diff --git "a/data_multi/ta/2019-47_ta_all_0187.json.gz.jsonl" "b/data_multi/ta/2019-47_ta_all_0187.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2019-47_ta_all_0187.json.gz.jsonl" @@ -0,0 +1,397 @@ +{"url": "http://tamil.cri.cn/news/international/520/20190908/345180.html", "date_download": "2019-11-12T23:47:42Z", "digest": "sha1:ROZVWZDW6DRSYXIKZNQFEQX3XY6YPXZR", "length": 4203, "nlines": 18, "source_domain": "tamil.cri.cn", "title": "சீன-பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர்களின் பேச்சுவார்த்தை - தமிழ்", "raw_content": "சீன-பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர்களின் பேச்சுவார்த்தை\nசீன அரசவை உறுப்பினரும், வெளியுறவு அமைச்சருமான வாங் யீ 7ஆம் நாள் இஸ்லாமாபாதில் பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் குரேஷுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.\nபாகிஸ்தானுடன் இணைந்து, இரு நாட்டுத் தலைவர்கள் எட்டிய முக்கிய பொது கருத்தைச் செயல்படுத்தி. நெடுநோக்கு தொடர்பை வலுப்படுத்த வேண்டும் என்றும், பல்வேறு நிலைகளில் நெருங்கிய பரிமாற்றத்தை நிலைநிறுத்தி, பல்வேறு துறைகளிலான எதார்த்த ஒத்துழைப்பை ஆழமாக்கி, சீன-பாகிஸ்தான் பொருளாதார பாதை ஆக்கப்பணியை முன்னேற்றி, சர்வதேச விவகாரங்களில் ஒருங்கிணைப்பை வலுப்படுத்தி, இரு தரப்பின் பொது நலன்களைப் பேணிகாக்க சீனா விரும்புவதாகவும் வாங் யீ தெரிவித்தார்.\nசீன மக்கள் குடியரசு நிறுவப்பட்டதன் 70ஆம் ஆண்டு நிறைவுக்கு குரேஷ் வாழ்த்து தெரிவித்தார். பாகிஸ்தான்-சீன பொருளாதார வழித்தடம் ஆக்கப்பணியை பாகிஸ்தான் மக்கள் ஆதரிகப்பதாகக்.குறிப்பிட்ட அவர், தெற்காசியாவின் அமைதி மற்றும் நிதானத்தைப் பேணிகாக்க சீனா ஆற்றியுள்ள பங்கினை வரவேற்று, பிரதேச மற்றும் சர்வதேச விவகாரங்கள் தொடர்பாக சீனாவுடன் ஒருங்கிணைப்பு மற்றும் ஒத்துழைப்பை வலுப்படுத்த விரும்புவதாகவும் தெரிவித்தார்.\nசீன மக்கள் குடியரசு உருவாக்கப்பட்ட 70ஆவது ஆண்டு நிறைவுக்கான கொண்டாட்டம்\nசீன-ஜப்பான்-தென்கொரிய வெளியுறவு அமைச்சர்களின் 9ஆவது கூட்டம்\nஅதிக ரசிகர்களைக் கவர்ந்துள்ள தொலைக்காட்சி செய்தி ஒளிபரப்பு\nஆப்கானிஸ்தானில் நிகழ்த்தப்பட்ட தாக்குதலுக்கு ஐ.நாவின் கண்டனம்\nஷிச்சின்பிங் நூலின் பிரெஞ்சு மொழிப் பதிப்பு வெளியீடு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665809.73/wet/CC-MAIN-20191112230002-20191113014002-00385.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://malaysiaindru.my/179756", "date_download": "2019-11-13T00:19:35Z", "digest": "sha1:RJYD2JNZMYFLKZNVTZN7K6CMO77HJTUN", "length": 6014, "nlines": 68, "source_domain": "malaysiaindru.my", "title": "ஜோ லோ இப்போது ஐக்கிய அரபு எமிரேட்சில் இருக்கிறார் – Malaysiakini", "raw_content": "\nஜோ லோ இப்போது ஐக்கிய அரபு எமிரேட்சில் இருக்கிறார்\nமலேசிய சட்டத்தின் பிடியில் சிக்காது பதுங்கி வாழும் தொழிலதிபர் லோ டெக் ஜோ, வெளிநாடு ஒன்றில் அரசிய��் அடைக்கலம் பெற்று இப்போது ஐக்கிய அரபு அமீரக(யுஏஇ)த்தில் வசித்து வருவதாகக் கூறப்படுகிறது.\nலோ இப்போது யுஏஇ-யில் வசிப்பதை உறுதிப்படுத்திய அவரின் பேச்சாளர் அவர் மத்திய கிழக்குக்கும் ஐரோப்பாவுக்குமிடையில் போகவர இருப்பதாகக் கூறினார் என த மலேசியன் இன்சைட் அறிவித்துள்ளது.\nஜோ லோ என்ற பெயரில் பிரபலமாக விளங்கும் லோவுக்கு “அரபு அரச குடும்பங்களுடன் அணுக்கமான தொடர்பு உண்டு” என்பதால் அவர் குவைத், சவூதி அராபியா முதலிய மத்திய கிழக்கு நாடுகளில் பெரும்பகுதி நேரத்தைக் கழித்துக் கொண்டிருப்பதாக அப்பேச்சாளர் மேலும் கூறினார்.\n250 போலீசார் போதைப்பொருள் உட்கொண்ட குற்றத்துக்காக…\nதஞ்சோங் பியாய்: முன்கூட்டியே வாக்களிப்பு தொடங்கியது\nதாய்மொழிப் பள்ளிகளுக்கு எதிராக வழக்கு தொடுப்பதை…\nலிம்: மசீச ஒதுங்கிக் கொண்டால் டிஏஆர்யுசி-க்கு…\nஇப்ராகிம் அலி: தாய்மொழிப் பள்ளிகள் இருக்கத்தான்…\nதாய்மொழிப் பள்ளிகளை எதிர்த்து வழக்கு தொடுக்கும்…\nநாடாளுமன்றத்தில் துணை அமைச்சர் மயங்கி விழுந்ததால்…\nஎதிர்வாதம் செய்ய நஜிப்புக்கு நீதிமன்றம் உத்தரவு\nஇடைத் தேர்தல்: மசீச செராமாவுக்குச் சேரும்…\nபெய்ஜிங் சென்று கொண்டிருந்த எம்எச்360 கேஎல்ஐஏ-க்குத்…\nகோபிந்த்: பெர்னாமா, ஆர்டிஎம் சீரமைக்கப்படும், ஆனால்…\nஅதிருப்தி என்றாலும் அடிநிலை உறுப்பினர்கள் ஹரப்பான்…\nசைபுடின்: ஜாகிர் நாய்க்கைத் திருப்பி அனுப்புவதில்லை…\nபேராக் எம்பி-இன் காணொளி: பக்கத்தான் தலைவர்…\nபேராக்கைக் கைப்பற்ற 15வது பொதுத் தேர்தல்வரை…\nஎல்டிடிஇ-தொடர்புள்ளதாகக் குற்றஞ்சாட்டப்பட்ட 12 பேருக்கு நியாயமான…\nஅன்வார்: ஹரப்பானில் ஒத்துழைப்பு வலுவாகவே உள்ளது\n“கேள்வி கேட்பதற்காக” கம்போடிய தலைவர் தடுத்து…\nஜோ லோ-வுக்காக போருக்குச் செல்லலாம், ஆனால்…\nகம்போடிய எதிர்க்கட்சித் தலைவர் மலேசியாவில் தடுத்து…\nகேலிச் சித்தரங்கள் மூலம் இனவாதத்தை எதிர்க்க…\nலாரி சாலைத் தடுப்பில் மோதி இரு…\nடிஏபி பிரதிநிதிக்கு எதிரான இரண்டு எல்டிடிஇ-…\nவாகன நிறுத்துமிடங்களில் தச் அண்ட் கோ-வுக்கு…\nவாடகை மோட்டார்-சைக்கிள் சேவைக்கு அனுமதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665809.73/wet/CC-MAIN-20191112230002-20191113014002-00385.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/1051672", "date_download": "2019-11-13T00:01:15Z", "digest": "sha1:JY4PX5QBPKWGV7SSJSMMTF7GOERFLBLV", "length": 2989, "nlines": 27, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "மாற்றங்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n13:34, 6 மார்ச் 2012 இல் நிலவும் திருத்தம்\n1 பைட்டு நீக்கப்பட்டது , 7 ஆண்டுகளுக்கு முன்\nசியாட்டில் பகுதியில் சுமார் 4,000 ஆண்டுகளாகவே மனிதக் குடியேற்றம் இருந்துள்ளது. எனினும், ஐரோப்பியரின் குடியேற்றம் 19 ஆம் நூற்றாண்டின் மத்தியிலிருந்தே தொடங்குகிறது. முதல் ஐரோப்பியக் குடியேற்றக்காரர்களான, ஆர்தர் ஏ. டென்னி என்பவரும் அவரது குழுவினரும் 1851 ஆம் ஆண்டு நவம்பர் 13 ஆம் தேதி இவ்விடத்தை அடைந்தனர். தொடக்கத்தில் ஐரோப்பியரால் ''நியூ யார்க்-ஆல்க்கி'' அன்றும் ''டுவாம்ப்'' என்றும் இவ்விடம் அழைக்கப்பட்டது. 1853 ஆம் ஆண்டில் இப் பகுதியின் முக்கிய குடியேற்றத்துக்கு, உள்ளூர்ப் பழங்குடித் தலைவனின் பெயரைத் தழுவி சியாட்டில் எனப் பெயரிடவேண்டும் என ஆலோசனை தெரிவிக்கப்பட்டது.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665809.73/wet/CC-MAIN-20191112230002-20191113014002-00385.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.betterbutter.in/ta/recipe/87435/curd-vada-in-tamil", "date_download": "2019-11-12T23:32:23Z", "digest": "sha1:ADI5L2F6I546PRZRXNIHDPSAOXNYTYAX", "length": 8554, "nlines": 226, "source_domain": "www.betterbutter.in", "title": "Curd Vada recipe by Saivardhini Badrinarayanan in Tamil at BetterButter", "raw_content": "\nஆப்லைனில் சேவ் செய்து பார்க்க\nஆப்லைனில் சேவ் செய்து பார்க்க\n0 from 0 ரிவியூஸ் மதிப்பீடு செய்\nகேரட் துருவல் 1 /4 கப்\nபச்சை மிளகாய் 1 நறுக்கியது\nஇஞ்சி துருவல் 1 மேஜைக்கரண்டி\nமுதலில் உளுந்தை 1 மணி நேரம் ஊற வைக்கவும்.\nபின் மிக நன்றாக அரைத்து கொள்ளவும்.\nஅரைத்த மாவில் நறுக்கிய வெங்காயம், பச்சைமிளகாய், மிளகு , உப்பு சேர்த்து கலந்து கொள்ளவும்.\nபின் ஒரு பாத்திரத்தில் எண்ணெயில் வடை போல் தட்டி பொரித்து எடுக்கவும்.\nபின் ஒரு பாத்திரத்தில் தயிர் ,உப்பு , இஞ்சி துருவல் சேர்த்து நன்கு கலந்த பின் அதில் வடையை சேர்க்கவும்.\nபின் பரிமாறும் போது கேரட் துருவல், கொத்துமல்லி இலை , பூந்தி சேர்த்து அலங்கரித்து பரிமாறவும்.\nசமைத்து,அதன் படத்தை ஷேர் செய்யுங்கள்.\nரெசிப்பியை வீட்டில் சமைத்து அப்படத்தை அப்லோட் செய்யவும்\nBetterButter ரின் தயிர் வடை செய்து ருசியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665809.73/wet/CC-MAIN-20191112230002-20191113014002-00385.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.82, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/government-and-politics/politics/137478-north-chennai-life-and-language-bhagyam-sankar", "date_download": "2019-11-13T00:49:32Z", "digest": "sha1:OSJGJJLSOQOSKC5OFVHN5QJZC6HCLDT7", "length": 11249, "nlines": 159, "source_domain": "www.vikatan.com", "title": "Thadam Vikatan - 01 January 2018 - சீட்டா கை சிவாஜி - வடசென்னை வாழ்வும் மொழியும் - பாக்கியம் சங்கர் | North Chennai Life and Language - Bhagyam Sankar - Vikatan Thadam", "raw_content": "\nசினிமா - புராணம், வரலாறு, உண்மை\nகாற்றில் இன்னும் சீற்றம் இருக்கிறது\nசீட்டா கை சிவாஜி - வடசென்னை வாழ்வும் மொழியும் - பாக்கியம் சங்கர்\nகரமுண்டார் வூடும் தஞ்சை ப்ரகாஷ் வூடும்\nசென்னை புத்தகக் காட்சி: வரவேற்பும் எதிர்பார்ப்பும் - எஸ்.ராமகிருஷ்ணன்\nகொதித்து அடங்கிய உள்ளம் கு.ப.ரா. - சு.வேணுகோபால்\n“புத்தகத்தின் வழியே சக மனிதர்களை நெருங்கலாம்\n - மனிதப் பெருநாடகத்தின் பிரதி - குணா கவியழகன்\nநத்தையின் பாதை - 8 - நிலைப்பதும் கலைப்பதும் ஆனது - ஜெயமோகன்\nஇன்னும் சில சொற்கள் - ஈரோடு தமிழன்பன்\nபிரதாப முதலியார்.ச - அ.முத்துலிங்கம்\nமிச்ச சொச்ச வாழ்வின் சாம்பல் - ஸ்டாலின் சரவணன்\nசொல் - தர்மராஜ் பெரியசாமி\nஓர் இரவு ஒரு பகல் ஒரு வீடு - வேல் கண்ணன்\nஅரசுப் பள்ளி - சமயவேல்\nஉயிரின் மெல்லிசை - ஜெ.பிரான்சிஸ் கிருபா\nநீலியின் காதல் - த.ஜீவலட்சுமி\nசெங்குத்துக் கவிதைகள் - ரொபர்த்தோ ஹ்வாறோஸ்\nசீட்டா கை சிவாஜி - வடசென்னை வாழ்வும் மொழியும் - பாக்கியம் சங்கர்\nசீட்டா கை சிவாஜி - வடசென்னை வாழ்வும் மொழியும் - பாக்கியம் சங்கர்\nதமிழ் அழகியல் - இந்திரன்\nகாவிரி: துரோகத்தின் போர் - சுகுணா திவாகர்\nசுடுசோறும் பங்குக்கறிக் குழம்பும் பின்னிரவுகளும்\nபெண் காலங்களும் களங்களும் - வெய்யில்\nவாய்மொழிக் கதைகளில் எதிர்க்குரல் - ஆ.சிவசுப்பிரமணியன்\nசீட்டா கை சிவாஜி - வடசென்னை வாழ்வும் மொழியும் - பாக்கியம் சங்கர்\nவெண்மணி 50 - எரியும் நினைவுகள்\nதிருலக்கன்னியும், செத்த காலேஜும் நாகரிகத்துக்குள் தொலையும் ‘மெட்ராஸ்’ மொழியும்\nமீண்டெழும் திராவிட அரசியல் - கற்றுக்கொள்ள வேண்டியதும் விட்டுத்தள்ள வேண்டியதும் - சுகுணா திவாகர்\nஅனிதாவின் சாம்பலிலிருந்து... - அ.முத்துக்கிருஷ்ணன்\nதமிழர் என்ற பொது அடையாளமும் ‘தலித்’என்ற தனித்த அடையாளமும் - சுகுணா திவாகர்\nஇந்தியக் ‘கூட்டாட்சி’ என்பதான ஒன்றியமும், மாநில சுயாட்சியும் - வீ.எம்.எஸ்.சுபகுணராஜன்\n\"மனதைச் சுட்டுத்தள்ளும் துப்பாக்கியை இன்னும் எந்த அரசாங்கமும் கண்டுபிடிக்கவில்லை” - ஆதவன் தீட்சண்யா\nஉப்புக்கண்டம் நெய்ச்சோறு - பாக்கியம் சங்கர்\nசொற்களைத் தேடி... நடுநாட்டுச் சொல்லகராதி - கண்மணி குணசேகரன்\nஇன்பமயமான தமிழக வரலாறு - இரா.முருகவேள்\nநீரின்றி அவளுலகம் அமையாது - ப்ரேமா ரேவதி\n‘திராவிட’ அரசியலின் எதிர்காலம் - சுகுணா திவாகர்\nஜல்லிக்கட்டு என்னும் கலாசார மூலதனம் - ரவிக்குமார்\nகாதலும் கடந்து போகும்: முப்பது வருடங்களில் காதல் வந்து சேர்ந்துள்ள இடம் - ஆர்.அபிலாஷ்\nஜெயலலிதா: இனி எதைப் பேச வேண்டும் நாம்\nதமிழ் - நம் நிலத்தின் கண்ணாடி - நக்கீரன்\nஎம்.ஜி.ஆர்: நிஜமும் நிழலும் வேறு வேறு அல்ல - சுகுணா திவாகர்\nதாத்ரியில் இருந்து உனா வரை - நிரந்தரத் தீர்வை நோக்கி - அ.முத்துக்கிருஷ்ணன்\nசமூக ஊடகங்கள் - ஒரு குறுக்குவெட்டுப் பார்வை - கார்ல் மார்க்ஸ்\nபெயர் வைக்கும் பேறு - மகுடேசுவரன்\nதுருப்பிடித்த ஆணியும் பழைய அட்டைப் பெட்டிகளும் - கே.முரளிதரன்\nதமிழ் இருக்கை - தமிழ்மகன்\nஐடி உலகம்: நிஜமும் கற்பிதங்களும் - விநாயக முருகன்\nதமிழர் என்ற அரசியல் அடையாளம் - சுகுணா திவாகர்\nபல்கலைக்கழகம் என்பது... - அ.மார்க்ஸ்\nமனுஷ்ய புத்திரனின் பைத்திய நிலவுகள் - சாரு நிவேதிதா\nசிறுகதையின் வழிகள் - தமிழ்ச் சிறுகதை நூற்றாண்டு - ஜெயமோகன்\nமாணவப் பருவம் - போராடும் காலம் - அ.முத்துக்கிருஷ்ணன்\nஓவியம் : பிரேம் டாவின்ஸி\nசீட்டா கை சிவாஜி - வடசென்னை வாழ்வும் மொழியும் - பாக்கியம் சங்கர்\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665809.73/wet/CC-MAIN-20191112230002-20191113014002-00385.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/lifestyle/women/139131-editor-opinion", "date_download": "2019-11-12T23:40:41Z", "digest": "sha1:BOJNZJYAHLMKZGP4FIS5WKRHLODMXXSF", "length": 4893, "nlines": 126, "source_domain": "www.vikatan.com", "title": "Aval Vikatan - 20 March 2018 - நமக்குள்ளே! | Editor Opinion - Aval Vikatan", "raw_content": "\nஅவள் விருதுகள் - சாதனைப் பெண்களின் சங்கமம்\nபிரைடல் ஃப்ளவர்ஸ்... இது அழகான பிசினஸ்\n“எனக்கு உணர்வுகளை மறைக்கத் தெரியாது” - லட்சுமி ராமகிருஷ்ணன்\nஇந்தியாவின் முதல் பெண் பைலட் - சரளா தக்ரால்\n“வீட்டுக்காரரா இருந்தாலும் அந்த விஷயத்தைச் சொல்லத் தயங்கினேன்\nடைனிங் டேபிள்... ஃப்ரிட்ஜ்... ஸ்டோர் ரூம்... - சரியாகப் பராமரிப்பது எப்படி..\nபணியிடங்களில் பாலியல் தொல்லை... தண்டனை பெற்றுத் தருவது எப்படி\nஎந்நாளும் உனை மறவோமே... - வீணை காயத்ரி\n“ஒவ்வொரு தருணத்திலும் இன்ப அதிர்ச்சி கொடுத்தவள்\nபிபி க்ரீம் & சிசி க்ரீம்\nமறந்த உணவுகள்... மறக்காத சுவை\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665809.73/wet/CC-MAIN-20191112230002-20191113014002-00385.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/54212", "date_download": "2019-11-13T00:59:32Z", "digest": "sha1:LPS5S5IQ2AXTWAFEPOQU6MDZDYVEMRT4", "length": 10751, "nlines": 97, "source_domain": "www.virakesari.lk", "title": "கடலில் வீடு கட்டியவர்களுக்கு மரணதண்டனை | Virakesari.lk", "raw_content": "\nநான் எப்போதும் உங்கள் வீட்டு பிள்ளை தான் - கொட்டகலையில் மகிந்த\nகோத்தாபய கடந்த காலங்களில் எமது மக்களுக்கு அழிவுகளை ஏற்படுத்திய சர்வாதிகாரி ;சம்பந்தன்\nஅமெரிக்க தூதுவருக்கு ஒரு அவசர கடிதம்\nவாக்குகளுக்காக இரண்டு கட்சிகளும் இனவாதத்தை கக்குகின்றனர்.- அநுரகுமார\nஇலங்கை விமானப்படை அதிகாரிகள், ஏனைய பதவி நிலையில் உள்ளவர்களுக்கு பதக்கம் சூட்டும் விழா ஜனாதிபதி தலைமையில்\nவெளிநாடுகளில் வசிக்கும் இலங்கை பிரஜைகள் வாக்களிப்பதற்கு விசேட வேலைத்திட்டம் அவசியம் – கஃபே\nசீனாவில் பாலர் பாடசாலையில் இரசாயன தாக்குதலுக்குள்ளான 51 சிறுவர்கள்\nதேர்தல் சட்ட மீறல்கள் தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு 3627 முறைப்பாடுகள்\nஅவுஸ்திரேலியாவில் பரவும் காட்டுத்தீ: அவசரகால சட்டம் அறிவிப்பு\nகடலில் வீடு கட்டியவர்களுக்கு மரணதண்டனை\nகடலில் வீடு கட்டியவர்களுக்கு மரணதண்டனை\nஅமெரிக்க பிட்காயின் முதலீட்டாளர்களான கோடீஸ்வர தம்பதி கடலில் கட்டிய வீடு தங்கள் நாட்டின் இறையாண்மையை மீறுவதாகக் கூறி அவர்களுக்கு மரணதண்டனை வழங்க தாய்லாந்து அரசு முடிவு செய்துள்ளதையடுத்து அவர்கள் இருவரும் தலைமறைவாகியுள்ளனர்.\nChad Elwartowski என்னும் அமெரிக்க கோடீஸ்வரர் தனது காதலியான தாய்லாந்தைச் சேர்ந்த Supranee Thepdetஉடன் தாய்லாந்து கடல்பகுதியில் கடல் வீடு ஒன்றைக் கட்டியுள்ளதோடு தொடர்ந்து பல வீடுகளைக் கட்ட கட்டுமான நிறுவனங்களுக்கு அழைப்பும் விடுத்திருந்தார்.\nதாய்லாந்தின் பிட்காயின் பெண் என்று தன்னை அழைத்துக் கொள்ளும் Supranee, அந்த கடல் வீட்டில் அமர்ந்து மதுபானம் அருந்தும் புகைப்படங்களை சமூக ஊடகங்களில் பதிவேற்றம் செய்துள்ளார்.\nஇதற்கிடையில் தம்பதியினர் மீது மரண தண்டன விதித்துள்ள தாய்லாந்து அரசு அவர்களை தேடுவதை தெரிந்தும் அவர்கள் தலை மறைவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nகடல் வீடு மரணதண்டனை தாய்லாந்து அமெரிக்கா\nசீனாவில் பாலர் பாடசாலையில் இரசாயன தாக்குதலுக்குள்ளான 51 சிறுவர்கள்\nசீனாவில் தென்மேற்கு பகுதியில் அமைந்துள்ள ஒரு பாலர் பாடசாலையில் நபரொருவர் மேற்கொண்ட இரசாயன தாக்குதலில் ஐம்பத்தொரு சிறுவர்களும் மற்றும் மூன்று ஆசிரியர்களும் பாதிக்கப்பட்டுள்ளதாக சீன அரசு ஊடகங்கள் இன்று செய்தி வெளியிட்டுள்ளன.\n2019-11-12 15:58:59 சீனா பாலர் பாடசாலை இரசாயன தாக்குதல்\nஅவுஸ்திரேலியாவில் பரவும் காட்டுத்தீ: அவசரகால சட்டம் அறிவிப்பு\nஅவுஸ்திரேலியா நாட்டின் பரவும் காட்டுத்தீவு காரணமாக பேரழிவு அச்சுறுத்தல் தொடர்பாக அவசரகால நிலை அறிவிக்கப்பட்டுள்ளது.\n2019-11-12 12:23:50 காட்டுத்தீ அவசரகால சட்டம் அறிவிப்பு Australia bushfires\nஎதிர்ப்பு ஆர்ப்­பாட்­டங்­க­ளை­ய­டுத்து பொலி­விய ஜனா­தி­பதி பதவி விலகல்\nபொலி­­விய ஜனா­தி­பதி ஈவோ மொராலஸ் தனது பத­வியை இராஜினாமா செய்­துள்ளார்.\nபிரித்­தா­னிய எலி­ஸபெத் மகா­ரா­ணி­யாரின் பக்­கிங்ஹாம் மாளி­கையும் அத­னுடன் இணைந்த கட்­டி­டங்­களும் பெருந்­தொ­கை­யான பணி­யா­ளர்­களால் எப்­போ­தும் கண்ணைக் கவரும் வகையில் சுத்­த­மாக பரா­ம­ரிக்­கப்­ப­டு­வது அனை­வரும் அறிந்­த­தாகும்.\n2019-11-12 13:18:32 மகாராணியா எலித் தொல்லை royal\nஇரு புகையிரதங்கள் நேருக்கு நேர் மோதி விபத்து- பங்களாதேசில் 15 பேர் பலி\nபயணிகள் உறக்கத்திலிருந்தவேளையிலேயே இந்த விபத்து ஏற்பட்டுள்ளது என உயிர்தப்பியவர்கள் தெரிவித்துள்ளனர்\nசிறந்த சேவையாற்றியே மக்களாணையினை கோருகின்றேன் : கோத்தா\nமிலேனியம் சவால் ஒப்பந்தம் விவகாரத்தில் மங்கள சமரவீர தன்னிச்சையாக செயற்படுகிறார் - ரத்ன தேரர் சாடல்\nஇறைச்சிக்கடை வேண்டுமா தொழில் பேட்டைகள் வேண்டுமா என்பதை மக்கள் தீர்மானிக்க வேண்டும் - பிரதமர்\nஒற்றையாட்சி குறித்து மகா சங்கத்தினருக்கு சஜித் தெளிவுப்படுத்தியுள்ளார் : சம்பிக\nவாக்களிப்பின் பின்னர் நாட்டு மக்களுக்கு ஜனாதிபதியின் விசேட உரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665809.73/wet/CC-MAIN-20191112230002-20191113014002-00385.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.annogenonline.com/2017/04/07/or-ithayam-varumaikondirukirathau/", "date_download": "2019-11-12T23:07:59Z", "digest": "sha1:WG4H4T4KDXEQFZME2P2NT2BHJGWS7BBG", "length": 12748, "nlines": 108, "source_domain": "www.annogenonline.com", "title": "ஓர் இதயம் வறுமை கொண்டிருக்கிறது – அ.யேசுராசா – 02 – அனோஜன் பாலகிருஷ்ணன்", "raw_content": "\nஓர் இதயம் வறுமை கொண்டிருக்கிறது – அ.யேசுராசா – 02\nBy அனோஜன் பாலகிருஷ்ணன் | 7th April 2017\nஒவ்வொரு காலகட்டத்திலும் குறிப்பிட்ட வயதுகளில் இருக்கும் பதின்மவயதினர் அவர்கள் வாழும் சூழலில் ஒரு குழாமாகவோ நண்பர் வட்டமாகவோ ஆகிவிடுவார்கள். ஊரிலுள���ள சனசமூகநிலையங்களில் அந்த அந்தக் குழுக்கள் தனியே தமக்குள் விளையாடிக்கொண்டோ, அரட்டையடித்துக்கொண்டோ இருக்கும். அவர்களுக்குக்கிடையில் இருக்கும் நட்பும் உரையாடலும் புரிந்துணர்வும் மிக வலிமையானதாக இருக்கும். ஒத்த ரசனையோ,விளையாட்டோ ஏதோவொரு விடயம் அந்த நட்பு வட்டத்தின் ஆதார சுழற்சி மையமாக இருக்கும். அது அசாதாரணமானது; நீண்ட நாட்கள் அந்த வட்டத்தில் இருந்தாலும் ஒவ்வொரு தேவை நிமிர்த்தம் வெவ்வேறு வாழ்க்கைச் சூழலுக்குள் பயணப்படும்போது அந்த வட்டம் சுருங்கும், ஒவ்வொருவராக விலகுவார்கள். கண்ணுக்குத் தெரியாமல் அந்த வட்டம் குறுக்கிக்கொண்டுவந்து ஒரு கட்டத்தில் முற்றாகக் கரைந்துபோகும். எப்போது முற்றாக விலகினோம்; எங்கே அது நிகழ்ந்தது என்பது அறியாமலே நிகழ்ந்திருக்கும். எந்தப் பெஞ்சில் இருந்து அரட்டையடித்தமோ அதே பெஞ்சில் இன்னுமொரு குழு சிரித்துப்பேசி அரட்டையடித்துக் கொண்டிருக்கும். ஒரு கணம் திகைத்துப் பார்க்க வயதாகி எங்கையோ தொலைந்து முற்றாக அந்நியமாகியிருப்பது சின்னத் திடுக்கிடலுடன் தெரியும்.\nஇளம் வயதிலிருந்து கூட வந்த அதே நண்பர்கள் அதே வட்டம் என்பதை எதைக்கொண்டும் இலகுவில் நிரப்ப இயலாது. சின்னச்சின்ன சிறுவயது விடயங்களில் இருந்து பல்கிப்பெருகி பலதை உள்வேண்டி உருவாகிய சிநேகிதம். வெவ்வேறு புது நண்பர்கள் காலப்போக்கில் வந்தாலும், மனம் பழைய நண்பர்களையும் அதே குதூகலத்தையும்தான் தேடும். அதேபோல் இறுக்கமான நண்பர்கள் குழாம் மறுபடியும் உருவாவதென்பது சாத்தியமற்றது. அவை அசாத்தியமாகச் சோர்வூட்டக்கூடியது. பழைய நண்பர்கள் அற்றுத் தனித்திருத்தல் என்பது மிக மனதளவில் வெறுமையைக் கூட்டி, மாரிக்கால அட்டையைப்போல் சுருண்டுபோக வைத்திருக்கும்.\nஅ.யேசுராசா எழுதிய “ஓர் இதயம் வறுமை கொண்டிருக்கிறது…” சிறுகதை பழைய நண்பர்கள் அற்றுத் தனித்திருக்கும் சோர்வுக்குப் பின்னிருக்கும் மனதின் உருக்கத்தை,பிறந்து வளர்ந்து உலாவிய அதே தெருக்களில் நுட்பமாக அந்நியமாகி நிற்பதையும் சின்னத் சின்னத் தருணங்களாக வெட்டியெடுத்து ஒரு சிறுகதையாக வார்த்திருக்கின்றது. வெறுமை கொள்ளல் என்பது தனியே நண்பர்களால் மட்டும்தான் நிகழுமா அதை நிரப்ப குடும்பத்திலுள்ள அன்பும் சிநேகிதமும் போதாதா அதை நிரப்ப குடும்பத்���ிலுள்ள அன்பும் சிநேகிதமும் போதாதா என்றால் உண்மையில் ஓர் இளைஞனாக இருக்கும் ஆணுக்குக் குடும்பத்தில் இருந்து கிடைக்கும் அன்பும் நெருக்கத்தைவிட, நண்பர்களிடம் இருந்து கிடைக்கும் அன்பும், சீண்டலும், குதூகலமும்தான் இயல்பு நிலையில் உயிர்ப்புடன் வைத்திருக்கும் என்பது பொதுப்படையான உண்மையாக இருக்கின்றது. இச்சிறுகதை மிகயதார்த்தமாக அதை உசாவிச்செல்கிறது.\nபழகிய அதே தெருக்கள், அதே தேநீர்க்கடை; ஒரு வருடத்தின்பின் கொழும்பிலிருந்துவிட்டு வந்தபின் அவையெல்லாம் அந்நியமாகித் தெரிகின்றன. நண்பர்கள் எல்லோரும் மெல்லமெல்ல விலகிவிட்டது உரைக்கின்றது. அடுத்தடுத்த நண்பர்கள் வட்டம் உருவாகிக் கொண்டிருக்கின்றது. கிராமத்துக்கு வந்த கதை சொல்லி சட்டென்று தான் அந்நியமாகியிருப்பதை உணர்ந்து தத்தளிக்கிறார். இதே உணர்வுகளை நட்புவட்டத்திலிருந்த மற்றைய நண்பர்களும் வெவ்வேறு தருணத்தில் உணர்ந்து ஒரு கண்ணீர்த்துளியை இழப்புக்காகப் பரிசளிக்கலாம். அந்தச் சோர்வும்; மெலிதாக இழையோடும் பதற்றமும் வாசிக்கும் எனக்கும் தொற்றச்செய்து என் பதின்மகால நண்பர்களையும் என்னிலிருந்து விலகிய நண்பர்களையும் நினைவுகூரச் செய்து ஓர் ஆழ்ந்த அமைதியில் தள்ளிவிடுகிறது. இன்னுமோர் சூழலுக்குள் புக முடியாமல் தடுமாறுவது எத்தனை உருக்கம் நிறைந்தது அவ்வாறான தருணங்களைத்தான் ஒரு தேர்ந்த கதை சொல்லி சிறுகதையாக்குவார். இக்கதை 1969-களில் எழுதப்பட்டு இருந்தாலும் இன்னும் அதே மனித உணர்வுகளுடன் மாறாமல் இருக்கும் மானுட இயல்பை அப்பட்டமாகச் சொல்லிவிடுகிறது.\n01. ‘ஓர் இதயம் வறுமை கொண்டிருக்கிறது’ சிறுகதை ‘’ சிறுகதைத்தொகுப்பில் வெளியாகியது.\n02. “தொலைவும் இருப்பும் ஏனைய கதைகளும்” புத்தகம் நூலக நிறுவனத்தால் ஆவணப்படுத்தப்பட்டுள்ளது. இந்நூலை வாசிக்க விரும்புபவர்கள் இச்சுட்டியில் தரவிறக்கக்கொள்ள இயலும்.\nCategory: அறிமுகம் இலக்கியம் ஈழத்து இலக்கிய முன்னோடிகள் ஈழம் சிறுகதை Tags: அ.யேசுராசா\n← கோசலை – ரஞ்சகுமார் -01 மாற்றம் – சட்டநாதன் – 03 →\nகள்ளக் கணக்கு – ஆசி.கந்தராஜா\nஉமாஜியின் ‘காக்கா கொத்திய காயம்’\nபிரிந்து சென்ற இறகில் அலையும் ‘மொந்தாஜ்’ கலைஞன் : க.கலாமோகன்\nஅனோஜன் பாலகிருஷ்ணனுடன் ஒரு நேர்முகம் – நரோபா\nஈழத்து இலக்கிய முன்னோடிகள் (18)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665809.73/wet/CC-MAIN-20191112230002-20191113014002-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.eelanatham.net/index.php/tamil-eelam-news/item/396-2016-11-27-11-59-00", "date_download": "2019-11-13T01:01:57Z", "digest": "sha1:XVROMTZ6LUHRWI7NE4TIDMSYXBBILRPL", "length": 4880, "nlines": 101, "source_domain": "www.eelanatham.net", "title": "கிளினொச்சி துயிலும் இல்லத்தில் மாவீரர் நாள் நிகழ்வுகள் - eelanatham.net", "raw_content": "\nகிளினொச்சி துயிலும் இல்லத்தில் மாவீரர் நாள் நிகழ்வுகள்\nகிளினொச்சி துயிலும் இல்லத்தில் மாவீரர் நாள் நிகழ்வுகள்\nகிளினொச்சி துயிலும் இல்லத்தில் மாவீரர் நாள் நிகழ்வுகள் Featured\nகிளினொச்சி துயிலும் இல்லத்தில் மாவீரர் நாள் நிகழ்வுகள்\n45 முஸ்லிம்கள் மாவீரர்களாகி உள்ளனர்:யோகேஸ்வரன் Nov 27, 2016 - 21167 Views\nஉடுத்துறை மாவீரர் துயிலும் இல்லத்தில் வழிபாடு Nov 27, 2016 - 21167 Views\nயாழ் பல்கலையில் மாவீரர் நாள் அனுட்டிப்பு Nov 27, 2016 - 21167 Views\nMore in this category: « வரலாற்று மையத்தில் தலைவர் பிறந்த நாள் விழா உடுத்துறை மாவீரர் துயிலும் இல்லத்தில் வழிபாடு »\nநினைவு நாட்கள் மருத்துவர் நமசிவாயம் சத்தியமூர்த்தி அவர்களின் நான்காம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.\nநினைவு நாட்கள் தேசத்தின் பேரன்னை பார்வதி அம்மாவின் 6ஆம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.\nதமிழக சர்வதேச கார்பந்தைய வீரர் விபத்தில் பலி\nசசிகலா மீண்டும் கூவத்தூர் விஜயம்; முடிவு வருமா\nதெரு நாய் - எருத்துமாடு மோசடி\nவடக்கில் ராணுவம், பொலிஸ் மேலும்\nயாழ், கிளி மாவட்டங்களில் படையினர் குவிப்பு;\nமாணவர் படுகொலை; நாளை அனைத்து பல்கலை மாணவர்களும்\nதெரு நாய் - எருத்துமாடு மோசடி\nதமிழ் இணையத் தளம் ஒன்றிற்கு தடை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665809.73/wet/CC-MAIN-20191112230002-20191113014002-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilveedhi.com/terminator-dark-fate-official-tamil-trailer/", "date_download": "2019-11-12T23:37:10Z", "digest": "sha1:XGWAEEDVILQ2T4ZTFSZF2B2M4XQ5LCJM", "length": 6643, "nlines": 132, "source_domain": "tamilveedhi.com", "title": "Terminator: Dark Fate Official Tamil Trailer - Tamilveedhi", "raw_content": "\nஸ்ருதி ஹாசனுக்கு பிறகு ஃப்ரோசன் 2 (Frozen 2 ) வில் இணைந்த மூன்று பிரபலங்கள் \nவருகிறான் ‘மாறா’… சூர்யாவின் சூரரை போற்று அப்டேட்\nகவர்ச்சி படங்களை வெளியிட்டு ரசிகர்களை கிரங்கடித்த தமன்னா.\nபடத்தின் டைட்டிலை கண்டறிய ரசிகர்களுக்கு வாய்ப்பளித்த ‘வி 1’ படக்குழு…\nசுபஸ்ரீயை தொடர்ந்து மற்றுமொரு சோக சம்பவம்; இன்று அதிகாலை அனுராதாவிற்கு நேர்ந்த பரிதாபம்\nதர்பார் படத்திற்கு ரஜினிகாந்த் வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா..\nஅச்சு அசலாக கபில் தேவ் போல் காட்சியளிக்கும் ரன்வீர் சிங்\nLaburnum Production நிறுவன��்தின் புதிய படம்; பூஜையுடன் ஆரம்பம்\nமனதை வருடும்.. புத்துணர்வு பயணக்குறிப்பு பற்றி நடிகை ஆஷிமா நாவல்\nசென்னையிலிருந்து தீபாவளிக்காக 4,265 சிறப்பு பேருந்துகள் இயக்கம்\n’சண்டக்கோழி 2’ படக்குழுவுக்கு சர்ப்ரைஸ் அளித்த கீர்த்தி சுரேஷ்\nஅக்-14ல் மிக பிரமாண்டமாக நடைபெறும் ‘இந்திய உலக குறும்பட விழா’..\nஇன்று 6 மணிக்கு ‘பிகில்’ அப்டேட் வருதுங்கோ…\nஸ்ருதி ஹாசனுக்கு பிறகு ஃப்ரோசன் 2 (Frozen 2 ) வில் இணைந்த மூன்று பிரபலங்கள் \nவருகிறான் ‘மாறா’… சூர்யாவின் சூரரை போற்று அப்டேட்\nவிஷாலின் ஆணுறுப்பு அளவை நான் கூறுகிறேன் – மீண்டும் ஸ்ரீ ரெட்டியின் ஆட்டம்\n‘அதுக்காக மார்பகத்தை வெட்டியா எறிய முடியும்’… ஆவேசமடைந்த முன்னனி நடிகை\nஅச்சு அசலாக சில்க் ஸ்மிதா போல் இருக்கும் பெண்; வைரலாகும் வீடியோ\nகியருக்கு பதிலாக, ஆணின் ”அந்த” இடத்தை பிடித்த டாப்சி.. வைரலாகும் வீடியோ\n“பேட்ட’… மீண்டும் மாஸ் கிளப்ப வருகிறார் ரஜினிகாந்த்\nஸ்ருதி ஹாசனுக்கு பிறகு ஃப்ரோசன் 2 (Frozen 2 ) வில் இணைந்த மூன்று பிரபலங்கள் \nவருகிறான் ‘மாறா’… சூர்யாவின் சூரரை போற்று அப்டேட்\nகவர்ச்சி படங்களை வெளியிட்டு ரசிகர்களை கிரங்கடித்த தமன்னா.\nபடத்தின் டைட்டிலை கண்டறிய ரசிகர்களுக்கு வாய்ப்பளித்த ‘வி 1’ படக்குழு…\nசுபஸ்ரீயை தொடர்ந்து மற்றுமொரு சோக சம்பவம்; இன்று அதிகாலை அனுராதாவிற்கு நேர்ந்த பரிதாபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665809.73/wet/CC-MAIN-20191112230002-20191113014002-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D._%E0%AE%AA%E0%AE%BF._%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2019-11-13T00:29:00Z", "digest": "sha1:ALFRBGJGB3XAXEQVTZ5TLRS7ELXJTT3Z", "length": 11675, "nlines": 66, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "எம். பி. சீனிவாசன் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n(எம். பி. ஸ்ரீனிவாசன் இலிருந்து வழிமாற்றப்பட்டது)\nஎம். பி. சீனிவாசன் (M. B. Sreenivasan, 19 செப்டம்பர் 1925 – 9 மார்ச் 1988), தமிழ், மற்றும் மலையாளத் திரைப்பட இசையமைப்பாளர். பொதுவுடமைக் கட்சியைச் சேர்ந்த ஒரு மார்க்சியவாதி. திரையுலகிலும் கம்யூனிஸ்ட் இயக்க வட்டாரத்திலும் அவர் \"எம்.பி.எஸ்\" என்று பிரியத்துடன் அழைக்கப்பெற்றார். 1962இல் வெளிவந்த \"கால்படுகள்\" என்ற மலையாளப் படத்திற்காக இசையமைத்ததே இவரது முதல் பாடல்.\nஎம்.பி.எஸ், 1925இல் பாலகிருஷ்ணன் என்ற என்பவருக்கு மகனாக பிறந்தார். சங்கீத வித்துவானாகிய தாயிடமிருந்து இசையைக் கற்றார். கம்��ூனிஸ்ட் தலைவராகிய தன் சிறிய தந்தையிடமிருந்து அரசியல் கற்றார்.\nசென்னை மாநிலக் கல்லூரியில் படித்தவர் சீனிவாசன். அப்போது விடுதலைப் போராட்டப் பொதுக் கூட்டங்களில் பாரதியார் பாடல்களைப் பாடி வந்தார். தமிழகத்தில் கம்யூனிச சார்புள்ள மதராஸ் மாணவர் அமைப்பு தோன்றியது. சீனிவாசன் இந்த அமைப்பில் இணைந்தார். மாணவர் இயக்கப் பணிகளுக்காக இந்தியா முழுக்க அலைந்து திரிந்த சீனிவாசன் அதே இலட்சியத்துக்காகக் கலைத்துறையில் பணியாற்றிக் கொண்டிருந்த சஹிதா என்ற முஸ்லிம் பெண்ணைச் சந்தித்துத் திருமணம் புரிந்தார். சில ஆண்டுகள் சீனிவாசன் முறையாக கருநாடக இசையும் பயின்றார். 1959 இல் முழு நேர இசை அமைப்பாளராகப் பணியாற்றத் தொடங்கினார்[1].\nகேரளா கய்யூர் தியாகிகளின் போராட்டத்தை அடிப்படையாக வைத்துத் தயாரித்த \"மீனமாசத்திலெ சூரியன்\" என்கிற திரைப்படத்தின் பாடல்களுக்கு இசை அமைப்பதற்காகச் சென்று அவர் முதலில் கேட்டுக்கொண்டது தியாகப்பூமியான கய்யூரை நேரில் போய்ப் பார்க்கவேண்டும் என்பது தான். பின் அங்கு சென்று மக்களைச் சந்தித்து, அந்தக் கிராமத்தின் கலாச்சாரச் சூழலைப் புரிந்து கொண்ட பிறகு தான் கய்யூர் தியாகிகளைப் பற்றிய திரைப்படதத்திற்கு இசை அமைத்தார். வங்காளத்தில் ஏற்பட்ட கொடும் பஞ்சத்தில் பாதிக்கபட்ட மக்களுக்கு பஞ்ச நிவாரண நிதி திரட்டுவதற்காக வந்ததிலிருந்து கலைக்குழு ஒன்று 1944இல் பம்பாய்க்கு அழைக்கப்பட்டது. அது பம்பாயில் இப்டா (IPTA) எனும் இந்திய மக்கள் நாடக மன்றம் கலைக்குழு தோன்றுவதற்குக் காரணமாக இருந்தது. இப்டா கம்யூனிஸ்ட் தலைமையின் வழிகாட்டலில் செயல்பட்டது. இவர் இப்டாவில் தீவிரமாக ஈடுபட்டு சென்னையில் 'மதராஸ் இளைஞர் சேர்ந்திசைக் குழு' வை உருவாக்கினார்.\nபல பொதுவுடமைத் தோழர்களைப் பங்குதாரர்களாக கொண்டு உருவாக்கப்பட்ட குமரி பிலிம்ஸ் தயாரித்த படம் பாதை தெரியுது பார். இத்திரைப்படத்துக்கு சீனிவாசன் இசையமைத்தார். முதலாளித்துவப் போக்குகளை எதிர்த்து எடுக்கப்பட்ட படம். இத்திரைப்படத்தின் மறக்க முடியாத பாடல்கள் ஜெயகாந்தன் எழுதிய தென்னங்கீற்று ஊஞ்சலிலே, மற்றும் சின்னச் சின்ன மூக்குத்தியாம் போன்ற பாடல்கள் சீனிவாசனின் இசையில் புகழ் பெற்றன. இத்திரைப்படம் 1960 இல் வெளி வந்தது[1].\nஇதன் பின்னர் மலையாளத் திரை���்படங்களில் சீனிவாசன் இசை அமைக்கத் தொடங்கினார். கேரள அரசின் சிறந்த இசை அமைப்பாளர் விருதை நான்கு ஆண்டுகள் தொடர்ந்து பெற்றார் சீனிவாசன்.\nபிரபல எழுத்தாளர் ஜானகிராமன் எழுதித் தயாரித்த தாகம் திரைப்படத்துக்கு சீனிவாசன் இசையமைத்தார். 1974 இல் வெளிவந்த இத்திரைப்படத்தில் முத்துராமன் நடித்திருந்தார். 1975 இல் கே. விஜயன் இயக்கிய புதுவெள்ளம் திரைப்படத்துக்கு இசையமைத்தார். இப்படத்தில் இடம்பெற்ற துளித் துளி மழைத் துளி என்ற பாடல் புகழ் பெற்றது. சீனிவாசன் தமிழில் ஐந்து அல்லது ஆறு படங்களுக்கே இசையமைத்திருந்தார்[1].\nஇப்டாவில் (IPTA) உத்வேகத்துடன் செயல்படும் உறுப்பினராக இருந்த சாகித் கிச்சலுவைத் திருமணம் செய்து கொண்டார். சாகித் பிரித்தானிய அரசின் ரௌலட் சட்டத்தை எதிர்த்து ஜாலியன் வாலாபாக்கில் போராட்டத்தில் ஈடுபட்ட வீரர் டாக்டர் சைபுதின் கிச்சலுவின் மகள் ஆவார்.\n1973 - கேரள மாநில திரைப்பட விருது -சிறந்த இசையமைப்பாளர்\n1978 - கேரள மாநில திரைப்பட விருது -சிறந்த இசையமைப்பாளர் ('பந்தனம்')\n1979 - கேரள மாநில திரைப்பட விருது -சிறந்த இசையமைப்பாளர்\n1981 - கேரள மாநில திரைப்பட விருது -சிறந்த இசையமைப்பாளர்\n↑ 1.0 1.1 1.2 மோனா, திரையிசை மேதைகள் - எம்.பி.சீனிவாசன், வீரகேசரி, சூன் 5, 2011\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665809.73/wet/CC-MAIN-20191112230002-20191113014002-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AF%E0%AF%82%E0%AE%A4%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%AF%E0%AF%82%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-11-13T01:15:48Z", "digest": "sha1:2HKGRSNKYPYZRWQ4FEEVXHLXU6GOZMZF", "length": 6013, "nlines": 108, "source_domain": "ta.wikipedia.org", "title": "யூதக் குருசார் யூதம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nயூதக் குருசார் யூதம் (Rabbinic Judaism, Rabbinism; எபிரேயம்: יהדות רבנית) என்பது 6 ஆம் நூற்றாண்டிலிருந்து, தல்மூத் ஒழுங்குபடுத்தியதன் பின் யூதத்தில் உருவாகிய முக்கிய பகுதியாகும். பரிசேயர் யூதத்தின் வளர்ச்சியில் இருந்து சீனாய் மலையில் மோசே கடவுளிடமிருந்து தோராவைப் பெற்றுக் கொண்ட நம்பிக்கையில் அடிப்படையில் யூதக் குருசார் யூதம் காணப்படுகின்றது. அது வெறுமனே குறித்த நடைமுறையை மட்டும் சாராமல் பழைய ஏற்பாடு, வாய்வழிச் சட்டங்கள், மனித விளக்கம் என்பவற்றின் அடிப்படையில் இயங்குகின���றது.[1]\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 9 அக்டோபர் 2016, 02:15 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665809.73/wet/CC-MAIN-20191112230002-20191113014002-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=1724877", "date_download": "2019-11-13T01:06:55Z", "digest": "sha1:W6BH45GD5V2PMMQOMGSNKWUTUPPQOBC5", "length": 29095, "nlines": 277, "source_domain": "www.dinamalar.com", "title": "உய்ய ஒரு வழி| Dinamalar", "raw_content": "\nபெட்ரோல். டீசல் விலையில் மாற்றம் இல்லை\nமீண்டும் டில்லியில் காற்று மாசு தீவிரம்:அவசர நிலை ...\nகோயம்பேட்டில் 10 டன் வாழை பழங்கள் பறிமுதல்\nயாருக்கும் அடிமையில்லை:கவர்னருக்கு நாராயணசாமி ... 7\nகொத்து கொத்தாய் செத்து மடியும் அரிய வகை பறவைகள் 1\nரூ.300 கோடி ஏமாற்றிய நகைக்கடை\nதேர்தல் கமிஷனர் மகன் மீதும் விசாரணை 4\nவகுப்பறையில் ஆசிட் வீச்சு:51 மாணவர்கள் காயம்\nகதவு, ஜன்னலுக்கு ரூ.73 லட்சம்: ஜெகன் தில்லாலங்கடி 42\nராமஜென்ம பூமியில் ராமர் கோயில்: தீர்ப்பு முழு விபரம் 135\nகாதலனுக்காக மாணவிகளை விருந்தாக்கிய டியூசன் டீச்சர் 54\n‛பிகில்'-ஐ கவிழ்த்திய ‛கைதி': பஞ்சர் ஆன ‛பஞ்ச்' ... 135\nஎனக்கு காவி பூச முயற்சி: ரஜினி 146\nஎனக்கு காவி பூச முயற்சி: ரஜினி 146\nகமலை வள்ளுவராக்கிய ரசிகர்கள் 140\nராமஜென்ம பூமியில் ராமர் கோயில்: தீர்ப்பு முழு விபரம் 135\n அரங்கனே வாய் திறந்து வரம் தருவதாகச் சொன்னானா என்ன அற்புதம் இதைப் போய் எங்களிடம் சொல்லாமல் விட்டுவிட்டீர்களே சுவாமி\nசீடர்கள் மிகவும் பரவசமாகிப் போனார்கள். விஷயம் கேள்விப்பட்டு மடத்துக்கு வெளியில் இருந்தும் பலபேர் உள்ளே வந்து நின்றுவிட, எதை எப்படிச் சொல்லுவதென்று புரியாமல் உடையவர் திகைத்துப் போனார்.\nசொல்லுங்கள் சொல்லுங்கள் என்று அவர்கள் விடாமல் நச்சரிக்கவே அவருக்கு வேறு வழியில்லாது போனது.\n சலவைத் தொழிலாளிக்கு வாய்த்த அனுபவம் நமக்கு வாய்க்கவில்லையே என்று வருத்தப்படுவீர்களே என்று எண்ணித்தான் தவிர்த்தேன்.'\n இது பெரிய விஷயம். அந்தத் தொழிலாளி தமது பணிக்குள் பரமனைக் கண்டிருக்கிறார். அதனால்தான் நம்பெருமாள் அவரிடம் பேசியிருக்கிறான். அதுசரி, அவர் என்ன வரம் கேட்டார்\nஉடையவர் புன்னகையுடன் கூரத்தாழ்வானைப் பார்க்க, அவர் சொல்லத் தொடங்கினார்.\n'நம்மிடம் இப்படி என்ன வரம் வேண்டும் என்று கேட்டால் நா��் என்ன கேட்போம்\n நமக்கு நல்ல கதி கொடுக்கச் சொல்லிக் கேட்போம். மோட்சத்தினும் சிறந்தது வேறென்ன உள்ளது\n'அதுதான் விஷயம். ஆனால் அந்த சலவைத் தொழிலாளி தனக்கு மோட்சம் கேட்கவில்லை.'\n'அரங்கப் பெருமானே, நீயேதான் கிருஷ்ணாவதாரம் எடுத்தவன் என்று உடையவர் சொன்னார். கிருஷ்ணாவதாரத்தில் நீ அடித்துக்கொன்ற சலவைத் தொழிலாளிக்கு இப்போதேனும் மோட்சம் கிடைக்கச் செய் என்று அவர் வேண்டிக் கொண்டிருக்கிறார்\nஆஹா... என்று சிலிர்த்துப் போனது சீடர் குழாம்.\nநடந்தது ராமானுஜருக்கே வியப்புத்தான். ஓர் அற்புதம் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. யாரும் நம்பமுடியாத சம்பவம். பாம்பணையில் பள்ளி கொண்டிருக்கும் பரமாத்மா வாய் திறந்து பேசுகிறான். வில்லிக்குக் கண் திறந்து காட்டிய அதே அரங்கன். சுத்த பக்தர்கள் யாரானாலும் சரி, எந்தக் குலத்தவரானாலும் சரி, அவர்கள் எனக்கு முக்கியம் என்று திரும்பத் திரும்ப நிரூபிக்கிற பரமாத்மா.\nஅவனே வாய் திறந்து உனக்கு என்ன வரம் வேண்டும் என்று கேட்கிறபோது அந்த சலவைத் தொழிலாளி கேட்ட வரம் ராமானுஜரைத் துாக்கிவாரிப் போடச் செய்துவிட்டது.\n'ஏனப்பா, அரங்கனே வரம் தருகிறேன் என்று சொல்லுகிறபோது உனக்கு மோட்சம் கேட்காமல், எந்த யுகத்திலோ இறந்துபோன சலவைத் தொழிலாளிக்கு மோட்சம் கேட்கிறாயே, இது என்ன வினோதம்' என்று அவனிடம் கேட்டார்.\n'நீங்கள் சொல்லுவது சரிதான் சுவாமி. அந்த யுகத்து சலவைத் தொழிலாளி யாரோ என்னமோ நான் அறியேன். ஆனால் எங்கள் குலத்தில் பிறந்து கிருஷ்ணர் கையால் அடிபட்டு இறந்திருக்கிறார். பகவான் கேட்டு, மறுத்த பாவத்தை எப்படியோ செய்து தொலைத்து விட்டார்.\nஇது எங்கள் குலத்துக்கே ஒரு களங்கமல்லவா\n'அப்படியெல்லாம் ஏன் நினைத்துக் கொள்கிறாய் கிருஷ்ணர் கையால் இறப்பதென்பது அவனது விதியாக இருந்திருக்கிறது. கிருஷ்ணர் கால் பட்ட காளிங்கனுக்கே மோட்சம் கிடைத்திருக்கிறதே, கைபட்ட சலவைத் தொழிலாளிக்கா கிடைத்திருக்காது கிருஷ்ணர் கையால் இறப்பதென்பது அவனது விதியாக இருந்திருக்கிறது. கிருஷ்ணர் கால் பட்ட காளிங்கனுக்கே மோட்சம் கிடைத்திருக்கிறதே, கைபட்ட சலவைத் தொழிலாளிக்கா கிடைத்திருக்காது எப்படியோ நீ ஒரு வரத்தை வீணாக்கி விட்டாயப்பா.'\n'இல்லை சுவாமி. ஒருவேளை அவன் நரகம் போயிருந்தால் இன்றைக்கு எங்களை நேர் வழியில் செலு��்தவும் நல்லது சுட்டிக்காட்டவும் மோட்சத்தின் பாதையைப் புலப்படுத்தவும் நீங்கள் இருக்கிறீர்கள். அந்த அப்பாவி சலவைத் தொழிலாளிக்கு அப்படி ஒரு ராமானுஜர் அன்று இல்லையே. அதனால்தானே கிருஷ்ண பரமாத்மாவையே கோபமுறச் செய்தான்\nஅவன் சொர்க்கம் போக அன்றைக்கு வழி இருந்திருக்காது. அதனால்தான் இன்று எனக்குக் கிட்டிய வாய்ப்பை அதற்குப் பயன்படுத்தி அவனை அனுப்பி வைத்தேன்.'\n'அதுசரி. நீ எப்படி சொர்க்கம் போவாய்\n எனக்கு நீங்கள் இருக்கிறீர்கள். அதெல்லாம் நீங்கள் பார்த்துக் கொள்வீர்கள். எங்கள் கதி, யதிராஜ முனி' என்று சொல்லி அவர் பாதம் பணிந்தான்.\nஅவனை அப்படியே துாக்கி நிறுத்தி ஆசீர்வதித்தார் ராமானுஜர்.\nநடந்ததை கூரத்தாழ்வான் சொல்லி முடிக்கவும் சீடர்கள் பேச்சு மூச்சற்றுப் போனார்கள். நம்பிக்கை என்றால் இதுவல்லவா பக்தி என்றால் இதுவல்லவா சரணாகதி என்பதும் இதுவேயல்லாமல் வேறென்ன\n'உய்ய ஒரே வழி உடையவர் திருவடி என்பதை உணர்ந்திருக்கிறார் அந்த சலவைத் தொழிலாளி. அவர் என்ன குலம் அவரது சீலம் இந்தத் திருவரங்கத்து அந்தணர்களுக்கு வருமா அவரது சீலம் இந்தத் திருவரங்கத்து அந்தணர்களுக்கு வருமா அவருக்கு வாய்த்தது இங்கே வேறு யாருக்கு வாய்க்கும் அவருக்கு வாய்த்தது இங்கே வேறு யாருக்கு வாய்க்கும் சாதியா அவரை அந்த உயரத்துக்குக் கொண்டு சென்றது சாதியா அவரை அந்த உயரத்துக்குக் கொண்டு சென்றது இப்படி ஒரு சம்பவம் நடந்தது என்றால் மற்றவர்கள் என்ன செய்வார்கள் இப்படி ஒரு சம்பவம் நடந்தது என்றால் மற்றவர்கள் என்ன செய்வார்கள் இந்நேரம் ஊரைக் கூட்டி பறைசாற்றியிருக்க மாட்டார்களா இந்நேரம் ஊரைக் கூட்டி பறைசாற்றியிருக்க மாட்டார்களா ஆனால் அந்த சலவைத் தொழிலாளி யாரிடமாவது வாய் திறந்தாரா ஆனால் அந்த சலவைத் தொழிலாளி யாரிடமாவது வாய் திறந்தாரா அவரது மனைவி மக்களுக்கே சொல்லியிருப்பாரா என்பதுகூடச் சந்தேகம்தான்.' கூரத்தாழ்வான் சிலிர்ப்புற்றுப் பேசிக்கொண்டே போனார்.\n'கூரேசா, நமது குருகுலத்தில் உள்ளவர்களுக்கு முதலில் இது புரியவேண்டும். மாறனேர் நம்பியோ, அந்த சலவைத் தொழிலாளியோ, நமது வில்லிதாசரோ அடைந்த உயரம் மிகப் பெரிது. இடைவிடாத பக்தியும் தடையிலாது சரணாகதி செய்தலுமே மோட்சத்தின் பாதைக்கு இட்டுச் செல்லக்கூடியவை. இது புரிந்துவிட்டால் சாதி பேதம் பார்க்கிற வழக்கம் நின்றுவிடும்.' என்றார் ராமானுஜர்.\nபரபரவென்று காரியங்கள் நடக்கத் தொடங்கின. கோயில் திருப்பணியில் இன்னும் அதிகமாகப் பல சாதிக்காரர்களைக் கொண்டு வந்து சேர்த்தார் உடையவர். பெருமாளுக்கு தினமும் ஒரு புதிய மண் பாண்டத்தில்தான் அமுது செய்விக்க வேண்டும். குயவர்கள் உள்ளே வந்தார்கள். தச்சு வேலைகளுக்காக ஆசாரிகள் வந்தார்கள். வண்ண மாடங்களுக்கும் நின்ற நெடுமதில்களுக்கும் சுண்ணமடிக்க ஆள் வந்தார்கள். தேரைப் பராமரிக்கவும் கோபுரங்களை கவனிக்கவும் இன்ன பிற கட்டுமானம் சார்ந்த பணிகளைச் செய்யவும் பல சாதிக்காரர்கள் வந்தவண்ணம் இருந்தார்கள்.\nஅத்தனை பேரையும் கோயிலுக்கு அருகிலேயே தங்க வைத்தார் ராமானுஜர். அரங்கனைச் சுற்றி அந்தணர்கள் மட்டும்தான் இருக்க வேண்டும் என்று யார் சொன்னது நான் சொல்கிறேன், அரங்க நகரத்தைச் சுற்றிய காவிரியின் அத்தனைத் துளி நீரும் காவிரியேதான் என்பதுபோல் அரங்கனைச் சுற்றியிருக்கும் அத்தனை பேரும் பாகவத உத்தமர்கள்தாம். சாதி சொல்லிப் பிரிப்பதை ஒருக்காலும் அனுமதிக்க மாட்டேன்.\nவிஷயம் காட்டுத் தீயே போல் எங்கெங்கும் பரவியது. எங்கெங்கிருந்தோ ஜனங்கள் வண்டி கட்டிக்கொண்டு ராமானுஜரைப் பார்க்க திருவரங்கம் வரத் தொடங்கினார்கள்.\n - ராமானுஜர் 1000 முதல் பக்கம் »\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665809.73/wet/CC-MAIN-20191112230002-20191113014002-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.todayjaffna.com/150149", "date_download": "2019-11-12T23:35:44Z", "digest": "sha1:TDPJHVGACO27ZZBJBR6Z343GEAVPBX3F", "length": 7318, "nlines": 110, "source_domain": "www.todayjaffna.com", "title": "திருகோணமலை பிரபல பாடசாலையில் மாணவர்களுக்கு வழங்கப்பட்ட குளிர் பானங்களில் இறந்த புழுக்கள்! - Today Jaffna News - New Jaffna - jaffna news", "raw_content": "\nHome உள்ளூர் செய்தி திருகோணமலை பிரபல பாடசாலையில் மாணவர்களுக்கு வழங்கப்பட்ட குளிர் பானங்களில் இறந்த புழுக்கள்\nதிருகோணமலை பிரபல பாடசாலையில் மாணவர்களுக்கு வழங்கப்பட்ட குளிர் பானங்களில் இறந்த புழுக்கள்\nதிருகோணமலை பிரபல பாடசாலை ஒன்றின் கலைநிகழ்வு இன்று இடம்பெற்றது.\nஇதன்போது வழங்கப்பட்ட குளிர் பானத்துக்குள் அழுக்கு நிறைந்த படிமங்களுடன், இறந்த நிலையில் புழுக்களும், எறும்புகளும் காணப்பட்டுள்ளது.\nஇதனையடுத்து குறித்த விடயம் உடனடியாக பொதுச்சுகாதார பணியக, மேற்பார்வை பொதுச்சுகாதார பரிசோதகரிடம் மேலதிக நடவடிக்கைக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளது.\nதாகம் எடுப்பதாக நினைத்து குளிர்பானம் அருந்தும்போது அவதானமாக பாருங்கள். இல்லையேல் இவ்வாறான நிகழ்வுகள் நமக்கும் நேரலாம்.\nPrevious articleமுன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீனிற்கு எதிராக ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவில் முறைப்பாடு\nNext articleவவுனியாவில் நேற்று இடம் பெற்ற புகையிரத விபத்தில் படுகாயமடைந்த இளைஞன் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு\nஷங்ரி-லா பேரத்தின் போது, 5 மில்லியன் டொலர் கையூட்டு பெற்றதை மறுப்பாரா மகிந்த\nகாணமல் ஆக்கப்பட்ட தமது பிள்ளைகளைத் தேடி தொடர்ந்து போராடி வந்த தந்தையர் இருவர் மரணம்\nடக்ளஸ் ஐயாவின் வேண்டுகோளின் படி மொட்டுக்கு வாக்களியுங்கள் அவர் எல்லாம் செய்வார். ” போரில் ஒரு கண்ணையும் அழகிய முகத்தினையும் இழந்த முன்னாள் போராளி\nதெஹிவளையில் மசாஜ் நிலையம் என்றும் போர்வையில் இயங்கி வந்த விபச்சார நிலையம் முற்றுகை\nவிபசார விடுதி சுற்றிவளைப்பு – 45 வயதுக்கு மேற்பட்ட 4 பெண்கள் கைது\nபேஸ்புக் மூலம் ஒழுங்கமைக்கப்பட்ட களியாட்ட நிகழ்வில் பங்கேற்ற 100 சிக்கினர்\nயாழில்,பேருந்துக்குள் தவறவிடப்பட்ட சங்கிலி உரியவரிடம் ஒப்படைத்த இளைஞனுக்கு குவியும் பாராட்டுக்கள்\nயாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் சட்டத் துறை விரிவுரையாளர் பதவி நீக்கம்\nவெளிநாட்டு மாப்பிள்ளை மோகத்தால் 75 இலட்சத்தை இழந்த யாழ் பெண்\nயாழ் பஸ்நிலையத்தில் நின்ற இந்த ஐயா யாா் என்று தெரிந்தவர்கள் – உறவுகளுக்கு தெரிவியுங்கள்\nயுத்தத்தில் எனது தந்தை மற்றும் கணவரை இழந்தவள் நான் உங்கள் வேதனை நான் அறிவேன்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665809.73/wet/CC-MAIN-20191112230002-20191113014002-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.todayjaffna.com/154307", "date_download": "2019-11-12T23:29:12Z", "digest": "sha1:TK73ML57U6LCG4USORHMCBLXHP6SF3MR", "length": 7736, "nlines": 109, "source_domain": "www.todayjaffna.com", "title": "நல்லூரில்,பாதுகாப்பு நடவடிக்கைகள் இறுக்கமாக இருப்பதால் பொலிஸார் தூக்கு காவடிகளை ஆலயத்துக்கு அண்மையில் அனுமதிக்க மறுப்பு - Today Jaffna News - New Jaffna - jaffna news", "raw_content": "\nHome யாழ் செய்தி நல்லூரில்,பாதுகாப்பு நடவடிக்கைகள் இறுக்கமாக இருப்பதால் பொலிஸார் தூக்கு காவடிகளை ஆலயத்துக்கு அண்மையில் அனுமதிக்க மறுப்பு\nநல்லூரில்,பாதுகாப்பு நடவடிக்கைகள் இறுக்கமாக இருப்பதால் பொலிஸார் தூக்கு காவடிகளை ஆலயத்துக்கு அண்மையில் அனுமதிக்க மறுப்பு\nயாழ்ப்பாணம் நல்லைக் கந்தன் ஆலயத்தின் வருடாந்தத் திருவிழா இடம்பெற்று வரும் நிலையில் இன்று கார்த்திகைத் திருவிழாவை முனனிட்டு, தூக்கு காவடி எடுத்த பக்தர்கள் செட்டித் தெருச் சந்தியுடன் தடுத்து நிறுத்தப்பட்டனர்.\nஇம்முறை ஆலயத்தில் பாதுகாப்பு நடவடிக்கைகள் இறுக்கமாக இருப்பதால் பொலிஸார் தூக்கு காவடிகளை ஆலயத்துக்கு அண்மையில் அனுமதிக்க மறுத்து வருகின்றனர்.\nஇன்று 3 தூக்குகாவடிகள் பருத்தித்துறை வீதி வழியாக வந்த நிலையில், முதலாவது தடையைத் தாண்டி உள்ளே செல்ல அனுமதிக்கப்பட்ட போதும், செட்டித்தெருச் சந்தி அருகில் அமைக்கப்பட்டிருக்கும் பந்தலைத் தாண்டிச் செல்ல அனுமதிக்க முடியாது என்று பொலிஸார் தடுத்து நிறுத்தினர் எனத் தெரிவிக்கப்படுகிறது.\nPrevious articleஆலயத்தில் தஞ்சமடைந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் 29 வது ஆண்டு நினைவேந்தல்\nNext articleவாக்குவாதம் முற்றியதால் கோபத்தில் கணவனை 11 முறை கொடூரமாக வெட்டி கொலை செய்த மனைவி\nயாழில்,பேருந்துக்குள் தவறவிடப்பட்ட சங்கிலி உரியவரிடம் ஒப்படைத்த இளைஞனுக்கு குவியும் பாராட்டுக்கள்\nயாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் சட்டத் துறை விரிவுரையாளர் பதவி நீக்கம்\nவெளிநாட்டு மாப்பிள்ளை மோகத்தால் 75 இலட்சத்தை இழந்த யாழ் பெண்\nதெஹிவளையில் மசாஜ் நிலையம் என்றும் போர்வையில் இயங்கி வந்த விபச்சார நிலையம் முற்றுகை\nவிபசார விடுதி சுற்றிவளைப்பு – 45 வயதுக்கு மேற்பட்ட 4 பெண்கள் கைது\nபேஸ்புக் மூலம் ஒழுங்கமைக்கப்பட்ட களியாட்ட நிகழ்வில் பங்கேற்ற 100 சிக்கினர்\nயாழில்,பேருந்துக்குள் தவறவிடப்பட்ட சங்கிலி உரியவரிடம் ஒப்படைத்த இளைஞனுக்கு குவியும் பாராட்டுக்கள்\nயாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் சட்டத் துறை விரிவுரையாளர் பதவி நீக்கம்\nவெளிநாட்டு மாப்பிள்ளை மோகத்தால் 75 இலட்சத்தை இழந்த யாழ் பெண்\nயாழ் பஸ்நிலையத்தில் நின்ற இந்த ஐயா யாா் என்று தெரிந்தவர்கள் – உறவுகளுக்கு தெரிவியுங்கள்\nயுத்தத்தில் எனது தந்தை மற்றும் கணவரை இழந்தவள் நான் உங்கள் வேதனை நான் அறிவேன்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665809.73/wet/CC-MAIN-20191112230002-20191113014002-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chennaionline.com/tamil/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9/", "date_download": "2019-11-13T00:51:54Z", "digest": "sha1:BWQW7BBTWJGUKJLXBCJ7OMQPRP34VBNE", "length": 4930, "nlines": 90, "source_domain": "chennaionline.com", "title": "ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக பேடி அப்டன் நியமனம்! – Chennaionline", "raw_content": "\nஇன்றைய ராசிபலன்கள்- நவம்பர் 10, 2019\nராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக பேடி அப்டன் நியமனம்\nஐபிஎல் தொடரின் 12-வது சீசன் மார்ச் மாதம் 23-ந்தேதி தொடங்குகிறது. 8 அணிகளும் தொடருக்கு தயாராகி வருகின்றன. பொதுத்தேர்தல் நடைபெற்றாலும் போட்டிகள் அனைத்தும் இந்தியாவிலேயே நடைபெறும் என பிசிசிஐ அறிவித்துள்ளதால் அணி உரிமையாளர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.\nஒவ்வொரு அணிகளும் வீரர்களை தேர்வு செய்துள்ள நிலையில் பயிற்சியாளர்கள் மற்றும் சப்போர்ட் ஸ்டாஃப்-களை நியமித்து வருகிறது. இந்நிலையில் ராஜஸ்தான் ராயல்ஸ் பேடி அப்டனை தலைமை பயிற்சியாளராக நியமித்துள்ளது.\nஇதற்கு முன் 2012 முதல் 2015 வரை ராஜஸ்தான் அணியில் பயிற்சியாளராக பணிபுரிந்துள்ளார். தற்போது தலைமை பயிற்சியாளராக பணிபுரிய இருக்கிறார். 2012-ல் புனே வாரியர்ஸ் அணியிலும், 2016 மற்றும் 2017-ல் டெல்லி அணியிலும் பணிபுரிந்துள்ளார். பிக் பாஷ் தொடரிலும் பயிற்சியாளராக பணிபுரிந்துள்ளார்.\n← தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 3வது டெஸ்ட் – பாகிஸ்தான் 2வது இன்னிங்சில் 3/153\nபெர்த் க்ரீன் பிட்ச் ஆஸ்திரேலியாவுக்கு பின்விளைவுகளை ஏற்படுத்தும் – மைக்கேல் வாகன்\nமெல்போர்னில் ரன்கள் எடுப்பது கடினமாக உள்ளது – புஜாரா\nஇன்றைய ராசிபலன்கள்- நவம்பர் 10, 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665809.73/wet/CC-MAIN-20191112230002-20191113014002-00387.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/greeting-cards/tag/434/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%AA-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D/?a=%E0%AE%B2", "date_download": "2019-11-13T00:45:56Z", "digest": "sha1:ZTKMPCYSYOHRWSXZ6L64X4PNWMLJV3BG", "length": 4597, "nlines": 110, "source_domain": "eluthu.com", "title": "கார்த்திகை தீப திருநாள் தமிழ் வாழ்த்து அட்டைகள் | Happy Karthigai Deepam Tamil Greeting Cards", "raw_content": "\nகார்த்திகை தீப திருநாள் தமிழ் வாழ்த்து அட்டைகள்\nகார்த்திகை தீப திருநாள் தமிழ் வாழ்த்து அட்டைகள்\nஅ க ங ச ஞ ட ண த ந ப ம ய ர ல வ ழ ள ற ன\nஇந்த மாதம் அதிகமாக அனுப்பிய வாழ்த்துகள்\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nசிறந்த கவிதைகள் (இந்த வாரம்)\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்���ு தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665809.73/wet/CC-MAIN-20191112230002-20191113014002-00387.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%87%E0%AE%A3%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88_%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%9A%E0%AF%80%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%9E%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D_(%E0%AE%9A%E0%AF%80%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%86%E0%AE%95%E0%AE%AE%E0%AE%AE%E0%AF%8D)/%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D_5_%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D_6_%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%88", "date_download": "2019-11-12T23:49:46Z", "digest": "sha1:CLQVMIM5CROSDQISP33CGC6565SYYCSC", "length": 20885, "nlines": 243, "source_domain": "ta.wikisource.org", "title": "திருவிவிலியம்/இணைத் திருமுறை நூல்கள்/சீராக்கின் ஞானம் (சீராக் ஆகமம்)/அதிகாரங்கள் 5 முதல் 6 வரை - விக்கிமூலம்", "raw_content": "திருவிவிலியம்/இணைத் திருமுறை நூல்கள்/சீராக்கின் ஞானம் (சீராக் ஆகமம்)/அதிகாரங்கள் 5 முதல் 6 வரை\n←சீராக்கின் ஞானம்: அதிகாரங்கள் 3 முதல் 4 வரை\nதிருவிவிலியம் - The Holy Bible ஆசிரியர் கிறித்தவ சமய நூல்\nசீராக்கின் ஞானம்: அதிகாரங்கள் 7 முதல் 8 வரை→\n4330திருவிவிலியம் - The Holy Bible — பொது மொழிபெயர்ப்பு - Tamil Ecumenical Translation - 1995கிறித்தவ சமய நூல்\n\"தீய நாட்டங்களின் பிடியில் சிக்கிக்கொள்ளாதே; இல்லையேல், காளையிடம் சிக்கியவன்போலக் கீறிக் குதறப்படுவாய்.\" - சீராக்கின் ஞானம் 6:2.\n3.2 ஞானத்தை அடையப் பயிற்சி\nசீராக்கின் ஞானம் (The Book of Sirach)[தொகு]\nஅதிகாரங்கள் 5 முதல் 6 வரை\n1 உன் செல்வங்களில் நம்பிக்கை வைக்காதே;\n'எனக்கு அவை போதும்' எனச் சொல்லாதே. [1]\n2 உன் நாட்டங்களுக்கும் வலிமைக்கும் அடிமையாகாதே;\nஉன் உள்ளத்து விருப்பங்களைப் பின்பற்றாதே.\n3 எனக்கு எதிராய்ச் செயல்படக்கூடியவர் யார்\nஆண்டவர் உன்னைத் தண்டியாமல் விடமாட்டார்.\n4 'நான் பாவம் செய்தேன்; இருப்பினும், எனக்கு என்ன நேர்ந்துவிட்டது\nஆண்டவர் பொறுமை உள்ளவர். [2]\n5 பாவத்துக்கு மேல் பாவம் செய்யும் அளவுக்குப்\nபாவ மன்னிப்புப்பற்றி அச்சம் இல்லாமல் இராதே.\n6 எண்ணற்ற என் பாவங்களை அவர் மன்னித்துவிடுவார்' என உரைக்காதே.\nஅவரிடம் இரக்கமும் சினமும் உள்ளன;\nஅவரது சீற்றம் பாவிகளைத் தாக்கும்.\n7 ஆண்டவரிடம் திரும்பிச் செல்லக் காலம் தாழ்த்தாதே.\nஆண்டவரின் சினம் திடீரென்று பொங்கியெழும்;\nஅவர் தண்டிக்கும் காலத்தில் நீ அழிந்துபோவாய்.\n8 முறைகேடான செல்வங்களில் நம்பிக்கை வைக்காதே;\nபேரிடரின் நாளில் அவற்றால் உனக்குப் பயன் இராது. [3]\n9 எல்லா வகைக் காற்றிலும் தூற்றிக் கொள்ளாதே;\nஇரட்டை நாக்குக் [4] கொண்ட பாவிகள் இவ்வாறே செய்வார்கள்.\n10 உன் மனச்சான்றை உறுதியோடு பின்பற்று;\nமுன் பின் முரண்படாமல் பேசு.\nபொறுத்திருந்து விடை கூறு. [5]\n12 உனக்குத் தெரிந்தால், மறுமொழி கூறு;\n13 பெருமையும் சிறுமையும் பேச்சினால் வரும்;\nநாக்கே ஒருவருக்கு வீழ்ச்சியைத் தரும். [6]\n14 புறங்கூறுபவன் எனப் பெயர் வாங்காதே;\nஉன் நாவால் மற்றவர்களுக்குக் கண்ணி வைக்காதே.\nஇரட்டை நாக்கினருக்கு உரியது கடும் கண்டனம்.\n15 பெரிதோ சிறிதோ எதிலும் குற்றம் செய்யாதே;\nகெட்ட பெயர் இழுக்கையும் பழிச்சொல்லையும் வருவிக்கும்;\nஇரட்டை நாக்குக்கொண்ட பாவிகளுக்கு இவை நேரும்.\n[4] 5:9 - \"இரட்டை நாக்கு\" என்றால் புரட்டிப் பேசுதல் (காண் 5:15; 28:13).\n2 தீய நாட்டங்களின் பிடியில் சிக்கிக்கொள்ளாதே;\nஇல்லையேல், காளையிடம் சிக்கியவன்போலக் கீறிக் குதறப்படுவாய்.\n3 உன் இலைகள் விழுங்கப்படும்;\nபட்ட மரம்போல நீ விடப்படுவாய்.\n4 தீய நாட்டங்களுக்கு ஒருவர் இடம் கொடுத்தால்\nஅவர் பகைவரின் நகைப்புக்கும் ஆளாவார்.\n5 இன்சொல் நண்பர் தொகையைப் பெருக்கும்;\nபண்பான பேச்சு உன் மதிப்பை உயர்த்தும்.\n6 அனைவரோடும் நட்புடன் பழகு;\nஆனால் ஆயிரத்தில் ஒருவரே உனக்கு ஆலோசகராய் இருக்கட்டும். [2]\n8 தன்னலம் தேடும் நண்பர்களும் உண்டு;\nஅவர்கள் உன் நெருக்கடியான வேளையில் உன்னோடு இருக்கமாட்டார்கள்.\n9 பகைவர்களாய் மாறும் நண்பர்களும் உண்டு;\nஅவர்கள் உங்கள் பிணக்கை மற்றவர்களுக்கு வெளிப்படுத்தி,\nஉனக்கு இழிவைக் கொண்டு வருவார்கள்.\n10 உன்னுடன் விருந்துண்ணும் நண்பர்களும் உண்டு;\nஅவர்கள் உன் நெருக்கடியான வேளையில் உன்னோடு இருக்கமாட்டார்கள்.\n11 நீ நல்ல நிலையில் இருக்கும்போது,\nஅவர்கள் உன் உயிருக்கு உயிரான நண்பர்களாய் இருப்பார்கள்;\nஉன் பணியாளர்களை ஆட்டிப் படைப்பார்கள்;\n12 நீ தாழ்ந்துவிட்டால் உனக்கு எதிராய் அவர்கள் மாறுவார்கள்;\n13 உன் பகைவர்களிடமிருந்து விலகி நில்;\nஉன் நண்பர்களிடம் எச்சரிக்கையாய் இரு.\n14 நம்பிக்கைக்குரிய நண்பர்கள் பாதுகாப்பான புகலிடம் போன்றவர்கள்;\n15 நம்பிக்கைக்குரிய நண்பர்களுக்கு ஈடான செல்வம் எதுவுமில்லை;\nஅவர்களது தகைமைக்கு அளவுகோல் இல்லை.\nநலம் அளிக்கும் மருந்து போன்றவர்கள்;\nஆண்டவருக்கு அஞ்சுவோரே இத்தகைய நண்பர்களைக் கண்டடைவர்.\n17 ஆண்டவருக்கு அஞ்சுவோரே முறையான நட்புப் பேணுவோர்.\nஅவர்களை அடுத்தவர்களும் அவர்களைப் போலவே இருப்பார்கள்.\nபின் நல்ல விளைச்சலுக்காகக் காத்திருக்கும் உழவர்போன்று\nஞானத்துக்காக உழைப்போர் சிறிதளவே களைப்படைவர்;\nவிரைவிலேயே அதன் கனிகளை உண்பர்.\nஞானம் மிகக் கடுமையாக நடந்துகொள்ளும்;\n21 அது அவர்களைச் சோதிக்கும் பாறாங்கல்லாய் இருக்கும்;\nஅவர்கள் அதைத் தள்ளிவிடக் காலம் தாழ்த்தமாட்டார்கள்.\n22 ஞானம் பெயர்ப் பொருத்தம் உடையது;\n24 ஞானத்தின் விலங்குகளில் உன் கால்களைப் பிணைத்துக்கொள்;\nஅதன் சங்கிலியில் உன் கழுத்தைப் புகுத்திக்கொள். [3]\n25 குனிந்து அதனைத் தோளில் தூக்கிச் சுமந்து செல்;\nஅதன் தளைகளைக் கண்டு எரிந்து விழாதே.\n26 உன் முழு உள்ளத்தோடும் அதனை அணுகு;\nஉன் முழு வலிமையோடும் அதன் வழியில் நடந்து செல்.\n27 அதனை நீ நாடித் தேடு;\nஅதனைச் சிக்கெனப் பிடி; நழுவவிடாதே. [4]\n28 முடிவில் அது அளிக்கும் ஓய்வைப் பெறுவாய்;\nஅதுவே உனக்கு மகிழ்ச்சியாய் மாறும்.\n29 அதன் விலங்குகள் உனக்கு வலிமையான பாதுகாப்பு ஆகும்;\nஅதன் தளைகள் மாட்சிமிகு ஆடையாக மாறும்.\n30 அதன் மீது பொன் அணிகலன் உள்ளது;\nஅதன் தளைகள் நீல மணிவடமாகும்.\n31 ஞானத்தை மாட்சிமிகு ஆடையாக அணிந்துகொள்;\nநீ விரும்பினால் நற்பயிற்சி பெற முடியம்;\nஉன் கருத்தைச் செலுத்தினால் திறமையுடன் திகழ முடியும்.\n33 கேட்டறிய ஆர்வம் கொண்டால் அறிவு பெறுவாய்;\n34 மூப்பர்களின் தோழமையை நாடு;\nஞானிகள் யார் எனக் கண்டு அவர்களைச் சார்ந்து நில்.\n35 கடவுளைப் பற்றிய எல்லா உரைகளுக்கும்\nஅறிவுக்கூர்மை கொண்ட பழமொழிகளைக் கேட்காமல் விட்டுவிடாதே.\n36 அறிவுக்கூர்மை படைத்தோரை நீ கண்டுவிட்டால்,\nஉன் காலடி பட்டு அவர்களின் வீட்டு வாயிற்படிகள் தேயட்டும். [5]\n37 ஆண்டவரின் நெறிமுறைகளை எண்ணிப்பார்;\nஅவருடைய கட்டளைகளை எப்போதும் உள்ளத்தில் இருத்து.\nஅவரே உன் உள்ளத்திற்குத் தெளிவூட்டுவார்;\nநீ விரும்பும் ஞானத்தை உனக்கு அருள்வார். [6]\n[1] 6:1 - 5:15இ-ஈ, 6:1ஆகக் கொள்ளப்படுகிறது.