண்ணங்களே உங்களைத் தீர்மானிக்கும்.\nவிலைமதிப்பற்ற செல்வம் பெற முயல்வோம்..\nஒரு பெண்ணும் ஒரு பையனும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541317967.94/wet/CC-MAIN-20191216041840-20191216065840-00233.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/news/election2019/2019/07/07202006/1249880/AC-Shanmugam-Countered-People-know-who-is-responsible.vpf", "date_download": "2019-12-16T05:03:40Z", "digest": "sha1:MEJQSXVLFBTQ7YG4WANDGXELOVXNF6AP", "length": 9364, "nlines": 90, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: AC Shanmugam Countered People know who is responsible for holding elections", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nதேர்தல் நிறுத்தப்பட்டதற்கு யார் காரணம் என்று மக்களுக்கு தெரியும்- ஏ.சி.சண்முகம் பதிலடி\nவேலூர் பாராளுமன்ற தொகுதி தேர்தல் ��ிறுத்தப்பட்டதற்கு யார் காரணம் என்று மக்களுக்கு தெரியும் என புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம் கூறியுள்ளார்.\nபுதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம்\nஅ.தி.மு.க. கூட்டணி கட்சி வேட்பாளர் புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம் வேலூரில் அளித்த பேட்டியில் கூறியதாவது:-\nஆகஸ்ட் மாதம் 5-ந் தேதி வேலூர் பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. பாராளுமன்ற தேர்தலை கணக்கில் கொண்டு தமிழக சட்டமன்ற கூட்டத்தொடர் 10 நாட்களுக்கு முன்பாகவே முடிவடைகிறது. இந்த நிலையில் பிரதமர் நரேந்திர மோடியை தமிழக கூட்டணி கட்சி தலைவர்கள் அனைவரும் சந்தித்து பிரசாரத்துக்கு வரும்படி அழைப்பு விடுக்க உள்ளோம்.\nமத்திய அரசின் பட்ஜெட், தொலைதூர காலத்தை கருத்தில்கொண்டு தாக்கல் செய்யப்பட்டுள்ள சிறந்த பட்ஜெட்டாகும். நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சியை சேர்ந்த 37 பேர் வெற்றி பெற்று எம்.பி.க்களாகியுள்ளனர். அவர்கள் பொய் பிரசாரத்தின் மூலம் மக்களை திசை திருப்பி வென்றனர்.\nஆனால் இந்த தேர்தல் தமிழகத்தில் மாற்றத்தை கொண்டு வரும், அ.தி.மு.க. கூட்டணி வெற்றி பெறும். மக்கள் சிந்தித்து நல்ல தீர்ப்பு அளிப்பார்கள் என்று எதிர்பார்க்கிறேன்.\nவேலூர் பாராளுமன்ற தொகுதி தேர்தல் எதற்காக நிறுத்தப்பட்டது தற்போது தி.மு.க. சார்பில் யார் போட்டியிடுகிறார் தற்போது தி.மு.க. சார்பில் யார் போட்டியிடுகிறார் என்பதை மக்கள் நன்கு சிந்தித்து வாக்களிப்பார்கள்.\nமத்தியில் நடைபெறும் மோடி அரசுக்கும், மாநிலத்தில் நடைபெறும் எடப்பாடி பழனிசாமி அரசுக்கும் எதிராக மக்கள் வாக்களிக்க மாட்டார்கள் என நம்புகிறேன் என்றார்.\nஇவ்வாறு துரைமுருகன் பேட்டிக்கு ஏ.சி.சண்முகம் பதிலடி கொடுத்துள்ளார்.\nபாராளுமன்ற தேர்தல் | துரைமுருகன் | ஏசி சண்முகம் | அதிமுக | வேலூர் தொகுதி\nமத்திய அரசை ஆதரித்து பேச ப.சிதம்பரத்துக்கு எந்த நிர்பந்தமும் இல்லை- திருநாவுக்கரசர் பேட்டி\nகாஷ்மீரைப் போல தமிழகத்தையும் 2 ஆக பிரிப்பார்கள்- சீமான் குற்றச்சாட்டு\nகருப்பு பணத்தை காப்பாற்ற மத்திய அரசுக்கு ஆதரவாக ரஜினி செயல்படுகிறார்- வேல்முருகன் குற்றச்சாட்டு\nதிமுகவும், அதன் தோழமை கட்சிகளும் விரைவில் தனிமைப்படுத்தப்படுவார்கள் - தமிழிசை\nகாஷ்மீர் விவகாரத்தில் வெ��ிநாடுகளின் தலையீடு இருக்கக்கூடாது- திருநாவுக்கரசர் பேட்டி\nதேர்தல் வழக்கை நிராகரிக்க கோரிய கனிமொழி மனு தள்ளுபடி- சென்னை ஐகோர்ட் தீர்ப்பு\nதேர்தல் வழக்கை எதிர்த்த கனிமொழி மனு மீது நாளை தீர்ப்பு\nகனிமொழியின் தேர்தல் வெற்றியை எதிர்த்து மேலும் ஒரு வாக்காளர் ஐகோர்ட்டில் வழக்கு\nபாராளுமன்ற தேர்தலில் பெண் வாக்காளர்களை ஏமாற்றி திமுக கூட்டணி வெற்றி பெற்றது- அன்புமணி ராமதாஸ்\nகனிமொழிக்கு எதிரான தேர்தல் வழக்கை திரும்ப பெற தமிழிசைக்கு அனுமதி\nவேலூர் தொகுதி தேர்தல் ரத்து செய்யப்பட்டதற்கு நாங்கள் காரணமல்ல- துரைமுருகன் பேட்டி\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541317967.94/wet/CC-MAIN-20191216041840-20191216065840-00233.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/news/election2019/2019/07/08131951/1249970/Vellore-Constituency-Naam-Tamilar-Katchi-candidate.vpf", "date_download": "2019-12-16T05:06:43Z", "digest": "sha1:O25ZJKVOL3UFJRQ73DJZVCBH4ORJYTZW", "length": 9698, "nlines": 92, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Vellore Constituency Naam Tamilar Katchi candidate announced", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nவேலூர் தொகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பில் தீபலட்சுமி போட்டி - சீமான் அறிவிப்பு\nவேலூர் தொகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பில் தீபலட்சுமி போட்டியிடுவதாக அக்கட்சியின் தலைவர் சீமான் அறிவித்துள்ளார்.\nபணப்பட்டுவாடா புகார் காரணமாக ரத்து செய்யப்பட்டிருந்த வேலூர் பாராளுமன்ற தொகுதிக்கான தேர்தல் அடுத்த மாதம் (ஆகஸ்டு) 5-ந்தேதி நடைபெறுகிறது.\nஇதற்கான வேட்புமனு தாக்கல் வருகிற 11-ந்தேதி தொடங்குகிறது. மனு தாக்கல் செய்ய 18-ந்தேதி கடைசி நாள் ஆகும். வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை 19-ந்தேதி நடைபெறுகிறது. மனுக்களை வாபஸ்பெற 22-ந்தேதி கடைசிநாள் ஆகும். ஆகஸ்டு 5-ந்தேதி தேர்தல் நடத்தப்பட்டு 9-ந்தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.\nஇந்த தேர்தலில் ஏற்கனவே வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டவர்கள் மீண்டும் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்பட்டு வருகிறது.\nஅந்த வகையில் தி.மு.க. வேட்பாளராக துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்த் போட்டியிடுகிறார். அ.தி.மு.க. வேட்பாளராக புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம் போட்டியிடுகிறார்.\nநாம் தமிழர் கட்சி வேட்பாளராக தீபலட்சுமி போட்டியிடுகிறார். இதற்கான அறிவிப்பை அக்கட்சித் தலைவர் சீமான் இன்று அதிகாரப்பூர்��மாக அறிவித்துள்ளார்.\nவேலூர் தேர்தல் ரத்தாவதற்கு முன்பு நாம் தமிழர் கட்சி வேட்பாளராக அறிவிக்கப்பட்ட தீபலட்சுமிக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.\nஇந்த தேர்தலில் அ.தி.மு.க., தி.மு.க., நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளதால் மும்முனை போட்டி ஏற்பட்டுள்ளது. மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் யார் போட்டியிடுவார் என்பதை கட்சித் தலைவர் கமல்ஹாசன் ஓரிரு நாளில் அறிவிக்க உள்ளார். இங்கு ஏற்கனவே அறிவிக்கப்பட்ட சுரேஸ் மீண்டும் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படும் என தெரிகிறது.\nவேலூர் பாராளுமன்ற தொகுதியில் அமமுக போட்டியிடாது என அக்கட்சியின் பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் அறிவித்துள்ளார்.\nபாராளுமன்ற தேர்தல் | வேலூர் தொகுதி | நாம் தமிழர் கட்சி | தீபலட்சுமி\nமத்திய அரசை ஆதரித்து பேச ப.சிதம்பரத்துக்கு எந்த நிர்பந்தமும் இல்லை- திருநாவுக்கரசர் பேட்டி\nகாஷ்மீரைப் போல தமிழகத்தையும் 2 ஆக பிரிப்பார்கள்- சீமான் குற்றச்சாட்டு\nகருப்பு பணத்தை காப்பாற்ற மத்திய அரசுக்கு ஆதரவாக ரஜினி செயல்படுகிறார்- வேல்முருகன் குற்றச்சாட்டு\nதிமுகவும், அதன் தோழமை கட்சிகளும் விரைவில் தனிமைப்படுத்தப்படுவார்கள் - தமிழிசை\nகாஷ்மீர் விவகாரத்தில் வெளிநாடுகளின் தலையீடு இருக்கக்கூடாது- திருநாவுக்கரசர் பேட்டி\nதேர்தல் வழக்கை நிராகரிக்க கோரிய கனிமொழி மனு தள்ளுபடி- சென்னை ஐகோர்ட் தீர்ப்பு\nதேர்தல் வழக்கை எதிர்த்த கனிமொழி மனு மீது நாளை தீர்ப்பு\nகனிமொழியின் தேர்தல் வெற்றியை எதிர்த்து மேலும் ஒரு வாக்காளர் ஐகோர்ட்டில் வழக்கு\nபாராளுமன்ற தேர்தலில் பெண் வாக்காளர்களை ஏமாற்றி திமுக கூட்டணி வெற்றி பெற்றது- அன்புமணி ராமதாஸ்\nகனிமொழிக்கு எதிரான தேர்தல் வழக்கை திரும்ப பெற தமிழிசைக்கு அனுமதி\nதேர்தல் நிறுத்தப்பட்டதற்கு யார் காரணம் என்று மக்களுக்கு தெரியும்- ஏ.சி.சண்முகம் பதிலடி\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541317967.94/wet/CC-MAIN-20191216041840-20191216065840-00233.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/science/16428-.html", "date_download": "2019-12-16T05:10:54Z", "digest": "sha1:3ASN6PP2HMBUED42DYTJO4H233PEBP4L", "length": 9558, "nlines": 118, "source_domain": "www.newstm.in", "title": "ஒரே மரத்தில் 40 வகை பழங்கள் - அமெரிக்க கலை பேராசிரியரின் சாதனை |", "raw_content": "\n��ிலிப்பைன்சில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் - சுனாமி எச்சரிக்கையா என மக்கள் பீதி..\nகாதலனை கரம் பிடிக்க நாடகமாடிய பெண்.. பேய் ஓட்டிய திருநங்கை\nசிறுமியை கடத்தி திருமணம் செய்ய முயற்சி.. பெற்றோருடன் காதலன் கைது\nசாலை விபத்தில் தாய், மகள் உயிரிழப்பு.. தவித்த சிறுவன்\nரூ.1000 ரூபாய் ரொக்கம் மற்றும் பொங்கல் பரிசு... இந்த வாரம் உங்கள் கைகளில்\nஒரே மரத்தில் 40 வகை பழங்கள் - அமெரிக்க கலை பேராசிரியரின் சாதனை\nவருங்காலத்திற்கான உணவுத்தேவையை கருத்தில் கொண்டு, உலகெங்கும் தாவரவியல் தொடர்பான பல்வேறு ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில், அமெரிக்காவின் சைராகஸ் பல்கலைக்கழக கலை பேராசிரியர் சாம் வான் அகேன், 40 வகையான பழங்களை ஒரே மரத்தில் காய்க்கச் செய்து சாதனை படைத்துள்ளார். இந்த மரத்தில் பீச், ஆப்ரிகாட், பிளம்ஸ், செர்ரி மற்றும் நெக்ட்ரைன் போன்ற பழங்கள் வெவ்வேறு கிளைகளில் காய்த்து குலுங்குகின்றன. இந்த வகை மரங்களை நியூ ஜெர்சி, நியூயார்க், பென்சில்வேனியா மற்றும் கென்டகி ஆகிய நகரங்களில் பயிரிடவும் சாம் திட்டமிட்டு உள்ளார்.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\n1. இந்தியாவிற்கு யாரும் செல்ல வேண்டாம்... உலக நாடுகள் எச்சரிக்கை\n2. இந்தியா முழுமைக்கும் ட்ரெண்ட் ஆகும் ”ஷேம்லெஸ் ஸ்மிருதி” ஹேஷ் டேக்.. ராகுல் காந்தியை எதிர்த்து வாங்கிக் கட்டிய ஸ்மிருதி ராணி\n3. 12 ஆண்டுகளுக்கு பின் இளம்பெண்ணின் உடலை தோண்டி எடுத்து விசாரிக்கும் சிபிஐ..\n4. லாட்டரியால் தற்கொலை செய்யவில்லை போலீசார் சொன்ன பகீர் காரணங்கள்\n5. பான் எண்ணுடன் ஆதாரை இணைக்க கடைசி வாய்ப்பு.. எளிதாக இணைக்கும் வழிமுறை..\n6. ஜெ வரலாறு ‘குயின்’ கதையில் முத்தக்காட்சி அரசியல் வட்டாரத்தில் பெரும் சர்ச்சை\n7. சட்டசபைத் தேர்தலில் போட்டியில்லை ரஜினியின் திடீர் முடிவு\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nபெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கேஜிஎஃப்-2 ஃபர்ஸ்ட் லுக் அறிவிப்பு\nஇலவச லேப் டாப் நாளைக்குள் கிடைச்சுடும்\nஇன்று முதல் விடுமுறை தினங்களிலும் பண பரிவர்த்தனை செய்யலாம்\nபக்கவிளைவுகளில் இல்லாமல் நீரழிவு நோயை எதிர்கொள்வது எப்படி\n1. இந்தியாவிற்கு யாரும் செல்ல வேண்டாம்... உலக நாடுகள் ��ச்சரிக்கை\n2. இந்தியா முழுமைக்கும் ட்ரெண்ட் ஆகும் ”ஷேம்லெஸ் ஸ்மிருதி” ஹேஷ் டேக்.. ராகுல் காந்தியை எதிர்த்து வாங்கிக் கட்டிய ஸ்மிருதி ராணி\n3. 12 ஆண்டுகளுக்கு பின் இளம்பெண்ணின் உடலை தோண்டி எடுத்து விசாரிக்கும் சிபிஐ..\n4. லாட்டரியால் தற்கொலை செய்யவில்லை போலீசார் சொன்ன பகீர் காரணங்கள்\n5. பான் எண்ணுடன் ஆதாரை இணைக்க கடைசி வாய்ப்பு.. எளிதாக இணைக்கும் வழிமுறை..\n6. ஜெ வரலாறு ‘குயின்’ கதையில் முத்தக்காட்சி அரசியல் வட்டாரத்தில் பெரும் சர்ச்சை\n7. சட்டசபைத் தேர்தலில் போட்டியில்லை ரஜினியின் திடீர் முடிவு\nதடுமாறி கீழே விழுந்தார் மோடி பதறிப் போன பாதுகாப்பு வீரர்கள்\nகாதலனை கரம் பிடிக்க நாடகமாடிய பெண்.. பேய் ஓட்டிய திருநங்கை\nசிறுமியை கடத்தி திருமணம் செய்ய முயற்சி.. பெற்றோருடன் காதலன் கைது\nபாஸ்ட் டேக் (FasTag) கார்டை எப்படி பயன்படுத்துவது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541317967.94/wet/CC-MAIN-20191216041840-20191216065840-00233.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ndtv.com/tamil/four-jaish-e-mohammed-terrorists-in-delhi-warns-intel-alert-sounded-2111176?ndtv_related", "date_download": "2019-12-16T04:39:20Z", "digest": "sha1:XOQQJUJALXCST7XPOAI3D2HMMXJVMT7Q", "length": 11437, "nlines": 96, "source_domain": "www.ndtv.com", "title": "Four Jaish-e-mohammed Terrorists In Delhi, Warns Intel, Alert Sounded | Terrorists In Delhi: ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதிகள் 4 பேர் டெல்லியில் ஊடுருவல்! உளவுத்துறை எச்சரிக்கை!", "raw_content": "\nமுகப்புஇந்தியாTerrorists In Delhi: ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதிகள் 4 பேர் டெல்லியில் ஊடுருவல்\nTerrorists In Delhi: ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதிகள் 4 பேர் டெல்லியில் ஊடுருவல்\nஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத அமைப்பை சேர்ந்த 4 பயங்கரவாதிகள் தலைநகர் டெல்லியில் ஊடுருவியுள்ளதாகவும், இவர்கள் பண்டிகை காலங்களில் முக்கிய இடங்களில் தாக்குதல் நடத்தலாம் என்றும் உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.\nபயங்கரவாதிகள் ஊடுருவி உள்ளது குறித்து டெல்லி காவல்துறையின் சிறப்புப் பிரிவுக்கு எச்சரிக்கை வந்துள்ளது.\nபாகிஸ்தானை தலைமையிடமாக கொண்டு செயல்படும் ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத அமைப்பை சேர்ந்த 4 பயங்கரவாதிகள் தலைநகர் டெல்லியில் ஊடுருவியுள்ளதாகவும், இவர்கள் பண்டிகை காலங்களில் முக்கிய இடங்களில் தாக்குதல் நடத்தலாம் என்றும் உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.\nதலைநகரில் பயங்கரவாதிகள் ஊடுருவி உள்ளது குறித்து டெல்லி காவல்துறையின் சிறப்புப் பிரிவுக்கு நேற்று மாலை எச்சரிக்கை வந்ததாக உளவுத்துறை வட்டாரங்கள் தெர��விக்கின்றன.\nஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கி வந்த சட்டப்பிரிவு 370-ஐ ரத்து செய்தும், மாநிலத்தை 2 யூனியன் பிரதேசங்களாக பிரித்தும் மத்திய அரசு அண்மையில் உத்தரவிட்டது. மத்திய அரசின் முடிவுக்கு எதிராக தாக்குதல் நடைபெறலாம் என பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்துள்ளது.\nதொடர்ந்து, பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவால் ஆகியோரை குறிவைக்கும் பயங்கரவாத திட்டம் குறித்து இன்டெல் எச்சரிக்கை விடுத்ததை அடுத்து நாடு மிகுந்த எச்சரிக்கையுடன் உள்ளது.\nமேலும், 30 முக்கிய நகரங்களின் பெயர் குறிப்பிடப்பட்டு அச்சுறுத்தல் இருப்பதாக தகவல் வந்ததை தொடர்ந்து உள்துறை அமைச்சகம் அனைத்து மாநிலங்களுக்கும் எச்சரிக்கை விடுத்துள்ளது. தொடர்ந்து, பல தரப்பில் இருந்தும் எச்சரிக்கை தகவல் வந்துள்ள நிலையில், இந்திய விமான படையினர் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.\nஸ்ரீநகர், அவந்திபோரா, ஜம்மு, பதான்கோட், ஹிண்டான் உள்ளிட்ட பகுதிகளுக்கு 'ஆரஞ்ச் ஆலர்ட்' விடுக்கப்பட்டு, இந்திய விமானப்படையினரின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.\nபாதுகாப்பு அமைச்சகம் மற்றும் உளவுத்துறை அமைப்புகளுக்கு கிடைத்த தகவல்களின்படி, ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத அமைப்பினர வான் வழியாக தற்கொலைத் தாக்குதல் நடத்த சதி செய்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமேலும், செப்.10ம் தேதி, சிவில் ஏவியேஷன் பாதுகாப்பு பணியகத்தால் அந்த அச்சுறுத்தல் கடிதம் பெறப்பட்டுள்ளது. இந்தியில் உள்ள அந்த கடிதத்தில், சட்டப்பிரிவு 370வதை ரத்து செய்த மத்திய அரசின் முடிவுக்கு எதிராக, ஜெய்ஷ் அமைப்பை சேர்ந்த, ஷம்ஷர் வானி என்பவரிடமிருந்து வந்ததாகக் கூறப்படுகிறது.\nதொடர்ந்து தலைநகர் டெல்லியின் பல்வேறு பகுதிகளில் சிறப்புப் படை போலீசார் இன்று சோதனையில் ஈடுபட்டனர். பொதுமக்கள் அதிகமாக கூடும் இடங்களான விமான நிலையம் மற்றும் ரெயில் நிலையங்களில் சோதனை மேற்கொண்டனர். மேலும் தலைநகரின் முக்கிய பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.\nBalakot: மீண்டும் செயல்படத் தொடங்கிய பாலக்கோட் பயங்கரவாத முகாம் - ராணுவ தலைமை தளபதி\nNIA: பயங்கரவாதிகள் அச்சுறுத்தல்: கோவையில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை\nஜெய்ஸ்-இ-முகம்மது இயக்கத்தை���் சேர்ந்த தீவிரவாதி ஶ்ரீநகரில் கைது\nடெல்லி ஜாமியா பல்கலை., தாக்குதலை கண்டித்து இந்தியா முழுவதும் மாணவர்கள் போராட்டம்\nCitizenship Law-க்கு எதிராக டெல்லியில் தீவிரமடைந்த போராட்டம்; தலைநகரில் உச்சக்கட்ட பதற்றம்\nHeavy Rain Warning - மீண்டும் தமிழகத்துக்கு கனமழை எச்சரிக்கை\nராஜஸ்தானில் 6 வயது பள்ளிச் சிறுமி வன்புணர்வு செய்யப்பட்டு கொலை\nடெல்லி ஜாமியா பல்கலை., தாக்குதலை கண்டித்து இந்தியா முழுவதும் மாணவர்கள் போராட்டம்\nடெல்லி ஜாமியா பல்கலை., தாக்குதலை கண்டித்து இந்தியா முழுவதும் மாணவர்கள் போராட்டம்\nCitizenship Law-க்கு எதிராக டெல்லியில் தீவிரமடைந்த போராட்டம்; தலைநகரில் உச்சக்கட்ட பதற்றம்\nHeavy Rain Warning - மீண்டும் தமிழகத்துக்கு கனமழை எச்சரிக்கை\n“வன்முறையிலிருந்து ஒதுங்கியிருக்கும் அசாம் மக்களுக்கு பாராட்டுகள்\n“Kailaasa எங்க இருக்குன்னா…”- Nithyananda பற்றிய ‘பகீர்’ தகவல்களைப் போட்டுடைத்த முன்னாள் சீடர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541317967.94/wet/CC-MAIN-20191216041840-20191216065840-00233.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.aanthaireporter.com/tag/posts/", "date_download": "2019-12-16T05:03:49Z", "digest": "sha1:XC27MLCADHJVJND2N6KBJ3MEADMST6YP", "length": 9905, "nlines": 83, "source_domain": "www.aanthaireporter.com", "title": "posts – AanthaiReporter.Com", "raw_content": "\nதமிழ்நாடு மீன்வள பல்கலைகழக்த்தில் பல்வேறு பணிவாய்ப்பு\nதமிழ் நாடு டாக்டர் ஜெ. ஜெயலலிதா மீன்வள பல்கலைக் கழகம் என்பது இத்துறையில் தொழில் நுட்ப ரீதியான படிப்பை வழங்கும் பல்கலை கழகமாகும். இப்பல்கலைக் கழகத்தில் பல்வேறு பிரிவுகளில் காலியாக இருக்கும் இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வந்துள்ளது. காலியிட விபரம்: அசிஸ்டென்ட் புரொபசரில் பேகல்டி இஆப் பிஷ�...\nகனரா பேங்க் -கின் கேன்பின் நிறுவனத்தில் மேனேஜர் போஸ்ட்\nகேன்பின் ஹோம்ஸ் என்பது கனரா வங்கியின் துணை நிறுவனமாகும். இது வீட்டு வசதிக் கடன்களை வழங்குவதை பிரத்யேகமாக செய்து வருகிறது. 1987ல் வீடு இல்லாதவர்களுக்கான சிறப்பு ஆண்டாக அறிவிக்கப்பட்ட போது தொடங்கப் பட்டது.இதன் தலைமையகம் பெங்களூருவில் உள்ளது. தற்சமயம் நாடு முழுவதும் கிளைகளைக் கொண்டுள்ள கேன்பின் ந...\nநீதிபதி பணிகளுக்கு(ம்) நீட் தேர்வு – மத்திய அரசு ஐடியா\nகீழ் கோர்ட்டுகளில் காலியாக உள்ள நீதிபதி பணியிடங்களை நிரப்ப நாடு முழுவதும் நீட் தேர்வு போன்ற தேர்வை நடத்தலாம் என சுப்ரீம் கோர்ட்டுக்கு மத்திய அரசு யோசனை கூறி இருக்கிறது. கடந்த 2015 டிசம்பர் 31ம் தே��ி நடந்த ஆய்வுப்படி நாடு முழுவதும் உள்ள கீழ் நீதிமன்றங்களில் நீதிபதிகள், ஜூடிசியல் நீதிபதிகள் என 20,502...\nஎஸ். எஸ்.பி. எனப்படும் எல்லைக் காவல் படையில் கான்ஸ்டபிள் ஜாப் இருக்குது\nசகஸ்ட்ர சீமா பால் என்பது சுருக்கமாக எஸ்.எஸ்.பி., என்ற பெயரால் அறியப்படும் ஒரு காவல் படை. இந்தியா - சீனா இடையே நடந்த போருக்குப் பின், எல்லையோரம் உள்ள மக்களிடையே தேசாபிமானத்தை வளர்க்கும் பொருட்டு 1963ல் இக்காவல் படை நிறுவப்பட்டது.வடக்கு அசாம், வடக்கு வங்கம், உத்தரபிரதேச மாநிலத்தின் மலைக்கிராமங்கள், இம...\nஇந்தியன் ஆயில் கார்ப்பரேஷனில் வேலை காலி\nஇந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தின் அங்கமான சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் என்பது பொதுத்துறை நிறுவனமாகும். சென்னை மற்றும் நாகப்பட்டிணம் பகுதிகளில் உள்ள எண்ணெய் வளங்களை ஆய்வு செய்வது மற்றும் பிரித்து எடுக்கும் பணியில் இந்த நிறுவனம் ஈடுபட்டு வருகிறது. இந்த நிறுவனத்த�...\nகரூர் வைஸ்யா பேங்கில் பல்வேறு மேனேஜர்கள் ஜாப் ரெடியா இருக்குது\nதனியார் துறையைச் சேர்ந்த முன்னணி வங்கிகளில் ஒன்றான கரூர் வைஸ்யா வங்கியில் 2016-2017-ஆண் ஆண்டிற்கான பொது மேலாலர், துணை பொது மேலாளர், மூத்த மேலாளர், முதன்மை மேலாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. பணி: General Manager (Scale VII) வயதுவரம்பு: 58க்குள் இருக்க வேண்டும். பணி: Deputy General Manager (Scale VI) வயதுவரம்பு: 55க்கு�...\nஇஸ்ரோவில் நிரப்பப்பட உள்ள 185 Junior Personal Assistant, Stenographer மற்றும் Assistant பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மொத்த காலியிடங்கள்: 185 பணி மற்றும் காலியிடங்கள் விவரம்: பணி: Jr. Personal Assistant காலியிடங்கள்: 154 பணி: Stenographer கால�...\nகுடியுரிமை திருத்தச் சட்டம் – போராட்ட பாதை வன்முறைக்கு மாறியது\nஆசியாவின் பெரிய கிரவுட் ஃபண்டிங் படம் -‘ஹே மணி கம் டுடே Go டுமாரோ’\n21 வது ஆசிய முதுநிலை தடகள விளையாட்டில் வெற்றி பெற்றவர்களின் சந்திப்பு\nதம்பி படத்தில் நான் ஏன் கமிட் ஆனேன் தெரியுமா – கார்த்தி ஓப்பன் டாக்\nபாகிஸ்தானில் கிறிஸ்துவர்கள் மற்றும் இந்துக்களின் நிலை மிகவும் கவலைக்கிடம் : ஐ.நா. அறிக்கை\n24 மணி நேரமும் & எல்லா நாட்களும் நெஃப்ட் ஆன்லைன் சேவை அமல்\nஉலக அழகியானார் 23 வயது கருப்பின ஜமைக்கா பெண் – டோனி ஆன் சிங்\nகிளாப் படத்துக்காக நிஜ அத்லெட் போலவே மாறிய ஆதி\nகூகுள் மேலே என்னமோ எனக்கு சந்தேகமா இருக்கு\n‘பஞ்சராக்ஷ்ரம்’ சூப்பர்நேச்சுரல் – சாகசம் நிறைந்த சைக்காலஜிக்கல் த்ரில்லர் படம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541317967.94/wet/CC-MAIN-20191216041840-20191216065840-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/tamilnadu/tag/%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D.html", "date_download": "2019-12-16T05:23:14Z", "digest": "sha1:2EA5D5GN3JUDUCDTYKOV7C5B22PZ7V6T", "length": 9182, "nlines": 160, "source_domain": "www.inneram.com", "title": "நீதிமன்றம்", "raw_content": "\nகுடியுரிமை சட்டத்தில் சிவசேனாவின் நிலைப்பாடு என்ன - உத்தவ் தாக்கரே பதில்\nஜாமியா அலிகார் மாணவர்களுக்கு துணையாக இருப்போம் - சீமான்\nஊரக உள்ளாட்சித் தேர்தல் வேட்புமனு தாக்கல் செய்ய இன்று கடைசி நாள்\nஉள்ளாட்சித் தேர்தல் தேதியை மீண்டும் அறிவிப்பதா\nசென்னை (07 டிச 2019): உச்சநீதிமன்ற உத்தரவைப் பின்பற்றாமல் மீண்டும் உள்ளாட்சித் தேர்தலை அறிவித்ததற்கு எதிராக நீதிமன்றத்தை நாட திமுக தலைவர் ஸ்டாலின் முடிவு செய்துள்ளார்.\nபதவியிழந்த சில தினங்களிலேயே மகாராஷ்டிர முன்னாள் முதல்வருக்கு நீதிமன்றம் சம்மன்\nகான்பூர் (29 நவ 2019): பதவியிழந்த சில தினங்களிலேயே மகாராஷ்டிர முன்னாள் முதல்வர் தேவேந்திர பட்னாவிசுக்கு நாக்பூர் நீதிமன்றம் சம்மன் அனுப்பி உள்ளது.\nநித்தியானந்தா ஆசிரமத்தில் உள்ள பெண்களை விடுவிக்கக் கோரி நீதிமன்றத்தில் மனு\nபுதுடெல்லி (19 நவ 2019): சுவாமி நித்யானந்தா நடத்தும் ஆசிரமத்தில் சட்டவிரோதமாக அடைத்து வைக்கப்பட்டுள்ள தனது இரண்டு மகள்களை மீட்டுத் தர உதவுமாறு ஜனார்த்தன ஷர்மா என்பவர் குஜராத் உயர் நீதிமன்றத்தில் மனு அளித்துள்ளார்.\nபொள்ளாச்சி பாலியல் வழக்கு விசாரணை அறிக்கையை வெளியிட சிபிஐ மறுப்பு\nசென்னை (04 நவ 2019): பொள்ளாச்சி பாலியல் வழக்கின் விசாரணை அறிக்கையை வெளியிட முடியாது என சிபிஐ மறுத்துவிட்டது.\nநீட் தேர்வு ஆள்மாறாட்டம் வழக்கில் நீதிமன்றம் சரமாரி கேள்வி\nசென்னை (12 அக் 2019): நீட் ஆள்மாறாட்டம் தொடர்பில் இது தொடர்பான கல்லூரிகளை ஏன் விசாரிக்கவில்லை என்று .பி.சி.ஐ.டி தரப்பிடம் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.\nபக்கம் 1 / 14\nமுஸ்லிம் லீக் தொடுத்துள்ள வழக்கால் குடியுரிமை சட்ட திருத்த மசோதாவ…\nராகுல் காந்திக்கு சிவசேனா கண்டனம்\nஅமித்ஷா மீது நடவடிக்கை - அமெரிக்க சர்வதேச மத அமைப்பு ���ச்சரிக்கை\nகர்நாடகா இடைத்தேர்தல் முடிவுகள் பாஜகவுக்கு சாதகமா பாதகமா\nதீவிரமடையும் போராட்டம் - மாணவிகள் மீது போலீஸ் கொடூர தாக்குதல்\nகுடியுரிமை சட்ட திருத்தத்திற்கு வலுக்கும் எதிர்ப்பு - ஐபிஎஸ் அதிக…\nதிடீரென டாக்டராக மாறிய செல்லூர் ராஜு\nவெடித்த போராட்டம் - பற்றி எரியும் அஸ்ஸாம்\nமத்திய அரசுக்கு ஐ.நாவிலிருந்து எச்சரிக்கை\nஇந்திய பாஸ்போர்ட்டில் பாஜகவின் சின்னம்\nசிவசேனா அந்தர் பல்டி - அதிர்ச்சியில் சரத் பவார்\nஆந்திராவில் வெங்காய விலை எவ்வளவு தெரியுமா\nடெல்லியில் நடந்த மாணவர்கள் போராட்டத்தில் போலீஸ் தடியடி - கண்…\nசானியா மிர்சாவின் சகோதரியை மணந்தார் அசாருதீன் மகன் - வரவேற்ப…\nராகுல் காந்திக்கு சிவசேனா கண்டனம்\nமாணவி பாத்திமா லத்தீப் வழக்கு சிபிஐக்கு மாற்றம்\nதீவிரமடையும் போராட்டம் - மாணவிகள் மீது போலீஸ் கொடூர தாக்குதல…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541317967.94/wet/CC-MAIN-20191216041840-20191216065840-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://keetru.com/index.php/homepage/2009-10-07-11-18-55/periyar-muz-oct-06/38727-2019-10-03-16-10-14", "date_download": "2019-12-16T05:20:50Z", "digest": "sha1:2OOC3SYEQM65YJHL5QE55FJ5TUU6K6CV", "length": 29944, "nlines": 241, "source_domain": "keetru.com", "title": "புலிகளின் இராணுவ வெற்றி : சர்வதேசப் பார்வையில் மாற்றம்!", "raw_content": "\nபெரியார் முழக்கம் - அக்டோபர் 2006\nபுலிகள் மூழ்கடித்த ஆயுதக் கப்பல் தாக்குதல் நடந்தது எப்படி\nவிடுதலைப் புலிகளுக்கும் - ஈழ விடுதலைக்கும் தமிழகத்தில் பேராதரவு\nவிடுதலைப் புலிகளை வீழ்த்த முடியாது\nஈழத் தமிழர்கள் என்ன செய்ய வேண்டும்\nநாடு கடந்த தமிழீழ அரசை உருவாக்க வேண்டும்\nஇலங்கை அரசின் ஒப்பந்த மீறல்கள்\nதமிழர்களை அழிக்க இந்தியாவின் ரகசிய ராணுவ உதவிகள் அம்பலம்\nமருத்துவர் க.மகுடமுடி என் உடலில் சத்து தங்க எல்லாம் செய்தார்\nகொள்கை மறவர் நாத்திக நந்தனார்\nவரகூர் தோழர் மா.நாராயணசாமி நேர்காணல்\nஒரு ஆபீசருக்கும் குடியானவனுக்கும் சம்பாஷணை\nஉள்ளாட்சித் தேர்தல் போர்வையில் ஜனநாயக வன்முறை\nமுன்னேற்றப் பாதை வகுத்த முதல் அமைச்சரவை\nகருஞ்சட்டைத் தமிழர் டிசம்பர் 14, 2019 இதழ் மின்னூல் வடிவில்...\nபிரிவு: பெரியார் முழக்கம் - அக்டோபர் 2006\nவெளியிடப்பட்டது: 27 அக்டோபர் 2006\nபுலிகளின் இராணுவ வெற்றி : சர்வதேசப் பார்வையில் மாற்றம்\nவிடுதலைப் புலிகளின் இராணுவ வெற்றிகள் - சர்வதேச சமூகத்தின் பார்வையில் புதிய மாற்றங்களை உருவாக்கும் என்று கூறப்படுகிறது.\nஜெனிவாவில் மீண்டும் அக்.28, 29 தேதிகளில் விடுதலைப்புலிகளுக்கும் சிறீலங்கா அரசுக்குமிடையே பேச்சு வார்த்தைகள் துவங்க உள்ளன. இந்தப் பேச்சுவார்த்தையில் விடுதலைப் புலிகள் ராணுவ ரீதியாக சிறீலங்காவை விட கூடுதல் வலிமையோடு பங்கேற்க விருப்பதாக சர்வதேசப் பார்வையாளர்களிடம் கருத்துகள் உருவாகியுள்ளன.\nஆணையிரவுப் பகுதியை மீட்டு, தனது ராணுவ பலத்தை சர்வதேச சமூகத்திடம் காட்டி, பேச்சு வார்த்தையில் பங்கேற்கலாம் என்று மனப்பால் குடித்த சிறீலங்கா அரசின் கனவுகளை விடுதலைப்புலிகள் தவிடு பொடியாக்கி விட்டனர். விடுதலைப் புலிகள் கட்டுப்பாட்டு பிரதேசமான முகமாலைப் பகுதிக்குள் தாக்குதலுக்காக நுழைந்த சீறிலங்கா ராணுவம், சந்தித்த தோல்வியும், இழப்பும் மிகவும் கடுமையானது என்பதை சிறீலங்கா அரசும், சர்வதேச ஊடகங்களும் ஒப்புக் கொண்டுள்ளன.\nபுலிகளைத் தாக்கி ஒழிக்கும் வலிந்த தாக்குதலை மேற்கொள்வதற்கு சிறீலங்கா ராணுவத்தின் வலிமையான படைப் பிரிவான ‘கேமுனு வாட்ச்’ 1000 பேர் கொண்ட படைப்பிரிவுடன் பெரும்சக்தி மிக்க நவீன ஆயுதங்களோடு, புலிகள் பகுதியான முகமாலை பிரதேசத்துக்குள் நுழைந்தது. மூதூரிலும், சம்பூரிலும் விடுதலைப்புலிகள் ராணுவத்தை எதிர்த்து, கடும் எதிர்த் தாக்குதல் நடத்தாததை, விடுதலைப்புலிகளின் பலவீனமாக, சிறீலங்கா ராணுவம் கருதிவிட்டது.\nசூன்யப் பிரதேசத்தைத் தாண்டி புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் ஒரு சில கிலோ மீட்டர் தூரம் நுழைந்த பிறகு, புலிகளின் எதிர்த்தாக்குதல் தொடங்கியது. நிலைக்குலைந்து போய் ஓட்டம் பிடித்தது சிங்கள ராணுவம், சிங்களப் பேரினவாதத்தைத் தீவிரமாக ஆதரித்து எழுதி வரும் கொழும்பு நாளேடுகள், இப்போது, சிறீலங்கா அரசை கடுமையான வார்த்தைகளால் ‘அர்ச்சித்து’ வருகின்றன.\n‘அய்லேண்டு’ ஆங்கில நாளேடு, “அரசுக்கு அவமானகரமான தோல்வி; சிறீலங்கா அரசு கூறுவது போல் புலிகளுடன் அய்ந்தரை மணி நேரம் சண்டை நடக்கவில்லை. இரண்டு மணி நேரத்திலேயே புலிகள் தாக்குதலைத் தாக்குப் பிடிக்க முடியாமல், பின்வாங்கிவிட்டது. ராணுவம், புலிகளிடம் 6 கவச வாகனங்களைப் பறிகொடுத்துள்ளது. இந்த இழப்பை ராணுவத்தால் ஈடு செய்யவே முடியாது” என்று எழுதியுள்ளது.\nஅதே போல் ‘டெய்லி மிர்ரர்’ எனும் கொழும்பிலிருந்து வெளிவரும் நாளேடு, “2002 ஆம் ��ண்டு போர் நிறுத்தத்துக்குப் பிறகு இதுவே சிறீலங்கா சந்தித்த மிகப் பெரிய தோல்வி” என்று எழுதியுள்ளது. ராணுவம் தொடர்பான சிறீலங்காவின் இணைய தளங்கள் இத்தாக்குதல் பற்றிய செய்திகளை வெளியிட்ட அடுத்த நாளே இணைய தளத்திலிருந்து அகற்றிவிட்டன. முன்னாள் விமானப் படை தளபதியான ஹரிகுணதிலகே ராய்ட்டர் நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில், “சிறீலங்கா அரசு, தன்னைப் பற்றி மிகுதியாக பரப்புரை செய்தது. இப்போது அதுவே சிக்கிக் கொண்டு விட்டது” என்று கூறியுள்ளார்.\n“விடுதலைப்புலிகள் வைத்த பொறியில், இராணுவம் வசமாக சிக்கி விட்டது” என்று ‘ராவய்ய’ என்ற சிங்கள வார ஏட்டின் ராணுவ ஆய்வாளர் நிமால்பெரேரோ எழுதியுள்ளார், “இந்தத் தாக்குதலில் தங்களுக்கு தோல்வியும் இல்லை; வெற்றியும் இல்லை” என்று ராஜபக்சே கூறினாலும், ராய்ட்டர் செய்தி நிறுவனம் ராணுவ ரீதியாக புலிகள், பலம் பொருந்திய நிலையில் பேச்சுவார்த்தைக்குப் போகிறார்கள் என்று எழுதியுள்ளது.\nஇந்தத் தாக்குதலுக்கு முன்பு - புலிகளின் கட்டுப்பாட்டுக்குள் உள்ள வாகறை நகருக்குள் ராணுவம் நுழைந்து வலிந்த தாக்குதலை மேற்கொண்டது. 300 ராணுவத்தினரையும், 80 துணைப் படையினரையும் உள்ளே நுழைய அனுமதித்துவிட்டு, பிறகு இரு பிரிவினரும் சந்திக்குமிடத்தில், சுற்றி வளைத்து புலிகள் நடத்திய தாக்குதலில் 70 ராணுவத்தினர் இறந்தனர்.\nராணுவம் முதலில் இறந்தவர்கள் உடலை வாங்க மறுத்தது. தங்களுடன் வந்த கருணா குழுவினர் இறந்திருக்கலாம் என்று ராணுவம் கருதி உடலை வாங்க மறுத்தது. பிறகு, ராணுவத்தினர்தான் இறந்துள்ளனர் என்பது தெரிந்த பிறகு உடலைக் கேட்டது. அதன் பிறகு புதைக்கப்பட்ட சடலங்களைத் தோண்டி எடுத்து, புலிகள், சர்வதேச செஞ்சிலுவை சங்கத்திடம் ஒப்படைத்தனர். ராணுவத்தின் இந்த வலிந்த தாக்குதலைத் தொடர்ந்து விடுதலைப்புலிகளின் அரசியல் பிரிவுத் தலைவர் சுப.தமிழ்ச்செல்வன், போர்நிறுத்தக் கண்காணிப்புக் குழுவுக்கு, ஒரு எச்சரிக்கை கடிதத்தை எழுதினார்.\nஅடுத்து யாழ்ப்பாண பிரதேசத்தில் பெரும் தாக்குதலுக்கு, ராணுவம் தயாராகி வருவதை அவர் சுட்டிக் காட்டியதோடு, அப்படித் தாக்குதல் நடந்தால், கடும் விளைவுகளை சந்திக்க வேண்டியிருக்கும் என்று எச்சரித்திருந்தார். இதனைத் தொடர்ந்து ஜெனிவாவில் பேச்சுவார்த்தை 28, 29 தேத��களில் தொடங்கும் என்று நாள் குறிக்கப்பட்ட அடுத்த 24 மணிநேரத்திலேயே, சிறீலங்கா ராணுவம் தனது அடுத்த வலிந்த தாக்குதலை முகமாலைப் பகுதிக்குள் துவக்கி, கடும் இழப்புகளை சந்தித்து நிற்கிறது. 500க்கும் மேற்பட்ட ராணுவத்தினர் படுகாயமடைந்துள்ளதோடு, 72 சடலங்களையும், செஞ்சிலுவை சங்கத்திடம், விடுதலைப் புலிகள் ஒப்படைத்துள்ளனர். பி.பி.சி. தமிழோசை வானொலிக்கு பேட்டி அளித்த ராணுவத்தின் பேச்சாளர் பிரசாத் தமரசிங்கே விடுதலைப் புலிகள் தான் தாக்குலைத் துவக்கியதாகக் குற்றம் சாட்டினார். “அப்படியானால் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் ராணுவத்தின் சடலங்கள் எப்படி வந்தன என்று பி.பி.சி. செய்தியாளர் கேட்டபோது, அவர் திக்குமுக்காடிப் போனார்.\n72 சடலங்களைத் தவிர, போரில் உருக்குலைந்துபோன 43 ராணுவத்தினரின் சடலங்களை, அவர்களின் அடையாள அட்டையை மட்டும் பத்திரப்படுத்திக் கொண்டு, விடுதலைப் புலிகளே எரித்துள்ளனர். விடுதலைப் புலிகளின் இராணுவப் பேச்சாளர் இளந்திரையன் இதைத் தொடர்ந்து மற்றொரு தகவலையும் கூறினார். இறந்து போனவர்கள் பற்றிய தகவல்களை சிறீலங்கா அரசு, அவர்களின் குடும்பத்துக்குத் தெரிவிக்காது என்பது எங்களுக்குத் தெரியும். எனவே, அடையாள அட்டை மூலம் ராணுவத்தினரின் குடும்பத்தினருக்கு நாங்களே தகவல் தெரிவிக்கவிருக்கிறோம்” என்று கூறியுள்ளார்.\nசிறீலங்கா எதிர்கட்சியான அய்க்கிய தேசியகட்சியுடன் ஒரு உடன்பாட்டை ஏற்படுத்திக் கொண்ட ராஜபக்சே அதன் மூலம் அரசியல் ரீதியான பலத்தைத் தமக்கு தேடிக் கொண்டுள்ளார். சர்வதேச நாடுகளின் ஆலோசனைப்படி, இந்த முடிவுக்கு உடன்பட்டனர் ராஜபக்சேயும், ரணிலும். அடுத்து ராணுவ ரீதியாகத் தமது மேலாண்மையைக் காட்டுவதற்கு ராஜபக்சே மேற் கொண்ட முயற்சிதான், இந்தத் தாக்குதல் திட்டங்கள். ஆனால் குளிக்கப் போய் சேறு பூசிய கதையாக அவருக்கு மிகப் பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. இதுவரை விடுதலைப்புலிகள் மீது மட்டுமே குற்றம் சுமத்தி வந்த சர்வதேச ஊடகங்கள் இப்போது, சிறீலங்கா அரசையும் குற்றம் சாட்டி எழுதத் தொடங்கிவிட்டன.\nசிறீலங்கா, ராணுவமயமாக்கப்பட்டு வரும் ஒரு அரசு என்பதை சர்வதேச சமூகத்தின் கவனத்துக்குக் கொண்டு வருவதில் விடுதலைப் புலிகள் வெற்றி பெற்றுள்ளதாகவே ஆய்வாளர்கள் கருதுகிறார்���ள். இதற்கிடையே திரிகோணமலை அருகே கப்பல் படைத் தளத்திற்குப் போக பேருந்துக்கு காத்திருந்த 103 சிங்கள கப்பல் படையினர் புலிகளின் தற்கொலைப் படை தாக்குதலுக்கு உள்ளாகி பலியாகியுள்ள செய்தியும் வந்திருக்கிறது. இதனைத் தொடர்ந்து ராணுவத்தின் வலிந்த தாக்குதலை இந்தியாவும் கண்டித்துள்ளது.\nஅதே நேரத்தில் ஜெ.வி.பி.க்கும், ராஜபக்சேவுக்குமிடையே முரண்பாடுகள் முற்றி வருகின்றன. ராஜபக்சே அரசுக்கு எதிராகவும், சமர முயற்சிகளில் ஈடுபட்டுள்ள நார்வே வெளியேற வேண்டும் என்றும், ஜெ.வி.பி. போர்க்கொடி உயர்த்தியிருக்கிறது. ஜெ.வி.பி. தலைவர் சோமவர்ச அமர சிங்க - ராஜபக்ச ஆட்சியை விபச்சார ஆட்சி என்று கடுமையாகக் கூறியுள்ளார். இதைத் தொடர்ந்து, அமர சிங்கேயின் சொந்த சகோதரியை விபச்சார குற்றத்தின் கீழ் சிறீலங்கா அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இவர் 28 ஆண்டுகளாக விபச்சாரத் தொழில் நடத்தி வருவதாகக் கூறப்படுகிறது. அவரது வீட்டை சோதனையிட்ட காவல்துறை 3 பெண்களையும், 2 ஆண்களையும் விபச்சாரத்தில் ஈடுபட்டதாகக் கைது செய்துள்ளது. இது பற்றி ஜெ.வி.பி. தலைவர் அமரசிங்கேயிடம் செய்தியாளர்கள் கேட்டபோது, “குற்றச்சாட்டு நிரூபிக்கப்படவில்லை. ஆனாலும்கூட, அமைச்சர்களாக இருந்து, கொள்ளை அடிக்கும் தொழிலைவிட, விபச்சாரத் தொழில் எவ்வளவோ உயர்வானது” என்று கூறியிருக்கிறார்.\nவடக்கு-கிழக்கு மாநில இணைப்பே சட்டவிரோதம் என்று சிறீலங்கா உச்சநீதிமன்றம் இப்போது அறிவித்துள்ளது. சிறீலங்காவுக்கு மேலும் நெருக்கடியாகிவிட்டது. யுத்த மோதல்களுக்கிடையே யாழ்ப்பாணத் தமிழர் வாழும் பகுதியில் போக்குவரத்துப் பாதைகள், 2 மாத்துக்கும் மேலாக சிறீலங்கா அரசு, மூடி வைத்திருப்பால், உணவுப் பொருள் தட்டுப்பாடு அதிகரித்து, சொல்ல முடியாத துயரத்துக்கு மக்கள் அல்லலுறுகிறார்கள். பள்ளி சிறுவர்கள் உணவின்றி பள்ளி வகுப்புகளிலேயே மயக்கமடைந்து வீழ்கிறார்கள் என்று நெஞ்சு பதறும் செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும���, பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541317967.94/wet/CC-MAIN-20191216041840-20191216065840-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.behindwoods.com/tamil-movies-cinema-news-16/oviyas-90ml-milk-sneak-peak-video-is-out-now.html", "date_download": "2019-12-16T04:28:45Z", "digest": "sha1:PGJAKNK2G2EJAZCZZG7XQSOXB22YRTUH", "length": 5852, "nlines": 126, "source_domain": "www.behindwoods.com", "title": "Oviya's 90ML Milk sneak peak video is out now", "raw_content": "\nஎன்னோட முதல் இரவில் நடந்தத சொல்றேன்...- ஓவியாவின் 90 ML ஸ்னீக் பீக் இதோ\nபிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின் ஓவியா நடிப்பில் உருவாகியுள்ள 90 ML திரைப்படம் வரும் மார்ச்.1ம் தேதி ரிலீசாகவுள்ளது.\nபெண் இயக்குநர் அனிதா உதீப் இயக்கத்தில் ஓவியா நடித்துள்ள 90ML திரைப்படம் அடல்ட் காமெடி ஜானரில் உருவாகியுள்ளது. நடிகர் சிம்பு இசையமைத்து, கெஸ்ட் ரோலில் நடித்துள்ள இப்படத்தில் பொம்மு லக்ஷ்மி, ஸ்ரீ கோபிகா, மோனிஷா ஆகியோர் ஓவியாவின் தோழிகளாக நடித்துள்ளனர்.\nஇப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்ற நிலையில், ‘பழம்’ என்ற ஸ்னீக் பீக் வீடியோ வெளியானது. தற்போது அதைத் தொடர்ந்து ‘பால்’ என்ற 2வது ஸ்னீக் பீக் வீடியோவும் வெளியாகியுள்ளது. இதில், ஓவியாவின் தோழிகளில் ஒருவர் தனது முதல் இரவில் நடந்த விஷயங்களை தோழிகளுடன் பகிர்ந்துக் கொள்கிறார்.\nஇப்படம் வரும் மார்ச்.1ம் தேதி ரிலீசாகவுள்ளது. பிக் பாஸ் நிகழ்ச்சி பிறகு ஓவியா நடிப்பில் வெளியாகவிருக்கும் இப்படத்தின் மீது கூடுதல் எதிர்ப்பார்ப்பு நிலவுகிறது.\nஎன்னோட முதல் இரவில் நடந்தத சொல்றேன்...- ஓவியாவின் 90 ML ஸ்னீக் பீக் இதோ VIDEO\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541317967.94/wet/CC-MAIN-20191216041840-20191216065840-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "http://nidurseasons.blogspot.com/2012/09/", "date_download": "2019-12-16T04:36:23Z", "digest": "sha1:NP2GTGLUGAAM5VAR3LSVBVA2MXODPDQZ", "length": 97372, "nlines": 621, "source_domain": "nidurseasons.blogspot.com", "title": "NIDUR SEASONS நீடூர் சீசன்ஸ்: September 2012", "raw_content": "\nஅமெரிக்க ஆதரவாளர்களின் கைகளில் நபிகள் பெருமானாரின் வாழ்க்கை வரலாற்று புத்தகம்\nநபிகள் பெருமானாரை அவமதிக்கும் திரைப்படத்திற்கு எதிராக உலகம் கொந்தளித்தது. மக்களின் கோபம் ஆத்திர அலைகளாக வெடித்தது.. சில இடங்களில் அசம்பாவிதங்களும் நடைபெற்றன.\nஎதிர்ப்பினை ஆர்ப்பாட்டங்கள் வாயிலாக வெளிப்படுத்துவது ஒரு போராட்ட முறை.குறுக்கு புத்தி படைத்த மூடர்கள் திருத்தப்பட முடியாத நிலையில் இருப்பவர்களை சட்டத்தின் மூலமாக கடுமையான நடவடிக்கைகளின் மூலம் திருத்துவது ஒருவகை .\nஅதேவேளையில் அறியாமையில் இருப்பவர்��ளை திருத்துவதற்கு அழகிய முறையில்அழைப்பு பணி மூலம் தெளிவடைய வைப்பது மற்றொரு வகை.\nஇந்த கருத்துக்கு வலுசேர்க்கும் விதமாக தலைநகர் டெல்லியில் அமெரிக்க தூதரக அலுவலகம் நூலகம் உள்ளிட்டவை அமைந்துள்ள அமெரிக்க மையத்தின் முகப்பு வாயிலில் சமுதாய ஆர்வலர்கள் சிலர் உலக வழிகாட்டி தூயவர் நபிகள் பெருமானாரின் வாழ்க்கை வரலாற்று புத்தகத்தை அமெரிக்க தூதரக அதிகாரிகள் , ஊழியர்கள், மற்றும் பார்வையாளர்கள் உள்ளிட்டவர்களுக்கு வழங்கி மகிழ்ந்தனர் அரைமணி நேரத்தில் 125 புத்தகப்பிரதிகள் அன்பளிப்பாக வழங்கியதாகஹுதை ஹித்மத்கர் அமைப்பின் நிர்வாகி பைசல் கான் தெரிவித்தார்.\nLabels: அமைதியான முறை, அழைப்பு பணி, உலக வழிகாட்டி\nவால் அருந்த பட்டம் போன இடம் தெரியாது \nவால் அருந்த பட்டம் போன இடம் தெரியாது\nஇடுக்கு இல்லா சட்டம் இல்லா இடமில்லை\nபொது இடத்தில மது அருந்த முயன்றேன்\nகாவலர் சட்டம் சொல்லி என்னை மடக்கினார்\n'குற்றம் செத்தாய் உன்னை அழைத்து செல்ல வேண்டும்'\n'நான் வெளிநாடு இது எங்கள் நாட்டில் குற்றமில்லை' என்றேன்\n'இந்த நாட்டு சட்டம் அறிந்து இங்கு இருக்க வேணும்\nசட்டம் அறியாமல் இருப்பது உன் குற்றம்தான்' என்றார்\n'அறியாமல் செய்தேன் வருந்துகின்றேன்' என்றேன்\n'பணத்தை கொடு விட்டு விடுகிறேன்' என்றார்.\n'பணம் வாங்கி விடுவிப்பது குற்றமாகாதா\n'அதைப்பற்றி நீ பேசினால் உன்னை அடைக்க வேண்டியதுதான்' என்றார்\nபேச வேண்டியதை பேச வேண்டிய இடத்தில் அவசியம் பேச வேண்டும் . பேசாமல் இருப்பதும் தவறு. கோபமடைந்து பேசுவதும், செயல்படுவதும் மற்றும் அமைதிக்கு பாதிப்பு வகையில் பேசுவதும் தவறு. ஒரு தவறு மற்றொரு தவறு செய்வதற்கு தூண்டுதலாக அமைந்து விடக் கூடாது.\nஅமைதியாக இருப்பது என்பது ஒரு செயலிலும் ஈடுபடாமல் இருப்பதல்ல . செய்யக் கூடாததை செய்யாமல் இருப்பதே அமைதியாகிவிடும். மௌல்விகள் பாதிரிகள் மற்றும் ஞானிகள் சில நேரங்களில் அமைதி காப்பதும், கோபமடைவதும் அனைவரையும் அழித்துவிடும்\nசிலர் கோபமடையலாம் அல்லது வருத்தமடையலாம். நான் எழுதியதில் தவறு இருப்பின் சுட்டிக் காட்டுவதும் அவர்களது கடமை . அதை விடுதது நாங்களே முற்றிலும் அறித்தவர்கள் என்பது போன்ற முடிவுக்கு வருவதும்,\nஅமைதி காப்பதும் சிறப்பாகாது. படம் பண்ணி மற்றவர்களை அவமானப் படுத்தும்போதும் கோப���டையாமல் முறையான பதில் கொடுக்கலாம். அமைதி காக்க அது பலவித கேடுகளையும் கொண்டு வர வாய்பும் உண்டாகலாம்\nLabels: அமைதி, அலெக்சாண்டர், மொவ்னம், ரோம நாடு\nகடுமை சொல் சொன்னாலும் கருணை சொல் சொல்வார்\nமுகமதைக் கண்டோர் முகம் மலர்வர்\nஅகமது குளிர மனம் மகிழ்வர்\nநன்மை பட செய்வார் நபி\nகாய்வழி வந்து கனியாகி சிறப்படைய\nசேய்வழி நகர்ந்து பணிவாகி பெரியோர் போற்ற\nஅறவழி அறிந்து பிறவழி நாடுவார்\nமறைவழி அறிந்து நபி வழி பேணுவதன்றோ சிறப்பு\nகடுஞ்சொல் சொல்வோர் நல்வழி வர நாளாகுமோ \nபெருஞ்செயல் செய்வோர் அறவழி வழி செய்யச் செய்வது சிறப்பாகுமே\nஇறை வணக்கம் இயல்பாய் இருந்திட\nஇறைக் கருணையும் இருத்தல் வேண்டும்\nகயவோனை காய்ச்சியெடுத்தால் மாண்டு போவான்\nமாக்கள் மக்களாக மாற வேண்டும்\nமக்களின்றி நாமிருந்து என்ன பயன்\nகற்றவை நான் நலம்பட வாழ மற்றும்\nமற்றவர்க்கு போதிக்க வந்த அமானுதமே(அடமானமே) உம் கல்வி\nLabels: அரவணைத்து, அறவழி, இறை வணக்கம்\nவேதத்தை உம்மனத்தில் நிறுத்தினாயா என்பார்\nபேதமை எம் மனதில் ஊன்றியதால் பொருள் விளங்காமல் போயிற்று\nசேதம் வராமல் சேர்த்து வைத்தேன்\nகல்லாமை கல் நெஞ்சம் உருவாகியது\nசேதமின்றி பொருளறிந்து பெற்ற வேத அறிவு விளக்கம் கொடுத்தது\nகல் நெஞ்சம் கருகி மேன்மையை அடைத்த உள்ளம் ஒளி வீச உணர்கின்றேன்\nஒற்றுமையில் சிக்குண்டி நம்மில் நாமே மோதுண்டோம் கல் நெஞ்சம்\nஒற்றுமையின் உயர்வை வேதம் காட்ட சிக்கல் அவிழ்ந்தது\nபுல்லுரிவிகள் புகழ் நாடி .பணம் நாடி நம்மை பிரித்தாளும் சக்தியை முறியடித்தோம்\nவேதம் அறிந்து கல்விகற்று களையடுக்க வேண்டும்\nஅயலானின் ஆற்றலால் நம்மாற்றல் வீழ்ந்திடுமோ\nஅறிவின் ஆக்கம் அனைத்தையும் வெல்லும்\n'சீன தேசம் சென்ராயினும் சீர் கல்வியை நாடு' என நபி மொழி இருக்க\nநக்குள்ளே ஒளிந்திருக்கும் ஆற்றல் ஒளியாய் வீச மற்றவர் நம் வழி நாடுவார்\nஒதுவோம் பொருள் அறிந்து ஓதுவோம்\nஓதிய வழியே வாழ்ந்து மறை ஒளி மிளிரச் செய்வோம்\nஇறைவன் காட்டிய வழி வாழ்வின் நன்னெறி\nஇறைவனைத் தொழுது நிறைவு கொள்வோம்\nLabels: கல்லாமை, கல்வி, பேதமை, வாழ்வின் நன்னெறி, வேத அறிவு\nகருத்துச் சுதந்திரத்துக்கு எதிராக ,இன்னொஸென்ஸ் ஆஃப் முஸ்லிம்ஸ் திரைப்படத்தைத் தடை செய்யக் கோருவது நியாயமா\n இந்த விஷயத்தில் இந்தியர்களான நாம் இரட்டை நிலைப்பாட்ட��க் கைக்கொள்கிறோம்.\nஇந்தியாவில் சமீப காலமாக , ஒரு குறிப்பிட்ட சமூகத்துக்கு எதிராகக் கீழ்த்தரமாக் எதையும் செய்யலாம் எதையும் எழுதலாம் பேசலாம் என்ற நிலை ஏற்பட்டுள்ளதை இணையதள வாசகர்கள் நன்கறிவர். தமக்கு எதிராகப் பரப்பப் படும் கீழ்த்தரமான அவதூறுகளுக்கு அவர்கள் மறுப்புச் சொன்னால் \"கருத்துச் சுதந்திரம் போச்சே\" எனக் கூப்பாடு போடுகிறார்கள்.\nLabels: கருத்துச் சுதந்திரம், வணங்காமுடி பதில்கள்\nவேண்டாததை வேண்டி வினையில் மாட்டினேன்\nகவிதை வேண்டுமென்று கவிஞர் வைரமுத்துவுடன் போனேன்\nவைரமும் முத்துவும் இருந்தால் வா\nபணம் சேர்க்க வழி சொல்லுங்கள்' என கனிமொழியைக் கேட்டேன்\nகனிவாக பதில் சொல்லாமல் நகர்ந்து போனார்\nகல் வெட்டி பணம் சேர்த்த செல்வந்தரிடம் 'பணம் பண்ண வழி' கேட்டேன்\n'பணம் சேர்த்த பின் கடுஞ்சிறையில் போக விருப்பமானால் சொல்கின்றேன்' என்றார்\n'புகழ் வேண்டுமென்று' கலைஞரிடன் ஆலோசனை கேட்டேன்\nஅதற்கு மக்கட்பேறு வேண்டுமென்று கலையாகச் சொன்னார்\nவேலை வேண்டுமென்று' முதல்வரைக் கேட்டேன்\nஎனக்கு ஓய்வில்லை உனக்கு பதில் சொல்ல. வேண்டுமென்றால் இனாம் தருகிறேன் வாங்கிப் போ' என்றார்\nகல்வி நாடி கல்லூரி நாடினேன்\n'காசைப் போட்டால் கல்வி கிடைக்குமென்றார்'\nLabels: கல்வி, பணம், புகழ்\nஇஸ்லாமியப் பார்வையில் குற்றவியல் சட்டங்கள்\nஇஸ்லாமியப் பார்வையில் குற்றவியல் சட்டங்கள்\nகற்பு என்பது விலை மதிக்க முடியாத அளவுக்கு உயர்வானது. ஒரு முறை கற்பை இழந்தால் திரும்ப பெற முடியாத இழப்புதான். ''கற்பெனப்படுவது பிறர் நெஞ்சு புகாமை'' என்று சொல்வர் ஆன்றோர்கள். ஆனால் இன்றைய சமூக வாழ்வில் கற்பு என்ற தத்துவமே மறு பரிசீலனைக்கு உரியதாகிவிட்டது. பொருளாதாரப் பிரச்சினையால் பருவமடைந்து பல ஆண்டுகளாகியும், திருமணமாகாத பெண்கள் இருப்பதாலும், பத்திரிகைகளிலும், படங்களிலும், காமஉணர்வைத் தவறுதலாக புரிந்து கொண்டு கல்வி கூடங்களிலும், தொழில் நிறுவனங்களிலும் ஆண்களும், பெண்களும் சேர்ந்து பழகும் நிலையினாலும், கற்பழிப்பு குற்றங்கள் கணக்கிலடங்காமல் வந்து கொண்டிருக்கின்றன.\nகுற்றங்கள் மலிவதற்கு பல்வேறு காரணங்கள் இருந்தாலும் சினிமா என்னும் ''ஆக்டோபஸ்'' ஒரு முக்கிய காரணமாக இருக்கிறது. பெரும் பாவங்களில் ஒன்றான சினிமா சமூகத்தின் வாழ்வை, அதன் பொரு��ாதாரத்தை, கலாச்சாரத்தை, பண்பாட்டை பல முனைகளிலும் தாக்கி சீரழித்து வருகிறது.''காட்டும் திரைப்படத்தில் கற்பில்லை பொறுப்பில்லை. கல்லூரி பாடத்தில் வாழ்க்கை நம்பிக்கையில்லை. நாட்டில் ஒருமைபாடில்லை. எனவேதான் நாம் விழாக்கள் கொண்டாடல் சரியில்லை'' என்று பாடினான் ஒரு கவிஞன். காம உணர்வைத் தூண்டும் காட்சிகள் போதாதென்று பொருந்தாக் காமம், முறைதவறிய காமம், வக்கரித்துப் போன காமம் ஆகியவற்றையும் கட்டுரைகளிலும், கதைகளிலும் நவீனங்களிலும் இடம் பெறச் செய்து வருகிறார்கள். இதன் விளைவாக கோபத்தினால் செய்யும் பாவங்களை விட, ஆசையினாலும், காமத்தினாலும் செய்யும் பாவங்கள் அதிகமாக வருகின்றன என்பதே கசப்பான உண்மை.\nLabels: இஸ்லாம், கற்பு, சட்டங்கள்\nசைத்தான் வேதம் ஓதி சரித்திரம் புரட்ட படம் பிடிக்கின்றது\nஅமெரிக்காவில் உள்ளோர் அனைவரும் கெட்ட மனம் கொண்டவர் அல்லர் . அடைக்கலம் தேடி வந்தவருக்கு உதவி செய்ய ஆட்சியே மறைமுகமாக அவர்கள் கையில் சிக்கிப் போனதுதான் வேதனை.\nஉலகமெல்லாம் ஒடுக்கப்பட்ட யூதர்கள் அமெரிக்காவில் அடைக்கலம் கிடைத்தாலும் பதினெட்டாம் நூற்றாண்டில்தான் நாட்டின் குடியுரிமை கிடைத்தது. ஊடுருவிய புல்லுரிவிகள் தன் குணத்தை மாற்றாமல் மறைமுகமாக அமெரிக்காவின் ஆதிக்கத்தையே தன் வசம் கொண்டு வந்து விட்டனர்.உலகில் உள்ள யூதர்களில் 75% விழுக்காடு அமெரிக்காவில் உள்ளனர்.அவர்கள் உலகத்தையே தன் வசம் ஆக்கிக் கொள்ள திட்டம் தீட்டுகின்றனர். அதற்கு முதல்படியாக மற்ற மக்களுக்கிடையே குழப்பம் உண்டாக்குவது மற்றும் நாடுகளை பிரிப்பது இதற்கு பெயர் உரிமைப் போர்.\nLabels: சரித்திரம், சைத்தான், படம், வேதம்\nஏழு பேர் பார்த்ததோடு எடுத்தெறியப்பட்டிருக்க வேண்டிய படம்\nLabels: பொய், மிகப் பெரும் பாவம்\nமனதுக்கும் உடல் நலத்திற்கும் தொடர்பு உள்ளது .நல்ல சிந்தனை, உயர்வான எண்ணங்கள், தாழ்வு மனப்பான்மை அற்ற மனநிலை ஆரோக்யமான உடல் நலம் தர உதவும். சிந்தனைச் சிதறல், முறையற்ற வாழ்க்கை ,குறிக்கோள் அற்ற வாழ்வு, தன் மீதே நம்பிக்கையற்ற குணம் , எதிலும் தவறாகவே சித்திப்பது ,பய உணர்வு இவைகள் உடல் நலத்தைப் பாதிக்கும் .\nஅறிவின் வளர்ச்சி அபிவிருத்தி செய்ய அது நாற்பது வயதைக் கடக்கும் போது பக்குவம் அடைகின்றது ,அது அறிவின் ஆற்றலை வெளிப்படுத்துகின்றது . மனித ���ூளையின் செல்கள் அறிவைத் தூண்ட பன்மடங்காக பெருகுகின்றது. அதாலதான் நாற்பது வயதைத் தாண்டியோர் சிறந்த செயல்பாட்டுத் திறன் கொண்டவர்களாக உள்ளனர்(மருத்துவர், வழக்கறிஞர்கள் கலைஞர்கள் மற்றும் அறிவு ஜீவிகள் ) மனித உடல் தனித் தன்மையுடன் இருப்பதால்தான் தன்னைத் தானே சரி செய்துக் கொள்ளும் ஆற்றலையும் பெற்றிருக்கின்றது. இவைகள் நகராத் தன்மையைக் கொண்ட உணர்வற்ற ஜடப் பொருளுக்கு கிடையாது.(நாற்காலி உடைந்தால் நாம்தான் சரி செய்ய வேண்டும்) காயம் ஏற்படும்போது தோலில் உரசல் ஏற்படிருந்தால் உடல் தோலின் வளர்ச்சி ஏற்பட்டு சரி செய்து விடுகின்றது . மாரடைப்பு ஏற்பட மருத்துவர் வலி நீங்க பெதடின் ஊசி போட்டு வலியை குறைக்கின்றார். இரத்தத்தை மென்மையாக்கி இரத்த ஓட்டத்தை எளிமையாக்குகின்றார். ஓய்வு எடுக்க சொல்கின்றார் . அதில் முக்கியமான ஒன்று இருதயம் தன்னைத் தானே சரி செய்துக் கொள்வது இறைவனது ஆற்றல்.\nஇறைவன் நம் உடம்பில் இயற்கையாகவே நம்மை பாதுகாக்க பல ஆயத்தங்களை செய்துள்ளான். அதன் மகிமையை நாம் அறிந்துக் கொளவதில்லை. ஒரு சொட்டு கண்ணீர் பல கிருமிகளை அழிக்கக் கூடிய சக்தி வாய்ந்தது. கண்களில் தூசி விழாமல் அனிச்சை செயலாக நம்மை அறியாமலேயே நம் கண்கள் மூடிக் கொள்கின்றன. அதுவும் மீறி கண்களில் தூசி விழ கண்ணீர் சுரந்து பாதுகாப்பு கொடுக்கின்றது. கண்களின் இமைகளை அடிக்கடி மூடி திறப்பது நல்லது. கணினியில் அதிக நேரம் ஒரே இடத்தை நோக்கி அமரும் பொது கண்ணுக்கு ஓய்வு தருவதில்லை .அதனால் கண்ணீர் சுரப்பது குறைகின்றது. அதனால் சிறிது நேரம் இடைவெளி கொடுத்து மறு பக்கம் திரும்பி இமைகளை திறந்து மூடுவதால் கண்களுக்கு ஒரு பாதுகாப்பு கிடைக்கும்.\nமூக்கின் முடிகள் தூசி நம் இருதயத்திற்கு செல்லாமல் தடை செய்கின்றது. அதுவும் மீறினால் மூக்கில் ஒரு இறுக்கம் தருவதற்கு கூழ் உண்டாகி தூசியை தடை செய்கின்றது இதனையும் மீறும்போது இருமல் வந்து நம் இதயத்திற்கு ஒரு பாதுகாப்பு தருகின்றது. ஒரு சாதாரன இருமல் வந்தாலும் நாம் மருந்து எடுத்துக் கொள்கின்றோம் . தொடர் இருமல் வரும்போதுதான் மருத்துவரை நாட வேண்டும்.\nமணல் ஏற்றி செல்லும் லாரியில் மணல் மீது போர்த்தப் பட்டிருக்கும் துணி மீது சிலர் நிம்மதியாக தூங்குவதனை நாம் பார்த்திருக்கலாம். அவர் வேலை செய்த க��ைப்பினால் அயர்ந்து தூங்குகின்றார். நாம் ஒரு உடல் உழைப்புமில்லாமல் தூக்கம் வராமல் தூக்க மருந்து வாங்கி விழுங்குகின்றோம். பின்பு அதற்கு அடிமையாகி விடுகின்றோம். தூக்கம் வராமல் வருந்துவது மிகவும் பாதிக்கும். ஒரு மனிதனால் தொடர்ந்து தூங்காமல் இருக்க முடியாது. அவன் இடை இடையே பூனைத் தூங்குவது போல் தூங்கி இருப்பது அவர் அறிந்திருக்கமாட்டார். மரணத்தை விட மரண பயம் மிகவும் கொடியது.\nஇறை நம்பிக்கையும் ஆத்ம திருப்தியும் ,உடல் உழைப்பும் அவசியம் தேவை . உள்ளம் கெட்டால் அனைத்தும் கெடும்.\nசிறுவனாக இருந்தபோது பள்ளிக் கூடத்தில் எழுதியிருந்ததை மாற்றி 'தேகாத்ணாவி தைத்லகா' என்று மனனம் செய்தது நினைவுக்கு வருகின்றது. அது இதுதான் - காலத்தை வீணாக்காதே\n\"ஒரு கையில் சூரியனையும் மறு கையில் சந்திரனையும்\"\nஎங்கள் அன்புக்குரிய இறுதி நபி முஹம்மது நபி (ஸல்) அவர்களை எங்கள் உயிரை விட மேலாக நேசிக்கின்றோம் அவர் மீது இருக்கும் மீது உள்ள பாசமும் , நேசமும் உலகம் உள்ள அளவும் மாறாது குறையாது அது கூடிக் கொண்டே இருக்கும். \"ஒரு கையில் சூரியனையும் மறு கையில் சந்திரனையும்\" கொடுத்தாலும் இஸ்லாம் போதித்த ஓர் இறைக் கொள்கையையும் குர்ஆன் போதித்த கொள்கைகளையும், இறுதி நபி முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வழிகாட்டுதலையும் மீறி நடக்க மாட்டோம் .\n\"ஒரு கையில் சூரியனையும், மறு கையில் சந்திரனையும் தந்து கேட்டாலும் ஏகத்துவப் பிரச்சாரத்தைக் கைவிட மாட்டேன்\" என்று மக்களுக்குப் போதித்த இறைத்தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் மிக உறுதியாகச் சொன்னார்கள்.\nமுஹம்மது நபி (ஸல்) அவர்கள் இஸ்லாமிய ஆட்சியின் தலைவராக இருந்து – தலைமைப் பொறுப்பில் இருக்கும் போதே மரணித்தார்கள். மரணித்த மாமன்னரின் சொத்தின் மதிப்பைப் பாருங்கள்.\nஇறைத்தூதர்(ஸல்) அவர்கள் தங்களின் மரணத்தின்போது திர்ஹமையோ, தீனாரையோ, (வெள்ளி நாணயத்தையோ, பொற்காசையோ) அடிமையையோ, அடிமைப் பெண்ணையோ, வேறு எதையுமோ விட்டுச் செல்லவில்லை. தம் வெள்ளைக் கோவேறுக் கழுதையையும், தம் ஆயுதங்களையும், தர்மமாக ஆக்கி விட்டிருந்த ஒரு நிலத்தையும் தவிர. (அறிவிப்பவர், அன்னை ஜூவைரிய்யா பின்த்து ஹாரிஸ்(ரலி) தமிழ் புகாரி, ஹதீஸ் எண்: 2739)\nநிலைப் பேழையிலிருந்து சிறிது பார்லியைத் தவிர உயிருள்ளவர் உண்ணக் கூடிய பொருள் எதுவ���ம் என் வீட்டில் இல்லாத நிலையில் இறைத்தூதர்(ஸல்) அவர்கள் மரணித்தார்கள். அதிலிருந்து எடுத்து நீண்ட காலம் நான் உண்டேன். பிறகு அதை நான் அளந்தேன். (அதனால் சிறிது காலத்திற்குப் பின்) அது தீர்ந்து போய்விட்டது. (அறிவிப்பவர், அன்னை ஆயிஷா (ரலி) தமிழ் புகாரி, ஹதீஸ் எண்: 3097)\nநபி(ஸல்) அவர்கள் தம் ஆயுதத்தையும் தம் வெள்ளைக் கோவேறுக் கழுதையையும் தவிர வேறெதையும் (தாம் மரணித்தபோது)விட்டுச் செல்லவில்லை. மேலும் அவர்கள் ஒரேயொரு நிலத்தை (மட்டும்) தருமமாகவிட்டுச் சென்றார்கள். அறிவிப்பாளர், அம்ர் பின் ஹாரிஸ் (ரலி) தமிழ் புகாரி, ஹதீஸ் எண் 3098)\nLabels: இஸ்லாம், முஹம்மது நபி (ஸல்)\nதிருமணம் போனபின் மறுமணம் செய்வதில் ஏன் தடை\nதிருமணம் செய்து கொள்ள ஆசைப்படும்போது நல்லதை நாடுவோம்,\nகோரிக்கையற்று கிடக்குதண்ணே வேரில் பழுத்த பலாமிகக் கொடியதென்று பட்டதண்ணே குளிர்கின்ற வட்டநிலா”\nபுரட்சிக்கவிஞன் பாரதிதாசன் மனக்குமுறலுடன் பாடிய கவிதை இது.பண்டைய காலத்தில் விதவைத் திருமணம் என்பது கிடையாது.கணவன் இறந்தால் பெண்கள் உடன்கட்டை ஏறும் (சதி) பழக்கம் இருந்தது. இறந்த கணவனை ஈமக்காட்டில் படுக்க வைத்து கட்டைகளை அடுக்கி, உயிரோடு இருக்கும் மனைவியையும் அவனோடு படுக்க வைத்து, கொடூரமாகத் தீயிட்டுக் கொளுத்தி வந்தனர். இதனால் உடன்கட்டை ஏறுவதைத் தடுக்கும் சட்டம் (சதி சட்டம்) 1829ம் ஆண்டில் நிறைவேற்றப்பட்டது.\nமனைவி இறந்துவிட்டால் மறுமணம் செய்து கொள்ள முதுமை அடைந்தவனும் துடிக்கின்றான். ஆனால் இளம் பெண்ணாக இருக்கும் போதே விதவையான மங்கைக்கு மறுமணம் செய்ய உரிமை கிடையாதே என்ற வேதனையில் தான் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் இப்படிப் பாடினார்.\n‘தேடிகன்ற அன்றிலை போல் மனைவி செத்தால் பெருங்கிழவன் காதல் செய்ய பெண் கேட்கிறான்.\nவாடாத பூப் போன்ற மங்கை நல்லாள்\nமணவாளன் இறந்தால் பின் மணத்தல் தீதோ\nஇது போல அறிஞர்கள் பலர் விதவைத் திருமணங்களை சமுதாயத்திற்கு இருக்க வேண்டும் என்ற புரட்சிகரமான கருத்தை மக்கள் ஏற்க வேண்டும் என்பதற்காகவே இறைத்தூதர் அண்ணல் முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், 14 நூற்றாண்டுகளுக்கு முன்பே தமது முதல் திருமணத்தை கதீஜா பிராட்டியார் (ரளியல்லாஹு அன்ஹா) என்ற விதவையுடன் செய்து கொண்டார்கள்.\nவிதவைகள் திருமணம் செய்து கொள்ள அனுமதி உ���்டு என்பது மட்டுமல்ல; விதவைகளுக்கு மறுவாழ்வும் உண்டு.\nஒரு பெண் கணவனை இழந்த விதவையானாலும், அல்லது கணவனால் விவாகரத்துச் செய்யப்பட்டவளானாலும் மறுமணம் செய்து கொள்ள அனுமதி உண்டு. இது வெறுமனே ஏட்டளவில் இல்லாமல், சமூகத்தால் நடைமுறைப்படுத்தப்பட்டும் வருகிறது.\nLabels: திருமணம், மறுமணம், விதவைகளுக்கு மறுவாழ்வு\nஏன் சிலர் நல்லவர்களாகவும் மற்றவர்கள் கெட்டவர்களாகவும் இருக்கின்றார்கள்\nஏன் சிலர் நல்லவர்களாகவும் மற்றவர்கள் கெட்டவர்களாகவும் இருக்கின்றார்கள். இது விதியா பிறப்பினால் வந்ததா சிலர் நல்லவர்களாகவும் மற்றவர்கள் கெட்டவர்களாகவும் காரணங்கள் உள்ளனவா என்ற சிந்தனை நமக்கு விடை கிடைக்க உதவலாம். அதற்கு ஏதாவது சிகிச்சை உள்ளதா என்பதிலும் நமக்குள் ஓர் ஆய்வு தேவையாகலாம்.\nநல்லவர்கள் நல்லவர்களாக தொடர்ந்து இருப்பார்களா இதனையும் நாம் சிந்திக்க வேண்டும்.\nநல்லவனாவதும் கெட்டவனாவதும் இறைவன் வசம்தான் உள்ளது என்று அனைத்து பொறுப்பையும் அதன் பாரத்தையும் இறைவன் மீது போட்டு தப்பிக்க முயல்வது இயலாமையைத்தான் காட்டுகின்றது.\nசூழ் நிலை, சந்தர்ப்பம் ,பரம்பரை , நட்பு இவைகள் ஒரு காரணமாய் இருந்து ஒருவர் கெட்டவர்களாக மாறிவிட்டார்\nஎன்பதில்தான் நம் கவனம் உள்ளது. என் பையனை அவன் கெடுத்து விட்டான் என்று மற்றவர் மீது குற்றம் சாட்டி நாம் தப்பித்துக் கொள்கின்றோம் .ஒருவர் கெட்டவராக மாறிப் போவது அவரே ஒரு காரணமாகவும் இருக்கலாம் என்பதை நாம் சிந்திப்பதில்லை.\nLabels: கெட்டவர், நல்லவர், நோய், மருந்து\nபிரயாண அனுபவம் கற்றுக் கொடுத்தது\nபிரயாண அனுபவம் கற்றுக் கொடுத்தது\nசென்னையிலிருந்து பாரிஸ் நகரத்திற்கு விமானத்தில் சென்று கொண்டிருக்கும் போது எதிர்பாராத விதமாக விமானம் ரோம் நகர விமான தளத்தில் தரை இறங்கியது, அதில் எனக்கு மட்டும் அங்கு ஒரு நாள் தங்குவதற்கும் ரோம் நகரத்திற்குள் செல்லவும் தற்கால அனுமதித் தாள் (Temporary visa)கொடுத்ததோடு, ரோம் நகர விமான தளத்தில் வேலை செய்யும் ஒரு அதிகாரி நான் தங்குவதற்கு வசதி செய்துக் கொடுக்க தனது காரில் அழைத்துக் கொண்டு போனார். நான் அவருடன் பேசிக் கொண்டிருப்பதனை அவர் விரும்பியதால் 'விடுதிக்குப் பிறகு போகலாம் அதற்குள் ரோம் நகரத்தினை உங்களுக்கு காட்ட விரும்புகின்றேன்' எனக் கூறி தொடர்ந்தார்\nLabels: பாரிஸ், பிரயாணம், ரோம்\nவேதத்தினால் விளைந்த விவாதமும் விளக்கமும் இறைவனது பொருத்தத்திற்கு ஏற்புடையதா\nஇதயம் ஒரு நபரின் வாழ்க்கையில் நிகழ்ந்த நல்ல மற்றும் தீய செயல்கள் அனைத்தையும் பதிவு செய்துவிடும் என பண்டைய எகிப்தியர்கள் நம்பினார்கள் .ஒரு நபர் ஒரு ஒழுக்கமான நெறி தவறா வாழ்க்கை வாழ்ந்திருந்தால் அவர் சுவனம் செல்வதற்கு தகுதியுடையவராவார் மற்றும் நிலையாக நிரந்தரமாக வாழ தகுதி அளிக்கப்படும் (சுவனத்தில் மறுவாழ்வு வாழ்வார்) என்பதும் அவர்களது நம்பிக்கை .\nபொதுவாக எல்லா மார்க்கமும் இந்த கொள்கையோடு ஒத்து போகின்றது . இஸ்லாத்தின் கொள்கையில் முக்கியமான அடிப்படை சிந்தாந்தம் முக்கியமானதாக உள்ளது . இஸ்லாம் ஏகத்துவம் என்ற முக்கிய கொள்கையை அடிப்படையாக தன்னகத்தே கொண்டிருக்கின்றது . ஒரு நபர் ஒரு ஒழுக்கமான நெறி தவறா வாழ்க்கை வாழ்வதோடு ஏகத்துவம் ஏன்ற கொள்கையையும் தன் வாழ்வில் கடைப்பிடிக்க வேண்டியது அவசியமாகும். இதயம் நன்மையான செயல்களுக்கு தூண்டப்படலாம் அது அவன் புகழை நாடி இருந்து இறைவன் அருளைப் பெறுவதற்கு இல்லாமல் இருப்பின் அது இறைவனால் அங்கீகரிக்கப் படாமல் போய்விடும் . அதே நேரத்தில் ஏகத்துவ கொள்கையை ஏற்றுக் கொண்டு நெறி தவறிய வாழ்கை வாழ்ந்தாலும் ஒரு பயனுமில்லை. ஒருவனே இறைவன் அவன் உருவமற்றவன் அவன் யாருக்கும் பிறக்கவுமில்லை அவனும் யாரையும் பெறவுமில்லை மற்றும் எங்கும் நிறைந்தவன் அவனே அனைத்துக்கும் அதிபதி என்ற நம்பிக்கைத்தான் ஏகத்துவமாகும் .\nLabels: ஏகத்துவம், தவ்ஹீத், வாழ்க்கை\nகுத்பா அரபி மொழியில்தான் இருக்க வேண்டுமா\nமேலும் வானங்களையும், பூமியையும் படைத்திருப்பதும்; உங்களுடைய மொழிகளும் உங்களுடைய நிறங்களும் வேறுபட்டிருப்பதும், அவனுடைய அத்தாட்சிகளில் உள்ளவையாகும். நிச்சயமாக இதில் கற்றரிந்தோருக்கு அத்தாட்சிகள் இருக்கின்றன. 30:22Source: http://www.tamililquran.com/\n'குத்பா அரபு மொழியில் இருக்க வேண்டும் என்பதற்கு எந்த ஹதீஸ்களிலும் ஆதாரம் இருப்பதாகத் தெரியவில்லை.\nநபிகள் நாயகம் ஸல் அவர்கள் குத்பாவை அரபி மொழியில்தான் உரையாற்றினார்கள்.\nஅல்லாஹ் (இறைவன் ) மக்களுக்கு வழிகாட்டியாக ஒரு லட்சத்து இருபத்து நாலாயிரம் நபிமார்களை அனுப்பியுள்ளான். ஆனால் குர்ஆனில் இருபத்தைந்து நபிமார்களின் பெயர்களை மட்டும் குறிப்பிட்டுள்ளான். அதனால் ஒவ்வொரு மொழி பேசுபவர்களுக்கும் நபி வந்திருப்பது உறுதி . தமிழ் மக்களுக்கும் ஒரு நபியை இறைவன் அனுப்பி இருப்பான் என்றும் நாம் நம்பலாம் . நமக்கு அவர் யார் என்பது தெரியாமல் இருக்கலாம் . அந்தந்த பகுதியில் அனுப்பப் பட்ட நபிகள் அந்த மொழியிலேயே பேசி மக்களை நல்வழிப் படுத்தினார்கள் . இறுதியாக அனுப்பப் பட்ட இறைத்தூதர்தான்\nஎம் பெருமானார் முஹம்மது நபி (ஸல்) அவர்கள்.\nஏதாவது ஒரு மொழியில்தான் உலகளாவிய\nஇறைத்தூதரை அனுப்ப முடியும் என்ற ஒரே\nஅடிப்படையில் தான் முகம்மது நபிக்குத் தெரிந்த\nஅரபு மொழியில் குர்ஆன் அருளப்பட்டது\nஅரபு மொழி நபியின் தாய்மொழி மற்றும் அவர்கள் பிறந்து வளர்ந்த நாட்டின் மொழி . அரேபிய நாட்டில் நபிகள் நாயகம் இருந்தமையால் குர்ஆனும் அரபிய மொழியில் இறக்கப் பட்டது. நபிகள் நாயகம் .அரபிய நாடு அல்லாத மற்ற நாட்டு மன்னர்களுக்கும் மற்ற தலைவர்களுக்கும் அரபி மொழியிலேயே கடிதம் அனுப்பினார்கள் . அவர்கள் மொழி பெயர்ப்பாளர்களை வைத்து தனது கடிதத்தின் பொருளை அறிந்துக் கொள்வார்கள் என்பதை நாயகம் அறிவார்கள்.\nளுகர் தொழுகை நான்கு ரக்அத்தாக இருக்க ஜும்மா தொழுகை இரண்டு ரக்அத்தாக உள்ளது.ஆனால் குத்பாவின் சிறப்பு அந்த விடுபட்ட இரண்டு ரக்அத்திற்கு தொழுகைக்கு கொடுக்கப்படும் சிறப்பினைக் கொண்டது. அதனால்தான் குத்பா நடைபெறும் பொது நாம் அவசியம் கலந்து கொள்வதும் பேசாமல் அமைதி காப்பதும் அவசியமாகின்றது.\nஅதற்கு குத்பா ஒரு மார்க்க விளக்கமாக, அல்லாஹ்வை துதி செய்வதாகவும் மற்றும் இறைவனின் அருள் நாடி வேண்டப்படுவதாக அமைதல் வேண்டும் . குதுபா ஒரு சாதாரண மேடைப் பேச்சு போன்று ஒரு காலும் அமைந்து விடக் கூடாது. குத்பாவிற்கென்று சில விதி முறைகள் கையாளப் பட வேண்டிய அவசியம் உள்ளது . அதில் ஒரு துண்டாடப் படாத இறைவசனமும் அவசியம் சேர்க்கப் படவேண்டும். இதில் எந்த வகையிலும் தவறுகள் வந்து விடாமல் இருப்பதற்குத் தான் முதலிலேயே தயாரிக்கப்பட்டதனை வைத்து குதுபா உரை நிகழ்த்தும் வழக்கம் கடைப் பிடிக்கப்படுகின்றது. பல நாடுகளில் (அரேபிய ,மலேசிய மற்றும் பல இஸ்லாமிய நாடுகளில் அரசே குத்பா உரையை தயார் செய்து கொடுத்து விடுகின்றது.)\nLabels: அரபு மொழி, அல்லாஹ், குத்பா, குர்ஆன்\nபேசாமல் இருந்தால் நாம் நம��� நிலை அறியோம்\nஇறைவன் மானிடருக்கு கொடுத்த தனிப் பெரும் கருணை பேசுவதும் மற்றும் சிந்திப்பதும் .\nஒலி எழுப்புவத்தின் வழியாக மற்ற இனங்களும் தங்களுக்குள் பேசிக் கொள்கின்றன.ஆனால் அவைகளுக்கு நம்மைப் போல் சிறப்பான பேசும் ஆற்றலும், சிந்திக்கும் திறனும் கிடையாது .\nநாம் பேசுவதால் நன்மையும் தீமையும் விளைகின்றது. அதனால் நாம் பேசும்போது கவனத்துடன் பேச வேண்டும்.\nசிலர் மௌனமாக இருப்பதையே விரும்புவார்கள் . இறைவன் தந்த பேசும் ஆற்றலையும் மற்றும் சிந்திக்கும் திறனையும் முறையாக பயன்படுத்த வேண்டியது நம் கடமை\n\"நீங்கள் அறிந்து கொண்டே உண்மையைப் பொய்யுடன் கலக்காதீர்கள். உண்மையை மறைக்கவும் செய்யாதீர்கள்.\"\nLabels: ஆண்கள், சிந்திப்பது, பெண்கள், பேசுவது\nவெள்ளிக் கிழமை தொழுகைக்குக் பின் குத்பா உரை\nஇறைத்தூதர்(ஸல்) அவர்கள் வெள்ளிக் கிழமை தொழுகைக்குக் பின் குத்பா உரை நிகழ்த்திய காலம் இருந்தது. ஒருநாள் தொழுகை முடிந்தபின் குத்பா உரை நிகழ்த்திய போது ஓங்கிய ஒலியில் திஹ்துல் கலபி சஹாபி ஓர் அழைப்பு விடுத்தார்கள். 'ஸாம் நாட்டிலிருந்து பல பொருள்கள் விற்பனைக்கு கொண்டு வந்துள்ளேன் தேவையானவர்கள் வந்து வாங்கிச் செல்லலாம்' என்பதாக. அந்த சப்தத்தை கேட்டபின் குத்பா உரை கேட்காமல் பலர் பொருள்களை வாங்க நாடி சென்று விட்டார்கள். பிலால் ரலி) மற்றும் சுமார் பதினைந்து பேர்கள் மட்டும் குத்பா உரை கேட்பதில் ஆர்வமுடன் தங்கி விட்டார்கள். இது திஹ்துல் கலபி அவர்கள் இஸ்லாத்தில் இணைவதற்கு முன் நிகழ்ந்தது .(திஹ்துல் கலபி மிகவும் அழகானவர்கள்.அவர்கள். இஸ்லாத்தில் தன்னை இனைத்துக் கொண்டார்கள் . நபி (ஸ.ல்) அவர்களுக்கு பெரும்பாலும் வான் தூதர் ஹழ்ரத் ஜிப்ராயில்(அலை) திஹியதுள் கலபி சஹாபி உருவத்தில் தான் வஹியைக் கொண்டு வருவார்கள் )\nஅப்பொழுதுதான் இறைவனிடமிருந்து இறைத்தூதர்(ஸல்) அவர்களுக்கு ஒரு வசனம் இறக்கியது.\n உங்கள் செல்வமும், உங்களுடைய மக்களும், அல்லாஹ்வின் நினைப்பை விட்டும் உங்களைப் பராமுகமாக்கிவிட வேண்டாம் - எவர் இவ்வாறு செய்கிறாரோ நிச்சயமாக அவர்கள்தாம் நஷ்டமடைந்தவர்கள். (குர்ஆன் 63:9.)\nஅதன் பிறகுதான் வெள்ளிக் கிழமை குத்பா உரைக்குக் பின் தொழுகையை நாயகம் அறிமுகப்படுத்தினார்கள். ஆனால் இரண்டு பெருநாளுக்கு மட்டும்(ஹஜ் மற்றும் நோ��்புப் பெருநாள்) தொழுகைக்குப் பின் குத்பா உரை நிகழ்த்தப் படுகின்றது.\n4895. இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்\nநான்அவர்களுடனும். அபூ பக்ர், உமர், உஸ்மான்(ரலி) ஆகியோருடனும் நோன்புப் பெருநாள் தொழுகையில் பங்கெடுத்துள்ளேன். அப்போது அவர்கள் அனைவரும் உரை (குத்பா) நிகழ்த்துவதற்கு முன் தொழுபவர்களாக இருந்தனர். அதன் பிறகே உரை நிகழ்த்துவார்கள். (உரை முடிந்த பின்) நபி(ஸல்) அவர்கள் (மிம்பர் - மேடையிலிருந்து) இறங்கி, மக்களைத் தம் கையால் அமரச் செய்ததை இன்றும் நான் (என் கண்ணெதிரே) காண்பது போல் உள்ளது.\nLabels: குத்பா உரை, தொழுகை, வெள்ளிக் கிழமை\nSalaam Express தக்பீர் பாடல் - அன்புடன் புகாரி\nஅது ஓர் இனிய அனுபவம். முபீன் என்பவர் அமீர் என்ற என் நண்பர் மூலம் எனக்கு ஒரு மடல் இட்டிருந்தார்.\nஓர் இஸ்லாமிய பாடல் எழுத விருப்பமா என்று கேட்டிருந்தார். மகிழ்ச்சியோடு சம்மதித்தேன்.\nநான் எழுதிய முதல் இஸ்லாமியப் பாடல்.\nகருத்துக்கள் வந்தால் மகிழ்வேன் - நன்றி\nLabels: கவரும் கனடா, தக்பீர் பாடல், வீடியோ\nஎகிப்தின் நைல் நதி எகிப்தின் பண்டைய நாகரீகத்தின் வளர்ச்சிக்கு முக்கியமாக அமைந்து விட்டது .கிளியோபாத்திரா எகிப்தின் புகழ் வாய்ந்த ராணியாக இருந்த சரித்திரம் மிகவும் புகழ் பெற்றது . கெய்ரோ இந்நாட்டின் தலைநகர் ஆகும். சூயஸ் கால்வாயை நாட்டுடைமையாக்கி பிரான்ஸ், இங்கிலாந்து அரசின் ஏகபோகத்தை ஒழித்த பெருமையைப் பெற்றவர் கமால் அப்துல் நாசர் அவர்கள்\nஅரபுகளின் வரலாற்றிலும், நபிமார்களின் வரலாற்றிலும் எகிப்துக்கு தனி இடம் உண்டு.\nதிகைக்க வைக்கும் துபாய் -Stunning Dubai\nதுபாயை அறியாதோர் யாரும் இல்லை. இருப்பினும் நம் மக்களுக்கு வேலை தருவதில் முக்கிய அங்கம் வகிக்கும் நகரங்களில் துபாய் இருக்கும் பொழுது அது நம் நினைவில் வந்துக் கொண்டே இருக்கின்றது , ஏதோ ஒரு வகையில் நம் குடும்பத்தில் உள்ளோர் ஒருவர் அங்கு சென்று வேலை செய்து வருவதனை நாம் அறிவோம்,\nஎங்கள்குடும்பத்திலும் அதிகம் நபர் துபாயில் அதிகம் உள்ளனர்.\nதுபாய் ஐக்கிய அரபு அமீரகத்தில் ஒரு பெரிய நகரமாகும். அங்கு போதிய அளவு எண்ணெய் வளம் இல்லாததால் துபாய் தன கவனத்தினை வேறு ஒரு வகையை தேடிக் கொண்டு அதில் வெற்றியும் பெற்ற நகரமாக விளங்குகின்றது . ஹாங்காங் போன்று தன்னை ஒரு உலக சந்தை கூடமாக தன்னை உருவாக்கிக் கொண்டது . ஐக்கிய அரபு அமீரகத்தின் ஏழு அமீரகங்களில் இது மிகவும் பிரசித்திப் பெற்றது. இது ஒரு இஸ்லாமிய நாடாக இருந்தாலும் இஸ்லாமியர் மட்டுமில்லாமல் அனைத்து மார்க்கத்தினை சார்ந்த மக்களும் இங்கு வாழ்கின்றனர்.(இஸ்லாமிய நாடாக இருந்தாலும் அனைத்து கேளிக்கைகளுக்கும் அது இடமாகவும் உள்ளது)\nஇஸ்லாமியர், கிருத்துவர்கள் மற்றும் இந்துக்கள் பெருமளவில் உள்ளனர். அனைத்து மத மக்களும் இங்கே நல்லிணக்கத்தோடு வாழ்கின்றனர்.ஆனால் அரபியர்களைத் தவிர மற்றவர்களுக்கு அது குடிஉரிமை கொடுப்பதில்லை.வெளிநாட்டு முதலீடு பெருக சில பகுதிகளில் சொத்து வாங்க அனுமதி அளித்துள்ளது . துபாயைச் சார்ந்த அரபியர்களைக் காட்டிலும் மற்ற மக்களே மிகைத்து அங்கு உள்ளனர்.\nLabels: துபாய், நல்லிணக்கம், வாடகை, வேலை\nஹஜ் பயணத்தால் ஏற்பட்ட மற்ற நன்மைகள் .\nஹஜ் செய்வது உடல் தெம்பு மற்றும் வசதி படைத்த ஒவ்வொரு முஸ்லிமுக்கும் கடமையாகின்றது . இஸ்லாம் பல நாடுகளில் பரவிய காலங்களில் முன்பெல்லாம் இப்பொழுதுள்ள வசதிகள் கிடையாது . அதனால் பல நாடுகளிலிருந்து ஹஜ் செய்ய வரும் மக்கள் ஹஜ் செய்வதற்குரிய போக்கு வரத்து பற்றிய வழிகளை பற்றி ஆய்வு செய்ய முற்படுவார்கள் . அது முஸ்லிம் மக்களிடையே நிலவியல் ஆராய்ச்சிக்கு வழி வகுத்தது.முஸ்லிம்கள் நிலவியல் சம்பந்தமான நூல்களை அப்பொழுதே எழுதி உள்ளனர். பல இடங்களை கடந்து வரும்போது பலதிறப்பட்ட மக்களை சந்திக்கும் வாய்ப்பினையும் உருவாகியது . அது வியாபார நுட்பங்களையும் மற்றும் ஒருவருக்கொருவர் உறவாடிக் கொள்வதில் அன்பினைப் பரிமாறிக் கொள்வதோடு ,ஏற்றத் தாழ்வின்றி ,நிற வேறுபாடின்றி ஒருவருக்கொருவருவர் உதவி செய்துக் கொள்வதிலும் மனித பண்பினை மேன்மை படுத்தியது . முஸ்லிம்களுக்குள் ஓர் ஒற்றுமையை உண்டாக்கியதில் ஹஜ் ஓர் பெரிய பங்கினைத் தருகின்றது\nகிப்லாவினை நோக்கி தொழுவதற்கு திசை கண்டுபிடிக்கும் கருவியினை முஸ்லிம்கள் கண்டுபிடித்தனர்\nவாஸ்கோ டி காமா இந்தியாவை நோக்கி பயணம் செய்வதற்கு 'கடலின் சிங்கம்' என்று அழைக்கப்பட்ட ஷிஹாப் அல் டின் அகமது இபின் மஜித் உதவி மிகவும் முக்கியமானதாகும். ஷிஹாப் அல் டின் அகமது இபின் மஜித் அவர்கள் கடலியல் வழிசெலுத்தல் சம்பந்தமாக பல கையேடுகளின் ஆசிரியராவார்.\nபேரழிவு ஆயூதங்களை ஆரம்பித்து வைத்தவர் யார்\nபேரழிவு ஆயூதங்களை ஆரம்பித்து வைத்தவர் யார்\nஇஸ்லாமியர்களில் விஞ்ஞானம் கண்டுபிடிப்புகள் கணக்கிலடங்காதவை\nகி .பி. 700 முதல்1200 வரை இஸ்லாமியர்களின் கண்டுபிடிப்புகள் ஏராளம் .\nமுஸ்லிம்கள் கண்டுபிடிப்புகளில் ஒன்று கூட மக்களை அழிக்கக் கூடிய கண்டுபிடிப்புகளாக இருந்ததில்லை.\nஹைட்ரோ க்ளோரிக் அமிலத்தை கி. பி. 800 ரில் அபு மூஸா ஜாபிர் இப்ன் ஹய்யான் (Geber) கண்டுபிடித்தார்\nஜாபிர் இப்னு அல் ஹய்யான் இஸ்லாமிய விஞ்ஞானி ஆனால் ஆங்கிலேயர் முஸ்லிம் என்று அறியாதவாறு அவரை geber ஜெபர் என்று அறிவிக்கின்றனர்\nஜாபிர் இப்னு அல் ஹய்யான் கண்டு பிடித்த அமிலங்கள்\nதங்கத்தை கரைக்கக் கூடிய அஃஉஆ ரிஜியா அமிலத்தை கண்டுபிடித்தவர் யார் . அதிலிருந்து மற்றவைகள் தொடர்ந்தன.\nஹைட்ரோ க்ளோரிக் அமிலத்தை கி. பி. 800 ரில் அபு மூஸா ஜாபிர் இப்ன் ஹய்யான் (Geber) கண்டுபிடித்தார்\nஇஸ்லாமிய விஞ்சானி என்று அறியாதவாறு நாம் இருக்கின்றோம்\nஇஸ்லாம் கொடுத்த விஞ்ஞானம் வைத்து மற்றவைகள் உருவாகியது அநேகம் .\nஅபு அல் -ரய்ஹான் முஹம்மது இப்ன் அஹ்மத் அபு அல் -ரய்ஹான்\nநாம் இஸ்லாமியர்களின் அறிவின் ஆற்றல்களை அறியாமல் மற்றும் தெரிந்து கொள்ளாமல் உள்ளோம்.\nஇவைகளை நாம் மக்களுக்கு அறிய வைக்க வேண்டியது நம் கடமை\nஆனால் ஆங்கிலயர்களும் இஸ்ரேலியர்களும்தான் மக்களை அழிக்கக் கூடிய பேரழிவு ஆயூதங்களை (கண்டுபிடுப்புகளை) தொடக்கி வைத்தார்கள்.\nLabels: கண்டுபிடிப்புகள், மனித சமுதாயம் வாழ\nLabels: அருளப்பட்ட நூல், அறிவதற்காக, கற்பது, மொழி\nவெட்கம் என்பது ஆண் பெண் இருபாலருக்கும் இருக்க வேண்டியது.\nவெட்கம் என்பது ஆண் பெண் இருபாலருக்கும் இருக்க வேண்டிய ஒன்று\nவெட்கப்படுவதற்கு வெட்கப் பட்டுத்தானே ஆகவேண்டும். வெட்கப்படும் குணம் மனிதப் பிறவிக்கு கொடுக்கப் பட்ட மகத்தான அருள். வெக்கப் படுவது பெண்களுக்கு மட்டும் தேவையானது என நினைக்க வேண்டாம் . அது ஆணுக்கும் மிகவும் அவசியமானது. அந்த மாண்பு இயற்கையாக\nநல்லோர்களுக்கு தானே வந்தடையும்.வெட்கப்படுவதனை விரும்பாமல் இருப்பவர்களும் உள்ளனர்.அந்த குணம் அவர்களுக்கு இருந்தாலும் அதனை தன்னிடம் வராமல் இருக்க அவர்கள் வாழும் முறையில் ஏற்பட்ட மாற்றத்தினால் வந்ததாகும்.\nவெட்கப்படும் போது அந்த நபரின் முகத்தில் மாறுதல் ஏற்பட்டு அவர் முகம் சிவப்பாக மாறுவதனை நாம் காண முடியும்.வெட்கப்படுவதின் செயல்முறை போது, அந்த நபரின் பரிவு நரம்பு விரிவடைவத்தின் காரணமாக இரத்தம் தோல் மற்றும் முகத்தில் ஒரு சிவப்பாக்குதல் விளைவாக, இரத்த நாளங்களின் வேலை அதிகரிக்கும்.\nLabels: தனிமை, பேச்சில் நளினம், வெட்கம்\nஇஸ்லாத்தை தழுவ வேண்டும், ஆனால்....\nஉங்கள் அனைவர் மீதும் எல்லாம் வல்ல இறைவனின் சாந்தியும் நிலவுவதாக...ஆமின்.\nசில சகோதர/சகோதரிகளை நீங்கள் கண்டிருக்கலாம். அவர்கள் இஸ்லாத்தை நன்கு ஆராய்ந்திருப்பர், இஸ்லாத்தை தழுவ வேண்டுமென்ற முடிவிற்கும் வந்திருப்பர். ஆனால்......\nமுன்னே பார்த்த பத்தியை நீங்கள் பல காரணங்களை போட்டு பூர்த்தி செய்யலாம். அவற்றில் குடும்ப நிலவரங்கள், இஸ்லாத்தை ஏற்றால் பல கட்டுபாடுகளை பின்பற்ற வேண்டுமோ என்பது போன்ற காரணங்கள் முக்கியமானவை.\nஇந்த பதிவு உளவியல் ரீதியாக இப்பெரும் போராட்டத்தை மேற்கொண்டிருக்கும் அந்த சகோதர/சகோதரிகளுக்காக....\nஇந்த பதிவில் நாம் பார்க்கப்போகும் நபரும் இது மாதிரியான போராட்டத்தை சந்தித்தவர் தான். தன் மனைவி இஸ்லாத்தை ஏற்கும் வரை தானும் ஏற்கபோவதில்லை என்று நிபந்தனை போட்டவர்.\nஅவர் சகோதரர் ஜெறோம் பௌல்டர் (Jerome Boulter) அவர்கள். பிரிட்டன் நாட்டவரான இவர் இன்று மதினாவின் தைபாஹ் பல்கலைகழகத்தில் விரிவுரையாளராக பணிபுரிகின்றார். (இவரை தொடர்பு கொள்ள பதிவின் இறுதியில் கொடுக்கப்பட்டுள்ள முகவரியை காணவும்).\nபணி நிமித்தமாக சௌதி அரேபியாவிற்கு வந்த அவருக்கு குரான் அறிமுகமாக, சில நாட்களில் குரான் இறைவேதமென்ற முடிவுக்கு வந்து இஸ்லாத்தை தழுவலாம் என்ற முடிவுக்கும் வந்தார். ஆனால்............................\n\"எனக்கு தெளிவாகி விட்டது. குர்ஆனில் சொல்லப்பட்டிருக்கும் இறைவனின் தன்மைகளைத்தான் என்னால் தொடர்புபடுத்தி பார்க்க முடிகின்றது.\nஇப்போது என் குடும்பத்தை நினைத்து பார்த்தேன். என் மனதுக்குள் இருக்கும் மூன்று பிரச்சனைகள் விலகி விட்டால் இஸ்லாத்தை தழுவுவதென முடிவெடுத்தேன். அவை,\nஎன் மனைவியும் இஸ்லாத்தை தழுவ வேண்டும்.\nஅவர் தன்னுடைய வேலையை விட்டு விலகிவிட்டு என்னுடன் சௌதி அரேபியா வந்து வாழ வேண்டும்.\nஎனக்கும் அவருக்கும் இருக்கும் ஒரு தனிப்பட்ட பிரச்சனை தீர வேண்டும்.\nஎன்னுடைய இந்த நிபந்தனைகள் நிறைவேறும் வரை இஸ்லாத்தை தழுவுவதை தள்ளி போடுவதென முடிவெடுத்தேன்.\nஇது தொடர்பாக என் மனைவியுடன் பேச ஆரம்பித்தேன். இமெயில் இமெயிலாக அனுப்பினேன். msnனில் நீண்ட நேரம் இது குறித்து பேசியிருக்கின்றோம். இன்டர்நெட்டில் கிடைக்கக்கூடிய இஸ்லாம் குறித்த தகவல்களை ஆவலுடன் பகிர்ந்து கொள்வேன். அதிலும் குறிப்பாக, இஸ்லாம் புதிய மார்க்கமில்லை என்பதையும், கிருத்துவத்தின் தவறுகளை களைய வந்த மார்க்கமென்பதையும் சுட்டி காட்டுவேன்.\nஎன்னுடைய இந்த ஆர்வம் என் மனைவியை திகிலடைய செய்தது. ஒருமுறை கேட்டே விட்டார்,\n\"எனக்கென்னவோ நீங்கள் இஸ்லாத்தை தழுவி விட்டதாக தோன்றுகின்றது\"\nஇதனை கேட்டவுடன் பேசுவதை சற்று நேரம் நிறுத்திவிட்டேன்.\nஆம்... நான் அப்போது தான் உணர்ந்தேன், என் வாயால் தான் நான் இஸ்லாத்தை ஏற்கவில்லை, மனதாலோ அந்த அடியை எடுத்து வைத்து விட்டேனென்று. என் மனைவிக்கு நான் சொன்ன பதிலும் இதையே பிரதிபலித்தது.\nஅவ்வளவுதான்...அந்த சமயத்திலிருந்து என் மனைவி என்னை கடுமையாக விமர்சிக்க ஆரம்பித்தார். இவ்வளவு பெரிய முடிவை நான் எடுக்கும் முன் அவரிடம் ஏன் ஆலோசிக்கவில்லை என்று கோபப்பட்டார். நான் அவரை சமாதானப்படுத்த எவ்வளவோ முயற்சி செய்தேன்.\nLabels: ஆன்மீக அடைக்கலம், இஸ்லாம், உங்களை அர்ப்பணியுங்கள், தள்ளிப் போடாதீர்கள்\nஅல்ஹாஜ் சி . ஈ. அப்துல் காதர் சாஹிப்\nஅமெரிக்க ஆதரவாளர்களின் கைகளில் நபிகள் பெருமானாரின்...\nவால் அருந்த பட்டம் போன இடம் தெரியாது \nகடுமை சொல் சொன்னாலும் கருணை சொல் சொல்வார்\nவேண்டாததை வேண்டி வினையில் மாட்டினேன்\nஇஸ்லாமியப் பார்வையில் குற்றவியல் சட்டங்கள்\nசைத்தான் வேதம் ஓதி சரித்திரம் புரட்ட படம் பிடிக்கி...\nஏழு பேர் பார்த்ததோடு எடுத்தெறியப்பட்டிருக்க வேண்டி...\n\"ஒரு கையில் சூரியனையும் மறு கையில் சந்திரனையும்\"\nதிருமணம் போனபின் மறுமணம் செய்வதில் ஏன் தடை\nஏன் சிலர் நல்லவர்களாகவும் மற்றவர்கள் கெட்டவர்களாகவ...\nபிரயாண அனுபவம் கற்றுக் கொடுத்தது\nவேதத்தினால் விளைந்த விவாதமும் விளக்கமும் இறைவனது ...\nகுத்பா அரபி மொழியில்தான் இருக்க வேண்டுமா\nபேசாமல் இருந்தால் நாம் நம் நிலை அறியோம்\nவெள்ளிக் கிழமை தொழுகைக்குக் பின் குத்பா உரை\nSalaam Express தக்பீர் பாடல் - அன்புடன் புகாரி\nதிகைக்க வைக்கும் துபாய் -Stunning Dubai\nஹஜ் பயணத்தால் ஏற்பட்ட மற்ற நன்மைகள் .\nபேரழிவு ஆயூதங்களை ஆரம்பித்து வைத்தவர் யார்\nவெட்கம் என்பது ஆண் பெண் இருபாலருக்கும் இருக்க வேண...\nஇஸ்லாத்தை தழுவ வேண்டும், ஆனால்....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541317967.94/wet/CC-MAIN-20191216041840-20191216065840-00235.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://beroeans.net/ta/category/debunking-jw-doctrine/24-elders-of-revelation-44/", "date_download": "2019-12-16T04:37:52Z", "digest": "sha1:QEF3Q6XHG7HKRNMFBLKJYOEMSSCREVMR", "length": 9367, "nlines": 66, "source_domain": "beroeans.net", "title": "வெளிப்பாட்டின் 24 முதியவர்கள் 4: 4 - பெரோயன் டிக்கெட் - JW.org விமர்சகர்", "raw_content": "\nநாம் பைபிளை எவ்வாறு படிக்கிறோம்\nவெளிப்பாடு 24: 4 இன் 4 பெரியவர்கள் யார்\nby மெலேட்டி விவ்லான் | நவம்பர் 29, 2019 | 24 வெளிப்படுத்தலின் பெரியவர்கள் 4: 4\nஇந்த கட்டுரையை ஸ்டீபனோஸ் சமர்ப்பித்தார் வெளிப்படுத்துதல் புத்தகத்தில் உள்ள 24 பெரியவர்களின் அடையாளம் நீண்ட காலமாக விவாதத்திற்குரிய விஷயமாக உள்ளது. பல கோட்பாடுகள் எழுப்பப்பட்டுள்ளன. இந்த நபர்களின் குழுவிற்கு பைபிளில் எங்கும் தெளிவான வரையறை இல்லை என்பதால், அது ...\nஇதை உங்கள் மொழியில் படியுங்கள்:\nஇந்த வேலையை ஆதரிக்க விரும்புகிறீர்களா\nஇந்த நன்கொடை மாதந்தோறும் செய்யுங்கள்\n நான் ஒரு நன்கொடை செய்ய விரும்புகிறேன்\nகட்டண முறை தேர்வு செய்யவும்\nஇதை அநாமதேய நன்கொடையாக மாற்றுங்கள்.\nஏற்கனவே ஒரு கணக்கு உள்ளதா\nநன்கொடை மொத்தம்:\t$ 25\tஒரு முறை\nஅனைத்தையும் திறக்கவும் | அனைத்தையும் மூடு\nவடிவமைத்தவர் நேர்த்தியான தீம்கள் | மூலம் இயக்கப்படுகிறது வேர்ட்பிரஸ்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541317967.94/wet/CC-MAIN-20191216041840-20191216065840-00235.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81_%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%8F%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%A3%E0%AF%88", "date_download": "2019-12-16T04:27:57Z", "digest": "sha1:LI6SMOMVSCFNLBV34SBCCHB2Q36BGWJH", "length": 7991, "nlines": 91, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\n← கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nகண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nபுவியிடங்காட்டி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஆகத்து 21 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபெப்ரவரி 9 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:ஆண்டு நிறைவுகள்/பெப்ரவரி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:ஆண்டு நிறைவுகள்/பெப்ரவரி 9 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:ஆண்டு நிறைவுகள்/ஆகத்து ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:ஆண்டு நிறைவுகள்/ஆகத்து 21 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅக்னி (ஏவுகணை) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபயனர் பேச்சு:Senthilvel32 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஆர்-7 ஏவுகணை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஐசிபிஎம் (வழிமாற்றுப் பக்கம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபுவியிடங்காட்டி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:உங்களுக்குத் தெரியுமா/2012 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅக்னி-5 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகண்டம் விட்டுக் கண்டம் பாயும் ஏவுகணை (வழிமாற்றுப் பக்கம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஆர்தர் சி. கிளார்க் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅக்னி-6 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇந்தியாவும் பேரழிவு ஆயுதங்களும் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nநடுத்தர தூரம் பாயும் ஏவுகணை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகுறுகிய தூர ஏவுகணை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:உங்களுக்குத் தெரியுமா/சூலை 11, 2012 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவலைவாசல்:அறிவியல்/உங்களுக்குத் தெரியுமா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவலைவாசல்:அறிவியல்/உங்களுக்குத் தெரியுமா/23 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஏவூர்தி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541317967.94/wet/CC-MAIN-20191216041840-20191216065840-00235.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%9C%E0%AF%8B%E0%AE%B7%E0%AF%8D_%E0%AE%B9%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2019-12-16T06:12:08Z", "digest": "sha1:A6KAZZCJN6PHG2YVF4CYLF2QC6A62KLA", "length": 5005, "nlines": 71, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"ஜோஷ் ஹட்சர்சன்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"ஜோஷ் ஹட்சர்சன்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அ��ைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nஜோஷ் ஹட்சர்சன் பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஅக்டோபர் 12 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nத ஹங்கர் கேம்ஸ் கட்சிங் பயர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nத ஹங்கர் கேம்ஸ்: பார்ட் 1 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபயனர்:Thilakshan/ஹாலிவுட் நடிகர்கள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541317967.94/wet/CC-MAIN-20191216041840-20191216065840-00235.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D:Tnse_jegatheeswari_kar/%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF_%E0%AE%89%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D_-_7", "date_download": "2019-12-16T05:05:00Z", "digest": "sha1:7V6CBZKU64UJQ74DG4TYC5T6YH6ENK4I", "length": 10242, "nlines": 91, "source_domain": "ta.wikipedia.org", "title": "பயனர்:Tnse jegatheeswari kar/மணல்தொட்டி உருவாக்கம் - 7 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "பயனர்:Tnse jegatheeswari kar/மணல்தொட்டி உருவாக்கம் - 7\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஃபிலாலஜி என்பது வரலாற்று மூலங்களிலிருந்து மொழியைப் பற்றி படிப்பது ஆகும். இது இலக்கியத் திறனாய்வு, வரலாறு மற்றும் மொழி நூலாராய்ச்சி ஆகியவற்றை உள்ளடக்கியது. ஃபிலாலஜி என்பது பொதுவாக இலக்கிய புத்தகங்களைப் பற்றியும், எழுதப்பட்ட பதிவுகள் பற்றியும் அதன் நம்பகத் தன்மைமய நிலை நாட்டுதல் பற்றியும் அதன் மூலத்தைப் பற்றியும் மற்றும் அதன் பொருளை உறுதி செய்தலைப் பற்றியும் வரையறுப்பதாகும். இவ்வகை ஆராய்ச்சி செய்பவர் பிலாலஜிஸ்ட் என்று அழைக்கப்படுகிறார். பிலாலஜி என்பது ஆங்கிலத்தில், அதன் பழைய உபயோகமான, ஒப்புமை மற்றும் வரலாற்று நூலாராய்ச்சிையப் பற்றியதாகும்.\nதொன்மை வாய்ந்த மொழிகளைப்பற்றி அறியும் கல்விக்கு கிளாசிகல் பிலாலஜி எனப்படும். கிளாசிகல் பிலாலஜி பெர்காமம் மற்றும் அலெக்சாண்டிாியா ஆகிய நூலகங்களிலிருந்து 4-ஆம் நூற்றாண்டில் தோன்றியது. இது கிரேக்க மற்றும் ரோமான���ய பேரரசுகளால் தொடர்ந்து வளர்க்கப்பட்டது. மொழி ஆராய்ச்சி மற்றும் இசுலாமிய பொற்காலத்தில் பாதுகாத்து மேம்படுத்தப்பட்டது. இறுதியாக மறுமலர்ச்சிக்காலத்தில் ஐரோப்பிய கல்வியாளர்களால் வளர்க்கப்பட்டது. இதனுடன் ஐரோப்பிய மொழிகளான ஜெர்மன், செல்டிக், யுரேஷியன் மற்றும் சமஸ்கிருதம் , பெர்சியன், அரேபியன், சைனீஷ் ஆகிய மொழிகள் இணைந்தன. இந்தோ - ஐரோப்பிய ஆராய்ச்சியானது இந்தோ - ஐரோப்பிய மொழிகளின் ஒப்புமையை ஆராய்ச்சி செய்தது. பெர்டினட் டீ சாசாின் ஒரே காலத்தில் நிகழக்கூடிய பகுப்பை வலியுறுத்தினார். இது வரலாற்று பகுப்பிலிருந்து வேறுபட்டது.\nஇந்த வேறுபாட்டைத் தொடர்ந்து கட்டமைப்பியல் உருவானது. அத்துடன் சாம்ஸ்கியின் மொழி ஆராய்ச்சி சொற்றொடாில் முக்கியத்துவம் கொடுத்தது\nபிலாலஜி (philology) என்ற சொல் கிரேக்க மொழிச் சொல்லான (philologia) பிலாலஜியா என்ற சொல்லிலிருந்து உருவானது பிலாஸ்(philos) என்றால் அன்பு என்றும் (logos) என்றால் கற்றல் என்றும் பொருள்படும். அதாவது பிலாலஜி (philology) என்பது கற்றலை நேசித்தல் என்று பொருள் கொள்ளலாம். லத்தீன் மொழியில் இந்தச் சொல் சிறிது மாறுபட்டு காணப்படுகிறது. பிறகு 16-ம் நூற்றாண்டில் ஆங்கில மொழியில் \"லவ் ஆப் லிட்ரச்சர் என்ற பொருளில் நுழைந்தது.\nவிக்சனரியில் மணல்தொட்டி உருவாக்கம் - 7 என்னும் சொல்லைப் பார்க்கவும்.\nவிக்கிமேற்கோள் பகுதியில், இது தொடர்புடையவைகளைக் காண்க: Tnse jegatheeswari kar/மணல்தொட்டி உருவாக்கம் - 7\nவிக்கிமீடியா பொதுவகத்தில் Philology என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 7 சூலை 2017, 09:08 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541317967.94/wet/CC-MAIN-20191216041840-20191216065840-00235.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/vanathi-srinivasan-asks-cm-to-help-the-girl-coimbatore-rajeshwari-for-her-medical-treatment-368707.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Sticky_Bottom", "date_download": "2019-12-16T04:29:24Z", "digest": "sha1:FB7ZISYIWNZSHDEF3IIGIPAB2OM2SKXI", "length": 17924, "nlines": 215, "source_domain": "tamil.oneindia.com", "title": "கொடிக் கம்பம் விழுந்து காலை இழந்த பெண்ணுக்கு உதவுங்கள்.. முதல்வருக்கு வானதி கோரிக்கை | Vanathi Srinivasan asks CM to help the girl Coimbatore Rajeshwari for her medical treatment - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்ய��ும்.\nடிரெண்டிங் பிளாஷ் பேக் 2019 சினிமா 2019 2020 புத்தாண்டு பலன்கள் உள்ளாட்சி தேர்தல்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nநம்ம ஊரில் மட்டும்தானா.. அமெரிக்காவிலும் தெப்போற்சவம் பாருங்க.. அசத்தல் மக்களே\nதுப்பாக்கியை தூக்கிய போலீஸ்.. கைகளை உயர்த்தபடியே சரண்டர் ஆன மாணவர்கள்.. ஷாக்கிங் வீடியோ\nஇந்தியர்கள் அல்ல.. வெளிநாட்டினர் செய்யும் கலவரம் இது.. மாணவர்கள் போராட்டம் பற்றி தமிழக பாஜக டிவிட்\nநீங்கள் ஜனநாயகத்தை தாக்கிவிட்டீர்கள்.. மாணவர்களோடு நாங்கள் துணை நிற்போம்.. சீமான் பொளேர்\nமாணவர்கள் போராட்டத்தின் அடையாளமாக உருவெடுக்கும் ஒரு போட்டோ.. உலக அளவில் வைரல்.. என்ன சிறப்பு\nஅந்த நாள் வரும்.. ஒவ்வொரு சொட்டு ரத்தத்திற்கும் பதில் சொல்வீர்கள்.. கோபத்தில் பொங்கிய ஸ்டாலின்\nMovies பிரபல இந்தி நடிகை திடீர் மரணம்.. 80களில் மிரட்டியவர்.. அமிதாப் உட்பட உச்ச நடிகர்களுடன் நடித்தவர்\nLifestyle இன்னைக்கு இந்த ராசிக்காரங்களோட காதல் வாழ்க்கை சூப்பரா இருக்கப்போகுதாம் என்ஜாய் பண்ணுங்க...\nSports என்ன திட்டு திட்டுனீங்க இப்ப பேசுங்க பார்ப்போம்.. செம பதிலடி கொடுத்த இளம் வீரர்\nAutomobiles திருமணம் முடிந்த கையோடு புதுமண தம்பதி செய்த நல்ல காரியம்... ஊர் முழுக்க இதுதான் பேச்சா இருக்கு...\nFinance 50% விலையேறிய காய்கறிகளின் விலை.. அதிகளவு மழையும் ஒரு காரணமே..\nTechnology சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி நோட் 10 சீரிஸ் சாதனங்களுக்கு புதிய அப்டேட்.\nEducation DRDO: மத்திய அரசில் காத்திருக்கும் 1800 வேலைகள்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகொடிக் கம்பம் விழுந்து காலை இழந்த பெண்ணுக்கு உதவுங்கள்.. முதல்வருக்கு வானதி கோரிக்கை\nஅதிமுக கொடிக்கம்பம் விழுந்து விபத்து ஏற்பட்டது தொடர்பாக முதல்வர் கருத்து\nசென்னை: அதிமுக கொடி கம்பம் விழுந்து காலை இழந்துள்ள பெண்ணுக்கு உதவுமாறு முதல்வருக்கு பாஜக மூத்த தலைவர் வானதி சீனிவாசன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.\nகோவையில் உள்ள சாலை ஒன்றில் அதிமுகவின் கொடிக் கம்பம் சரிந்து விழுந்ததில் அவ்வழியாக இரு சக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்த ராஜேஸ்வரி நிலைத்தடுமாறி கீழே விழுந்தார். இதனால் அவரது கால் முற்றிலுமாக சிதைந்தது.\nஇலங்கை தேர்தல்- இன்னும் சற்று நேரத்தில் வாக்கு எண்ணிக்கை தொடக்கம்\nபின்னர் அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். இந்த விபத்தில் சிக்கிய ராஜேஸ்வரிக்கு சுயநினைவு திரும்பவில்லை. பெற்றோருக்கு இவர் ஒரே மகள். சில வாரங்களுக்கு முன்புதான் ஹோட்டலில் அக்கவுண்ட்டன்டாக வேலைக்கு சேர்ந்தார்.\nஅறுவை சிகிச்சைக்கு உண்டான பணம் கிடைக்காமல் பெற்றோர் மிகவும் அவதிப்பட்டு வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இதையடுத்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு பாஜக மூத்த தலைவர் வானதி சீனிவாசன் கோரிக்கை அளித்துள்ளார்.\nசம்பாதிக்கும் ஒரு மகளின் வாழ் நாள் துயரம் இது...\nஉடனிருந்த நபர் உறுதியாக கூறியுள்ளார் ....@CMOTamilNadu@SPVelumanicbe\nஇதுகுறித்து ட்விட்டர் பக்கத்தில் வானதி கூறுகையில் துயரம் இது... கொடிக்கம்பம் விபத்திற்கான காரணமாய் இருந்துள்ளதை உடனிருந்த நபர் உறுதியாக கூறியுள்ளார் என முதல்வர் அந்த பெண்ணின் சிகிச்சைக்கு உதவ வேண்டும் என வானதி கோரியுள்ளார்.\nஇதைத் தொடர்ந்து வானதி சீனிவாசன் செய்தியாளர்களிடம் கூறுகையில் ரஜினிகாந்த் அரசியல் தலைவர் இல்லை என முதல்வர் கூறியது சரியே. ஜெயலலிதா, கருணாநிதியின் மறைவுக்கு பிறகு தமிழகத்தில் அரசியல் வெற்றிடம் உள்ளது என்றார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநீங்கள் ஜனநாயகத்தை தாக்கிவிட்டீர்கள்.. மாணவர்களோடு நாங்கள் துணை நிற்போம்.. சீமான் பொளேர்\nஅந்த நாள் வரும்.. ஒவ்வொரு சொட்டு ரத்தத்திற்கும் பதில் சொல்வீர்கள்.. கோபத்தில் பொங்கிய ஸ்டாலின்\nஒரே நாளில் உயர்ந்த உதயநிதி இமேஜ்.. தேசிய அளவில் ஹிட் அடித்த போராட்டம்.. சீனியர்கள் சப்போர்ட்\nஏலம் மூலம் தேர்ந்தெடுக்கப்படும் உள்ளாட்சி பதவிகள் செல்லுமா, செல்லாதா\nரஜினி முதலில் கட்சி தொடங்கட்டும்... அப்போது அது பற்றி பேசலாம் -கஸ்தூரி\nஊதியமின்றி மக்கள் தவிப்பு: ஊரக வேலைத் திட்டத்திற்கு கூடுதல் நிதி ஒதுக்குங்கள்.. ராமதாஸ்\nஇன்னும் 4 நாட்களில் டெல்லி செல்லும் முதல்வர்.. மோடி, அமித் ஷாவை சந்திக்கிறார்.. 3 முக்கிய காரணங்கள்\n'அன்புதான் தமிழ்' அரசியல் சார்பற்ற சேவை அமைப்பை திடீரென தொடங்கினார் ராகவா லாரன்ஸ்\nபிரசாந்த் கிஷோர் கொடுத்த ஐடியா.. உடனே பேசி வீடியோ வெளியிட்ட ஸ்டாலின்.. மாஸ் ரீச்.. இதுதான் பின்னணி\nபொங்கல் பரிசு.. 1000 ரூபாய் அடுத்த வாரம் உங்கள் கைகளில் கிடைக்கும்... சூப்பர் தகவல்\nநோ சூடு.. நோ சொரணை.. பொறுத்தது போதும் பொங்கி எழு.. மனோகரா பஞ்ச் பேசிய நித்யானந்தா\nதமிழகத்தில் இந்த மூன்று நாளில் இடியுடன் கூடிய பலத்த மழை வெளுக்கும் .. வானிலை மையம் அலார்ட்\nகுடியுரிமை சட்டத்துக்கு எதிர்ப்பு.. சென்னை, டெல்லியிலும் வடகிழக்கு மாநில மாணவர்கள் போராட்டம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ncoimbatore vanathi srinivasan கோவை ராஜேஸ்வரி வானதி சீனிவாசன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541317967.94/wet/CC-MAIN-20191216041840-20191216065840-00235.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thetimestamil.com/2018/06/05/%E0%AE%8E%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%93%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE/", "date_download": "2019-12-16T06:25:30Z", "digest": "sha1:GNQC64Y7P3GQIT6V4YRL6F6NUGPNIZJ4", "length": 15266, "nlines": 151, "source_domain": "thetimestamil.com", "title": "எந்த ஓர் உயிர் இழப்பையும் தியாகம் என்று கொண்டாடுவது சாதியச் சிந்தனை: குட்டி ரேவதி – THE TIMES TAMIL", "raw_content": "\nஎந்த ஓர் உயிர் இழப்பையும் தியாகம் என்று கொண்டாடுவது சாதியச் சிந்தனை: குட்டி ரேவதி\nBy த டைம்ஸ் தமிழ் ஜூன் 5, 2018 ஜூன் 6, 2018\nLeave a Comment on எந்த ஓர் உயிர் இழப்பையும் தியாகம் என்று கொண்டாடுவது சாதியச் சிந்தனை: குட்டி ரேவதி\nஇந்தியாவில் கடந்த இரண்டாயிரம் ஆண்டுகளாக, இதுவரை போராட்டக்களத்தில் பணயமாக, இரையாக வைக்கப்பட்டது ஒடுக்கப்பட்டவர்களின் உடல்கள் தான்.\nஅண்ணல் அம்பேத்கர் கருத்தியல் படி, நம் உடல் என்பதே ஆயுதம் இல்லை. இந்த நம்பிக்கை நிறைய தற்கொலைகளுக்குத் தான் நம் மக்களை அழைத்துச் செல்லும். உடல் என்பது ஆயுதம் என்பது அதிகாரச் சிந்தனை. அது விடுதலைச் சிந்தனை அன்று.\nஅப்படி அது விடுதலைச் சிந்தனை என்றால் ஏன் அதிகாரச் சாதியில் இருப்போர், அதிகாரத்தில் இருப்போர் தற்கொலை செய்து கொள்வது இல்லை, தன்னை அழித்துக் கொள்வது இல்லை.\nநெஞ்சில் துப்பாக்கி ஏந்தும் துணிவு வேறு. இதை நாம் கருத்தியலுக்கான போராட்டமாக, சிந்தனையாக எடுத்துக்கொள்ளலாம்.\nஇந்தியாவில் கடந்த இரண்டாயிரம் ஆண்டுகளாக, இதுவரை போராட்டக்களத்தில் பணயமாக, இரையாக வைக்கப்பட்டது ஒடுக்கப்பட்டவர்களின் உடல்கள் தான்.\nஇந்தியாவில் அதிகார வர்க்கம் பெற்ற விடுதலையாகக் கூவிக்கொள்வது எல்லாம் நம் மக்களின் கொல்லப்பட்ட உடல்கள் மேல் தாம்.\nஇந்தியாவின் உடலரசியல் என்பதும் சமூக அரசியலில் உடலை இணைத்துப் பேசுவதும் நீண்ட விரிவான உரையாடலுக்கும் விவாதத்திற்கும் உரியது. இந்த நிலையில், நம் மக்கள் ஒவ்வொருவ���ின் உயிரும் மிக மிக அவசியம்.\nஅனிதாவையே எடுத்துக் கொள்வோம். சமூகத்தின் அடித்தட்டிலிருந்து எழுந்து வரும் ஒருவர் குடும்பமாகப் போராடிப் பெறும் கல்வியறிவும் அவரின் பொருளாதார பலமும், அவரின் வலிமையும் அவர் பெறும் வாய்ப்புகளும் அவர் பெறவேண்டிய நல்வாழ்வும் அவரின் சிந்தனையும் அவர் பலமும் சமூகத்திற்கு ஒரு நூற்றாண்டு முயற்சிக்கு, பல தலைமுறைகளின் போராட்டத்திற்கு இணையானது, நண்பர்களே\nஎந்த ஓர் உயிர் இழப்பையும் தியாகம் என்று கொண்டாடுவது, சாதியச் சிந்தனை. இதை மாற்றி வைப்போம், இதிலிருந்து வெளியேறுவோம்.\nஉடல் என்பது ஆயுதம் என்ற நம்பிக்கையிலிருந்து வெளியேறுவது தான் நாம் அடிமைச்சிந்தனையிலிருந்து முழுமையாக வெளியேறுவதாகும்.\nமாவீரன் கிட்டு கதை நல்ல கதை தான். சாதியால் ஒடுக்கப்படும் ஓர் இளைஞன் வீறு கொண்டு எழுந்து வரும் கதை தான். ஆனால் அந்தக் கதையிலும் இதே பிரச்சனை இருந்தது. சாதி வழியாக ஒடுக்கப்பட்ட ஒருவர் ஒவ்வொரு சமூகப்படியாகப் போராடி எழுந்து வந்து பின் தன்னைத்தானே தியாகம் செய்யும் நிலைக்குத் தள்ளப்படுவது மீண்டும் சமூகத்தின் அதிகாரச் சிந்தனைக்குத் துணை போவதே.\nஎதைக் காரணம் காட்டியும் அவர் அதைத் துறக்கத் துணியக்கூடாது. ஏனெனில், தனியொருவர் பெறும் உரிமை எதற்கும் அவர் மட்டுமே காரணம் இல்லை.\nகுட்டி ரேவதி, எழுத்தாளர், திரை இயக்குநர்.\nமுகப்புப் படம்: நீட் தேர்வு குளறுபடிகள் மூலம் தன் மருத்துவ கனவு கலைந்துபோனதாக தற்கொலை செய்துகொண்ட விழுப்புரத்தைச் சேர்ந்த மாணவி பிரதீபா.\nகுறிச்சொற்கள்: குட்டி ரேவதி தற்கொலை நீட் கொலைகள்\nPublished by த டைம்ஸ் தமிழ்\nத டைம்ஸ் தமிழ் எழுதிய எல்லா இடுகைகளையும் பார்க்கவும்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nத டைம்ஸ் தமிழ் இணையத்துக்கு நன்கொடை தாருங்கள்\nபெண்களுக்கு முழு சம உரிமையை எதிர்பார்க்கிறோம்: கிளாடியா ஜோன்ஸ்\nபெண்கள் செக்ஸ் குறித்து பேசினால் தவறா\nஐஐடி உணவுக்கூடத்தில் மனு தர்ம சாத்திரம்\n“உயர்ந்த மரபணுக்களைக் கொண்ட பிராமணப் பெண்களைக் கவர்வதற்காக மற்ற சாதி ஆண்கள் அலைகிறார்கள்”\n'நீ பெண். அழகு உன்னிடம் இருக்கிறது. அதற்கு மேல் கேட்க உனக்கு தகுதி இல்லை'\nதெலுங்கான��� என்கவுண்டர்: இந்திய சமூகத்திற்கு அளிக்கப்பட்ட போலியான ஆறுதல்- நீதி\n: மார்பை அறுத்து எறிந்து போராடிய பெண்ணின் ரத்த வரலாறு...\nடாஸ்மாக் ஒழிப்பு மாநாட்டில் பேசியவர்கள் மீது தேசத்துரோக வழக்கு: ஒன்றாம் வகுப்பு, ஐந்தாம் வகுப்பு மாணவிகள் மீது எஃப் ஐ ஆர்\n தமிழ்ச்சமூகத்துக்கு அவர் என்ன செய்தார்\n“உன் உதிரத்திலும் அந்த காகித நதி ஓடிக்கொண்டே இருக்கட்டும்”: நா. முத்துக்குமார் மகனுக்கு எழுதிய கடிதம்\n“பெருந்தன்மையாக நடந்துகொள்ளுங்கள்” – ஒடுக்கப்பட்ட சமூகத்தின் கூக்குரலும், பாசிச அரசும்: கனகா வரதன்.\n#pen_to_publish2019 போட்டியில் ’பார்வையற்றவன்’ எழுதிய நூதன பிச்சைக்காரர்கள் நாடகம்\nதெலுங்கானா என்கவுண்டர்: இந்திய சமூகத்திற்கு அளிக்கப்பட்ட போலியான ஆறுதல்- நீதி\nஹாலிவுட் முதல் கோலிவுட் வரை: பிற்போக்குத்தனத்துடன் பெண்களின் உறவு சிக்கல் சித்தரிப்புகள்\nநூல் அறிமுகம்: சைபர் சிம்மன் எழுதிய ‘மொபைல் ஜர்னலிசம்’\nPrevious Entry காணாததைக் கண்ட ஆமான்: மு.வி. நந்தினியின் சூழலியல் குறித்த கட்டுரைகள்\nNext Entry ஓட்டுநர் இருக்கைக்குகூட வழியில்லை…இதில் புல்லட் ரயில் பெருமைகள் வேறு\n ஸ்விட்சர்லாந்து போன… இல் mei\n ஸ்விட்சர்லாந்து போன… இல் மரகத ராகவ ராஜ்\n ஸ்விட்சர்லாந்து போன… இல் குருசாமிமயில்வாகனன்\nநூல் அறிமுகம்: ‘சாதியப்… இல் தமிழ் பித்தன்\nசிங்களவர்கள் தெலுங்கர்கள் அல்ல… இல் தமிழ் பித்தன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541317967.94/wet/CC-MAIN-20191216041840-20191216065840-00235.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.astrosuper.com/2016/05/blog-post.html?showComment=1462250618609", "date_download": "2019-12-16T06:04:42Z", "digest": "sha1:QYV3ICVETLZABPH5TQGY5KISDKHFRZ2X", "length": 13253, "nlines": 177, "source_domain": "www.astrosuper.com", "title": "ஜோதிடம்| நல்ல நேரம்|jothidam: தினசரி வாழ்வில் கடைபிடிக்க வேண்டியவை", "raw_content": "\nகுரு பெயர்ச்சி பலன் 2019-2020\nதினசரி வாழ்வில் கடைபிடிக்க வேண்டியவை\n1. தினசரி காலையும் மாலையும் தூய மனதுடன் சில நிமிஷங்களாவது கடவுள் பெயரை உச்சரித்தல் வேண்டும்.\n2. தினசரி காலை எழுந்தவுடன் பார்க்க வேண்டியவை கோயில் கோபுரம் சிவலிங்கம் தெய்வப் படங்கள் உத்தம பெண்கள் நல்ல புஷ;பங்கள் மேகம்; சூழ்ந்த மலைகள் தீபம் கண்ணாடி சந்தனம் மிருதங்கம் கன்றுடன் பசு உள்ளங்கை மனைவி குழந்தைகள்.\n3. நம் வீட்டின் கிழக்குப் பக்கம் துளசிச் செடி வேப்;பமரம் இருக்க வேண்டும். அதனால் எந்தவித நோய் நொடியும் விஷ ஜந்துக்களும் நம்மை அண்டாது தூய்ம���யான காற்றும் கிடைக்கும்.\n4. துளசிச் செடியிலும் வேப்ப நெல்லி மரத்திலும் மகாலட்சுமி வாசம் செய்கிறாள்.\n5. இரவில் கண்கள் ஓய்வு பெறுகின்றன. காலையில் எழுந்தவுடன் கண்கள் படிப்படியாக அதன் இயல்பு நிலைக்கு திரும்ப வேண்டும். எனவே சூரியன் உதிப்பதற்கு முன்பாகவே படுக்கையை விட்டு எழுந்தால் மெல்ல மெல்லப் பரவும் ஒளிச்சக்திக்கு ஏற்ப கண்கள் அதன் சக்தியை இரவு உறக்கத்திற்குப் பிறகு மீண்டும் மீண்டும் படிப்படியாகப் பெறுகின்றன.\n6. நமது வலது உள்ளங்கையில் மகாலட்சுமி இருப்பதால் காலை எழுந்தவுடன் வலது உள்ளங்கையை பார்க்க வேண்டும். இது துவாதசன தரிசனம் எனப்படும்.\n7. சூரியன் உதிக்கும் முன் வாசல் வீடு பெருக்கி நீர் தெளிக்கவும் வெறும் தண்ணீரைத் தெளிக்காமல் பசும் சாணம் சேர்த்துத் தெளித்தால் வெளியிலிருந்து வீட்டிற்குள் எவ்வித விஷக்கிருமிகளும் புகாது. தண்ணீரும் அன்று புதிதாக எடுத்ததாக இருந்தால் நல்லது.\n8. அமாவாசை திவசம் ஆகிய நாட்களில் வாசலில் கோலம் போடக் கூடாது.\n9. கோலம் போடும் போது ஒரு கோட்டுக் கோலமோ மூன்று இழைக் கோலமோ போடக் கூடாது. இரட்டை இழைக்கோலம் தான் போட வேண்டும். அசுப காரியங்களுக்கு தான் மூன்று இழைக் கோலம் போடுவார்கள்.\n10. கோலம் கவர்ச்சியாகவும் அழகாகவும் அமைவது நல்ல சகுனம்.\n11. தெற்கு பார்த்து கோலம் போடக் கூடாது. கோலம் தெற்கில் முடியவும் கூடாது.\n12. உணவு உண்டபின் குளிக்கக் கூடாது.\n13. நள்ளிரவில் குளிக்கக் கூடாது.\n14. அமாவாசை பௌர்ணமி மாதப்பிறப்பு ஜன்ம நட்சத்திரம் ஆகிய தினங்களில் எண்ணெய் தேய்த்துக் குளிக்கக் கூடாது.\n15. பொதுவாக ஞாயிற்றுக் கிழமை எண்ணெய் தேய்த்துக் குளிக்கக் கூடாது. தீபாவளி அன்று ஞாயிற்றுக் கிழமை வந்தால் அன்று மட்டும் விதி விலக்கு குளிக்கலாம். தீபாவளி அன்று மட்டும் விடியற்காலை 4மணி முதல் 6மணிக்குள் கங்காதேவி அனைத்து நீரிலும் பிரதட்சனம் ஆகிறாள். அதற்காகத்தான் கங்கா ஸ்நானம் ஆகிவிட்டதா\n16. உறவினர்களை ஊருக்கு அனுப்பி விட்டு உடனே எண்ணெய் தேய்த்து குளிக்கக் கூடாது.\n17. நாளெல்லாம் உடுத்தியிருக்கும் ஆடையோடும் பெண்கள் புடவையோடும் குளிக்கக் கூடாது. அசுப காரியத்திற்கு மட்டுமே அப்படி குளிப்பார்கள்.\n18. ஆடையில்லாமலும் குளிக்கக் கூடாது. ஏதேனும் துண்டை கட்டிக் கொண்டு தான் குளிக்க வேண்டும்.\n19. சூடான தண��ணீரை ஒரு போதும் தலையில் ஊற்றக் கூடாது. இதனால் தலையில் உள்ள நரம்புகள் பலவீனம் அடைகின்றன. மிக குளிர்ந்த தண்ணீரையும் தலையில் ஊற்றக் கூடாது.\n20. அமாவாசை பௌர்ணமி தவிர பிற நாட்களில் கடலில் நீராடக் கூடாது. மனைவி கர்ப்பிணியாக இருக்கும் பொழுதும் கடலில் நீராடக் கூடாது.\nLabels: god, india, temple, ஆன்மீகம், கடவுள், நம்பிக்கை, வழிபாடு\nசிறுநீரகக் கல்லுக்கு தீர்வு ரூ10 செலவில் Kidney St...\nஅதிர்ஷ்ட லட்சுமி அருள் கிடைக்க செய்ய வேண்டியவை\nதினசரி வாழ்வில் கடைபிடிக்க வேண்டியவை\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2019-2020 துலாம் முதல் மீனம் வரை guru peyarchi 2019\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2019-2020 துலாம் முதல் மீனம் வரை guru peyarchi 2019 துலாம் சுக்கிரனி...\nநித்யானந்தா ஜாதகம் பெங்களூர் பிடதி ஆசிரமம் சீல்...நித்யானந்தா சாமியார் தலைமறைவு ..கோர்ட்டில் சரண்..சிறையில் அடைப்பு..என பரபரப்பான...\nஎம்.ஜி.ஆர் ஜாதகம் m.g.r horoscope\nஎம்.ஜி.ஆர் ஜாதகம் - ஒரு விளக்கம் எம்.ஜி.ஆர் ஜாதகம் ஒரு விளக்கம்...இது என் ஜோதிட கணிப்பும் , கருத்தும் மட்டுமே...மறைந்தவர் ஜாதக ...\n2019 முதல் 2020 வரை குரு பெயர்ச்சி பலன்கள் நண்பர்களுக்கு வணக்கம்…இந்த ஆண்டு குரு பெயர்ச்சி திருக்கணித பஞ்சாங்கபடி விகாரி ...\nஜோதிடம் ;முக்கிய கிரக சேர்க்கை குறிப்புகள்-பலன்கள்\nகுரு தான் இருக்கும் இடத்தில் இருந்து 5,7,9 ஆம் இடங்களை பார்க்கும் சனி தான் இருக்கும் இடத்தில் இருந்து 3,7,10 ஆம் இடங்களை பார்க்கும் செவ்...\nரஜினி ஜாதகம் என்ன சொல்கிறது..\nரஜினி ஜாதகம் என்ன சொல்கிறது .. # rajini horoscope ரஜினி ஜாதகம் ; பிறந்த தேதி ;12.12.1950 பிறந்த நேரம் ;11.45 இரவு. ...\nஜாதகத்தில் புதன் தரும் பலன்கள்\nபுதன் ; ஒவ்வொரு மனிதனுக்கும் புத்தி வேண்டும். ஒரு சிறிய விஷயமாக இருந்தாலும் பெரிய விஷயமாக இருந்தாலும் அதை தீர்க...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541317967.94/wet/CC-MAIN-20191216041840-20191216065840-00235.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Cinema/CinemaThuligal/2019/09/14162011/Saira-Narasimha-Reddy-is-a-big-business.vpf", "date_download": "2019-12-16T04:33:30Z", "digest": "sha1:QGPJCZNTFENRNFKVQNJ6AZSML4BWP35U", "length": 8045, "nlines": 116, "source_domain": "www.dailythanthi.com", "title": "Saira Narasimha Reddy is a big business || அதிக தொகைக்கு வியாபாரமான ‘சைரா நரசிம்க ரெட்டி!", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nஅதிக தொகைக்கு வியாபாரமான ‘சைரா நரசிம்க ரெட்டி\nஅதிக தொகைக்கு வியாபாரமான ‘சைரா நரசிம்க ரெட்டி\nசிரஞ்சீவி நடிப்பில் ‘சைரா நரசிம்க ரெட்டி’ அதிக தொகைக்கு வியாபாரமாகியுள்ளது.\nபதிவு: செப்டம்பர் 15, 2019 04:15 AM\n‘பாகுபலி,’ ‘பாகுபலி-2’ ஆகிய படங்களின் வெற்றியை அடுத்து வரலாற்று கதைகளுக்கு அனைத்து தரப்பினர் மத்தியிலும் வரவேற்பு இருந்து வருகிறது. இந்த சந்தர்ப்பத்தை சிரஞ்சீவி பயன்படுத்திக் கொண்டார். ‘சைரா நரசிம்க ரெட்டி’ என்ற வரலாற்று படத்தில், ‘டைட்டில்’ கதாபாத்திரத்தில் நடித்தார். அவருடன் அமிதாப்பச்சன், விஜய் சேதுபதி, நயன்தாரா ஆகியோரும் நடித்துள்ளனர். இந்த படம் முழுவதும் முடிவடைந்து, திரைக்கு வர தயாராக இருக்கிறது.\nஇந்த நிலையில், படத்தின் வியாபாரம் தொடங்கி விட்டது. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி ஆகிய 5 மொழிகளிலும் ‘சைரா நரசிம்க ரெட்டி’ படத்தை வெளியிடும் உரிமையை ஒரு பிரபல பட நிறுவனம் பெற்றுள்ளது. இந்தியை தவிர மற்ற 4 மொழிகளுக்கும் ரூ.18 கோடிக்கு வியாபாரமாகி இருக்கிறது.\n1. திமுகவில் இருந்து விலகினார் பழ.கருப்பையா \"கார்ப்பரேட் நிறுவனம் போல் செயல்படுகிறது\"\n2. ஜெயலலிதா வாழ்க்கையை அடிப்படையாக கொண்ட படத்துக்கும், இணையதள தொடருக்கும் தடை இல்லை- சென்னை ஐகோர்ட்\n3. இங்கிலாந்து தேர்தல்: சிறிய மெஜாரிட்டியில் போரிஸ் ஜான்சன் வெற்றி பெற வாய்ப்பு\n4. எகிப்து வெங்காயத்தில் சல்பர் அதிகமாக இருப்பதால் காரம் தூக்கலாக இருக்கும்; இதயத்திற்கு நல்லது- அமைச்சர் செல்லூர் ராஜு\n5. \"அசாம் மக்கள் இணைய சேவை இல்லாமல் உங்கள் செய்தியை படிக்க முடியாது\" மோடி மீது காங்கிரஸ் தாக்கு\n1. `டேட்டிங்’ போக விரும்பும் நடிகை\n2. ``இனிமேல் இன்னும் ஜாக்கிரதையாக...\n3. சமந்தாவின் மாறுபட்ட கருத்து\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541317967.94/wet/CC-MAIN-20191216041840-20191216065840-00235.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2019/08/28003356/Uraiyur-Kamalavalli-Nachiyar-Temple-Kumbha-Pishekatti.vpf", "date_download": "2019-12-16T06:01:36Z", "digest": "sha1:UL2OS5YVWATYNPYQR6JTLKZR7SLBJHBN", "length": 13962, "nlines": 136, "source_domain": "www.dailythanthi.com", "title": "Uraiyur Kamalavalli Nachiyar Temple Kumbha Pishekatti Yagasala Poojas from tomorrow || உறையூர் கமலவல்லி நாச்சியார் கோவில் கும்பாபிஷேகத்தையொட்டி யாகசாலை பூஜைகள் நாளை தொடக்கம்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nஉறையூர் கமலவல்லி நாச்சியார் கோவில் கும்பாபிஷேகத்தையொட்டி யாகசாலை பூஜைகள் நாளை தொடக்கம் + \"||\" + Uraiyur Kamalavalli Nachiyar Temple Kumbha Pishekatti Yagasala Poojas from tomorrow\nஉறையூர் கமலவல்லி நாச்சியார் கோவில் கும்பாபிஷேகத்தையொட்டி யாகசாலை பூஜைகள் நாளை தொடக்கம்\nஉறையூர் கமலவல்லி நாச்சியார் கோவில் கும்பாபிஷேகத்தையொட்டி நாளை யாகசாலை பூஜைகள் தொடங்குகிறது.\nதிருச்சி உறையூர் கமலவல்லி நாச்சியார் கோவில் பூலோக வைகுண்டம் என போற்றப்படும் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலின் உபகோவில் மட்டும் அல்ல, சோழ நாட்டு திவ்ய தேசங்களில் 2-வது திருத்தலம் என்ற பெருமைக்கும் உரியதாகும். உறையூரை தலைநகராக கொண்டு ஆட்சி செய்த தர்மவர்மன் என்ற சோழமன்னன் குழந்தை பாக்கியம் இல்லாததால் ஸ்ரீரங்கம் ரெங்கநாதரை வேண்டினார்.\nஇதன் விளைவாக அவருக்கு தாமரைப்பூ மூலம் பெண் குழந்தை கிடைத்ததால் அக்குழந்தைக்கு கமலவல்லி என பெயரிட்டு வளர்த்தார். பருவ வயதை அடைந்ததும் ரெங்கநாதருடன் ஐக்கியமானார் கமலவல்லி. தனது மகளின் நினைவாக சோழமன்னன் எழுப்பிய கோவிலே உறையூர் கமலவல்லி நாச்சியார் கோவிலாகும்.\nஇக்கோவிலுக்கு ஆண்டுக்கு ஒரு முறை அதாவது பங்குனி மாதம் ஆறாம் திருநாளன்று உற்சவர் நம்பெருமாள் ஸ்ரீரங்கத்தில் இருந்து புறப்பாடாகி உறையூர் கோவிலில் எழுந்தருளி கமலவல்லி நாச்சியாருடன் சேர்த்தி சேவை சாதித்து வருகிறார்.\nதிருமங்கையாழ்வாரால் பாடல் பெற்ற இக்கோவிலின் கும்பாபிஷேக திருப்பணிகள் நடந்து வந்தன.\nஇந்த பணிகள் முடிவடைந்ததையொட்டி கும்பாபிஷேக விழா வருகிற 1-ந் தேதி நடைபெற உள்ளது. கும்பாபிஷேகத்தையொட்டி யாகசாலை பூஜைகள் நாளை (வியாழக்கிழமை) தொடங்குகிறது. காலை 9 மணிக்கு காவிரியில் இருந்து புனித நீர் எடுத்து வந்து யாகசாலை பூஜைகள் தொடங்க உள்ளது.\nதொடர்ந்து வருகிற 1-ந் தேதி வரை யாகசாலை பூஜைகள் நடைபெறும். வருகிற 1-ந் தேதி காலை 8.30 மணிக்கு மேல் காலை 9 மணிக்குள் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. யாகசாலை பூஜைகள் நாளை தொடங்க உள்ள நிலையில் இதற்கான பூர்வாங்க பூஜைகள் இன்று (புதன்கிழமை) மாலை 6 மணிக்கு நடைபெற உள்ளது.இதற்கான ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் குழு தலைவர் வேணு சீனிவாசன், இணை ஆணையர் ஜெயராமன் மற்றும் அறங்காவலர்கள் அதிகாரிகள், ஊழியர்கள் செய்து வருகிறார்கள்.\n1. கரூர் மாவட்டத்தில் 1,685 ஊரக உள்ளாட்சி பதவிகளுக்கு வேட்பு மனுதாக்கல் தொடக்கம்\nகரூர் மாவட்டத்தில் 1,685 ஊரக உள்ளாட்சி பதவிகளுக்கு வேட்புமனுதாக்கல் செய்யும் பணி தொடங்கியது.\n2. மீண்டும் பயிற்சியை தொடங்கினார், பும்ரா\nஇந்திய வேகப்பந்து வீச்சாளர் பும்ரா மீண்டும் பயிற்சியை தொடங்கி உள்ளார்.\n3. புவனகிரி அருகே வெள்ளாற்றில் தடுப்பணை கட்டுவதற்காக நில அளவீடு பணிகள் தொடக்கம்\nபுவனகிரி அருகே வெள்ளாற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதற்காக நில அளவீடு பணிகள் தொடங்கி உள்ளது.\n4. ஐ.எஸ்.எல். கால்பந்து: வெற்றியுடன் தொடங்கியது கேரளா\nஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியில் கொல்கத்தாவை வீழ்த்தி கேரள அணி வெற்றியோடு தொடங்கியுள்ளது.\n5. அடுத்த ஆண்டு தொடக்கத்தில் இலங்கை கிரிக்கெட் அணி இந்தியா வருகிறது\nஅடுத்த ஆண்டு தொடக்கத்தில் இலங்கை கிரிக்கெட் அணி இந்தியா வர உள்ளது.\n1. திமுகவில் இருந்து விலகினார் பழ.கருப்பையா \"கார்ப்பரேட் நிறுவனம் போல் செயல்படுகிறது\"\n2. ஜெயலலிதா வாழ்க்கையை அடிப்படையாக கொண்ட படத்துக்கும், இணையதள தொடருக்கும் தடை இல்லை- சென்னை ஐகோர்ட்\n3. இங்கிலாந்து தேர்தல்: சிறிய மெஜாரிட்டியில் போரிஸ் ஜான்சன் வெற்றி பெற வாய்ப்பு\n4. எகிப்து வெங்காயத்தில் சல்பர் அதிகமாக இருப்பதால் காரம் தூக்கலாக இருக்கும்; இதயத்திற்கு நல்லது- அமைச்சர் செல்லூர் ராஜு\n5. \"அசாம் மக்கள் இணைய சேவை இல்லாமல் உங்கள் செய்தியை படிக்க முடியாது\" மோடி மீது காங்கிரஸ் தாக்கு\n1. காதல் திருமணம் செய்த கல்லூரி மாணவி தற்கொலை\n2. அரக்கோணத்தில் வாலிபர் சரமாரி வெட்டிக் கொலை - பயங்கர ஆயுதங்களுடன் வந்த 5 பேர் கும்பல் வெறிச்செயல்\n3. பூந்தொட்டியால் தலையில் தாக்கி மருமகளை கொலை செய்த மாமியார் போலீசில் சரண்\n4. குழம்பில் இறைச்சி துண்டுகள் குறைவாக இருந்ததாக மனைவியை எரித்து கொன்றவருக்கு வலைவீச்சு\n5. எழும்பூர் முதல் கோடம்பாக்கம் வரை 164 ஆண்டுகள் பழமையான நீராவி என்ஜின் ரெயில் இயக்கம் வெளிநாட்டினருக்கு மட்டும் அனுமதியா\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541317967.94/wet/CC-MAIN-20191216041840-20191216065840-00235.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/spiritual/temples/142962-village-gods", "date_download": "2019-12-16T05:23:31Z", "digest": "sha1:WUT35GKXFVHP6BIAK2K2THEQXIT24AJF", "length": 7421, "nlines": 158, "source_domain": "www.vikatan.com", "title": "Sakthi Vikatan - 14 August 2018 - மண்... மக்கள்... தெய்வங்கள்! - 9 | Village Gods - Sakthi Vikatan", "raw_content": "\nகாவியம் படைத்த ஓவியப் பெண்கள்\nகடக மாதத்தில் கற்கடேஸ்வரர் தரிசனம்\nதடைகள் நீங்க... திருவோண தரிசனம��\nரங்க ராஜ்ஜியம் - 9\nகேள்வி பதில் - கோபுர தரிசனம் புண்ணியம் தருமா\nநாரதர் உலா - ராஜராஜ சோழன் சிலை... தஞ்சையில் மட்டும்தானா\nமகா பெரியவா - 9\nசிவமகுடம் - பாகம் 2 - 14\n - ஆடிப்பூரம் சிறப்புத் தொகுப்பு\n - 24 - தஞ்சாவூரில் மண்ணெடுத்து...\n - 23 - வீரன் வாளுக்கு வேலி\n - 22 - தஞ்சையின் காவல் தெய்வம்\n - 21 - வாழ்வை இனிப்பாக்கும் ஆயங்கலைச் சோறு\n - 20 - மழையேறி வந்தாள்...\n - 19 - ‘மாடத்தி எடுத்த கல்லு...’\n - 18 - பிள்ளை வரம் தருவாள் வடமலை நாச்சியாள்\nவெ.நீலகண்டன், படங்கள்: சாய் தர்மராஜ்\n15 ஆண்டுகளுக்கும் மேல் இதழியல் துறையில் பணியாற்றுகிறார். கலை, பண்பாடு, உணவு சார்ந்து எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541317967.94/wet/CC-MAIN-20191216041840-20191216065840-00235.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2018/96282/", "date_download": "2019-12-16T05:08:10Z", "digest": "sha1:WXYJ2KQSMAPI45VXVC4LEIL7YI7HLPV7", "length": 10805, "nlines": 154, "source_domain": "globaltamilnews.net", "title": "பூநகரி பிரதேச செயலகத்தில் வறட்சி தகவல்களை வழங்க மறுப்பு – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபூநகரி பிரதேச செயலகத்தில் வறட்சி தகவல்களை வழங்க மறுப்பு\nதற்போது ஏற்பட்டுள்ள கடுமையான வறட்சி காரணமாக கிளிநொச்சி மாவட்டத்தில் அதிக பாதிப்புக்களை எதிர்கொண்டுள்ள பிரதேசமாக பூநகரி காணப்படுகிறது. எனவே இது தொடர்பான புள்ளிவிபரத் தகவல்களை பெறுவதற்காக பூநகரி பிரதேச செயலகத்திற்குச் சென்ற ஊடகவியலாளர்களுக்கு இன்று(19-08-2018) தகவல்களை வழங்க முடியாது என பிரதேச செயலாளர் தெரிவித்துள்ளார்.\nசம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது\nபூநகரி பிரதேச செயலக பிரிவில் எத்தனை கிராமங்களில் எவ்வளவு மக்கள் வறட்சியினால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்ற தகவல்களை மாத்திரமே கோருவதற்காக சென்ற ஊடகவியலாளர்களுக்கு இன்று பொது மக்கள் தினம் என்பதனால் தகவல்கள் வழங்க முடியாது என தனது அலுவலக உதவியலாளர் மூலம்; பிரதேச செயலாளர் கிருஸ்னேந்திரன் தெரிவித்துள்ளார்\nகுறித்த தகவல்கள் ஏற்கனவே தயார் நிலையில் பிரதேச செயலகததின் அனர்த்து முகாமைத்துவ பிரிவில் காணப்படுவது வழக்கமாகும.; இதனை வழங்குவதற்கு சில நிமிடங்கள் போதுமானது இருந்தும் குறித்த தகவல்களை இன்று(18) பிரதேச செயலாளர் வழங்க மறுத்துவிட்டார்\nபூநகரியில் தற்போது கடும் வறட்சி நிலவி வருகிறது பொது மக்கள் குடிநீர்த் தேவை உட்பட நீர்த்தேவைகளை பூர்த்தி செய்து கொள்வதில் கடும் சிரமங்களை எதிர��கொண்டு வருகின்றனர். அத்தோடு கால்நடைகளும் குடிநீருக்காக அலைந்து திரிவதாகவும் பொது மக்கள் குறிப்பிடுகின்றனர்.\nTagstamil தகவல்களை பெற முடியவில்லை பிரதேச செயலகத்தில் பூநகரி மறுப்பு வறட்சி\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகைது செய்யப்பட்டு சிறையில் இருந்த முகமது நபீல் யசீர் பலி….\nஇலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள்\nபுதிய அரசுத் தலைவர் ஐநாவுக்குப் பொறுப்பு கூறுவாரா\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇந்த வருடம் கூகுளில் அதிகம் தேடப்பட்ட சொல் “இலங்கை”\nஇலங்கை • பிரதான செய்திகள் • மலையகம்\nசர்வதேச தேயிலை தின நிகழ்வுகள் :\nஇலங்கை • பிரதான செய்திகள் • மலையகம்\nமலையக தியாகிகள் நினைவேந்தல் நிகழ்வு\nகிளிநொச்சியில் உடைக்கப்பட்ட செங்கல் சுவர்களை தொல்லியல் குழு ஆய்வு :\nயாழ்ப்பாணத்தில் பிரதான வீதிகளில் வீதி ஒழுங்கு பிரச்சனைகள் உள்ளன :\nஎன்.சிறிகாந்தா தலைமையில் புதியகட்சி December 15, 2019\nகைது செய்யப்பட்டு சிறையில் இருந்த முகமது நபீல் யசீர் பலி…. December 15, 2019\nபுதிய அரசுத் தலைவர் ஐநாவுக்குப் பொறுப்பு கூறுவாரா\nஇந்த வருடம் கூகுளில் அதிகம் தேடப்பட்ட சொல் “இலங்கை” December 15, 2019\nசர்வதேச தேயிலை தின நிகழ்வுகள் : December 15, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nSiva. on “உண்மையான இலங்கையர்களாக எம்முடன் இணைந்து பயணியுங்கள்” சிறுபான்மையினருக்கு அழைப்பு’\nSiva. on ஜனாதிபதி, பிரதமரின் புகைப்படங்கள் நீக்கப்பட்டு அரச இலட்சனை காட்சிப்படுத்தப்பட வேண்டும்….\nSiva on திரிசங்கு நிலைமை – பி.மாணிக்கவாசகம்..\nKarunaivel - Ranjithkumar on கோத்தா யாழ் வர பாதுக்காப்பில்லையாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541317967.94/wet/CC-MAIN-20191216041840-20191216065840-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://puradsi.com/ashwaq-hajji-hameed/", "date_download": "2019-12-16T06:41:53Z", "digest": "sha1:3Y3UCGGPEHCN5VORR6HSQI62KY4V4BHJ", "length": 11602, "nlines": 81, "source_domain": "puradsi.com", "title": "14 வயதில் ஒரு நாளைக்கு 3 முறை பாலியல் துஷ்பிரயோகம் செய்யப் பட்ட சிறுமி. 4 வருட சித்திரவதையின் பின் நடந்த திருப்பம்..வைரலாகும் வீடியோ..! இளகிய மனம் படைத்தவர்கள் பார்க்காதீர்கள்..!! – Puradsi", "raw_content": "\n14 வயதில் ஒரு நாளைக்கு 3 முறை பாலியல் துஷ்பிரயோகம் செய்யப் பட்ட சிறுமி. 4 வருட சித்திரவதையின் பின் நடந்த திருப்பம்..வைரலாகும் வீடியோ.. இளகிய மனம் படைத்தவர்கள் பார்க்காதீர்கள்..\n14 வயதில் ஒரு நாளைக்கு 3 முறை பாலியல் துஷ்பிரயோகம் செய்யப் பட்ட சிறுமி. 4 வருட சித்திரவதையின் பின் நடந்த திருப்பம்..வைரலாகும் வீடியோ.. இளகிய மனம் படைத்தவர்கள் பார்க்காதீர்கள்..\n14 வயதில் ஐஎஸ் தீவிர வாதியிடம் விற்கப் பட்ட பெண் தன்னை பல வருடங்களாக பாலியல் துஷ்பிரயோகம் செய்த மிருகத்தை நேர் நேர் வைத்து கேள்வி கேட்ட வீடியோ வைரலாகி வருகிறது. யாஸிடி இனப் பெண்ணான ashwaq hajji hameed 14 வயது சிறுமியாக இருக்கும் போது கடத்தப் பட்டார். இவரை 100 டொலருக்கு Abu human என்ற ஐ எஸ் தீவிரவாதிற்கு விற்கப்பட்டார்.\nஎமது பதிவுகள் பிடித்தால், Please நமது பேஸ்புக் பக்கத்தினை லைக் செய்யுங்கள்\nAshwaqக்கை வாங்கிய தீவிரவாதியான Humam அவளை ஒரு நாளைக்கு மூன்று முறை என கொடூரமான முறையில் பாலியல் பலாத்காரம் செய்து கொடுமை படுத்தி வந்தான். இவனது தொல்லை தாங்க முடியாமல் தனது 18 வயதில் உணவில் தூக்க மாத்திரை கலந்து கொடுத்துவிட்டு அவனிடம் இருந்து தப்பிச் சென்றார் Ashwaq.\nதமிழில் பேசி ஒட்டுமொத்த தமிழ் மக்களுக்கும் நன்றி தெரிவித்த…\nதிடீரென வானில் தோன்றிய மூன்று சூரியன்கள்.\nநேரலையில் நிகழ்ச்சி தொகுத்து வழங்கிய பெண்ணை ஆபாசமாக சீண்டிய…\nஅதன் பின் ஜெர்மனில் நிம்மதியாக பணி புரிந்து வந்த நிலையில் மீண்டும் ஜெர்மனியில் வைத்து ashwaq Humam சந்தித்து விட்டான். இதனால் ஜெர்மனியில் வாழ முடியாது என்பதை உணர்ந்து மீண்டும் ஈராக் அகதிகள் முகாமில் இருக்கும் தனது தந்தையிடம் சென்றார். முகமில் வைத்து Ashwaq கைது செய்யப் பட்டார்.\nஅதன் பின் தனக்கு நடந்த கொடுமைகளை ashwaq மனித உரிமை மீறல்கள் அமைப்பிடம் கூறினார். இதன் போது மீண்டும் Humamமை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. இதன் போது பலர் இருந்த மேடையில் தன்னை கெடுத்தவனிடம் கேட்ட கேள்விகள் அனைவரையும் கதறி அழ வைத்தது. 14 வயதில் என்���ை எத்தனை முறை பாலியல் வன் கொடுமை செய்தாய். உன் மகள் வயது இருந்திருக்கும் எனக்கு. உன் மகள் வயது இருந்திருக்கும் எனக்கு.\n என் வாழ்க்கை முடிந்துவிட்டது..எனது கனவுகள் முடிந்துவிட்டது.. என் கண்ணை பார் ஏன் இப்படி செய்தாய் என கதறி அழுதுள்ளார். இதனை கேட்டுக் கொண்டிருக்க முடியாமல் தீவிர வாதியும் கண்ணீர் விட்டுள்ளான். இறுதியில் ashwaq மயக்கி விழுந்துள்ளார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது…\nஇளையராஜா முதல், ரஹ்மான் வரை, பழைய பாடல்கள், புதிய பாடல்கள் என 45 வானொலிகள் ஒரே மொபைல் Application இல் கேட்டு மகிழலாம். இங்கே உள்ள Apple Store & Play Store Icon இல் க்ளிக் செய்து Download செய்யுங்கள.\nபா.ஜ.க. மாநில துணை தலைவர் பி.டி. அரசகுமார் மீது நடவடிக்கை எடுக்க தமிழக பாஜக கோரிக்கை…\nஇந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் விடுத்த முக்கிய அறிவிப்பு…\nதமிழில் பேசி ஒட்டுமொத்த தமிழ் மக்களுக்கும் நன்றி தெரிவித்த…\nதிடீரென வானில் தோன்றிய மூன்று சூரியன்கள்.\nஅமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்புக்கு எதிரான கண்டன…\nஅனைத்துச் செய்திகளையும் ஒரே க்ளிக்கில் படிக்க, இங்கே க்ளிக் செய்யுங்கள்\nஇளையராஜா முதல், ரஹ்மான் வரை, பழைய பாடல்கள், புதிய பாடல்கள் என 45 வானொலிகள் ஒரே மொபைல் Application இல் கேட்டு மகிழலாம். இங்கே உள்ள Apple Store & Play Store Icon இல் க்ளிக் செய்து Download செய்யுங்கள.\n3D ஒலித் தெளிவில் வானொலி கேட்க இங்கே க்ளிக் செய்யவும்\nபிரியங்காவின் சடலத்துடன் தான் உறவு கொண்டேன் என்னை விட்டு…\n14 வயதில் சூர்யாவுடன் ஜோடியாக நடித்த ஸ்ருதிகாவை நினைவு…\nஉள்ளாடை அணியாமல் சாக்‌ஷி வெளியிட்ட புகைப்படம்..\nஉள்ளாடை அணியாமல் குனிந்து முத்தம் கொடுக்கும் மீரா மிதுன்..\nஅச்சு அசல் சிவகார்த்திகேயன் போல் இருக்கும் நபர்..\nவடக்கு தெற்கு ரயில் பாதை சேவை வழக்க நிலைக்கு…\nபக்கத்து வீட்டிற்கு டிவி பார்க்க சென்ற 5 வயது சிறுமியை…\nதமிழில் பேசி ஒட்டுமொத்த தமிழ் மக்களுக்கும் நன்றி தெரிவித்த…\nதிடீரென வானில் தோன்றிய மூன்று சூரியன்கள்.\nதுளி கூட மேக்கப் இன்றி வெளியான நடிகை ஜோதிகாவின்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541317967.94/wet/CC-MAIN-20191216041840-20191216065840-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sonakar.com/2019/03/blog-post_11.html", "date_download": "2019-12-16T04:20:47Z", "digest": "sha1:LO6CH7TPQIXLPQDG2PC2Q3S6RUEXWT4V", "length": 5015, "nlines": 51, "source_domain": "www.sonakar.com", "title": "என்னிடம் ஒரு 'வெள்ளை' வேனும் இல்லை: கோத்தா! - sonakar.com", "raw_content": "\nHome NEWS என்ன��டம் ஒரு 'வெள்ளை' வேனும் இல்லை: கோத்தா\nஎன்னிடம் ஒரு 'வெள்ளை' வேனும் இல்லை: கோத்தா\nதன்னிடம் (சொந்தமான) ஒரு வெள்ளை வேன் கூட இல்லையென தெரிவிக்கிறார் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபே ராஜபக்ச.