\n(தொடர்ச்சி): சீராக்கின் ஞானம்: அதிகாரங்கள் 7 முதல் 8 வரை\nஆசிரியர் பக்கங்கள் இல்லாத படைப்புகள்\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 24 மே 2013, 09:12 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665809.73/wet/CC-MAIN-20191112230002-20191113014002-00387.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2019/08/29/south-america-s-synergy-group-is-planning-to-acquire-49-stake-in-jet-airways-015843.html?utm_medium=Desktop&utm_source=GR-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2019-11-13T00:40:49Z", "digest": "sha1:YHDZKP22DRKB6QKI24F7WEFMGPRCFVE4", "length": 25013, "nlines": 207, "source_domain": "tamil.goodreturns.in", "title": "ஜெட் ஏர்வேஸூக்கு விடிவு காலமா.. சினெர்ஜி குழுவுடன் கைகோர்க்கப் போகிறதா? | South America’s Synergy Group is planning to acquire 49% stake in jet Airways - Tamil Goodreturns", "raw_content": "\n» ஜெட் ஏர்வேஸூக்கு விடிவு காலமா.. சினெர்ஜி குழுவுடன் கைகோர்க்கப் போகிறதா\nஜெட் ஏர்வேஸூக்கு விடிவு காலமா.. சினெர்ஜி குழுவுடன் கைகோர்க்கப் போகிறதா\n12 hrs ago எச்சரிக்கையா இருங்க.. இதற்காக 10,000 ரூபாய் அபாராதம் விதிக்கப்படலாம்..\n13 hrs ago CEO மீது புது புகார்.. செய்வதறியாமல் தவிக்கும் இன்ஃபோசிஸ்..\n13 hrs ago தங்கம் விலை சரிவா.. அதுவும் 632 ரூபாயா.. இன்னும் குறையுமா..\n15 hrs ago வருத்தத்தில் டாடா.. ஜாகுவார் லேண்ட் ரோவர் விற்பனை சரிவு..\nLifestyle இந்த 3 ராசிக்காரங்களும் கடுப்பாகாம கம்முன்னு இருங்க - ஜம்முன்னு இருக்கலாம்\nNews 20 நாட்களுக்குள் தமிழக பாஜகவுக்கு புதிய தலைவர்... விறு விறு தேர்வு பணி\nMovies பார்வதி தேவியா வேஷம் போட்டவங்களா இவங்க.. இந்த ஆட்டம் போடுறாங்களே\nAutomobiles கனரக வாகனத்தை இயக்கும் வயதானவர்... இந்த வீடியோ பாருங்கள்...\nSports பார்ரா.. கங்குலிக்கு பிசிசிஐ தலைவர் பதவி கிடைச்சா.. வாட்சனை தலைவராக்கி அழகு பார்க்கும் வீரர்கள்\n அஞ்சல் துறையில் உள்ள 3650 வேலைக்கு விண்ணப்பங்கள் வரவேற்ப்பு\nTechnology டாடா ஸ்கை ரூ.199 முதல் ரூ.374 விலையில் கிடைக்கும் புதிய திட்டங்கள்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமும்பை : கடன் பிரச்சனையில் பலவித பிரச்சனைகளை மேற்கொண்ட ஜெட் ஏர்வேஸ் ஒரு கட்டத்தில் சம்பளம் கொடுக்க கூட முடியாத நிலையில் தனது சேவையினை முழுவதுமாக நிறுத்தியது.\nஇந்த நிலையில், ஜெட் ஏர்வேஸூன் கடன் வழங்குனர்கள் எஸ்.பி.ஐ தலைமையிலான ஒரு குழுவை நியமித்தது. இந்தக் குழு ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தின் பங்குகளை தொடர்ந்து விற்க ஆர்வம் காட்டி வந்த நிலையில், இது வரை சரியான படி யாரும் ஆர்வம் தெரிவித்ததாக தெரியவில்லை.\nஆரம்பத்தில் பலர் ஆர்வம் காட்டினாலும், பின்னர் பின்வாங்கியதே உண்மை. இந்த நிலையில் தற்போது தென் அமெரிக்காவைச் சேர்ந்த சினெர்ஜி குழுமம், ஜெட் ஏர்வேஸின் 49 சதவிகிதம் பங்குகளை வாங்க திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.\nஜெ��் ஏர்வேஸ் கடன் வழங்குனர்களுடன் பேச்சு வார்த்தை\nதென் அமெரிக்காவின் இரண்டாவது பெரிய நிறுவனமாக அவியான்கா ஏர்லைன்ஸில் பெரும்பான்மையான பங்குகளை வைத்திருக்கும் சினெர்ஜு குழுமம், கடன் பிரச்சனையால் தரையிறங்கியுள்ள ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தின், 49 சதவிகித பங்குகளை வாங்க திட்டமிட்டுள்ளதாகவும், இது குறித்தான பேச்சு வார்த்தைக்கு, அடுத்த மாதம் இந்த நிறுவனத்தின் நிறுவனர், ஜெர்மன் எஃப்ரோமோவிச் இந்தியா வரவிருப்பாதாகவும், ஜெட் ஏர்வேஸ் குறித்தான பேச்சுவார்த்தை நடத்த இருப்பதாகவும், அதிலும் ஜெட் ஏர்வேஸின் கடன் வழங்குனர்களுடன் பேச்சு வார்த்தை நடத்த இருப்பதாகவும் கூறப்படுகிறது.\nகடன் வழங்குனர்கள் கடனை ஈக்விட்டியாக மாற்ற தயாராக இருப்பார்கள்\nஇது குறித்து அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், 49 சதவிகித பங்குகளை கொண்ட வெளி நாட்டு நிறுவனமாக கையகப்படுத்துதலை கட்டமைக்க நாங்கள் விரும்புகிறோம், மேலும் இதன் கடன் வழங்குனர்கள் தங்கள் கடனை ஈக்விட்டியாக மாற்ற தயாராக இருப்பார்கள் என்றும் நம்புகிறோம். இது தவிர உள்கட்டமைப்பு துறை குறித்தும் விவாதிக்கப்பட உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.\nஜி&ஏ நிறுவனத்தில் தலைவர் Antonio Guizzetti, சினெர்ஜி குழுமத்திற்கு பல ஆலோசனை கூறிவருவதாகவும் கூறப்படுகிறது. மேலும் பண நெருக்கடியால் மூடப்பட்ட ஜெட் ஏர்வேஸ், சுமார் 30,000 கோடி ரூபாய்க்கும் மேல் கடனை பெற்றுள்ளதும், இதில் 12,000 கோடி ரூபாய் உரிமை கோரல்கள் ஒப்புக் கொள்ளப்பட்டதாகவும் கூறப்படுகிறது.\nபல பிரச்சனைகளை எதிர்கொள்ள கூடும்\nகடந்த 2004ல் திவால் நிலைக்கு செல்லப்பட்ட அவியான்கா நிறுவனத்தை வாங்கிய சினெர்ஜி குழுமம்,என்று வாங்கியதோ அன்றிலிருந்தே, தென் அமெரிக்காவின் இரண்டாவது பெரிய நிறுவனமாக மாற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது. எப்படி எனினும் இந்த நிறுவனத்தை வாங்க, இவர் பலத்த பிரச்சனையை எதிர்கொள்ள நேரிடும் என்றும் எதிர்ப்பார்க்கப்படும் நிலையில், ஏற்கனவே அவியான்கா நிறுவனத்தின் பங்குகளை வாங்கும்போதே, பல பிரச்சனைகளை கடந்த நிறுவனருக்கு, இது பெரிய பிரச்சனையாக இருக்காது என்றும் கூறப்படுகிறது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nவிமான சேவையை நிறுத்திய பின்பும்.. 11 நாளில் 76% சதவிகித ஏற்றம் கண்ட ஜெட் ஏர்வேஸ்.. \nஜெட் ஏர���வேஸ் பங்கு விலை 50% உயர்வு..\nJet Airways: அதிகரித்துக் கொண்டே செல்லும் கடன் பிரச்சனை.. அடுத்து என்ன நடக்கும்\nஸ்டெர்லைட் இருக்கட்டும்.. ஜெட் ஏர்வேஸ் மீது குறிவைக்கும் அனில் அகர்வால்..\nஜெட் ஏர்வேஸின் மொத்த கடன் ரூ.24,887 கோடி.. விடாமல் தொடரும் கடன் பிரச்சனை..\nJet Airways ஊழியர்களுக்கு துணை புரியும் மத்திய அரசு.. வேலையில்லாதவர்களுக்கு வேலை கிடைக்க திட்டம்\nவிமான கம்பெனிய வாங்குனா ஆண்டி தாங்க.. ட்விட்டரில் கலாய்த்த Anand Mahindra..\nவிமான கட்டணங்கள் அதிகரிப்புக்கு..ஜெட் ஏர்வேஸ் தான் காரணம்.. கலக்கத்தில் பயணிகள்\nஎங்கள நம்பி காசு போட்ட மக்களுக்கு ரூ.9000 கோடி நஷ்டமா நாங்க வேணும்ன்னு பண்ணலயா கதறும் Jet Airways\nஉன் காதலி கூட இல்லன்னா.. விமானத்த கடத்துவியா.. ரூ.5 கோடி எடு ஜெயிலுக்கு போ.. விரட்டிய ஜட்ஜ்\nJet Airways-ன் விமானங்கள எடுத்துக்கிட்டோம், இப்ப அவங்க ஊழியர்களையும் எடுத்துக்குறோம்\nஒரு முறைதான் ஏமாறுவோம்.. விமானத்திலிருந்து இறக்கிவிடப்பட்ட நரேஷ் கோயல் & அனிதாவிடம் தீவிர விசாரணை\nRead more about: jet airways problem ஜெட் ஏர்வேஸ் கடன் பிரச்சனை நெருக்கடி\n வருமான வரிச் சட்டத்தில் இருக்கும் ஓட்டைகளை அடைக்கும் வேலையில் நிதி அமைச்சகம்\nமாருதி சுசூகிக்கு எச்சரிக்கை.. இனியாவது விற்பனை அதிகரிக்குமா.. விளாசும் சுசூகி மோட்டார் \nஹெச்.டி.எஃப்.சி வாடிக்கையாளர்களுக்கு ஒரு இன்ப அதிர்ச்சி.. சத்தமேயில்லாமல் வட்டி குறைப்பு..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665809.73/wet/CC-MAIN-20191112230002-20191113014002-00387.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/india/bank-manager-arrest-%E2%82%B91-13-crore-duplicate-atm-card/", "date_download": "2019-11-13T00:04:42Z", "digest": "sha1:MDAWJHCB72PJEQTYSU6HAQGVR3N7G3GH", "length": 13075, "nlines": 101, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Bank manager arrested for duping account holder of ₹1.13 crore using duplicate ATM card - ரூ.1 கோடி மோசடி - வங்கி மேனேஜர் உள்ளிட்ட 3 பேர் கைது", "raw_content": "\nஇந்தியன் 2 படத்தில் பாபி சிம்ஹாவுக்கு என்ன வேடம் தெரியுமா\nபோலி ஏடிஎம் மூலம் ரூ.1 கோடி மோசடி - வங்கி மேனேஜர் உள்ளிட்ட 3 பேர் கைது\nBank fraud - manager arrested : போலி ஏடிஎம் கார்டை பயன்படுத்தி விவசாயியின் வங்கி கணக்கில��� இருந்து ரூ1.13 கோடி மோசடி செய்த விவகாரத்தில்,...\nபோலி ஏடிஎம் கார்டை பயன்படுத்தி விவசாயியின் வங்கி கணக்கில் இருந்து ரூ1.13 கோடி மோசடி செய்த விவகாரத்தில், காஜியாபாத் போலீசார், வங்கி மேனேஜர் உள்ளிட்ட 3 பேரை கைது செய்துள்ளனர்.\nஉத்தரபிரதேச மாநிலம் காஜியாபாத்தை சேர்ந்தவர் தய்யீப் கான். விவசாயம் செய்துவரும் தய்யீப், தஸ்னா பகுதியில் உள்ள யுனைடெட் பேங்க் ஆப் இந்தியா வங்கியில் வங்கிக்கணக்கு வைத்திருந்தார். இவரது விவசாய நிலத்தை சமீபத்தில் விற்பனை செய்திருந்தார். இதன்மூலம், இவருக்கு ரூ.1 கோடிக்கு மேல் இவரது வங்கிக்கணக்கில் பணம் இருந்தது.\nஇவரது வங்கிக்கணக்கு உடன் மொபைல் எண் இணைக்கப்பட்டிருந்த போதிலும், குறுந்தகவல், பேலன்ஸ் செக் உள்ளிட்ட சேவைகள் கிடைக்கப்படாமலேயே இருந்தன.\nஇதனை சாதகமாக பயன்படுத்திக்கொண்ட சுனில் திவாரி மற்றும் சூரஜ் மண்டல், போலி ஏடிஎம் கார்டு தயாரித்து, அவர்களுடைய மொபைல் எண்ணை பயன்படுத்தி, தய்யீ்ப் கானின் வங்கிக்கணக்கில் இருந்த ரூ.1.13 கோடி மோசடி செய்யப்பட்டிருந்தது. இதுதொடர்பாக, கடந்த ஜூலை மாதத்தில், தய்யீ்ப் கான் போலீசில் புகார் அளித்தார். அவர்கள் நடத்திய விசாரணையின் அடிப்படியில் மண்டல் மற்றும் திவாரி கைது செய்யப்பட்டனர்.\nவங்கி ஊழியர்களின் துணையில்லாமல், இவர்களால் இந்த மோசடியை செய்திருக்க முடியாது என்பதனடிப்படையில், போலீசார் விசாரணையை மேலும் தொடர்ந்தனர். இந்த மோசடியில், இவர்ளுக்கு வங்கி மேனேஜர் பிரதிபா ஜெயின் உதவியிருப்பது தெரிந்தது.பிரதிபா ஜெயின், தற்போது டில்லி திலக் நகர் கிளையில் மேனேஜராக பணியாற்றி வந்தார். டில்லி போலீசாரின் உதவியுடன் காஜியாபாத் போலீசார் பிரதிபா ஜெயினை கைது செய்துள்ளனர்.\nஅயோத்தி தீர்ப்பு: உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி உ.பி. தலைமைச் செயலாளர், டி.ஜி.பி சந்திப்பு\nஅதீத வெப்பத்தால் ஆண்டுக்கு 15 லட்சம் இந்தியர்கள் உயிர் இழப்பர் – ஆய்வில் அதிர்ச்சி தகவல்\nகடவுளையும் விட்டுவைக்கவில்லை காற்று மாசு : வாரணாசியில் கடவுள் சிலைகளுக்கு முகமூடி அணிவிப்பு…\n50 முட்டை சாப்பிட்டால் ரூ.2000 பந்தயம்; 42வது முட்டை சாப்பிடும்போது பலியான லாரி டிரைவர்\nதேசிய குற்ற ஆவணக் காப்பகம் அறிக்கை; தமிழகத்தில் குற்றங்கள் குறைவு\nபோலி ஆதார் ….. பேஸ்புக் அக���கவுண்ட் – சினிமா பாணியில் கமலேஷ் திவாரி கொலை\nஸ்வீட் பாக்ஸில் ஆயுதம்; காட்டிக் கொடுத்த சிசிடிவி – இந்து மகா சபை தலைவர் கொலையில் மூவர் கைது\nபானையில் வைத்து மண்ணில் புதைக்கப்பட்ட குழந்தைக்கு தீவிர சிகிச்சை… எடை அதிகரித்திருப்பதாக தகவல்\nஉ.பி. பள்ளியில் இஸ்லாமிய கவிதை வாசிப்பு – விஹெச்பி புகாரால் தலைமை ஆசிரியர் சஸ்பெண்ட்\nஇந்திய உணவுக் கழகத்தில் மேனஜர் பணி – 1,40,000 வரை சம்பளம்\nரூ. 15 ஆயிரத்துக்கு வெளியாகும் எல்.ஜி.யின் க்யூ60 ஸ்மார்ட்போன் : சிறப்பம்சங்கள் ஒரு பார்வை\nஇந்தியாவின் பெஸ்ட் பவுலிங் அட்டாக் – வெலவெலத்த தென்.ஆ. 132 ரன்களுக்கு 8 விக்கெட்\nind vs sa 3rd test day 3 score card, updates : இந்தியா vs தென்னாப்பிரிக்கா லைவ் ஸ்கோர் கார்டு\nதோனியின் சொந்த மண்ணில் இறுதி டெஸ்ட் – ஒயிட் வாஷ் முனைப்பில் டீம் இந்தியா\nஇந்தியா – தென்னாப்பிரிக்க அணிகள் இடையேயான மூன்றாவது மற்றும் இறுதி டெஸ்ட் போட்டி, ராஞ்சியில் நாளை (அக்.19) தொடங்க உள்ளது. இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் செய்து விளையாடி வரும் தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணி, முதலில் டி20 தொடரில் பங்கேற்றது. முதல் போட்டியில் இந்தியா வெற்றி பெற்ற நிலையில், 2வது போட்டி மழை காரணமாக தடைபட்டது. 3வது போட்டியில் தென்னாப்பிரிக்கா வெற்றி பெற, 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் 1-1 என்ற கணக்கில் தொடர் சமனில் முடிந்தது.  […]\nஇந்தியன் 2 படத்தில் பாபி சிம்ஹாவுக்கு என்ன வேடம் தெரியுமா\nஆஸ்திரேலியாவில் சிலை மீட்பு; மோடியின் பேச்சுவார்த்தையே காரணம்..பொன்மாணிக்கவேல் அல்ல\nஃபர்ஸ்ட் வெட்டிங் அனிவெர்சரி வர்ற நேரத்துல தீபிகாவுக்கு இப்படியாகிடுச்சே…\nஇந்தியன் 2 படத்தில் பாபி சிம்ஹாவுக்கு என்ன வேடம் தெரியுமா\nஇங்கிலாந்து உள்துறை இந்திய அராய்ச்சியாளரை திரும்ப அனுப்ப முடிவு; கல்வியாளர்கள் திறந்த கடிதம்\nஆஸ்திரேலியாவில் சிலை மீட்பு; மோடியின் பேச்சுவார்த்தையே காரணம்..பொன்மாணிக்கவேல் அல்ல\nமீண்டும் ஜாக்பாட் இயக்குனர் படத்தில் நடிக்கும் ஜோதிகா\nகனிமொழிக்கு எதிரான தேர்தல் வழக்கு: தமிழிசைக்கு பதில் தொகுதி வாக்காளர் நடத்த அனுமதி\nIRCTC ‘ஷேர்’ வாங்குவது எப்படி\nரூ.700 கோடிக்கு மேல் நன்கொடை பெற்ற பாஜக\nஇந்தியன் 2 படத்தில் பாபி சிம்ஹாவுக்கு என்ன வேடம் தெரியுமா\nஇங்கிலாந்து உள்துறை இந்திய அராய்ச்சியாளரை திரும்ப அனுப்ப முடிவு; கல்வியாளர்கள் திறந்த கடிதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665809.73/wet/CC-MAIN-20191112230002-20191113014002-00387.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/viral/actor-sivakumar-gifted-a-brand-new-mobile-to-madurai-youth/", "date_download": "2019-11-13T00:15:23Z", "digest": "sha1:KOBQI5MU2CSINO2SFI6GI3SZZIYQO2KS", "length": 14152, "nlines": 108, "source_domain": "tamil.indianexpress.com", "title": "அவரே உடைப்பாராம்.. அவரே புதுசும் வாங்கி கொடுப்பாராம்..சிவக்குமாரை விடாத சர்ச்சை! - actor sivakumar gifted a brand new mobile to Madurai youth", "raw_content": "\nஇந்தியன் 2 படத்தில் பாபி சிம்ஹாவுக்கு என்ன வேடம் தெரியுமா\nஅவரே உடைப்பாராம்.. அவரே புதுசும் வாங்கி கொடுப்பாராம்..சிவக்குமாரை விடாத சர்ச்சை\nதனது சொந்த செலவில் ரூபாய் 21000 மதிப்புள்ள செல்போன் வாங்கி கொடுத்ததற்கான வீடியோ\nசில தினங்களுக்கு முன்பு ஆசை ஆசையாக செல்பி எடுக்க வந்த இளைஞரின் செல்போனை தட்டி விட்டு பெரும் சர்ச்சைக்கு உள்ளான நடிகர் சிவக்குமார், இன்று அதே இளைஞருக்கு புது செல்போனை பரிசாக வழங்கி சர்ப்ரைஸ் கொடுத்துள்ளார்.\nசினிமா பிரபலங்கள் பொது இடங்களில் அத்துமீறி நடந்து கொள்ளும் சம்பவங்கள் சமீபகாலமாக அதிகரித்துக் கொண்டே வருகிறது. நாம் திரையில் கண்டு கொண்டாடும் நட்சத்திரங்களை நேரில் பார்க்கும் போது பிரமிப்பில் செல்பி எடுப்பது, சந்தோஷத்தில் கத்துவது போன்ற செயல்கள் நாகரீகமா அநாகரீகமா என்ற விவாதங்கள் நீண்ட காலமாக இருந்து வருகிறது.\nதமிழ் சினிமாவின் மார்க்கண்டேயன் என்று அழைக்கப்படும் நடிகர் சிவக்குமார் இரண்டு தினங்களுக்கு முன்பு தனியார் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துக் கொண்டார்.\nஅப்போது அங்கிருந்த பார்வையாளர்களில் ஒருவர், சிவக்குமாருடன் செல்பி எடுக்க முயன்றார். யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் சிவக்குமார் இளைஞரின் செல்போனை கோபத்துடன் தட்டி விட்டார். சிவக்குமாரின் இந்த செயல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.\nஇதுக்குறித்த விவாதங்களும் சமூகவலைத்தளங்களில் அதிகமாகின. இந்நிலையில் இந்த நிகழ்வில் சம்மந்தப்பட்டிருந்த இளைஞர் தனது 19,000 ரூ மதிப்புள்ள செல்போன் உடைந்து விட்டதாக மிகவும் கவலையுடன் தெரிவித்திருந்தார்.\nஅதே நேரத்தில், நடிகர் சிவக்குமாரும் இந்த சம்பவத்திற்கு வருத்தம் தெரிவித்து வீடியோ வெளியிட்டிருந்தார். ”பொதுமக்களும் பிரபலங்களின் அனுமதியின்றி அவர்களைத் தொடுதல், செல்ஃபி எடுத்தல் போன்ற செயல்களில் ஈடுபடாமல் இருக்க வேண்டும். ஏனென்றா��் பிரபலங்கள் அனைவரும் நாம் திரையில் பார்ப்பது போல எந்நேரமும் இருக்க வேண்டும் என நாம் எதிர்பார்க்க முடியாது.” என்றும் அவர் அந்த வீடியோவில் விளக்கம் கொடுத்திருந்தார்.\nஇந்நிலையில், செல்போனை இழந்த இளைஞருக்கு சிவக்குமார் சார்ப்பில் புதிய செல்போன் பரிசாக வழங்கப்பட்டுள்ளது. இளைஞருக்கு தனது சொந்த செலவில் ரூபாய் 21,000 மதிப்புள்ள செல்போன் வாங்கி கொடுத்ததற்கான வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.\nசிவக்குமார் செல்போனை தட்டி விட்ட வீடியோ வெளியான கொஞ்ச நேரத்திலெயே இணையத்தில் மீம்ஸ்கள் பரவி வைரலாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.\nவைரல் வீடியோ: செண்டை மேளத்தில் ஏ.ஆர்.ரஹ்மானின் ‘முக்காலா முக்காபலா’ பாடல்\nச்ச்சோ ஸ்வீட்ட்ட்ட் சொல்ல வைக்கும் சிறுத்தை – நாய்க்குட்டி நட்பு\nவீட்டு வேலைக்கு ஆள் வேணுமா கீதா அக்காவுக்கு கால் பண்ணுங்க… வைரலாகும் சூப்பர் விசிட்டிங் கார்ட்\nஅண்ணே, அந்த பக்கம்தானே போறீங்க, லிப்ட் கொடுங்க…: வைரலாகும் யானையின் வீடியோ..\nகடவுளையும் விட்டுவைக்கவில்லை காற்று மாசு : வாரணாசியில் கடவுள் சிலைகளுக்கு முகமூடி அணிவிப்பு…\nஈபில் டவர் முன்பு அறிமுகம் இல்லாதருடன் முத்தமிட்டு புகைப்படம் எடுத்துக்கொண்ட வினோத பெண்\nதங்கமாவே இருந்தாலும் ஒரு நியாயம் வேணாமா\nவேலைநேரத்தை குறைத்தால் ஊழியர்களின் செயல்திறன் அதிகரிக்கும் : சாதித்து காட்டிய மைக்ரோசாப்ட்\nஆசையாய் வளர்த்தவரிடம் செல்லம் கொஞ்சம் கரடியின் க்யூட் வீடியோ…\nஈரானில் இருந்து பெட்ரோல் டீசல் வாங்க இந்தியாவிற்கு தடை இல்லை\nகார்த்தி சிதம்பரம் மீதான வருமான வரித்துறை வழக்கு ரத்து – சென்னை உயர் நீதிமன்றம்\nகனிமொழிக்கு எதிரான தேர்தல் வழக்கு: தமிழிசைக்கு பதில் தொகுதி வாக்காளர் நடத்த அனுமதி\nதிமுக எம்.பி. கனிமொழிக்கு எதிரான தேர்தல் வழக்கை தமிழிசை சவுந்தரராஜனுக்கு பதிலாக, தூத்துக்குடி தொகுதி வாக்காளர் தொடர்ந்து நடத்த அனுமதியளித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.\nஉள்ளாட்சித் தேர்தல் ஏற்பாடு; மேயர் பதவியை குறிவைத்து தயாராகும் அரசியல் கட்சிகள்\nதமிழக உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பு நவம்பர் நடுப்பகுதியிலோ அதற்குப் பிறகோ கண்டிப்பாக வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில், அரசியல் கட்சிகளும் உள்ளாட்சித் தேர்தல��� ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்.\nஃபர்ஸ்ட் வெட்டிங் அனிவெர்சரி வர்ற நேரத்துல தீபிகாவுக்கு இப்படியாகிடுச்சே…\nஆயுத எழுத்து: ஓ…. இது தான் பூசணிக்காயை சோத்துல மறைக்குறதா..\nஇந்தியன் 2 படத்தில் பாபி சிம்ஹாவுக்கு என்ன வேடம் தெரியுமா\nஇங்கிலாந்து உள்துறை இந்திய அராய்ச்சியாளரை திரும்ப அனுப்ப முடிவு; கல்வியாளர்கள் திறந்த கடிதம்\nஆஸ்திரேலியாவில் சிலை மீட்பு; மோடியின் பேச்சுவார்த்தையே காரணம்..பொன்மாணிக்கவேல் அல்ல\nமீண்டும் ஜாக்பாட் இயக்குனர் படத்தில் நடிக்கும் ஜோதிகா\nகனிமொழிக்கு எதிரான தேர்தல் வழக்கு: தமிழிசைக்கு பதில் தொகுதி வாக்காளர் நடத்த அனுமதி\nIRCTC ‘ஷேர்’ வாங்குவது எப்படி\nரூ.700 கோடிக்கு மேல் நன்கொடை பெற்ற பாஜக\nஇந்தியன் 2 படத்தில் பாபி சிம்ஹாவுக்கு என்ன வேடம் தெரியுமா\nஇங்கிலாந்து உள்துறை இந்திய அராய்ச்சியாளரை திரும்ப அனுப்ப முடிவு; கல்வியாளர்கள் திறந்த கடிதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665809.73/wet/CC-MAIN-20191112230002-20191113014002-00387.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/tamilnadu/521606-public-holidays.html", "date_download": "2019-11-12T23:43:04Z", "digest": "sha1:L56VYZJKAEAFH2DITCPOUATCTLV626WL", "length": 12428, "nlines": 256, "source_domain": "www.hindutamil.in", "title": "2020-ம் ஆண்டில் 23 நாட்கள் பொது விடுமுறை | Public holidays", "raw_content": "புதன், நவம்பர் 13 2019\n2020-ம் ஆண்டில் 23 நாட்கள் பொது விடுமுறை\nதமிழகத்தில் அடுத்த 2020-ம் ஆண்டில் 23 தினங்களை பொது விடுமுறை நாட்களாக தமிழக அரசு அறிவித்துள்ளது.\nஇதுகுறித்து தமிழக அரசின்பொதுத்துறை வெளியிட்ட அரசாணையில் கூறியிருப்பதாவது:\nதமிழக அரசின் கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து அலுவலகங்களும் அடுத்த 2020-ம் ஆண்டு ஏப்ரல் 1-ம் தேதி முழு ஆண்டு வங்கிக் கணக்கு முடிவு நீங்கலாக, அந்த ஆண்டின் அனைத்து சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மூடப்பட வேண்டும். மேலும், ஞாயிற்றுக்கிழமைகளுடன், 23 நாட்களும் பொது விடுமுறை நாட்களாக கொள்ளப்படும்.\nஅடுத்தாண்டில், குடியரசு தினம், மொகரம், ஆயுதபூஜை ஆகிய முக்கிய தினங்கள் ஞாயிற்றுக்கிழமைகளிலும் சுதந்திரதினம், விநாயகர் சதுர்த்தி, தீபாவளி ஆகியவை சனிக்கிழமைகளிலும் வருகிறது. பொங்கலை முன்னிட்டு ஜனவரி 15-ம் தேதி புதன்கிழமை என்பதால், அந்த வாரத்தில் ஞாயிற்றுக்கிழமை வரை 5 நாட்கள் தொடர் விடுமுறை வருகிறது.\nபுனிதவெள்ளி, மேதினம், காந்தி ஜெயந்தி மற்றும் மிலாடி நபி ஆகியவை வெள்ளிக்கிழமைகளில் வருவதா��் வெள்ளி, சனி, ஞாயிறு என 3 நாட்கள் தொடர் விடுமுறை அமையும். மகாவீர் ஜெயந்தி, ரம்ஜான், விஜயதசமி ஆகியவை திங்கள்கிழமைகளில் வருவதால் சனி, ஞாயிறு, திங்கள் என 3 நாட்கள் விடுமுறை அமைந்துள்ளது.\n2020 ஆண்டுபொது விடுமுறைகள்23 நாட்கள் பொது விடுமுறைPublic holidays\nசந்திரபாபு நாயுடு, வெங்கய்ய நாயுடுவின் மகன்கள் எந்த...\nஐந்து ஏக்கர் நிலமும் தேவையில்லை; இதையும் ராமர்...\nதலைமறைவான நாட்களில் தங்கியது எங்கே\nஸ்டாலின் 'சர்வாதிகாரி ஆவேன்' எனச் சொன்னது கட்சி...\nஹிட்லரும் அழிந்தார் என்பதை ஏற்க வேண்டும்: சிவசேனா...\nதுணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு 'சர்வதேச வளரும் நட்சத்திரம்...\nஇரண்டாவது முறையாக வெற்றியைத் தவறவிட்ட கெளதம்\n'செல்போனை கண்டுபிடித்தவரை உதைக்க வேண்டும்': அமைச்சர் பாஸ்கரன் பேச்சு\nதூக்கில் தொங்கிய நண்பனை காப்பாற்றிய பள்ளி மாணவன்: மாவட்ட எஸ்பி நேரில் அழைத்து...\nதொழில்துறை உற்பத்தி 8 ஆண்டுகளில் சந்திக்காத பின்னடைவு; பிரச்சினையை திசைத்திருப்பும் மத்திய அரசு...\nபோன் செய்தால் போதும் ; டோர் டெலிவரி முறையில் கஞ்சா விற்பனை: கூட்டாளிகளுடன்...\nஐசிசி ஒருநாள் கிரிக்கெட் தரவரிசை: அசைக்க முடியா இடத்தில் கோலி, பும்ரா\nதூக்கில் தொங்கிய நண்பனை காப்பாற்றிய பள்ளி மாணவன்: மாவட்ட எஸ்பி நேரில் அழைத்து...\nதொழில்துறை உற்பத்தி 8 ஆண்டுகளில் சந்திக்காத பின்னடைவு; பிரச்சினையை திசைத்திருப்பும் மத்திய அரசு...\nஆர்யா படத்தில் நடிகராக அறிமுகமாகும் இயக்குநர் மகிழ் திருமேனி\nமொழிபெயர்ப்பு: முதன்மை பாடங்களுக்கு நிகராக தொழிற்கல்வி பாடங்களையும் கருதுவது குறித்து சி.பி.எஸ்.இ.யிடம் பேசுவேன்:...\nஅறிந்ததும் அறியாததும்: அன்புள்ள ஆசிரியருக்குக் கடிதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665809.73/wet/CC-MAIN-20191112230002-20191113014002-00387.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/search/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-11-12T23:28:17Z", "digest": "sha1:J2QYCWYVR7QM7EW7DV6LBXH5MMRTIDTM", "length": 9031, "nlines": 244, "source_domain": "www.hindutamil.in", "title": "Search | குழந்தைகள்", "raw_content": "புதன், நவம்பர் 13 2019\nதிருவள்ளூரில் தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு: பள்ளி மாணவர்கள் 18 பேரின் ஆய்வுக்...\nஅதிக குழந்தைகளை ஏற்றினால் ஆட்டோ உரிமம் ரத்து செய்யப்படும்: போக்குவரத்து போலீஸார் எச்சரிக்கை\nகுழந்தைகளின் ஆரோக்கியத்துக்கு வழிகாட்டும் தடை உத்தரவு\n360: உடல் பருமன் அதிகரிப்பால் அவதியுறும் குழந்தைகள்\nநிகழ்வுகள்: நவம்பர் 14- குழந்தைகள் நாள்\nகுழந்தைகளுக்கு எதிராக நடைபெறும் பாலியல் வன்முறைகளை நிறுத்த விழிப்புணர்வு மாரத்தான்\nகேரளாவில் ஒரேநாளில் பிறந்த 4 சகோதரிகளுக்கு ஒரேநாளில் திருமணம்\nநவம்பர் 14 குழந்தைகள் தினத்தன்று ஒரு மணி நேரம் செல்போனை அணைத்து வையுங்கள்:...\nநவ 7: பச்சிளம் குழந்தைகள் பாதுகாப்பு தினம்- சில முக்கியத் தகவல்கள்\nவாரத்துக்கு 4 மணி நேரம் கூடுதல் உடற்பயிற்சி: குழந்தைகள் ஆரோக்கியமாக பிறக்க உதவும்\nமாய உலகம்: ஆப்பிளும் ஆங்கிலமும்\nசந்திரபாபு நாயுடு, வெங்கய்ய நாயுடுவின் மகன்கள் எந்த...\nஐந்து ஏக்கர் நிலமும் தேவையில்லை; இதையும் ராமர்...\nதலைமறைவான நாட்களில் தங்கியது எங்கே\nஸ்டாலின் 'சர்வாதிகாரி ஆவேன்' எனச் சொன்னது கட்சி...\nஹிட்லரும் அழிந்தார் என்பதை ஏற்க வேண்டும்: சிவசேனா...\nதுணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு 'சர்வதேச வளரும் நட்சத்திரம்...\nஇரண்டாவது முறையாக வெற்றியைத் தவறவிட்ட கெளதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665809.73/wet/CC-MAIN-20191112230002-20191113014002-00387.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ladyswings.in/community/threads/2148/page-14", "date_download": "2019-11-12T23:01:47Z", "digest": "sha1:2YUYG5UMMPACRQSRGHRFBPA4XFL2KETB", "length": 16063, "nlines": 416, "source_domain": "www.ladyswings.in", "title": "2014 IPL CRICKET | Page 14 | Ladyswings", "raw_content": "\nஇதயத்துடிப்பே நின்றுவிட்டது: ரோகித் ஷர்மா\nராஜஸ்தான் அணிக்கெதிரான மும்பை அணியின் வெற்றி நம்ப முடியாத ஒன்று என அந்த அணியின் அணித்தலைவர் ரோகித் ஷர்மா கூறியுள்ளார்.\nஐ.பி.எல் தொடரில் நேற்று நடந்த பரபரப்பான ஆட்டத்தில் மும்பை அணி ராஜஸ்தான் அணியை வீழ்த்தி பிளே- ஆப் சுற்றுக்குள் நுழைந்தது.\nமுதலில் விளையாடிய ராஜஸ்தான் றொயல்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 189 ஓட்டங்கள் குவித்தது. சாம்சன் 47 பந்தில் 74 ஓட்டங்களும் (7பவுண்டரி, 3 சிக்சர்) கரண் நாயர் 27 பந்தில் 50 ஓட்டங்களும் (7 பவுண்டரி, 2 சிக்சர்), ஹோட்ஜே 16 பந்தில் 29 ஓட்டங்களும் எடுத்தனர்.\n190 ஓட்டங்கள் இலக்கை 14.3 ஓவரில் எடுத்து வெற்றி பெற்றால் ‘பிளே-ஆப்’ சுற்றுக்கு தகுதி பெற முடியும் என்ற நிலை மும்பை அணிக்கு இருந்தது.\nஇதைத் தொடர்ந்து களமிறங்கிய மும்பை அணி அதிரடியை காட்டத் தொடங்கியது. மும்பை அணியில் விளையாடும் நியூசிலாந்து வீரர் ஆண்டர்சன் தனது மிரட்டலான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.\nமும்பை 14.3 ஓவரில் 189 ஓட்டங்கள் எடுத்திருந��த போது ஆட்டத்தில் உச்சக்கட்ட பரபரப்பு ஏற்பட்டது. ஒரு பந்தில் 4 ஓட்டங்கள் எடுத்தால் ’பிளே-ஆப்’ சுற்றுக்கு தகுதி பெறலாம் என்ற நிலை மும்பைக்கு இருந்தது.\nகடைசி நேரத்தில் பால்க்னர் வீசிய பந்தை ஆதித்யா தாரே சிக்சர் அடித்து மும்பையை ‘பிளே-ஆப்’ சுற்றுக்கு தகுதி பெற்ற வைத்தார்.\nஇந்த பரபரப்பான ஆட்டம் பற்றி மும்பை இந்தியன்ஸ் அணியின் அணித்தலைவர் ரோகித் ஷர்மா கூறுகையில், இந்த வெற்றியை என்னால் இன்னும் நம்ப முடியவில்லை.\nஎனது இதயத்துடிப்பே நின்று விடும் வகையில் போட்டி இருந்தது. இது போன்ற அதிரடியான ஆட்டம் ஒவ்வொரு நாளும் நிகழ்ந்து விடாது. இது மும்பை மக்களின் வெற்றியாகும். இந்த வெற்றியை மும்பை ரசிகர்களுக்கு அர்ப்பணிக்கிறேன் என்று கூறியுள்ளார்.\n’பிளே-ஆப்’ சுற்றை தவறவிட்ட ராஜஸ்தான்: கோபத்தில் டிராவிட்\nமும்பைக்கெதிரான ஆட்டத்தில் ராஜஸ்தான் அணி தோல்வியடைந்ததால் அந்த அணியின் ஆலோசகராக உள்ள ராகுல் டிராவிட் ஏமாற்றத்தில் உள்ளார்.\nஐ.பி.எல் தொடரில் நேற்று நடந்த பரபரப்பான போட்டியில் மும்பை அணி ராஜஸ்தானை வீழ்த்தி ’பிளே-ஆப்’ சுற்றில் நுழைந்தது.\nஅணியின் தோல்வியினால் சற்றே கோபமடைந்த டிராவிட் தனது தொப்பியைக் கழற்றி தரையில் ஓங்கி அடித்தார். பிறகு உடனே தொப்பியைக் கையில் எடுத்துக் கொண்டார்.\nஇந்த தோல்வி குறித்து ராஜஸ்தான் அணியின் ஆலோசகராக உள்ள ராகுல் டிராவிட் கூறுகையில், ’பிளே –ஆப்’ சுற்றுக்கு தகுதி பெறாதது உண்மையில் பெரும் ஏமாற்றமளிக்கிறது.\nஒரு நிலையில் நாங்கள் வெற்றி பெற்றுவிட்டதாகவே கருதினோம். ஆனால் இன்னொரு பந்து வீச வேண்டியிருந்தது. அது பவுண்டரி ஆனது. அந்த ஒரு பந்திற்கு முன்னால் எங்கள் குழுவில் முழுதும் மகிழ்ச்சி காணப்பட்டது. அந்த ஒரு பந்திற்கு பிறகு ஒட்டுமொத்த சூழ்நிலையும் தலைகீழானது.\nகிரிக்கெட்டின் சிறந்த ஆட்டங்களில் இந்த ஆட்டமும் ஒன்று. ஆனால் ஆட்ட முடிவின் எதிர்முனையில் நான் இருப்பது மிகவும் ஏமாற்றமளிக்கிறது என்று கூறியுள்ளார்.\nதொடரும் எதிர்பார்ப்பு: மழையால் இன்றைய ஆட்டம் ரத்து\nகொல்கத்தாவில் பெய்து வரும் மழையால் 27 மே 2014 அங்கு நடக்கவிருந்த போட்டி இன்று நடைபெறும் என்று ஐ.பி.எல் அமைப்பு அறிவித்துள்ளது\nமுதல் தகுதிச்சுற்றில் கொல்கத்தா- பஞ்சாப் அணிகள் மோதுகின்றன. ஆனால் அங்கு மழை ப��ய்ததால் போட்டியை நடத்த முடியாத நிலை ஏற்பட்டது.\nஅதிகாரிகள் ஆய்வு செய்கையில் மைதானம் மழையால் விளையாட தகுதியற்றதாக இருந்ததால் போட்டி இன்று 4 மணிக்கு மாற்றப்பட்டுள்ளது.\nஆனால் அதில் நீங்களும் அடக்கமானு எனக்கு தெரிஞ்சாகனுமே பா\nகிரிக்கெட் ரசிகர்களுக்கு ரெம்ப பிடிக்கும்.\nவிதையென புதைந்தவன் கதை திரி - பவதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665809.73/wet/CC-MAIN-20191112230002-20191113014002-00387.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "https://www.wsws.org/tamil/articles/2012/may/120509_imfre.shtml", "date_download": "2019-11-12T23:04:36Z", "digest": "sha1:MJEPFEALN7YUEYCWCG474R25VHL75CX4", "length": 20992, "nlines": 54, "source_domain": "www.wsws.org", "title": "இலங்கை அரசாங்கம் சிக்கன நடவடிக்கைகளை நடைமுறைப்படுத்திய பின்னர் சர்வதேச நாணய நிதியம் கடனை விடுவித்தது", "raw_content": "சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்\nஉலக சோசலிச வலைத்தளம் பற்றி\nநான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு\nWSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கை\nஇலங்கை அரசாங்கம் சிக்கன நடவடிக்கைகளை நடைமுறைப்படுத்திய பின்னர் சர்வதேச நாணய நிதியம் கடனை விடுவித்தது\nநாட்டின் நிகர் நிதி நிலை நெருக்கடியை தவிர்ப்பதற்காக, இலங்கைக்கு சர்வதேச நாணய நிதியம் செலுத்தவிருந்த 2.6 பில்லியன் டொலர் கடனின் பாகமாக, அது இலங்கைக்கு 426 மில்லியன் அமெரிக்க டொலர் தவணை கடனை விடுவித்தது. ஒட்டுமொத்த நிதியளிப்பும் 2009 ஜூலையில் அங்கீகரிக்கப்பட்ட போதும், இறுதி இரண்டு கடன் தவணைகள், இலங்கை அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்தின் கோரிக்கைகளை முழுமையாக நிறைவேற்றத் தவறிவிட்டது என்ற அடிப்படையில், செப்டம்பர் மாதம் முதல் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.\nசர்வதேச நாணய நிதியத்தின் செய்தி அறிக்கை ஒன்று, \"தற்போதைய கணக்கு பற்றாக்குறையை குறைக்கவும், இழந்த இறுப்பை மீண்டும் பெறவும் மற்றும் நிதி செயல்திறனை அதிகரிக்கவும் நடவடிக்கை எடுக்க ஒரு பரந்த பொதியை” கொழும்பு முன்வைத்துள்ளதன் காரணமாக, நிதியம் இந்த கடன் தவணையை விநியோகிக்க முடிவு செய்ததாக தெரிவித்துள்ளது. சர்வதேச நாணய நிதியமானது, உயர் வட்டி விகிதம், கடன் வளர்ச்சியில் 18 சதவீத எல்லை, மின்சாரம் மற்றும் பெற்றோலிய விலை அதிகரிப்பு மற்றும் ரூபாயின் மதிப்பிறக்கத்தையும் கோரியுள்ளதோடு இந்த ஆண்டு வரவு செலவு திட்ட பற்றாக்குறையை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 6.2 சதவீதமாகக் குறைக்க அரசாங்கத்தின் வாக்க���றுதியையும் கோரியுள்ளது.\nமேலும் சமூக ரீதியில் பின்னடைவு நடவடிக்கைகள் தேவைப்படும் என்பதையும் நிதியத்தின் ஊடக அறிக்கை தெளிவுபடுத்தியுள்ளது. அது \"கட்டமைப்பு சீர்திருத்தத்தை\" முன்னெடுக்க வேண்டும் என்றும் அரசுக்கு சொந்தமான எரிசக்தி நிறுவனங்களை “மிகவும் தாங்கிப் பிடிக்கக் கூடிய பாதையில் வைக்குமாறும்” அரசாங்கத்துக்கு அழைப்பு விடுத்துள்ளது. வேறு வார்த்தைகளில் சொன்னால், இன்னும் வேலை வெட்டுக்களையும் மின்சாரம் மற்றும் எரிபொருள் விலை அதிகரிப்புகளையும் மேற்கொள்ள வேண்டிவரும்.\nசர்வதேச நாணய நிதிய அறிவிப்பு வருவதற்கு இரண்டு நாட்கள் முன்னதாக, அரசாங்கம் மதுபானம், சிகரெட் மற்றும் இறக்குமதி செய்யப்படும் அனைத்து மோட்டார் வாகனங்களுக்கும் வரியை அதிகரித்தது. மோட்டார் சைக்கிள்களுக்கு 61-100 வீதம் வரையிலும், சிறிய கார்களுக்கு 200 முதல் 270 சதவீதமும் மற்றும் பெரிய வாகனங்களுக்கு 291 முதல் 350 சதவீதம் வரையும் வரி அதிகரிக்கப்பட்டுள்ளன. 2010ல், வாகன இறக்குமதியாளர்களின் கனமான வேண்டுகோள்களின் பின்னர், அரசாங்கம் 50 சதவிகிதம் கார் இறக்குமதி வரியை குறைத்திருந்தது.\nசர்வதேச நாணய நிதியத்தின் அறிவிப்பு வந்த அன்றே, நிதி அமைச்சராகவும் இருக்கும் ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷ, அவசரமாக கூட்டப்பட்ட சிரேஷ்ட அரச அதிகாரிகளின் கூட்டத்தில், செலவு மேலும் குறைக்கப்படுவது அவசியம் என கூறினார். விவரங்கள் வெளியிடப்பட்டாவிட்டாலும் முக்கிய சமூக சேவைகள் இலக்கு வைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. சமீபத்திய அறிக்கைகளின் படி, கொழும்பு இப்போது எரிவாயுவின் விலையை 10 சதவீதம் உயர்த்துவது பற்றி பரிசீலித்து வருகிறது.\nசர்வதேச நாணய நிதியத்தின் கூற்றுக்கு மாறாக, அரசாங்கத்தின் சிக்கன நடவடிக்கைகள் இலங்கையின் எந்தவொரு பொருளாதார பிரச்சினையையும் தீர்க்கவில்லை. பதிலாக நெருக்கடியை ஆழமாக்கியுள்ளது. வளர்ச்சி விகிதம் குறைந்து வருவதுடன், ரூபாய் மதிப்பு தொடர்ந்து வீழ்ச்சிகண்டு வருகின்றது. ஜனவரி மாதம் வர்த்தக பற்றாக்குறை 1 பில்லியன் டொலரை எட்டியது. இது, கடந்த ஆண்டு இதே காலத்துடன் ஒப்பிடுகையில் கிட்டத்தட்ட 50 சதவிகித அதிகரிப்பாகும். பிப்ரவரி ஆரம்பம் முதல், ரூபாய் 15 சதவிகிதம் வீழ்ச்சியடைந்துள்ளது. நாணய மாற்று விகிதம் இப்போத��� டாலருக்கு சுமார் 130 ரூபா வரை நெருங்கியுள்ளது.\nமார்ச் 29 அன்று, இலங்கை மத்திய வங்கி, \"மே மாதத்தில் இருந்து எண்ணெய் இறக்குமதி செலவுகளுக்கு டொலர்களை அளிப்பது நிறுத்தப்படலாம்\" என்று அறிவித்துள்ளது. இந்த நகர்வு ரூபாய் மீது மேலும் அழுத்தத்தை திணிப்பதோடு, சர்வதேச நாணய நிதியத்தின் மறுசீரமைப்பு கோரிக்கைகளுக்கு ஏற்ப, ஏற்கனவே கடனில் மூழ்கிப் போயுள்ள இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம், எந்தவித அரசாங்க உதவியும் இன்றி செயல்படத் தள்ளப்படும். இதன் விளைவாக, மற்றொரு சுற்று எரிபொருள் விலை உயர்வும் வேலை அழிப்பு ஏற்படும்.\nதிறைசேரி செயலாளர் பீ.பி. ஜயசுந்தர, பெப்ரவரியில் விதிக்கப்பட்ட எரிபொருள் விலை அதிகரிப்பு, பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் இழப்புகளை 200 பில்லியன் ரூபாய்களில் இருந்து 60 பில்லியன் ரூபாய்கள் வரை குறைத்துள்ளது என்று சமீபத்தில் பெருமைபட்டுக்கொண்டார். இதன் தாக்கம் தோட்ட தொழிலாளர்கள் மற்றும் கிராமப்புற மற்றும் நகர்ப்புற ஏழைகள் மீதே மிக கடுமையாக ஏற்பட்டுள்ளது. குறைந்தது 400,000 இலங்கை குடும்பங்கள் வெளிச்சத்துக்காக மண்ணெண்ணையை பயன்படுத்துகின்றன. பல ஆயிரக்கணக்கான மீனவர்கள் அவர்களின் படகுகளை இயக்குவதற்காக மண்ணெண்ணெய் மற்றும் டீசலைப் பயன்படுத்துகின்றனர்.\nஎரிபொருள் விலை உயர்வானது போக்குவரத்துக் கட்டணத்தையும் பாண் மற்றும் ஏனைய பேக்கரி உற்பத்திகள் உட்பட அத்தியாவசியப் பொருட்களின் விலையையும் அதிகரிக்கச் செய்துள்ளது. பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகள், மார்ச் மாதம் 10 முதல் 15 சதவிகிதம் உயர்ந்துள்ளன. அரசாங்க வரி அதிகரிப்பு தொடர்ந்தும் முன் சென்றால் இறக்குமதியை நிறுத்தவேண்டி வரும் என பால் மா இறக்குமதியாளர்கள் அச்சுறுத்தியுள்ளனர்.\nமத்திய வங்கி, கடந்த மாதம் அதன் 8 சதவீத வளர்ச்சி எதிர்பார்ப்பை திருத்தி, இந்த ஆண்டு 7.2 சதவிகிதமாக குறைத்துள்ளது. \"நமது அனைத்து முக்கிய கொள்வனவாளர்கள், உலகளாவிய நிதி நெருக்கடி காரணமாக தங்களுடைய முன் ஊகிப்புகளை குறைத்துள்ள நிலையில், உயர் வளர்ச்சி திட்டம் என்பது பயனுடையதல்ல,\" என ஒரு முன்னணி பொருளாதார ஆய்வாளர் சமீபத்தில் இலங்கையின் சண்டே டைம்ஸ் பத்திரிகைக்குக் கூறினார்.\nசண்டே டைம்ஸ் பத்திரிகையின் பொருளாதார எழுத்தாளர் நிமால் சந்தரட்ன, அரசாங்க ���ொள்கைகள் வர்த்தக பற்றாக்குறையை குறைத்தாலும், அவை “வர்த்தக இடைவெளியை” இல்லாமல் செய்யப்போவதில்லை என மார்ச் 24 அன்று எழுதினார். அரசாங்கம் உயர்ந்த வரி மற்றும் சேவை கட்டணங்கள், மற்றும் மூலதன உட்புகுத்தலை அதிகரித்தல் மூலமாக அதனது வருமானத்தை அதிகரித்துக்கொள்ள முயற்சித்தாலும், உலக பொருளாதார வீழ்ச்சியின் காரணமாக, விளைவு நிச்சயமற்றதாகவே இருக்கும், என அவர் சுட்டிக்காட்டினார்.\n2010ம் ஆண்டில், இலங்கையின் 4.9 பில்லியன் டொலர் வர்த்தக பற்றாக்குறையின் 84 சதவீதத்தை, வெளிநாடுகளில் உள்ள இலங்கை தொழிலாளர்கள் தங்கள் குடும்பங்களுக்கு அனுப்பிய பணம் ஈடு செய்தது. கடந்த ஆண்டு, வர்த்தக பற்றாக்குறை கிட்டத்தட்ட 9.7 பில்லியன் டொலர் வரை இரட்டிப்பானதுடன், வெளிநாட்டில் இருந்து வந்த பணத்தால் 53 சதவீத இடைவெளியை மட்டுமே நிரப்ப முடிந்தது.\n60 சதவீத வெளிநாட்டுப் பணத்தை உருவாக்கும் மத்திய கிழக்கு, வெகுஜன அமைதியின்மைக்குள் மூழ்கிக்கொண்டிருக்கின்றது, வருமானத்தை குறைக்கக் கூடியவாறு பூகோள அரசியல் அழுத்தங்களை உக்கிரமாக்கிகொண்டிருக்கின்றது என சந்தரட்னே சுட்டிக்காட்டினார். அதே போல் அமெரிக்க, ஐரோப்பிய மற்றும் கிழக்கு ஆசிய நாடுகளில் இருந்து அனுப்பப்படும் பணமும் பாதிப்புக்குள்ளாகி வருகின்றன என்றும் அவர் குறிப்பிட்டார்.\nஇலங்கையில் கடந்த இரண்டு ஆண்டுகளில் சுற்றுலாத்துறை இலாபங்கள் அதிகரித்த போதிலும், இந்த வருவாயும் உலக பொருளாதார நிச்சயமின்மையினால் பாதிப்புக்குள்ளாகி வருகின்றது என்று சந்தரட்னே விளக்கினார்.\nசர்வதேச குறிகாட்டிகள், 2010ல் உலகின் \"சிறப்பாக செயற்படும் பங்கு சந்தை\" என கொழும்பு பங்கு சந்தையை மதிப்பிடப்பட்டதாக இராஜபக்ஷ அரசாங்கம் முன்னர் கூறிக்கொண்டது. இருப்பினும், 2011 நடுப்பகுதியில் இருந்து, பங்கு பரிமாற்ற சுட்டெண் செங்குத்தாக வீழ்ச்சியடைந்து, இந்த ஆண்டு ஜனவரி மற்றும் பெப்ரவரி மாதங்களில் 5,000 புள்ளிகள் வரை இறங்கியது.\nசர்வதேச நாணய நிதியத்தின் புதிய சுற்று கோரிக்கைகள், அப்படியே அடிமைத்தனமாக கொழும்பு அரசாங்கத்தால் அமுல்படுத்தப்படவுள்ளதுடன், அது தவிர்க்க முடியாமல் அரசாங்கத்துக்கு எதிரான ஒரு புதிய சுற்று போராட்டங்களை வெடிக்கச் செய்யும். இராஜபக்ஷ அரசாங்கம் ஏற்கனவே போலீஸ் அரச வழிமுறைக��ையும் தொழிலாளர்கள் மற்றும் கிராமப்புற மக்களுக்கும் எதிரான ஒரு கருத்தியல் பிரச்சாரத்தையும் பயன்படுத்த தயார் செய்து வருகின்றது. நாட்டுக்கு எதிராக \"ஒரு மேற்கத்திய சதி\" மேற்கொள்ளப்படுவதாக கூறும் அரசாங்கம், எந்தவொரு போராட்டத்தையும் தேசப்பற்றுக்கு எதிரானதாக முத்திரை குத்துகின்றது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665809.73/wet/CC-MAIN-20191112230002-20191113014002-00387.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.athirady.com/tamil-news/ta/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-cinimac/82750.html", "date_download": "2019-11-12T23:03:56Z", "digest": "sha1:IO2SWTRKWPYPBEW23KY57YTHH6HDV73I", "length": 5372, "nlines": 85, "source_domain": "cinema.athirady.com", "title": "9 ஆண்டுக்கு பிறகு இணைந்த இளையராஜா – யேசுதாஸ்..!! : Athirady Cinema News", "raw_content": "\n9 ஆண்டுக்கு பிறகு இணைந்த இளையராஜா – யேசுதாஸ்..\nவிஜய் ஆண்டனி நடிப்பில் தயாராகிக்கொண்டிருக்கும் படம், `தமிழரசன்’. `தாஸ்’ படத்தை இயக்கிய பாபு யோகேஷ்வரன் இப்படத்தை இயக்குகிறார். விஜய் ஆண்டனியின் நீண்ட நாள் கனவான இளையராஜா இசையமைப்பில் நடிப்பது இப்படம் மூலம் நிறைவேறியது.\nஇளையராஜா ரசிகர்களுக்கு மேலும் ஒரு இன்ப அதிர்ச்சியாக ராஜா இசையில் கே.ஜே.யேசுதாஸ் பாடியுள்ளார். “பொறுத்தது போதும் பொங்கிட வேணும் புயலென வா“ என்ற புரட்சிகரமான பாடலை யேசுதாஸ் பாட இளையராஜா இசையில் பதிவு செய்யப்பட்டுள்ளது. `நந்தலாலா’ படத்துக்கு பிறகு 9 ஆண்டுகள் கழித்து இளையராஜா இசையில் இவர் பாடுவது குறிப்பிடத்தக்கது.\n`கத்தி’ படத்தில் யேசுதாஸ் பாடிய `யார் பெற்ற மகனோ’ பாடலுக்குப் பிறகு இப்பாடல் பேசும்படி இருக்கும் என்ற எதிர்பார்ப்பும் இருக்கிறது. `தமிழரசன்’ படத்தில் விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக ரம்யா நம்பீசன் நடிக்கிறார்.\nPosted in: சினிமாச் செய்திகள்\nவிஷாலின் ஆக்‌ஷன் டிரைலர் ரிலீஸ் தேதி அறிவிப்பு..\n2 கதாநாயகிகள் படங்களில் நடிப்பது ஏன்\nஆக்‌ஷன் காட்சிகளில் டூப் இல்லாமல் நடித்த நந்திதா ஸ்வேதா..\n2 கதாநாயகிகளுடன் நடிக்கும் சந்தானம்..\nரஜினியை தொடர்ந்து விஜய் படத்தை வெளியிடும் பிரபல நடிகர்..\nட்விட்டரில் புதிய உச்சத்தை தொட்ட ஷாருக்கான்..\nகமலின் பாராட்டை பெற்ற மஞ்சு வாரியர்..\nடான்ஸ் மாஸ்டர் தினேஷூடன் இணைந்து சம்பவத்திற்கு தயாரான ஸ்ரீகாந்த்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665809.73/wet/CC-MAIN-20191112230002-20191113014002-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.cri.cn/news/china/518/20190820/336193.html", "date_download": "2019-11-13T00:31:46Z", "digest": "sha1:OTZCRXIT45HKGZDUYFSNSEVLHRA62JAL", "length": 3426, "nlines": 19, "source_domain": "tamil.cri.cn", "title": "அதிக ரசிகர்களைக் கவர்ந்துள்ள தொலைக்காட்சி செய்தி ஒளிபரப்பு - தமிழ்", "raw_content": "அதிக ரசிகர்களைக் கவர்ந்துள்ள தொலைக்காட்சி செய்தி ஒளிபரப்பு\nசீன மத்திய தொலைக்காட்சி நிறுவனம் ஒளிபரப்பிய ‘சின்வென்லியன்போ’ எனும் நிகழ்ச்சி சமீபத்தில் உள்நாட்டில் அதிக ரசிகர்களை கவர்ந்துள்ளதோடு, பன்னாட்டு செய்தி ஊடகங்களின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.\nகுறிப்பாக, இந்த சின்வென்லியன்போ எனும் நிகழ்ச்சியில் இடம்பெற்ற விமர்சனக் கட்டுரைகள், சீனாவின் சமூக ஊடக இணையதளங்களில் பிரபலமாகியுள்ளன.\nஇருப்பினும், இந்தக் கட்டுரைகளில், தனிச்சிறப்புமிக்க பழைய சொற்களை மொழிபெயர்ப்பு செய்துள்ள போது, வெளிநாட்டுச் செய்தியாளர்கள் சிக்கல்களைச் சந்தித்துள்ளனர். எடுத்துக்காட்டாக, “மன் ட்சுய் பாவ் ஹோவ் செ” என்ற வாக்கியத்தை எப்படி மொழிபெயர்ப்பது என்ற கேள்வி அவர்களிடையே எழுந்துள்ளது.\nஉண்மையில், இந்த வாக்கியம் சீனாவின் பழைய சொற்கள் அடங்கிய தொடர் ஆகும். அதற்கு, சொல்லும் விடயம் அனைத்தும் முழு பொய் என்று பொருள்.\nஅமெரிக்கா, தென்கொரியா கூட்டு ராணுவப் பயிற்சியின் அளவு குறைப்பு\nசீன அரசு சாரா நிறுவனங்களின் வளர்ச்சி\nவானவில்லை மீண்டும் கண்டுள்ள சீன-பிலிப்பைன்ஸ் உறவு\n2030ஆம் ஆண்டுக்குப் பிறகு சந்திரனுக்கு வீரர்களை அனுப்ப ரஷியா திட்டம்\nஆப்கானிஸ்தான் தலைநகர் காபுலில் குண்டுவெடிப்பு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665809.73/wet/CC-MAIN-20191112230002-20191113014002-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.unmaionline.com/index.php/2018-magazine/245-%E0%AE%9C%E0%AF%82%E0%AE%A9%E0%AF%8D-16-30/4545-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%87%E0%AE%B3%E0%AF%88%E0%AE%9E%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81-2018.html", "date_download": "2019-11-13T00:22:43Z", "digest": "sha1:DNI64AQSXNYMEKPLE2ZVWGTTGPJYHJ2O", "length": 16813, "nlines": 57, "source_domain": "www.unmaionline.com", "title": "உண்மை - பட்டுக்கோட்டை இளைஞரணி மாநாடு-2018", "raw_content": "\n’’ என்ற கொள்கை முழக்கத்தோடு 29.05.2018 செவ்வாய்க்கிழமை மாலை தஞ்சாவூர் மண்டல திராவிடர் கழக இளைஞரணி சார்பில் ‘இளைஞரணி எழுச்சி மாநாடு’ மிகப் பிரமாண்டமாய் பட்டுக்கோட்டையில் நடைபெற்றது.\nமிகச் சிறப்பாய் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மாநாட்டையொட்டி தஞ்சைக் கழக மண்டலத்தைச் சார்ந்த தஞ்சாவூர், பட்டுக்கோட்டை, கும்பகோணம் கழக மாவட்டத்தைச் சார்ந்த அத்தனை ஊர்களிலும் சுவர் விளம்பரங்கள் மாநாட்டின் நோக்கத்தை தெளிவாய் எடுத்து���்காட்டின.\nபட்டுக்கோட்டை நகரம் முழுவதும் கழகக் கொடிகள் எண்ணிலடங்காது கம்பீரமாய் காட்சியளித்தன. பார்க்கும் இடமெல்லாம் கழகக் கொடிகள் பட்டொளி வீசி பறந்து கொண்டிருந்தது கண்ணுக்கு விருந்தாய் அமைந்தது. நடந்தது தஞ்சை மண்டல மாநாடு என்றாலும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங் களிலிருந்தெல்லாம் தோழர்கள் வாகனங்களில் வந்து குவிந்தனர்.\nமூடநம்பிக்கைகளை உடைத்தெறிந்த எழுச்சிப் பேரணி:\nபட்டுக்கோட்டைக் கழக மாவட்ட இளைஞரணி துணைத் தலைவர் கா.தென்னவன் அவர்கள் தலைமையில் பட்டுக்கோட்டை ஒன்றிய கழகத் தலைவர் வை.சேகர் தொடங்கி வைக்க, மாலை 5 மணியளவில் பட்டுக்கோட்டை அண்ணா அரங்கின் அருகிலிருந்து பேரணி மிகுந்த எழுச்சியுடன் தொடங்கியது.\nநகரின் முக்கிய சாலைகள் வழியாக முன்னேறி ‘அஞ்சாநெஞ்சன்’ அழகிரி சிலையருகில் மாநாட்டு மேடையருகே இரவு 7 மணிக்கு பேரணி நிறைவு பெற்றது. பேரணியில் கழகக் கொடிகளை கையில் பிடித்துக்கொண்டு பெரியார் பிஞ்சுகள், மகளிரணி, இளைஞரணி, மாணவரணி மற்றும் அவர்களைத் தொடர்ந்து கழகத் தோழர்களும் ராணுவ மிடுக்குடன் நெஞ்சை நிமிர்த்தி அணிவகுத்து சென்றனர்.\nதீச்சட்டி ஏந்துவதற்கும் முதுகில் அலகு குத்தி கார் இழுப்பதற்கும் தெய்வசக்தி காரணமல்ல என்பதை மக்களுக்கு எடுத்துரைக்கும் விதமாக மகளிர் தீச்சட்டி ஏந்தி வந்தனர். உரத்தநாடு நா.அன்பரசு, கோயில்வெண்ணி பொன்.பாலா ஆகியோர் முதுகில் அலகு குத்தி காரை இழுத்துக்காட்டினர்.\nமேலும், பெரியார் பிஞ்சுகள் முதல் பெரியவர்கள் வரை கூர்மையான அரிவாள் மீது ஏறி நின்று ‘கடவுள் இல்லை’ என்று உரத்து கூறியது கண்டு பொதுமக்கள் வியந்து பார்த்தனர். மேற்கண்டவைகளுக்கு கடவுள் சக்தி காரணமில்லை என்று மக்களும் தெளிவுக்கு வந்தனர்.\nஅதோடு மட்டுமல்லாது இயக்க தோழர்கள் அலகு காவடியையும், செடல் காவடியையும் எடுத்து வந்து கடவுள் பெயரில் செய்யப்பட்டுவரும் மூடப்பழக்கங்களின் முதுகெலும்பை உடைத்து நொறுக்கினர்.\nபேரணி வந்துகொண்டிருந்த வழியில் இருந்த தந்தை பெரியார் சிலை, அறிஞர் அண்ணா சிலை, ‘பட்டுக்கோட்டை’ கல்யாணசுந்தரம் சிலை, ‘அஞ்சாநெஞ்சன்’ அழகிரி ஆகியோரின் சிலைகளுக்கு திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன், பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.\nபேரணியின் முன்பாக வீரவிளையாட்டுகள் நடந்தன. ‘கறம்பைக்குடி’ முத்துவின் சிலம்பாட்டம் அனைவரையும் ரசிக்க வைத்தது. இவரோடு சேர்ந்து பெரியார் பிஞ்சுகளும், கழகத் தோழர்களும் சிலம்பம் சுற்றி ஆடிப்பாடி வந்தனர்.\nபொலிவோடு திகழ்ந்த மாநாட்டு மேடை\nசுயமரியாதைச் சுடரொளிகள் புலவஞ்சி ரெ.இராமையன், புதுக்கோட்டை உள்ளூர் எம்.எஸ்.முத்துக்குமாரசாமி ஆகியோரின் பெயரில் மாநாட்டு மேடையும், அரங்கமும் மிக எழிலோடு அமைக்கப்பட்டிருந்தன.\nமாநாட்டு வரவேற்புரையை பட்டுக்கோட்டை மாவட்ட இளைஞரணி தலைவர் சோம.நீலகண்டன் ஆற்றினார். மாநாட்டுக்கு தஞ்சை மண்டல இளைஞரணி செயலாளர் தஞ்சை இரா.வெற்றிக்குமார் தலைமை வகித்து, தலைமையுரையாற்றினார். இவரைத் தொடர்ந்து திராவிடர் கழக மாநில இளைஞரணி செயலாளர் த.சீ.இளந்திரையன், முதுபெரும் பெரியார் பெருந்தொண்டர் கோ.தங்கராசு ஆகியோர் உரையாற்றினர்.\nபொதுச்செயலாளர் உரையாற்றுகையில், “இந்த மாநாடு வெற்றிகரமாக நடந்து கொண்டிருக்கிறது. இந்த மாநாட்டுக்காக 65 தொடர் கூட்டங்களை சிறப்பாக நடத்தியிருக்கின்றனர். இன்று மாநாட்டில் நிறைவேறிய தீர்மானங்கள் அனைத்தும் வருங்காலத்தில் அரசின் சட்டங்களாக வரக்கூடியவைகள்’’ என்று முத்தாய்பாய் உரையாற்றினார்.\nதுணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன்\nகவிஞர் அவர்கள் உரையாற்றுகையில், “இந்த மாநாட்டின் வெற்றி என்பது நமது இயக்கத் தோழர்களின் தொடர் நடவடிக்கைகளைப் பொறுத்து அமைந்திருக்கிறது’’\nஇம்மாநாட்டைத் தொடர்ந்து ஜூலையில் குடந்தையில் மாணவர் மாநில மாநாடு, 2019 ஜனவரியில் தஞ்சையில் கழக மாநில மாநாடுகள் நடைபெறும். மேலும், மாநாட்டு பேரணி சிறப்பு பற்றியும், வடக்கே பி.ஜே.பி ஆட்சியில் நடக்கும் அவலங்களை எடுத்துக்காட்டியும் விளக்கிப் பேசினார்.\nதமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி\n“இளைஞர்கள் திராவிடர் கழகம் நோக்கி எந்த பிரதிபலனும் பாராமல் வந்து கொண்டிருக்கின்றனர். திராவிடர் கழகத்தாலும், தந்தை பெரியாராலும் தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர் நிறைய பேர் மருத்துவர் ஆகி உள்ளனர்.\nகுருகுலக் கல்வியை பி.ஜே.பி, ஆர்.எஸ்.எஸ் மீண்டும் கொண்டுவர திட்டமிட்டு இருக்கிறார்கள். ஆர்.எஸ்.எஸ் அமைப்பில் இருக்கும் பார்ப்பனரல்லாத தோழர்களே நாங்கள் போராடுவது எங்கள் பிள்ளைகளுக்காக அல்ல நாங்கள் போராடுவது எங்கள் பிள்ளைகளுக்காக அல்ல\nதமிழின் பெருமைபற்றியெல்லாம் பிரதமர் நரேந்திர மோடி பேசுகிறார். ஆனால், கோவில் கருவறையில் அர்ச்சனை மொழியாக தமிழை ஏற்றுக்கொள்ளவில்லையே ஏன்\nஆர்.எஸ்.எஸ் திட்டம் தீட்டிக்கொடுத்து பி.ஜே.பி அரசு செயல்படுத்த துடிப்பதுதான் இந்த குருகுலக் கல்வி. இதனை ஒழிக்க உயிர்பலிதான் தேவையென்றால், அதற்கும் தயார். 13 உயிர்பலிகளைக் கொடுத்துதான் ‘ஸ்டெர்லைட் ஆலை’ மூடப்பட்டுள்ளது.\nஆபத்தான குருகுலக் கல்வித் திட்டத்தை எதிர்த்து போராட்டத்திற்கு தயாராவோம் இளைஞர்களே, தோழர்களே குருதி கையொப்பமிட்டு போராட்ட வீரர் பட்டியலைத் தாருங்கள்’’ என்று அழைப்பு விடுத்தார் ஆசிரியர் அவர்கள். தமிழர் தலைவர் உரையாற்றி முடிப்பதற்குள் ஆயிரம் கழகத் தோழர்கள் போராட்டத்திற்கு தயார் இளைஞர்களே, தோழர்களே குருதி கையொப்பமிட்டு போராட்ட வீரர் பட்டியலைத் தாருங்கள்’’ என்று அழைப்பு விடுத்தார் ஆசிரியர் அவர்கள். தமிழர் தலைவர் உரையாற்றி முடிப்பதற்குள் ஆயிரம் கழகத் தோழர்கள் போராட்டத்திற்கு தயார் தயார் என்று பலத்த கரவொலிகளுக்கிடையே தமிழர் தலைவரிடம் பட்டியலை வழங்கினர்.\nமுத்திரை பதித்த மாநாட்டு நிகழ்வுகள்:\n1. 700 ‘உண்மை’ சந்தா\nமாநாட்டு மேடையில், திராவிடர் கழக தஞ்சை மண்டல இளைஞரணி சார்பில் 700 ‘உண்மை’ சந்தாக்களுக்கான ரூ.2,20,500/_அய் மண்டல கழகப் பொறுப்பாளர்கள் கழகத் தலைவரிடம் வழங்கினார்.\nபட்டுக்கோட்டை இளைஞரணி மாநாட்டின் வெற்றிக்கு அயராது உழைத்த தோழர்களுக்குப் பாராட்டும், சிறப்பும் செய்யப்பட்டது. கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் கைத்தறி ஆடை அணிவித்து சிறப்பு செய்தார்.\n29.05.2018 அன்று பட்டுக்கோட்டையில் நடைபெற்ற தஞ்சாவூர் மண்டல திராவிடர் கழக இளைஞரணி எழுச்சி மாநாட்டில், 17 தீர்மானங்களை கழகப் பொதுச் செயலாளர் தஞ்சை இரா.ஜெயக்குமார் முன்மொழிந்தார். பலத்த கரவொலிகளுக் கிடையே தீர்மானங்கள் வழிமொழியப்பட்டு ஏற்றுக் கொள்ளப்பட்டன.\nஆசிரியர் அவர்களின் எழுச்சி மிகுந்த நிறைவுரையைத் தொடர்ந்து, பட்டுக்கோட்டை நகர திராவிடர் கழக இளைஞரணி தலைவர் எஸ்.மாதவன் நன்றி கூற இரவு 10 மணிக்கு மாநாடு வரலாற்று சிறப்புடன் நிறைவுற்றது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665809.73/wet/CC-MAIN-20191112230002-20191113014002-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/vimarsanam-list/tag/3026/%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE/", "date_download": "2019-11-12T23:37:07Z", "digest": "sha1:BR6JAIFM4OHFP63AMXKJ3NZ5J727SILG", "length": 6687, "nlines": 123, "source_domain": "eluthu.com", "title": "ஸ்ரீ திவ்யா படங்களின் விமர்சனங்கள் | தமிழ் சினிமா விமர்சனம் - எழுத்து.காம்", "raw_content": "\nஸ்ரீ திவ்யா படங்களின் விமர்சனங்கள்\nஇயக்குனர் ஆர். எஸ். துரை செந்தில்குமார் அவர்கள் இயக்கத்தில், தனுஷ் ........\nசேர்த்த நாள் : 27-Feb-15\nவெளியீட்டு நாள் : 27-Feb-15\nநடிகர் : பிரபு, சிவகார்த்திகேயன், மனோபாலா, இமான் அண்ணாச்சி\nநடிகை : ஸ்ரீ திவ்யா\nபிரிவுகள் : நகைச்சுவை, விறுவிறுப்பு, காக்கி சட்டை, காதல், அதிரடி\nஇயக்குனர் எழில் அவர்களின் இயக்கத்தில் வெளியாகியுள்ள படம்., வெள்ளக்காரதுரை. இப்படத்தில் ........\nசேர்த்த நாள் : 26-Dec-14\nவெளியீட்டு நாள் : 25-Dec-14\nநடிகர் : விக்ரம் பிரபு, சிங்கம்புலி, சூரி, ஜான் விஜய்\nநடிகை : ஸ்ரீ திவ்யா, வனிதா கிருஷ்ணசந்திரன்\nபிரிவுகள் : விறுவிறுப்பு, வெள்ளக்காரதுரை, வட்டி, காதல், நகைச்சுவை\nஇயக்குனர் சுசீந்திரன் அவர்கள் இயக்ககத்தில் வெளியாகியுள்ள படம்., ஜீவா. இப்படத்தில் ........\nசேர்த்த நாள் : 26-Sep-14\nவெளியீட்டு நாள் : 26-Sep-14\nநடிகர் : லக்ஷ்மன் நாராயண், சார்லி, சூரி, விஷ்ணு\nநடிகை : ஸ்ரீ திவ்யா\nபிரிவுகள் : மட்டைப்பந்து, ஜீவா, சாதி, காதல், நகைச்சுவை\nஸ்ரீ திவ்யா தமிழ் சினிமா விமர்சனம் at Eluthu.com\nமான் கராத்தே maan karate\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nதமிழ் சித்திரை புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்\nசிங்கள தமிழர்களுக்கு இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665809.73/wet/CC-MAIN-20191112230002-20191113014002-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%AA%E0%AE%B4%E0%AF%88%E0%AE%AF_%E0%AE%8F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81/%E0%AE%8E%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BE/%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D_23_%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D_24_%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%88", "date_download": "2019-11-12T23:06:20Z", "digest": "sha1:BZMIW7QVGTZWODRIHOWZ6OS7IYVQ65NE", "length": 22001, "nlines": 254, "source_domain": "ta.wikisource.org", "title": "திருவிவிலியம்/பழைய ஏற்பாடு/எசாயா/அதிகாரங்கள் 23 முதல் 24 வரை - விக்கிமூலம்", "raw_content": "திருவிவிலியம்/பழைய ஏற்பாடு/எசாயா/அதிகாரங்கள் 23 முதல் 24 வரை\n←எசாயா:அதிகாரங்கள் 21 முதல் 22 வரை\nதிருவிவிலியம் - The Holy Bible ஆசிரியர் ���ிறித்தவ சமய நூல்\nஎசாயா:அதிகாரங்கள் 25 முதல் 26 வரை→\n4008திருவிவிலியம் - The Holy Bible — பொது மொழிபெயர்ப்பு - Tamil Ecumenical Translation - 1995கிறித்தவ சமய நூல்\n\"மேளத்தின் மகிழ்ச்சி ஒலி ஓய்ந்து விட்டது. அக்களித்திருந்தோரின் ஆரவாரம் அடங்கிவிட்டது; யாழின் இன்னிசை நின்றுவிட்டது.\" - எசாயா 24:8\n2.1 தீர் பற்றிய செய்தி\n3.1 அனைத்து உலகிற்கும் எதிரான தண்டனைத் தீர்ப்பு\nஅதிகாரங்கள் 23 முதல் 24 வரை\n1 தீர் நாட்டைக் குறித்த திருவாக்கு:\nதர்சீசின் மரக் கப்பல்களே கதறி அழுங்கள்;\n2 கடற்கரை நாட்டாரே, சீதோன் வணிகரே,\nஉங்கள் தூதர் கடல்கடந்து வந்தனர்.\n3 பல இனத்தாரோடும் நீங்கள் வாணிகம் செய்கின்றீர்கள்;\nசீகோர் ஆற்றின் பெருவெள்ளத்தில் விளைந்த தானியமும்,\nநைல் நதியின் அறுவடையுமே உங்கள் வருமானம்.\n'நான் பேறுகால வேதனை அடையவில்லை;\nகன்னிப் பெண்களைக் காக்கவுமில்லை' என்று கடல் சொல்கின்றது;\n5 இச்செய்தி எகிப்தை எட்டும்போது,\nதீர்நாட்டின் நிலையைக் கேட்டு அவர்கள் நடுங்குவார்கள்.\n6 கடற்கரை நாட்டில் வாழ்வோரே,\nதர்சீசுக்குக் கடந்து சென்று கதறியழுங்கள்.\n7 பண்டைக்காலம் முதல் நிலைபெற்று,\nதொலை தூரத்திற்குச் சென்று குடியேறுமாறு\nஅடியெடுத்து வைத்த நகரா இது\n8 அரசர்க்கு மணிமுடி சூட்டி வந்ததும்\nஇளவரசர்களைப் போன்ற வணிகரைக் கொண்டதும்,\nஉலகத்தில் மதிப்புமிக்க வணிகர்களைப் பெற்றிருந்ததுமான\nதீருக்கு எதிராக இதைத் திட்டமிட்டது யார்\nபடைகளின் ஆண்டவர் இதைத் திட்டமிட்டார்.\n10 தர்சீசின் மகளே, உன் நிலத்தை உழுது பண்படுத்து;\nஇனி இங்குத் துறைமுகமே இராது.\n11 கடலுக்கு மேலாக ஆண்டவர் தம் கையை ஓங்கியுள்ளார்;\nகானானின் ஆற்றல்மிக்க புகலிடங்களை அழிக்குமாறு\n12 \"ஒடுக்கப்பட்ட சீதோன் மகளாகிய கன்னிப்பெண்ணே,\nஇனி நீ மகிழ்ச்சி அடையமாட்டாய்,\nஅங்கேயும் நீ அமைதி பெற மாட்டாய்\" என்கிறார் அவர்.\n13 இதோ, கல்தேயர் நாட்டைப் பார்,\nஇந்த மக்களினம் அசீரியர்கள் அல்லர்;\nஅதைச் சுற்றிலும் தங்கள் கொத்தளங்களை எழுப்பினர்.\nநாடு பாழடைந்த மண்மேடாகக் கிடக்கின்றது.\nஏனெனில் ஆற்றல்மிகு உங்கள் அரண்கள் அழிவுற்றன.\n15 அந்நாளில், ஓர் அரசனின் வாழ் நாளான எழுபது ஆண்டுகள்\nவிலைமாதின் கவிதையில் காணப்படுவது தீர் நகருக்கு நேரிடும்:\nநகரைச் சுற்றி வலம் வா.\nஉன் நினைவு நிலைக்குமாறு இன்னிசை மீட்டு;\n17 எழுபது ஆண்டுகளுக்குப்பின் ஆண்டவ��்\nஅப்பொழுது அவள் தன் முன்னைய தொழிலுக்குத் திரும்பி,\nமண்ணுலகின் எல்லா நாட்டு அரசுகளோடும் வேசித்தனம் செய்வாள்.\n18 ஆனால் அவளது வாணிபத்தால் கிடைக்கும் வருவாய்\nஅவளது வாணிபம் ஆண்டவர் திருமுன் வாழ்வோர்க்கு\nநிறைவளிக்கும் உணவும் சிறந்த உடையும் பெற்றுத்தரும்.\nஅனைத்து உலகிற்கும் எதிரான தண்டனைத் தீர்ப்பு[தொகு]\n1 இதோ, ஆண்டவர் பூவுலகை வெறுமையாக்கிப் பாழடையச் செய்து,\nஅதன் நிலப்பரப்பை உருக்குலையச் செய்து,\n2 அப்பொழுது மக்களுக்கு எப்படியோ அப்படியே குருக்களுக்கும்,\nபணியாளனுக்கு எவ்வாறோ அவ்வாறே அவன் தலைவனுக்கும்,\nபணிப்பெண்ணுக்கு எப்படியோ அப்படியே அவள் தலைவிக்கும்,\nவாங்குபவனுக்கு எவ்வாறோ அவ்வாறே விற்பவனுக்கும்,\nகடன் கொடுப்பவனுக்கு எப்படியோ அப்படியே கடன் வாங்குபவனுக்கும்,\nஅவ்வாறே வட்டிக்கு வாங்கினவனுக்கும் நேரிடும்.\n3 நாடு முற்றிலும் பாழடைந்து போகும்;\nஏனெனில், இது ஆண்டவர் கூறிய வார்த்தை.\n4 நிலம் புலம்பி வாடுகின்றது.\nமண்ணுலக மக்களுள் உயர்ந்தோர் தளர்ச்சியுறுவர்.\n5 நாடு அதில் குடியிருப்போரால் தீட்டுப்பட்டுள்ளது;\nஏனெனில் அவர்கள் சட்டங்களை மீறினார்கள்;\n6 ஆதலால், சாபம் நாட்டை விழுங்குகிறது.\nஅதில் குடியிருப்போர் குற்றப்பழியில் சிக்கியுள்ளனர்.\nஅதில் வாழ்வோர் நெருப்பில் எரிந்து போகின்றனர்;\n7 திராட்சை இரசம் அழுகின்றது;\nஅக்களிக்கும் இதயங்களெல்லாம் பெருமூச்சு விடுகின்றன.\n8 மேளத்தின் மகிழ்ச்சி ஒலி ஓய்ந்து விட்டது.\n9 பாடலுடன் அவர்கள் திராட்சை இரசம் குடிக்கமாட்டார்கள்;\n10 குழப்பத்தின் நகர் தகர்க்கப்பட்டது;\nயாரும் நுழையாதபடி வீடெல்லாம் பூட்டப்பட்டது.\n11 திராட்சை இரசத்திற்காகத் தெருக்களில் கூச்சல் எழுகின்றது;\nமகிழ்ச்சி எல்லாம் மங்கி மறைகின்றது;\n12 பாழடைந்த நிலையே நகரில் எஞ்சியிருக்கின்றது;\nநுழைவாயில்கள் நொறுக்கப்பட்டும் பாழாய்க் கிடக்கின்றன.\n13 நாட்டில் மக்களுக்கு நேரிடுவது\nஅறுவடைக்குத் தப்பிய திராட்சைப் பழங்களைப்\n14 எஞ்சியிருப்போர் தங்கள் குரலை உயர்த்தி\n15 ஆதலால் கீழ்த்திசையில் ஆண்டவரைப்\nகடற்கரை நாடுகளில் இஸ்ரயேலின் கடவுளாகிய\nஎன்ற புகழ்ப்பாடலை நாங்கள் கேட்கின்றோம்;\nநானோ, \"இளைத்துப் போனேன், இளைத்துப் போனேன்,\nதுரோகிகள் நம்பிக்கைத் துரோகம் செய்கின்றார்கள்\" என்றேன்.\n17 உலகில் கு��ியிருப்போரே, திகில், படுகுழி,\n18 திகிலின் ஓசைகேட்டு ஓடுபவர் படுகுழியில் வீழ்வார்;\nஏனெனில், விண்ணின் மடைகள் திறக்கப்படுகின்றன;\n19 பூவுலகம் நொறுங்கிச் சிதறுகின்றது;\n20 குடிவெறியரைப் போல் மண்ணுலகம் தள்ளாடுகின்றது;\nகுடிசைபோல் அது இடம் பெயர்ந்து செல்கின்றது;\nஅதன் குற்றப்பழி பாரச்சுமையாய் அதை அழுத்துகின்றது;\nஅது வீழ்ச்சியடையும்; இனி ஒருபோதும் எழாது.