\nவெள்ளை வேன் கலாச்சாரம் 87-88 காலப்பகுதியிலேயே அறிமுகமானதாகவும் அதனை தற்கால தலைமுறையினர் மறந்து விட்டுத் தம் மீது குற்றஞ்சாட்டுவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.\nஇதேவேளை, மஹிந்த ஆட்சியின் போது இடம்பெற்ற வெள்ளை வேன் கடத்தல்கள் மற்றும் ஊடகவியலாளர் கொலைகளுக்கு கோட்டாபேயே காரணம் என மேர்வின் சில்வா குற்றப்புலனாய்வுப் பிரிவில் முறையிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nகருணா மூலம் அம்பலமான இனவாதம்: பதறும் பெரமுன\nவிடுதலைப் புலிகளின் முன்னாள் தளபதி கருணா அம்மான், முஸ்லிம் சக்திகளின் வளர்ச்சியைத் தடுப்பதற்காகவே தாம் கோட்டாபே ராஜபக்சவுடன் கூட்டிணைந்து...\nசஹ்ரானின் மனைவி பேசப் போகிறார்: பதறும் பெரமுன\nஈஸ்டர் தாக்குதல் சூத்திரதாரியான சஹ்ரானின் மனைவி செய்தியாளர் சந்திப்பொன்றை நடாத்தவுள்ளதாக கடந்த சில தினங்களாக தகவல் பரவி வரும் நிலையில்,...\nபுவக்பிட்டி பாடசாலையிலிருந்து 12 முஸ்லிம் ஆசிரியர்கள் இடமாற்றம்\nஇன்று, அவிசாவெல்ல, புவக்பிட்டி பாடசாலையில் முஸ்லிம் ஆசிரியர்களுக்கு பாடசாலையில் பழைய மாணவர்கள் மற்றும் சில பெற்றோரினால் இடையூறு விளைவிக...\nஆரம்பித்த நோக்கம் வெற்றி; BBS கலைக்கப்படுகிறது\nசிங்கள இனத்துக்கு சிங்கள தலைவன் ஒருவனை உருவாக்கி வழிநடாத்தும் பொறுப்பை ஒப்படைக்கும் நோக்கில் ஆரம்பிக்கப்பட்ட தமது அமைப்பை எதிர்வரும் பொது...\nஒன்றரை மாதங்களாக வீடு - தொழிலின்றி துன்புறுகிறோம்: திருமதி ஷாபி\nஇருக்க வீடில்லாமல், குழந்தைகளைச் சேர்க்க பாடசாலையொன்றில்லாமல், தொழிலின்றி - நிம்மதியின்றி கடந்த ஒன்றரை மாதங்களாக தாம் பாரிய துன்பங்களை அன...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541317967.94/wet/CC-MAIN-20191216041840-20191216065840-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.techtamil.com/news-in-tamil/technology-news-in-tamil/anonymous-hackers-attacked-hbgarys-website/", "date_download": "2019-12-16T04:20:34Z", "digest": "sha1:7QGA2VU6O5XUMECET2BD377S5TW4DTI6", "length": 8883, "nlines": 110, "source_domain": "www.techtamil.com", "title": "“Anonymous” புதிய திருடன், Wikileaks ன் காவலன் – TechTamil News", "raw_content": "Contact / அறிமுகம் / தொடர்புக்கு\n“Anonymous” புதிய திருடன், Wikileaks ன் காவலன்\n“Anonymous” புதிய திருடன், Wikileaks ன் காவலன்\nWikiLeaks அனைத்து உலகையும் திரும்பி பார்க்க வைத்த ஒரு இணைய தளம். அதை முடக்க நினைத்தவர்கள் ஏராளம். இன்று அவர்களை பலி வாங்க ஆரம்பித்துவிட்டனர் “Anonymous” என்ற பெயருடன் உலா வரும் Hackers (இணைய திருடர்கள்).\nHBGary Federal, இது அமெரிக்காவை சேர்ந்த ஒரு பாதுகாப்பு நிறுவனம். இவர்கள் சில நாட்களுக்கு முன் DDOS attack என்கிற இணைய திருட்டை PayPal, Visa, MasterCard and Amazon போன்ற இணையதளங்களில் அரங்கேற்றிய “Anonymous” என்ற இணைய திருடர்களை பற்றி விசாரித்து வந்தார்கள்.\nஆனால் பல்லை பிடுங்கும் வைத்தியருக்கே பல் வழி என்பது போல் , இவர்களது இணைய தளமான http://www.hbgary.com/ தற்பொழுது தாக்கப்பட்டுள்ளது.\nமேலும் இதன் மூலம் சுமார் 60,000 மின்னஞ்சல்கள் திருட பட்டு இருக்காலம் என்று நம்ப படுகிறது. மேலும் இந்த தகவல்களை torrent என்று சொல்லக்கூடிய கணினி விட்டு கணினி தகவல் பரிமாற்று முறையில் வெளியிட்டு உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.\nசரி இதை ஏன் இவர்கள் செய்தார்கள் என்ற கேள்வி எலலாம். சளியும் குடுமியும் சும்மாவ ஆடும். Wikileaks ன் Accounts முடக்க உதவி செய்தவர்கள் தான் PayPal, Visa, MasterCard and Amazon. இவர்கள் தங்களுடைய ஆதரவை விளக்கிக் கொண்டதே இணைய திருடர்களின் கோபத்திற்கு காரணம். ஆகவே தான் இந்த பலி வாங்கும் படலம்.\nHBGary இணையத்தில் வெளியிட்டுள்ள செய்தி கீழே கொடுக்கப் பட்டுள்ளது\nதொழில்நுட்ப & அறிவியல் தகவல்களை/செய்திகளை தமிழில் எழுதி வருகிறேன், மிகவும் பிடித்தவை: நேரம் போவதே தெரியாமல் மலை, கடல், வானத்தை ரசிப்பதும், மட்டன் பிரியாணியும், தோசைக்கல்லில் பொறித்த முழு பாறை மீனை ருசிப்பதும்.\nPhotoshop ல் நீங்களும் மாயம் செய்யலாம்\nமூளையின் தகவல்களை கணினியில் பதிவிறக்கலாம் – Elon Musk NeuraLink\nIron Man உடை நிஜத்தில் சாத்தியமா\nபிரபல இன்டர்நெட் வதந்திகள் Hoax Vathanthi Purali Fake News\nஇந்தியாவின் மென்பொருள் சந்தை 2019 ஆம் ஆண்டில் $ 6.1 பில்லியனைத் தொடும்: ஐடிசி\nபேஸ்புக் நிறுவனத்தின் க்ரிப்டோகரென்சி விரைவில்\nயூடியூப் நிறுவனத்தின் புதிய அறிவிப்பு: ஒரு சில வீடியோக்களுக்கு தடை\nவாலிபம் ஒரு ஃபாண்டஸி ட்ரைலர்\nபுதிய தொழில்நுட்பம் சார்ந்த தகவல்கள், செய்திகள் & கணினி உதவிக் குறிப்பு மின்னஞ்சல்களைப் பெற.,\n​கேள்வி & பதில் பகுதி ​\nமூளையின் தகவல்களை கணினியில் பதிவிறக்கலாம் – Elon Musk…\nIron Man உடை நிஜத்தில் சாத்தியமா\nபிரபல இன்டர்நெட் வதந்திகள் Hoax Vathanthi Purali Fake News\nஇந்தியாவின் மென்பொருள் சந்தை 2019 ஆம் ஆண்டில் $ 6.1…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541317967.94/wet/CC-MAIN-20191216041840-20191216065840-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://tamilhindu.forumta.net/t68162-topic", "date_download": "2019-12-16T06:01:52Z", "digest": "sha1:U26QWWB3LAPKIHCRZBARAUXJJJPUOVYB", "length": 4867, "nlines": 37, "source_domain": "tamilhindu.forumta.net", "title": "குமரியில் சுற்றுலா பயணிகள் கண்ட அபூர்வ காட்சி", "raw_content": "ஜோதிடம்,.இந்துமத வரலாறு, இந்துமத குறிப்புகள், வாஸ்து,\nஅஞ்சனம்ஜோதிடம் வாஸ்து ஆவிகள் சித்த மருத்துவம் அதிசய மூலிகை\nமனிதர்களை கண்டால் குழிபறிக்கும் மூலிகை\nகுப்பை மேட்டை கோபுரமாக்கும் மூலிகை\nதொழிலை வளர்க்கும் அதிசய மூலிகை\nகடலை தாண்ட வைக்கும் மூலிகை\nகுமரியில் சுற்றுலா பயணிகள் கண்ட அபூர்வ காட்சி\nதமிழ் இந்து :: தமிழ் செய்திகள் :: முக்கிய செய்திகள்\nகுமரியில் சுற்றுலா பயணிகள் கண்ட அபூர்வ காட்சி\nகன்னியாகுமரியில் சூரியன் உதயத்தையும், மறைவையும் தினமும் காண முடியும். இதனால் முக்கடலும் சங்கமிக்கும் கன்னியாகுமரி உலக அளவில் பிரசித்தி பெற்ற சுற்றுலாத்தலமாக திகழ்ந்து வருகிறது. ஒவ்வொரு நாளும் காலநிலைக்கு ஏற்ப இந்த நிகழ்வு வெவ்வேறு நேரங்களில் நடக்கிறது. ஆனால், சித்ரா பவுர்ணமியான நேற்று சூரியன் மறையும் அதே நேரம் சந்திரன் உதயமாகும் அபூர்வ காட்சி நடந்தது. மாலை அரபிக்கடலில் சூரியன் மறைந்தபோது,\nவங்கக் கடலில் முழுநிலவு சந்திரன் உதயமானது. இந்த அபூர்வ காட்சி இந்தியாவில் கன்னியாகுமரியில் மட்டும்தான் தெரிந்தது. இந்த கண்கொள்ளாக் காட்சியை காண இந்தியாவில் இருந்து மட்டுமல்லாமல், உலகின் பல்வேறு நாடுகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் கன்னியாகுமரியில் குவிந்தனர்.\nதமிழ் இந்து :: தமிழ் செய்திகள் :: முக்கிய செய்திகள்\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--செய்திகள்| |--இந்து சமய செய்திகள்| |--கட்டுரைகள்| |--பக்தி கதைகள்| |--ஜோதிடம்| |--இந்துமத நூல்கள்| |--பொது| |--மருத்துவ கட்டுரைகள்| |--சமையல் குறிப்புகள்| |--இந்துக் கடவுள்| |--இந்து தெய்வங்களின் வரலாறு| |--ஆலயங்கள்| |--மந்திரங்கள்| |--சித்தர்கள்| |--பக்திப் பாடல்கள்| |--தமிழ் செய்திகள்| |--முக்கிய செய்திகள்| |--சினிமா செய்திகள்| |--இலங்கை செய்திகள்| |--The Hindu Religion| |--Yoga| |--Meditation| |--Temples| |--News| |--பிற மத கட்டுரைகள் |--கிறிஸ்தவம் |--இஸ்லாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541317967.94/wet/CC-MAIN-20191216041840-20191216065840-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://puradsi.com/priyanga-shettyy/", "date_download": "2019-12-16T06:41:14Z", "digest": "sha1:CBC2NR527UQLFTX2UCKSQHCU5JQUO57G", "length": 10135, "nlines": 77, "source_domain": "puradsi.com", "title": "“என் மகனை சட்டத்த��ல் எதுவும் செய்ய முடியாது” அப்பாவி பெண்ணை கற்பழித்து கொலை செய்தவனின் தந்தையின் பேட்டியால் அதிர்ச்சியில் பெற்றோர்..!! – Puradsi", "raw_content": "\n“என் மகனை சட்டத்தால் எதுவும் செய்ய முடியாது” அப்பாவி பெண்ணை கற்பழித்து கொலை செய்தவனின் தந்தையின் பேட்டியால் அதிர்ச்சியில் பெற்றோர்..\n“என் மகனை சட்டத்தால் எதுவும் செய்ய முடியாது” அப்பாவி பெண்ணை கற்பழித்து கொலை செய்தவனின் தந்தையின் பேட்டியால் அதிர்ச்சியில் பெற்றோர்..\nஹைதராபாத்தில் நேற்றைக்கு முன் தினம் கொடூரமான முறையில் கற்பழித்து கொல்லப் பட்டவர் கால் நடை மருத்துவர் பிரியங்கா செட்டி. வழமை போல் பணிக்கு சென்று திரும்பிய போது டூ வீலர் பஞ்சர் ஆனதால் வழியில் நின்ற பிரியங்கா செட்டிக்கு உதவுவது போல் நடித்து கடத்தி கொடூரமான முறையில் கற்பழித்து கொலை செய்ததுடன் தீ வைத்து எரித்திருந்தனர்.\nஎமது பதிவுகள் பிடித்தால், Please நமது பேஸ்புக் பக்கத்தினை லைக் செய்யுங்கள்\nபிரியங்கா கற்பழிக்கப் பட்ட இடத்தில் கிடைத்த தடயங்களின் படி பொலீஸார் முகமது பாஷா, நவீன், ஷிவா,கேஷவேலு ஆகியோரை கைது செய்தனர். இதில் பாஷாவிற்கு மட்டுமே 19 வயது..மற்றவர்கள் முறையே கேஷவலு 18. நவின் 17 மற்றும் ஷிவா 17 . கொடூர செயலை செய்தது சிறுவர்கள் என்பதால் அவரது குடும்பத்தினரிடம் பிரபல மீடியா பேட்டி எடுத்துள்ளது.\nபக்கத்து வீட்டிற்கு டிவி பார்க்க சென்ற 5 வயது சிறுமியை பாலியல்…\nஇந்தியாவில் புதிய குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிர்ப்புத்…\n‘இனி நான் காதலனிடம் பேசமாட்டேன்’ திருநங்கையிடம் கதறிய…\nஇதன் போது ஷிவாவின் தந்தை என் மகனுக்கு 17 வயது தான் ஆகிறது. அவனை யாராலும் எதுவும் செய்ய முடியாது சிறுவனான அவனுக்கு சட்டப்படி கடுமையான தண்டனை கொடுக்க முடியாது என பேசியது மக்களின் கோபத்தை தூண்டியுள்ளது. அப்பாவி பெண்ணின் வாழ்க்கையை மகன் வீணாக்கி விட்டுள்ளான்.\nஅதனை பற்றி பேசாமல் துடிக்கும் பெண்ணின் பெற்றோரின் வலியில் பங்கு கொள்ளாமல் தன் மகன் சரி என்பது போல் பேசிய ஷிவாவின் தந்தைக்கு எதிராக கோஷங்கள் போட தொடங்கிள்ளனர். அத்துடன் சிறுவர்கள் என்று பார்க்காமல் இவர்களுக்கு தண்டனை கொடுக்க வேண்டும் எனவும் கூறி வருகின்றனர்..\nஇளையராஜா முதல், ரஹ்மான் வரை, பழைய பாடல்கள், புதிய பாடல்கள் என 45 வானொலிகள் ஒரே மொபைல் Application இல��� கேட்டு மகிழலாம். இங்கே உள்ள Apple Store & Play Store Icon இல் க்ளிக் செய்து Download செய்யுங்கள.\nமுகம் பார்க்காமல் ஃபேஸ்புக்கில் காதலித்த இளைஞன்..பின் நடந்த கேவலம்..\nஉங்களுக்கு இந்த அறிகுறிகள் இருக்கிறதா. அப்படியானால் நிச்சயம் ஆபத்து தான்.. அப்படியானால் நிச்சயம் ஆபத்து தான்.. ஒரு நிமிடம் இதை படித்து பகிருங்கள்…\nபக்கத்து வீட்டிற்கு டிவி பார்க்க சென்ற 5 வயது சிறுமியை…\nஇந்தியாவில் புதிய குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு…\n‘இனி நான் காதலனிடம் பேசமாட்டேன்’ திருநங்கையிடம்…\nகுடும்ப பிரச்சினையால் மாமனாரும் மருமகளும் பூச்சிக்கொல்லி…\nஅனைத்துச் செய்திகளையும் ஒரே க்ளிக்கில் படிக்க, இங்கே க்ளிக் செய்யுங்கள்\nஇளையராஜா முதல், ரஹ்மான் வரை, பழைய பாடல்கள், புதிய பாடல்கள் என 45 வானொலிகள் ஒரே மொபைல் Application இல் கேட்டு மகிழலாம். இங்கே உள்ள Apple Store & Play Store Icon இல் க்ளிக் செய்து Download செய்யுங்கள.\n3D ஒலித் தெளிவில் வானொலி கேட்க இங்கே க்ளிக் செய்யவும்\nபிரியங்காவின் சடலத்துடன் தான் உறவு கொண்டேன் என்னை விட்டு…\n14 வயதில் சூர்யாவுடன் ஜோடியாக நடித்த ஸ்ருதிகாவை நினைவு…\nஉள்ளாடை அணியாமல் சாக்‌ஷி வெளியிட்ட புகைப்படம்..\nஉள்ளாடை அணியாமல் குனிந்து முத்தம் கொடுக்கும் மீரா மிதுன்..\nஅச்சு அசல் சிவகார்த்திகேயன் போல் இருக்கும் நபர்..\nவடக்கு தெற்கு ரயில் பாதை சேவை வழக்க நிலைக்கு…\nபக்கத்து வீட்டிற்கு டிவி பார்க்க சென்ற 5 வயது சிறுமியை…\nதமிழில் பேசி ஒட்டுமொத்த தமிழ் மக்களுக்கும் நன்றி தெரிவித்த…\nதிடீரென வானில் தோன்றிய மூன்று சூரியன்கள்.\nதுளி கூட மேக்கப் இன்றி வெளியான நடிகை ஜோதிகாவின்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541317967.94/wet/CC-MAIN-20191216041840-20191216065840-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/pollachi-sexual-assault-case-cbi-files-reply-in-chennai-high-court/", "date_download": "2019-12-16T05:34:06Z", "digest": "sha1:JVM72KBTUBNMTRRGWSDKRBPTBQHBV7WW", "length": 15276, "nlines": 103, "source_domain": "tamil.indianexpress.com", "title": "pollachi sexual assault case - cbi files reply in chennai high court - பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கு விசாரணை - சிபிஐ திட்டவட்டம்", "raw_content": "\nசூப்பர் சிங்கர் திவாகர் திருமணத்தில் கொசுபேட், வெங்காயத்தை பரிசாக அளித்த பிரபலங்கள்\nஎங்க பாட்டு போட்டாலும் உடனே டான்ஸ் ஆட கெளம்பிடுவேன்… பட்டைய கிளப்பும் வைரல் வீடியோ\nபொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கு விசாரணை - சிபிஐ திட்டவட்டம்\nPollachi sexual assault case : பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கின் விசாரணை அறிக்கையை வெளியிட முடியாது என சிபிஐ தரப்பில் சென்னை உயர்...\nபொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கின் விசாரணை அறிக்கையை வெளியிட முடியாது என சிபிஐ தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.\nபொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் நடந்த உண்மையை கண்டறிய உண்மை கண்டறியும் குழுவை அமைக்க வேண்டும், பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு உளவியல் ஆலோசனை உள்ளிட்ட உதவிகள் வழங்க அனைத்து மாவட்டங்களிலும் ஓய்வு பெற்ற மாவட்ட நீதிபதி தலைமையில் புகார் குழு அமைக்க வேண்டும். இந்த சம்பவம் தொடர்பாக சிறப்பு விசாரணைக்கு குழு உத்தரவிட கோரி 10க்கும் மேற்பட்டோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர். இந்த வழக்கு கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது, வழக்கின் இறுதி அறிக்கையை தங்களுக்கு வழங்க வேண்டும் என மனுதாரர்கள் தரப்பில் கோரப்பட்டிருந்தது.\nஇது தொடர்பாக பதில் அளிக்க சிபிஐக்கு நீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது. இந்நிலையில் இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி வினீத் கோத்தாரி மற்றும் நீதிபதி சரவணன் ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, சிபிஐ தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், வழக்கின் விசாரணை ரகசிய விசாரணையாக நடத்த இருப்பதால் இறுதி அறிக்கையை அம்பலப்படுத்தும் வகையில் மனுதாரர்களுக்கு வழங்க முடியாது என தெரிவித்தார்.\nமேலும், இந்த வழக்கின் விசாரணையை நீதிமன்றம் மேற்பார்வையிடுவதற்கு அல்லது கண்காணிக்க எங்களுக்கு எந்தவிதமான ஆட்சேபமும் இல்லை எனத் தெரிவித்த அவர், விசாரணையின் முன்னேற்றம் குறித்த அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார்.\nமனுதாரர்கள் வழக்கின் விசாரணைக்கு உதவ, சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தையே அணுக வேண்டும் எனக் குறிப்பிட்ட சிபிஐ தரப்பு வழக்கறிஞர், விசாரணை நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை முடியும் வரை, கைது செய்யப்பட்ட அனைவரும் தொடர்ந்து சிறையிலேயே அடைக்கப்பட்டிருப்பார்கள் என தெளிவுபடுத்தினார்.\nஇதையடுத்து, உத்தரவிட்ட நீதிபதிகள், பொள்ளாச்சி பாலியல் வன்முறை தொடர்பான வழக்கின் விசாரணைக்கு உதவும் வகையில், தங்களிடம் உள்ள ஆதாரங்களை சிபிஐ -யின் புலன் விசாரணை அதிகாரியிட��் வழங்க மனுதாரர்களுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கு விசாரணையின் முன்னேற்றம் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய சிபிஐ க்கு உத்தரவிட்டு வழக்கின் அடுத்த விசாரணையை டிசம்பர் 3 ஆம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.\nபாத்திமா லத்தீப் மரணம் : உள்துறை மற்றும் போலீஸ் ஒப்புதலை தொடர்ந்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவு\nபாத்திமா லத்தீப் மரணம் : சிபிஐ விசாரணை கோரிய மனு தள்ளுபடி\nமாமல்லபுரத்தை பாதுகாக்க கோரிய வழக்கு : சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு\nமேயர், நகராட்சி தலைவர் பதவிக்கு மறைமுக தேர்தல் – எதிர்த்த திருமாவளவன் மனு தள்ளுபடி\nவிசாரணை ஆவணங்களை முதலில் தமிழக அரசிடம் ஒப்படையுங்கள் – பொன்.மாணிக்கவேலுக்கு ஐகோர்ட் அறிவுறுத்தல்\nமறைமுக தேர்தலை எதிர்த்த வழக்கு : விசாரணை டிசம்பர் 17ம் தேதிக்கு ஒத்திவைப்பு\nநீதிமன்ற அவமதிப்பு வழக்கு: உள்துறை செயலர், கூடுதல் டி.ஜி.பி., சிறை எஸ்.பி. நேரில் ஆஜராக உத்தரவு\nஐஐடி மாணவி பாத்திமா தற்கொலை வழக்கு: சிபிஐ விசாரணைக்கு மாற்றக் கோரி உயர் நீதிமன்றத்தில் மனு\nராஜிவ் கொலை குற்றவாளி ராபர்ட் பயாஸ்க்கு 30 நாட்கள் பரோல் – உயர்நீதிமன்றம் உத்தரவு\nஇஸ்ரேல் ஸ்பைவேர் என்எஸ்ஓ மீது வாட்ஸ்அப் வழக்கு – தாக்குதல் நடந்தது எப்படி\n சரிப்பா, கலெக்ஷன் எவ்ளோ சொல்லு – பிகில் அப்டேட்ஸ்\nபாத்திமா லத்தீப் மரணம் : உள்துறை மற்றும் போலீஸ் ஒப்புதலை தொடர்ந்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவு\nCbi enquiry for chennai iit student Fathima latheef death : சென்னை ஐஐடி மாணவி பாத்திமா லத்தீப் மரணம் தொடர்பாக , உள்துறை அமைச்சகம் மற்றும் போலீஸ் ஒப்புதலை தொடர்ந்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது\nபாத்திமா லத்தீப் மரணம் : சிபிஐ விசாரணை கோரிய மனு தள்ளுபடி\nChennai high court rejects cbi enquiry in fathima latheef death : சென்னை ஐஐடி மாணவி பாத்திமா லத்தீப் மரணம் தொடர்பாக சிபிஐ விசாரிக்க உத்தரவிட கோரி மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nசூப்பர் சிங்கர் திவாகர் திருமணத்தில் கொசுபேட், வெங்காயத்தை பரிசாக அளித்த பிரபலங்கள்\nமாமனாரை அடுத்து மருமகனின் அடுத்தப் படத்தையும் கைப்பற்றிய சன் பிக்சர்ஸ்\nTamil Nadu news today live updates : குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக மக்கள் நீதி மய்யம் வழக்கு\nமுன்னணி நடிகைகளுக்கே ’ஹெவி டஃப்’ கொடுக்கும் ரம்யா கிருஷ்ணனின் அசத்தல் பட���்கள்\nசூப்பர் சிங்கர் திவாகர் திருமணத்தில் கொசுபேட், வெங்காயத்தை பரிசாக அளித்த பிரபலங்கள்\nஎங்க பாட்டு போட்டாலும் உடனே டான்ஸ் ஆட கெளம்பிடுவேன்… பட்டைய கிளப்பும் வைரல் வீடியோ\nFASTag laneகளிலும் வரிசைகட்டி நிற்கும் வாகனங்கள் – பாவம் தான் இந்த சென்னைவாசிகள்…\nமாமனாரை அடுத்து மருமகனின் அடுத்தப் படத்தையும் கைப்பற்றிய சன் பிக்சர்ஸ்\nTamil Nadu news today live updates : குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக மக்கள் நீதி மய்யம் வழக்கு\n எங்ககிட்ட வாங்க – கோடீஸ்வரன் ஆகுங்க : சென்னை மாநகராட்சியில் புதிய சேவை\nஊரக உள்ளாட்சி தேர்தல் : வேட்புமனு தாக்கல் செய்ய இன்றே கடைசி நாள்\nசூப்பர் சிங்கர் திவாகர் திருமணத்தில் கொசுபேட், வெங்காயத்தை பரிசாக அளித்த பிரபலங்கள்\nஎங்க பாட்டு போட்டாலும் உடனே டான்ஸ் ஆட கெளம்பிடுவேன்… பட்டைய கிளப்பும் வைரல் வீடியோ\nFASTag laneகளிலும் வரிசைகட்டி நிற்கும் வாகனங்கள் – பாவம் தான் இந்த சென்னைவாசிகள்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541317967.94/wet/CC-MAIN-20191216041840-20191216065840-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/eight-soldiers-stuck-under-snow-due-to-avalanche-hits-in-siachen-368933.html?utm_source=articlepage-Slot1-2&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-12-16T04:27:17Z", "digest": "sha1:34K3QKQQGQINXFWVHVYU6XCAZ36OCGLJ", "length": 13281, "nlines": 188, "source_domain": "tamil.oneindia.com", "title": "காஷ்மீரில் பெரும் பனிச்சரிவு.. 8 ராணுவ வீரர்கள் சிக்கி தவிப்பு.. மீட்பு பணி தீவிரம் | Eight soldiers stuck under snow due to avalanche hits in Siachen - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் பிளாஷ் பேக் 2019 சினிமா 2019 2020 புத்தாண்டு பலன்கள் உள்ளாட்சி தேர்தல்\nபோர்க்களமான டெல்லி- 3 பேருந்துகள் தீக்கிரை\nதுப்பாக்கியை தூக்கிய போலீஸ்.. கைகளை உயர்த்தபடியே சரண்டர் ஆன மாணவர்கள்.. ஷாக்கிங் வீடியோ\nஇந்தியர்கள் அல்ல.. வெளிநாட்டினர் செய்யும் கலவரம் இது.. மாணவர்கள் போராட்டம் பற்றி தமிழக பாஜக டிவிட்\nநீங்கள் ஜனநாயகத்தை தாக்கிவிட்டீர்கள்.. மாணவர்களோடு நாங்கள் துணை நிற்போம்.. சீமான் பொளேர்\nமாணவர்கள் போராட்டத்தின் அடையாளமாக உருவெடுக்கும் ஒரு போட்டோ.. உலக அளவில் வைரல்.. என்ன சிறப்பு\nஅந்த நாள் வரும்.. ஒவ்வொரு சொட்டு ரத்தத்திற்கும் பதில் சொல்வீர்கள்.. கோபத்தில் பொங்கிய ஸ்டாலின்\nகண்களில் கோபம்.. லத்தியால் தாக்கிய போலீசை எதிர்த்து நின்ற மாணவி.. என்ன ஒரு வீரம்.. வைரல் வீடியோ\nMovies பிரபல இந்தி நடிகை திடீர் ம���ணம்.. 80களில் மிரட்டியவர்.. அமிதாப் உட்பட உச்ச நடிகர்களுடன் நடித்தவர்\nLifestyle இன்னைக்கு இந்த ராசிக்காரங்களோட காதல் வாழ்க்கை சூப்பரா இருக்கப்போகுதாம் என்ஜாய் பண்ணுங்க...\nSports என்ன திட்டு திட்டுனீங்க இப்ப பேசுங்க பார்ப்போம்.. செம பதிலடி கொடுத்த இளம் வீரர்\nAutomobiles திருமணம் முடிந்த கையோடு புதுமண தம்பதி செய்த நல்ல காரியம்... ஊர் முழுக்க இதுதான் பேச்சா இருக்கு...\nFinance 50% விலையேறிய காய்கறிகளின் விலை.. அதிகளவு மழையும் ஒரு காரணமே..\nTechnology சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி நோட் 10 சீரிஸ் சாதனங்களுக்கு புதிய அப்டேட்.\nEducation DRDO: மத்திய அரசில் காத்திருக்கும் 1800 வேலைகள்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகாஷ்மீரில் பெரும் பனிச்சரிவு.. 8 ராணுவ வீரர்கள் சிக்கி தவிப்பு.. மீட்பு பணி தீவிரம்\nஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரின் சியாச்சின் பனிமலைப்பகுதியில் ஏற்பட்ட திடீர் பனிச்சரிவில் 8 ராணுவ வீரர்கள் சிக்கித் தவிக்கிறார்கள்.\nவடக்கு க்ளாசியர் என்ற பகுதி சுமார் 18,000 அடி உயரமானது. இங்கு வடக்கு பகுதியில் இந்திய ராணுவ வீரர்கள் தங்கியிருந்த முகாம் அருகே திடீரென இன்று மதியம் 3 மணியளவில், பனிச்சரிவு ஏற்பட்டது.\nஇதனால், எதிர்பாராதவிதமாக, 8 ராணுவ வீரர்கள் பனிச்சரிவிற்குள் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுவதாக, ராணுவ வட்டாரங்கள் கூறுகின்றன. இதையடுத்து, மீட்பு பணிகள் விரைந்து நடைபெற்று வருகிறது.\nகுளிர்காலத்தில் மைனஸ் 30 டிகிரிக்குக் கீழே வெப்பநிலை நிலவ கூடிய பகுதி இதுவாகும். பனியின் கீழ் சிக்கியுள்ள ராணுவத்தினரை மீட்கும் பணி என்பது இங்கு பெரும் சவாலானது.\nஇந்திய பாகிஸ்தான் எல்லையை ஒட்டிய இந்த பகுதி உலகின் உயரமான போர்க்களம் என வர்ணிக்கப்படுகிறது. 1984 முதல், வானிலை மாற்றத்தால், இரு நாடுகளை சேர்ந்த பல ராணுவ வீரர்களும் பலியாகியுள்ளனர்.\n2016ம் ஆண்டு பிப்ரவரி மாதம், க்ளாசியர் பகுதியில், ஏற்பட்ட பனிச்சரிவால், 10 ராணுவ வீரர்கள், உயிரிழந்தனர். லேன்ஸ் நாயக், ஹனுமந்தப்பா கொப்பாட், 25 அடி, ஆழமுள்ள பனியில் சிக்கி மூழ்கியிருந்தார். 6 நாட்கள் கழித்து அவர் உயிரோடு மீட்கப்பட்டபோதிலும், டெல்லி ராணுவ மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி, ஹனுமந்தப்பா கொப்பாட் உயிரிழந்தார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இ��வசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541317967.94/wet/CC-MAIN-20191216041840-20191216065840-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-madurai/dindigul/2014/may/01/%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%87%E0%AE%95-%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA-888362.html", "date_download": "2019-12-16T05:02:11Z", "digest": "sha1:OILE5NX74X4CLM6OJ3KDKQRO7ZQ2H3SP", "length": 8945, "nlines": 107, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "அதிவேக லாரிகள் சிறைப்பிடிப்பு- Dinamani\nதொழில் மலர் - 2019\n05 டிசம்பர் 2019 வியாழக்கிழமை 06:26:47 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை திண்டுக்கல்\nBy பழனி | Published on : 01st May 2014 12:16 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nஅதிவேகமாக சென்ற மணல் லாரிகளை பொதுமக்கள் சிறைப்பிடித்தனர்.\nபழனியை அடுத்த பெரியம்மாபட்டி, கரிக்காரன்புதூர், பெருமாள்புதூர் போன்ற கிராமங்கள் மண்வளம் நிறைந்த பகுதிகளாகும். இதனால் இங்கு நூற்றுக்கணக்கான செங்கல் சூளைகள், செங்கல் சேம்பர்கள் உள்ளன. இந்நிலையில் இங்கிருந்து பட்டா நிலங்களில் வண்டல்மண் விலைக்கு வாங்கப்பட்டு வெளியூரில் உள்ள செங்கல் சூளைகளுக்கும், கேரளத்துக்கும் கொண்டு செல்லப்படுகின்றன. இந்நிலையில் பெரியம்மாபட்டியில் இருந்து சின்னக்காந்திபுரம் வழியாக நெய்க்காரபட்டி பிரதான சாலைக்கு நூற்றுக்கணக்கான டிப்பர் லாரிகள் செல்வதால் சாலைகள் சேதமடைந்து வருகின்றன. மேலும், லாரிகள் அதிவேகமாக செல்வதால், சாலை நெடுக மணல் சிதறி செல்வதாலும் விபத்து ஏற்படும் நிலை உள்ளது.\nபள்ளி செல்லும் மாணவ, மாணவியர், வேலைக்கு செல்லும் விவசாயிகள் என பலரும் இதனால் பெரும் அவதிக்கு ஆளாகின்றனர். இதுகுறித்து வருவாய்துறைக்கும், காவல்துறைக்கும் பலமுறை புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லையாம்.இதனால் புதன்கிழமை அதிகாலையில் மண் ஏற்றி வந்த டிப்பர் லாரிகளை சின்னக்காந்திபுரம் பகுதியில் ஏராளமான பொதுமக்கள் சிறைப்பிடித்தனர். லாரிகளை மேற்கொண்டு செல்லவிடாமல் தடுத்து மறித்து நின்றதால் 20க்கும் மேற்பட்ட லாரிகள் நீண்ட வரிசையில் காத்திருந்தன. ஆனால் சம்பவ இடத்துக்கு நீண்ட நேரமாகியும் போலீஸாரோ, வருவாய்த் துறையினரோ வரவில்லை. இதனால் பொதுமக்களும், லாரி ஓட்டுநர்களும் பேசி சமாதானம் அ���ைந்தனர். இதைத் தொடர்ந்து மறியலை பொதுமக்கள் கைவிட லாரிகள் கிளம்பி சென்றன.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபாலிவுட் ‘ஷோபா’ நடிகை சுமிதா பட்டீலின் எக்ஸ்க்ளூசிவ் புகைப்படங்கள்\nநடிகை அஷ்ரிதா ஷெட்டியை மணந்தார் மணீஷ் பாண்டே\nநாடாளுமன்ற தாக்குதல் நினைவு தினம்\nசென்னை சா்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்படும் படங்கள்\nஹீரோ படத்தின் டிரைலர் வெளியீடு\nடகால்டி படத்தின் டீஸர் வெளியீடு\nவிண்ணில் பாய்ந்தது பி.எஸ்.எல்.வி. சி-48\nநா ஒருத்திகிட்ட மாட்டிகிட்டேன் பாடல் லிரிக் வீடியோ\nஇந்த வாரம் (டிச.6 - 12) எந்த ராசிக்கு யோகம்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541317967.94/wet/CC-MAIN-20191216041840-20191216065840-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dialforbooks.in/reviews/category/%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2019-12-16T04:37:59Z", "digest": "sha1:DI434I7NNYYKBJK3GSEVUJECCD4DCWT7", "length": 20675, "nlines": 234, "source_domain": "www.dialforbooks.in", "title": "வரலாற்று நாவல் – Dial for Books", "raw_content": "\nகடாரம் வென்றான் காவியம், மேத்தா சரஸ்வதி, மணிமேகலைப் பிரசுரம், விலை 150ரூ. தமிழகத்தில் சோழப் பேரரசை வேரூன்றச் செய்த விஜயாலயச் சோழர், ஆதீத்த சோழர் ஆகியோரின் வீரத் தீரச் செயல்களையும் அவர்கள் காலத்தில் நடைபெற்ற முக்கிய நிகழ்வுகளையும் நாவல் வடிவத்தில் ருசிகரமாகத் தந்துஇருக்கிறார் ஆசிரியர். திருப்புறம்பயம் என்ற இடத்தில் நடைபெற்ற போரில், விஜயாலயச் சோழர் தனது கால்களின் பலத்தை இழந்த நிலையிலும் அடுத்தடுத்து வந்த வீரர்களின் தோள் மீது அமர்ந்தபடி போரிட்டு வெற்றி வாகை சூடிய வரலாற்றை சிறப்பாகப் படம் பிடித்துக்காட்டி இருக்கிறார். இந்த […]\nநாவல், வரலாற்று நாவல்\tகடாரம் வென்றான் காவியம், தினத்தந்தி, மணிமேகலைப் பிரசுரம், மேத்தா சரஸ்வதி\nபோதி தர்மா (4 பாகங்கள்), கயல் பரதவன், நர்மதா பதிப்பகம், மொத்த பக்.2856, விலை ரூ.1700. நீலகண்ட சாஸ்திரி எழுதிய தென்னிந்தியாவைப் பற்றி வெளிநாட்டினர் குறிப்புகள் என்ற நூலில் இந்தியாவிலிருந்து சீனா போவதற்கான கடல் வழியைப் பற்றி விவரிக்கும் இடத்தில் போதி தர்மா பற்றிய குறிப்பு வருகிறது. காஞ்சியில் இளவரசனாகப் பிறந்து உலகம் போற்றும் பெளத்த சன்னியாசியாகி சீன தேசத்திற்கு ஜென் பெளத்தத்தையும் கு��்ஃபூ என்கிற மற்போரையும் கற்றுத் தந்தவர் போதி தர்மா. அவரது கால (கி.பி.520) தந்திர அரசியலைப் பற்றி விவரிக்கும் வரலாற்று நாவல் […]\nநாவல், வரலாற்று நாவல்\tகயல் பரதவன், தினமணி, நர்மதா பதிப்பகம், போதி தர்மா (4 பாகங்கள்)\nசிவமகுடம், ஆலவாய் ஆதிரையன், விகடன் பிரசுரம், விலை 225ரூ. தமிழகத்தில் சேர, சோழ, பாண்டியர்களும், பல்லவர்களும், களப்பிரர்களும், சாளுக்கியர்களும் அடிக்கடி போரிட்டுக் கொள்வது வழக்கம். அந்தக் காலக்கட்டத்தில் நடைபெற்ற “உறையூர் போர்”, ஒரே நாளில் நடந்து முடிந்துவிட்டது எனினும் பிற்கால வரலாற்றை மாற்றிப்போட்டது. சில காலம் சமண மதத்தைத் தழுவியிருந்த பாண்டிய மன்னன் கூன் பாண்டியன், உறையூரின் மீது படையெடுத்தபோது நடந்த சம்பவங்களின் பின்னணியில் எழுதப்பட்ட இந்த சரித்திரக்கதை, விறுவிறுப்பாக அமைந்துள்ளது. ஸ்யாம் வரைந்த வண்ணப்படங்கள் கண்ணைக் கவருகின்றன. நன்றி: தினத்தந்தி 6/6/2018. […]\nநாவல், வரலாறு, வரலாற்று நாவல்\tஆலவாய் ஆதிரையன், சிவமகுடம், தினத்தந்தி, விகடன் பிரசுரம்\nபல்லவப் பேரழகி, கயல் பரதவன், நர்மதா பதிப்பகம், பக். 688, விலை 375ரூ. வரலாற்றுப் புதினங்கள் வெறும் கற்பனைக் கோலங்கள் அல்ல. நிகழ்ந்த வரலாற்றை கற்பனைச் சாயங்களில் வரைந்து நம்முன் ஓடவிடுவது. சாளுக்கிய மன்னன் இரண்டாம் புலிகேசிக்கும், காஞ்சியின் மகேந்திர பல்லவனுக்கும் இடையில் நிகழ்ந்த போர்க்களமே புதினத்தின் கதைக் களம். ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் பழந்தமிழரின் வாணிபச் செல்வாக்கும், கட்டடக் கலை நுட்பமும், போரில் கையாண்ட தற்காப்பு உத்திகளும், பண்பாடு நாகரிகமும், இல்வாழ்வு மாண்புகளும் நம்கண்முன் கொண்டுவந்து நிறுத்துகிறது புதினம். இரண்டாம் புலிகேசி வடஇந்தியாவிலுள்ள […]\nவரலாற்று நாவல்\tகயல் பரதவன், தினமலர், நர்மதா பதிப்பகம், பல்லவப் பேரழகி\nமணிமகுடம், ஜெய் சீதாராமன், விருட்சம், பக். 130, விலை 120ரூ. குவிகம் மின்னிதழில் தொடராக வெளிவந்து, பலராலும், கவனிக்கப்பட்ட இந்த சரித்திர குறுநாவல், தற்போது அச்சாகி உள்ளது. பாண்டியர்களின் வம்சாவளி பொக்கிஷங்களான, விலை மதிக்க முடியாதமணிமகுடத்தில் இருந்தும், ரத்தின மாலையில் இருந்தும், இந்த கதை எழுகிறது. இலங்கை மன்னன் மகிந்தன், ஈழத்தில் மறைத்த மதுரை பாண்டியர்களின் பொக்கிஷங்களைப் பற்றி இந்நூல் விவரிக்கிறது. நன்றி: தினமலர், 17/1/2018.\nநாவல், வரலாற்று நாவல்\tஜெய் சீதாராமன், தினமலர், மணிமகுடம், விருட்சம்\nநீலகேசி, கயல் பரதவன், சக்தி மலர் பப்ளிகேஷன்ஸ், பக் 312, விலை 190ரூ. நெஞ்சை அள்ளும் சரித்திர நாவல். பாண்டியர் உபசேனாதிபதி இளைய நம்பியும் யவனப் பெண் ஹீராவும் அறிமுகமாகும் முதல் இரண்டு அத்தியாயங்களிலேயே நாவல் சூடு பிடித்து விடுகிறது சின்னச் சின்ன அத்தியாயங்களில் வேக, வேகமாக நகர்ந்து கதை முடியும்போது சிறந்த ஒரு சரித்திர நாவலைப் படித்து முடித்த திருப்தி ஏற்படுகிறது. சங்க காலம் தமிழகத்தின் பொற்காலம். அக்காலத்தில் சேர மண்ணை சீரும் சிறப்புமாக ஆண்டவன் இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன். அவன் காலத்தில் எரித்திரியக் […]\nவரலாற்று நாவல்\tகயல் பரதவன், சக்தி மலர் பப்ளிகேஷன்ஸ், தினமலர், நீலகேசி\nநீலகேசி, கயல் பரதவன், சக்தி மலர் பப்ளிகேஷன்ஸ், பக் 312, விலை 190ரூ. நெஞ்சை அள்ளும் சரித்திர நாவல். பாண்டியர் உபசேனாதிபதி இளைய நம்பியும் யவனப் பெண் ஹீராவும் அறிமுகமாகும் முதல் இரண்டு அத்தியாயங்களிலேயே நாவல் சூடு பிடித்து விடுகிறது சின்னச் சின்ன அத்தியாயங்களில் வேக, வேகமாக நகர்ந்து கதை முடியும்போது சிறந்த ஒரு சரித்திர நாவலைப் படித்து முடித்த திருப்தி ஏற்படுகிறது. சங்க காலம் தமிழகத்தின் பொற்காலம். அக்காலத்தில் சேர மண்ணை சீரும் சிறப்புமாக ஆண்டவன் இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன். அவன் காலத்தில் எரித்திரியக் […]\nநாவல், வரலாற்று நாவல்\tகயல் பரதவன், சக்தி மலர் பப்ளிகேஷன்ஸ், தினமலர், நீலகேசி\nநந்திபுரத்து நாயகன், டி.கே. இரவீந்திரன், விகடன் பிரசுரம், விலை 330ரூ. பல்லவ மன்னன் இரண்டாம் நந்திவர்மனை மையமாகக் கொண்டு இந்த நாவல் புனையப்பட்டுள்ளது. சாளுக்கிய மன்னன் விக்கிரமாதித்தியன் கங்க மன்னனுடன் சேர்ந்து போர் நடத்தி, போர் தர்மத்தைப் புறந்தள்ளி நந்திவர்மனைத் தோற்கடித்தான். போர்க்களத்தில் தப்பிய நந்திவர்மன் இரண்டு ஆண்டுகள் கழித்து சாளுக்கியர்களுடன் போரிட்டு வென்று மீண்டும் ஆட்சி பீடம் ஏறினான். இந்தக் கருவை மையமாகக் கொண்டு நந்திவர்மனுடன் சில கற்பனைப் பாத்திரங்களைச் சேர்த்து விறுவிறுப்பான நாவலைப் படைத்துள்ளார் டி.கே. இரவீந்திரன். நன்றி: தினத்தந்தி, 24/5/2017.\nநாவல், வரலாற்று நாவல்\tடி.கே. இரவீந்திரன், தினத்தந்தி, நந்திபுரத்து நாயகன், விகடன் பிரசுரம்\nசேதுபதி���ின் காதலி, எஸ்.எம். கமலா, ஸ்ரீ செண்பகா பதிப்பகம், விலை 150ரூ. கி.பி. 1710 முதல் 1728 வரை சேது நாட்டை ஆண்ட முத்து விசய ரகுநாத சேதுபதியின் வாழ்வியல் நிகழ்ச்சிகளை அடிப்படையாகக் கொண்டு படைக்கப்பட்ட வரலாற்று புதினம். மன்னரது பண்பு நலன், கொடை, வீரம், கலைப்பணிகள் ஆகியவற்றை இப்புதினத்தின் வழியாக புலப்படுத்தியுள்ளார் நூலாசிரியர் எஸ்.எம். கமலா. நன்றி: தினத்தந்தி, 14/9/2016\nவரலாற்று நாவல்\tஎஸ்.எம். கமலா, சேதுபதியின் காதலி, தினத்தந்தி, ஸ்ரீ செண்பகா பதிப்பகம்\nதிப்புவின் வாள், பகவான் எஸ். கித்வானி, தமிழில் வெ. ஜீவானந்தம், நியூ செஞ்சரி புக் ஹவுஸ், பக். 336, விலை 265ரூ. ஆங்கிலேயருக்கு சிம்ம சொப்பனமாக இருந்தவர்களில் குறிப்பிடத்தக்கவர் திப்பு சுல்தான். அவர் 1782 முதல் 1799 வரை மைசூர் ராஜ்ஜியத்தை ஆண்டபோது நடந்த சம்பவங்கள், நாடு பிடிக்கும் ஆசையில் களமிறங்கிய கிழக்கிந்தியக் கம்பெனியை எதிர்ப்பதற்கு சந்தித்த சவால்கள், வெற்றிகள், நம்பிக்கை துரோகம் ஆகியவற்றை மையமாக வைத்து எழுதப்பட்ட “தி சுவார்டு ஆஃப் திப் சுல்தான்’ என்ற ஆங்கில வரலாற்று நாவலின் மொழி பெயர்ப்பாக […]\nவரலாற்று நாவல்\tதமிழில் வெ. ஜீவானந்தம், தினமணி, திப்புவின் வாள், நியூ செஞ்சரி புக் ஹவுஸ், பகவான் எஸ். கித்வானி\n108 வைணவ திவ்ய தேசங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541317967.94/wet/CC-MAIN-20191216041840-20191216065840-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/election-2016/namakkal/82721-93.html", "date_download": "2019-12-16T06:07:56Z", "digest": "sha1:PMCD3RIEKF2S6FJMOIGCYEC25OICWQ7G", "length": 23443, "nlines": 488, "source_domain": "www.hindutamil.in", "title": "93 - சேந்தமங்கலம் (தனி) | 93 - சேந்தமங்கலம் (தனி)", "raw_content": "திங்கள் , டிசம்பர் 16 2019\nசென்னை சர்வதேச பட விழா\n93 - சேந்தமங்கலம் (தனி)\nநாமக்கல் மாவட்டத்தில் 6 சட்டப்பேரவை தொகுதிகள் உள்ளன. அவற்றில் ஒன்று சேந்தமங்கலம் சட்டப்பேரவை தொகுதியும் ஒன்று. இத்தொகுதி மலைவாழ் மக்களுக்காக ஒதுக்கப்பட்ட தொகுதியாகும். தமிழகத்தில் மலைவாழ் மக்களுக்காக ஒதுக்கப்பட்ட இரு தொகுதிகளில் இத்தொகுதியும் ஒன்று. சேந்தமங்கலம், எருமப்பட்டி, காளப்பநாயக்கன்பட்டி ஆகிய பேரூராட்சி, சேந்தமங்கலம், எருமப்பட்டி மற்றும் கொல்லிமலை ஆகிய ஊராட்சி ஒன்றியங்களை உள்ளடக்கியது. சேந்தமங்கலம், கொல்லிமலை ஆகிய இரு வட்டாட்சியர் அலுவலங்களும் உள்ளன. விவசாயம் பிரதான தொழிலாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.\nஇதுதவிர, பல்வேறு மாவட்டங்களில் இருந்து தங்க நகை ஆபரண கூடங்களில் சேகரமாகும் மண்களை விலை கொடுத்து வாங்கி வந்து, அதில் உள்ள தங்கத்துகள் பிரித்தெடுத்தல், செங்கல் தயாரிப்பு போன்றவையும் பிரதானமாக மேற்கொள்ளப்படுகிறது. சேந்தமங்கலம் தொகுதியின் அடையாளமாக கொல்லிமலை விளங்கி வருகிறது. மூலிகைக்கு பெயர்போன மலை என்பதுடன், சிறந்த சுற்றுலாத்தளமாகவும் விளங்கி வருகிறது.\nகடையேழு வள்ளல்களில் ஒருவரும், வில்வித்தையில் சிறந்தவராக பண்டைய கால பாடல்களில் குறிப்பிடப்படும் ஓரி மன்னன் கொல்லிமலையை தலைமையிடமாக கொண்டு ஆட்சி செய்து வந்தான் என்பது இதன் மற்றொரு சிறப்பம்சமாகும். இந்து மதத்தை சார்ந்த மக்கள் பெரும்பான்மையினராக உள்ளனர். அதே வேளையில் முஸ்லீம், கிறிஸ்துவ மக்களும் கணிசமான அளவில் உள்ளனர்.\nதொகுதியின் நீண்டகால பிரச்சினையாக இருந்து வந்த கொல்லிமலையை தனி வட்ட கோரிக்கை சென்ற ஆண்டு நிறைவேற்றப்பட்டது. எனினும், கொல்லிமலையில் மூலிகைப் பண்ணை, சித்த மருத்துவக் கல்லூரி போன்றவை மக்களின் நீண்ட நாளைய எதிர்பார்ப்பாகும். கடந்த 1957ம் ஆண்டு முதல் 2011ம் ஆண்டு வரை நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் 2 முறை வெற்றி பெற்றுள்ளது. கடந்த 1962, 1971, 1996 மற்றும் 2006 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் 4 முறை திமுக வெற்றி பெற்றுள்ளது.\nஅதுபோல் கடந்த 1977 முதல் 1991 வரை என, தொடர்ந்து 5 முறை மற்றும் 2001ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் என, மொத்தம் 6 முறை அதிமுக வெற்றி பெற்றுள்ளது. ஒரு முறை தேமுதிகவும் வெற்றி பெற்றுள்ளது. கடந்த 2011ம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிட்ட தேமுதிக வேட்பாளர் சாந்தி ராஜமாணிக்கம் வெற்றி பெற்றார்.\n2016 தேர்தலில் களம் காணும் வேட்பாளர்கள் விவரம்\nதொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள் :\nபச்சுடையாம்பாளையம், ஓ.ஜேடர்பாளையம், பெருமாகவுண்டம்பாளையம், சின்னக்காபாளையம், தொப்பப்பட்டி, தொ.ஜேடர்பாளையம், தொ.பச்சுடையாம்பாளையம், பெரக்கரிநாடு, பைல்நாடு, சித்தூர்நாடு, எடப்புளிநாடு, திருப்புளிநாடு, பௌப்பாடிநாடு, ஆளத்தூர்நாடு, குண்டனிநாடு மற்றும் அடக்கம்புதுக்கோம்பை கிராமங்கள்.\nசீராப்பள்ளி (பேரூராட்சி) மற்றும் நாமகிரிபேட்டை (பேரூராட்சி)\nகல்குறிச்சி, ஈச்சம்பட்டி, வளையப்பட்டி, பள்ளிப்பட்டி, பேளுக்குறிச்சி, காளப்பநாய்க்கன்பட்டி, உத்திரகடிகாவல், நடுக்கோம்பை, வாழவந்திகோம்பை, குண்டூர்நாடு, வளப்பூர்நாடு, ஆரிபூர்நாடு, வாழவந்திநாடு, பள்ளம்பாறை, அக்கியம்பட்டி, பெரியகுளம், பச்சுடையாம்பட்டி, கொண்டமநாய்க்கன்பட்டி, புதுக்கோம்பை, தின்னனூர்நாடு, தேவனூர்நாடு, சேளூர்நாடு, சேளுர் ஈ(ஆர்.எப்). கஜக்கோப்மை, போடிநாய்க்கன்பட்டி, சர்க்கார் பழையபாளையம், முத்துகாப்பட்டி, ரெட்டிப்பட்டி, பெருமாப்பட்டி, தூசூர், பொட்டிரெட்டிப்பட்டி, தோட்டமுடையாம்பட்டி, பவித்திரம், வரகூர், பொன்னேரி, புதுக்கோட்டை, என். புதுப்பட்டி, வசந்தபுரம், வளையப்பட்டி, திப்பரமாதேவி, காவக்காரம்பட்டி, முட்டாஞ்செட்டி, வரதராஜபுரம், செவிந்திப்பட்டி, வடவந்த்தூர், அக்ரஹாரவாழவந்தி மற்றும் மேட்டுப்பட்டி கிராமங்கள்.\nகாளப்பநாய்க்கன்பட்டி (பேரூராட்சி), சேந்தமங்கலம் (பேரூராட்சி) மற்றும் எருமப்பட்டி (பேரூராட்சி).\nதொகுதி கடந்து வந்த தேர்தல்கள் ( 1957 - 2011 )\n2 ஆம் இடம் பிடித்தவர்\nபி. பி. கே. தியாகராஜரெட்டியார்\nஇந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சியம்)\n2006 தேர்தல் ஒரு பார்வை\n2016 சட்டப் பேரவை தேர்தல்- வாக்கு விவரங்கள்\n2011 - தேர்தல் ஒரு பார்வை\nசட்டப்பேரவைத் தேர்தல்தமிழக தேர்தல் களம்சேந்தமங்கலம் தனி தொகுதி\nசமஸ்கிருதத்தை விட மூத்த மொழி தமிழ்: மக்களவையில்...\n‘குடியுரிமை சட்டத்தை ஏன் எதிர்க்க வேண்டும்\nதேசத்தின் உயரிய பிம்பம் சாவர்க்கர்;அதில் சமரசம் இல்லை:...\nநான் உண்மையைத்தான் பேசினேன்; அதனால் ஒருபோதும் மன்னிப்பு...\nஇத்தாலி கண்ணாடி அணிந்திருப்பவருக்கு தேசத்தின் வரலாறு தெரியாது:...\nபாகிஸ்தான் நீண்டகாலமாகச் செய்ததை இப்போது காங்கிரஸ் கட்சி...\n‘ஜீரோ’ ஸ்டாலின் ஹீரோ ஆகிவிடலாம் எனும் நப்பாசையுடன்...\nசென்னை பட விழா | தாகூர் பிலிம் சென்டர் என்எப்டிசி | டிசம்.17...\nஉள்ளாட்சி தேர்தலால் விழாக்கோலம் தரித்துள்ள மதுரை சுற்றுவட்டார கிராமங்கள்: பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு போட்டா...\nசென்னை பட விழா | ரஷிய கலாச்சார மையம் | டிசம்.17 |...\nகுடியுரிமைச் சட்டத்துக்கு எதிரான போராட்டம்: டெல்லி பள்ளிகளுக்கு இன்று விடுமுறை\nமீண்டும் அதிமுக ஆட்சி: தொடர்ச்சியாக 2-வது முறை வென்று 1984-க்கு பிறகு வரலாற்றுச்...\nசென்னை பட விழா | தாகூர் பிலிம் சென்டர் என்எப்டிசி | டிசம்.17...\nசென்னை பட விழா | ரஷிய கலாச்சார மையம��� | டிசம்.17 |...\nசென்னை பட விழா | கேஸினோ | டிசம்.17 | படக்குறிப்புகள்\nகுடியுரிமைச் சட்டம்: ஈழத் தமிழர்கள் சிந்திய கண்ணீரைத் துடைக்க திமுக எப்போதும் தயங்காது; ஸ்டாலின்\nஅதிமுக, திமுக ஆட்சிகளால் கிராமங்களில் வளர்ச்சி இல்லை: ஜி.கே.வாசன் குற்றச்சாட்டு\nஅம்மா குழந்தை நல பரிசுப் பெட்டகம், அம்மா மகப்பேறு சஞ்சீவி: 110 விதியின்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541317967.94/wet/CC-MAIN-20191216041840-20191216065840-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/national/72667-pok-is-terrorist-controlled-part-of-pakistan-army-chief-general-bipin-rawat.html", "date_download": "2019-12-16T05:17:13Z", "digest": "sha1:TJF4ZP2ZEOSEQFA64XO7V6WKCOOCMPNU", "length": 11106, "nlines": 129, "source_domain": "www.newstm.in", "title": "பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை ஆள்வது பயங்கரவாதிகளே - பிபின் ராவத் !! | PoK is terrorist-controlled part of Pakistan: Army Chief General Bipin Rawat", "raw_content": "\nபிலிப்பைன்சில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் - சுனாமி எச்சரிக்கையா என மக்கள் பீதி..\nகாதலனை கரம் பிடிக்க நாடகமாடிய பெண்.. பேய் ஓட்டிய திருநங்கை\nசிறுமியை கடத்தி திருமணம் செய்ய முயற்சி.. பெற்றோருடன் காதலன் கைது\nசாலை விபத்தில் தாய், மகள் உயிரிழப்பு.. தவித்த சிறுவன்\nரூ.1000 ரூபாய் ரொக்கம் மற்றும் பொங்கல் பரிசு... இந்த வாரம் உங்கள் கைகளில்\nபாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை ஆள்வது பயங்கரவாதிகளே - பிபின் ராவத் \nபாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில், மறுதாக்குதலில் ஈடுபட்டிருந்த இந்திய ராணுவ வீரர்களால், பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் சுட்டுக் கொல்லப்பட்டதை தொடர்ந்து, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை ஆள்வது பாகிஸ்தான் அரசு அல்ல பயங்கரவாதிகளே என்ற கருத்தை முன்வைத்துள்ளார் இந்திய ராணுவ ஜெனரல் பிபின் ராவத்.\nகடந்த சில நாட்களாக அதிகரித்துள்ள பயங்கரவாதிகளின் தாக்குதல்களை கண்டித்து, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில், சமீபத்தில், மறுதாக்குதலில் ஈடுபட்டிருந்த இந்திய ராணுவ வீரர்கள், பயங்கரவாதிகளுக்கு சொந்தமான நான்கு முகாம்களை தாக்கி அழித்ததோடு, 6 முதல் 10 பாகிஸ்தான் ராணுவ வீரர்களையும் சுட்டுக் கொன்றனர்.\nஇதை தொடர்ந்து, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதியை பாகிஸ்தான் அரசு ஆளவில்லை, பயங்கரவாதிகள் தான் ஆளுகின்றனர் என்று கூறியுள்ளார் இந்திய ராணுவ அதிகாரி பிபின் ராவத்.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nநவாஸ் ஷரீஃபிற்கு ஜாமீன் - பாகிஸ்தான் க���ர்ட் அனுமதி\nமணப்பாறை: 30அடி ஆழமுள்ள ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயதுக் குழந்தையை மீட்க முயலும் காட்சிகள்\nமக்களின் உத்தரவிற்கேற்ப நாங்கள் எதிர்கட்சியாக செயல்படுவோம்: சரத் பவார்\n1. இந்தியாவிற்கு யாரும் செல்ல வேண்டாம்... உலக நாடுகள் எச்சரிக்கை\n2. இந்தியா முழுமைக்கும் ட்ரெண்ட் ஆகும் ”ஷேம்லெஸ் ஸ்மிருதி” ஹேஷ் டேக்.. ராகுல் காந்தியை எதிர்த்து வாங்கிக் கட்டிய ஸ்மிருதி ராணி\n3. 12 ஆண்டுகளுக்கு பின் இளம்பெண்ணின் உடலை தோண்டி எடுத்து விசாரிக்கும் சிபிஐ..\n4. லாட்டரியால் தற்கொலை செய்யவில்லை போலீசார் சொன்ன பகீர் காரணங்கள்\n5. பான் எண்ணுடன் ஆதாரை இணைக்க கடைசி வாய்ப்பு.. எளிதாக இணைக்கும் வழிமுறை..\n6. ஜெ வரலாறு ‘குயின்’ கதையில் முத்தக்காட்சி அரசியல் வட்டாரத்தில் பெரும் சர்ச்சை\n7. சட்டசபைத் தேர்தலில் போட்டியில்லை ரஜினியின் திடீர் முடிவு\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\n‘அரசு பள்ளிகளில் ‘Spoken English’ பயிற்சி’\nஇந்தியாவில் போரும் இல்லை; அமைதியும் இல்லை - ஜெனரல் பிபின் ராவத் கருத்து\nஜம்மு காஷ்மீரில் குறைந்துள்ள கல் வீச்சு தாக்குதல் - லோக்சபாவில் கிஷான் ரெட்டி அறிக்கை\nஇந்தியாவின் முத்தரப்பு சேவைகளுக்கு தலைமை ஏற்கும் முதல் பாதுகாப்பு தளபதி\n1. இந்தியாவிற்கு யாரும் செல்ல வேண்டாம்... உலக நாடுகள் எச்சரிக்கை\n2. இந்தியா முழுமைக்கும் ட்ரெண்ட் ஆகும் ”ஷேம்லெஸ் ஸ்மிருதி” ஹேஷ் டேக்.. ராகுல் காந்தியை எதிர்த்து வாங்கிக் கட்டிய ஸ்மிருதி ராணி\n3. 12 ஆண்டுகளுக்கு பின் இளம்பெண்ணின் உடலை தோண்டி எடுத்து விசாரிக்கும் சிபிஐ..\n4. லாட்டரியால் தற்கொலை செய்யவில்லை போலீசார் சொன்ன பகீர் காரணங்கள்\n5. பான் எண்ணுடன் ஆதாரை இணைக்க கடைசி வாய்ப்பு.. எளிதாக இணைக்கும் வழிமுறை..\n6. ஜெ வரலாறு ‘குயின்’ கதையில் முத்தக்காட்சி அரசியல் வட்டாரத்தில் பெரும் சர்ச்சை\n7. சட்டசபைத் தேர்தலில் போட்டியில்லை ரஜினியின் திடீர் முடிவு\nதடுமாறி கீழே விழுந்தார் மோடி பதறிப் போன பாதுகாப்பு வீரர்கள்\nகாதலனை கரம் பிடிக்க நாடகமாடிய பெண்.. பேய் ஓட்டிய திருநங்கை\nசிறுமியை கடத்தி திருமணம் செய்ய முயற்சி.. பெற்றோருடன் காதலன் கைது\nபாஸ்ட் டேக் (FasTag) கார்டை எப்படி பயன்படுத்துவது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541317967.94/wet/CC-MAIN-20191216041840-20191216065840-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sathiyam.tv/modi-speech-in-utterpradesh/", "date_download": "2019-12-16T05:27:20Z", "digest": "sha1:SZRM3TZ4R64TI5VK3HLCO2P7CYIEXM4W", "length": 14249, "nlines": 171, "source_domain": "www.sathiyam.tv", "title": "\"பெரிய கேக் இருந்தா தான் பெரிய பீஸ் கிடைக்கும்!\" பட்ஜெட் குறித்து மோடி பேச்சு! - Sathiyam TV", "raw_content": "\nகுடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பிரசாந்த் கிஷோர் ராஜினாமா..\nசென்னை செங்குன்றம் அருகேயுள்ள அட்டை மரக்கிடங்கில் திடீர் தீவிபத்து..\nகுப்பைகளை அகற்ற பேட்டரி வாகனங்களுக்கு 13,000 குப்பைத் தொட்டிகள் வாங்க சென்னை மாநகராட்சி திட்டம்..\n“பாஜக டெல்லி போலீஸை பேருந்துகளை எரிக்க பயன்படுத்துகிறது” – புகைப்படங்களை வெளியிட்டு டெல்லி…\n“துயரங்கள் எல்லாம் அருவெறுப்பான ஆசைகளில் இருந்தே பிறக்கின்றன..” LTTE பிரபாகரனின் கடைசி உரை\nகாற்று மாசுவுக்கும் “PM”-க்கும் இடையே உள்ள தொடர்பு..\nஉடற்பயிற்சி அதிகமாக செய்பவர்களா நீங்கள் – டிமென்ஷியா நோயைப்பற்றி தெரிந்துகொள்ளுங்கள்..\n“இனிமே இப்படி பண்ணாதிங்க..” ஸ்லேட் குச்சி சாப்பிடுவதற்கான காரணம் என்ன..\n “தனித்துவமான படங்கள்” | Unique Movies\nமரியானாவில் வாழும் அதிசய இனங்கள் | Rare Species of Mariana Trench\nநாம் வாழும் பூமி – சில சுவாரசிய தகவல்கள் | Interesting Facts About…\nஇப்போ நான் நடிகை.. ஆனால் அப்போ நான் யார் தெரியுமா..\nதேடி வந்த வாய்ப்பு – ‘நோ’ சொன்ன சமந்தா | Samantha | U…\nஅவர் நேர்மையாக கூறியதும் ஒப்புக் கொண்டேன் – நிகிலா விமல்\n16 Dec 2019 – இன்றைய தலைப்புச் செய்திகள் – Today Headlines\n15 Dec 19 – இரவு நேர தலைப்புச் செய்திகள் – 9pm…\n15 Dec 19 – மாலைநேர தலைப்புச் செய்திகள் – Evening Headlines\n12 Noon Headlines – 15 Dec 2019 | நண்பகல் தலைப்புச் செய்திகள்\nநீராதார பிரச்சனைகளை தீர்க்க சமாதானம் பேச விரும்புகிறதா தமிழக அரசு \nசத்தியம் சாத்தியமே :மொழி சார்ந்த அரசியல் தேவையா \nசத்தியம் சாத்தியமே :”நீட் தேர்வு மோசடி விவகாரம்”ஆள்மாறாட்டம் நடந்தது எப்படி”\nசத்தியம் சாத்தியமே :திராவிடக் கட்சிகள் வியூகத்தை மாற்ற வேண்டுமா \nHome Tamil News India “பெரிய கேக் இருந்தா தான் பெரிய பீஸ் கிடைக்கும்” பட்ஜெட் குறித்து மோடி பேச்சு\n“பெரிய கேக் இருந்தா தான் பெரிய பீஸ் கிடைக்கும்” பட்ஜெட் குறித்து மோடி பேச்சு\nஇந்தியாவின் 2-வது பெண் நிதியமைச்சரான நிர்மலா சீதாராமன், நேற்று 2019-20 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட் அறிக்கை குறித்து பல்வேறு அரசியல் தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.\nதமிழிசை, எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்ட குறிப்பிட்ட சிலர் மட்டுமே ஆதரவு தெரிவித்தனர். இந்நிலையில் உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள வாரணாசிக்கு பிரதமர் மோடி வருகை தந்து, பாஜக உறுப்பினர் சேர்க்கை திட்ட துவக்க விழாவில் கலந்து கொண்டார்.\n“கேக்கின் அளவு என்பது முக்கியம் என ஆங்கிலத்தில் பழமொழி ஒன்று கூறுவார்கள்.\nஅதற்கு என்ன பொருள் என்றால் கேக்கின் அளவு எவ்வளவு பெரிதாக இருக்கிறதோ, அதற்கேற்ப தான் அதனை கட் செய்து கொடுத்தால் மக்களுக்கு பெரிய கேக் துண்டுகள் கிடைக்கும் என்பதாகும்.\nஅது போல தான் பொருளாதாரம் எவ்வளவு உயருகிறதோ, மக்களும் அந்த அளவுக்கு பலன் பெறுவார்கள்.\nஎனவே தான் நாங்கள் அடுத்து வரும் 5 ஆண்டுகளில் நாட்டின் பொருளாதாரத்தை 5 டிரில்லியன் டாலராக உயர்த்த திட்டமிட்டுள்ளோம்” என்றார்.\nகுடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பிரசாந்த் கிஷோர் ராஜினாமா..\n“பாஜக டெல்லி போலீஸை பேருந்துகளை எரிக்க பயன்படுத்துகிறது” – புகைப்படங்களை வெளியிட்டு டெல்லி துணை முதல்வர் குற்றச்சாட்டு..\nகுடியுரிமை சட்ட திருத்தம் : “போராட்டத்தில் விஷமிகள் குந்தகம் விளைவித்து பஸ்களில் தீவைக்கின்றனர்” – டெல்லி மாணவர்கள்..\nகுடியுரிமை திருத்தச் சட்டம்: தேவைப்பட்டால் மாற்றங்கள் கொண்டு வரப்படும் – அமித்ஷா..\nகுவியும் பெண்கள்.. குழந்தைகள்.. மற்றொரு மெரினா புரட்சியாக மாறுகிறதா அஸ்ஸாம்..\n“நிர்பயா வழக்கு குற்றவாளிகளை தூக்கிலிடு” – மத்திய அரசுக்கு இரத்தத்தில் கடிதம் எழுதிய துப்பாக்கி சுடும் வீராங்கனை..\nகுடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பிரசாந்த் கிஷோர் ராஜினாமா..\nசென்னை செங்குன்றம் அருகேயுள்ள அட்டை மரக்கிடங்கில் திடீர் தீவிபத்து..\nகுப்பைகளை அகற்ற பேட்டரி வாகனங்களுக்கு 13,000 குப்பைத் தொட்டிகள் வாங்க சென்னை மாநகராட்சி திட்டம்..\n“பாஜக டெல்லி போலீஸை பேருந்துகளை எரிக்க பயன்படுத்துகிறது” – புகைப்படங்களை வெளியிட்டு டெல்லி...\n16 Dec 2019 – இன்றைய தலைப்புச் செய்திகள் – Today Headlines\n15 Dec 19 – இரவு நேர தலைப்புச் செய்திகள் – 9pm...\nகுடியுரிமை சட்ட திருத்தம் : “போராட்டத்தில் விஷமிகள் குந்தகம் விளைவித்து பஸ்களில் தீவைக்கின்றனர்” –...\n15 Dec 19 – மாலைநேர தலைப்புச் செய்திகள் – Evening Headlines\nகுடியுரிமை திருத்தச் சட்டம���: தேவைப்பட்டால் மாற்றங்கள் கொண்டு வரப்படும் – அமித்ஷா..\nகுவியும் பெண்கள்.. குழந்தைகள்.. மற்றொரு மெரினா புரட்சியாக மாறுகிறதா அஸ்ஸாம்..\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541317967.94/wet/CC-MAIN-20191216041840-20191216065840-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jayanewslive.com/tamilnadu/tamilnadu_96940.html", "date_download": "2019-12-16T04:28:18Z", "digest": "sha1:IKH4DOTQJXD7N66G5XSFVCMXQDAZ2SH3", "length": 19043, "nlines": 123, "source_domain": "jayanewslive.com", "title": "சென்னை மீனம்பாக்கத்தில் டிஜிட்டல் முறையில் எரிபொருள் நிரப்பும் மையம் திறப்பு : வாடிக்கையாளர்களின் நம்பிக்கையை பெற நடவடிக்கை", "raw_content": "\nகுடியுரிமை திருத்த சட்டத்தில் தேவைப்பட்டால் மீண்டும் திருத்தம் செய்யப்படும் - உள்துறை அமைச்சர் அமித்ஷா உறுதி\nதூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை வழக்கில் 3 மாதங்களுக்கு பிறகு இன்றுமுதல் மீண்டும் விசாரணை : சென்னை உயர்நீதிமன்றம் அறிவிப்பு\nசட்ட விரோதமாக குடியேறியவர்கள் பட்டியலை இந்தியாவிடம் கேட்டுள்ளோம் : பங்களாதேஷ் வெளியுறவுத் துறை அமைச்சர் அப்துல் மோமன் பேட்டி\nதமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கழக நிர்வாகிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் : உள்ளாட்சித் தேர்தல் குறித்து தீவிர ஆலோசனை\nகுடியுரிமை சட்டம் - வீர் சாவர்கரின் கொள்கைக்கு எதிரானது : மஹாராஷ்டிர முதலமைச்சர் உத்தவ் தாக்கரே பேட்டி\nகுடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக டெல்லியில் தொடரும் போராட்டம் - நள்ளிரவில் காவல் துறை தலைமையகம் முன்பு மாணவர்கள் குவிந்ததால் பதற்றம்\nதலைநகர் டெல்லியில் தீவிரமடையும் போராட்டம் - முன்னெச்சரிக்கையாக தென்கிழக்கு டெல்லியில் உள்ள பள்ளிகளுக்கு இன்று விடுமுறை, 12 மெட்ரோ ரயில் நிலையங்கள் மூடல்\nபோராட்டத்தில் பேருந்துகளுக்கு தீ வைக்க, போலீசாரை பா.ஜ.க., பயன்படுத்திக் கொண்டது - டெல்லி துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியா குற்றச்சாட்டு\nஊரக உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்புமனு தாக்கல் இன்றுடன் நிறைவு -இதுவரை ஒரு லட்சத்து 65 ஆயிரத்து 659 பேர் வேட்பு மனு தாக்‍கல்\nஜார்க்கண்டில் 15 தொகுதிகளுக்கான 4-ம் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது - பதற்றமான வாக்குச்சாவடிகளில் துணை ராணுவப்படையினர் குவிப்பு\nசென்னை மீனம்பாக்கத்தில் டிஜிட்டல் முறையில் எரிபொருள் நிரப்பும் மையம் திறப்பு : வாடிக்கையாளர்களின் நம்பிக்கையை பெற நடவடிக்கை\nஎழுத்தின் அளவு: அ + அ - அ\nசென்னை மீனம்பாக்‍கத்தில் உள்ள பாரத் பெட்ரோலிய சில்லரை விற்பனை நிலையத்தில், டிஜிட்டல் முறையில் எரிபொருள் நிரப்பும் மையம் திறக்‍கப்பட்டுள்ளது.\nசென்னை, டெல்லி, கொல்கத்தா, பெங்களுரு, மும்பை, ஹைதராபாத் உள்ளிட்ட முக்‍கிய நகரங்களில் உள்ள பாரத் பெட்ரோல் விற்பனை நிலையங்களில், டிஜிட்டல் முறையில் எரிபொருள் நிரப்பும் மையம் திறக்‍கப்பட்டுள்ளது. சென்னையில் மட்டும் 120 பெட்ரோல் சில்லரை விற்பனை நிலையங்களில், இந்த டிஜிட்டல் சேவை இன்றுமுதல்​தொடங்கப்பட்டுள்ளது. இதன் மூலம், பாரத் பெட்ரோலிய கிடங்கிலிருந்து பெட்ரோல் ஏற்றப்படும் டேங்கர் லாரிகள், குறிப்பிட்ட சில்லரை விற்பனை மைய வளாகத்திற்கு வந்தால் மட்டுமே, அதன் ஜியோ பென்சிங் எனும் அதிநவீன தொழில் நுட்பம் மூலமாக டேங்கரை திறக்க முடியும். இதன் மூலம் லாரிகள் வழியில் நிறுத்தப்பட்டு, பெட்ரோல் கலப்படம் செய்வதாக எழுந்த குற்றச்சாட்டுக்‍கு முற்றுப்புள்ளி வைக்‍கப்பட்டுள்ளது. வாடிக்‍கையாளர்களின் நம்பிக்‍கைக்‍கு உகந்தாற்போல் இருக்‍க, பாரத் பெட்ரோலிய நிறுவனத்தில், இந்த நடவடிக்‍கை எடுக்‍கப்பட்டுள்ளதாக, இத்திட்டத்தை தொடங்கி வைத்து பேசிய பாரத் பெட்ரோலிய கார்பரேசன் நிறுவன தலைவர் திரு. ராஜ்குமார் தெரிவித்துள்ளார்.\nதூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை வழக்கில் 3 மாதங்களுக்கு பிறகு இன்றுமுதல் மீண்டும் விசாரணை : சென்னை உயர்நீதிமன்றம் அறிவிப்பு\nதமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கழக நிர்வாகிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் : உள்ளாட்சித் தேர்தல் குறித்து தீவிர ஆலோசனை\nதிருத்துறைப்பூண்டி அருகே அரசைக் கண்டித்து கருப்புக் கொடியுடன் பொதுமக்கள் ஆர்ப்பாட்டம் : உள்ளாட்சித் தேர்தலை புறக்கணிக்கப் போவதாகவும் எச்சரிக்கை\nஊதியம் வழங்கவில்லை என்றால் போராட்டம் நடத்தப்படும் : தமிழ்நாடு எல்.பி.ஜி. சிலிண்டர் டெலிவரிமேன்ஸ் தொழிற்சங்கம் எச்சரிக்கை\nஜல்லிக்கட்டில் பங்கேற்க காளைகளுக்கு தீவிர பயிற்சி : பல லட்சம் ரூபாய் செலவு செய்யும் காளைகளின் உரிமையாளர்கள்\nதிருவாரூர் வடகண்டம் ஊராட்சிமன்ற அலுவலகத்தின் பூட்டை உடைத்து வேட்புமனுக்‍கள் கிழித்தெறியப்பட்ட சம்பவம் - எட��்பாடி பழனிசாமி அரசின் நிர்வாக சீர்கேடு என பல்வேறு தரப்பினரும் கண்டனம்\nஆன்லைன் லாட்டரி - தீமைகள் குறித்து விழிப்புணர்வு விழுப்புரத்தில் வீதி வீதியாகச் சென்று ஒலிப்பெருக்கியில் போலீசார் பிரச்சாரம்\nமத்திய அரசுப் பணியிடங்களில் உள்ளூர் மக்களுக்கு முன்னுரிமை : வெளிமாநிலத்தவரை மற்ற மாநிலத்தில் திணிக்கக்கூடாது - திருநாவுக்கரசர்\nஊரக உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்புமனு தாக்கல் நாளையுடன் நிறைவு - கிராம ஊராட்சி வார்டு உள்ளிட்ட பதவிகளுக்கு இதுவரை ஒரு லட்சத்து 65 ஆயிரம் பேர் மனு\nஅரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தை உயிரிழப்பு : மருத்துவர்களின் அலட்சியமே காரணம் என உறவினர்கள் புகார்\nகுடியுரிமை திருத்த சட்டத்தில் தேவைப்பட்டால் மீண்டும் திருத்தம் செய்யப்படும் - உள்துறை அமைச்சர் அமித்ஷா உறுதி\nதூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை வழக்கில் 3 மாதங்களுக்கு பிறகு இன்றுமுதல் மீண்டும் விசாரணை : சென்னை உயர்நீதிமன்றம் அறிவிப்பு\nசட்ட விரோதமாக குடியேறியவர்கள் பட்டியலை இந்தியாவிடம் கேட்டுள்ளோம் : பங்களாதேஷ் வெளியுறவுத் துறை அமைச்சர் அப்துல் மோமன் பேட்டி\nதமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கழக நிர்வாகிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் : உள்ளாட்சித் தேர்தல் குறித்து தீவிர ஆலோசனை\nபொருளாதார மந்த நிலையை மறைக்கவே குடியுரிமை சட்டம் : புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி விமர்சனம்\nதிருத்துறைப்பூண்டி அருகே அரசைக் கண்டித்து கருப்புக் கொடியுடன் பொதுமக்கள் ஆர்ப்பாட்டம் : உள்ளாட்சித் தேர்தலை புறக்கணிக்கப் போவதாகவும் எச்சரிக்கை\nஊதியம் வழங்கவில்லை என்றால் போராட்டம் நடத்தப்படும் : தமிழ்நாடு எல்.பி.ஜி. சிலிண்டர் டெலிவரிமேன்ஸ் தொழிற்சங்கம் எச்சரிக்கை\nகுடியுரிமை சட்டம் - வீர் சாவர்கரின் கொள்கைக்கு எதிரானது : மஹாராஷ்டிர முதலமைச்சர் உத்தவ் தாக்கரே பேட்டி\nகுடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக டெல்லியில் தொடரும் போராட்டம் - நள்ளிரவில் காவல் துறை தலைமையகம் முன்பு மாணவர்கள் குவிந்ததால் பதற்றம்\nதலைநகர் டெல்லியில் தீவிரமடையும் போராட்டம் - முன்னெச்சரிக்கையாக தென்கிழக்கு டெல்லியில் உள்ள பள்ளிகளுக்கு இன்று விடுமுறை, 12 மெட்ரோ ரயில் நிலையங்கள் மூடல்\nகுடியுரிமை திருத்த சட்டத்தில் த��வைப்பட்டால் மீண்டும் திருத்தம் செய்யப்படும் - உள்துறை அமைச்சர் ....\nதூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை வழக்கில் 3 மாதங்களுக்கு பிறகு இன்றுமுதல் மீண்டும் விசாரணை : சென்னை ....\nசட்ட விரோதமாக குடியேறியவர்கள் பட்டியலை இந்தியாவிடம் கேட்டுள்ளோம் : பங்களாதேஷ் வெளியுறவுத் து ....\nதமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கழக நிர்வாகிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் : உள்ளாட்சித் தேர்தல ....\nபொருளாதார மந்த நிலையை மறைக்கவே குடியுரிமை சட்டம் : புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி விமர்சனம் ....\nதேசிய அளவிலான யோகாசன நிகழ்ச்சி : 1800-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்பு ....\nவிருதுநகர் மாவட்டத்தில் யோகாசனம் செய்து 7-ம் வகுப்பு மாணவி உலக சாதனை - 'நோபிள் புக் ஆப் ரெக்க ....\nதமிழ் வார்த்தைகள்,கவிதை, பாடல்களை தலைகீழாக வாசித்து சாதனை படைக்கும் இளம் பெண் ....\nகண்ணாடி மீன் தொட்டிக்குள் நீண்ட நேரம் யோகாசனம் - 9 வயது மாணவி உலக சாதனை படைத்து அசத்தல் ....\nதருமபுரி அருகே யோகாவில் அசத்தும் மழலையர் பள்ளிச் சிறுமி - கொடிகளை பார்த்து நாட்டின் பெயர்களைக் ....\nமுகப்பு |இந்தியா |தமிழகம் |உலகம் |விளையாட்டு |ஆன்மீகம் |சிறப்பு செய்திகள் |வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541317967.94/wet/CC-MAIN-20191216041840-20191216065840-00238.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jayanewslive.com/tamilnadu/tamilnadu_97446.html", "date_download": "2019-12-16T05:25:29Z", "digest": "sha1:4WKSRHZNT4UUFCKSCRKECN4UZIQ3MRPB", "length": 17763, "nlines": 125, "source_domain": "jayanewslive.com", "title": "நீலகிரி மாவட்டத்தில் பெய்துவரும் கனமழை : குன்னூர் - மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலையில் 5 இடங்களில் நிலச்சரிவு", "raw_content": "\nமத்திய அரசுக்கு எதிராக PIB டிவிட்டர் பக்கத்தில் பதிவு : சில நிமிடங்களில் நீக்கப்பட்டதால் சர்ச்சை\nசாவர்க்கர் குறித்த கருத்துக்கு ராகுல் மன்னிப்பு கேட்க வேண்டும் : தேவேந்திர ஃபட்னாவிஸ் வலியுறுத்தல்\nகுடியுரிமை சட்டத்துக்கு எதிராக, காங்கிரசும் அதன் கூட்டணிக் கட்சிகளும் வடகிழக்கு மாநிலங்களில் கலவரத்தை தூண்டுகின்றன - பிரதமர் நரேந்திர மோதி குற்றச்சாட்டு\nகுடியுரிமை திருத்த சட்டத்தில் தேவைப்பட்டால் மீண்டும் திருத்தம் செய்யப்படும் - உள்துறை அமைச்சர் அமித்ஷா உறுதி\nதூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை வழக்கில் 3 மாதங்களுக்கு பிறகு இன்றுமுதல் மீண்டும் விசாரணை : சென்னை உயர்நீதிமன்றம் அறிவிப்பு\nசட்ட விரோதமாக குடியேறியவர்கள் பட்டியலை இந்தி���ாவிடம் கேட்டுள்ளோம் : பங்களாதேஷ் வெளியுறவுத் துறை அமைச்சர் அப்துல் மோமன் பேட்டி\nதமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கழக நிர்வாகிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் : உள்ளாட்சித் தேர்தல் குறித்து தீவிர ஆலோசனை\nகுடியுரிமை சட்டம் - வீர் சாவர்கரின் கொள்கைக்கு எதிரானது : மஹாராஷ்டிர முதலமைச்சர் உத்தவ் தாக்கரே பேட்டி\nகுடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக டெல்லியில் தொடரும் போராட்டம் - நள்ளிரவில் காவல் துறை தலைமையகம் முன்பு மாணவர்கள் குவிந்ததால் பதற்றம்\nதலைநகர் டெல்லியில் தீவிரமடையும் போராட்டம் - முன்னெச்சரிக்கையாக தென்கிழக்கு டெல்லியில் உள்ள பள்ளிகளுக்கு இன்று விடுமுறை, 12 மெட்ரோ ரயில் நிலையங்கள் மூடல்\nநீலகிரி மாவட்டத்தில் பெய்துவரும் கனமழை : குன்னூர் - மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலையில் 5 இடங்களில் நிலச்சரிவு\nஎழுத்தின் அளவு: அ + அ - அ\nநீலகிரி மாவட்டத்தில் பெய்துவரும் கனமழை காரணமாக குன்னூர் - மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலையில் 5 இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.\nநீலகிரி மாவட்டத்தில், குன்னூர், கோத்தகிரி, குந்தா, உதகை உள்ளிட்ட பகுதிகளில் தொடர் மழை பெய்து வருகிறது. படகு இல்லம், ரயில்வே காவல்நிலையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வெள்ளநீர் சூழ்ந்துள்ளது. மழையால், குன்னூர் - மேட்டுபாளையம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள மரப்பாலம் மற்றும் பர்லியாறு பகுதிகளில் 5 இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டது. மரங்கள், மண் குவியல்கள் பாறைகள் சாலையில் விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.\nகுன்னூர் வண்ணாரப்பேட்டை பகுதியில், ஜீலியட் என்ற பெண் மண் சரிவில் சிக்கினார். அப்பகுதி மக்கள் அவரை மீட்டு குன்னூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். குன்னூரில் ஆற்றின் கரையோரத்தில் வசிக்கும் மக்கள் மீட்கப்பட்டு பாதுகாப்பு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.\nமதுரையில் வணிக வளாகத்தில் பயங்கர தீ விபத்து : ரூ.5 கோடி மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதம்\nதூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை வழக்கில் 3 மாதங்களுக்கு பிறகு இன்றுமுதல் மீண்டும் விசாரணை : சென்னை உயர்நீதிமன்றம் அறிவிப்பு\nதமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கழக நிர்வாகிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் : உள்ளாட்சித் தேர்தல் குறித்து தீவிர ஆலோச��ை\nதிருத்துறைப்பூண்டி அருகே அரசைக் கண்டித்து கருப்புக் கொடியுடன் பொதுமக்கள் ஆர்ப்பாட்டம் : உள்ளாட்சித் தேர்தலை புறக்கணிக்கப் போவதாகவும் எச்சரிக்கை\nஊதியம் வழங்கவில்லை என்றால் போராட்டம் நடத்தப்படும் : தமிழ்நாடு எல்.பி.ஜி. சிலிண்டர் டெலிவரிமேன்ஸ் தொழிற்சங்கம் எச்சரிக்கை\nஜல்லிக்கட்டில் பங்கேற்க காளைகளுக்கு தீவிர பயிற்சி : பல லட்சம் ரூபாய் செலவு செய்யும் காளைகளின் உரிமையாளர்கள்\nதிருவாரூர் வடகண்டம் ஊராட்சிமன்ற அலுவலகத்தின் பூட்டை உடைத்து வேட்புமனுக்‍கள் கிழித்தெறியப்பட்ட சம்பவம் - எடப்பாடி பழனிசாமி அரசின் நிர்வாக சீர்கேடு என பல்வேறு தரப்பினரும் கண்டனம்\nஆன்லைன் லாட்டரி - தீமைகள் குறித்து விழிப்புணர்வு விழுப்புரத்தில் வீதி வீதியாகச் சென்று ஒலிப்பெருக்கியில் போலீசார் பிரச்சாரம்\nமத்திய அரசுப் பணியிடங்களில் உள்ளூர் மக்களுக்கு முன்னுரிமை : வெளிமாநிலத்தவரை மற்ற மாநிலத்தில் திணிக்கக்கூடாது - திருநாவுக்கரசர்\nஊரக உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்புமனு தாக்கல் நாளையுடன் நிறைவு - கிராம ஊராட்சி வார்டு உள்ளிட்ட பதவிகளுக்கு இதுவரை ஒரு லட்சத்து 65 ஆயிரம் பேர் மனு\nமதுரையில் வணிக வளாகத்தில் பயங்கர தீ விபத்து : ரூ.5 கோடி மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதம்\nசக்திவாய்ந்த நிலநடுக்கம் - கட்டடங்களில் விரிசல் : ரிக்டர் அளவுகோலில் 6.8 ஆக பதிவு - ஒரு குழந்தை பலி - 13 பேர் காயம்\nமத்திய அரசுக்கு எதிராக PIB டிவிட்டர் பக்கத்தில் பதிவு : சில நிமிடங்களில் நீக்கப்பட்டதால் சர்ச்சை\nசாவர்க்கர் குறித்த கருத்துக்கு ராகுல் மன்னிப்பு கேட்க வேண்டும் : தேவேந்திர ஃபட்னாவிஸ் வலியுறுத்தல்\nகுடியுரிமை சட்டத்துக்கு எதிராக, காங்கிரசும் அதன் கூட்டணிக் கட்சிகளும் வடகிழக்கு மாநிலங்களில் கலவரத்தை தூண்டுகின்றன - பிரதமர் நரேந்திர மோதி குற்றச்சாட்டு\nகுடியுரிமை திருத்த சட்டத்தில் தேவைப்பட்டால் மீண்டும் திருத்தம் செய்யப்படும் - உள்துறை அமைச்சர் அமித்ஷா உறுதி\nதூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை வழக்கில் 3 மாதங்களுக்கு பிறகு இன்றுமுதல் மீண்டும் விசாரணை : சென்னை உயர்நீதிமன்றம் அறிவிப்பு\nசட்ட விரோதமாக குடியேறியவர்கள் பட்டியலை இந்தியாவிடம் கேட்டுள்ளோம் : பங்களாதேஷ் வெளியுறவுத் துறை அமைச்சர் அப்துல் ம��ாமன் பேட்டி\nதமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கழக நிர்வாகிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் : உள்ளாட்சித் தேர்தல் குறித்து தீவிர ஆலோசனை\nபொருளாதார மந்த நிலையை மறைக்கவே குடியுரிமை சட்டம் : புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி விமர்சனம்\nமதுரையில் வணிக வளாகத்தில் பயங்கர தீ விபத்து : ரூ.5 கோடி மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதம் ....\nசக்திவாய்ந்த நிலநடுக்கம் - கட்டடங்களில் விரிசல் : ரிக்டர் அளவுகோலில் 6.8 ஆக பதிவு - ஒரு குழந்த ....\nமத்திய அரசுக்கு எதிராக PIB டிவிட்டர் பக்கத்தில் பதிவு : சில நிமிடங்களில் நீக்கப்பட்டதால் சர்ச் ....\nசாவர்க்கர் குறித்த கருத்துக்கு ராகுல் மன்னிப்பு கேட்க வேண்டும் : தேவேந்திர ஃபட்னாவிஸ் வலியுறுத ....\nகுடியுரிமை சட்டத்துக்கு எதிராக, காங்கிரசும் அதன் கூட்டணிக் கட்சிகளும் வடகிழக்கு மாநிலங்களில் க ....\nதேசிய அளவிலான யோகாசன நிகழ்ச்சி : 1800-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்பு ....\nவிருதுநகர் மாவட்டத்தில் யோகாசனம் செய்து 7-ம் வகுப்பு மாணவி உலக சாதனை - 'நோபிள் புக் ஆப் ரெக்க ....\nதமிழ் வார்த்தைகள்,கவிதை, பாடல்களை தலைகீழாக வாசித்து சாதனை படைக்கும் இளம் பெண் ....\nகண்ணாடி மீன் தொட்டிக்குள் நீண்ட நேரம் யோகாசனம் - 9 வயது மாணவி உலக சாதனை படைத்து அசத்தல் ....\nதருமபுரி அருகே யோகாவில் அசத்தும் மழலையர் பள்ளிச் சிறுமி - கொடிகளை பார்த்து நாட்டின் பெயர்களைக் ....\nமுகப்பு |இந்தியா |தமிழகம் |உலகம் |விளையாட்டு |ஆன்மீகம் |சிறப்பு செய்திகள் |வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541317967.94/wet/CC-MAIN-20191216041840-20191216065840-00238.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilsnow.com/?p=86210", "date_download": "2019-12-16T05:45:11Z", "digest": "sha1:KVTPP7OCPRDIINVVEKX4A7AJLCGXQ5AR", "length": 12050, "nlines": 97, "source_domain": "tamilsnow.com", "title": "TamilsNow Newsதீனதயாளன் வீட்டில் 3-வது நாளாக சோதனை: பாஸ்போர்ட்- வங்கி கணக்குகள் முடக்கம் - Tamils Now", "raw_content": "\nகுடியுரிமை சட்டத்தை எதிர்த்து அசோம் கன பரிஷத், காங்கிரஸ் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு - குடியுரிமை சட்டம்; டெல்லி ஜாமியா கல்லூரி மாணவர்கள் போராட்டம்;போலிஸ் அத்துமீறி மாணவர்களை அடித்து கொன்றது - மன்னிப்பு கேட்பதற்கு நான் ராகுல் சாவர்கர் அல்ல நான் ராகுல் காந்தி விளாசிய ராகுல் - 6 மாதங்களில் மோடி அரசு இந்திய பொருளாதாரத்தை சீரழித்து விட்டது - ப.சிதம்பரம் - குடியுரிமை சட்டத் திருத்த மசோதா; பாரபட்சமாக உள்ளது: அமெரிக்கா, ஐ.நா. கவலை\nதீன��யாளன் வீட்டில் 3-வது நாளாக சோதனை: பாஸ்போர்ட்- வங்கி கணக்குகள் முடக்கம்\nசென்னை ஆழ்வார்பேட்டையில் ஆந்திர தொழில் அதிபர் தீனதயாளன் வீட்டில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் சோதனை நடத்தி அங்கு பதுக்கி வைக்கப்பட்டிருந்த சாமி சிலைகளை பறிமுதல் செய்தனர்.\nஇந்த சாமி சிலைகள் அனைத்தும் தமிழக கோவில்களில் திருடி கடத்தி வரப்பட்டு அங்கு பதுக்கி வைக்கப்பட்டு இருந்தது. அவற்றை வெளிநாடுகளுக்கு பல கோடிக்கு விலை பேசி விற்பனை செய்ய திட்டமிட்டிருந்த திடுக்கிடும் தகவல் தெரியவந்தது.\nசோதனையின் தொடக்க நாளில் 54 கற்சிலைகளும், 2-வது நாளாக நேற்று 2 அறைகளில் பதுக்கி வைக்கப்பட்ட 34 உலோக சிலைகளும் பறிமுதல் செய்யப்பட்டன. இவை அனைத்தும் பல நூற்றாண்டுகள் பழமை வாய்ந்தவை என தெரிய வந்தது.\nவெளிநாடுகளில் இந்த சிலைகளுக்கு நல்ல கிராக்கி இருப்பதால் தீனதயாளன் கடந்த 20 ஆண்டுகளாக சிலை கடத்தல் தொழிலில் ஈடுபட்டு வந்தான்.\nதற்போது அவனுக்கு 79 வயது ஆகிறது. ஆந்திராவைச் சேர்ந்த இவன் தலைமறைவாக இருக்கிறான். அவனை சரண் அடையுமாறு போலீசார் சம்மன் அனுப்பி வீட்டு வாசலில் அறிவிப்பை ஒட்டியுள்ளனர்.\nதீனதயாளன் வெளிநாடுகளுக்கு தப்பிச் செல்லாமல் இருக்க அவனது பாஸ்போர்ட் முடக்கப்பட்டுள்ளது. மேலும் இந்தியாவில் உள்ள 5 வங்கி கணக்குகளும் போலந்து மற்றும் டச்சு வங்கி கணக்குகளும் முடக்கப்பட்டது.\nபாஸ்போர்ட் முடக்கப்பட்டதால் தீனதயாளன் வெளிநாடு தப்பிச்செல்வது தடுக்கப்பட்டுள்ளது. எனவே அவன் கோர்ட்டு மூலம் முன்ஜாமீன் பெற முயற்சிக்கலாம் என கருதி போலீசார் கண்காணித்து வருகிறார்கள். முன்ஜாமீனுக்கு எதிர்ப்பு தெரிவிக்கவும் 2004-ம் ஆண்டு பழவூர் சிலை திருட்டு வழக்கில் வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்யவும் போலீசார் தயாராகி வருகிறார்கள்.\nஇதற்கிடையே தீனதயாளனின் ஆழ்வார்பேட்டை பங்களாவில் சிலை தடுப்பு பிரிவு போலீஸ் ஐ.ஜி. பொன்.மாணிக்கவேல், டி.எஸ்.பி. சுந்தரம் ஆகியோர் தலைமையில் 3-வது நாளாக சோதனை நடத்தினார்கள். திறக்கப்படாமல் இருந்த மேலும் 2 அறைகளில் சோதனை நடைபெற்று வருகிறது.\nஇங்கும் ஏராளமான சிலைகள் பதுக்கி வைக்கப்பட்டு உள்ளது. அவற்றை போலீசார் ஒவ்வொன்றாக எடுத்து கைப்பற்றி வருகிறார்கள். தீனதயாளன் நூற்றுக்கணக்கில் சாமி சிலைகளை பதுக்கி வைத்திருந்தது ப���ரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\nகற்சிலை சாமி சிலை கடத்தல் தீனதாயளன் பாஸ்போர்ட் 2016-06-03\nஉடனடி செய்திகளுக்கு எப்போதும் தமிழ்ஸ் நவ்வுக்கு வாருங்கள். எங்கள் Facebook மற்றும் Twitter பக்கங்களில் தொடர்பில் இருங்கள்.\nப.சிதம்பரம் ஜாமீன் மனு மீது விசாரணை; பாஸ்போர்ட்டை ஒப்படைக்க தயார் – கபில்சிபல் வாதம்\nஅரபு எமிரேட்சில் கல்கத்தாவை சேர்ந்த முதியவரின் பாஸ்போர்ட்டை பார்த்து அதிர்ச்சியடைந்த அதிகாரிகள்\nசிலை கடத்தல் தடுப்பு பிரிவு மீது உயர் நீதிமன்றம் அதிருப்தி\nதிருமணத்துக்கு பிறகு பாஸ்போர்ட்டில் பெண்கள் பெயரை மாற்ற தேவை இல்லை\nவளர்ப்பு தந்தை பெயரில் பாஸ்போர்ட் வழங்கலாம்: மதுரை ஐகோர்ட்டு உத்தரவு\nஓவியம் மற்றும் சிலைகள் கடத்திய தொழில் அதிபர் போலீசில் சரண்; விசாரணை தொடருகிறது\nபா.ஜ.க எச்.ராஜாவின் பேச்சும், செயலும்\nகுடியுரிமை சட்டம்; டெல்லி ஜாமியா கல்லூரி மாணவர்கள் போராட்டம்;போலிஸ் அத்துமீறி மாணவர்களை அடித்து கொன்றது\nகுடியுரிமை சட்டத்தை எதிர்த்து அசோம் கன பரிஷத், காங்கிரஸ் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541317967.94/wet/CC-MAIN-20191216041840-20191216065840-00238.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://colombotamil.lk/%E0%AE%86%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B0%E0%AF%82-200-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9C%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF/", "date_download": "2019-12-16T04:44:38Z", "digest": "sha1:QPRLY7QG3IBKWODF3EIYZMUJFL3NABUJ", "length": 9392, "nlines": 162, "source_domain": "colombotamil.lk", "title": "ஆக்சன் ரூ.200 கோடி பட்ஜெட்டிலா உருவானது? ஆக்சன் ரூ.200 கோடி பட்ஜெட்டிலா உருவானது?", "raw_content": "\nHome சினிமா ஆக்சன் ரூ.200 கோடி பட்ஜெட்டிலா உருவானது\nஆக்சன் ரூ.200 கோடி பட்ஜெட்டிலா உருவானது\nசுந்தர்.சி இயக்கத்தில் விஷால், தமன்னா நடித்துள்ள ஆக்சன் படம் வருகிற 15ஆம் திகதி திரைக்கு வருகிறது.\nதுருக்கி, அஜர்பைஜான், லண்டன் என பல பகுதிகளில் படமாக்கப்பட்டுள்ள இந்த படத்தின் டிரெய்லர் வெளியானபோது ரூ. 200 கோடி பட்ஜெட்டில் தயாராகியிருக்கும் போலிருக்கு என்று ஊடகங்களில் சிலர் கருத்து தெரிவித்து வந்தனர்.\nஇந்தநிலையில், தற்போது ஆக்சன் படத்தின் பிரமோசனில் ஈடுபட்டுள்ள விஷால் அதுகுறித்து ஒரு தகவல் வெளியிட்டுள்ளார். அதாவது, இந்த படத்தின் டிரெய்லரைப்பார்த்து விட்டு என்னிடத்தில் சில நண்பர்கள் படத்தின் பட்ஜெட் 200 கோடி இருக்குமா\nஅதற்கு காரணம் பிரமாண்டம்தான். ஆனால், இந்த ஆக்சன் படம் ரூ. 60 கோடிக்குள் தயாரான படம். 88 நாட்களில் படப்பிடிப்பை முடித்து விட்டோம். இந்த படம் இயக்குநர் சுந்தர்.சியின் கனவு படமாகும்.\nகுறைந்த பட்ஜெட் டில் பிரமாண்ட படங்களை தயாரிக்க ஆசைப்படும் தயாரிப்பாளர்கள் சுந்தர்.சியை வைத்து படம் எடுக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார் விஷால்.\nPrevious articleபடுகவர்ச்சி நடனமாடிய தமன்னா\nNext article5ஜி சேவைக்கே நாக்கு தள்ளுது… அதுக்குள் 6Gக்கு அடி போட்ட சீனா\n‘சந்தியா’ முதல்.. ‘ஜானு’ வரை – த்ரிஷாவின் 17 ஆண்டு திரைப்பயணம்\nரஜினிக்கு பிறந்தநாள் வாழ்த்து சொன்ன கமல் \nநடிகர் விஜய் படப்பிடிப்பின்போது மாற்றுத்திறனாளிகளுக்கு இடையூறா\nரஜினிக்கு என் கையால சமைச்சுப் போடணும்\nபெற்ற தாயையே வன்கொடுமை செய்த கொடூர மகன்\nஎன்னை அனுபவி… ஆண் பயணிக்கு இளம்பெண் பாலியல் தொல்லை… அதிர்ச்சியளிக்கும் வீடியோ December 10, 2019\nகைலாசாவின் பெயர் மாற்றம் ; 12 லட்சம் பேர் விண்ணப்பம்… துள்ளி குதித்த நித்தி December 10, 2019\nதிருமணமாகி 6 மாதமே ஆன நிலையில் பாம்பு கடித்து உயிரிழந்த கர்ப்பிணி December 10, 2019\n‘சசிகலா வெளியே வரணும்’… நடுரோட்டில் பட்டாக்கத்தியுடன் வாலிபர் ரகளை December 9, 2019\n‘சந்தியா’ முதல்.. ‘ஜானு’ வரை – த்ரிஷாவின் 17 ஆண்டு திரைப்பயணம்\nரஜினிக்கு பிறந்தநாள் வாழ்த்து சொன்ன கமல் \nநடிகர் விஜய் படப்பிடிப்பின்போது மாற்றுத்திறனாளிகளுக்கு இடையூறா\nரஜினிக்கு என் கையால சமைச்சுப் போடணும்\nரஜினி 168 பூஜையுடன் படப்பிடிப்பு ஆரம்பமாகியது\n‘சந்தியா’ முதல்.. ‘ஜானு’ வரை – த்ரிஷாவின் 17 ஆண்டு திரைப்பயணம்\nநாடாளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்க வெளிநாடு செல்ல தடை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541317967.94/wet/CC-MAIN-20191216041840-20191216065840-00238.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalakkalcinema.com/tag/a-r-murugadoss/page/3/", "date_download": "2019-12-16T06:02:06Z", "digest": "sha1:2IGQH2XNLYJVBFGMLMPFHF42ANJFSRUU", "length": 8249, "nlines": 121, "source_domain": "kalakkalcinema.com", "title": "A R Murugadoss Archives - Page 3 of 5 - Kalakkal Cinema", "raw_content": "\nமுருகதாஸ், ரஜினி இணையும் படத்தின் டைட்டில் என்ன தெரியுமா\nThalaivar 166 Title : முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி நடிக்க உள்ள படத்தின் டைட்டில் குறித்த தகவல்கள் இணையத்தில் கசிந்து வைரலாகி வருகின்றன. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சன்...\nவிஜயுடன் மீண்டும் கூட்டணி, அஜித் ரசிகர்களை கொண்டாட வைத்த முருகதாஸ்.\nMurugadoss Movies Update : விஜயுடன் மீண்டும் கூட்டணி அமைக்க போவதாக முருகதாஸ் அளித்துள்ள பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். அதுமட்டுமில்லாமல் அஜித் ரசிகர்களுக்கும் ஒரு இன்ப செய்தியை வெளியிட்டுள்ளார். தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்...\n – இணையத்தில் வைரலாகும் புகைப்படம்.\nA.R.Murugadoss Family : இயக்குனர் முருகதாஸ் தன்னுடைய மனைவி மற்றும் குழந்தைகளுடன் இருக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் படு வைரலாக பரவி வருகிறது. தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர் முருகதாஸ், தொடர்ந்து வெற்றி படங்களாக...\nமீண்டும் தொடர்ந்த சர்கார் சர்ச்சை – நீதிமன்றத்தில் முருகதாஸ் அதிரடி பேச்சு.\nSarkar Issue & Murugadoss Reply : தளபதி விஜயின் சர்கார் பிரச்சனை இன்று வரை தொடர்ந்து வந்த நிலையில் தற்போது இது குறித்து அதிரடியாக தன்னுடைய கருத்தை பதிவு செய்துள்ளார் முருகதாஸ். தமிழ்...\nசர்கார்-க்கு இனியும் பிரச்சனை வர கூடாது, சரணடைந்த முருகதாஸ் – வைரலாகும் புகைப்படம்.\nA.R.Murugadoss Pray : சர்கார் படத்திற்கு இனியும் பிரச்சனை வர கூடாது என கோவில் கோவிலாக ஏறி வேண்டி வருகிறார் முருகதாஸ். தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவர் முருகதாஸ். இவர் தற்போது தளபதி...\nசர்கார் திருட்டு கதைனு சொல்லாதீங்க – பிரபல முன்னணி இயக்குனர் ஆவேசம்.\nSarkar Story Reaction : சர்கார் திருட்டு கதைனு சொல்லாதீங்க என முன்னணி இயக்குனரும் நடிகருமான சமுத்திரக்கனி நேற்று செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியுள்ளார். தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தளபதி விஜய் முருகதாஸ் இயக்கத்தில்...\nகிண்டலடிப்பார்கள் என வருண் கதை என கூற மறுத்த முருகதாஸ் – பாக்யராஜ் பரபரப்பு...\nசர்கார் படத்தின் கதை செங்கோல் கதை என நான் ஒப்பு கொண்டால் என்னை தவறாக பேசுவார்கள் என முருகதாஸ் முதலில் ஒப்பு கொள்ள மறுத்ததாக பாக்யராஜ் கூறியுள்ளார். சர்கார் தொடர்பான வழக்கு இன்று முடிவுக்கு...\nவிஜய் பெயரை கெடுத்த சர்கார் காட்சி – தவறு தான் என ஒப்பு கொண்ட...\nSarkar Smoking Scene : விஜயின் பெயரை கெடுக்கும் வகையான சர்கார் காட்சி வைக்கப்பட்டது ஏன் என முருகதாஸ் அளித்த பேட்டியில் கூறியுள்ளார். தளபதி விஜய் நடித்துள்ள படம் சர்கார். இந்த படத்தை முருகதாஸ்...\nவிரைவில் அஜித்துடன் புதிய படம் – முருகதாஸ் அதிரடி தகவல்.\nAjith Murugadoss Movie : தல அஜித்துடன் நிச்சயம் விரைவில் படம் பண்ணுவேன், ரசிகர்களுக்கு மிக பெரிய விருந்து கொடுப்பேன் என கூறியுள்ளார் முருகதாஸ். தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் தல அஜித். ஏ.ஆ��்.முருகதாஸ்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541317967.94/wet/CC-MAIN-20191216041840-20191216065840-00238.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/541059/amp", "date_download": "2019-12-16T04:31:34Z", "digest": "sha1:HGCUBJU6SV2X4KD5TZ2L4MC6ELUO6KIT", "length": 16420, "nlines": 96, "source_domain": "m.dinakaran.com", "title": "New twist in Maharashtra | மகாராஷ்டிராவில் புதிய திருப்பம் காங், தேசியவாத காங், சிவசேனா ஆட்சியமைக்க உரிமை கோர முடிவு : விஜய் வட்டேத்திவர் தகவல் | Dinakaran", "raw_content": "\nமகாராஷ்டிராவில் புதிய திருப்பம் காங், தேசியவாத காங், சிவசேனா ஆட்சியமைக்க உரிமை கோர முடிவு : விஜய் வட்டேத்திவர் தகவல்\nமும்பை: மகாராஷ்டிராவில் புதிய கூட்டணி அரசு அமைப்பதற்கான குறைந்தபட்ச செயல் திட்டத்தை உருவாக்குவதற்காக காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் மற்றும் சிவசேனா கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள் நேற்று பலமுறை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த சந்திப்பின்போது கூட்டணி அரசின் குறைந்தபட்ச செயல் திட்டம் தயாரிக்கப்பட்டு விட்டதாகவும், விரைவில் ஆட்சியமைக்க உரிமை கோரப்படும் என்றும் காங்கிரஸ் மூத்த தலைவர் விஜய் வட்டேத்திவர் நேற்று மாலை தெரிவித்தார். மாநிலத்தில் தற்போது ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் ஆதரவுடன் புதிய கூட்டணி அரசு அமைக்க சிவசேனா தீவிரமாக முயன்று வருகிறது. புதிய அரசு அமைப்பதற்கான குறைந்தபட்ச செயல் திட்டத்தை உருவாக்க மூன்று கட்சிகளும் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன. காங்கிரசும், தேசியவாத காங்கிரசும் இதற்காக கூட்டுக்குழு ஒன்றை அமைத்துள்ளன. இந்த நிலையில், குறைந்தபட்ச செயல் திட்டத்தை உருவாக்குவதற்காக காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் மற்றும் சிவசேனா கட்சி தலைவர்கள் நேற்று பலமுறை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். இதில், குறைந்தபட்ச செயல் திட்டம் தயாரிக்கப்பட்டதாகவும் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மற்றும் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் ஆகியோரின் ஒப்புதலுக்கு பிறகுதான் குறைந்தபட்ச செயல் திட்டத்துக்கு இறுதி வடிவம் கொடுக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.\nநேற்று மாலை நடந்த மூன்று கட்சித் தலைவர்களின் சந்திப்புக்கு பிறகு பேட்டியளித்த மூத்த காங்கிரஸ் தலைவர் விஜய் வட்டேத்திவர், ‘‘நாங்கள் பலமுறை சந்தித்து பேசினோம். இதில் கிட்டத்தட்ட குறைந்தபட்ச செயல் திட்டம் தயாரிக்கப்பட்டு விட்ட��ு. எனினும் எங்கள் கட்சித் தலைமைகள் ஒப்புதல் அளித்த பிறகுதான் குறைந்தபட்ச செயல் திட்டத்துக்கு இறுதி வடிவம் கொடுக்கப்படும். இன்றைய பேச்சுவார்த்தை மிக சுமூகமாக நடந்தது. விரைவிலேயே இந்த கூட்டணி ஆட்சியமைக்க உரிமை கோரும். விவசாயிகள் பிரச்னை, வேலையில்லா திண்டாட்டம், பொருளாதார மந்தநிலை போன்ற பல பிரச்னைகளில் காங்கிரஸ் நிலைப்பாட்டுடன் சிவசேனாவும் ஒத்துப்போகிறது’’ என்றார். கடந்த சில நாட்களாக மகாராஷ்டிராவின் அரசியல் களம் மிகவும் பரபரப்பாக காணப்பட்டது. ஆனால் அதுபோல அல்லாமல் நேற்றைய பேச்சுவார்த்தைகள் மிகவும் சாதாரணமான முறையிலேயே நடந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.\nதேசியவாத காங்கிரஸ் மூத்த தலைவர் அஜித் பவார் நேற்று முன்தினம் இரவு தனது கட்சிக்கும் காங்கிரசுக்கும் இடையே நடைபெறவிருந்த பேச்சுவார்த்தை ரத்து செய்யப்பட்டதாகவும் தாம் சொந்த ஊரான பாராமதி செல்வதாகவும் கூறி பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார்.\nஇதனால், குறைந்தபட்ச செயல் திட்டம் தயாரிப்பதில் காங்கிரசுக்கும் தேசியவாத காங்கிரசுக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டுள்ளதாக செய்தி பரவ ஆரம்பித்தது. ஆனால், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் பின்னர் நிருபர்களை சந்தித்தபோது, மீடியாக்களை தவிர்ப்பதற்காக அஜித் பவார் வேண்டுமென்றேதான் அவ்வாறு கூறியதாகவும் கூட்டம் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தார். பெயர் வெளியிட விரும்பாத தலைவர் ஒருவர் இது குறித்து கூறும்போது, “மீடியாக்களை தவிர்க்க வேண்டும் என்பதற்காக காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் தலைவர்கள் வேண்டுமென்றேதான் பொய் கூறினார்கள். கூட்டம் தற்போது நடந்து வருகிறது” என்றார்.\nசிவசேனா கட்சிப்பத்திரிகையான சாம்னா தலையங்கத்தில் கூறப்பட்டிருப்பதாவது: மகாராஷ்டிராவில் கண்ணுக்கு தெரியாத ஏதோ ஒரு அதிகாரம்தான், விளையாட்டின் பின்னணியில் இருந்திருக்கிறது. அந்த கண்ணுக்கு தெரியாத அதிகாரத்தின் விருப்பப்படியே முடிவுகள் எடுக்கப்பட்டிருக்கின்றன. ஏற்கனவே எழுதப்பட்ட திரைக்கதையின் அடிப்படையிலேயே மகாராஷ்டிராவில் ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டுள்ளது என்று கூறப்பட்டுள்ளது.\nஜனநாயக திருவிழாவில் பங்கேற்க வரும்படி அனைத்து வாக்காளர்களுக்கும் பிரதமர் மோடி அழைப்ப��\nசொந்த ஊர் திரும்பும் ஜாமியா மிலியா பல்கலைக்கழக மாணவர்கள்\nடெல்லியில் காவல்துறை தாக்கியதில் படுகாயடைந்த மாணவர்கள் 3 பேர் ஐ.சி.யு-வில் அனுமதி\nதேர்வுகளை ஒத்திவைக்க ஐதராபாத் மவுலானா ஆசாத் தேசிய உருது பல்கலை கழக மாணவர்கள் கோரிக்கை\nரேப் இன் இந்தியா என்று ராகுல் பேசியது குறித்து அறிக்கை தர இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவு\nநாகலாந்து ஆளுநர் ஆர்.என்.ரவி கூடுதலாக மேகாலய மாநில பொறுப்புகளை கவனிப்பார்: குடியரசு தலைவர்\nடெல்லியில் மெட்ரோ ரயில் சேவை மீண்டும் தொடங்கியது\nகுடியுரிமை சட்டத்திருத்த மசோதாவை ஆதரித்தற்கு அதிமுக எம்பி கூறியுள்ள காரணம் கவலைக்குரியது.... ப.சிதம்பரம் கருத்து\nஜார்க்கண்ட் மாநிலத்தின் 81 தொகுதிகளுக்கான 4-ம் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது\nபள்ளியில் பேனாவுக்காக நடந்த சண்டை கொலையில் முடிந்தது: 8ம் வகுப்பு மாணவியை இரும்பு தடியால் 19 முறை அடித்து கொன்ற 10 வயது சிறுமி: ராஜஸ்தானில் பயங்கரம்\nதுப்பாக்கி சுடுதல் வீராங்கனை ஆவேசம் நிர்பயா குற்றவாளிகளை நான் தூக்கில் போடுகிறேன்: அமித்ஷாவுக்கு ரத்த கடிதம்\nதிருப்பதியில் நாளை முதல் சுப்ரபாதம் சேவை ரத்து: தேவஸ்தானம் அறிவிப்பு\nஉண்ணாவிரத போராட்டத்தில் மயக்கம் மகளிர் ஆணையத் தலைவி மருத்துவமனையில் அனுமதி\nமோடி-ஜின்பிங் இடையே நடந்த மாமல்லபுரம் சந்திப்பு பலன்கள் தெரிகின்றன: சீன தூதர் பேட்டி\nநிர்பயா நிதி 190 கோடியில் 3% மட்டுமே செலவு செய்த தமிழக அரசு: மத்திய அரசு குற்றச்சாட்டு\nகாங்கிரசின் செயல்பாடுகளை பார்க்கும்போது குடியுரிமை சட்டத்தை நிறைவேற்றியது 1000 சதவீதம் சரிதான் என தெரிகிறது: பிரதமர் மோடி பேச்சு\nகுடியுரிமை திருத்த சட்டத்தால் பாஜ கூட்டணியில் சலசலப்பு: நிதிஷ் கட்சியில் கிஷோர் ராஜினாமா\nநாடு பரபரப்புடன் எதிர்பார்க்கும் உன்னாவ் பலாத்கார வழக்கில் இன்று தீர்ப்பு\nகுடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து டெல்லியில் பயங்கர கலவரம்: பேருந்துகள், தீயணைப்பு வாகனம் எரிப்பு\nராஜஸ்தான் போலீஸ் அதிரடி நேரு குடும்பம் பற்றி அவதூறு பிரபல நடிகை பாயல் கைது: குஜராத்துக்கு வந்து தூக்கிச் சென்றது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541317967.94/wet/CC-MAIN-20191216041840-20191216065840-00238.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/international/why-india-not-sign-rcep-agreement-because-domestic-industry-and-agriculture-at-risk-367508.html?utm_source=articlepage-Slot1-10&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-12-16T04:26:06Z", "digest": "sha1:S46UYPEWG7SOQEGDPEBRCRCJ7DCXCPRV", "length": 19509, "nlines": 208, "source_domain": "tamil.oneindia.com", "title": "இந்திய சந்தையை குறிவைத்த சீனா.. ஆர்சிஇபி ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திட மறுத்ததன் பின்னணி! | why India not sign RCEP agreement? because domestic industry and agriculture at risk - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் பிளாஷ் பேக் 2019 சினிமா 2019 2020 புத்தாண்டு பலன்கள் உள்ளாட்சி தேர்தல்\nபோர்க்களமான டெல்லி- 3 பேருந்துகள் தீக்கிரை\nதுப்பாக்கியை தூக்கிய போலீஸ்.. கைகளை உயர்த்தபடியே சரண்டர் ஆன மாணவர்கள்.. ஷாக்கிங் வீடியோ\nஇந்தியர்கள் அல்ல.. வெளிநாட்டினர் செய்யும் கலவரம் இது.. மாணவர்கள் போராட்டம் பற்றி தமிழக பாஜக டிவிட்\nநீங்கள் ஜனநாயகத்தை தாக்கிவிட்டீர்கள்.. மாணவர்களோடு நாங்கள் துணை நிற்போம்.. சீமான் பொளேர்\nமாணவர்கள் போராட்டத்தின் அடையாளமாக உருவெடுக்கும் ஒரு போட்டோ.. உலக அளவில் வைரல்.. என்ன சிறப்பு\nஅந்த நாள் வரும்.. ஒவ்வொரு சொட்டு ரத்தத்திற்கும் பதில் சொல்வீர்கள்.. கோபத்தில் பொங்கிய ஸ்டாலின்\nகண்களில் கோபம்.. லத்தியால் தாக்கிய போலீசை எதிர்த்து நின்ற மாணவி.. என்ன ஒரு வீரம்.. வைரல் வீடியோ\nMovies பிரபல இந்தி நடிகை திடீர் மரணம்.. 80களில் மிரட்டியவர்.. அமிதாப் உட்பட உச்ச நடிகர்களுடன் நடித்தவர்\nLifestyle இன்னைக்கு இந்த ராசிக்காரங்களோட காதல் வாழ்க்கை சூப்பரா இருக்கப்போகுதாம் என்ஜாய் பண்ணுங்க...\nSports என்ன திட்டு திட்டுனீங்க இப்ப பேசுங்க பார்ப்போம்.. செம பதிலடி கொடுத்த இளம் வீரர்\nAutomobiles திருமணம் முடிந்த கையோடு புதுமண தம்பதி செய்த நல்ல காரியம்... ஊர் முழுக்க இதுதான் பேச்சா இருக்கு...\nFinance 50% விலையேறிய காய்கறிகளின் விலை.. அதிகளவு மழையும் ஒரு காரணமே..\nTechnology சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி நோட் 10 சீரிஸ் சாதனங்களுக்கு புதிய அப்டேட்.\nEducation DRDO: மத்திய அரசில் காத்திருக்கும் 1800 வேலைகள்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஇந்திய சந்தையை குறிவைத்த சீனா.. ஆர்சிஇபி ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திட மறுத்ததன் பின்னணி\nRCEB - யில் இந்தியா ஏன் இணையவில்லை மோடியின் திடீர் முடிவிற்கு என்ன காரணம்\nபாங்காங்: சீனா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட 16 நாடுகளுடனான ஆர்சிஇபி ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திடாது என பிரதமர் மோடி அறிவித்துள்ளதன் பின்னணிய��ல் பல்வேறு காரணங்கள் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஅதற்கு முக்கிய காரணம் ஆர்சிஇபி என்று அழைக்கப்படும் 10நாடுகளுடனான தடையற்ற வர்த்தகம் மேற்கொள்வதற்கான ஒருங்கிணைந்த பிராந்திய ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திட்டால் இந்தியாவில் உள்நாட்டு வர்த்தக பற்றாக்குறை அதிகரிக்கும்.\nகுறிப்பாக இந்திய சந்தையில் சீனாவில் உற்பத்தி செய்யப்படும் மலிவான வேளாண், தொழில்துறை பொருள்கள் இந்திய சந்தையில் குவியும் என்பதால் இந்தியா தனது கவலையை வெளிப்படுத்தி கையெழுத்திட மறுத்துவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.\nகூடங்குளம் அணுமின் நிலைய கணினியை ஹேக் செய்தது வடகொரியாதான்.. ஆதாரத்தை முன் வைத்த தென்கொரியா\nஆர்சிஇபி ஒப்பந்தம் என்பது ஆசியான் நாடுகளைச் சேர்ந்த 10 நாடுகள் மற்றும் இந்தியா, சீனா, ஜப்பான், ஆஸ்திரேலியா, தென்கொரியா, நியூசிலாந்து ஆகிய நாடுகள் என மொத்தம் 16 நாடுகள் சேர்ந்து தடையற்ற வர்த்தகத்தை ஏற்படுத்தும் நோக்கில் ஒருங்கிணைந்த பொருளாதார ஒத்துழைப்பு ஒப்பந்தம் செய்யப்பட உள்ளது. இந்த ஒப்பந்தத்தை இறுதி செய்வதற்கான கூட்டம் நேற்று(நவ.4) தாய்லாந்தின் பாங்காங்கில் நடைபெற்றது.\nஅப்போது பேசிய பிரதமர் மோடி, ஆர்சிஇபி ஒப்பந்தம் தற்போதைய சூழ்நிலையில் அதன் அடிப்படை நோக்கத்தை எதிரொலிக்கும் வகையில் இல்லை. இந்தியா முன்வைத்த கவலைகளுக்கு திருப்திகரமான தீர்வுகள் இல்லை. வர்த்தக சமநிலை உறுதி செய்யப்பட வேண்டும் என்பது இந்தியாவின் அடிப்படை நோக்கம் நிறைவேறவில்லை என்று கூறினார்.\nஇந்த ஒப்பந்ததில் இந்தியாவுடன் சீனா உள்ளிட்ட மற்ற நாடுகள் வர்த்தக சமநிலையை கடைபிடிக்கவில்லை என்பது தெளிவாக தெரிகிறது. இந்த ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திட்டால் இந்தியாவில் உற்பத்தி செய்வதைவிட குறைவான விலையில் சீனாவில் உற்பத்தி செய்யப்படும் மலிவான வேளாண்,தொழில்துறை பொருட்கள் வந்து குவிந்துவிடும். இந்தியாவின் உள்நாட்டு சந்தை கடுமையாக பாதிக்கப்படும் என்ற சூழல் இருந்தது. இந்த சூழலில் தான் இந்தியாவின் கவலைகள் கருத்தில் கொள்ளப்படாததால் எங்கள் நாடு ஆர்சிஇபி ஒப்பந்தத்தில் கையெழுத்திடாது என மோடி அறிவித்துள்ளார்.\nஇதனிடையே ஆர்சிஇபி ஒப்பந்தத்தில் இந்தியாவை தவிர மற்ற 15 நாடுகளும் இணைவது உறுதியாகி உள்ளது. இந்த ஒப்பந்த��் சீனாவுக்கு நன்மை பயக்கும் ஒப்பந்தமாக பார்க்கப்படுவதால் இந்தியா ஒருவேளை இதில் இணைந்தால் இது சீனாவுக்கு மிகப்பெரிய வெற்றியாகும்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nவிஜய் திவஸ் டிசம்பர் 16: இந்திய ராணுவத்தின் வரலாற்று பெருமை வாய்ந்த வங்கதேச விடுதலை போர்\nஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே இந்திய பயணத்தை ரத்து செய்கிறார்\nஅருணாசலப் பிரதேசத்தில் 12 கி.மீ தூரம் ஊடுருவியதா சீனா பாஜகவின் தபீர் காவ் ஷாக் தகவல்\nமேக் இன் இந்தியாவிலிருந்து ரேப் இன் இந்தியாவை நோக்கி செல்லும் நம் தேசம்.. காங்கிரஸ் குற்றச்சாட்டு\nஆண்மை சோதனை, என்கவுண்ட்டருக்கு பயந்து தனிநாடு ஐநாவிடம் நித்தியானந்தா தந்த மனுவில் சுவாரசியம்\nபாகிஸ்தானிடம் காட்டும் ஆக்ரோஷத்தை ஏன் சீனாவிடம் காட்டுவதில்லை: லோக்சபாவில் காங். கேள்வி\nசீனாவுடன் எல்லை வரையறை தெளிவாக இல்லாததால் இருதரப்பிலும் ஊடுருவல்கள் நிகழ்கின்றன: ராஜ்நாத்சிங்\nதிரும்பி செல்லுங்கள்.. இந்திய கடல் எல்லைக்குள் நுழைந்த சீனாவின் மர்ம உளவு கப்பல்.. விரட்டி அடிப்பு\n.. இந்திய பொருளாதாரத்தை கடவுள் காப்பாற்ற வேண்டும்.. ப.சிதம்பரம்\nநல்ல தகவல்.. ஆசியாவிலேயே இந்தியாவில் தான் அடுத்த வருஷம் சம்பள உயர்வு அதிகமாக இருக்குமாம்\nசர்ச்சைக்குரிய சர் க்ரீக் பகுதியில் சிறிய நீர்மூழ்கிக் கப்பல்கள் மூலம் வாலாட்டும் பாக்.\nதமிழக மீனவர்களின் படகுகளை விடுவிக்க நடவடிக்கை எடுப்போம்: கோத்தபாய ராஜபக்சே\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nindia china இந்தியா சீனா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541317967.94/wet/CC-MAIN-20191216041840-20191216065840-00238.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-new-delhi/2014/apr/21/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%B5-882365.html", "date_download": "2019-12-16T05:00:19Z", "digest": "sha1:URMPFJ2KS57GGMAEAB4LFO3R5CFPITPE", "length": 15178, "nlines": 119, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "விவாதப் பொருளானது மேயர் பதவிக் காலம்\nதொழில் மலர் - 2019\n05 டிசம்பர் 2019 வியாழக்கிழமை 06:26:47 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் புதுதில்லி\nவிவாதப் பொருளானது மேயர் பதவிக் காலம்\nBy புது தில்லி, | Published on : 21st April 2014 12:28 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள��\nதில்லியில் உள்ள வடக்கு, தெற்கு, கிழக்கு தில்லி ஆகிய மூன்று மாநகராட்சிகளின் மேயர் தேர்தல் ஏப்ரல் இறுதியில் நடைபெறவுள்ள நிலையில் மேயர் பதவிக் காலம் குறித்த விவாதம் எழுந்துள்ளது.\nஆரம்ப காலத்தில் உள்ளாட்சி நிலையில், தில்லி நகரம் முனிசிபல் கமிட்டியாக செயல்பட்டுவந்தது. தில்லி மாநகராட்சியாக 1958, ஏப்ரல் 7-ஆம் தேதி உருப்பெற்றது. ஆசியாவின் இரண்டாவது பெரிய மாநகராட்சியாக தில்லி திகழ்ந்தது.\nதில்லி மாநகராட்சி 2012-ஆம் ஆண்டு மூன்றாகப் பிரிக்கப்பட்டது. நாட்டின் தலைநகரில் மொத்தமுள்ள 9 மாவட்டங்களில் மாவட்டங்களை தில்லி மாநகராட்சிகள் தன்னிச்சையாக ஆட்சி செய்கின்றன.\nமத்திய தில்லி, வட மேற்கு தில்லி மாவட்டங்கள் வடக்கு தில்லி மாநகராட்சியில் உள்ளன. தெற்கு தில்லி, மேற்கு தில்லி, தென் மேற்கு தில்லி ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கியது தெற்கு தில்லி மாநகராட்சி. கிழக்கு தில்லி, வட கிழக்கு தில்லி மாவட்டங்கள் கிழக்கு தில்லி மாநகராட்சியில் அமைந்துள்ளன.\nமொத்தமுள்ள 272 வார்டுகளில் 104 வார்டுகள் முறையே வடக்கு மற்றும் தெற்கு தில்லி மாநகராட்சிகளில் உள்ளன. மீதமுள்ள 64 வார்டுகள் கிழக்கு தில்லியில் உள்ளன. தற்போது மூன்று மாநகராட்சிகளிலும் பாஜக ஆட்சி செய்கிறது.\nமேயர் தேர்தல்: ஐந்து ஆண்டு கால மேயர் பதவிக் காலம் தில்லியில் இல்லை. மாநகராட்சிகளின் மேயர் நிதியாண்டின் முதலாவது கூட்டத் தொடரில் ஆண்டுக்கு ஒரு முறை தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். மாநகராட்சியின் ஐந்து ஆண்டு பதவிக் காலத்தில், மேயர் பதவி முதல் ஆண்டில் பெண்களுக்கும், 2-ஆவது ஆண்டில் பொதுப் பிரிவினருக்கும், 3-ஆவது ஆண்டில் தாழ்த்தப்பட்டோருக்கும் (தனி) 4, 5-ஆவது ஆண்டுகளில் பொதுப் பிரிவினருக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது.\n2014-ஆம் தேர்தல்: இந் நிலையில், தில்லி மாநகராட்சிகளின் முதலாவது கூட்டத்தொடர் நெருங்கிவரும் நிலையில், மேயர் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. வடக்கு தில்லி மாநகராட்சி மேயர் தேர்தல் ஏப்ரல் 28-ஆம் தேதி நடைபெறுகிறது. தெற்கு, கிழக்கு தில்லி மாநகராட்சி மேயர் தேர்தல் ஏப்ரல் 29-ஆம் தேதியும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் செய்ய ஏப்ரல் 21-ஆம் தேதி கடைசி நாள் என அறிவிக்கப்பட்டுள்ளது.\nமேயர்கள் பதவிக் காலம்: இது போன்ற சூழலில் மேயர்களின் ஓராண்டு பதவிக் காலம் குறித்து தற்போதுள்ள மேயர்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர். மேலும், மேயர்களின் பதவிக் காலத்தை நீட்டிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nஇது தொடர்பாக கிழக்கு தில்லி மாநகராட்சி மேயர் ராம் நாராயண் துபே கூறுகையில்,\"மேயராகப் பொறுப்பேற்கும் ஒருவர் மாநகராட்சியின் நிர்வாக நடைமுறைகள், மாநகராட்சியில் உள்ள பிரச்னைகள் ஆகியவற்றைத் தெரிந்து கொள்வதற்கே ஓராண்டு ஆகிறது.\nஇவற்றைப் புரிந்து கொண்டு செயல்படும் சமயத்தில் மேயருடைய பதவிக் காலம் நிறைவடைந்து விடுகிறது. எனவே, மாநகராட்சியைத் திறம்பட நிர்வகிக்க மேயர் பதவிக் காலத்தை ஓராண்டிலிருந்து 20 அல்லது 25 மாதங்களுக்கு நீட்டிக்க வேண்டும்' என்றார்.\nஇதே கருத்தை வடக்கு தில்லி மேயர் ஆசாத் சிங்கும் தெரிவித்தார். அவர் கூறுகையில்,\"வடக்கு தில்லி மாநகராட்சியில் குடிநீர் விநியோகம், டெங்கு ஆகியன முக்கிய பிரச்னைகளாக உள்ளன.\nஇவற்றுக்குத் தீர்வு காண நடவடிக்கைகளைக் கண்காணிக்கும் மேயர் ஆண்டுக்கு ஒரு முறை மாற்றப்படுவதால், மாநகராட்சிப் பணிகள் பாதிக்கின்றன. எனவே, தில்லி மாநகராட்சிகளின் மேயர் பதவிக் காலத்தை ஓராண்டிலிருந்து இரண்டரை ஆண்டுகளாக அதிகரிக்க வேண்டும்' என்றார்.\nமேயரின் பதவிக் காலம் விவகாரத்தில் கிழக்கு தில்லி, வடக்கு தில்லி மேயர்களின் கருத்துகளுக்கு தெற்கு தில்லி மாநகராட்சித் தலைவர்களிடமும் ஆதரவு உள்ளது. இதன் மேயராக சரிதா செளத்ரி இருந்து வருகிறார்.\nஇந் நிலையில், மேயர் பதவிக் காலம் குறித்து இந்த மாநகராட்சியின் எதிர்க்கட்சித் தலைவர் ஃபர்ஹாத் சூரி கூறுகையில், \"மேயருக்குள்ள ஓராண்டு பதவிக் காலத்துக்குப் பதிலாக, பெண்களுக்கு 5 ஆண்டுகள், தாழ்த்தப்பட்டோருக்கு 5 ஆண்டுகள், பொதுப் பிரிவினருக்கு 5 ஆண்டுகள் என மாற்றி அமைக்கலாம்' என்றார்.\nமனு தாக்கல்: தில்லி மாநகராட்சிகள் மேயர் தேர்தலுக்கு மனு தாக்கல் செய்ய திங்கள்கிழமை (ஏப்ரல் 21) கடைசி நாளாகும். இந் நிலையில், யாரும் மனு தாக்கல் செய்யவில்லை. இதனிடையே, மேயர் தேர்தலுக்கு முன், மேயர் பதவிக் காலம் குறித்து விவாதம் எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபாலிவுட் ‘ஷோபா’ நடிகை சுமிதா பட்ட��லின் எக்ஸ்க்ளூசிவ் புகைப்படங்கள்\nநடிகை அஷ்ரிதா ஷெட்டியை மணந்தார் மணீஷ் பாண்டே\nநாடாளுமன்ற தாக்குதல் நினைவு தினம்\nசென்னை சா்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்படும் படங்கள்\nஹீரோ படத்தின் டிரைலர் வெளியீடு\nடகால்டி படத்தின் டீஸர் வெளியீடு\nவிண்ணில் பாய்ந்தது பி.எஸ்.எல்.வி. சி-48\nநா ஒருத்திகிட்ட மாட்டிகிட்டேன் பாடல் லிரிக் வீடியோ\nஇந்த வாரம் (டிச.6 - 12) எந்த ராசிக்கு யோகம்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541317967.94/wet/CC-MAIN-20191216041840-20191216065840-00238.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/sports/sports-news/2017/nov/27/%E0%AE%90%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A3%E0%AF%87-2815396.html", "date_download": "2019-12-16T05:46:14Z", "digest": "sha1:YAMWQ6III6MKTHYM3WGWTBBV2EUSG7TZ", "length": 9336, "nlines": 111, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "ஐஎஸ்எல்: கொல்கத்தாவை வீழ்த்தியது புணே- Dinamani\nதொழில் மலர் - 2019\n05 டிசம்பர் 2019 வியாழக்கிழமை 06:26:47 PM\nஐஎஸ்எல்: கொல்கத்தாவை வீழ்த்தியது புணே\nBy DIN | Published on : 27th November 2017 12:52 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nஇந்தியன் சூப்பர் லீக் (ஐஎஸ்எல்) கால்பந்து போட்டியின் 9-ஆவது ஆட்டத்தில் எஃப்சி புணே சிட்டி அணி, அட்லெடிகோ டி கொல்கத்தா அணியை 4-1 என்ற கோல் கணக்கில் வென்றது.\nஇந்த ஆட்டத்தில் முதல் கோல் வாய்ப்பு புணேவுக்கு கிடைத்தது. 13-ஆவது நிமிடத்தில் அந்த அணியின் எமிலியானோ அல்ஃபாரோவின் உதவியுடன் கோலடித்தார் மார்செலோ பெரெய்ரா.\n28-ஆவது நிமிடத்தில் கொல்கத்தா வீரர் ùஸகின்ஹாவின் அருமையான கோல் முயற்சியை அற்புதமாகத் தடுத்தார் புணே கோல் கீப்பர். அடுத்தடுத்த நிமிடங்களில் கொல்கத்தாவின் கோல் முயற்சிகளுக்கு, மிகச் சரியாக தடைகளை ஏற்படுத்திய புணே, தனது முன்னிலையை தக்க வைத்துக் கொண்டது.\nஇதன் காரணமாக முதல் பாதி நிறைவில் புணே 1-0 என முன்னிலையில் இருந்தது. 2-ஆவது பாதி தொடங்கிய 5-ஆவது நிமிடத்தில் கொல்கத்தா தனது கணக்கை தொடங்கியது. ஆட்டத்தின் 50-ஆவது நிமிடத்தில் அந்த அணிக்கு கிடைத்த பெனால்டி வாய்ப்பை அருமையான கோலாக மாற்றினார் விபின் சிங். இதனால் ஆட்டம் சமன் ஆனது.\nஆனால் அதற்கான பதிலடியாக, அடுத்த நிம��டத்திலேயே புணே வீரர் ரோஹித் குமார் ஒரு கோல் அடித்து அணியை 2-1 என முன்னிலை பெறச் செய்தார். சகவீரர் பெரெய்ரா அடித்த கார்னர் கிக்கை, தலையால் முட்டி அவர் கோலடித்தார். தொடர்ந்து நடைபெற்ற ஆட்டத்தின் 60-ஆவது நிமிடத்தில் மார்செலோ பெரெய்ரா மீண்டும் ஒரு கோல் அடிக்க, புணே 3-1 என முன்னிலை பெற்றது.\n80-ஆவது நிமிடத்தில் புணே வீரர் எமிலியானோ அல்ஃபாரோ ஒரு கோல் அடித்து அணியை மேலும் பலம் பெறச் செய்தார். இந்நிலையில், கொல்கத்தாவின் கோல் முயற்சிகளுக்கு பலன் கிடைக்காததால் அந்த அணி 1-4 என்ற கணக்கில் வீழ்ந்தது.\nபெங்களூரு வெற்றி: இதனிடையே, பெங்களூரில் நடைபெற்ற மற்றொரு ஆட்டத்தில் பெங்களூரு எஃப்சி அணி 4-1 என்ற கோல் கணக்கில் டெல்லி டைனமோஸ் எஃப்சி அணியை வீழ்த்தியது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபாலிவுட் ‘ஷோபா’ நடிகை சுமிதா பட்டீலின் எக்ஸ்க்ளூசிவ் புகைப்படங்கள்\nநடிகை அஷ்ரிதா ஷெட்டியை மணந்தார் மணீஷ் பாண்டே\nநாடாளுமன்ற தாக்குதல் நினைவு தினம்\nசென்னை சா்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்படும் படங்கள்\nஹீரோ படத்தின் டிரைலர் வெளியீடு\nடகால்டி படத்தின் டீஸர் வெளியீடு\nவிண்ணில் பாய்ந்தது பி.எஸ்.எல்.வி. சி-48\nநா ஒருத்திகிட்ட மாட்டிகிட்டேன் பாடல் லிரிக் வீடியோ\nஇந்த வாரம் (டிச.6 - 12) எந்த ராசிக்கு யோகம்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541317967.94/wet/CC-MAIN-20191216041840-20191216065840-00238.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/tag/%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B7%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-12-16T05:54:41Z", "digest": "sha1:WVIDZN6IGQL53AEEOZEHV76SXUARM44F", "length": 13315, "nlines": 148, "source_domain": "athavannews.com", "title": "ரிஷபம் | Athavan News", "raw_content": "\nபொதுதேர்தலில் வெற்றியடைய தலைமைத்துத்தை சஜித் எதிர்பார்க்க கூடாது- ஆசு மாரசிங்க\nதமிழ் மக்களின் மனங்களை வெற்றிகொள்ள தனி அமைச்சு உருவாக்கப்பட வேண்டும் – விஜயதாச\nவறுமை நிலையிலுள்ள மாணவர்களின் கல்வி நடவடிக்கைக்கு சுவிஸ் உதவி\nஇலங்கைத் தமிழர்களை ஏன் ஒதுக்குனீர்கள் : பா.சிதம்பரம் கேள்வி\nவடக்கு, கிழக்கு மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர எச்சரிக்கை\nயாழ். மாநகர சபையின் வரவு செலவுத் திட்டம் - இரண்டாவது தடவையும் தோற்கடிப்பு\nஅவசர கூட்டத்தில் முடிவு - பொலிஸார் இணைந்து யாழில் 3 வாரங்களுக்கு அத��ரடி நடவடிக்கை\nகிளிநொச்சியில் கோர விபத்து - சம்பவ இடத்தில் இரு இளைஞர்கள் உயிரிழப்பு\nசிறப்பாக இடம்பெற்றது கிளிநொச்சி பண்பாட்டு விழா\nசட்டவிரோத மண்அகழ்வை தடுக்க அனைவரும் இணைந்து செயற்பட வேண்டும்- ஞா.சிறிநேசன்\nபாலியல் குற்றங்களில் ஈடுபடுவோருக்கு 21 நாட்களில் தூக்கு தண்டனை : அமுலுக்கு வந்தது புதிய சட்டம்\nபொரிஸ் ஜோன்சனுக்கு நரேந்திர மோடி வாழ்த்து\nஅதிமுக்கிய செய்தியுடன் பொரிஸ் ஜோன்சனுக்கு வாழ்த்துத் தெரிவித்தார் ட்ரம்ப்\nபிரெக்ஸிற்றுக்கான மக்கள் ஆணை கிடைத்துள்ளது - பொரிஸ் ஜோன்சன்\nஜப்பான் பகிரங்க டென்னிஸ்: அறிமுக ஆண்டிலேயே சம்பியன் பட்டம் வென்று ஜோகோவிச் அசத்தல்\n1,600 பொலிஸார் மற்றும் பறக்கும் படையின் கண்காணிப்பில் திருப்பதி கோயில்\nஆலயங்கள் ஆன்மீகத்தோடு அறத்தையும் போதிக்க வேண்டும்- தவராசா கலையரசன்\nநல்லூர்க் கந்தசுவாமி ஆலயத்தில் குமாராலய தீப உற்சவம்\n‘விலகி நின்றவர்கள் விரும்பி வருவார்கள்’ எந்த ராசிக்காரருக்கு தெரியுமா\n‘வீண் அலைச்சலும் செலவுகளும் அதிகரிக்கும் நாள்’ எந்த ராசிக்காரருக்கு தெரியுமா\n‘கணவன் – மனைவிக்குள் அனுசரித்துப் போவது நல்லது’ எந்த ராசிக்காரருக்கு தெரியுமா\nமேஷம்: பழைய இனிய சம்பவங்கள் நினைவுக்கு வரும். சகோதரி உதவுவார். எவ்வளவு பணம் வந்தாலும் பற்றாக்குறை நீடிக்கும். யோகா, தியானம் எனமனம் செல்லும். வியாபாரத்தில் சில சூட்சுமங்களைப் புரிந்துக் கொள்வீர்கள். உத்யோகத்தில் மறுக்கப்பட்ட உரிமைகள் கிடைக்க... More\n‘விலகி நின்றவர்கள் விரும்பி வருவார்கள்’ எந்த ராசிக்காரருக்கு தெரியுமா\nமேஷம்: தடைகளைக் கண்டு தளரமாட்டீர்கள். தாயாரின் உடல் நலத்தில் கவனம் தேவை. கலைப் பொருட்கள் வாங்குவீர்கள். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். வியா பாரத்தில் பங்குதாரர்களின் பிரச்சனை தீரும். உத்யோகத்தில் சக ஊழியர்களால் நிம்மதி கிடைக்கும்.... More\n‘கணவன் – மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும்’ எந்த ராசிக்காரருக்கு தெரியுமா\nமேஷம்: குடும்பத்தினர் உங்கள் ஆலோசனையை ஏற்றுக் கொள்வார்கள். சொத்துப் பிரச்னைக்கு நல்ல தீர்வுகிடைக்கும். விருந்தினர்களின் வருகையால் வீடு களைக்கட்டும். வியாபாரத்தில் அதிரடியான திட்டங்கள் தீட்டுவீர்கள். உத்யோகத்தில் அதிகாரிகள் முக்கியத்துவம் தர... More\nகன்னி ராசிக்காரரா நீங்கள்… இன்றைய நாள் உங்களுக்கு எப்படியானது தெரியுமா\nமேஷம்: கம்பீரமாக பேசி சில காரியங்களை முடிப்பீர்கள். உடன்பிறந்தவர்களின் பிரச்சனையை தீர்த்து வைப்பீர்கள். பிரபலங்களின் நட்பு கிடைக்கும். வாகன வசதிப் பெருகும். வியாபாரத்தில் வேலையாட்களை தட்டிக்கொடுத்து வேலை வாங்குவீர்கள். உத்யோகத்தில் தலைமைக்க... More\nகட்சியின் யாப்பில் திருத்தங்களை செய்யத் தேவையான ஆலோசனைகளை வழங்குமாறு ரணில் பணிப்புரை\nஅரசாங்கத்தின் புதிய கொள்கைப் பிரகடனம் திறைசேரியின் இணையத்தளத்தில் வெளியீடு\nவடக்கு- கிழக்கு இணைந்த சுயாட்சிதான் தமிழர்களுக்கான நிரந்தர தீர்வு- சிவாஜிலிங்கம்\nஸ்ரீகாந்தா தலைமையில் புதிய கட்சி உதயமானது\nதமிழ் மக்கள் கொல்லப்பட்டதற்குரிய பொறுப்பை இலங்கை அரசாங்கம் ஏற்கவேண்டும்- அரியநேத்திரன்\nசிசுவைக் கொன்று புதைத்த தாயார் – திருகோணமலையில் அதிர்ச்சி சம்பவம்\n8 வயது சிறுமியை ஒரு வருடமாக பாலியல் துஷ்பிரயோகம் செய்த தந்தை கைது\nதனக்கு நடக்கவிருந்த கொடுமை – தக்க தருணத்தில் சிறுமி செய்த காரியம்\nவறுமை நிலையிலுள்ள மாணவர்களின் கல்வி நடவடிக்கைக்கு சுவிஸ் உதவி\nஇலங்கைத் தமிழர்களை ஏன் ஒதுக்குனீர்கள் : பா.சிதம்பரம் கேள்வி\nவடக்கு, கிழக்கு மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர எச்சரிக்கை\nபிலிப்பைன்ஸ் நிலநடுக்கத்தில் மூவர் உயிரிழப்பு: தொடரும் மீட்பு பணிகள்\nகட்சியின் யாப்பில் திருத்தங்களை செய்யத் தேவையான ஆலோசனைகளை வழங்குமாறு ரணில் பணிப்புரை\nஇந்தியாவை அதன் சொந்த மண்ணில் வீழ்த்தியது மேற்கிந்திய தீவுகள் அணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541317967.94/wet/CC-MAIN-20191216041840-20191216065840-00239.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaieditor.com/cinema/comali-oliyum-oliyum-song-making-video/", "date_download": "2019-12-16T04:46:02Z", "digest": "sha1:RQ4PGHB7JI5753A23TIMX3VP75UGVUHX", "length": 3825, "nlines": 134, "source_domain": "www.chennaieditor.com", "title": "சூப்பர் ஸ்டாரு ஜோடியெல்லாம் பாட்டியாயிருச்சே..! Video Song - Chennai Editor", "raw_content": "\nHome > Cinema News > சூப்பர் ஸ்டாரு ஜோடியெல்லாம் பாட்டியாயிருச்சே..\nசூப்பர் ஸ்டாரு ஜோடியெல்லாம் பாட்டியாயிருச்சே..\nநடிகை கீர்த்தி சுரேஷூக்கு தேசிய விருது\nஆதரவற்ற சிறுவனை மகனாக ஏற்ற அயனாவரம் சரக உதவி ஆணையர் பாலமுருகன்\nவெள்ளி விழா ஆண்டில் ஜெண்டில்மேன் கே.டி.குஞ்சுமோன்\n‘வசுந்தராவை நான் மனதார பாராட்டுகிறேன்.’ அப்புக்குட்டி \nதிமுக தலைவர் கருணாநிதி நலம்பெற இல��்கை அதிபர் மைத்ரிபால சிறிசேன வாழ்த்து\nஉமாபதி ராமையா-யோகி பாபு இணைந்து நடித்திருக்கும் படம் தேவதாஸ்.\nகைவிடப்பட்டது ‘மாநாடு’ ரசிகர்களை ஏமாற்றினார் சிம்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541317967.94/wet/CC-MAIN-20191216041840-20191216065840-00239.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.67, "bucket": "all"} +{"url": "https://nidurseasons.blogspot.com/2014/06/", "date_download": "2019-12-16T06:05:58Z", "digest": "sha1:PONRNC37XC2IPDVHMSGVF44CXJSMPJ5L", "length": 79128, "nlines": 640, "source_domain": "nidurseasons.blogspot.com", "title": "NIDUR SEASONS நீடூர் சீசன்ஸ்: June 2014", "raw_content": "\nயார் அதைச் செய்தது என்பதை\nயாரும் அதைக் கண்டு கொள்ளவில்லை\nயார் எப்படிப் போனால் நமக்கென்ன\nயாவரும் எதைப் பற்றியும் சிந்திக்காமல் கடந்து போனார்கள்\n'நரி வலம் போனால் என்ன.,\nமேலே விழுந்து புடுங்காமல் இருந்தா சரி. '\nஉடலியல் (Physiology) அல்லது அறிவியல் (Science) கண்ணோட்டத்தில் ஹிப்னோஸிஸ் (HYPNOSIS) - டாக்டர் யூசுஃப் ஆதம்\nஹிப்னோசிஸ் ஒரு மாயாஜாலம் இல்லை; அது ஒரு உளவியல் மருத்துவம் மனோதத்துவ மருத்துவ துறையின் சமீபக்காலத்திய மிக முக்கிய அறிவியல் கண்டுப்பிடிப்பு\nஅதைப்பற்றி பல மருத்துவர்கள் ஆராய்ச்சி செய்தலில், \"ஹிப்னோசிஸ் என்பது மனிதனின் சராசரி உடலியல் செயல்களில் ஒன்றுதான். ஒவ்வொரு நாளும் மனிதனின் மூளையின் இயக்கம் விழிப்பு நிலைக்கும், தூக்க நிலைக்கும் மாறி மாறி வரும். இது தினந்தோறும் நடக்கும். இரு உடலியல் நிலைகளான விழிப்பு நிலை, ஆழ்ந்த தூக்க நிலை இவைகளுக்கு நடுவில் உள்ள ஒரு சிறு நிலையே ஹிப்னோசிஸ் என்ற அறிதுயில்\" என்கிறார்கள்.\nமூளையின் செயல் ஆற்றலை மதிப்பிட மருத்துவர்கள், EEG என்ற Electro Enchepalo Graphy (EEG) யைப் பயன் படுத்தி அதன் ஓட்டத்தை அளவிடுகிறார்கள். EEG என்பது ஒரு மின் மருத்துவக்கருவி. இது மனிதமூளையின் நரம்பு செல்களில் (Neurons) உருவாகக்கூடிய Electric potential (மின் அழுத்தம்)களின் மாற்றங்களை அளவிடக்கூடியது. இதைக் கொண்டு மூளையின் வேலைத்திறனையும், இயக்கங்களையும், தூக்கத்தின் நிலைகளையும் அளவிடலாம். பொதுவாக EEGல் பதியக்கூடிய Electro Potential Waveகளை நான்கு விதமாக பிரிக்கிறார்கள். அவை வருமாறு:\nசவுதி அரேபியாவில் நோன்பு மாதம் சிறப்பாகச் செல்லும்.\nசவுதி அரேபியாவில் நோன்பு மாதம் சிறப்பாகச் செல்லும். பெரும்பாலான அலுவலகங்களில் அதிகப்படியாய் நாள் ஒன்றுக்கு ஆறுமணி நேரம் பணி செய்தால் போதும்.\nசூரிய உதயத்திற்கு முன் நோன்பு வைக்க வேண்டும். அதன்பின் நீர் கூட அருந்தக்கூடாது. சூரிய அஸ்தமனத்திற்குப்பின் நோன்���ு திறக்க வேண்டும். பின் எது வேண்டுமோ சாப்பிடலாம்.\nசவுதி அரேபியாவில் கோடை காலத்தில் சூரிய உதயம் முன்பே நிகழ்ந்துவிடுவதால், அதிகாலை மூன்று மணிக்கே நோன்பு வைக்க வேண்டி வரும்.\nநோன்பில் பெற்ற நல்ல வழிகள் - ரமலான் நல் வாழ்த்துகள்\nவெய்யிற் காலம் வந்து போகும்\nவேடந் தாங்கல் பறவைக் கூட்டம்\nமெய்யின் மாதம் மலர்ந்த பின்னர்\nவேடந் தாங்கும் பக்தர் கூட்டம்\nஉதயம் தொடங்கி அந்தி வரைக்கும்\nஉணவும் நீரும் வேண்டா(து) ஒதுக்கல்\nஇதயம் கொள்ளும் இறைமை நினைவை\nஇருந்தும் நாவில் ஏனோ பொய்கள்\nநோன்பில் வந்த ஞான வேதம்\nநன்றாய் ஓத நன்மை கற்போம்\nநோன்பில் மட்டும் ஓதி விட்டு\nமூடி வைத்தல் யாரின் குற்றம்\nLabels: நிலைத்த வெற்றி, நோன்பு, ரமலான்\nஇலங்கையில் இஸ்லாமியர்கள் ஏன் தாக்கப்படுகிறார்கள்\n“இலங்கையில் மதங்களுக்கு இடையேயான பதட்டநிலை பெரிய பிரச்சினையாக உருவெடுத்திருக்கிறது. முஸ்லிம், இந்து, பவுத்த மதங்களை சேர்ந்த மக்கள் ஒருவருக்கொருவர் அவநம்பிக்கையோடு இருக்கிறார்கள்” அமெரிக்க காங்கிரஸுக்கு அந்நாட்டு அரசாங்கம் கடந்த ஆண்டு இறுதியில் சமர்ப்பித்த அறிக்கை ஒன்றில் இடம்பெற்றிருந்த வரிகள் இவை. இலங்கையில் கிறிஸ்தவர்களுக்கு எதிராக ஆங்காங்கே நடந்த சிறு தாக்குதல்கள், பவுத்த பிக்குகளால் இஸ்லாமிய பள்ளிவாசல்கள் அழிப்பு என்று நடந்த சம்பவங்களை அவ்வறிக்கையில் எடுத்து சொல்லப்பட்டிருந்தது. இலங்கையில் மீண்டும் எப்போது வேண்டுமானாலும் மதமோதல்கள் எழலாம் என்றும் கவலையோடு அமெரிக்க அரசு சுட்டிக் காட்டியிருந்தது.\nதந்தை சர்லஸ் கிரேய்சன் பிக்தால்\nசாதனை அல்குர்ஆனுக்கு ஆங்கில மொழிபெயர்ப்பு கொடுத்தது\nபிக்தால் அவர்களின் முழுப்பெயர் மர்மட்யூக் பிக்தால் இவர் கிருஸ்தவ தம்பதியினருக்கு பிறந்தவர். பிக்தால் ஒரு நாவலாசிரியர் மட்டுமல்லாமல் பத்திரிக்கை நிறுபராகவும், தலைமை ஆசிரியராகவும், அரசியல் தலைவராகவும், மார்க்க மேதையாகவும் இருந்தார்.\nLabels: அம்மா, சிந்தனை, சுகமும் சோகமும், சும்மா இருக்க முடியுமா, முதலும் முடிவும்\nகுடும்ப வாழ்க்கையின் ரகசியங்கள் – 2\nசின்ன வயதில் நிறைய பாட்டிக் கதைகள் கேட்டிருப்போம். அரசகுமாரியின் உயிரை ஏழு மலை, ஏழு கடல் தாண்டி ஒரு குகையில் கிளியின் உடலில் ஒளித்து வைத்திருப்பான் அரக்கன். அந்த அரக்கனைக் கொ��்று இளவரசியை மீட்பான் இளவரசன். பிரம்ம பிரயர்த்தனத்துடன் இளவரசன் நடத்தும் வீர தீரப் போராட்டங்கள் மெய் சிலிர்க்க வைக்கும். குடும்ப வாழ்க்கையும் இத்தகைய ஒரு மிகப்பெரிய சவாலான, கஷ்டமான, போராட்டமான விஷயம் என்று தான் பலரும் நினைக்கிறார்கள். ஆனால் உண்மை அப்படியல்ல. பெரிய பெரிய போர்களிலல்ல, சின்னச் சின்ன விஷயங்களில் தான் குடும்ப வாழ்க்கையின் வெற்றியின் ரகசியம் இருக்கிறது.\nஒரு மிகப்பெரிய தேரின் வலிமை சின்ன அச்சாணியில் இருக்கிறது. இந்த காலத்தில் தேரும் அச்சாணியும் மறந்து போயிருக்கும். வேண்டுமானால் ஒரு காரின் பயணம் அதன் உள்ளே உலவும் சில துளி பெட்ரோலில் இருக்கிறது என்று வைத்துக் கொள்ளலாம். என்ன தான் ஒரு இலட்சம் ரூபாய் கொடுத்து போஸ் ஸ்பீக்கர் வாங்கி மாட்டினாலும், பெட்ரோல் இல்லாத வண்டி ஓடாது. எனவே இது சின்ன விஷயம் தானே, முதல்ல பெரிய விஷயங்களைக் கவனிப்போம் என்று இருந்து விடக் கூடாது. அடிப்படை விஷயங்களில் கவனம் தேவை \nமுகமது அலி - சிறப்பு பகிர்வு\nசில மனிதர்களை பற்றி எழுதுகிற பொழுதே ஒரு சிலிர்ப்பு தோன்றும் . அப்படி ஒரு வாழ்க்கை வாழ்ந்தவர் முகமது அலி. காசியஸ் க்ளே என்கிற பெயரோடு பிறந்த இவர் பிறப்பால் அமெரிக்க ஆப்ரிக்கர். அப்பா பில் போர்டுகளுக்கு படம் வரைந்த கொண்டு இருந்த எளிய மனிதர்'க்ளேவாக குத்துச்சண்டை களத்துக்குள் புகுந்த இவர் அங்கே பெற்றதெல்லாம் வெற்றி வெற்றி தான்\nதொடர்ந்து பல்வேறு வெற்றிகளை குவித்த இவர் ஒரே பஞ்ச்சில் எதிராளிகளை வீழ்த்திய வரலாறெல்லாம் உண்டு. \"பட்டாம்பூச்சியை போல மிதந்திடுங்கள் ;\n\" என்கிற அவரின் வாசகம் அமெரிக்கா முழுக்க எதிரொலித்தது. \"I'M THE GREATEST \" என்று அவர் சொன்ன பொழுது ரசிகர்களும் \"ஆமாம் \" என்று அவர் சொன்ன பொழுது ரசிகர்களும் \"ஆமாம் \nLabels: காசியஸ் க்ளே, முகமது அலி\nகுடும்ப வாழ்க்கையின் ரகசியங்கள் – 1\nநம்பினால் நம்புங்கள், கணவன் மனைவியரிடையே உள்ள பிரச்சினைகளின் மையம் இந்த விஷயம் தான். “எனக்காக அவரு டைம் ஸ்பென்ட் பண்ண மாட்டேங்கறாரு” \nஆண்களுடைய விருப்பங்களும் பெண்களுடைய விருப்பங்களும் தனித்தனியானவை. ஆண்களுக்கு கிரிக்கெட் மோகம் இருக்கும் போது, பெண்களுக்கு சீரியல் மோகம் இருக்கும். ஆண்கள் தூங்கி ஓய்வெடுக்க விரும்பும் போது பெண்கள் பேசிக்கொண்டிருக்க விரும்புவார்கள். ஆண்களுக்கு ஷாப்பிங் அலர்ஜியாய் இருக்கும். பெண்களுக்கோ அது தான் எனர்ஜியாய் இருக்கும். இப்படி மாறி மாறி இருக்கின்ற ரசனைகள் ஒரு கூரையின் கீழ் வந்து சேர்வது தானே குடும்பம் இந்த இடத்தில் ரசனைகள் முட்டிக் கொள்ளாமல் எப்படி இணைந்து பயணிக்கின்றன என்பது தான் கவனிக்க வேண்டிய விஷயம்.\nLabels: ஆண், பெண், விருப்பங்கள்\nசரி, சரி, ஒத்துக் கொள்கிறேன். மோடி இப்போது வெறும் பிஜேபி தலைவர் அல்ல, இந்தியாவின் பிரதமர். எனவே அவருக்கு கிடைக்கும் புகழ் எல்லாம் நமது நாட்டுக்கு கிடைத்த புகழ். அதனால் நமக்கு கிடைத்த புகழ்.\nஅட, ’ட்விட்டரில் அதிகமான ரசிகர்களை கொண்ட உலகின் 5வது தலைவராக மோடி திகழ்கிறார்’ என்று சொல்வதில் எனக்கு எந்த ஆட்சேபமும் கிடையாது.\n‘வெள்ளை மாளிகையை மோடி முந்திவிட்டார், பின்னுக்கு தள்ளிவிட்டார்’ என்று அறிவிக்கும் போதுதான் கிர்ர்ரடிக்கிறது.\nகம்பேரிங் ஆப்பிள்ஸ் வித் ஆரஞ்சஸ் அபத்தம் என்பார்கள். இரண்டும் பழங்கள்தான். ஆனாலும் வெவ்வேறு குணங்கள். நீங்கள் வெள்ளை மாளிகையை ஒரு கருப்பு மாளிகையோடு ஒப்பிடுங்கள், தப்பில்லை. அறிவாலயத்தோடு ஒப்பிட்டாலும் ஆட்சேபம் இல்லை. இரண்டும் கட்டடங்கள்.\nLabels: இந்தியாவின் பிரதமர்., ட்விட்டர், துருக்கி, மோடி, வெள்ளை மாளிகை\nஇது ஒரு 'ஸ்பெசல் மாம்பழம் ' சுவையோ\nமாம்பழம் அனைவரும் விரும்பி சாப்பிடும் பழம்\nமாம்பழத்தில் பல வகை உண்டு\nமாம்பழத்தில் வைட்டமின் ஏ உயிர்சத்து நிறைந்துள்ளது.\nமாம்பழத்தில் இரும்பு சத்து மிக அதிகமாக அடங்கி உள்ளது.\nஇரும்பு சத்து அதிகமாக உள்ளதால் அதனை அளவோடு சாப்பிட வேண்டும்\nஅதிகமாக சாப்பிட்டால் வயிற்றுப் போக்கு வந்து விடும்\nமாம்பழத்தில் இனிப்பும் அதிகமாக இருப்பதால்\nமாம்பழத்தை சர்க்கரை வியாதி உள்ளவர்கள் சாப்பிடுவதை தவிர்த்துக் கொள்வார்கள்\nமயிலாடுதுறை பாதிரியார் ஒரு புது வகை மாம்பழத்தை உருவாக்கினார்\nஅதனால் அந்த மாம்பழத்திற்கு' பாதிரி மாம்பழம்' என்ற பெயர் வந்து விட்டது\nஇது மயிலாடுதுறை பக்கத்தில் மட்டும் உற்பத்தி செய்யப் படுகின்றது\n' பாதிரி மாம்பழம்' மிகவும் சுவையானது .\nஎனது நண்பர் வாலாஜாபாத் தோட்டத்தில் ஒரு புது மாம்பழம் இருந்தது .\nஅதிலிருந்து பல மாம்பழங்களை எனது நெருங்கிய நண்பர் திரு .தாஸ் எனக்கு தந்தார்\nஅதனை எங்கள் ஊர் நீடூருக்கு கொண்டு ��ந்து சாப்பிட்ட பின் அதன் கொட்டைகளை\nஎரு குழியில் போட்டு விட்டோம்\nதூக்கி எறிந்தது முளை விட்டு செடியாகி பெரிய மரமாக வளர்ந்து நிறைய பழங்களைத் தருகின்றது\nஇது ஒரு 'ஸ்பெசல் மாம்பழம் '\nஇதன் சுவையோ தனி சுவை .\nஇதனை பலருக்கு கொடுத்தேன் .அதனை சாப்பிட்டவர்கள் அனைவரும் மகிழ்ந்து தங்களுக்கு ஒவ்வொரு வருடமும் கொடுக்க வேண்டுமென விரும்புகின்றார்கள் .இம்மாதிரி 'ஸ்பெசல் மாம்பழம் ' இப் பக்கமே கிடையாது\nபெட்ரோல் விலை 100ஐ தாண்டினால்...\nஇராக்கில் உள்நாட்டு போர் ஓய வேண்டும் என்று பிரார்த்திப்போம். உலகத்தில் எங்கே யார் நாசமாக போனாலும் அது நம்மையும் பாதிக்கிறது. கம்ப்யூட்டரும் செல்போனும் வந்த பிறகு உலகம் சுருங்கிவிட்டது என்று சொல்லும் கதையல்ல இது. இந்தியா இறக்குமதி செய்கிற ஏதோ ஒரு முக்கிய பொருள் பற்றாக்குறை ஆவதால் உண்டாகும் பாதிப்பு.\nஈரானுக்கும் அமெரிக்காவுக்கும் ஆகாது. ஈரான் அணுகுண்டு தயாரிப்பதாக அமெரிக்காவுக்கு சந்தேகம். அதை தடுக்க அந்த நாட்டுக்கு எதிராக பொருளாதார தடை விதித்தது அமெரிக்கா. ஆனால் ஈரானில் இருந்துதான் மிக அதிகமான கச்சா எண்ணெயை நாம் இறக்குமதி செய்கிறோம். டாலருக்கு பதிலாக ரூபாயாக கொடுப்பதை ஈரான் வாங்கிக் கொள்கிறது. மற்ற நாடுகள் சம்மதிப்பதில்லை. ஈரான் எண்ணெய் அதிகம் இறக்குமதி செய்ய அதுவும் ஒரு காரணம். அமெரிக்கா அதை தடுத்தது. பெரியண்ணனை எதிர்க்க முடியுமா ஈரானிடம் கொஞ்சம் கொஞ்சமாக குறைத்து அப்புறம் நிறுத்திக் கொள்கிறோம் என்று இந்தியா சொன்னது. போனால் போகிறது என்று அமெரிக்கா ஒத்துக் கொண்டது. அதற்கும் நம்மிடம் சில காரியங்கள் ஆக வேண்டியிருப்பதால்.