\n21 அந்நாளில் ஆண்டவர் வானத்தில் வான் படைகளையும்\nநிலவுலகில் நிலவுலக மன்னர்களையும் தண்டிப்பார்.\n22 கைதிகளாய் அவர்கள் படுகுழியில் ஒன்றுதிரட்டப்படுவார்கள்;\nநாள் பல சென்றபின் தண்டிக்கப்படுவார்கள்.\nஏனெனில், படைகளின் ஆண்டவர் சீயோன் மலையிலும்\n(தொடர்ச்சி): எசாயா:அதிகாரங்கள் 25 முதல் 26 வரை\nஆசிரியர் பக்கங்கள் இல்லாத படைப்புகள்\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 4 மார்ச் 2012, 01:25 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665809.73/wet/CC-MAIN-20191112230002-20191113014002-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2019/10/22/epfo-said-last-august-month-created-net-employment-in-10-86-lakh-016452.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Left_Include", "date_download": "2019-11-12T23:57:32Z", "digest": "sha1:PKYWN4EOL7WGUVM7B3O25LFE36DIMC2M", "length": 23679, "nlines": 203, "source_domain": "tamil.goodreturns.in", "title": "ஆகஸ்ட் மாதத்தில் 10.86 லட்சம் வேலை வாய்ப்புகள் உருவாக்கம்.. EPFO தரவுகள் வெளியீடு! | EPFO said last august month created net employment in 10.86 lakh - Tamil Goodreturns", "raw_content": "\n» ஆகஸ்ட் மாதத்தில் 10.86 லட்சம் வேலை வாய்ப்புகள் உருவாக்கம்.. EPFO தரவுகள் வெளியீடு\nஆகஸ்ட் மாதத்தில் 10.86 லட்சம் வேலை வாய்ப்புகள் உருவாக்கம்.. EPFO தரவுகள் வெளியீடு\n11 hrs ago எச்சரிக்கையா இருங்க.. இதற்காக 10,000 ரூபாய் அபாராதம் விதிக்கப்படலாம்..\n12 hrs ago CEO மீது புது புகார்.. செய்வதறியாமல் தவிக்கும் இன்ஃபோசிஸ்..\n13 hrs ago தங்கம் விலை சரிவா.. அதுவும் 632 ரூபாயா.. இன்னும் குறையுமா..\n14 hrs ago வருத்தத்தில் டாடா.. ஜாகுவார் லேண்ட் ரோவர் விற்பனை சரிவு..\nNews 20 நாட்களுக்குள் தமிழக பாஜகவுக்கு புதிய தலைவர்... விறு விறு தேர்வு பணி\nMovies பார்வதி தேவியா வேஷம் போட்டவங்களா இவங்க.. இந்த ஆட்டம் போடுறாங்களே\nAutomobiles கனரக வாகனத்தை இயக்கும் வயதானவர்... இந்த வீடியோ பாருங்கள்...\nLifestyle கர்ப்ப காலத்தில் பீட்ரூட் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்\nSports பார்ரா.. கங்குலிக்கு பிசிசிஐ தலைவர் பதவி கிடைச்சா.. வாட்சனை தலைவராக்கி அழகு பார்க்கும் வீரர்கள்\n அஞ்சல் துறையில் உள்ள 3650 வேலைக்கு விண்ணப்பங்கள் வரவேற்ப்பு\nTechnology டாடா ஸ்கை ரூ.199 முதல் ரூ.374 விலையில் கிடைக்கும் புதிய திட்டங்கள்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஅண்மையில் பொருளாதார மந்தம், வேலையிழப்பு, வேலையின்மை, பணி நீக்கம் போன்றவற்றில் இந்தியா சிக்கித் தவித்து வருவதாக கூறப்பட்டு வரும் நிலையில், EPFO தரவுகளின் படி, கடந்த ஆகஸ்ட் 2019ல் 10.86 லட்சம் வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.\nபணியாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பான (EPFO) தரவுகளின் படி, கடந்த ஆகஸ்ட் மாதத்தில் அதிகபட்ச வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளதாகவும், இது நடப்பு நிதியாண்டில் இரண்டாவது பெரிய வேலை உருவாக்கம் என்றும் கூறியுள்ளது.\nஇது கடந்த ஜூலை மாதத்தில் 11.17 லட்சமாக இருந்தது குறிப்பிடத்தக்கது. இதனை விட கடந்த ஆகஸ்ட் மாதத்தில் வேலை உருவாக்கம் குறைவு என்றாலும், நடப்பு நிதியாண்டில் பல லட்சம் பேர் வேலையிழந்ததாகக் கூறப்படும் நிலையில், அதற்கேற்றவாறு வேலை உருவாக்கமும் இருந்து கொண்டு தான் இருக்கிறது என்றும் இந்த தரவுகள் கூறுகின்றன.\nஇதே சமீபத்தில் வெளியான அறிக்கையின் படி, கடந்த செப்டம்பர் 2017 முதல் 1.23 கோடி வேலைகள் உருவாக்கப்பட்டதாகவும், இதில் செப்டம்பர் 2017 முதல் மார்ச் 2018 வரையில் 15.53 லட்சம் வேலைகள் உருவாக்கப்பட்டுள்ளன என்றும், இதே 2019ம் நிதியாண்டில் மொத்தம் 61.12 லட்சம் வேலைகள் உருவாக்கப்பட்டுள்ளன என்றும், இதே நடப்பு நிதியாண்டில் இதுவரை 47.3 லட்சம் வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன என்றும் இந்த தரவுகள் கூறுகின்றன.\nஇந்த நிலையில் கடந்த ஆகஸ்ட் 2019ல் மொத்தம் 8.73 லட்சம் புதிய உறுப்பினர்கள் இ.பி.எஃப் திட்டத்தில் சேர்ந்துள்ளனர். அதே நேரத்தில் 2.7 லட்சம் பேர் வெளியேறினர் என்றும் இந்த அறிக்கைகள் கூறுகின்றன. மேலும் மீண்டும் வேலையில் சேர்ந்து, மீண்டும் சந்தா செலுத்திய உறுப்பினர்களின் எண்ணிக்கை 4.9 லட்சமாக இருந்தது என்றும், இந்த மாதத்திற்கான நிகர ஊதிய எண்ணை 10.86 லட்சமாக உயர்த்தியது.\nஇதே கடந்த ஆகஸ்ட் 2019ல் 22-25 வயதுக்குட்பட்டவர்களில் 2.93 லட்சம் வேலைகள் உருவாக்கப்பட்டுள்ளன என்றும், இதே 18 - 21 வயதுக்குட்பட்டவர்களில் 2.83 லட்���ம் வேலைகளும் உருவாக்கப்பட்டதாகவும், இதே 26 - 28 வயதுக்குற்பட்டோர்களில் மொத்தம் 1.89 லட்சம் வேலைகளும், 35 வயதுக்கு மேற்பட்டவர்களில் 1.77 லட்சம் வேலைகளும் உருவாக்கப்பட்டுள்ளன.\nஇதே ஓய்வூதிய நிதி அமைப்பு ஏப்ரல் 2018 முதல் ஊதிய தரவுகளை வெளியிட்டு வருகிறது. மேலும் இந்த தர மதிப்பீடுகளில் தற்காலிக ஊழியர்களும் இருக்கலாம் என்றும், எனினும் இதன் பங்களிப்பு ஆண்டு முழுவதும் இருக்காது என்றும் கூறப்படுகிறது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nஇபிஃஎப் சந்தாதாரர்களுக்கு ஒரு நல்ல செய்தி: 2018-19ஆம் ஆண்டுக்கான வட்டி விகிதம் 8.65 % ஆக உயர்வு\nபிப்ரவரி மாதத்தில் 8.61 லட்சம் வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளது - இபிஎஃப்ஓ அறிக்கை\nதொழிலாளர் வருங்கால வைப்பு நிதி திட்டத்தில் இபிஎஸ் வரப்பிரசாதம் - யாருக்கு எவ்வளவு லாபம் தெரியுமா\nநீங்க 15000 ரூபாய் சம்பளம் வாங்குறீங்களா... அப்படின்னா உங்களுக்கு கண்டிப்பா பென்ஷன் கிடைக்கும்\nஅமைப்பு சார்ந்த தொழில்கள் மூலம் 8.96 லட்சம் வேலை வாய்ப்புகள்..\nபிஎஃப் கணக்கு மாற்றங்களுக்கு விண்ணப்பிக்கத் தேவை இல்லை..\nதொழிலாளர் வருங்கால வைப்பு நிதிக்கான வட்டி விகிதம் 8.65% ஆக நிர்ணயம்\nதேர்தல் 2019-க்குள் பிஎப் சந்தாதார்களுக்குக் குறைந்த விலையில் வீடு.. மோடி அரசின் அதிரடி திட்டம்\n10 மாதங்களில் 47 லட்சம் புதிய வேலை வாய்ப்புகள்.. இளைஞர்களுக்கு கைநிறைய சம்பளம்\n75% பிஎப் பணத்தை எடுக்க ஈபிஎப்ஓ அனுமதி: ஆனா ஒரு கண்டிஷன்..\nவருங்கால வைப்பு நிதி ஆணையம் வழங்கும் பென்ஷன் தொகையை இரட்டிப்பாக வாய்ப்பு..\nஓய்வூதியதாரர்களுக்கு 8.55 சதவீத வட்டி விகிதம்.. 5 வருட குறைவான வட்டி..\n வருமான வரிச் சட்டத்தில் இருக்கும் ஓட்டைகளை அடைக்கும் வேலையில் நிதி அமைச்சகம்\n எஸ்பிஐ கடன்களுக்கான வட்டி விகிதங்கள் குறைப்பு..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665809.73/wet/CC-MAIN-20191112230002-20191113014002-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.commonfolks.in/books/d/boga-puththakam", "date_download": "2019-11-12T23:53:37Z", "digest": "sha1:7CQBWBY3AYUCKRFPWVJJMV7KBYILHLDX", "length": 7207, "nlines": 205, "source_domain": "www.commonfolks.in", "title": "போக புத்தகம் | Buy Tamil & English Books Online | CommonFolks", "raw_content": "\nHome » Books » போக புத்தகம்\nஎந்தப் பக்கத்தை வேண்டுமானாலும் புரட்டி, எங்கிருந்து வேண்டுமானாலும் இந்தப் புத்தகத்தை வாசித்து, ரசித்து மகிழ முடியும். ஒவ்வொன்றும் நிஜம் கலந்த சுவையான கற்பனை. அல்லது கற்பனை கலந்த சுவையான நிஜம். போகன் சங்கரின் தனித்துவமான நடையில் அதை வாசிக்கும் போது கட்டுக்கடங்காத உற்சாகம் பிறக்கிறது. நட்பு, அரசியல், சினிமா, காதல், இலக்கியம், நையாண்டி என்று பக்கத்துக்குப் பக்கம் ஒரு புது விஷயம் முளைக்கிறது. பெரும்பாலும் புன்னகைத்துக்கொண்டேதான் முழு புத்தகத்தையும் வாசிப்பீர்கள் அல்லது, அவ்வப்போது புத்தகத்தை மூடிவைத்துவிட்டு வாய்விட்டுச் சில நிமிடங்களாவது சிரிக்கவேண்டியிருக்கும். அல்லது ஆழ்ந்து சிந்திக்கவேண்டியிருக்கும். நல்ல எழுத்து உணர்ச்சிகளைத் தூண்டிவிடவேண்டும். ரசனை திறனைக் கூர்மைப்படுத்தவேண்டும். இதுவல்லவா வாழ்க்கை, இப்படியல்லவா அதனை ரசிக்கவேண்டும் என்று கிளர்ச்சிகொள்ளச் செய்யவேண்டும். போகனின் எழுத்து அப்படிப்பட்டது.\nபோகன் சங்கர்கிழக்கு பதிப்பகம் சிறுகதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665809.73/wet/CC-MAIN-20191112230002-20191113014002-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.68, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/Sports/23104-.html", "date_download": "2019-11-13T00:51:08Z", "digest": "sha1:6U7CUAHDSKAFOIMM5YWLANWQYZW724FT", "length": 12810, "nlines": 259, "source_domain": "www.hindutamil.in", "title": "கிராவிட்டி படத்தின் இசையில்லா விண்வெளி பதிப்பு: இயக்குநர் சிறப்பு வெளியீடு | கிராவிட்டி படத்தின் இசையில்லா விண்வெளி பதிப்பு: இயக்குநர் சிறப்பு வெளியீடு", "raw_content": "புதன், நவம்பர் 13 2019\nகிராவிட்டி படத்தின் இசையில்லா விண்வெளி பதிப்பு: இயக்குநர் சிறப்பு வெளியீடு\nகடந்த ஆஸ்கர் விருது விழாவில் 7 ஆஸ்கர்களை அள்ளிய கிராவிட்டி திரைப்படத்தின் இசையில்லாத புதிய பதிப்பை இயக்குநர் அல்ஃபோன்ஸோ குவரோன் முடிவு செய்துள்ளார்\nவிண்வெளியில் சப்தம் கிடையாது. இதை மனதில் வைத்து, கிராவிட்டி படத்தில், விண்கலத்தில் நடக்கும் காட்சிகளிலும், பாத்திரங்கள் ஹெல்மட் அணிந்து பேசும் காட்சிகளிலும் மட்டும் சிறப்பு சப்தங்களை இயக்குநர் அல்ஃபோன்ஸோ குவரோன் பயன்படுத்தியிருந்தார்.\nஅமைதியான விண்வெளிக் காட்சிகளில் ஸ்டீவன் பிரைசின் இசை பல இடங்களில் நிறைந்திருக்கும். அவரது இசைக்கு ஆஸ்கர் விருதும் கிடைத்தது. தற���போது கிராவிட்டி படத்தின் சிறப்பு ப்ளூ ரே பதிப்பு வெளியாகவுள்ளது. இதில் விண்வெளியில் இருப்பது போன்றே சப்தம் ஏதுமில்லாமல் காட்சிகள் ஓடும் என குவரோன் தெரிவித்துள்ளார். \"இசை இல்லாமல் ஓர் உன்னதமான திரைப்பட அனுபவமாக இது இருக்கும்\" என அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஇந்த புதிய பதிப்பில் இசை இல்லையென்றாலும் சாண்ட்ரா புல்லக் மற்றும் ஜார்ஜ் க்ளூனி பாத்திரங்களின் வசனங்கள் இருக்கும்.\nகிராவிட்டிஅல்ஃபோன்ஸோ குவரோன்ஆஸ்கர்சிறந்த இசை ஆஸ்கர்சாண்ட்ரா புல்லக்ஜார்ஜ் க்ளூனிசிறப்புப் பதிப்புப்ளூ ரே டிஸ்க்\nசந்திரபாபு நாயுடு, வெங்கய்ய நாயுடுவின் மகன்கள் எந்த...\nஐந்து ஏக்கர் நிலமும் தேவையில்லை; இதையும் ராமர்...\nதலைமறைவான நாட்களில் தங்கியது எங்கே\nஸ்டாலின் 'சர்வாதிகாரி ஆவேன்' எனச் சொன்னது கட்சி...\nஹிட்லரும் அழிந்தார் என்பதை ஏற்க வேண்டும்: சிவசேனா...\nதுணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு 'சர்வதேச வளரும் நட்சத்திரம்...\nஇரண்டாவது முறையாக வெற்றியைத் தவறவிட்ட கெளதம்\n'செல்போனை கண்டுபிடித்தவரை உதைக்க வேண்டும்': அமைச்சர் பாஸ்கரன் பேச்சு\nஐசிசி ஒருநாள் கிரிக்கெட் தரவரிசை: அசைக்க முடியா இடத்தில் கோலி, பும்ரா\nதூக்கில் தொங்கிய நண்பனை காப்பாற்றிய பள்ளி மாணவன்: மாவட்ட எஸ்பி நேரில் அழைத்து...\n2018-19-ல் டாடா அறக்கட்டளையிடமிருந்து பாஜக பெற்ற நன்கொடை ரூ. 356 கோடி\nஆர்யா படத்தில் நடிகராக அறிமுகமாகும் இயக்குநர் மகிழ் திருமேனி\nஸ்கோர்செஸியின் விமர்சனம் ஏமாற்றம் தருகிறது: 'அவெஞ்சர்ஸ்' நடிகை பதில்\n’அவெஞ்சர்ஸ்’ நாயகர்களுடன் சுற்றுலா: ’கேப்டன் அமெரிக்கா’ நடிகர் திட்டம்\n'சீறு' வெளியீட்டுத் தேதியில் மாற்றம்\n2018-19-ல் டாடா அறக்கட்டளையிடமிருந்து பாஜக பெற்ற நன்கொடை ரூ. 356 கோடி\nசாலையின் நிலையை வர்ணிக்க ஹேமமாலினி கன்னங்களை உதாரணம் காட்டிய காங். அமைச்சர்\nபிங்க் நிறப்பந்து சவால்: எப்படி ஆடப்போகிறார்\nஅரசு கைகொடுக்கவில்லை எனில் இந்தியாவில் எங்களின் எதிர்காலம் சந்தேகமே: வோடஃபோன்\nசரத் பவாருக்கு சிவசேனா கண்டனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665809.73/wet/CC-MAIN-20191112230002-20191113014002-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ndtv.com/tamil/chennai-modi-xi-informal-summit-pm-narendra-modi-gifts-hand-woven-silk-portrait-to-xi-jinping-in-mam-2115761", "date_download": "2019-11-13T00:41:21Z", "digest": "sha1:N7TMKTLQCTXD5HPFY42DITF6FFXMNMYP", "length": 8868, "nlines": 99, "source_domain": "www.ndtv.com", "title": "Modi Xi Informal Summit: Pm Narendra Modi Gifts Hand Woven Silk Portrait To Xi Jinping In Mamallapuram | ���ீன அதிபருக்கு மோடி பரிசாக வழங்கிய கோவையின் தங்க ஜரிகைப் பட்டு! வியந்துபோன ஜிங்பிங்!!", "raw_content": "\nசீன அதிபருக்கு மோடி பரிசாக வழங்கிய கோவையின் தங்க ஜரிகைப் பட்டு\nதமிழகத்தின் கைவினைப் பொருட்கள் சீன அதிபருக்கு மிகவும் பிடித்துப் போயுள்ளது. கோவளம் தாஜ் ஓட்டலில் கைவினைப் பொருட்கள் சீன அதிபர் ஜிங்பிங்கிற்காக காட்சிக்கு வைக்கப்பட்டன. அவற்றை அவர் வியந்து பார்த்தார்.\nதனது உருவப்படம் பொறிக்கப்பட்ட தங்க ஜரிகைப் பட்டை வியந்து பார்க்கும் சீன அதிபர்.\nதமிழகத்தில் 2 நாட்கள் பயணத்தை முடித்துக் கொண்ட சீன அதிபரி ஜி ஜிங்பிங்கிற்கு பிரதமர் மோடி கோவையில் தயாரிக்கப்பட்ட தங்க ஜரிகைப் பட்டை பரிசாக அளித்தார். அதில் தனது உருவப்படம் தத்ரூபமாக பொறிக்கப்பட்டிருப்பதை பார்த்து சீன அதிபர் ஜிங்பிங் வியந்து போனார்.\nசீனாவின் பாரம்பரிய நிறமாக கருதப்படும் சிவப்பு வண்ணத்தில் பட்டு தயாரிக்கப்பட்டுள்ளது. இதில் தங்க ஜரிகைகள் சேர்க்கப்பட்டு சீன அதிபரின் உருவப்படம் மிக அழகாக நெய்யப்பட்டுள்ளது.\nஇந்தப் பட்டு ஸ்ரீராமலிங்கா சவுதாம்பிகை கூட்டுறவு சங்கத்தால் உருவாக்கப்பட்டுள்ளது. சீன மக்கள் சிவப்பு வண்ணத்தை அதிகம் விரும்புகின்றனர். அது, அதிர்ஷ்டம், மகிழ்ச்சி, உற்சாகத்தை பிரதிபலிக்கும் நிறம் என்பது சீன மக்களின் நம்பிக்கையாக உள்ளது.\nபட்டுத் துணிகளின் தாயகமாக தமிழ்நாடு விளங்கி வருகிறது. இங்கு காஞ்சிபுரம், ஆரணி, மதுரை, கோவை, ராசிபுரம் உள்ளிட்ட இடங்களில் நெய்யப்படும் பட்டுத்துணிகள் சர்வதேச அளவில் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.\nமுன்னதாக மோடி தங்கியிருந்த கோவளம் தாஜ் ஓட்டலில் கைவினைப் பொருட்கள் சீன அதிபருக்காக காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. இதனை மோடி விளக்க ஜிங்பிங் ஆர்வத்துடன் கேட்டுத் தெரிந்து கொண்டார்.\nசமீபத்திய தமிழ்நாட்டுச் செய்திகள் சென்னை செய்திகள், அரசியல், வர்த்தகம், தொழில்நுட்பம், கிரிக்கெட் ஆகியவற்றின் தலைப்புச் செய்திகள் என ஒவ்வொரு நிகழ்வுகளையும் பற்றி தமிழில் படிக்க Facebook மற்றும் ட்விட்டர் Twitter ஐ பின் தொடருங்கள்.\nஎங்கள் நாட்டின் பாமாயிலை வாங்குங்கள் : மலேசியா இந்தியாவுடன் பேச்சுவார்த்தை\n“சேர்ந்து வேலை செய்ய வழி இருக்கு…”- Congress, NCP-க்கு சிவசேனாவின் மெஸேஜ்\n“சேர்ந்து வேலை செய்ய வழி இருக்கு…”- Congress, NCP-க்கு சிவசேனாவின் மெஸேஜ்\nசிவசேனாவுக்கு நோஸ்-கட்... கடைசியில் ட்விஸ்டாக அமைந்த Pawar-Sonia போன் அழைப்பு\nMaharashtra-வில் President’s Rule… காங்கிரசின் நிலைப்பாடு என்ன..\nAyodhya தீர்ப்பு குறித்து நாட்டு மக்களுக்கு PM Narendra Modi உரை\n''அயோத்தி வழக்கின் தீர்ப்பு யாருக்கும் வெற்றியோ தோல்வியோ இல்லை'' - பிரதமர் மோடி\nகாற்று மாசுக்கு பாகிஸ்தானும் சீனாவும்தான் காரணம் : பாஜக நிர்வாகி பேச்சு\n“சேர்ந்து வேலை செய்ய வழி இருக்கு…”- Congress, NCP-க்கு சிவசேனாவின் மெஸேஜ்\nசிவசேனாவுக்கு நோஸ்-கட்... கடைசியில் ட்விஸ்டாக அமைந்த Pawar-Sonia போன் அழைப்பு\nMaharashtra-வில் President’s Rule… காங்கிரசின் நிலைப்பாடு என்ன..\nChennai மக்களுக்கு குட் நியூஸ்… காற்று மாசு வெகுவாக குறைந்தது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665809.73/wet/CC-MAIN-20191112230002-20191113014002-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vallamai.com/?p=62952", "date_download": "2019-11-12T23:05:11Z", "digest": "sha1:NY2ANFTXI3OZ7CPHCZBHC5SWKCRBWQNI", "length": 15920, "nlines": 262, "source_domain": "www.vallamai.com", "title": "எழுந்து வா கலாம்! – வல்லமை", "raw_content": "\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nமக்கள் திலகம் கட்டுரைப் போட்டி\nகர்மவீரர் காமராசர் கட்டுரைப் போட்டி\nபோர்ப் படைஞர் நினைவு நாள் (நவம்பர் 11, 2019)... November 11, 2019\nநெல்லைத் தமிழில் திருக்குறள்- 77... November 11, 2019\nகுறளின் கதிர்களாய்…(274) November 11, 2019\nபெண் உளவியலும் வெள்ளிவீதியார் பாடல்களும்... November 8, 2019\nநெல்லைத் தமிழில் திருக்குறள் – 76... November 8, 2019\nபடக்கவிதைப் போட்டி – 231 November 6, 2019\nபடக்கவிதைப் போட்டி 230-இன் முடிவுகள்... November 6, 2019\nஉன் நாடி நரம்பெல்லாம் இந்திய\nதேடித் தேடி அலைந்தாலும் உனைப்போல\nஆடிப் பாடி ஆண்டவனைத் தொழுதாலும்\nஇதுவரை பல மாத ,வார (ஆனந்த விகடன்,அவள் விகடன் ,குமுதம்,குங்குமம் .கலைமகள்,அமுத சுரபி ,தேவதை ,இதயம் பேசுகிறது,சாவி ,ஜெமினி சினிமா,பாக்யா,தேவி ,ராணி ,மின்மினி,சுமங்கலி , தினமலர் வாரமலர் .பெண்கள்மலர் ,கதைமலர் தினபூமி,கதை பூமி,மங்கையர்பூமி கல்கி)ஆகியபத்திரிக்கைகளில் சுமார் மூன்னூறு கதைகளூக்குமேல் எழுதியுள்ளார் ,வல்லமை ,சிறுகதை காம்,முத்துகமலம் .,வலைத்தமிழ்,காற்று வெளி, ஆகிய மின்னிதழ்களிலும் கவிதை ,கதைகள் எழுதியுள்ளார் ,இரண்டு முறை டி,வி,ஆர் நினைவு சிறு கதை போட்டியில் ஆறுதல் பரிசு பெற்றுள்ளார் ,ரூபன் – யாழ் பாவணன் இணைந்து நடத்திய உலகம் தழுவிய சிறுகதை போட்டியில் இரண்டாம் பரிசு பெற்று சான்றிதழும் .பதக்கமும் பெற்றுள்ளதோ���ு , மனகணக்கு ,சிறுவர்களுக்கான சிறப்பு சிறுகதைகள், மாணவர்களுக்கான நீதி நூல்கள் என்று மூன்று நூல்கள் வெளியிட்டுள்ளார்.\nRelated tags : சரஸ்வதி ராசேந்திரன்\nபாடும்போது நான் தென்றல்காற்று …\n( எம் . ஜெயராமசர்மா .... மெல்பேண் .... அவுஸ்திரேலியா ) ஆன்மீகக் கொள்கைதனை அரவணைக்கும் பாரதமே அஹிம்சையினை உள்ளுணர்வாய் ஆக்கிநிற்கும் பாரதமே அகி\nதிருமந்திரத்தில் சில சிந்தனைத் துளிகள்… (14)\nக. பாலசுப்பிரமணியன் ஆசைக்கு அளவேது ஒரு முறை ஒரு நாட்டின் அரசன் தன் நாட்டின் முக்கிய அமைச்சரை அழைத்து \"நாட்டில் எல்லோரும் மகிழ்ச்சியுடன் இறுக்கின்றனரா ஒரு முறை ஒரு நாட்டின் அரசன் தன் நாட்டின் முக்கிய அமைச்சரை அழைத்து \"நாட்டில் எல்லோரும் மகிழ்ச்சியுடன் இறுக்கின்றனரா\" எனக் கேட்டான். உடனே அமைச்சர் \"மன்னா, இந்த\nதண்டுவட மாகிநீ எனைநிற்க வைத்தாய், உண்டஉண வாகவே உதிரத்தில் சேர்ந்தாய், வண்டுதொட வாடிடும் அணிச்சத்தைப் போலவே, கண்டுமுனைக் காணாமல் நான்வாடி னேனே\nஉங்கள் கருத்துகளைத் தெரிவிக்க\tCancel reply\nராஜ்மோகன் கிருஷ்ணராஜ் on படக்கவிதைப் போட்டி – 231\nவேங்கட ஸ்ரீநிவாசன் on படக்கவிதைப் போட்டி – 231\nராஜ்மோகன் கிருஷ்ணராஜ் on படக்கவிதைப் போட்டி 230-இன் முடிவுகள்\nராஜ்மோகன் கிருஷ்ணராஜ் on படக்கவிதைப் போட்டி – 230\nவல்லமை முகநூல் / கூகிள் குழுமங்களில் இணைய\nவல்லமை முகநூல் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமத்தில் சேர கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்\nவல்லமை கூகுள் மின் குழுமம்\nரா. பார்த்த சாரதி (150)\nமுனைவர் இரா. பன்னிருகைவடிவேலன் (105)\nதிருச்சி புலவர் இரா. இராமமூர்த்தி (88)\nதஞ்சை வெ. கோபாலன் (69)\nஎம். ரிஷான் ஷெரீப் (64)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665809.73/wet/CC-MAIN-20191112230002-20191113014002-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eeladhesam.com/?p=20689", "date_download": "2019-11-12T23:06:55Z", "digest": "sha1:K4HET7ITUKSQHK6M76VX42RIVPOKGFKK", "length": 9546, "nlines": 76, "source_domain": "eeladhesam.com", "title": "வீணாகும் இரணைமடு நீர் யாழ். குடிநீர் தேவைக்கு – திட்டம் தயாரிக்க ஆளுனர் உத்தரவு – Eeladhesam.com", "raw_content": "\nதேர்தலில் விலக சிவாஜி தயார்\nபுலிகளுக்கு மேலும் 5 ஆண்டுகள் தடை\nஇன, மத அழிப்பை செய்ய மாட்டேன் மன்னாரில் உறுதிபூண்டார் சஜித்\nகூட்டமைப்புக்கு எதிராக சங்கரி கொந்தளிப்பு\nமதுரை மாநகரத்தை அலங்கரிக்கும் தேசியத்தலைவர் சிந்தனை\nராஜீவ்காந்தி கொலை வழக்கு: பேரறிவாளனுக்கு ஒருமாதம் பிணை\nரெலோவும் சஜித்துக்கு ஆதரவு – 6 மணி நேர ஆலோசனைக்குப் பின் முடிவு\nஎம்மை ஐந்து கட்சிகளும் முட்டாளாக்கி விட்டது: மாணவர்கள் கொதிப்பு\nவீணாகும் இரணைமடு நீர் யாழ். குடிநீர் தேவைக்கு – திட்டம் தயாரிக்க ஆளுனர் உத்தரவு\nசெய்திகள் ஜனவரி 19, 2019ஜனவரி 23, 2019 இலக்கியன்\nஇரணைமடு குளத்தில் இருந்து வீணாக கடலில் கலக்கும் நீரை, யாழ்ப்பாணக் குடாநாட்டின் குடிநீர்த் தேவைக்குப் பயன்படுத்துவதற்கான செயற்திட்டத்துக்கான முன்மொழிவு ஒன்றைச் சமர்ப்பிக்குமாறு, வடக்கு மாகாண ஆளுனர் கலாநிதி சுரேன் ராகவன் உத்தரவிட்டுள்ளார்.\nவடக்கு மாகாண ஆளுனராக அண்மையில் நியமிக்கப்பட்ட சுரேன் ராகவன் நேற்று இரணைமடுவுக்கு கண்காணிப்புப் பயணம் ஒன்றை மேற்கொண்டார்.\nஆளுனராகப் பதவியேற்ற பின்னர் இரணைமடுவுக்கு அவர் மேற்கொண்ட இரண்டாவது பயணம் இதுவாகும்.\nமுதல் பயணத்தின் போது, கண்டறியப்பட்ட குறைபாடுகளை நிவர்த்தி செய்ய எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து ஆராயவே நேற்று அவர் அங்கு சென்றிருந்தார்.\nஇதன்போது, இரணைமடுவில் தேக்கப்படும் நீரில், 40 வீதம் மாத்திரமே விவசாயத் தேவைகளுக்குப் பயன்படுத்தப்படுவதாகவும், ஏனைய 60 வீதமான நீர் வீணாக கடலில் சேர்வதாகவும், வட மாகாண நீர்ப்பாசனத் திணைக்கள பிரதிப் பணிப்பாளர் பொறியியலாளர். சுதாகரன் எடுத்துக் கூறினார்.\nஇதையடுத்தே, வீணாக கடலில் சேரும் நீரை யாழ்ப்பாணத்தின் குடிநீர்த் தேவைக்குப் பயன்படுத்துவது தொடர்பான திட்ட முன்மொழிவு ஒன்றை சமர்ப்பிக்குமாறும், அதனை சிறிலங்கா அதிபரிடம் சமர்ப்பித்து உரிய நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும், ஆளுனர் சுரேன் ராகவன் தெரிவித்துள்ளார்.\nபுலிகளுக்கு மேலும் 5 ஆண்டுகள் தடை\nதமிழீழ விடுதலைப்புலிகள் மீதான தடை குறித்த தீர்ப்பாயத்தில் மதிமுக பொதுசெயலாளர் வைகோ எம்பி புலிகளுக்கு ஆதரவாக வாதிட்ட போதும் மத்திய\nமதுரை மாநகரத்தை அலங்கரிக்கும் தேசியத்தலைவர் சிந்தனை\nதாளாளர்ந்தம் லட்சக்கணக்கான உள்ளூர் வெளியூர் மக்கள் வந்து போகும் மதுரை மாநகர பேரூந்து நிலையத்தின் அருகில் “பெண் விடுதலை இல்லையேல்\nராஜீவ்காந்தி கொலை வழக்கு: பேரறிவாளனுக்கு ஒருமாதம் பிணை\nராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள பேரறிவாளனுக்கு ஒருமாதம் பிணை வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. முன்னாள் பிரதமர் ராஜீவ்\nபௌத்த பிக்குவின் அடாவடி-ஒருவர் பலி\nமயிலிட்டியில் ஆர்.பி.ஜீ குண்டுகள் மீட்பு\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nமறுமொழி இட நீங்கள் புகுபதிகை செய்ய வேண்டும்.\nதேர்தலில் விலக சிவாஜி தயார்\nபுலிகளுக்கு மேலும் 5 ஆண்டுகள் தடை\nஇன, மத அழிப்பை செய்ய மாட்டேன் மன்னாரில் உறுதிபூண்டார் சஜித்\nமாவிலாற்றிலிருந்து முள்ளிவாய்க்கால் வரை வீரகாவியம் படைத்த அனைத்து மாவீரர்களினதும் நினைவு சுமந்த நடுகல் நாயகர்களுக்கான எழுச்சி நிகழ்வு – சுவிஸ் 19.05.2019\nபிரித்தானியாவில் வீறுகொண்டெழுவோம் எழுச்சிப் பேரணி – 18.05.2019\nபிரான்சில் கேணல் கிட்டு உட்பட 10 வீரவேங்கைகளின் 26 வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி.. -04.03.2019\n“அடிக்கற்கள்” எழுச்சி வணக்க நிகழ்வு. 20.01.2019\nவல்வெட்டித்துறையில் தியாக தீபம் திலீபன் நினைவேந்தல் எழுச்சியுடன் முன்னெடுப்பு\nபொலிஸ் உத்தியோகத்தருக்கு குவியும் பாராட்டுக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665809.73/wet/CC-MAIN-20191112230002-20191113014002-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://yenthottam.mjothi.com/category/social-causes/", "date_download": "2019-11-13T00:04:57Z", "digest": "sha1:VHU4SHWTLALIYNMTORKSYRVWCHTNEYLL", "length": 6941, "nlines": 82, "source_domain": "yenthottam.mjothi.com", "title": "Social causes Archives - எந்தோட்டம்...", "raw_content": "\nவாழ்வதற்கு மட்டுமல்ல வாழ்க்கை… வாழ வைப்பதற்கும் தான்.\nவையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வான்உநற்யும் தெய் வத்துள் வைக்கப் படும் திருமணம் என்பது இருமனம் சேரும் நிகழ்வு மட்டுமல்ல. இரு வேறு குடும்பங்கள் மற்றும் சொந்த பந்தங்கள் கூடும் நிகழ்வு. திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுவதாக கூறுவார்கள். அங்கே நம் குடும்பத்தின் பெரியவர்கள் முதல் சிறு பிள்ளைகள் வரை அனைவரும் உண்டு. எனவே அது போன்ற திருமண இல்லங்களில் எந்த விஷயத்தை நாம் நமது அடுத்த தலைமுறைக்கு எடுத்து காட்டுகிறோம் என்பதும் மிக முக்கியம். அம்மி மிதித்து அருந்ததி பார்த்து அக்னி சாட்சியாக இருமனங்கள் ஒன்று சேர நடந்த திருமணங்களை இனி […]\nஜெயித்து விட்டோம், வீழ்த்தி விட்டோம், அடைந்தே விட்டோம் – இது மாதிரியான கோஷத்துடன் தான் இன்றைய பொழுது விடிந்தது. நான் கூட ஏதோ ஒரு புதிய விடியலை நோக்கி தான் நம் மக்கள் சென்று கொண்டுள்ளார்கள் என்ற கனவில் ட்விட்டர்-ல் தேடினேன். அப்பொழுது தான் தெரிந்தது, அது எவ்வளவு பெரிய அயோகியதானம் என்று. திருட்டு தனம��க ஒரு வேலையை செய்து விட்டு அது எப்படி வெட்கமே இல்லாமல் பீற்றி கொள்ள முடிகிறது இவர்களால் ஆம், விடியற் காலையில், […]\nவணக்கம் அன்பு நெஞ்சங்களே. நமது திரைத்துறையின் இன்றைய நிலைமையை பற்றி “நெஞ்சு பொறுக்கவில்லையே நந்தலாலா…” என்ற எனது பதிவில் முன்பு முறையிட்டிருந்தேன். ஒரு திரைப்படம் என்பது எந்த விதமான தாக்கத்தை மக்களின் மனதில் ஏற்படுத்த வேண்டும் காணும் மக்களின் மனதை கவர்ந்து சிந்தனைகளை தூண்டி அவர்களை நல்வழி படுத்துவதாக இருக்க வேண்டுமா, அல்லது அவர்களின் மனதை கெடுத்து தவறுகளை கூட நியாயம் என்று கற்பிக்கும் சிந்தனையை வளர செய்யவேண்டுமா காணும் மக்களின் மனதை கவர்ந்து சிந்தனைகளை தூண்டி அவர்களை நல்வழி படுத்துவதாக இருக்க வேண்டுமா, அல்லது அவர்களின் மனதை கெடுத்து தவறுகளை கூட நியாயம் என்று கற்பிக்கும் சிந்தனையை வளர செய்யவேண்டுமா நான் இவ்வாறு வினா எழுப்ப நிறையவே காரணங்கள் […]\nராம் ஜென்ம பூமி – கண்டேன் வெற்றியை\nராமர் கோயில் – திறந்தது பூட்டு\nதவறுகள் செய்தே பழகிய பாவிகள்\nராம் ஜென்ம பூமி – கண்டேன் வெற்றியை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665809.73/wet/CC-MAIN-20191112230002-20191113014002-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chennaionline.com/tamil/%E0%AE%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BF/", "date_download": "2019-11-13T00:48:34Z", "digest": "sha1:33Q3S47SDIBEJZT6LNFIIRKOYJSVUO72", "length": 15631, "nlines": 97, "source_domain": "chennaionline.com", "title": "ஆட்ட நாயகன் விருதை மனைவிக்கு சமர்ப்பித்த பொல்லார்ட் – Chennaionline", "raw_content": "\nஇன்றைய ராசிபலன்கள்- நவம்பர் 10, 2019\nஆட்ட நாயகன் விருதை மனைவிக்கு சமர்ப்பித்த பொல்லார்ட்\nஐ.பி.எல். கிரிக்கெட்டில் நேற்று முன்தினம் இரவு மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் நடந்த திரிலிங்கான ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப்பை தோற்கடித்து 4-வது வெற்றியை பெற்றது. இதில் லோகேஷ் ராகுலின் (100 ரன்) சதத்தின் உதவியுடன் பஞ்சாப் அணி நிர்ணயித்த 198 ரன்கள் இலக்கை நோக்கி ஆடிய மும்பை அணி தொடக்கத்தில் தடுமாறியது. கடைசி 10 ஓவர்களில் வெற்றிக்கு 133 ரன்கள் தேவைப்பட்டது.\nஅந்த சமயம் விசுவரூபம் எடுத்த மும்பை அணியின் பொறுப்பு கேப்டன் கீரன் பொல்லார்ட் ரன்மழை பொழிந்தார். அவரது அசுரத்தனமான மட்டையின் சுழற்சி, ஆட்டத்தை மும்பை அணியின் பக்கம் திருப்பியது. வெற்றிக்கு கடைசி 4 பந்துகளில் 4 ரன் த���வை என்ற நிலை வந்த போது பொல்லார்ட் (83 ரன், 31 பந்து, 3 பவுண்டரி, 10 சிக்சர்) ஆட்டம் இழந்தார். இதன் பின்னர் கடைசி பந்தில் 2 ரன் தேவைப்பட்டபோது அல்ஜாரி ஜோசப் (15 ரன், நாட்-அவுட்) 2 ரன் எடுத்து மும்பை ரசிகர்களை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தினார். இந்த மைதானத்தில் ஒரு அணியின் அதிகபட்ச ‘சேசிங்’ இது தான்.\nஐ.பி.எல்.-ல் தனது அதிகபட்ச ரன்களை பதிவு செய்த பொல்லார்ட் ஆட்டநாயகன் விருது பெற்றார். பின்னர் அவர் கூறியதாவது:-\nசிறப்பாக செயல்பட எனக்கு வலுவான சக்தியும், கடினமான கட்டத்தில் போராடும் துணிச்சலும் அளித்த கடவுளுக்கு முதலில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். வான்கடே மைதானத்தில் பேட்டிங் செய்வது என்றாலே எனக்கு கொண்டாட்டம் தான். அதனால் தான் கொஞ்சம் முன்வரிசையில் இறங்கி விளையாடினேன். ஆடுகளத்தில் சுழற்பந்து வீச்சு பெரிய அளவில் திரும்பவில்லை. அதனால் அஸ்வின் பந்து வீச்சை அடித்து நொறுக்க வேண்டும், அவரது ஓவர்களில் மட்டும் 5-6 சிக்சர்கள் விளாசி ரன்ரேட் தேவையை குறைக்க வேண்டும் என்று திட்டமிட்டேன். ஆனால் துரதிர்ஷ்டவசமாக நான் நினைத்த மாதிரி நடக்கவில்லை. இருப்பினும் நெருக்கடிக்கு மத்தியில் தொடர்ந்து பொறுமையுடன் செயல்பட வேண்டி இருந்தது. இந்த ஆடுகளம், பந்து வீச்சுக்கு கடினமானது. பேட்டிங்குக்கு எளிதானது. ஒவ்வொரு சிக்சரையும் அடிக்கும் போது உற்சாகம் பீறிட்டது. பந்தை ரசிகர்கள் பகுதிக்கு விரட்டுவதை பார்ப்பதே தனி சந்தோஷம் தான்.\nபஞ்சாப் அணியை 180 ரன்களுக்குள் கட்டுப்படுத்தி விடலாம் என்று நினைத்தோம். ஆனால் கடைசி 2-3 ஓவர்களில் எங்களது பந்து வீச்சு திட்டமிட்டபடி அமையவில்லை. நிறைய ரன்களை விட்டுக்கொடுத்து விட்டோம். இங்கு, இந்த இலக்கை எட்ட முடியும் என்பது தெரியும். என்னை பொறுத்தவரை எந்த இலக்கை எட்டுவதும் சாத்தியமே என்று நம்பக்கூடியவன் நான். அதற்கு ஏற்ற வகையில் ‘பவர்-பிளே’யில் எங்களது பேட்ஸ்மேன்கள் 50 ரன்கள் எடுத்து நல்ல தொடக்கம் தந்தனர். நானே இறுதிவரை களத்தில் நின்று ஆட்டத்தை வெற்றியுடன் நிறைவு செய்ய வேண்டும் என்று விரும்பினேன். ஆனால் கடைசி நேரத்தில் ஆட்டம் இழந்து விட்டேன்.\nமும்பை அணியின் கேப்டன் ரோகித் சர்மாவுக்கு முன்எச்சரிக்கை நடவடிக்கையாக இந்த ஆட்டத்தில் ஓய்வு அளிக்கப்பட்டது. அடுத்த 6 நாட்களில் நாங்கள் 2 ஆட்டங்களில் விளையாட உள்ளோம். அடுத்த ஆட்டத்தில் நிச்சயம் அவர் உடல்தகுதியுடன் இருப்பார். அவரிடம் கேப்டன்ஷிப்பை திரும்ப வழங்குவது மகிழ்ச்சி அளிக்கிறது. வெற்றிக்குரிய இந்த ஆட்டநாயகன் விருதை என் மனைவிக்கு பிறந்தநாள் பரிசாக சமர்ப்பிக்கிறேன்.\nபொல்லார்ட்டிடம், உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான வெஸ்ட் இண்டீஸ் அணியில் உங்களுக்கு இடம் கிடைக்க வாய்ப்புள்ளதா என்று கேட்ட போது, அதற்கு அவர் அளித்த பதிலில், ‘வாய்ப்பு கிடைக்கும் ஒவ்வொரு நாளிலும் களத்தில் எனது மிகச்சிறந்த பங்களிப்பை அளிக்கிறேன். கடந்த சில ஆண்டுகள் வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட்டில் நிறைய குழப்பம் நிலவியது. அவர்கள் வைத்திருந்த விரும்பத்தகாத வீரர்களின் பட்டியலில் நானும் (2016-ம் ஆண்டுக்கு பிறகு ஒரு நாள் போட்டியில் ஆடவில்லை) ஒருவன். ஆனால் என்னை பொறுத்தவரை எப்போதும் கிரிக்கெட் களத்திற்குள் நுழைந்தாலும் அதிக ரன்கள் எடுக்கவே முயற்சிக்கிறேன்.\nசமீப காலமாக வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட்டில் நிறைய மாற்றத்தை பார்க்க முடிகிறது. தேர்வு கமிட்டிக்கு புதிய தலைவர் வந்திருக்கிறார். அதனால் தேர்வு கமிட்டி என்ன செய்யப்போகிறது என்பது போகப்போகத்தான் தெரியும். எனக்கு இப்போது வயது 31. கிறிஸ் கெய்ல் 39 வயதிலும் இன்னும் விளையாடி கொண்டிருக்கிறார். மைதானத்தின் நாலாபுறமும் பந்தை விரட்டுகிறார். என்னாலும் இன்னும் பல ஆண்டுகள் கிரிக்கெட் விளையாட முடியும். புதிய தேர்வு குழு இதை எல்லாம் கவனத்தில் கொள்வார்களா என்பதை பார்ப்போம். உலக கோப்பையை வெல்ல வாய்ப்புள்ள அணிகளில் ஒன்றாக வெஸ்ட் இண்டீஸ் அணியும் இருக்கிறது’ என்றார்.\nதோல்விக்கு பிறகு பஞ்சாப் கேப்டன் அஸ்வின் கூறுகையில், ‘எங்களது பீல்டிங் மெச்சும்படி இல்லை. அனேகமாக நாங்கள் இன்னும் சாதுர்யமாக செயல்பட்டு இருந்தால் போட்டியின் முடிவு வேறு மாதிரி அமைந்திருக்கும். இது வெற்றிக்குரிய ஸ்கோர் என்றே நினைத்தேன். ஆனால் இந்த மைதானத்தில் இவ்வளவு ஸ்கோரை வைத்து கொண்டும் எதிரணியை கட்டுப்படுத்துவது கடினமாகி விட்டது. 10-12 ஓவர் வரை எங்களது ரன்ரேட் 10 ரன்கள் வரை இருந்தது. அதன் பிறகு சில ஓவர்கள் ரன்வேகம் தளர்ந்தது. அது தான் தோல்விக்கு முக்கிய காரணமாகும். பொல்லார்ட்டின் பேட்டிங் அற்புதமாக இருந்தது. அவர் எங்களது வெற்றி வாய்ப்பை ப���ித்து விட்டார்’ என்றார். பஞ்சாப் அணியின் அதிரடி ஆட்டக்காரர் கிறிஸ் கெய்ல் முதுகுவலியால் அவதிப்படுவதாக கூறிய அஸ்வின், காயத்தன்மை குறித்து பரிசோதிக்க வேண்டும் என்றும் கூறினார். அடுத்த ஆட்டத்தில் கெய்ல் ஆடுவது சந்தேகம் தான்.\n← அரசியல் கட்சிகளுக்கு இளையராஜா வேண்டுகோள்\nபெண்கள் ஆக்கி – மலேசியாவுடனான கடைசி போட்டியிலும் இந்தியா வெற்றி →\nரஞ்சி கோப்பை கிரிக்கெட் இறுதிப் போட்டி – 307 ரன்களுக்கு சவுராஷ்டிரா ஆல் அவுட்\nஇந்திய கிரிக்கெட் வாரியத்தின் தலைவராகும் கங்குலி\nஐபிஎல் சூதாட்டத்தில் வீரர்கள் என்ன செய்தார்கள் – கவலை தெரிவித்த டோனி\nஇன்றைய ராசிபலன்கள்- நவம்பர் 10, 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665809.73/wet/CC-MAIN-20191112230002-20191113014002-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://swasthiktv.com/%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%8D-07-11-2019/", "date_download": "2019-11-13T00:19:50Z", "digest": "sha1:5TTCPCRNTFAC3BJ2JBABJ56EYZJ2CV6M", "length": 3518, "nlines": 74, "source_domain": "swasthiktv.com", "title": "இன்றைய ராசிபலன் 07/11/2019 - SwasthikTv", "raw_content": "\nவிகாரி வருடம் – ஐப்பசி 21\nஆங்கில தேதி – நவம்பர் 07 கிழமை : வியாழன்\nராகு காலம் : 1.30 – 3.00 PM (பகல் 1.30 மணி முதல் 3.00 மணி வரை)\nகுளிகை : 9.00 – 10.30 AM (காலை 9.00 மணி முதல் 10.30 மணி வரை)\nஎமகண்டம் : 6.00 – 7.30 AM (காலை 6.00 மணி முதல் 7.30 மணி வரை)\nதிதி :முற்பகல் 11:23 AM வரை தசமி. பின்னர் ஏகாதசி.\nநட்சத்திரம் :முற்பகல் 11:18 AM வரை சதயம் , பின்னர் பூரட்டாதி.\nசந்திராஷ்டமம் :ஆயில்யம் , மகம் .\nயோகம் :மரண யோகம், சித்த யோகம்.\nபெருமாளை போற்றும் 108 போற்றி\nஸ்ரீ வரதராஜப் பெருமாள் திருக்கோவில்\nஸ்ரீ வரதராஜப் பெருமாள் திருக்கோவில்\nயானை மலை யோக நரசிம்மர் ஆலயம்\nஆற்றின் கரையில் இங்கிலாந்து பிள்ளையார் கோவில்\nசர்வலோகநாத சுவாமி ஆலயம் – தஞ்சாவூர்\nசொர்ணமலை கதிர்வேல் முருகன் திருக்கோவில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665809.73/wet/CC-MAIN-20191112230002-20191113014002-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.siruppiddy.info/products/%E0%AE%87%E0%AE%9F%E0%AE%BF,-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9/productscbm_610658/30/", "date_download": "2019-11-12T23:02:57Z", "digest": "sha1:EP6KNDO7ZHDCEMPHHGLCGP2DQRSY3W2B", "length": 57828, "nlines": 167, "source_domain": "www.siruppiddy.info", "title": "இடி, மின்னல் தாக்குதல் பற்றி முன்கூட்டியே எச்சரிக்கை – புதிய தொழில்நுட்பம் :: சிறுப்பிட்டி இணையம்", "raw_content": "\nStartseite > இடி, மின்னல் தாக்குதல் பற்றி முன்கூட்டியே எச்சரிக்கை – புதிய தொழில்நுட்பம்\nஇடி, மின்னல் தாக்குதல் பற்றி முன்கூட்டியே எச்சரிக்கை – புதிய தொழில்நுட்பம்\nஇடி, மின்னல் தாக்குதல் குறித்து மக்களுக்கு முன்கூட்டியே எச்சரிக்கை செய்யும் வகையில் புதிய தொழில்நுட்பம் உருவாக்கப்பட்டு வருவதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஒடிஸா மாநிலம், புவனேசுவரத்தில் இயற்கை பேரிடரால் ஏற்படும் அழிவு குறித்தும், அதை எதிர்கொள்வது குறித்தும் சர்வதேச மாநாடு 3 நாள்கள் நடைபெறுகிறது.\nஇந்த மாநாட்டின் தொடக்க விழா நேற்று நடைபெற்றது. அதில் இந்திய வானிலை ஆய்வு மையத்தின் பொது இயக்குநர் கே.ஜே. ரமேஷ் கலந்து கொண்டு பேசியதாவது:-\n\" இடி, மின்னல் ஆகியவற்றால் ஏற்படும் உயிரிழப்புகள், நாட்டில் இயற்கை பேரிடரால் ஏற்படும் உயிரிழப்புகளில் 2-வது இடம் வகிக்கிறது. இடி, மின்னலை முன்கூட்டியே கணிப்பது விரைவில் சாத்தியமாகும். ரேடார் மற்றும் செயற்கைகோள்கள் அனுப்பும் புகைப்படங்களைக் கொண்டு, இடி, மின்னல் போன்றவற்றை முன்கூட்டியே கண்டுபிடிப்பதற்கான முயற்சி நடைபெற்று வருகிறது.\nஅதன்மூலம் மக்களுக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தொலைபேசி மூலமாகவே, குறுஞ்செய்தி மூலமாகவோ தகவல்கள் தெரிவிக்கப்படும். அதற்கான தொழில்நுட்பத்தை மத்திய அரசு தற்போது உருவாக்கி வருகிறது\" என்றார்\nகுருப்பெயர்ச்சி….திடீர் யோகமும் திடீர் அதிஷ்டமும்\nஇதுவரை பல சோதனைகளையும், வேதனைகளையும் சந்திந்துவந்த விருச்சிக ராசி அன்பர்களுக்கு இந்த குருப்பெயர்ச்சி பல நல்ல மாற்றங்களைத் தரப்போகிறது.கடந்த 6 வருடங்களாக அப்பப்பா.. ஏழரைச் சனியில் சிக்கி சொல்லமுடியாத பிரச்னைகள், குடும்பத்தில் நெருக்கடி, கணவன் மனைவி பிரச்னை, தொழிலில் விருத்தியின்மை, மன உளைச்சல் எனப்...\nஇன்றைய இராசிப் பலன்கள் 01. 11. 2019\nமேஷம்இன்று தொழில் வியாபாரத்தில் முன்னேற தேவையான வாய்ப்பு கிடைக்கும். தொழில் போட்டிகள் விலகும். தேவையான நிதியுதவி கிடைக்கக்கூடும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் உற்சாகமாக பணிகளை கவனித்தாலும் அலுவலக வேலைகளில் தாமதம் இருக்கும். புதிய வேலைக்கு முயற்சி செய்பவர்களுக்கு சாதகமான பலன் கிடைக்கும்....\nமேஷம்இன்று உத்தியோகத்தில் இருப்பவர்கள் புதிய பொறுப்புகள் கிடைக்க பெற்று அதனால் நன்மை அடைவார்கள். மேலிடத்திலிருந்து பொறுப்புகள் அதிகமாக வழங்கப்படும். குடும்பத்தில் திருப்தியான நிலை காணப்படும். வீட்டி��்கு தேவையன பொருள் வாங்குவதால் செலவு ஏற்படலாம். கணவன், மனைவிக்கிடையே இருந்த மனவருத்தம் நீங்கி...\nமேஷம் இன்று தொழில் வியாபாரம் தொடர்பான சில முக்கிய முடிவுகள் எடுக்க நேரிடும். பணவரத்து தாமதப்படும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் சக ஊழியர்களுடன் கவனமாக பழகுவது நல்லது. அடுத்தவரின் உதவி கிடைக்கும். புதிய பொறுப்புகள் ஏற்க வேண்டி இருக்கும். செயல் திறன் அதிகரிக்கும். உறவினர்கள் நண்பர்களிடம் இருந்து வந்த...\nஇன்றைய இராசிப் பலன்கள் 17. 10. 2019\nமேஷம் இன்று தொழில் வியாபாரம் தொடர்பான சில முக்கிய முடிவுகள் எடுக்க நேரிடும். பணவரத்து தாமதப்படும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் சக ஊழியர்களுடன் கவனமாக பழகுவது நல்லது. அடுத்தவரின் உதவி கிடைக்கும். புதிய பொறுப்புகள் ஏற்க வேண்டி இருக்கும். செயல் திறன் அதிகரிக்கும். உறவினர்கள் நண்பர்களிடம் இருந்து வந்த...\nநவராத்திரி பூஜை பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய தகவல்கள்\nநவராத்திரியை நாம் எல்லோரும் கொண்டாடுகிறோம் என்றாலும் நவராத்திரி பூஜை பற்றிய காரணங்கள், அதன் வரலாறு போன்றவை பற்றி பலருக்கும் தெரிவதில்லை.நவராத்திரி பண்டிகை என்பது ஒன்பது பகல், ஒன்பது இரவு கொண்டாப்படும் ஒரு பண்டிகை. மகிஷாசூரனை கொன்று தீமையை வென்ற சக்தி அல்லது துர்கையின் வெற்றியை கொண்டாடுவதே இதன்...\nதீராத பாவம் சாபங்களை போக்கும் மகாளய அமாவாசை விரதம்\nமகாளய அமாவாசையான இன்று விரதம் இருந்து முன்னோர்களுக்கு விரதம் இருந்த தர்ப்பணம் கொடுத்தால் பாவம், சாபங்கள் தீரும். வாழ்வில் முன்னேற்றம் ஏற்படும்.அமாவாசை தினம் என்றாலே முன்னோர்களுக்கு தர்ப்பணம், திதி கொடுக்க மிக உகந்த உன்னதமான நாள். இந்த அமாவாசை தினம் சாதாரணமாகச் சனிக்கிழமைகளில் வந்தால் விசேஷமாகப்...\nமேஷம்: உணர்ச்சிப்பூர்வமாகப் பேசுவதை விட்டு அறிவுப் பூர்வமாகப் பேசுவீர்கள், செயல்படுவீர்கள். பிள்ளைகளால் மதிப்புக் கூடும். விலை உயர்ந்தப் பொருட்கள் வாங்குவீர்கள். வியாபாரத்தில் எதிர்பாராத தனலாபம் உண்டு. உத்யோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். சாதிக்கும் நாள்.ரிஷபம்: ராசிக்குள் சந்திரன்...\nஇன்றைய இராசிப் பலன்கள் 06. 09. 2019\nமேஷம்இன்று பண வரவிற்குக் குறைவிருக்காது. குடும்ப ரீதியாகவோ, தொழில் ரீதியாகவோ முக்கிய முடிவுகள்க் ஏதேனும் எடுக்க வேண்டி இருந்த���ல் அதை இப்போது எடுக்கலாம். திருமண பேச்சு வெற்றி பெறும். பெண்களுக்கு ஜெயமான நாள். முக்கிய நபர்களின் உதவி கிடைக்கும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். விடா முயற்சியுடன் ஈடுபட்டு...\nகொக்கட்டிசோலை தான்தோன்றீஸ்வரர் ஆலய வருடாந்த மகோற்சவம்\nஇலங்கையின் பஞ்ச ஈச்சரங்களில் ஒன்றாகவும் கிழக்கு மாகாணத்தின் தேர் ஓடும் முதல் ஆலயம் எனும் பெருமையினையும் கொண்ட வரலாற்று சிறப்புமிக்க மட்டக்களப்பு கொக்கட்டிசோலை தான்தோன்றீஸ்வரர் ஆலய வருடாந்த மகோற்சவம் ஆரம்பமாகியுள்ளது.இன்று (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை கொடியேற்றத்துடன் ஆரம்பமான வருடாந்த மகோற்சவம்,...\nகுழந்தைகளுக்கான உணவுப்பொருள்களில் 95 சதவீதம் நச்சு--அதிர்ச்சி தகவல்\nதொண்டு நிறுவனங்கள், அறிவியலாளர்கள் மற்றும் நன்கொடையாளர்கள் இணைந்து 'ஆரோக்கியமான குழந்தைகள், சிறந்த எதிர்காலம்' (எச்.பி.பி.எஃப்) என்ற கூட்டமைப்பை செயல்படுத்தி வருகின்றனர். கருவுற்ற பெண்கள், பிறந்த குழந்தைகள் மற்றும் பள்ளிக் குழந்தைகள் ஆகியோருக்கான உடல்நலம், உணவுமுறை போன்ற அறிவுரைகளை இந்த அமைப்பு...\nகுழந்தைகளை படுக்க வைக்கும் முறைகள்\nதற்போது நிறைய குழந்தைகள் சரியான முறையில் தூங்குவதில்லை என மருத்துவர்கள் எச்சரிக்கிறார்கள். குழந்தைப் படுத்து உறங்குவதில் என்னென்ன தவறுகள் (Baby Sleep mistakes) இருக்கின்றன எனப் பார்க்கலாம்.* 6 மாதத்திற்கு உட்பட்ட குழந்தைகளை தனித் தொட்டிலில் படுக்க வைக்கலாம். அல்லது தனி கட்டிலில் தாயிற்கு அருகே...\nமதிய உணவுக்குப் பிறகு தூங்கினால் இவ்வளவு ஆபத்தா..\nமதிய உணவுக்குப் பிறகு இப்படி தூக்கம் வருவதற்கான மருத்துவரீதியான காரணம் என்ன தீர்வுகள் என்ன என்ன மாதிரியான உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும் என்பது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.''அலுவலகத்தில் மதிய நேரங்களில் உணவு உண்டபின் நம்மில் சிலர் உற்சாகமிழந்து காணப்படுவதுண்டு. நமது உடலின் Circadian...\nநாவல் பழத்தின் நன்மைகள் பற்றி பொதுவாக அனைவரும் அறிந்த விடயமாகும். நாவல் மரத்தின் பட்டை, பழம் மற்றும் இலை என்பன பல மருத்துவ தேவைகளுக்காகப் பயன்படுத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.நாவல் பழத்தில் கல்சியம், விட்டமின் சி மற்றும் இரும்புச்சத்து என்பன உள்ளடங்கியுள்ளன. இதனை தொடர்ந்து...\nமூல வியாதி, வயிற்றுப் புண்களுக்க�� மருந்தாக பயன்படும் இந்து உப்பு..\nஇந்து உப்பு அல்லது பாறை உப்பு என்கிற உப்பு மூல வியாதிகள் மற்றும் வயிற்றுப் புண்கள் நீங்க மருந்தாக பயன்படுகிறது என்றும் மருத்துவ வல்லுனர்கள் கூறுகிறார்கள்.இமயமலை பகுதியில் பாறைகளை வெட்டி எடுக்கப்படும் உப்பை இந்து உப்பு, பாறை உப்பு என்று அழைக்கிறார்கள். இந்த உப்புதான் நமக்கு உணவில் பயன்படுத்த மிகவும்...\nஉடல் உபாதைகளுக்கு நிவாரணம் தரக்கூடிய எளிய ஆயுள் வேத குறிப்புகள்\nஉடல் உபாதைகளுக்கு விரைவில் நிவாரணம் தரக்கூடிய எளிய ஆயுர்வேத குறிப்புகள் உள்ளன. அவை என்னவென்று அறிந்து கொள்ளலாம்.1. உணவுக்கு பின் தண்ணீரில் சிறிது கருப்பட்டியை கரைத்து குடிக்கவும். இதனால் வயிற்றில் அமிலம் சுரப்பது குறையும்2. துளசி இலைகள் போடப்பட்ட நீரை தினமும் குடித்து வந்தால் தொண்டைப் புண்...\nஉடல் ஆரோக்கியத்தை பேணும் பச்சைப்பயறு\nநமது உடல் ஆரோக்கியத்தில் நாம் உட்கொள்ளும் உணவு வகைகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. அதில் சிறுபயிறு என்று அழைக்கப்படும் பச்சைப்பயிறு முக்கிய இடத்தை வகிக்கிறது. இதனை பாசிப்பயிறு என்றும் கூறுவார்கள். இதில் அதிக அளவு இரும்பு சத்தும் புரதசத்தும் உள்ளது. மாப்பொருளையும் குறைந்த அளவில் கொழுப்பு சத்தையும்...\nஉடலுக்கு தேவையான புரதம் கிடைக்காவிட்டால் வரும் விளைவுகள்\nபுரதம் (Protein) என்பது அமினோ அமிலங்கள் எனப்படும் எளிய மூலக்கூறுகளால் இணைக்கப்பட்ட, சிக்கலான, அதிக மூலக்கூறு எடை உள்ள கரிமச் சேர்மங்களில் அடங்கும் நான்கு பருமூலக்கூறு வகைகளில் ஒன்றாகும்.இது நமது உடலுக்கு மிகவும் முக்கியமான மூலக்கூறு ஆகும். உடல் தசை மற்றும் எலும்பு வளர்ச்சிக்குப் புரதம் அவசியம்.இந்த...\n20 நிமிடத்தில் தலைவலியை போக்கும் வாழைப்பழத்தோல்\nதலைவலி நம்மில் பெரும்பாலானோர் பொதுவாக சந்திக்கும் ஓர் பிரச்சனை தான். தலைவலி வந்தாலே நம்மை எந்த வேலையும் செய்ய விடமால் முடக்கி விடுகின்றது.அந்த வகையில் இதற்கு பதிலாக வாழைப்பழத்தின் தோலைக் கொண்டு எளிதில் தலைவலியை சரிசெய்ய முடியும். தற்போது அது எப்படி என்று பார்ப்போம்.தேவையான பொருட்கள்1 வாழைப்பழத்தின்...\nகுளிர்பானங்களால் மனித உடலுக்கு ஏற்படும் பாதிப்புக்கள்\nகுளிர்பானங்களால் வருடமொன்றுக்கு 1,84,000 பேர் மரணத்தை சந்தித்து வருகின்றனர், என ஆராய்ச்சி���ாளர்கள் சொல்கின்றனர். அது மட்டுமல்ல இந்த கலர் குளிர்பானங்களை அருந்துவதால் எண்ணிலடங்கா உடல் நோய்களை சந்திக்க நேரிடும் என எச்சரிக்கின்றார்கள் மருத்துவர்கள்சர்க்கரை , கெமிக்கல், ஜீரோ நியூட்ரிஷன்களை கொண்டுள்ள...\nதினமும் ஐந்து நிமிடம் தோப்புக்கரணம் செய்வதால் ஏற்ப்படும் நன்மைகள்\nதோப்புகரணம் போடும்போது காதுகளின் முக்கிய புள்ளிகளை அழுத்தி பிடித்து உட்கார்ந்து எழும்போது காதில் அழுத்தி பிடித்த இடத்தில் மிகச் சிறிய அளவு அழுத்தம் மாறுபடும். ஒரே அழுத்தத்தில் தோப்புகரணம் செய்ய முடியாது.அவ்வாறு தொடர்ந்து அழுத்தத்தில் மாற்றம் நிகழ்ந்து கொண்டு இருக்கும்போது காதில் பிடித்து உள்ள...\nபிளாஸ்டிக் பாட்டில்களில் தண்ணீர் குடிப்போருக்கான திடுக்கிடும் எச்சரிக்கை\nஉலக வெப்பமயமாதல் காரணமாக இந்தியா மட்டுமின்றி பல்வேறு நாடுகளிலும் வெயிலின் தாக்கம் கடுமையாக உள்ளது. இதனால் பொது மக்கள் அன்றாட வாழ்க்கை முறையையே மாற்றும் அளவிற்கு பாதிக்கப்பட்டுள்ளனர். மக்கள் எங்கு சென்றாலும் தங்களுடன் தண்ணீர் பாட்டில்கள் எடுத்து செல்கின்றனர். சுத்தமான தண்ணீர் கிடைக்கும் என நம்பி...\nகுளிர்சாதனப் பெட்டியில் வைக்கும் உணவுப்பொருட்களை எவ்வளவு நாட்கள் பயன்படுத்தலாம்\nஉணவுபொருட்கள், காய்கறிகளை பிரிட்ஜில் வைக்கும் போது அவை எவ்வளவு நாட்கள் பிரஷ்ஷாக இருக்கும் என்பது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.தற்போதுள்ள காலகட்டத்தில் கணவன் மனைவி இருவரும் வேலைக்கு செல்வதால் அன்றாடம் வீட்டிற்கு தேவையான காய்கறிகள் பழங்கள் மற்றும் உணவுப் பொருட்கள் ஆகியவற்றை தினசரி கடைக்கு...\nஇரவில் 11 மணிக்கு மேல் தூங்குபவரா நீங்கள்\nஒரு மனிதன் 6 முதல் 8 மணி நேரம் தூங்கினால் போதும். அதாவது, இரவு 2 மணிக்கு படுத்து காலை 9 மணிக்கு எழுந்தால் தூங்கும் நேரத்தை சமன் செய்து விடலாம் என தவறான கருத்து ஒன்று சமூகத்தில் நிலவுகிறது. நமது உடலமைப்பின்படி இரவு 11 மணிக்கு முன்னதாக நிச்சயம் தூங்கிவிட வேண்டும். ஏனெனில் சூரியன் உதிக்கும்போது உள்ள...\nமே மாதத்தில் பிறந்தவர்கள் எப்படிப்பட்டவர்கள் ..\nஒவ்வொரு மாதம் பிறந்தவர்களுக்கும் ஒரு தனிப்பட்ட குணம் இருக்கும். அந்த வகையில் மே மாதத்தில் பிறந்தவர்கள் எப்பொழுதும் கொஞ்சம் ஸ்பெஷல்தான். ஏனெனில் அவர்களுடன் இர��ப்பது மகிழ்ச்சி மட்டுமல்ல சுவாரஸ்யமானதும் கூட. அவர்களுக்கென ஒரு தனி வாழ்க்கைமுறை இருக்கும், அதனை யாருக்காகவும், எதற்காகவும் விட்டு கொடுக்க...\nமுகநூல் காதலுக்கு வருகிறது தடை\nபேஸ்புக் லைவ் மூலம் குற்றச் செயல்களை நேரடி ஒளிபரப்பு செய்வது அதிகமாகியுள்ளமையால் இதனைத் தடுக்கும் நடவடிக்கையை அந் நிறுவனம் திட்டமிட்டு வருகிறது எனத் தகவல் வெளியாகியுள்ளது. பேஸ்புக் லைவ் மூலம் கொலை,தற்கொலை உள்ளிட்ட குற்றச் செயல்களை நேரடி ஒளிபரப்பு செய்வது அதிகரித்துள்ளதால் பேஸ்புக் லைவ் வசதி...\nசமூக வலைத்தளங்களால் மனநலம் பாதிப்பு: ஆய்வில் எச்சரிக்கை\nசமூக வலைத்தளங்களை அதிகமாக பயன்படுத்துபவர்களின் மனநலம் பாதி்க்கப்படுவதாக ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது. பேஸ்புக், ருவிட்டர் போன்ற சமூக வலைத்தளங்களால் தான் இவ்வாறு பாதிப்புக்கள் ஏற்படுவதாகவும் தெரிய வருகிறது.விவேக் வாத்வா என்ற ஹார்வார்டு சட்டக் கல்லுாரியில் படிக்கும் ஆராய்ச்சி மாணவர் சமூக வலைத்தளங்கள்...\nஉங்கள் கோபத்துக்கு நீங்களே பொறுப்பு\nமனிதனின் கோபத்துக்குப் பல காரணங்கள் இருக்கின்றன. மன அழுத்தம், எரிச்சல் ஏற்படுத்தும் சூழ்நிலைகள் அல்லது மனிதர்களால்தான் பெரும்பாலும் கோபம் ஏற்படும். கோபத்தைக் கட்டுப்படுத்த ஐந்து வழிகள்...கோபத்தைப் புரிந்துகொள்ளுங்கள்கோபத்தைக் குறைக்க, முதலில் அது எப்படி ஏற்படுகிறது என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்....\nஇன்று யூடியூப் சேவை ஆரம்பிக்கப்பட்ட நாள் (பிப்.15- 2005)\nயூடியூப் கூகிள் நிறுவனத்தின் இணையவழி வழங்கும் இணையத்தளம் ஆகும். இந்த இணையத்தளத்தில் பயனாளர்களால் நிகழ்படங்களைப் பதிவேற்றமுடியும். அடோப் ஃப்ளாஷ் மென்பொருளை பயன்படுத்தி பயனர்களால் நிகழ்படங்களைப் பார்க்கமுடியும். யூடியூபில் கிட்டத்தட்ட 6.1 மில்லியன் நிகழ்படங்கள் உள்ளன. பெப்ரவரி 2005-ல் தொடங்கப்பட்ட...\n‘கூகுள்’ நிறுவனத்துக்கு ஆப்பு வைத்த ரஷ்யா..\nரஷியாவில் 'கூகுள்' உள்ளிட்ட தேடுபொறிகளில், சட்டவிரோத தகவல்களை கொண்ட தளங்கள் இடம் பெறக்கூடாது என கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் அரசு புதிய சட்டம் இயற்றியது.ஆனால் 'கூகுள்' தேடுபொறி இந்த சட்டத்தை பின்பற்றவில்லை என குற்றச்சாட்டுகள் எழுந்தன. தடை செய்யப்பட்ட தளங்கள் அந்த தேடுபொறியில் தொடர்ந்து இடம் பெற்று...\nயாழிலிருந்த�� சென்னைக்கு இன்றிலிருந்து விமானசேவை ஆரம்பம்\nயாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்திலிருந்து சென்னை விமான நிலையத்துக்கான விமான சேவையை பிற்ஸ் எயார் (Fits Air) இன்று (வெள்ளிக்கிழமை) உத்தியோப்பூர்வமாக மேற்கொள்கின்றது.இரத்மலானையில் இருந்து புறப்பட்ட விமானம் 8.30 மணிக்கு யாழ்ப்பாணம் விமான நிலையத்தில் தரையிறங்கியது. இங்கிருந்து சென்னைக்கு தனது பயணத்தை...\nயாழ். கோப்பாய் தேசிய கல்வியற் கல்லூரியில் பட்டமளிப்பு விழா\nயாழ்ப்பாணம் தேசிய கல்வியற் கல்லூரியின் பட்டமளிப்பு விழா இன்று(புதன்கிழமை) நடைபெறவுள்ளது.இந்த அறிவிப்பை யாழ்ப்பாணம் தேசிய கல்வியற் கல்லூரியின் பீடாதிபதி சுப்பிரமணியம் பரமானந்தம் வெளியிட்டுள்ளார்.இன்று நடைபெறவுள்ள பட்டமளிப்பு விழாவில், கல்வி அமைச்சின் ஆசிரியர் கல்விக்கான பிரதம ஆணையாளர் B.D.C...\nவவுனியாவில் டிப்பர் மோதி உயிரிழந்த 13 வயதுச் சிறுமி\nவவுனியா இலுப்பையடிப் பகுதியில் வேகமாக வந்த டிப்பர் மோதியதில் சிறுமியொருவர் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளார்.ஹொரவப்பத்தான பகுதியில் இருந்து வவுனியா நோக்கி பயணித்த டிப்பரே இலுப்பையடியில் சைக்கிளில் பயணித்துக்கொண்டிருந்த தாய் மற்றும் மகள் மீது மோதியுள்ளது.இந்த விபத்தில், திருநாவல்குளம் பகுதியை சேர்ந்த 13...\nயாழ் மருத்துவபீட மாணவன் விடுதியில் துாக்கிட்டு தற்கொலை\nயாழ்ப்பாண பல்கலைக்கழக மருத்துவ பீட 4ஆம் வருட மாணவன் ஒருவர் தூக்கிலிட்டு உயிரை மாய்த்துள்ளார்.அவரது சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு முன்பாக உள்ள மருத்துவ பீட மாணவர் விடுதியின் அறையிலிருந்து இன்று மாலை மீட்கப்பட்டது என்று யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்தனர்.மன்னாரைச் சேர்ந்த கியூமன் என்ற மாணவனே...\nகொழும்பில் உணவகம் ஒன்றின் சாப்பாட்டுக்குள் நத்தை\nகொழும்பில் உள்ள பிரபல உணவகம் ஒன்றில் இருந்து பெற்றுக்கொள்ளப்பட்ட உணவு பொதியில் நத்தை இருந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது நகர மண்டபம் கொழும்பு 7 இல் உள்ள பிரபல உணவகத்தில் இருந்து பெற்றுக்கொள்பட்ட உணவு பொதியிலேயே நத்தை காணப்பட்டுள்ளது.குறித்த உணவினை ஊபர் மூலம் பெற்றுக்கொண்டு, அந்த உணவின் ஒரு...\nவெளிநாட்டிலிருந்து யாழ்ப்பாணம் வந்தவருக்கு நேர்ந்த கதி\nடென்மார்க்கில் இருந்து வந்த முதியவர் ஒரு வித காய்ச்சலினால் பீடிக்கப்பட்ட நிலையில் தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளார்.வேலுப்பிள்ளை சிவனேசன் வயது(67) என்ற முதியவரே உயரிழந்தவர் ஆவார்.கடந்த இரண்டு நாட்களாக ஒரு வித காய்ச்சலினால் பீடிக்கப்பட்டிருந்ததாக...\nயாழ்.நயினாதீவில் தாக்கிய மினி சூறாவளி\nயாழ்.நயினாதீவில் மினி சூறாவளி தாக்கம் இடம்பெற்றிருக்கும் நிலையில் அங்கு பெரும் சேதம் ஏற்பட்டிருக்கின்றது.இறங்குதுறையிலிருந்து ஆலயத்திற்கு செல்லும் பாதையில் போடப்பட்டிருந்த கூடாரங் கள் காற்றினால் பிய்த்து வீசப்பட்டிருப்பதுடன், ஆலயத்தின் முன்னால் உள்ள மண்டபங்களின் ஓடுகள் காற்றினால் துாக்கி...\nஉழவு இயந்திர விபத்தில் இளம் தாய் பலி\nவவுனியா பம்பைமடு பெரியகட்டு பகுதியில் இடம்பெற்ற விபத்தில் குடும்ப பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த விபத்து நேற்று (18) இரவு இடம்பெற்றுள்ளது.பூவரசங்குளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பெரியகட்டு பகுதியில் உழவியந்திரம் ஒன்றில் குறித்த பெண்ணும், அவரது கணவனும் பயணம் செய்துள்ளனர்.இந்நிலையில் உழவியந்திரம்...\nவவுனியா சைவப்பிரகாசகல்லூரி மாணவியின் சாதனை.\nதேசிய ரீதியாக இடம்பெற்ற பளுதூக்கல் போட்டியில் வவுனியா சைவபிரகாசா மகளீர் கல்லூரியை சேர்ந்த நிறஞ்சன் துஸ்மிதாயினி என்ற மாணவி முதலாம் இடத்தினை பெற்றுள்ளார்.குறித்த மாணவி இருபது வயதிற்குட்பட்டவர்களுக்கான பிரில் 108 கிலோ அளவிலான எடையினை தூக்கி சாதனை படைத்துள்ளார். இந்நிலையில் தேசிய ரீதியாக...\nசமூக வலைத்தளங்களை கண்காணிக்கும் நடவடிக்கை ஆரம்பம்\nசமூக வலைத்தளங்களை கண்காணிக்கும் வேலைத்திட்டம் இன்று முதல் ஆரம்பிக்கப்படுவதாக பெப்ரல் அமைப்பு தெரிவித்துள்ளது.இலங்கை தேர்தல் வரலாற்றில் முதல் முறையாக சமூக வலைத்தளங்களை கண்காணிக்கும் நடவடிக்கையை பெப்ரல் கண்கானிப்பு அமைப்பு முன்னெடுத்துள்ளது.இந்த நடவடிக்கைக்காக 2 குழுக்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக...\nகொம்மாந்துறை காளியம்மனில் சிறுப்பிட்டி சத்தியதாஸின் வில்லிசை\nகொம்மாந்துறை காளியம்மன் ஆலயத்தில் சிறுப்பிட்டி சத்தியதாஸ் வில்லிசைகுழுவின் வில்லிசை 04.10.2019 அன்று நிகழ்வு சிறப்பாக இடம்பெற்றது. நிலமும் புலமும். சிறுப்பிட்டி 17.10.2019\nகோண்டாவிலில் நடைபெற்ற சிறுப்பிட்டி சத்தியதாஸின் வில்லிசை\nகோண்டாவில் வடபிராந்திய போக்குவரத்து திணைக்களத்தில் செவ்வாய்க்கிழமை 8.10.2019.நவராத்திரி விழாவில் சிறுப்பிட்டி வில்லிசை கலைஞன் சத்தியதாஸின் வில்லிசை வெகு சிறப்பாக நடைபெற்றது. நிலமும் புலமும். சிறுப்பிட்டி 09.10.2019\nசிறுப்பிட்டி கிராமத்தில் 168 புள்ளிகள் பெற்று சித்தியடைந்த மாணவி\nநடைபெற்ற தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையில் சிறுப்பிட்டி இந்து தமிழ் கலவன் பாடசாலை மாணவி செல்வி த.சந்தியா அவர்கள் 168 புள்ளிகள் பெற்று சித்தியடைந்துள்ளார். அவரை பாராட்டி வாழ்த்திநிற்கின்றது நிலமும் புலமும். சிறுப்பிட்டி 06.10.2019\nகோப்பாய் பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற சிறுப்பிட்டி சத்தியதாஸ் குழுவினரின் வில்லிசை\nகோப்பாய் பிரதேச செயலகத்தில் ஆடிப்பிறப்பு விழாவில் விசேட நிகழ்வாக சிறுப்பிட்டியூர் வில்லிசை‌க்கலைஞர் சத்தியதாஸ் குழுவினரின் வில்லிசையும் இடம்பெற்றதுசிறுப்பிட்டியில் வாழ்ந்து வரும் வில்லிசை‌க்கலைஞர் சத்தியதாசன் அவர்கள் வடமாகாணப்பகுதியில் வில்லிசையில் தன் சொல்லிசையால் நல்ல முறையில்...\nசிறுப்பிட்டி செல்லப்பிள்ளையார் தேர்த்திருவிழா இன்று சிறப்புடன்\nசிறுப்பிட்டி செல்லப்பிள்ளையார் வருடாந்த மகோற்ச்சவத்தின் திருவிழாவான தேர்த்திருவிழா இன்று 15.07.2019 திங்கட்கிழமை சிறப்பாக நடைபெற்றது. நிலமும் புலமும். சிறுப்பிட்டி 15.07.2019\nவடமாகாண 2019 பளுதூக்கல் முதல் வீரராக சிறுப்பிட்டி ச. சிவப்பிரியன்\nவடமாகாண 2019 பளுதூக்கலில் முதன்மை வீரராக யாழ் மத்திய கல்லூரி மாணவன் சிறுப்பிட்டி சத்தியதாஸ் சிவப்பிரியன் வடமாகாண ஆளுநர் சுரேஸ்ராகவன் அவர்களினால் இன்று திங்கட்கிழமை 08.07.2019 அன்று துரையப்பா விளையாட்டரங்கில் கௌரவிக்கப்பட்டார்....\nதமிழ் ஒளியில் சிறுப்பிட்டி கலைஞன் சத்தியதாஸின் நேர்காணல்\nதமிழ் ஒளி டன் தொலைக்கட்டிசியில் .துறைக்கு அப்பால், நிகழ்ச்சியில் சிறுப்பிட்டியில் புகழ்பூத்த வில்லிசை மற்றும் இசை கலைஞன் சத்தியதாஸின் நேர்காணல் நிலமும் புலமும். சிறுப்பிட்டி 20.05.2019\nசி்றுப்பிட்டி தனகலட்டி செல்லப்பிள்ளையார் திருவிழா 2019\nசகல சிறப்புக்களும் சேர்ந்தமைந்த சி்றுப்பிட்டி தனகலட்டி பதி் எழுந்தருளியிருக்கும் வேண்டும் வரளிக்கும் செல்லப்பிள்ளையாருக்கும் விகாரி வருடம் மகோற்சுவம் நடத்த திருவருள் கைகூடியுள்ளது எதிர்வரும் ஆனி மாதம் 21 ஆம் திகதி 06.07.2019 சனிக்கிழமை கொடியேற்றதுடன் ஆரம்பமாகவள்ளது தொடர்ந்து 11...\nஇன்று நீர்வேலி மூத்த விநாயகர் திருமண மண்டபத்தில் நாதசங்கமம்\nநீர்வேலி மூத்த விநாயகர் திருமண மண்டபத்தில் சிறுப்பிட்டி சத்தியதாஸ் வில்லிசைக்குழுவின் நாதசங்கமம் இன்று வியாழக்கிழமை 23.05.2019 சிறப்பாக இடம்பெற்றது. நிலமும் புலமும். சிறுப்பிட்டி 23.05.2019\nசிறுப்பிட்டி ஸ்ரீ ஞானவைரவர் ஆலய தீர்த்தத் திருவிழா இன்று சிறப்புடன்\nசிறுப்பிட்டி மேற்க்கில் அருள் பாலித்திருக்கும் ஸ்ரீ ஞானவைரவர் ஆலய பெருமானின் வருடாந்த அலங்கார உற்சவத்தின் தீர்த்த திருவிழா தீர்த்தத் திருவிழா இன்று 18.05.2019 சனிக்கிழமை மிகவும் சிறப்பாக நடைபெற்றது. வைரவ பெருமான்...\n4 வது பிறந்தநாள் வாழ்த்துக்கள் கஜந்தினி (25.11.2014)\nயாழ்ப்பாணத்தை பிறப்பிடமாகவும் லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட கலைச்செல்வன் அருந்ததி தம்பதிகளின் செல்வப்புதல்வி கஜந்தினி தனது 4 வது பிறந்தநாளை (25 .11 .2014)இன்று கொண்டாடுகிறார் .அவரை அவரது அப்பா ,அம்மா அக்கா சங்கவி மற்றும் லண்டனிலிருக்கும் மாமா,தெல்லிப்பளையிலிருக்கும் அம்மாப்பா,அம்மம்மா,...\nபிறந்தநாள் வாழ்த்து. அபிந்தா (13.11.2014)\nசிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட தணிகைநாதன் கலாநிதி தம்பதிகளின் செல்வப்புதல்வி அபிந்தா தனது 6வது பிறந்தநாளை இன்று (13.11.2014) காணுகின்றார் இவரை இவரது அப்பா அம்மா (லண்டன்) அப்பப்பா அப்பம்மா (சிறுப்பிட்டி) அம்மப்பா அம்மம்மா(அச்சுவேலி) பெரியப்பா...