\nLabels: அமெரிக்கா, இந்திய பொருளாதாரம், இராக்\nஒரு மனிதக் கொலை மிகக் கொடூரமான நிலையில் நடந்திருக்கிறது. திருவள்ளூர் மாவட்ட அம்பத்தூரில் அந்த மாவட்டத்தின் இந்து முன்னணி அமைப்பின் தலைவராகப் பொறுப்பு வகித்து வந்த சுரேஷ் குமார்தான் இந்த படுகொலைக்கு ஆளாகி இருக்கிறார்.\nசுரேஷ் குமார், அவரின் அலுவலகத்தின் முன்னால், இரவு 10 மணி அளவில் கொலை செய்யப்பட்டு உள்ளார். சுரேஷ் குமார் கொலை செய்யப்பட்ட சி.டி.எச். சாலை எப்போதும் பரபரப்பாக இருக்கும். ஜூன் 18ஆம் தேதியும் இந்த நிலைதான் அத்தெருவில் காணப்பட்டது.\nசுரேஷ் குமார் வீழ்ந்து கிடந்த இடத்திற்கு அருகில்தான் போலீஸ் இணை ஆணையர் அலுவலகம் இருக்கிறது.\nகொலை செய்ய வந்த நபர்கள் பைக்கில் வந்து சுரேஷ் குமாரைக் கோரமாக வெட்டி வீழ்த்திவிட்டுத் தப்பி விட்டனர். இந்தக் கொலை எந்த நோக்கத்திற்குச் செய்யப்பட்டு இருந்தாலும், யார் செய்து இருந்தாலும், ஏற்றுக் கொண்டு நியாயப்படுத்த எவரும் முன் வரக் கூடாது.\nதிருவள்ளூர் மாவட்ட இந்து முன்னணித் தலைவர் சுரேஷ்குமார் என்பவர் படுகொலை செய்யப்பட்டார் என்பது கண்டனத்துக்குரியது. குற்றவாளிகள் விரைவில் கண்டுபிடிக்கப்பட்டு உரிய தண்டனை வழங்கப்பட வேண்டும்.\nதமிழ்நாட்டைப் பொறுத்தவரை கொலை, கொள்ளை என்பவை அன்றாட வானிலை அறிக்கை போல ஆகிவிட்டன. இந்தப் பிரச்சினையில் அரசும், காவல்துறையும் ஏன் இப்படி மெத்தனப் போக்கைக் கடைப்பிடிக்கின்றன என்பது தெரியவில்லை.\nஇந்து முன்னணிப் பிரமுகர் படுகொலையைத் தொடர்ந்து சென்னை கீழ்ப்பாக்கம், அண்ணாநகர், அம்பத்தூர் பகுதிகளில் இந்து முன்னணி மற்றும் அதன் தொடர்புடைய அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் சட்டத்தைக் கையில் எடுத்துக் கொண்டு ஆடிய வன்முறை வெறியாட்டம் கண்டனத்துக்குரியதே.\nமுன் ஜாமின்: சற்றே நீண்ட பதிவு இது.திட்டிவிட்டு கூட படிக்க ஆரம்பிக்கலாம்.ஆனால் ப‌டித்து முடித்த‌வுட‌ன் காரி உமிழ‌க் கூடாது.\nகடந்த வாரம் வலைச்சர ஆசிரியர் பொறுப் பேற்றிருந்த நம் அதிரை ஜமால் அவர்கள்,வலையுலகின் தலைசிறந்த கவிஞர்களை அறிமுகப் படுத்தி இருந்தார்.அந்த கவிப்பேரரசுகளின் படைப்புகளை படித்து விட்டு,எல்லோருக்கும் ஏற்படுவதைப் போல், நாமும் ஒரு கவிதை எழுத வேண்டும் என உள்ளுக்குள் இருந்த பட்சி பீதியை கிளப்பியது.\nமூளை க‌ச‌க்கி \"................எழுத‌ ஆர‌ம்பிக்கிறேன்...\nஇந்த‌ க‌விதைய‌ எழுதி முடிக்க‌ற‌ வ‌ரைக்கும் ந‌ம்ம‌ புதியவ‌ன்,ச‌ர‌வ‌ண‌க்குமார்..அய்ய‌னார் இந்த‌ மாதிரி பெரிய‌வா ஆத்துப்ப‌க்க‌ம் த‌ல‌ வெச்சி ப‌டுக்க‌ப் ப‌டாது.மீறி ப‌டுத்தால் இவர்களின் பாதிப்பு ந‌ம்மையும் தொற்றிக் கொள்வ‌தோடு ம‌ட்டுமின்றி,ந‌ம் மூளையும் செக‌ண்ட் ஹேண்ட் மூளையாகக் கூடிய வாய்ப்புகள் அதிகம் என்று குத்த வைத்திருந்த அதே பட்சி குறி சொல்லிற்று.\nஎல்லாவ‌ற்றையும் ம‌ன‌த்தில் இறுத்திக் கொண்டு,மீண்டும் எழுத‌ ஆர‌ம்பிக்கிறேன்....\n மனம் கொஞ்ச நேரம் ரூம் போட்டு யோசிக்க ஆரம்பித்தது....ஆஆ..காதல்......\nகழு��� கெட்டா குட்டிச் சுவர்..அட டைட்டில் இதயே வச்சிர்லாம் போல..வேணாம்..கவிதைனா படிப்பவர்கள் மனதைப் பிழிய வேண்டும்.\nஆகவே முதல் முத்தம்..பிரிவு சோகம்..இப்படி எழுதினால் எமோஷனல் வொர்க் அவுட் ஆக கூடும் என்பதால் நம் கற்பனை வண்டிக்கு கிருஸ்னாயில் ஊற்றி, டாப்கியரில் தூக்கினோம்.\nகாலையில் பேருந்தில் கண்ட காட்சி\nமலையாளத்தில் மஞ்சுவாரியரின் நடிப்பில் வெளிவந்து வெற்றிகரமாக கேரளாவெங்கும் ஓடிக்கொண்டிருக்கும் திரைப்படம். நடுத்தர வயதை எட்டிவிட்ட மத்தியவர்க்க பெண் ஒருவர் கணவரின் வேலை, குழந்தையின் கல்வி காரணமாக அயர்லாந்துக்கு இடம்பெயர முயற்சிக்கிறார். அங்கே வேலை கிடைக்காவிட்டால் பொருளாதாரரீதியாக சமாளிக்க முடியாது. ஒவ்வொரு முறை வேலைக்கு முயற்சிக்கும்போதும் அவர் எதிர்கொள்ளும் கேள்வி இதுதான். ‘முப்பத்தியாறு’ என்று வயதை சொன்னதுமே எல்லா நேர்முகத் தேர்வுகளிலும் திருப்பி அனுப்பப்படுகிறார். இதனால் தன்னம்பிக்கை குலைந்து, மனவுளைச்சலுக்கு உள்ளாகி அவர் எதிர்கொள்ளும் பிரச்சினைகள்தான் படத்தின் கதை.\nவிஜயவாடாவில் பிறந்த பாலாமணிக்கு பதினாறு வயதில் திருமணம் ஆனது. அப்போது பத்தாம் வகுப்புதான் முடித்திருந்தார். மேற்கொண்டு படிக்க ஆசை. இருந்தாலும் இல்லற வாழ்க்கை அனுமதிக்கவில்லை. ஓய்வு நேரத்தில் டைப்ரைட்டிங் பழகத் தொடங்கினார். இதற்கிடையே ஒரு பெண், ஒரு ஆண் என்று இரண்டு குழந்தைகள் பிறந்துவிட இல்லற ஜோதியில் முற்றிலுமாக ஐக்கியமானார்.\nவெயிலுக்குப் பயப்படும் ஆண்களே உஷார் \nஇன்றைய உலகம் அறைகளுக்குள்ளேயே அடைபடும் வாழ்க்கையைத் தான் பெரும்பாலானோருக்குத் தந்திருக்கிறது எனலாம். அலுவலகத்தில் சுவர்களுக்குள் நாள் முழுவதும் அடைபடுவதும், விடுமுறை நாட்களில் வீடுகளில் அடைபட்டு தொலைகாட்சி நிகழ்ச்சிகளில் மூழ்கிப் போவதுமாய் கழிகிறது சராசரி வாழ்க்கை.\nLabels: குழந்தை, விந்தணுக்கள், வெயில், வைட்டமின் டி\n” பாலைவனத்திலிருந்து ஒரு பரிதாபக் குரல்”\n\"பொடி சுடப்போகுது, பாத்துப்போ கண்ணூ\"\n\"பொடி சுடப்போகுது, பாத்துப்போ கண்ணூ\" என்ற கரிசனமொழிகள் கேட்டு வளர்ந்த,பாதணிகள் எட்டாக்கனியாக இருந்த, வெறுங்காலால் நடந்து பழக்கமுள்ள எளியவன் நானென்பதாலும்\nசெருப்புகள் அணியக்கிடைத்த காலத்தில் மிகச்சுமாரான தரமுள்ள செருப்பென்பதால��� தன் துளையிலிருந்து மீண்டும் மீண்டும் வெளிவந்துவிடும் வாருக்கு பின்னூசி குத்தி சரிசெய்ய முயல,அது பலனளிக்காமல் மீண்டும் வெளிவந்துவிடும் வாரை பின்பக்கம் ஒரு இரும்பு வாசர் வைத்து சரிசெய்ய முயன்றது மட்டுமல்லாமல் வேகமாக நடந்தால் எங்கே பிய்த்துக்கொண்டு வெளியே வந்துவிடுமோ என்கிற பயத்தில் பையப்பைய அடிமேலடி வைத்து நடந்து பழகிய எளிய வாழ்விலிருந்து வந்தவன் என்பதாலும்\nஇன்றைக்கு நான் பெரும் பணக்காரி. எனக்கென்று தனி செல்வாக்கு இருக்கிறது. ஆனால் இந்த நிலைமையை அடைவதற்கு நான் பட்ட கஷ்டங்கள் அதிகம். எனக்கு பின்னணி கிடையாது. அதனால், மரியாதை கிடைக்க ரொம்பவும் உழைக்க வேண்டியிருந்தது.\nஅப்போது என்னை சிலர் அவமதித்தார்கள். அசிங்கமாக பேசினார்கள். பகிரங்கமாகவே அப்படி நடந்து கொண்டார்கள். என்னுடன் வேலை செய்து கொண்டிருந்தவர்களும் சரி, சுற்றி இருந்த மற்றவர்களும் சரி, அதையெல்லாம் கண்டுகொள்ளவே இல்லை. இப்போது நினைத்தாலும் கூசுகிறது.\nஅதனால்தான், பொறுத்தது போதும் என்று துணிந்து விட்டேன். இந்த முறை இதை இப்படியே விடுவதாக இல்லை. இத்தனை பேர் கண் முன்னால் இப்படி நடந்து கொள்ளும் அசட்டு துணிச்சலுக்கு ஒரு முடிவு கட்டுவோம் என நானும் துணிந்து விட்டேன்.\nLabels: தற்காத்துக் கொள்வது, பாலியல் தொல்லை, பெண்கள், மரியாதை, மானம் மரியாதை, மீடியா\nகோழி வளர்ப்பதென்றால் அலாதி பிரியம்.\nசின்ன வயசில் எனக்கு கோழி வளர்ப்பதென்றால் அலாதி பிரியம்.\nஎங்கள் வீட்டில் ஏறக்குறைய இருபது கோழிகளுக்கு மேல் இருக்கும் அப்போது. அதற்கென தனியா கோழி கூடே சிமெண்டில் கட்டி வைத்திருந்தோம். காலையில் கோழிகளை திறந்துவிடுவதும் மாலையில் அந்த கோழிகளை எண்ணிக்கை பார்த்து கூட்டில் அடைப்பதும் வழக்கமாக என் வேலை.\nஅப்படி வளர்க்ககும் கோழிகள் இடும் முட்டைகளை தேவைக்கு ஏற்ப பயன்படுத்தியது போக மீதியை சேர்த்து வைத்து அடை வைப்போம். அடை என்பது முட்டைகளை ஒரு அகலமான சாந்து சட்டியில்(சிமெண்ட் கலவை போட கொத்தனார் பயன் படுத்தும் சட்டிதான் சாந்து சட்டி என்பது) வைத்து அதில் கோழியை வைத்து பஞ்சாரத்திதை போட்டு மூடி விடுவது. சில நாட்களில் கோழி குஞ்சு பொறித்திருக்கும். அதற்காக சில சம்பிரதாயங்களை எங்கம்மா செய்யும்.\nபுவியுள்ளவரை பொருளியல் -3 - புதுகை அப்துல்லா\nலயோனல் ராபின்ஸின் பற்றாக்குறை இலக்கணம் (scarcity definition of Lionel Robbins) :\nஒருபய சொன்னதும் சரியில்லை,பேசாம நம்மளே ஒரு இலக்கணத்தைச் சொல்லிருவோம்னு முடிவு பண்ண ராபின்ஸ் 1932 ல ”பொருளியலின் இயல்பும்,முக்கியத்துவமும் பற்றியக் கட்டுரை” அப்படின்னு ஒரு நூலை வெளியிட்டாரு.இதில் அவர் சொன்ன இலக்கணம்தான் பற்றாக்குறை இலக்கணம் அப்படின்னு அழைக்கப்படுது.\nராபின்ஸின் இலக்கணம் – ”பொருளியல் என்பது மனிதனின் விருப்பத்திற்கும்,மேலும் பலவித பயன்களுக்குப் பயன்படுத்தக்கூடிய பற்றாக்குறையான பொருட்களுக்கும் இடையே இருக்கக்கூடிய மனித நடவடிக்கைகளைப் பற்றி கூறுகிறது”.\nLabels: நிதியியல், புதுகை அப்துல்லா, பொருளாதாரம், வணிக ஆட்சியல்\nஅஷ்ஷெய்க் எம்.ஐ அன்வர் (ஸலபி) -கிழக்குப் பல்கலைக் கழகம்-\nதகவல் மற்றும் தொடர்பாடல் தொழில் நுட்பத்தின் அபரிதமான வளர்ச்சி அன்றாட மனித வாழ்வில் தொழில் நுட்பத்தை ஓர் தவிர்க்க முடியாத அங்கமாக மாற்றியுள்ளது. இப் பரிணாம வளர்ச்சியின் ஓர் அங்கமாகவே இணையத்தின் (Internet) தோற்றமும் அதன் அசுரவளர்ச்சியும் கருதப்படுகின்றது. வாலிபனாயினும் சரி வயோதிபராயினும் சரி மனிதனின் வாழ்வில் பின்னிப்பிணைந்த ஓரு சாதனமாக இணையம் விளங்குகின்றது.\nLabels: இணையம், தலையங்கம், தொழில்நுட்பம், நிகழ்வுகள்\nபுவியுள்ளவரை பொருளியல் - 2\nமார்ஷலின் பொருள்சார்ந்த நல இலக்கணம் (marshalls`s welfare definition) :\nநம்ம அண்ணன் ஒருத்தரு எப்படியும் டாக்டராயிருவேன்னு பியூர் சயின்ஸ் குரூப் எடுக்குறாரு. ஆனா கொஞ்சூண்டு மார்க்ல அவருக்கு மெடிக்கல் சீட் கிடைக்கலை. ச்சேய்.. பேசாம மேக்ஸ், சயின்ஸ் எடுத்துருந்தா இன்ஜீனியரிங்காவது போயிருக்கலாம்னு வீட்ல பொலம்புறாங்க. இப்ப நம்ம என்ன செய்வோம் +1 சேரும்போது கொஞ்சம் உஷாரா மேக்ஸ், சையின்ஸ் குரூப் எடுப்போம்.. இல்லையா +1 சேரும்போது கொஞ்சம் உஷாரா மேக்ஸ், சையின்ஸ் குரூப் எடுப்போம்.. இல்லையா அதே மாதிரிதான் ஆடம் ஸ்மித்தின் இலக்கணம் பணத்தைப் பத்தி மட்டுமே பேசுது, மனுஷனப்பத்தி பேசலைன்னு எல்லாரும் குறை சொன்னதால திரு.மார்ஷல் பொருளியல் நடவடிக்கை பற்றிய தனது ஆய்வை பொருளோடு அதைத் தேடும் மனிதனின் நடவடிக்கையையும் சேர்த்தே ஆராய்ந்தார்.\n19 ஆம் நூற்றாண்டோட இறுதியில ஆல்பிரட் மார்ஷல் தன்னோட பொருளியல் ஆய்வுகளை “பொருளாதாரக் கோட்பாடுகள்” என்ற நூலா வெளியிட்டாரு. இவர் பொருளைப்பற்றி மட்டுமில்லாம அது சார்ந்த நலனுக்கும் முக்கியம் தந்ததால இவரது இலக்கணம் “பொருள்சார் நல இலக்கணம்” அப்படின்னு சொல்லப்பட்டது. அதாவது பொருளை ஈட்டுவதால் சமூகத்துக்கு விளையும் நலன்களை என்று உணரலாம். இவரு “பொருளாதாரம் ஒருவகையில் செல்வத்தைப் பற்றிய இயல் என்றால் மற்றொரு பக்கம் அதை ஈட்டும் மனிதனைப் பற்றிய இயலுமாகும்” என்கிறார்.\nLabels: நிதியியல், புதுகை அப்துல்லா, பொருளாதாரம், வணிக ஆட்சியல்\nகாலில் விழும் கலாச்சாரம் வேண்டாம்: எம்.பி. க்களுக்கு மோடி அறிவுரை - தி இந்து\nகாலில் விழும் கலாச்சாரம் வேண்டாம்: எம்.பி. க்களுக்கு மோடி அறிவுரை - தி இந்து\nஎன் காலில் விழுந்து வணங்காதீர்கள்:\nகாலில் விழுந்து வணங்கும் கலாச்சாரத்தை எம்.பி.க்கள் பின்பற்றக் கூடாது.\nபுதிதாக பதவியேற்றுக் கொண்ட எம்.பி.க்கள் சிலர், என் காலில் விழுந்து\nவணங்கினர். எனது காலில் மட்டும் அல்ல, வேறு எந்த தலைவர்கள் காலிலும்\nவிழுந்து வணங்கக் கூடாது. தேவையற்ற துதிபாடுதல்கள் தேவையில்லை. மாறாக\nமக்கள் நலப் பணிகளில் தங்கள் கவனத்தைச் செலுத்த வேண்டும்” என்று பிரதமர்\nஆண்களை போலவே பெண்களாலும் சாதிக்க முடியும்,\nபெண்களின் கனவுகள், லட்சியங்கள், சாதிக்கத் துடிக்கும் ஆசை... இத்யாதி இத்யாதி எல்லாம் வேலை, திருமணம், குழந்தை என்று ஆன பிறகு கரைந்து விடுகிறது. தங்களைத் தாங்களே சமாதானப்படுத்தி கொண்டு சின்ன வட்டத்துக்குள் சுருங்கி விடுகிறார்கள். இதுதான் பெரும்பாலான பெண்களின் நிலை.\nஆனால், ஆண்களை போலவே பெண்களாலும் சாதிக்க முடியும், கனவை நினைவாக்க முடியும், லட்சியத்தை அடைய முடியும்... இதற்கு வயதோ, குடும்பமோ, குழந்தைகளோ தடையாக இருப்பதில்லை... என்பதை, தன் வாழ்க்கையின் வழியே நிரூபித்திருக்கிறார் பிருந்தா.\nயெஸ், 35வது வயதில் கராத்தே கற்க ஆரம்பித்த இவர், இன்று அதில் பிளாக் பெல்ட் வாங்கியிருக்கிறார்.\nசிறுவயதில் ஏற்பட்ட தனிமையுணர்வு இவரை கவிஞராக்கியது என்றால் -\nமகளுக்கு வித்தை கற்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்று அலைந்த அலைச்சல், இவரையே வீராங்கனையாக்கியிருக்கிறது.\nLabels: கனவுகள், சாதிக்கத் துடிக்கும் ஆசை.., லட்சியங்கள்\nபுவியுள்ளவரை பொருளியல் - 1\nஒருத்தரைப் பத்தி நாம முழுசாத் தெரிஞ்சுக்கிறதுக்கு முன்னாடி குறைந்தபட்சமா அவரோட பேரு என்ன ஊரு என்ன இந்த மாதிரி விஷயத்தையெல்லாம் தெரிஞ்சுக்குவோமில்லையா அதுமாதிரி பொருளாதார அறிவியலின் பல்வேறு பிரிவுகளை நாம பாக்குறதுக்கு முன்னாடி இதுக்கு முன்னோடியா இருந்த சில அறிஞர்கள், அவர்கள் சொன்ன கருத்துகள் இதையெல்லாம் பாத்துருவோம், பொண்ணை நேர்ல பாக்குறதுக்கு முன்னாடி ஃபோட்டோல பார்த்துட்டு போற மாதிரி.\nஆரம்ப காலத்துல பல பேரு பொருளாதாரத்துக்குப் பல்வேறு இலக்கணங்கள் தந்திருந்தாலும் ஒரு நாலு பெரிய மனுஷனுங்க சொன்ன இலக்கணம்தான் இன்னிக்கி வரைக்கும் ரொம்ப முக்கியமா கருதப்படுது. அப்பேர்ப்பட்ட மனுஷனுங்க யாராரு\nLabels: நிதியியல், புதுகை அப்துல்லா, பொருளாதாரம், வணிக ஆட்சியல்\nகேப்டன் விஜயகாந்த் ஒரு படத்துல சொல்வாரு “மன்னிப்பு..தமிழ்ல எனக்கு பிடிக்காத ஒரே வார்த்தை”. அதே போல தமிழர்கள் அனைவருக்கும் விருப்பு வெறுப்பின்றி தமிழில் பிடிக்கும் ஒரு பழமொழி இருக்குமென்றால் “அருளில்லார்க்கு அவ்வுலகம் இல்லை. பொருளில்லார்க்கு இவ்வுலகம் இல்லை”. எண் சாண் உடம்பிற்கு சிரசே பிரதானம் என்றால் பொருளாதாரத்திற்கு வயிறே பிரதானம். உணவிற்காகத் துவங்கிய மனிதனின் பொருளியல் நடவடிக்கை துளியாய், மழையாய், பெரு மழையாய், வெள்ளமாய், ஆறாய், கடலாய் ஆனது போல இன்று ஒரு தனி அறிவியலாக உருவாகிவிட்டது. வாரிசுச் சண்டையில் இருந்து வல்லரசுச் சண்டைவரை, ஆன்மீகத்தில் இருந்து நாத்தீகம்வரை, சுயமரியாதையில் இருந்து சகிக்கும் அவமானம்வரை, உழைப்பில் இருந்து சோம்பேறித்தனம்வரை அத்தனைக்கும் இறைவனுக்கு அடுத்தபடியாய் ஒரே காரணமாய் இருப்பது பொருளாதாரம் மட்டுமே.\nLabels: நிதியியல், பொருளாதாரம், வணிக ஆட்சியல்\nமென்மையான இரவுகளை ஸ்பரிசிக்கும் போதெல்லாம்\nநெஞ்சமெல்லாம் நிறைய வாழ்த்துகள் கலைஞர் அவர்களுக்கு\nநெஞ்சுக்குள் நீதி உள்ள எவரும் கலைஞர் அவர்களுக்கு வாழ்த்துகள் சொல்ல முடியாமல் இருக்க முடியாது.\nதாத்தாவாகிய நான் கலைஞர் தாத்தாவுக்கு நெஞ்சமெல்லாம் நிறைய வாழ்த்துகள் சொல்வதில் பெருமிதம் கொள்கின்றேன்\nபாசத்துடன் முகம்மது அலி ஜின்னா\nகுஜராத். இது ஒரு விநோதமான மாநிலம்.\nஇந்தியச் சுதந்திர வரலாற்றைத் தொட்டு, கொஞ்சம் முன்னும் பின்னும் நடந்திருக்கும் நிகழ்வுகளை நினைத்துப் பார்க்கும் பொழுது குஜராத்தை ஏதோ ஒரு சாமானிய மாநிலமாகக் கணித்து விட முடியாது.\nகுஜராத்திகளில் இருவரை புறந்தள்ளி விட்டு இந்தியச் சுதந்திரத்தைப் பற்றி எழுதுகிற எழுதுகோல் உலகின் எந்தச் சரித்திர ஆசிரியரிடமும் இல்லை.\nபனியா இனத்தில் பிறப்பெடுத்த மோகன்லால் கரம் சந்த் காந்தி. இந்த கரம்சந்த் காந்தி சட்டம் படிக்க லண்டன் சென்றார், பின்னாளில் மஹாத்மா காந்தியாக அறியப் பட்டார்.\nLabels: காந்தி.முகம்மதலி ஜின்னா, குஜராத், பட்டேல்\n'முகநூலை பொறுத்தவரை லைக்ஸ், பிரபலம் என்பதெல்லாம் மாயை.' / ரஹீம் கஸாலி\nமுகநூலில் பிரபலமானவர்களுக்கே லைக் விழுகிறது என்று சொல்வதில் எனக்கு உடன்பாடில்லை. நான் ஆரம்பத்தில் முகநூல் வந்த போது எனக்கு கிடைத்த லைக் ஒன்றுதான். அதுவும் நானே போட்டுக்கிட்டதுதான். பின் என் கருத்துக்களுக்காக அந்த ஒன்று ஐந்தானது. ஐந்து பத்தானது. பத்து இருபதானது. இருபது ஐம்பதானது. ஐம்பது நூறானது. நூறு நூற்றம்பதாகியுள்ளது. பிரபலங்களுக்குத்தான் லைக் என்றால் என்னை ஒன்றிலிருந்து நூற்றம்பது லைக்கிற்கு உயர்த்தியது எது, லைக் என்பது ஆரம்பத்தில் கருத்துக்கு விழுகிறது. அதுவே பிரபலப்படுத்துகிறது. ஒன்று வாங்கும் போது பிரபலமில்லை நான். அதுவே நூற்றம்பது லைக் வாங்கும்போது பிரபலமாக அறியப்படுகிறேன் என்றால் என் பதிவால் மட்டுமே. அந்த பதிவே அத்தனை லைக்கை கொண்டு வருகிறது.\nLabels: பிரபலம், முகநூல், ரஹீம் கஸாலி, லைக்ஸ்\nஅல்ஹாஜ் சி . ஈ. அப்துல் காதர் சாஹிப்\nசவுதி அரேபியாவில் நோன்பு மாதம் சிறப்பாகச் செல்லும்...\nநோன்பில் பெற்ற நல்ல வழிகள் - ரமலான் நல் வாழ்த்துகள...\nஇலங்கையில் இஸ்லாமியர்கள் ஏன் தாக்கப்படுகிறார்கள்\nகுடும்ப வாழ்க்கையின் ரகசியங்கள் – 2\nமுகமது அலி - சிறப்பு பகிர்வு\nகுடும்ப வாழ்க்கையின் ரகசியங்கள் – 1\nஇது ஒரு 'ஸ்பெசல் மாம்பழம் ' சுவையோ\nபெட்ரோல் விலை 100ஐ தாண்டினால்...\nகாலையில் பேருந்தில் கண்ட காட்சி\n” பாலைவனத்திலிருந்து ஒரு பரிதாபக் குரல்”\n\"பொடி சுடப்போகுது, பாத்துப்போ கண்ணூ\"\nகோழி வளர்ப்பதென்றால் அலாதி பிரியம்.\nபுவியுள்ளவரை பொருளியல் -3 - புதுகை அப்துல்லா\nபுவியுள்ளவரை பொருளியல் - 2\nகாலில் விழும் கலாச்சாரம் வேண்டாம்: எம்.பி. க்களுக்...\nஆண்களை போலவே பெண்களாலும் சாதிக்க முடியும்,\nபுவியுள்ளவரை பொருளியல் - 1\nமென்மையான இரவுகளை ஸ்பரிசிக்கும் போதெல்லாம்\nநெஞ்சமெல்லாம் நிறைய வாழ்த்துகள் கலைஞர் அவர்களுக்கு...\n'முகநூலை பொறுத்தவரை லைக்ஸ், பிரபலம் என்பதெல்லாம் ம...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541317967.94/wet/CC-MAIN-20191216041840-20191216065840-00239.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sivaganga.nic.in/ta/service/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B5%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2019-12-16T04:24:26Z", "digest": "sha1:DLEVYDYVPSIBSOQ2LMBJPXMVPDKNIR4X", "length": 5595, "nlines": 99, "source_domain": "sivaganga.nic.in", "title": "தேர்தல் இணைய சேவைகள் | சிவகங்கை மாவட்டம், தமிழ்நாடு அரசு | சரித்திரம் உறையும் பூமி | India", "raw_content": "\nA+ எழுத்துரு அளவினை அதிகரிக்க\nA இயல்பான எழுத்துரு அளவு\nA- எழுத்துரு அளவினைக் குறைக்க\nசிவகங்கை மாவட்டம் SIVAGANGA DISTRICT\nமாவட்ட ஊரக வளர்ச்சி முகமை\nஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை\nபிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலம்\nதகவல் பெறும் உரிமை சட்டம்\nவாக்காளர் பட்டியலில் உங்கள் விவரம் தேட\nஉங்கள் வாக்குப்பதிவு மையத்தை அறிந்து கொள்ள\nதேர்தல் பிரிவு - மாவட்ட ஆட்சியர் அலுவலகம்\nமருதுபாண்டியர் நகர், பெருந்திட்ட வளாகம்.\nஇடம், இருப்பிடம் : மாவட்ட ஆட்சியரக வளாகம் | மாநகரம் : சிவகங்கை | அஞ்சல் குறியீட்டு : 630562\nபொருளடக்க உரிமை - மாவட்ட நிர்வாகம், சிவகங்கை\n© இவ்வலைதளத்தின் தகவல்கள் அனைத்தும் சிவகங்கை மாவட்ட நிர்வாகத்தால் பராமரிக்கப்படுகிறது , வலைதள வடிவமைப்பு மற்றும் உருவாக்கம் தேசிய தகவல் மையம்,\nமின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம், இந்திய அரசு\nகடைசியாக புதுப்பிக்கப்பட்டது: Nov 27, 2019", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541317967.94/wet/CC-MAIN-20191216041840-20191216065840-00239.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-12-16T06:20:31Z", "digest": "sha1:IBMWN5BM7U7M5IQ63XZNSTBNWNUL5UCS", "length": 7603, "nlines": 88, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"கிழக்கிந்தியத் தீவுகள்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"கிழக்கிந்தியத் தீவுகள்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nகிழக்கிந்தியத் தீவுகள் பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nமார்ச் 9 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅக்டோபர் 12 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:ஆண்டு நிறைவுகள்/மார்ச் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:ஆண்டு நிறைவுகள்/மார்ச்சு 9 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசூன் 24 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:ஆண்டு நிறைவுகள்/அக்டோபர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமேற்கிந்தியத் தீவுகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:ஆண்டு நிறைவுகள்/அக்டோபர் 12 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஉருய் உலோபேசு டி வில்லலோபோசு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமிகுவெல் உலோபசு டி லெகாசுபி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:கலைக்களஞ்சியத் தலைப்புகள்/கலைக்களஞ்சியம்/க ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:கலைக்களஞ்சியத் தலைப்புகள்/குழந்தைகள் கலைக்களஞ்சியம்/க ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகடல்சார் தென்கிழக்காசியா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇந்தோசீனா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமலாய் தீவுக்கூட்டம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅமெரிக்காக்களில் ஐரோப்பியக் குடியேற்றம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஒடிசா வரலாறு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:தரவுத்தள அறிக்கைகள்/நீளமான குறுங்கட்டுரைகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதோமசு கோக் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nடச்சு சோழமண்டலம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவெள்ளைக் கடல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541317967.94/wet/CC-MAIN-20191216041840-20191216065840-00239.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/Video/20550-sindhubaadh-tamil-movie-teaser.html", "date_download": "2019-12-16T06:44:37Z", "digest": "sha1:2WN3VTKPOPSOWPF3WOKIZVPZFSWOIGGJ", "length": 23462, "nlines": 277, "source_domain": "www.hindutamil.in", "title": "மக்கள் முதல்வர் ஜெயலலிதாவா?- விஜயகாந்த் கண்டிப்பு | மக்கள் முதல்வர் ஜெயலலிதாவா?- விஜயகாந்த் கண்டிப்பு", "raw_content": "திங்கள் , டிசம்பர் 16 2019\nசென்னை சர்வதேச பட விழா\nஊழல் வழக்கில் குற்றவாளியாக சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஜெயலலிதாவை 'மக்கள் முதல்வர்' என்று‌ கூறுவது கண்டிக்கத்தக்கது என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார்.\nமேலும், \"அரசு அலு‌வலகங���கள், அரசுப் பேருந்து‌கள், திரையரங்குகள் மற்று‌ம் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப்படும் அரசு விளம்பரங்கள், அம்மா உணவகங்கள், குடிதண்ணீர் பாட்டில்கள் போன்ற பலவற்றிலு‌ம் இன்னு‌ம் குற்றவாளி ஜெயலலிதாவின் உருவப்படங்களை வைப்பது‌ எந்த வகையிலு‌ம் நியாயமானது‌ அல்ல\" என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.\nதமிழக சட்டம் - ஒழுங்கு குறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், \"கடந்த 11 நாட்களாக நீண்ட தூக்கத்தில் இருந்து‌விட்டு எழுந்தது‌போல் இன்றைய ஆளும் அதிமுக அரசின் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், கடையடைப்புகளோ, போராட்டங்களோ நடத்தக்கூடாது‌ பொது‌ மக்களுக்கு இடையூறு‌ ஏற்படுத்து‌ம் வகையிலான எந்தவொரு நடவடிக்கையையும் ஜெயலலிதா விரும்பமாட்டார் என்று‌ கூறியுள்ளார்.\nஇவ்வளவு நாட்கள் கழித்து‌ அனைத்து‌ வன்முறைகளும் நடந்தேறிய பிறகு, அறிவித்திருப்பது‌ பெரும் கண்டனத்திற்குரியது. நேற்று‌ நடந்த காட்சிகளை தொலைக்காட்சி மூலம் கண்ட மக்கள், பெயிலா இல்லை ஜெயிலா என்று‌ தெரியாமலேயே அதிமுகவினர் இந்த ஆட்டம் போடுகிறார்களே, இது‌என்ன கேலிக்கூத்து‌ என்று‌ம், இது, தமிழ்நாட்டையே தலைகுனிய வைக்கும் செயல் என்று‌ம், ஆளும்கட்சியினரே இது‌போன்ற போராட்டங்களை முன்நின்று‌ அரங்கேற்றியுள்ளனர் என்று‌ம் பேசிக்கொள்கின்றனர்.\nதற்போது‌, பெயில் எப்பொழுது‌ கிடைக்குமோ இல்லை கிடைக்காமலேயே போய்விடுமோ என்று‌ தெரியாமல் இதற்கு மேலேயும் செலவு செய்து‌ இது‌போன்ற போராட்டங்களை நடத்த முடியாது என்பதால், இனி யார் முன்னின்று‌ இந்த செலவுகளை ஏற்க முடியும் என்று‌ கருதியதன் விளைவுதான் இது‌போன்ற அறிக்கையை இன்றைய முதல்வர் அறிவித்திருக்கிறாரோ என்று‌ மக்கள் எண்ணு‌கிறார்கள்.\nநீதிமன்றத்தையும், நீதிபதியையும் தரக்குறைவான வார்த்தைகள் மூலம் விமர்ச்சித்து‌ம் போஸ்டர், பேனர் மற்று‌ம் போராட்டங்கள் மூலம் தரக்குறைவாக நடந்து‌ கொள்வது‌ நீதிமன்ற அவமதிப்பாகும். ஊழல் குற்றவாளிகளுக்கு ஆதரவாக செயல்படுவது‌ ஊழலு‌க்கு துணைபோவதாகும்.\nஇதன் மூலம் நாட்டு மக்களுக்கு ஆளும் தரப்பினரும், அதன் ஆதரவாளர்களும் என்ன தகவலை மக்களின் மனதில் பதிய வைக்கிறார்கள். ஊழல் செய்வது‌தான் நியாயம் என்று‌ சொல்ல வருகிறார்களா அல்லது‌ குற்றவாளி என்���ு‌ நிரூபிக்கப்பட்ட ஒருவருக்கு சாதமாக செயல்பட்டு அவர் செய்ததது‌தான் உண்மை, சத்தியம் என்று‌ சொல்ல வருகிறார்களா அல்லது‌ குற்றவாளி என்று‌ நிரூபிக்கப்பட்ட ஒருவருக்கு சாதமாக செயல்பட்டு அவர் செய்ததது‌தான் உண்மை, சத்தியம் என்று‌ சொல்ல வருகிறார்களா என்ற மிகப்பெரிய கேள்வி மக்கள் மனதிலு‌ம், பள்ளி, கல்லூரி மாணவர்களிடையேயும் எழுந்து‌ள்ளது‌.\nஜெயலலிதாவின் ஊழலு‌ம், நீதிமன்ற தீர்ப்பும் என்று‌ உள்ள பிரச்சனையை, தமிழ்நாடு மற்றும் கர்நாடகா ஆகிய மாநிலங்களுக்கு இடையேயான பிரச்சனையாக இதை திசைதிருப்பப் பார்க்கிறார்கள். இரண்டு மாநில பிரச்சனைகளுக்கு வழிவகுத்து‌ தமிழர் - கன்னடர் என்ற மோதலை உருவாக்கி இந்த பிரச்சனையின் மூலம் மிகப்பெரிய சட்டச்சிக்கலை உருவாக்க ஆளும்தரப்பினரே முயல்வது‌ வேதனைக்குரியது.\nநேற்று‌ கூட கர்நாடக மாநிலத்தில் இருந்து‌ பழனி கோயிலு‌க்கு வந்திருந்த ஒரு குடும்பத்தினரின் வாகனத்தை அடித்து‌ நொறு‌க்கி மிரட்டப்பட்டுள்ளனர். அதில் இருந்த குழந்தைகள் கதறி அழும் காட்சிகளை பார்த்து‌ அப்பகுதி மக்கள் அக்குடும்பத்தினருக்கு பாது‌காப்பு அளித்து‌ள்ளனர்.\nமேலு‌ம், கர்நாடக மாநில பேருந்து‌கள் பல இடங்களில் கல்வீச்சு சம்பவங்கள் மூலம் தாக்கப்பட்டு ஓட்டுநர்கள் படுகாயம் அடைந்து‌ள்ளனர். இது‌போன்ற செயல்களில் ஈடுபடுபவர்களை கடும் நடவடிக்கையின் மூலம் கட்டுப்படுத்த வேண்டும்.\nமக்கள் முதல்வர் ஜெயலலிதா என்று‌ அவர்களுக்கு சொந்தமான தொலைக்காட்சியில் கூறுவதை மக்கள் வன்மையாக கண்டிக்கின்றனர். முன்னாள் முதல்வராக இருந்தவர், தற்போது‌ குற்றவாளி ஜெயலலிதாவாக சிறையிலே அடைக்கப்பட்டுள்ளவர் என்று‌தான் மக்கள் கூறி வருகிறார்களே தவிர, இவர்கள் தொலைக்காட்சியில் சொல்வதைப்போல தமிழ்நாட்டு மக்கள் யாரும் மக்கள் முதல்வர் என்று‌ சொல்வதில்லை.\nநீதிமன்றத்தால் குற்றவாளி என்று‌ நிரூபிக்கப்பட்ட ஒருவர் முதல்வர் பதவி மட்டுமல்ல சட்டமன்ற உறு‌ப்பினர் பதவியையும் இழந்து‌ சாதாரண குடிமகனாகத்தான் இருக்க முடியும். ஆனால், அவரை முதல்வர் என்ற அளவிலேயே இன்னு‌ம் வைத்து‌க்கொண்டு அரசு அலு‌வலகங்கள், அரசுப் பேருந்து‌கள், திரையரங்குகள் மற்று‌ம் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப்படும் அரசு விளம்பரங்கள், அம��மா உணவகங்கள், குடிதண்ணீர் பாட்டில்கள் போன்ற பலவற்றிலு‌ம் இன்னு‌ம் குற்றவாளி ஜெயலலிதாவின் உருவப்படங்களை வைப்பது‌ எந்த வகையிலு‌ம் நியாயமானது‌ அல்ல, ஜனநாயகத்தையே கேள்விக்குறியாக்கும் செயல் என்று‌ அரசியல் விமர்சகர்களும் பொது‌ மக்களும் என அனைத்து‌ தரப்பினரும் இதை எதிர்க்கிறார்கள். எனவே, உடனடியாக அவற்றை இன்றே ஆளும் அதிமுக அரசு அனைத்து‌ இடங்களிலு‌ம் அகற்ற வேண்டும்.\nமுதல்வராக ஒருவர் பதவியேற்கும்போது‌ எடுத்து‌க்கொள்ளும் உறு‌திமொழியில் ஒன்றைக்கூட மதிக்காமல் அதைப் பின்பற்றாமல், அந்த உறு‌திமொழிக்கு முற்றிலு‌ம் மாறாக செயல்பட்டு முதல்வராக இருக்க எந்த தகுதியும் இல்லாதவர் என்பதை குற்றவாளி ஜெயலலிதா மீண்டும் நிரூபித்திருக்கிறார்.\nதமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் எதிர்க்கட்சிகளை குற்றம்சாட்டுவதை விட்டுவிட்டு, சட்டம் - ஒழுங்கை காப்பாற்றி தமிழக மக்களின் அச்சத்தைப் போக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும்‌ கேட்டுக்கொள்கிறேன்\" என்று விஜயகாந்த் கூறியுள்ளார்.\nஜெயலலிதாதேமுதிக தலைவர் விஜயகாந்த்முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்தமிழக சட்டம் - ஒழுங்கு\nசமஸ்கிருதத்தை விட மூத்த மொழி தமிழ்: மக்களவையில்...\n‘குடியுரிமை சட்டத்தை ஏன் எதிர்க்க வேண்டும்\nபாகிஸ்தான் நீண்டகாலமாகச் செய்ததை இப்போது காங்கிரஸ் கட்சி...\nசாவர்க்கர் பற்றிய பேச்சு: வரலாறு தெரியாத ராகுல்...\nகுடியுரிமைச் சட்டத்தைத் திரும்பப் பெறக்கோரி அசோம் கனபரிஷத்...\nவெண்ணிற நினைவுகள்: உலகின் முதல் பாஸ்வேர்ட்\nவேளாண் நுட்பம்: விதை வேண்டாம்; இலையே போதும்\nதனி உலகம் தேடி... கூகுள் இரட்டையர்களின் புதிய பயணம்\nவிழாக்களில் பேசுவதற்கு முன் அனுமதி: ராதாரவி கிண்டல்\nநவீனத்தின் நாயகன் 05: எங்களுக்கு அப்பா வேண்டாம்\nசினிமாவுக்குச் சென்றாலும் வாரம் ஒரு யூடியூப் வீடியோ வந்தே தீரும்: 'பரிதாபங்கள்' குழு உறுதி\nமேட்டுப்பாளையம் விபத்து: சாதியப் பாகுபாடு காரணமாக சுற்றுச்சுவர் கட்டப்பட்டுள்ளது; திருமாவளவன் குற்றச்சாட்டு\nஉள்ளாட்சி தேர்தலால் விழாக்கோலம் தரித்துள்ள மதுரை சுற்றுவட்டார கிராமங்கள்: பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு போட்டா...\nகுடியுரிமைச் சட்டம்: ஈழத் தமிழர்கள் சிந்திய கண்ணீரைத் துடைக்க திமுக எப்போதும் தயங்காது; ஸ்டாலின்\nவேட்புமனு ��ாக்கல் செய்ய ஆதரவாளர்களுடன் குவிந்த வேட்பாளர்கள்: விருதுநகரில் பரபரப்பு\nதனி உலகம் தேடி... கூகுள் இரட்டையர்களின் புதிய பயணம்\nவிழாக்களில் பேசுவதற்கு முன் அனுமதி: ராதாரவி கிண்டல்\nநவீனத்தின் நாயகன் 05: எங்களுக்கு அப்பா வேண்டாம்\nசினிமாவுக்குச் சென்றாலும் வாரம் ஒரு யூடியூப் வீடியோ வந்தே தீரும்: 'பரிதாபங்கள்' குழு உறுதி\nமைக்கேல் கோர்பட் - இவரைத் தெரியுமா\nஏடிஜிபியிடம் இந்திய தவ்ஹீத் ஜமாத் புகார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541317967.94/wet/CC-MAIN-20191216041840-20191216065840-00239.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/health/healthyrecipes/2019/06/27100231/1248385/Orange-Salad.vpf", "date_download": "2019-12-16T05:56:39Z", "digest": "sha1:ZY6V7VUVBHWYGP7RZZOXZXGO6TRQQ4AW", "length": 5049, "nlines": 88, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Orange Salad", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nபுத்துணர்ச்சி தரும் ஆரஞ்சு சாலட்\nபழங்களை சாப்பிட மறுக்கும் குழந்தைகளுக்கு இவ்வாறு சாலட் செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள். இன்று இந்த ரெசிபியின் செய்முறையை பார்க்கலாம்.\nஆரஞ்சு பழம் - 1\nதேன் - 2 டீஸ்பூன்\nஆரஞ்சு பழத்தில் இருந்து கொட்டை, தோலை நீக்கி கொள்ளவும்.\nஒரு பாத்திரத்தில் ஆரஞ்சு பழங்களை போட்டு அதனுடன் தேன், குங்குமப்பூ சேர்த்து நன்றாக கலந்து பரிமாறவும்.\nசத்தான ஆரஞ்சு சாலட் ரெடி.\nஇதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.\nசாலட் | சைவம் | ஆரோக்கிய சமையல் |\nமேலும் ஆரோக்கிய சமையல் செய்திகள்\nசத்தான சுவையான கீரை உப்புமா\nசத்து நிறைந்த கார்ன் சீஸ் சாண்ட்விச்\nபேரீச்சம்பழம் மாதுளை தயிர் பச்சடி\nஉடல் எடையை கட்டுக்குள் வைக்கும் குடம்புளி பானம்\nஉடல் எடையை குறைக்கும் சாலட்\nமுளைகட்டிய பச்சைப் பயறு உலர் பழவகை சாலட்\nகால்சியம் சத்து நிறைந்த சாலட்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541317967.94/wet/CC-MAIN-20191216041840-20191216065840-00239.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ndtv.com/tamil/thief-puts-down-gun-mid-robbery-clerk-grabs-it-scares-him-away-2117875", "date_download": "2019-12-16T05:09:36Z", "digest": "sha1:POZEELFQTBXIFGZFNFK5RZYBSL2XRQCX", "length": 9034, "nlines": 93, "source_domain": "www.ndtv.com", "title": "Video: Thief Puts Down Gun Mid-robbery. Clerk Grabs It, Scares Him Away | Video: துப்பாக்கி வைத்து மிரட்டிய திருடன்… டிரிக்ஸாக எடுத்து கொள்ளையனை ஓடவைத்த பெண்!", "raw_content": "\nVideo: துப்பாக்கி வைத்து மிரட்டிய...\nமுகப்புவிசித்திரம்Video: துப்பாக்கி வைத்து மிரட்டிய திருடன்… டிரிக்ஸாக எடுத்து கொள்ளையனை ஓடவைத்த பெண்\nVideo: துப்பாக்கி வைத்து மிரட்டிய திருடன்… டிரிக்ஸாக எடுத்து கொள்ளையனை ஓடவைத்த பெண்\nViral - இந்த சம்பவத்தில் ஈடுபட்ட கொள்ளையன் கோரி ஃபிலிப்ஸ் என்பதும், கொள்ளைக்கு அடுத்த நாளே அவன் காவல் துறையிடம் மாட்டிக் கொண்டான் என்பதும் தற்போது தெரியவந்துள்ளது.\nViral - ஓட்டலில் கொள்ளையடிக்க முயன்ற சம்பவம் முழுவதும் சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. அதை படுக்கா காவல் துறை வெளியிட்டிருக்கிறது\nஓட்டலில் தனியாக இருந்த பெண் ஊழியரிடம், திருடன் ஒருவன் துப்பாக்கி முனையில் மிரட்டி கொள்ளையடிக்க முயன்றபோது ஒரு ‘தெறி' சம்பவம் நடந்துள்ளது.\nஅமெரிக்காவின் கென்டக்கியில் உள்ள படுக்கா என்னும் பகுதியில் அமைந்துள்ள ஒரு ஓட்டலில், சில நாட்களுக்கு முன்னர் முகமூடி அணிந்த ஒரு கொள்ளையன், கையில் துப்பாக்கியுடன் திடீரென்று உள்ளே நுழைந்துள்ளான். ஓட்டலின் முகப்பில் ஒரேயொரு பெண் ஊழியர் மட்டும் இருந்துள்ளார். அவரிடம், இருக்கும் பணத்தை எடுத்தத் தரச் சொல்லி மிரட்டியுள்ளான் கொள்ளையன்.\nஅந்த ஊழியரும் இருக்கும் பணத்தை எடுத்து மேசை மீது வைத்துள்ளார். அந்தப் பணத்தை வாரிச் சுருட்டும்போது, கொள்ளையனுக்கு துப்பாக்கிப் பெரும் இடைஞ்சலாக இருந்துள்ளது. இதனால், துப்பாக்கியை மேசை மீது வைத்துவிட்டு, பணத்தை அபேஸ் செய்ய முயன்றுள்ளான்.\nசம்பவத்தின் வீடியோவை கீழே பாருங்கள்:\nஇதை சரியாக பயன்படுத்திக் கொண்ட அந்த ஊழியர், துப்பாக்கியை டக் என்று எடுத்து கொள்ளையனை மிரட்ட ஆரம்பித்துள்ளார். இதனால் அரண்டு போன கொள்ளையன் உயிர் பிழைத்தால் போதும் என்று தலைத்தெறிக்க ஓடிவிட்டான்.\nஇந்த சம்பவத்தில் ஈடுபட்ட கொள்ளையன் கோரி ஃபிலிப்ஸ் என்பதும், கொள்ளைக்கு அடுத்த நாளே அவன் காவல் துறையிடம் மாட்டிக் கொண்டான் என்பதும் தற்போது தெரியவந்துள்ளது.\nஓட்டலில் கொள்ளையடிக்க முயன்ற சம்பவம் முழுவதும் சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. அதை படுக்கா காவல் துறை வெளியிட்டிருக்கிறது. கொள்ளையனை தைரியமாக ஓடவைத்த அந்தப் பெண் ஊழியரைப் பலரும் பாராட்டி வருகிறார்கள்.\nViral Video: லிப்ட்டில் சிக்கிக் கொண்ட நாய்; உயிர் தப்பியதா…\nViral Video: இந்த குழந்தைக்கு முதல்முறையா காது கேட்குது- துள்ளல் சந்தோஷத��தை பாருங்க\nViral : நம்ப முடியலையே… உங்கள் கண்களை ஏமாற்றும் இந்த வீடியோ\nடெல்லி ஜாமியா பல்கலை., தாக்குதலை கண்டித்து இந்தியா முழுவதும் மாணவர்கள் போராட்டம்\nCitizenship Law-க்கு எதிராக டெல்லியில் தீவிரமடைந்த போராட்டம்; தலைநகரில் உச்சக்கட்ட பதற்றம்\nHeavy Rain Warning - மீண்டும் தமிழகத்துக்கு கனமழை எச்சரிக்கை\nTikTok Top 5: கல்யாணம் பண்றது இதுக்குதானா...\nசவப்பெட்டிக்கு உள்ளே இருந்து கத்திய Grandfather… அதிர்ந்த உறவினர்கள்… என்ன நடந்துச்சுனா..\nடெல்லி ஜாமியா பல்கலை., தாக்குதலை கண்டித்து இந்தியா முழுவதும் மாணவர்கள் போராட்டம்\nCitizenship Law-க்கு எதிராக டெல்லியில் தீவிரமடைந்த போராட்டம்; தலைநகரில் உச்சக்கட்ட பதற்றம்\nHeavy Rain Warning - மீண்டும் தமிழகத்துக்கு கனமழை எச்சரிக்கை\n“வன்முறையிலிருந்து ஒதுங்கியிருக்கும் அசாம் மக்களுக்கு பாராட்டுகள்\n“Kailaasa எங்க இருக்குன்னா…”- Nithyananda பற்றிய ‘பகீர்’ தகவல்களைப் போட்டுடைத்த முன்னாள் சீடர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541317967.94/wet/CC-MAIN-20191216041840-20191216065840-00239.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thinaseithi.com/2018/10/blog-post_650.html", "date_download": "2019-12-16T05:30:50Z", "digest": "sha1:M5KAQGQIEUYK6CA5UN42LO3GWUZNWOKH", "length": 5722, "nlines": 55, "source_domain": "www.thinaseithi.com", "title": "மரண தண்டனையை கைவிட மலேசிய அரசு முடிவு!", "raw_content": "\nHomeWorldமரண தண்டனையை கைவிட மலேசிய அரசு முடிவு\nமரண தண்டனையை கைவிட மலேசிய அரசு முடிவு\nமலேசிய அரசாங்கம் மரணதண்டனையை ஒழிப்பதற்கு ஒப்புக்கொள்வதாக அறிவித்துள்ளமை மனிதஉரிமைக் குழுக்களுக்கிடையே வரவேற்பை பெற்றுள்ளது. தூக்கில் போடுவதன் மூலம் மரணதண்டனை நிறைவேற்றப்பட்டு வந்தது.\nஅரசாங்கத்தின் இந்தமுடிவின் விளைவாக மலேசியாவில் மரணதண்டனை விதிக்கப்பட்டிருந்த 1200 பேர் அதிலிருந்து விடுபடுவதற்கான வாய்ப்புக் கிடைத்துள்ளது.\nகொலை, பயங்கரவாதம், தேசத்துரோகம், கடத்தல், துப்பாக்கிச்சூடு, போதைப்பொருள் கடத்தல் மற்றும் போதைப்பொருள் கடத்தல் போன்ற குற்றங்களுக்கு மலேசியாவில் மரணதண்டனை விதிக்கும் வழக்கம் பிரித்தானிய ஏகாதிபத்தியத்தின் மரபாக நடைமுறையில் இருந்து வந்தது.\nஇந்த வருடத்து தொடக்கத்தில் நடந்த தேர்தலில் மலேசிய வரலாற்றில் முதல்முறையாக ஆட்சி மாற்றம் கொண்டுவரப்பட்டது.\nபிரித்தானியாவிடமிருந்து 1957 ஆம் ஆண்டு சுதந்திரம் பெற்றத்தைத் தொடர்ந்து ஆளும் பரிசான் நஷனல் (Barisan Nasional) கூட்டணி மலேசியாவை ஆட்சி செய்து வந்தது.\nமனித உரிமைகளில் சீர்திருத்தங்களை ஏற்படுத்துவதாக உறுதியளித்த Pakatan Harapan எனும் கட்சி இந்த ஆண்டு நடந்த தேர்தலில் வெற்றிபெற்று ஆட்சியைக் கைப்பற்றியது.\nமரணதண்டனையை ரத்துச்செய்ய அமைச்சரவை ஒப்புக்கொண்டுள்ளதாக நாட்டின் தகவல்தொடர்பு மற்றும் ஊடகத்துறைஅமைச்சர் கோபிந்த் சிங் தேவ் இன்று தெரிவித்தார்.\nசீனா மற்றும் அண்டை நாடான சிங்கப்பூர், இந்தோனேசியா, தாய்லாந்து மற்றும் வியட்நாம் போன்ற பல ஆசியநாடுகள் இன்னும் மரணதண்டனை விதிப்பதை நடைமுறையில் கொண்டுள்ளன.\nமலேசியா மரணதண்டனையை ரத்துச்செய்வது மனிதஉரிமைகளில் முன்னோக்கிய ஒருபடி எனவும் மற்றைய நாடுகளுக்கு முன்னோடி எனவும் சர்வதேச மன்னிப்புச்சபை பாராட்டியுள்ளது.\nகண்டியில் திடீர் சுற்றிவளைப்பு : பெண் வைத்தியர் உட்பட 9 பேர் கைது\nமாலை மாற்றிய அடுத்த நொடியில் அரங்கேறிய அவலம் இறுதிச் சுற்றில் யார் ஜோடி இறுதிச் சுற்றில் யார் ஜோடி\nபிரபல பாடகி திடீர் மரணம் – கண்ணீரில் தமிழ் திரையுலகம் – கண்ணீரில் தமிழ் திரையுலகம் திரையுலகினர் அஞ்சலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541317967.94/wet/CC-MAIN-20191216041840-20191216065840-00239.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jayanewslive.com/tamilnadu/tamilnadu_97466.html", "date_download": "2019-12-16T04:27:17Z", "digest": "sha1:N6KNBLFJBZ526GNOVK5LH2OANMMP2R7R", "length": 20009, "nlines": 126, "source_domain": "jayanewslive.com", "title": "மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில், போராட்டம் நடத்தியவர்கள் மீது தடியடி - 10 பேரை கைது செய்து காவல்துறை அராஜகம்", "raw_content": "\nகுடியுரிமை திருத்த சட்டத்தில் தேவைப்பட்டால் மீண்டும் திருத்தம் செய்யப்படும் - உள்துறை அமைச்சர் அமித்ஷா உறுதி\nதூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை வழக்கில் 3 மாதங்களுக்கு பிறகு இன்றுமுதல் மீண்டும் விசாரணை : சென்னை உயர்நீதிமன்றம் அறிவிப்பு\nசட்ட விரோதமாக குடியேறியவர்கள் பட்டியலை இந்தியாவிடம் கேட்டுள்ளோம் : பங்களாதேஷ் வெளியுறவுத் துறை அமைச்சர் அப்துல் மோமன் பேட்டி\nதமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கழக நிர்வாகிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் : உள்ளாட்சித் தேர்தல் குறித்து தீவிர ஆலோசனை\nகுடியுரிமை சட்டம் - வீர் சாவர்கரின் கொள்கைக்கு எதிரானது : மஹாராஷ்டிர முதலமைச்சர் உத்தவ் தாக்கரே பேட்டி\nகுடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக டெல்லியில் தொடரும் போராட்டம் - நள்ளிரவில் காவல் துறை தலைமையகம் முன்பு மாணவர்கள் குவிந்ததால் பதற்றம்\nதலைநகர் டெல்லியில் தீவ���ரமடையும் போராட்டம் - முன்னெச்சரிக்கையாக தென்கிழக்கு டெல்லியில் உள்ள பள்ளிகளுக்கு இன்று விடுமுறை, 12 மெட்ரோ ரயில் நிலையங்கள் மூடல்\nபோராட்டத்தில் பேருந்துகளுக்கு தீ வைக்க, போலீசாரை பா.ஜ.க., பயன்படுத்திக் கொண்டது - டெல்லி துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியா குற்றச்சாட்டு\nஊரக உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்புமனு தாக்கல் இன்றுடன் நிறைவு -இதுவரை ஒரு லட்சத்து 65 ஆயிரத்து 659 பேர் வேட்பு மனு தாக்‍கல்\nஜார்க்கண்டில் 15 தொகுதிகளுக்கான 4-ம் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது - பதற்றமான வாக்குச்சாவடிகளில் துணை ராணுவப்படையினர் குவிப்பு\nமேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில், போராட்டம் நடத்தியவர்கள் மீது தடியடி - 10 பேரை கைது செய்து காவல்துறை அராஜகம்\nஎழுத்தின் அளவு: அ + அ - அ\nகோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் அருகே சுவர் இடிந்து விழுந்து 17 பேர் உயிரிழந்த விவகாரத்தில், உடல்களை வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது தடியடி நடத்தி காவல்துறையினர் அராஜகத்தில் ஈடுபட்டனர்.\nகோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் அருகேயுள்ள நடூர் பகுதியில், சிவசுப்பிரமணியன் என்பவர், அவரது வீட்டை சுற்றிலும் கருங்கற்களால் ஆன 20 அடி உயர காம்பவுண்ட் சுவரை கட்டியுள்ளார். மழை நீர் தேங்கியதால் இந்த சுவரின் ஒரு பகுதி இடிந்து அருகில் உள்ள 4 வீடுகளின் மீது விழுந்தது. இதனால் அந்த சிறிய வீடுகள் இடிந்து சிதைந்தது.இந்த வீடுகளில் தூங்கிக் கொண்டிருந்த 10 பெண்கள், இரு குழந்தைகள், 3 ஆண்கள் உள்பட 17 பேர் மண்ணில் புதைந்து பரிதாபமாக உயிரிழந்தனர்.\nஇவர்களின் உடல்கள் மீட்கப்பட்டு, மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. வீடுகள் இடிந்து விழுந்ததற்கு பக்கத்து கட்டடத்தின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்ததது தான் காரணம் என்றும் அந்த கட்டடத்தின் உரிமையாளரை கைது செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தி, உயிரிழந்தவர்களின் உறவினர்களும், அந்த பகுதியைச் சேர்ந்த பொதுமக்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இறந்தவர்களின் உடல்களை வாங்க மறுத்து, மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனை அருகே போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் மீது காவல்துறையினர் கண்மூடித்தனமாக தடியடி நடத்தினர். மேலும் போராட்டத்தில் ஈடுபட்டவர்களில், 10 க்கும் ம���ற்பட்டோரை கைது செய்தனர்.\nஇதனிடையே, அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில், கோவை வடக்கு மாவட்ட கழக செயலாளர், திரு.அலாவுதீன் உள்ளிட்ட கழக நிர்வாகிகள், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர்.\nதூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை வழக்கில் 3 மாதங்களுக்கு பிறகு இன்றுமுதல் மீண்டும் விசாரணை : சென்னை உயர்நீதிமன்றம் அறிவிப்பு\nதமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கழக நிர்வாகிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் : உள்ளாட்சித் தேர்தல் குறித்து தீவிர ஆலோசனை\nதிருத்துறைப்பூண்டி அருகே அரசைக் கண்டித்து கருப்புக் கொடியுடன் பொதுமக்கள் ஆர்ப்பாட்டம் : உள்ளாட்சித் தேர்தலை புறக்கணிக்கப் போவதாகவும் எச்சரிக்கை\nஊதியம் வழங்கவில்லை என்றால் போராட்டம் நடத்தப்படும் : தமிழ்நாடு எல்.பி.ஜி. சிலிண்டர் டெலிவரிமேன்ஸ் தொழிற்சங்கம் எச்சரிக்கை\nஜல்லிக்கட்டில் பங்கேற்க காளைகளுக்கு தீவிர பயிற்சி : பல லட்சம் ரூபாய் செலவு செய்யும் காளைகளின் உரிமையாளர்கள்\nதிருவாரூர் வடகண்டம் ஊராட்சிமன்ற அலுவலகத்தின் பூட்டை உடைத்து வேட்புமனுக்‍கள் கிழித்தெறியப்பட்ட சம்பவம் - எடப்பாடி பழனிசாமி அரசின் நிர்வாக சீர்கேடு என பல்வேறு தரப்பினரும் கண்டனம்\nஆன்லைன் லாட்டரி - தீமைகள் குறித்து விழிப்புணர்வு விழுப்புரத்தில் வீதி வீதியாகச் சென்று ஒலிப்பெருக்கியில் போலீசார் பிரச்சாரம்\nமத்திய அரசுப் பணியிடங்களில் உள்ளூர் மக்களுக்கு முன்னுரிமை : வெளிமாநிலத்தவரை மற்ற மாநிலத்தில் திணிக்கக்கூடாது - திருநாவுக்கரசர்\nஊரக உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்புமனு தாக்கல் நாளையுடன் நிறைவு - கிராம ஊராட்சி வார்டு உள்ளிட்ட பதவிகளுக்கு இதுவரை ஒரு லட்சத்து 65 ஆயிரம் பேர் மனு\nஅரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தை உயிரிழப்பு : மருத்துவர்களின் அலட்சியமே காரணம் என உறவினர்கள் புகார்\nகுடியுரிமை திருத்த சட்டத்தில் தேவைப்பட்டால் மீண்டும் திருத்தம் செய்யப்படும் - உள்துறை அமைச்சர் அமித்ஷா உறுதி\nதூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை வழக்கில் 3 மாதங்களுக்கு பிறகு இன்றுமுதல் மீண்டும் விசாரணை : சென்னை உயர்நீதிமன்றம் அறிவிப்பு\nசட்ட விரோதமாக குடியேறியவர்கள் பட்டியலை இந்தியாவிடம் கேட்டுள்ளோம் : பங்களாதேஷ் வெளியுறவுத் துறை அமைச்ச��் அப்துல் மோமன் பேட்டி\nதமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கழக நிர்வாகிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் : உள்ளாட்சித் தேர்தல் குறித்து தீவிர ஆலோசனை\nபொருளாதார மந்த நிலையை மறைக்கவே குடியுரிமை சட்டம் : புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி விமர்சனம்\nதிருத்துறைப்பூண்டி அருகே அரசைக் கண்டித்து கருப்புக் கொடியுடன் பொதுமக்கள் ஆர்ப்பாட்டம் : உள்ளாட்சித் தேர்தலை புறக்கணிக்கப் போவதாகவும் எச்சரிக்கை\nஊதியம் வழங்கவில்லை என்றால் போராட்டம் நடத்தப்படும் : தமிழ்நாடு எல்.பி.ஜி. சிலிண்டர் டெலிவரிமேன்ஸ் தொழிற்சங்கம் எச்சரிக்கை\nகுடியுரிமை சட்டம் - வீர் சாவர்கரின் கொள்கைக்கு எதிரானது : மஹாராஷ்டிர முதலமைச்சர் உத்தவ் தாக்கரே பேட்டி\nகுடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக டெல்லியில் தொடரும் போராட்டம் - நள்ளிரவில் காவல் துறை தலைமையகம் முன்பு மாணவர்கள் குவிந்ததால் பதற்றம்\nதலைநகர் டெல்லியில் தீவிரமடையும் போராட்டம் - முன்னெச்சரிக்கையாக தென்கிழக்கு டெல்லியில் உள்ள பள்ளிகளுக்கு இன்று விடுமுறை, 12 மெட்ரோ ரயில் நிலையங்கள் மூடல்\nகுடியுரிமை திருத்த சட்டத்தில் தேவைப்பட்டால் மீண்டும் திருத்தம் செய்யப்படும் - உள்துறை அமைச்சர் ....\nதூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை வழக்கில் 3 மாதங்களுக்கு பிறகு இன்றுமுதல் மீண்டும் விசாரணை : சென்னை ....\nசட்ட விரோதமாக குடியேறியவர்கள் பட்டியலை இந்தியாவிடம் கேட்டுள்ளோம் : பங்களாதேஷ் வெளியுறவுத் து ....\nதமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கழக நிர்வாகிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் : உள்ளாட்சித் தேர்தல ....\nபொருளாதார மந்த நிலையை மறைக்கவே குடியுரிமை சட்டம் : புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி விமர்சனம் ....\nதேசிய அளவிலான யோகாசன நிகழ்ச்சி : 1800-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்பு ....\nவிருதுநகர் மாவட்டத்தில் யோகாசனம் செய்து 7-ம் வகுப்பு மாணவி உலக சாதனை - 'நோபிள் புக் ஆப் ரெக்க ....\nதமிழ் வார்த்தைகள்,கவிதை, பாடல்களை தலைகீழாக வாசித்து சாதனை படைக்கும் இளம் பெண் ....\nகண்ணாடி மீன் தொட்டிக்குள் நீண்ட நேரம் யோகாசனம் - 9 வயது மாணவி உலக சாதனை படைத்து அசத்தல் ....\nதருமபுரி அருகே யோகாவில் அசத்தும் மழலையர் பள்ளிச் சிறுமி - கொடிகளை பார்த்து நாட்டின் பெயர்களைக் ....\nமுகப்பு |இந்தியா |தமிழகம் |உலகம் |விளையாட்டு |ஆன்மீகம் |சிறப்பு செய்திகள் |வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541317967.94/wet/CC-MAIN-20191216041840-20191216065840-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/cinema/22000-director-ameer-says-i-hate-kamal.html", "date_download": "2019-12-16T05:26:08Z", "digest": "sha1:727MUAVR4MUHOUFFFPQEWCU42YPDE6DN", "length": 9461, "nlines": 152, "source_domain": "www.inneram.com", "title": "கமலை நான் வெறுக்கிறேன் - இயக்குநர் அமீர் பரபரப்பு பேட்டி!", "raw_content": "\nகுடியுரிமை சட்டத்தில் சிவசேனாவின் நிலைப்பாடு என்ன - உத்தவ் தாக்கரே பதில்\nஜாமியா அலிகார் மாணவர்களுக்கு துணையாக இருப்போம் - சீமான்\nஊரக உள்ளாட்சித் தேர்தல் வேட்புமனு தாக்கல் செய்ய இன்று கடைசி நாள்\nகமலை நான் வெறுக்கிறேன் - இயக்குநர் அமீர் பரபரப்பு பேட்டி\nசெப்டம்பர் 28, 2019\t630\nசென்னை (28 செப் 2019): பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் கமல் ஹாசனை நான் கடுமையாக வெறுக்கிறேன் என்று இயக்குநர் அமீர் தெரிவித்துள்ளார்.\nமக்கள் நீதி மய்யம் கட்சியில் முக்கிய அங்கம் வகிப்பவர் அமீர். இவரிடம் மக்கள் நீதி மய்யத்தின் தலைவரும் நடிகருமான கமல் பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவது குறித்து கேட்டதற்கு, \"கமலை நடிகராக, ஒரு கட்சியின் தலைவராக ரொம்பவே மதிக்கிறேன். என் அன்புக்குரியவர், மரியாதைக்குரியவர். அவருக்கும் எனக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு.\nஆனால் பிக்பாஸ் என்ற ஸ்க்ரிப்டட் நிகழ்ச்சியை கமல் தொகுத்து வழங்குவதில் எனக்கு உடன்பாடு இல்லை. எத்தனையோ மக்களுக்கு பயன் தரக்கூடிய நிகழ்ச்சிகள் உள்ளன. பிக்பாஸ் நிகழ்ச்சியால் என்ன பயன் உண்டு எனவே கமல் பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவதில் எனக்கு உடன்பாடு இல்லை\" என்று தெரிவித்துள்ளார்.\nஏற்கனவே சேரன் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டதற்கு அமீர் கடும் எதிர்ப்பை தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.\n« பிரபல நடிகை கொலை வழக்கில் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு இது உங்களுக்கு தேவையா - ரஜினி கமலுக்கு சிரஞ்சீவி அறிவுரை\nபாஜக தலைவர் மகன் மீது பிக்பாஸ் நடிகை பாலியல் புகார்\nநடிகர் கமல் மருத்துவமனையில் அனுமதி\nகமல் படத்தில் வடிவேலு - உறுதி செய்தார் கோபிநாத்\nகுடியுரிமை சட்டத்திருத்த மசோதா மாநிலங்களவையிலும் நிறைவேறியது\nமோடிதான் மன்னிப்பு கேட்க வேண்டும் நானல்ல - ராகுல் காந்தி திட்டவட்…\nபாபர் மசூதி தொடர்பான தீர்ப்புக்கு எதிரான மறு சீராய்வு மனுக்கள் தள…\nராகுல் காந்திக்கு சிவசேனா கண்டனம்\nதிடீரென மதம் மாறிய பிரபல தமிழ் நடிகர்கள்\nபிளஸ் டூ முடித்தவர்களுக்கு அரசு வேலை - விண்ணப்பிக்கலாம்\nஆந்திராவில் வெங்காய விலை எவ்வளவு தெரியுமா\nஇரண்டு மாதமாக சவுதியில் இருந்தவரின் உடல் ஜித்தா தமிழ் சங்க உதவியு…\nசிலி சென்ற விமானம் மாயம்\nகுற்றவழக்கில் தேடப்படுவபவர்கள் குறித்து தகவல் கொடுத்தால் பரிசு - …\nகுடியுரிமை சட்ட திருத்தத்தை திரும்பப் பெறுகிறதா மத்திய அரசு\nமுன்னாள் முதல்வருக்கு திடீர் நெஞ்சுவலி\nஇரண்டு மாதமாக சவுதியில் இருந்தவரின் உடல் ஜித்தா தமிழ் சங்க உ…\nலாட்டரி சீட்டால் குடும்பமே பலி - ஒரே நாளில் 13 பேர் கைது\nராகுல் காந்திக்கு சிவசேனா கண்டனம்\nபாபர் மசூதி தொடர்பான தீர்ப்புக்கு எதிரான மறு சீராய்வு மனுக்க…\nகுடியுரிமை சட்டத்திற்கு எதிரான போரட்டம் - பற்றி எரியும் மேற்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541317967.94/wet/CC-MAIN-20191216041840-20191216065840-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://educationtn.com/2018/11/28/14590/", "date_download": "2019-12-16T04:58:16Z", "digest": "sha1:GDVSWMHWIHJ44OGRS24RQRR3K5M5YI24", "length": 12457, "nlines": 334, "source_domain": "educationtn.com", "title": "ஓய்வூதிய திட்டம் பற்றி ஆய்வு வல்லுனர் குழு அறிக்கை தாக்கல்!!! - EducationTN.com", "raw_content": "\n உங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் ,பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் ,Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த Whatsapp எண்ணிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டுக் கொள்கிறோம். 9789158080 நன்றி\nHome CPS ஓய்வூதிய திட்டம் பற்றி ஆய்வு வல்லுனர் குழு அறிக்கை தாக்கல்\nஓய்வூதிய திட்டம் பற்றி ஆய்வு வல்லுனர் குழு அறிக்கை தாக்கல்\nஓய்வூதிய திட்டம் பற்றி ஆய்வு வல்லுனர் குழு அறிக்கை தாக்கல்\nபழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய்ந்த, வல்லுனர் குழு நேற்று முதல்வரிடம் அறிக்கை தாக்கல் செய்தது.பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்திற்கு பதிலாக, ஏற்கனவே நடைமுறையில் இருந்த, பழைய ஓய்வூதிய திட்டத்தை தொடர்வதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆராய, 2016 பிப்., 26ல், வல்லுனர் குழு அமைக்கப்பட்டது.\nஇதன் தலைவராக, ஓய்வுபெற்ற, ஐ.ஏ.எஸ்., அதிகாரி சாந்தாஷீலா நாயர் நியமிக்கப்பட்டார்.சில மாதங்களில், அவர் பதவியை ராஜினாமா செய்தார். 2017ல், புதிய தலைவராக, ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரி ஸ்ரீதர் நியமிக்கப்பட்டார். வல்லுனர் குழு, பல்வேறு சங்கங்களின் பிரதிநிதிகளை அழைத்து, கருத்து கேட்டது. அரசு ஊழியர் சங்கங்கள், ஆசிரியர் சங்கங்கள், ‘பழைய ஓய்வூதிய திட்டத்தை, அமல்படுத்த வேண்டும். பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை, கைவிட வேண்டும்’ என, வலியுறுத்தி வருவதுடன், போராட்டங்களையும் நடத்தி வருகின்றன.இந்த சூழ்நிலையில், அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கான பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பான சாத்தியக்கூறுகள் அடங்கிய அறிக்கையை, குழுத் தலைவர் ஸ்ரீதர் நேற்று, முதல்வர் பழனிசாமியிடம் தாக்கல் செய்தார்.\nPrevious articleநீட்’ தேர்வு பதிவுக்கு இன்னும் இரண்டு நாட்களே அவகாசம்\nFlash News:2018 -2019 வரையிலான CPS ACCOUNT STATEMENT வந்துள்ளது.பதிவிறக்கம் செய்து சரிபார்த்துக்கொள்ளவும்\nCPS- கால நீட்டிப்பிலே காலம் தள்ளும் வல்லுனர் குழு – அரசு ஊழியர்கள் டென்ஷன்.\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\nஇடுப்பு வலி ஏற்படுவதற்கான காரணங்களும் தீர்வுகளும்…\nஎளிய முறையில் வாய்ப்பாடு மாணவர்களுக்கு எப்படி சொல்லி தருவது .\nஇடுப்பு வலி ஏற்படுவதற்கான காரணங்களும் தீர்வுகளும்…\nCPS ரத்து செய்யப்பட்டு பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்த வேண்டும் என வலியுறுத்துவார் அனைவரும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541317967.94/wet/CC-MAIN-20191216041840-20191216065840-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} +{"url": "https://keetru.com/index.php/2009-10-07-10-47-41/1-2016/30851-2016-05-17-15-00-53", "date_download": "2019-12-16T05:57:32Z", "digest": "sha1:STCBX6OT6JB2SRB6RFI62KWJJW5SV4DT", "length": 24935, "nlines": 256, "source_domain": "keetru.com", "title": "தேவை மாற்று சனநாயகம்", "raw_content": "\nதமிழ்த் தேசிய தமிழர் கண்ணோட்டம்\nதமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம் - மே 1- 2016\n2016 தேர்தல் என்ன சொல்கிறது\n2016 தேர்தல் - ஒரு புள்ளிவிவரப் பார்வை\nசரிவுப் பாதையில் திமுக - அஇஅதிமுக அரசியல் பயணம்\nதந்நலமற்ற தலைமைக்குத் தவிக்கும் தமிழகம்\nதி.மு.க, அ.தி.மு.க அல்லாத ஓர் ஆட்சி வேண்டுமா\nமாற்று அரசியல் தோற்று விட்டதா\nநடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தல் படிப்பினைகளும், பாடங்களும்\nஅயோத்தி பாபர் மசூதி - இது நீதித்துறையின் வரலாற்றுப் பிழை\nகொள்கை மறவர் நாத்திக நந்தனார்\nவரகூர் தோழர் மா.நாராயணசாமி நேர்காணல்\nஒரு ஆபீசருக்கும் குடியானவனுக்கும் சம்பாஷணை\nஉள்ளாட்சித் தேர்தல் போர்வையில் ஜனநாயக வன்முறை\nமுன்னேற்றப் பாதை வகுத்த முதல் அமைச்சரவை\nஎழுத்தாளர்: தமிழ்த் தேசியப் பேரியக்கம்\nபிரிவு: தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம் - மே 1- 2016\nவெளியிடப்பட்டது: 17 மே 2016\n“அமைச்சர் நத்தம் விசுவநாதனின் பெயரிலி ( பி���ாமி ) ‘ஆடு மேய்த்த’ அன்புநாதன் வீட்டில், ஐந்து கோடி ரூபாய் பணம் சிக்கியது”, “அமைச்சர் விசுவநாதனுக்குச் சொந்தமாக ஆங்காங்கில் ஒரு தீவு” என்பன போன்றவை பரபரப்பான செய்திகளாகப் பேசப்பட்டாலும், இதில் யாருக்கும் அதிர்ச்சியில்லை.\n“அ.தி.மு.க. பணப் பட்டுவாடாவைப் பற்றி புகார் சொல்ல தி.மு.க.வுக்கு என்ன தகுதி இருக்கிறது விருந்து இலைக்கு அடியில் வாக்குக்குக் கையூட்டு கொடுத்து புதிய வரலாற்றையே படைத்தது தி.மு.க. அல்லவா விருந்து இலைக்கு அடியில் வாக்குக்குக் கையூட்டு கொடுத்து புதிய வரலாற்றையே படைத்தது தி.மு.க. அல்லவா” என்ற விடைகள் மூலம் இவை சமனப்படுகின்றன.\nகையூட்டைத் தடுக்க முடியாது; அப்படி கொள்ளையிட்ட பணத்தில் நாமும் கொஞ்சம் பங்கு பெறலாம் என்பதுதான் எளிய கட்சித் தொண்டர்களிலிருந்து வாக்காளர்கள் வரையிலும் இருக்கிற மனநிலையாகும்.\nஇவ்வாறு தேர்தல் சனநாயகம் என்பது பணநாயகமாக மாறி பல காலம் ஆகிவிட்டது. இது தமிழ்நாட்டில், இந்தியாவில் மட்டுமல்ல. உலகெங்கிலுமுள்ள தேர்தல் சனநாயக நாடுகள் பெரும்பாலானவற்றில் பணநாயகமே கோலோச்சுகிறது.\nமக்கள் வாக்களித்து ஆட்சியாளர்களைத் தேர்ந்தெடுக்கும் சனநாயக ஆட்சிமுறை வரலாற்றின் வளர்ச்சிப் போக்கில் ஒரு முற்போக்கான பாய்ச்சலாக அமைந்தது உண்மைதான். இதன் மூலம் வாரிசுரிமை வழியில் வந்த அரசர்கள் - அரசிகள் கையிலிருந்த இறையாண்மை, மக்கள் கைக்கு மாறியது.\nவரலாற்றின் ஒரு கட்டத்தில் முற்போக்குப் பாத்திரம் வகிக்கும் எந்தக் கட்டமைப்பும் காலப்போக்கில் பிற்போக்குத் தன்மை அடைவது இயல்பானது. அந்த வகையில் தேர்தல் சனநாயகமும் அதன் வரலாற்று முதுமையை அடைந்து வருகிறது. தன் பொருத்தப்பாட்டை இழந்து வருகிறது.\nகுறிப்பாக 1990களில் தலையெடுத்த உலகமயப் பொருளியல் வலுப்பெற்ற பிறகு, சனநாயகத்தின் இந்த பணநாயகத்தன்மை மிக விரைவாகத் தீவிரம் பெற்றது.\nமக்களாட்சியை முன்னெடுத்துச் செல்லும் முதன்மை ஊர்தியாக இருந்தவை அரசியல் கட்சிகள்தாம். மக்களாட்சி மாண்பை கட்டிக் காக்கும் அரணாகவும் அரசியல் கட்சிகள் திகழ்ந்தன.\nஆனால், கால ஓட்டத்தில் இக்கட்சிகள் உள்சனநாயகத்தை இழந்தன. பல நாடுகளில் கட்சிகளுக்குள் வாரிசு வழித் தலைமை இடம்பெற்றது. கட்சிக்குள் பதவி பெறுவதற்கும் பணம் கைமாறியது.\nமக்கள், மக்களுக்காக ம���்களால் நடத்தும் ஆட்சி என்பது பெயரளவுக்குச் சுருங்கியது.\n1990களில் மலர்ந்த தகவல் தொழில்நுட்பப் புரட்சி இந்த பணநாயகத்திற்கு உற்ற கருவியாக உதவி புரிந்தது. தலைவர்கள் ஆண்டவனுக்கு நிகரான வல்லமை படைத்தவராக இப்புதிய கருவிகளின் உதவி கொண்டு ஊதிப் பெருக்கம் செய்யப்பட்டார்கள்.\nமக்கள் பார்வையாளர்களாகவும், பயனாளிகளாகவும் மாற்றப்பட்டனர்.\nமக்கள் தங்கள் தலைவிதியைத் தலைவர்களிடம் ஒப்படைத்துவிட்டு செயலற்று கைகட்டி நின்றார்கள். அது ஒரு வகையில் மக்களுக்கு வசதியாகவும் இருந்தது. உலகைச் சுரண்டிக் கிடைத்த பணத்தில் ஒரு பகுதியை இலவசங்களுக்குச் செலவிடுவதன் மூலம் ஆட்சியாளர்களின் கைகளை எதிர்பார்த்து நிற்கும் பயனாளிகளாக மக்கள் மாற்றப்பட்டனர். அதுவும் மக்களுக்கு வசதியாக இருந்தது.\nஇவ்வாறு ஒட்டுமொத்தமாக தேர்தல் சனநாயகம் அதன் உயிர்ப்பை இழந்தது. குழும நிறுவனங்களின் இன்னொரு செயல்களமாக தேர்தல் மாறியது.\nகட்சிகள் குழுமங்களின் மடியில் வளர்ந்தன. கட்சிகளும் குழுமங்களும் இரண்டறக் கலந்த ஒட்டுண்ணி முதலாளியம் உலக நாடுகளெங்கும் கோலோச்சுகிறது.\nஇந்த நிலையில், உண்மையான மக்களாட்சியை நிறுவுவதற்கு மாற்று வடிவங்கள், மாற்று அரசு முறைகள் தேவைப்படுகின்றன.\nசில இலத்தீன் அமெரிக்க நாடுகளில் அந்தந்த நாட்டு வரலாற்றுச் சூழலுக்கு ஏற்ப சனநாயகத்தை மேம்படுத்தும் முயற்சிகள் நடைபெறுகின்றன.\nஇப்போதுள்ள நடுவப்படுத்தப்பட்ட ஆட்சிமுறை இந்த பணநாயகம் வளர்வதற்கு ஏற்றச் சூழலை வழங்குகிறது. இதில் மாற்றம் வராமல் எந்த உருப்படியான மாற்றும் வராது.\nதமிழ்த் தேசியப் பேரியக்கம், தனது கொள்கை அறிக்கையில் கூறியிருப்பது கவனங்கொள்ளத்தக்கது. அது கூறுவதாவது:\n· பொதுத் தேர்தல் வழியாக அரசாங்கம் அமைத்தல், விகிதாச்சார அடிப்படையில் தேர்வு முடிவுகள் அமைதல்,தேர்ந்தெடுத்தவர்களைத் திருப்பி அழைக்கும் உரிமை வழங்கல், உறுப்பினர்களுக்கு நிர்வாகப் பொறுப்பு இருக்கச் செய்தல்.\n· நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் முழுநேர ஆட்சிமன்ற உறுப்பினர்கள் அல்லர். அவர்களுக்கு சம்பளம் கிடையாது. அவர்கள் சட்டம் அனுமதிக்கும் எந்தத் தொழிலையும் செய்யலாம். கூட்டத்தில் பங்கேற்கும் நாள்களில் மட்டும் படி வழங்கப்படும்.\n· காலனி ஆட்சி அறிமுகப்படுத்தி தற்போது நடப��பிலுள்ள நிர்வாகக் கட்டமைப்பு முறையை முற்றாக மாற்றியமைத்தல், வருவாய்த் துறை நிர்வாகப் பிரிவுகளைக் கலைத்தல் (இப்போதுள்ள மாவட்ட ஆட்சியர் முறையைக் கலைத்தல்), அதிகாரத்தைப் பரவலாக்கும் வகையில் வருவாய்த் துறை, உள்ளாட்சித் துறை ஆகியவற்றை இணைத்து ஒன்றிய அளவிலான புதிய நிர்வாக ஏற்பாடுகளைச் செய்தல்.\n· இறையாண்மையுள்ள தமிழ்த் தேசத்திற்குள் ஆட்சிமுறை மக்களுக்கு நெருக்கமானதாகவும், அனைத்து மக்களின் பங்கேற்பு உரியவாறு அமையும் வகையில் ஒரு கூட்டாட்சி முறைமையாகவும் நிறுவப்படுதல். வரலாற்றுக் காரணங்களைக் கவனத்தில் கொண்டு தனிச்சிறப்பு மண்டலமாக புதுச்சேரியை, தமிழ்த்தேசத்திற்குள் இருக்கச் செய்தல்.\n· மக்கள் கண்காணிப்புக்கு உட்பட்டதாக காவல்துறை இருக்கும் வகையில், சனநாயக ஏற்பாடுகளைச் செய்தல். அதேவேளை, அதிகாரத்தில் இருப்பவர்களின் ஏவல் துறையாக செயல்படாமல் இருக்க அத்துறைக்கென தனி அதிகார வாரியம் அமைத்தல்.\n· நிர்வாகம், நீதித்துறை அனைத்தும் மக்கள் கண்காணிப்புக்கு உட்பட்டதாக மாற்றும் வகையில் - திட்டமிடுதல், செயலாக்குதல் ஆகிய அனைத்திலும் உள்ளூர் மட்டத்தில் மக்களுக்கு நேரடி வாய்ப்புகளை வழங்கிட சட்ட ஏற்பாடுகள் செய்தல்.\nமேற்சொன்ன நடவடிக்கைகளில் பலவற்றை இப்போதே தொடங்குவதற்கு மக்கள் இயக்கங்கள் குரல் கொடுக்க வேண்டும். அதிகம் போனால் ஓர் ஊராட்சி ஒன்றிய எல்லைக்குள் மக்கள் ஊடாடும் அனைத்து நிர்வாக - நீதித் துறை ஏற்பாடுகளும் இருக்க வேண்டும்.\nஅரசின் வரவு - செலவுத் திட்டத்திலிருந்து அனைத்து திட்டங்களும் மக்கள் கருத்து கூறி, பங்கேற்பதுடன் உருவாக வேண்டும். அவற்றின் நிறைவேற்றத்திலும் மக்கள் பங்கேற்பு நெருக்கமானதாக இருக்க வேண்டும்.\nஅதற்கு ஏற்ப தேர்தல் தொகுதிகள் சிறியனவாக இருக்க வேண்டும். கட்சிகளின் செயல்பாடுகள் மக்கள் கண்காணிப்புக்கு ஏற்ற வகையில் திறந்த முறையில் இருக்க வேண்டும்.\nஇவ்வாறான பங்கேற்பு சனநாயகம்தான் உண்மையான மக்களாட்சியாகத் திகழும்.\nஅதுவரை தேர்தல் திருவிழாக்கள் கருப்புப் பணப் புழக்கத்தின் களங்களாக இருப்பதும், ஆட்சிமுறை சட்டப் புறம்பான வழியில் கொள்ளையடிப்பவர்களின் கைகளில் இருப்பதும் தவிர்க்க முடியாதது. ஊழல் ஒழிப்பு என்பதும் வெற்றுக் கூச்சலாகவே இருக்கும்.\nஅடிப்படையில் ��றம் சார்ந்த விழுமியங்களோடு மக்கள் வளர்த்தெடுக்கப்படுவது அனைத்திற்கும் முதல் தேவையாகும்.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541317967.94/wet/CC-MAIN-20191216041840-20191216065840-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/india/7807-.html", "date_download": "2019-12-16T06:10:15Z", "digest": "sha1:VW2L6NQNL3C7QQMO45XT7VFR7FAGCWXK", "length": 12861, "nlines": 267, "source_domain": "www.hindutamil.in", "title": "தருண் தேஜ்பால் கோரிக்கை நிராகரிப்பு | தருண் தேஜ்பால் கோரிக்கை நிராகரிப்பு", "raw_content": "திங்கள் , டிசம்பர் 16 2019\nசென்னை சர்வதேச பட விழா\nதருண் தேஜ்பால் கோரிக்கை நிராகரிப்பு\nதருண் தேஜ்பால் ஜாமீன் மனுவை முன்கூட்டியே விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுத்து விட்டது. ஜூன் 27-ம் தேதி ஜாமீன் குறித்து விசாரிக்கப்படும் என்று உத்தரவிட்டுள்ளது.\nதெஹல்கா நிறுவனத்தில் பணியாற்றிய இளம்பெண்ணை பலாத்காரம் செய்த வழக்கில், அதன் நிறுவனர் ஆசிரியர் தருண் தேஜ்பால் கடந்த நவம்பர் 30-ம் தேதி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அவரது தாய் கடந்த மே 18-ம் தேதி மரணமடைந்ததால், அவருக்கு உச்ச நீதிமன்றம் மூன்று வாரம் ஜாமீன் வழங்கியது.\nஜாமீன் கிடைத்தும் தாயின் இறுதிச் சடங்கில் கலந்து கொள்ள முடியாததால், இதர நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள வசதியாக ஜூன் 27-ம் தேதி வரை ஜாமீன் நீட்டிக்கப்பட்டது.\nஇந்நிலையில், தருண் தேஜ்பால் மனுவை முன்கூட்டியே விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும் என்று அவரது வழக்கறிஞர் சல்மான் குர்ஷித், உச்ச நீதிமன்ற விடுமுறை கால நீதிமன்றத்தில் முறையிட்டார். அவரது கோரிக்கையை நிராகரித்த நீதிபதிகள் விக்ரம்ஜித் சென் மற்றும் எஸ்.கே.சிங், ஆகியோர் ‘ஜாமீன் முடிவடையும் ஜூன் 27-ம் தேதி மனு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும்’ என்று உத்தரவிட்டனர்.\nதருண் தேஜ்பால்உச்ச நீதிமன்றம் மறுப்புஜாமீன் மனு\nசமஸ்கிருதத்தை விட மூத்த மொழி தமிழ்: மக்களவையில்...\n‘குடியுரிமை சட்டத்தை ஏன் எதிர்க்க வேண்டும்\nதேசத்தின் உயரிய பிம்பம் சாவர்க்கர்;அதில் சமரசம் இல்லை:...\nநான் உண்மையைத்தான் பேசினேன்; அதனால் ஒருபோதும் மன்னிப்பு...\nஇத்தாலி கண்ணாடி அணிந்திருப்பவருக்கு தேசத்தின் வரலாறு தெரியாது:...\nபாகிஸ்தான் நீண்டகாலமாகச் செய்ததை இப்போது காங்கிரஸ் கட்சி...\n‘ஜீரோ’ ஸ்டாலின் ஹீரோ ஆகிவிடலாம் எனும் நப்பாசையுடன்...\nகடன் அட்டை இருந்தால் காப்பீடு உண்டா\nசென்னை பட விழா | தாகூர் பிலிம் சென்டர் என்எப்டிசி | டிசம்.17...\nஉள்ளாட்சி தேர்தலால் விழாக்கோலம் தரித்துள்ள மதுரை சுற்றுவட்டார கிராமங்கள்: பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு போட்டா...\nசென்னை பட விழா | ரஷிய கலாச்சார மையம் | டிசம்.17 |...\nஉண்ணாவிரதம் இருந்த டெல்லி மகளிர் ஆணையத் தலைவி மயக்கம்: மருத்துவமனையில் சிகிச்சை\nஉன்னாவ் சிறுமி பாலியல் வழக்கில் இன்று தீர்ப்பு\nநிர்பயா நிதியை பயன்படுத்தாத மகாராஷ்டிரா உட்பட 5 மாநிலங்கள்\nகுடியுரிமை வழங்கும் சட்டத்தில் தேவைப்பட்டால் திருத்தம் செய்வோம்: மத்திய உள்துறை அமைச்சர் அமித்...\nகடன் அட்டை இருந்தால் காப்பீடு உண்டா\nசென்னை பட விழா | தாகூர் பிலிம் சென்டர் என்எப்டிசி | டிசம்.17...\nசென்னை பட விழா | ரஷிய கலாச்சார மையம் | டிசம்.17 |...\nசென்னை பட விழா | கேஸினோ | டிசம்.17 | படக்குறிப்புகள்\nஇராக்கில் முன்னேறிவரும் தீவிரவாதிகள் கிராமங்களை விட்டு மக்கள் தப்பி ஓட்டம்\nசீன பால் இறக்குமதி தடை மேலும் நீடிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541317967.94/wet/CC-MAIN-20191216041840-20191216065840-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/tamilnadu/district/74220-trichy-cannabis-plants-in-corporation-land.html", "date_download": "2019-12-16T05:10:11Z", "digest": "sha1:WIIEFHQIB4KKCEFCN6FLW3E7PAF5USCU", "length": 11129, "nlines": 129, "source_domain": "www.newstm.in", "title": "திருச்சி: மாநகராட்சிக்கு சொந்தமான இடத்தில் கஞ்சா செடிகள் - பொதுமக்கள் அதிர்ச்சி | Trichy: Cannabis plants in corporation land", "raw_content": "\nபிலிப்பைன்சில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் - சுனாமி எச்சரிக்கையா என மக்கள் பீதி..\nகாதலனை கரம் பிடிக்க நாடகமாடிய பெண்.. பேய் ஓட்டிய திருநங்கை\nசிறுமியை கடத்தி திருமணம் செய்ய முயற்சி.. பெற்றோருடன் காதலன் கைது\nசாலை விபத்தில் தாய், மகள் உயிரிழப்பு.. தவித்த சிறுவன்\nரூ.1000 ரூபாய் ரொக்கம் மற்றும் பொங்கல் பரிசு... இந்த வாரம் உங்கள் கைகளில்\nதிருச்சி: மாநகராட்சிக்கு சொந்தமான இடத்தில் கஞ்சா செடிகள் - பொதுமக்கள் அதிர்ச்சி\nதிருச்சியில் மாநகராட்சிக்கு சொந்தமான இடத்தில் கஞ்சா செடிகள் வளர்ந்திருப்பதாக பொதுமக்கள் அளித்த புகாரின் பேரில், கஞ்சா செடிகளை ��ாவல்துறையினர் அகற்றினர்.\nதிருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட 50வது வார்டில், தென்னூர் ஆழ்வார்தோப்பு பகுதியில் மாநகராட்சிக்கு சொந்தமான இடம் ஒன்று உள்ளது. இந்த இடத்தை மாநகராட்சி நிர்வாகம் முறையாக பராமரிக்காததால், இப்பகுதியில் இரவு நேரங்களில் சமூக விரோத செயல்கள் நடைபெறுவதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். இந்நிலையில், மாநகராட்சி இடத்தில் கஞ்சா செடி வளர்ந்திருப்பதை பொதுமக்கள் இன்று பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளனர். இதையடுத்து, மாநகராட்சி அதிகாரிகளுக்கும், காவல் துறைக்கும் புகார் அளித்துள்ளனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் நான்கு அடி உயரத்தில் வளர்ந்திருந்த கஞ்சா செடிகளை பிடுங்கி எறிந்தனர்.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nமகாராஷ்டிரா : காங்கிரஸ் சபா நாயகராக பாலசாஹிப் தோரட் தேர்வு\n70வது இந்திய அரசியலமைப்பு சட்ட விழாவில் உரையாற்றிய குடியரசுத் தலைவர்\nசதுரகிரி கோயிலுக்கு பக்தர்கள் செல்ல அனுமதி\nமழைநீர் வடிகாலில் சாக்கடை கழிவுகளை திறந்துவிட்டால் ரூ.1 லட்சம் அபராதம்\n1. இந்தியாவிற்கு யாரும் செல்ல வேண்டாம்... உலக நாடுகள் எச்சரிக்கை\n2. இந்தியா முழுமைக்கும் ட்ரெண்ட் ஆகும் ”ஷேம்லெஸ் ஸ்மிருதி” ஹேஷ் டேக்.. ராகுல் காந்தியை எதிர்த்து வாங்கிக் கட்டிய ஸ்மிருதி ராணி\n3. 12 ஆண்டுகளுக்கு பின் இளம்பெண்ணின் உடலை தோண்டி எடுத்து விசாரிக்கும் சிபிஐ..\n4. லாட்டரியால் தற்கொலை செய்யவில்லை போலீசார் சொன்ன பகீர் காரணங்கள்\n5. பான் எண்ணுடன் ஆதாரை இணைக்க கடைசி வாய்ப்பு.. எளிதாக இணைக்கும் வழிமுறை..\n6. ஜெ வரலாறு ‘குயின்’ கதையில் முத்தக்காட்சி அரசியல் வட்டாரத்தில் பெரும் சர்ச்சை\n7. சட்டசபைத் தேர்தலில் போட்டியில்லை ரஜினியின் திடீர் முடிவு\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nஜெராக்ஸ் எடுக்க வரும் மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு.. கடை உரிமையாளர் கைது\n இனி ரோட்ல பானி பூரி சாப்பிடுவீங்க..\nஇறந்ததாக நினைத்தவரை உயிரோடு மீட்ட திருச்சி போலீசார்\n1. இந்தியாவிற்கு யாரும் செல்ல வேண்டாம்... உலக நாடுகள் எச்சரிக்கை\n2. இந்தியா முழுமைக்கும் ட்ரெண்ட் ஆகும் ”ஷேம்லெஸ் ஸ்மிருதி” ஹேஷ் டேக்.. ராகுல் காந்தியை எதிர்த்து வாங்கிக் கட்டிய ஸ்மிருதி ராணி\n3. 12 ஆண்டுகளுக்கு பின் இளம்பெண்ணின் உடலை தோண்டி எடுத்து விசாரிக்கும் சிபிஐ..\n4. லாட்டரியால் தற்கொலை செய்யவில்லை போலீசார் சொன்ன பகீர் காரணங்கள்\n5. பான் எண்ணுடன் ஆதாரை இணைக்க கடைசி வாய்ப்பு.. எளிதாக இணைக்கும் வழிமுறை..\n6. ஜெ வரலாறு ‘குயின்’ கதையில் முத்தக்காட்சி அரசியல் வட்டாரத்தில் பெரும் சர்ச்சை\n7. சட்டசபைத் தேர்தலில் போட்டியில்லை ரஜினியின் திடீர் முடிவு\nதடுமாறி கீழே விழுந்தார் மோடி பதறிப் போன பாதுகாப்பு வீரர்கள்\nகாதலனை கரம் பிடிக்க நாடகமாடிய பெண்.. பேய் ஓட்டிய திருநங்கை\nசிறுமியை கடத்தி திருமணம் செய்ய முயற்சி.. பெற்றோருடன் காதலன் கைது\nபாஸ்ட் டேக் (FasTag) கார்டை எப்படி பயன்படுத்துவது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541317967.94/wet/CC-MAIN-20191216041840-20191216065840-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/tamilnadu/politics/71717-tamil-nadu-government-has-losing-action-ks-alagiri.html", "date_download": "2019-12-16T05:03:49Z", "digest": "sha1:CDV7JH5PQJYH3BPDPQ2ONWO3QTIG2UCE", "length": 10318, "nlines": 125, "source_domain": "www.newstm.in", "title": "தமிழக அரசு செயலிழந்து விட்டது: கே.எஸ்.அழகிரி | Tamil Nadu government has Losing action: KS Alagiri", "raw_content": "\nபிலிப்பைன்சில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் - சுனாமி எச்சரிக்கையா என மக்கள் பீதி..\nகாதலனை கரம் பிடிக்க நாடகமாடிய பெண்.. பேய் ஓட்டிய திருநங்கை\nசிறுமியை கடத்தி திருமணம் செய்ய முயற்சி.. பெற்றோருடன் காதலன் கைது\nசாலை விபத்தில் தாய், மகள் உயிரிழப்பு.. தவித்த சிறுவன்\nரூ.1000 ரூபாய் ரொக்கம் மற்றும் பொங்கல் பரிசு... இந்த வாரம் உங்கள் கைகளில்\nதமிழக அரசு செயலிழந்து விட்டது: கே.எஸ்.அழகிரி\nதமிழக அரசு செயலிழந்து விட்டதாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் கே.எஸ். அழகிரி தெரிவித்துள்ளார்.\nநாங்குநேரி இடைத்தேர்தலையொட்டி, அதிமுக மற்றும் காங்கிரஸ் கட்சியினர் நெல்லையில் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், நாங்குநேரி தொகுதியில் பிரச்சாரம் மேற்கொள்ள வந்த தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது, நாங்குநேரி தொகுதியில் 15 அமைச்சர்களும் பிரச்சாரத்திற்கு வரவில்லை என்றும் பண விநியோகம் செய்ய வந்துள்ளனர் எனவும் குற்றம்சாட்டினார். மேலும் தமிழக அரசு செயலிழந்து விட்டதாகவும் அவர் விமர்சித்தார்.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல ��ுவாரசியங்கள் உள்ளே...\nகுப்பைகூடையை முகமூடியாக பயன்படுத்தி கொள்ளையடித்த கொள்ளையர்கள்\nமும்பை ஆரேவில் மரங்களை வெட்ட உச்ச நீதிமன்றம் தடை\nதென்மேற்கு பருவமழை அக்.10ல் ஓயத் தொடங்கும்: இந்திய வானிலை மையம்\n1. இந்தியாவிற்கு யாரும் செல்ல வேண்டாம்... உலக நாடுகள் எச்சரிக்கை\n2. இந்தியா முழுமைக்கும் ட்ரெண்ட் ஆகும் ”ஷேம்லெஸ் ஸ்மிருதி” ஹேஷ் டேக்.. ராகுல் காந்தியை எதிர்த்து வாங்கிக் கட்டிய ஸ்மிருதி ராணி\n3. 12 ஆண்டுகளுக்கு பின் இளம்பெண்ணின் உடலை தோண்டி எடுத்து விசாரிக்கும் சிபிஐ..\n4. லாட்டரியால் தற்கொலை செய்யவில்லை போலீசார் சொன்ன பகீர் காரணங்கள்\n5. பான் எண்ணுடன் ஆதாரை இணைக்க கடைசி வாய்ப்பு.. எளிதாக இணைக்கும் வழிமுறை..\n6. ஜெ வரலாறு ‘குயின்’ கதையில் முத்தக்காட்சி அரசியல் வட்டாரத்தில் பெரும் சர்ச்சை\n7. தமிழகத்தில்... புதிதாக 4 கேந்திரிய வித்யா பள்ளிகள்\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nலாபம் தரும் பொதுத்துறை நிறுவனங்கள் மோடியின் நண்பர்களுக்கு விற்பனை: சோனியா குற்றச்சாட்டு\nமகாராஷ்டிரா முதல்வராக இன்று பதவியேற்கிறார் உத்தவ் தாக்கரே.. ராகுல் காந்தி புறக்கணிப்பு\nஇருளில் தலைவர்களை தேடினால் எப்படி கிடைப்பார்கள் \nராம்ஜன்ம பூமி வழக்கு இவ்வளவு நீடித்ததற்கு காங்கிரஸ் தான் காரணம் - பிரதமர் மோடி, அமித் ஷா குற்றச்சாட்டு\n1. இந்தியாவிற்கு யாரும் செல்ல வேண்டாம்... உலக நாடுகள் எச்சரிக்கை\n2. இந்தியா முழுமைக்கும் ட்ரெண்ட் ஆகும் ”ஷேம்லெஸ் ஸ்மிருதி” ஹேஷ் டேக்.. ராகுல் காந்தியை எதிர்த்து வாங்கிக் கட்டிய ஸ்மிருதி ராணி\n3. 12 ஆண்டுகளுக்கு பின் இளம்பெண்ணின் உடலை தோண்டி எடுத்து விசாரிக்கும் சிபிஐ..\n4. லாட்டரியால் தற்கொலை செய்யவில்லை போலீசார் சொன்ன பகீர் காரணங்கள்\n5. பான் எண்ணுடன் ஆதாரை இணைக்க கடைசி வாய்ப்பு.. எளிதாக இணைக்கும் வழிமுறை..\n6. ஜெ வரலாறு ‘குயின்’ கதையில் முத்தக்காட்சி அரசியல் வட்டாரத்தில் பெரும் சர்ச்சை\n7. தமிழகத்தில்... புதிதாக 4 கேந்திரிய வித்யா பள்ளிகள்\nதடுமாறி கீழே விழுந்தார் மோடி பதறிப் போன பாதுகாப்பு வீரர்கள்\nகாதலனை கரம் பிடிக்க நாடகமாடிய பெண்.. பேய் ஓட்டிய திருநங்கை\nசிறுமியை கடத்தி திருமணம் செய்ய முயற்சி.. பெற்றோருடன் காதலன் கைது\nபாஸ்ட் டேக் (FasTag) கார்டை எப்படி பயன்படுத்த��வது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541317967.94/wet/CC-MAIN-20191216041840-20191216065840-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/crime/151211-is-masood-azhar-dead", "date_download": "2019-12-16T05:58:14Z", "digest": "sha1:VDXUDEKROSIQSMXXNOOVD7XNAFZNRCIK", "length": 9335, "nlines": 111, "source_domain": "www.vikatan.com", "title": "ஜெய்ஷ் - இ - முகமது தீவிரவாத அமைப்பின் தலைவர் மசூத் அசார் மரணமா?! | Is Masood Azhar dead?", "raw_content": "\nஜெய்ஷ் - இ - முகமது தீவிரவாத அமைப்பின் தலைவர் மசூத் அசார் மரணமா\nஜெய்ஷ் - இ - முகமது தீவிரவாத அமைப்பின் தலைவர் மசூத் அசார் மரணமா\nபாகிஸ்தானைச் சேர்ந்த ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பின் தலைவர் மசூத் அசார் உடல்நலக்குறைவு காரணமாக அவதிப்பட்டு வந்தார். அவர் இறந்திருக்கலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளது.\nஜெய்ஷ்-இ-முகமது அமைப்பின் தலைவர் மசூத் அசார், 40 சி.ஆர்.பி.எஃப் வீரர்கள் உயிரிழப்புக்குக் காரணமாக அமைந்த புல்வாமா தாக்குதல் சம்பவத்துக்கு மூளையாக செயல்பட்டவர். அதேபோல 2001-ம் ஆண்டு டிசம்பர் 13-ம் தேதி நாடாளுமன்றத்தின் மீது தீவிரவாத தாக்குதல் நடைபெற்றது. நாடாளுமன்ற வளாகத்துக்குள் காரில் 5 தீவிரவாதிகள் நுழைந்தனர். அப்போதைய துணை குடியரசுத் தலைவர் கிருஷ்ணகாந்தின் மீது மோதிய தீவிரவாதிகள், உடனடியாக துப்பாக்கியால் சரமாரியாக சுட்டனர். இதையடுத்து துணைக் குடியரசுத் தலைவரின் பாதுகாவலர்கள், பாதுகாப்புப்படை அதிகாரிகள் பதிலுக்கு தாக்குதல் நடத்தினர். இதனால் நாடாளுமன்றம் முழுவதும் துப்பாக்கிச்சூட்டால் அதிர்ந்தது. இந்தத் தாக்குதலுக்கு காரணமானவர் மசூத் அசார் என கண்டறியப்பட்டது.\nதொடர்ந்து இந்தியா மீதான தாக்குதலில் தீவிரம் காட்டிவந்த மசூத் அசார் பாகிஸ்தானில் இருப்பதாக அந்நாட்டு வெளியுறவுத் துறை மந்திரி ஷா முகமது குரேஷி தெரிவித்தார். சி.என்.என் செய்தி நிறுவனத்துக்கு அவர் அளித்த பேட்டியில், `` மசூத் அசார், பாகிஸ்தானில் இருப்பது உண்மைதான். ஆனால், அவர் உடல்நிலை\nசரியில்லாமல் இருக்கிறார். அதனால், அவர் நாட்டைவிட்டு வெளியேற முடியாமல் இருக்கிறார். எனக்கு வந்த தகவல்படி அவர் பாகிஸ்தானில்தான் உள்ளார். ஆனால், வீட்டை விட்டுக் கூட வெளியே வர முடியாத வகையில் அவர் உடல் நலிவுற்றுள்ளார்' என்றார்.\nதொடர்ந்து மசூத் அசார் கைது செய்யப்படுவாரா என்று குரேஷியிடம் கேட்டதற்கு, `நாங்கள் கைது செய்ய வேண்டும் என்றால், அவருக்கு எதிரான ஆதாரம் என்ன இருக்கிறது. இந்தியா அவருக்கு எதிராக சரியான ஆவணங்களை சமர்ப்பித்து, அதனை நீதிமன்றம் ஏற்றுக்கொண்டால் அவரை உடனடியாக கைது செய்ய பாகிஸ்தான் தயாராக உள்ளது. எனக்கு கிடைத்த தகவலின்படி, அசார் மிகுந்த உடல் நலக் குறைவாகவும், வீட்டை விட்டு வெளியேற முடியாமலும் உள்ளார். அவருக்குத் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது எனக் கூறப்படுகிறது” என்றார்.\nஇந்த நிலையில் மசூத் அசார் உடல்நலக்குறைவு காரணமாக இறந்திருக்கலாம் என பாகிஸ்தானின் சில ஊடகங்களிலும் வட இந்திய ஊடகங்கள் சிலவற்றிலும் செய்தி வெளியாகியுள்ளது. ஆனால், இதுவரை அவர் இறந்தது தொடர்பாக பாகிஸ்தான் தரப்பிலிருந்து எவ்வித அதிகாரபூர்வ அறிவிப்பும் வெளியிடப்படவில்லை. பாகிஸ்தானில் மசூத் அசார் இருப்பதாக, அந்நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சர் ஒப்புக்கொண்ட நிலையில், சர்வதேச அழுத்தங்களில் இருந்து தப்பவே இதுபோன்ற தகவல்கள் திட்டமிட்டு பரப்பப்படுவதாகவும் கூறப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541317967.94/wet/CC-MAIN-20191216041840-20191216065840-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%81/", "date_download": "2019-12-16T06:05:28Z", "digest": "sha1:2E425VYALY6EIDIPVTDDYKQJO44Y2SMX", "length": 6358, "nlines": 75, "source_domain": "tamilthamarai.com", "title": "தயாளு |", "raw_content": "\nமதத்தின் பேரால் தனி நாடு கண்டவர்களுக்கு எதிரானது\nதிமுக காங்கிரசின் நோக்கம் என்ன\nஇரண்டாவது-வது குற்றப் பத்திரிகையில் கனிமொழி – தயாளு பெயர்\nஸ்பெக்ட்ரம் வழக்கில் சிபிஐ. தாக்கல் செய்ய இருக்கும் 2-வது குற்றப்பத்திரிகையில் தயாளு அம்மாள் மற்றும் கனிமொழி ஆகியோர் இடம்பெறுவது உறுதியாகிவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன .சிபிஐ.யின் இரண்டாவது குற்றப்பத்திரிகை வரும் 25 ......[Read More…]\nApril,13,11, —\t—\t2 வது, அம்மாள், ஆகியோர், இடம்பெறுவது, இருக்கும், உறுதியாகிவிட்டதாக, கனிமொழி, குற்றப்பத்திரிகையில், சிபிஐ, செய்ய, தகவல்கள், தயாளு, தாக்கல், மற்றும், வழக்கில், ஸ்பெ‌க்‌ட்ர‌ம்\nமதத்தின் பேரால் தனி நாடு கண்டவர்களுக்� ...\nஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், வங்கதேசம் உள்ளிட்ட நாடுகளில் இருந்து மத பிரச்சனை காரணமாக, இந்தியாவிற்குல் அகதிகளாக ஊடுருவிய இஸ்லாமியர் அல்லாத அங்கு சிபான்மையினராக உள்ள கிறிஸ்துவ, இந்து சீக்கிய, சமண, பார்சி மற்றும் புத்த மதத்தினருக்கு இந்திய குடியுரிமை வழங்கும், குடியுரிமை சட்ட ...\nஇந்திராணி வாக்குமூல சிதம்பரம் சிக்கி� ...\nகாங்.,ஆட்சியில், ஊழல் செய்வதி தான் ���ோட்� ...\nசிபிஐ., யின் புதிய இயக்குனர் ரிஷிகுமார� ...\nநேரில் தன்னை சந்திக்க சிபிஐ இயக்குனர்� ...\nமல்லையாவுக்கு எதிரான லுக் அவுட்நோட்டீ ...\nகர்நாடக முதல்வர் சித்தராமையா ரூ.450 கோடி ...\nவாய்மை வென்றுள்ளது ; எடியூரப்பா\nகெஜ்ரிவால் அரசு தவறான தகவல்களைசொல்கிற ...\nமக்களின் கோரிக்கையை ஏற்று சிபிஐ விசார� ...\nஇலவங்கப் பத்திரி மூலம் நாம் பெறும் மருத்துவம்\nஇலவங்கப்பத்திரி மூலம் பிரமேகம், கடுமையான காய்ச்சல், குளிர்சுரம், ஆஷ்துமா போன்றவைகளைக் ...\nபொதுவாக இயற்கை மருத்துவர்கள் உணவுக்கு வாசனையூட்டும் மசாலாப் பொருட்களை ஒத்துக்கொள்வதில்லை. ...\nஇதய நோய் இந்த இதழ்களைச் சாப்பிடுவதால் இருதய நோய்கள் நீங்கும். தொடர்ந்து ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541317967.94/wet/CC-MAIN-20191216041840-20191216065840-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.parisalkrishna.com/2009/09/03092009.html?showComment=1251963535892", "date_download": "2019-12-16T05:19:55Z", "digest": "sha1:OKJHNBPZXGSSYAYOUBSVORBL3C6JC4M6", "length": 32353, "nlines": 434, "source_domain": "www.parisalkrishna.com", "title": "பரிசல் கிருஷ்ணா : அவியல் 03.09.2009", "raw_content": "\nநான் சமீபத்தில் மிக ரசித்தபடம் மேலே.\nமிக எரிச்சலுற்ற படம் கீ....ழே..\nவலைப்பதிவர்களில் நான் முதல் முதல் சந்திந்த பதிவர் என்கிற பெருமையைப் பெறும்-மன்னிக்க - பெருமை எனக்கு- ஆகவே, பதிவர்களில் நான் முதலின் சந்தித்த பதிவர் என்று சொல்லிக் கொள்ளும் பெருமையை எனக்குத்தந்த (கரெக்டா நன்னன் சார்- ஆகவே, பதிவர்களில் நான் முதலின் சந்தித்த பதிவர் என்று சொல்லிக் கொள்ளும் பெருமையை எனக்குத்தந்த (கரெக்டா நன்னன் சார்) வெயிலானை திருப்பூர் வலைப்பதிவர் பேரவையின் தலைவர் என்று நான் சொல்வதுண்டு. நாளாக நாளாக அது நிஜமாகவே ஆகிக்கொண்டிருக்கிறது. (அப்போ இவ்ளோ நாள் சும்மாதான் சொல்லிகிட்டிருந்தியா நீ) வெயிலானை திருப்பூர் வலைப்பதிவர் பேரவையின் தலைவர் என்று நான் சொல்வதுண்டு. நாளாக நாளாக அது நிஜமாகவே ஆகிக்கொண்டிருக்கிறது. (அப்போ இவ்ளோ நாள் சும்மாதான் சொல்லிகிட்டிருந்தியா நீ) ஒரு தலைவருக்கே உரிய பொறுப்புணர்ச்சியோடு வலைப்பதிவர்களை அடுத்த கட்டத்துக்கு நகர்த்திக் கொண்டிருக்கிறார். சமீபத்தில் திருப்பூர் வலைப்பதிவர்களுக்கென தனித்திரட்டி ஒன்றை உருவாக்கியிருக்கிறார். பார்த்ததும் நானே மிரண்டு விட்டேன். திருப்பூர��ல் இத்தனை வலைப்பதிவர்களா என்று பிரமிப்பாக இருந்தது.\n(அந்தப் பக்கத்தில் போனால் வலதுபக்கம் உரையாடல் சிறுகதைப் பட்டறைக்கு ஒரு இணைப்பு கொடுத்திருக்கிறார். ஒரு வார்த்தையை மாற்றிப் படித்து பயந்துவிட்டேன்... ‘என்னடா இப்படி மிரட்டிக் கூப்பிடுகிறார்’ என்று. பிறகு பொறுமையாய்ப் பார்த்தபோதுதான் புரிந்தது’ என்று. பிறகு பொறுமையாய்ப் பார்த்தபோதுதான் புரிந்தது\nநண்பர் தங்கமணி பிரபுவின் ஹிட் கவுண்டரில் அவர் எழுதியிருந்த கேப்ஷன் குபுக்கென சிரிக்க வைத்தது. ஹிட்-64 மனை தெலுங்கு செட்டியார் என்று எழுதி ‘நாங்க கவுண்டர் இல்லீங்க’ என்றிருக்கிறார். வில்லங்கமான மனுஷன்\nஅதேபோல நான் மிக ரசித்த ஒரு வலைப்பூ பெயர் ‘என் எழுத்து இகழேல்’.\nஎழுத்துப் பிழையெல்லாம் இல்லை.. ‘என்’ எழுத்துதான்\nபோனவாரம் நான் ‘இந்த வாரப் பதிவர்’ என்று போட்டிருந்த கார்ல்ஸ்பெர்க்கிடமிருந்து அலையழைப்பு. ‘என்ன பாஸ்.. நான் அவ்ளோ நல்லா கதை எழுதுவேன்னு நீங்க நினைக்கறீங்களா’ என்று கேட்டார். ‘நானெங்கப்பா அப்படிச் சொன்னேன்’ என்று கேட்டதற்கு ‘நீங்கதானே எப்படிக் கதை எழுதன்னு என் படத்தைப் போட்டு க்ளிக்கிப் போய்ப் பாருங்கன்னு சைடு பார்ல (ச்சே.. அங்க இல்லீங்க.. வலைப்பூவோட சைடு பார்’ என்று கேட்டார். ‘நானெங்கப்பா அப்படிச் சொன்னேன்’ என்று கேட்டதற்கு ‘நீங்கதானே எப்படிக் கதை எழுதன்னு என் படத்தைப் போட்டு க்ளிக்கிப் போய்ப் பாருங்கன்னு சைடு பார்ல (ச்சே.. அங்க இல்லீங்க.. வலைப்பூவோட சைடு பார்) போட்டிருக்கீங்க..” என்று கலவரப்படுத்தினார்.\nபார்த்தால் அவரது படத்துக்கு கீழே உரையாடல் அமைப்பின் சிறுகதைப் பட்டறைக்கான விளம்பரம் கொடுத்திருந்ததை அப்படி எடுத்துக் கொண்டு சந்தோஷப்பட்டிருக்கிறார் மனுஷன்\nஅவர் தாமோதரானா இல்ல என்னை தாமோதரனாக்கறாரான்னு தெரியல\nரொம்ப நாளைக்கு முன்னாடி எனக்கு ரொம்ப வேண்டப்பட்ட நண்பர் ஒருத்தர் அலைபேசினாரு. வழக்கமான பேச்சுகளுக்கு நடுவுல ‘நாளைக்கு என்ன நாள்னு தெரியுமா ஒனக்கு’ன்னு கேட்டாரு. நான் வேற ஏதேதோ பேசிட்டிருக்க, ‘அதெல்லாம் விடு’ன்னு மறுபடி அதையே கேட்டாரு. தெரியலண்ணா’ன்னு சொன்னேன்.\n“வாலண்டைன்ஸ் டேயெல்லாம் ஞாபகம் வெச்சுக்குவீங்கடா. இத மறந்து போகும் உங்களுக்கு..”\n“ண்ணா.. அப்படி என்ன நாள்ணா\n“ஓஹோ... உங்களுக்கு எப்படி ஞாபகமிருக்கு\n“இன்னைக்கு கடைக்காரன் சொன்னான்.. நாளைக்கு கடை லீவுன்னு.. அப்படி ஞாபகம் வந்தது..”\nBody Language என்றொரு விஷயம் இருக்கிறது. இண்டர்வ்யூவில் கலந்து கொள்ள வருபவர்களிடம் இந்த விஷயத்தைப் பார்ப்பது என் வழக்கம். பலரின் வழக்கமாகவும் இருக்கும். நிற்க. (அட.. உட்காருங்க..)\nதிருப்பூரில் வாகனம் ஓட்டும்போது இந்த Body Language பற்றிய அறிவு உங்களுக்கு இல்லாவிட்டால் ரொம்ப கஷ்டம். டூவீலர் ஓட்டுபவர்கள் இண்டிகேட்டர் எல்லாம் போடமாட்டார்கள். சிக்னல் காட்டமாட்டார்கள். வண்டி ஓட்டும்போதே, எந்தப் பக்கம் அவர்கள் திரும்ப வேண்டுமோ, அந்தப் பக்கமாய் அவர்கள் உடல் ஒரு மாதிரி திரும்பும். திறமையிருந்தால் நீங்கள் அந்த ‘உடல்மொழி’யறிந்து, விபத்தைத் தவிர்க்கலாம். இல்லாவிட்டால் கஷ்டம்தான்\nகீழே உள்ள படத்தைப் பாருங்கள்....\nதினமலரில் வந்தது இது. விநாயகர் சதுர்த்திக்கு விநாயகர் சிலைக்கு முன் பீரால் அபிஷேகம் செய்கிறார் ஒரு பக்தர் காதலர் தினத்துக்கு, Pubக்கு எதிர்ப்பு தெரிவித்த கலாச்சாரக் காவலர்கள் இதற்கு என்ன செய்யப் போகிறார்கள் காதலர் தினத்துக்கு, Pubக்கு எதிர்ப்பு தெரிவித்த கலாச்சாரக் காவலர்கள் இதற்கு என்ன செய்யப் போகிறார்கள் ‘நாங்க செஞ்சா சரி, நீங்க செஞ்சாதான் தப்பு’ என்று சொல்வார்களோ\nபாலகணேஷ் போல பீர் கணேஷோ\nஇந்த வார ‘எப்படி இப்படியெல்லாம்...’\n (அடுத்த வாரம் வேற கலர்ல சொல்றேன்..)\nபாடி லாங்குவேஜை எப்படியெல்லாம் வெளக்குறாங்க..\nரோட்ல பாத்து போங்க பரிசல்\n//வர் தாமோதரானா இல்ல என்னை தாமோதரனாக்கறாரான்னு தெரியல\nவிளக்கம் தேவைங்க பரிசல். இதுகூட தெரியலைன்னு கேட்டறாதீங்க.\nடாஸ்மாக் ...... அறிவு களஞ்சியம் போல் இருக்கே\nஒரு வேளை பிள்ளையாரும் சினிமா ஹீரோ ஆகிவிட்டரோ .....\nAIDS க்கு காண்டம் போட்டு கொள்ளாத கடவுள் .... இதற்க்கு மட்டும் mask போட்டு கொள்கிறார் ........ என்ன விஷயம்\nஅதே போல் பெண்கள் வண்டியோட்டும் பாடி லேங்குவேஜை கவனித்திருக்கிறீர்களா..\nநன்றிங்க.. நீங்க சொல்றதுக்கு வேற அர்த்தம் வருமே பாஸ்...\n//‘நாங்க செஞ்சா சரி, நீங்க செஞ்சாதான் தப்பு’ என்று சொல்வார்களோ\nஇது எதிர் கட்சிக் காரர்களின் சதி தலைவரே.\n//இந்த வார ‘எப்படி இப்படியெல்லாம்...’\n (அடுத்த வாரம் வேற கலர்ல சொல்றேன்..)//\nவேணாம், எனக்கு கோபம் வராது.\n// சின்ன அம்மிணி said...\n//வர் தாமோதரானா இல்ல என்னை தாமோதரனாக்கறாரான்னு தெரியல\nவிளக்கம் தேவைங்க பரிசல். இதுகூட தெரியலைன்னு கேட்டறாதீங்க.//\nநிங்க கேட்டது தப்பில்லீங்க.. அதுக்காகவே அந்த தாமோதரனா-ங்கறதுல ஒரு லிங்க் கொடுத்திருக்கேனே.. அத க்ளிக்கிப் போய்ப் பாருங்களேன்...\nகோவம் வரும்.. ஆனா வராது\nதிருப்பூர் புயல் வெயிலான் ..ஹி ஹி ஹி ..நாங்க இப்பவே ஒரு துண்ட போட்டு வைக்கிறோம்\n\\\\திருப்பூரில் வாகனம் ஓட்டும்போது இந்த Body Language பற்றிய அறிவு உங்களுக்கு இல்லாவிட்டால் ரொம்ப கஷ்டம். டூவீலர் ஓட்டுபவர்கள் இண்டிகேட்டர் எல்லாம் போடமாட்டார்கள். சிக்னல் காட்டமாட்டார்கள். வண்டி ஓட்டும்போதே, எந்தப் பக்கம் அவர்கள் திரும்ப வேண்டுமோ, அந்தப் பக்கமாய் அவர்கள் உடல் ஒரு மாதிரி திரும்பும். திறமையிருந்தால் நீங்கள் அந்த ‘உடல்மொழி’யறிந்து, விபத்தைத் தவிர்க்கலாம்.\\\\\nஅதாங்க திருப்பூர், விதிமுறைகளைப்பற்றி கவலைப்படாத போக்குவரத்து :))\nஅவியல் சரியாக அவிஞ்சிருக்கு இம்முறையும்.\nஆனால் ஒன்று. நீங்கள் போட்டிருக்கும் இரண்டு படங்களையும் பார்த்தால் \"உடம்பில் இல்லாத உறுப்பின் பெயர்\" கொண்ட பதிவர் ஏடாகூடமாக ஏதேனும் எழுத வாய்ப்பிருக்கிறது:-)\nநீங்கள் ரசித்த படம் மிகவே ரசிக்கும் படி உள்ளது.\nஇதுல என்ன சந்தேகம். உங்களையும் தாமோதரனாக்க ஆள் இருக்கானு தெரிஞ்சுக்கோங்க. :)\nசரி தான். திருப்பூரில் ஒருவர் வண்டி ஓட்டிவிட்டால் வேறு எங்கு வேண்டுமானாலும் ஓட்டி விடலாம்.\nச்சே, என்ன சொல்ல.... கலாச்சாரக் காவலர்கள் தான் சொல்ல வேண்டும்.\nநிஜமாவே எப்படி இப்படியெல்லாம் யோசிக்குறீங்களோ....\nநன்றி. (எங்க ஆளக் காணோம்\nஅவியல் எப்பவும் போல நல்லாத்தான் இருக்கு, ஆனா அதென்ன லொள்ளு ‘எப்படி இப்படியெல்லாம்...’ ம்ம்ம்ம்\nஅவியல் எப்பவும் போல நல்லாத்தான் இருக்கு, ஆனா அதென்ன லொள்ளு ‘எப்படி இப்படியெல்லாம்...’ ம்ம்ம்ம்\nகடைசி படம் சூப்பர் :-)\nஅவியல் ரொம்ப நல்லா இருக்கு .\nபிள்ளையார் பக்த 'கோடிகள்' எப்படி இப்படிப் பெருகினார்கள் என்று யோசித்தால், உங்க படத்தில் விடை இருக்கு.\nஇல்ல, கருப்பசாமி, முனீஸ்வரன், சொள்ளமாடன் மாதிரி பிள்ளையாருக்கு படைச்சு, அவரையும் தமிழ்க் கடவுள் ஆக்கும் ஆர்.எஸ்.எஸ். சதியாகவும் இருக்கலாம் :)\n//அதே போல் பெண்கள் வண்டியோட்டும் பாடி லேங்குவேஜை கவனித்திருக்கிறீர்களா..\nகண்டிப்பா இது கேபிளோட பின்னூட்டம்தான்\nசமீ�� காலத்தில் மிகவும் திருப்தி தந்த அவியல்.\n//நான் சமீபத்தில் மிக ரசித்தபடம் மேலே.//\nஅப்ப வால்பையன் அனுப்பிய படத்தை நீங்க ரசிக்கவில்லை\nஅவியல் அருமை..... வள்ளலார் தினத்தையும், மகாவீரர் ஜெயந்தியையும் நமக்கு ஞாபக படுத்தற அரசாங்கத்துக்கு ஒரு \"ஓ\"\n//இந்த வார ‘எப்படி இப்படியெல்லாம்...’\n (அடுத்த வாரம் வேற கலர்ல சொல்றேன்..)\nஅந்த டாப் 10 போட்டியில நீங்களும் கலந்துக்க போறீங்களா\nவள்ளலார் தினத்தை ஞாபகபடுத்தியது நம்ம ”வைத்திய”ர் தானே\n//நான் சமீபத்தில் மிக ரசித்தபடம் மேலே.//\nஅப்ப வால்பையன் அனுப்பிய படத்தை நீங்க ரசிக்கவில்லை அப்படிதானே பரிசல்\nபரிசல் ஒரு பின்நவீனவாதி இல்லை என்பது இப்போது வெட்ட வெளிச்சமாகிவிட்டது\nஅவிய‌ல் சுவையாக‌ இருந்த‌து :)\nஎன் ப்ளாகான ‘என்’ எழுத்து இகழேல் பற்றி குறிப்பிட்டிருந்தமைக்கு நன்றி\nஒரு பொது சமையம் தள மன்றத்தில், நான் எழுதிய ஒரு கட்டுரைக்கு, ஆட்சேபணைகள் வர, நான் ப்ளாகில் எழுத ஆரம்பித்தேன். என் எழுத்தை இகழ்ந்து விட்டார்களே என்ற வேகத்தில் கொடுத்த தலைப்பு அது\nஇந்த பிள்ளையார் கடலில் கரைக்கும் சமாச்சாரம் முன்பெல்லாம் கிடையாது தானே.நானும் இதை வன்மையாக வெறுக்கிறேன்\n//.. திருப்பூரில் வாகனம் ஓட்டும்போது இந்த Body Language பற்றிய அறிவு உங்களுக்கு இல்லாவிட்டால் ரொம்ப கஷ்டம். ..//\nநீங்க 8 போட்டுத்தான் license எடுத்திங்கலானு test பண்ணுறதுக்குத்தான்..\n//இல்ல, கருப்பசாமி, முனீஸ்வரன், சொள்ளமாடன் மாதிரி பிள்ளையாருக்கு படைச்சு, அவரையும் தமிழ்க் கடவுள் ஆக்கும் //\n@ எம். எம். அப்துல்லா\nஉங்க பின்னூட்டத்தை உங்க குரல்லயே படிச்சேன்\nகலந்துகிட்டு பரிசையும் வாங்கினவனப் பார்த்து இப்படி ஒரு கேள்வியா\nகி கி கி கி\nசென்ற வாரம் ஆனந்த விகடனில் உங்கள் கவிதைகள் படித்தேன். ரசித்தேன். வாழ்த்துகள்\nஅவியல் நல்லா இருக்கு சார்...\nஇவர்கள் பிள்ளையாரை மட்டுமல்ல, மதத்தை மட்டும் அல்ல, மத நம்பிக்கை உள்ளவர்களை மட்டுமல்ல, தங்களை தாங்களே கேவலப்படுத்தி கொள்கிறார்கள்.\nமிக்க நன்றி சேரல், உங்கள் வெட்கக் கவிதையும் அருமை\nமுதல் படம் ரசித்தேன்.. கடைசிப் படத்தில் உள்ளவனைத் தேடித் பிடித்து உதைக்கனும்..\nஎன் எழுத்து இகழேல் நானும் ரசித்த ஒரு விஷயம்.. :)\nஎப்பொருள் யார் யார் வாய் கேட்பினும்...\nபட்டறை அனுபவம் - பார்ட்-2\nஉன்னைப் போல் ஒருவன் - விமர்சனம்\nநான் என் வரலாறு கூறுதல்\nநினைத்தாலே இனிக்கும் – விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541317967.94/wet/CC-MAIN-20191216041840-20191216065840-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thewayofsalvation.org/2011/03/blog-post_22.html", "date_download": "2019-12-16T04:26:31Z", "digest": "sha1:4WKB27DTOUV7HXLDG73RQ4NBWQYS536V", "length": 39765, "nlines": 530, "source_domain": "www.thewayofsalvation.org", "title": "இரட்சிப்பின் வழி: நீ எங்கே செல்கிறாய்?", "raw_content": "\nஇந்த உலகமாகிய யாத்திரை பயணத்தில் நாம் எங்கோ ஓரிடத்திற்கு சென்று கொண்டு இருக்கிறோம். எனவே தான் நாம் துரிதமாக எல்லாக் காரியங்களையும் செய்கிறோம். உயிர் நம் உடலில் இருக்கும் வரை அங்கும், இங்குமாக செல்வோம். ஆனால் நம் (உயிர்) ஆவி தன்னை தந்த தேவனிடத்திற்கு போகும் போது நாம் எங்கே செல்வோம், மோட்சமா நரகமா நிச்சயமாக இந்த உலகம் நாம் நினைக்கிறபடி மோட்சமோ, நரகமோ கிடையாது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். இந்த உலக வாழ்க்கையில் கஷ்டத்தை அனுபவிக்கும் போது நாம் நரகத்தில் இருக்கிறோம் என்றும், சந்தோஷத்தை அனுபவிக்கும்போது மோட்சத்தில் இருக்கிறோம் என்றும் சிந்தனை செய்வது தவறு.மோட்சம்,நரகம் என்று ஒன்று உண்டு.\nவானத்தையும், பூமியையும் உண்டாக்கின சர்வ வல்லமையுள்ள கர்த்தர் மீண்டுமாக இந்த உலகத்தில் வந்து துன்மார்க்கனையும், நீதிமான்களையும் வெவ்வேறாக பிரித்து அவர், அவர்கள் செல்ல வேண்டிய வழியை அவர்களுக்கு தெரிவிப்பார். இது தான் உண்மை. இந்த பூமியிலே நாம் இயேசு கிறிஸ்துவுக்கு பிரியமற்ற பாவங்களை செய்து வாழ்ந்தோமானால் நாம் துன்மார்க்கர். இயேசு கிறிஸ்து மரித்தோரிடத்திலிருந்து எழுந்தார் என்றும், மீண்டுமாக நம்மை சேர்க்க வருவார் என்றும், என்னுடைய பாவங்களுக்காகத்தான் கல்வாரி சிலுவையில் மரித்தார் என்றும் முழு இருதயத்தோடு விசுவாசிக்கிறவனே நீதிமான்.\nநரகம் எப்படி இருக்கும் என்றால், அங்கே புழு சாகாமலும் அக்கினி அவியாமலுமிருக்கும் (மாற்.9:44) புழுக்களே படுக்கை பூச்சிகளே போர்வை, நரகம் பாதாளம், இருள், நரகத்தில் அழுகையும், பற்கடிப்பும் உண்டாயிருக்கிறதான புறம்பான இருள். மோட்சத்துக்கும், நரகத்திற்கும் நடுவே பெரும் பிளப்பு உண்டாக்கப்பட்டிருக்கும். நரகம் பிசாசுக்காகவும், அவன் தூதர்களுக்காகவும் ஆயத்தம் பண்ணப்பட்டிருக்கிற நித்திய அக்கினி. ஆனால் மோட்சமோ தேவனால் கட்டப்பட்ட கைவேலையல்லாத நித்திய வீடு பரலோகத்தில் நமக்கு உண்டென்று அறிந்த��ருக்கிறோம் (11 கொரி.5:1) பரலோகத்திற்கு வெளிச்சங்கொடுக்க சூரியனும், சந்திரனும் அதற்கு வேண்டுவதில்லை. தேவனுடைய மகிமையே அதைப் பிரகாசிப்பித்தது. ஆட்டுக்குட்டியானவரே அதற்கு விளக்கு. நீதிமான்கள் அதன் வெளிச்சத்திலே நடப்பார்கள்.\nஎனவே அருமையான சகோதரனே, சகோதரியே இன்றே சிந்தனை செய்யுங்கள். நாம் செல்லும் வழி எது, நம்மை அறியாமலே நரகத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறோமா மோட்சத்திற்கு செல்ல நாம் செய்ய வேண்டியது, தன் பாவங்களை மறைக்கிறவன் வாழ்வு அடையமாட்டான், அவைகளை அறிக்கை செய்து விட்டுவிடுகிறவனோ இரக்கம் பெறுவான் (நீதி.28:13) உன்னுடைய பாவங்களை கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவிடம் சொல்லி விடுதலையை பெற்றுக் கொள். மீண்டும் பாவம் செய்யாதபடி உன்னைக் காத்துக் கொள். இப்படி செய்வதை விட்டுவிட்டு தேவன் இல்லை, மோட்சம் இல்லை, நரகம் இல்லை, நியாயத்தீர்ப்பு இல்லை என்றும் சொல்லி உன்னை தேற்றிக் கொள்வாயானால் என்றென்றைக்கும் அழியாத நித்திய, நித்தியமான நரகத்துக்கு உரியவர்களாகவே மாறிவிடுவோம். இதுவே இரட்சண்ய நாள், இன்றைக்கு மீட்பை பெற்றுக்கொண்டு பரம சந்தோஷத்தை அடைவீர்களாக.\nதமிழில் தட்டச்சு செய்யஇங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Past செய்யவும்\nஇஸ்ரேல் தேசத்தின் தோற்றமும் நிறைவேறிய தீர்க்கதரிசனங்களும்\nகோடி பேர் பார்த்து கொண்டாடவிருக்கும் சம்பவம்\n”நிறைவேறிய எசேக்கியேல் 37”-இஸ்ரேலிய பிரதமர் அறிவிப்பு\nஇஸ்ரேலில் விவசாயப் புரட்சி - தமிழக விவசாயிகள் இஸ்ரேல் பயணம்\nகாணாமல் போகப்போகும் கரன்சி நோட்டுகள்\n666- அந்திக் கிறிஸ்து யார்\nபாபிலோனிய பேரரசும் மேதிய பெர்சிய பேரரசும்\nபாதி இரும்பும் பாதி களிமண்ணும்\nமிருகத்தின் முத்திரை 666 வீடியோ செய்தி\nஅந்திக்கிறிஸ்துவின் காலம் - YKP.Hentry MP3 Message\n666 SixSixSix Mark வலதுகை முத்திரை\nஐந்தாவது பேரரசு- உலகளாவிய ஒரே அரசாங்கம்,ஒரே தலைவன்\nஇஸ்ரேல் - உலகத்துக்கு ஒரு சுமை\nஇஸ்ரேலை நோக்கி இருபதுகோடிப்பேர் கொண்ட ராணுவம்\nகீதை படி இல்லாவிட்டால் வெளியேறு - கர்நாடக அமைச்சர் பேச்சு\nஉலகெங்கும் சிதற அடிக்கப்பட்டவர்கள் பற்றி திரு அன்பழகன்\nசிரிக்கவல்ல-சிந்திக்க சில இந்திய மொழிகள்\nமகரவிளக்கு செயற்கையே..சபரிமலை தந்திரி விளக்கம்\nசிரிக்கவல்ல-சிந்திக்க சில தமிழக மொழிகள்\nஅமெரிக்க கால்பந்தாட்ட வீரர் Tim Tebow\nதமிழ் திரை உலகிலிருந்து கிறிஸ்துவுக்கு சாட்சிகள்\nபாலிவுட் நகைச்சுவை நடிகர் ஜானி லீவர்\nமனம் மாறிய மந்திரவாதி நேசன்\nபுதிய பதிவுகளை மின்னஞ்சலில் பெறுங்கள்\nதமிழ் கிறிஸ்தவ பாடல் புத்தகம் pdf டவுண்லோட்\nஆவி, ஆத்துமா,சரீரம் விளக்கம் தரவும் - குறும்பதில்கள்\nகிறிஸ்து பற்றி H.A.கிருஷ்ண பிள்ளை\nGive Thanks -நன்றி உள்ளம் நிறைவுடன் பாடல்\nI'm desperate for you - நான் உமக்காய் ஏங்குகிறேன் பாடல்\nRev.பால்தங்கையா வீடியோ பாடல்கள் தொகுப்பு\nஅதிகாலையில் உம் திருமுகம் தேடி பாடல்\nஅனுதினம் ஜெபிப்பதால் நீ சாத்தானின் எதிராளி பாடல்\nஆதாரம் நீர் தான் ஐயா பாடல்\nஆராதனை தேவனே Rev. Paul Thangiah பாடல்\nஆராதனைக்குள் வாசம் செய்யும் Rev. Paul Thangiah Song\nஆழக்கடலிலே FMPB வீடியோ பாடல்\nஆவியானவரே உம் வல்லமை கூறவே பாடல்\nஇத்ரதோளம் யேகோவா சகாயுச்சு பாடல்\nஇயேசு ராஜா வந்திருக்கிறார் பாடல்\nஇயேசுவே உன்னை காணாமல் பாடல்\nஇயேவின் நாமம் இனிதான நாமம் பாடல்\nஇரு VBS சிறுவர் பாடல்கள்\nஉங்க கிருபைதான் என்னை தாங்குகின்றது பாடல்\nஉங்க முகத்தை பார்க்கணுமே யேசையா பாடல்\nஉந்தனுக்காகவே உயிர்வாழ துடிக்கிறேன் பாடல்\nஉம்ம அப்பானு கூப்பிடதான் ஆசை பாடல்\nஉம்மை நினைக்கும் போதெல்லாம் பாடல்\nஉம்மையே நான் நேசிப்பேன் பாடல்\nஉம்மோடு செலவிடும் ஒவ்வோரு நிமிடமும் பாடல்\nஎஜமானனே என் இயேசு ராஜனே\nஎண்ணி எண்ணி துதிசெய்வாய் வீடியோ பாடல்\nஎதை நினைத்தும் நீ கலங்காதே மகனே பாடல்\nஎந்தன் இயேசைய்யா Mohan C Lazarus Ministry பாடல்\nஎந்தன் உள்ளம் புது கவியாலே-பாடல்\nஎந்தன் ஜெப வேளை உமைதேடி வந்தேன் பாடல்\nஎந்தன் வாழ்விலே யேசுவே பாடல்\nஎன் கிருபை உனக்கு போதும் Fr.Berchmans Song\nஎன் ஜனமே மனம் திரும்பு பாடல்\nஎன்ன என் ஆனந்தம் பாடல்\nஎன்னை நடத்தும் இயேசு நாதா உமக்கு நன்றி ஐயா - Father S. J. Berchmans\nஒருவரும் சேரக்கூடாத ஒளியில் வீடியோ பாடல்\nகண்ணுநீர் என்னு மாறுமோ வேதனைகள் என்னு தீருமோ பாடல்\nகருணையின் நாதா Rev. Paul Thangiah பாடல்\nகர்த்தர் தாமே நம்முன்னே பாடல்\nகாத்திடும் காத்திடும் Rev. Paul Thangiah பாடல்\nகானா பேட்டை கானா பாடல்\nகுயவனே குயவனே படைப்பின் காரணரே பாடல்\nசகோ.பால் ஷேக்கின் நாதஸ்வர நாதங்கள்\nஜெபத்தைக் கேட்கும் எங்கள் தேவா பாடல்\nதளர்ந்து போன கைகளை திடப்படுத்துங்கள் பாடல்\nதிக்கற்ற பிள்ளைகளுக்கு சகாயர் நீரே அல்லவோ பாடல்\nதிருக்கரத்தால் தாங்கி என்னை பாடல்\nதுக்கத்தின்றே பானபாத்ரம் வீடியோ பாடல்\nதேனினிமையிலும் யேசுவின் நாமம் பாடல்\nதேவனே, நான் உமதண்டையில் பாடல்\nதேவா சரணம் கர்த்தா சரணம் Rev. Paul Thangiah பாடல்\nதொல்லை கஷ்டங்கள் சூழ்ந்திடும் DGS தினகரன் பாடல்\nநான் நிற்பதும் நிர்மூலமாகாததும் தேவ கிருபையே பாடல்\nநீர் சொன்னால் போதும் செய்வேன் பாடல்\nபூரண அழகுள்ளவரே என் யேசுவே பாடல்\nமகிழ்ந்து களிகூருங்கள் FMBP Song\nமனுகுல தேவன் யேசு பாடல்\nமல்ப்ரியனே என்னேசு நாயகனே வீடியோ பாடல்\nயெகோவா யீரே தந்தையாம் தெய்வம் பாடல்\nயேசு என்னோடு இருப்பதை நினைச்சிட்டா பாடல்\nயேசு என்ற திரு நாமத்திற்கு பாடல்\nயேசுவின் பிள்ளைகள் நாங்கள் Father Berhmans Song\nயேசுவே தேவன் Rev. Paul Thangaiah பாடல்\nயேசுவே ரட்சகா நின்னே நான் சிநேகிக்கும் பாடல்\nலேசான காரியம் உமக்கது லேசான காரியம்\nவாசல்களே உங்கள் தலைகளை பாடல்\nஇராபட்டு கால்டுவல் ஐயர் வாழ்க்கை சரிதை வீடியோ\nஉலகத்தின் வெளிச்சம் - கிறிஸ்தவத்தின் கதை\nஇயேசு கிறிஸ்துவின் வாழ்க்கை வரலாறு வீடியோ\nபுனித பூமி இஸ்ரேல் பயணம் வீடியோ\nஇந்தியாவில் புனிததோமா ஒரு ஆவணபடம்\n\"இறைவாக்கினர் எரேமியா\" Tamil Movie\nவில்லியம் கேரியின் வாழ்க்கை சரிதை வீடியோ\nஅன்னாள் - சகோ.அகஸ்டின் ஜெபக்குமார் செய்தி\nஆயத்தமாவோம் - தந்தை S.J.பெர்க்மான்ஸ் செய்தி\nஇயேசுவின் நாமம் தரும் அற்புத பலன் - சகோ.தினகரன் வீடியோ செய்தி\n வீடியோ செய்தி இரண்டாம் பகுதி\n வீடியோ செய்தி மூன்றாம் பகுதி\nஇஸ்ரவேலும் இறுதிகாலமும் வீடியோ செய்தி\nஉபயோகமாய் இருங்கள் - சகோ.அகஸ்டின் ஜெபக்குமார் செய்தி\n - சகோ.அகஸ்டின் ஜெபக்குமார் செய்தி\n - சாதுசெல்லப்பா வீடியோ செய்தி பகுதி2\n- சாதுசெல்லப்பா வீடியோ செய்தி பகுதி1\nஒரு முன்னாள் நடிகையின் சாட்சி-நக்மா\n - சகோ.R.ஸ்டான்லி வீடியோ செய்தி\n - சகோ.அகஸ்டின் ஜெபக்குமார் செய்தி\nசகோ.M.C.செரியன் வழங்கிய தேவ செய்தி\nசமாதானம் - சகோ.மோகன்.சி.லாசரஸ் செய்தி\nசிலுவையில் இயேசு -சாது செல்லப்பா செய்தி\nசெயல்படும் காலம் -சகோ.D.அகஸ்டின் ஜெபக்குமார்\nஜீவனுள்ள தேவன் - சகோ.மோகன்.சி.லாசரஸ் செய்தி\nதாழ்மையின் தாற்பரியம்- சகோ.அகஸ்டின் ஜெபக்குமார் செய்தி\nநமது நம்பிக்கை - சகோ.மோகன்.சி.லாசரஸ் வீடியோ செய்தி\nநரகத்தில் தள்ளப்படுவதைப் பார்க்கிலும்-சகோ.D.அகஸ்டின் ஜெபக்குமார்\nநீயும் போய் செய் - சகோ.அகஸ்டின் ஜெபக்குமார் செய்தி\nபத��து கொம்புகள் - Bro.M.D.JEGAN\nபயம் - சகோ.மோகன்.சி.லாசரஸ் வீடியோ செய்தி\nபரிசுத்த வேதாகமம் - வீடியோ செய்தி\nமனம்திரும்புதல் - Dr.புஷ்பராஜ் செய்தி\nமனம்திரும்புதல் - Dr.புஷ்பராஜ் செய்தி\nராஜாவும் மணவாட்டியும் - சகோ.D.அகஸ்டின் ஜெபக்குமார் வீடியோ செய்தி\n - சகோ.மோகன்.சி.லாசரஸ் வீடியோ செய்தி\nவிலைக்கிரயம் செலுத்த வா -சகோ.D.அகஸ்டின் ஜெபக்குமார்\n\"வருகிறவர்\" பற்றிய சாக்ரடீஸ்-அல்சிபியாடெஸ் உரையாடல்\nஇராஜாராம் மோகன் ராயும் கிறிஸ்துவும்\nகண்ணதாசனின் இயேசு காவியம் ஒலி வடிவில்\nகிறிஸ்து பற்றி H.A.கிருஷ்ண பிள்ளை\nகிறிஸ்து பற்றி கவிஞர் இராமலிங்கம் பிள்ளை\nகிறிஸ்து பற்றி சுப்பிரமணிய பாரதியார்\nகிறிஸ்துவும் கேஷப சந்திர சென்னும்\nகிறிஸ்துவும் சத்யேந்திர நாத் தத்தாவும்\nகிறிஸ்துவும் டாக்டர் ராதா கிருஷ்ணனும்\nகிறிஸ்துவும் நாராயண் வாமன் திலகரும்\nசகோதரி நசீலா பீவியின் சாட்சி - மலையாளம்\nசிந்திக்க - நாராயண் சுந்தர வர்க்கர்\nசுத்தானந்த பாரதி ஏசு நாதரைப் பற்றி பாடியது\nநடிகர் ஏ.வி.எம் ராஜனின் கதை\nநடிகை நக்மா வீடியோ சாட்சி\nமந்திரவாதி தொட்டணா வீடியோ சாட்சி\nஹமாஸிலிருந்து கிறிஸ்துவிடம் வந்தவர் கதை\nகிறிஸ்தவத்தின் ஆதாரச்சான்றுகள் - நோவா கால வெள்ளம்\nகண்டுபிடிக்கப்பட்ட பைபிள் கால மேரிபா\nயாராவது சூரியனை நிரூபிக்க முடியுமா\nஇங்கர்சாலின் நண்பர் லூவாலஸின் கதை\nஒரு ஆரஞ்சுப் பழமும் நாத்திகனும்\nசவக்கடலாக மாறிய சோதோம் கொமாரா\nஇந்தியா ஒரு தோமா வழி திராவிட கிறித்தவ நாடே எவ்வாறு\nதமிழ் கிறிஸ்தவ பாடல் புத்தகம் pdf டவுண்லோட்\nதமிழ் வேதாகமம் Pdf புத்தகம் டவுன்லோட்\nவேதாகம கால பூகோள வரைபடங்கள்\n”திருநீரா சிலுவையா” Pdf புத்தகம்\n”தேவ‌ வார்த்தை ஜீவ‌ வார்த்தை” Pdf புத்தகம்\n”பாவ‌ம் செய்யாதே” Pdf புத்தகம்\n”ப‌ரிசுத்த‌ராய் இருங்க‌ள்” Pdf புத்தகம் டவுன்லோட்\n”விவிலியம் திருக்குறள் சைவசித்தாந்தம் ஓர் ஒப்பாய்வு” Pdf புத்தகம்\n”வேதாகமமும் நிகழ்வுகளும்” Pdf புத்தகம்\nஇக்கல்லில் மோதுபவன் அவன் நொறுங்கிப்போய்விடுவான்\nச‌கோதரி.இவாஞ்சலின் பால்தின‌க‌ர‌னோடு ஒரு நேர்முக‌ ப...\nஅமெரிக்கா,கனடாவில் வசிக்கும் நண்பர்களுக்கு இலவச தம...\nஆசீர்வாதம் மார்ச் 2011 பத்திரிகை டவுண்லோட்\nபாஸ்டர் ஆல்வின் தாமஸுடன் ஒரு நேர்முக‌ பேட்டி\nI யோவான் 4:7 வால்பேப்பர்\nதேவா நான் எதினால் விசேஷித��தவன் பாடல்\nMary's Boy Child கிறிஸ்துமஸ் பாடல்\nFeliz Navidad கிறிஸ்துமஸ் வாழ்த்துப்பாடல்\nJingle Bells கிறிஸ்துமஸ் பாடல்\nMary's Boy Child கிறிஸ்துமஸ் பாடல்\nSilent Night கிறிஸ்துமஸ் பாடல்\nஅதிகாலையில் பாலனைத் தேடி பாடல்\nகாரிருள் வேளையில் கடுங்குளிர் நேரத்தில் பாடல்\nபெத்தலையில் பிறந்தவரைப் போற்றித் துதி மனமே பாடல்\nராக்காலம் பெத்லெம் மேய்ப்பர்கள் பாடல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541317967.94/wet/CC-MAIN-20191216041840-20191216065840-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/968341/amp", "date_download": "2019-12-16T04:45:32Z", "digest": "sha1:VZOZKTNAOWMKAEEAJA353LAH6APAMTX6", "length": 9991, "nlines": 88, "source_domain": "m.dinakaran.com", "title": "அனுமதியின்றி பைப் லைன் அமைத்து வறட்டாறு ஓடையில் கழிவுநீர் கலப்பு | Dinakaran", "raw_content": "\nஅனுமதியின்றி பைப் லைன் அமைத்து வறட்டாறு ஓடையில் கழிவுநீர் கலப்பு\nகுஜிலியம்பாறை, நவ.14: குஜிலியம்பாறையில் நெடுஞ்சாலைத்துறை அனுமதியின்றி பைப்லைன் அமைத்து ஓட்டலில் இருந்து வெளியேரும் கழிவு நீர் முழுவதும், மெயின்ரோட்டில் உள்ள வறட்டாற்று ஓடையில் தேங்கி நிற்கிறது. இதனால் இப்பகுதி குடியிருப்பு மக்களுக்கு தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. பாளையம் பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். குஜிலியம்பாறையில் வட்டார கல்வி அலுவலகம் அமைந்துள்ள மெயின் ரோட்டில் தனியாருக்கு சொந்தமான ஓட்டல் ஒன்று உள்ளது. இந்த ஓட்டலில் இருந்து கழிவு நீர் வெளியேறுவதற்கு முறையான வசதி செய்யவில்லை. இதனால் ஓட்டல் நிர்வாகத்தினர், கழிவு நீர் வெளியே செல்வதற்காக, அருகிலுள்ள வறட்டாறு ஓடை வரை மெயின் ரோட்டில் பள்ளம் தோண்டி பைப் லைன் அமைத்துள்ளனர். வறட்டாற்றில் கழிவு நீரை வெளியேற்றுகின்றனர். மெயின் ரோட்டின் பக்கவாட்டில் பள்ளம் தோண்டுவதற்கு நெடுஞ்சாலைத்துறையிடம் எந்த ஒரு அனுமதியும் பெறவில்லை. இந்த வறட்டாறு ஓடை அமைந்துள்ள மெயின் ரோட்டின் எதிரே குஜிலியம்பாறை ஊராட்சி ஒன்றிய அலுவலகம், போலீஸ் ஸ்டேசன் மற்றும் குடியிருப்புகளும், கடைகளும் உள்ளது.\nஇந்நிலையில் ஓட்டல் கழிவு நீர் முழுவதும் இந்த வறட்டாற்றில் தேங்கியபடியே உள்ளதால், இதனை சுற்றியுள்ள பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசியபடி உள்ளது. மேலும் அதிகளவில் கொசுக்கள் உற்பத்தியாகிறது. இதனால் இப்பகுதி மக்கள் ஒருவித தொற்று நோய் அச்சத்திலேயே இருந்து வருகின்றனர். மேலும் மழை பெய்யும் நாட்களில் இந்த வறட்டாற்றில் ஓடும் மழைநீரில், இந்த கழிவு நீரும் கலந்தபடி செல்கிறது. எனவே மெயின்ரோட்டில் அனுமதியின்றி போடப்பட்ட பைப்லைனை அகற்றி, வறட்டாற்றில் கழிவு நீர் தேங்கி நிற்காமல் இருக்க பாளையம் பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nவிடுமுறை தினம் பழநியில் குவிந்த பக்தர்களால் போக்குவரத்து பாதிப்பு\nபழநியில் தேசிய மக்கள் நீதிமன்றம் 449 வழக்குகளுக்கு தீர்வு\nபழநி அருகே கற்பகத்தாழ்வார் சன்னதி கும்பாபிஷேகம் ஏராளமானோர் பங்கேற்பு\nகாட்சி பொருளான சிக்னல்கள் பழநியில் போக்குவரத்து நெரிசல்\nபிளாட்பாரங்களை ஆக்கிரமிக்கும் மார்க்கெட் வியாபாரிகள் பழநியில் வாகன ஓட்டிகள் அவதி\n‘செல்போன் பார்க்காதே’ தாய் கண்டிப்பால் மகன் தீக்குளிப்பு வேடசந்தூரில் பரபரப்பு\nநத்தம் கரந்தமலை கிராமங்களுக்கு நான்கு சக்கர வாகனங்கள் செல்ல திடீர் தடை\nதிண்டுக்கல், பழநியில் இருந்து சபரிமலை மண்டல பூஜைக்கு சிறப்பு பேருந்து\nமாவட்ட இறகுபந்து பழநி அக்சயா பள்ளி வெற்றி\nநத்தம் வேம்பரளி பள்ளியில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்\nஅய்யம்பாளையத்தில் வீட்டில் பதுக்கிய 1 கிலோ கஞ்சா பறிமுதல் மூதாட்டி கைது\nநத்தம் பஸ்நிலையத்தில் சாலை ‘ஓவர் டேமேஜ்’ வாகன ஓட்டிகள் அவதி\nபழநி கோயில் பாதுகாப்பு தன்மை மத்திய அதிவிரைவுபடை ஆய்வு\nகிராம உதவியாளர் இல்லாததால் சேவுகம்பட்டி விஏஓ ஆபீசில் பணிகள் பாதிப்பு பொதுமக்கள் அவதி\nநிலக்கோட்டை இந்திராநகரில் தெருவில் தேங்கும் கழிவுநீருக்கு இதுவரை தீர்வு இல்லை தேர்தலை புறக்கணிக்க மக்கள் முடிவு\nதிண்டுக்கல்லில் மின்சாரம் தாக்கி ஸ்வீட் மாஸ்டர் பலி\nகுடியுரிமை திருத்த மசோதாவை கண்டித்து பழநியில் நகல் எரிப்பு போராட்டம்\nதிண்டுக்கல் அருகே வீட்டை உடைத்து நகை, பணம் திருட்டு மர்மநபர்களுக்கு வலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541317967.94/wet/CC-MAIN-20191216041840-20191216065840-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81_6_%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-12-16T05:53:16Z", "digest": "sha1:XQRR4G4H23KKFX7ZZY3O5CTG7F34BMRR", "length": 10766, "nlines": 232, "source_domain": "ta.wikipedia.org", "title": "கிடைக்குழு 6 தனிமங்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதனிம அட்டவணையில் கிடைக்குழு 6 என்பது கிடையாக (படுக்கை வாட்டில்) உள்ள 6 ஆவது வரிசையில் உள்ள தனிமங்கள். இவற்றுள் லாந்தனைடுகளும் அடங்கும்\n6 ஆவது கிடைக்குழுவில் உள்ள வேதிப்பொருட்கள்\nதனிமம் நெடுங்குழு (தனிம அட்டவணை) எதிர்மின்னி அமைப்பு\n55 Cs சீசியம் கார உலோகம் [Xe] 6s1\n56 Ba பேரியம் காரக்கனிம மாழைகள் [Xe] 6s2\n59 Pr பிரசியோடைமியம் இலந்தனைடு [Xe] 4f3 6s2\n60 Nd நியோடைமியம் இலந்தனைடு [Xe] 4f4 6s2\n61 Pm புரோமித்தியம் இலந்தனைடு [Xe] 4f5 6s2\n62 Sm சமாரியம் இலந்தனைடு [Xe] 4f6 6s2\n63 Eu யூரோப்பியம் இலந்தனைடு [Xe] 4f7 6s2\n64 Gd கடோலினியம் இலந்தனைடு [Xe] 4f7 5d1 6s2 [b]\n65 Tb டெர்பியம் இலந்தனைடு [Xe] 4f9 6s2\n66 Dy டிசிப்ரோசியம் இலந்தனைடு [Xe] 4f10 6s2\n67 Ho ஓல்மியம் இலந்தனைடு [Xe] 4f11 6s2\n68 Er எர்பியம் இலந்தனைடு [Xe] 4f12 6s2\n69 Tm தூலியம் இலந்தனைடு [Xe] 4f13 6s2\n70 Yb இட்டெர்பியம் இலந்தனைடு [Xe] 4f14 6s2\n72 Hf ஆஃபினியம் தாண்டல் உலோகங்கள் [Xe] 4f14 5d2 6s2\n73 Ta டாண்ட்டலம் தாண்டல் உலோகங்கள் [Xe] 4f14 5d3 6s2\n74 W தங்குதன் தாண்டல் உலோகங்கள் [Xe] 4f14 5d4 6s2\n75 Re இரேனியம் தாண்டல் உலோகங்கள் [Xe] 4f14 5d5 6s2\n76 Os ஓசுமியம் தாண்டல் உலோகங்கள் [Xe] 4f14 5d6 6s2\n77 Ir இரிடியம் தாண்டல் உலோகங்கள் [Xe] 4f14 5d7 6s2\n78 Pt பிளாட்டினம் தாண்டல் உலோகங்கள் [Xe] 4f14 5d9 6s1 [b]\n79 Au தங்கம் தாண்டல் உலோகங்கள் [Xe] 4f14 5d10 6s1 [b]\n80 Hg பாதரசம் தாண்டல் உலோகங்கள் [Xe] 4f14 5d10 6s2\nதனிம அட்டவணையில் உள்ள வேதிப்பொருள் வரிசைகள்\nகார மாழைகள் காரக்கனிம மாழைகள் லாந்த்தனைடுகள் ஆக்டினைடுகள் பிறழ்வரிசை மாழைகள்\nகுறை மாழைகள் மாழைனைகள் மாழையிலிகள் ஹாலஜன்கள் நிறைம வளிமங்கள்\nபெயர் · அணுக் குறியீடு · அணுவெண் · கொதிநிலை · உருகுநிலை · அடர்த்தி · அணு நிறை\nகார மாழைகள் · காரக்கனிம மாழைகள் · லாந்த்தனைடுகள் · ஆக்டினைடுகள் · பிறழ்வரிசை மாழைகள் · குறை மாழைகள் · மாழையனைகள் · மாழையிலி · ஹாலஜன்கள் · நிறைம வளிமங்கள்\nS-வலயக்குழு · P-வலயக்குழு · D-வலயக்குழு · F-வலயக்குழு · G-வலயக்குழு\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 3 ஆகத்து 2013, 05:07 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541317967.94/wet/CC-MAIN-20191216041840-20191216065840-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:Contributions/Illegitimate_Barrister", "date_download": "2019-12-16T05:29:47Z", "digest": "sha1:IOATWIK2IZR7XLWP3R4XAZGHDCTGDUFM", "length": 15143, "nlines": 130, "source_domain": "ta.wikipedia.org", "title": "Illegitimate Barrister இற்கான பயனர் பங்களிப்புகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nFor Illegitimate Barrister உரையாடல் தடைப் பதிகை பதிவேற்றங்கள் பதிகைகள் முறைகேடுகள் பதிவேடு\nஐ.பி. அல்லது பயனர் பெயர்:\nஅனைத்து(முதன்மை)பேச்சுபயனர்பயனர் பேச்சுவிக்கிப்பீடியாவிக்கிப்பீடியா பேச்சுபடிமம்படிமப் பேச்சுமீடியாவிக்கிமீடியாவிக்கி பேச்சுவார்ப்புருவார்ப்புரு பேச்சுஉதவிஉதவி பேச்சுபகுப்புபகுப்பு பேச்சுவலைவாசல்வலைவாசல் பேச்சுModuleModule talkGadgetGadget talkGadget definitionGadget definition talk\nசமீபத்திய மாற்றமைவுத் திருத்தங்கள் மட்டும்\n(மிகப் புதிய | மிகப் பழைய) (புதிய 50 | பழைய 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\n21:14, 22 நவம்பர் 2019 வேறுபாடு வரலாறு +42‎ கென்யா ‎ (GlobalReplace v0.6.5) தற்போதைய\n11:53, 9 நவம்பர் 2019 வேறுபாடு வரலாறு +36‎ கியூபா நாட்டுப்பண் ‎ (GlobalReplace v0.6.5) தற்போதைய\n10:18, 24 மே 2019 வேறுபாடு வரலாறு +5‎ வார்ப்புரு:நாட்டுத் தகவல் மேய்ன் ‎\n10:18, 24 மே 2019 வேறுபாடு வரலாறு +7‎ வார்ப்புரு:நாட்டுத் தகவல் மேய்ன் ‎\n18:46, 12 நவம்பர் 2018 வேறுபாடு வரலாறு +54‎ துருக்மெனிஸ்தான் ‎ (GlobalReplace v0.6.5)\n06:13, 10 நவம்பர் 2018 வேறுபாடு வரலாறு +112‎ வார்ப்புரு:Country data Iran ‎\n17:53, 3 நவம்பர் 2018 வேறுபாடு வரலாறு +44‎ சவுதி அரேபிய நாட்டுப்பண் ‎ superseded (GlobalReplace v0.6.5) தற்போதைய\n16:35, 3 ஆகத்து 2018 வேறுபாடு வரலாறு -14‎ புலன் விசாரணை கூட்டாட்சிப் பணியகம் ‎ (GlobalReplace v0.6.5) தற்போதைய அடையாளம்: PHP7\n23:53, 1 சூலை 2018 வேறுபாடு வரலாறு +53‎ வார்ப்புரு:Country data Iran ‎\n23:52, 1 சூலை 2018 வேறுபாடு வரலாறு +67‎ வார்ப்புரு:Country data Iran ‎\n03:22, 19 சூன் 2018 வேறுபாடு வரலாறு 0‎ வார்ப்புரு:Country data Iran ‎\n13:41, 11 ஏப்ரல் 2018 வேறுபாடு வரலாறு 0‎ பாசடீனா, கலிபோர்னியா ‎ Vectorized\n13:37, 11 ஏப்ரல் 2018 வேறுபாடு வரலாறு 0‎ டி.டபிள்யூ.ஏ வானூர்தி 599 ‎ Vectorized\n07:10, 10 மார்ச் 2018 வேறுபாடு வரலாறு -18‎ ஐக்கிய அமெரிக்க ஈரூடகப் படைப்பிரிவு ‎ SVG (GlobalReplace v0.6.5) தற்போதைய அடையாளம்: PHP7\n07:10, 10 மார்ச் 2018 வேறுபாடு வரலாறு -18‎ ஐக்கிய அமெரிக்கக் கடற்படை ‎ SVG (GlobalReplace v0.6.5) தற்போதைய அடையாளம்: PHP7\n07:02, 10 மார்ச் 2018 வேறுபாடு வரலாறு 0‎ ஐக்கிய அமெரிக்க ஈரூடகப் படைப்பிரிவு ‎ SVG (GlobalReplace v0.6.5)\n07:02, 10 மார்ச் 2018 வேறுபாடு வரலாறு 0‎ ஐக்கிய அமெரிக்கக் கடற்படை ‎ SVG (GlobalReplace v0.6.5)\n23:25, 23 சனவரி 2018 வேறுபாடு வரலாறு +30‎ உருசிய உள்நாட்டுப் போரில் குறிக்கீட்டிற்கான கூட்டணி ‎ vectorized (GlobalReplace v0.6.5) தற்போதைய\n04:20, 11 சனவரி 2018 வேறுபாடு வரலாறு +9‎ ஐக்கிய அமெரிக்கக் கடற்படை ‎ (GlobalReplace v0.6.5)\n04:20, 11 சனவரி 2018 வேறுபாடு வரலாறு +9‎ ஐக்கிய அமெரிக்க ஈரூடகப் படைப்பிரிவு ‎ (GlobalReplace v0.6.5)\n04:22, 19 நவம்பர் 2017 வேறுபாடு வரலாறு +63‎ வார்ப்புரு:Country data Iran ‎\n08:05, 22 அக்டோபர் 2017 வேறுபாடு வரலாறு +4‎ வார்ப்புரு:Lang-de ‎ rv0.\n03:15, 14 அக்டோபர் 2017 வேறுபாடு வரலாறு -4‎ வார்ப்புரு:Lang-de ‎\n20:39, 13 அக்டோபர் 2017 வேறுபாடு வரலாறு +77‎ வார்ப்புரு:Country data Iran ‎\n03:43, 9 அக்டோபர் 2017 வேறுபாடு வரலாறு +8‎ பெங் சட் லாவ் ‎\n01:50, 1 ஆகத்து 2017 வேறுபாடு வரலாறு +33‎ டெல்டா படை ‎ (GlobalReplace v0.6.5) தற்போதைய\n01:49, 1 ஆகத்து 2017 வேறுபாடு வரலாறு +33‎ ஐக்கிய அமெரிக்க கடல்சார் சிறப்புப் போர் மேம்பாட்டுக் குழு ‎ (GlobalReplace v0.6.5) தற்போதைய அடையாளம்: PHP7\n03:17, 13 மார்ச் 2017 வேறுபாடு வரலாறு +6‎ கிரேசு ஹாப்பர் ‎ (GlobalReplace v0.6.5)\n20:10, 23 பெப்ரவரி 2017 வேறுபாடு வரலாறு +6‎ கிரேசு ஹாப்பர் ‎ (GlobalReplace v0.6.5)\n19:58, 20 பெப்ரவரி 2017 வேறுபாடு வரலாறு +16‎ வார்ப்புரு:Country data Iran ‎\n19:58, 20 பெப்ரவரி 2017 வேறுபாடு வரலாறு +57‎ வார்ப்புரு:Country data Iran ‎\n(மிகப் புதிய | மிகப் பழைய) (புதிய 50 | பழைய 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nIllegitimate Barrister: பயனர்வெளிப் பக்கங்கள் · பயனர் அனுமதி · தொகுப்பு எண்ணிக்கை · தொடங்கிய கட்டுரைகள் · பதிவேற்றிய கோப்புகள் · SUL · அனைத்து விக்கிமீடியா திட்டப் பங்களிப்புகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541317967.94/wet/CC-MAIN-20191216041840-20191216065840-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilchristiansongs.in/lyrics/enna-paakkiyam-evarkkunndu-inthach-silaakkiyam/", "date_download": "2019-12-16T05:08:35Z", "digest": "sha1:UEQXMWXXPQQ4WLXVUWTRARAF3V5MBVZG", "length": 3728, "nlines": 124, "source_domain": "tamilchristiansongs.in", "title": "Enna Paakkiyam, Evarkkunndu Inthach Silaakkiyam? Lyrics - Tamil & English Others", "raw_content": "\nமன்னவருங் காணா மகிபனை யான் கண்டேன்; – என்\n1. வானகந் தானோ, – அல்லதிது – வையகந் தானோ\nஆனகம் சென்று எழுந்த அரும்பொருள்\nகானகந் தன்னில் என் கையில் அமர்ந்து;\n2. சாமியைக் கண்டேன், – மகானந்தம் – சாலவுங்கொண்டேன்,\nகாமரு தேங்கனி வாய்கள் துடிப்பதும்,\nகண்ணும் மனமும் களிக்க விழிப்பதும்;\n3. அன்னமும் நீயே; – கிடைத்தற்கருஞ் சொன்னமும் நீயே;\nமின்னறு மேகத் திருக்கை துறந்தையோ\nமேதினி தன்னை ரட்சிக்கப் பிறந்தையோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541317967.94/wet/CC-MAIN-20191216041840-20191216065840-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.59, "bucket": "all"} +{"url": "https://www.jaffnabbc.com/2019/09/blog-post_3.html", "date_download": "2019-12-16T05:03:12Z", "digest": "sha1:QJVFHSZPUPQXVDL7MZU7VZKOJMKCCKMD", "length": 9487, "nlines": 118, "source_domain": "www.jaffnabbc.com", "title": "மகன்களை துடிக்க துடிக்க தூக்கில் தொங்கவிட்ட இளம்பெண். | Jaffna News - Jaffnabbc.com", "raw_content": "\nமகன்களை துடிக்க துடிக்க தூக்கில் தொங்கவிட்ட இளம்பெண்.\nஇந்தியாவில் மகாராஷ்ட்ரா மாநிலத்தில் பெண் ஒரவர், தனது கணவன் மற்றும் அவரது குடும்பத்தார் கொடுத்த தொல்லையால் தனது இரண்டு ��கன்களையும் கொலை செய்த...\nஇந்தியாவில் மகாராஷ்ட்ரா மாநிலத்தில் பெண் ஒரவர், தனது கணவன் மற்றும் அவரது குடும்பத்தார் கொடுத்த தொல்லையால் தனது இரண்டு மகன்களையும் கொலை செய்துவிட்டு தானும் தற்கொலை செய்துகொண்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nமகாராஷ்டிராவில் வசித்து வரும் ராஜு மற்றும் சீதா தம்பதிகளுக்கு கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்று, தற்போது ருத்ரா(5) மற்றும் ஸல்(4) என்று இரண்டு மகன்கள் உள்ளனர்.\nஇந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டுள்ளது. இதற்குக் காரணம் ராஜுவின் பெற்றோர் என்று கூறப்படுகின்றது. நாளுக்கு நாள் சித்ரவதையை தாங்க முடியாத சீதா தனது இரண்டு மகன்களை அழைத்துக்கொண்டு தனது தாய்வீட்டிற்கு சென்றுள்ளார்.\nஅப்போது தாய் வீட்டில் யாரும் இல்லாத தருணத்தில் தனது இரண்டு மகன்களை தூக்கில் தொங்கவிட்டு கொலைசெய்துவிட்டு, தானும் தற்கொலை செய்துள்ளார். அவர் தற்கொலைக்கு முன்பு எழுதிய கடிதம் ஒன்று சீதாவின் அண்ணன் கையில் கிடைத்துள்ளது.\nஅதில் எனது மரணத்திற்கு எனது கணவர் மற்றும் அவரது குடும்பத்தினரே காரணம் என்று எழுதியுள்ளதை அடுத்து, பொலிசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. தற்போது பொலிசார் ராஜு குடும்பத்தாருடன் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.\n - ரம்யா பாண்டியன் வெளியிட்ட புதிய புகைப்படத்தை பார்த்து ஷாக் ஆன ரசிகர்கள்..\nசமூக பிரச்சினைகளை மையப்படுத்தி வெளிவந்த ஜோக்கர் படத்தின் கதாநாயகி ரம்யா பாண்டியன் வெளியிட்டுள்ள இணையதளத்தை தெறிக்கவிடும் புகைப்படங்கள். ஜோ...\nஇப்படியொரு உலகமகா திருடிகளை பார்த்ததுண்டா அந்தரங்கப் பகுதிக்குள் சொருகித் திருடும் உலகமகா திருடிகள்\nயாழ் யுவதி கொழும்பில் வயக்கரா பாவித்து உறவு\nயாழில் உள்ள தனியார் காப்புறுதி நிறுவனத்தில் பணியாற்றும் 22 வயதான யுவதியும் கிளிநொச்சி வட்டக்கச்சியைச் சேர்ந்த 24 வயதான இளைஞனும் கொழும்பு கால...\nநாயை புலியாக மாற்றிய விவசாயி. இப்படியும் நடக்கிறது.\nகுரங்குகளிடமிருந்து பயிர்களை பாதுகாக்க விவசாயி ஒருவர் தனது வளர்ப்பு நாயை புலியாக மாற்றிய சம்பவம் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. ...