\n4வது பிறந்த நாள் வாழ்த்து. சபீனா (12.11.2014)\nஅச்சுவேலியை பிறப்பிடமாகவும் சுவிஸ் சூரிச்சை வதிவிடமாகவும் கொண்ட குகனேந்திரன் விஜிதா தம்பதிகளின் தவப்புதல்வி சபீனா இன்று(12.11.2014) தனது 4 வது பிறந்தநாளை காணுகின்றார் .இவரை இவரது அப்பா (குகனேந்திரன்)அம்மா (விஜிதா) அண்ணா (கதூஷன்) மற்றும் அப்பம்மா.தாயகத்திலுள்ள அம்மப்பா,அம்மா...\n6 வது பிறந்த நாள் வாழ்த்து சங்கவி (27.09.14)\nயாழ்ப்பாணத்தை பிறப்பிடமாகவும் லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட கலைச்செல்வன் அருந்ததி தம்பதிகளின் செல்வப்புதல்வி சங்கவி தனது ஜந்தாவது பிறந்தநாளை (27 .09 .2014)இன்று கொண்டாடுகிறார் .அவரை அவரது அப்பா ,அம்மா தங்கை கஜந்தினி மற்றும் லண்டனிலிருக்கும் மாமா,தெல்லிப்பளையிலிருக்கும் அம்மாப்பா,அம்மம்மா,...\nபிறந்தந���ள் வாழ்த்து.த பிரபாகரன் (19.09.2014)\nசிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் சுவிஸ் சூரிச்சை வசிப்பிடமாகவும் கொண்ட த.பிரபாகரன் இன்று (19.09.2014) தனது பிறந்த நாளை காணுகின்றார்.இவரை இவரது அன்பு மனைவி ,ஆசை அம்மா,மற்றும் அக்கா அத்தான் ,தங்கைமார் தம்பி.மற்றும் மச்சான்மார் மச்சாள்,மருமக்காள் மற்றும் உறவினர்கள்,நண்பர்கள் நோய் நொடி இன்றி...\n4 வது பிறந்தநாள் வாழ்த்து த.யானுகா (24.06.2014)\nசிறுப்பிட்டி மேற்கை பிறப்பிடமாகவும் நெதர்லாந்தை வசிப்பிடமாகவும் கொண்ட தவம் தக்சினி தம்பதிகளின் செல்வப்புதல்வி யானுகா அவர்கள் (24 06 2014 ) இன்று தனது 4வது பிறந்தநாளை தனது இல்லத்தில் கொண்டாடுகிறார் ,அவரை அவரது அப்பா (தவம்) அம்மா (தக்சினி) தம்பி (வேனுயன்)தங்கை (ஸ்ருதிகா) மற்றும் சிறுப்பிட்டி மேற்கில்...\n13வது பிறந்தநாள் வாழ்த்து வ.யாழதன் (06.06.2014)\nஇன்று தனது 13வது பிறந்தநாளை காணும் செல்வன் வ.யாழதன் (06.06.2014) அவர்களை அவரது அப்பா (வசந்தராஜா) அம்மா(விஜிதா) மற்றும் அவரது உறவுகள் ,நண்பர்கள் அனைவரும் பல்கலையும் பெற்று பல்லாண்டுக்காலம் சீரும் சிறப்புடன் வாழ வாழ்த்துகின்றன்றனர்.இவர்களோடு சிறுப்பிட்டி இன்போவும் இவரை வாழ்க வாழ்கவென...\nமதிபிற்குரிய நகரபிதா நகீரதன் அவர்கட்கு.பூமகள் நற்பணி மன்றம்\n27.05 .2014 வாழ்த்துக்கள் மதிபிற்குரிய நகரபிதா நகீரதன் அவர்கட்கு. 2014 ஆண்டிற்க்கான நகரபிதாவா நீங்கள் தெரிவான செய்தி கேட்டு பூமகள் நற்பனி அங்கதவர்காளாகிய நாம் அகமகிழ்ந்தோம்.தமிழ் சமூகத்தின் பிரதிநிதி ஒருவர் கரோ நகரசபையின் முக்கிய பதவி ஏற்தையிட்டு பெருமை அடைகின்றோம். எமது...\nசிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் சுவிசை வசிப்பிடமாகவும்கொண்ட திரு நேமிநாதன் (நேமி) அவர்கள்(20.05.2014 ) இன்று தனது பிறந்த நாளை காணுகின்றனர் . இவரை இவரது மனைவி , பிள்ளைகள் அபி (அபிநயன் ) சைந்தவி. மற்றும் இவர்களது அப்பா. அம்மா. உற்றார் .உறவினர்கள்,...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665809.73/wet/CC-MAIN-20191112230002-20191113014002-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keelainews.com/2016/12/16/%E0%AE%95%E0%AF%80%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%9A-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%AE/", "date_download": "2019-11-13T00:46:05Z", "digest": "sha1:GMJMYGYFTLG3OEP6FIOOCSAXBPEPIVMD", "length": 12439, "nlines": 133, "source_domain": "keelainews.com", "title": "கீழக்கரையில் இலவச சேவை மையம் ஆரம்பம்…. - www.keelainews.com (TNTAM/2005/17836) - உலக நிகழ்வுகளை நடுநிலையோடு வெளிச்சம் போடும் கண்ணாடி..", "raw_content": "\nகீழக்கரையில் இலவச சேவை மையம் ���ரம்பம்….\nகீழக்கரையில் இன்று காலை 10.30 மணியளவில் கீழக்கரை தாலுகா நகராட்சி கட்டிட அலுவலகங்கள் அமைந்திருக்கக் கூடிய பகுதியில் மலேரியா க்ளினிக் அருகில் இலவச சேவை மையம் அனைத்து சமுதாய தன்னார்வ தொண்டர்களின் முயற்சியால் ஆரம்பம் செய்யப்பட்டது. இந்நிகழ்ச்சியில் கீழக்கரையின் வளர்ச்சியில் ஆர்வம் கொண்ட பல சமூக சேவகர்கள் கலந்து கொண்டார்கள். இம்மையம் கீழக்கரை வட்ட அலுவலர் திரு.தமீம் ராசா அவர்களால் ஆரம்பித்து வைக்கப்பட்டது. இம்மையத்தில் அனைத்து வகையான அரசு சம்பந்தப்பட்ட படிவங்களும் மக்களுக்கு இலவசமாக வழங்கப்பட்டு, பூர்த்தி செய்வதற்கான அனைத்து உதவிகளும் செய்யப்படும் என்று அறியப்படுகிறது. இம்மையம் வேலை நாட்களில் காலை 09.30 மணி முதல் மாலை 05.00 மணி வரை மக்கள் சேவைக்காக இயங்கும். இன்று மட்டும் நீதிமன்றக் கட்டண வில்லை ( Court Fee Stamp) இலவசமாக மக்கள் தேவை கருதி வழங்கப்படுகிறது. தற்சமயம் 2 நிரந்தர பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்கள் வருங்காலத்தில் மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் வகையில் வண்ணம் தன்னார்வ தொண்டு நிறுவனங்களால் மேலும் பணியாளர்கள் நியமிக்கப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சேவை மூலம் இலவச காரியங்களையும் காசாக்கி சம்பாதித்து வந்த சுயநல வியாபாரிகளுக்கு பேரிடி இறங்கியுள்ளது. மேலும் இதுபோன்ற இலவச மையம் தமிழகத்திலேயே இதுதான் முதல் முறை என்பது குறிப்பிடதக்கது. இந்த சேவையில் களம் இறங்கியுள்ள அனைத்து சமுதாய சேவகர்களையும் கீழக்கரை மக்கள் களம், சட்டப் போராளிகள் குழுமம் மற்றும் கீழை செய்திகள் மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறது.\nஉண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..\nகை நிறைய பணம் இருந்தும் தெருவில் நிற்கும் பொது மக்கள்…\nபொது விநியோகத் திட்ட குறை தீர்க்கும் நாள் முகாம்\nபார்த்திபனூர் மதகணை வந்த வைகை தண்ணீர் இராமநாதபுரம் பெரிய கண்மாய்க்கு திறப்பு\nஇராமநாதபுரத்தில் ஒத்திவைத்த போலீஸ் உடற்திறன் தேர்வு வரும் 18ல் மீண்டும் தொடக்கம்\nஇராமநாதபுரத்தில் சத்துணவு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்\nவெங்காயத்தை தொடர்ந்து கத்தரி, முருங்கைக்காய் விலையும் கடுமையாக உயர்வு\nவேலூர் மத்திய சிறையில் முருகன் மீண்டும் உண்ணாவிரதம் துவக்கம்\nபரமக்குடியில் 400 பேருக்கு ரூ.2.76 கோடி மதிப்பில் திருமண நிதியுதவி மற்றும் விலையில்லா தாலிக்கு தங்கம்\nஉசிலம்பட்டியில் விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டத்தை புறக்கணித்து விவசாயிகள் வட்டாச்சியரை முற்றுகையிட்டனர்.\nஇதே கூட்டணி உள்ளாட்சித் தோ்தலில் தொடரும் என பா.ஜ. மாநில துணைத்தலைவா் பிடிஅரசகுமாா் தகவல்.\nஉற்சாக பானம் அன்று… ஆரோக்கிய பானம் இன்று… கீழக்கரையில் மதுக்கடைளை மூடியது தொடர்ந்து கொண்டாட்டம்…\nராஜீவ் கொலை வழக்கு பேரறிவாளனுக்கு பரோல்\nநூக்காம்பாடி கிராமத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள தொகுப்பு பால் குளிர்விப்பு மையத்தை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி திறந்து வைத்து பேட்டி அளித்தார்.\nமதுரை – உடைந்த பாதாளச்சாக்கடை மூடி சாி செய்யப்படுமா\nமழைக்கால நோய்கள் குறித்து விழிப்புணர்வு முகாம்\nஅழகப்பா பல்கலை., அளவில் செஸ் போட்டி. உச்சிப் புளி எம்ஜிஆர் கலை கல்லூரி மாணவி முதலிடம்\nஇராமநாதபுரத்தில் நியாய விலைக்கடை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்\nகொடைக்கானலில் ‘துப்புரவு’ பணியாளர்களுக்கு மருத்துவ முகாம்.\nசுஜித்தின் தாயாருக்கு அரசு வேலையா.\nஅரசு இ-சேவை மையத்தில் அதிக கட்டணம் வசூலித்த ஊழியர் பணியிடை மாற்றம்-ஆலங்குளம் வட்டாட்சியர் அதிரடி நடவடிக்கை\nநிலக்கோட்டை அருகே குடிநீரில் சாக்கடை கலப்பதாக பொதுமக்கள் எம்.எல்.ஏ .விடம் கோரிக்கை\nமதுரை செங்கோட்டை செல்லும் பாசஞ்சர் ரயிலில் கதவுகள் விளக்குகள் இல்லாமல் அவதி. நடவடிக்கை எடுக்குமா ரயில்வே நிர்வாகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665809.73/wet/CC-MAIN-20191112230002-20191113014002-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/reviews/social-media/tag/Rumor.html", "date_download": "2019-11-12T23:24:28Z", "digest": "sha1:GF7VRAEQW5WVCESNAEK6ZKDDU23PIP5N", "length": 9909, "nlines": 161, "source_domain": "www.inneram.com", "title": "Displaying items by tag: Rumor", "raw_content": "\nடெங்கு காய்ச்சல் இப்படியும் பரவுமாம் - அதிர்ச்சி அடைய வைக்கும் ஆய்வு\nஇந்து வீட்டு திருமணத்திற்காக மீலாது நபி விழாவை தள்ளி வைத்த முஸ்லிம்கள்\nமகாராஷ்டிராவில் ஜனாதிபதி ஆட்சிக்கு பரிந்துரை\nபாபர் மசூதி தீர்ப்பு தொடர்பான பேச்சு - அசாதுத்தீன் உவைசிக்கு எதிராக வழக்கு\nபாபர் மசூதி இடிப்பு வழக்கை திரும்பப் பெற வேண்டும் - மோடிக்கு கடிதம்\nதிமுக பொருளாளர் துரைமுருகன் மருத்துவமனையில் அனுமதி\nஅதிமுக கொடிக்கம்பம் விழுந்ததில் இளம்பெண் படுகாயம் - வழக்கு ஓட்டுநர் மீது\nஒருமாத பரோலில் வெளியே வந்தார் பேரறிவாளன்\nபாபர் மசூதி ���ிலம் தொடர்பான வழக்கு தீர்ப்பில் திமுக, காங்கிரஸின் உண்மை முகம்\nஸ்டாலினுக்கு எதிராக திமுகவில் போர்க்குரல்\nஏன் இப்படி பொய் செய்தி பரப்புறீங்க - திருச்சி கலெக்டர் காட்டம்\nதிருச்சி (31 அக் 2019): திருச்சி மணப்பாறை நடுக்காட்டுபட்டியில் சிறுவன் சுஜித் மீட்பு பணிக்காக ரூ. 5 லட்சம் மட்டுமே செலவிடப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியா் சு. சிவராசு தெரிவித்துள்ளார்.\nசென்னை (08 செப் 2019): ஆச்சி மசாலா தூளில் கலப்படம் உள்ளதாக செய்தி வெளியானதற்கு மறுப்பு தெரிவித்து அந்நிறுவனம் அறிக்கை வெளியிட்டுள்ளது.\nபிரபல கிரிக்கெட் வீரர் குறித்து வந்த அதிர்ச்சி தகவல்\nகொழும்பு (27 மே 2019): பிரபல முன்னாள் அதிரடி வீரர் சனத் ஜெயசூர்யா விபத்தில் இறந்து விட்டதாக தகவல் பரவி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.\nகிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா மரணம்\nமும்பை (12 பிப் 2019): பிசிசிஐ கிரிக்கெட் அணியின் அதிரடி வீரர் சுரேஷ் ரெய்னா விபத்தில் மரணம் அடைந்ததாக பரவிய வதந்திக்கு அவரே முற்றுப் புள்ளி வைதுள்ளார்.\nவாட்ஸ் அப் வதந்தியால் மன உளைச்சளுக்கு ஆளான புதுமண தம்பதி\nகன்னூர் (11 பிப் 2019): வாட்ஸ் அப் வதந்தியால் புதுமண தம்பதிகள் மன உளைச்சளுக்கு ஆளாகியுள்ளனர்.\nபக்கம் 1 / 4\nமுன்னாள் தலைமை தேர்தல் அதிகாரி டி.என்.சேஷன் மரணம்\nஅயோத்தியில் முஸ்லிம்களுக்கு மாற்று இடம் - உச்ச நீதி மன்றம்\nஇந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜுன் சம்பத் கைது\nரஜினி, சீமான் - கருணாஸ் காட்டம்\nடெல்லி காற்று மாசுபடுத்தலுக்கு பாகிஸ்தான் தான் காரணம் - பகீர் கிள…\nஒடிசாவை புரட்டிப் போட்ட புல்புல் புயல்\nமகாராஷ்டிராவில் சிவசேனாவுக்கு காங்கிரஸ் ஆதரவு\nமகாராஷ்டிராவிலும் அரங்கேறும் கூவத்தூர் நாடகம்\nஎம்எல்ஏவுக்கு சாப்பாடு ஊட்டி விட்ட மாணவி - வைரலாகும் வீடியோவால் ப…\nஇனி நாட்டில் மதத்தின் பெயரால் ஒரு சொட்டு ரத்தம் கூட சிந்தக் கூடாத…\nதீர்ப்பை ஏற்பதும் அதனை மதிப்பதும் நமது கடமை - கே.எம்.காதர் மொய்தீ…\nபள்ளி மாணவியிடம் சில்மிஷம் - வீடியோ எடுத்து மிரட்டல்\nஒடிசாவை புரட்டிப் போட்ட புல்புல் புயல்\nஅயோத்தி தீர்ப்பை ஒட்டி பிரதமர் மோடி வேண்டுகோள்\nபாஜக கண்ணில் விரலை விட்டு ஆட்டும் சிவசேனா - மகாராஷ்டிர அரசிய…\nஐந்து ஏக்கர் நிலத்தை நிராகரிக்க வேண்டும் - அசாதுத்தீன் உவைசி…\nபாபர் மசூதி நிலம் தொடர்பான வழக்கு த���ர்ப்பில் திமுக, காங்கிரஸ…\nபாபர் மசூதி வழக்கில் நாளை காலை தீர்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665809.73/wet/CC-MAIN-20191112230002-20191113014002-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.paristamil.com/tamilnews/view-news-MjkxMTU1MzQzNg==.htm", "date_download": "2019-11-12T23:28:46Z", "digest": "sha1:SSTZ72XFAQXZCNYY5QDJTZAUCIKKGLSZ", "length": 17125, "nlines": 235, "source_domain": "www.paristamil.com", "title": "நீ படிச்சதெல்லாம் எந்த நாய் கேட்கப்போகுதுண்ணு நானும் பார்க்குறேன்!- Paristamil Tamil News", "raw_content": "\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub fixed\nகேரளா மூலிகை வைத்தியம் மற்றும் ஆயில் மசாஜ்\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\nஉலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்\nRosny sous-bois இல் அமைந்துள்ள பல்பொருள் அங்காடிக்கு ( alimentation ) அனுபவமிக்க ஆண் அல்லது பெண் காசாளர் தேவை ( caissière ).\n93இல் பொருட்கள் விநியோகம் செய்ய சாரதி தேவை\nmetro oberkampf உள்ள உணவகத்திற்கு பரிசாரகர் (serveur/serveuse)அனுபவமுள்ள வேலையாள்த் தேவை.\nஉயர் தரமான இணையதள மற்றும் வடிவமைப்பு சேவை\nஅழகுக் கலை நிபுணர் தேவை\nChatillonஇல் உள்ள அழகு நிலையத்திற்கு ( Beauty Parlor ) அழகுக் கலை நிபுணர் தேவை.\nஓம் சக்தி ஜோதிட நிலையம்\nஇந்தியாவிலிருந்து வருகைதந்துள்ளார் ஜோதிடர் வீரபத்திரா சுவாமி - நடந்தவை, நடக்கின்றவை மற்றும் நடக்கப்போகின்றவை பற்றித் துல்லியமாக கணித்துதரப்படும்\nஅழகுக் கலை நிபுணர் தேவை\nபரிஸ் 14இல் உள்ள இரண்டு அழகு நிலையங்களுக்கு ( Beauty Parlor ) அழகுக் கலை நிபுணர்கள் தேவை.\nபோண்டியில் போலிவுட், கோலிவுட் நடனப் பயிற்சி பள்ளி\nAnne Abi Auto பயிற்சி நிலையம்\nசாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி நிலையம்\nCreteil 94000, Drancy 93700ல் பல்கலைகழக பட்டதாரி ஆசிரியர்களினால் பிரெஞ்சு/ஆங்கில வகுப்புகள் நடைபெறுகின்றன.\nபரதநாட்டியம் புதிய வகுப்புகள் ஆரம்பம்.\nLe Blanc Mesnil - Le Bourget இல் 2019/2020 க்கான புதிய வகுப்புக்கள் ஆரம்பம்.\nPantin க்கு அருகாமையில் centre-ville இல் அமைந்துள்ள 18m2 அளவு கொண்ட Alimantation bail 3/6/9 விற்பனைக்கு\n300 பேர் இருக்கைகள் கொண்ட நிகழ்ச்சி கொண்டாட்ட மண்டபம் (salle de fête) விற்பனைக்கு.\nவாழ்க்கையில் அனைத்து பிரச்சனைகளுக்கும் இங்கு தீர்வு தரப்படும்.\nCambridge பரீட்சைகளுக்கான வகுப்புக்கள் உங்கள் வீடுகளுக்கு வந்து கற்பிக்கப்படும்.\n360 வியாதிகளுக்கும் பக்க விளைவுகளின்றி குணப்படுத்தப்படும்\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\nபரிஸ் தமிழ் நாட்காட்டி 2019\nநீ படிச்சதெல்லாம் எந்த நாய் கேட்கப்போகுது��்ணு நானும் பார்க்குறேன்\nநகரம் ஒன்றின்...ரயில் நிலையம் அருகில் ஒருமுறை ஒரு பயங்கர வெடிகுண்டு சம்பவம் நடந்த்து.....\nதாக்குதல் நடத்திய குற்றவாளிகள் அனைவரும் தப்பித்தனர்.... ஆனால் அவர்களுடன்....இந்த செயலுக்கு மிகவும் உறுதுணையாக இருந்த ஒரு பயிற்சி...நாய் மட்டும் போலீசார் வசம் சிக்கி கொண்டது...\nஆனால் அந்த நாயை வைத்துக்கொண்டு போலீசாரால் துப்புத்துலக்க முடியவில்லை....\nகாரணம் அது எந்த முறையில்....எந்த மொழியில் பயிற்சி கொடுக்கப்பட்டது\nஎன்ற விபரம் அங்கிருந்த யாருக்கும் தெரியவில்லை.....\nதமிழ் வீட்டில் வளரும் நாய்\nஉட்கார் என்றால் உட்கார்ந்து கொள்ளுமாம்....இதைப்போல...)\nஎப்படியாவது இந்த நாயை வைத்தே குற்றவாளிகளின் இருப்பிடத்தை கண்டறிந்து...அவர்களை கைது செய்ய\nஎல்லாரும் முயற்சி செய்து ஒரு வழியாக...ஒரு பன்மொழி கலைஞரை அழைத்தனர்.....அவருக்கு...60மொழிகள் வரை அத்துப்படி...... அவர் ஒரு புரஃபெஸரும் கூட...\nஅவரும் வந்து.... வித விதமான மொழிகளை பேசி முயற்சி செய்தும் பயன் இல்லை...அந்த நாயிக்கும் ஒன்றும் புரியவே இல்லை....\nகடைசியில்.... பழம்பெரும் மொழிகளில் ஒன்றான ஹிப்ரு என்ற மொழியில்...அவர்\nபயிற்சியை துவக்கியதும் ...நாய்க்கு புரிய ஆரம்பித்தது.....உடன் அதை வைத்து குற்றவாளிகளின் இருப்பிடம் கண்டு....உடன் கைது செய்தது பாரீஸ் போலீஸ்......\nஅந்த புரஃபெஸருக்கு பாராட்டுக்கள் குவிந்தது.....\nஅவருக்கு பாரீஸ் அரசாங்கம் ஏகப்பட்ட விருதுகளை அள்ளித்தர முடிவு செய்தது... பெரிய விருந்து ஒன்றையும்\nஉங்களால் பாரீஸ் பெருமை அடைந்தது... .\nவிலை கூடிய கார்கள் வேண்டுமா..\nஎனக்கு உதவியாக இருந்த அந்த...நாயை மட்டும் தயவு செய்து எனக்கு வழங்கிவிடுங்கள்...என்றார்...\nசிலர் இவருக்கு பைத்தியம் என்றனர்....\nஒரு அதிகாரி கேட்டார்..... ஏன் அந்த நாயை வைத்து நீங்கள் என்ன செய்ய முடியும்..... என்று ஆச்சரியத்துடன் கேட்டார்.\nஇந்த நாயை என் வீட்டிற்க்கு கொண்டு போய்....என் மனைவி முன் நிறுத்தவேண்டும்..... ஏன் என்றால் நான் கஷ்டப்பட்டு இந்த பல மொழிகள் படிக்க முயலும்போதெல்லாம்....\n\"\"எந்த நாய் கேட்க்க போகுதுன்னு...\nஅதுக்காக தான் இதை கொண்டுபோகணும்னுசொன்னவுடன்\nநம்ம காதல் தெய்வீக காதல்\nஏம்மா.. மருந்து சீட்டு இருக்குன்னு முன்னமே சொல்லக்கூடாதா..\nஇருபத்தி மூனு.. இருபத்தி மூனுன்னு குதிச்சுகிட்டிருக்கிறாய்..\n��ம்மா.. மொட்டை மாடியிலே விளையாடிகிட்டு இருக்காங்க\nஅப்போ கிளம்புங்க... தீபாவளி ஷாப்பிங் போகணும்...\nபொதிகள் அனுப்பும் சேவை இலங்கை மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..\nஇறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்..\nஉலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்\nஉலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்\nவெத்தலை மை ஜோதிட நிலையம்\nAnne Abi Auto பயிற்சி நிலையம்\nசாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி\nதமிழர்களுக்கான புதிய மண்டபம் உதயம்\nமருத்துவக் காப்புறுதி, வீட்டுக் காப்புறுதி, வாகனக் காப்புறுதி, ஆயுள் காப்புறுதி அனைத்தும் தமிழில் உரையாடி செய்து கொள்ள நாடுங்கள் Tél.: 09 83 06 14 13 தமிழில் தொடர்பு கொள்ள: Madame. பார்த்தீபன் றஜனி 07 68 55 17 26\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665809.73/wet/CC-MAIN-20191112230002-20191113014002-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chennaionline.com/tamil/test-cricket-virat-kohli-first-place/", "date_download": "2019-11-13T00:47:03Z", "digest": "sha1:SM6D3F4SYGWA4EPNZTOWI3OHWC46JIAZ", "length": 10249, "nlines": 94, "source_domain": "chennaionline.com", "title": "டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசை – முதலிடத்தில் நீடிக்கும் விராட் கோலி – Chennaionline", "raw_content": "\nஇன்றைய ராசிபலன்கள்- நவம்பர் 10, 2019\nடெஸ்ட் கிரிக்கெட் தரவரிசை – முதலிடத்தில் நீடிக்கும் விராட் கோலி\nஇந்தியா- வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையிலான டெஸ்ட் போட்டி தொடர் முடிவை அடிப்படையாக கொண்டு அணிகள் மற்றும் வீரர்களின் தரவரிசைப் பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிச.) நேற்று வெளியிட்டுள்ளது.\nஇதன்படி வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான 2 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் போட்டி தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றிய இந்திய அணி (116 புள்ளிகள்) ஒரு புள்ளிகள் அதிகரித்து முதலிடத்தில் தொடர்கிறது. தொடரை இழந்த வெஸ்ட் இண்டீஸ் அணி ஒரு புள்ளி மட்டும் சரிந்து இருக்கிறது. மற்றபடி அணிகளின் தரவரிசையில் மாற்றம் எதுவும் ஏற்படவில்லை.\nதென்ஆப்பிரிக்க அணி (106 புள்ளிகள்) 2-வது இடத்திலும், ஆஸ்திரேலிய அணி (106 புள்ளிகள்) 3-வது இடத்திலும், இங்கிலாந்து அணி (105 புள்ளிகள்) 4-வது இடத்திலும், நியூசிலாந்து அணி (102 புள்ளிகள்) 5-வது இடத்திலும், இலங்கை அணி (97 புள்ளிகள்) 6-வது இடத்திலும், பாகிஸ்தான் அணி (88 புள்ளிகள்) 7-வது இடத்திலும், வெஸ்ட்இண்டீஸ் அணி (76 புள்ளிகள்) 8-வது இடத்திலும், வங்காளதேச அணி (67 புள்ளிகள்) 9-வது இடத்திலும், ஜிம்பாப்��ே அணி (2 புள்ளிகள்) 10-வது இடத்திலும் நீடிக்கின்றன.\nபேட்ஸ்மேன் தரவரிசையில் இந்திய அணி கேப்டன் விராட் கோலி (935 புள்ளிகள்) முதலிடத்தில் நீடிக்கிறார். ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் சுமித் (919 புள்ளிகள்), நியூசிலாந்து வீரர் கேன் வில்லியம்சன் (847 புள்ளிகள்), இங்கிலாந்து வீரர் ஜோ ரூட் (835 புள்ளிகள்), ஆஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னர் (812 புள்ளிகள்), இந்திய வீரர் புஜாரா (765 புள்ளிகள்), இலங்கை வீரர் கருணாரத்னே (754 புள்ளிகள்), இலங்கை வீரர் சண்டிமல் (733 புள்ளிகள்), தென்ஆப்பிரிக்க வீரர் டீன் எல்கர் (724 புள்ளிகள்), ஆஸ்திரேலிய வீரர் உஸ்மான் கவாஜா (719 புள்ளிகள்) ஆகியோர் முறையே 2 முதல் 10 இடங்களில் மாற்றமின்றி தொடருகின்றனர்.\nவெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான 2-வது டெஸ்டில் முதல் இன்னிங்சில் 70 ரன்னும், 2-வது இன்னிங்சில் ஆட்டம் இழக்காமல் 33 ரன்னும் எடுத்த இந்திய இளம் வீரர் பிரித்வி ஷா 13 இடங்கள் முன்னேறி 60-வது இடத்தையும், முதல் இன்னிங்சில் 92 ரன்கள் சேர்த்த இந்திய அணி விக்கெட் கீப்பர் ரிஷாப் பான்ட் 23 இடங்கள் ஏற்றம் கண்டு 62-வது இடத்தையும் பிடித்துள்ளனர்.\nபந்து வீச்சாளர்கள் தரவரிசையில் இங்கிலாந்து வீரர் ஜேம்ஸ் ஆண்டர்சன் (899 புள்ளிகள்), தென் ஆப்பிரிக்க வீரர்கள் ரபாடா (882 புள்ளிகள்), பிலாண்டர் (826 புள்ளிகள்), இந்திய வீரர் ரவிந்திர ஜடேஜா (812 புள்ளிகள்), நியூசிலாந்து வீரர் டிரென்ட் போல்ட் (795 புள்ளிகள்) ஆகியோர் முறையே நம்பர் ஒன் இடம் முதல் 5-வது இடம் வரை அப்படியே தொடருகின்றனர். இந்திய வீரர் ஆர் அஸ்வின் 8-வது இடத்தில் நீடிக்கிறார். இந்திய வீரர் முகமது ஷமி 22-வது இடத்தில் உள்ளார். வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான 2-வது டெஸ்டில் மொத்தம் 10 விக்கெட்டுகள் சாய்த்த இந்திய வேகப்பந்து வீச்சாளர் உமேஷ்யாதவ் 4 இடங்கள் முன்னேறி 25-வது இடத்தை பிடித்துள்ளார்.\nஆல்-ரவுண்டர்கள் தரவரிசையில் வங்காளதேச வீரர் ஷகிப் அல்-ஹசன் (420 புள்ளிகள்) முதலிடத்திலும், இந்திய வீரர் ரவிந்திர ஜடேஜா (400 புள்ளிகள்) 2-வது இடத்திலும் நீடிக்கின்றனர். வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் ஜாசன் ஹோல்டர் (380 புள்ளிகள்) ஒரு இடம் முன்னேறி 3-வது இடத்தையும், தென்ஆப்பிரிக்க வீரர் பிலாண்டர் (370 புள்ளிகள்) ஒரு இடம் சரிந்து 4-வது இடத்தையும், இந்திய வீரர் அஸ்வின் (341 புள்ளிகள்) 5-வது இடத்தையும் பெற்றனர்.\n← ராமேஸ்வரம் மீனவர்கள் தாக்கி விரட்டியடித்த இலங்கை கடற்படை\nராஜீவ்காந்தி கொலை வழக்கு குற்றவாளிகளை விடுவிக்க போராட்டம் – 2 ஆயிரம் பேர் பங்கேற்பு →\nரோகித் சர்மா, விராத் கோலியை மிஞ்சிய மிதாலிராஜ்\nஇன்றைய ராசிபலன்கள்- நவம்பர் 10, 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665809.73/wet/CC-MAIN-20191112230002-20191113014002-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/greeting-cards/tag/434/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%AA-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D/?a=%E0%AE%B5", "date_download": "2019-11-12T23:25:21Z", "digest": "sha1:ZKEWABIAXMMEZ374T2ZLQNF4JKZCYQHU", "length": 5771, "nlines": 135, "source_domain": "eluthu.com", "title": "கார்த்திகை தீப திருநாள் தமிழ் வாழ்த்து அட்டைகள் | Happy Karthigai Deepam Tamil Greeting Cards", "raw_content": "\nகார்த்திகை தீப திருநாள் தமிழ் வாழ்த்து அட்டைகள்\nகார்த்திகை தீப திருநாள் தமிழ் வாழ்த்து அட்டைகள்\nஅ க ங ச ஞ ட ண த ந ப ம ய ர ல வ ழ ள ற ன\nவாடுகிறேன் நீ இல்லாமல் (4)\nவார இறுதி நாட்கள் (1)\nவிரைவில் குணமடைய வாழ்த்துக்கள் (1)\nவேர்ல்ட் ரேடியோ டே (1)\nவார இறுதி நாள் (1)\nஇந்த மாதம் அதிகமாக அனுப்பிய வாழ்த்துகள்\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nசிறந்த கவிதைகள் (இந்த வாரம்)\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665809.73/wet/CC-MAIN-20191112230002-20191113014002-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://swasthiktv.com/%E0%AE%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A8/", "date_download": "2019-11-13T00:52:13Z", "digest": "sha1:LVPVPY4QXZ2QY4YHCDIVD6WRL2ABLWIB", "length": 11496, "nlines": 76, "source_domain": "swasthiktv.com", "title": "ஆற்றின் கரையில் இங்கிலாந்து பிள்ளையார் கோவில் - SwasthikTv", "raw_content": "\nஆற்றின் கரையில் இங்கிலாந்து பிள்ளையார் கோவில்\nஇங்கிலாந்து நாட்டில் கொவன்ட்ரி என்ற சிறு நகரத்தில் விநாயகர் வீற்றிருக்கிறார். இந்த கோவில் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.\nசித்தி விநாயகர், கோவில் தோற்றம்ஆற்றங்கரையும் அரசமரத்தடியும் பிள்ளையாருக்கு பிடித்த இடம். அது எந்த ஊராக.. எந்த தேசமாக இருந்தால் என்ன\nஇங்கிலாந்து நாட்டில் கொவன்ட்ரி என்ற சிறு நகரத்தில் விநாயகர் வீற்றிருக்கிறார். பளிங்கு போன்ற குளிர்ந்த நீர் சிலு சிலு வென்று ஓடிக்கொண்டிருக்க, பசுமை இருகரைகளிலும் பாய் விரித்திருக்க, படகுப் போக்குவரத்து நடைபெறும் கொவன்ட்ரி ஆற்றின் கரையோரம் கோவில் கொண்டுள்ளார், இந்த விநாயகப்பெருமான்.\nஇந்த ஆலயம் அமைந்திருக்கும் வளாகத்துக்குள் நுழைந்ததும், ஒரு சிறிய கோவிலில் கணபதி அமர்ந்திருக்க ‘இங்கே தேங்காய் உடைக்கவும்’ என்று தமிழிலும், ஆங்கிலத்திலும் எழுதப்பட்டிருந்தது.\nவிசாரித்ததில், புதிய வாகனங்கள் வாங்குவோர் இவர் முன்னே நிறுத்தி தேங்காய் உடைத்து வழிபாடு செய்துவிட்டுத்தான் வாகனத்தை ஓட்டுகிறார்கள் என்ற செய்தி கிடைத்தது.\nவெளிச்சுவர் முழுவதும் வெள்ளை, காவிநிற நெடும்பட்டைகளும், நுழைவு வாசலில் சிறிய கோபுரமும் கோவிலை அடையாளப்படுத்துகின்றன. கோவிலுக்கு முன் ஓடும் ஆற்றின் கரையோரம் இலைகளும், கிளைகளும், அரசமரம் போலவே காட்சிதரும் ‘சில்வர் பெரிச்’ மரம் நிழல் பரப்பிக் கொண்டிருக்கிறது. மக்கள் தங்கள் தோஷம் நீங்க மஞ்சள் துணியில் எலுமிச்சை பழத்தை சேர்த்துக் கட்டி மரத்தில் தொங்கவிடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள்.\nகோவில் வாசல் வழியே நுழைந்ததும் பலிபீடமும், கொடி மரமும் அதன் கீழே சிறிய ஸ்தம்ப விநாயகரும் தோற்றம் தருகின்றன. மூஷிக வாகனத்தில் எதிரே உயர்ந்து நின்றுள்ள விமானத்தின் கீழ் கருவறையில் மூலவரான சித்தி விநாயகர் அமர்ந்த கோலத்தில் அருளாட்சி செய்கிறார். ஐந்தடி உயரமுள்ள இந்த விநாயகர்தான் ஐரோப்பா முழுவதும் உள்ள இந்து கோவில்களில் இருக்கும் விநாயகர் சிலைகளை விட பெரியது என்று பெருமை பொங்கச் சொல்கிறார்கள்.\nஇந்த விநாயகரின் வலதுகரம் அபயம் அளிப்பதாகவும், இடதுகரம் கனியைத் தாங்கியும், பின்னிரு கரங்கள் பாசாங்குசம் ஏந்தியும் காட்சி தருகிறார்.\nவிநாயகர் சன்னிதியின் தென்புறம் கயிலாசநாதராக சிவலிங்கமும், வட புறத்தில் சங்கு சக்கரதாரியான வேங்கடேச பாலாஜியும், தனித்தனியான சிறிய சன்னிதியில் வீற்றிருக்கின்றனர்.\nமூலவரின் கோஷ்டத்தில் தென்திசை நோக்கி தட்சிணாமூர்த்தி சுவாமியும், மேற்கில் லிங்கோத்பவரும் வடக்கில் கோமுகத்தின் மேல், பிரம்மனுக்குப் பதிலாக அவர் மனைவி சரஸ்வதியும், கீழே சண்டிகேசரும் தரிசனம் தருகின்றனர்.\nபிரகாரத்தை வலம் வரும் போது, திரிசூலம் ஏந்திய வடக்கு நோக்கிய துர்க்கை அம்மனும், கிழக்கு நோக்கிய வரலட்சுமி சன்னிதியும், சிவலிங்கம் ஏந்திய நாக தம்பீரானாக ஐந்து தலை நாகமும் தனித்தனி சன்னிதிகளில் உள்ளன.\nஅடுத்து ராமசபை என்ற சன்னிதியில் ராமர், சீதை, லட்சுமணர், அனுமன் காட்சிதருகின்றனர். அதற்கு அடுத்தாற்போல், வள்ளி – தெய்வானை சமேத வேல் தாங்கிய முருகப்பெருமான் ‘கதிர்காம முருகன்’ என்ற நாமத்துடன் சிறு சன்னிதியில் எழுந்தருளியிருக்கிறார்.\nவடக்கு சுற்றில் தென்திசை நோக்கியபடி, சபரிமலை ஐயப்பனும், சிவகாமி அம்மன் சமேத தில்லைக் கூத்தனும் காட்சி தருகின்றனர். வசந்த மண்டபத்தில் விநாயகர் உட்பட எல்லா தெய்வங்களின் செப்புத் திருமேனிகள் அழகுற அமைந்துள்ளன. ஈசானிய மூலையில் ஒன்பது கிரகங்களும் பீடத்தின் மீது நின்ற கோலத்தில் வீற்றிருக்கின்றன. மேற்கு நோக்கியபடி பைரவர் காட்சி தருகிறார்.\nஇந்த ஆலயத்தில் சங்கடஹர சதுர்த்தி, விநாயகர் சதுர்த்தி போன்ற விழாக்களும், திருக் கார்த்திகை, சஷ்டி போன்ற விழாக்களும், சிவராத்திரி, நவராத்திரி, வைகுண்ட ஏகாதசி போன்ற விழாக்களும், நவக்கிரக பெயர்ச்சிகளின் போதும், வேள்வி மற்றும் சிறப்பு பூஜைகள் செய்யப்படுகின்றன.\nஇந்த ஆலயம் தினமும் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரையும், மாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரையும், பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக திறந்துவைக்கப்பட்டிருக்கும்.\nஸ்ரீ வரதராஜப் பெருமாள் திருக்கோவில்\nஸ்ரீ வரதராஜப் பெருமாள் திருக்கோவில்\nயானை மலை யோக நரசிம்மர் ஆலயம்\nஆற்றின் கரையில் இங்கிலாந்து பிள்ளையார் கோவில்\nசர்வலோகநாத சுவாமி ஆலயம் – தஞ்சாவூர்\nசொர்ணமலை கதிர்வேல் முருகன் திருக்கோவில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665809.73/wet/CC-MAIN-20191112230002-20191113014002-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/news/reliance-jio-to-install-world-s-largest-blockchain-network-in-india-planing-ambani-022818.html", "date_download": "2019-11-12T23:46:46Z", "digest": "sha1:V6OGEVUQAWMBS3I6MLYFAAH7MR553HK2", "length": 23012, "nlines": 269, "source_domain": "tamil.gizbot.com", "title": "பொது மக்களை மகிழ்விற்கும் அம்பானி-ஜியோவுக்காக அடுத்த அதிரடி அம்பலம்.! | reliance jio to install worlds largest blockchain network in india - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஉறக்கத்தில் வெடித்த ஃபிட்னெஸ் ட்ராக்கர் பேண்ட்\n13 hrs ago டாடா ஸ்கை ரூ.199 முதல் ரூ.374 விலையில் கிடைக்கும் புதிய திட்டங்கள்\n15 hrs ago ஸ்மார்ட் போன்களுக்கு 70% வரை ஆஃபர் - மைக்ரோ மேக்ஸ் தின கொண்டாட்டம்\n15 hrs ago நெட்ஃபிலிக்ஸ், அமேசான் பிரைம்க்கு போட்டியாக குறைந்த விலையில் டிஸ்னி பிளஸ் ஸ்ட்ரீமிங்\n17 hrs ago யூடியூப் சேனலிற்காக பேய் போல் வேடமிட்ட யூடியூபர்கள் கைது\nNews 20 நாட்களுக்குள் தமிழக பாஜகவுக்கு புதிய தலைவர்... விறு விறு தேர்வ��� பணி\nMovies பார்வதி தேவியா வேஷம் போட்டவங்களா இவங்க.. இந்த ஆட்டம் போடுறாங்களே\nAutomobiles கனரக வாகனத்தை இயக்கும் வயதானவர்... இந்த வீடியோ பாருங்கள்...\nLifestyle கர்ப்ப காலத்தில் பீட்ரூட் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்\nSports பார்ரா.. கங்குலிக்கு பிசிசிஐ தலைவர் பதவி கிடைச்சா.. வாட்சனை தலைவராக்கி அழகு பார்க்கும் வீரர்கள்\nFinance எச்சரிக்கையா இருங்க.. இதற்காக 10,000 ரூபாய் அபாராதம் விதிக்கப்படலாம்..\n அஞ்சல் துறையில் உள்ள 3650 வேலைக்கு விண்ணப்பங்கள் வரவேற்ப்பு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபொது மக்களை மகிழ்விற்கும் அம்பானி-ஜியோவுக்காக அடுத்த அதிரடி பிளான் அம்பலம்.\nபொது மக்களையும் மகிழ்விற்கும் வகையில் ரிலையன்ஸ் ஜியோ பல்வேறு திட்டங்களையும், சலுகைகளையும் நடைமுறைப்படுத்தி வருகின்றது. ரிலைன்ஸ் ஜியோ இந்தியாவில் முன்னணி நெட்வொர்க்காக இருக்கின்றது. பொது மக்களையும் ஒருங்கிணைக்கும் வகையில் புதிய திட்டத்தையும் அம்பானி ஜியோ மூலம் செய்து வருகின்றார். பொது மக்கள் ஏராளமானோர் பயன்பெறும் வகையில், இந்த திட்டம் இருக்கின்றது.\nஇந்தியாவில் முன்னணி நெட்வொர்க்காவும், தொழில்நுட்பத்திலும் சிறந்தாகவும் இந்த நிறுவனம் இருக்கின்றது. அம்பானியின் முயற்சியால் தற்போது பட்டி தொட்டி எங்கும் இணைய வேகத்தில் சிறந்தாக இருக்கின்றது. மலிவான விலையில் தரமான சேவை வழங்கும் ஜியோ தற்போது அடுத்த நகர்வை நோக்கிக் சென்று கொண்டிருக்கின்றது.\nரிலையன்ஸ் ஜியோ இந்தியா முழுவதும் உலகின் மிகப்பெரிய பிளாக்செயின் நெட்வொர்க்குகளில் ஒன்றை நிறுவுகிறது. மேலும் பான்-இந்தியா எட்ஜ் கம்ப்யூட்டிங் மற்றும் உள்ளடக்க விநியோக நெட்வொர்க்குடன் தொலைதொடர்பு துறையின் திட்டத்தின் ஒரு பகுதியாக உலகின் பிற பகுதிகளை விட உள்நாட்டில் மேம்பட்ட மேம்பட்ட மென்பொருள் தொழில்நுட்பங்களில் முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளது.\nபல்வேறு துறைகளில் பயன்பாடு :\nஇது இந்தியாவுக்கு ஒரு முக்கிய திறனாகும், குறிப்பாக விவசாய விளைபொருட்களுக்கான விநியோகச் சங்கிலிகளை நவீனமயமாக்குவதற்கும், பொருளாதாரத்தின் உயிர்நாடியாக விளங்கும் பிற பொருட்களுக்கும் முன்னோடியில்லாத வகையில் பாதுகாப்பு, நம்பிக்கை, ஆட்டோமேஷன் மற்றும் செயல்திறனுக்கும் அனைத்து வகையான பரிவர்த்தனை வழங்க ஜியோ தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தலாம் என முகேஷ் தலைவரும் நிர்வாக இயக்குநருமான அம்பானி திங்கள் கிழமை தெரிவித்தார்.\nபிளாக்செயின், எட்ஜ் கம்ப்யூட்டிங் மற்றும் மெய்நிகர் மற்றும் கலப்பு ரியாலிட்டி உள்ளடக்கம் போன்ற தொழில்நுட்பங்களை ரிலையன்ஸ் ஜியோ உருவாக்கி வருகின்றது. ஜியோவில் 6000 க்கும் மேற்பட்ட மென்பொருள் பொறியாளர்கள் இருக்கின்றனர். இந்தியா மற்றும் உலகம் முழுவதிலுமிருந்து தொழில்நுட்ப திறமைகளை நாங்கள் தொடர்ந்து ஈர்த்து வருகிறோம் என அம்பானி கூறினார்.\nநிலவுக்குள் அடியெடுத்து வைக்கும் சந்திராயன்-2: சாதனை உச்ச குஷியில் இஸ்ரோ.\nடெல்கோ வழங்கும் பல்வேறு சேவைகளுக்கு இப்போது ஆதரவளிக்கும் தொழில்நுட்ப தொடக்கங்களின் வளர்ந்து வரும் சுற்றுச்சூழல் அமைப்பில் ஜியோ முதலீடு செய்து வருகிறது. ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் மற்றும் ஜியோ 14 ஸ்டார்ட்அப்களில் முதலீடு செய்துள்ளன. இந்த தொடக்கங்கள், மொத்தம் 1500 திறமையான பொறியியலாளர்களுடன் அந்தந்த துறைகளில் தனித்துவமான திறன்களை உருவாக்கியுள்ளன என்றார்.\nஎந்தவொரு பரிவர்த்தனைக்கும் பாதுகாப்பு, நம்பிக்கை, ஆட்டோமேஷன் மற்றும் செயல்திறனை வழங்க ஜியோ ஏற்கனவே பிளாக்செயினைப் பயன்படுத்துகிறது. \"இது இந்தியாவிற்கு ஒரு முக்கிய திறனாகும், குறிப்பாக விவசாய விளைபொருள்கள் மற்றும் பிற பொருட்களுக்கான எங்கள் விநியோகச் சங்கிலிகளை நவீனமயமாக்குவதற்கு இது நமது பொருளாதாரத்தின் உயிர்நாடியாக அமைகிறது.\nஇப்போது நம் நாட்டில் மேம்பட்ட தொழில்நுட்பங்களை உலகின் பிற பகுதிகளை விடவும் முன்னேறி வருகிறோம்\" என்று அம்பானி கூறினார்.\nஅடுத்த 12 மாதங்களில், ஜியோ இந்தியா முழுவதும் உலகின் மிகப்பெரிய பிளாக்செயின் நெட்வொர்க்குகளில் ஒன்றை நிறுவும் இதற்காக பல்லாயிரகணக்கான செயல்படும்.\nடேட்டத தரவு தனியுரிமைக்கு உரு புதிய மாதிரியை கண்டுபிடிப்பதற்கான ஒரு வாய்ப்பை பிளாக்செயின் தொழில்நுட்பம் வழங்குகின்றது. இந்திய டேட்டா குறிப்புகளால் பல்வேறு மாதிரிகளும் நமக்கு கையில் சொந்தமாக இருக்க போகின்றது.\nஆண்ட்ராய்டுக்கு பாய் சொல்லி கூகுள், டிரம்க்கும் சொல்லி அடித்த ஹூவாய்.\nநூற்றுக்கணக்கான மில்லியன் பயனர்களுக்கு அதிவேக செயல்பாடு வழங்குவதற்காக பல்லாய��ரக்கணக்கான முனைகளில் தொடங்கி மீண்டும் ஒரு பான்-இந்தியா எட்ஜ் கம்ப்யூட்டிங் மற்றும் உள்ளடக்க விநியோக வலையமைப்பை ஜியோ அமைத்து வருகிறது.\nசெவ்வாய் கிரகத்தில் அரிய ஏலியன் சிலைகள்-ஆதாரத்துடன் வெளியிட்ட ஆய்வாளர்.\nஜியோ இந்தியா முழுவதும் மேகக்கணி ( கிளவுடு ) உள்கட்டமைப்பை பயன்படுத்துகிறது. \"உலகத்தை பாய்ச்சுவதற்கு, நாடு தழுவிய கிளவுட் கம்ப்யூட்டிங் உள்கட்டமைப்பை உருவாக்குவது தேசிய கட்டாயமாகும். இது அதிநவீன மற்றும் மலிவு விலையில் உள்ளது\" என்று அவர் அம்பானி கூறினார்.\nடாடா ஸ்கை ரூ.199 முதல் ரூ.374 விலையில் கிடைக்கும் புதிய திட்டங்கள்\nஜியோ நிறுவனம் இன்று வழங்கிய புத்தம் புதிய சலுகை.\nஸ்மார்ட் போன்களுக்கு 70% வரை ஆஃபர் - மைக்ரோ மேக்ஸ் தின கொண்டாட்டம்\nசரியான நேரம் பார்த்து வாய்ஸ் கால்களுக்கு 6பைசாக்களை திரும்பி வழங்கும் பிஎஸ்என்எல்.\nநெட்ஃபிலிக்ஸ், அமேசான் பிரைம்க்கு போட்டியாக குறைந்த விலையில் டிஸ்னி பிளஸ் ஸ்ட்ரீமிங்\nஹெவி டேட்டா யூஸர்களுக்கான சிறந்த டேட்டா திட்டம்\nயூடியூப் சேனலிற்காக பேய் போல் வேடமிட்ட யூடியூபர்கள் கைது\nவோடாபோன் ரூ.30 ப்ரீபெய்ட் திட்டம்: 28நாட்கள் வேலிடிட்டி.\nசியோமி ரெட்மி நோட் 8 ஸ்மார்ட்போன் விற்பனை & சலுகை விபரம்\nஏர்டெல் வோடபோன் ஐடியாவை வசமா டிராயிடம் மாட்டிவிட்டு பலி தீர்த்த ஜியோ.\n4ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரியுடன் களமிறங்கும் விவோ இசெட்1எக்ஸ்.\nமாஸ்டர் பிளான்: 12ரூபாய் இருந்தால் போதும். அதிரடி காட்டிய ரிலையன்ஸ் ஜியோ.\nரெட்மி நோட் 8 ப்ரோ\nஆப்பிள்ஐபோன் 11 ப்ரோ மேக்ஸ்\nசாம்சங் கேலக்ஸி நோட் 10 பிளஸ்\nரெட்மி நோட் 8 ப்ரோ\nஇசெட்டிஇ பிளேட் 10 பிரைம்\nஇசெட்டிஇ பிளேட் A7 பிரைம்\nசியோமி Mi நோட் 10 ப்ரோ\nவிவோ Y3 Standard எடிஷன்\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\nவிரைவில் அடுத்த முயற்சி: சந்திரனை ஆராயும் விண்வெளி பயணம் தொடரும் என இஸ்ரோ சிவன் தகவல்\n30 நாட்கள் கூடுதலாக சேவை வழங்கி தெறிக்கவிட்ட டி2எச்.\nZebronics அறிமுகப்படுத்தும் Zeb- Soul வயர்லெஸ் நெக்பேண்ட் இயர்ஃபோன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665809.73/wet/CC-MAIN-20191112230002-20191113014002-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/about/raai-laxmi/", "date_download": "2019-11-12T23:45:30Z", "digest": "sha1:Q7B2ALO7EZUZ4WNPJBZCKYFNHCU75W3D", "length": 5865, "nlines": 69, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Raai Laxmi News in Tamil:Raai Laxmi Latest News, Photos, Breaking News Headlines, Videos-Indian Express Tamil", "raw_content": "\nஇந்தியன் 2 படத்தில் பாபி ச���ம்ஹாவுக்கு என்ன வேடம் தெரியுமா\nNeeya 2 Movie In TamilRockers: நீயா 2 முழுப் படத்தையும் வெளியிட்ட தமிழ் ராக்கர்ஸ்\nNeeya 2 TamilRockers 2019: படத்தின் முழுப் பகுதியையும் ஆன் லைனில் தமிழ் ராக்கர்ஸ் வெளியிட்டிருப்பது அனைத்து தரப்பினருக்கும் ஷாக்.\nபிக் பாஸ் 2 நிகழ்ச்சி மேல் ராய் லஷ்மி கோவப்பட்டதுக்கு இது தான் காரணம்\nதமிழ் சின்னதிரை நிகழ்ச்சியில் பெரிய அளவுக்குப் புகழ் பெற்ற நிகழ்ச்சி பிக் பாஸ். சினிமா துறையில் பல பிரபலங்களை போட்டியாளர்களாகக் கொண்டு இந்த நிகழ்ச்சி ந…\nதமிழிலும் வெளியாகிறது ராய் லட்சுமியின் கவர்ச்சிப் படமான ‘ஜூலி 2’\nகவர்ச்சி தூக்கலான இந்தப் படத்தில், ராய் லட்சுமியுடன் சேர்ந்து பங்கஜ் திரிபாதி, ரவி கிஷன், ஆதித்யா ஸ்ரீவஸ்வதா ஆகியோர் நடித்துள்ளனர்.\nவி.ஜே-வா அறிமுகமான மகாலட்சுமி, சீரியல்கள்ல தவிர்க்க முடியாத இடத்தைப் பிடிச்சிருக்காங்க\nடிவி சீரியல் ‘டூ’ பாலிவுட் பாட்ஷா – நிஜ வாழ்க்கையில் வியக்க வைக்கும் ஷாருக் கானின் விடா முயற்சி\nமண்டல பூஜைக்காக சபரிமலை நடை நவம்பர் 16ம் தேதி திறப்பு\nகபில் தேவின் ஜிம்பாப்வேக்கு எதிரான 175 ஏன் இவ்வளவு முக்கியத்துவம் பெறுகிறது\nஹைதராபாத்தில் நேருக்கு நேர் மோதிய ரயில்கள் – பதற வைக்கும் சிசிடிவி காட்சி\nஎந்த அறக்கட்டளை அயோத்தியில் கோவில் கட்டப் போகிறது\nரூ.350 கோடி வரி ஏய்ப்பு செய்ததா ஜேப்பியார் கல்வி குழுமம்\nகோவையில் அதிமுக கட்சிக்கொடி கம்பம் சரிந்து விழுந்து பெண் காயம்\nமாணவர்கள் எதிர்ப்பு தெரிவிக்கும் ஜே.என்.யூ கட்டண உயர்வு – முழு விவரம் என்ன\nTirupati News: அலைச்சல் இல்லை, ஆன்லைனில் விஐபி தரிசன டிக்கெட்\nஅஜித்தோ, சூர்யாவோ… யாரா இருந்தாலும் அட்டாக் தான் – சினிமாவில் விட்டதை சீரியலில் சாதித்த பப்லுவின் கதை\nஇந்தியன் 2 படத்தில் பாபி சிம்ஹாவுக்கு என்ன வேடம் தெரியுமா\nஇங்கிலாந்து உள்துறை இந்திய அராய்ச்சியாளரை திரும்ப அனுப்ப முடிவு; கல்வியாளர்கள் திறந்த கடிதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665809.73/wet/CC-MAIN-20191112230002-20191113014002-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/aiadmk-dmdk-condemned-dmk-364465.html?utm_source=articlepage-Slot1-2&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-11-13T00:19:00Z", "digest": "sha1:BELPXMOPQA7ZCGP6XBBNCLJFQ526IXXE", "length": 19520, "nlines": 212, "source_domain": "tamil.oneindia.com", "title": "கம்யூனிஸ்டுகளுக்கு 25 கோடி.. விசாரணை கோரும் அதிமுக, தேமுதிக.. சிக்கலில் திமுக? | AIADMK, DMDK condemned DMK - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறி��ுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் மகாராஷ்டிரா உள்ளாட்சி தேர்தல் மழை குரு பெயர்ச்சி 2019\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\n20 நாட்களுக்குள் தமிழக பாஜகவுக்கு புதிய தலைவர்... விறு விறு தேர்வு பணி\nகுறைந்தபட்ச செயல் திட்டத்தின் அடிப்படையில் காங்., என்சிபியுடன் இணைந்து செயல்படுவோம்: உத்தவ் தாக்கரே\nஎன்சிபியுடன் ஆலோசனை நடத்தி விட்டு சிவசேனாவுடன் பேச்சுவார்த்தை: காங். மூத்த தலைவர் அகமது பட்டேல்\nமகாராஷ்டிரா ஆளுநர் செய்த 4 தவறுகள்... பட்டியல் போடும் காங்கிரஸ் சுர்ஜிவாலா\nஉள்ளாட்சித் தேர்தல்.... வேட்பாளர் தேர்வில் மாவட்டச் செயலாளர்கள் பங்கு\nபொன் மாணிக்கவேல் அல்ல.. மோடி முயற்சியால்தான் ஆஸி.யிலிருந்து சிலைகள் மீட்கப்பட்டன.. தமிழக அரசு\nMovies பார்வதி தேவியா வேஷம் போட்டவங்களா இவங்க.. இந்த ஆட்டம் போடுறாங்களே\nAutomobiles கனரக வாகனத்தை இயக்கும் வயதானவர்... இந்த வீடியோ பாருங்கள்...\nLifestyle கர்ப்ப காலத்தில் பீட்ரூட் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்\nSports பார்ரா.. கங்குலிக்கு பிசிசிஐ தலைவர் பதவி கிடைச்சா.. வாட்சனை தலைவராக்கி அழகு பார்க்கும் வீரர்கள்\nFinance எச்சரிக்கையா இருங்க.. இதற்காக 10,000 ரூபாய் அபாராதம் விதிக்கப்படலாம்..\n அஞ்சல் துறையில் உள்ள 3650 வேலைக்கு விண்ணப்பங்கள் வரவேற்ப்பு\nTechnology டாடா ஸ்கை ரூ.199 முதல் ரூ.374 விலையில் கிடைக்கும் புதிய திட்டங்கள்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகம்யூனிஸ்டுகளுக்கு 25 கோடி.. விசாரணை கோரும் அதிமுக, தேமுதிக.. சிக்கலில் திமுக\nகம்யூனிஸ்டுகளுக்கு 25 கோடி..விசாரணை கோரும் அதிமுக, தேமுதிக.. சிக்கலில் திமுக\nசென்னை: ஏன் தான் கணக்கு காட்டினோமோ என்று நொந்து கொள்ளும் அளவுக்கு... திமுகவை அரசியல் கட்சிகள் வட்டமடித்து கேள்வி கேட்க தொடங்கி உள்ளனர். இது கம்யூனிஸ்ட்களுக்கும் தர்மசங்கடத்தை தந்துள்ளது\n2 கம்யூனிஸ்ட் கட்சிகள் உட்பட கூட்டணி கட்சிகளுக்கு, 40 கோடி ரூபாய் வழங்கியதாக, பிரமாண பத்திரத்தை திமுக தாக்கல் செய்திருந்தது. யாருக்கு எவ்வளவு ரூபாய் தரப்பட்டது என்ற விவரத்தை இதற்கு முன்பு இப்படி திமுக சொன்னதே இல்லை. இப்போது கட்சி பெயர்கள் + அவர்களுக்கு வழங்கிய தொகையை வெளிப்படையாக சொன்னது அனைத்து தரப்புக்கும் அதிர்��்சிதான்\nஇதற்கான விளக்கத்தை 2 கம்யூனிஸ்ட்களும் அறிக்கைகளாக தெளிவுபடுத்தினர். கூட்டணி கட்சிகளுக்குதான் அந்த பணத்தை செலவு செய்தோம் என்று சொல்கிறார்கள். ஆனால் பாஜகவின் எச்.ராஜாவோ, கம்யூனிஸ்ட்கள் அந்த பணத்தை என்ன செய்தார்கள், யாருக்கு எவ்வளவு செலவு செய்தார்கள் என்று தேர்தல் ஆணையம் நேரிடையாக கணக்கு கேட்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.\nமிட்டா மிராசுகளுக்கு தான் காங்கிரஸ் சீட் கொடுக்கும்... அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம்\nஇதைதவிர, திமுகவும், அதன் கூட்டணி கட்சிகளும் இந்த விவகாரத்தை கிண்ட ஆரம்பித்துவிட்டார்கள். நேற்று பழனியில் செய்தியாளர்களிடம் பேசிய பிரேமலதா, தேர்தல் நிதியாக திமுக ரூ.25 கோடி கொடுத்தது குறித்து அக்கட்சி தலைவர் ஸ்டாலின் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் விளக்கமளிக்க வேண்டும் என்று கேட்டுள்ளார்.\nஇதில் ஒரு படி அமைச்சர் ஜெயக்குமார் மேலே சென்று, சிபிஐ விசாரணையே தேவை என்று சொல்லிவிட்டார். இவர் சொல்லும்போது, \"ஜனநாயகத்தை நம்பி இருக்கிற இயக்கங்களுக்கு, திமுக பேரதிர்ச்சியை தந்துள்ளது. வெள்ளையில் இவ்வளவு வழங்கினால், கருப்பில் எவ்வளவு வழங்கி இருப்பர் கட்சிகளுக்கு, 40 கோடி ரூபாய் கொடுத்துள்ளனர்.\nவேட்பாளர்கள் ஒவ்வொருவருக்கும், 20 கோடி ரூபாய் வரை, வழங்கி உள்ளனர். இதை, மத்திய அரசு எளிதில் விட்டு விடக்கூடாது. உண்மை நிலையை கண்டறிய, வேட்பாளர்களுக்கு எவ்வளவு கொடுத்தனர் என்பதை, விசாரிக்க வேண்டும். 1,000 கோடி ரூபாய் வரை விளையாடி உள்ளது. சிபிஐ. விசாரித்தால் நல்லது\" என்றார்.\nபிரமாண பத்திரத்தையும் தாண்டி, கருப்பு, வெள்ளை என்ற ரீதியில் இந்த பணப்பட்டுவாடாவை அதிமுக விமர்சிக்க தொடங்கி உள்ளது, திமுகவுக்கு கடும் நெருக்கடியைதான் தரும். தேர்தல் ஆணையம் முதல் சிபிஐ வரை இந்த விவகாரம் கையாளப்பட்டால்,கூட்டணி கட்சிகளின் உறவு எந்த மாதிரியாக இருக்குமோ தெரியாது, ஆனால் அந்தந்த கட்சி தொண்டர்களின் மனநிலைமை சோர்வடைந்து உள்ளது.\nபிரமாண பத்திரத்தை தாக்கல் செய்ய போய், இன்று ஆளாளுக்கு நிற்க வைத்து கேள்வி கேட்கும் நிலைமை திமுக வந்துள்ளது. இதை திமுக எப்படிஎதிர்கொள்ள போவதுடன், கூட்டணி கட்சிகளின் கறைகளையும் துடைத்தெறிய போகிறது என்பதை இனிதான் நாம் பார்க்க வேண்டி உள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் ம��ட்ரிமோனியில் பதிவு இலவசம்\n20 நாட்களுக்குள் தமிழக பாஜகவுக்கு புதிய தலைவர்... விறு விறு தேர்வு பணி\nபொன் மாணிக்கவேல் அல்ல.. மோடி முயற்சியால்தான் ஆஸி.யிலிருந்து சிலைகள் மீட்கப்பட்டன.. தமிழக அரசு\nஜெயின் ஹவுசிங் அதிபர் சந்தீப் மேத்தாவின்.. முன்ஜாமீன் மனு.. ஹைகோர்ட் தள்ளுபடி\nடி.என்.பி.எஸ். சி. குரூப் 4 தேர்வு முடிவுகள் வெளியீடு... இந்த வெப்சைட்டில் பார்க்கலாம்\nகனிமொழிக்கு எதிரான வழக்கை தொடர்ந்து நடத்த ஹைகோர்ட் அனுமதி\nபொருளாதார தேக்க நிலை... மத்திய அரசுக்கு தமிழக காங்கிரஸ் கண்டனம்\nதிமுகவில் உட்கட்சி பகை வேண்டாம்... உள்பகை கட்சியை அழித்துவிடும் -ஸ்டாலின் மடல்\nதமிழகத்தில் டிசம்பர் மாத இறுதியில் உள்ளாட்சித் தேர்தல்.. மாநில தேர்தல் ஆணையம் பரிந்துரை\nExclusive: எதுங்க வெற்றிடம்.. எதை வைத்துச் சொல்கிறார் ரஜினி.. பா. வளர்மதி பொளேர் கேள்வி\nமு.க.ஸ்டாலின் மீதான விமர்சனங்கள்.... பதிலடி தர திமுக ஐ.டி.விங் தீவிரம்\nஸ்டேஷனை விட்டு நகர கூடாது இன்ஸ்பெக்டர்.. இது எங்க உத்தரவு.. அசரடித்த காசிமேட்டு மக்கள்\nசென்னை- யாழ்ப்பாணம் இடையே பயணிகள் விமான சேவை தொடங்கியது\nஎன்எஸ்சி போஸ் சாலை நடைபாதையில் ஆக்கிரமிப்புகளை இன்றே அப்புறப்படுத்த ஹைகோர்ட் உத்தரவு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nlok sabha elections 2019 aiadmk dmk எம்பி தேர்தல் லோக் சபா தேர்தல் 2019 அஇஅதிமுக திமுக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665809.73/wet/CC-MAIN-20191112230002-20191113014002-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilveedhi.com/bigil-movie-review/", "date_download": "2019-11-12T23:58:09Z", "digest": "sha1:GIIIWXURDWIPIKU5VPY26UDDU7EJCMK5", "length": 13368, "nlines": 150, "source_domain": "tamilveedhi.com", "title": "பிகில்; விமர்சனம் 3/5 - Tamilveedhi", "raw_content": "\nஸ்ருதி ஹாசனுக்கு பிறகு ஃப்ரோசன் 2 (Frozen 2 ) வில் இணைந்த மூன்று பிரபலங்கள் \nவருகிறான் ‘மாறா’… சூர்யாவின் சூரரை போற்று அப்டேட்\nகவர்ச்சி படங்களை வெளியிட்டு ரசிகர்களை கிரங்கடித்த தமன்னா.\nபடத்தின் டைட்டிலை கண்டறிய ரசிகர்களுக்கு வாய்ப்பளித்த ‘வி 1’ படக்குழு…\nசுபஸ்ரீயை தொடர்ந்து மற்றுமொரு சோக சம்பவம்; இன்று அதிகாலை அனுராதாவிற்கு நேர்ந்த பரிதாபம்\nதர்பார் படத்திற்கு ரஜினிகாந்த் வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா..\nஅச்சு அசலாக கபில் தேவ் போல் காட்சியளிக்கும் ரன்வீர் சிங்\nLaburnum Production நிறுவனத்தின் புதிய படம்; பூஜையுடன் ஆரம்பம்\nமனதை வருடும்.. புத்துணர்வு பயணக்குறிப்பு பற்றி நடிகை ஆஷிமா நாவல்\nஅட��லீ இயக்கத்தில் தொடர்ந்து மூன்றாவது முறையாக ’பிகில்’ படத்திற்காக கூட்டணி அமைத்திருக்கிறார் விஜய்.\nஅப்பா ராயப்பன்(விஜய்) வட சென்னையில் மிகப்பெரும் தாதா. அப்பகுதி மக்களுக்காக பிரச்சனை என்றால் முதலில் குரல் கொடுப்பவர் ராயப்பன் தான். இவரது மகன் தான் மைக்கேல்(விஜய்).\nதன்னோடு இந்த ரவுடித்தனம் ஒழிய வேண்டும் என்று மகனை விளையாட்டில் இறக்கி, மிகப்பெரும் கால்பந்து விளையாட்டு வீரராக கொண்டு வருகிறார்.\nஒரு கட்டத்தில், அப்பா ராயப்பன் எதிரிகளால் வீழ்த்தப்பட கால்பந்து ஆட்டத்தை ஓரங்கட்டி வைக்கிறார் மைக்கேல். அப்பாவின் ஆசைக்காக மகளிர் கால்பந்து அணியை உருவாக்குகிறார் மைக்கேல். எதிர்பாராதவிதமாக அந்த அணிக்கு மைக்கேலே பயிற்சியாளராக வர வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டு விடுகிறது.\nஅதன் பின் நடக்கும் பிரச்சனைகள் தான் படத்தின் மீதிக் கதை..\nராயப்பன், மைக்கேல் என இரண்டு கதாபாத்திரத்தில் தனது மிரட்டல் நடிப்பை கொடுத்திருக்கிறார் விஜய். ராயப்பன் கதாபாத்திரத்திற்கு திரையரங்குகளில் விசில் சத்தம் விண்ணைப் பிளக்கிறது. இந்த கதாபாத்திரம் இன்னும் கொஞ்ச நேரம் வரக்கூடாது என்று ஏங்க வைத்துவிட்டார் விஜய்.\nநடனம், ஆக்‌ஷன், காமெடி, ரொமான்ஸ் என அனைத்திலும் வழக்கம்போல் அசத்தலான நடிப்பையே கொடுத்திருக்கிறார் விஜய். மொத்த படத்தையும் தனி ஒருவனாக தூக்கிச் செல்கிறார் விஜய்.\nமைக்கேல் விஜய்க்கும் நயன்தாராவுக்குமான காதல் காட்சிகள் இருந்தாலும், சரியான ஹெமிஸ்ட்ரி இல்லாததால் வேலைக்கு ஆகாமல் சென்று விட்டது.\nயோகிபாபுவின் நடிப்பு ஆங்காங்கே வெடிக்கும் சிரிப்பு சரவெடி. விவேக்கின் காமெடி எடுபடாமல் சென்று விட்டது. விஜய்யின் நண்பனாக வருன் கதிரின் நடிப்பு சூப்பர்.\nவில்லன்களாக வந்த ஜாக்கி ஷெராப் மற்றும் டேனியல் பாலாஜி மிரட்டல் தான்.\nமற்றபடி, ஆனந்தராஜ், தீனா, இந்துஜா, அம்ரிதா, ரெபா மோனிகா, வர்ஷா பல்லமா, இந்திரஜா ஷங்கர், தேவதர்ஷினி என அனைவரும் கதைக்கு ஏற்ற கதாபாத்திரங்களாக வந்து செல்கின்றனர்.\nஆங்காங்கே சில காட்சிகள் மிரட்டலாக எட்டி பார்த்தாலும், திரைக்கதை அமைத்த விதத்தில் அட்லீ தோல்வியைத் தான் தழுவியிருக்கிறார்.\nஏ ஆர் ரகுமானின் பாடல்கள் மற்றும் பின்னனி இசை மிரட்டல் ரகம் தான். இரண்டாம் பாதியில் இருந்த ஒரு வேகத்தை முதல் ப���தியிலும் கொடுத்திருக்கலாம்.\nஜி கே விஷ்ணுவின் ஒளிப்பதிவில் ஒவ்வொரு சீனும் கலர் புல் தான். ராயப்பனின் காட்சிகள் அனைத்தும் அதகளமான ஒளிப்பதிவு தான். ரூபன் கத்திரியை இன்னும் கொஞ்சம் ஷார்ப்பாக (எடிட்டிங்) இறக்கியிருக்கலாம்.\nதெறி, மெர்சல் வெற்றியைக் கொடுத்த இக்கூட்டணி பிகிலில் கொஞ்சம் தவறவிட்டுவிட்டது என்று தான் கூற வேண்டும்.\nநீளத்தையும் சற்று குறைத்திருந்தால் இன்னும் படுவேக ஜெட்’ஆக இந்த பிகில் பட்டையை கிளப்பியிருக்கும்.\nபிகில் – சவுண்டு கம்மி, ஆட்டம் வெறித்தனம்…\nAGS Atlee Bigil Thalapathy Vijay Vivek yogibabu அட்லீ அம்ரிதா ஆனந்தராஜ் இந்திரஜா ஷங்கர் இந்துஜா டேனியல் பாலாஜி தளபதி தீனா தேவதர்ஷினி பிகில் விமர்சனம் ரெபா மோனிகா வர்ஷா பல்லமா விஜய் ஜாக்கி ஷெராப்\nகின்னஸ் சாதனை இயக்குனரின் ‘சொட்ட’\n10 லட்சம் ரூபாயில் உருவான ‘ழகரம்’.. சாதனை படைத்த குழு\nபாண்டிச்சேரி ரசிகர்களின் ‘விஸ்வாச(ம்)’ கொண்டாட்டம்\nபாசமலர் பாணியில் வரும் “காத்தாடி மனசு”\nகும்பமேளாவில் வெளியிடப்பட்ட பிராமாஸ்டரா படத்தின் லோகோ\nஸ்ருதி ஹாசனுக்கு பிறகு ஃப்ரோசன் 2 (Frozen 2 ) வில் இணைந்த மூன்று பிரபலங்கள் \nவருகிறான் ‘மாறா’… சூர்யாவின் சூரரை போற்று அப்டேட்\nவிஷாலின் ஆணுறுப்பு அளவை நான் கூறுகிறேன் – மீண்டும் ஸ்ரீ ரெட்டியின் ஆட்டம்\n‘அதுக்காக மார்பகத்தை வெட்டியா எறிய முடியும்’… ஆவேசமடைந்த முன்னனி நடிகை\nஅச்சு அசலாக சில்க் ஸ்மிதா போல் இருக்கும் பெண்; வைரலாகும் வீடியோ\nகியருக்கு பதிலாக, ஆணின் ”அந்த” இடத்தை பிடித்த டாப்சி.. வைரலாகும் வீடியோ\n“பேட்ட’… மீண்டும் மாஸ் கிளப்ப வருகிறார் ரஜினிகாந்த்\nஸ்ருதி ஹாசனுக்கு பிறகு ஃப்ரோசன் 2 (Frozen 2 ) வில் இணைந்த மூன்று பிரபலங்கள் \nவருகிறான் ‘மாறா’… சூர்யாவின் சூரரை போற்று அப்டேட்\nகவர்ச்சி படங்களை வெளியிட்டு ரசிகர்களை கிரங்கடித்த தமன்னா.\nபடத்தின் டைட்டிலை கண்டறிய ரசிகர்களுக்கு வாய்ப்பளித்த ‘வி 1’ படக்குழு…\nசுபஸ்ரீயை தொடர்ந்து மற்றுமொரு சோக சம்பவம்; இன்று அதிகாலை அனுராதாவிற்கு நேர்ந்த பரிதாபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665809.73/wet/CC-MAIN-20191112230002-20191113014002-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.bbc.com/tamil/india-39589598", "date_download": "2019-11-13T00:57:15Z", "digest": "sha1:GKSDP5FNIXJOYJ4KBIBHH2QKI3JX4TWV", "length": 26696, "nlines": 150, "source_domain": "www.bbc.com", "title": "விவசாயிகளின் போராட்டத்தில் `பக்கபலமாக' இளைஞர்கள்! - BBC News தமிழ்", "raw_content": "\nவிவசாயிகளின் போராட்டத்தில் `பக்கபலமாக' இளைஞர்கள்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nடெல்லியில் தமிழக விவசாயிகள் கடந்த 31 நாட்களாக போராடி வரும் நிலையில் அவர்களுக்கு பக்கபலமாக இருந்து ஆதரவு தெரிவித்து வருகின்றனர் டெல்லியில் உள்ள தமிழக இளைஞர்கள்.\nஜந்தர் மந்தரில் விவசாயிகளின் உடன் அமர்ந்து ஆதரவு தெரிவிப்பது, பேரணிகளை ஒருங்கிணைப்பது, அவர்களுக்கு உணவு, மருத்துவ வசதி மேலும் பிற வசதிகளை செய்து கொடுத்து சேவையாற்றி வருகின்றனர் இளைஞர்கள்.\nஅவர்கள் எப்படி ஒன்று கூடினார்கள், அவர்கள் ஒன்று கூடியதற்கான காரணங்கள் என்ன, அவர்கள் ஒன்று கூடியதற்கான காரணங்கள் என்ன, முப்பது நாட்களுக்கு பிறகும் அவர்கள் தொடர்ந்து கொடுத்து வரும் ஆதரவு எப்படிப்பட்டது என்பதை பற்றி அறிந்து கொள்ள ஜந்தர் மந்தருக்குச் சென்று அவர்களை சந்தித்தோம்.\nநாம் அங்கு சென்ற தருணத்தில் சுமார் பத்து முதல் பதினைந்து இளைஞர்களை காண முடிந்தது.\nஆரம்பத்தில், போராடும் நோக்கத்தில் டெல்லி வந்த விவசாயிகள் தங்க இடமின்றியும், உண்ண சரியான உணவு கிடைக்காமலும் துயரப்பட்டனர். மேலும் அங்குள்ள ஒரு குருத்வாராவில் அவர்கள் உணவருந்தி வந்தனர். ஆனால் வந்த இரண்டு நாட்களில் அவர்களுக்கு உணவு ஒப்புக் கொள்ளாமல் போக சிலர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். மேலும் சிலர் தங்களின் ஊர்களுக்கு திரும்பச் சென்றுள்ளனர். பின்பு இங்குள்ள இளைஞர்கள் சிலருக்கு தங்களின் பிற தொடர்புகள் மூலம் இப்போராட்டம் குறித்து தெரியவந்துள்ளது;\nபின்பு தமிழ் இளைஞர்களுக்காக உள்ள வாட்சப் குழுவின் மூலமாகவும், சமூக ஊடகங்களின் மூலமாகவும் இளைஞர்கள் ஒன்று திரண்டு தங்கள் ஆதரவை தெரிவிக்க தொடங்கியுள்ளனர்.\nImage caption தற்போது போதுமான நிதி சேர்ந்திருந்தாலும் ஆரம்ப நாட்களில் தங்கள கையில் உள்ள பணத்தை வைத்து உதவி செய்தனர் இந்த இளைஞர்கள்.\nநாம் பேசத் தொடங்கிய அந்த இளைஞர் கூட்டத்தில் மருத்துவம், சட்டம், மற்றும் ஐ.ஏ.எஸ் பயிற்சியில் ஈடுபட்டு வரும் அனைத்து தரப்பு மாணவர்கள், பணியில் உள்ளவர்கள், குடும்பத் தலைவிகளான இளம் வயது பெண்கள் என அனைவரையும் காண முடிந்தது;\nஇப்படி வெவ்வேறு துறையில் உள்ளவர்கள் ஒன்று கூடியது எவ்வாறு என்���ு நாம் கேட்டதற்கு, இவை அனைத்தும் ஜல்லிக்கட்டு போராட்டத்தில் தொடங்கியது என்று தெரிவிக்கிறார் சென்னை மீம்ஸ் என்ற முகநூல் பக்கத்தின் நிர்வாகிகளில் ஒருவரான குணசேகரன்.\nஇந்த சென்னை மீம்ஸ் முகநூல் பக்கங்களிலும், மேலும் பிற முகநூல் பக்கங்களின் வாயிலாகவும் விவசாயிகளின் போராட்டத்திற்கு நிதியுதவு கோரியுள்ளனர்.\nவாட்சப் குழு, முகநூல் பக்கம் என தொடர்பில் இருந்த இவர்கள், விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு பெற தங்களால் முடிந்த வரை அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டுள்ளனர்.\nஇங்குள்ள ஒவ்வொரு இளைஞர்களும் உணவு, இடம், மருத்துவ வசதி என ஒவ்வொரு துறையை கையில் எடுத்து கொண்டு அதை கண்காணித்து கொண்டு வருகின்றனர்.\nடெல்லியில் விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவாக தமிழ் இளைஞர்கள், பெண்கள் பேரணி\nமுகநூலில் நிதியுதவிக்கான கோரிக்கையை வைத்தவுடன் இரண்டு நாட்களில் சுமார் ஒரு லட்சம் வரை சேர்ந்ததாகவும், அதன் பின் நிதிகள் பெறுவது நிறுத்தப்பட்டு தற்போது உதவி செய்ய விரும்புவோர் நேரடியாக உணவாக வழங்கலாம் என்று கோரிக்கை வைப்பதாகவும் அல்லது உணவு விடுதியாளர்களுடன் தொடர்பை கொடுத்து அதற்கான பணம் செலுத்தி விடுமாறு தெரிவிப்பதாகவும் தெரிவிக்கிறார் அந்த இளைஞர் கூட்டத்தில் இருந்த சட்டம் பயிலும் மாணவரான ராஜ்குமார்.\nஆரம்ப நாட்களில் சமூக ஊடகங்கள் மூலமாக திரட்டிய நிதி இன்றுவரை போதுமானதாக உள்ளது என்று தெரிவிக்கிறார் நிதி நிலவர பட்டியலை மேற்கொள்ளும் ராஜ் குமார்.\nதமிழ்நாட்டிலிருந்து டெல்லிக்கு வந்த அன்று தமிழக விவசாயிகளுக்கு ஜந்தர் மந்தரில் இடம் கிடைக்கவில்லை. அவர்கள் அங்கிருந்த ஜனதாதள அலுவலக கட்டடத்தில் தங்கியிருந்தனர்.\nஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்துவதற்கான அனுமதி, பேரணிகளுக்கான அனுமதி, என சட்ட ரீதியான உதவிகளை செய்து வருகிறார் இந்த இளைஞர் கூட்டத்தில் உள்ள பயிற்சி வழக்கறிஞரான மனோஜ். மேலும் இவரின் மூலம் ஜி.எஸ். மணி போன்ற மூத்த வழக்கறிஞர்களின் உதவியும் விவசாயிகளுக்கு கிடைத்துள்ளது.\nImage caption முகநூல் பக்கம் ஒன்றின் நேரலை எடுக்கப்பட்ட போது\nமேலும் பல்வேறு முகநூல் பக்கங்களில் விவசாயிகளின் போராட்டங்களை நேரலையில் ஒளிபரப்புவது, அதன்மூலம் அவர்களுக்கு தேவையான உதவிகளையும் ஆதரவுகளையும் கோருவது என்ற வழக்கத்தை ���ேற்கொண்டு வருகின்றனர் இந்த இளைஞர்கள்; இங்குள்ளவர்களில் சில இளைஞர்கள் முகநூல பக்கங்கள் பலவற்றின் நிர்வாகிகளாக இருப்பதால் விவசாயிகள் தொடர்பான செய்திகள் அதன் மூலம் ஒளிப்பரப்பட்டு வருகின்றன.\nதற்போது போதுமான நிதி சேர்ந்திருந்தாலும் ஆரம்ப நாட்களில் தங்கள் சொந்த பணத்தை வைத்து உதவிகளை மேற்கொண்டு வந்துள்ளனர் இந்த இளைஞர்கள்.\nடெல்லி சாலையில் மண்சோறு சாப்பிட்ட தமிழக விவசாயிகள்\nஇவர்களின் வாட்சப் குழுவில் போராட்டம் குறித்த அனைத்து ஏற்பாடுகளையும் விவாதிக்கின்றனர். குறிப்பிட்ட நாளில் போராட்டத்தில் கலந்து கொள்ள யாரெல்லாம் வருகிறார்கள்; எந்த நேரத்தில் வர முடியும் என்பது வரை ஆலோசிக்கின்றனர், அதன்படி சுழற்சி முறை அமைத்து ஜந்தர் மந்தருக்கு வருகை தருகின்றனர்.\nசில நாட்களில் அவர்கள் பணிக்கு விடுமுறை எடுத்தும் அங்கு வந்து சென்றுள்ளார்கள்.\nவிவசாயிகளுக்கு போராடுவதற்கான இடம், உண்ண உணவு ஆகிய ஏற்பாடுகள் பெரும்பாலும் இளைஞர்களால் செய்யப்பட்டுள்ளது.\nImage caption சமூக வலைத்தளங்கள் மூலம் ஆதரவு திரட்டும் இளைஞர்கள்\nபோராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகள் பெரும்பாலும் முதியவர்களாக இருக்கும் பட்சத்தில் அவர்களுக்கு மருத்துவ உதவியும் தேவைப்படுகிறது. அதுவும் அவர்கள் போராட்டத்தை தொடங்கிய நாட்களில் இரவு நேரங்களில் டெல்லியில் கடும் குளிர் நிலவியது; மேலும் அவர்கள் உண்ட உணவுஒவ்வாமையால் உடல் உபாதைகள் ஏற்பட்டன.\nஎங்களின் இந்த முயற்சிக்கு முட்டுக் கட்டை போட பலர் முயன்றனர்; எங்களால் தான் விவசாயிகள் போராட்டத்தில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர் என்ற வகையில் மிரட்டல்களையும் விடுத்தனர்\nஎனவே துவக்கம் முதல் இன்று வரை விவசாயிகளுக்கு தேவையான மருத்துவ உதவிகளை செய்தி வருகிறார் குடும்ப தலைவியும், செவிலியர் படிப்பை முடித்தவருமான மல்லிகா சக்திஸ்வரன். மல்லிகா, உணவு விடுதி வைத்திருக்கும் தனது தந்தை மற்றும் கணவரின் மூலம் விவசாயிகளின் போராட்டம் குறித்து தெரிந்து கொண்டார்; அதன் பின் போராட்டம் தொடங்கிய நாள் முதல் இன்றுவரை தனது அன்றாட பணியுடன், விவசாயிகளுக்குத் தேவையான மருத்துவ உதவிகளையும் மேற்கொண்டு வருகிறார். தேவைப்பட்டால் அவர்களை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வது, அவர்களுக்கான மாத்திரைகளை வரவழைப்பது என தொடர்ந்து தான் எடுத்து கொண்ட பணியை மேற்கொண்டு வருகிறார் மல்லிகா.\nImage caption விவசாயி உடல் நிலை குறித்து விசாரிக்கும் மல்லிகா\nஅவ்வப்போது இவர்கள் எய்ம்ஸ் மருத்துவமனையைச் சேர்ந்த மருத்துவர்கள் மூலம் மருத்துவ முகாம்களையும் ஏற்பாடு செய்துள்ளனர்.\nபோராட்டங்களில் அதிகரிக்கும் தமிழக பெண்களின் பங்களிப்பு: மாற்றத்தை நோக்கிய பயணமா\nகுழுவாக அமர்ந்து செயல்படும் இளைஞர்களை தவிர அவ்வப்போது தன்னார்வலர்களாக பல இளைஞர்கள், அங்கு வந்து தங்களால் இயன்ற உதவிகளை செய்வதை நம்மால் காண முடிந்தது.\nவிவசாயிகளின் போராட்டத்திற்கு உறுதியாக இருப்பதே எங்கள் நோக்கம் அவர்கள் எத்தனை நாட்கள் போராட்டத்தை தொடர விரும்பினாலும் நாங்கள் தொடர்ந்து ஆதரவு தருவோம்\nதற்போது அதிக அளவில் பகிரப்படும் சமூக ஊடக செய்திகள், தொலைக்காட்சி செய்திகள், ஆகியவற்றை பார்த்து டெல்லியில் உள்ள தமிழர்கள் பலர் விவசாயிகளின் போராட்டங்களுக்கு ஆதரவு வழங்கி வருகின்றனர்; அவர்களை ஒருங்கிணைக்கும் பணிகளிலும் இளைஞர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.\nமேலும் ஜந்தர் மந்தரில் உள்ள கழிவறை, இரவில் பூட்டி வைக்கப்படுவதால் அவர்களுக்கு நடமாடும் கழிவறை வசதியையும் ஏற்படுத்தி கொடுத்துள்ளனர் இந்த இளைஞர்கள்.\nதிருச்சி, தஞ்சாவூர், கோயம்புத்தூர் ஆகிய இடங்களிலும் இளைஞர்கள் கூடியதாகவும் ஆனால் ஜல்லிக்கட்டிற்கு பிறகு வாட்சப் குழுக்கள், முகநூல் பக்கங்கள் என அனைத்தும் போலிஸாரால் கண்காணிப்படுவதால் இளைஞர்கள் ஒன்று கூடுவது தடுக்கப்படுவதாகவும் கூறுகிறார் வழக்கறிஞர் மனோஜ்.\nImage caption மண் சோறு சாப்பிடும் போராட்டம்\nவிவசாயிகளின் போராட்டத்திற்கு உறுதுணையாக இருப்பதே எங்கள் நோக்கம் என்றும் அவர்கள் எத்தனை நாட்கள் போராட்டத்தை தொடர விரும்பினாலும் தாங்கள் தொடர்ந்து ஆதரவு தருவோம் என்றும் ஆனால் அதில் எந்த விதத்திலும் குறிக்கிட மாட்டோம் என்றும் தெரிவிக்கிறார் மனோஜ்.\nடெல்லியில் தமிழக விவசாயிகளுக்கு பெருகும் ஆதரவு\n\"ஆரம்ப காலக்கட்டத்தில் நாங்கள் இங்கு வந்த போது எங்களுக்கு இங்குள்ள உணவுகள் ஒத்துக் கொள்ளவில்லை; பிறகு இந்த இளைஞர்கள்தான் எங்களின் உணவுக்கு உதவி செய்தனர்\" என தெரிவிக்கிறார் போராட்டகளத்தில் உள்ள விவசாயிகளில் ஒருவரான சி.பழினிச்சாமி.\nஎங்கள் அலைப்பேசிக���ுக்கு கூட அவர்கள் ரீஜார்ஜ் செய்து உதவி செய்தனர்\n\"எங்கள் அலைப்பேசிகளுக்கு கூட அவர்கள் ரீசார்ஜ் செய்து உதவி செய்தனர்; தங்கள் பணிகளை கூட பொருட்படுத்தாமல் மனித நேய அடிப்படையில் தங்களுக்கு இளைஞர்கள் ஒத்துழைப்பு கொடுத்தனர்; அவர்களின் ஆதரவால் தாங்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட முடிந்துள்ளது என்று நெகிழ்ச்சியுடன் தெரிவிக்கிறார் விவசாயி சி.பழினிச்சாமி.\nஆரம்பத்தில் ஜல்லிக்கட்டு, பின்பு நெடுவாசல் என இம்மாதிரியாக தமிழர் பிரச்சனைகள் எதுவாக இருந்தாலும் நாங்கள் ஒன்று கூடுவோம் என ஒரு மித்த குரலில் தெரிவிக்கிறார்கள் விவசாயிகளுக்காக கை கோர்த்த இளைஞர்கள்.\nசமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :\nஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்\nடிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்\nஇன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்\nயு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்\nஇந்த செய்தியைப் பகிர்க பகிர்வது பற்றி\nபிபிசி இணைய தளத்தில் செல்ல\nCopyright © 2019 பிபிசி. வெளீயார் இணைய தளங்களில் காணப்படும் விஷயங்களுக்கு பிபிசி பொறுப்பாகாது. வெளியார் இணைய தளங்களை இணைப்பது, மற்றும் தொடர்புகள் குறித்த எமது அணுகுமுறை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665809.73/wet/CC-MAIN-20191112230002-20191113014002-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2162829", "date_download": "2019-11-13T01:05:20Z", "digest": "sha1:D34L3IUKN255HMFEORAIQURBJIUIV3ZL", "length": 15932, "nlines": 235, "source_domain": "www.dinamalar.com", "title": "தொழிற்சாலையில் பாய்லர் வெடித்து - 4 பேர் பலி| Dinamalar", "raw_content": "\nபெட்ரோல். டீசல் விலையில் மாற்றம் இல்லை\nமீண்டும் டில்லியில் காற்று மாசு தீவிரம்:அவசர நிலை ...\nகோயம்பேட்டில் 10 டன் வாழை பழங்கள் பறிமுதல்\nயாருக்கும் அடிமையில்லை:கவர்னருக்கு நாராயணசாமி ... 7\nகொத்து கொத்தாய் செத்து மடியும் அரிய வகை பறவைகள் 1\nரூ.300 கோடி ஏமாற்றிய நகைக்கடை\nதேர்தல் கமிஷனர் மகன் மீதும் விசாரணை 4\nவகுப்பறையில் ஆசிட் வீச்சு:51 மாணவர்கள் காயம்\nதொழிற்சாலையில் பாய்லர் வெடித்து - 4 பேர் பலி\nசான்டோ டொமிங்கோ:டொமினிகாவில் பிளாஸ்டிக் தொழிற்சாலையில் எரிவாயு கசிவால் பாய்லர் வெடித்து ஏற்பட்ட தீ விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர்., பள்ளி சிறுவர்கள் உட்பட 45 பேர் காயமடைந்தனர்.டொமினிகா தலைநகர் சான்டோ டொமிங்கோவின் வில்லாஸ் அக்ர���கோலஸ் பகுதியில் பிளாஸ்டிக் தொழிற்சாலை நேற்று தொழிலாளர்கள் வேலை செய்துகொண்டிருந்த போது, பாய்லர் திடீரென வெடித்துச் சிதறி தீப்பிடித்தது.\nஇதில் தொழிற்சாலையின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது. இதில்அருகில் உள்ள பள்ளி வளாகத்திற்கும் தீ பரவியது. இதில் 4 பேர் உயிரிழந்தனர். பள்ளி குழந்தைகள் உள்ளிட்ட 45 பேர் காயம் அடைந்தனர். காயமடைந்தவர்கள் மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர்.எரிவாயு கசிவு காரணமாக இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது. இது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.\nஉலக தலைவர்கள் பலர் பங்கேற்ற ஜார்ஜ் ஹெச்.டபிள்யூ புஷ்ஷிற்கு இறுதி அஞ்சலி\n» உலகம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்���ள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தலைவர்கள் பலர் பங்கேற்ற ஜார்ஜ் ஹெச்.டபிள்யூ புஷ்ஷிற்கு இறுதி அஞ்சலி\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665809.73/wet/CC-MAIN-20191112230002-20191113014002-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/business/investment/141129-story-of-successful-businessmen", "date_download": "2019-11-13T00:13:18Z", "digest": "sha1:W54UMAGE27LK5LPN6NU6SIYJBCEDMXIM", "length": 6354, "nlines": 154, "source_domain": "www.vikatan.com", "title": "Ananda Vikatan - 30 May 2018 - வின்னிங் இன்னிங்ஸ் | Story of Successful businessmen - Ananda Vikatan", "raw_content": "\n“எங்கள் கட்சி தமிழர்களுக்கான கட்சிதான்\n“ரஜினிக்கு அம்மான்னா வேணாம்னு சொன்னேன்\nபாஸ்கர் ஒரு ராஸ்கல் - சினிமா விமர்சனம்\nகாளி - சினிமா விமர்சனம்\nமோடி நான்காண்டுகள் புராகிரஸ் ரிப்போர்ட் - சாதித்ததும் சறுக்கியதும்\nஆட்டோகிராஃப் - பசு.. மரம்.. செடி.. மாதிரிதான் பாலகுமாரனும்..\n“அண்ணா முதல் அ.முத்துலிங்கம் வரை உண்டு\nஇறுதி ஆசையும் இறப்பு வீடும்\nவிகடன் பிரஸ்மீட்: “நடிகர் என்பதற்காக யாருக்கும் ஓட்டு போடக்கூடாது” - அர்விந்த் சுவாமி\nஅன்பும் அறமும் - 13\nவீரயுக நாயகன் வேள்பாரி - 84\nதெய்வத்தான் ஆகாதெனினும் - மாற்றும் திறனாளி\nஆசை முட்டுது... கண்ணீர் கொட்டுது\nவின்னிங் இன்னிங்ஸ் - 9\nவின்னிங் இன்னிங்ஸ் - 8\nவின்னிங் இன்னிங்ஸ் - 7\nவின்னிங் இன்னிங்ஸ் - 6\nவின்னிங் இன்னிங்ஸ் - 5\nவின்னிங் இன்னிங்ஸ் - 4\nவின்னிங் இன்னிங்ஸ் - 3\nவின்னிங் இன்னிங்ஸ் - 2\nபரிசல் கிருஷ்ணா - படங்கள்: சொ.பாலசுப்ரமணியன்\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665809.73/wet/CC-MAIN-20191112230002-20191113014002-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eeladhesam.com/?p=16483?to_id=16483&from_id=22090", "date_download": "2019-11-13T00:00:15Z", "digest": "sha1:CC2752F54VIDNLIQOZY5KJNXPAIWDVO2", "length": 8726, "nlines": 76, "source_domain": "eeladhesam.com", "title": "பிரான்ஸ் நாட்டுப் பெண் மீது பாலியல் சேஷ்டை ; 17 வயது சிறுவன் கைது – Eeladhesam.com", "raw_content": "\nதேர்தலில் விலக சிவாஜி தயார்\nபுலிகளுக்கு மேலும் 5 ஆண்டுகள் தடை\nஇன, மத அழிப்பை செய்ய மாட்டேன் மன்னாரில் உறுதிபூண்டார் சஜித்\nகூட்டமைப்புக்கு எதிராக சங்கரி கொந்தளிப்பு\nமதுரை மாநகரத்தை அலங்கரிக்கும் தேசியத்தலைவர் சிந்தனை\nராஜீவ்காந்தி கொலை வழக்கு: பேரறிவாளனுக்கு ஒருமாதம் பிணை\nரெலோவும் சஜித்துக்கு ஆதரவு – 6 மணி நேர ஆலோசனைக்குப் பின் முடிவு\nஎம்மை ஐந்து கட்சிகளும் முட்டாளாக்கி விட்டது: மாணவர்கள் கொதிப்பு\nபிரான்ஸ் நாட்டுப் பெண் மீது பாலியல் சேஷ்டை ; 17 வயது சிறுவன் கைது\nசெய்திகள் மார்ச் 17, 2018 இலக்கியன்\nதுவிச்சக்கர வண்டியில் சென்ற பிரான்ஸ் நாட்டுப் பெண் ஒருவர் மீது பாலியல் சேஷ்டை புரிந்த 17 வயதுடைய சிறுவனொருவனை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.\nஇச் சம்பவம் மட்டக்களப்பு முகத்துவாரம் வெளிச்சவீட்டுப் பகுதியில் இடம்பெற்றுள்ளது.\nசுற்றுலாவுக்கு வந்த குறித்த பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த பெண் கடந்த வியாழக்கிழமை வெளிச்ச வீட்டு பகுதியில் துவிச்சக்கரவண்டியில் சென்று கொண்டிருந்தபோது குறித்த சிறுவன் அவர் மீது பாலியல் சேஷ்டை விடுத்ததாக அந்த பெண் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு தெரிவித்துள்ளதையடுத்து குறித் சிறுவனை நேற்று வெள்ளிக்கிழமை மாலை பொலிசார் கைது செய்துள்ளனர்.\nஇச் சம்பவத்திவத்தில் கைது செய்யப்பட்ட சிறுவனை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர் .\nகூட்டமைப்பின் உறுப்பினர்களுடன் கிழக்கு மாகாண கட்டளை தளபதி சந்திப்பு\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் கிழக்கு மாகாண இராணுவ கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் அனுர\nஇளம் தாய் மரணம் – கணவன் கைது\nமட்டக்களப்பு வாகரை பகுதியில் வீடொன்றிலிருந்து பெண்ணொருவரின் சடலம் மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் அப் பெண்ணின் கணவரை கைதுசெய்துள்ளதாக வாகரை பொலிஸ்\nகிழக்கில் 14 கோவில்கள் உடைப்பு\nமட்டக்களப்பு மாவட்டத்திலே கடந்த 3 வருடத்துக்குள்ளே 14 இந்து ஆலங்கள் உடைக்கப்பட்டுள்ளது இவற்றில் பெரும்பான்மையானவை எல்லைப்பகுதிகளிலே எனவே எல்லைப்பகுதிகளிலே உடைக்கப்பட்ட\nஎனது சகாேதரனை கடத்தியது கடற்படை சம்பத்முனசிங்க -ஐநாவில் ஜெயனி சாட்சியம்\nஇலங்கை தமிழ் அகதிகளை ரொஹிங்யா முஸ்லிம்களுடன் ஒப்பிடமுடியாது-இந்தியா\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nமறுமொழி இட நீங்கள் புகுபதிகை செய்ய வேண்டும்.\nதேர்தலில் விலக சிவாஜி தயார்\nபுலிகளுக்கு மேலும் 5 ஆண்டுகள் தடை\nஇன, மத அழிப்பை செய்ய மாட்டேன் மன்னாரில் உறுதிபூண்டார் சஜித்\nமாவிலாற்றிலிருந்து முள்ளிவாய்க்கால் வரை வீரகாவியம் படைத்த அனைத்து மாவீரர்களினதும் நினைவு சுமந்த நடுகல் நாயகர்களுக்கான எழுச்சி நிகழ்வு – சுவிஸ் 19.05.2019\nபிரித்தானியாவில் வீறுகொண்டெழுவோம் எழுச்சிப் பேரணி – 18.05.2019\nபிரான்சில் கேணல் கிட்டு உட்பட 10 வீரவேங்கைகளின் 26 வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி.. -04.03.2019\n“அடிக்கற்கள்” எழுச்சி வணக்க நிகழ்வு. 20.01.2019\nவல்வெட்டித்துறையில் தியாக தீபம் திலீபன் நினைவேந்தல் எழுச்சியுடன் முன்னெடுப்பு\nபொலிஸ் உத்தியோகத்தருக்கு குவியும் பாராட்டுக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665809.73/wet/CC-MAIN-20191112230002-20191113014002-00391.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sankathi24.com/news/tamaila-makakalaukakau-naiitai-kaetatau-pairaitataanaiya-naataalaumanaraila", "date_download": "2019-11-12T23:15:46Z", "digest": "sha1:DQ3MBZ6D5SKBXCYLR6LI6GOGANRZV47Q", "length": 6803, "nlines": 46, "source_domain": "sankathi24.com", "title": "தமிழ் மக்களுக்கு நீதி கேட்டு பிரித்தானிய நாடாளுமன்றில் குரெலெழுப்பிய தொழிற்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் கரத் தொமஸ்! | Sankathi24", "raw_content": "\nதமிழ் மக்களுக்கு நீதி கேட்டு பிரித்தானிய நாடாளுமன்றில் குரெலெழுப்பிய தொழிற்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் கரத் தொமஸ்\nசனி அக்டோபர் 05, 2019\nஇறுதிப் போரில் தமிழ் மக்களுக்கு இழைக்கப்பட்ட போர்க்குற்றங்கள் உள்ளடங்கலான கொடூர மனித உரிமை மீறல்களுக்கு நீதி கேட்டு பிரித்தானிய நாடாளுமன்றில் தொழிற்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் கரத் தொமஸ் (Gareth Thomas) அவர்கள் குரலெழுப்பியுள்ளார்.\nகடந்த 03.10.2019 அன்று பிரித்தானிய நாடாளுமன்றில் இடம்பெற்ற பொது விவாதம் ஒன்றின் பொழுது தமிழ் மக்களின் விவகாரத்தை மையப்படுத்தி உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் கரத் தொமஸ், ‘2009ஆம் ஆண்டு தமிழ் மக்களுக்கு இழைக்கப்பட்ட போர்க்குற்றங்கள் உள்ளடங்கலான கொடூர மனித உரிமை மீறல்களின் விடயத்தில் தமிழ் மக்களுக்கு நீதிகிட்டுவதற்கு எவ்விதமான நடவடிக்கைகளைப் பிரித்தானிய அரசாங்கம் எடுக்கப் போகின்றது\nஇதற்குப் பிரித்தானிய அரசாங்கத்தின் சார்பில் ஆளும் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரும், பிரித்தானிய நாடாளுமன்றின் பொதுச்சபை முதல்வருமான ஜேக்கொப் றீஸ்-மொக் (Jacob Rees-Mogg) அவர்கள் பதிலளிக்கையில், தமிழ் மக்களின் விடயத்தில் பிரித்தானிய அரசாங்கம் தொடர்ந்தும் கரிசனை செலுத்து வருவதாகவும், இது விடயத்தில் தகுந்த நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.\nசிறிலங்கா தொடர்பான சுவிஸ் நாட்டின் நிலைப்பாடு வெளியானது\nசெவ்வாய் நவம்பர் 12, 2019\nஉள்விவகாரங்களில் சுவிஸ் தலையிடாதாம், யாப்பு சீர்திருத்தத்திற்கு ஆதரவளிக்குமாம்...\nமாவீரர் நினைவு சுமந்த கலைத்திறன் போட்டிகள் – 2019\nஞாயிறு நவம்பர் 10, 2019\nபிரான்சில் இரண்டாவது நாளாக இடம்பெற்ற மாவீரர் நினைவு சுமந்த\nபரிதி அவர்களின் 7 ஆம் ஆண்டு நினைவு வணக்க நிகழ்வு\nசனி நவம்பர் 09, 2019\nபிரான்சில் உணர்வோடு இடம்பெற்ற கேணல் பரிதி அவர்களின் 7 ஆம் ஆண்டு நினைவு வணக்க நிகழ்வு\nமாவீரர் மாதம் நிகழ்வுகள். -2019 / கனடியத் தேசிய வீரர் நினைவு நாள்.\nவெள்ளி நவம்பர் 08, 2019\nமாவீரர் மாதம் நிகழ்வுகள். -2019 / கனடியத் தேசிய வீரர் நினைவு நாள்.\n\" நாம் ஒரு இலட்சிய விதையை விதைத்திருக்கின்றோம். அதற்கு எமது வீரர்களின் இரத்தத்தைப் பாய்ச்சி வளர்க்கின்றோம். இந்த விதை வளர்ந்து விருட்சமாகி எமது மாவீரர்களின் கனவை நனவாக்கும்.\n- தமிழீழ தேசியத் தலைவர் \"\n-- தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன்\nசிறிலங்கா தொடர்பான சுவிஸ் நாட்டின் நிலைப்பாடு வெளியானது\nசெவ்வாய் நவம்பர் 12, 2019\nமாவீரர் நினைவு சுமந்த கலைத்திறன் போட்டிகள் – 2019\nஞாயிறு நவம்பர் 10, 2019\nபரிதி அவர்களின் 7 ஆம் ஆண்டு நினைவு வணக்க நிகழ்வு\nசனி நவம்பர் 09, 2019\nமாவீரர் மாதம் நிகழ்வுகள். -2019 / கனடியத் தேசிய வீரர் நினைவு நாள்.\nவெள்ளி நவம்பர் 08, 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665809.73/wet/CC-MAIN-20191112230002-20191113014002-00391.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ayngaran.com/relatednews.php?movid=694", "date_download": "2019-11-13T00:36:45Z", "digest": "sha1:JT62LR7CHL5UN7XDAXJY6SU2MNNMV5DH", "length": 2847, "nlines": 61, "source_domain": "www.ayngaran.com", "title": "Ayngaran International", "raw_content": "\nஆர்யாவின் 'மகாமுனி' படத்தின் சென்சார் அப்டேட்\nகார்த்தி நடிப்பில் உருவாகி வரும் 'கைதி' தீபாவளி வெளியீடு\nதளபதி 64 படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு\nமொத்தத்தில் ’களவாணி 2’ நகைச்சுவை வி��ுந்து\nதளபதி விஜய் நடிக்கும் பிகில் படத்தின் முக்கிய அறிவிப்பு\nரசிகர்களுக்கு விஜய் பிறந்த நாள் விருந்தாக 'தளபதி 63 பர்ஸ்ட் லுக்\nகதிர், சூரி இணைந்து நடிக்கும் திரைப்படம் \"சர்பத்\"\nசிம்பு நடிக்கும் ‘மாநாடு’ அதிரடி அரசியல் படம் - வெங்கட் பிரபு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665809.73/wet/CC-MAIN-20191112230002-20191113014002-00391.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.7, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/sports/63121-if-dc-win-this-in-10-overs-they-will-go-past-csk-dc-need-to-look-at-this-like-a-10-over-game.html", "date_download": "2019-11-13T00:32:40Z", "digest": "sha1:QYQVIJCVUCE3ODNW45PPRDKWKUTLUW4H", "length": 11732, "nlines": 92, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "‘10 ஓவரில் அடிச்சு முடிக்கணும்’ - சிஎஸ்கேவை பின்னுக்கு தள்ளுமா டெல்லி அணி | If DC win this in 10 overs they will go past CSK. DC need to look at this like a 10 over game", "raw_content": "\nதமிழகத்தில் புதிதாக 6 மருத்துவக் கல்லூரிகளை அமைப்பதற்கான அரசாணை வெளியீடு\nடிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வு முடிவுகள் வெளியீடு\nமகாராஷ்டிராவில் அமலுக்கு வந்தது குடியரசுத் தலைவர் ஆட்சி\nசென்னையில் கடந்த சில நாட்களாக அதிகரித்து காணப்பட்ட காற்று மாசு குறைந்துள்ளது\nஜம்மு-காஷ்மீர்: கந்தர்பால் அருகே கண்ட்டில் நடந்த துப்பாக்கிச்சண்டையில் ஒரு பயங்கரவாதி சுட்டுக்கொலை\nதமிழகத்தில் வரும் 14ஆம் தேதிமுதல் 16ஆம் தேதிவரை 3 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு\nஅயோத்தியில் ராமர் கோயில்: அறக்கட்டளை அமைக்கும் பணி தொடக்கம்\n‘10 ஓவரில் அடிச்சு முடிக்கணும்’ - சிஎஸ்கேவை பின்னுக்கு தள்ளுமா டெல்லி அணி\nராஜஸ்தான் நிர்ணயித்துள்ள 116 ரன்களை 10 ஓவர்களில் அடித்தால், டெல்லி அணிக்கு கூடுதல் புள்ளிகள் கிடைத்து முதலிரண்டு இடங்களுக்கான வாய்ப்பு மேலும் உறுதியாகும்.\nடெல்லி கேபிடல்ஸ் மற்றும் ராஜஸ்தான் அணிகளுக்கு இடையிலான லீக் போட்டி டெல்லியில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் முதலில் பேட்டிங் செய்தது. இஷாந்த் சர்மாவின் அசத்தலான பந்துவீச்சில் ரகானே, லிவிங்ஸ்டன் லோம்ரார் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். அதேபோல், மிஸ்ரா தன்னுடைய பங்கிற்கு கோபால், பின்னி, கௌதம் விக்கெட்களை சாய்த்தார். ராஜஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 115 ரன் மட்டுமே எடுத்தது.\n116 ரன்கள் என்ற இலக்கை நோக்கி டெல்லி அணி தற்போது விளையாடி வருகிறது. டெல்லி அணி இந்த இலக்கை 10 ஓவரில் எட்டினால், சென்னை சூப்பர் கிங்ஸை பின்னுக்கு தள்ளி முதல் இடத்திற்கு சென்றுவிடும்.\nபுள்ளிப் பட்டியலில் 9 வெற்றிகளுடன் சிஎஸ்கே முதலிடத்தில் உள்ளது. ஆனால், அதன் வசம் 0.209 புள்ளிதான் உள்ளது. ஆனால், 8 வெற்றிகளுடன் இரண்டாம் இடத்தில் உள்ள மும்பை அணி 0.321 புள்ளிகள் பெற்றுள்ளது. கடந்தப் போட்டியில் சென்னை அணியிடம் மோசமான தோல்வி அடைந்ததால், டெல்லி அணி தற்போது -0.096 புள்ளிகள் மட்டுமே வைத்திருக்கிறது. இந்தப் போட்டியில் 10 ஓவர்களில் இலக்க எட்டினால், டெல்லி அணிக்கு கூடுதல் புள்ளிகள் கிடைக்கும். முதல் இரண்டு இடங்களுக்கான வாய்ப்பை தக்கை வைக்கும்.\nமும்பை, சென்னை அணிகளின் வெற்றி தோல்வியை பொருத்து ரன் ரேட் அடிப்படையில் இடங்கள் மாறும். நாளை நடைபெறும் பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் சென்னை அணி வெற்றி பெற்றால் முதலிரண்டு இடத்தை பிடிக்கும். மும்பை வெற்றி பெறும் பட்சத்தில் அதற்கும் முதலிரண்டு இடங்களுக்கான வாய்ப்பு உறுதியாகும்.\nபுள்ளிப் பட்டியலில் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகளுக்கு கூடுதலாக ஒரு வாய்ப்பு கிடைக்கும். பிளே ஆஃப் சுற்றில் தோல்வி அடைந்தாலும், 3வது மற்றும் 4வது இடங்களை பிடித்த அணிகளுக்கு இடையிலான போட்டியில் வெற்றி பெறும் அணியுடன் மோதும் வாய்ப்பு கிடைக்கும்.\nடெல்லி முதலமைச்சர் கெஜ்ரிவாலை கன்னத்தில் அறைந்த இளைஞர்..\nகாதலி இறந்ததாக நினைத்து தற்கொலை செய்து கொண்ட இளைஞர்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n“நிராகரித்தார் சேப்பல், தட்டிக் கொடுத்து வளர்த்தார் தோனி” - தீபக் சாஹரின் வெற்றிப்பாதை\n\"தோனியும் சிஎஸ்கேவும் வெறித்தனமாக காத்திருந்தார்கள்\"- சீனிவாசன்\nஐபிஎல் போட்டிகளுக்கு முன் தேசிய கீதம்: பிசிசிஐ-க்கு கோரிக்கை\n எந்த அணி எவ்வளவு தொகையை பயன்படுத்தலாம்..\n\"வீண் செலவு\"- இனி ஐபிஎல் தொடக்க விழா இல்லை \n‘காக்கிச்சட்டையில் சேவை செய்தது என் பாக்கியம்’ - நெகிழ்ச்சி பதிவிட்ட அண்ணாமலை\nகருப்பின வீரனின் முதல் வெற்றி ’42’ - அமெரிக்க திரைப்படம்.\nஐபிஎல்: பஞ்சாப் அணியின் இயக்குனர் ஆனார் கும்ப்ளே\nசீனர்களின் செல்லப்பிராணி சைக்கிள் - ஒரு நெகிழ்ச்சியான சினிமா\nRelated Tags : DC , CSK , டெல்லி கேபிடல்ஸ் , ராஜஸ்தான் அணி , ஐபிஎல் , சிஎஸ்கே\nமனைவியை மண்ணெண்ணெய் ஊற்றிக் கொளுத்திய கொடூர கணவன்..\n'ரைசிங் ஸ்டார் விருது' பெற்றார் துணை முதலமைச்சர் ஓபிஎஸ்\nஅடுத்த 24 மணி நேரத்திற்குள் மழை பெய்�� வாய்ப்பு : வானிலை மையம்\n“காங்கிரஸ்-தேசியவாத காங்கிரசுடன் இணைந்து செயல்படுவோம்” - உத்தவ் தாக்கரே\nமின்வேலியில் சிக்கி யானை பலி - விவசாயி கைது\nபறையாட்டம், கரகாட்டம் என திருவிழாவாக கொண்டாடப்பட்ட தம்பதியின் இறுதிச்சடங்கு\nபெண் பிள்ளைகள் என்றால் இன்றும் கசக்கிறதா..\n“அதிமுகவினரின் விளம்பர வெறியால் மேலும் ஒரு இளம்பெண் பாதிப்பு” - மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு\n“மேலவளவு கொலைக் குற்றவாளிகள் விடுதலைக்கு எதிராக வழக்கு தொடர்வோம்” - வழக்கறிஞர் மணிரத்னம்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nடெல்லி முதலமைச்சர் கெஜ்ரிவாலை கன்னத்தில் அறைந்த இளைஞர்..\nகாதலி இறந்ததாக நினைத்து தற்கொலை செய்து கொண்ட இளைஞர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665809.73/wet/CC-MAIN-20191112230002-20191113014002-00391.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/46854-7-australia-approval-to-hand-over-rare-statue-ma-foi-pandiarajan.html", "date_download": "2019-11-12T23:19:51Z", "digest": "sha1:DL27SN7LXSM4ODBCGDYEO767K72GN2UF", "length": 9597, "nlines": 90, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "7 அரிய சிலைகளை ஒப்படைக்க ஆஸ்திரேலியா ஒப்புதல்; மாஃபா ‌பாண்டியராஜன் | 7 Australia Approval to hand over rare statue- ma foi pandiarajan", "raw_content": "\nதமிழகத்தில் புதிதாக 6 மருத்துவக் கல்லூரிகளை அமைப்பதற்கான அரசாணை வெளியீடு\nடிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வு முடிவுகள் வெளியீடு\nமகாராஷ்டிராவில் அமலுக்கு வந்தது குடியரசுத் தலைவர் ஆட்சி\nசென்னையில் கடந்த சில நாட்களாக அதிகரித்து காணப்பட்ட காற்று மாசு குறைந்துள்ளது\nஜம்மு-காஷ்மீர்: கந்தர்பால் அருகே கண்ட்டில் நடந்த துப்பாக்கிச்சண்டையில் ஒரு பயங்கரவாதி சுட்டுக்கொலை\nதமிழகத்தில் வரும் 14ஆம் தேதிமுதல் 16ஆம் தேதிவரை 3 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு\nஅயோத்தியில் ராமர் கோயில்: அறக்கட்டளை அமைக்கும் பணி தொடக்கம்\n7 அரிய சிலைகளை ஒப்படைக்க ஆஸ்திரேலியா ஒப்புதல்; மாஃபா ‌பாண்டியராஜன்\nஆஸ்திரேலியாவின் கேன்பரா நகரில் உள்ள அருங்காட்சியத்தில் இருக்கும் தமிழகத்தைச் சேர்ந்த 7 அரிய சிலைகளை ஒப்படைக்க ஆஸ்திரேலிய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.\nசென்னை தலைமைச் செயலகத்தில் தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அதில், சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐஜி பொன்மாணிக்கவேல், ஆஸ்திரேலிய தூதர் சூசன் கிரேஸ் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர். அப்போது, ஆஸ்திரேலிய அருங்காட்சியகத்தில் உள்ள சிலைகளை மீட்��து குறித்து ஆலோசிக்கப்பட்டது. கூட்டத்தின் முடிவில், கேன்பரா நகரில் உள்ள நேஷனல் கேலரி ஆப் ஆஸ்திரேலியா அருங்காட்சியகத்திலுள்ள 7 சிலைகளையும் ஒப்படைக்க ஆஸ்திரேலிய அரசு ஒப்புக்கொண்டுள்ளது.\nஅந்த 7 சிலைகள் குறித்தும் கடந்த 1958, 67 மற்றும் 74ஆம் ஆண்டுகளில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை சிலை தடுப்பு பிரிவு காவல்துறையினர் கண்டுபிடித்து ஆஸ்திரேலிய அரசிடம் சமர்ப்பித்ததையடுத்து அந்தச் சிலைகளை தமிழகத்திற்கு வழங்க ஒப்புதல் தரப்பட்டிருக்கிறது.\nஅரசு பங்களாவை சேதப்படுத்திய அகிலேஷ் \nசட்டவிரோத மதுக்கடைகள் - குடும்பத்தையே சீரழிக்கும் கொடுமை\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nபாஜக மாநிலத் தலைவர் தேர்தல் எப்போது \n8 லட்சம் ஹெக்டேருக்குப் பரவிய ஆஸ்திரேலிய காட்டுத் தீ - 3 பேர் உயிரிழப்பு\n“அதிமுகவினரின் விளம்பர வெறியால் மேலும் ஒரு இளம்பெண் பாதிப்பு” - மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு\nஉள்ளாட்சித் தேர்தல்: விருப்ப மனுக்கள் பெறும் தேதியை அறிவித்தது திமுக\n“இந்தியாவில் பருவ மழைக்காலம் நீடித்ததால் ஆஸி.யில் காட்டுத் தீ”- விஞ்ஞானி\n“தினகரனை ஆதரித்ததற்கு மக்களிடம் மன்னிப்பு கேட்கிறேன்”- புகழேந்தி\n“அதிமுக, திமுக கூறியது குறித்து கருத்து கூற விரும்பவில்லை” - ரஜினி\nஉள்ளாட்சித் தேர்தல்: நவ.,15,16-ல் அதிமுக விருப்ப மனு\nகுழந்தை சுஜித் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் வழங்கிய அதிமுக..\nRelated Tags : Australia , Pandiarajan , Admk , ஆஸ்திரேலியா , மாஃபா பாண்டியராஜன் , தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர்\nமனைவியை மண்ணெண்ணெய் ஊற்றிக் கொளுத்திய கொடூர கணவன்..\n'ரைசிங் ஸ்டார் விருது' பெற்றார் துணை முதலமைச்சர் ஓபிஎஸ்\nஅடுத்த 24 மணி நேரத்திற்குள் மழை பெய்ய வாய்ப்பு : வானிலை மையம்\n“காங்கிரஸ்-தேசியவாத காங்கிரசுடன் இணைந்து செயல்படுவோம்” - உத்தவ் தாக்கரே\nமின்வேலியில் சிக்கி யானை பலி - விவசாயி கைது\nபறையாட்டம், கரகாட்டம் என திருவிழாவாக கொண்டாடப்பட்ட தம்பதியின் இறுதிச்சடங்கு\nபெண் பிள்ளைகள் என்றால் இன்றும் கசக்கிறதா..\n“அதிமுகவினரின் விளம்பர வெறியால் மேலும் ஒரு இளம்பெண் பாதிப்பு” - மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு\n“மேலவளவு கொலைக் குற்றவாளிகள் விடுதலைக்கு எதிராக வழக்கு தொடர்வோம்” - வழக்கறிஞர் மணிரத்னம்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஅரசு பங்களாவை ச���தப்படுத்திய அகிலேஷ் \nசட்டவிரோத மதுக்கடைகள் - குடும்பத்தையே சீரழிக்கும் கொடுமை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665809.73/wet/CC-MAIN-20191112230002-20191113014002-00391.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.glbnews.com/-/52781599689927/", "date_download": "2019-11-13T00:15:26Z", "digest": "sha1:SUJO4ST2R6VDJW6U5TNHXUFR5ZHJQGLD", "length": 7376, "nlines": 25, "source_domain": "ta.glbnews.com", "title": "“இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தன் அதிகார வரம்பை மீறி செயல்படுகிறார்” : அமைச்சர் குற்றச்சாட்டு - glbnews.com", "raw_content": "\nமுக்கிய செய்திகள் உலகம் தமிழகம் வணிகம் அறிவியல்/தொழில்நுட்பம் பொழுதுபோக்கு விளையாட்டு ஆரோக்கியம்\n“இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தன் அதிகார வரம்பை மீறி செயல்படுகிறார்” : அமைச்சர் குற்றச்சாட்டு BBC தமிழ்\nமீண்டும் சிக்கலில் மாட்டியுள்ள மைத்திரி\nஇலங்கை குண்டுவெடிப்பு தொடர்பாக விசாரிக்கும் நாடாளுமன்ற குழு - ஜனாதிபதியின் அழைப்பை நிராகரித்தது BBC தமிழ்\nஜனாதிபதி நாட்டை மோசமான நிலைமைக்கு கொண்டு செல்கிறார் Tamilwin\n மீண்டும் நெருக்கடி நிலைக்கான அறிகுறிகள்\nGoogle செய்திகள் இல் முழு கவரேஜையும் காட்டு\nநாடாளுமன்றம் வசம் வசம் காணப்படுகின்ற அதிகாரங்கள் தொடர்பிலும் 52 நாள் அரசியல் குழப்பநிலையின் போது நீதிமன்றம் தீர்ப்புக்களை வழங்கியிருந்ததாக அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க நினைவூட்டினார்.நாடாளுமன்றம் வசம் வசம் காணப்படுகின்ற அதிகாரங்கள் தொடர்பிலும் 52 நாள் அரசியல் குழப்பநிலையின் போது நீதிமன்றம் தீர்ப்புக்களை வழங்கியிருந்ததாக அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க நினைவூட்டினார்.\n“இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தன் அதிகார வரம்பை மீறி செயல்படுகிறார்” : அமைச்சர் குற்றச்சாட்டு - BBC News தமிழ்\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் விடாப்பிடித்தனமான செயற்பாடுகளால் நாட்டில் மீண்டுமொரு அரசியல் நெருக்கடிநிலை ஏற்படுவதற்கான வாய்ப்புக்கள் அதிகரிப்பதாக.ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின்.\n மீண்டும் நெருக்கடி நிலைக்கான அறிகுறிகள்\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இரண்டு நாள்கள் அதிகாரபூர்வ பயணமாக நாளை தஜிகிஸ்தானுக்குப பயணிக்கவுள்ளார். தஜிகிஸ்தான் நாட்டின் தலைநகர் டுஷான்பே நகரில் நடைபெறும், ஆசியாவில் பரஸ்பர நம்பிக்கையைக் கட்டியெழுப்பும் நடவடிக்கைகள் தொடர்பான கருத்தரங்கில் பங்கேற்கவே ஜனாதிபதி இந்தப் பயணத்தை மேற்கொள்ளவுள்ளார். அதேவேளை பிரத���ர் ரணில் விக்ரமசிங்க இன்று சிங்கப்பூருக்குப் பயணமாகியுள்ளார். அவர் நாளை மறுநாளே நாடு திரும்புவார்.\nஇன்று ரணில் -நாளை மைத்திரி\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இரண்டு நாள்கள் அதிகாரபூர்வ பயணமாக நாளை தஜிகிஸ்தானுக்குப பயணிக்கவுள்ளார். தஜிகிஸ்தான் நாட்டின் தலைநகர் டுஷான்பே நகரில் நடைபெறும், ஆசியாவில் பரஸ்பர நம்பிக்கையைக் கட்டியெழுப்பும் நடவடிக்கைகள் தொடர்பான கருத்தரங்கில் பங்கேற்கவே ஜனாதிபதி இந்தப் பயணத்தை மேற்கொள்ளவுள்ளார். அதேவேளை பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று சிங்கப்பூருக்குப் பயணமாகியுள்ளார். அவர் நாளை மறுநாளே நாடு திரும்புவார்.\nஇன்று ரணில் -நாளை மைத்திரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665809.73/wet/CC-MAIN-20191112230002-20191113014002-00391.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.bbc.com/tamil/global-39595246", "date_download": "2019-11-13T01:05:12Z", "digest": "sha1:A4GDFGKEDLIZ3QURBG3VGGIN7G32HQYP", "length": 7057, "nlines": 109, "source_domain": "www.bbc.com", "title": "சிரியாவிடம் ரசாயன ஆயுதங்கள் இல்லை: அதிபர் பஷார் அல்-அசாத் - BBC News தமிழ்", "raw_content": "\nசிரியாவிடம் ரசாயன ஆயுதங்கள் இல்லை: அதிபர் பஷார் அல்-அசாத்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nசிரியாவில் இந்த மாத தொடக்கத்தில் தன்னுடைய படைகள் நடத்தியதாக கூறப்படும் ரசாயன ஆயுத தாக்குதல் குற்றச்சாட்டை, அந்நாட்டு அதிபர் பஷார் அல்-அசாத் மறுத்துள்ளார்.\nபடத்தின் காப்புரிமை DIETER NAGL\nபொதுமக்கள் பலர் இந்த ரசாயன தாக்குதலில் கொல்லப்பட்டனர். அதற்கு பதிலடி தரும் விதமாக சிரியா அரசின் விமான தளம் மீது அமெரிக்கா வான்வழித்தாக்குதலை நடத்தியது.\nகான் ஷெய்க்கூன் மீது நடத்தப்பட்ட தாக்குதலை தொடர்ந்து அசாத் அளித்துள்ள முதல் பேட்டியில், இதுப்போன்ற குற்றச்சாட்டுக்கள் 100 சதம் புனையப்பட்டது என்று பிரெஞ்சு செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளார்.\nபல ஆண்டுகளாக சிரியா வசம் எவ்வித ரசாயன ஆயுதங்களும் இல்லை என்று அவர் தெரிவித்துள்ளார்.\nஇந்த விவகாரத்தில் எந்த ஒரு சர்வதேச விசாரணை நடத்தப்பட்டாலும் பாரபட்சமானது என்று சிரியா அதிபர் தெரிவித்துள்ளார்.\nசமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :\nஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்\nடிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்\nஇன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்\nயு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்\nஇந்த செய்தியைப் பகிர்க பகிர்வது பற்றி\nபிபிசி இணைய தளத்தில் செல்ல\nCopyright © 2019 பிபிசி. வெளீயார் இணைய தளங்களில் காணப்படும் விஷயங்களுக்கு பிபிசி பொறுப்பாகாது. வெளியார் இணைய தளங்களை இணைப்பது, மற்றும் தொடர்புகள் குறித்த எமது அணுகுமுறை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665809.73/wet/CC-MAIN-20191112230002-20191113014002-00391.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/video_main.asp?news_id=166340&cat=31", "date_download": "2019-11-13T01:15:26Z", "digest": "sha1:DMSCYVD24ZRQOEUBLY46EZA7U3NTAE7W", "length": 27573, "nlines": 594, "source_domain": "www.dinamalar.com", "title": "செந்தில் பாலாஜிக்கு 'ரிவிட்' அடிப்பது உறுதி | Dinamalar Videos | Breaking News Video | Current Event Video | General Videos | local News video", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வீடியோ\nஅரசியல் » செந்தில் பாலாஜிக்கு 'ரிவிட்' அடிப்பது உறுதி மே 11,2019 18:56 IST\nஅரசியல் » செந்தில் பாலாஜிக்கு 'ரிவிட்' அடிப்பது உறுதி மே 11,2019 18:56 IST\nகரூரில் நடந்த தேமுதிக செயல்வீரர்கள் கூட்டத்தில் பேசிய அமைச்சர் விஜயபாஸ்கர், அரவக்குறிச்சி தொகுதி இடைத்தேர்தலுக்கு காரணமே செந்தில்பாலாஜிதான். கட்சிக்கு கட்சி தாவி வரும் அவர், பதவிக்காக என்னவேண்டுமானாலும் செய்வார் என்றார். வெவ்வேறு கட்சிக்காக வாக்கு கேட்டு வரும் செந்தில்பாலாஜிக்கு இந்த இடைத்தேர்தலில் மக்கள் 'ரிவிட்' அடிப்பது உறுதி என பேசினார்.\nஅதிருப்தியால் அ.தி.மு.க.,வினர் கட்சி தாவல்\nபணம் படைத்த கட்சி திமுக\nமார்க்கெட்டில் வாக்கு சேகரித்த ஸ்டாலின்\nகொலை நகரமாகி வரும் புதுச்சேரி\nஇந்த வெள்ளிக்கிழமை கடும் சோதனை\nஓ.என்.ஜி.சி.,க்கு கம்யூ., கட்சி திடீர் ஆதரவு\n4 தொகுதி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு\nவீதியில் இறங்கி வாக்கு கேட்ட முதல்வர்\nவரலாற்றில் முதல் முறையாக இவர்களுக்கு வாக்கு\n4 தொகுதி தேர்தலுக்கான மனுதாக்கல் தொடக்கம்\nஇந்த வாரத்தில் புதுச்சேரியில் 4வது கொலை\nகாவிரி - கோதாவரி இணைக்கப்படும்: கட்கரி உறுதி\nரஜினிகாந்த் தனித்து போட்டி : சகோதரர் உறுதி\nதேமுதிக | விஜயகாந்த் | வேட்டையாடும் வேட்பாளருடன் | Election Campaign With விஜயகாந்த்\nபுதிய தமிழகம் கட்சி | கிருஷ்ணசாமி | வேட்டையாடும் வேட்பாளருடன் | Election Campaign With Candidate\nஎதுக்கு சார் இந்த நீட் தேர்வு \nIJK Party - பாரிவேந்தர் - பெரம்பலூர் தொகுதி - வேட்டையாடும் வேட்பாளருடன்| Election Campaign With Candidate Parivendhar\nஉங்கள் Browser இல் Flash உள்ளதா என்பதை சரிபார்க்கவும் Check Now\n(OR) Browser Update ச���ய்யப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்கவும் Update Now\n(OR) வீடியோ பிளேயரில் பிரச்னை இருப்பின் கீழ்க்கண்ட விபரங்களை பூர்த்தி செய்யவும் .\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவீராங்கனை சுட்டுக்கொலை; கோச் அட்டூழியம்\nமகாராஷ்ட்ராவில் ஜனாதிபதி ஆட்சி அமல்\nபெண்களுக்கு ஆட்டோ: 'இன்னர் வீல்' விழாவில் உதவி\nஆக்கிரமிப்பை அகற்றிய போது தீ குளிக்க முயற்சி\nரவுடிகளை ஒடுக்க எஸ்.பி.,க்கள் குழு\nசபரிமலை பாதுகாப்பில் 10,000 போலீஸ்\nஅம்மா - அப்பா பிரிவு மகிழ்ச்சியே: ஸ்ருதிஹாசன்\nபேத்தியிடம் சில்மிஷம் : தாத்தா கொலை\nகொல்லப்பட்டது குமரி மாவோயிஸ்டா : தாய் மறுப்பு\n120 கோடி மரங்களை வளர்ப்பதே இலக்கு\nஅங்கீகாரம் வேண்டும் குத்துச்சண்டை வீரர்\nநூறு வயதை கடந்த தம்பதி : ஒன்றாக மரணம்\n4 மீனவ கிராமங்களுக்காக செல்போன் டவர் வசதி\nமலைப்பாதையில் கவிழ்ந்தது வெங்காய லாரி; டிரைவர் பலி\nகால்களை பாதுகாக்கும் ஆத்தங்குடி டைல்ஸ்கள் | Athangudi handmade tiles\nஇடது/வலது புறமாக SWIPE செய்யவும்\nமகாராஷ்ட்ராவில் ஜனாதிபதி ஆட்சி அமல்\nமுதல்வருடன் காலால் செல்பி: வைரலாகும் போட்டோ\nபுதுச்சேரி அருகே சர்வதேச விமான நிலையம்\nபெண்களுக்கு ஆட்டோ: 'இன்னர் வீல்' விழாவில் உதவி\nசபரிமலை பாதுகாப்பில் 10,000 போலீஸ்\nரவுடிகளை ஒடுக்க எஸ்.பி.,க்கள் குழு\nஅங்கீகாரம் வேண்டும் குத்துச்சண்டை வீரர்\nலாரி விபத்தில் சிக்கிய பெண்; அதிமுக கொடிதான் காரணமா\n4 மீனவ கிராமங்களுக்காக செல்போன் டவர் வசதி\nவெப்ப சலனம்: தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு\nஆக்கிரமிப்புகளை இன்றே அகற்றுங்கள்: ஹைகோர்ட்\nஅரசு பள்ளிகளில் காலை உணவு திட்டம்\nமழையால் மண்ணில் சாய்ந்த வாழைகள்\nகொல்லப்பட்டது குமரி மாவோயிஸ்டா : தாய் மறுப்பு\nபந்தங்களை பிணைக்கும் 'ஸ்வர்ண பந்தன்'\n500 ஏக்கர் கோயில் நிலம் ஆக்ரமிப்பு\nமீனவரை மீட்டுத் தர உறவினர்கள் ஒப்பாரி\n2020 ல் ராமர் கோயில் பணி துவக்கம்\nகடற்கரை சாலையில் தூய்மைப்படுத்தும் பணி\nஉலகப்போரின் 101வது நினைவு தினம்\nசாலை மறியலால் முதல்வர் கோபம்\nபெரியார் அருவியில் தண்ணீர் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி\nஜெர்மன் மாப்பிள்ளையை கரம்பிடித்த கொங்கு பெண்\nமூதாட்டி பலியால் போலீசார் சஸ்பெண்ட்\nமருத்துவ பணியாளர்கள் 4500 பேர் நியமனம்\nவிண்வெளி ஆராய்ச்சியில் கூட்டுசேர வேண்டும் : சிவதாணுப்பிள்ளை\nஉலகிலேயே பெரிய சிவலிங்கம் கேரளாவி���் திறப்புவிழா\nநல்லூர் கூட்டுறவு வங்கியில் எப்.டி மோசடி\nஆமாம் சுட்டு கொன்றேன் விஜய் பகீர்\nஆக்கிரமிப்பை அகற்றிய போது தீ குளிக்க முயற்சி\nமலைப்பாதையில் கவிழ்ந்தது வெங்காய லாரி; டிரைவர் பலி\nவீராங்கனை சுட்டுக்கொலை; கோச் அட்டூழியம்\nகாப்பக மாணவிகள் நால்வர் மாயம்\n120 கோடி மரங்களை வளர்ப்பதே இலக்கு\nமாடி வீடு கட்டினால் தெய்வ குற்றம்\nகால்களை பாதுகாக்கும் ஆத்தங்குடி டைல்ஸ்கள் | Athangudi handmade tiles\nமோடி தொடங்கிய புது புரட்சி\nஅயோத்தி தீர்ப்பு: பிரதமர் மோடி உரை\nஅயோத்தி தீர்ப்பு: பா.ஜ. மூத்த தலைவர் இல.கணேசன் பேட்டி\nஅயோத்தி வழக்கில் சுப்ரீம் கோர்ட் ஒருமித்த தீர்ப்பு\nநாதப்ரம்மம்:உடையலூர் கல்யாணராமன் பாகவதரின் நமசங்கீர்த்தனம்\nகரூரை கலக்கும் 'புல்லட்' சிக்கன்\nஆசை… ஆசை… 150 வகை தோசை\nஉளுந்து நிலமாக மாறிய தரிசு நிலம்\nயூரியா தட்டுப்பாடு : தனியார் நிறுவனங்கள் நிர்பந்தம்\nகாட்டுப் பன்றிகளிடம் இருந்து காப்பாத்துங்க\nசர்க்கரை நோயாளிகளுக்கு Dengue shock வந்தா என்னாகும்\nசிக்கலான பிரசவத்தில் 3 குழந்தைகள்\nவாயு தொல்லைக்கு தீர்வு என்ன\nபல்லுறுப்பு பாதிப்புகள் சிகிச்சை முறைகள்\nசிறுவர் கால்பந்து நஞ்சப்பா வெற்றி\nரயில்வே துறை கைப்பந்து போட்டிகள்\nமாவட்ட கிரிக்கெட்; டெவில் ஸ்டோக்கர்ஸ் அணி வெற்றி\nமாநில கோகோ; எம்.டி.என் பள்ளி முதலிடம்\nஐவர் கால்பந்து டிராக் போர்ஸ் வெற்றி\nமாணவர்களுக்கான கிரிக்கெட் வீரர்கள் தேர்வு\nஅகில இந்திய கராத்தே போட்டி\nசைக்கிள் போலோ போட்டியில் கோவை தகுதி\nபெரம்பலூர் வாலீஸ்வரர் கோயிலில் அன்னாபிஷேகம்\nஅம்மா - அப்பா பிரிவு மகிழ்ச்சியே: ஸ்ருதிஹாசன்\nரஜினி சொன்ன கணக்குலதான் வாழ்க்கையை ஓட்டுறேன் | பாகம்-1\nகன்னி மாடம் படம் எடுக்க பட்ட பாடு | பாகம்-2\nகன்னித்தன்மை: நெட்டிசன்களைத் திட்டிய நிவேதா தாமஸ்\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665809.73/wet/CC-MAIN-20191112230002-20191113014002-00391.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-villupuram/puducherry/2018/jun/19/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%82%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-2942615.html", "date_download": "2019-11-12T23:34:03Z", "digest": "sha1:RYHHLVGSY4HBTPY2C4SYMJVFKOBOJLT2", "length": 9073, "nlines": 110, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "சாராயக் கடைகளை மூடும் புதுவை அரசின் நடவடிக்கைக்கு மார்க்சிஸ்ட் வரவேற்பு- Dinamani\nதொழில் மலர் - 2019\n05 நவம்பர் 2019 செவ்வாய்க்கிழமை 05:18:51 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் விழுப்புரம் புதுச்சேரி\nசாராயக் கடைகளை மூடும் புதுவை அரசின் நடவடிக்கைக்கு மார்க்சிஸ்ட் வரவேற்பு\nBy புதுச்சேரி, | Published on : 19th June 2018 08:45 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nசாராயக் கடைகளை மூடும் புதுவை அரசின் நடவடிக்கைக்கு மார்க்சிஸ்ட் கட்சி வரவேற்பு தெரிவித்துள்ளது.\nஇதுகுறித்து அந்தக் கட்சியின் புதுவை பிரதேச செயலாளர்ஆர்.ராஜாங்கம் திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கை:\nபுதுவை மாநிலத்தில் 450 அன்னிய மதுபானக் கடைகள், 116 சாராயக் கடைகள், 94 கள்ளுக் கடைகள் என 650 மதுபானக் கடைகள் உள்ளன. இதனால் மாநிலத்தில் சமூக குற்றங்கள், சாலை விபத்துகள், அதிகரித்து வருவதோடு, குடும்பங்களும், சமூகமும் சீரழிந்து வருகின்றன.\nஇந்தப் பின்னணியில் காட்டாமணிகுப்பம், முத்தியால்பேட்டை, முதலியார்பேட்டை, திப்புராயபேட்டை, ஆட்டுப்பட்டி, பொறையூர் ஆகிய இடங்களில் கோயில்கள், குடியிருப்புகள், கல்விக்கூடங்கள் அருகமையில் அமைந்திருந்த சாராயக் கடைகளை மூடியதை மார்க்சிஸ்ட் கட்சி வரவேற்கிறது. இது மார்க்சிஸ்ட் கட்சி உள்ளிட்ட பல ஜனநாயக, சமூக அமைப்புகளின் தொடர்ச்சியான வற்புறுத்தலுக்கு கிடைத்த வெற்றியாகும்.\nமேலும், பாகூர் கொம்யூன் சோரியாங்குப்பம் கிராமத்தில் மட்டும் 9-க்கும் மேற்பட்ட மதுக் கடைகள் உள்ளன. இதனால் பெண்கள், மாணவிகள் மீதான பாலியல் சீண்டல்களும், தேவையற்ற சச்சரவுகளும் தொடர்ந்து வருகிறது.\nஇக்கிராம இளைஞர்கள் மதுப் பழக்கத்துக்கு ஆளாவது அதிகரித்து வருகிறது. இப்பகுதியில் அமைந்துள்ள மதுக் கடைகளை படிப்படியாக குறைக்க வேண்டும்.\nசோரியாங்குப்பம் கிராமத்தில் மதுக் கடைகளுக்கு எதிராக போராடிய அப்பாவி இளைஞர்களை கைது செய்து சிறையில் அடைத்த கொடூரமும் அரங்கேறியது. இதுகுறித்து உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிடவேண்டும் எனத் தெரிவித்துள்ளார் ராஜாங்கம்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஅருவி பட நாயகி அதிதி பாலன்\nசம்பர் ஏரியில் பறவைகள் மர்மமாக இறப்பு\nஹைதராபாத்தில் நேருக்கு நேர் மோதிய ரயில்கள்\nமிக மிக அவசரம் படத்தின் நன்றி அறிவிப்பு விழா\nரயில்கள் மோதல் - பதற வைக்கும் சிசிடிவி காட்சி\nஇந்த வாரம் (நவ.8-14) யோகம் தரும் ராசிகளில் உங்க ராசி இருக்கா\nகுருத்வாராவில் பிரதமர் மோடி வழிபாடு\nஅழகல்ல, இது ஆபத்துக்கான எச்சரிக்கை\nமிக மிக அவசரம் புரோமோ வீடியோ\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665809.73/wet/CC-MAIN-20191112230002-20191113014002-00391.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.lankasrinews.com/cricket/03/200721?ref=archive-feed", "date_download": "2019-11-12T23:55:01Z", "digest": "sha1:4HCY6IKZDPXAGUCMWPKKZAMHVEF54DD2", "length": 7336, "nlines": 138, "source_domain": "www.lankasrinews.com", "title": "பும்ராவின் பந்துவீச்சை துவம்சம் செய்த ரிஷப்பாண்ட்! ஹெலிகாப்டர் ஷாட் அடித்து அசத்திய வீடியோ - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nபும்ராவின் பந்துவீச்சை துவம்சம் செய்த ரிஷப்பாண்ட் ஹெலிகாப்டர் ஷாட் அடித்து அசத்திய வீடியோ\nமும்பை அணிக்கெதிரான போட்டியில் இளம் வீரர் ரிஷப் பாண்ட ஹெலிகாப்டர் ஷாட் அடித்த வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.\nஇந்தியாவில் ஆண்டுதோறும் நடக்கும் உள்ளூர் தொடரான ஐபிஎல் தொடர் இந்தா ஆண்டு நேற்று முன் தினம் துவங்கியது.\nஇதில் முதல் போட்டியில் சென்னை வெற்றி பெற்ற நிலையில், நேற்று மும்பை அணிக்கெதிரான போட்டியில் டெல்லி அபாரா வெற்றி பெற்றது.\nஇப்போட்டியில் டெல்லி அணியின் இளம் வீரரான ரிசப் பாண்ட் 27 பந்துகளில் 78 ஓட்டங்கள் அடித்து மிரட்டினார்.\nஇந்நிலையில் இந்த போட்டியி ரிஷப் பாண்ட் ஹெலிகாப்டர் ஷாட் அடித்த சிக்ஸர் வீடியோ ஒன்று சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.\nஅதில், பும்ரா வீசிய 17.2 ஓவரில் ரிஷப் பாண்ட அசால்ட்டாக சிக்ஸர் அடித்து பறக்கவிடுகிறார். இதைக் கண்ட இணையவாசிகள் பலரும் அப்படியே டோனி ஷாட் போன்றே இருக்கு என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.\nமேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665809.73/wet/CC-MAIN-20191112230002-20191113014002-00391.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/national/72892-kashmir-west-bengal-workers-died-state-government-points-out-central-government.html", "date_download": "2019-11-13T00:34:18Z", "digest": "sha1:OQABJ7E5YFOIJJUE652F7VC75RZLDALK", "length": 11589, "nlines": 132, "source_domain": "www.newstm.in", "title": "காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதல் : மத்திய அரசை குற்றம் சாட்டும் காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன்!! | Kashmir - West Bengal workers died - State government points out Central Government", "raw_content": "\nசெல்போனை கண்டுபிடித்தவனை மிதிக்க வேண்டும்: அமைச்சர் ஆவேச பேச்சு\nநவம்பர் 16ஆம் தேதி முதல் விருப்ப மனு பெறப்படும்: தமிழக பாஜக\nசெல்போனை கண்டுபிடித்தவனை மிதிக்க வேண்டும்: அமைச்சர் ஆவேச பேச்சு\nராதாபுரம் மறுவாக்கு எண்ணிக்கை: நாளை விசாரணை\nஉள்ளாட்சித் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி: பாஜக\nகாஷ்மீரில் பயங்கரவாத தாக்குதல் : மத்திய அரசை குற்றம் சாட்டும் காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன்\nகாஷ்மீர் மாநில ஆப்பிள் பழத்தோட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட பயங்கரவாத தாக்குதலில், 6 மேற்கு வங்க மாநில இளைஞர்கள் உயிரிழந்ததை தொடர்ந்து, அவர்களின் மரணத்திற்கு மத்திய அரசின் போதிய பாதுகாப்பின்மை தான் காரணம் என்று குற்றம் சுமத்தியுள்ளார் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஆதிர் ரஞ்சன் சௌதரி\nஜம்மு காஷ்மீர் மாநில குல்காம் நகரின் ஆப்பிள் பழத்தோட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட பயங்கரவாத தாக்குதலில், மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர்கள் 6 பேர் உயிரிழந்ததை தொடர்ந்து, இளைஞர்களின் மரணம் மிகுந்த வருத்தத்தை அளிப்பதாகவும், காஷ்மீரின் நிலை விரைவில் சீரடைய மத்திய அரசு ஓர் தீர்மானம் எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்திருந்தார் அம்மாநில முதலமைச்சர் மம்தா பேனர்ஜி.\nஇவரை தொடர்ந்து, \"ஜம்மு காஷ்மீரில் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வரும் பயங்கரவாதிகளால் பிற மாநில மக்களும் பாதிக்கப்படுகின்றனர். பயங்கரவாதிகளின் தாக்குதல்கள் மனிதநேயம் அற்ற செயல்களாக இருக்கிறது. நம்மை பாதுகாப்பதற்கு மத்திய அரசு இருக்கிறது என்று நம்பிதான் பயங்கரவாத அச்சுறுத்தல்கள் நிறைந்திருக்கும் காஷ்மீர் மாநிலத்திற்கு வேலைக்கு செல்கின்றனர் பிற மாநில மக்கள். இந்நிலையில், அவர்களின் இறப்பிற்கு மத்திய அரசின் போதிய பாதுகாப்பின்மை தான் காரணம்\" என்று குற்றஞ்சாட்டியுள்ளார் லோக்சபா எதிர்கட்சி தலைவரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான ஆதிர் ரஞ்சன் சௌதரி.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nஸ்டாலின் கண்ணில் சுண்ணாம்பு - அமைச்சர் ஜெயக்குமார்\nவிதிகளை பின்பற்றியே சுர்ஜித் உடல் காண்பிக்கப்படவில்லை: ராதாகிருஷ்ணன்\nகாற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வாய்ப்பு\nமருத்துவர்கள் போராட்டம் 6வது நாளாக நீடிப்பு\n1. ஆட்சியமைக்க தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு ஆளுநர் அழைப்பு\n2. ஸ்ரீராமனால் எழுச்சியுறும் பாரதம்: அன்றே கணித்துக்கூறிய வி.எஸ். நைபால் - பகுதி 1\n3. சிவசேனா ஆதரவு கடிதம் அளிக்கவில்லை: ஆளுநர் மாளிகை\n4. அவகாசம் அளிக்க ஆளுநர் மறுப்பு: ஆதித்யா தாக்கரே\n5. லாரி, கார் மோதல்: கார் தீப்பிடித்ததில் ஒருவர் உயிரிழப்பு\n6. டிஎன்பிஎஸ்சி குரூப் - 4 தேர்வு முடிவுகள் வெளியீடு\n7. அரவிந்த் சாவந்த்தின் ராஜினாமா ஏற்பு\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nமேற்கு வங்காளத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சிக்கு ஆதிர் ரஞ்சன் ஆதரவு\nமம்தா பேனர்ஜி பேச்சை நம்பாதீர்கள்: அமித் ஷா எச்சரிக்கை\nபிரதமர் நரேந்திர மோடி – மம்தா பானர்ஜி சந்திப்பு\nபிரதமரை சந்திப்பதற்கு முன் அவருடைய மனைவியை சந்தித்த மம்தா பானர்ஜி\n1. ஆட்சியமைக்க தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு ஆளுநர் அழைப்பு\n2. ஸ்ரீராமனால் எழுச்சியுறும் பாரதம்: அன்றே கணித்துக்கூறிய வி.எஸ். நைபால் - பகுதி 1\n3. சிவசேனா ஆதரவு கடிதம் அளிக்கவில்லை: ஆளுநர் மாளிகை\n4. அவகாசம் அளிக்க ஆளுநர் மறுப்பு: ஆதித்யா தாக்கரே\n5. லாரி, கார் மோதல்: கார் தீப்பிடித்ததில் ஒருவர் உயிரிழப்பு\n6. டிஎன்பிஎஸ்சி குரூப் - 4 தேர்வு முடிவுகள் வெளியீடு\n7. அரவிந்த் சாவந்த்தின் ராஜினாமா ஏற்பு\nஸ்ரீராமனால் எழுச்சியுறும் பாரதம்: அன்றே கணித்துக்கூறிய வி.எஸ். நைபால் - பகுதி 2\nஸ்ரீராமனால் எழுச்சியுறும் பாரதம்: அன்றே கணித்துக்கூறிய வி.எஸ். நைபால் - பகுதி 3\nஸ்ரீராமனால் எழுச்சியுறும் பாரதம்: அன்றே கணித்துக்கூறிய வி.எஸ். நைபால��� - பகுதி 4\nஸ்ரீராமனால் எழுச்சியுறும் பாரதம்: அன்றே கணித்துக்கூறிய வி.எஸ். நைபால் - பகுதி 5\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665809.73/wet/CC-MAIN-20191112230002-20191113014002-00391.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.wsws.org/tamil/articles/2011/aug/110820.shtml", "date_download": "2019-11-12T23:03:50Z", "digest": "sha1:7QOT3JOPI6G7T5TJWR27ENNCXB4PI275", "length": 32860, "nlines": 64, "source_domain": "www.wsws.org", "title": "பிராந்தியச் செல்வாக்கிற்கான போராட்டத்திற்கு சிரியா மையமாகிறது", "raw_content": "சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்\nஉலக சோசலிச வலைத்தளம் பற்றி\nநான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு\nWSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கை\nஅரசாங்கம் கபட உபாயத்தின் மூலம் கொழும்புவாசிகளை அகற்றுவதை துரிதப்படுத்துகிறது\nமக்கள் எதிர்ப்புக்கு மத்தியில் கொழும்புவாசிகளை அகற்ற புதிய உபாயங்களை கையாள்வதில் மஹிந்த இராஜபக்ஷ அரசாங்கம் ஈடுபட்டுள்ளது. நீதிமன்றத்தில் பொய்க் குற்றச்சாட்டுக்களை சுமத்துவதும், மக்கள் எதிர்ப்பை ஆன்மீகத் தலைவர்களைக் கொண்டு அமைதிப்படுத்துவதும் இந்த புதிய உத்தி முறைகளில் அடங்குகின்றன.\nகொழும்பு நகரை வெளிநாட்டு முதலீட்டாளர்கள் உட்பட பெரு வியாபாரிகளது பெரு வர்த்தக மையமாக்கும் அரசாங்கத்தின் தயாரிப்பின் கீழ் 70,000 குடிசைவாசி குடும்பங்கள் அகற்றப்படுகின்றன. இலட்சக்கணக்கான மக்கள் இந்த தாக்குதலுக்கு இரையாகவுள்ளனர். புள்ளி விபரங்களின்படி கொழும்பு நகரில் தரமற்ற வீடுகளில் 350,000 மக்கள் வாழ்வதாக நகர அபிவிருத்தி அதிகார சபையின் (யூ.டி.ஏ.) ஆணையாளரான ஜே.எம்.ஜே. ஜயசிங்க கடந்த வாரம் ஊடகங்களுக்கு தெறிவித்துள்ளார்.\nகொழும்பு துறைமுகத்தில் இருந்து கொலன்னாவை வரை இப்பாவத்த, தொட்டலங்க, தெமடகொட வழியாக செல்லும் எண்ணெய் குழாய் மீதும் அதற்கு சமீபமாகவும் அமைந்துள்ள வீடுகளின் உரிமையாளர்களில் 30 பேருக்கு எதிராக புகையிர திணைக்களம் வழக்கு தொடுத்துள்ளது. இவர்கள் நான்கு தசாப்தங்களாக இவ்வீடுகளில் வசித்து வருகின்றனர். இதற்கு முன் 2009ல் புகையிரத திணைக்களம் தொடுத்த வழக்கு தீர்ப்பின்றி முடிவடைந்திருந்த நிலையில், பொய்க் குற்றச்சாட்டு சுமத்தி இவ்வாண்டு மே மாதம் மீண்டும் புதிய வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.\nஜூலை 7 அன்று வழக்கு விசாரணைக்கு எடுக்கப்பட்டபோது, புகையிரத திணைக்களம் சார்பாக வாதாடிய வழக்கறிஞர், இந்த குடிசைவாசிகளுக்கு எதிராக, அவர்கள் அட��ப்பு எரிப்பதால் எண்ணெய் குழாய் எரியூட்டப்படும் ஆபத்து உள்ளதாகவும், எண்ணெய் குழாய்களில் இருந்து எண்ணெய் களவாடப்படுவதாகவும் குற்றஞ்சாட்டினர். இவ்வறிய குடிசைவாசிகளால் வழக்கறிஞர் வைத்து வாதாட வசதியற்ற நிலையிலேயே நீதிமன்றத்தின் முன் கொண்டு வரப்பட்டுள்ளனர். அவர்களால் குற்றச்சாட்டுக்களுக்கு பதிலளிக்கக் கூட முடியாத நிலையில் நீதிமன்றம் அந்த 30 பேரையும் கைது செய்யுமாறு உத்தரவிட்டது. அயலவர்கள் நீதிமன்றத்துக்கு வந்து சரீர பிணையில் விடுதலை செய்யும் வரை அவர்கள் பொலிஸ் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்தனர்.\nஆகஸ்ட் 16 அன்று வழக்கு மீள் விசாரணைக்கு எடுக்கபடவுள்ளது. பல தசாப்தங்களாக இப்பகுதியில் வாழும் குடியிருப்பாளர்களால் எண்ணெய்க் குழாய்கள் தீ பற்றிய சம்பவங்களோ எண்ணெய் களவாடப்பட்ட சம்பவங்களோ நடந்திருக்கவில்லை.\nவழக்கை எதிர்கொண்டுள்ள சிறியானி பெரேரா உலக சோசலிச வலைத் தளத்துடன் பேசுகையில், “எண்ணெய் களவாடியிருந்தால் நாம் இன்று கோடீஸ்வரர்களாகி இருப்போம், இத்தகைய நரகத்தில் வாழவேண்டிய அவசியம் இருந்திருக்காது,” என்றார். இந்த எண்ணெய் குழாய்களுக்கும் புகையிரத பாதைக்கும் இடையில் இந்த வரிசை வீடுகளில் வசிக்கும் இவர்கள், பெரும் சிரமத்துடனேயே அங்கு வாழ்கின்றார்கள். இங்குள்ளவர்களில் அநேகமானவர்கள் அன்றாடம் கூலி வேலை செய்தே பிழைக்கின்றனர். மேலும் பலர் பிரதேசத்திலுள்ள சிறு தொழிற்சாலைகளில் தொழிலாளர்களாகவும் வேலை செய்கின்றார்கள்.\nகொழும்பில் தகுந்த வீட்டு வசதி செய்து கொடுத்தால் தாம் இந்த வீடுகளில் இருந்து வெளியேறத் தயாராக இருப்பதாக பெரேரா குறிப்பிட்டார். எனினும் அரசாங்கமோ பல தசாப்தங்களாக இங்கு வசித்துவரும் வறிய மக்களை நடுத்தெருவிற்கு துரத்துவதிலேயே குறியாக இருக்கின்றது..\nகொழும்பு துறைமுகத்தை அண்டியுள்ள மீனவ வீடுகளையும் அகற்றுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. முகத்துவாரம் மீனவர்கள் சங்கத்தை சேர்ந்த விஜேந்திர நமது வலைத் தளத்துக்கு தகவல் தரும்போது, “கடந்த தினங்களில் யூ.டி.ஏ. அனுப்பி வைத்த பல்கலைக்கழக மாணவர்கள், இந்த வீடுகளுக்கு அடையாளமிட்டு அங்கு வசிப்போரது விபரங்களையும் திரட்டிச் சென்றனர்” என்றும், “இத்துறைமுகத்தை அண்டி ஏறத்தாள 100 குடும்பங்கள் வரை உள்ளன, கடலோரமாக மட்டுமே மீனவர்களுக்கு தொழில் செய்ய முடியும், இவர்களை இவ்விடத்தில் இருந்து வெளியேற்றுவது குடும்பத்தோடு அழிப்பதாகும்,” என்றும் தெரிவித்தார்.\nஜூலை 16ம் திகதி முகத்துவாரம் புளூமென்டல் வீதியில் உள்ள 821ம் தோட்டத்தில் 28 வீடுகளினதும், அதற்கு சற்று அப்பால் வசதியுள்ள வீடுகளினதும் விபரங்களை யூ.டி.ஏ. அதிகாரிகள் திரட்டிச் சென்றனர். வீட்டின் நீள அகலத்தை அளந்து குறித்துக்கொண்டனர். வீட்டில் உள்ளவர்களின் எண்ணிக்கை, தொழில் செய்யுமிடம் ஆகிய விபரங்களுக்கும் மேலாக, அவர்கள் கொழும்புக்கு வெளியே அவிசாவலை பிரதேசத்துக்கு செல்ல விருப்பம் தெரிவிப்பார்களா என்ற விபரமும் பெறப்பட்டன. அவ்வாறு திரட்டிய விபரங்களில் குடும்பத்தவர்களை கையொப்பமிடும்படி அதிகாரிகள் கூறிய அதே வேளை, பலர் கையொப்பமிட மறுத்துள்ளனர்.\nஇந்த குடியிருப்பாளர்கள் 50-60 ஆண்டு காலங்களாக இந்த வீடுகளில் வாழ்ந்து வருபவர்கள். கடன் பெற்று தமது சொந்த செலவில் கல், சீமெந்து கொண்டு உறுதியான வீடுகளை அவர்கள் கட்டியெழுப்பியுள்ளனர். இரு மாடிக் கட்டிடங்கள் சிலவும் இவற்றில் அடங்கும். இந்த நிலங்களை 1970வது தசாப்தத்தில் யு.டி.ஏ. பொறுப்பேற்றுள்ளது. வீட்டுப் பத்திரம் இல்லாதிருப்பினும் மின்சாரம் மற்றும் நீர் கண்டனங்கள் செலுத்தப்பட்டுகின்றன. சில வீடுகளில் தொலைபேசி வசதியும் உண்டு.\nயூ.டி.ஏ. இந்த விபரங்களை திரட்டிய பின், இலக்கம் குறிப்பிட்ட டோக்கன் ஒன்று வீட்டில் ஒட்டப்பட்டுள்ளது. உலக சோசலிச வலைத் தளத்துக்கு கருத்துத் தெரிவித்த, வீட்டை இழக்க நேரிட்டுள்ள ஒரு இளம் தாய், “கொழும்பு நகரை அபிவிருத்தி செய்ய இந்த வீடுகளை உடைக்கவுள்ளதாக அவர்கள் எமக்கு கூறினர். எமக்கு மாடி வீடு தருவதாக கூறினர். அரசாங்கத்தால் வழங்கப்படும் மாடி வீடுகளை நாம் விரும்பவில்லை. நாங்கள் இந்த தோட்டத்தினை சுத்தமாக வைத்துக்கொண்டு ஒத்துழைப்புடன் வாழ்ந்து வருகின்றோம். மாளிகாவத்தை மற்றும் தெமட்டகொடையில் அரசாங்க மாடிவீடுகள் துர் நாற்றம் விசுகின்றன, மலசல கூடங்கள் நிரம்பி வழிகின்றன,” என்றார்.\n“இந்த வீட்டை கடன் வாங்கியே கட்டினோம். எனக்கு இந்த வீட்டைக் கட்ட 1,500,000 ரூபா வரை செலவானது. இன்னமும் கடன் கட்டி முடிந்தபாடில்லை. பிள்ளைகளது பாடசாலை ஆஸ்பத்திரி எல்லாவற்றுக்கும் இது வசதியானது. இந்த வீடு���ளை உடைப்பதை நாம் எதிர்க்கின்றோம்,” என அவர் மேலும் தெரிவித்தார்.\nஇந்த வீடுகளுடன் முகத்துவாரம் புனித ஜேம்ஸ் கத்தோலிக்க ஆலயமும் கூட உள்ளடக்கப்படவுள்ளது. இந்த ஆலய பிதா தேவாலயத்துக்கு அருகாமையில் உடைக்கப்பட்டவுள்ள வீடுகளைச் சேர்ந்த கத்தோலிக்கர்களை அழைத்து ஒரு கூட்டம் நடத்தினார். இதற்கு விசேட அதிதிகளாக அழைக்கப்பட்டவர்கள், வீடுகளை உடைக்கும் நடவடிக்கையில் இறங்கியுள்ள அரசாங்கத்தின் பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த சிலவா, ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷவுக்க சார்பானவராக பேர் போன கத்தோலிக்க சபை கத்ரினால் மல்கம் ரஞ்சித் ஆகியோராவர். இது வீடு உடைப்புக்கு எதிரான கூட்டம் போல் தோன்றினாலும், நடந்தது என்னவெனில், கத்ரினாலின் ஆதரவுடன் வீடுகள் உடைக்கப்படுவதை அனுமதிப்பதே ஆகும். கொழும்பு நகரை சுத்தப்படுத்த வீடுகளை உடைப்பதாக துமிந்த சில்வா ஒரேயடியாக கூறியுள்ளார்.\n“குடிசைகளை உடைப்பதாகவே இந்த கூட்டம் முடிவுற்றது. எனினும் இவை குடிசைகளல்ல. எல்லாம் நன்றாக கற்களால் கட்டப்பட்ட வீடுகளே. பயப்பட வேண்டாம், உடைக்கப்பட்ட வீடுகளுக்கு இந்த வீதியிலேயே நாம் வீடு கொடுப்போம் என துமிந்த சில்வா கூறுகிறார். அது அப்பட்டமான பொய். அப்படியாயின் இந்த வீடுகளை உடைப்பதற்கு முன் வீடுகளை கட்டிக் கொடுக்கலாமே வீடு கட்ட இந்த தெருவில் வேறு இடம் இல்லையே” என இந்தக் கூட்டம் பற்றி ஒரு குடியிறுப்பாளர் கூறினர்.\n“இப்பகுதியில் வீடுகளை உடைக்க வேண்டாம் என கத்ரினால் கூறினார். அரசாங்கத்துக்கு தேவையான வழியிலேயே அவர் செயற்படுவார் என்பது எமக்குத் தெரியும்” என அவர் மேலும் கூறினார்.\nவீடு இழப்பை எதிர்கொண்டுள்ளவர்கள் இவ்வாறு தெரிவிக்கையில், கொழும்பு வீட்டு உரிமையாளர்களை நோக்கி கூட்டமொன்றில் பேசிய யூ.