\nவித்தியா படுகொலை செய்யப்பட்ட இடத்தில் முனகல் சத்தம் கேட்டது...\nபுங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை செய��யப்பட்ட இடத்தில் முனகல் சத்தம் கேட்டதாக\"ட்ரயல் அட்பார்\" தீர்ப்பாயத்தில் 13 வயதான சிறுவன் ஒ...\nபெண் மருத்துவர் கொலை : 4 பேர் என்கவுன்டரில் சுட்டுக்கொலை\nதெலங்கானாவில் பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு எரித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில் 4 பேர் என்கவுன்டரில் சுட்டுக்கொலை செய்ய...\nJaffna News - Jaffnabbc.com: மகன்களை துடிக்க துடிக்க தூக்கில் தொங்கவிட்ட இளம்பெண்.\nமகன்களை துடிக்க துடிக்க தூக்கில் தொங்கவிட்ட இளம்பெண்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541317967.94/wet/CC-MAIN-20191216041840-20191216065840-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://andhimazhai.com/news/view/train-kills-4-students.html", "date_download": "2019-12-16T05:36:39Z", "digest": "sha1:RDB7BZZEUBGOAMIQAMTQZPRG3VNDUAVU", "length": 7548, "nlines": 49, "source_domain": "andhimazhai.com", "title": "Andhimazhai - அந்திமழை - நள்ளிரவில் தண்டவாளத்தில் அமர்ந்து குடி: ரயில் மோதி 4 மாணவர்கள் உயிரிழப்பு", "raw_content": "\nமெரினாவில் அசாம் இளைஞர்கள் போராட்டம் ஊரக வேலைத் திட்டத்திற்கு கூடுதல் நிதி ஒதுக்குக: ராமதாஸ் உள்ளாட்சி தேர்தல்: வேட்புமனு தாக்கல் இன்றுடன் நிறைவு மாணவர்கள் மீது தடியடி: ஸ்டாலின் கண்டனம் டெல்லி: தீவிரமடைந்த மாணவர்கள் போராட்டம் FasTag கட்டண முறைக்கு மாற ஜனவரி 15 வரை அவகாசம் ஊரக வேலைத் திட்டத்திற்கு கூடுதல் நிதி ஒதுக்குக: ராமதாஸ் உள்ளாட்சி தேர்தல்: வேட்புமனு தாக்கல் இன்றுடன் நிறைவு மாணவர்கள் மீது தடியடி: ஸ்டாலின் கண்டனம் டெல்லி: தீவிரமடைந்த மாணவர்கள் போராட்டம் FasTag கட்டண முறைக்கு மாற ஜனவரி 15 வரை அவகாசம் அமித்ஷாவுக்கு ரத்தத்தால் கடிதம் எழுதிய வீராங்கனை உண்ணாவிரதம் இருந்த மகளிர் ஆணைய தலைவர் மருத்துவமனையில் அமித்ஷாவுக்கு ரத்தத்தால் கடிதம் எழுதிய வீராங்கனை உண்ணாவிரதம் இருந்த மகளிர் ஆணைய தலைவர் மருத்துவமனையில் சீனாவுடனான வர்த்தக போர் நிறுத்துவதாக அமெரிக்கா அறிவிப்பு திமுக வேட்பாளர் பட்டியல் இன்று வெளியீடு அதிமுக வேட்பாளர்கள் 2-வது பட்டியல் வெளியீடு சீனாவுடனான வர்த்தக போர் நிறுத்துவதாக அமெரிக்கா அறிவிப்பு திமுக வேட்பாளர் பட்டியல் இன்று வெளியீடு அதிமுக வேட்பாளர்கள் 2-வது பட்டியல் வெளியீடு சச்சினுக்கு ஆலோசனை கூறிய சென்னை ஓட்டல் ஊழியர் ஃபாத்திமா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம் உள்ளாட்சி தேர்தல்: தொண்டர்களுக்கு மு.க ஸ்டாலின் கடிதம் ராகுலை பெண்கள் மன்னிக்க மாட்டார்கள்: ஸ்மிருதி இரானி\nமுகப்பு | செய்திகள் | கேலரி | சி���ிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி\nஅந்திமழை - இதழ் : 88\nசர்க்கரை சாப்பிடுவதை தவிர்ப்பது எப்படி\nசினிமா வெறியன் 40 ஆண்டுகள் : ஷாஜி\nஅரசியல் : பவார் பவர்\nநள்ளிரவில் தண்டவாளத்தில் அமர்ந்து குடி: ரயில் மோதி 4 மாணவர்கள் உயிரிழப்பு\nகோவையில் இருகூர் அருகே உள்ள ராவுத்தர் பாலம் இருப்புபாதையில் நள்ளிரவு 12 மணியளவில், சூலூர் தனியார் கல்லூரி மாணவர்கள்…\nஅந்திமழை செய்திகள் தற்போதைய செய்திகள்\nநள்ளிரவில் தண்டவாளத்தில் அமர்ந்து குடி: ரயில் மோதி 4 மாணவர்கள் உயிரிழப்பு\nகோவையில் இருகூர் அருகே உள்ள ராவுத்தர் பாலம் இருப்புபாதையில் நள்ளிரவு 12 மணியளவில், சூலூர் தனியார் கல்லூரி மாணவர்கள் 4 பேர் மது அருந்தியுள்ளனர். அப்போது அவ்வழியாக வேகமாக வந்த ஆலப்புழா-சென்னை எக்ஸ்பிரஸ் ரயில், இவர்கள் மீது மோதிய விபத்தில், 4 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.\nதகவலறிந்த போத்தனூர் காவல்துறையினர், மாணவர்களின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். உயிரிழந்த கல்லுரி மாணவர்கள் கொடைக்கானல் பகுதியை சேரந்த சித்திக்ராஜா, ராஜபாளையத்தை சேர்ந்த கருப்பசாமி, கவுதம் மற்றும், நிலக்கோட்டை பகுதியை சேர்ந்த ராஜசேகர் என தெரியவந்தது.\nகல்லூரி படிப்பை முடித்த இவர்கள் தங்கள் அரியர்ஸ் தேர்விற்காக கல்லூரிக்கு வந்ததாகவும், அவர்கள் இருப்புபாதையில் மது அருந்தியபோது ரயில் மோதி உயிரிழந்துள்ளதும் போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.\nமெரினாவில் அசாம் இளைஞர்கள் போராட்டம்\nஊரக வேலைத் திட்டத்திற்கு கூடுதல் நிதி ஒதுக்குக: ராமதாஸ்\nஉள்ளாட்சி தேர்தல்: வேட்புமனு தாக்கல் இன்றுடன் நிறைவு\nமாணவர்கள் மீது தடியடி: ஸ்டாலின் கண்டனம்\nடெல்லி: தீவிரமடைந்த மாணவர்கள் போராட்டம்\n» அந்திமழை மின் இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541317967.94/wet/CC-MAIN-20191216041840-20191216065840-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.svtuition.org/2014/01/learn-to-search-in-tamil.html", "date_download": "2019-12-16T06:09:29Z", "digest": "sha1:BVWHEPOOPGZK7C2X44L6BY6M4Q27DCPY", "length": 10012, "nlines": 73, "source_domain": "ta.svtuition.org", "title": "கணக்கியல் கல்வியின் தேடல் அடிப்படைகள்: தேடல் முடிவுகள் பக்கம் | கணக்கியல் கல்வி", "raw_content": "\nகணக்கியல் கல்வியின் தேடல் அடிப்படைகள்: தேடல் முடிவுகள் பக்கம்\nகணக்கியல் கல்வி தளத்தில் தேடல் மிகவும் எளிது : தேடல் பெட்டியில் மனதில் தோன்றியவை என்ன வகையாக இருந்தாலும் தட்டச���சு செய்யவும் , பின...\nகணக்கியல் கல்வி தளத்தில் தேடல் மிகவும் எளிது: தேடல் பெட்டியில் மனதில் தோன்றியவை என்ன வகையாக இருந்தாலும் தட்டச்சு செய்யவும், பின்பு தேடல் பொத்தானை கிளிக் செய்யவும், நாங்கள் உங்கள் தேடல் தொடர்புடைய அனைத்து முடிவுகளையும் கூகிள் உதவியுடன் வழங்குவோம்.\nகணக்கியல் கல்வியில் சிறந்த தேடல் செய்வதற்கான குறிப்புகள்\n• இது எளிமையானது: உங்கள் கணக்கு அல்லது நிதி பிரச்சனை தொடர்பான ஒரு குறிப்பிட்ட தீர்வை தேட வேண்டும் என்றால், கணக்கியல் அல்லது நிதி துறையின் பெயரை உள்ளிடவும், அல்லது நீங்கள் நினைவுகூர முடியும் அதன் பெயரை குறிப்பிடவும். உதாரணமாக, நீங்கள் நிறுவனத்தின் கணக்கியல் தீர்வு பெற வேண்டும் என்றால், நீங்கள் நிறுவன கணக்கு அல்லது நிறுவன கணக்கு பிரச்சினைகள் என்று எழுத வேண்டும், கணக்கியல் கல்வியின் தேடல் இயந்திரத்தில் பொருத்தமான விளைவுகளை பெறுவது இன்னும் எளிது.\n• நீங்கள் தேடும் பக்கம் எப்படி எழுதப்பட வேண்டும் என்பதை பற்றி யோசியிங்கள்: என் வலைப்பதிவில் உள்ள தேடு பொறி ஒரு மனிதன் கிடையாது. இது திட்டம் மற்றும் குறியீடுகளின் கலவையாக உள்ளது. அதை நான் உங்கள் வசதிக்காக சேர்த்துள்ளேன். நீங்கள் கூகிள் செல்ல வேண்டாம் ஏனென்றால் Google என் வலைப்பதிவில் உள்ளது. நான் தேடல் பெட்டியின் தரவு தளத்தை பார்க்கிறேன். நீங்கள் என் வலைப்பதிவின் தேடல் பெட்டியில் சரியான கேள்வி நிரப்பினால்தான் நான், சரியான தீர்வு கொடுக்க முடியும். பக்கத்தில் அதிகமாக தோன்றும் வார்த்தைகளை பயன்படுத்த வேண்டும். கணக்கியலில் அதிகம் பயன்படுத்தபடும் வார்த்தைகளை உபயோகிக்கவும்.\n• பெரிய எழுத்து வார்த்தை ‘அல்லது’ பயன்படுத்தவும்: நான் கூகிள் இன் தயாரிப்பான கூகிள் தேடுபொறி பயன்படுத்துகிறேன். மேலும் கூகிள் இயல்புநிலை தேடலில் அனைத்து வார்த்தைகளும் கருத்தில் கொள்ளப்படுகிறது. தேடலில் பெரிய எழுத்து வார்த்தை ‘அல்லது’ பயன்படுத்த வேண்டும். உதாரணமாக [இந்திய மத்திய பட்ஜெட் 2009 2010] என்று தட்டச்சு செய்தால் இரண்டு ஆண்டுகள் கொண்ட பக்கங்கள் காண்பிக்கும் அதேசமயம் உதாரணமாக, [இந்திய மத்திய பட்ஜெட் 2009 அல்லது 2010] என்று தட்டச்சு செய்தால், நான் இந்த வலைப்பதிவில் எழுதிய குறிப்பிட்ட ஆண்டுக்கான முடிவுகளை கொடுக்கும்.\n• சொற்ற��ாடர் தேடல் (\"\"): நீங்கள் கணக்கியல் அல்லது நிதி வார்த்தைகளின் தொகுப்பை சுற்றி இரட்டை மேற்கோளில் போடுகிறீர்கள் என்றால், அது தொடர்பான முடிவுகளை மட்டுமே அது கொடுக்கும். உதாரணமாக, [\"Nikesh அரோரா\"] என்று தேடினால் Nikesh சம்பந்தமான பக்கங்களை நீங்கள் பார்க்க முடியாது.\nகணக்கியல் கல்வியின் மொபைல் பயன்பாடு: பயன்படுத்துவது எப்படி\nகணக்கியல் கல்வியை பயன்படுத்துவது எப்படி\nகணக்கியல் கல்வியின் தேடல் அடிப்படைகள்: தேடல் முடிவுகள் பக்கம்\nகணக்கியல் கல்வி தீர்வுகள் - FAQ\n© 2015 கணக்கியல் கல்வி\nteacher vinod kumar இருப்புநிலை உத்வேகம் ஐந்தொகை கணக்கு வைப்பு செலவு கணக்கு பைனான்ஸ் கல்வி வினோத் குமார்\nகணக்கியல் கல்வி: கணக்கியல் கல்வியின் தேடல் அடிப்படைகள்: தேடல் முடிவுகள் பக்கம்\nகணக்கியல் கல்வியின் தேடல் அடிப்படைகள்: தேடல் முடிவுகள் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541317967.94/wet/CC-MAIN-20191216041840-20191216065840-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilxp.com/category/general/page/4?filter_by=random_posts", "date_download": "2019-12-16T06:37:50Z", "digest": "sha1:XZVAAW6RGERJXWASKOYOKN3RJNVUBSHH", "length": 3623, "nlines": 122, "source_domain": "www.tamilxp.com", "title": "General Archives – Page 4 of 4 – Tamil Health Tips | Actress Photos | Video | Gallery | Articles - TamilXP", "raw_content": "\nஅடேங்கப்பா…. நித்தியானந்தாவின் சொத்து மதிப்பு இவ்வளவா\nகலைஞர் கருணாநிதியின் அற்புதமான திட்டங்கள் உங்களுக்கு தெரியுமா \nகாவேரி மருத்துவமனையில் குவியும் தொண்டர்கள் – PHOTOS\nகேப்டன் விஜயகாந்தின் புதிய தோற்றம் – வீடியோ\n5 கின்னஸ் சாதனைகளை ஒரே நேரத்தில் முறியடித்த சேலம் கராத்தே வீரர்\nட்விட்டரில் ட்ரெண்ட் ஆகும் #பாசிசபாஜக_ஆட்சிஒழிக\nபெற்ற தாயை பாலியல் வன்கொடுமை செய்த மகன்\nகுறைந்த வாடகையில் இ- ரிக்ஷா – ஓலாவின் அடுத்த அதிரடி\nஉலகில் உள்ள 5 ஆபத்தான சாலைகள்\nமுன்னாள் பிரதமர் வாஜ்பாய் பற்றி சில தகவல்கள்\nசிவலிங்கம் போல் காட்சி தரும் திருப்பரங்குன்றம் மலை\nவெங்காயம் சாப்பிட்டால் இவ்வளவு நன்மைகளா\nநோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் பாகற்காய் ஜூஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541317967.94/wet/CC-MAIN-20191216041840-20191216065840-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/devotional/mainfasts/2019/08/13113813/1256012/Chevvai-viratham.vpf", "date_download": "2019-12-16T05:11:07Z", "digest": "sha1:BO6GQJBW6VU57CQGRBNJBXI7PIHES7DM", "length": 7620, "nlines": 86, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Chevvai viratham", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nசெவ்வாய் விரதம் இருப்பது எப்படி\nஜாதகத்தில் செவ்வாய் தோஷமும் அங்காரக தோஷமும், செவ்வாய் நீச்சம் அடைந்தவர்கள், செவ்வாய் திசை நடப்பவர்கள் செவ்வாய்க்கிழமை விரதம் இருக்க வேண்டும்.\nஅம்மன் வழிபாட்டுக்கு வட மாவட்டங்களில் ஆடி வெள்ளியும், தென் மாவட்டங்களில் ஆடி செவ்வாயும் முக்கியமானதாகக் கருதப்படுகிறது. கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரத்தில் முன்னுதித்த நங்கை அம்மன் கோவில் உள்ளது. இங்கு ஆடி மாதம் முழுக்க சிறப்பு வழிபாடுகள் நடைபெறும். இந்த அம்பிகை ஆண் தெய்வங்களுக்கு எல்லாம் முந்திப் பிறந்ததால் இந்தப்பெயர் வந்ததாக கூறுவர்.\nஆடி செவ்வாய்க்கிழமைகளில் அன்னதானம் செய்தால், பிற நாட்களில் செய்வதைவிட 48 மடங்கு அதிக பலன் கிடைக்கும் என்பது ஒருவித நம்பிக்கை. இந்த தானத்தில் அனைத்துவித காய்கறிகளையும் ஒன்றாக சமைத்த சோறு கொடுப்பது மிகவும் நல்லது. ஜாதகத்தில் செவ்வாய் தோஷமும் அங்காரக தோஷமும், செவ்வாய் நீச்சம் அடைந்தவர்கள், செவ்வாய் திசை நடப்பவர்கள் செவ்வாய்க்கிழமை விரதம் இருக்க வேண்டும்.\nஅதிகாலை எழுந்து குளித்து சிவப்பு நிற ஆடை அணிந்து அம்மன் கோவிலுக்குச் சென்று செந்நிற மலர் அல்லது செண்பக மலர்களால் அர்ச்சனை செய்ய வேண்டும். நிவேதத்திற்குச் செந்நிற கனிகளே உகந்தது. காலையில் அம்மனையும் மாலையில் முருகனையும் வழிபட வேண்டும்.\nஏழைகளுக்கு துவரை தானம் செய்தல் நல்லது. மஞ்சள் குங்குமம், தாம்பூலம் கொடுக்க வேண்டும். செம்பவள மோதிரமோ அல்லது கழுத்து சங்கிலியில் செம்பவளம் அமைத்தலோ நல்லது. இவ்விதம் விரதம் இருப்பவர்களுக்கு அம்மன் அருள் கிடைக்கும். ரத்த சம்பந்தமான நோய்கள் தீரும்.\nViratham | விரதம் | அம்மன்\nமேலும் முக்கிய விரதங்கள் செய்திகள்\nசனிக்கிழமையில் எந்த கடவுளுக்கு விரதம் அனுஷ்டிக்கலாம்\nஇன்று கார்த்திகை மாத பவுர்ணமி விரதம்\nஇன்று திருக்கார்த்திகை விரதம்- கடைபிடிப்பது எப்படி\nமாங்கல்ய பலம் தரும் விரதம்\nமேல்மலையனூர் அங்காளம்மன் விரத வழிபாடு பயன்கள்\nஅன்னபூரணி விரதம் என்றால் என்ன\nவெள்ளிக்கிழமை விரதம் அனுஷ்டிப்பதால் கிடைக்கும் பயன்கள்\nமங்கள சண்டிகா விரத பூஜை\nதுன்பம் போக்கி இன்பம் தரும் அம்மனுக்கான விரதமும்... கிழமையும்\nசனிக்கிழமை விரதம் இருக்கும் முறை\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541317967.94/wet/CC-MAIN-20191216041840-20191216065840-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/timeline/kalasuvadugal/2019/07/08030736/1249898/Srilankan-speech-failure.vpf", "date_download": "2019-12-16T05:03:25Z", "digest": "sha1:XVFKWYA76M5ZQR2UWIQP6BL4VILKDIVK", "length": 6898, "nlines": 77, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Srilankan speech failure", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nதோல்வியில் முடிந்த திம்பு பேச்சுவார்த்தைகள்\nராஜீவ் காந்தியின் தலைமையில் 1985-ல் விடுதலைப் புலிகளுக்கும் சிங்கள ஆயுதப் படைகளுக்கும் இடையில் போர் நிறுத்தம் ஏற்பட்டது.\nராஜீவ் காந்தியின் தலைமையில் 1985-ல் விடுதலைப் புலிகளுக்கும் சிங்கள ஆயுதப் படைகளுக்கும் இடையில் போர் நிறுத்தம் ஏற்பட்டது. இதனைத்தொடர்ந்து அதே ஆண்டில் பூட்டான் தலைநகர் திம்புவில் பேச்சுக்கள் ஆரம்பமாயின. இதில் அனைத்து தமிழ் குழுக்களும் கலந்து கொண்டன.\nதமிழர் தேசியம் தமிழர் தாயகம் தமிழர் தன்னாட்சி உரிமை என்ற அடிப்படைக் கோட்பாடுகளை அங்கீகரித்து தமிழீழ மக்களின் தேசியப் பிரச்சினைக்கு ஒரு தீர்வுத் திட்டம் முன்வைக்க வேண்டும் என்ற விடுதலைப் புலிகளின் கோரிக்கையை மற்றைய தமிழ் குழுக்களும் ஏற்றுக்கொண்டன. ஆனால் இக்கோரிக்கையைச் சிங்கள அரசு நிராகரித்தது.\nஇப்படியாகச் சிக்கலடைந்த திம்புப் பேச்சுவார்த்தைகள், போர் நிறுத்தத்தை மீறி சிங்களப்படைகள் திருகோணமலையிலும் வவுனியாவிலும் நடத்திய தாக்குதலில் தமிழினப் படுகொலையில் 200-ற்கும் மேற்பட்ட தமிழ் மக்கள் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து முறிவடைந்தன. இந்நேரத்தில் தமிழீழத்தில் தன் தளபதிகளுடன் தலைவர் பிரபாகரன் போர் நிறுத்தம் பேச்சுவார்த்தை பற்றிய நிலைப்பாடுகள் குறித்து கலந்துரையாடிக் கொண்டிருந்தார்.\nபேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து தமிழீழ விடுதலைப்புலிகளின் அரசியல் ஆலோசகர் பாலசிங்கம் இந்தியாவிலிருந்து நாடு கடத்தப்பட்டார். இதனால் தலைவர் பிரபாகரனுக்கும் இந்திய அரசுக்கும் இடையில் பாரிய முரண்பாடும் இடைவெளியும் ஏற்பட்டது.\nகஜகஜஸ்தான் சோவியத் ஒன்றியத்தில் இருந்து விடுதலை பெற்ற தினம் - டிச.16- 1991\nவங்காளதேச விடுதலைப் போர் வெற்றி நாள் - டிச.16- 1971\nஉலகப் புகழ் பெற்ற ஓவியர் வால்ட் டிஸ்னி இறந்த தினம்: 15-12-1966\nசர்தார் வல்லபாய் படேல் இறந்த தினம்: 15.12.1950\nசஞ்சய் காந்தி பிறந்த தினம்: 14 12 1946\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541317967.94/wet/CC-MAIN-20191216041840-20191216065840-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/Programs/ArasiyalAayiram/2019/10/02223851/1053920/Arasiyal-Ayiram-Thanthi-TV.vpf", "date_download": "2019-12-16T04:51:56Z", "digest": "sha1:545PVO7R5PVEJC2KOATO3ZPY5EE77QM6", "length": 5896, "nlines": 82, "source_domain": "www.thanthitv.com", "title": "(02.10.2019) - அரசியல் ஆயிரம்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\n(02.10.2019) - அரசியல் ஆயிரம்\n(02.10.2019) - அரசியல் ஆயிரம்\n(02.10.2019) - அரசியல் ஆயிரம்\n - ஆசிய லெவன் அணிக்காக விளையாடுவார் என தகவல்\nசர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் தோனி மீண்டும் விளையாட போவதாக தகவல் வெளியாகியுள்ளது.\nமாநில அளவிலான கபடி போட்டி : நெல்லை மாவட்ட அணி வெற்றி\nதமிழ்நாடு அமெச்சூர் கபடி கழகம் மற்றும் கிருஷ்ணகிரி மாவட்ட கபடி கழகமும் இணைந்து 46-வது ஜுனியர் மாவட்ட அளவிலான சாம்பியன்ஷிப் கபடி போட்டிகளை போச்சம்பள்ளியில் நடத்தியது.\nகல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்ததாக தொடரப்பட்ட வழக்கு : நிர்மலா தேவி நீதிமன்றத்தில் ஆஜர்\nகல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்ததாக தொடரப்பட்ட வழக்கில் நிர்மலா தேவி ஸ்ரீவில்லிபுத்தூர் மாவட்ட மகிளா நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டனர்.\nஜி.வி.பிரகாஷ் பாடிய பாடலை வெளியிட்ட யுவன் சங்கர் ராஜா\n'வணிகன்' படத்திற்காக ஜி.வி.பிரகாஷ் பாடிய பாடலை இசை அமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா வெளியிட்டுள்ளார்.\n(13.12.2019) - அரசியல் ஆயிரம்\n(13.12.2019) - அரசியல் ஆயிரம்\n(12.12.2019) - அரசியல் ஆயிரம்\n(12.12.2019) - அரசியல் ஆயிரம்\n(11.12.2019) - அரசியல் ஆயிரம்\n(11.12.2019) - அரசியல் ஆயிரம்\n(10.12.2019) - அரசியல் ஆயிரம்\n(10.12.2019) - அரசியல் ஆயிரம்\n(09.12.2019) - அரசியல் ஆயிரம்\n(09.12.2019) - அரசியல் ஆயிரம்\n(06.12.2019) - அரசியல் ஆயிரம்\n(06.12.2019) - அரசியல் ஆயிரம்\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541317967.94/wet/CC-MAIN-20191216041840-20191216065840-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thinaseithi.com/2018/10/blog-post_394.html", "date_download": "2019-12-16T04:20:24Z", "digest": "sha1:QR7JOMQAFHY5TOSDB5BXK7DS5D4PDQ33", "length": 5465, "nlines": 51, "source_domain": "www.thinaseithi.com", "title": "தமிழக மீனவர்கள் மீது இலங்கை அரசு விதித்திருக்கும் அநியாய அபராதத்தினை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்", "raw_content": "\nHomeஅமைச்சர் ஜெயக்குமார்தமிழக மீனவர்கள் மீது இலங்கை அரசு விதித்திருக்கும் அநியாய அபராதத்தினை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்\nதமிழக மீனவர்கள் மீது இலங்கை அரசு விதித்திருக்கும் அநியாய அபராதத்தினை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்\nஎல்லைத் தாண்டி மீன்பிடித்து கைதான தமிழக மீனவர்கள் மீது இலங்கை அரசு விதித்திருக்கும் அநியாய அபராதத்தினை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக மீன் வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்திருக்கிறார்.\n‘பெற்றோல் டீசல் விலை உயர்வைக் கட்டுப்படுத்த மத்திய அரசு உரிய நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.\nஇன்று அ.தி.மு.க. தொடங்கப்பட்டு 46 ஆண்டு நிறைவடைந்து 47 ஆம் ஆண்டின் தொடக்க விழா காண்கிறது. இந்த இயக்கமானது பவள விழாக்கண்டு , நூற்றாண்டையும் எட்டிப் பிடிக்கும். அ.தி.மு.க.வை அழிக்க நினைத்தவர்களுக்கு வாயில் மண் தான்.\nஅ.தி.மு.க. மீது ஊழல் குற்றச்சாட்டுகளை கூறி வரும் தி.மு.க. தான் ஊழலின் மொத்த உருவம். எல்லைத்தாண்டி மீன் பிடித்ததாக கைது செய்யப்பட்டுள்ள 16 தமிழக மீனவர்களில் ஆறு மீனவர்களுக்கு 60 இலட்ச ரூபாய் அபராதமும், கட்டத் தவறினால் மூன்று மாத சிறைதண்டனையும் அளிக்கப்படும் என்று இலங்கை நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது.\nஇது அபாண்டமான ஒன்று. ஏற்றுக்கொள்ள முடியாததாகும். இது தொடர்பாக இந்திய தூதரகத்தைத் தொடர்பு கொண்டு உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்துவோம். மத்திய அரசிடமும் பேசுவோம். தமிழக அரசால் இயலும் அனைத்து நடவடிக்கைகளும் இவ்விடயத்தில் மேற்கொள்ளப்படும்.’ என்றார்.\nindia-news tamilnadu அமைச்சர் ஜெயக்குமார்\nகண்டியில் திடீர் சுற்றிவளைப்பு : பெண் வைத்தியர் உட்பட 9 பேர் கைது\nமாலை மாற்றிய அடுத்த நொடியில் அரங்கேறிய அவலம் இறுதிச் சுற்றில் யார் ஜோடி இறுதிச் சுற்றில் யார் ஜோடி\nபிரபல பாடகி திடீர் மரணம் – கண்ணீரில் தமிழ் திரையுலகம் – கண்ணீரில் தமிழ் திரையுலகம் திரையுலகினர் அஞ்சலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541317967.94/wet/CC-MAIN-20191216041840-20191216065840-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.timestamilnews.com/home/details/Man-affected-wth-dengue-Killed-wife-and-sister-in-law-and-committed-suicide-Huge-issue-in-Bihar-15404", "date_download": "2019-12-16T04:45:08Z", "digest": "sha1:DAIVHU4IRB4Z3IHY23MLQHRVV7WEEFRN", "length": 9328, "nlines": 72, "source_domain": "www.timestamilnews.com", "title": "ஓடும் காரில் முதலில் மனைவி! பிறகு மச்சினிச்சி! குழந்தைகள் முன்னிலையில் கணவன் அரங்கேற்றிய பகீர் சம்பவம்! - Times Tamil News", "raw_content": "\nதேவைப்பட்டால் குடியுரிமை திருத்த மசோதாவை திருத்தம் செய்ய தயார்..\n தவறி விழுந்த பிரதமர் மோடி இந்தியாவின் சக்தி வாய்ந்த மனிதருக்கு இப்படி ஒரு நிலையா இந்தியாவின் சக்தி வாய்ந்த மனிதருக்கு இப்படி ஒரு நிலையா\nகுடியுரிமை மசோதாவிற்கு தொடர்ந்து வலுக்கும் எதிர்ப்பு..\nநித்தியானந்தாவின் தனி நாடு எங்கு உள்ளது IP அட்ரஸ் மூலம் கண்டுபிடித்த போலீஸ் IP அட்ரஸ் மூலம் கண்டுபிடித்த போலீஸ்\n என் மகள் மூச்சை நிறுத்துகிறார் தற்கொலைக்கு லைவ் கமென்ட்ரி கொடுத்த கொடூர தந்தை தற்கொலைக்கு லைவ் கமென்ட்ரி கொடுத்த கொடூர தந்தை\nசோளக் காட்டில் காதலனுடன் ஒதுங்கிய 50 வயது விதவைப் பெண்\nதொழில் அதிபருக்கு மனைவியை விருந்தாக்கிய மசாஜ் செண்டர் ஓனர்\n அடிக்கடி வந்து சென்ற இளம் ஆண்கள்\nதீவிரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்ட போலீஸ் அதிகாரி\nபேஸ்புக்கில் வெளியிட்ட விபரீத வீடியோ பிரபல நடிகையை கைது செய்து போலீ...\nஓடும் காரில் முதலில் மனைவி பிறகு மச்சினிச்சி குழந்தைகள் முன்னிலையில் கணவன் அரங்கேற்றிய பகீர் சம்பவம்\n2 குழந்தைகளின் கண்முன்னேயே கணவர், மனைவி மற்றும் மைத்துனியை கொலை செய்த சம்பவமானது பிகாரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nவிஷ்ணுகுமார் சர்மா என்ற 33 வயது நபர் ராணுவ வீரர் ஆவார். இவர் குஜராத் மாநிலத்தில் பணியமர்த்தப்பட்டிருந்தார். இவருடைய மனைவியின் பெயர் தமானி. இத்தம்பதியினருக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இவருடைய மைத்துனியின் பெயர் டிம்பிள்.\n2 மாதங்களுக்கு முன்னர் விஷ்ணுகுமார் சர்மாவுக்கு டெங்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. நோய் தாக்கியதிலிருந்தே அவருடைய நடவடிக்கைகளில் மாற்றங்கள் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் சிகிச்சைக்கு குடும்பத்தினர் அனைவரும் பாட்னாவுக்கு சென்றுகொண்டிருந்தனர்.\n2 குழந்தைகளும் தமானியின் தந்தை மடியில் முன்னிருக்கைகளில் அமர்ந்து கொண்டிருந்தனர். அப்போது கணவன் மனைவியிடையே திடீரென்று சண்டை சச்சரவுகள் ஏற்பட தொடங்கியுள்ள. இதனால் இருவருக்கும் இடையே கடுமையான வாக்குவாதங்கள் ஏற்பட்டன. வாக்குவாதங்கள் முற்றிப்போய் தன் கையில் வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து விஷ்ணுகுமார், தன் மனைவி மற்றும் மைத்துனியை நொடிப்பொழுதில் சுட்டு கொன்றுள்ளார். மேலும் தானும் துப்பாக்கியால் சுட்டுக்கொண்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.\nஉடனடியாக தமானியின் தந்தை வாகனத்திலிருந்து இறங்கி காப்பாற்றுமாறு உதவி கேட்டுள்ளார். உடனடியாக சம்பவ இடத்திற்கு காவல்துறையினர் விரைந்து வந்துள்ளனர்.\nஅங்கு அவர்களுக்கு கிடைத்த விஷ்ணுகுமாரின் அடையாள அட்டை மற்றும் காரை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். 3 பேரின் உடல்களையும் அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nகோவைக்கு மட்டும் முதல்வர் வேலுமணியா கடும் எரிச்சலில் எடப்பாடி பழனிச...\nதியாகி உதயநிதியை ஓடிப்போய் பார்த்த தயாநிதி\nகமல்ஹாசனிடம் மன்னிப்பு கேட்டாராம் லாரன்ஸ்\nசரவணபவன் கிச்சடியில் உயிர் உடன் நெளியும் புழுக்கள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541317967.94/wet/CC-MAIN-20191216041840-20191216065840-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.timestamilnews.com/home/details/date-fixed-for-local-election-15411", "date_download": "2019-12-16T05:42:44Z", "digest": "sha1:FJRKPIAACGQWGHKLPN2ARCCVUN4MA677", "length": 9278, "nlines": 72, "source_domain": "www.timestamilnews.com", "title": "உள்ளாட்சி தேர்தலுக்கு தேதி அறிவிச்சாச்சு! டென்ஷனில் கிறிஸ்தவர்கள்!ஆனால், மாநகராட்சி, நகராட்சிகளுக்குத் தேர்தல் இல்லையாம்! - Times Tamil News", "raw_content": "\nதேவைப்பட்டால் குடியுரிமை திருத்த மசோதாவை திருத்தம் செய்ய தயார்..\n தவறி விழுந்த பிரதமர் மோடி இந்தியாவின் சக்தி வாய்ந்த மனிதருக்கு இப்படி ஒரு நிலையா இந்தியாவின் சக்தி வாய்ந்த மனிதருக்கு இப்படி ஒரு நிலையா\nகுடியுரிமை மசோதாவிற்கு தொடர்ந்து வலுக்கும் எதிர்ப்பு..\nநித்தியானந்தாவின் தனி நாடு எங்கு உள்ளது IP அட்ரஸ் மூலம் கண்டுபிடித்த போலீஸ் IP அட்ரஸ் மூலம் கண்டுபிடித்த போலீஸ்\n என் மகள் மூச்சை நிறுத்துகிறார் தற்கொலைக்கு லைவ் கமென்ட்ரி கொடுத்த கொடூர தந்தை தற்கொலைக்கு லைவ் கமென்ட்ரி கொடுத்த கொடூர தந்தை\nசோளக் காட்டில் காதலனுடன் ஒதுங்கிய 50 வயது விதவைப் பெண்\nதொழில் அதிபருக்கு மனைவியை விருந்தாக்கிய மசாஜ் செண்டர் ஓனர்\n அடிக்கடி வந்து சென்ற இளம் ஆண்கள்\nதீவிரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்ட போலீஸ் அதிகாரி\nபேஸ்புக்கில் வெளியிட்ட விபரீத வீடியோ பிரபல நடிகையை கைது செய்து போலீ...\nஉள்ளாட்சி தேர்தலுக்கு தேதி அறிவிச்சாச்சு டென்ஷனில் கிறிஸ்தவர்கள்ஆனால், மாநகராட்சி, நகராட்சிகளுக்குத் தேர்தல் இல்லையாம்\nஉள்ளாட்சித் தேர்தல் நடைபெறுமா இல்லையா என்று சந்தேகம் இருந்துவந்தாலும், இன்று உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் நாளை, மாநில தேர்தல் ஆணையர் இரா.பழனிசாமி வெளியிட்டார்.\nடிசம்பர் 27 மற்றும் டிசம்பர் 30ம் தேதி தேர்தல் என்று அறிவித்து இருப்பது கிறிஸ்தவர்களிடம் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. டிசம்பர் 6ம் தேதி வேட்புமனு தாக்கல் தொடங்கும் என்றும் வேட்புமனுத் தாக்கல் டிசம்பர் 13ம் தேதி முடிவுக்கு வரும் என்றும் டிசம்பர் 18ம் தேதி வேட்புமனுவை திரும்பப்பெறும் கடைசி நாள் என்றும் அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது.\nஜனவரி 2ம் தேதி தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படும். அடுத்ததாக ஜனவரி 11ம் தேதி மேயர், நகராட்சித்தலைவர்களைத் தேர்வு செய்வதற்கான மறைமுகத் தேர்தல் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.\nஆனால், நகர்ப்புறங்களுக்கான தேர்தலுக்குத் தேதி இன்னமும் அறிவிக்கப்படவில்லை. அதாவது மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளுக்கு தேர்தல் அறிவிக்காமல், மற்ற பதவிகளுக்கு மட்டுமே இந்தத் தேர்தல் நடத்தப்படுகிறது. இங்கு தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்தத் தேர்தல் அறிவிப்பு கிறிஸ்தவ மக்களிடம் கடும் எதிர்ப்பை சம்பாதித்துள்ளது. ஏனென்றால் கிறிஸ்துமஸ் தொடங்கி புத்தாண்டு வரையிலும் கிறிஸ்தவ இனத்தினரின் விழா காலம். மேலும் வெளியூர் சுற்றுப்பயணம் செய்பவர்களுக்கும் அதுதான் சுற்றுலா காலம். அதனால், இந்தத் தேதிகளில் தேர்தல் நடத்தக்கூடாது என்று எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள்.\nஏற்கெனவே இந்தத் தேர்தலுக்கு எதிராக ஆயிரத்தெட்டு வழக்குகள் இருக்கும்போது, கிறிஸ்தவர்கள் வழக்கும் சேரப்போகிறது, அம்புட்டுத்தான்.\nகோவைக்கு மட்டும் முதல்வர் வேலுமணியா கடும் எரிச்சலில் எடப்பாடி பழனிச...\nதியாகி உதயநிதியை ஓடிப்போய் பார்த்த தயாநிதி\nகமல்ஹாசனிடம் மன்னிப்பு கேட்டாராம் லாரன்ஸ்\nசரவணபவன் கிச்சடியில் உயிர் உடன் நெளியும் புழுக்கள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541317967.94/wet/CC-MAIN-20191216041840-20191216065840-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/local-bodies/152571-social-activists-agitate-to-find-out-the-missing-activist-mugilan", "date_download": "2019-12-16T04:41:15Z", "digest": "sha1:J7MCZJWDXFWVB3EEZTYVHFBHITSXBAOM", "length": 9133, "nlines": 112, "source_domain": "www.vikatan.com", "title": "`முகிலன் விரைவில் மீட்கப்பட வேண்டும்’ - நெல்லையில் திரண்ட சமூக ஆர்வலர்கள்! | social activists agitate to find out the missing activist mugilan", "raw_content": "\n`முகிலன் விரைவில் மீட்கப்பட வேண்டும்’ - நெல்லையில் திரண்ட சமூக ஆர்வலர்கள்\n`முகிலன் விரைவில் மீட்கப்பட வேண்டும்’ - நெல்லையில் திரண்ட சமூக ஆர்வலர்கள்\nசுற்றுச்சூழல் ஆர்வலரான முகிலன் காணாமல் போன நிலையில், அவரை மீட்க காவல் துறை துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, நெல்லையில் சமூக ஆர்வலர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.\nஈரோடு மாவட்டம் சென்னிமலை பகுதியைச் சேர்ந்தவர் முகிலன். பொறியியல் பட்டதாரியான இவர், சுற்றுச்சூழல் மற்றும் சமூக மனித உரிமை செயற்பாட்டாளராகச் செயல்பட்டுவருகிறார். கூடங்குளம் அணு உலைப் பிரச்னை, ஸ்டெர்லைட் எதிர்ப்பு, மீத்தேன் எரிவாயு திட்டம் , ஹைட்ரோ கார்பன் உள்ளிட்ட மக்கள் நலனுக்கு எதிரான திட்டங்களுக்கு எதிராக கடுமையாகப் போராடினார்.\nஅத்துடன், தாது மணல் பிரச்னை, ஆற்று மணல் கொள்ளை, நிலத்தடி நீர்க் கொள்ளை, சுற்றுச்சூழல் சிக்கல்கள் ஆகியவற்றுக்கு எதிராகவும் காவிரி நதிநீர் விவகாரத்திலும் மக்களின் உரிமையை நிலைநாட்டும் வகையில், கடுமையான போராட்டங்களை முன்னெடுத்தார். மக்கள் நலனுக்கு எதிரான திட்டங்களைக் கண்டித்து தொடர் பரப்புரையும் செய்துவந்தார்.\nகடந்த 15-ம் தேதி, சென்னையில் இருந்து இரவு 11.30 மணிக்கு ரயில் மூலமாக மதுரை செல்லத் திட்டமிட்டிருந்த அவர் மாயமானார். அவரை யாரேனும் கடத்தினார்களா என்பதுகுறித்து இதுவரை தகவல் இல்லை. சென்னையில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான பத்திரிகையாளர் சந்திப்பை நடத்தி, தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு தொடர்பாகப் பல்வேறு ஆதாரங்களை வெளியிட்ட நிலையில், அவர் மாயமாகி இருப்பது பல்வேறு சந்தேகங்களை எழுப்பியிருக்கிறது.\nமுகிலனைக் கண்டுபிடிக்கக் கோரி நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்யப்பட்ட நிலையில், அவர் எங்கு சென்றார் என்பது பற்றி இதுவரை எந்தத் தகவலும் கிடைக்கவில்லை. அவரைக் காணவில்லை என சி.பி.சி.ஐ.டி போலீஸார் அறிவித்து போஸ்டர்கள் ஒட்டியபோதிலும் கண்டுபிடிக்கவில்லை. அதனால், அவரை விரைவில் கண்டுபிடித்துத் தரக் கோரி, நெல்லைச் சந்திப்பு ரயில் நிலையம் முன்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.\nநெல்லை மாவட்ட பொது நல அமைப்பு மற்றும் சமூக ஆர்வலர்கள் கூட்டமைப்பு சார்பாக நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டம், சமூக ஆர்வலர்களான பீட்டர், ராஜமாணிக்கம் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது. இதில் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தோர் கலந்துகொண்டனர். இதில் பங்கேற்றவர்கள், முகிலனைக் காவல் துறை மீட்டுத் தர வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினார்கள்.\nபத்திரிகை துறையில் இருபது ஆண்டு காலம் பயணம் செய்த அனுபவம். எழுத்தின் மீது தீராக்காதல் கொண்டவன். படைப்பிலக்கியத்தின் மீது ஆர்வம் அதிகம். இயற்கையின் எழில் கொஞ்சும் அழகை வியந்தபடியே மலைகளில் பயணம் செய்யப் பிடிக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541317967.94/wet/CC-MAIN-20191216041840-20191216065840-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%85%E0%AE%95%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%88-%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%87-%E0%AE%A4/", "date_download": "2019-12-16T05:50:46Z", "digest": "sha1:QF2ZIMF3QRQBHSIBNQD4AXITRM2F2VQL", "length": 11503, "nlines": 88, "source_domain": "athavannews.com", "title": "அகதிகளுக்கு சிறை அருகே தடுப்பு முகாம் | Athavan News", "raw_content": "\nபொதுதேர்தலில் வெற்றியடைய தலைமைத்துத்தை சஜித் எதிர்பார்க்க கூடாது- ஆசு மாரசிங்க\nதமிழ் மக்களின் மனங்களை வெற்றிகொள்ள தனி அமைச்சு உருவாக்கப்பட வேண்டும் – விஜயதாச\nவறுமை நிலையிலுள்ள மாணவர்களின் கல்வி நடவடிக்கைக்கு சுவிஸ் உதவி\nஇலங்கைத் தமிழர்களை ஏன் ஒதுக்குனீர்கள் : பா.சிதம்பரம் கேள்வி\nவடக்கு, கிழக்கு மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர எச்சரிக்கை\nஅகதிகளுக்கு சிறை அருகே தடுப்பு முகாம்\nஅகதிகளுக்கு சிறை அருகே தடுப்பு முகாம்\nஅவுஸ்ரேலியாவிற்கு படகு மூலம் செல்ல முயன்ற நூற்றுக்கும் மேற்பட்ட அகதிகள், கடந்த 6 ஆண்டுகளுக்கு மேலாக பப்பு நியூ கினியா மற்றும் நவுரு உள்ளிட்ட தீவுகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.\nஇந்த நிலையில், மனுஸ்தீவில் வைக்கப்பட்டிருந்த அகதிகள் தீவின் தலைநகரான போர்ட் மோர்ஸ்பைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.\nஅங்குள்ள சிறையின் அருகே இத்தடுப்பு முகாம் அமைந்துள்ள நிலையில், இம்முகாம் அவுஸ்ரேலியாவின் நிதியுதவியுடன் அமைக்கப்பட்டுள்ளதாக அகதிகள் நல வழக்கறிஞர் ஐன் ரிண்டோல் குறிப்பிட்டுள்ளார்.\nஇதற்காக அவுஸ்ரேலிய அரசாங்கம் 20 மில்லியன் டொலர்களை வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nபுதிய தடுப்பு முகாமிற்கு அகதிகள் மாற்றப்படுவதை உறுதி செய்யும் விதமாக, மனுஸ்தீவில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் பத்திரிகையாளரும் அகதியுமான பெஹ்ரூஸ் பூச்சானி அதிகாரிகளின் உத்தரவு கடிதத்தை ட்வீட்டரில் பகிர்ந்திருக்கிறார்.\n‘நீங்கள் புதிய மையத்திற்கு(முகாம்) மாற்றப்படுவதால், உங்கள் கையடக்க தொலைபேசியை ஒப்படைத்தாக வேண்டும்’ என குறித்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.\nஅவுஸ்ரேலிய தடுப்பு முகாம்களிலுள்ள அகதிகள் தொடர்பாக ஏற்கனவே பல்வேறு சிக்கல்கள் உள்ள நிலையில், இது புதியதொரு சிக்கலாக உருவெடுக்கும் என அகதிகள் நல ஆர்வலர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nபொதுதேர்தலில் வெற்றியடைய தலைமைத்துத்தை சஜித் எதிர்பார்க்க கூடாது- ஆசு மாரசிங்க\nபொதுதேர்தலில் வெற்றியடையடைவதற்கு தலைமைத்துவம் அவசியமென சஜித் எதிர்பார்ப்பது தவறென நாடாளுமன்ற உறுப்பி\nதமிழ் மக்களின் மனங்களை வெற்றிகொள்ள தனி அமைச்சு உருவாக்கப்பட வேண்டும் – விஜயதாச\nதமிழ் மக்களின் மனங்களை வெற்றிகொள்ள தனி அமைச்சு ஒன்று உருவாக்கப்பட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர்\nவறுமை நிலையிலுள்ள மாணவர்களின் கல்வி நடவடிக்கைக்கு சுவிஸ் உதவி\nமட்டக்களப்பு மாவட்டத்தில் வறுமை நிலையிலுள்ள மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளுக்கான உதவிகள் வழங்கும் பணி\nஇலங்கைத் தமிழர்களை ஏன் ஒதுக்குனீர்கள் : பா.சிதம்பரம் கேள்வி\nஇலங்கைத் தமிழர்களை ஏன் ஒதுக்குனீர்கள்’ என்ற கேள்விக்கு என்ன பதில் என்று முன்னாள் மத்திய நிதிய\nவடக்கு, கிழக்கு மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர எச்சரிக்கை\nவடக்கு, கிழக்கு மாகாணங்களில் மழையுடனான காலநிலை நிலவக்கூடும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. காலநிலை அவதா\nடெல்லி போராட்டத்தில் கைது செய்யப்பட்ட 50 மாணவர்களும் விடுதலை\nடெல்லியில் கைது செய்யப்பட்ட ஜாமியா மில்லியா பல்கலைக்கழகத்தின் மாணவர்கள் 50 பேரும் விடுவிக்கப்பட்டுள்\nஅங்கொடை மனநல மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார் சுவிஸ் தூதரக பெண் அதிகாரி\nமனநல பரிசோதனைகளுக்காக அங்கொடை தேசிய மனநல வைத்தியசாலைக்கு சுவிஸ் தூதரக பெண் அதிகாரி கானியா வெனிஸ்டர்\nநிதிநிலை அறிக்கை தொடர்பாக முக்கிய பிரதிநிதிகளுடன் நிர்மலா சீதாராமன் ஆலோசனை\nநிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படுவதை முன்னிட்டு பல்வேறு துறைகளைச் சேர்ந்த பிரதிநிதிகளுடன் நிதியமைச\nபிலிப்பைன்ஸ் நிலநடுக்கத்தில் மூவர் உயிரிழப்பு: தொடரும் மீட்பு பணிகள்\nபிலிப்பைன்ஸ் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் இடிபாடுகளில் சிக்கியிருப்பவர்களை மீட்கும் பணிகள் த\nகட்சியின் யாப்பில் திருத்தங்களை செய்யத் தேவையான ஆலோசனைகளை வழங்குமாறு ரணில் பணிப்புரை\nஐக்கிய தேசியக் கட்சியின் யாப்பில் திருத்தங்களை செய்யத் தேவையான ஆலோசனைகளை வழங்குமாறு பணிப்புரை விடுக்\nவறுமை நிலையிலுள்ள மாணவர்களின் கல்வி நடவடிக்கைக்கு சுவிஸ் உதவி\nஇலங்கைத் தமிழர்களை ஏன் ஒதுக்குனீர்கள் : பா.சிதம்பரம் கேள்வி\nவடக்கு, கிழக்கு மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர எச்சரிக்கை\nபிலிப்பைன்ஸ் நிலநடுக்கத்தில் மூவர் உயிரிழப்பு: தொடரும் மீட்பு பணிகள்\nகட்சியின் யாப்பில் திருத்தங்களை செய்யத் தேவையான ஆலோசனைகளை வழங்குமாறு ரணில் பணிப்புரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541317967.94/wet/CC-MAIN-20191216041840-20191216065840-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/cinema/tag/%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D.html?start=185", "date_download": "2019-12-16T05:24:07Z", "digest": "sha1:ZQPAKNCXVADVESF7JGAS7XDVPSB3ZCLN", "length": 9333, "nlines": 162, "source_domain": "www.inneram.com", "title": "மரணம்", "raw_content": "\nகுடியுரிமை சட்டத்தில் சிவசேனாவின் நிலைப்பாடு என்ன - உத்தவ் தாக்கரே பதில்\nஜாமியா அலிகார் மாணவர்களுக்கு துணையாக இருப்போம் - சீமான்\nஊரக உள்ளாட்சித் தேர்தல் வேட்புமனு தாக்கல் செய்ய இன்று கடைசி நாள்\nராணுவ வீரரின் இறுதி சடங்கில் கலங்க வைத்த குழந்தை\nஜெய்ப்பூர் (17 ஜூலை 2018): காஷ்மீரில் மரணம் அடைந்த ராணுவ வீரர் முகுத் பிஹாரி மீனாவின் உடல் மீது அவரது குழந்தை அமரிந்திருந்த காட்சி அனைவரையும் கலங்க வைத்தது.\nவிமான பணிப்பெண் மரணத்தில் திடீர் திருப்பம்\nபுதுடெல்லி (17 ஜூலை 2018): டெல்லியில் தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படும் விமானப் பணிப்பெண், தற்கொலை செய்து கொள்ள வில்லை என்றும் அவர் கொலை செய்யப் பட்டுள்ளார் என்றும் அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.\nஷாலினி மரணம் - முதல்வர் இரங்கல்\nசென்னை (16 ஜூலை 2018): தனியார் தொலைக்காட்சி ஷாலினி விபத்து ஒன்றில் உயிரிழந்தார். அவர் மறைவுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.\nகோவை மாணவி மரணத்தில் தொடரும் திடுக்கிடும் திருப்பங்கள்\nகோவை (14 ஜூலை 2018): கோவை மாணவி பேரிடர் மேலாண்மை பயிற்சியில் பலியான விவகாரத்தில் பயிற்சியாளருக்கு போலி சான்றிதழ் தயாரிக்க உதவிய அசோக் என்ற நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.\nமண மேடையில் அதிர்ச்சி - யாருக்கும் நடக்கக் கூடாத சோகம்\nமெஹபூப் நகர் (08 ஜூலை 2018): மண மேடையில் திருமணம் முடிந்த மறு நிமிடம் மணமகள் மாரடைப்பால் மரணம் அடைந்த சம்பவம் தெலுங்கானா மாநிலம் மெஹபூப் நகர் அருகில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.\nபக்கம் 38 / 49\nஉத்திர பிரதேசத்தில் மேலும் ஒரு அதிர்ச்சி சம்பவம்\nகுற்றவழக்கில் தேடப்படுவபவர்கள் குறித்து தகவல் கொடுத்தால் பரிசு - …\nஅமித்ஷா மீது நடவடிக்கை - அமெரிக்க சர்வதேச மத அமைப்பு எச்சரிக்கை\nபாபர் மசூதி தொடர்பான தீர்ப்புக்கு எதிரான மறு சீராய்வு மனுக்கள் தள…\nமாணவர்களையும் தாக்கி வாகனங்களுக்கும் தீ வைத்த போலீஸ்\nசிவசேனா அந்தர் பல்டி - அதிர்ச்சியில் சரத் பவார்\nதொடர் உண்ணாவிரதம் - மயக்கம் அடைந்த சுவாதி மாலிவால் மருத்துவமனையில…\nமுன்னாள் முதல்வருக்கு திடீர் நெஞ்சுவலி\nமக்களவையில் குடியுரிமை சட்ட திருத்த மசோதாவை கிழித்தெறிந்த உவைசி\nபிளஸ் டூ முடித்தவர்களுக்கு அரசு வேலை - விண்ணப்பிக்கலாம்\nஇஸ்லாம் மதத்திற்கு அதிகாரப்பூர்வமாக மாறிவிடுவேன் : ஹர்ஷ் மந்தர் அ…\nஒலிம்பிக் உள்பட சா்வதேச போட்டிகளில் பங்கேற்க ரஷியாவுக்கு 4 ஆண்டுக…\nமுன்னாள் முதல்வருக்கு திடீர் நெஞ்சுவலி\nமாணவர்களையும் தாக்கி வாகனங்களுக்கும் தீ வைத்த போலீஸ்\nஉள்ளாட்சித் தேர்தலை நடத்தலாம் - உச்ச நீதிமன்றம் உத்தரவு\nஇந்திய பாஸ்போர்ட்டில் பாஜகவின் சின்னம்\nகுஜராத் கலவரத்திற்கும் மோடி அரசுக்கு தொடர்பில்லை - நானாவதி க…\nசமஸ்கிருதம் பேசினால் கொழுப்பு குறையுமாம் - பாஜக எம்பி தடாலடி…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541317967.94/wet/CC-MAIN-20191216041840-20191216065840-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://puradsi.com/india-news-219/", "date_download": "2019-12-16T06:40:55Z", "digest": "sha1:L7OLB422HPXBNMJHURWB6HY3Y3BHDVSY", "length": 9799, "nlines": 73, "source_domain": "puradsi.com", "title": "நடிகை அஷ்ரிதா ஷெட்டியை கரம்பிடித்த இந்திய கிரிக்கெட் வீரர் மனிஷ் பாண்டே..!!! திருமணப் புகைப்படங்கள் இதோ..!! – Puradsi", "raw_content": "\nநடிகை அஷ்ரிதா ஷெட்டியை கரம்பிடித்த இந்திய கிரிக்கெட் வீரர் மனிஷ் பாண்டே..\nநடிகை அஷ்ரிதா ஷெட்டியை கரம்பிடித்த இந்திய கிரிக்கெட் வீரர் மனிஷ் பாண்டே..\nஇன்றைய தினம் தமிழ் படங்களின் மூலம் பிரபல்யம் அடைந்த நடிகை அஷ்ரிதா ஷெட்டியை இந்திய கிரிக்கெட் வீரர் மனிஷ் பாண்டே திருமணம் செய்துள்ளார். துளு, உதயம் NH4, ஒரு கன்னியும் மூனு களவாணிகளும், இந்திரஜித் போன்ற தமிழ் படங்களின் மூலம் சினிமா உலகில் பிரபல்யம் அடைந்து மக்கள் மனதில் இடம் பிடித்த வருகின்ற 26 வயதுடைய அஷ்ரிதா ஷெட்டி என்ற பிரபல நடிகை தற்போது ‘நான் தான் சிவா’ என்ற படத்தில் நடித்து வருகிறார்.\nஎமது பதிவுகள் பிடித்தால், Please நமது பேஸ்புக் பக்கத்தினை லைக் செய்யுங்கள்\nநடிகை அஷ்ரிதா ஷெட்டியும் இந்திய கிரிக்கெட் வீரரான மனிஷ் பாண்டேவும் நீண்ட காலமாக உயிருக்கு உயிராக காதலித்து வருவதாக பல்வேறு செய்திகளில் வெளிவந்தாலும், ஒருமுறை கூட இருவரும் வாய் திறந்து கூறாததாலும் இருவரையும் வெளியில் ஒன்றாக காணாததாலும் இந்த தகவலை உறுதி செய்ய முடியாத செய்தியாகவே இருந்து வந்தது.\nமேலும் இந்த நிலையில் இருவருக்கும் தற்போது தென்னிந்திய முறைப்படி திருமணம் மிக சிறப்பாக நடைபெற்றுள்ளது. நேற்றைய தினம் தமிழகத்திற்கு எதிராக இடம்பெற்ற சையத் முஷ்டாக் அலி போட்டியில், தனது அணியை வெற்றியை நோக்கி அழைத்துச் சென்ற மனிஷ் பாண்டே, போட்டிக்கு பின்னைய விளக்கக்காட்சியின் போது தனது திருமணத்தைப் பற்றி தெரிவித்துள்ளார்.\n“இந்தியா போட்டியை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன். ஆனால் அதற்கு முன், எனக்கு இன்னொரு முக்கியமான தொடர் உள்ளது. நான் நாளை திருமணம் செய்து கொள்கிறேன்”, என்று அவர் உற்சாகமாக தெரிவித்தார். மேலும் இந்த நிலையில் இருவரும் ஒன்றாக இருக்கும் திருமணப் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.\nஇளையராஜா முதல், ரஹ்மான் வரை, பழைய பாடல்கள், புதிய பாடல்கள் என 45 வானொலிகள் ஒரே மொபைல் Application இல் கேட்டு மகிழலாம். இங்கே உள்ள Apple Store & Play Store Icon இல் க்ளிக் செய்து Download செய்யுங்கள.\nதிடீரென கவர்ச்சிக்கு மாறிய அரண்மனை கிளி ஜானு..ஷாக்கில் ரசிகர்கள்..\n“இரண்டு குழந்தைகளின் தாய் போல் நடந்துகொள்ளுங்கள்” நடிகை ஜெனிலியாவை திட்டி தீர்க்கும் ரசிகர்கள்..\nபக்கத்து வீட்டிற்கு டிவி பார்க்க சென்ற 5 வயது சிறுமியை…\nஇந்தியாவில் புதிய குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு…\n‘இனி நான் காதலனிடம் ப���சமாட்டேன்’ திருநங்கையிடம்…\nகுடும்ப பிரச்சினையால் மாமனாரும் மருமகளும் பூச்சிக்கொல்லி…\nஅனைத்துச் செய்திகளையும் ஒரே க்ளிக்கில் படிக்க, இங்கே க்ளிக் செய்யுங்கள்\nஇளையராஜா முதல், ரஹ்மான் வரை, பழைய பாடல்கள், புதிய பாடல்கள் என 45 வானொலிகள் ஒரே மொபைல் Application இல் கேட்டு மகிழலாம். இங்கே உள்ள Apple Store & Play Store Icon இல் க்ளிக் செய்து Download செய்யுங்கள.\n3D ஒலித் தெளிவில் வானொலி கேட்க இங்கே க்ளிக் செய்யவும்\nபிரியங்காவின் சடலத்துடன் தான் உறவு கொண்டேன் என்னை விட்டு…\n14 வயதில் சூர்யாவுடன் ஜோடியாக நடித்த ஸ்ருதிகாவை நினைவு…\nஉள்ளாடை அணியாமல் சாக்‌ஷி வெளியிட்ட புகைப்படம்..\nஉள்ளாடை அணியாமல் குனிந்து முத்தம் கொடுக்கும் மீரா மிதுன்..\nஅச்சு அசல் சிவகார்த்திகேயன் போல் இருக்கும் நபர்..\nவடக்கு தெற்கு ரயில் பாதை சேவை வழக்க நிலைக்கு…\nபக்கத்து வீட்டிற்கு டிவி பார்க்க சென்ற 5 வயது சிறுமியை…\nதமிழில் பேசி ஒட்டுமொத்த தமிழ் மக்களுக்கும் நன்றி தெரிவித்த…\nதிடீரென வானில் தோன்றிய மூன்று சூரியன்கள்.\nதுளி கூட மேக்கப் இன்றி வெளியான நடிகை ஜோதிகாவின்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541317967.94/wet/CC-MAIN-20191216041840-20191216065840-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.infinite-electronic.hk/Switches/Accessories.aspx", "date_download": "2019-12-16T04:36:09Z", "digest": "sha1:6LIEYASM6UVLGNZ2WCGQ22DSUOOWOWNP", "length": 18994, "nlines": 427, "source_domain": "ta.infinite-electronic.hk", "title": "கருவிகள் - மின்னணு உபகரண விநியோகிப்பாளர் | Infinite-Electronic.hk", "raw_content": "உங்கள் நாடு அல்லது பிராந்தியத்தைத் தேர்வுசெய்யவும்.\nமேற்கோள் தேவை | எங்களை பற்றிதமிழ் மொழி\n- NKK சுவிட்சுகள் வடிவமைப்புகள், உற்பத்தி மற்றும் பரிமாற்ற தீர்வுகளை தரம், நிலைப்புத்தன்மை மற்றும் நம்பகத்தன்மை தரநிலை அமைக்க மின்மயமான சுவிட்சுகள் தொழில் மிக விர...விவரங்கள்\nEAO மனித தொழில்நுட்ப இயந்திரம் (HMI) கூறுகள் மற்றும் அமைப்புகளின் உலகளாவிய தொழில்நுட்பத் தலைவராகவும் உற்பத்தியாகவும் உள்ளது. EAO போக்குவரத்து, இயந்திரம், கனரக, சிறப்ப...விவரங்கள்\n- ஓம்ரான் எலெக்ட்ரானிக்ஸ் எல்எல்எல் என்பது ஓம்ரான் கார்ப்பரேஷனின் ஆட்டோமேஷன் & பாதுகாப்பு வர்த்தகத்தின் அமெரிக்க அடிப்படையிலான பிரிவு ஆகும், இது 80 ஆண்டுகளுக்கும...விவரங்கள்\n- RAFI என்பது ஒரு சர்வதேச அளவிலான நிறுவனமாகும், அது சர்வதேச கண்டுபிடிப்புகள் மூலம் கீழேயுள்ள பூகோள நிறுவனம் தத்துவத்தை இணைக்கிறது. மனித-இயந்திர தொடர்புகளில் கிட்டத...விவரங்கள்\n- நன்கு தவிர்த்துள்ள புதுமைக்கு, ஹனிவெல் உணர்திறன் மற்றும் உற்பத்தித்திறன் தீர்வுகள் (முன்னர் ஹனிவெல் உணர்தல் மற்றும் கட்டுப்பாடு) மட்டுமே உள்ளன. நிலை, வேகம், அழு...விவரங்கள்\nInfinite-Electronic.hk உலகின் மிகப்பெரிய மற்றும் மிக வேகமாக வளர்ந்து வரும் மின்னணு கூறுகளை விநியோகிப்பாளர் ஒன்றாகும். எங்கள் வாடிக்கையாளர்களுக்கு போட்டி விலைகளில் தேவைப்படும் எலக்ட்ரானிக் கூறுகளை விரைவாக கண்டுபிடிக்க உதவ வேண்டும். IC க்கள், சென்ஸார்ஸ், டிரான்ஸ்யூட்டர்ஸ், சுவிட்சுகள், ரிலேஸ், ஒப்டோலெக்டோனிக்ஸ் மற்றும் டிஸ்கட் செமிகண்டக்டர்ஸ் போன்ற உலகின் மிகச் சிறந்த உற்பத்தியாளர்களிடமிருந்து சமீபத்திய வெளியீடுகள் உட்பட உங்களுக்கு மிகவும் விரிவான தயாரிப்புகளை வழங்க நாங்கள் பெருமையடைகிறோம்.\nபதிப்புரிமை © 2018 மின்னணு பாகங்கள் நம்பகமான விநியோகிப்பாளர் - Infinite-Electronic.hk\nமுகவரி: 17F, கெய்லார்ட் வர்த்தக கட்டிடம், 114-118 லாக்ஹார்ட் சாலை, வான் சாய், ஹாங்காங்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541317967.94/wet/CC-MAIN-20191216041840-20191216065840-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/tips/courses-career-after-b-com-explore-the-best-options-004452.html", "date_download": "2019-12-16T05:38:08Z", "digest": "sha1:LDR45G3HDFY7QAKYAWKPEKQ4G7FXRKJR", "length": 20267, "nlines": 136, "source_domain": "tamil.careerindia.com", "title": "அடேங்கப்பா..! இத படிச்சா கோடீல சம்பாதிக்க முடியுமா? | Courses and Career after B.Com: Explore the best options - Tamil Careerindia", "raw_content": "\n இத படிச்சா கோடீல சம்பாதிக்க முடியுமா\n இத படிச்சா கோடீல சம்பாதிக்க முடியுமா\nகடந்த சில ஆண்டுகளாகவே மாணவர்கள் குறிப்பாக பெற்றோர்கள் மத்தியில் பொறியியல் படிப்புகள் மீதான ஆர்வம் படிப்படியாக குறைந்து அவர்களின் பார்வை கலை அறிவியல் படிப்புகள் மீது திரும்ப ஆரம்பித்துள்ளது. கலை அறிவியல் படிப்புகளில் குறிப்பாக பி.காம் போன்ற படிப்புகள் மீது ஆர்வம் அதிகரித்துள்ளது என்றே கூறலாம்.\n இத படிச்சா கோடீல சம்பாதிக்க முடியுமா\nஇதற்கு முக்கிய காரணமாக இருப்பது ஐடி துறைகளிலும் பி.காம் தேவை அதிகரித்திருப்பதே. பல ஐ.டி. நிறுவனங்கள், நிதிச்சேவைகள், தகவல் பாதுகாப்பு பிரிவுகளுக்கு பி.காம், பிபிஏ படித்தவர்களைத் தேர்வுசெய்து அவர்களுக்கு உரிய பயிற்சி அளித்து பணியமர்த்திக் கொள்கின்றன.\nபி.காம் படித்தால் என்ன வேலை இருக்கு \nபி.காம். படித்ததும் பல்வேறு துறைகளில் பணியாற்ற வாய்ப்பு ஏற்படுத்தித் தரக் கூடிய பட்ட மேற்படிப்��ுகள் உள்ளது. பி.காம். முதலாண்டு படிக்கும்போதே பட்ட மேற்படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வுக்கு தயாராக வேண்டியது கட்டாயம். பி.காம். படித்ததும் எம்.காம்., பி.எட் படித்து ஆசிரியர் பணியிடத்துக்குக் கூட செல்லலாம். வங்கி, நிதி நிறுவனங்களிலும் இவர்களுக்கு அதிக வாய்ப்புகள் இருக்கின்றன.\nபி.காம். படிப்பவர்களுக்கு காலை, மாலை உள்ளிட்ட பல வசதியான நேரங்களில் கல்வி நிறுவனங்கள் மேற்படிப்புகளை வழங்குகின்றன. இதுபோன்ற வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டால் போட்டித் தேர்வுகளுக்கும் தயாராக முடியும். அப்படிச் செய்தால் நல்ல நிறுவனங்களில் உயர் பதவியை எளிதில் அடையமுடியும். பி.காம். படித்து முடித்து எம்.பி.ஏ. படிப்பவர்களுக்கு பெரிய நிறுவனங்களில் பணி வாய்ப்பு அதிகம் உள்ளது.\nஉலக வங்கியில் பி.காம் மாணவர்கள்..\nதாய் மொழி மட்டுமின்றி ஆங்கிலம், இந்தி உள்ளிட்ட பிற கூடுதல் மொழிகளையும் நன்கு கற்றுத் தேர்ந்தவர்களுக்கு உலக வங்கிகளிலும் வேலைவாய்ப்பு அதிகளவில் கிடைக்கிறது. பி.காம். படித்து முடித்தவர்கள் சி.ஏ., ஐ.சி.டபுள்யு.ஏ., செகரட்டரிஷிப் போன்ற படிப்புகளையும் தேர்வு செய்து படிக்கலாம். இதன்மூலம் பெரிய நிறுவனங்களில் உயர்ந்த பதவிக்கு செல்ல எளிமையான வழிகள் கிடைக்கும். இதற்கான முயற்சியை பி.காம். பட்டப்படிப்பில் சேர்ந்த முதலாண்டில் இருந்து தொடங்குவது கட்டாயமாகும்.\nநிறுவனத்தை தூக்கி நிறுத்தும் பி.காம்.\nதற்போதுள்ள போட்டிகள் நிறைந்த உலகில் நிறுவனங்களுக்கு மட்டும் விதிவிலக்கில்லை. தங்களுடைய நிறுவனத்தின் விற்பனையை அடிப்படையாகக் கொண்டே இயங்குகின்றன. எனவே, பொருளை சந்தைப்படுத்துதல் துறையில் கூடுதல் பணி வாய்ப்புகள் பி.காம் மாணவர்களுக்கே உள்ளன. எனவே, மாஸ்டர் இன் ஃபைனான்சியல் மேனேஜ்மென்ட், மாஸ்டர் ஆஃப் மார்க்கெட்டிங் மேனேஜர், மாஸ்டர் இன் ஹியூமன் ரிசோர்ஸ் டெவலப்மென்ட் மேனேஜ்மென்ட் உள்ளிட்ட பி.காம் தொடர்புடைய மேற்படிப்புகளைப் படிப்பது நல்லது.\nகணினித் துறை சார்ந்த பணி வாய்ப்புகளுக்கு முயற்சி மேற்கொள்ளும் மாணவர்கள் எம்.சி.ஏ. பட்ட மேற்படிப்பை எவ்வித தயக்கமும் இன்றி தேர்வு செய்து படிக்கலாம். மாஸ்டர் இன் பேங்கிங் மேனேஜ்மென்ட் ஓராண்டு மற்றும் இரு ஆண்டு படிப்புகளாக வழங்கப்படுகிறது. பெரும்பாலான வங்கிகள் இத்துறையில் ��னுபவம் மிக்கவர்களை வேலைக்கு தேர்வு செய்கிறது. இதைப் படிப்பதன்மூலம் வங்கி, நிதி நிறுவனங்களில் நல்ல பணி வாய்ப்பை பெற முடியும்.\nஉங்கள் கையில் பங்குச் சந்தை\nமாஸ்டர் இன் கேபிட்டல் மார்க்கெட் போன்ற பி.காம் தொடர்புடைய பட்ட மேற்படிப்பினை மும்பை பங்குச் சந்தை மூலம் வழங்கப்படுகிறது. இதற்கும் நல்ல எதிர்காலம் உள்ளதும் குறிப்பிடத்தக்கது. காப்பீட்டுத் துறை சார்ந்த பணி வாய்ப்புக்கு செல்ல விரும்புபவர்கள் காப்பீட்டு மேலாண்மை, ஹெல்த் மேனேஜ்மென்ட், ரிஸ்க் மேனேஜ்மென்ட் உள்ளிட்ட பட்ட மேற்படிப்புகளைப் படிக்கலாம்.\nபி.காம்., படிக்க என்ன தகுதிகள் தேவை \nமூன்று ஆண்டு படிப்பான இதை படிக்க 12 ஆம் வகுப்பு தேர்ச்சி போதும். இந்த படிப்பு வணிகவியலில் ஒரு ஆழமான அறிவை புகட்டும். இந்தவகையான படிப்பை கல்லூரியில் சென்று படிக்கலாம் அல்லது தொலைதூரக் கல்வி மூலம் வீட்டில் இருந்தே கூட படிக்கலாம்.\nஅனைத்துத் துறைகளிலுமே வேலை வாய்ப்புகள் உள்ளது. அவற்றில், பி.காம். என்பது மிகவும் சாதகமான ஓர் அம்சமாக தற்போது உருபெற்றுள்ளது. பி.காம். படிப்பவர்கள் தங்களுக்கு விருப்பமான துறையைத் தேர்வு செய்து மேற்படிப்பு மேற்கொண்டால் வளமான வேலை வாய்ப்பைப் பெறலாம்.\nCBSE: 11-ம் வகுப்பு மாணவர்கள் நேரடியாக 12ம் வகுப்பு தேர்வெழுதலாம்- அரசாணை வெளியீடு\nமத்திய பல்கலையில் பயிலும் மாணவரா நீங்க ரூ.2 லட்சம் உதவித் தொகை அறிவிப்பு\nPariksha Pe Charcha 2020: பிரதமர் மோடியுடன் கலந்துரையாட ஓர் வாய்ப்பு\nதிருவள்ளுவர் பல்கலையில் பேராசிரியர் வேலை\n11, 12ம் வகுப்பு பொதுத் தேர்விற்கு தனித் தேர்வர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்பு\nமாற்றுத் திறனாளி மாணவர்களுக்கு உரிய வசதிகள் செய்ய யுஜிசி உத்தரவு\nAnna University: மழை காணமாக ஒத்திவைக்கப்பட்ட தேர்வுகள் டிச.31-யில் நடைபெறும்\nNEET UG 2020: நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் போது இதையெல்லாம் மறந்திடாதீங்க\nNEET UG 2020: நீட் தேர்விற்கான விண்ணப்பப் பதிவு தொடக்கம்\nகன மழை காரணமாக சென்னை பல்கலை தேர்வு ஒத்திவைப்பு\n5, 8 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு இல்லை என நான் கூறவில்லை\n அண்ணா பல்கலைக் கழகத்தின் அசத்தலான மாற்றம்\nDRDO: மத்திய அரசில் காத்திருக்கும் 1800 வேலைகள்\n1 day ago DRDO: மத்திய அரசில் காத்திருக்கும் 1800 வேலைகள்\n1 day ago IBPS Recruitment: வங்கி வேலைக்கு பொறியியல் பட்டதாரிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்பு\n1 day ago பொறியியல் பட்டதாரிகளுக்கு வங்கியில் கொட்டிக்கிடக்கும் வேலைகள்\n2 days ago TNPSC: டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வெழுதியவரா நீங்க அப்ப இந்த அறிவிப்பு உங்களுக்குத்தான்\nMovies பெட்டில் செம ஹாயாக போஸ் கொடுத்த பிக்பாஸ் பிரபலம்.. தீயாய் பரவும் போட்டோ.. விளாசும் நெட்டிசன்ஸ்\nNews பாஜக எம்எல்ஏ மீதான புகார்.. நாடே எதிர்பார்க்கும் உன்னாவ் பாலியல் பலாத்கார வழக்கில் இன்று தீர்ப்பு\nFinance 28 நாளில் ரூ.104 கோடி வசூல்.. சபரிமலையில் கொட்டும் வருமானம்..\nAutomobiles டிசைன் மாற்றங்களுடன் புதிய பெயரில் வருகிறது எம்ஜி ஹெக்டர் 6 சீட்டர் எஸ்யூவி\nLifestyle காலை நேர உடற்பயிற்சி Vs மாலை நேர உடற்பயிற்சி - இரண்டில் எது சிறந்தது\nSports என்ன திட்டு திட்டுனீங்க இப்ப பேசுங்க பார்ப்போம்.. செம பதிலடி கொடுத்த இளம் வீரர்\nTechnology சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி நோட் 10 சீரிஸ் சாதனங்களுக்கு புதிய அப்டேட்.\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\nAnna University: மழை காணமாக ஒத்திவைக்கப்பட்ட தேர்வுகள் டிச.31-யில் நடைபெறும்\nNEET UG 2020: நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் போது இதையெல்லாம் மறந்திடாதீங்க\nரூ.1.75 லட்சம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541317967.94/wet/CC-MAIN-20191216041840-20191216065840-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thetimestamil.com/2018/07/25/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF-8-%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%A4%E0%AF%82/", "date_download": "2019-12-16T06:28:44Z", "digest": "sha1:OZZLHOBPOW6K5O7NN3QDZRJOGKLHEOXT", "length": 20310, "nlines": 141, "source_domain": "thetimestamil.com", "title": "தினசரி 8 டன் ஆர்சனிக்கை தூத்துக்குடியின் சுற்றுப்புறத்தில் உமிழ்ந்தது ஸ்டெர்லைட் – THE TIMES TAMIL", "raw_content": "\nதினசரி 8 டன் ஆர்சனிக்கை தூத்துக்குடியின் சுற்றுப்புறத்தில் உமிழ்ந்தது ஸ்டெர்லைட்\nBy த டைம்ஸ் தமிழ் ஜூலை 25, 2018\nLeave a Comment on தினசரி 8 டன் ஆர்சனிக்கை தூத்துக்குடியின் சுற்றுப்புறத்தில் உமிழ்ந்தது ஸ்டெர்லைட்\nபிரித்தானிய பன்னாட்டு நிறுவனமான வேதாந்தா ரிசோர்சஸின் ஸ்டெர்லைட் தாமிர உருக்கு ஆலை, தூத்துக்குடியின் சுற்றுப்புறத்தில், புற்றுநோய் விளைவிக்கக்கூடிய ஆர்சனிக்கை தினமும் 2 முதல் 21 டன்கள் அளவு வரை (சராசரியாக 7.8 டன்கள்) வெளியிட்டிருக்கிறது என்று ஸ்டெர்லைட் நிறுவனமே வெளியிட்டுள்ள தரவுகளின் அடிப்���டையில் மேற்கொள்ளப்பட்ட ஆர்செனிக் பொருண்ம மதிப்பீட்டின் (Arsenic Mass Balance) மூலம் கண்டறியப்பட்டுள்ளது. வேதாந்தாவின் ஆலோசகரான NEERI, 2005-இல் வெளியிட்ட தணிக்கை அறிக்கையில், உள்ளீடு செய்யப்படும் செறிவூட்டப்பட்ட தாமிரத் தாதுவில் ஆர்செனிக்கின் அளவு 0.0579 சதவிகிதம் என்று அனுமானித்ததன் மூலம், ஆர்செனிக் உமிழ்வுகளின் அளவையும் மிகக்குறைவாக பதிவு செய்துள்ளது. ஆனால், ஸ்டெர்லைட்டின் இறக்குமதி தொடர்பான ஆவணங்களில் குறிப்பிடப்பட்டிருப்பது என்னவென்றால், 2009-இல் இருந்து 2010 வரை அந்நிறுவனத்தால் இறக்குமதி செய்யப்பட்ட்ட, செறிவூட்டப்பட்ட தாமிரத் தாதுவில் ஆர்செனிக்கின் அளவு, 0.12 முதல் 0.64 சதவிகிதம் வரை இருந்துள்ளது என்பதே. இந்தக் குறைந்த தரத்திலான தாதுவை வாங்குவதற்காக, ஏற்றுமதியாளர் 4.8 கோடிகள் விலைக்குறைப்பு செய்தார் என்றும் அந்தத் தரவு தெரிவிக்கிறது.\nபோதுமான அளவு பசுமை வளையங்கள் அமைக்காதது, தேவையான அளவைவிடக் குறைந்த உயரத்தில் புகைபோக்கிகளை அமைத்தது, போன்ற தரங்குறைந்த மாசுக் கட்டுப்பாட்டு கட்டமைப்புகளும், அதிக அளவிலான ஆர்செனிக் உமிழ்வுகளும், இந்த ஆலையின் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வாழும் மக்களுக்கு தீவிரமான நச்சுத்தன்மை மிக்க சூழலை உருவாக்கியிருக்கும் என்று இந்தத் தகவலை வெளியிட்ட சென்னை ஆதரவுக் குழு கூறியுள்ளது.\nசென்னை ஐ.ஐ.டி-யின் கெமிக்கல் எஞ்சினியரிங் துறையில் இருந்து ஓய்வு பெற்ற பேராசிரியரான முனைவர். டி. சுவாமிநாதன் அவர்களின் அறிவியல்பூர்வமான கருத்துப்படி, ஸ்டெர்லைட்டின் சல்ப்யூரிக் ஆசிட் ஆலைகளில் அமைக்கப்பட்டுள்ள குறைந்த உயரத்திலான புகைபோக்கிகளின் விளைவாக, அந்த ஆலையில் இருந்து 1.6 கி.மீ தொலைவில், சல்பர்-டை-ஆக்சைடின் நிலத்தடி மட்ட அளவு 125 மைக்ரோகிராம்/மீட்டர் க்யூப் ஆக இருக்கும். காற்றின் திசையைப் பொறுத்து, டி.வீரபாண்டியபுரம், மேலவிட்டான், பண்டாரப்பட்டி போன்ற கிராமங்களும் பாதிக்கப்படும். உருக்கு ஆலையில் அமைக்கப்பட்டுள்ள புகைபோக்கிகளின் உயரம், 60 மீட்டராக உள்ளது. ஆனால், மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் விதிமுறைகளின் படி அது 102.8 மீட்டராக இருக்க வேண்டும். இந்தப் புகைபோக்கிகளில் இருந்து வெளிப்படும் உமிழ்வுகளின் விளைவாக, அங்கிருந்து 811 மீட்டர் தொலைவில், சல்பர்-டை-ஆக்சைடின் நிலத்தடி மட��ட அளவு 104 மைக்ரோ கிராம்/ மீட்டர் க்யூப் என்ற அளவில் இருக்கும் என்று கணக்கிடப்பட்டுள்ளது.\nதேசிய சுற்றுச்சூழல் காற்றுத் தரத்தின் நிர்ணயங்களின் படி, சல்பர்-டை-ஆக்ஸைடின் அளவு 80 மைக்ரோகிராம்/மீட்டர் கியுப் என்ற அளவிலேயே இருக்க வேண்டும். மேற்குறிப்பிடப்பட்டுள்ள இரண்டு அளவுகளுமே இதை விட அதிகமாக உள்ளன.\nஆர்செனிக்கால் சுற்றுப்புறச்சூழலை மாசுபடுத்தியதும் இல்லாமல், அதன் மூலம் இலாபமும் ஈட்டியுள்ளது ஸ்டெர்லைட். பசுமை வளையங்கள், காற்று மாசுக் கட்டுப்பாட்டு கட்டமைப்புகள் மற்றும் கழிவுநீர் சுத்திகரிப்பு கருவிகள் ஆகியவை அமைப்பதற்கு குறிப்பிட்ட அளவு நிலம் தேவைப்படும். மாசுக் கட்டுப்பாட்டிற்கான கட்டமைப்புகளை சரிவர மேற்கொள்ளாமல் இருந்ததன் மூலம் இன்னும் செலவைக் குறைத்துள்ளது அந்நிறுவனம்.