என்.பீ. தலைவர் ரணில் விக்கிரமசிங்க, குடியிருப்பாளர்களையும் ஆன்மீகத் தலவர்களையும் ஒன்று கூட்டி வீடு உடைப்புக்கு எதிராக பிரச்சாரம் செய்ய வேண்டும் என்றார். அவர் கூறியதாவது: “அரசியல் கட்சிகள், தேசிய மற்றும் மத வேறுபாடுகளை ஓரங்கட்டிவிட்டு, சகல ஆன்மீகத் தலைவர்களையும் முன்னணியில் இருத்தி, நாம் எல்லோரும் ஒருங்கிணைவோமாக”.\n“இதற்கு எதிராக சட்ட நடவடிக்கையும் அதி கூடிய அரசியல் நடவடிக்கையையும் எடுப்போம்,” என அவர் மேலும் கூறினார். இது பற்றி கருத்து தெரிவிக்கும் ஒரு குடியிருப்பாளர் கூறியதாவது: “சட்டம் அரசாங்கத்தின் கையிலேயே உள்ளது. நெம்புகோலும் அரசாங்கத்தின் கையில் உள்ளது. எனவே வழக்கு போட்டு பயனில்லை. எம்மிடம் வீட்டுப் பத்திரம் இல்லாதபடியால், நாம் அனுமதியற்ற வீட்டுரிமையாளர் என்பதால், குறிப்பிட்ட திகதியில் வீட்டை விட்டு செல்ல வேண்டும் என்று நீதிமன்றம் தீர்ப்பளிக்கும். வழக்குப் பதிவு செய்வது எங்களுக்கு பாதகமானது. யூ.என்.பீ.யின் சஜித் பிரேமதாச அடுத்த வாரம் வருவார் என்று கேள்விப்படுகிறோம். உள்ளூராட்சி தேர்தல் முடிந்ததும் ஒருவரையும் காண முடியாது.”\nயூ.என்.பீ.யிடம் அரசாங்கத்துக்கு எதிரான மாற்று வேலைத் திட்டமொன்று கிடையாது. வர்த்தக சந்தை பொருளாதார கொள்கைகளின் ஒரு அம்சமாகவே இராஜபக்ஷ அரசாங்கம் வீடுகளை உடைக்கின்றது. இலங்கைக்குள் சுதந்திர சந்தை பொருளாதாரத்தை ஆரம்பித்ததும் கொழும்பு நகரை ஆசியாவில் பெரும் நகரமாக்கும் திட்டத்தை முதலில் சமர்ப்பித்ததும் யூ.என்.பீ.யே ஆகும்.\nயூ.என்.பீ. பாராளுமன்ற உறுப்பினரான மங்கள சமரவீர, கட்சியின் நோக்கத்தை மிக நன்றாக தெளிவுபடுத்தி ஒரு அறிக்கையை வெளியிட்டார். “கொழும்பில் பரம்பரை பரம்பரையாக வசிக்கும், கொழும்பு நகரத்தில் தமது ஜீவனோபாயத்தை மேற்கொள்ளும் வாக்களர்களை இவ்வாறு வேறு நகரங்களுக்கு விரட்டுவது, யூ.என்.பீ.யின் கோட்டையான கொழும்பு நகரில் வாக்காளர் தளத்தை நாசமாக்கும் ஒரு சதியாகும்,” என அது கூறிகின்றது.\nகொழும்பு நகர நிர்வாகமும் அரசாங்க ஆட்சியும் யூ.என்.பீ.யின் கையில் இருந்த போதும் வறிய குடிசைவாசிகளின் வீட்டுப் பிரச்சினை தீர்க்க அது எந்தவொரு நடவடிக்கையையும் எடுத்திருக்கவில்லை. அந்த கட்சி இப்போது எதிர்ப்பு தெரிவிப்பது கரைந்து போகும் வாக்காளர் தளத்தை தக்க வைத்துக்கொள்வதற்கே ஆகும். அக்டோபர் மாதம் நடைபெறவுள்ள, கொழும்பு நகர் உட்பட்ட உள்ளூராட்சிமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்கே இக்கட்சி வாய்சவடால்களுடன் தயாராகின்றது.\nதீவிரவாதத்தை மிகைப்படுத்தும் எதிர்க்கட்சியான மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பீ.), இப்பிரதேச மக்களை பார்க்க இதுவரை வரவில்லை. தீவிர இடது கட்சி என காட்டிக்கொள்ளும் விக்கிரமபாகு கருணாரத்ன தலைமையிலான நவசமசமாஜக் கட்சியோ, அல்லது சிறிதுங்க ஜயசூரிய தலைமையிலான ஐக்கிய சோசலிச கட்சியோ இந்த மக்களை சந்திக்க வரவில்லை.\n2010ல் அரசாங்கம் குடியிருப்பாளர்களை விரட்டும் திட்டத்தை பகிரங்கமாக முன்வைத்த நாள் தொடக்கம், அதற்கு எதிராக வீட்டுரிமையை பேணும் வேலைத் திட்டத்தை முன்வைத்தது சோசலிச சமத்துவக் கட்சி மட்டுமே ஆகும். சோசலிச சமத்துவக் கட்சி ஆரவில் அமைக்கப்பட்ட வீட்டுரைமையைப் பேணும் நடவடிக்கைக் குழு 2010 நவம்பர் 8ம் திகதி வெளியிட்ட அறிக்கை பின்வருமாறு கோரிக்கை விடுத்திருந்தது.\n“எங்களுக்கு கொழும்பு நகரில் பொருத்தமான வீடுகள் வேண்டும். அது எமது உரிமை. எங்களது போராட்டத்தை ஆதரிக்குமாறு அனைத்து குடிசைவாசிகளுக்கும் நாம் அழைப்பு விடுக்கின்றோம். இந்த வேண்டுகோளின் பிரதிகளை விநியோகியுங்கள். வீட்டுரிமையை காக்கும் நடவடிக்கை குழுவுக்கு உங்களது பிரதிநிதிகளை அனுப்பிவையுங்கள், அப்போது எங்களது பிரச்சாரத்தை விரிவுபடுத்த முடியும்.\n“மின்சாரம் மற்றும் குழாய் நீர் உட்பட சகல அத்தியாவசிய வசதிகளுடனும் பொருத்தமான வீடுகளை கட்டியெழுப்ப பலநூறு கோடி ரூபாய்கள் ஒதுக்கப்பட வேண்டும். இலாப அமைப்பை பாதுகாக்கும் இந்த அரசாங்கம், உழைக்கும் மக்களின் ஏனைய அவசரத் தேவைகளை வழங்கத் தவறியுள்ளதைப் போலவே, எங்களுக்கும் பொருத்தமான வீடுகளை வழங்காது. யூ.என்.பி. அல்லது மக்கள் விடுதலை முன்னணி போன்ற எதிர்க் கட்சிகளிலும் எங்களுக்கு நம்பிக்கை கிடையாது. அவையும் முதலாளித்துவத்தையே பாதுகாக்கின்றன. ஒரு சோசலிச வேலைத் திட்டத்துக்காகப் போராடுவதன் மூலம் மட்டுமே தொழிலாள வர்க்கத்தின் எந்தவொரு அடிப்படை உரிமையையும் காக்க முடியும்.”\nஅந்தப் பிரச்சாரத்தின் போது சோசலிச சமத்துவக் கட்சி பின்வருமாறு சுட்டிக் காட்டியது.\n“சகல வசதிகளுடனான வீட்டுக்கான உரிமையின் பொருட்டு முன்னெடுக்கப்படும் போராட்டம், இலாப முறைமைக்கு எதிரான போராட்டத்தை அவசியமாக்கியுள்ளதோடு, சோசலிச வேலைத்திட்டத்தின் அவசியத்தையும் ஏற்படுத்தியுள்ளது. சகலருக்கும் வீட்டு வசதி வழங்குவதற்காக பல நூறு கோடி ரூபாய்கள் ஒதுக்கப்பட வேண்டும். எல்லாவற்றுக்கும் மேலாக, ஒரு சில தனவந்தர்களது இலாபத் தேவைக்காக அன்றி, வெகுஜனங்களின் தேவைகளை பூர்த்தி செய்யவல்லதாக சமுதாயத்தை மீளமைக்கும், தொழலாளர்களதும் விவசாயிகளதும் அரசாங்கத்தை கட்டியெழுப்புவத��்காக, நகர்ப்புற மற்றும் கிராமப்புற வறியவர்களுடன் கூட்டுச் சேர்ந்து, தொழிலாள வர்க்கத்தை சுயாதீனமாக அணிதிரட்ட வேண்டும். இத்தகைய வேலைத் திட்டத்துக்காகவே சோசலிச சமத்துவக் கட்சி போராடுகின்றது.”\nஅரசாங்கத்தினால் திட்டமிட்டவாறு துரிதப்படுத்தப்படும் வெளியேற்றத்துக்கு எதிராக, உறுதியான அரசியல் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட வேண்டும். ஏற்கனவே நகரின் பல்வேறு பிரதேசங்களில் இருந்து நூற்றுக்கணக்கான குடும்பங்கள் அப்புறப்படுத்தப்பட்டுள்ளன. வீட்டுரிமை பேணும் குழுவை கொழும்பு பூராவும் கட்டியெழுப்ப சோசலிச சமத்துவக் கட்சியுடன் இணையுங்கள். எதிர்வரும் கொழும்பு மாநரக சபை தேர்தலில் சோசலிச சமத்துவக் கட்சி. போட்டியிடுகின்றது. இப்போராட்டத்தை தயார்படுத்துவதே அதன் பிரதான பிரச்சார மையமாக இருக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665809.73/wet/CC-MAIN-20191112230002-20191113014002-00391.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.cri.cn/news/international/520/20191105/376983.html", "date_download": "2019-11-12T23:16:17Z", "digest": "sha1:QG3ELSFPBWIEUN65THTELBP2LDFWW4UO", "length": 3393, "nlines": 18, "source_domain": "tamil.cri.cn", "title": "14ஆவது கிழக்காசிய உச்சிமாநாட்டில் சீனத் தலைமையமைச்சர் - தமிழ்", "raw_content": "14ஆவது கிழக்காசிய உச்சிமாநாட்டில் சீனத் தலைமையமைச்சர்\nசீனத் தலைமையமைச்சர் லீக்கெச்சியாங் 4ஆம் நாள் பிற்பகல், தாய்லாந்து தலைநகர் பாங்காங்கில், 14ஆவது கிழக்காசிய உச்சிமாநாட்டில் பங்கெடுத்தார். ஆசியானின் 10 நாடுகளின் தலைவர்கள், தென் கொரிய அரசுத் தலைவர், ரஷியா, ஜப்பான், இந்தியா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய நாடுகளின் தலைமையமைச்சர்கள், அமெரிக்க அரசுத் தலைவரின் தேசியப் பாதுகாப்பு விவகாரத்திற்கான துணையாளர் ஆகியோர் இதில் பங்கெடுத்தனர்.\nகிழக்காசிய உச்சிமாநாடு, ஒத்துழைப்பு மற்றும் கூட்டு வெற்றியில் ஊன்றி நின்று, வளர்ச்சிக்கு முன்னுரிமையை வழங்கி, பாரம்பரியமற்ற பாதுகாப்பு ஒத்துழைப்பில் நடைபோட வேண்டும் என்று லீக்கெச்சியாங் தெரிவித்தார்.\nதொடரவல்ல கூட்டாளியுறவுக்கான அறிக்கை உள்ளிட்ட ஆவணங்கள் இந்த உச்சிமாநாட்டில் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன.\nசீன மக்கள் குடியரசு உருவாக்கப்பட்ட 70ஆவது ஆண்டு நிறைவுக்கான கொண்டாட்டம்\nசீன-ஜப்பான்-தென்கொரிய வெளியுறவு அமைச்சர்களின் 9ஆவது கூட்டம்\nஅதிக ரசிகர்களைக் கவர்ந்துள்ள தொலைக்காட்சி செய்தி ஒளிபரப்பு\nஆப்கானிஸ்தானில் நிகழ்த்தப்���ட்ட தாக்குதலுக்கு ஐ.நாவின் கண்டனம்\nஷிச்சின்பிங் நூலின் பிரெஞ்சு மொழிப் பதிப்பு வெளியீடு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665809.73/wet/CC-MAIN-20191112230002-20191113014002-00392.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.behindframes.com/gokulam-chennai-rockers-team-launch/", "date_download": "2019-11-12T23:28:57Z", "digest": "sha1:HUFJ2XOOOQOSUSOXOAWTTRORLZAZAZMO", "length": 2950, "nlines": 48, "source_domain": "www.behindframes.com", "title": "Gokulam Chennai Rockers Team Launch - Behind Frames", "raw_content": "\n12:33 PM விஷாலுக்கு மரண பயத்தை காட்டிய ‘ஆக்சன்’\n4:46 PM மிக மிக அவசரம் ; விமர்சனம்\nFebruary 17, 2018 5:00 PM Tags: Chennai Rockers, Gayathri, Gokulam, Gokulam Chennai Rockers Team Launch, Harish Kalyan, Janani Iyer, Kalaiarsan, Krishna, Meesha Ghosal, Suja Varunee, Vikranth, Vishnu Vishal, எடிட்டர் சரத்குமார், கலையரசன், காயத்ரி, கிருஷ்ணா, கோபாலன், சுஜா வாருணி, சென்னை ராக்கர்ஸ், ஜனனி ஐயர், தேஜு, பிரவீன், மிஷா கோஷல், ரகு, வரலட்சுமி, விக்ராந்த், விஷ்ணு விஷால், ஹன்சிகா, ஹரீஷ் கல்யாண், ஹேமச்சந்திரன்\nவிஷாலுக்கு மரண பயத்தை காட்டிய ‘ஆக்சன்’\nமிக மிக அவசரம் ; விமர்சனம்\nமீண்டும் வரும் அர்னால்டின்.. Terminator Dark Fate (டெர்மினேட்டர் டார்க் ஃபேட்) \n400-வது படத்தில் நடித்து வரும் ‘சௌக்கார்’ ஜானகியின் நடிப்பையும் நினைவுத்திறனையும் கண்டு வியந்தேன் – இயக்குநர் ஆர்.கண்ணன்.\nவிஷாலுக்கு மரண பயத்தை காட்டிய ‘ஆக்சன்’\nமிக மிக அவசரம் ; விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665809.73/wet/CC-MAIN-20191112230002-20191113014002-00392.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "http://www.gmk-valve.com/ta/cast-steel-wedge-gate-valve.html", "date_download": "2019-11-13T01:01:52Z", "digest": "sha1:44LPUE6ABLXWJ2EKPZKZA2UE6J7S2LQC", "length": 12106, "nlines": 257, "source_domain": "www.gmk-valve.com", "title": "Cast ஸ்டீல் பிரிந்த கேட் வால்வு - சீனா GMK வால்வு உற்பத்தி", "raw_content": "\nகாம்பாக்ட் போலி ஸ்டீல் வால்வு\nகாம்பாக்ட் போலி ஸ்டீல் வால்வு\nலக் வகை முழுவதும் பட்டாம்பூச்சி வால்வு வரிசையாக\nஸ்லீவ் வகை மென்மையான அடைப்பு ப்ளக் வால்வு\nCast ஸ்டீல் பிரிந்த கேட் வால்வு\nபோலி ஸ்டீல் Trunnion மவுண்டட் பால் வால்வு\nஇரட்டை பிளாக் மற்றும் இரத்தம் பால் வால்வு\nபோலி ஸ்டீல் Flange கேட் வால்வு\nCast ஸ்டீல் பிரிந்த கேட் வால்வு\nதயாரிப்பு பெயர்: நடிகர்கள் ஸ்டீல் பிரிந்த கேட் வால்வு\nஇணைப்பு: விளிம்பு பட்டைகள், RTJ Flange, பட் வெல்ட், ஹப் இறுதியில், க்ரூவ்\nசெயல்பட: Handwheel, கியர்பாக்ஸ், நியூமேடிக் செயற்படுத்தும்\nMin.Order அளவு: 100 பீஸ் / துண்டுகளும்\nவழங்கல் திறன்: 10000 பீஸ் / மாதம் ஒன்றுக்கு துண்டுகளும்\nகொடுப்பனவு விதிமுறைகள்: எல் / சி, டி / ஏ, டி / பி, டி / டி\nஎங்களுக்கு மின்னஞ்சல் அனுப்பவும் Download as PDF\nதயாரிப்பு பெயர்: நடிகர்கள் ஸ்டீல் பிரிந்த கேட் வால்வு\nஇணைப்பு: விளிம்பு பட்டைகள், RTJ Flange, பட் வெல்ட், ஹப் இறுதியில், க்ரூவ்\nசெயல்பட: Handwheel, கியர்பாக்ஸ், நியூமேடிக் செயற்படுத்தும்\n1.Full துறைமுக வடிவமைப்பு OS மற்றும் ஒய், திருகு மற்றும் யோக் வெளியே\n2.Bolted பென்னட் அல்லது அழுத்தம் சீல் வகை\nதிட அல்லது பிரி பிரிந்த 3.Choice\n4.Flexible பிரிந்த, முழுமையாக வழிகாட்டப்பட்ட\n5.Rising தண்டு அல்லது அல்லாத உயரும் தண்டு\n6.Back-அமர்ந்துள்ள, புதுப்பிக்கத்தக்க இருக்கை ரிங்\n7.Full போர்ட் அல்லது குறைக்கப்பட்ட போர்வெல்\n8.Forged டி தலை ஸ்டெம்\n2.Pressure வெப்பநிலை மதிப்பீடு: ASME B16.34\n3.Face (இறுதியில் இறுதியில்) எதிர்கொள்ள: ANSIB16.10, API6D\n2.Pressure வெப்பநிலை மதிப்பீடு: ASME B16.34\n3.Face (இறுதியில் இறுதியில்) எதிர்கொள்ள: ANSIB16.10, API6D\nஅடுத்து: ANSI ஸ்டாண்டர்ட் பெல்லோஸ் சீல் கேட் வால்வு\nANSI தரநிலையையோ பெல்லோஸ் சீல் கேட் வால்வு\nபெல்லோ சீல் கேட் வால்வு\nசீல் கேட் வால்வு பெல்லோ\nCast ஸ்டீல் நியூமேடிக் கத்தி கேட் வால்வு\nகிரியோஜனிக் கேட் வால்வு உடன் நியூமேடிக் இயக்கி\nதின் கேட் வால்வு உடன் நியூமேடிக் இயக்கி\nதின் துருப்பிடிக்காத ஸ்டீல் கத்தி கேட் வால்வு\nபோலி ஸ்டீல் பெல்லோஸ் சீல் கேட் வால்வு\nபோலி ஸ்டீல் கிரியோஜனிக் கேட் வால்வு\nகேட் வால்வு உடன் நியூமேடிக் இயக்கி\nநியூமேடிக் உடன் கத்தி கேட் வால்வு செயற்படுத்தும்\nபுதிய வகை செயின் வீல் கத்தி கேட் வால்வு\nஒரு பீஸ் Cast ஸ்டீல் கத்தி கேட் வால்வு\nசிறிய அளவு நியூமேடிக் கத்தி கேட் வால்வு\nமென்மையான இருக்கை மதகு கத்தி கேட் வால்வு\nதுருப்பிடிக்காத ஸ்டீல் கேட் வால்வு\nஅழுத்தம் சீல் கேட் வால்வு\nபெல்லோ சீல் கேட் வால்வு\nநெகிழ்திறன் அமர்ந்திருப்பவர்கள் கேட் வால்வு\nGMK வால்வு கார்ப்பரேஷன் லிமிட்டெட் நிறுவனத்தின் உற்பத்தி\nஎங்கள் தயாரிப்புகள் அல்லது pricelist பற்றி விசாரணைக்காக, எங்களுக்கு உங்கள் மின்னஞ்சல் முகவரியையும் கொடுத்துவிட்டுச் நாங்கள் 24 மணி நேரத்திற்குள் தொடர்பு இருப்பேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665809.73/wet/CC-MAIN-20191112230002-20191113014002-00392.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/india/11576-pakistani-boat-arressted-in-kutch-area.html?utm_source=site&utm_medium=article_pre_nxt&utm_campaign=article_pre_nxt", "date_download": "2019-11-12T23:24:13Z", "digest": "sha1:UFZ34MCRWIRLLTHQ3ISAQ4I7IWEHKQFF", "length": 9633, "nlines": 88, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "குஜராத்தின் கட்ச் பகுதியில் சந்தேகத்திற்கிடமான பாகிஸ்தான் படகு சுற்றிவளைப்பு: 9 பேர் கைது | Pakistani boat arressted in Kutch area", "raw_content": "\nதமிழகத்தில் புதிதாக 6 மருத்துவக் கல்லூரிகளை அமைப்பதற்கான அரசாணை வெளியீடு\nடிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வு முடிவுகள் வெளியீடு\nமகாராஷ்டிராவில் அமலுக்கு வந்தது குடியரசுத் தலைவர் ஆட்சி\nசென்னையில் கடந்த சில நாட்களாக அதிகரித்து காணப்பட்ட காற்று மாசு குறைந்துள்ளது\nஜம்மு-காஷ்மீர்: கந்தர்பால் அருகே கண்ட்டில் நடந்த துப்பாக்கிச்சண்டையில் ஒரு பயங்கரவாதி சுட்டுக்கொலை\nதமிழகத்தில் வரும் 14ஆம் தேதிமுதல் 16ஆம் தேதிவரை 3 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு\nஅயோத்தியில் ராமர் கோயில்: அறக்கட்டளை அமைக்கும் பணி தொடக்கம்\nகுஜராத்தின் கட்ச் பகுதியில் சந்தேகத்திற்கிடமான பாகிஸ்தான் படகு சுற்றிவளைப்பு: 9 பேர் கைது\nகுஜராத் மாநிலம் கட்ச் பகுதியில் பாகிஸ்தானுக்கு சொந்தமான படகை சந்தேகத்தின் பேரில் இந்திய எல்லைப் பாதுகாப்பு படை சிறைப்பிடித்தனர். மேலும் படகில் இருந்த சந்தேகத்திற்குரிய 9 பேரை கைது செய்துள்ளனர்.\nகாஷ்மீர் மாநிலம், உரி பகுதியில் ராணுவ முகாம் மீது நடந்த தாக்குதலில் 19 இந்திய வீரர்கள் கொல்லப்பட்டனர். இதையடுத்து கடந்தவாரம் பாகிஸ்தான் எல்லைக்குள் நுழைந்த இந்திய கமாண்டோ படை வீரர்கள் அங்கிருந்த பயங்கர முகாம்களை அழித்ததுடன் தீவிரவாதிகளின் மீதுதாக்குதல் நடத்தினர். இதனால் தற்போது எல்லையில் பதட்டம் நீடித்து வருகிறது.\nஇந்நிலையில், குஜராத் மாநிலம் கட்ச் மாவட்டம் சர் கிரீக் கடற்பகுதியில் சந்தேகத்திற்குரிய வகையில் சென்ற படகை இந்திய எல்லைப் பாதுகாப்பு படையினர் சிறைபிடித்துள்ளனர். அந்த படகில் மீன்பிடித்துக் கொண்டிருந்த 9 பாகிஸ்தானியர்கள் சிறைப்பிடிக்கப்பட்டு அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. அவர்களின் படகில் மீன்பிடி சாதனங்கள் தவிர வேறு எந்த சந்தேகப்படும்படியான பொருட்கள் இல்லை என எல்லைப் பாதுகாப்பு படை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.\nராணுவ தாக்குதல் விவகாரம்: அமைச்சர்களுக்கு பிரதமர் மோடி எச்சரிக்கை\nடிராக்டரை பறிமுதல் செய்யவுள்ளதாக வங்கி அறிவிப்பு: அதிருப்தியில் விவசாயி தற்கொலை முயற்சி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nபாஜக மாநிலத் தலைவர் தேர்தல் எப்போது \nதகுதிநீக்கம் செய்யப்பட்ட கர்நாடக எம்.எல்.ஏக்கள் வழக்கில் நாளை தீர்ப்பு\nப்ரிக்ஸ் மாநாட்டில் விவாதிக்க உள்ள முக்கிய விஷயங்கள் என்ன\nமனைவியை மண்ணெண்ணெய் ஊற்றிக் கொளுத்திய கொடூர கணவன்..\n'ரைசிங் ஸ்டார் விருது' பெற்றார் துணை முதலமைச்சர் ஓபிஎஸ்\nஅடுத்த 24 மணி நேரத்திற்குள் மழை பெய்ய வாய்ப்பு : வானிலை மையம்\n“காங்கிரஸ்-தேசியவாத காங்கிரசுடன் இணைந்து செயல்படுவோம்” - உத்தவ் தாக்கரே\nமின்வேலியில் சிக்கி யானை பலி - விவசாயி கைது\nமேற்குத்தொடர்ச்சி மலைக்காடுகளை வந்தடைந்த பட்டாம்‌பூச்சிகள்\nமனைவியை மண்ணெண்ணெய் ஊற்றிக் கொளுத்திய கொடூர கணவன்..\n'ரைசிங் ஸ்டார் விருது' பெற்றார் துணை முதலமைச்சர் ஓபிஎஸ்\nஅடுத்த 24 மணி நேரத்திற்குள் மழை பெய்ய வாய்ப்பு : வானிலை மையம்\n“காங்கிரஸ்-தேசியவாத காங்கிரசுடன் இணைந்து செயல்படுவோம்” - உத்தவ் தாக்கரே\nமின்வேலியில் சிக்கி யானை பலி - விவசாயி கைது\nபறையாட்டம், கரகாட்டம் என திருவிழாவாக கொண்டாடப்பட்ட தம்பதியின் இறுதிச்சடங்கு\nபெண் பிள்ளைகள் என்றால் இன்றும் கசக்கிறதா..\n“அதிமுகவினரின் விளம்பர வெறியால் மேலும் ஒரு இளம்பெண் பாதிப்பு” - மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு\n“மேலவளவு கொலைக் குற்றவாளிகள் விடுதலைக்கு எதிராக வழக்கு தொடர்வோம்” - வழக்கறிஞர் மணிரத்னம்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nராணுவ தாக்குதல் விவகாரம்: அமைச்சர்களுக்கு பிரதமர் மோடி எச்சரிக்கை\nடிராக்டரை பறிமுதல் செய்யவுள்ளதாக வங்கி அறிவிப்பு: அதிருப்தியில் விவசாயி தற்கொலை முயற்சி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665809.73/wet/CC-MAIN-20191112230002-20191113014002-00392.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/india/03/136352?ref=archive-feed", "date_download": "2019-11-13T00:03:17Z", "digest": "sha1:HRRHIAWUXBL5J654ISWIWBJWVXYGLJZ4", "length": 8187, "nlines": 143, "source_domain": "news.lankasri.com", "title": "பணத்தை வீசியபடி சர்ச்சைக்குரிய நடனமாடிய பிரபல நடிகை: வைரலாகும் வீடியோ - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nபணத்தை வீசியபடி சர்ச்சைக்குரிய நடனமாடிய பிரபல நடிகை: வைரலாகும் வீடியோ\nதனியார் நிறுவனத்தில் வேலை செய்யும் ஊழியர்கள் சர்ச்சைக்குரிய வகையில் நடனமாடிய வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.\nஇந்தியாவின் மும்பை நகரில் Brihanmumbai Electric Supply and Transport (BEST) என்ற நிறுவனம் செயல்ப���்டு வருகிறது.\nஇங்கு பணிபுரியும் ஊழியர்களில் பெண்கள் உட்பட 12 பேர் தசரா பண்டிகையை கொண்டாடும் விதத்தில் அலுவலகத்தில் பாடல்களை ஒலிக்கவிட்டு நடனம் ஆடியுள்ளார்கள்.\nநிறுவனத்தில் பணிபுரியும் பிரபல இந்தி நடிகை மாதவி ஜுவேகரும் நடனம் ஆடியுள்ளார். நடனம் ஆடியதோடு ரூபாய் நோட்டுகளையும் ஊழியர்கள் தூக்கி வீசியுள்ளனர்.\nஇதை அங்கிருந்தவர்கள் வீடியோவாக பதிவு செய்து இணையத்தில் வெளியிட்டதில் வைரலாகியுள்ளது.\nBEST நிறுவனம் தற்போது நஷ்டத்தில் இயங்கி வருவதால் ஊழியர்களுக்கு சரியான சம்பளம் தரப்படாமல் இருக்கும் நிலையில் இச்சம்பவம் நடந்துள்ளது.\nஇது சம்மந்தமாக ஊழியர்களிடம் விசாரணை நடத்த BEST நிர்வாகம் முடிவு செய்துள்ளது.\nஇதுகுறித்து கூறிய நடிகை மாதவி, நாங்கள் ஆடிய நடனத்தில் தவறில்லை, அதே போல அந்தரத்தில் வீசியது போலி ரூபாய் நோட்டுக்களே தவிர நிஜ ரூபாய் நோட்டுகள் கிடையாது என கூறியுள்ளார்.\nஊழியர்கள் ஒழுக்கமற்ற முறையில் நடனமாடினார்களா, அவர்கள் பயன்படுத்தியது நிஜ ரூபாய் நோட்டுகளா என்பது குறித்து BEST நிறுவனம் விரிவாக விசாரணை நடத்தவுள்ளது.\nமேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665809.73/wet/CC-MAIN-20191112230002-20191113014002-00392.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.glbnews.com/-/52781602624380/", "date_download": "2019-11-12T23:26:03Z", "digest": "sha1:PVVVVNJEGQMXZXSRX4Z6BLG4R4V2WJO6", "length": 9426, "nlines": 32, "source_domain": "ta.glbnews.com", "title": "ஹெல்மெட் அணியாதவர்களுக்கு அபராதத்தை உயர்த்தும் அரசாணை: ஒரு வாரத்தில் அமல்படுத்த வேண்டும் - glbnews.com", "raw_content": "\nமுக்கிய செய்திகள் உலகம் தமிழகம் வணிகம் அறிவியல்/தொழில்நுட்பம் பொழுதுபோக்கு விளையாட்டு ஆரோக்கியம்\nஹெல்மெட் அணியாதவர்களுக்கு அபராதத்தை உயர்த்தும் அரசாணை: ஒரு வாரத்தில் அமல்படுத்த வேண்டும் தி இந்து\nஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டுபவர்களுக்கு அபராதம் அதிகரிப்பு : தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு தந்தி டிவி\nஅபராதம் விதிக்க எஸ்.ஐ.,க்கு அதிகாரம்; 'ஹெல்மெட்' வழக்கில் ஐகோர்ட் உத்தரவு தினமலர்\n‘ஹெல்மெட்’ அபராத தொகையை உயர்த்தும் அரசாணை : ஒரு வாரத்தில் அமல்படுத்த ஐகோர்ட்டு உத்���ரவு தினத் தந்தி\nஹெல்மெட் அணியாமல் போலீசிடம் தப்பினாலும் அபராதம் - காவல்துறையின் புதிய திட்டம் MALAI MURASU\nGoogle செய்திகள் இல் முழு கவரேஜையும் காட்டு\nவாகன ஓட்டிகள் கட்டாயம் ஹெல்மெட் அணியவும், சீட்பெல்ட் அணியவும் உத்தரவிடக்கோரி கே.கே. ராஜேந்திரன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்திருந்தார்.வாகன ஓட்டிகள் கட்டாயம் ஹெல்மெட் அணியவும், சீட்பெல்ட் அணியவும் உத்தரவிடக்கோரி கே.கே. ராஜேந்திரன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்திருந்தார்.\nஹெல்மெட் அணியாதவர்களுக்கு அபராதத்தை உயர்த்தும் அரசாணை: ஒரு வாரத்தில் அமல்படுத்த வேண்டும் - இந்து தமிழ் திசை\nமோட்டார்சைக்கிளில் செல்லும்போது ஹெல்மெட் அணியாமல் போலீசிடம் இருந்து தப்பினாலும் அபராதம் விதிக்க காவல்துறை திட்டமிட்டுள்ளது.\nஹெல்மெட் அணியாமல் போலீசிடம் தப்பினாலும் அபராதம் - காவல்துறையின் புதிய திட்டம் || New Plan of TN Police It is fine if you leave the police without a helmet\nஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டுபவர்களுக்கு அபராதத்தை அதிகரிப்பது தொடர்பான அரசாணையை ஒரு வாரத்தில் அமல்படுத்த அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.\nஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டுபவர்களுக்கு அபராதம் அதிகரிப்பு : தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு\n‘ஹெல்மெட்’ அபராத தொகையை உயர்த்துவது தொடர்பான அரசாணையை ஒரு வாரத்தில் அமல்படுத்த தமிழக அரசுக்கு, சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.\nCourt orders to hike 'Helmet' penalty: Court orders to enforce a week || ‘ஹெல்மெட்’ அபராத தொகையை உயர்த்தும் அரசாணை : ஒரு வாரத்தில் அமல்படுத்த ஐகோர்ட்டு உத்தரவு\nஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டுபவர்களுக்கு விதிக்கப்பட்ட அபராதத்தை அதிகரிக்க பிறப்பிக்கப்பட்ட அரசாணையை ஒரு வாரத்தில் அமல்படுத்தவேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டுபவர்களுக்கு விதிக்கப்பட்ட அபராதத்தை அதிகரிக்க பிறப்பிக்கப்பட்ட அரசாணையை ஒரு வாரத்தில் அமல்படுத்தவேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nஉஷார்... ஹெல்மெட் அணியாமல் பைக் ஓட்டினால் அதிகப்படியான அபராதம்\nmotors: இருசக்கர வாகன உற்பத்தியாளர்கள் மற்றும் டீலர்கள் அனைவரும், புதிய பைக் வாங்குவோருக்கு இரண்டு ஹெ��்மெட்டுகளை இலவசமாக வழங்க வேண்டும் என மாநில போக்குவரத்து அமைச்சகன் உத்தரவு பிறப்பித்துள்ளது.motors: இருசக்கர வாகன உற்பத்தியாளர்கள் மற்றும் டீலர்கள் அனைவரும், புதிய பைக் வாங்குவோருக்கு இரண்டு ஹெல்மெட்டுகளை இலவசமாக வழங்க வேண்டும் என மாநில போக்குவரத்து அமைச்சகன் உத்தரவு பிறப்பித்துள்ளது.\nஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டுபவர்களுக்கு விதிக்கப்படும் அபராதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665809.73/wet/CC-MAIN-20191112230002-20191113014002-00392.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ndtv.com/tamil/what-is-the-status-of-bjp-admk-alliance-ops-answers-2111223", "date_download": "2019-11-12T23:17:25Z", "digest": "sha1:RC7RLM4BIG2EZBTLBDRTVGPKMUBJF47Y", "length": 8675, "nlines": 94, "source_domain": "www.ndtv.com", "title": "What Is The Status Of Bjp - Admk Alliance, Ops Answers | உள்ளாட்சித் தேர்தல் ‘உரசல்’ - BJP - ADMK கூட்டணி தொடருமா..? - OPS பதில்!", "raw_content": "\nஉள்ளாட்சித் தேர்தல் ‘உரசல்’ - BJP - ADMK கூட்டணி தொடருமா..\nவிக்கிரவாண்டியில் திமுக-வும், நாங்குநேரியில் காங்கிரஸும் போட்டியிடுகின்றன\nஇடைத் தேர்தலைத் தொடர்ந்து அடுத்தபடியாக தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nதமிழகத்தில் காலியாக இருக்கும் விக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரி சட்டமன்றத் தொகுதிகளுக்கு வரும் 21 ஆம் தேதி இடைத் தேர்தல் நடக்க உள்ளது. களத்தில் திமுக கூட்டணி மற்றும் அதிமுக கூட்டணிக்கு இடையில் கடும் போட்டி நிலவும் என்று தெரிகிறது.\nவிக்கிரவாண்டியில் திமுக-வும், நாங்குநேரியில் காங்கிரஸும் போட்டியிடுகின்றன. அதிமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் பாஜக, இரு தொகுதிகளில் ஒன்றில் போட்டியிடும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அதிமுகவே, 2 தொகுதிகளிலும் போட்டியிட வேட்பாளர்களை அறிவித்தது. இதனால், பாஜக தரப்பு அதிருப்தியடைந்ததாக கூறப்படுகிறது.\nஇடைத் தேர்தலைத் தொடர்ந்து அடுத்தபடியாக தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதிலும் பாஜக-வுக்கும் அதிமுக-வுக்கும் இடையில் இணைந்து செயல்படுவதில் ஒற்றுமை இல்லை என்று சொல்லப்படுகிறது. இப்படிப்பட்ட சூழலில்தான், ‘கூட்டணி தொடர்வது கஷ்டம்' என்று இரு கட்சியினரும் பேசத் தொடங்கினார்கள்.\nஇந்நிலையில் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து அதிமுக-வின் ஒருங்கிணைப்பாளரும் தமிழக துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம், “2019 நாடாளுமன்றத் தேர்தலுக்காக அமைந்த அதிமுக - பாஜக கூட்ட��ி, மிகவும் வலுவாக உள்ளது. இரு கட்சிக்கும் இடையில் கூட்டணி தற்போதும் வலுவாகவே இருக்கிறது. எதிர்காலத்திலும் கூட்டணி தொடரும். அதில் எந்த சந்தேகமும் வேண்டாம்” என்று திட்டவட்டமாக கூறியுள்ளார்.\nசமீபத்திய தமிழ்நாட்டுச் செய்திகள் சென்னை செய்திகள், அரசியல், வர்த்தகம், தொழில்நுட்பம், கிரிக்கெட் ஆகியவற்றின் தலைப்புச் செய்திகள் என ஒவ்வொரு நிகழ்வுகளையும் பற்றி தமிழில் படிக்க Facebook மற்றும் ட்விட்டர் Twitter ஐ பின் தொடருங்கள்.\nபிரபல நகைக்கடையில் கொள்ளை : திருச்சியில் நடந்த துணிகர சம்பவம்\nChennai மக்களுக்கு குட் நியூஸ்… காற்று மாசு வெகுவாக குறைந்தது\n“சேர்ந்து வேலை செய்ய வழி இருக்கு…”- Congress, NCP-க்கு சிவசேனாவின் மெஸேஜ்\nசிவசேனாவுக்கு நோஸ்-கட்... கடைசியில் ட்விஸ்டாக அமைந்த Pawar-Sonia போன் அழைப்பு\nMaharashtra-வில் President’s Rule… காங்கிரசின் நிலைப்பாடு என்ன..\nMaharashtra-வில் குடியரசுத் தலைவர் ஆட்சி… கைநழுவிய அதிகாரம்… சிவசேனாவின் அடுத்த அதிரடி\nCongress ஆதரவு... Shiv Sena தலைமையில் ஆட்சி... மகாராஷ்டிர அரசியலில் ட்விஸ்ட்\nசாலை விபத்தில் உயிரிழந்த உத்தர பிரதேச பாஜக தலைவர்\n“சேர்ந்து வேலை செய்ய வழி இருக்கு…”- Congress, NCP-க்கு சிவசேனாவின் மெஸேஜ்\nசிவசேனாவுக்கு நோஸ்-கட்... கடைசியில் ட்விஸ்டாக அமைந்த Pawar-Sonia போன் அழைப்பு\nMaharashtra-வில் President’s Rule… காங்கிரசின் நிலைப்பாடு என்ன..\nChennai மக்களுக்கு குட் நியூஸ்… காற்று மாசு வெகுவாக குறைந்தது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665809.73/wet/CC-MAIN-20191112230002-20191113014002-00392.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/international-news/world/73229-benny-gantz-i-m-doing-everything-to-prevent-another-election.html", "date_download": "2019-11-12T23:21:21Z", "digest": "sha1:L7P475B52KYWMKJWSOJ3W6KNDMFUFKT2", "length": 11795, "nlines": 134, "source_domain": "www.newstm.in", "title": "ஒற்றுமை : புதிய விளக்கம் அளிக்கும் பென்னி காண்ட்ஸ்!! | Benny Gantz: I’m doing everything to prevent another election", "raw_content": "\nசெல்போனை கண்டுபிடித்தவனை மிதிக்க வேண்டும்: அமைச்சர் ஆவேச பேச்சு\nநவம்பர் 16ஆம் தேதி முதல் விருப்ப மனு பெறப்படும்: தமிழக பாஜக\nசெல்போனை கண்டுபிடித்தவனை மிதிக்க வேண்டும்: அமைச்சர் ஆவேச பேச்சு\nராதாபுரம் மறுவாக்கு எண்ணிக்கை: நாளை விசாரணை\nஉள்ளாட்சித் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி: பாஜக\nஒற்றுமை : புதிய விளக்கம் அளிக்கும் பென்னி காண்ட்ஸ்\nஇஸ்ரேல் : ஏற்கனவே இரண்டு முறை தேர்தல்கள் முடிவடைந்துள்ள நிலையில், மேலும் ஓர் தேர்தல் என்ற நிலை வராமல் இருக்க தன்னால் இயன்றவற்றை செய்ய தயாராக இருப்பதாக கூறியுள்ளார் ப்ளூ மற்றும் வைட் கட்சியை சேர்ந்த பென்னி காண்ட்ஸ்.\nஇஸ்ரேல் நாட்டில் கடந்த ஏப்ரல் மற்றும் செப்டம்பர் என இரண்டு மாதங்களில் இரண்டு தேர்தல்கள் நடைபெற்ற நிலையிலும், ஆட்சியை அமைக்க முடியாத நிலை நீடித்து வந்தது. இதை தொடர்ந்து, ஏற்கனவே இரண்டு தேர்தல்கள் முடிவுற்ற நிலையில், மீண்டும் ஓர் தேர்தல் நடைபெறுவதை விரும்பாத அந்நாட்டு பிரதமர் பெஞ்சமின் ஃப்ராங்க்ளின், பென்னி காண்ட்ஸ்-ஐ தங்களுடன் இணைந்து கொள்ளுமாறு அழைப்பு விடுத்திருந்தார்.\nஇந்நிலையில், பத்திரிகையாளர்களை சந்தித்த பென்னி காண்ட்ஸ், \"ஒற்றுமை என்பது அனைவரும் ஒரே காரணதிற்காக ஒரே நபராக செயல்படுவதில்லை, நாட்டின் நலனுக்காக அனைவரும் தங்களின் விருப்பு வெறுப்புக்களை துறந்து ஒன்றாக ஒருங்கிணைந்து உழைப்பதே ஒற்றுமையாகும்\" என்று கூறியுள்ளார்.\nமேலும், கடந்த தேர்தலில், இஸ்ரேலிய மக்கள் அனைவரும் ஒற்றுமையை தேர்ந்தெடுத்த நிலையில், சில அரசியல்வாதிகள் தங்களுக்கான தனிபட்ட விஷயங்களில் கவனம் செலுத்தி வந்தனர். ஆனால், முன்னரே இரு தேர்தல்கள் முடிவடைந்த நிலையில், மீண்டும் ஓர் தேர்தலுக்கு நம் தேசத்தை கொண்டு செல்வதில் தனக்கு விருப்பமில்லை என்றும், அத்தகைய செயல் நடைபெறாமல் இருக்க தன்னால் முடிந்த அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ள தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளார் பென்னி காண்ட்ஸ்.\nஇவரின் தற்போதைய இந்த நிலைபாடு கண் கெட்ட பிறகு செய்யப்படும் சூரிய நமஸ்காரத்தை போல, தோல்வியை தழுவ போகிறோம் என்று அறிந்த பிறகு அளிக்கும் வாக்குமூலம் போன்றே தெரிகிறது.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nவிராட்டின் 31வது பிறந்தநாள் கடிதம்\nடெல்லி போலீசார் மீதான தாக்குதலுக்கு தமிழ்நாடு ஐபிஎஸ் அதிகாரிகள் கண்டனம்\nகொடைக்கானல் போட் கிளப்புக்கு சீல் வைக்க நீதிமன்றம் உத்தரவு\nஇன்ஃபோசிஸ் : 10,000 பணியாளர்கள் நீக்கம்\n1. ஆட்சியமைக்க தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு ஆளுநர் அழைப்பு\n2. லாரி, கார் மோதல்: கார் தீப்பிடித்ததில் ஒருவர் உயிரிழப்பு\n3. சிவசேனா ஆதரவு கடிதம் அளிக்கவில்லை: ஆளுநர் மாளிகை\n4. அவகாசம் அளிக்க ஆளுநர் மறுப்பு: ஆதித்யா தாக்கரே\n6. ஸ்ரீராமனால் எழுச்சியுறும் பாரதம்: அன்றே கணித்துக்கூறிய வி.எஸ். நைபால் - பகுதி 1\n7. அரவிந்த் சாவந்த்தின் ராஜினாமா ஏற்பு\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nஇஸ்ரேலை அச்சுறுத்தி வந்த பாஹா அபு அல் அடா யார்\nஇஸ்ரேலில் ஏவுகணை தாக்குதல் - அவதிகுள்ளாகும் இஸ்ரேல் மக்கள் \nஇஸ்ரேலில் புதிய பாதுகாப்பு அமைச்சர் நியமனம்\nஅணு ஆயுத தயாரிப்பினால் உலக நாடுகளுக்கு அச்சுறுத்தலாகும் ஈரான் - பெஞ்சமின் நேதன்யாஹூ \nப்ளூ மற்றும் வைட் கட்சி\n1. ஆட்சியமைக்க தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு ஆளுநர் அழைப்பு\n2. லாரி, கார் மோதல்: கார் தீப்பிடித்ததில் ஒருவர் உயிரிழப்பு\n3. சிவசேனா ஆதரவு கடிதம் அளிக்கவில்லை: ஆளுநர் மாளிகை\n4. அவகாசம் அளிக்க ஆளுநர் மறுப்பு: ஆதித்யா தாக்கரே\n6. ஸ்ரீராமனால் எழுச்சியுறும் பாரதம்: அன்றே கணித்துக்கூறிய வி.எஸ். நைபால் - பகுதி 1\n7. அரவிந்த் சாவந்த்தின் ராஜினாமா ஏற்பு\nஸ்ரீராமனால் எழுச்சியுறும் பாரதம்: அன்றே கணித்துக்கூறிய வி.எஸ். நைபால் - பகுதி 2\nஸ்ரீராமனால் எழுச்சியுறும் பாரதம்: அன்றே கணித்துக்கூறிய வி.எஸ். நைபால் - பகுதி 3\nஸ்ரீராமனால் எழுச்சியுறும் பாரதம்: அன்றே கணித்துக்கூறிய வி.எஸ். நைபால் - பகுதி 4\nஸ்ரீராமனால் எழுச்சியுறும் பாரதம்: அன்றே கணித்துக்கூறிய வி.எஸ். நைபால் - பகுதி 5\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665809.73/wet/CC-MAIN-20191112230002-20191113014002-00392.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/desktop-pcs/hp-pavilion-590-p0056in-i5-8th-gen8gb2tbwindows-10mos2019-aio-black-price-putxIZ.html", "date_download": "2019-11-13T00:05:50Z", "digest": "sha1:OVMMEP3CWUAEFLEW7WAGJ5XUC4KOIFCT", "length": 12527, "nlines": 210, "source_domain": "www.pricedekho.com", "title": "India உள்ளஹப் பெவிலியன் 590 பி௦௦௫௬ன் இ௫ ௮த் ஜென ௮ஜிபி ௨ட்ப் விண்டோஸ் 10 மோஸி௨௦௧௯ ஐயோ பழசக் விலை சலுகைகள் & முழு விவரக்குறிப்புகள் | PriceDekho.com", "raw_content": "\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஹப் பெவிலியன் 590 பி௦௦௫௬ன் இ௫ ௮த் ஜென ௮ஜிபி ௨ட்ப் விண்டோஸ் 10 மோஸி௨௦௧௯ ஐயோ பழசக்\nஹப் பெவிலியன் 590 பி௦௦௫௬ன் இ௫ ௮த் ஜென ௮ஜிபி ௨ட்ப் விண்டோஸ் 10 மோஸி௨௦௧௯ ஐயோ பழசக்\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nஹப் பெவிலியன் 590 பி௦௦௫௬ன் இ௫ ௮த் ஜென ௮ஜிபி ௨ட்ப் விண்டோஸ் 10 மோஸி௨௦௧௯ ஐயோ பழசக்\nஹப் பெவிலியன் 590 பி௦௦௫௬ன் இ௫ ௮த் ஜென ௮ஜிபி ௨ட்ப் விண்டோஸ் 10 மோஸி௨௦௧௯ ஐயோ பழசக் விலைIndiaஇல் பட்டியல்\nஹப் பெவிலியன் 590 பி௦௦௫௬ன் இ௫ ௮த் ஜென ௮ஜிபி ௨ட���ப் விண்டோஸ் 10 மோஸி௨௦௧௯ ஐயோ பழசக் மதிப்புவிலை மேலே உள்ள அட்டவணையில் Indian Rupee உள்ளது.\nஹப் பெவிலியன் 590 பி௦௦௫௬ன் இ௫ ௮த் ஜென ௮ஜிபி ௨ட்ப் விண்டோஸ் 10 மோஸி௨௦௧௯ ஐயோ பழசக் சமீபத்திய விலை Nov 12, 2019அன்று பெற்று வந்தது\nஹப் பெவிலியன் 590 பி௦௦௫௬ன் இ௫ ௮த் ஜென ௮ஜிபி ௨ட்ப் விண்டோஸ் 10 மோஸி௨௦௧௯ ஐயோ பழசக்டாடா கிளிக் கிடைக்கிறது.\nஹப் பெவிலியன் 590 பி௦௦௫௬ன் இ௫ ௮த் ஜென ௮ஜிபி ௨ட்ப் விண்டோஸ் 10 மோஸி௨௦௧௯ ஐயோ பழசக் குறைந்த விலையாகும் உடன் இது டாடா கிளிக் ( 49,300))\nவிலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR உட்பட India அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும். எந்த விலகல் குறிப்பிட்ட கடைகளில் வழிமுறைகளைச் சரிபார்க்கவும்.\nPriceDekho மேலே விற்பனையாளர்கள் எந்த விற்பனையான பொருட்களின் பொறுப்பு அல்ல.\nஹப் பெவிலியன் 590 பி௦௦௫௬ன் இ௫ ௮த் ஜென ௮ஜிபி ௨ட்ப் விண்டோஸ் 10 மோஸி௨௦௧௯ ஐயோ பழசக் விலை தொடர்ந்து மாறுபடுகிறது. ஹப் பெவிலியன் 590 பி௦௦௫௬ன் இ௫ ௮த் ஜென ௮ஜிபி ௨ட்ப் விண்டோஸ் 10 மோஸி௨௦௧௯ ஐயோ பழசக் சமீபத்திய விலை கண்டுபிடிக்க எங்கள் தளத்தில் சோதனை வைத்து கொள்ளவும்.\nஹப் பெவிலியன் 590 பி௦௦௫௬ன் இ௫ ௮த் ஜென ௮ஜிபி ௨ட்ப் விண்டோஸ் 10 மோஸி௨௦௧௯ ஐயோ பழசக் - பயனர்விமர்சனங்கள்\nநன்று , 1 மதிப்பீடுகள்\nஹப் பெவிலியன் 590 பி௦௦௫௬ன் இ௫ ௮த் ஜென ௮ஜிபி ௨ட்ப் விண்டோஸ் 10 மோஸி௨௦௧௯ ஐயோ பழசக் விவரக்குறிப்புகள்\nபெலோஅடெட் ரோஸ் Windows 10\nரேம் சைஸ் 8 GB\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\nஹப் பெவிலியன் 590 பி௦௦௫௬ன் இ௫ ௮த் ஜென ௮ஜிபி ௨ட்ப் விண்டோஸ் 10 மோஸி௨௦௧௯ ஐயோ பழசக்\n3/5 (1 மதிப்பீடுகள் )\nவிரைவு இணைப்புகளை எங்களை தொடர்பு எங்களை டி & சி தனியுரிமை கொள்கை அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nபதிப்புரிமை © 2008-2019 கிர்னெர் மென்பொருள் பிரைவேட் மூலம் இயக்கப்படுகிறது. லிமிடெட் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665809.73/wet/CC-MAIN-20191112230002-20191113014002-00392.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tinystep.in/blog/ammakkal-epothum-siranthavarkalaga-irupatharkana-6-karangal", "date_download": "2019-11-12T23:18:25Z", "digest": "sha1:EELRGK6THJLL5YJCH3OMLBSWFKODRH6I", "length": 11387, "nlines": 223, "source_domain": "www.tinystep.in", "title": "அம்மாக்கள் எப்போதும் சிறந்தவர்களாக இருப்பதற்கான 6 காரணங்கள் - Tinystep", "raw_content": "\nஅம்மாக்கள் எப்போதும் சிறந்தவ���்களாக இருப்பதற்கான 6 காரணங்கள்\nநீங்களே அம்மாவின் உலகமாக இருப்பீர்கள். அவர்கள் உங்களை பாதுகாப்போதோடு நீங்கள் விழும் போதும் எழும் போதும் துணை நிற்பார்கள். அம்மாக்கள் உங்களை எப்போதும் திட்டலாம், ஆனால் உங்களை நேசிப்பதை அவர்கள் ஒருபோதும் நிறுத்தமாட்டார்கள்.நீங்கள் எங்கு இருந்தாலும் என்ன செய்து கொண்டிருந்தாலும் உங்கள் கடினமான நேரங்களிலும் இன்பமான நேரங்களிலும் உடனிருக்கும் ஜீவன் அம்மா மட்டுமே. உங்கள் மதிப்பெண் பற்றியோ அல்லது உங்கள் உடல்நிலை பற்றியோ அவர்கள் அதிக அக்கறை எடுத்துக்கொள்வது அவர்களின் அன்பின் வெளிப்பாடே.\n1 ஒரே நேரத்தில் பல வேலை செய்தல்\nஅவர்களுக்கு அலங்காரம், வீட்டு வேலைகள், அலுவலக பணி என பல வேலைகள் இருந்தாலும் அவர்கள் குழந்தைகளுக்கென நேரம் ஒதுக்காமல் இருக்கமாட்டார்கள். அம்மாக்களை விட இதை யாராலும் சிறப்பாக செய்ய முடியாது.\n2 எப்போதும் சரியாக செய்தல்\nசூழ்நிலைகளுக்கு ஏற்றவாறு செயல்படுவதில் அம்மாக்களுக்கு நிகர் அம்மா மட்டுமே. அவர்களின் முடிவுகள் எப்போதும் சரியானதாக இருக்கும். உதாரணமாக, அம்மாக்கள் குழந்தையுடன் ஷாப்பிங் செல்லும்போது நிச்சயம் அதை எப்படி சரியாக செய்ய வேண்டுமென தெரிந்து வைத்திருப்பார்கள்.\n3 குழந்தைகளுடன் நேரம் செலவிடுதல்\nஅவர்கள் எவ்வளவு களைப்பாக இருந்தாலும் உங்களுடன் விளையாடுவதை தவிர்க்கமாட்டார்கள். அவர்களுக்கு எதுவும் தெரியாவிட்டாலும் உங்களின் வீட்டுப்பாடங்களில் உதவ ஆர்வமாய் இருப்பார்கள். அது உங்களுக்கே நன்றாக தெரியும்.\nஆயிரம் பேர் இருந்தாலும் எப்போதும் குழந்தைகளின் தேவையை பூர்த்தி செய்வதிலேயே கவனமாய் இருப்பார்கள். அவர்களின் தேவையை காட்டிலும் குழந்தையின் தேவைகளுக்கே முக்கியத்துவம் தருவார்கள்.\nஅம்மாக்கள் எப்போதும் சிறந்த ஆலோசனையை வழங்குவார்கள். நீங்கள் அதை மறுக்க முடியாது, அவர்கள் பேச்சை நீங்கள் கேட்காத போதும் அவர்கள் அறிவுரையை நிறுத்த மாட்டார்கள். ஆனால் அவர்களின் முடிவே எப்போதும் சரியாய் இருப்பதுதான் ஆச்சரியம்.\nபெரும்பாலான குழந்தைகள் அவர்களின் பெற்றோரின் செயல்களையே அப்படியே பின்பற்றுவார்கள். அம்மாக்கள் செய்யும் அனைத்து செயல்களும் குழந்தைகளுக்கு முன்னுதாரணமாய் இருக்கும். எல்லா சூப்பர் ஹீரோக்களும் தொப்பி அணிந்��ிருப்பதில்லை முக்கியமாக அம்மாக்கள். ஆனாலும் அவர்கள் எப்போதுமே சூப்பர் ஹீரோதான்.\nஅம்மாக்கள் மிகவும் விலையுயர்ந்தவர்கள் என்பதற்கான சில காரணங்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன. ஆனால், அவர்கள் எப்போதும் உங்கள் இதயத்தில் சிறப்பான இடம் பிடித்திருப்பார்கள். அந்த இடத்தை எவராலும் நீக்கவோ, நிரப்பவோ முடியாது. நீங்கள் அம்மாவை எவ்வளவு நேசிக்கிறீர்கள் மற்றும் எவ்வளவு மதிக்கிறீர்கள் என்று தெரியப்படுத்துங்கள். உங்கள் அம்மாவை விட அதிகமாக யாராலும் உங்களை நேசிக்க முடியாது.\nபள்ளிசெல்லும் வாண்டுகள் உண்ண அடம் பிடிக்குதா\n கர்ப்பப்பையை வலுப்படுத்த உதவும் ஒரு மேஜிக்..\nதுப்பட்டாவை இத்தனை விதமாக அணியலாமா\n உங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் ஒரு அற்புத உணவு..\n1-3 வயது வரையிலான குழந்தை வளர்ப்பு..\nசுமங்கலி பூஜை செய்வது எப்படி\nகுழந்தையை எடுக்க வேண்டிய 13 புகைப்படங்கள்\nடாப் டென் தமிழ் சீரியல்...\nபெட்ரோலியம் ஜெல்லியின் 23 பயன்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665809.73/wet/CC-MAIN-20191112230002-20191113014002-00392.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://keelainews.com/category/%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/rti-%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-11-13T00:42:34Z", "digest": "sha1:QLAOBMNIYR4TLFMCQMAT3KF5SVZXQVYQ", "length": 13276, "nlines": 129, "source_domain": "keelainews.com", "title": "RTI வட்டம் Archives - www.keelainews.com (TNTAM/2005/17836) - உலக நிகழ்வுகளை நடுநிலையோடு வெளிச்சம் போடும் கண்ணாடி..", "raw_content": "\nஅறிந்து கொள்வோம் சட்டம் – மன அழுத்தத்தை காரணம் காட்டி ராஜினாமா கடிதம் திரும்ப பெற முடியுமா\nஓர் அரசு ஊழியர் பணியிலிருந்து விலகுவதாக (Resignation Letter) ஒரு கடிதத்தை பின்னர், அந்தக் கடிதத்தை பணிச்சுமையால் ஏற்பட்ட மன அழுத்தத்தின் காரணமாக கொடுத்து விட்டதாக கூறி திரும்பப் பெற முடியுமா, ஒரு வழக்கு […]\nகீழை நியூஸ் கீழக்கரை ‘சட்டப் போராளிகள்’ சார்பாக நடைபெற்ற தகவல் அறியும் உரிமைச் சட்ட பயிற்சி வகுப்பு\nஅரசுத் துறை அலுவலகங்களில் ஊழல் மற்றும் இலஞ்சத்தை ஒழிக்கவும், அரசு ஊழியர்கள் பொறுப்புணர்வோடும், ஆவங்களில் வெளிப்படை தன்மையோடும் செய்யப்படுவதற்கு தகவல் அறியும் உரிமை சட்டம் பேருதவி புரிந்து நீதியை நிறுத்த சாமானியர்களுக்கு உதவுகிறது. இந்த […]\n‘மார்ச் 25’ – கீழை நியூஸ் கீழக்கரை சட்டப் போராளிகள் நடத்தும் ‘தகவல் அறியும் உரிமை சட்டம்’ பயிற்சி வகுப்பு – நீங்கள் முன் பதிவு செய்து விட்டீர்களா..\nதகவல் ���றியும் உரிமைச் சட்டம் – 2005 மூலமாக எந்த ஒரு அரசாங்க அதிகாரியிடமிருந்தும், நமக்கு தேவைப்படும் தகவலை அரசு அலுவலங்கள் மற்றும் அரசு உதவிபெரும் அலுவலங்களில் இருந்து பெற்றுக்கொள்ளலாம் என்பது நம்மில் இன்னும் […]\nகீழக்கரை நகராட்சியின் அதிகாரபூர்வ வலைத்தளத்தில், சட்டத்திற்கு புறம்பாக அதிரடியாக திருத்தப்பட்ட நகராட்சி ‘மக்கள் தொகை’ – நீதி மன்றத்தில் வழக்கு தொடுக்க ‘சட்டப் போராளிகள்’ முடிவு\nகீழக்கரை நகராட்சியில் 2011 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பினை அடிப்படையாக கொண்டு, வார்டு மறுவரையறை செய்யப்பட்டுள்ளதாக அறிவித்து இருந்தனர். ஆனால் அவசர கோலத்தில் தயாரிக்கப்பட்டு வெளியிடப்பட்டு இருந்த நகராட்சி மறுவரையறை பட்டியலில் குறிப்பிடப்பட்டு […]\nமக்கள் நீதி மன்றம் மூலம் ஏழை மக்களுக்கு உடனடி தீர்வு – இலவச சட்ட உதவிகள் வழங்கி தமிழ்நாடு மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழு சிறப்பான சேவை – வீடியோ விளக்கத்துடன்..\nநீதிமன்றத்தில் நீண்ட காலமாக நிலுவையில் இருக்கும் வழக்குகள், சமரசம் ஏற்படக் கூடிய வழக்குகள் உள்பட பல்வேறு வகையான வழக்குகளுக்கு மக்கள் நீதி மன்றம் மூலம் தீர்வு காணப்பட்டு வருகிறது. ஒவ்வொரு மாவட்டத்திலும் செயல்படும் மாவட்ட […]\nதரமற்று போடப்படும் சாலைகள் ​ தவிக்கும் பொதுமக்கள்\nகீழக்கரை முக்கு ரோட்டிலிருந்து கடற்கரை வரை உள்ள 1.4 கிலோமீட்டர் நெடுஞ்சாலையை சீரமைக்கும் பணி, 04.12.2016 முதல் துவங்கி நடைபெற்று வருகிறது. இந்த ஒப்பந்தப் பணியினை மாநில நெடுஞ்சாலை துறையினர் அருப்புக்கோட்டையை சேர்ந்த S.P.K […]\nபார்த்திபனூர் மதகணை வந்த வைகை தண்ணீர் இராமநாதபுரம் பெரிய கண்மாய்க்கு திறப்பு\nஇராமநாதபுரத்தில் ஒத்திவைத்த போலீஸ் உடற்திறன் தேர்வு வரும் 18ல் மீண்டும் தொடக்கம்\nஇராமநாதபுரத்தில் சத்துணவு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்\nவெங்காயத்தை தொடர்ந்து கத்தரி, முருங்கைக்காய் விலையும் கடுமையாக உயர்வு\nவேலூர் மத்திய சிறையில் முருகன் மீண்டும் உண்ணாவிரதம் துவக்கம்\nபரமக்குடியில் 400 பேருக்கு ரூ.2.76 கோடி மதிப்பில் திருமண நிதியுதவி மற்றும் விலையில்லா தாலிக்கு தங்கம்\nஉசிலம்பட்டியில் விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டத்தை புறக்கணித்து விவசாயிகள் வட்டாச்சியரை முற்றுகையிட்டனர்.\nஇதே கூட்டணி உள்ளாட்சித் தோ்தலில் தொடரும் என பா.ஜ. மாநில துணைத்தலைவா் பிடிஅரசகுமாா் தகவல்.\nஉற்சாக பானம் அன்று… ஆரோக்கிய பானம் இன்று… கீழக்கரையில் மதுக்கடைளை மூடியது தொடர்ந்து கொண்டாட்டம்…\nராஜீவ் கொலை வழக்கு பேரறிவாளனுக்கு பரோல்\nநூக்காம்பாடி கிராமத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள தொகுப்பு பால் குளிர்விப்பு மையத்தை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி திறந்து வைத்து பேட்டி அளித்தார்.\nமதுரை – உடைந்த பாதாளச்சாக்கடை மூடி சாி செய்யப்படுமா\nமழைக்கால நோய்கள் குறித்து விழிப்புணர்வு முகாம்\nஅழகப்பா பல்கலை., அளவில் செஸ் போட்டி. உச்சிப் புளி எம்ஜிஆர் கலை கல்லூரி மாணவி முதலிடம்\nஇராமநாதபுரத்தில் நியாய விலைக்கடை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்\nகொடைக்கானலில் ‘துப்புரவு’ பணியாளர்களுக்கு மருத்துவ முகாம்.\nசுஜித்தின் தாயாருக்கு அரசு வேலையா.\nஅரசு இ-சேவை மையத்தில் அதிக கட்டணம் வசூலித்த ஊழியர் பணியிடை மாற்றம்-ஆலங்குளம் வட்டாட்சியர் அதிரடி நடவடிக்கை\nநிலக்கோட்டை அருகே குடிநீரில் சாக்கடை கலப்பதாக பொதுமக்கள் எம்.எல்.ஏ .விடம் கோரிக்கை\nமதுரை செங்கோட்டை செல்லும் பாசஞ்சர் ரயிலில் கதவுகள் விளக்குகள் இல்லாமல் அவதி. நடவடிக்கை எடுக்குமா ரயில்வே நிர்வாகம்\n, I found this information for you: \"அறிந்து கொள்வோம் சட்டம் – மன அழுத்தத்தை காரணம் காட்டி ராஜினாமா கடிதம் திரும்ப பெற முடியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665809.73/wet/CC-MAIN-20191112230002-20191113014002-00393.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%87%E0%AE%9A%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-11-13T00:05:19Z", "digest": "sha1:ZG4NIPNI2VBBDYK3NT5OBPCZGCSHHHZV", "length": 5842, "nlines": 75, "source_domain": "tamilthamarai.com", "title": "இசையும் |", "raw_content": "\nஅடுத்த ஆண்டு துவக்கத்தில் அயோத்தியில் ராமர்கோயில் கட்டும் பணி துவங்கும்\nஅயோத்தி வழக்கின் தீர்ப்பு, பிரதமர் மோடிக்கு கிடைத்த பெரியவெற்றி\nதமிழ்நாடு உள்ளிட்ட நான்கு மாநிலங்களில், மருத்துவ சாதன பூங்கா\nவிஷ்ணு புனித கீதம் அவசியம் கேட்க வேண்டிய பாடல், இந்த பாடலின் இசையும், ராகமும் நம்மை மெய் சிலிர்க்க வைக்கும் {qtube vid:=} ...[Read More…]\nJanuary,5,11, —\t—\tholy chants lord vishnu tamil, அவசியம், இசையும், இந்த, கீதம், கேட்க, நம்மை, பாடலின், பாடல், புனித, புனித கீதம், மெய் சிலிர்க்க, ராகமும், விஷ்ணு, வேண்டிய, வைக்கும்\nஇனி உனக்கு ஒரு குறை வராமல் நீயே பார்த்த ...\nஎல்லாம் முடிந்துவிட்டது என்று நினைக்கும்போது ஒரு dramatic twistடோடு நிலைமை சாதகமாக வருவது ஸ்ரீ ராமனின் ஜாதகத்���ில் இருக்கிறது என்னமோ. குழந்தை இல்லை என்ற கவலை தசரதனுக்கு. என் காலத்திற்குப் பின் இந்த ராச்சியத்தை ஆளுவதற்கு ஒரு வாரிசு இல்லையே, என்ற குறையுடன் ...\nஅதிதி தேவோ பவ : (ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாத ...\nஉலகில் காணும் அன்பு அனைத்தும் வெறும் த� ...\nபாஜக மாநில மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட ...\nநான் வாயை திறந்தால் பலர் உள்ளே போகவேண்� ...\nவந்தே மாதரம் பாடல் தமிழ்\nபாரத நாட்டை பாரியில் உயர்த்திட ஒன்று � ...\nதிரிணமுல் கட்சியின் பணக்கார தோற்றம் க� ...\nஇந்து மததில் மட்டுமா ஜாதிகள் உண்டு\nஎந்த வகை விஷத்தையாவது, சாப்பிட்டு விட்டதாகத் தெரிந்தால், துளசி இலையைக் ...\nபழம் அல்லது பழச்சாறு உட்கொள்வதன் மூலம் உறுப்புகள் நீர்த்துவம் பெறும். ...\nமுற்றிய வேப்பிலையையும் வில்வ இலையையும் இடித்துச் சாறு எடுத்து காலையும் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665809.73/wet/CC-MAIN-20191112230002-20191113014002-00393.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%95/", "date_download": "2019-11-13T00:28:21Z", "digest": "sha1:MCK5XPPULVZA3NVISDICPAQK4MQIBPFU", "length": 5538, "nlines": 67, "source_domain": "tamilthamarai.com", "title": "கன்னம் குண்டாக |", "raw_content": "\nஅடுத்த ஆண்டு துவக்கத்தில் அயோத்தியில் ராமர்கோயில் கட்டும் பணி துவங்கும்\nஅயோத்தி வழக்கின் தீர்ப்பு, பிரதமர் மோடிக்கு கிடைத்த பெரியவெற்றி\nதமிழ்நாடு உள்ளிட்ட நான்கு மாநிலங்களில், மருத்துவ சாதன பூங்கா\nஉங்கள் கன்னம் அழகாக இருக்க வேண்டுமா உங்களது முகம் மற்றவர்களை-வசீகரிக்க வேண்டுமா உங்களது முகம் மற்றவர்களை-வசீகரிக்க வேண்டுமா கவலை பட வேண்டாம் கன்னம் ஒட்டியிருப்பது ஒரு பெரிய குறையே அல்ல . தினமும் ஆரோக்கியமான உணவு வகைகளை எடுத்து கொண்டால் மிக ......[Read More…]\nJuly,15,11, —\t—\tஅலகாக இருக்க வேண்டும், அழகாக இருக்க வேண்டுமா, கன்னம் உப்ப, கன்னம் குண்டாக, கன்னம் சிவக்க, வேண்டுமா, வைத்து\nஇனி உனக்கு ஒரு குறை வராமல் நீயே பார்த்த ...\nஎல்லாம் முடிந்துவிட்டது என்று நினைக்கும்போது ஒரு dramatic twistடோடு நிலைமை சாதகமாக வருவது ஸ்ரீ ராமனின் ஜாதகத்தில் இருக்கிறது என்னமோ. குழந்தை இல்லை என்ற கவலை தசரதனுக்கு. என் காலத்திற்குப் பின் இந்த ராச்சியத்தை ஆளுவதற்கு ஒரு வாரிசு இல்லையே, என்ற குறையுடன் ...\nமுருங்கை வேர் | முருங்கை வேரின் மருத்த� ...\n���ுதுப்பட்டினத்தில் பதற்றம் போலிஷ் கு� ...\nஉடல்சூடு தணிக்கவும், பசித்தூண்டியாகவும் செயல்படுகிறது. பழச்சாறு, கரிசலாங்கண்ணிச்சாறு, பால் வகைக்கு அரைலிட்டர் ...\nப‌ன்றிக்காய்ச்சல் இன்புளூயன்சியா எச்1 என் 1 என அழைக்கப்படுகிறது. இதில் ...\nகரு கூடாதவர்களுக்கு எதேனும் சிகிச்சை உண்டா\nபெண்ணிடம் பிரச்சனை என்றால் சிகிச்சை அளித்துச் சரி செய்யலாம், ஆணிடம் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665809.73/wet/CC-MAIN-20191112230002-20191113014002-00393.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://malaysiaindru.my/179330", "date_download": "2019-11-13T00:02:05Z", "digest": "sha1:Y7M45CJ4DDW67WQLG5CXDOUVH2REU3O3", "length": 6573, "nlines": 72, "source_domain": "malaysiaindru.my", "title": "பாகிஸ்தானில் இருந்து ஆயுதம் தாங்கி வந்த மேலும் ஒரு குட்டி விமானம் சிக்கியது! – Malaysiakini", "raw_content": "\nதமிழகம் / இந்தியாசெப்டம்பர் 29, 2019\nபாகிஸ்தானில் இருந்து ஆயுதம் தாங்கி வந்த மேலும் ஒரு குட்டி விமானம் சிக்கியது\nபஞ்சாப் மாநிலத்திற்கு பாகிஸ்தானால் அனுப்பிவைக்கப்பட்ட மேலும் ஒரு ஆளில்லா குட்டி விமானம் கைப்பற்றப்பட்டுள்ளது.\nஎல்லையில் ஊடுருவிய கைதான தீவிரவாதியிடம் போலீசார் நடத்திய விசாரணையை அடுத்து அவன் அளித்த தகவலின்படி பஞ்சாப் மாநிலத்தில் விழுந்துக் கிடந்த பாகிஸ்தான் நாட்டு ஆளில்லாத விமானத்தை அதிகாரிகள் கைப்பற்றினர்.\nஇந்திய எல்லையான அட்டாரியில் விழுந்துக் கிடந்த அந்த டிரோன் விமானம் பாகிஸ்தானில் இருந்து தீவிரவாதிகளுக்கு பத்து கிலோ எடை கொண்ட வெடிப்பொருட்கள் மற்றும் ஆயுதங்களைக் கொண்டு வந்ததாக கருதப்படுகிறது.\nகடந்த 10 நாட்களில் இதுபோன்ற எட்டு விமானங்களை பாகிஸ்தான் இந்திய எல்லைக்குள் ஏவியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.ஆயுதங்களை இறக்குமதி செய்து விட்டு இந்த ஆளில்லாத விமானங்கள் பாகிஸ்தானுக்கு திரும்பிச் சென்றுவிடும்.\nஆனால் பழுதானதால் இந்த குட்டி விமானம் விழுந்து நொறுங்கியதாக பஞ்சாப் காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.ஏற்கனவே ஒரு குட்டி விமானம் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில் இரண்டாவது குட்டி விமானம் கைப்பற்றப்பட்டுள்ளது.\nகிராமப்புற மாணவர்களை அறிவியல் நிபுணர்களாக்க உழைக்கும்…\nஆர்.சி.ஈ.பி ஒப்பந்தம் நரேந்திர மோடி விலகல்…\nசுஜித் உடல் அடக்கம்- கண்ணீர்மல்க இறுதி…\nபட்டாசு விபத்து: நாடு முழுவதும் 5…\nஅயோத்தி வழக்கு நாளை இறுதி விசாரணை…\nமோதி – ஷி ஜின்பிங் சந்திப்பு:…\nகாஷ்மீர் குறித்து சீன அதிபர் ஷி…\nஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத்: “கும்பல்…\nதெலங்கானா போக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்தம்:…\nஜம்மு-காஷ்மீர் மக்களுக்கு உதவுவதற்காக எல்லை தாண்டிச்…\nகாஷ்மீர் குறித்த மலேசிய பிரதமரின் ஐ.நா…\nதமிழ் வளர்க்கும் டீக்கடை: “உங்களுக்கு ‘வன்…\nஹைதராபாத் நிஜாமின் 350 கோடி ரூபாய்…\nஅமித்ஷா மேற்கு வங்கத்தில் என்.ஆர்.சி. பற்றி…\nநரேந்திர மோதி தமிழின் பெருமையை பேசுவது…\nகீழடி அடையாளம் காணப்பட்டது எப்படி\nதமிழகத்துக்கு பள்ளிக் கல்வி தரவரிசையில் இரண்டாம்…\nதமிழ் உலகின் தொன்மையான மொழி: நரேந்திர…\nகாஷ்மீர் குறித்த கருத்தை உலக நாடுகள்…\nகாஷ்மீரில் எதிரொலிக்கும் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்…\nஇந்தியாவுடன் அணு ஆயுதப் போர் மூளும்…\nசீனா – வங்கதேச கூட்டணியால் திருப்பூர்…\nநீட் தேர்வில் மேலும் 60 மாணவர்கள்…\nகீழடி: 2,600 ஆண்டுகால வரலாற்றின் ஆய்வறிக்கை…\nநரேந்திர மோதி பேச்சு: ‘யாதும் ஊரே;…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665809.73/wet/CC-MAIN-20191112230002-20191113014002-00393.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/india/chidambaram-questioning-the-legal-process-of-assam-nrc-19-lakh-non-citizens-in-india/", "date_download": "2019-11-13T00:49:30Z", "digest": "sha1:CKRO3U3GAYM5BI6MJ5KMFOGTZPCI7GU6", "length": 13739, "nlines": 108, "source_domain": "tamil.indianexpress.com", "title": "chidambaram questioning the legal pocess of 19 lakhs non citizen of the country , assam NRC recent news ,Chidambaram questioing the BJP Government, Chidambaram recent tweets about Assam NRC : சிதம்பரம் ட்வீட்", "raw_content": "\nஇந்தியன் 2 படத்தில் பாபி சிம்ஹாவுக்கு என்ன வேடம் தெரியுமா\n19 லட்சம் மக்களுக்கு பதில் என்ன \nஇன்று ப.சிதம்பரத்தின் ட்வீட் என்.ஆர். சி லிஸ்டில் விடுபட்ட 19 லட்சம் மக்களை பற்றியதாக இருந்தது.\nஇந்திய குடிமக்களை கணக்கிடுவதற்காக பிரத்தியோகமாக உருவாகாப்பட்டது தான் என்.ஆர்.சி (தேசிய குடிமக்கள் பதிவேடு ). முதன்முதலில் 1951 இந்தியாவின் குடிமக்கள் அனைவரையும் கணக்கெடுத்தது. பின், இந்தியா முழுவதும் கணக்கெடுப்பதை விட்டுவிட்டது. வங்கதேசத்தில் இருந்தும், மற்றும் இதர நாடுகளில் இருந்தும் சட்டத்திற்கு புறம்பாக அசாம் மாநிலத்தில் நுழைபவர்களை அடையாளம் காண்பதற்காக அசாமில் மட்டும் என்.ஆர்.சி புதுப்பித்தது மத்திய அரசு. 1971க்குப் பிறகு அசாமிற்க்குள் நுழைந்த 19 லட்சத்து 6 ஆயிரத்து 657 நபர்களின் பெயர்கள் இந்த புதிபித்த என்.ஆர்.சி லிஸ்டில் இடம் பெறவில்லை.\nஇவர்கள் பங்களாதேஷ்ற்கு நாடு கடத்தப்படுவார்களா அல்லது இந்தியாவிலே அகதிகள் போல் தங்க வைக்கப்படுவார்களா (19 லட்சம் அகதிகள் கற்பனையிலும் எட்டாத ஒன்று ) அல்லது இந்தியாவிலே அகதிகள் போல் தங்க வைக்கப்படுவார்களா (19 லட்சம் அகதிகள் கற்பனையிலும் எட்டாத ஒன்று ) என்ற கேள்வி அனைவரின் மனதையும் படபடக்க வைக்கின்றது.\nஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் சிபிஐயால் கைது செய்யப்பட்ட சிதம்பரம், தனது சார்பாக ட்வீட் செய்யுமாறு தனது குடும்பத்தினரிடம் கேட்டுக் கொண்டுள்ளார். எனவே, அவ்வபோது அவரது அக்கவுண்டில் இருந்து ட்வீட் வந்த வண்ணம் இருக்கின்றன.\nஇன்று அவரின் ட்வீட்கள் என்.ஆர். சி லிஸ்டில் விடுபட்ட 19 லட்சம் மக்களை பற்றியதாக இருந்தது.\n19 லட்சம் மக்களுக்கு என்ன பதில், இந்த அரசாங்கம் வைத்திருக்கின்றது. என்.ஆர். சி யில் இடம் பெறாத 19 லட்சம் இந்தியாவின் குடிமக்கள் இல்லை என்பது சட்ட பூர்வமான நடவடிக்கை என்றால், இவர்களை வரைமுறைபடுத்த எந்த விதமான சட்டதிட்டங்களை மேற்கொள்ளப் போகிறீர்கள் என்பது போல் அவரது கேள்விகள் இருந்தன.\nஇந்நிலையில், கடந்த வாரம், பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனா இந்தியாவிற்கு அரசு முறை சுற்று பயணமாக வந்திருந்தார். அஸ்ஸாமில் என்.ஆர்.சி அமல்படுத்தப்படுவது குறித்து அவரிடம் கேட்டதற்கு, “ஐ.நா பொதுச் சபை கூட்டத்தில் நரேந்திர மோடி என்.ஆர்.சி செயல்முறையைக் கண்டு கவலைப்படத் தேவையில்லை என்று சொல்லியதால், நான் அசாம் என்.ஆர்.சியில் எந்த பிரச்சனையும் காணவில்லை, எல்லாம் நன்றாக உள்ளது” என்று தெரிவித்திருந்தார்.\nசிதம்பரத்துக்கு நவ.,13 வரை சிறைவாசம் தான் – அமலாக்கத்துறை கோரிக்கை நிராகரிப்பு\nதேசிய குற்ற ஆவணக் காப்பகம் அறிக்கை; தமிழகத்தில் குற்றங்கள் குறைவு\nசிதம்பரத்துக்கு கிடைத்தது ஜாமின் – அமலாக்கப்பிரிவு கைதால் தொடரும் சிறைவாசம்\n‘பசுக்கள் மீதான அன்பு மோடி அரசுக்கு காகிதத்தில் மட்டுமே’ – ப.சிதம்பரம் ட்வீட்\nஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு : சிதம்பரத்தை கைது செய்தது அமலாக்கத்துறை\nசிலிண்டர் டெலிவரிக்கு டிப்ஸ், வசூலைத் தடுக்க எடுத்த நடவடிக்கை என்ன\nதிகார் சிறையில் சிதம்பரத்தை காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத்துறைக்கு அனுமதி\nஅமலாக்கத்துறையினருக்கு தசரா வாழ்த்து சொல்ல வந்தேன் – கார்த்தி சிதம்பரம்\nப.சிதம்பரத்த���க்கு ஒருவேளை மட்டும் வீட்டு உணவு – சிறப்பு நீதிமன்றம் அனுமதி\nதித்திக்கும் பாதாம் பூரி செய்வது எப்படி பண்டிகை காலத்தில் சமைக்க ஒரு சூப்பர் டிஷ்\n3 பேருக்கு வழங்கப்பட்டது இந்த வருடத்தின் மருத்துவ துறைக்கான நோபல் பரிசு\nஇந்தியன் 2 படத்தில் பாபி சிம்ஹாவுக்கு என்ன வேடம் தெரியுமா\nகமல் ஹாசன் நடிக்கும் இந்தியன் 2 படப்படிப்பில் நடிகர் பாபி சிம்ஹா தனது பிறந்தநாளைக் கொண்டாடிய புகைப்படங்கள் இணையத்தில் வைரலானதன் மூலம் பாபி சிம்ஹா இந்தியன் 2 படத்தில் நடிப்பது தெரியவந்துள்ளது.\nஃபர்ஸ்ட் வெட்டிங் அனிவெர்சரி வர்ற நேரத்துல தீபிகாவுக்கு இப்படியாகிடுச்சே…\nஆயுத எழுத்து: ஓ…. இது தான் பூசணிக்காயை சோத்துல மறைக்குறதா..\nவைரல் வீடியோ: செண்டை மேளத்தில் ஏ.ஆர்.ரஹ்மானின் ‘முக்காலா முக்காபலா’ பாடல்\nஅஜித்தோ, சூர்யாவோ… யாரா இருந்தாலும் அட்டாக் தான் – சினிமாவில் விட்டதை சீரியலில் சாதித்த பப்லுவின் கதை\n6850 எபிசோடுகள், 3430 மணிநேர நடிப்பு, 21 ஆண்டு கால பிரைம் டைம் – யாருமே நெருங்க முடியா உயரத்தில் ராதிகா சரத்குமார்\nரன்வீர் சிங் – தீபிகா படுகோனே டான்ஸ்: ”கணவனும் மனைவியும் என்னா ஆட்டம்”\nஇந்தியன் 2 படத்தில் பாபி சிம்ஹாவுக்கு என்ன வேடம் தெரியுமா\nஇங்கிலாந்து உள்துறை இந்திய அராய்ச்சியாளரை திரும்ப அனுப்ப முடிவு; கல்வியாளர்கள் திறந்த கடிதம்\nஆஸ்திரேலியாவில் சிலை மீட்பு; மோடியின் பேச்சுவார்த்தையே காரணம்..பொன்மாணிக்கவேல் அல்ல\nமீண்டும் ஜாக்பாட் இயக்குனர் படத்தில் நடிக்கும் ஜோதிகா\nகனிமொழிக்கு எதிரான தேர்தல் வழக்கு: தமிழிசைக்கு பதில் தொகுதி வாக்காளர் நடத்த அனுமதி\nIRCTC ‘ஷேர்’ வாங்குவது எப்படி\nரூ.700 கோடிக்கு மேல் நன்கொடை பெற்ற பாஜக\nஇந்தியன் 2 படத்தில் பாபி சிம்ஹாவுக்கு என்ன வேடம் தெரியுமா\nஇங்கிலாந்து உள்துறை இந்திய அராய்ச்சியாளரை திரும்ப அனுப்ப முடிவு; கல்வியாளர்கள் திறந்த கடிதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665809.73/wet/CC-MAIN-20191112230002-20191113014002-00393.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/viral/viral-video-wonder-bike-functions-over-voice-commands-trending-news/", "date_download": "2019-11-13T00:09:06Z", "digest": "sha1:QC5YKTVLW2W2FJJHOJ46JBAJ6A5V7NPP", "length": 10281, "nlines": 99, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Viral video wonder bike functions over voice commands - பைக்கில் ஏ.டி.எம்... அதுவும் ஓனர் சொன்னாதான் பணம் தரும்... வைரலாகும் வொண்டர் பைக்!", "raw_content": "\nஇந்தியன் 2 படத்தில் பாபி சிம்ஹாவுக்கு என்ன வேடம் ���ெரியுமா\nபைக்கில் ஏ.டி.எம்... அதுவும் ஓனர் சொன்னாதான் பணம் தரும்... வைரலாகும் வொண்டர் பைக்\nஇதனை வேறு யாரும் திருடிக் கொண்ட போக முடியாது என்பது மகிழ்ச்சி அளிக்கிறது.\nViral video wonder bike functions over voice commands : உத்திரப் பிரதேசம் மாநிலத்தின் பரெய்லியில் முகமது சயீத் என்பவர் வசித்து வருகிறார். பயங்கரமான பைக் வெறியரான இவர் வாய்ஸ் கமெண்ட் மூலம் செயலப்டும் பைக் ஒன்றை உருவாக்கியுள்ளார். அதற்கு வொண்டர் பைக் என்று பெயரும் வைத்துள்ளார். அந்த பைக்கில் ஸ்பீக்கர்கள், கண் சிமிட்டும் ஹெட்லைட்டுகள், ஏ.டி.எம் போன்ற வசதிகளுடன் அந்த பைக்கை தன்னுடைய வாய்ஸ் கமெண்ட் மூலம் இயக்குகிறார் முகமது சயீத்.\nடார்ஜான் என பெயரிடப்பட்டிருக்கும் இந்த பைக்கில் ஏ.டி.எம் ஒன்று செயல்படுகிறது. எ.டி.எம் கொண்ட முதல் பைக் தன்னுடையது தான் என்று கூறும் முகமது சயீத் தான் கூறியதும், ஏ.டி.எம்மில் இருந்து 5 ரூபாய் நாணயங்கள் கீழே விழுகின்றன.\nஇந்த பைக்கின் முன்பக்கம் இரண்டு ஸ்பீக்கர்கள் பொறுத்தப்பட்டுள்ளது. பாடல்கள் கேட்டுக் கொண்டே பயணிக்க விரும்புபவர்களுக்கு சரியான தேர்வாக இருக்கும் என்றே கூறலாம். ஹேண்ட் கெஸ்ச்சர்ஸ் மூலம் தானாகவே பார்க் ஆகிக் கொள்ளும் இந்த பைக் ஸ்டார்ட் ஆவதற்கும் வாய்ஸ் கமெண்ட் தான் தேவை. இதனை வேறு யாரும் திருடிக் கொண்ட போக முடியாது என்பது மகிழ்ச்சி அளிக்கிறது.\nவைரல் வீடியோ: செண்டை மேளத்தில் ஏ.ஆர்.ரஹ்மானின் ‘முக்காலா முக்காபலா’ பாடல்\nவீட்டு வேலைக்கு ஆள் வேணுமா கீதா அக்காவுக்கு கால் பண்ணுங்க… வைரலாகும் சூப்பர் விசிட்டிங் கார்ட்\nஅண்ணே, அந்த பக்கம்தானே போறீங்க, லிப்ட் கொடுங்க…: வைரலாகும் யானையின் வீடியோ..\nதங்கமாவே இருந்தாலும் ஒரு நியாயம் வேணாமா\nஆசையாய் வளர்த்தவரிடம் செல்லம் கொஞ்சம் கரடியின் க்யூட் வீடியோ…\nநீ படிச்ச ஸ்கூல்ல நான் ஹெட்மாஸ்டர் – என்கிறதோ இந்த யானை…. (வீடியோ)\nஅமெரிக்காவில் சைகை மொழியில் பேசும் கொரில்லா வீடியோ வைரல்\nவகுப்புத் தோழனின் கோட்டை வீட்டுக்கு எடுத்துவந்த சிறுமி; விசாரிக்கும் தந்தை வீடியோ வைரல்\nகடலில் விழ இருந்த 120 ஆண்டுகள் பழமையான லைட் ஹவுஸ்… அலேக்கா நகர்த்தும் ஆச்சரிய வீடியோ\nபுத்தகம் கிழிப்பு; நீதிபதி கோபம் – அயோத்தி வழக்கு தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு\nகுழந்தைகளுடன் பைக்கில் சென்றவரிடம் விசாரணை என்ற பேரில் அத்துமீறல் : இடம் மாற்றம் செய்து அறிவித்த எஸ்.பி.\nஇந்தியன் 2 படத்தில் பாபி சிம்ஹாவுக்கு என்ன வேடம் தெரியுமா\nஆஸ்திரேலியாவில் சிலை மீட்பு; மோடியின் பேச்சுவார்த்தையே காரணம்..பொன்மாணிக்கவேல் அல்ல\nஃபர்ஸ்ட் வெட்டிங் அனிவெர்சரி வர்ற நேரத்துல தீபிகாவுக்கு இப்படியாகிடுச்சே…\nஇந்தியன் 2 படத்தில் பாபி சிம்ஹாவுக்கு என்ன வேடம் தெரியுமா\nஇங்கிலாந்து உள்துறை இந்திய அராய்ச்சியாளரை திரும்ப அனுப்ப முடிவு; கல்வியாளர்கள் திறந்த கடிதம்\nஆஸ்திரேலியாவில் சிலை மீட்பு; மோடியின் பேச்சுவார்த்தையே காரணம்..பொன்மாணிக்கவேல் அல்ல\nமீண்டும் ஜாக்பாட் இயக்குனர் படத்தில் நடிக்கும் ஜோதிகா\nகனிமொழிக்கு எதிரான தேர்தல் வழக்கு: தமிழிசைக்கு பதில் தொகுதி வாக்காளர் நடத்த அனுமதி\nIRCTC ‘ஷேர்’ வாங்குவது எப்படி\nரூ.700 கோடிக்கு மேல் நன்கொடை பெற்ற பாஜக\nஇந்தியன் 2 படத்தில் பாபி சிம்ஹாவுக்கு என்ன வேடம் தெரியுமா\nஇங்கிலாந்து உள்துறை இந்திய அராய்ச்சியாளரை திரும்ப அனுப்ப முடிவு; கல்வியாளர்கள் திறந்த கடிதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665809.73/wet/CC-MAIN-20191112230002-20191113014002-00393.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/video_main.asp?news_id=160767&cat=32", "date_download": "2019-11-13T00:54:37Z", "digest": "sha1:TYO4P27OWQCCAXJRU7O23QSF6I4WX3QE", "length": 27523, "nlines": 602, "source_domain": "www.dinamalar.com", "title": "விவசாயிகள், நடுத்தர மக்களுக்கான பட்ஜெட் | Dinamalar Videos | Breaking News Video | Current Event Video | General Videos | local News video", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வீடியோ\nபொது » விவசாயிகள், நடுத்தர மக்களுக்கான பட்ஜெட் பிப்ரவரி 01,2019 19:57 IST\nபொது » விவசாயிகள், நடுத்தர மக்களுக்கான பட்ஜெட் பிப்ரவரி 01,2019 19:57 IST\nவிவசாயிகளையும், நடுத்தர மக்களையும் கருத்தில் கொண்டு மத்திய இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக லோக்சபா துணைசபாநாயகர் தம்பிதுரை தெரிவித்தார். வருமான வரி வரம்பை 8 லட்ச ரூபாயாக உயர்த்தியிருக்க வேண்டுமென்றும், விவசாயிகளுக்கு வழங்கப்படும் 6 ஆயிரம் ரூபாய் நிதியை 12 ஆயிரமாக வழங்கியிருக்க வேண்டுமென்றும் அவர் குறிப்பிட்டார்.\nஆயிரம் ரூபாய் திட்டம் துவங்கியது\nவரி விலக்கு அளிக்க தயாரா: தம்பிதுரை\nரயில் பார்சலில் வீசப்பட்ட 36 லட்ச ரூபாய்\nதேர்தலை தள்ளி வைக்கனும்: தம்பிதுரை\n1000 ரூபாய் வேண்டாம்னு சொல்லுங்க\nபிச்சிப்பூ கிலோ 2000 ரூபாய்\nபா.ஜ.,வை சுமக்க மாட்டோம்: தம்பிதுரை\nஇடைக்கால தடை கோரிக்கை ர��்து\nபா.ஜ.வுடன் கூட்டணி; தம்பிதுரை விளக்கம்\nஆமணக்கு, அவுரியில் ஜீரோ பட்ஜெட் விவசாயம்\nமத்திய பட்ஜெட்; ஜெட்லி தாக்கல் செய்வார்\nதம்பிதுரை பெயரில் பல லட்சம் மோசடி\nகாரில் கஞ்சா கடத்திய 6 பேர் கைது\nடிக் டாக் வீடியோ 6 மாணவர்கள் சஸ்பெண்ட்\nரூ.5 லட்சம் வரை வருமான வரி இல்லை\nகூட்டுறவு கடன்மோசடி : 8 பேர் மீது வழக்கு\nதனியார் ஸ்கேன் சென்டரில் வருமான வரி துறை அதிரடி\nஎன் முதல் சம்பளம் 5 ரூபாய் டிரம்ஸ் சிவமணி\nஉங்கள் Browser இல் Flash உள்ளதா என்பதை சரிபார்க்கவும் Check Now\n(OR) Browser Update செய்யப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்கவும் Update Now\n(OR) வீடியோ பிளேயரில் பிரச்னை இருப்பின் கீழ்க்கண்ட விபரங்களை பூர்த்தி செய்யவும் .\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவீராங்கனை சுட்டுக்கொலை; கோச் அட்டூழியம்\nமகாராஷ்ட்ராவில் ஜனாதிபதி ஆட்சி அமல்\nபெண்களுக்கு ஆட்டோ: 'இன்னர் வீல்' விழாவில் உதவி\nஆக்கிரமிப்பை அகற்றிய போது தீ குளிக்க முயற்சி\nரவுடிகளை ஒடுக்க எஸ்.பி.,க்கள் குழு\nசபரிமலை பாதுகாப்பில் 10,000 போலீஸ்\nஅம்மா - அப்பா பிரிவு மகிழ்ச்சியே: ஸ்ருதிஹாசன்\nபேத்தியிடம் சில்மிஷம் : தாத்தா கொலை\nகொல்லப்பட்டது குமரி மாவோயிஸ்டா : தாய் மறுப்பு\n120 கோடி மரங்களை வளர்ப்பதே இலக்கு\nஅங்கீகாரம் வேண்டும் குத்துச்சண்டை வீரர்\nநூறு வயதை கடந்த தம்பதி : ஒன்றாக மரணம்\n4 மீனவ கிராமங்களுக்காக செல்போன் டவர் வசதி\nமலைப்பாதையில் கவிழ்ந்தது வெங்காய லாரி; டிரைவர் பலி\nகால்களை பாதுகாக்கும் ஆத்தங்குடி டைல்ஸ்கள் | Athangudi handmade tiles\nஇடது/வலது புறமாக SWIPE செய்யவும்\nமகாராஷ்ட்ராவில் ஜனாதிபதி ஆட்சி அமல்\nமுதல்வருடன் காலால் செல்பி: வைரலாகும் போட்டோ\nபுதுச்சேரி அருகே சர்வதேச விமான நிலையம்\nபெண்களுக்கு ஆட்டோ: 'இன்னர் வீல்' விழாவில் உதவி\nசபரிமலை பாதுகாப்பில் 10,000 போலீஸ்\nரவுடிகளை ஒடுக்க எஸ்.பி.,க்கள் குழு\nஅங்கீகாரம் வேண்டும் குத்துச்சண்டை வீரர்\nலாரி விபத்தில் சிக்கிய பெண்; அதிமுக கொடிதான் காரணமா\n4 மீனவ கிராமங்களுக்காக செல்போன் டவர் வசதி\nவெப்ப சலனம்: தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு\nஆக்கிரமிப்புகளை இன்றே அகற்றுங்கள்: ஹைகோர்ட்\nஅரசு பள்ளிகளில் காலை உணவு திட்டம்\nமழையால் மண்ணில் சாய்ந்த வாழைகள்\nகொல்லப்பட்டது குமரி மாவோயிஸ்டா : தாய் மறுப்பு\nபந்தங்களை பிணைக்கும் 'ஸ்வர்ண பந்தன்'\n500 ஏக்கர் கோயில் நிலம் ஆக்ரமிப்பு\nமீனவரை மீட்டுத் தர உறவினர்கள் ஒப்பாரி\n2020 ல் ராமர் கோயில் பணி துவக்கம்\nகடற்கரை சாலையில் தூய்மைப்படுத்தும் பணி\nஉலகப்போரின் 101வது நினைவு தினம்\nசாலை மறியலால் முதல்வர் கோபம்\nபெரியார் அருவியில் தண்ணீர் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி\nஜெர்மன் மாப்பிள்ளையை கரம்பிடித்த கொங்கு பெண்\nமூதாட்டி பலியால் போலீசார் சஸ்பெண்ட்\nமருத்துவ பணியாளர்கள் 4500 பேர் நியமனம்\nவிண்வெளி ஆராய்ச்சியில் கூட்டுசேர வேண்டும் : சிவதாணுப்பிள்ளை\nஉலகிலேயே பெரிய சிவலிங்கம் கேரளாவில் திறப்புவிழா\nநல்லூர் கூட்டுறவு வங்கியில் எப்.டி மோசடி\nஆமாம் சுட்டு கொன்றேன் விஜய் பகீர்\nஆக்கிரமிப்பை அகற்றிய போது தீ குளிக்க முயற்சி\nமலைப்பாதையில் கவிழ்ந்தது வெங்காய லாரி; டிரைவர் பலி\nவீராங்கனை சுட்டுக்கொலை; கோச் அட்டூழியம்\nகாப்பக மாணவிகள் நால்வர் மாயம்\n120 கோடி மரங்களை வளர்ப்பதே இலக்கு\nமாடி வீடு கட்டினால் தெய்வ குற்றம்\nகால்களை பாதுகாக்கும் ஆத்தங்குடி டைல்ஸ்கள் | Athangudi handmade tiles\nமோடி தொடங்கிய புது புரட்சி\nஅயோத்தி தீர்ப்பு: பிரதமர் மோடி உரை\nஅயோத்தி தீர்ப்பு: பா.ஜ. மூத்த தலைவர் இல.கணேசன் பேட்டி\nஅயோத்தி வழக்கில் சுப்ரீம் கோர்ட் ஒருமித்த தீர்ப்பு\nநாதப்ரம்மம்:உடையலூர் கல்யாணராமன் பாகவதரின் நமசங்கீர்த்தனம்\nகரூரை கலக்கும் 'புல்லட்' சிக்கன்\nஆசை… ஆசை… 150 வகை தோசை\nஉளுந்து நிலமாக மாறிய தரிசு நிலம்\nயூரியா தட்டுப்பாடு : தனியார் நிறுவனங்கள் நிர்பந்தம்\nகாட்டுப் பன்றிகளிடம் இருந்து காப்பாத்துங்க\nசர்க்கரை நோயாளிகளுக்கு Dengue shock வந்தா என்னாகும்\nசிக்கலான பிரசவத்தில் 3 குழந்தைகள்\nவாயு தொல்லைக்கு தீர்வு என்ன\nபல்லுறுப்பு பாதிப்புகள் சிகிச்சை முறைகள்\nசிறுவர் கால்பந்து நஞ்சப்பா வெற்றி\nரயில்வே துறை கைப்பந்து போட்டிகள்\nமாவட்ட கிரிக்கெட்; டெவில் ஸ்டோக்கர்ஸ் அணி வெற்றி\nமாநில கோகோ; எம்.டி.என் பள்ளி முதலிடம்\nஐவர் கால்பந்து டிராக் போர்ஸ் வெற்றி\nமாணவர்களுக்கான கிரிக்கெட் வீரர்கள் தேர்வு\nஅகில இந்திய கராத்தே போட்டி\nசைக்கிள் போலோ போட்டியில் கோவை தகுதி\nபெரம்பலூர் வாலீஸ்வரர் கோயிலில் அன்னாபிஷேகம்\nஅம்மா - அப்பா பிரிவு மகிழ்ச்சியே: ஸ்ருதிஹாசன்\nரஜினி சொன்ன கணக்குலதான் வாழ்க்கையை ஓட்டுறேன் | பாகம்-1\nகன்னி மாடம் படம் எடுக்க பட்ட பாடு | பாகம்-2\nகன்னித்தன்ம��: நெட்டிசன்களைத் திட்டிய நிவேதா தாமஸ்\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665809.73/wet/CC-MAIN-20191112230002-20191113014002-00393.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.gadgetstamilan.com/news/mobiles/xiaomi-redmi-note-7-first-sale-today-price-and-specs/", "date_download": "2019-11-12T23:19:28Z", "digest": "sha1:S4NCLALVPXLJYJDP4IYJ3GAAT4PYLEN5", "length": 10103, "nlines": 101, "source_domain": "www.gadgetstamilan.com", "title": "Xiaomi Redmi Note 7: இன்று பகல் 12 மணிக்கு ரெட்மி நோட் 7 விற்பனை தொடங்குகின்றது - Gadgets Tamilan", "raw_content": "\nXiaomi Redmi Note 7: இன்று பகல் 12 மணிக்கு ரெட்மி நோட் 7 விற்பனை தொடங்குகின்றது\nசியோமி நிறுவனத்தின் துனை பிராண்டான ரெட்மி நிறுவனத்தின் நோட் 7 (Xiaomi Redmi Note 7) ஸ்மார்ட்போன், இன்றைக்கு நண்பகல் 12 மணி முதல் ரூபாய் 9,999 விலையில் விற்பனைக்கு கிடைக்க உள்ளது. இந்நிறுவனத்தின் mi, ஃபிளிப்கார்ட் இணையதளம் மற்றும் மீ ஹோம் ஸ்டோர்களில் தொடங்குகிறது.\nஇந்த போன் மாடலில் டூயல் கேமரா செட்டப் பெற்று மிக விரைவான சார்ஜிங் அம்சத்துடன் கூடிய 4000mAh பேட்டரி பெற்று ஸ்னாப்டிராகன் 660 சிப்செட் கொண்டு Redmi Note 7 இயக்கப்படுகின்றது.\nRedmi Note 7 சிறப்புகள் மற்றும் வசதிகள்\nகேமரா சார்ந்த பிரிவில் செயற்கை அறிவுத்திறன் ( AI beauty) பெற்ற 12 மெகா பிக்சல் மற்றும் 2 மெகா பிக்சல் கேமரா என டூயல் செட்டப்பை பின்புறத்தில் கொண்டுள்ளது. செல்ஃபீ மற்றும் வீடியோ அழைப்புகளுக்கு 13 மெகா பிக்சல் கேமரா வழங்கப்பட்டுள்ளது.\n6.3 அங்குல FHD+ வாட்டர் டிராப் டிஸ்பிளே 2340 ×1080 பிக்சல்ஸ் கொண்டுள்ள இந்த போனை இயக்க குவால்காம் ஸ்னாப்டிராகன் 660 சிப்செட் AI நுட்பத்துடன் வழங்கப்பட்டுள்ளது. இந்த போனில் 3ஜிபி ரேம், 32ஜிபி மெமரி அடுத்து 4ஜிபி ரேம், 64ஜிபி மெமரி என இருவகைகளிலும் உள்ளது.\nRedmi note 7 போனில் மிக விரைவாக சார்ஜிங் ஆகின்ற சார்ஜருடன் கூடிய 4000mAh பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. கூடுதல் ஆதரவுகளாக கைரேகை சென்சார், 3.5mm ஆடியோ ஜாக், வை-ஃபை, ப்ளூடூத், 4ஜி எல்டிஇ , USB Type-C மற்றும் GPS + GLONASS போன்றவை கொண்டுள்ளது.\n9,999 ரூபாய் விலையில் ரெட்மி நோட் 7 மாடல் 3 ஜிபி ரேம், 32 ஜிபி சேமிப்பு வசதி கொண்டதாகவும், 4ஜிபி ரேம், 64 ஜிபி சேமிப்பு வசதி உள்ள நோட் 7 ஸ்மார்ட்போனின் விலை 11,999 ரூபாய் ஆகும். இந்த மாடல் மார்ச் 6ந் தேதி நண்பகல் 12 மணி முதல் mi இணையதளம் மற்றும் ஃபிளிப்கார்ட்டில் விற்பனைக்கு கிடைக்கும்.\nமேலும் படிங்க – Redmi Note 7 Pro ஸ்ம��ர்ட்போனின் சிறப்புகள்\nஅறிமுக சலுகையாக ஏர்டெல் நிறுவனத்தின் மூலம் டபுள் டேட்டா ஆஃபர் வழங்கப்பட்டுள்ளது. 249 ரூபாய் கட்டணத்திலான பிளானில் 4 ஜிபி டேட்டா மற்றும் 349 ரூபாய் ரீசார்ஜில் 6 ஜிபி டேட்டா என இரு ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டங்களில் சிறப்பு டேட்டா சலுகை வழங்கப்படுகின்றது. 100 சதவீத கூடுதல் டேட்டா நன்மையை அறிவித்துள்ள ஏர்டெல் நிறுவனம், மொத்தமாக 1120 ஜிபி டேட்டா நன்மையை வழங்குவதாக அறிவித்துள்ளது.\nஇரு திட்டங்களிலும் ஏர்டெல் பிரீமியம் டிவி சந்தா இலவசமாக வழங்கப்படுகின்றது. கூடுதல் நன்மைகளாக அன்ட்டி மால்வேர் புராடெக்‌ஷன், ஆப் அட்வைசர், வெப் புராடெக்‌ஷன், ஸ்பேம் பிளாக், அன்ட்டி தெஃப்ட் செக்கியூரிட்டி, மற்றும் தொடர்புகளின் பேக்கப் ஆகியவற்றை வழங்குகின்றது.\nVivo V15 Pro: இன்று முதல் விவோ வி15 ப்ரோ விற்பனை தொடங்குகின்றது\nபானாசோனிக் எலுகா ரே 800 மொபைல் விற்பனைக்கு வந்தது\nபானாசோனிக் எலுகா ரே 800 மொபைல் விற்பனைக்கு வந்தது\nமீண்டும் ஜியோபோன் 49 பிளான் அறிமுகம்.., ஜியோ IUC டாப் அப் கட்டணம் ரூ.1000 வரை வழங்கப்படுகின்றது\nதீபாவளியை முன்னிட்டு ரூ.699க்கு ஜியோபோன் வழங்கும் ஜியோ\nRBI : உங்கள் பணத்தை திருடும் ஆப் எச்சரிக்கையாக இருங்கள்\nகால் மற்றும் டேட்டா கட்டணம் உயரும் : ஜிஎஸ்டி எதிரொலி\nரூபாய் 2000 விலையில் ஏர்டெல் வெளியிடும் ஸ்மார்ட்போன் விபரம்\n60 லட்சம் ஜியோ போன் முன்பதிவு, செப் 21 முதல் டெலிவரி\nரூ.999 விலையில் ஜியோஃபை வாங்கலாமா – செப்டம்பர் 30 வரை மட்டுமே\nஆண்ட்ராய்டு பயனர்களுக்கு வாட்ஸ்அப் கைரேகை பூட்டு அம்சம் அறிமுகம்\nவெளியேறும் எண்ணம் இல்லை.., வோடபோன் ஐடியா அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nநான்கு ஆல்-இன்-ஒன் பிளான்கள்.., ஜியோபோன் பயனாளர்களுக்கு அறிமுகம்\nதினமும் 2 ஜிபி டேட்டா…, ஜியோ ‘ஆல்-இன்-ஒன்’ பிளான் அறிமுகம்\nஆண்ட்ராய்டு பயனர்களுக்கு வாட்ஸ்அப் கைரேகை பூட்டு அம்சம் அறிமுகம்\nவெளியேறும் எண்ணம் இல்லை.., வோடபோன் ஐடியா அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nநான்கு ஆல்-இன்-ஒன் பிளான்கள்.., ஜியோபோன் பயனாளர்களுக்கு அறிமுகம்\nதினமும் 2 ஜிபி டேட்டா…, ஜியோ ‘ஆல்-இன்-ஒன்’ பிளான் அறிமுகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665809.73/wet/CC-MAIN-20191112230002-20191113014002-00393.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/sports/2018/09/09045625/1190083/de-Villiers-set-to-replace-Virat-Kohli-as-RCB-Captain.vpf", "date_download": "2019-11-12T23:35:19Z", "digest": "sha1:U5VRHTCLZNBVH5XSA66FQK47ZLKG52UQ", "length": 17871, "nlines": 191, "source_domain": "www.maalaimalar.com", "title": "ஐ.பி.எல். கிரிக்கெட்டில் பெங்களூரு அணிக்கு விராட் கோலியை நீக்கிவிட்டு டிவில்லியர்சை கேப்டனாக்க திட்டம்? || de Villiers set to replace Virat Kohli as RCB Captain", "raw_content": "\nசென்னை 13-11-2019 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nஐ.பி.எல். கிரிக்கெட்டில் பெங்களூரு அணிக்கு விராட் கோலியை நீக்கிவிட்டு டிவில்லியர்சை கேப்டனாக்க திட்டம்\nபதிவு: செப்டம்பர் 09, 2018 04:56 IST\nஅடுத்த சீசனுக்கான (2019-ம் ஆண்டு) பெங்களூரு அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து கோலியை நீக்கிவிட்டு டிவில்லியர்சை நியமிக்க அணி நிர்வாகம் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. #IPL #ViratKohli #DeVilliers\nஅடுத்த சீசனுக்கான (2019-ம் ஆண்டு) பெங்களூரு அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து கோலியை நீக்கிவிட்டு டிவில்லியர்சை நியமிக்க அணி நிர்வாகம் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. #IPL #ViratKohli #DeVilliers\nஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட்டில் ஒவ்வொரு சீசனிலும் நட்சத்திர வீரர்கள் பட்டாளத்துடன் களம் இறங்குவதும், பிறகு சொதப்புவதுமாக பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி இருந்து வருகிறது. இதுவரை ஒரு முறை கூட பட்டம் வெல்லாத பெங்களூரு அணி மூன்று முறை இறுதி ஆட்டத்தில் தோல்வி அடைந்திருக்கிறது. கடந்த 2 ஆண்டுகளாக அந்த அணியின் செயல்பாடு மிகவும் மோசமாக இருக்கிறது. 2017-ம் ஆண்டில் கடைசி இடத்துக்கு தள்ளப்பட்ட பெங்களூரு அணி, இந்த ஆண்டிலும் லீக் சுற்றை தாண்டவில்லை.\nஇதையடுத்து பெங்களூரு அணியில் பல அதிரடி மாற்றங்களை கொண்டு வர பெங்களூரு அணி நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக தலைமை பயிற்சியாளர் வெட்டோரி கழற்றிவிடப்பட்டு கேரி கிர்ஸ்டன் நியமிக்கப்பட்டார்.\nஇந்த நிலையில் 2008-ம் ஆண்டில் இருந்து பெங்களூரு அணிக்காக மட்டுமே விளையாடி வரும் விராட் கோலியை கேப்டன் பொறுப்பில் இருந்து நீக்க அந்த அணி முடிவு செய்திருப்பதாக பெங்களூருவில் உள்ள செய்தி சேனல் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.\nகோலியை கேப்டன் பதவியில் இருந்து ஒதுக்கி விட்டு, அதிரடி ஆட்டக்காரரான தென்ஆப்பிரிக்க முன்னாள் வீரர் டிவில்லியர்சை கேப்டனாக்க பெங்களூரு அணி உத்தேசித்துள்ளதாக கூறப்படுகிறது. டிவில்லியர்ஸ், சர்வதேச கிரிக்கெட்டுக்கு முழுக்கு போட்டு விட்டதால் அடுத்த ஆண்டு நடக்கும் 12-வது ஐ.பி.எல். தொடரில் முழுமையாக பங்கேற்க முடியும்.\nவிராட் கோலி 2013-��் ஆண்டு பெங்களூரு அணியின் கேப்டன் பொறுப்பை ஏற்றார். 2016-ம் ஆண்டில் மட்டும் 4 சதம் உள்பட 973 ரன்கள் குவித்து மலைக்க வைத்தார். தனிப்பட்ட முறையில் நிறைய சாதனைகளை நிகழ்த்தியுள்ள விராட் கோலியால், அணிக்கு மகுடத்தை கொண்டு வர முடியவில்லை. இதன் எதிரொலியாகவே பெங்களூரு அணி, பல புதிய முயற்சிகளை கையில் எடுத்துள்ளது. #IPL #ViratKohli #DeVilliers\nஐபிஎல் 2018 பற்றிய செய்திகள் இதுவரை...\n2019 ஐபிஎல் சீசனுக்கு 20 இடங்கள் தயார்: பாராளுமன்ற தேர்தல் வருவதால் பிசிசிஐ ஏற்பாடு\nஐபிஎல் 2019: ‘டெல்லி கேப்பிட்டல்ஸ்’-ஆக மாறியது டெல்லி டேர்டெவில்ஸ்\n2019 ஐபிஎல் சீசன்: வரும் 18-ந்தேதி ஜெய்ப்பூரில் வீரர்கள் ஏலம்\nசென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பிராண்ட் வேல்யூ எவ்வளவு தெரியுமா\nஐபிஎல் தொடரில் பல கோடி சம்பளத்தை அள்ளிய பயிற்சியாளர்கள்\nமேலும் ஐபிஎல் 2018 பற்றிய செய்திகள்\nராமேஸ்வரத்தில் குருநானக்கிற்கு நினைவு மையம் அமைக்கப்படும் - முதலமைச்சர் பழனிசாமி\nமகாராஷ்டிராவில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது\nபிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்பதற்காக டெல்லியில் இருந்து பிரேசில் புறப்பட்டார் பிரதமர் மோடி\nமகாராஷ்டிராவில் குடியசுத் தலைவர் ஆட்சிக்கு மத்திய அமைச்சரவை பரிந்துரை என தகவல்\nமகாராஷ்டிராவில் குடியசுத் தலைவர் ஆட்சியமைக்க வாய்ப்பு\nநடிகர்கள் கட்சி தொடங்குவதற்கு காரணம் இதுதான் -முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேட்டி\nவேலூர் சிறையிலிருந்து ஒரு மாத பரோலில் வெளியே வந்தார் பேரறிவாளன்\nஇந்திய கிரிக்கெட் வாரியத்துக்கு லோதா கமிட்டி எச்சரிக்கை\nகொல்கத்தா பகல்-இரவு போட்டி தொடங்கும் நேரம் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு\nபயிற்சி ஆட்டம்: ஆஸ்திரேலியா ‘ஏ’ அணியை 122 ரன்னில் சுருட்டியது பாகிஸ்தான்\nமூன்று நாட்களுக்குள் இரண்டு முறை ஹாட்ரிக்: தீபக் சாஹர் அசத்தல்\nமேட்ச் பிக்சிங்கில் ஈடுபடுவது கிரிமினல் குற்றம்: இலங்கையில் சட்டம் நிறைவேற்றம்\nநடிகர் கமல்ஹாசன் மீது சின்மயி பாய்ச்சல்\nஇந்த இரண்டு அணிகளில் ஒன்றுக்குதான் டி20 உலகக்கோப்பை: வாகன் கணிப்பு\nசீனா ஏரியில் மனித முகம் கொண்ட மீன் - வைரலாகும் வீடியோ\nசுவிஸ் வங்கியில் கேட்பாரற்று கிடக்கும் இந்தியர்களின் கருப்பு பணம் இவ்வளவா\nநடிகர்கள் கட்சி தொடங்குவதற்கு காரணம் இதுதான் -முதல்வர் எடப்பாடி பழனிசாமி\nஅயோத்தி வழக்கில் நின்று கொண்டே வாதாடிய 92 வயதான சட்ட நிபுணர் கே.பராசரன்\nரஷியாவில் புலிக்கு நண்பனாகி பிரபலமான ஆடு உயிரிழப்பு\nபிரிந்து வாழும் பெற்றோரை சேர்த்து வைக்காதது ஏன்\nகாரைக்குடியில் ஒரு ரூபாய்க்கு 1 கிலோ மீன் விற்பனை\nசிவசேனாவுக்கு ஆதரவு அளிக்க சோனியாகாந்தி- சரத்பவார் தயக்கம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665809.73/wet/CC-MAIN-20191112230002-20191113014002-00393.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.moontvtamil.com/trouble-with-the-release-of-the-film/", "date_download": "2019-11-12T23:12:37Z", "digest": "sha1:HRWYKJVPAWQIOZX7UJTFAEITAG7WMGVB", "length": 18615, "nlines": 171, "source_domain": "www.moontvtamil.com", "title": "பிகில் படம் வெளியாவதில் ஏற்பட்ட சிக்கல்…நீதிமன்றம் கூறிய தீர்ப்பு என்ன தெரியுமா… | Moon Tv", "raw_content": "\nமகாராஷ்டிராவில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்த பரிந்துரை எனத் தகவல்\nவாய் பேச முடியாதோர், காது கேளாதோர், தொழு நோயாளிகள் தேர்தலில் போட்டியிடலாம் – தமிழக அரசு அரசாணை\nதமிழகத்தில் தொற்றுநோய் போல் போராட்டத்தால்.. சாலை விரிவாக்கம் செய்ய முடியவில்லை முதலமைச்சர் வேதனை\nதேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவாரை சந்திக்க, காங்கிரஸ் மூத்த தலைவர்கள் மல்லிகார்ஜூன கார்கே, அகமது படேல் மும்பை புறப்பட்டனர்\nபாஜக உறுதியளித்த வளர்ச்சி, முன்னேற்றம் மற்றும் வேலைவாய்ப்புகள் எங்கே – திமுக தலைவர் ஸ்டாலின் கேள்வி\nதமிழகத்தின் தெற்கு மற்றும் வடக்கு உள் மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு – வானிலை மையம்\nஜார்க்கண்ட் சட்டசபை தேர்தலில் மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பாஸ்வான் தலைமையிலான லோக் ஜன்சக்தி கட்சி தனித்து போட்டியிட முடிவு\nசினிமாவில் வாய்ப்பு கிடைக்காததால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கட்சி தொடங்கியுள்ளார் கமல் – முதலமைச்சர் பழனிசாமி\nஅமெரிக்கா நெபர்வல்லியில் ‘மகாத்மா காந்தி மெடலியன் ஆஃப் எக்ஸெலன்ஸ்’ பதக்கம் துணை முதல்வர் ஓபிஎஸ்க்கு வழங்கப்பட்டது\nதிமுகவுடன் கூட்டணி அமைத்து உள்ளாட்சி தேர்தலை சந்திப்போம் – திருமாவளவன்\nபிரபல பின்னணி பாடகி லதா மங்கேஸ்கர் உடல்நிலை கவலைக்கிடம்\nமராட்டியத்தில் என்சிபி கட்சியைச் சேர்ந்தவரே முதல்வர்’ – காங்கிரசின் புதிய செக்.\nஉள்ளாட்சித் தேர்தல் டிசம்பர் 27, 28ம் தேதிகளில் நடத்த பரிந்துரை எனத் தகவல்\nதனிமை சிறையில் இருந்து மாற்றுங்கள்” – முருகன் மீண்டும் உண்ணாவிரதம்\nதமிழகத்தின் அரசு திட்ட பணிகளுக்காக எங்குமே நிலம் எடுக்க முடிவதில்லை – முதல்வர் பழனிசாமி\nபிகில் படம் வெளியாவதில் ஏற்பட்ட சிக்கல்…நீதிமன்றம் கூறிய தீர்ப்பு என்ன தெரியுமா…\nபிகில் பட கதைக்கு காப்புரிமை கோரி மீண்டும் உரிமையியல் நீதிமன்றத்தை அணுக உதவி இயக்குநர் செல்வாவுக்கு சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கி தீர்ப்பளித்துள்ளது.நடிகர் விஜய் நடித்து, தீபாவளிக்கு வெளியாக உள்ள படம் பிகில். இந்த படத்தின் கதை தன்னுடையது எனக் கூறி, படத்துக்கு தடை விதிக்க கோரி உதவி இயக்குனர் செல்வா, சென்னை நகர உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.\nபின், காப்புரிமை சம்பந்தப்பட்ட விவகாரம் எனக் கூறி, வழக்கை வாபஸ் பெறவும், உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரவும் கீழமை நீதிமன்றத்தில் அனுமதி பெற்றார்.இதையடுத்து, செல்வா தாக்கல் செய்த வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதி சுரேஷ் குமார் முன் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.\nஅப்போது, இயக்குனர் அட்லி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர், பிகில் படத்தின் கதை, 2018 ஜூலையில் பதிவு செய்யப்பட்டது எனவும், ஆனால் மனுதாரர் தன் கதையை 2018 அக்டோபரில் தான் பதிவு செய்துள்ளார் என வாதிட்டார்.மேலும், கீழமை நீதிமன்றத்தில் அனைத்து தரப்பு வாதங்களும் முடிந்த நிலையில் மனு திரும்பப்பெறப்பட்டது எனவும் குறிப்பிட்டார்.\nபடத்தயாரிப்பு நிறுவனம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், காப்புரிமை மீறியதாக கீழமை நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில் மனுதாரர் கூறவில்லை எனவும், பணம் பறிப்பதற்காகவும், விளம்பரத்துக்காகவும் கடைசி நேரத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளதாகவும், இந்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் எனவும் வாதிட்டார்.இதையடுத்து, கீழமை நீதிமன்றத்தில் தாக்கல் செய்த வழக்கை நிராகரிக்க கோரி பட நிறுவனம் தாக்கல் செய்த மனு மீது முடிவெடுக்கும் முன், வழக்கை வாபஸ் பெறவும், உயர் நீதிமன்றத்தை அணுகவும் கீழமை நீதிமன்றம் எப்படி அனுமதி அளித்தது எனக் கேள்வி எழுப்பிய நீதிபதி, வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்தார்.\nஅடிக்கடி வெளிநாடுகளுக்கு பறப்பவர் ராகுல் காந்தி-பாஜக\nஅட்லீ – ஷாருக்கான் படத்தின் மாஸ் அப்டேட் …படத்தின�� தலைப்பு இதுதானா…\nசோலார் பேனல் மோசடி வழக்கில் நடிகை சரிதா நாயருக்கு 3 ஆண்டுகள் சிறை -நீதிமன்றம் தீர்ப்பு\n2024-ல் மீண்டும் விண்வெளி வீரர்களை நிலவுக்கு அனுப்புவதே நாசாவின் திட்டம்…\nசெல்பி மோகத்தால் 800 அடி உயர பள்ளத்தில் பலியான ஐ.டி தம்பதி\nசிவகங்கையில் பராமரிப்பு இல்லாமல் திறந்து கிடக்கும் கிணறுகள்…\nசோலார் பேனல் மோசடி வழக்கில் நடிகை சரிதா நாயர் குற்றவாளி-நீதிமன்றம் தீர்ப்பு\nட்விட்டரில் அரசியல் தொடர்பான விளம்பரங்களுக்கு தடை…\nஅரபிக்கடலில் உருவாகியுள்ள 2 புயல்கள் …தமிழகத்திற்கு கனமழைக்கு வாய்ப்பு-வானிலை ஆய்வு மையம்\nவிக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரி தொகுதி எம்எல்ஏக்கள் இருவரும் நாளை பதவியேற்பு …\nசர்தார் வல்லபாய் பட்டேலின் 144 வது பிறந்தநாள்…பிரதமர் மோடி மரியாதை…\nதனிகுடித்தனத்திற்கு மறுப்பு தெரிவித்ததால் தற்கொலை செய்த இளம் ஜோடி…\nகேஸ் சிலிண்டர் வெடித்ததால் தீப்பற்றி எறிந்த ரயில்…\nஇந்திரா காந்தியின் 35-வது நினைவு தினம்-சோனியா காந்தி, மன்மோகன் சிங் மலர் தூவி மரியாதை\nமீட்பு பணிகள் குறித்து ஸ்டாலின் விமர்சிப்பது வேதனையளிக்கிறது-முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி\nமழைவெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக ரூ.1 கோடி நிதியுதவி வழங்கிய பாலிவுட் பிரபலம்…\nமீண்டும் வில்லனாக களமிறங்கும் விஜய் சேதுபதி…வெளியானது மாஸ் அப்டேட்…\nதீவிரமடையும் வடகிழக்கு பருவமழை …வேகமாக நிரம்பி வருகின்ற ஏரி,குளங்கள்…\nஇந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் குருதாஸ் தாஸ் குப்தா காலமானார்…\nதமிழகத்தில் 5 மற்றும் 8ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்துவது குறித்து வெளியான வழிமுறை…\nஅடிக்கடி வெளிநாடுகளுக்கு பறப்பவர் ராகுல் காந்தி-பாஜக\nசோலார் பேனல் மோசடி வழக்கில் நடிகை சரிதா நாயருக்கு 3 ஆண்டுகள் சிறை -நீதிமன்றம் தீர்ப்பு\n2024-ல் மீண்டும் விண்வெளி வீரர்களை நிலவுக்கு அனுப்புவதே நாசாவின் திட்டம்…\nசெல்பி மோகத்தால் 800 அடி உயர பள்ளத்தில் பலியான ஐ.டி தம்பதி\nசிவகங்கையில் பராமரிப்பு இல்லாமல் திறந்து கிடக்கும் கிணறுகள்…\nசோலார் பேனல் மோசடி வழக்கில் நடிகை சரிதா நாயர் குற்றவாளி-நீதிமன்றம் தீர்ப்பு\nட்விட்டரில் அரசியல் தொடர்பான விளம்பரங்களுக்கு தடை…\nஅரபிக்கடலில் உருவாகியுள்ள 2 புயல்கள் …தமிழகத்திற்கு கனமழைக்கு வாய்ப்���ு-வானிலை ஆய்வு மையம்\nவிக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரி தொகுதி எம்எல்ஏக்கள் இருவரும் நாளை பதவியேற்பு …\nசர்தார் வல்லபாய் பட்டேலின் 144 வது பிறந்தநாள்…பிரதமர் மோடி மரியாதை…\nதனிகுடித்தனத்திற்கு மறுப்பு தெரிவித்ததால் தற்கொலை செய்த இளம் ஜோடி…\nஇந்திரா காந்தியின் 35-வது நினைவு தினம்-சோனியா காந்தி, மன்மோகன் சிங் மலர் தூவி மரியாதை\nமீட்பு பணிகள் குறித்து ஸ்டாலின் விமர்சிப்பது வேதனையளிக்கிறது-முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி\nமழைவெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக ரூ.1 கோடி நிதியுதவி வழங்கிய பாலிவுட் பிரபலம்…\nமூன் தமிழ் தொலைக்காட்சி 2008 முதல் தனது செய்தி சேவையை வழங்கி வருகிறது. எந்தச் சார்பும் இல்லாமல் செய்தியை முந்தித் தருவதில் கவனம் செலுத்துவதே மூன் தொலைக்காட்சியின் பிரத்யேக இலக்கு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665809.73/wet/CC-MAIN-20191112230002-20191113014002-00393.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/tamilnadu/general/73350-is-stalin-misa-arrested-in-law.html", "date_download": "2019-11-12T23:19:21Z", "digest": "sha1:W2X26JOUBA6Y5SYSLHEKPB3AHVN5XIHZ", "length": 10064, "nlines": 128, "source_domain": "www.newstm.in", "title": "மிசா சட்டத்தில் கைதானாரா? 2 நாளில் மு.க.ஸ்டாலினுக்கு பதிலளிக்கப்படும்- அமைச்சர் | Is Stalin Misa arrested in law?", "raw_content": "\nசெல்போனை கண்டுபிடித்தவனை மிதிக்க வேண்டும்: அமைச்சர் ஆவேச பேச்சு\nநவம்பர் 16ஆம் தேதி முதல் விருப்ப மனு பெறப்படும்: தமிழக பாஜக\nசெல்போனை கண்டுபிடித்தவனை மிதிக்க வேண்டும்: அமைச்சர் ஆவேச பேச்சு\nராதாபுரம் மறுவாக்கு எண்ணிக்கை: நாளை விசாரணை\nஉள்ளாட்சித் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி: பாஜக\n 2 நாளில் மு.க.ஸ்டாலினுக்கு பதிலளிக்கப்படும்- அமைச்சர்\nதிமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மிசா சட்டத்தில் கைதானாரா இல்லையா என 2 நாட்களில் ஆதாரங்களுடன் அவருக்கு பதிலளிக்கப்படும் என அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.\nஷா கமிஷன் அறிக்கையில், ஸ்டாலின் பெயர் இல்லாதது அரசியல் வட்டாரத்தில் பெரும் கேள்வியை எழுப்பியுள்ளது. இந்நிலையில், இது குறித்து அமைச்சர் பாண்டியராஜன் செய்தியாளர்களிடம் பேசுகையில், மிசா சட்டத்தில் ஸ்டாலின் கைதானாரா என அதிமுக கேள்வி எழுப்பவில்லை என்றும், மிசாவில் ஸ்டாலின் கைதானது பற்றி தனக்கு தெரியாது என பொன்முடிகூறியதால் தான் பிரச்சனையே எனவும் தெரிவித்தார். மேலும், எதற்கு கைதானேன் என்பதை ஸ்டாலின் ஆதாரத்துடன் வெளியிட்டிருக்காலாமே என க��றிய அமைச்சர் மிசா சட்டத்தில் ஸ்டாலின் கைதானாரா என கூறிய அமைச்சர் மிசா சட்டத்தில் ஸ்டாலின் கைதானாரா இல்லையா என 2 நாளில் ஆதாரங்களுடன் பதில் அளிக்கப்படும் என தெரிவித்தார். மேலும், மு.க.ஸ்டாலின் மிசா சட்டத்தில் கைதானது குறித்த காரண குறிப்பு ஏதுவும் இல்லை எனவும் அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்தார்.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nதுணை முதலமைச்சருக்கு முதலமைச்சர் நேரில் வாழ்த்து\nஇந்திய அணி அபார வெற்றி: 100ஆவது போட்டியில் வெளுத்து வாங்கிய ரோகித்\n1. ஆட்சியமைக்க தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு ஆளுநர் அழைப்பு\n2. லாரி, கார் மோதல்: கார் தீப்பிடித்ததில் ஒருவர் உயிரிழப்பு\n3. சிவசேனா ஆதரவு கடிதம் அளிக்கவில்லை: ஆளுநர் மாளிகை\n4. அவகாசம் அளிக்க ஆளுநர் மறுப்பு: ஆதித்யா தாக்கரே\n6. ஸ்ரீராமனால் எழுச்சியுறும் பாரதம்: அன்றே கணித்துக்கூறிய வி.எஸ். நைபால் - பகுதி 1\n7. அரவிந்த் சாவந்த்தின் ராஜினாமா ஏற்பு\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nஸ்டாலின் மீது விமர்சனங்கள் எழாமல் பார்த்துக் கொள்ள வேண்டிய அக்கறை உள்ளது\nசுர்ஜித் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் வழங்கினார் ஸ்டாலின்\nசிலை கடத்தினால் கடும் நடவடிக்கை; அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்\n1. ஆட்சியமைக்க தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு ஆளுநர் அழைப்பு\n2. லாரி, கார் மோதல்: கார் தீப்பிடித்ததில் ஒருவர் உயிரிழப்பு\n3. சிவசேனா ஆதரவு கடிதம் அளிக்கவில்லை: ஆளுநர் மாளிகை\n4. அவகாசம் அளிக்க ஆளுநர் மறுப்பு: ஆதித்யா தாக்கரே\n6. ஸ்ரீராமனால் எழுச்சியுறும் பாரதம்: அன்றே கணித்துக்கூறிய வி.எஸ். நைபால் - பகுதி 1\n7. அரவிந்த் சாவந்த்தின் ராஜினாமா ஏற்பு\nஸ்ரீராமனால் எழுச்சியுறும் பாரதம்: அன்றே கணித்துக்கூறிய வி.எஸ். நைபால் - பகுதி 2\nஸ்ரீராமனால் எழுச்சியுறும் பாரதம்: அன்றே கணித்துக்கூறிய வி.எஸ். நைபால் - பகுதி 3\nஸ்ரீராமனால் எழுச்சியுறும் பாரதம்: அன்றே கணித்துக்கூறிய வி.எஸ். நைபால் - பகுதி 4\nஸ்ரீராமனால் எழுச்சியுறும் பாரதம்: அன்றே கணித்துக்கூறிய வி.எஸ். நைபால் - பகுதி 5\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665809.73/wet/CC-MAIN-20191112230002-20191113014002-00393.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.wsws.org/tamil/articles/2012/sep/120908_retr.shtml", "date_download": "2019-11-13T00:15:05Z", "digest": "sha1:6XSAJJ2VO3JXITALDO445GSCU25TRJTS", "length": 21618, "nlines": 56, "source_domain": "www.wsws.org", "title": "இலங்கை: தொழிலை இழந்த ஆடைத் தொழிலாளர்கள் சோ.ச.க. பிரச்சாரகர்களுடன் பேசினர்", "raw_content": "சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்\nஉலக சோசலிச வலைத்தளம் பற்றி\nநான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு\nWSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கை\nஇலங்கை: தொழிலை இழந்த ஆடைத் தொழிலாளர்கள் சோ.ச.க. பிரச்சாரகர்களுடன் பேசினர்\nஇலங்கையில் சோசலிச சமத்துவக் கட்சியின் (சோ.ச.க.) உறுப்பினர்கள் கடந்த வாரக் கடைசியில் கட்சியின் மாகாணசபை தேர்தல் பிரச்சாரத்தை சபரகமுவ மாகாணத்தின் கேகாலை மாவட்டத்தில் உள்ள யடியந்தொட்டையில் முன்னெடுத்தனர். கேகாலை மாவட்டத்தில் கட்சியின் அரசியல் குழு உறுப்பினர் ஆனந்த தவுலகல தலைமையில் 21 வேட்பாளர்களை நிறுத்தியுள்ள சோ.ச.க. ஆகஸ்ட் 19 அன்று யடியந்தொட்டையில் ஒரு தேர்தல் கூட்டத்தை ஏற்பாடு செய்துள்ளது.\nயடியந்தொட்டையில் உள்ள ரன்மலு பெஷன் ஆடைத் தொழிற்சாலை, கடந்த நவம்பரில் சுமார் 1,000 தொழிலாளர்களை எந்தவொரு நட்ட ஈடும் இன்றி வெளியேற்றி மூடுவிழா செய்யப்பட்ட போது வேலை இழந்த பெண் தொழிலாளர்களை சோ.ச.க. பிரச்சாரகர்கள் சந்தித்தனர். தொழிலாளர்கள் தாமும் பங்களிப்பு செய்துள்ள ஊழியர் சேமலாப நிதியைக் கூட பெறவில்லை.\n19 வருடங்களாக அங்கு வேலை செய்த ஒரு பெண், அந்த தொழிற்சாலையின் ஒடுக்குமுறை நிலைமைகளை விளக்கினார். “நாங்கள் வேலைக்கு சேர்க்கப்பட்ட போது, நாங்கள் எந்தவொரு தொழிற்சங்கத்தையும் அமைக்க முடியாது என நிர்வாகம் அறிவுறுத்தியது. ஆண்கள் பிரச்சினைகளை ஏற்படுத்துவார்கள் என நினைத்த நிர்வாகம், எந்தவொரு ஆணையும் அங்கு வேலைக்கு சேர்க்கவில்லை. கடைசியாக நாங்கள் வெறுமனே வேலையில் இருந்து வெளியேற்றப்பட்டோம்.”\nஅரசாங்கத்தின் தொழில் திணைக்களத்தின் அணுகுமுறையை அவர் கண்டனம் செய்தார். “தொழிற்சாலை மூடப்பட்ட பின்னர், நாங்கள் கடந்த டிசம்பரில் எங்களது கடைசி சம்பளத்தைப் பெற ஒன்று கூடிய போது, எங்களைக் கவலைப்பட வேண்டாம் என தொழில் திணைக்கள அதிகாரிகள் கூறினர். அவர்கள் ஊழியர் சேமலாப நிதி உட்பட நட்ட ஈடு பெற்றுத் தருவதாக கூறினர். ஆனால் ஒரு ஆண்டு கடந்தும் ஒன்றும் நடக்கவில்லை. தொழில் திணைக்களம் தொழிற்சாலை உரிமையாளர்களை பாதுகாக்கின்றது.\nரன்மலுவில் தொழிலை இழந்த இன்னொரு தொழிலாளியான எஸ். மகேஸ்வரி, தனது வறிய வாழ்க்கை நிலைமையைப் பற்றி பேசினார். நான் 10 வருடங்களாக அந்த தொழிற்சாலையில் வேலை செய்தேன். எனது அற்ப உணவுக்கு போதுமானவற்றை மட்டுமே என்னால் சம்பாதிக்க முடிந்தது. இப்போது நான் வேலை செய்யும் இடத்தில், ரன்மலுவில் கிடைத்ததை விட மிகக் குறைந்த, அடிப்படை சம்பளமாக 9,000 ரூபா [68 அமெரிக்க டொலர்] மட்டுமே கிடைக்கின்றது. நாங்கள் வீட்டுக் வாடகையாக 1,500 ரூபா செலுத்த வேண்டும். அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் வானளாவ உயரும் போது நாங்கள் எப்படி வாழ்வது\nஒரு குடும்பப் பெண்ணான பத்மாவதி, தொழிலை இழந்ததால் தனது மகள் தாங்கமுடியாத சிரமங்களை எதிர்கொள்வதாக தெரிவித்தார். “எனது மகளுக்கு இரட்டையர்கள் உட்பட மூன்று பிள்ளைகள் உள்ளனர். அவர் ரன்மலுவில் தனது தொழிலை இழந்த பின்னர், அவர் மேலும் இரண்டு மாதங்களுக்கு அருகில் உள்ள அவிஸ்ஸாவலை நகரில் பிராடெக்ஸ் என்ற தொழிற்சாலையில் வேலை செய்தார். அவரது பிள்ளைகள் சுகயீனமுற்றிருந்த போதிலும் கூட அவரால் தொழிற்சாலையில் விடுமுறை எடுக்க முடியாத நிலையில் தொழிலை கைவிடத் தள்ளப்பட்டார். இப்போது அவர் கொழும்புக்கு அருகில் தேயிலை பொதி செய்யும் தொழிற்சாலை ஒன்றில் வேலை செய்கின்றார்.”\nஒரு உள்ளூர் வாசியான மெனிகே, தொழிற்சாலையை மூடுவதற்கு அனுமதித்தமைக்காக முன்னாள் சபரகமுவ மாகாண முதலமைச்சர் மஹிபால ஹேரத் சம்பந்தமாக அதிருப்தியை வெளியிட்டார். ஹேரத், ஜனாதிபதி மஹிந்த இராஜ்பக்ஷவின் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் மாகாணத் தலைவராவார். “பல மாதங்களாக மெளனமாக இந்த அழிவை அலட்சியம் செய்துவிட்டு, மஹிபால தனக்கு வாக்களிக்குமாறு [எதிர்வரும் தேர்தலில்] கேட்கின்றார்” என அவர் கூறினார்.\nமெனிகே மேலும் தெரிவித்ததாவது: “தொழிற்சாலையின் பெண் தொழிலாளர்களுக்கு எங்கள் வீட்டில் தங்குமிடம் கொடுத்து வந்தோம். அவர்களுக்கு எங்கள் வீட்டு அறைகளை வாடகைக்கு விட்டும் அவர்களுக்கு உணவு கொடுத்தும் ஒரு சிறிய வருமானத்தை நாம் பெற்றோம். கம்பனி இரண்டு ஆண்டுகளாக திட்டமிட்டு தொழிற்படையை குறைத்து, பின்னர் தொழிற்சாலையை மூடிவிட்டது. டிசம்பரில் இருந்து, எமது வருமானம் அனைத்தும் இல்லாமல் போய்விட்டது.” இப்போது அவருக்கு அரசாங்கத்தின் நிவாரண திட்டத்தில் இருந்து ஒரு சிறிய தொகை மட்டுமே கிடைக்கின்றது.\nரன்மலு பெஷனில் தொழிலை இழந்த ஒரு பெண்ணின் தாயார், அவரது புதிய தொழிற்சாலையில் ஒடுக்குமுறை நிலைமைகள் பற்றி விளக்கினார். நிர்வாகிகள் காலை 7.30 மணி முதல் மாலை 5.30 வரை 10 மணித்தியாலங்கள் வேலை செய்யச் சொல்கின்றனர். “சில சமயம் அவர்கள் கிழமையில் ஏழு நாட்கள் வேலை செய்ய வேண்டும். ஆயினும் மாதக் கடைசியில் அவர்கள் கொடுக்கும் சம்பளம் 12,000 ரூபாயை [91 அமெரிக்க டொலர்] தாண்டாது.” தனது மகளின் சம்பளம் நான்கு பேர் அடங்கிய குடும்பத்தை சற்றே தாங்கக் கூடியது என்று அவர் விளக்கினார்.\nஇராஜபக்ஷ அரசாங்கம் மாகாண சபை தேர்தலை ஒரு ஆண்டுக்கு முன்னரே நடத்துவது ஏன் என்பதை, வேலையிழந்த ரன்மலு பெஷன் தொழிலாளர்களின் சீற்றம் வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. அது தனது சிக்கன நடவடிக்கைகளுக்கு வளர்ச்சியடைந்து வரும் எதிர்ப்பில் இருந்து தலை தப்புவதன் பேரில் எப்படியாவது தேர்தலில் வெற்றி பெற அரச வளங்கள் மீதான அதன் கட்டுப்பாட்டை சுரண்டிக்கொள்ள முயற்சிக்கின்றது.\nகிராமப்புற பகுதிகளில் 200 ஆடைத் தொழிற்சாலைகளை ஸ்தாபிக்கும் முன்னாள் ஐக்கிய தேசியக் கட்சி (யூ.என்.பீ.) ஜனாதிபதி ஆர். பிரேமதாசவின் திட்டத்தின் கீழேயே 1992ல் ரன்மலு பெஷன் திறந்துவைக்கப்பட்டது. இந்த திட்டம், உள்ளூர் மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு மலிவு உழைப்பை வழங்குவதற்காக ஒடுக்கப்பட்ட வேலையற்ற கிராமப்புற இளைஞர்களை சுரண்டுவதற்கு திட்டமிடப்பட்டதாகும். இந்த முதலீட்டாளர்களுக்கு வரிச் சலுகைகள் மற்றும் கடன் வசதிகளும் கிடைக்கின்ற அதே வேளை, தொழிலாளர்களுக்கு அடிப்படை வசதிகளும் மறுக்கப்படுகின்றன. இராஜபக்ஷவின் அரசாங்கம் உட்பட அடுத்து வந்த அரசாங்கங்கள் இந்தத் திட்டத்தை தொடர்கின்றன.\n2008ல் இருந்து ஆழமடைந்துவரும் உலகப் பொருளாதார நெருக்கடியின் மத்தியில் மூடுவிழா நடத்தப்பட்ட டசின் கணக்கான ஆடைத் தொழிற்சாலைகளில் ரன்மலு பெஷனும் ஒன்றாகும். ரன்மலு பெஷன் தொழிலாளர்களின் அனுபவங்கள், தீவு பூராவும் தொழிலாளர்கள் எதிர்கொண்டுள்ள நெருக்கடியான தலைவிதியை வெளிக்காட்டும் ஒரு மாதிரி மட்டுமேயாகும்.\nகடந்த ஆண்டுடன் ஒப்பிடும் போது, இந்த ஆண்டின் முதல் நான்கு மாதங்களில் இலங்கை ஆடை ஏற்றுமதியின் பெறுமதி 3.1 ஒரு வீதத்தால் 3.3 பில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு வீழ்ச்சியடைந்துள்ளது. மார்ச் ம��்றும் ஏப்பிரலிலான வீழ்ச்சிகளை கடந்த ஆண்டுடன் ஒப்பிடும் போது, முறையே 10 மற்றும் 9 வீதங்களாக உள்ளன. இந்த புள்ளிவிபரங்கள், ஆரம்ப பூகோள நிதிப் பொறிவினைத் தொடர்ந்து 2009ல் பதிவான 13 வீத ஆண்டு வீழ்ச்சியின் பின்னர் ஏற்பட்டுள்ள மோசமான வீழ்ச்சியாகும்.\nமோசமடைந்து வரும் நெருக்கடியின் பூகோளப் பண்பை சோ.ச.க. பிரச்சாரகர்கள் விளக்கினர். தொழிலாளர்கள் சம்பள வெட்டு மற்றும் நலன்புரி வெட்டுக்களாலும், வெகுஜன வேலையின்மையாலும் பாதிக்கப்பட்டுள்ள அமெரிக்கவிலும் ஐரோப்பாவிலும், சந்தைகளில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சியின் காரணமாக, சீனா போன்ற வற்றின் தலைமையிலான மலிவு உழைப்பைக் கொண்ட ஆசிய ஏற்றுமதி தொழிற்துறை, சுருங்கிப் போயுள்ளது.\n2011ன் போது, நாட்டின் வெளிநாட்டு வருமானத்தைப் பெறும் இரண்டாவது பெரிய தொழிற்துறையான இலங்கை ஆடை ஏற்றுமதித் துறை, பெரும் கம்பனிகள் அமுல்படுத்திய துரிதப்படுத்தல் திட்டத்தின் விளைவாக உண்மையில் விரவாக்கம் கண்டன. இந்தியத் துணைக்கண்டத்தின் இன்னொரு பிரதான ஆடை ஏற்றுமதி நாடான பங்களாதேஷ் ஆடைத் தொழிலாளர்களின் நீண்டகால வேலை நிறுத்தங்கள் காரணமாக, இலங்கை கம்பனிகளுக்கு கிடைத்த புதிய உற்பத்தி வேண்டுகோள்களால் நன்மை கிடைத்தது.\nஎவ்வாறெனினும், சர்வதேச சந்தையின் தலைகீழ் சரிவின் காரணமாக, ஆடை உற்பத்தி நாடுகளுக்கு இடையில் கழுத்தை அறுக்கும் போட்டி உக்கிரமடைந்தது. டெயிலி மிரர் பத்திரிகையில் அண்மையில் வெளியான கட்டுரை தெரிவித்ததாவது: “ஐரோப்பாவில் விற்பனை குறைந்துள்ளதனால் கொள்வனவு சக்தியில் வீழ்ச்சி ஏற்படக் கூடும்”.\nஉலகம் பூராவும் வளர்ச்சியடையும் போராட்டங்கள் பற்றி கவனத்தை திருப்பிய சோ.ச.க. உறுப்பினர்கள், தொழிலாள வர்க்கத்தின் தலைமை நெருக்கடியை தீர்க்க வேண்டிய அவசியத்தையும் மற்றும் தொழில், வாழ்க்கை நிலைமைகள் மற்றும் நலன்புரித் திட்டங்கள் மீதான தாக்குதல்களுக்கு பதிலளிக்கக் கூடிய முன்னோக்கின் தேவையையும் பற்றி விளக்கினர். சோசலிசத்துக்கான அனைத்துலகப் போராட்டத்தின் பாகமாக, தொழிலாளர்களதும் விவசாயிகளதும் அரசாங்கத்திற்கான போராட்டத்தினதும் சோசலிச வேலைத் திட்டத்தினதும் அவசியம் பற்றி அவர்கள் கலந்துரையாடினர்.\nதொழிலாளர்கள் கட்சியின் வேலைத் திட்டம் பற்றி மேலும் தெரிந்துகொள்ள, யடியாந்தொட்டை கூட்டத்தில் பங்குபற்றுவதில் கணிசமானளவு ஆர்வம் காட்டினர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665809.73/wet/CC-MAIN-20191112230002-20191113014002-00393.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://juniorvikatan.news2.in/2018/02/blog-post_85.html", "date_download": "2019-11-13T00:00:58Z", "digest": "sha1:ZYHDGOBI2KAYYSGNC4EJVUUGV7RDAU6G", "length": 8728, "nlines": 48, "source_domain": "juniorvikatan.news2.in", "title": "தமிழன்னை சிலை... வெளிவருமா உண்மை நிலை? - Junior Vikatan ERROR 404 - Junior Vikatan", "raw_content": "\nதமிழன்னை சிலை... வெளிவருமா உண்மை நிலை\n‘‘அமெரிக்காவில் உள்ள சுதந்திர தேவி சிலையைப்போன்று மதுரையில், வைகை ஆற்றின் மையத்தில் தமிழன்னைக்கு ரூ. 100 கோடி செலவில் 177 அடி உயரத்துக்குச் சிலை அமைக்கப்படும்’’ என\n2013-ம் ஆண்டு சட்டசபையில் ஜெயலலிதா அறிவித்தார். ‘இந்தச் சிலை எப்போது அமைக்கப்படும்’ என்று சென்னையைச் சேர்ந்த ஒருவர் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேட்டிருந்தார். ‘பொது இடங்களில் பெரிய அளவில் சிலை வைக்கக் கூடாது என உச்ச நீதிமன்றம் வெளியிட்ட ஆணையால், தமிழன்னை சிலை வைக்கும் திட்டம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது’ எனத் தமிழ் வளர்ச்சித் துறையின் அரசு சார்புச் செயலாளர் தெரிவித்திருந்தார்.\nஇந்தச் சூழலில், ‘‘தமிழன்னைக்கு மதுரையில் விரைவில் சிலை அமைக்கப்படும்’’ என்று தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் மாஃபா பாண்டிய ராஜன் இப்போது சொல்லியிருக்கிறார். இதைத் தொடர்ந்து, ‘நிறுத்தி வைக்கப்பட்டதாகச் சொல் லப்படும் திட்டத்தைச் செயல்படுத்தப் போவதாக அமைச்சர் கூறியது ஏன்’ என்ற கேள்வி எழுந்துள்ளது. இதுபற்றி மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர் ஸ்டாலின், ‘‘அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் ‘உலகத் தமிழ்ச் சங்க அருங்காட்சியக வளாகத்துக்குள் 40 கோடி ரூபாய் செலவில் தமிழன்னை சிலை வைக்கப்படும்’ என்று சொல்லியிருக்கிறார். அமைச்சர் ஒருவிதமாகச் சொல்ல, அவரின் துறை அதிகாரிகள் வேறுவிதமாகச் சொல்கிறார்கள். உலக அளவில் மதுரையை ஓர் அடையாளமாக்க எடுக்கப்பட்ட இந்த முயற்சியில், அரசு முனைப்புடன் உள்ளதா என்பதைத் தெளிவுபடுத்த வேண்டும்’’ என்றார்.\nஉலகத்தமிழ் மாநாட்டை மதுரையில் நடத்து வதற்குத் திட்டமிட்டு வரும் நிலையில், அந்த நேரத்திலேயே சிறிய அளவில் தமிழன்னை சிலையை அமைத்துவிடலாம் என்று அமைச்சர் பாண்டியராஜன் இந்த அறிவிப்பைச் செய்ததாகச் சொல்லப்படுகிறது.\nஅமைச்சர் மாஃபா பாண்டியராஜனிடம் இதுபற்றிக் கேட்டோம். ‘‘மதுரை உலகத் தமி��்ச் சங்கத் தமிழர் பண்பாட்டு அருங்காட்சியகத்தில் தமிழன்னை சிலை நிறுவப்படப்போவது உறுதி. அதில் எந்த மாற்றமும் இல்லை. தமிழன்னை சிலை அமைக்கும் பணி நிறுத்தப்பட்டதாக வந்த செய்தி இதற்கானது அல்ல. ஏற்கெனவே, 2013-ல் அறிவிக்கப்பட்ட பிரமாண்ட சிலைத்திட்டம்தான் நிறுத்தப்பட்டுள்ளதாகப் பதில் கூறப்பட்டது. அதையும், இப்போது அறிவித்துள்ள தமிழன்னை சிலைத் திட்டத்தையும் குழப்பிக்கொள்ள வேண்டாம். ஜெயலலிதா அறிவித்த திட்டத்தைச் செயல்படுத்த முடியாத சூழல் உள்ளது. மதுரையில் அதற்குப் பொருத்தமான நீர்நிலைகள் இல்லை. சுற்றுச்சூழல் பிரச்னை உள்ளது. மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கோபுரத்தைவிட உயரமாக வைத்தால், அதையும் சர்ச்சையாக்குவார்கள். அதனால் தான் அந்தத் திட்டம் நிறுத்தப்பட்டு, இப்போது அதிக உயரம் இல்லா விட்டாலும் உன்னதமான முறையில் தமிழன்னை சிலை அமைக்கப்படும்’’ என்றார்.\nமிஸ்டர் கழுகு: ரூட் மாறுகிறாரா ஸ்டாலின்\nஜூனியர் விகடன் - 12 MAY 2019\nகோயில் குளங்கள் மாயம்... மழைக்காக நடக்குது யாகம்\nமிஸ்டர் கழுகு: இறுதி ஆட்டம்... சீறும் ஸ்டாலின்... சிரிக்கும் எடப்பாடி\nதேர்தல் முடிவுக்குப் பிறகு... பவர் காட்டப் போகும் பவார்\nமெட்ரோ ரயில் பாதிப்புக்கு யார் காரணம்\nஎங்கள் பள்ளியைத் தரம் உயர்த்த மாட்டீர்களா - சாதனைப் பள்ளியின் வேதனைக் குரல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665809.73/wet/CC-MAIN-20191112230002-20191113014002-00394.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/64231/news/64231.html", "date_download": "2019-11-13T00:48:26Z", "digest": "sha1:QFH5XR5F5Z2WDSUASTGKT6YNCH2ADAMF", "length": 9709, "nlines": 88, "source_domain": "www.nitharsanam.net", "title": "மற்றொரு உலகம்: பணத்தில் குளிக்கும் ‘பெரிய வீட்டு’ டீனேஜ் ஆண்களும் பெண்களும்! : நிதர்சனம்", "raw_content": "\nமற்றொரு உலகம்: பணத்தில் குளிக்கும் ‘பெரிய வீட்டு’ டீனேஜ் ஆண்களும் பெண்களும்\nபணத்தில் புரளும் பெரிய இடத்தில் மகனாகவோ, மகளாகவோ பிறந்திருக்கலாம் என்று நீங்கள் எப்போதாவது நினைத்ததுண்டா (ஒருவேளை நீங்கள் அப்படி பிறந்திருந்தால், முதல் வாக்கியத்தை தவிர்த்து விடவும்) பெரிய இடத்து டீனேஜர்களின் வாழ்க்கை எப்படி போகிறது என்று தெரிந்து கொள்ள ஆர்வமா\nRich Kids of Instagram என்ற பெயரில்மாயா ஸ்லோவன் எழுதிய புத்தகம் ஒன்று அடுத்த ஆண்டு ஜூலையில் வெளியாகவுள்ளது. அதற்கான ப்ரமோஷன் வேலைகள் இப்போதே தடல்புடலாக நடக்கின்றன.\nபொதுவாகவே எல்லோருக்கும் பக்கத்து வீட்டுக்கு��் எட்டிப் பார்க்க ஆவல் இருப்பது இயல்புதான். பக்கத்து வீட்டில் பணமழை கொட்டுகிறது என்றால், அந்த ஆவலின் சதவீதம் பலமடங்கு எகிறுவதும் இயல்புதான். இதனால், இந்தப் புத்தகத்துக்கும் எதிர்பார்ப்பு அதிகம். விலை $18.50 என விளம்பரப்படுத்தியுள்ளார்கள். இப்போதே ஆர்டர் பண்ணி முன்பதிவு செய்துகொள்ளவும் முடியுமாம்.\nபுத்தகம் யாரைப் பற்றியது என்பதற்கு ஒரு வரியில் கொடுத்துள்ள விளக்கம், ‘it follows the lives of teens who are ‘not your typical well-to-do brats’.\nஇந்த டீனேஜர்கள் பொதுவாகவே Ferrari கார்களில் சுற்றுபவர்கள். வார இறுதி நாட்களை கழிக்க பிரைவேட் ஜெட்களில் பறப்பவர்கள். இவை எல்லாவற்றுக்கும் மேலாக, ‘பாருங்கள் நான் எப்படி வாழ்கிறேன’ என்று மற்றையவர்களுக்கு காட்டுவதில் ஆர்வம் உடையவர்கள். அதற்காக தங்களை போட்டோ எடுத்து ஆல்-லைனில் உலாவ விடுவதில் கில்லாடிகள்.\nஇந்த பணத்தில் புரளும் டீனேஜர்கள், போதைப் பொருள், செக்ஸ் என்று தமது வயதைவிட இருமடங்கு அதிகமானவர்கள் பெற்ற அனுபவங்களை விட அதிகம் பார்த்தவர்கள் என்றெல்லாம் சொல்லவேண்டியது அவசியமில்லை அல்லவா\nஇப்படிப்பட்ட இளைஞர், யுவதிகள் பற்றி எழுதுவதற்கென்றே மேலை நாடுகளில் சில சஞ்சிகைகள் உள்ளன. இவர்களும், தம்மை பற்றி அவற்றில் வர வேண்டும் என்பதற்காக பணம் செலவு செய்ய தயாராக இருப்பார்கள். இவர்கள் ‘செலவு செய்வது’ என்றால், தொகை பற்றி சொல்ல வேண்டியது இல்லை அல்லவா\nசில சஞ்சிகை பப்ளிஷர்கள், அவற்றின் விற்பனை அல்லது விளம்பரங்களில் இருந்து கிடைக்கும் பணத்தைவிட, அதிக பணத்தை இந்த வகையில் பெற்றுவிடுவதும் நடக்கிறது.\nஇவர்கள் தமது வாழ்க்கை ஸ்டைலை போட்டோ எடுத்து விளம்பரம் செய்துகொள்வதில் ஆர்வம் உடையவர்கள் என்று எழுதினோம் அல்லவா அதில் இவர்களுக்கிடையே பலத்த போட்டியே நடப்பதுண்டு.\nஒருவர் ஒரு பிரைவேட் ஜெட்டுக்கு முன்னால் நின்று போட்டோ எடுத்தால், மற்றையவர், அதைவிட விலை அதிகமான ஜெட் வேண்டும் என பிடிவாதம் பிடிப்பார். ஒருவர், 1000 டாலரைவிட அதிக விலையுள்ள ஷாம்பெயின் பாட்டிலுடன் போஸ் கொடுத்தால், மற்றையவர், அந்த ஷாம்பெயின் தயாரிக்கும் நிறுவனத்தில் ஸ்பெஷலாக ஆர்டர் செய்து, பெரிய சைஸ் பாட்டில் ஒன்றை தயாரிக்க வைத்து அதனுடன் போஸ் கொடுப்பார்.\nPosted in: செய்திகள், கட்டுரை\nபார்த்தவுடன் கலங்க வைக்கும் 05 குழந்தைகள்\nமிரள வைக்கும் 05 ��ந்திய மாமிச மலைகள்\nNASA தயவால் நமக்கு கிடைத்த 8 நல்ல தொழில்நுட்பங்கள்\nஉதவிக்கு தகுதியில்லாத நான்கு மனிதர்கள்\nஎல்லா விமர்சனங்களும் ஸ்டாலினை நோக்கி… \nஅளவு ஒரு பிரச்னை இல்லை\nபெண் சமத்துவம், பெண் விடுதலை பேசினால் கொலை மிரட்டல்\nஇராவணன் குறிப்பிட்ட பெண்களின் தீய குணங்கள் பாகம்\n© 2019 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665809.73/wet/CC-MAIN-20191112230002-20191113014002-00394.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=26464", "date_download": "2019-11-13T00:45:23Z", "digest": "sha1:AGJDQ6HTJ7YT5CTYY4PL5DKFYLG5KMOS", "length": 6542, "nlines": 97, "source_domain": "www.noolulagam.com", "title": "Aravaanigal - அரவாணிகள் » Buy tamil book Aravaanigal online", "raw_content": "\nபதிப்பகம் : தோழமை வெளியீடு (Thozhamai Veliyeedu)\nஅன்னை வாழ்க்கை அழகானது அலசல்\nஇந்த நூல் அரவாணிகள், Thoguppu: Maharajan அவர்களால் எழுதி தோழமை வெளியீடு பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nஆசிரியரின் (Thoguppu: Maharajan) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nஒரு கோப்பை தண்ணீர் தத்துவமும் காதலற்ற முத்தங்களும் - Oru koppai thanneer thaththuvamum kaadhalatra muththangalum\nமற்ற பொது வகை புத்தகங்கள் :\nபுதுநெறி காட்டிய புகழாளர்கள் - Pudhuneri kaattiya pugazhaalargal\nதி.ஜ.ர.வின் எழுத்தும் தேசிய உணர்வும் (old book rare)\nகுழந்தை மருத்துவரின் பயனுள்ள யோசனைகள்\nபெரியோர் வாழ்க்கையில் சுவையான நிகழ்ச்சிகள்\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nசுவாமி விபுலானந்தர் பேச்சும் எழுத்தும் - Swami Vipulaanandhar pechum ezhuthum\nகுருதியில் படிந்த மானுடம் - Kurudhiyil padintha maanudam\nமஞ்சள் நிற பைத்தியங்கள் - Manjal nira paithiyangal\nஓவியம் - கூறுகளும் கொள்கைகளும் - Oviyam - koorugalum kolkaigalum\nஈழ விடுதலைப் போராட்டமும் காந்தியமும் - Eezha Viduthalai Porattamum Gandhiyamum\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665809.73/wet/CC-MAIN-20191112230002-20191113014002-00394.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "https://mtstrives.com/ta/category/gaming/", "date_download": "2019-11-12T23:59:34Z", "digest": "sha1:6G6XIDC2OLKK4SGIC76LI4T6Q6QYVLIS", "length": 10015, "nlines": 240, "source_domain": "mtstrives.com", "title": "MTStrives – வகை: Gaming", "raw_content": "\n[வீடியோ] Google நிறுவனம் Allo ஆப்பை நிரந்தரமாக மூட போகிறது\nGoogle Play Store இலிருந்து 13 மால்வேர் பாதிக்கப்பட்ட Android ஆப்கள் நீக்கப்பட்டுள்ளது\nஆப்பிள் வழிகாட்டுதல்களை மீறுவதன் காரணமாக App Store'லிருந்து WhatsApp ஸ்டிக்கர்களை நீக்க வாய்ப்புள்ளது.\n[வீடியோ] Google நிறுவனம் Allo ஆப்பை நிரந்தரமாக மூட போகிறது\nGoogle Play Store இலிருந்து 13 மால்வேர் பாதிக்கப்பட்ட Android ஆப்கள் நீக்கப்பட்டுள்ளது\nஆப்பிள் வழிகாட்டுதல்களை மீறுவதன் காரணமாக App Store'லிருந்து WhatsApp ஸ்டிக்கர்களை நீக்க வாய்ப்புள்ளது.\nPUBG விளையாடுபவர்களுக்கு ரூபாய் 1 கோடி வெல்ல வாய்ப்பு. எப்படி விண்ணப்பிக்க வேண்டும்\nபோட்டிக்கான பதிவு ஜனவரி 10 ம் தேதி முதல் ஜனவரி 23 ம் தேதி வரை தொடரும். Player Unknown’s BattleGrounds (PUBG), உலகம் முழுவதும் தனக்கென ஒரு இடத்தை ஆன்லைன் விளையாட்டின் மூலம் ஆளுமை கொண்டுள்ளது. நாட்டில் அதன் மேலாதிக்கத்தை வலுப்படுத்திக் கொள்வதற்காக, கம்பெனியானது பெருந்தொகைக் கொண்ட ஒரு இந்திய மையப் போட்டியைத் துவக்கியுள்ளது.…\nஎளிய நடவடிக்கைகளில் உங்கள் வாழ்க்கை\nPUBG விளையாடுபவர்களுக்கு ரூபாய் 1 கோடி வெல்ல வாய்ப்பு. எப்படி விண்ணப்பிக்க வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665809.73/wet/CC-MAIN-20191112230002-20191113014002-00394.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.78, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/about/xi-jinping/", "date_download": "2019-11-13T00:36:15Z", "digest": "sha1:2DJU3QVEKOKPSV5BKGA4UJKTWZW47523", "length": 12015, "nlines": 84, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Xi Jinping News in Tamil:Xi Jinping Latest News, Photos, Breaking News Headlines, Videos-Indian Express Tamil", "raw_content": "\nஇந்தியன் 2 படத்தில் பாபி சிம்ஹாவுக்கு என்ன வேடம் தெரியுமா\nமாமல்லபுரம் சந்திப்பு: இந்தியா சீனா அடைந்தது என்ன \nமுட்களால் நிறைந்த ஜம்மு-காஷ்மீரின் பிரச்சினை குறித்து இரு தலைவர்களுக்கிடையில் எந்த பேச்சுவார்த்தையும் நடக்கவில்லை என்பதை இந்திய தரப்பு அழுத்தமாய் சொல்கிறது.\nமோடி – ஜின்பிங் சந்திப்பு: இந்திய சேனல்களுக்கு சற்றும் குறையாமல் விவாதித்த சீன ஊடகங்கள்\nடாங் அரசக் காலத்திலிருந்து கடைபிடிக்கப்பட்ட சென்னை-புஜியன் உறவுகள் குறித்தும், தமிழ் திரையுலகம் பற்றிய குறிப்பும் சீனா ஊடகங்களில் தென்பட்டது.\nஇந்தியா – சீனா உறவுகளின் திசையை மாமல்லபுரம் சந்திப்பு தீர்மானிக்கிறது: சீன ஊடகங்கள் கருத்து\nModi-Xi summit, Here is how Chinese media covered: பிரதமர் நரேந்திர மோடி, சீன அதிபர் ஜி ஜின்பிங்கை சென்னை அருகே உள்ள மகாபலிபுரத்தில் வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் இரண்டு நாள் முறைசாரா உச்சி மாநாட்டில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.\nஎங்கள் சந்திப்பு நாட்டு மக்களுக்கும் உலகத்திற்கும் பலன் அளிக்கும்: பிரதமர் மோடி நன்றி தெரிவித்து தமிழில் டுவீட்\nModi tweeted in Tamil on Mamallapuram summit and reveal thanks:மாமல்லபுரத்தில் நடைபெற்ற முறைசாரா உச்சி மாநாடு சிறப்புற நடத்துவதில் உறுதுணையாக இருந்த தமிழக அரசு, அனைத்து அரசியல் கட்சிகள், சமூக கலாசார அமைப்புகளுக்கு நன்றி தெரிவித்த�� பிரதமர் மோடி தமிழில் டுவிட் செய்துள்ளார். அதில், ஜி ஜின்பிங் உடனான சந்திப்பு நாட்டு மக்களுக்கு மட்டுமின்றி உலகத்திற்கும் பலன் அளிக்கும் என்று தெரிவித்துள்ளார்.\nமுறைசாரா உச்சி மாநாட்டுக்கு மாமல்லபுரத்தை தேர்வு செய்தது யார்\nWho chouse Mamallapuram for Modi - Xi Jinping Informal summit: சீன அதிபர் ஜி ஜின்பிங் உடனான முறைசாரா உச்சி மாநாட்டுக்கு மாமல்லபுரத்தை தேர்வு செய்தது பிரதமர் நரேந்திர மோடிதான் என்று, வெளியுறவு துறை செயலாளர் விஜய் கோகலே சனிக்கிழமை தெரிவித்துள்ளார்.\nமோடி – ஜி ஜின்பிங் உச்சி மாநாட்டில் கலைகளில் பாகுபாடு இருந்தது: டி.எம்.கிருஷ்ணா விமர்சனம்\nT M Krishna claims ‘discrimination’ of arts during Modi-Xi summit: இந்தியா - சீனா முறைசாரா உச்சி மாநாட்டின் போது சீன அதிபர் ஜி ஜின்பிங்கிற்காக ஏற்பாடு செய்யப்பட்ட கலாச்சார நிகழ்ச்சிகளில் “கலை மற்றும் அதன் அதை நிகழ்த்தியவர்களுக்கு இடையே பாகுபாடு இருந்தாக கர்நாடக இசை பாடகர் டி.