\nவருடத்திற்கு 400,000 டன் உற்பத்தி செய்யும் உருக்கு ஆலைக்கு, 2007-ஆம் ஆண்டு அளிக்கப்பட்ட சுற்றுப்புறச்சூழல் அனுமதியின்படி, திடக்கழிவு கிடங்கிற்கு 65 ஹெக்டேர் நிலம், காற்று மாசுக் கட்டுப்பாட்டிற்கு 1.5 ஹெக்டேர் நிலம் என, மொத்தம் 172.17 ஹெக்டேர் நிலம், இந்நிறுவனத்தின் கைவசம் இருக்க வேண்டும். ஆனால் அதனிடம் இருப்பதோ 102.31 ஹெக்டேர் மட்டும் தான். சுற்றுப்புறச்சூழல் அனுமதி வாங்கும் பொழுது, தன்னிடம் இருப்பதாக கூறிய நிலத்தின் அளவை விட இது மிகக் குறைவு.\nமாசுபடுத்தும் தொழிற்சாலைகளைச் சுற்றி, காற்று மாசுபாட்டை கட்டுப்படுத்துவதற்காக ஏற்படுத்தப்படும் அடர்ந்த தாவரச் செறிவே பசுமை வளையங்கள் எனப்படும். நன்கு உருவாக்கப்படும் பசுமை வளையங்கள், தொழிற்சாலைகளின் சுற்றுப்புறத்தில் வாழும் மக்களுக்கு பாதுகாப்பு அளிக்கும். மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் விதிமுறைகளின் படி, ஸ்டெர்லைட் போன்ற பெரிதான, நச்சுப்படுத்தும் தொழிற்சாலைகள், 500 மீட்டர் அகலத்துடனான பசுமை வளையங்களை ஏற்படுத்த வேண்டும். ஆனால், தனக்காக அதை 25 மீட்டராக குறைத்துக் கொண்டுள்ளது ஸ்டெர்லைட். அதற்கான நிலம் தன்னிடம் இல்லை என்பதால் இதைக்கூட நிறைவேற்றவில்லை அந்நிறுவனம்.\n2007-ஆம் ஆண்டு அளிக்கப்பட்ட சுற்றுப்புறச் சூழல் அனுமதியில், 172.17 ஹெக்டேர் நிலத்தில், 43 ஹெக்டேருக்கு பசுமை வளையங்கள் அமைக்கப்பட வேண்டும் என்று கூறப்பட்டிருக்கிறது. ஆனால் கையில் இருந்ததோ 102.31 ஹெக்டேர்கள் தான். ஆதலால் அந்நிறுவனம் அதை அமைக்க தவறி விட்டது.\nமேலும் தகவல்களுக்கு : நித்தியானந்த் ஜெயராமன் – 9444082401\nகுறிச்சொற்கள்: சுற்றுச்சூழல் தூத்துக்குடி ஸ்டெர்லைட்\nPublished by த டைம்ஸ் தமிழ்\nத டைம்ஸ் தமிழ் எழுதிய எல்லா இடுகைகளையும் பார்க்கவும்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nத டைம்ஸ் தமிழ் இணையத்துக்கு நன்கொடை தாருங்கள்\nபெண்களுக்கு முழு சம உரிமையை எதிர்பார்க்கிறோம்: கிளாடியா ஜோன்ஸ்\nபெண்கள் செக்ஸ் குறித்து பேசினால் தவறா\nஐஐடி உணவுக்கூடத்தில் மனு தர்ம சாத்திரம்\n“உயர்ந்த மரபணுக்களைக் கொண்ட பிராமணப் பெண்களைக் கவர்வதற்காக மற்ற சாதி ஆண்கள் அலைகிறார்கள்”\n'நீ பெண். அழகு உன்னிடம் இருக்கிறது. அதற்கு மேல் கேட்க உனக்கு தகுதி இல்லை'\nதெலுங்கானா என்கவுண்டர்: இந்திய சமூகத்திற்கு அளிக்கப்பட்ட போலியான ஆறுதல்- நீதி\n: மார்பை அறுத்து எறிந்து போராடிய பெண்ணின் ரத்த வரலாறு...\nடாஸ்மாக் ஒழிப்பு மாநாட்டில் பேசியவர்கள் மீது தேசத்துரோக வழக்கு: ஒன்றாம் வகுப்பு, ஐந்தாம் வகுப்பு மாணவிகள் மீது எஃப் ஐ ஆர்\n தமிழ்ச்சமூகத்துக்கு அவர் என்ன செய்தார்\n“உன் உதிரத்திலும் அந்த காகித நதி ஓடிக்கொண்டே இருக்கட்டும்”: நா. முத்துக்குமார் மகனுக்கு எழுதிய கடிதம்\n“பெருந்தன்மையாக நடந்துகொள்ளுங்கள்” – ஒடுக்கப்பட்ட சமூகத்தின் கூக்குரலும், பாசிச அரசும்: கனகா வரதன்.\n#pen_to_publish2019 போட்டியில் ’பார்வையற்றவன்’ எழுதிய நூதன பிச்சைக்காரர்கள் நாடகம்\nதெலுங்கானா என்கவுண்டர்: இந்திய சமூகத்திற்கு அளிக்கப்பட்ட போலியான ஆறுதல்- நீதி\nஹாலிவுட் முதல் கோலிவுட் வரை: பிற்போக்குத்தனத்துடன் பெண்களின் உறவு சிக்கல் சித்தரிப்புகள்\nநூல் அறிமுகம்: சைபர் சிம்மன் எழுதிய ‘மொபைல் ஜர்னலிசம்’\nPrevious Entry ஊடகங்களை மிரட்டும் காவிக் கும்பல்: ‘குரல்’ பத்திரிகையாளர் அமைப்பு கண்டனம்\nNext Entry மலையாள எழுத்தாளர் ஹரிஷின் கருத்துரிமை காப்பாற்றப்பட வேண்டும்: தமுஎகச அறிக்கை\n ஸ்விட்சர்லாந்து போன… இல் mei\n ஸ்விட்சர்லாந்து போன… இல் மரகத ராகவ ராஜ்\n ஸ்விட்சர்லாந்து போன… இல் குருசாமிமயில்வாகனன்\nநூல் அறிமுகம்: ‘சாதியப்… இல் தமிழ் பித்தன்\nசிங்களவர்கள் தெலுங்கர்கள் அல்ல… இல் தமிழ் ப��த்தன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541317967.94/wet/CC-MAIN-20191216041840-20191216065840-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/district_detail.asp?id=2393831&Print=1", "date_download": "2019-12-16T05:37:04Z", "digest": "sha1:EJF75MADTM5RCZKKMTXGXBQP7PRMC6YC", "length": 10841, "nlines": 224, "source_domain": "www.dinamalar.com", "title": "Print this page", "raw_content": "| 'உதயம் வர்ணா' 'மேட்சிங்' வேட்டி, சட்டை Dinamalar\nதினமலர் முதல் பக்கம் சென்னை மாவட்டம் பொது செய்தி\n'உதயம் வர்ணா' 'மேட்சிங்' வேட்டி, சட்டை\nசென்னை : தீபாவளியை முன்னிட்டு, உதயம் வேட்டி நிறுவனம், 'உதயம் வர்ணா' என்ற பெயரில், 'மேட்சிங் பார்டர்' வேட்டி மற்றும் சட்டையை அறிமுகம் செய்துள்ளது.\nஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த, உதயம் வேட்டி, சர்ட்டுகள் நிறுவனம், காலத்திற்கு ஏற்ப நவீன ஆடைகளை அறிமுகம் செய்து வருகிறது. அதன்படி, தீபாவளியை முன்னிட்டு, அந்நிறுவனம், 'உதயம் வர்ணா' என்ற, 'மேட்சிங் பார்டர்' வேட்டி மற்றும் அதன் வண்ணத்திற்கு ஏற்ப சட்டைகளை அறிமுகம் செய்துள்ளது.\nஇதன் வாயிலாக, தந்தையும், மகனும், ஒரே நேரத்தில், ஒரே மாதிரியான வேட்டி, சட்டையை அணியலாம். மேலும், உதயம் நிறுவனம், புதிய முயற்சியாக, சிறுவர்களுக்கு, 'காட்டன்' வர்ண சட்டைகள், மேட்சிங் பார்டர் வேட்டிகளையும் அறிமுகம் செய்துள்ளது.இவை, அனைத்து ஜவுளி கடைகள் மட்டுமின்றி, 'www.uathayam.in' என்ற இணையதளத்திலும் கிடைக்கின்றன.\nமேலும் சென்னை மாவட்ட செய்திகள் :\nகுப்பையை வாங்க, விற்க புது இணைய சேவை...பலருக்கு வேலைவாய்ப்பு என கமிஷனர் தகவல்\n1. மக்களை மகிழ்வித்த 'ஆன் தி ஸ்டிரீட்' இசைக்குழு\n2. விஜயகணபதி கோவில் கும்பாபிஷேகம் விமரிசை\n3. எழும்பூரில் கடன் வழங்கும் சிறப்பு முகாம்\n4. ஜெ.,வை போல் காவல் ஆய்வாளர் அறிவுரை\n5. இன்று மக்கள் குறைதீர் கூட்டம்\n1. பெண்ணை ஏமாற்றியவர் கைது\n2. பூட்டை உடைத்து திருட்டு\n3. ரூ.82 லட்சம் தங்கம் பறிமுதல்\n4. விபத்தில் தாய், மகள் பலி\n5. கோட்டூர்புரத்தில் எறும்பு தின்னி மீட்பு\n1. காவலர் சிரமத்தை சொல்லும் படம்\n2. ஆசிய அளவில் சாதனை\n4. வெறும் கண்களால் பார்க்காதீர்\n5. விஜய்க்கு கிடைத்த பாக்கியம்\n» சென்னை மாவட்டம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541317967.94/wet/CC-MAIN-20191216041840-20191216065840-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/tuticorin/2013/aug/03/%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-721833.html", "date_download": "2019-12-16T05:56:35Z", "digest": "sha1:5OGDH6PUFJGBITUGI7I76NR7UYLAWSWG", "length": 6782, "nlines": 106, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "கல்லூரியில் கருத்தரங்கு - Dinamani\nதொழில் மலர் - 2019\n05 டிசம்பர் 2019 வியாழக்கிழமை 06:26:47 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி தூத்துக்குடி\nBy கோவில்பட்டி | Published on : 03rd August 2013 01:23 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nகோவில்பட்டி கோ.வெங்கடசாமி நாயுடு சுயநிதிப் பாடப்பிரிவு வணிகவியல் துறை மன்றம் சார்பில் கருத்தரங்கு வியாழக்கிழமை நடைபெற்றது.\nகல்லூரி வளாகத்தில் நடைபெற்ற கருத்தரங்கிற்கு கல்லூரி இயக்குநர் வெங்கடாசலபதி தலைமை வகித்து, கருத்தரங்கை தொடக்கி வைத்துப் பேசினார். வணிகவியல் துறை துணைப் பேராசிரியர் வெங்கடேஸ்வரன் கருத்தரங்கின் முக்கியத்துவம் குறித்து விளக்கிப் பேசினார். முன்னதாக மாணவி ஸ்ரீவைத்தீஸ்வரி வரவேற்றார். மாணவர் சம்பத்குமார் நன்றி கூறினார். ஏற்பாடுகளை வணிகவியல் துறைத் தலைவர் பழனிக்குமார் தலைமையில், பேராசிரியர்கள் செய்திருந்தனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபாலிவுட் ‘ஷோபா’ நடிகை சுமிதா பட்டீலின் எக்ஸ்க்ளூசிவ் புகைப்படங்கள்\nநடிகை அஷ்ரிதா ஷெட்டியை மணந்தார் மணீஷ் பாண்டே\nநாடாளுமன்ற தாக்குதல் நினைவு தினம்\nசென்னை சா்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்படும் படங்கள்\nஹீரோ படத்தின் டிரைலர் வெளியீடு\nடகால்டி படத்தின் டீஸர் வெளியீடு\nவிண்ணில் பாய்ந்தது பி.எஸ்.எல்.வி. சி-48\nநா ஒருத்திகிட்ட மாட்டிகிட்டேன் பாடல் லிரிக் வீடியோ\nஇந்த வாரம் (டிச.6 - 12) எந்த ராசிக்கு யோகம்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541317967.94/wet/CC-MAIN-20191216041840-20191216065840-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/news/district/2019/07/11135734/1250532/TN-Assembly-session-MK-Stalin-Durai-Murugan-Arguments.vpf", "date_download": "2019-12-16T05:34:52Z", "digest": "sha1:E4QMCTUYXI5MO45BZ74AK33SUUYO7PDN", "length": 9722, "nlines": 92, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: TN Assembly session MK Stalin, Durai Murugan Arguments to speaker dhanapal", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nசட்டசபையில் சபாநாயகருடன் மு.க.ஸ்டாலின்- துரைமுருகன் வாக்குவாதம்\nதமிழக சட்டசபையில் 110-வது விதியின் கீழ் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசியது தொடர்பாக சபாநாயகருடன் மு.க.ஸ்டாலின், துரைமுருகன் ஆகியோர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.\nசட்டசபையில் இன்று கேள்வி நேரம் முடிந்ததும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி 110-வது விதியின் கீழ் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார்.\nஅப்போது தி.மு.க. எம்.எல்.ஏ. ஆஸ்டின் எழுந்து 110-வது விதியின் கீழ் பல்வேறு அறிவிப்புகள் வெளியிடுவது குறித்து ‘பாயிண்ட் ஆப் ஆர்டர்’ கொண்டு வந்தார்.\nஉடனே சபாநாயகர் குறுக்கிட்டு ஆஸ்டின் பேசியது அனைத்தும் அவைக் குறிப்பில் இருந்து நீக்குவதாக அறிவித்தார்.\nதுரைமுருகன்:-சட்டசபையில் ஒரு பிரச்சனை குறித்து கேள்வி எழுப்பவும், விளக்கம் கேட்கவும் உரிமை உண்டு.\nசபாநாயகர்:- 110-வது விதியில் முதல்-அமைச்சர் பேசும்போது யாரும் அதில் குறுக்கிட கூடாது. விமர்சிக்க கூடாது என்று விதி உள்ளது. அதுபற்றி யாரும் விவாதிக்க கூடாது. எனவே அவர் குறிப்பிட்டதை அவைக் குறிப்பில் இருந்து நீக்கி இருக்கிறேன்.\nதுரைமுருகன்:- முதல்- அமைச்சர் 110-வது விதியின்கீழ் அறிவிப்பதை மற்ற அமைச்சர்கள் பாராட்டி பேசுகிறார்கள். ஆனால் ஒரு உறுப்பினர் கருத்து சொல்லக்கூடாது என்பதை ஏற்க முடியாது.\n110-வது விதியின் கீழ் ஒரு பொருள் பற்றி மட்டும்தான் அறிவிக்க வேண்டும். ஆனால் முதல்-அமைச்சர் பல்வேறு அறிவிப்புகளை வெளியிடுகிறார். அதை சுட்டிக்காட்டும் வகையில்தான் அவர் ‘பாயிண்ட் ஆப் ஆர்டர்’ கொண்டு வந்தார்.\nசபாநாயகர்:- 110- வது விதியின் கீழ் முதல்- அமைச்சர் பேசியதற்கு பாராட்டு தெரிவிக்கலாம் என்று நான் ஏற்கனவே உத்தரவிட்டிருக்கிறேன். அதை ஏற்க வேண்டும். விமர்சிக்க கூடாது.\nதுரைமுருகன்:- நீங்கள் சொல்வதை மறுக்கவில்லை. ‘பாயிண்ட் ஆப் ஆர்டரை’ ஏற்பதும் மறுப்பதும் உங்கள் விருப்பம். ஆனால் அதை அவைக்குறிப்பில் இருந்து நீக்கி இருக்கக் கூடாது.\nமு.க.ஸ்டாலின்:- விதிமுறையை சுட்டிக்காட்டுவதற்காகத்தான் எங்கள் உறுப்பினர் அதை கூறினார். அவருடைய உரிமை மறுக்கப்படக் கூடாது.\nசபாநாயகர்:- நன்றி தெரிவித்து மட்டும் பேசலாம். விமர்சிக்கக் கூடாது என்ற எனது உத்தரவை மீறியதால் தான் அவரது பேச்சு அவைக்குறிப்பில் இருந்து நீக்கப்பட்டது.\nதுரைமுருகன்:- சபை நடைபெறும் போது அது திசை மாறி விடக்கூடாது என்பதற்காக தான் உறுப்பினர்கள் ‘பாயிண்ட் ஆப் ஆர்டர்’ கொண்டு வந்து அதை சுட்டிக்காட்டுகிறார்கள். அந்த உரிமை உறுப்பினர்களுக்கு உண்டு. இதை அவைத் தலைவர் கவனத்தில் கொள்ள வேண்டும்.\nதமிழக சட்டசபை | சபாநாயகர் தனபால் | முக ஸ்டாலின் | துரைமுருகன்\nஏ.டி.எம். எந்திரம் என நினைத்து ‘பாஸ்புக்’ மிஷினை உடைத்த கொள்ளையன்\nகூடங்குளம் 2-வது அணு உலையில் மின் உற்பத்தி நிறுத்தம்\nஆன்லைன் மூலம் லாட்டரி விற்ற 6 பேர் கும்பல் கைது\nமேட்டூர் அணைக்கு நீர்வரத்து மீண்டும் அதிகரிப்பு\nபல்லடம் அருகே செல்லாத ரூபாய் நோட்டு வைத்திருந்த மூதாட்டி மரணம்\nகவர்னர் உரையுடன் தமிழக சட்டசபை அடுத்த மாதம் கூடுகிறது\nதமிழக சட்டசபை டிஜிட்டல் மயமாகிறது\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541317967.94/wet/CC-MAIN-20191216041840-20191216065840-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/politics/150859-opposition-parties-leaders-condemned-pakistani-misadventure", "date_download": "2019-12-16T04:42:21Z", "digest": "sha1:V3PUOMV37NKPJQWWNB2NWSOGSLWNMDUS", "length": 13218, "nlines": 125, "source_domain": "www.vikatan.com", "title": "`நாட்டின் இறையாண்மையைக் காக்க நடவடிக்கை!’ - மத்திய அரசுக்கு எதிர்க்கட்சிகள் வலியுறுத்தல் | Opposition parties Leaders condemned Pakistani misadventure", "raw_content": "\n`நாட்டின் இறையாண்மையைக் காக்க நடவடிக்கை’ - மத்திய அரசுக்கு எதிர்க்கட்சிகள் வலியுறுத்தல்\n`நாட்டின் இறையாண்மையைக் காக்க நடவடிக்கை’ - மத்திய அரசுக்கு எதிர்க்கட்சிகள் வலியுறுத்தல்\nபாகிஸ்தானுடனான பதற்றமான சூழலில் இந்திய இறையாண்மையைக் காக்க அரசு எடுக்கும் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பதாக எதிர்க்கட்சிகள் அறிவித்திருக்கின்றன.\nபுல்வாமா தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் விதமாக பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் உள்ளிட்ட பகுதிகளில் இயங்கிவந்த ஜெய்ஷ் - இ - முகமது தீவிரவாதத் தளங்கள் மீது இந்திய விமானப் படைத் தாக்குதல் நடத்தியது. இந்தத் தாக்குதலில் தீவிரவாத முகாம்கள் அழிக்கப்பட்டதுடன், தீவிரவாதிகள் பலர் கொல்லப்பட்டதாக மத்திய அரசு தெரிவித்தது. இதையடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையில் பதற்றமான சூழல் ஏற்பட்டது. இந்திய விமானப்படை விமானத்தை சுட்டுவீழ்த்தி, விமானி ஒருவரைப் பிடித்து வைத்திருப்பதாகப் பாகிஸ்தான் அறிவித்தது.\nஇதுகுறித்து விளக்கமளித்த இந்திய வெளியுறவுத்துறை, ராணுவ தளங்களைக் ���ுறிவைத்து பாகிஸ்தான் விமானப்படைத் தாக்குதல் நடத்தத் திட்டமிட்டதாகவும், இந்தியப் படைகள் பதில் தாக்குதல் நடத்தியதாகவும் தெரிவித்தது. மேலும், இந்தத் தாக்குதலில் பாகிஸ்தானின் எஃப் 16 ரக விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதாகவும் இந்தியா தரப்பில் மிக் 21 ரக விமானம் ஒன்றை துரதிர்ஷ்டவசமாக இழந்ததாகவும் குறிப்பிடப்பட்டது. இதுகுறித்து பாகிஸ்தான் மக்களிடையே உரையாற்றிய அந்நாட்டு பிரதமர் இம்ரான் கான், போர் ஆபத்தானது என்றும் புல்வாமா தாக்குதலில் பாகிஸ்தான் ஈடுபட்டது தொடர்பான ஆதாரங்கள் இருந்தால், அதுகுறித்து விசாரணை நடத்தத் தயார் என்றும் அறிவித்தார். அதேபோல், இருநாடுகள் இடையிலான பிரச்னைகளுக்கு போர் தீர்வாகாது என்று குறிப்பிட்ட அவர், பேச்சுவார்த்தை மூலம் பிரச்னைகளைத் தீர்த்துக்கொள்ளத் தயாராக இருப்பதாகவும் தெரிவித்திருக்கிறார்.\nஇந்தநிலையில், இருநாடுகள் இடையிலான பதற்றமான சூழல் குறித்து விவாதிப்பதற்காகக் காங்கிரஸ் தலைமையில் டெல்லியில் எதிர்க்கட்சிகளின் அவசர ஆலோசனைக் கூட்டம் நடந்தது. இந்தக் கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் தலைவர் சோனியா காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், மேற்கு வங்க முதல்வரும் திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி, ஆந்திர முதல்வரும் தெலுங்கு தேசம் கட்சியின் தலைவருமான சந்திரபாபு நாயுடு, தி.மு.க சார்பில் திருச்சி சிவா, கம்யூனிஸ்ட் கட்சிகளின் தலைவர்கள் உள்ளிட்ட 21 கட்சிகளைச் சேர்ந்தவர்கள் கலந்துகொண்டனர்.\nஅந்தக் கூட்டத்தில், புல்வாமா தாக்குதலில் வீரமரணமடைந்த சி.ஆர்.பி.எஃப் வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. மேலும், தீவிரவாதிகள் முகாம்கள் மீது தாக்குதல் நடத்திய இந்திய விமானப்படையின் செயலுக்குப் பாராட்டுத் தெரிவிக்கப்பட்டதோடு, வீரர்களின் தியாகத்தை அரசியல் லாபத்துக்காக ஆளும்கட்சி பயன்படுத்தி வருவது குறித்து கவலையும் தெரிவிக்கப்பட்டது. தேசிய பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு நாட்டின் இறையாண்மையைப் பாதுகாக்கும் வகையில் செயல்பட வேண்டும் என்று அரசைக் கேட்டுக்கொள்வதாகவும் எதிர்க்கட்சிகள் தெரிவித்துள்ளன. அதேபோல், இந்த விவகாரத்தில் அனைத்துக்கட்சிக் கூட்டத்தைக் கூட்ட பிரதமர் மோடி நடவடிக்கை எடுக���காததையும் எதிர்க்கட்சிகள் சுட்டிக் காட்டியுள்ளன.\nவெளியுறவுத்துறையின் விளக்கத்தை மேற்கோள் காட்டியுள்ள அவர்கள், பாகிஸ்தானின் செயல்பாடுகளுக்குக் கண்டனத்தையும் தெரிவித்துள்ளன. அதேபோல், மாயமான விமானப்படை வீரரின் பாதுகாப்பு குறித்து கவலை தெரிவித்துள்ள எதிர்க்கட்சிகள், நாட்டின் இறையாண்மையைப் பாதுகாக்க அரசு எடுத்துவரும் நடவடிக்கைகள் நம்பிக்கையை ஏற்படுத்தும் வகையில் இருக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டது.\nகூட்டத்துக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, `பாகிஸ்தான் ஆதரவு ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாதிகள் புல்வாமாவில் பாதுகாப்புப் படை வீரர்கள் மீது நடத்திய கோழைத்தனமான தாக்குதலுக்குக் கண்டனம் தெரிவித்துக் கொள்கிறோம். மாயமான இந்திய விமானப்படை வீரரின் பாதுகாப்பு குறித்து 21 கட்சிகளின் தலைவர்கள் கவலை தெரிவித்தனர். நாட்டின் இறையாண்மை, ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டைக் காக்க அரசு எடுக்கும் நடவடிக்கைகள் நம்பகத்தன்மையுடன் இருக்க வேண்டும்’’ என்று கூறினார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541317967.94/wet/CC-MAIN-20191216041840-20191216065840-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE-%E0%AE%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2019-12-16T05:14:13Z", "digest": "sha1:4AATFIOIHLL6AT76OAVC4VNPFEKMLZZB", "length": 10475, "nlines": 86, "source_domain": "athavannews.com", "title": "தொடரும் கல்விசாரா ஊழியர்களின் பணிப்பகிஷ்கரிப்பு – ஜனாதிபதி முக்கிய அறிவிப்பு | Athavan News", "raw_content": "\nடெல்லி போராட்டத்தில் கைது செய்யப்பட்ட 50 மாணவர்களும் விடுதலை\nஅங்கொடை மனநல மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார் சுவிஸ் தூதரக பெண் அதிகாரி\nநிதிநிலை அறிக்கை தொடர்பாக முக்கிய பிரதிநிதிகளுடன் நிர்மலா சீதாராமன் ஆலோசனை\nபிலிப்பைன்ஸ் நிலநடுக்கத்தில் மூவர் உயிரிழப்பு: தொடரும் மீட்பு பணிகள்\nஇந்தியாவை அதன் சொந்த மண்ணில் வீழ்த்தியது மேற்கிந்திய தீவுகள் அணி\nதொடரும் கல்விசாரா ஊழியர்களின் பணிப்பகிஷ்கரிப்பு – ஜனாதிபதி முக்கிய அறிவிப்பு\nதொடரும் கல்விசாரா ஊழியர்களின் பணிப்பகிஷ்கரிப்பு – ஜனாதிபதி முக்கிய அறிவிப்பு\nபல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களின் சம்பளம் குறித்த பிரச்சினைக்கு ஒரு மாதத்திற்குள் தீர்வினை பெற்று கொடுப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு ஆலோசனை வழங்கப்பட���டுள்ளது.\nசம்பளம் குறித்த ஆணைக்குழுவுக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இவ்வாறு ஆலோசனை வழங்கியுள்ளார்.\nஜனாதிபதி செயலாளர் காரியாலயத்தில் நேற்று (புதன்கிழமை) இரவு இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தின்போது இந்த பிரச்சினை குறித்து கலந்துரையாடியதனை தொடர்ந்து இவ்வாறு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.\nசம்பளம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து 31வது நாளாகவும் பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nடெல்லி போராட்டத்தில் கைது செய்யப்பட்ட 50 மாணவர்களும் விடுதலை\nடெல்லியில் கைது செய்யப்பட்ட ஜாமியா மில்லியா பல்கலைக்கழகத்தின் மாணவர்கள் 50 பேரும் விடுவிக்கப்பட்டுள்\nஅங்கொடை மனநல மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார் சுவிஸ் தூதரக பெண் அதிகாரி\nமனநல பரிசோதனைகளுக்காக அங்கொடை தேசிய மனநல வைத்தியசாலைக்கு சுவிஸ் தூதரக பெண் அதிகாரி கானியா வெனிஸ்டர்\nநிதிநிலை அறிக்கை தொடர்பாக முக்கிய பிரதிநிதிகளுடன் நிர்மலா சீதாராமன் ஆலோசனை\nநிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படுவதை முன்னிட்டு பல்வேறு துறைகளைச் சேர்ந்த பிரதிநிதிகளுடன் நிதியமைச\nபிலிப்பைன்ஸ் நிலநடுக்கத்தில் மூவர் உயிரிழப்பு: தொடரும் மீட்பு பணிகள்\nபிலிப்பைன்ஸ் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் இடிபாடுகளில் சிக்கியிருப்பவர்களை மீட்கும் பணிகள் த\nஇந்தியாவை அதன் சொந்த மண்ணில் வீழ்த்தியது மேற்கிந்திய தீவுகள் அணி\nஇந்திய மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான முதலாவது ஒருநாள் போட்டியில் மேற்கிந்திய தீவுக\nஇந்திய- சீன எல்லை தொடர்பான பேச்சுவார்த்தை தாஜ்மகால் அருகே நடத்துவதற்கு பரிசீலனை\nஇந்திய- சீன எல்லை தொடர்பான பேச்சுவார்த்தையை ஆக்ராவிலுள்ள தாஜ்மகால் அருகே நடத்துவது குறித்து பரிசீலிக\nமழை வெறியாட்டம் – வெற்றி தோல்வியின்றி நிறைவடைந்த டெஸ்ட் போட்டி\nஇலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான முதல் டெஸ்ட் போட்டி வெற்றி தோல்வியின்றி சமநிலையில் நிறைவ\nஆப்கானிஸ்தானிலிருந்து 4,000 அமெரிக்க துருப்புகளை மீள அழைக்க அமெரிக்கா திட்டம்\nஆப்கானிஸ்தா���ில் அமைதியை நிலைநாட்ட பணியாற்றி வரும், 4,000 அமெரிக்க துருப்புகளை மீள அழைக்க அமெரிக்கா த\nநீண்ட நாட்களாக நீண்ட ஐ.நா. சர்வதேச பருவநிலை மாநாட்டு பேச்சுவார்த்தை தோல்வி\nஸ்பெயினில் நடைபெற்ற ஐ.நா. சர்வதேச பருவநிலை மாநாட்டு பேச்சுவார்த்தை, தோல்வியில் முடிவடைந்துள்ளது. ஸ்ப\nஆளுங்கட்சியின் பிரதான அமைப்பாளர் தெரிவு நாளை\nஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடன் இணைந்து செயற்படும் கட்சித்தலைவர்கள் கூட்டம் இடம்பெறவுள்ளது. கொழும்பு வி\nநிதிநிலை அறிக்கை தொடர்பாக முக்கிய பிரதிநிதிகளுடன் நிர்மலா சீதாராமன் ஆலோசனை\nபிலிப்பைன்ஸ் நிலநடுக்கத்தில் மூவர் உயிரிழப்பு: தொடரும் மீட்பு பணிகள்\nஇந்தியாவை அதன் சொந்த மண்ணில் வீழ்த்தியது மேற்கிந்திய தீவுகள் அணி\nஇந்திய- சீன எல்லை தொடர்பான பேச்சுவார்த்தை தாஜ்மகால் அருகே நடத்துவதற்கு பரிசீலனை\nமழை வெறியாட்டம் – வெற்றி தோல்வியின்றி நிறைவடைந்த டெஸ்ட் போட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541317967.94/wet/CC-MAIN-20191216041840-20191216065840-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nanban.com.my/news_detail.php?nid=4692", "date_download": "2019-12-16T04:45:28Z", "digest": "sha1:ILJPWZV3MJ5NVZZCMETJCMGCSDO33ZV6", "length": 6130, "nlines": 89, "source_domain": "nanban.com.my", "title": "NANBAN", "raw_content": "\nதிங்கள் 16, டிசம்பர் 2019\nதொடர்புக்கு / Contact us\nதுறக்க முடியாத உறவு (தோட்டத்து நினைவுகள்)\n2 முறை அடிக்கல் நாட்டப்பட்ட செரண்டா தமிழ்ப்பள்ளி.\nஇரண்டு முறை அடிக்கல் நாட்டு விழா கண்ட புதிய செரண்டா தமிழ்ப்பள்ளி கட்டடத்தை எழுப்புவதற்கான நிலத்தில், ஆண்டுகள் பல கடந்தும் அங்கு வெறும் சிமிந்தி தூண்களை மட்டுமே இன்று காண முடிகிறது. யூ.எம்.டபள்யூ பிளாண்டேஷன் நிறுவனம் வழங்கிய 2 ஏக்கர் நிலத்தில் கடந்த 2012-இல் செரண்டா தமிழ்ப்பள்ளியைக் கட்டுவதற்காக அப்போதைய துணைப்பிரதமர் டான் ஸ்ரீ மொகிதீன் யாசின் அடிக்கல் நாட்டினார். மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு, 2015-இல் கல்வித் துணை அமைச்சர் டத்தோ ப.கமலநாதன் மீண்டும் ஒரு முறை அங்கு அடிக்கல் நாட்டினார்.\n2000 ஏக்கர் நிலம் இந்திய மாணவர் மேம்பாட்டுக்காக வழங்கப் பட்டது ம.இ.காவுக்கு அல்ல - இளங்கோவுக்கு சிவநேசன் பதிலடி\nபேரா மாநில இந்திய மாணவர் மேம்பாட்டு வளர்ச்சிக்காக முந்தைய தேசிய முன்னணி\nசீ போட்டியில் ஜொலித்த இந்திய நட்சத்திரங்கள்\nபிலிப்பைன்ஸ் சீ விளையாட்டுப் போட்டியில் 5 இந்திய விளையாட்டாளர்கள்\nஅரை நூற்றாண்டுக்கும் மேலாக சீனப்பள்ளியி���் செயல்படும் ஜெங்கா,சுங்கை ஜெரிக் தமிழ்ப்பள்ளிக்கு ஒதுக்கப்பட்ட நிலம், நிதி எங்கே\nஐம்பது (50) ஆண்டுகளுக்கும் மேலாக சீனப்பள்ளியின் ஓர் அங்கமாக செயல்பட்டு\nபூப்பந்து வானில் புதிய நம்பிக்கை நட்சத்திரம் கிசோனா\nசீ விளையாட்டுப் போட்டியில் பூப்பந்துப் பிரிவில் மகளிர் ஒற்றையர்\nசெந்தூல் சிமிந்தி ஆலை முறைப்படி செயல்படவில்லை\nதலைநகர் செந்தூல் மார்க்கெட் முன்புறம் சுமார் 14 ஆண்டுகளாக செயல்பட்டு\nதொடர்பு விவரங்கள் / Contact us\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541317967.94/wet/CC-MAIN-20191216041840-20191216065840-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B8%E0%AF%8D/", "date_download": "2019-12-16T04:38:03Z", "digest": "sha1:ZFE3AP2MBLNKONCSQZ4TSXRG6JIWDQER", "length": 9093, "nlines": 96, "source_domain": "tamilthamarai.com", "title": "கூட்டணி என்பது காங்கிரஸ் டி.என்.ஏவிலே கிடையாது |", "raw_content": "\nமதத்தின் பேரால் தனி நாடு கண்டவர்களுக்கு எதிரானது\nதிமுக காங்கிரசின் நோக்கம் என்ன\nகூட்டணி என்பது காங்கிரஸ் டி.என்.ஏவிலே கிடையாது\nகாங்கிரஸ் கட்சியும் மிகவும் ஆணவமாக உள்ளது. தனியாகவே பா.ஜ.க.,வை எதிர்கொள்ளலாம் என நினைக்கிறார்கள். ஆனால் உண்மை நிலை அவர்களுடைய (காங்கிரஸ்) ஊழல் மற்றும் தவறுகளை இன்னும் மக்கள் மறக்க வில்லை. தவறை சரி செய்யுவும் அவர்கள் விரும்பவில்லை என்று விமர்சனம்செய்த பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதி, ராஜஸ்தான், மத்திய பிரதேச மாநிலங்களில் பகுஜன் சமாஜ் தனியாகவே போட்டியிடும் என அறிவித்தார்.\nபா.ஜ.க.,வை போன்று காங்கிரசும் எங்களுடைய கட்சியை அழித்து விட வேண்டும் என்று சதிதிட்டம் தீட்டுகிறது எனவும் குற்றம்சாட்டினார்.\nமாயாவதியின் இந்த அறிவிப்பு 2019 தேர்தலுக்கு எதிர்க் கட்சிகளை ஒருங்கிணைக்கும் விவகாரத்தில் காங்கிரசுக்கு நேரிட்டுள்ள மற்றொரு பின்னடைவாகவே பார்க்கப் படுகிறது. இந்நிலையில் காங்கிரஸை பா.ஜ.க விமர்சனம் செய்துள்ளது.\nமத்திய மந்திரி ரவிசங்கர் பிரசாத் பேசுகையில், “யாருடன் கூட்டணி வைக்கவேண்டும் என்பது காங்கிரஸை சார்ந்தது. ஆனால் மாயாவதியின் கவலையும், வலியும் பார்க்கையில் ஒன்றைமட்டும் என்னால் சொல்லமுடியும், “கூட்டணி என்பது காங்கிரஸ் டி.என்.ஏவிலே கிடையாது.” அவர்களுடைய முக்கியத்துவம் அனைத்தும் ஒருகுடும்பத்தின் மீதே இருக்கும்,” என்று விமர்சனம் செய்துள்ளார்.\nபா.ஜனதா கூ���்டணி அரசு 3-2 மெஜாரிட்டியை பெறும்\nஎதிர்க் கட்சிகள் பொய்களால் போட்டியிடுகிறது\nஉ.பி., உள்ளாட்சி தேர்தல் பாஜக அமோக வெற்றி\nதனி நபர் சுதந்திரம் அடிப்படை உரிமையே என்ற…\nஇந்த கூட்டணி நாட்டு நலனுக்கானது அல்ல, அவர்களது…\nதெலுங்குதேசம் பாரதீய ஜனதா கூட்டணி தொடரும்\nபகுஜன் சமாஜ், பா ஜ க, மாயாவதி, ரவிசங்கர் பிரசாத்\nஅதிமுக.-பா.ஜ.க. கூட்டணி கணவன்-மனைவி போன்ற ...\nபா.ஜ.க வுடன் த.மா.கா. இணைப்பு என்ற செய்தி � ...\nமகாராஷ்டிரா மீண்டும் பாஜக ஆட்சி அமைக்� ...\nபயன்பாட்டில் இல்லாத சட்டங்களை நீக்குவ ...\nமத்திய பிரதேசம், சத்தீஸ்கர், ராஜஸ்தானி� ...\nமதத்தின் பேரால் தனி நாடு கண்டவர்களுக்� ...\nஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், வங்கதேசம் உள்ளிட்ட நாடுகளில் இருந்து மத பிரச்சனை காரணமாக, இந்தியாவிற்குல் அகதிகளாக ஊடுருவிய இஸ்லாமியர் அல்லாத அங்கு சிபான்மையினராக உள்ள கிறிஸ்துவ, இந்து சீக்கிய, ...\nமதத்தின் பேரால் தனி நாடு கண்டவர்களுக்� ...\nதிமுக காங்கிரசின் நோக்கம் என்ன\nநம்ப இயலாத அளவுக்கு படிப்பறிவு இல்லாத� ...\nபாகிஸ்தானின் எண்ணத்தை பிரதிபலிக்கும் ...\nகுடியுரிமை சட்டதிருத்த மசோதா ராஜ்ய சப� ...\nவாழைப் பூவை ஆய்ந்து இடித்துப் பிழிந்த சாறு 100 மி.லி ...\nபாகற்காய் எளிதில் செரிமானமாகும். மலத்தைத் தூண்டும். பசியைத் தூண்டும். இருமல், ...\nகாய கல்ப மூலிகைகள் என்று போற்றப்படுபவைகளில் முக்கியமான இடத்தைப் பிடித்திருப்பது ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541317967.94/wet/CC-MAIN-20191216041840-20191216065840-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ayngaran.com/songs.php?movid=570", "date_download": "2019-12-16T05:21:23Z", "digest": "sha1:6TW43XVKQ3ZBCGKVMCIZDMSHEFI62DJT", "length": 4551, "nlines": 107, "source_domain": "www.ayngaran.com", "title": "Ayngaran International", "raw_content": "\nதனுஷ் நடித்த 2 படங்கள் ஒரே நாளில் வெளியாகிறது\nஆர்.கண்ணன் இயக்கத்தில் அதர்வா – அனுபமா நடிப்பில் புதிய படம்\nகார்த்தி நடிக்கும் 'தம்பி' படத்தின் இசை மற்றும் வெளியீட்டு தேதி\nசிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள 'ஹீரோ' படத்தின் வீடியோ கேம்\nபொன்ராம் இயக்கத்தில் சசிகுமார் நடிக்கும் ‘எம்ஜிஆர் மகன்’ படப்பிடிப்பு நிறைவடைந்தது\nமொத்தத்தில் ‘சங்கத்தமிழன்’ கமர்சியல் விருந்து. - விமர்சனம்\nமொத்தத்தில் ‘ஆக்‌ஷன்’ வெறித்தனம் - விமர்சனம்\nஆர்யாவின் 'மகாமுனி' படத்தின் செ���்சார் அப்டேட்\nகார்த்தி நடிப்பில் உருவாகி வரும் 'கைதி' தீபாவளி வெளியீடு\nதளபதி 64 படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541317967.94/wet/CC-MAIN-20191216041840-20191216065840-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.62, "bucket": "all"} +{"url": "http://www.cablesankaronline.com/2014/03/blog-post.html", "date_download": "2019-12-16T06:06:40Z", "digest": "sha1:7JQUXTP7IVWUX5XEBHZK2R6YWSGJRCV2", "length": 16106, "nlines": 250, "source_domain": "www.cablesankaronline.com", "title": "Cable சங்கர்: சாப்பாட்டுக்கடை - ராயப்பாஸ்", "raw_content": "\nகோவையில் பிரபலமாய் விளங்கும் ராயப்பாஸ் இங்கே சென்னையில் ஒர் புதிய கிளை துவங்கி உள்ளனர் என்ற விளம்பரம் பார்த்தேன். கோவைக்கு சென்று வருடங்கள் ஆகிவிட்டதால் அங்கே ராயப்பாஸின் சுவை தெரியாத்தால் சென்னை ப்ராஞ்சுக்கு நானும் என் கதாநாயகனும் வண்டியை விட்டோம். சென்னை திநகரில் சோமசுந்தரம் பார்க் ரோட்டில் இருக்கிறது. டால் வாக்கர் எனும் உடற்பயிற்சி கருவி விற்கும் கடையின் மேலே சாப்பாட்டுக்கடை என்பது நகைச்சுவையாய் இருந்தது.\nவெளியே இருந்த செட்டப்பிற்கும் உள்ளே சென்றதற்கும் பெரிய வித்யாசம் இருந்தது. அற்புதமான இண்ட்டீரியருடன் நல்ல ஆம்பியன்ஸ். ஆனால் அந்த ஆம்பியன்சை பார்க்கும் போதே கை தானாக பர்சை தொட்டு பார்த்தது. தீட்டிருவாங்களோ. புதிய உணவகம் என்பதால் கூட்டம் அவ்வளவாக இல்லை. போய் உட்கார்ந்த உடனேயே எங்களை கவனிக்க ரெண்டு மூன்று பேர் வந்து மெனு கார்டை கொடுத்துவிட, திறந்து பார்த்த எங்களுக்கு அதிர்ச்சி.. இன்ப அதிர்ச்சி. இண்டீரியருக்கும் அவர்கள் வைத்த விலைக்கும் கொஞ்சம் கூட சம்பந்தமில்லை. மெனு கார்டு கொடுத்த சந்தோஷத்தில் சூப்பிலிருந்து ஆரம்பிப்போம் என்று கொங்கு சூப் ஆர்டர் செய்தோம். ரசம் போன்ற அருமையான சிக்கன் சூப். நன்கு வெந்த சிக்கனுடன் நல்ல காரத்துடன் இருந்தது. அடுத்ததாய் என்ன என்று யோசித்த போது கொங்கு பரோட்டா என்றார்கள். சரி ஆளுக்கு ஒர் கொங்கு பரோட்டா என்றதும் கரண்டு ஆம்லெட் கணக்காய் ஒர் பரோட்டாவை வைத்தார்கள். பார்க்கவே புசு புசுவென இருந்தது. தொட்டுக் கொள்ள சின்னதாய் இரண்டு தூக்கு வாளியில் சிக்கன மற்றும் மட்டன் கிரேவிகள். இரண்டுமே நல்ல தரத்துடன் இருந்தது. வழக்கமாய் பெரும்பாலான செட்டிநாடு ஓட்டல்களில் வழங்கும் மசாலா தூக்கலான கிரேவியில்லை. பரோட்டா போன இடம் தெரியவில்லை. அவ்வளவு சாப்ட் அண்ட் கிரிஸ்பி.\nசுவை பிடித்துப் போனதால் இனி ஆர்டர் செய்யும் அயிட்டங்கள் எ���்லாமே ஒன்றாய் சொல்லி ஷேர் செய்து கொள்வோமென்று முடிவெடுக்கப்பட்டு, ஒரு செட் கரண்டி ஆம்லெட், அரைச்சு விட்ட மட்டன் குழம்பு, ராயப்பா ஸ்பெஷல் தோசை, கல்தோசை ஒரு செட் ஆர்டர் செய்தோம். கரண்டி ஆம்லெட் கிட்டத்தட்ட கலக்கியின் சுவையோடு திவ்யமாய் இருந்தது. ராயப்பா ஸ்பெஷல் தோசையின் சைஸ் சின்னதாய் இருந்தாலும் மூர்த்தி சூப்பர். முட்டையோடு கலந்தடித்த தோசை. சாப்ட் என்றால் சாப்ட் அம்பூட்டு சாப்ட்.. வாயில் வைத்தால் கரைந்து ஓடுகிறது.\nதேங்காய் மசாலவுடன் சிறு சிறு மட்டன் துண்டுகளோடு, காரம், மசாலா எல்லாமே திகட்டாத அளவிற்கு ஒர் சிறப்பான கலவையோடு இருந்தது அரைத்துவிட்ட மட்டன் குழம்பு. கல் தோசைக்கு செம்ம காம்பினேஷன். கல் தோசையில் நல்லெண்ணெய் மணம் தூக்கலாய் இருந்தது. குறையென்று பார்த்தால் தோசையில் சைஸைத்தான் சொல்ல வேண்டும். ரொம்ப நாள் கழித்து வீட்டுச் சாப்பாடு போல, பஞ்சாயத்து இல்லாமல் சுவையிலும் சரி, சர்வீசிலும் நிரம்ப திருப்தியாய் சாப்பிட்ட உணவகம் ராயப்பாஸ்..\nடிஸ்கி: பில் வெறும் 562 ரூபாய்தான்.\nLabels: cablesankar, Thaman, சாப்பாட்டுக்கடை, ராயப்பாஸ்\nசினிமா வியாபாரம் 2 வாங்க\nதவிக்கும் தமிழ் சினிமா - சினிமா வியாபாரம் -2-6\nதவிக்கும் தமிழ் சினிமா - சினிமா வியாபாரம் -2-5\nதவிக்கும் தமிழ் சினிமா - சினிமா வியாபாரம்-2-4\nகொத்து பரோட்டா -10/03/14 - Queen -நிமிர்ந்து நில்,...\nதவிக்கும் தமிழ் சினிமா - சினிமா வியாபாரம்-2-3\nதவிக்கும் தமிழ் சினிமா - சினிமா வியாபாரம் -2-2\nதவிக்கும் தமிழ் சினிமா - சினிமா வியாபாரம் -2\nசினிமா பார்ப்பதற்காக வண்டி கட்டிக் கொண்டு அந்த காலத்தில் போவார்கள் என்று கேள்வி பட்டிருப்பீர்கள். நேற்று நிஜமாகவே அது நடந்தது. நாங்கள் ப...\nஒரு பக்கம் காமெடி கம்ர்ஷியல்களாய் வதவதவென்று குட்டிப் போட்டு கொண்டிருக்க, இன்னொரு பக்கம் நல்ல குவாலிட்டியான படங்களும் வர ஆரம்பித்திருக...\nமுதலில் ஒரு சந்தோஷ விஷயத்தை பகிர்ந்து கொள்ள வேண்டும். இந்த வருடத்திய பெரிய பட தோல்விகளை எந்த படமாவது உடைத்து வெற்றியடையாதா\nமொத்த தமிழ் சினிமா உலகும் கூர்த்து கவனித்துக் கொண்டிருக்கும் படம். காரணம் அட்டகத்தி, பீட்சா, படங்களின் மூலம் வெற்றிகரமான தயாரிப்பாளராய் ...\nஆரம்பம், அழகுராஜா, பாண்டிய நாடு.\nஆரம்பம் ரீலீஸான அன்றைக்குத்தான் தொட்டால் தொடரும் வெளிப்புறப் படப்பிடிப��பு முடிந்து வந்திருந்தேன். மாலைக் காட்சிக்கு எங்கு டிக்கெட் தேடியும...\nபி.எச்.டேனியல் என்பவரால் ரெட் டீ என்று ஆங்கிலத்திலும், இரா. முருகவேல் என்பவரால் எரியும் பனிக்காடு என்று தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட நா...\nசினிமாவில் புதிதாய் ஏதும் கதையென்று கிடையாது. புதிதாய் சொல்ல வேண்டுமானால் முயற்சிக்கலாம் என்று பலரும் சொல்வார்கள் ஒரு விதத்தில் அது உணமை...\nகண்ணா லட்டு தின்ன ஆசையா\nஇன்றைக்கு பார்த்தாலும் நம்மால் சிரிப்பை அடக்க முடியாத படமாய், ஒவ்வொரு இளைஞனும் தன்னை படத்தில் வரும் கேரக்டருடன் இணைத்து பார்த்து ரசிக்க ...\nநய்யாண்டி - எஸ்.எஸ்.ஆர்.பங்கஜம் - கேட்டால் கிடைக்கும்\nநேற்று மாலை தொட்டால் தொடரும் எடிட்டிங் பணி முடிந்து நய்யாண்டி பார்க்கலாமென்று வேறு வழியேயில்லாமல் எஸ்.எஸ்.ஆர் பங்கஜம் தியேட்டருக்குள் நுழை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541317967.94/wet/CC-MAIN-20191216041840-20191216065840-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.diamondtamil.com/general_knowledge/kalki_krishnamurthy_books/thyaga_bhoomi/thyaga_bhoomi3_1.html", "date_download": "2019-12-16T06:08:25Z", "digest": "sha1:2ZQ2CITQ5VPOOUZYPUTTISQ65TTZHRBI", "length": 13796, "nlines": 56, "source_domain": "www.diamondtamil.com", "title": "தியாக பூமி - 3.3. நல்ல சேதி - மார்கழி, அதிகாலையில், பஜனை, சாஸ்திரி, பிறகு, சம்பு, பூமி, எல்லாம், தியாக, நல்ல, சேதி, மட்டும், பனிக், மாதம், நின்று, போயிற்று, வருஷத்தில், இப்போது, விட்டது, மறைத்துக், அவர், வீட்டுக்கு, இல்லை, காலத்தில், செய்வார், சாவித்திரி, சூரியனை, வரையில், முன், எப்போது, தேதி, அமரர், போயின, கார்த்திகை, போகிறது, எழுந்து, சாஸ்திரியின், பூஜை, வீதி, கல்கியின், போல், பொங்கல்", "raw_content": "\nதிங்கள், டிசம்பர் 16, 2019\nஉலகம் இந்தியா பொதுஅறிவு கல்வி ஆன்மிகம் ஜோதிடம் மருத்துவம் கலைகள் பெண்கள் நகைச்சுவை\nஸ்ரீமத்பகவத்கீதை திருவிவிலியம்\tஉங்கள் ஜாதகம்\tதிருமணப் பொருத்தம் எ‌ண் ஜோ‌திட‌ம் உலக நாடுகள் விளையாட்டுகள் இந்திய வரலாறு சிறந்த புத்தகங்கள் சங்க இலக்கியங்கள் பன்னிரு திருமுறை ஜோதிடப் பாடங்கள் தமிழ்த் திரைப்படங்கள் இயற்கை மருத்துவம் மருத்துவக் கட்டுரைகள் கடி சிரிப்புகள் சிரிக்க-சிந்திக்க சர்தார்ஜி சிரிப்புகள் அதிர்ஷ்டக் கற்கள் சைவ சித்தாந்த சாத்திரங்கள்\nதமிழ்த் தேடல் | ஆங்கில-தமிழ் அகராதி | வரைபடங்கள் | வானொலி | கலைக் களஞ்சியம் | புத்தகங்கள் | திருமணங்கள்| MP3 பாடல்கள் | திரட்டி\nதியாக பூமி - 3.3. நல்ல சேதி\n\"புல் நுனிமேல் நீர்போல் ��ிலையாமை என்றெண்ணி\nஇன்னினியே செய்க அறவினை\" - நாலடியார்\nதலை தீபாவளிக்குப் பிறகு இன்னும் இரண்டு தீபாவளிகள் வந்துவிட்டுப் போயின. கார்த்திகை முடிந்து, மார்கழி மாதம் பிறந்தது.\nபருவ காலங்கள் எந்தப் பஞ்சாங்கம் அல்லது காலெண்டரை வைத்துக் கொண்டு தேதி பார்க்கின்றனவோ, தெரியவில்லை. அதிலும் மற்றப் பருவங்கள் கொஞ்சம் முன் பின்னாக வந்தாலும் வரும். பனிக்காலம் மட்டும் தேதி தவறி வருவது கிடையாது. கார்த்திகை எப்போது முடியப் போகிறது, மார்கழி எப்போது பிறக்கப் போகிறது என்று பார்த்துக் கொண்டேயிருந்து மார்கழி பிறந்ததும், பனியும் தொடங்கிவிடுகிறது. ஜனங்களும், கம்பளிச் சொக்காய், பனிக் குல்லாய் காஷ்மீர்ச் சால்வை, கோரைப் பாய் ஆகியவற்றைத் தேடத் தொடங்குகிறார்கள்.\nஅந்த மாதங்களில் அதிகாலையில் எழுந்திருப்பதற்குச் சாதாரணமாய் யாருக்கும் மனம் வருவதில்லை. பட்சிகளின் உதய கீதத்தைக் கேட்டதும் போர்வையை இழுத்துப் போர்த்திக் கொள்ளத்தான் தோன்றும். ஆனால், மார்கழி மாதம் மதி நிறைந்த நன்னாள் என்பதை நினைத்து அதிகாலையில் பஜனை செய்ய விரும்பும் பக்தர்களும், குடுகுடுப்பாண்டிகளும் மட்டும் பனியையும் குளிரையும் இலட்சியம் செய்யாமல் எழுந்து விடுவார்கள்.\nஒரு நாள் அதிகாலையில் சம்பு சாஸ்திரி வழக்கம் போல் விழித்துக் கொண்டார். ஆனால், உடனே படுக்கையிலிருந்து எழுந்திருக்கவில்லை. அவசரமாய் எழுந்து என்ன ஆகவேண்டுமென்று தோன்றியது. மூன்று வருஷத்துக்கு முன்பு வரையில் மார்கழி மாதம் என்றால், நெடுங்கரை கிராமத்தில் பிரமாதமாயிருக்கும். அதிகாலையில் வீதி பஜனை நடக்கும். பிறகு சம்பு சாஸ்திரியின் வீட்டில் பூஜை, ஹாரத்தி, பொங்கல் பிரஸாத விநியோகம் எல்லாம் உண்டு. அதெல்லாம் இப்போது பழைய ஞாபகமாகி விட்டது. சாஸ்திரியைச் சாதிப் பிரஷ்டம் செய்த வருஷத்தில், வீதி பஜனை நின்று போயிற்று. காலை வேளையில் பொங்கல் பிரஸாதத்துக்காகவும் அவர் வீட்டுக்கு யாரும் போகவில்லை. 'ஊரார் சாதிப்பிரஷ்டம் பண்ணியது இந்த ஒரு காரியத்துக்கு நல்லதாய்ப் போயிற்று' என்று மங்களம் மனத்திற்குள் எண்ணிக் கொண்டாள்.\nஅடுத்த வருஷத்தில் சாதிக் கட்டுப்பாடு தளர்ந்து விட்டது. ஊரில் தீக்ஷிதருடைய கிருத்திரிமங்களைப் பொறுக்க முடியாத சிலர் பகிரங்கமாகவே சம்பு சாஸ்திரியின் கட்சி பேசத் ��ொடங்கினார்கள். பிறகு, பெயருக்கு ஏதோ பிராயச்சித்தம் என்று நடந்தது. இப்போது அக்கிரகாரத்தில் அநேகர் சாஸ்திரி வீட்டுக்கு வந்து போய்க் கொண்டிருந்தார்கள்.\nஆனால், முன்னைப் போல் சம்பு சாஸ்திரிக்கு வாழ்க்கையில் உற்சாகம் இல்லை; முன் மாதிரி பணச் செலவு செய்வதற்கு வேண்டிய வசதிகளும் இல்லை. சாவித்திரி, புருஷன் வீட்டுக்குப் போகாமலிருந்தது அவருடைய உள்ளத்தில் ஒரு பெரிய பாரமாய் இருந்து கொண்டிருந்தது. ஆகவே, ஏகாதசி பஜனை, மார்கழி பஜனை எல்லாம் நின்று போயின.\nஆனால் சாஸ்திரி அதிகாலையில் எழுந்திருப்பது மட்டும் நிற்கவில்லை. தாம் எழுந்திருக்கும்போது சாவித்திரியையும் எழுப்பி விட்டு விட்டுத் தடாகத்துக்குப் போவார். பனிக் காலத்தில், அதிகாலையில் வெத வெத என்று சூடாயிருக்கும் குளத்து ஜலத்தில் ஸ்நானம் செய்வது ஓர் ஆனந்தமாயிருக்கும். பிறகு, சூரியோதயம் வரை காத்திருந்து சூரிய நமஸ்காரம் செய்வார். பனிக் காலத்தில், சூரியன் கிளம்பிக் கொஞ்ச நேரம் வரையில் பனிப் படலம் சூரியனை மறைத்துக் கொண்டிருக்கும். 'இப்படித்தானே மாயையாகிற பனி ஆத்ம சூரியனை ஜீவனுடைய கண்ணுக்குப் புலப்படாமல் மறைத்துக் கொண்டிருக்கிறது' என்று வேதாந்த விசாரணை செய்வார்.\nஅவர் வீட்டுக்குத் திரும்பி வருவதற்குள், சாவித்திரி எழுந்திருந்து, படங்களுக்கு அலங்காரம் செய்து, விளக்கேற்றி வைத்து, பூஜைக்கு எல்லாம் எடுத்து வைத்திருப்பாள். சாஸ்திரி வந்ததும் பூஜை செய்துவிட்டு வேறு காரியங்களைப் பார்ப்பார்.\n‹‹ முன்புறம் | தொடர்ச்சி ››\nதியாக பூமி - 3.3. நல்ல சேதி, மார்கழி, அதிகாலையில், பஜனை, சாஸ்திரி, பிறகு, சம்பு, பூமி, எல்லாம், தியாக, நல்ல, சேதி, மட்டும், பனிக், மாதம், நின்று, போயிற்று, வருஷத்தில், இப்போது, விட்டது, மறைத்துக், அவர், வீட்டுக்கு, இல்லை, காலத்தில், செய்வார், சாவித்திரி, சூரியனை, வரையில், முன், எப்போது, தேதி, அமரர், போயின, கார்த்திகை, போகிறது, எழுந்து, சாஸ்திரியின், பூஜை, வீதி, கல்கியின், போல், பொங்கல்\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஉலகம் பொதுஅறிவு ஆன்மிகம் மருத்துவம் பெண்கள்\nஇந்தியா கல்வி ஜோதிடம் கலைகள் நகைச்சுவை\nஞா தி் செ அ வி வெ கா\n௧ ௨ ௩ ௪ ௫ ௬ ௭\n௮ ௯ ௰ ௰௧ ௰௨ ௰௩ ௰௪\n௰௫ ௰௬ ௰௭ ௰௮ ௰௯ ௨௰ ௨௧\n௨௨ ௨௩ ௨௪ ௨௫ ௨௬ ௨௭ ௨௮\nமேலும் வைரத் தமிழில் ...\nநாங்கள் | தள வரைபடம் | தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541317967.94/wet/CC-MAIN-20191216041840-20191216065840-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://puradsi.com/srilanka-news-443/", "date_download": "2019-12-16T06:44:42Z", "digest": "sha1:7OXAK42M6II5VNIM3VTRBBFRRR6FTMAK", "length": 10806, "nlines": 76, "source_domain": "puradsi.com", "title": "எந்த பிரச்சினை வந்தாலும் யார் என்ன சொன்னாலும் மொட்டை கைவிட முடியாது – Puradsi", "raw_content": "\nஎந்த பிரச்சினை வந்தாலும் யார் என்ன சொன்னாலும் மொட்டை கைவிட முடியாது\nஎந்த பிரச்சினை வந்தாலும் யார் என்ன சொன்னாலும் மொட்டை கைவிட முடியாது\nஇலங்கை நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியுடன் கூட்டணியை உருவாக்கும் போது பொது தேர்தலுக்காக பொதுவான சின்னத்தில் போட்டியிடுவதற்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன இணங்கியுள்ளது. இருப்பினும் தற்போது எந்த சூழ்நிலையிலும், யார் என்ன சொன்னாலும் மொட்டு சின்னத்தை கைவிட முடியாது என கடுமையான அழுத்தத்தை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன பிரயோகிப்பதாக குறிப்பிடப்படுகிறது. கடந்த உள்ளூராட்சி மன்ற தேர்தல் மற்றும் ஜனாதிபதி தேர்தல் போன்ற தேர்தல் இரண்டும் அதிகளவில் வெற்றியை பெற்று தந்த மொட்டு சின்னத்தில், எதிர்வரும் பொது தேர்தலிலும் போட்டியிட வேண்டும் என பெரமுனவின் முன்னணி ஆர்வலர்கள் கூறியுள்ளனர்.\nஎமது பதிவுகள் பிடித்தால், Please நமது பேஸ்புக் பக்கத்தினை லைக் செய்யுங்கள்\nதாமரை மொட்டு என்பது தற்போது ஸ்ரீலங்காவில் பிரபலமான தேர்தல் சின்னமாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளதாக அவர்கள் கூறியுள்ளனர். ஆனால் வேறு தேர்தல் சின்னத்தின் ஊடாக செல்ல எத்தகைய வாய்ப்பும் இல்லை எனவும் சுட்டிக்காட்டியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. அதையடுத்து எதிர்வரும் சில மாதங்களில் பொதுத் தேர்தல் இடம்பெறும் என்றும் புதிய தேர்தல் சின்னத்தை உருவாக்க போதுமான கால அவகாசம் இல்லை என்றும் சுட்டிக்காட்டியுள்ளதாக தகவல் தெரிவிக்கப்படுகிறது. அதே நேரத்தில் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க நேற்றைய தினம் இடம்பெற்ற பொதுக்கூட்டத்தில் இரு கட்சிகளுக்கும் இடையிலும் ஒற்றுமையை சீர்குலைக்க சிலர் தமக்கு குற்றம் சாட்டினாலும் மொட்டு சின்னத்தை மாற்ற இயலாது என கூறினார்.\nமுல்லைத்தீவு தண்ணிமுறிப்பு குளத்தின் மூன்று வான்கதவுகள்…\nஹிஸ்புல்லாவின் மட்டக்களப்பு பல்கலைகழகம் தொடர்பில் கோத்தபாய…\nகோத்தபாய ராஜபக்ச விடுத்த உத்தரவால் 1000 கோடி ரூபா செலவு…\nஎதிர்வரும் பொது தேர்��லில் வெற்றிப்பெறுவது மொட்டு சின்னத்தில் என தற்போது இருந்து தான் தெரிவிப்பதாகவும் அவர் கூறினார். அதேவேளையில் இந்த விடயம் தொடர்பாக அடுத்த இரண்டு வாரத்திற்குள் ஸ்ரீ.பொ.ஜ.பெ உடன் கலந்துரையாடுவதாக ஸ்ரீலசுக தெரிவித்துள்ளது. மேலும் இந்த நிலையில் இரு கட்சியும் கூட்டணியாக நாட்காலி சின்னத்தில் போட்டியிட வேண்டும் என்பதே ஸ்ரீலசுக முடிவாக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇளையராஜா முதல், ரஹ்மான் வரை, பழைய பாடல்கள், புதிய பாடல்கள் என 45 வானொலிகள் ஒரே மொபைல் Application இல் கேட்டு மகிழலாம். இங்கே உள்ள Apple Store & Play Store Icon இல் க்ளிக் செய்து Download செய்யுங்கள.\nஉதடுகள் கறுப்பா அசிங்கமா இருக்கா. அட கவலையை விடுங்க கொத்தமல்லி இலை போதும். இத படியுங்கள்..\nகொழும்பு கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் மறுசீரமைப்பு பணிகள் ஆரம்பம்…\nஜனாதிபதியின் தலைமையிலான அரசாங்கத்தின் புதிய கொள்கைப்…\nமலையக வாழ் அனைத்து மக்களுக்கும் விடுத்த அறிவிப்பு…\nகாலி துறைமுகத்தில் நீரில் மூழ்கிய பெண் தற்கொலை…\nஜனாதிபதியை அவமதித்த பிரபல சிங்கள பாடகர்..\nஅனைத்துச் செய்திகளையும் ஒரே க்ளிக்கில் படிக்க, இங்கே க்ளிக் செய்யுங்கள்\nஇளையராஜா முதல், ரஹ்மான் வரை, பழைய பாடல்கள், புதிய பாடல்கள் என 45 வானொலிகள் ஒரே மொபைல் Application இல் கேட்டு மகிழலாம். இங்கே உள்ள Apple Store & Play Store Icon இல் க்ளிக் செய்து Download செய்யுங்கள.\n3D ஒலித் தெளிவில் வானொலி கேட்க இங்கே க்ளிக் செய்யவும்\nபிரியங்காவின் சடலத்துடன் தான் உறவு கொண்டேன் என்னை விட்டு…\n14 வயதில் சூர்யாவுடன் ஜோடியாக நடித்த ஸ்ருதிகாவை நினைவு…\nஉள்ளாடை அணியாமல் சாக்‌ஷி வெளியிட்ட புகைப்படம்..\nஉள்ளாடை அணியாமல் குனிந்து முத்தம் கொடுக்கும் மீரா மிதுன்..\nஅச்சு அசல் சிவகார்த்திகேயன் போல் இருக்கும் நபர்..\nவடக்கு தெற்கு ரயில் பாதை சேவை வழக்க நிலைக்கு…\nபக்கத்து வீட்டிற்கு டிவி பார்க்க சென்ற 5 வயது சிறுமியை…\nதமிழில் பேசி ஒட்டுமொத்த தமிழ் மக்களுக்கும் நன்றி தெரிவித்த…\nதிடீரென வானில் தோன்றிய மூன்று சூரியன்கள்.\nதுளி கூட மேக்கப் இன்றி வெளியான நடிகை ஜோதிகாவின்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541317967.94/wet/CC-MAIN-20191216041840-20191216065840-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/netizens-slam-malaika-for-her-outfit-061827.html?utm_medium=Desktop&utm_source=FB-TA&utm_campaign=Deep-Links", "date_download": "2019-12-16T05:49:22Z", "digest": "sha1:6ZUPE55GBR7GBNPX75R6WE6ASDA7C2ZI", "length": 16612, "nlines": 197, "source_domain": "tamil.filmibeat.com", "title": "இதுக்கு ஆடை அணியாமலேயே இருக்கலாமே: நடிகையை விளாசிய நெட்டிசன்ஸ் | Netizens slam Malaika for her outfit - Tamil Filmibeat", "raw_content": "\nநாங்க லவ் பண்ணும்போது... போட்டுடைத்த ஜெனிலியா கணவர்\n10 min ago இப்படியே போயிட்டிருந்தா எப்படி 4 வது பாகத்துக்கும் சல்மான் ரெடியாம்...\n18 min ago பெட்டில் செம ஹாயாக போஸ் கொடுத்த பிக்பாஸ் பிரபலம்.. தீயாய் பரவும் போட்டோ.. விளாசும் நெட்டிசன்ஸ்\n1 hr ago தமிழ்ல நான் பட்ட பாடு இருக்கே...ஐயையோ... விரக்தியில் ஹீரோயின்\n1 hr ago பிரபல இந்தி நடிகை திடீர் மரணம்.. 80களில் மிரட்டியவர்.. அமிதாப் உட்பட உச்ச நடிகர்களுடன் நடித்தவர்\nAutomobiles விலை குறைவான புதிய சொகுசு எலெக்ட்ரிக் காரை களமிறக்கும் மெர்சிடிஸ் பென்ஸ்\nTechnology பிஎஸ்என்எல் நிறுவனம் வழங்கும் புதய சலுகை: 1095ஜிபி டேட்டா: என்ன திட்டம்\nNews வயலில் கிடந்த கவுசிகா சடலம்.. பைக்கில் மர்ம நபர்.. வீடியோ காலில் பேசியது யாருடன்.. பரபரக்கும் சேலம்\nFinance 28 நாளில் ரூ.104 கோடி வசூல்.. சபரிமலையில் கொட்டும் வருமானம்..\nLifestyle காலை நேர உடற்பயிற்சி Vs மாலை நேர உடற்பயிற்சி - இரண்டில் எது சிறந்தது\nSports என்ன திட்டு திட்டுனீங்க இப்ப பேசுங்க பார்ப்போம்.. செம பதிலடி கொடுத்த இளம் வீரர்\nEducation DRDO: மத்திய அரசில் காத்திருக்கும் 1800 வேலைகள்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஇதுக்கு ஆடை அணியாமலேயே இருக்கலாமே: நடிகையை விளாசிய நெட்டிசன்ஸ்\nமும்பை: ஜிம்மிற்கு சென்ற நடிகை மலாய்கா அரோராவின் உடையை பார்த்தவர்கள் சமூக வலைதளங்களில் அவரை விளாசியுள்ளனர்.\nபாலிவுட் நடிகை மலாய்கா அரோராவுக்கு 45 வயதானாலும் இன்னும் தனது உடலை கட்டுக்கோப்பாக வைத்துள்ளார். இந்நிலையில் அவர் பெரும்பாலான நேரங்களில் அரைகுறையாக ஆடை அணிவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.\nஅதிலும் குறிப்பாக அவர் ஜிம்மிற்கு செல்லும்போது அணியும் உடையை பார்த்து பலரும் விமர்சிக்கிறார்கள்.\nமழை நாள் இரவில் பிரபல இயக்குநருக்கு நடந்த மறக்க முடியாத சம்பவம்\nமலாய்கா அரோரா மும்பையில் உள்ள ஜிம் ஒன்றுக்கு ஒர்க்அவுட் செய்ய சென்றார். அப்பொழுது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி ரசிகர்களை அதிர வைத்துள்ளது. மலாய்கா அணிந்திருந்த உடையை பார்த்து நெட்டிசன்கள் அவரை விளாசியுள்ளனர்.\nமலாய்கா இந்த உடை அணிவதற்கு சும்மாவே இருந்து���ிடலாம். நடிகை என்றால் வெட்கம் கூடவா போய்விடும். எத்தனையோ நடிகைகள் ஜிம்மிற்கு செல்கிறார்கள் ஆனால் அவர்கள் எல்லாம் உங்களை போன்று மோசமாக உடை அணிவது இல்லை. முகம் சுளிக்கும் வகையில் உடை அணிய வேண்டாம். ஒரு டீனேஜ் பையனின் தாய் என்பதை மறக்க வேண்டாம் என்கிறார்கள் நெட்டிசன்கள்.\nஎன்னை விட சிறியவரான அர்ஜுன் கபூரை காதலிப்பது பெரிய தவறு போன்று விமர்சிக்கிறார்களே என்கிறீர்களே, வயது வித்தியாசத்திற்காக யாரும் கலாய்க்கவில்லை, உங்களின் கேரக்டருக்காக தான் கிண்டல் செய்கிறார்கள் என்கிறார்கள் நெட்டிசன்கள். தன்னை விட 15 வயது சிறியவரான ரொஹ்மான் ஷாலை காதலிக்கும் நடிகை சுஷ்மிதா சென்னை யாரும் கிண்டல் செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.\nமலாய்கா அரோரா பாலிவுட் நடிகர் சல்மான் கானின் தம்பி அர்பாஸ் கானை தான் காதலித்து திருமணம் செய்தார். திருமணமாகி 19 ஆண்டுகள் கழித்து மலாய்கா கணவரை பிரிந்தார். மலாய்கா உடை அணியும் விதம் சல்மான் கானுக்கு சுத்தமாக பிடிக்கவில்லை என்று முன்பு கூறப்பட்டது. மேலும் அர்பாஸின் மனைவியாக இருந்தபோதே மலாய்கா அர்ஜுன் கபூருடன் பழகிய விதமும் சல்மானை எரிச்சல் அடைய வைத்ததாக செய்திகள் வெளியாகின.\n“அதுக்கு இப்ப என்ன அவசரம்.. வெயிட் பண்ணலாம்”.. பிரபல நடிகையின் கல்யாணகனவில் மண்ணை அள்ளி போட்ட காதலர்\nபேண்ட் எங்கம்மா.. வெறும் சட்டையுடன் வந்த நடிகையை மரண பங்கம் செய்யும் நெட்டிசன்ஸ்\n16 வயதில் மகன்.. மயிலுக்கு மருமகளாகும் 46 வயது சர்ச்சை நடிகை.. 2வது திருமணம் பற்றி ஓப்பன் டாக்\nஅலைபாயும் கூந்தலோடு கடற்கரையை நோக்கி செல்லும் மலாக்கா - வைரலாகும் போட்டோ\nநோ உள்ளாடை.. டீப் நெக்.. தொடைக்கு மேல் ஓபன்.. இணையத்தை சூடாக்கும் நடிகையின் போட்டோ\nநான் நிக்கர் போடும் ஆன்ட்டியா: பிகினி போட்டோ வெளியிட்ட பிரபல நடிகை\nஆன்ட்டி மீண்டும் நிக்கரில் சுற்றுகிறார், வெட்கமே இல்லையா: நடிகையை திட்டும் நெட்டிசன்ஸ்\nஆம்பள செஞ்சா தப்பில்ல, நான் செஞ்சா மட்டும் பெரிய குத்தமா\nசெல்ஃபி எடுக்க சுற்றி வளைத்த ரசிகர்கள்: ஓட்டம் பிடித்த நடிகை\nஎன்னை யாராவது ஐட்டம் என்றால் சப்புன்னு அறைந்துவிடுவேன்: நடிகை ஆவேசம்\nகாதல் விவகாரத்தை மாஜி கணவரிடம் போட்டுக் கொடுத்த கார் டிரைவரை டிஸ்மிஸ் செய்த நடிகை\nகணவரை பிரிந்த சீனியர் நடிகை இளம் ஹீரோ��ை காதலிப்பதை உளறிய இயக்குனர்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nயாரும் சான்ஸ் தரலைன்னா என்ன.. சாக்‌ஷி போட்ட நமக்கு நாமே திட்டம்\nமூன்று தலைமுறை பாடிய ‘ஷியாமா ராகம்’ ஆடியோ ரிலீஸ்\nவிஜய் டிவி புகழ் திவாகருக்கு… டும் டும் டும்.. அபியை மணந்தார்\nசூர்யாவின் அடுத்த பட இயக்குனர் யாருனு தெரியுமா | டாப் 5 பீட் -யில்\nசுசீந்திரன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் சாம்பியன் படத்தின் இசை வெளியிட்டு விழா\nதமிழ் நாட்டு மேடையில் பேசவே பயமா இருக்கு மாமாங்கம் பத்திரிகையாளர் சந்திப்பில் மம்மூட்டி பதற்றம்\nசமீபத்தில் கேரளா முதல்வரை சந்தித்த பிரணவ் ரஜினியையும் சச்சினையும் சந்தித்துள்ளார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541317967.94/wet/CC-MAIN-20191216041840-20191216065840-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.fat.lk/ta/jobs-by-category/examinations-languages-esol", "date_download": "2019-12-16T04:44:39Z", "digest": "sha1:XMGBEV5E3LRKHAVSEGXZQG4OIQRHBPYO", "length": 3776, "nlines": 74, "source_domain": "www.fat.lk", "title": "ஆசிரியர் தொழில்கள் : பரீட்சைகள் : மொழிகள் : ESOL (English for speakers of other languages)", "raw_content": "\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nதேடல் பொறி, கடந்தகால வினாத்தாள்கள் மற்றும் விடைகள், வலைப்பதிவு\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nமுகப்பு > வேலைகள் - வகை மூலம் > மாவட்டங்களைக் / நகரம்\nவிளம்பரத்தை வெளியிடுக - இலவசமாக\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\nwww.FAT.lk - 2007ம் ஆண்டு முதல் செயற்பாட்டில்\nwww.FAT.lk - 2007ம் ஆண்டு முதல் செயற்பாட்டில்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541317967.94/wet/CC-MAIN-20191216041840-20191216065840-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/news/election2019/2019/07/01173739/1248922/mutharasan-says-Regime-change-in-Tamil-Nadu-will-definitely.vpf", "date_download": "2019-12-16T05:07:43Z", "digest": "sha1:NIRGHXLCBXAZOAQUPNIHNA65OQQFPROM", "length": 10888, "nlines": 92, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: mutharasan says Regime change in Tamil Nadu will definitely come", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nதமிழகத்தில் ஆட்சி மாற்றம் கண்டிப்பாக வரும்- முத்தரசன் பேட்டி\nதமிழகத்தில் ஆட்சி மாற்றம் கண்டிப்பாக வரும். ஆட்சியை தக்கவைத்துக் கொள்ள மட்டுமே தமிழக அரசு கவனம் செலுத்தி வருகிறது என்று முத்தரசன் கூறியுள்ளார்.\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொது செயலாளர் முத்தரசன் ஈரோட்டில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.\nஒரு நாடு ஒரு தேர்தல் என்ற நடைமுறை மத்திய அரசு கைவிட வேண்டும். தற்போது உள்ள தேர்தல் முறையில் விகிதாசாரம் கொண்டு வரப்பட��ட வேண்டும்.\nபுதிய கல்விக் கொள்கை குறித்து கருத்து தெரிவிக்கும் காலக்கெடு வேண்டும். ஒரு நாடு ஒரு ரேசன் கார்டு என்பது ஏற்படையுதல்ல உணவு தட்டுபாடு ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். கர்நாடக அரசு தமிழகத்திற்கு தண்ணீர் வழங்க கூடாது என்பதில் தெளிவாக உள்ளது. அதற்கு ஆதரவாக தான் காவிரி ஆணையம், மத்திய அரசு செயல்படுகிறது.\nதமிழகத்தில் பொதுவாக குடிநீர் பிரச்சினை நிலவுகிறது. 6500 ரூபாயிலிருந்து 9500ரூபாய் தற்போது ஒரு லாரி தண்ணீர் விற்பனை செய்யப்படுகிறது. தண்ணீர் பற்றாக்குறை வரபோவது என தமிழக அரசு முன்கூட்டியே தெரிந்தும் எவ்வித நடவடிக்கையும் தமிழக அரசு எடுக்கவில்லை.\nதமிழக முழுவதும் உள்ள ஏரி, குளத்தை முறையாக தூர் வாரி இருந்தால் தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டிருக்காது. இனி வரும் காலங்களில் தண்ணீர் பற்றாக்குறையை தீர்க்க நிதி ஒதுக்கீடு செய்து தூர்வாரும் பணியை மேற்கொள்ள வேண்டும். மத்திய அரசும், மாநில அரசும் விவசாயிகளை பாதிக்கும் திட்டங்களை கைவிட வேண்டும்.\nசேலம், சென்னை 8 வழிச்சாலை தடையை மீறி மத்திய அரசு மேல்முறையீடு செய்து உள்ளது. இதற்கு மாநில அரசு ஆதரவு தெரிவித்து வருகிறது. இந்த திட்டத்தை கைவிட்டு பழைய வழி தடத்தையே பின்பற்ற வேண்டும். பொதுத்துறை நிறுவனங்களை மத்திய அரசு தனியார் மயமாக்கப்பட்டு வருவது மிகவும் அபாயகரமான ஒன்று அதனை மத்திய அரசு கைவிட வேண்டும்.\nதி.மு.க. சார்பில் நீண்ட காலமாக பணி செய்து வரும் சண்முகம் சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் வின்சென்ட் ஆகிய இருவரையும் நாடாளுமன்ற மேல் அவைக்கு செல்ல இருப்பதால் வாழ்த்துகள். உள்ளாட்சி தேர்தல் நடத்தபடாததால் உள்ளாட்சி நிர்வாகம் செயலற்று கிடக்கிறது.\nதமிழகத்தில் ஆட்சி மாற்றம் கண்டிப்பாக வரும். ஆட்சியை தக்கவைத்துக் கொள்ள மட்டுமே தமிழக அரசு கவனம் செலுத்தி வருகிறது. சபாநாயகர் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வரதாதற்கு தி.மு.க. காரணம் தெரிவிக்கும்.\nதமிழகத்தில் ஆவணக் கொலையை தடுக்க தனிச் சட்டம் இயற்ற வேண்டும். பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும், சட்ட ரீதியாக தனிச் சட்டம் இயற்ற வேண்டும்.\nமுத்தரசன் | தமிழக அரசு | முக ஸ்டாலின் | புதிய கல்வி கொள்கை | மத்திய அரசு | குடிநீர் தட்டுப்பாடு\nமத்திய அரசை ஆதரித்து பேச ப.சிதம்பரத்துக்கு எந்த நிர���பந்தமும் இல்லை- திருநாவுக்கரசர் பேட்டி\nகாஷ்மீரைப் போல தமிழகத்தையும் 2 ஆக பிரிப்பார்கள்- சீமான் குற்றச்சாட்டு\nகருப்பு பணத்தை காப்பாற்ற மத்திய அரசுக்கு ஆதரவாக ரஜினி செயல்படுகிறார்- வேல்முருகன் குற்றச்சாட்டு\nதிமுகவும், அதன் தோழமை கட்சிகளும் விரைவில் தனிமைப்படுத்தப்படுவார்கள் - தமிழிசை\nகாஷ்மீர் விவகாரத்தில் வெளிநாடுகளின் தலையீடு இருக்கக்கூடாது- திருநாவுக்கரசர் பேட்டி\n2021 தேர்தலுக்கு பின்னர் எடப்பாடி பழனிசாமி முதல்வர் இல்லாத அதிசயம் நிகழும் - முத்தரசன்\nகுளங்கள் தூர்வாரும் பணிகள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்- முத்தரசன்\nநீட் தேர்வு ஆள்மாறாட்டத்தில் பலமான பின்னணி - முத்தரசன் பேட்டி\nகராத்தே தியாகராஜன் வருத்தம் தெரிவித்தால் கட்சியில் சேரலாம்- திருநாவுக்கரசர் பேட்டி\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541317967.94/wet/CC-MAIN-20191216041840-20191216065840-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/Programs/TheAnswerToTheQuestion/2019/09/14230233/1051871/14092019-Kelvikkenna-Bathil-Exclusive-Interview-with.vpf", "date_download": "2019-12-16T05:44:20Z", "digest": "sha1:VZBTCFNRSJSAVCT242H2ERMTEDT3XZ53", "length": 6509, "nlines": 73, "source_domain": "www.thanthitv.com", "title": "(14/09/2019) கேள்விக்கென்ன பதில் : ராஜேந்திர பாலாஜி", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\n(14/09/2019) கேள்விக்கென்ன பதில் : ராஜேந்திர பாலாஜி\nபதிவு : செப்டம்பர் 14, 2019, 11:02 PM\n(14/09/2019) கேள்விக்கென்ன பதில் : \"ஜெயலலிதா இருந்த போதே எடப்பாடியார் காலில் விழுந்தவன்\" சொல்கிறார் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி\n(14/09/2019) கேள்விக்கென்ன பதில் : \"ஜெயலலிதா இருந்த போதே எடப்பாடியார் காலில் விழுந்தவன்\" சொல்கிறார் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி\n(28/09/2019) கேள்விக்கென்ன பதில் : ஆடிட்டர் குருமூர்த்தி\n(28/09/2019) கேள்விக்கென்ன பதில் : \"திமுக கூட்டணிக்கு நோ சொன்ன பாஜக\"... \"மீண்டும் மோடி பிரதமராக மாட்டார் என நம்பிய அதிமுக\" குருமூர்த்தி அதிரடி.\n(14/12/2019) கேள்விக்கென்ன பதில் - அமைச்சர் ராஜேந்திர பாலாஜி\n(14/12/2019) கேள்விக்கென்ன பதில் : எடப்பாடியாரே முதல்வர் வேட்பாளர்...சொல்கிறார் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி...\n(07/12/2019) கேள்விக்கென்ன பதில் : பொள்ளாச்சி சம்பவம் : காரணம் பெண்கள��� - பதிலளிக்கிறார் பாக்யராஜ்\n(07/12/2019) கேள்விக்கென்ன பதில் : பொள்ளாச்சி சம்பவம் : காரணம் பெண்களா - பதிலளிக்கிறார் பாக்யராஜ்\n(30/11/2019) கேள்விக்கென்ன பதில் : நித்தியானந்தா எங்கே - பதிலளிக்கிறார் அர்ஜுன் சம்பத்\n(30/11/2019) கேள்விக்கென்ன பதில் : நித்தியானந்தா எங்கே - பதிலளிக்கிறார் அர்ஜுன் சம்பத்\n(23/11/2019) கேள்விக்கென்ன பதில் - அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்\nகூட்டணி நெருக்கடியால் மறைமுகத் தேர்தலா... காரணம் சொல்லும் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்...\n(16/11/2019) கேள்விக்கென்ன பதில் - தமிழருவி மணியன்\n(16/11/2019) கேள்விக்கென்ன பதில் - ரஜினிக்கு காத்திருக்கும் சவால் : சொல்கிறார் தமிழருவி மணியன்\n(09/11/2019) கேள்விக்கென்ன பதில் - ஹெச்.ராஜா\n(09/11/2019) கேள்விக்கென்ன பதில் - ஹெச்.ராஜா\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575541317967.94/wet/CC-MAIN-20191216041840-20191216065840-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}