எம் கிருஷ்ணா சனிக்கிழமை தெரிவித்துள்ளார்.\nமோடி – ஜி ஜின்பிங் பேச்சுவார்த்தை: இருதரப்பும் விவாதித்த முக்கிய பாயிண்ட்டுகள்\nModi - Xi Jinping Conversation Top quotes: இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையிலான முறைசாரா உச்சிமாநாட்டின் இரண்டாவது நாளில், பிரதமர் நரேந்திர மோடி சனிக்கிழமை, “சென்னை” மூலம் சீனா - இந்தியா உறவுகளில் ஒத்துழைப்பின் புதிய சகாப்தம் தொடங்கும் என்றும் கூறினார்.\nModi – XI Jinping Summit : சென்னைக்கு கிடைத்த அடுத்த பெருமை.. மோடி – ஜி ஜின்பிங் சந்திப்பு இனிதே நிறைவு\nModi-Xi summit Latest updates: மாமல்லபுரம் அர்ச்சுணன்தபசு பகுதியில் சீன அதிபரை, தமிழக பாரம்பரிய உடையான வேட்டி சட்டையில் வரவேற்றார் பிரதமர் மோடி.\nமோடி – ஜீ ஜின்பிங் மகாபலிபுரத்தில் சந்திக்கும் முறைசாரா உச்சி மாநாடு என்றால் என்ன\nModi-Xi meet in Mahabalipuram for ‘Informal Summit: பிரதமர் நரேந்திர மோடியும் சீன அதிபர் ஜீ ஜின்பிங்கும் தமிழகத்தில் உள்ள பண்டைய கடற்கரை நகரமான மாமல்லபுரம் அல்லது மகாபலிபுரத்தில் தென் சென்னைக்கு 50 கிலோ மீட்டர் தொலைவில் அக்டோபர் 11-12 தேதிகளில் இரண்டாவது முறைசாரா உச்சி மாநாட்டுக்காக சந்திக்கிறார்கள்.\nஇந்தியா சீனாவுடன் அதிகார ஏற்றத்தாழ்வை அங்கீகரிக்க வேண்டும்\nModi - Xi Jinping meeting in Chennai: இரு நாடுகளின் தலைவர்களுக்கிடையேயான சந்திப்புகளைச் சுற்றியுள்ள வழக்கமான அதிருப்திக்கு மத்தியிலும்கூட இந்தியா சீனாவுடனான உறவு ஒரு கடினமான தருணத்தை கடந்து செல்வதைப் பார்ப்பது கடினம் அல்ல.\nஇந்தியன் 2 படத்தில் பாபி சிம்ஹாவுக்கு என்ன வேடம் தெரியுமா\nஇங்கிலாந்து உள்துறை இந்திய அராய்ச்சியாளரை திரும்ப அனுப்ப முடிவு; கல்வியாளர்கள் திறந்த கடிதம்\nஆஸ்திரேலியாவில் சிலை மீட்பு; மோடியின் பேச்சுவார்த்தையே காரணம்..பொன்மாணிக்கவேல் அல்ல\nமீண்டும் ஜாக்பாட் இயக்குனர் படத்தில் நடிக்கும் ஜோதிகா\nகனிமொழிக்கு எதிரான தேர்தல் வழக்கு: தமிழிசைக்கு பதில் தொகுதி வாக்காளர் நடத்த அனுமதி\nIRCTC ‘ஷேர்’ வாங்குவது எப்படி\nரூ.700 கோடிக்கு மேல் நன்கொடை பெற்ற பாஜக\nமகாராஷ்டிராவில் ஜனாதிபதி ஆட்சி அமல்\nஜார்கண்டிலும் பாஜக-வுக்கு தலைவலி: தனித்து போட்டி என பஸ்வான் கட்சி அறிவிப்பு\nதீவிரவாதி கேரக்டருக்கு செட் ஆவாரா சமத்து சமந்தா….\nஇந்தியன் 2 படத்தில் பாபி சிம்ஹாவுக்கு என்ன வேடம் தெரியுமா\nஇங்கிலாந்து உள்துறை இந்திய அராய்ச்சியாளரை திரும்ப அனுப்ப முடிவு; கல்வியாளர்கள் திறந்த கடிதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665809.73/wet/CC-MAIN-20191112230002-20191113014002-00394.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.padasalai.net/2019/07/diksha-mobile-app.html", "date_download": "2019-11-13T00:13:07Z", "digest": "sha1:NO6YZLPX3R3RJ7O5U3VHC7TRQMGUYOIA", "length": 11929, "nlines": 317, "source_domain": "www.padasalai.net", "title": "DIKSHA Mobile App-ல் புதிய வசதி - எவ்வாறு ஆசிரியர்கள் பயன்படுத்துவது ? வழிமுறைகள் வெளியீடு. ~ Padasalai No.1 Educational Website", "raw_content": "\nDIKSHA Mobile App-ல் புதிய வசதி - எவ்வாறு ஆசிரியர்கள் பயன்படுத்துவது \nஇனி DIKSHA ல் பதிவேற்றம் செய்யப்பட்ட வீடியோக்களை mp4 ஆக பதிவிறக்கம் செய்து பள்ளிகளில் desktop அல்லது laptop களின் வழியே திரைவீழ்த்திகளில் மாணவர்களுக்கு பள்ளிகளில் போட்டு காட்ட முடியும்.\nஇந்த பதிவிறக்கம் செய்யும் வசதி கடந்த இரண்டு மாதங்களில் நிறுத்தி வைக்கப்பட்டு மீண்டும் இன்று முதல் செயல்பட தொடங்கி உள்ளது.\nஇதனை உபயோகம் செய்ய கீழ்கண்ட வழிமுறைகளை பின்பறவும்.\n1. https://diksha.gov.in/explore என்ற இணைய தளத்திற்கு செல்லவும்.\n2. குறிப்பிட்ட பாட நூலை காண நீங்கள் வகுப்பின் எண் (_) பாடத்தின் பெயரை டைப் செய்யவும்.\nஎ.கா. 10 ஆம் வகுப்பு கணக்கு பாடபுத்தக structure காண 10_maths என DIKSHA explore- search bar ல் type செய்யவும்.\n3. குறிப்பிட்ட பாடநூலில் உங்களுக்கு தேவையான பாடத்தலைப்பை பாட அலகு வரிசையில் வரிசைப்படுத்தப்பட்டுள்ளதில் தேர்ந்தெடுக்கவும்.\n4. குறிப்பிட்ட பாட அலகில் list ஆகும் வீடியோக்களில் தங்களுக்கு தேவையானதை play செய்யவ���ம்.\n5. Play ஆகும் போது வீடியோவின் கீழே download symbol காட்டும் அதனை தொடுவதன் மூலம் அந்த வீடியோவை mp4 ஆக பதிவிறக்கம் செய்துக்கொள்ள முடியும்.\n6. அதனை நீங்கள் mobile ல் download செய்திருந்தால் data cable மூலமாக laptop/desktop க்கு மாற்றி பள்ளிகளில் உள்ள திரை வீழ்த்திகளில் வீழ்த்தி பயன்படுத்தலாம்.\nகுறிப்பு : இவை state level content team create அல்லது edit செய்த content கள் என்பதால் இவற்றை மீண்டும் தங்கள் Youtube account ல் பதிவேற்றம் செய்து share செய்வதையோ , அதன் மூலம் ads கொண்டு வருமானம் பெருவதையோ முற்றிலும் தவிர்க்கவும்.\nஇன்னும் சில மாதங்களில் chrome UI கொண்டு மொத்த book structure ஐயும் download செய்து offline ல் பயன்படுத்தும் option வரும் என்பதால் தேவையில்லாமல் வீடியோக்களை download செய்து share செய்வதையும் தவிர்க்கவும்.\nதனிப்பட்ட download களுக்காக மட்டும் இந்த வசதியை பயன்படுத்த ஆசிரியர்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665809.73/wet/CC-MAIN-20191112230002-20191113014002-00394.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.55, "bucket": "all"} +{"url": "https://www.sathiyam.tv/today-headlines-in-tamil-9/", "date_download": "2019-11-13T00:18:20Z", "digest": "sha1:SW7Z5WW2LHDBQN256SVFSD3TTHUQSVTH", "length": 11667, "nlines": 171, "source_domain": "www.sathiyam.tv", "title": "Today Headlines | இன்றைய தலைப்புச் செய்திகள் | Tamil Headlines | 19 Aug 2019 | Headlines News - Sathiyam TV", "raw_content": "\n“ஐயோ நீங்களா..” திருமணமான பெண் வளர்த்த மிஸ்டு கால் காதல்..\n“இவரா இப்படி செய்தார்..” நடிகர் அதர்வா மீது போலீசில் புகார்..\n“ஏய் என்னால வரமுடியாது..” மறுப்பு சொன்ன மனைவி.. கோபத்தில் கணவன் செய்த கொடூரம்..\n“செல்போன் கண்டுபிடித்தவனைக் கண்டால் மிதிக்க வேண்டும்” அமைச்சரின் வைரல் பேச்சு..\nகள்ள நோட்டு அச்சடிப்பதால் ஏற்படும் பிரச்சனைகள் என்ன..\n“மூணு நாளா நித்திரையில் நிறுத்திவச்சு…”- சுஜித் குறித்து மனம் உருகும் கவிதை வரிகள்..\n“டமால்.. டுமீல்..” – பட்டாசு உருவான வரலாறு..\nநம்பர் 1 செல்போன் எது..\n “தனித்துவமான படங்கள்” | Unique Movies\nமரியானாவில் வாழும் அதிசய இனங்கள் | Rare Species of Mariana Trench\nநாம் வாழும் பூமி – சில சுவாரசிய தகவல்கள் | Interesting Facts About…\nநவாசுதீன் சித்திக் முதல் தமிழ் திரைப்படம் பேட்ட கிடையாது.. அது கமலின் இந்த பிரம்மாண்ட…\nசூப்பர் சிங்கரில் மூக்குத்தி முருகன் வெற்றி.. நிகழ்ச்சியை மோசமாக விமர்சித்த ஸ்ரீ-பிரியா.. நிகழ்ச்சியை மோசமாக விமர்சித்த ஸ்ரீ-பிரியா..\n“இவரா இப்படி செய்தார்..” நடிகர் அதர்வா மீது போலீசில் புகார்..\n“ஆமா அது நான் தான்..,” மாடல் அழகியின் மீ டூ புகார்..\n“பிரேமதாச ஆட்சிக்கு வந்தாலும் ராணு��� ஆட்சி தான்” – வரதராஜ பெருமாள் | Varatharaja…\n9pm Headlines | இன்றைய இரவு நேர தலைப்புச் செய்திகள் | 12 NOV…\nமாலை தலைப்புச் செய்திகள் | 12 Nov 19 |\nயார் இந்த சஜித் பிரேமதாச\nநீராதார பிரச்சனைகளை தீர்க்க சமாதானம் பேச விரும்புகிறதா தமிழக அரசு \nசத்தியம் சாத்தியமே :மொழி சார்ந்த அரசியல் தேவையா \nசத்தியம் சாத்தியமே :”நீட் தேர்வு மோசடி விவகாரம்”ஆள்மாறாட்டம் நடந்தது எப்படி”\nசத்தியம் சாத்தியமே :திராவிடக் கட்சிகள் வியூகத்தை மாற்ற வேண்டுமா \nமாலை தலைப்புச் செய்திகள் | 12 Nov 19 |\nயார் இந்த சஜித் பிரேமதாச\nநிற்காமல் சென்ற பைக் மீது லத்தியை வீசிய போலீஸ்.. – தாயை பறிகொடுத்த மகன்..\n12 Nov 2019 – நண்பகல் தலைப்புச் செய்திகள் – 12 Noon Headlines\nஉயிரோடு தூக்கிலிடப்பட்ட கர்ப்பமாக இருந்த பூனை..\nஇன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம் | 12 Nov 2019\nகையில் மனைவியின் தலை.. வீட்டில் தலையில்லாத உடல்.. கணவரின் கொடூர செயல்..\n“பிரேமதாச ஆட்சிக்கு வந்தாலும் ராணுவ ஆட்சி தான்” – வரதராஜ பெருமாள் | Varatharaja...\nநவாசுதீன் சித்திக் முதல் தமிழ் திரைப்படம் பேட்ட கிடையாது.. அது கமலின் இந்த பிரம்மாண்ட...\n9pm Headlines | இன்றைய இரவு நேர தலைப்புச் செய்திகள் | 12 NOV...\nசூப்பர் சிங்கரில் மூக்குத்தி முருகன் வெற்றி.. நிகழ்ச்சியை மோசமாக விமர்சித்த ஸ்ரீ-பிரியா.. நிகழ்ச்சியை மோசமாக விமர்சித்த ஸ்ரீ-பிரியா..\n“ஐயோ நீங்களா..” திருமணமான பெண் வளர்த்த மிஸ்டு கால் காதல்..\n“இவரா இப்படி செய்தார்..” நடிகர் அதர்வா மீது போலீசில் புகார்..\n“ஏய் என்னால வரமுடியாது..” மறுப்பு சொன்ன மனைவி.. கோபத்தில் கணவன் செய்த கொடூரம்..\nமாலை தலைப்புச் செய்திகள் | 12 Nov 19 |\n“செல்போன் கண்டுபிடித்தவனைக் கண்டால் மிதிக்க வேண்டும்” அமைச்சரின் வைரல் பேச்சு..\nயார் இந்த சஜித் பிரேமதாச\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665809.73/wet/CC-MAIN-20191112230002-20191113014002-00394.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.wsws.org/tamil/articles/2012/aug/120802_grid.shtml", "date_download": "2019-11-12T23:11:22Z", "digest": "sha1:ZXSDXP63QT6GQAJQZERTXZC3CEDAPQMW", "length": 24290, "nlines": 64, "source_domain": "www.wsws.org", "title": "மின் கட்டமைப்புச் சரிவு 650 மில்லியன் மக்களை மின்சாரம் இல்லாமல் செய்துவிட்டது", "raw_content": "சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்\nஉலக சோசலிச வலைத்தளம் பற்றி\nநான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு\nWSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இந்தியா\nமின் கட்டமைப்புச் சரிவு 650 மில்லியன் மக்களை மின்சாரம் இல்லாமல் செய்துவிட்டது\nசெவ்வாயன்று பெரும்பாலான இந்தியத் தொடர் மின்சாரக் கட்டமைப்பு சரிந்து, இந்திய மக்களில் பாதிப்பேருக்கும் மேலான கிட்டத்தட்ட 700 மில்லியன் மக்களை மின்சாரம் இன்றியும், பல இடங்களில் நீர் இல்லாமலும் பல மணி நேரத்தைக் கழிக்கச் செய்துவிட்டது.\nஇந்த இருட்டடிப்பு இதுகாறும் உலக வரலாற்றிலேயே மிகப் பெரியதாகும். உலகின் மக்கள் தொகையில் கிட்டத்தட்ட 10 சதவிகிதத்தினருக்கு மின்விசை துண்டிக்கப்பட்ட நிலை ஏற்பட்டது. இது அமெரிக்காவின் மொத்த மக்கட்தொகையைப் போல் இரு மடங்காகும். 21 வட, வட கிழக்கு இந்திய மாநிலங்களும் ஒன்றியப் பகுதிகளும் பாதிக்கப்பட்டன. இதில் பஞ்சாப், ராஜஸ்தான், உத்தரப் பிரதேசம், பிகார், மேற்கு வங்கம், அஸ்ஸாம் மற்றும் தேசியத் தலைநகரான டெல்லி ஆகியவை அடங்கும்.\nபோக்குவரத்து முடக்கப்பட்டது, மருத்துவமனைகள் பழையகால காப்பு மின்னூக்கிகளை -back-up generator- பயன்படுத்தும் கட்டாயத்திற்கு உட்பட்டன இந்தியாவின் மின்விசை வலைப்பின்னலின் துண்டிப்பு இறுதியில் பல இறப்புக்களை ஏற்படுத்தும் என்பது தவிர்க்க முடியாததாகிவிட்டது.\nமூன்று மாநிலங்களுக்கு இடையே உள்ள மின்சாரத் தொடர்க் கட்டமைப்புச் சரிவுடன் தொடர்பு கொண்ட செவ்வாயன்று நிகழ்ந்த மின்விசை இருட்டடிப்பு வடக்குப் பகுதியில் உள்ள கட்டமைப்பு அதன் தன்மையில் தோல்வியைச் சந்தித்த 24 மணிநேரத்திற்குள் வந்துள்ளது. அதுவோ 350 மில்லியன் மக்களுக்கு மின்சார வசதி இல்லாமல் செய்துவிட்டது. சில இடங்களில் 15 மணி நேரம் நீடித்த திங்கள் நடந்த இருட்டடிப்பு முழு வட இந்திய மின்கட்டமைப்புப் பகுதியையும் பாதித்தது. அதுதான் இந்தியாவின் மிக அதிக மக்கள் வசிக்கும் இடங்களான டெல்லி, உத்தரப் பிரதேசம் போன்றவற்றை அடக்கியுள்ளது.\n21 மாநிலங்களும் ஒன்றியப் பகுதிகளும், கருப்பு நிறத்தில் காட்டப்பட்டுள்ளவை, செவ்வாய் நடந்த மிகப் பெரிய இருட்டடிப்பினால் பாதிக்கப்பட்டன.\nசெவ்வாயன்று ஏற்பட்ட மின் சரிவு கிட்டத்தட்ட 300 இரயில் வாகனங்களையும் பாதித்தது. இது பயணிகளை எந்த ஊரிலும் நிற்காமல், அதுவும் கடும் கோடை வெய்யிலில், நிறுத்திவிட்டது. டெல்லியில் நிலத்தடி இரயில் முறை பல மணி நேரத்திற்கு முடங்கிப் போயிற்று. தெருக்களில் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு விளக்குகள் எரியாத நிலையில், வட இந்திய நகரங்களில் பல மணி நேரம் பெரும் போக்குவரத்த்தில் பெரும் குழப்பங்கள் நிலவின.\nமேற்கு வங்காளத்தில் Eastern Coalfields Ltd. என்னும் நிலக்கரிச் சுரங்கங்களில் வேலைபார்க்கும் நூற்றுக்கணக்கான சுரங்கத் தொழிலாளர்கள், நிலத்தடியில் ஸ்தம்பித்து நின்றனர். அண்டை மாநிலமான ஜார்க்கண்டில் மற்றும் ஒரு 65 சுரங்கத் தொழிலாளர்கள் இன்னமும் மீட்கப்பட வேண்டும்.\nஇந்தியா மின்விசையை உற்பத்தி செய்யும் திறன் மற்றும் அதன் மின்விசைக் கட்டமைப்பு ஆகியவை 1.1 பில்லியன் மக்கள் இருக்கும் நாட்டிற்கு முற்றிலும் போதாதவை என்பதை இது அம்பலப்படுத்தியுள்ளது. அதிகாரிகள் மொத்த விசை உற்பத்தி, அனைத்து எரிபொருள் ஆதாரங்களில் இருந்தும் கிடைப்பது, கிட்டத்தட்ட 200,000 மெகாவாட்டுக்கள் என்றுகூறுகின்றனர். ஆனால் இதில் பெரும்பகுதி பரமாரிப்பை ஒட்டி எல்லா நேரமும் கிடைப்பதில்லை. அதேபோல் மின்கட்டமைப்புத் தொடரின் மின்சாரத்தை எடுத்துச் செல்லும் திறன் குறைவு, ஆங்காங்கே நடக்கும் மின்சரிவு ஆகியவற்றாலும் முழுத்திறனும் கிடைப்பதில்லை.\nஇன்றும்கூட, இருபத்தியோராம் நூற்றாண்டின் இரண்டாம் தசாப்தத்தில் குறைந்தப்பட்சம் 300 மில்லியன் மக்கள் இந்தியாவில் மின்விசை பாவனை இல்லாமல் உள்ளனர். நூற்றுக்கணக்கான மில்லியன் மக்கள் அவ்வப்பொழுதுதான் மின்விசையைப் பெறுகின்றனர்.\n2009ல் 1,1119,673 MW மின் உற்பத்தி இருந்த நிலையில், அந்நாட்டு மக்கள்தொகை இந்தியாவில் இருப்பதில் கால் பங்குதான் என இருந்தாலும்கூட அமெரிக்கா இந்தியாவை விட 6 மடங்கு அதிக மின் உற்பத்தித் திறனைக் கொண்டுள்ளது.\nஉலக வங்கியின் கருத்துப்படி, இந்தியாவில் 2009 ஆண்டு தலா நபர் நுகர்வு மின்விசையைப் பொறுத்தவரை 571Kwh தான். இது கனடாவில் 15,471 Kwh, அமெரிக்காவில் 12,914 Kwh என்பதுடன் ஒப்பிடத்தக்கது. சீனாவில் தலா நபர் நுகர்வு 2,631 Kwh ஆகும். இது இந்தியாவைப் போல் நான்கு மடங்கு ஆகும்.\nஇந்த வார இருட்டடிப்பைத் தூண்டிய நிகழ்வுகள் எவையாயினும், அவை இந்தியாவின் மின் தேவைக்கும் விநியோகத்திற்கும் இடையே உள்ள நீண்டக்கால இடைவெளியைத்தான் பிரதிநிதித்துவப்படுத்துகின்றன. ஒரு மதிப்பீட்டின்படி மார்ச் மாத மின்சாரத் தேவை 10.2% இனால் பாரியளவு அதிகரித்தது.\nஇப்ப���ரச்சினையை சமாளிக்கும் வகையில் அடிக்கடி மின்வெட்டுக்கள், இருட்டடிப்புக்கள் ஆகியவை மேற்கொள்ளப்படுகின்றன. தவிர வசதியுடையவர்கள் காப்பு மின்னாக்கியை நிறுவி தம்மை சமாளித்துக் கொள்கின்றனர்.\nநெருக்கடியை மேலும் அதிகரிக்கும் தன்மையில் இந்தியாவின் மின்விசைக் கட்டமைப்பு ஒரு ஒட்டுப்போட்ட தன்மையில் -patchwork character- உள்ளது. ஒரு ஒருங்கிணைந்த இணையமாக இது வடிவமைக்கப்படவில்லை. மாறாக மாநிலக் கட்டமைப்புக்களை ஒரு மைய செலுத்தும் இணையமாகத் தற்காலிகத் தொகுப்பு போல் செய்யப்பட்டுள்ளது. பல மின்கட்டமைப்புக்களும் மாநில மின்சாரக் குழுக்களின் கட்டுப்பாட்டில் இருப்பதால், விரிவான ஒருங்கிணைப்பு நிறைந்த கட்டுப்பாடு இயலாமல் உள்ளது.\nதிங்கள் மற்றும் செவ்வாய் நடந்த இருட்டடிப்புக்கள் குறித்து அதிகாரிகள் சில மாநிலங்களை, குறிப்பாக உத்தரப் பிரதேசம், பஞ்சாப், ஹரியான என- குற்றம் சாட்டியுள்ளதை தவிர விளக்கம் ஏதும் தரவில்லை. அம்மாநிலங்கள் மின் கட்டமைப்பில் இருந்து அவற்றின் பங்கை விட அதிகம் பயன்படுத்தப்படுத்தின எனக் கூறப்படுகிறது.\nஇத்தகைய விளக்கங்கள் அதிகாரிகளின் இயலாமையைத்தான் எல்லாவற்றிற்கும் மேலாகப் புலப்படுத்துகின்றன. மாநிலக்குழுக்கள் அதிக மின்விசையை எடுத்துக் கொண்டன என்பது உண்மை என்றாலும், அது ஒன்றும் தொடர் விளைவு கொடுத்த சரிவை ஏற்படுத்தியிருக்கக் கூடாது. ஏனெனில் இதில் மூன்று பிராந்திய கட்டமைப்புக்கள் முற்றிலும் சரிந்துபோகும் அளவிற்கு மோசமடைந்துவிட்டன.\nபொதுவாக மின்சாரக் கட்டமைப்பின் ஒவ்வொரு பகுதியும் விரிவாக வடிவமைக்கப்பட்ட தொடர் முறைகள், சுற்றுமுறிப்பான்களால் பாதுகாக்கப்பட வேண்டும். அவை இணையக் கம்பிகள் மற்றும் மின்மாற்றிகள் கூடுதல் சுமையைக் கொண்டால் அல்லது முழுமுறையிலும் அடிக்கடி சரிவு ஏற்பட்டால், சற்றே குறைந்து மின்வெட்டின் பரப்பைக் குறைக்கும் அளவிற்குத் திட்டமிட்டிருக்கப்பட வேண்டும்.\nHindu பத்திரிக்கையின் தகவல் ஒன்றின்படி, பாதுகாப்பு முறை போதுமானதாக இல்லாமல் இருந்திருக்கலாம். ஏனெனில் பல மாநிலங்களும் குறைந்த வீச்சு தடைகளை நிறுவவில்லை. அவை மின் வெட்டுக்களை தனிமைப்படுத்தியிருக்கும்.\nஏன் பாதுகாப்பு முறை அதிகச் சுமைப் பகுதிகளை தொடரில் இருந்து தனிமைப்படுத்துவதில் தோல்விய��ற்றது என்பதை இது ஓரளவு விளக்குகிறது. இதனால் இருட்டடிப்பு மிகப் பரந்த பகுதியில் பரவிவிட்டது. மேலும் இந்திய உள்கட்டுமானத்தின் பொதுவான நிலையில், எத்தகைய காப்பு முறைகள் இருந்தாலும் போதிய நிதிவசதி வழங்காததால் அவை தக்க முறையில் பராமரிக்கப்படுவதில்லை.\nதிங்கள் மற்றும் செவ்வாய்கிழமை இருட்டடிப்புக்கள் இந்திய முதலாளித்துவ முறையில் பெருங்குழப்ப, ஒட்டுண்ணித் தன்மையின் அடையாளம் ஆகும். இந்திய பிரித்தானியாவில் இருந்து “சுதந்திரம்” அடைந்து 65 ஆண்டுகள் ஆகியும், மக்களில் பெரும்பாலனவர்கள் பட்டினியிலும் வறிய நிலையிலும் வாழ்கின்றனர். சுகாதாரப் பாதுகாப்பு, கல்வி, குடிநீர் அல்லது மின் விசை என்று எந்த அடிப்படைக் உள்கட்டுமானம் முற்றிலும் போதுமானது அல்ல என்ற நிலைதான் உள்ளது.\nதலைநகரான புது டெல்லியில்கூட, மத்தியதர வகுப்பு அண்டைப் பகுதிகள் தனியார் குடிநீர் விநியோகத்தைத்தான் பெறவேண்டியுள்ளதுடன், வாடிக்கையாக மின்சாரத் தடைகளை எதிர்கொள்கின்றன.\nஇந்தியா ஒரு உலகச் சக்தியாக “வெளிப்பட்டுவிட்டது” என்ற ஆடம்பரமான கூற்றுக்கள் இந்திய உயரடுக்கிடம் இருந்தும் அதற்கு உந்துதல் கொடுக்கும் மேலை நாடுகளிடம் இருந்து வெளிவந்தபோதிலும் இதை அவர்கள் உலக நிதியத்திற்கு பெரும் இலாபங்களுக்கான புதிய ஊற்று ஒன்று வந்துவிட்டது என்றுதான் களிக்கின்றனர். எந்த அடிப்படையில் பார்த்தாலும் இந்தியா மோசமான ஏழை நாடாகத்தான் உள்ளது.\nஇந்திய முதலாளித்துவத்திற்கு இந்த இருட்டடிப்பு பெரும் அடியாகும். அதிலும் குறிப்பாக நாட்டைச் சூழ்ந்துள்ள பொருளாதார நெருக்கடிக்கு நடுவே. இவை வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இந்தியாவில் மோசமான உள்கட்டுமானம் பற்றிக் கூறும் புகார்களைத்தான் அதிகரிக்கும். அதே நேரத்தில் இந்திய முதலாளித்துவமோ பொருளாதாரச் சரிவைத் தவிர்ப்பதற்கு, வெளிநாட்டு மூலதனத்தைத்தான் ஈர்க்க விரும்புகிறது\nஉலக முதலாளித்துவ நெருக்கடியின் பாதிப்பில் இந்தியா தலைசுற்றி நிற்கிறது. ஏற்றுமதிகள் சரிந்துள்ளன, சில்லறைப் பணவீக்கம் இரட்டை இலக்கத்தில் உள்ளது, ரூபாய் எப்பொழுதும் இல்லாத அளவிற்குக் குறைந்த மதிப்பைக் கொண்டுள்ளது. சமீபத்தில் இந்தியாவின் மத்திய வங்கியின் தலைவர் இந்தியா 1991 வகையிலான நிதிய பற்றாக்குறை நெருக்கடியை எதிர்��ொள்ளக்கூடும் என்பது குறித்து விவாதித்தார்.\nசந்தேகத்திற்கு இடம் இல்லாமல், இந்திய, மற்றும் சர்வதேசப் பெருவணிகம் இந்தவார இருட்டடிப்புக்களை சந்தை ஆதரவுடைய சீர்திருத்தங்களுக்கான கோரிக்கைகளைத் தீவிரப்படுத்தப் பயன்படுத்தும். இதில் தனியார் மின் உற்பத்தி, விநியோகம் ஆகியவற்றைச் செய்யவேண்டும் என்பதும் அடங்கும். ஏற்கனவே திங்கள் மாலையில் வோல்ஸ்ட்ரீட் ஜேர்னல் இந்தியாவின் விசை நிறுவனங்களை விவசாயிகளிடம் இருந்தும் மற்றவர்களிடம் இருந்தும் “சந்தை விலையை” மின்சாரத்திற்கு வாங்குவதில் வெற்றி பெறாததற்குக் குறைகூறுவதுடன், இந்தியாவின் சுற்றுச்சூழல் கட்டுப்பாடுகளும் நிலக்கரி உற்பத்தி விரிவடையாமல் இருப்பதற்கு ஒரு தடை என்றும் கூறியுள்ளது.\nஇந்தியாவின் எரிசக்தி நெருக்கடியைத் தீர்ப்பதற்கு பதிலாக அத்தகைய தனியார்மயமாக்கல், இலாபமடையும் தீர்வுகள் பாரிய மின்சார கட்டண உயர்வையும் இன்னும் இருட்டடிப்புக்களையும்தான் கொண்டுவரும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665809.73/wet/CC-MAIN-20191112230002-20191113014002-00394.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sairose.net/2011/03/blog-post_23.html", "date_download": "2019-11-12T23:11:34Z", "digest": "sha1:ZQ77FVTCR35RNGU3XGMAX6744KA5AO5L", "length": 10093, "nlines": 159, "source_domain": "www.sairose.net", "title": "கதம்ப மாலை...: சிதறிப்போன இதயம்…", "raw_content": "\nகவிதைகள், கட்டுரைகள், அனுபவங்கள், ஆரோக்கியக்குறிப்புகள், அரசியல் விவாதங்கள், சமூகப் பார்வைகள், சமையல் குறிப்புகள், கொஞ்சம் நையாண்டித்தனங்கள் என என் தோட்டத்தில் பூத்த விதவிதமான மலர்களால் கோர்க்கப்படும் மாலையிது விரும்புபவர்கள் சூட்டிக் கொள்ளலாம். வேண்டாதவர்கள் வீசியெறியலாம்...\nபல சின்னஞ்சிறு கதைகள் பேசி\nஅமானுஷ்யம் (5) அரசியல் (39) அறிவியல் (11) அனுபவம் (20) ஆரோக்கியம் (7) ஈழம் (11) கதம்பம் (5) கவிதை (53) சமூகம் (39) சமையல் (6) தகவல் பெட்டகம் (27) திரைப்படம் (1) நையாண்டி (16) வரலாறு (7) விமர்சனம் (1)\nஅறியாத உயிர்களும், அற்புத அறிவியலும் - அதிர வைக்கும் படங்களுடன்\nகருவறை அற்புதங்கள் – அரிய படங்களுடன் அறியாத தகவல்கள்\nஉலகின் தீரா மர்மங்கள்... – டாப் லிஸ்ட்\nஇந்தப்பொழப்புக்கு எங்கயாவது முட்டுச்சந்துல நின்னு...\nநிறம் மாறும் பூக்கள் நிஜத்திலும் உண்டா... - அறிவியல் அதிசயங்கள்\nஅது போன மாசம்... இது இந்த மாசம்...\nநிறம் மாறும் பூக்கள் நிஜத்திலும் உண்டா... - அறிவியல் அதிசயங்கள்\nஇந்தப்பொழப்புக்கு எங்கயாவது முட்டுச்சந்துல நின்னு...\nஉலகின் தீரா மர்மங்கள்... – டாப் லிஸ்ட்\nஅறியாத உயிர்களும், அற்புத அறிவியலும் - அதிர வைக்கும் படங்களுடன்\nமுக்கி முக்கி எழுதுனாலும் மொக்கப்பதிவுதாங்க ஹிட்டாகுது...\nஓர் ஈழத்து இடிந்த வீடு…\nஒரு காதலியின் கல்யாணம்…- 3\nஒரு கல்லூரி வாழ்க்கையின் கடைசி நிமிடங்கள்…..\nநத்தைப்பெண் { ஒரு நட்பின் க(வி)தை }\nநான் பிரசவித்த சில குறுங்கவிக்கள்….\nநான் ரசித்த சில சிறு கவிக்கள்….\nநம்மைத் தொடர்ந்து வரும் தைரியசாலிகள்...\nஇருப்பவர்களெல்லாம் தோழர்களுமல்ல... இல்லாமை எல்லாமே தனிமையுமல்ல... மரணங்கள் எல்லாமே இழப்புமல்ல...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665809.73/wet/CC-MAIN-20191112230002-20191113014002-00395.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/2019/10/18/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D/42258/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-11-12T23:46:15Z", "digest": "sha1:3S6KFFJ4TQZKW6L74OGR735RI77LECGE", "length": 12894, "nlines": 170, "source_domain": "www.thinakaran.lk", "title": "தமிழர்களின் எதிர்பார்ப்பும் விரைவில் பெற்றுக் கொடுக்கப்பட வேண்டும் | தினகரன்", "raw_content": "\nHome தமிழர்களின் எதிர்பார்ப்பும் விரைவில் பெற்றுக் கொடுக்கப்பட வேண்டும்\nதமிழர்களின் எதிர்பார்ப்பும் விரைவில் பெற்றுக் கொடுக்கப்பட வேண்டும்\nயாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தை குறுகிய காலத்தில் திறந்து வைத்தமை போன்று அரசாங்கம் 30 ஆண்டுகளாக தமிழ் மக்களின் எதிர்பார்ப்பாக உள்ள அரசியல் தீர்வையும் விரைவாக பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும் இலங்கை தமிழரசு கட்சியின் தலைவருமான மாவை சேனாதிராஜா ஜனாதிபதி மற்றும் பிரதமர் முன்னிலையில் வேண்டுகோள்விடுத்தார். தமிழ் மக்களின் எதிர்பார்ப்பு, துன்பம், துயரம், அனைத்தையும், நீக்குவதற்கு அரசியல் தீர்வு மிகவும் அவசியமானதென குறிப்பிட்ட அவர் அதனை விரைவாக அரசாங்கம் பெற்றுத் தருமென்ற நம்பிக்கை உள்ளதாகவும் தெரிவித்தார்.\nயாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தின் அங்குரார்ப்பண நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். மேலும் அவர் உரையாற்றுகையில்,\nநீண்டகால துன்பங்களை அனுபவித்த வடக்கு மக்களுக்கு பலாலி விமான நிலையத்தின் திறப்பு மகிழ்ச்சியளிக்கின்றது.\nஇந்த விமான நிலையம் பிரிட்டிஸ் ஆட்சியில் உலக மகா யுத்த காலத்தில் ஆரம்பிக்கப்பட்டது. அதற்கு ஒரு வரலாறும் உள்ளது.\nகடந்த ஆண்டு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் இந்திய தூதுவர் கலந்துகொண்ட யாழ்ப்பாண நிகழ்வொன்றில், நாம் மேற்படி விமான நிலையம் தொடர்பில் கலந்துரையாடினோம்.\nஅதன் பிரதிபலனாகவே, அதன் செயற்பாடுகள் முடிக்கப்பட்டுள்ளமை பலரும் அறியாதது.\nபலாலி பகுதியில் கையகப்படுத்தப்பட்டுள்ள காணிகள் இன்னும் மீளக் கையளிக்கப்படவில்லை.\nஜனாதிபதியுடனும், வடமாகாண ஆளுநருடனும், நான் இது தொடர்பில் இன்றும் கலந்துரையாடினேன். கடந்த ஒரு வருடத்திற்கு முன்னதாக மயிலிட்டி துறைமுகத்தை திறந்து வைக்க ஜனாதிபதி வருகைதந்த போது அங்குள்ள கடற்றொழில் சார்ந்த குடும்பங்களின் காணிகளை விடுவிக்க கோரினேன்.\nஅது இன்னும் இடம்பெறவில்லை. இதற்கு, ஜனாதிபதி மற்றும் பிரதமர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இதேவேளை, விமான நிலைய பகுதியில் உள்ள கார்பட் வீதி படையினரால் தடை செய்யப்பட்டுள்ளது. அதனைத் திறப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.\nயாழிலிருந்து லோரன்ஸ் செல்வநாயகம், யாழ்ப்பாணம் குறூப் நிருபர்\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nஅரசை வீட்டுக்கு அனுப்ப மக்கள் நாட்களை எண்ணுகின்றனர்\nஇந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்த நாளிலிருந்து நாட்டை அழிவுப்பாதைக்கு...\nமஹிந்த அரசு அன்று அராஜகம்மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக்காலத்தில் மலையக...\nவிறகு வெட்ட சென்ற யாழ். பல்கலை மாணவன் சடலமாக மீட்பு\nவவுனியா வடக்கு பகுதியில் உள்ள காட்டில் காணாமல் போன யாழ்.பல்கலைகழக மாணவன்...\nகோட்டாவும் சஜித்தும் வேறு வேறு இல்லை இருவரும் ஒன்றே\nகுப்பை அள்ளுகின்ற தொழிலாளிக்கு வேலைவாய்ப்பு வழங்குகின்ற போதும் கூட க.பொ.த....\nநன்மை செய்யாவிட்டாலும் தீமை செய்யாதவருக்கு வாக்களியுங்கள்\nதமிழ் மக்கள் தமக்கு கடந்த காலங்களில் இடம்பெற்ற அநீதிகள், பிரச்சினைகள்,...\nபோலி நகைகள் அடகு வைத்த இருவர் கைது\nநாட்டின் பல பிரதேசங்களில் போலி நகைகளை அடகு வைத்து மோசடி நடவடிக்கைகளில்...\nமுஸ்லிம்கள் நன்றி கெட்ட சமுதாயமென பார்க்க இடம் வழங்க வேண்டாம்\nமுஸ்லிம்கள் நன்றி கெட்ட சமுதாயம் என பெரும்பான்மை சமூதாயம் பார்க்க இடம்...\n2 கோடி 25 இலட்சம் மக்களோடு செய்த ஒப்பந்தமே சஜித்தின் விஞ்ஞாபானம்\nஇனவாதத்தை விதைத்து முஸ்லிம் சமூகத்தை சித்தரவதைப்படுத்திய ஞானசார தேரரை...\nஜோதிடமணி பிரம்ம ஶ்ரீ சி. ஜெகதீஸ்வரன் சர்மா\nமுஸ்லிம்களின் வாக்குகளை தனியாக காட்டவே தேர்தலில் போட்டி\nசுயநலத்தின் வெளிப்பாடு-முஸ்லிம்களின் வாக்குகளை சிதறடிக்க திட்டமிட்டு களமிறக்கப்பட்டவர் இன்னிக்குதான் மூதூரின் நிலை கண்டு முதலை கண்ணீர் வடிக்கிறார். முஸ்லிம்கள் விழித்துக்கொண்டார்கள். நன்றி -மர்சூக்...\nமுஸ்லிம்களின் காணிப் பிரச்சினைக்கு சஜித்துடன் பேச்சு\nஎம் சமூகத்துக்கு கிடைத்த மாபெரும் சாபாக்கேடு இந்த ஹிஸ்புல்லாஹ் மர்சூக் மன்சூர் - தோப்பூர்\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665809.73/wet/CC-MAIN-20191112230002-20191113014002-00395.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/disease/03/213894?ref=magazine", "date_download": "2019-11-13T00:37:35Z", "digest": "sha1:IS55JSG5SZ43NL5FDG6ZRBYFSI6XCBSR", "length": 6783, "nlines": 142, "source_domain": "news.lankasri.com", "title": "மாரடைப்பை தடுக்க இப்படியும் ஒரு இலகுவான வழியா? - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nமாரடைப்பை தடுக்க இப்படியும் ஒரு இலகுவான வழியா\nமாரடைப்பு என்பது ஒருவருடைய உயிரைக்கூட கொல்லும் அளவிற்கு கொடியதாகும்.\nஇந்நோய் ஏற்படுவதற்கு பல்வேறுபட்ட காரணங்கள் காணப்படுகின்றன.\nஅதேபோன்று தடுப்பதற்கான வழிமுறைகளும் காணப்படுகின்ற போதிலும் முற்றிலுமாக வெற்றியளிப்பதில்லை.\nஇந்நிலையில் மாரடைப்பு வருவதை முன்னரே தடுப்பதற்கான உடற்பயிற்சிகள் காணப்படுகின்றன.\nஇந்த வரிசையில் எளிய மூச்சுப் பயிற்சி ஒன்றும் சிபாரிசு செய்யப்படுகின்றது.\nஇதன்படி மூச்சை உள்ளிழுக்கும்போது \"HA\" எனும் ஒலியுடனும், வெளியேற்றும்போது \"HU\" எனும் ஒலியுடனும் மேற்கொள்ள வேண்டும்.\nஇவ்வாறு சில நிமிடங்கள் தொடர்ச்சியாக பயிற்சி செய்துவர மாரடைப்பு ஏற்படுவதை தடுக்க முடியும்.\nமேலும் நோய் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665809.73/wet/CC-MAIN-20191112230002-20191113014002-00395.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://swasthiktv.com/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2019-11-13T00:13:18Z", "digest": "sha1:SOGOERHQHQUEADFRCQ2YWMETFOA2VEW2", "length": 7130, "nlines": 78, "source_domain": "swasthiktv.com", "title": "வெள்ளியன்று சொன்னால் அள்ளி தரும் ஐஸ்வர்ய லட்சுமி துதி", "raw_content": "\nவெள்ளியன்று சொன்னால் அள்ளி தரும் ஐஸ்வர்ய லட்சுமி துதி\nஐஸ்வர்ய லட்சுமிக்கு உகந்த இந்த 10 வரி துதியை வெள்ளிக்கிழமைகளில் கூறுவோர் என் அருள்பெற்று அஷ்ட ஐஸ்வர்யங்களும் கிடைக்கப்பெறுவர்.\nலட்சுமிஸ்ரீ த்ரிபுர ரகஸ்யம் என்னும் ரிக்வேத பகுதி நூலில் சொல்லப்பட்ட ஸ்ரீ என்னும் ஐஸ்வர்ய லட்சுமி வஸ்யரகஸ்ய மந்திரத்தை வரலட்சுமி விரத நாளில் தொடங்கி ஒரு வருட காலம் வெள்ளிக்கிழமைகளில் சொல்லி வாருங்கள். உங்கள் முகத்தில் அழகும், முகவசீகரமும், தாராளமான பணவரவும், நிதிச்சேர்க்கையும் இருப்பதைக் காணலாம்.\nஒரு சமயம் தேவர்கள் மகாலட்சுமியைக் குறித்துத் தவம், யாகம் செய்து கொண்டிருந்தனர். அங்கு வந்த அசுரர்கள் அவர்களை கேலியும்,கிண்டலும் செய்து யாகப்பொருட்களையும், யாக மேடையையும் நாசப்படுத்தினர். சிதறி ஓடிய தேவர்கள் மகாலட்சுமியை குறித்து தியானித்தனர்.\nஅப்போது அன்னை லட்சுமி அஷ்டாதசபுஜ துர்க்கையாக (18 கைகளுடைய துர்க்கை) அவதாரம் எடுத்து அசுரர்களை விரட்டி வதம் செய்தாள். உடனே தேவர்கள் பக்கம் திரும்பியவள் யாகத்தை சாஸ்திர விதியுடன் நடத்துங்கள் என்று கூறி அங்கே சாந்த சொரூபினியாக ஐஸ்வர்ய லட்சுமி வடிவம் கொண்டு அருளினாள். மேலும் தேவர்களுக்கு ஸ்ரீ என்னும் 10 வரிகள் உடைய சக்திமிக்க துதியை உபதேசித்தாள். இந்த 10 வரி துதியை வெள்ளிக்கிழமைகளில் கூறுவோர் என் அருள்பெற்று அஷ்ட ஐஸ்வர்யங்களும் கிடைக்கப்பெறுவர் என்று சொல்லி மறைந்தாள்.\nஅந்த 10 வரி வருமாறு:\nநமோ லக்ஷ்மியை மகாதேவ்யை பத்மாயை ஸததும் நம\nநமோ விஷ்ணு விலாசின்யை பத்மஸ்தாயை நமோ நம\nத்வம் சாட்சாத் ஹரிலட்சஸ்தா ஸீரே ஜ்யேஷ்டா வரோத்பவா\nபத்மாக்ஷீ பத்ம ஸம்ஸாதாநா பத்மஹஸ்தா பராமயீ\nபரமானந்ததா அபாங்கீ ஹ்ருத சம்ஸ்ருத துர்க்கதி\nஅருணா நந்தினீ லக்ஷ்மீ மகாலக்ஷ்மீ த்ரிசக்திகா\nஸாம்ராஜ்யா ஸர்வஸீகதா நிதிநாத��� நிதிப்ரதா\nநிதீஸ பூஜ்யா நிகமஸ்துதா நித்ய மகோந்நதி\nஸம்பத்தி ஸம்மதா சர்வ சுபகா சம்ஸ்துதேஸ்வரி\nரமா ரட்சாகரீ ரம்யா ரமணி மண்டலோத்தமா\nஇந்த துதி 10 வரிகள்தான். முயற்சி செய்து மனப்பாடம் செய்து படித்தால் பெண்களுக்கு நல்ல காலம் வரும் என்று இதன் விதிகூறுகிறது.\nசர்வலோகநாத சுவாமி ஆலயம் – தஞ்சாவூர்\nஸ்ரீ வரதராஜப் பெருமாள் திருக்கோவில்\nஸ்ரீ வரதராஜப் பெருமாள் திருக்கோவில்\nயானை மலை யோக நரசிம்மர் ஆலயம்\nஆற்றின் கரையில் இங்கிலாந்து பிள்ளையார் கோவில்\nசர்வலோகநாத சுவாமி ஆலயம் – தஞ்சாவூர்\nசொர்ணமலை கதிர்வேல் முருகன் திருக்கோவில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665809.73/wet/CC-MAIN-20191112230002-20191113014002-00395.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2019-11-12T23:54:33Z", "digest": "sha1:YMXDPSHSHADNCJXTFZAK4MGOCOAXB7JW", "length": 2631, "nlines": 30, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "நவம்பர் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஞா தி செ பு வி வெ ச\nநவம்பர் கிரெகொரியின் நாட்காட்டியின் பதினொன்றாம் மாதமாகும். ஒன்பது எனும் பொருள் தரும் 'நோவம்' எனும் இலத்தீன் சொல்லிலிருந்து உருவானதே 'நவம்பர்' மாதமாகும். இம்மாதம் 30 நாட்களை பெற்றுள்ளது. இந்தியாவில் குழந்தைகள் தினம் நவம்பர் 14ம் நாள் கொண்டாடப்படுவது குறிப்பிடத்தக்கது. இந்நாள் ஜவஹர்லால் நேரு அவர்களின் பிறந்த நாளாகும்.\nசனவரி | பிப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | ஜூன் | ஜூலை | ஆகஸ்ட் | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்\nமாதம் தொடர்புடைய இந்த குறுங்கட்டுரையை தொகுத்து விரிவாக்குவதன் மூலம் நீங்களும் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665809.73/wet/CC-MAIN-20191112230002-20191113014002-00395.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4_%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9A%E0%AE%BF_%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF", "date_download": "2019-11-13T01:04:30Z", "digest": "sha1:YMQWWOMG3CCJFJXWBCCKS5USBHZS577H", "length": 17317, "nlines": 190, "source_domain": "ta.wikipedia.org", "title": "சிமாமந்த நாகொசி அதிச்சி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகிழக்கு கனெக்டிகட் மாநில பல்கலைக்கழகம்\nஆப் யெல்லோ சன் (2006)\nசிமாமந்த நாகொசி அதிச்சி ( Chimamanda Ngozi Adichie 15 செப்டம்பர் 1977) என்பவர் நைசீரிய எழுத்தாளர், புதின ஆசிரியர், நூலாசிரியர் மற்றும் பெண்ணியலாளர் ஆவார். மகார்த்தர் ஜீனியஸ் க்ராண்ட் என்னும் விருது 2008 இல் இவருக்கு வழங்கப்பட்டது. டைம் இதழ் இவரைப் பாராட்டி எழுதியது. இவை யல்லாமல் இன்னும் பல விருதுகள் பெற்றுள்ளார்.[1]\n1 ஆரம்பகால வாழ்க்கையும் கல்வியும்\nஅதிச்சி நைஜீரிய நாட்டில் எனுகுவில் ந்சுக்காவில் இக்போ குடும்பமொன்றில் ஆறு குழந்தைகளில் ஐந்தாவது குழந்தையாக பிறந்தார்.[2] அதிச்சியின் தந்தை ஜேம்ஸ் நொய் அதிச்சி நைஜீரிய பல்கலைக்கழகத்தில் புள்ளிவிவர பேராசிரியராகவும், தாய் கிரேஸ் இஃபியோமா பல்கலைக்கழகத்தின் முதல் பெண் பதிவாளராகவும் பணியாற்றினார்.[3] நைஜீரிய உள்நாட்டு போரின் போது தாய் மற்றும் தந்தைவழி பாட்டன்மார்கள் உட்பட எல்லாவற்றையும் இவர்களது குடும்பம் இழந்தது.[4]\nஅதிச்சி இடைநிலைக் கல்வியை ந்சுக்கா நைஜீரியா பல்கலைக்கழக மேல்நிலைப் பள்ளியில் பயின்றார். ஒன்றரை ஆண்டுகளாக நைஜீரிய பல்கலைக்கழகத்தில் மருந்துவ மற்றும் மருந்தக துறைகளில் கல்வி கற்றார். இந்த காலகட்டத்தில், அவர் பல்கலைக்கழகத்தின் கத்தோலிக்க மருத்துவ மாணவர்களால் நடத்தப்படும் தி காம்பஸ் என்ற பத்திரிகையில் பணிபுரிந்துள்ளார். அதிச்சி அவரது பத்தொன்பதாவது வயதில் பிலடெல்பியாவில் உள்ள ட்ரெக்செல் பல்கலைக்கழகத்தில் தகவல் தொடர்பும், அரசியல் அறிவியல் படிப்பதற்காக நைஜீரியாவில் இருந்து அமெரிக்கா சென்றார். கனெக்டிகட்டின் கோவென்டிரியில் மருத்துவப் பயிற்சி பெற்ற தனது சகோதரி உச்சேயுடன் இருப்பதற்காக அவர் விரைவில் கிழக்கு கனெக்டின் மாநில பல்கலைக்கழகத்திற்கு மாற்றப்பட்டார்.[5]\nகிழக்கு கனெக்டிகட் மாநில பல்கலைக்கழகத்தில் இளங்கலைப் பட்டம் பெற்றார். 2003 ஆம் ஆண்டில் ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தில் படைப்பு எழுத்தில் முதுகலைப் பட்டம் பெற்றார். 2008 ஆம் ஆண்டில் யேல் பல்கலைக்கழகத்தில் ஆபிரிக்க ஆய்வுகளில் முதுகலைப் பட்டம் பெற்றார்.[6] 2016 ஆம் ஆண்டில் அவருக்கு ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தால் ஹொனரிஸ் கோசா கௌரவ பட்டம் வழங்கப்பட்டது.[7] 2018 ஆம் ஆண்டில் ஆம்ஹெர்ஸ்ட் கல்லூரியில் இருந்து டாக்டர் ஆஃப் ஹ்யூமன் லெட்டர்ஸ் என்ற கௌரவ பட்டம் பெற்றார்.[8]\n2016 ஆம் ஆண்டு சூலையில் பைனான்சியஸ் டைம்ஸ் என்ற பத்திரிகைக்கு வழங்கிய நேர்காணலின் போது தனக்கு ஒரு பெண் மகள் இருப்பதை வெளிப்படுத்தினார்.[9]\nஅதிச்சி 1997 ஆம் ஆண்டில் கவிதைத் தொகுப்பொன்றையும், 1998 ஆம் ஆண்டில் பார் லவ் ஆப் பியாஃப்ரா என்ற நாடகமொன்றையும் வெளியிட்டார். 2002 ஆம் ஆண்டில் கெய்ன் பரிசிற்கான பட்டியிலில் இடம் பெற்றார்.[10] அவரது யூ இன் அமெரிக்கா, தட் ஹர்மட்டன் மார்னிங் ஆகிய கதைகள் 2002 ஆம் ஆண்டில் பிபிசி உலக சேவை சிறுகதை விருதுகளின் கூட்டு வெற்றிக்காக தேர்ந்தெடுக்கப்பட்டது. 2003 ஆம் ஆண்டில் தி அமெரிக்கன் எம்பசி என்ற சிறுகதைக்காக ஓ. ஹென்றி விருதையும், டேவிட் டி. வோங் சர்வதேச சிறுகதை பரிசையும் வென்றார்.[11] இவரது 2003 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட பர்பிள் ஹிபிஸ்கஸ் என்ற முதல் புதினம் பரந்தளவிலான நேர்மறை விமர்சனங்களைப் பெற்றதுடன் 2004 ஆம் ஆண்டின் புனைக்கதைகளுக்கான ஆரஞ்சு பரிசிற்கான பட்டியலில் இடம்பெற்றது. மேலும் 2005 ஆம் ஆண்டில் சிறந்த முதல் புத்தகத்திற்கான காமன்வெல்த் எழுத்தாளர்களின் பரிசு வழங்கப்பட்டது.[12]\n2006 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட இவரது இரண்டாவது புதினமாகிய ஹாஃப் ஆப் எ யெல்லோ சன் 2007 ஆம் ஆண்டுக்கான ஆரஞ்சு பரிசு மற்றும் அனிஸ்பீல்ட் ஓநாய் புத்தக விருதை வென்றது.[13] மேலும் 2014 ஆம் ஆண்டில் இப்புதினத்தை தழுவி திரைப்படமொன்று எடுக்கப்பட்டது. அதிச்சியின் மூன்றாவது புத்தகமான தி திங் அவுண்ட் யுவர் நெக் என்பது 12 கதைகளின் தொகுப்பாகும். 2010 ஆம் ஆண்டில் தி நியூயார்க்கரின் 20 வயதுக்குட்பட்ட 40 புனைக்கதை எழுத்தாளர்களின் பட்டியலில் இடம்பெற்றார்.[14] அதிச்சியின் கதையான சீலிங் 2011 இன் சிறந்த அமெரிக்க சிறுகதைகளில் சேர்க்கப்பட்டது.\n2017 ஆம் ஆண்டில் அமெரிக்க கலை மற்றும் அறிவியல் அகாதமியின் 237 ஆம் வகுப்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார் என்று அறிவிக்கப்பட்டது. இது அமெரிக்காவில் புத்திஜீவிகளுக்கு வழங்கப்படும் மிக உயர்ந்த கௌரவங்களில் ஒன்றாகும்.[15] 2017 ஆம் ஆண்டில் மார்ச்சில் அவரது சமீபத்திய புத்தகம் வெளியிடப்பட்டது.[16]\nஹாப் ஆப் எ யெல்லோ சன் 2006\nதி திங் அரௌண்ட் யுவர் நெக் 2009\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 28 அக்டோபர் 2019, 11:46 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665809.73/wet/CC-MAIN-20191112230002-20191113014002-00395.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/lifestyle/mahatma-gandhi-birthday-essay-gandhi-jayanti-kamala-selvaraj-writes/", "date_download": "2019-11-12T23:26:54Z", "digest": "sha1:ICMYVDVZSYQQ5IIJD42PFFXQ35IKWSFN", "length": 20878, "nlines": 108, "source_domain": "tamil.indianexpress.com", "title": "mahatma gandhi birthday essay on gandhi jayanti kamala selvaraj writes- மகாத்மா காந்தி 150-வது பிறந்த நாள் கட்டுரை, கமல செல்வராஜ்", "raw_content": "\nஇந்தியன் 2 படத்தில் பாபி சிம்ஹாவுக்கு என்ன வேடம் தெரியுமா\nகல்நெஞ்சையும் கரைய வைக்கும் காந்தியம்: முனைவர் கமல. செல்வராஜ்\nசென்னை உயர்நீதிமன்றம், ஓர் எம்.எல்.ஏ.வுக்கு விதித்த நூதனமானத் தண்டனை ஒன்று இதயத்தில் பதிந்திருக்கிறது.\nGandhi Jayanti Essay: எனக்கு எழுதப்படிக்கத் தெரிந்த நாளிலிருந்து இன்று வரை தினமும் பத்திரிகைப் படித்து வருகிறேன். அப்படி நான் படிக்கும் பத்திரிகைகளில் ஒவ்வொரு நாளும் குற்றவாளிகளுக்குப் பல்வேறு விதமான தண்டனைகளை வழங்கி நீதிமன்றங்கள் தீர்ப்பளிப்பதைப் படித்துக்கொண்டேயிருக்கிறேன். அவற்றில் எத்தனைத் தீர்ப்புகள் இன்று வரை என் இதயத்தில் பதிந்திருக்கிறது என்றால் அது கேள்விக்குறியே.\nஆனால் சுமார் 13 ஆண்டுகளுக்கு முன்பு சென்னை உயர்நீதிமன்றம், ஓர் எம்.எல்.ஏ.வுக்கு விதித்த நூதனமானத் தண்டனை ஒன்று, இன்றும் என் இதயத்தில் பசுமரத்தாணிபோல் இதமாய் இடம் பிடித்திருக்கிறது. சுமார் 13 ஆண்டுகளுக்கு முன்பு சென்னை அருகேயுள்ள மதுரவாயல் என்ற இடத்தில் ஒரு விவசாயியை கொலை செய்ய முயன்றதாக புரசைவாக்கம், ரங்கநாதன் எம். எல். எ மீது வழக்குத் தொடரப்பட்டது. அந்த வழக்கில் முன்ஜாமீன் கேட்டு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார் ரங்கநாதன். அந்த வழக்கு, சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கற்பகவிநாயகம் முன் விசாரணைக்கு வந்துள்ளது.\nஅதற்கு அந்த நீதிபதி, ரங்கநாதன் மக்கள் பிரதிநிதியானதினால் இந்த வழக்கிலிருந்து அவர் தெளிவு பெற்றாக வேண்டும். அதற்காக அவர் தொடர்ந்து ஐந்து நாள்கள் மதுரையிலுள்ள காந்தி மியூசியத்தில் அமர்ந்து, காந்தியடிகளின் சத்திய சோதனை நூலைப் படிக்க வேண்டும். அதன் பின்னர் சென்னை தி.நகரிலுள்ள தக்கர் பாபா வித்யாலயா வளாகத்தில் அமைந்திருக்கும் காந்தி போதனா மையத்தில் பத்து நாள்கள் அமர்ந்திருந்து சத்திய சோதனை உள்ளிட்டக் காந்தியடிகளின் புத்தகங்களைப் படித்து, தனது மனதையும், அறிவையும் சரி செய்து கொண்டால்தான், தனது தொகுதி மக்களுக்கு அவரால் சேவை செய்ய முடியும் என தீர்ப்பளித்துள்ளார்.\nஇந்தத் தீர்ப்பிலிருந்து நாம் அனைவரும் உணர்ந்து ���ொள்ள வேண்டிய ஓர் அற்புதமான உண்மையுள்ளது. இவ்வுலகில் பகவத்கீதையிலிருந்து தொடங்கி… பைபிளில் தொடர்ந்து… குரான் வரை எத்தனை எத்தனையோ புனித நூல்கள் உள்ளன. ஆனால், ஒரு குற்றவாளி என குற்றம் சாட்டப்பட்டிருக்கும் ஒவரிடம், அந்தப் புனித நூல்களெயல்லாம் படிக்கச் சொல்லாமல், ஒரு மனிதனால் எழுதப்பட்ட சுயசரிதை நூலைப் படித்துப் புத்தி தெளிவுற, ஒரு நீதிபதி உத்தரவிடுகிறார் என்றால், அந்த மனிதன் எவ்வளவு பெரிய மாமனிதனாக… அவரது ஆத்மா எவ்வளவு தூய்மையானதாக இருக்க வேண்டும் என்பதை நாம் அனைவரும் உணர வேண்டும்.\nஅப்படிப்பட்ட மாமனிதனாகிய மகாத்மா காந்தியின் 150 வது பிறந்த நாளைதான் நம் தேசம் உச்சத்தில் வைத்துக்கொண்டாடிக் கொண்டிருக்கிறது, அவரின் வாழ்க்கை மனிதர்களாகிய நமக்கெல்லாம் ஒரு திறந்த புத்தகம். இல்லையில்லை புனிதப் புத்தகம். அப்புத்தகம் படித்து மகிழ்வதற்குரியதல்ல. படித்துத் தெளிவதற்குரியது. படித்து மறப்பதற்குரியதல்ல, மாறுவதற்குரியது.\nஏன் நான் இதை உங்களோடு உரக்க உரைக்கின்றேன் என்றால், அதற்கும் ஒரு காரணம் இருக்கிறது. ஒரு முறை பத்திரிகையாளர்கள் மகாத்மாவை பேட்டி கண்டுள்ளனர். அப்போது அவர்களின் கேள்விகளுக்கெல்லாம் நிதானமாக அவர் பதிலளித்துள்ளார் மகாத்மா. பேட்டியின் இறுதியில் ஒரு பத்திரிகையாளர் மகாத்மாவைப் பார்த்து இப்படியொரு கேள்வியை முன்வைத்துள்ளார். அண்ணல் அவர்களே இந்த தேசத்து இளைஞர்களுக்கு உங்களின் செய்தி என்ன இந்த தேசத்து இளைஞர்களுக்கு உங்களின் செய்தி என்ன\nஅதற்கு சற்றும் சிந்திக்காமல், ஒரு நொடிப்பொழுதுகூட தாமதிக்காமல் அந்த அண்ணல் அளித்த பதில் என்ன தெரியுமா என் வாழ்க்கையே என் செய்தி (MY LIFE IS MY MESSAGE) என்பதுதான். நான் ஒரு தீவிரமான வாசிப்பை நேசிப்பவன் என்பதின் அடிப்படையில் உங்களோடுப் பகிர்ந்து கொள்கிறேன், இதுவரையிலும் இப்படியொரு பதிலுரைத்த எந்தவொரு தலைவரையும் நான் கேட்டதும் இல்லை, கண்டதுமில்லை. இனியும் என்னால் உறுதியாகக் கூற முடியும், இப்படி உரைப்பதற்கு தகுதியான ஒரு தலைவன் இந்த மண்ணில் இனி பிறப்பதற்கும் வாய்ப்பில்லை.\n“தாழக்கிடப்பாரைத் தற்காப்பதுவே தர்மம்” என தர்மத்திற்கு ஆழமான ஓர் அர்த்தத்தை உணர்துகிறது அகிலத்திரட்டு அம்மானை என்னும் ஐயா வைகுண்டரின் வாழ்வியல் நூல். அந்த அடிப்படை��ில் தன்குலத்தோருக்கு எதிரே வரும் இன்னொரு குலத்தோரை எட்டிப்போ… எட்டிப்போ… எனச்சொல்லி, ஒதுங்கிப்போன தாழ்குலத்தோரை கட்டித்தழுவி, பூநூல் அணிவித்து புனிதராக்கிய உத்தமரல்லவா அண்ணல் காந்தி. அவருக்கு ஒப்பாரும் மிக்காரும் யார் இந்த மண்ணில் இருப்பார்.\nஎங்கு தொடங்கினேனோ அங்கேயே முடிப்பதற்கு விளைகின்றேன். நீதிபதி கற்பகவிநாயகத்தால் 15 நாள்கள் காந்தியடிகளின் சத்திய சோதனை உள்ளிட்ட நூல்களைப் படிப்பதற்குத் தண்டனைப் பெற்றாரே ரங்கநாதன் எம். எல். ஏ, அந்த 15 நாள்களும் முடிந்த பிறகு என்ன சொன்னார் தெரியுமா இனி நான் என் வாழ்நாளில் இதுபோன்ற எந்த ஒரு தவறையும் செய்யமாட்டேன். மகாத்மாவின் சத்திய சோதனை என்னை ஆட்கொண்டது. அதன் மூலம் அறிவுற்றேன்… தெளிவுற்றேன்… நான் யார் என்பதை உணர்வுற்றேன்.. இனிதான் என் வாழ்க்கையைத் தொடங்கப்போகிறேன் என்று.\nஅண்ணலின் இந்த 150 வது பிறந்த நாளில் எப்படி நம் இல்லங்களில் நமக்குப் பிடித்தமான புனித நூல்களை வைத்திருக்கின்றோமோ அதுபோல் அவரின் சத்திய சோதனை நூலையும் வைத்திருப்போம். வரும் தலைமுறைக்கு அவரின் வாழ்க்கையையே பாடமாக்குவோம்.\n(கட்டுரையாளர் முனைவர் கமல. செல்வராஜ், கன்னியாகுமரி மாவட்டம் அருமனையை சேர்ந்தவர். அழைக்க: 9443559841, அணுக: drkamalaru@gmail.com)\nஅயோத்தி தீர்ப்பு குறித்து காந்தி பேரன் கருத்து\nவள்ளுவர் கூறும் இல்லற உளவியல்\nஒரே முடிவாக, அதையும் காலத்தே எடுக்க வேண்டாமா கல்வி அமைச்சரே\nஅடூர் கோபாலகிருஷ்ணன்: மகாத்மா காந்தியிடமிருந்து விலகிச் செல்கிறோம்\nமகாத்மா காந்தி தற்கொலை செய்து கொண்டாரா குஜராத் பள்ளித் தேர்வில் அதிர்ச்சி கேள்வி\n3 முக்கியப் பதவிகள் காலியிடம்: தமிழ்நாடு ஆசிரியர் பல்கலைக்கழகம் தேர்வு குளறுபடிகளுக்கு யார் பொறுப்பு\nஅன்று காந்தியின் அகிம்சை செருப்புகளை உருவாக்கியவர்கள் இன்றோ வாழிடம் தேடி அலைகிறார்கள்…\nஇக்கட்டான சந்தர்ப்பத்தில் காந்தியின் நடைமுறைகளே உதவின: பெருமாள் முருகன்\nமகாத்மா காந்தி ஆர்.எஸ்.எஸ் பணியாளர்களின் ஒழுக்கத்தைப் பாராட்டினார் – மோகன் பகவத்\nமக்களின் கற்பனையை மட்டுமல்ல எதிர்பார்ப்பையும் நிறைவேற்றியுள்ள தூய்மை இந்தியா திட்டம்\nநேதாஜிக்கே டயட் பிளான் – மகாத்மா காந்தி வாழ்க்கையின் சுவாரஸ்ய தருணங்கள்\nதிருச்சியில் பயங்கரம் : புகார் கூறிய வா��்டன் குத்திக்கொலை – மாணவர் கைது\nHorror in trichy : கல்லூரிக்கு வராதது தொடர்பாக, பெற்றோர்களிடத்தில் புகார் தெரிவித்த விடுதி வார்டனை, மாணவர்கள் கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் திருச்சியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\n15 ஆண்டுகளில் 10க்கும் மேற்பட்ட பிஞ்சுகளின் உயிரை பறித்த ஆழ்துளைக் கிணறுகள்….\nSujith wilson death : தமிழகத்தில் இது போல் ஆழ்துளைக் கிணற்றில் குழந்தைகள் சிக்கிக் கொள்வது இது முதன்முறையல்ல. கடந்த 15 ஆண்டுகளில் மட்டும் சுமார் 10 குழந்தைகள் இதுபோல் ஆழ்துளை கிணறுகளில் சிக்கி உயிரிழந்துள்ளனர்.\nஃபர்ஸ்ட் வெட்டிங் அனிவெர்சரி வர்ற நேரத்துல தீபிகாவுக்கு இப்படியாகிடுச்சே…\nஆயுத எழுத்து: ஓ…. இது தான் பூசணிக்காயை சோத்துல மறைக்குறதா..\n6850 எபிசோடுகள், 3430 மணிநேர நடிப்பு, 21 ஆண்டு கால பிரைம் டைம் – யாருமே நெருங்க முடியா உயரத்தில் ராதிகா சரத்குமார்\n12ம் வகுப்பிற்குப் பிறகு நடத்தப்படும் நுழைவுத் தேர்வு – பட்டியல் இங்கே\nஇந்தியன் 2 படத்தில் பாபி சிம்ஹாவுக்கு என்ன வேடம் தெரியுமா\nஇங்கிலாந்து உள்துறை இந்திய அராய்ச்சியாளரை திரும்ப அனுப்ப முடிவு; கல்வியாளர்கள் திறந்த கடிதம்\nஆஸ்திரேலியாவில் சிலை மீட்பு; மோடியின் பேச்சுவார்த்தையே காரணம்..பொன்மாணிக்கவேல் அல்ல\nமீண்டும் ஜாக்பாட் இயக்குனர் படத்தில் நடிக்கும் ஜோதிகா\nகனிமொழிக்கு எதிரான தேர்தல் வழக்கு: தமிழிசைக்கு பதில் தொகுதி வாக்காளர் நடத்த அனுமதி\nIRCTC ‘ஷேர்’ வாங்குவது எப்படி\nரூ.700 கோடிக்கு மேல் நன்கொடை பெற்ற பாஜக\nஇந்தியன் 2 படத்தில் பாபி சிம்ஹாவுக்கு என்ன வேடம் தெரியுமா\nஇங்கிலாந்து உள்துறை இந்திய அராய்ச்சியாளரை திரும்ப அனுப்ப முடிவு; கல்வியாளர்கள் திறந்த கடிதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665809.73/wet/CC-MAIN-20191112230002-20191113014002-00395.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.wsws.org/tamil/articles/2010/mar/1003010_pakis.shtml", "date_download": "2019-11-12T23:08:06Z", "digest": "sha1:HEPQ6EJHLJTR72KKS7QMH6Z3LODSFPKH", "length": 29557, "nlines": 63, "source_domain": "www.wsws.org", "title": "Pakistan: Zardari and his PPP-led government weakened by clash with judiciary The world socialist web site", "raw_content": "\nஉலக சோசலிச வலைத்தளம் பற்றி\nநான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு\nWSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் :ஆசியா : பாகிஸ்தான்\nபாக்கிஸ்தான்: ஜர்தாரியும் அவருடைய PPP தலைமையிலான அரசாங்கமும் நீதித்துறையுடன் மோதலில் வலுவிழக்கின்றன\nபாக்கிஸ்தானிய ஜனாதிபதி ஆசிப் அலி ஜர்தாரியும் அந்நாட்டின் பாக்கிஸ்தான் மக��கள் கட்சி தலைமையிலான கூட்டணி அரசாங்கமும் நீதித்துறை நியமனங்கள் பற்றிய மோதலின் விளைவாக அவற்றின் அதிகாரம் மற்றும் கெளரவத்திற்கு மேலும் ஒரு பலத்த அடியினால் பாதிக்கப்பட்டுள்ளது.\nபிரதம மந்திரி யூசுப் ராசா கிலானியும் மற்றய PPP மூத்த தலைவர்களும் வாடிக்கையாக இடைக்கால தேர்தல்கள் தவிர்க்க முடியாதவை அல்ல, ஜனாதிபதியும் அரசாங்கமும் முழு பதவிக்கால ஆட்சி நடைபெறும் என்று அறிக்கைகளை விடும் அளவிற்கு ஜனாதிபதி, மக்கள் அரசாங்கத்தின் மீதான நிலைப்பாடுகள் பாதிக்கப்பட்டுள்ளன.\nஇதற்கிடையில் இராணுவ உயர் கட்டுப்பாட்டகம் பெருகியமுறையில் சிவிலிய கட்டுப்பாட்டில் இருந்து தன்னுடைய சுதந்திரத்தை உறுதிபடுத்துவதுடன் நாட்டின் இராணுவ, புவிசார்-அரசியல் விவகாரங்களில் தன்னுடைய மேலாதிக்கத்தையும் வலுப்படுத்த முற்படுகிறது.\nசிவிலிய அரசியல் அதிகாரிகளுக்கும் இராணுவத்திற்கும் இடையே உள்ள உறவின் உண்மையான தன்மை கடந்த மாதக் கடைசியில் தெளிவாக வெளிப்படுத்தப்பட்டது. பாக்கிஸ்தானின் உள்நாட்டு மந்திரியும், ஜர்தாரியின் முக்கிய ஆலோசகருமான ரெஹ்மான் மாலிகின் பகிரங்கமாக செய்தி ஊடகங்களில் வெளிவந்த தகவலான பாக்கிஸ்தான் பாதுகாப்புப் பிரிவுகள் ஒரு மூத்த தாலிபன் தலைவர் முல்லா அப்துல் கானி பரடரை கைது செய்தன என்பதை மறுத்து, இராணுவமானது மீண்டும் பரடர் தன் காவலில்தான் பல நாட்களாக உள்ளார் என்பதை அறிவித்தது.\nபெப்ருவரி 13-ம் தேதி ஜர்தாரி நாட்டின் தலைமை நீதிமன்றத்திற்கு ஒரு நீதிபதியையும் மற்றும் லாகூர் உயர்நீதிமன்றத்திற்கு ஒரு நீதிபதியையும் நியமித்தார். ஆனால் இந்த நியமனங்களில் அவர் தலைமை நீதிமன்ற தலைமை நீதிபதி இப்டிகார் மகம்மத் செளத்ரியின் பரிந்துரைகளை புறக்கணித்து நியமித்தவர்கள் தகுதி பற்றியும் செளதரியுடன் கலந்து ஆலோசிக்கவில்லை. ஒரு சில மணி நேரத்தில் தலைமை நீதிமன்றம் இதற்குப் பதிலடி கொடுத்தது. நீதித்துறை நியமனங்கள் தலைமை நீதிபதியை கேட்காமல் செய்யப்பட்டதால் அவை அரசியலமைப்பிற்கு முரணானது என்று அறிவித்து பெப்ருவரி 18-ம் தேதி இது பற்றிய வழக்கில் அரசாங்கத்தின் தலைமை வக்கீல் கருத்துத் தெரிவிக்குமாறும் உத்தரவிட்டுள்ளது.\nஅரசாங்கத்திற்கும் நீதித்துறைக்கும் இடையே இருந்த மோதலில் அமெரிக்க ஆதரவு பெற்றிருந்த சர்வாதிகாரி தளபதி பர்வேஸ் முஷரப் நவம்பர் 2007-ல் செளதரியையும் மற்றய தலைமை நீதிமன்ற நீதிபதிகளையும் பதவி நீக்கம் செய்திருந்ததை திரும்பப் பெற்று அவர்களை மீண்டும் பதவியில் இருத்த வேண்டும் என்று நடத்தப்பட்ட போராட்டத்தில் பங்கு பெற்ற பல வக்கீல்களும் இந்த மோதலில் விரைவில் சேர்ந்து கொண்டனர். \"நீதித்துறையை அச்சுறுத்தும் முயற்சி, மற்றவர்களைவிட ஜனாதிபதி சக்திவாய்ந்தவர் என்று காட்டிக் கொள்ளும் தகவலைக் கொடுக்கிறது\" என்று தலைமை நீதிமன்ற வக்கீல் சங்கத்தின் தலைவர் காஜி முகம்மத் அன்வர் பெப்ருவரி 15 அன்று ரொய்ட்டரிடம் தெரிவித்தார்.\nபாக்கிஸ்தான் முஸ்லீம் லீக் (PML-N) உடைய தலைவர் மற்றும் உத்தியோகபூர்வ எதிர்க்கட்சி தலைவரும், PPP, ஜர்தாரி-புட்டோ குடும்பத்தின் கடுமையான எதிர்ப்பாளருமான நவாஸ் ஷெரிப் நீதிபதிகளின் நிலைப்பாட்டிற்கு தன் ஆதரவை அறிவிப்பதில் விரைவில் ஊக்கம் காட்டினார். PPP ஆனது சர்வதேச நாணய நிதியத்தின் கடும் சிக்கன நடவடிக்கைகளை செயல்படுத்துவதாலும் ஆப்கானிஸ்தானில் அமெரிக்க ஆக்கிரமிப்பிற்கு அடிமைத்தான ஆதரவைக் கொடுப்பதாலும் மக்களிடையே செல்வாக்கை முன்னாள் ஜனாதிபதி முஷரப் கடைசி நாட்களில் இழந்த அளவிற்கு இப்பொழுது இழந்துநிற்கும் ஜர்தாரியை \"ஜனநாயகத்திற்கு பெரும் அச்சுறுத்தல்\" என்று ஷரிப் அறிவித்தார்.\nபல முன்னைய நெருக்கடிகளைப் போலவே, PPP யின் கூட்டணி பங்காளிக் கட்சிகளும் ஜர்தாரியின் நடவடிக்கைகளில் இருந்து தங்களை விரைவாக ஒதுக்கி வைத்துக் கொண்டுவிட்டன.\nஜர்தாரி தன்னுடைய அதிகார வரம்பை மீறிச் செயல்படவில்லை என்று முதலில் மறுத்த ஜனாதிபதியும் அரசாங்கமும், ஒரு அவமானகரமான பின்வாங்குதலை செய்யும் கட்டாயத்திற்கு உட்பட்டனர். ஆனால் அதற்கு முன் நீதிபதிகள் பிரச்சினை பற்றி பாக்கிஸ்தானின் இராணுவத் தலைவர் தளபதி கியானி வெளிப்படையாக ஜனாதிபதியையும், பிரதம மந்திரியையும் சந்தித்து ஆலோசனை நடத்தினார்.\nநெருக்கடியை முடிப்பதற்கு PPP தலைமை பெரும் நம்பிக்கையின்மையை கொண்டிருந்தது. இதையொட்டி கிலானி ஒரு பொதுக் கூட்டத்தில் தலைமை நீதிபதியை சந்தித்து அரசாங்கத்தின் சரணடைதலை அறிவித்தார். இதன்பின், ஜர்தாரி தன்னுடைய நீதித்துறை நியமனங்களை இரத்து செய்து, செளதரியின் ஆலோசனைகள் கொட��க்கப்பட்டிருந்த பல நீதிபதிகளை உயர் நீதிமன்றத்திற்கும், தலைமை நீதிமன்றத்திற்கும் நியமித்தார்.\nஆனால் இந்த உடன்பாடு ஏற்பட்ட உடனேயே செளதரி மீண்டும் ஜர்தாரி, மற்றும் அரசாங்கத்திற்கு ஒரு சவால் விடுத்தார்.\nநீதிபதிகள் ஒற்றுமையாக இருந்ததுதான் நவம்பர் 3, 2007- ல் ஏற்பட்ட நிலைமை போன்றது மீண்டும் வராமல் தடுக்கப்பட்டதற்கு காரணம் என்று செளதரி கூறினார். ஜர்தாரி இரு நீதிபதிகளை நியமித்ததை முஷரப் 2007-ல் நெருக்கடிக் காலத்தை அறிவித்ததுடன் ஒப்பிட்டார். ஜர்தாரியின் நியமனங்கள் அரசியலமைப்பு நெறியின் படி வினாவிற்கு உட்பட்டவை என்றாலும், முஷரப் நடவடிக்கைகளில் இருந்த தன்மை இதில் இருந்ததாகக் கூறுவதற்கில்லை. நெருக்கடியை அறிவித்த நிலையில், தளபதி ஒரு இரண்டாவது ஆட்சி மாற்றத்திற்கு ஒப்பான செயலில் ஈடுபட்டு, தனக்கு ஆதரவு கொடுப்பவர்களை வைத்து நீதித்துறையை நிரப்ப முற்பட்டதுடன் எதிர்க்கட்சியை மிரட்டியும், வரவிருக்கும் பாராளுமன்றத் தேர்தல்களில் பதவியை திருட சட்ட-அரசியல் சூழ்நிலையை ஏற்படுத்துவும் முற்பட்டிருந்தார்.\nபெப்ருவரி 19-ம் தேதி செளதரி NAB எனப்படும் தேசிய பொறுப்புக் கூறும் அமைப்பின் தலைவருக்கு அழைப்பு பிறப்பித்து தேசிய சமரச உத்தரவின் (NRO) கீழ் மூடப்பட்டிருந்த வழக்குகளை மீண்டும் விசாரித்து குற்றச்சாட்டுக்கள் தொடுப்பதை விரைவுபடுத்த வேண்டும் என்று உத்தரவிட்டார்.\nஅக்டோபர் 2007-ல் முஷரப் மற்றும் ஜர்தாரி, அவருடைய மறைந்த மனைவி பெனாசீர் பூட்டோ ஆகியோருக்கு இடைய ஏற்பட்ட ஒரு உடன்பாடுதான் NRO ஆகும். இது புஷ் நிர்வாகத்தின் ஆதரவுடன் நடந்தது. இதன் நோக்கம் ஆட்டம் கொண்டிருந்த தளபதியின் ஆட்சியை நிலைநிறுத்துவது ஆகும். பாக்கிஸ்தானிய அரசாங்கம் ஊழல் மற்றும் பிற குற்ற வழக்குகள் PPP தலைவர்கள் மற்றய அரசியல்வாதிகள் மற்றும் முன்னாள் மந்திரிகளுக்கு எதிராக போடப்பட்டிருந்தவற்றை திரும்பப் பெறுவதாக ஒப்புக் கொண்டது. உண்மையில் அவற்றின் தன்மை எப்படி இருந்தாலும் இராணுவ ஆட்சியால் அவை திரிக்கப்பட்டு இருந்தன. மேலும் 2008 பாராளுமன்றத் தேர்தல்களில் பூட்டோ போட்டியிடலாம் என்றும் அதற்கு ஈடாக PPP, ஜனாதிபதி தேர்தலில் முஷரப் \"மீண்டும் தேர்ந்தெடுக்கப்படுவதற்கு\" போலி வாக்குகள் ஆதரவு கொடுக்க வேண்டும் என்றும் இருந்தது.\nகடந்த ஆண்டுக் கடைசியில் செளதரி தலைமையில் ஒரு தலைமை நீதிமன்றத் தீர்ப்பின்படி NRO அரசியலமைப்பிற்கு முரணானது என்று அறிவிக்கப்பட்டது. இது பல PPP தலைவர்கள் மீதும், முஷரப் மற்றும் மாலிக் மீதும் பல குற்றவியல் வழக்குகளைத் தொடுக்க வகை செய்தது. அரசியலமப்பின்படி பதவியில் இருக்கும் ஜனாதிபதிக்கு குற்றச்சாட்டுகளில் இருந்து மொத்த விலக்கு கொடுக்கப்பட்டுள்ளது என்று அரசாங்கம் கூறினாலும், NRO அகற்றப்பட்டது பெரும் சங்கடத்தை அதற்கு விளைவித்ததுடன், PPP-யின் ஆயுட்கால இணைத் தலைவரும் பூட்டோ சமுகத்தின் தற்போதைய தலைவருமான ஜர்தாரிக்கு இது சட்டபூர்வ மற்றும் அரசியல் அச்சுறுத்தலைக் கொடுக்கும் திறனைக் கொண்டிருந்தது.\nபெப்ருவரி 19 அன்று விசாரணையில் செளதரி NAB-யும் அரசாங்கமும் 1990-களில் பெனாசீர் பிரதம மந்திரியாக இருந்தபோது பூட்டோக்கள் ஊழல் மூலம் பெற்றதாகக் கூறப்படும் $60 மில்லியன் தொகை பற்றிய ஊழல் வழக்கை சுவிட்ஸர்லாந்து மீண்டும் தொடர வேண்டும் என்று வலியுறுத்தினார். NRO ஏற்றுக் கொள்ளப்பட்டு இஸ்லாமாபாத்தின் அழுத்தத்தின்பேரில் சுவிஸ் அரசாங்கம் ஜர்தாரி மற்றும் பூட்டோ விவகாரங்களில் தன் விசாரணையை மூடிவிட்டது.\nசுவிஸ் வழக்கு பற்றிய செளதரியின் உத்தரவு அரசாங்கங்களுக்கு இடையேயான உறவுகள் பிரச்சினை என்பதால் ஏற்கப்படுவதற்கு இல்லை என்று அரசாங்கம் எதிர்த்துள்ளது. அதன் உத்தரவுகளுக்கு கீழ்ப்படியாததால் தன்னை தண்டிக்கலாம் என்று அச்சப்பட்டுள்ள NAB தலைவர் நவீட் அஹ்சன் இராஜிநாமா செய்துவிட்டார். அரசாங்க வக்கீல் ஜர்தாரிக்கு வாதிட தயக்கம் காட்டிய நிலையில் கிலானி, கே.கே.ஆகாவை (பூட்டோ, ஜர்தாரிக்கு பல வழக்குகளில் செயலாற்றியவர்) கூடுதல் தலைமை வக்கீலாக நியமித்துள்ளார். இவர் தலைமை நீதிமன்றத்தில் ஜர்தாரி வழக்கிற்கு வாதாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nஆளும் உயரடுக்கின் சில பிரிவுகள், செய்தி ஊடகம், போலி சமூக நல அமைப்புக்கள் மற்றும் பாகிஸ்தான் தொழிற் கட்சி போன்றவை செளதரியை ஜனநாயக பாதுகாப்பாளர் போலவும், ஊழலுக்கு விரோதி என்பது போலவும் சித்தரிக்கின்றன. முஷரப்பிற்கு எதிராக முன்பும், ஜர்தாரிக்கு எதிராக இப்பொழுதும் அவரை ஒரு கவனக் குவிப்புப் புள்ளியாக செய்துள்ளன.\nஆனால் செளதரியே நீண்டகாலம் நீ��ித்துறை சார்பில் முஷரப் ஆட்சிக்கு ஆதரவு கொடுத்து, தலைமை நீதிமன்ற நீதிபதி என்னும் முறையில் பாக்கிஸ்தானிய முதலாளித்துவத்தின் செல்வம், சலுகைகள் ஆகியவற்றை செயல்படுத்தும் ஆட்சியை சட்ட நெறிப்படுத்தியுள்ளார்.\n2000-ம் ஆண்டில் தேர்ந்தெடுக்கப்பட்ட நவாஸ் ஷரிப்பின் ஆட்சியை முஷரப் அகற்றியதை நியாயப்படுத்திய சட்டத் தீர்ப்பை அளித்த தலைமை நீதிமன்ற நீதிபதிகளில் செளதரியும் இருந்தார். அதேபோல் 2005-ல் முஷரப் இராணுவத் தலைவராகவும் ஜனாதிபதியாகவும் இரு பதவிகளில் இருக்காலம் என்று கூறிய அரசியலமைப்பின் 17-வது திருத்தத்தை முறைப்படுத்திய நீதிபதிகளில் ஒருவராகவும் இருந்தார்.\nஇராணுவமானது ஜர்தாரி மற்றும் அராசங்கத்தின் சட்டபூர்வ, அரசியலமைப்பு இடர்பாடுகளால் ஏற்பட்டுள்ள செல்வாக்கிழப்பு மற்றும் ஆப்-பாக் போருக்கு ஆதரவைக்காட்டுவதால் அமெரிக்கா தன்னிடம் நம்பிக்கை கொண்டிருப்பதையும் பயன்படுத்தி தன் அரசியல் மற்றும் பொருளாதார சக்தியை மீண்டும் உறுதிபடுத்த முயல்கிறது.\nசெய்தி ஊடகத்தில் இருந்து கிட்டத்தட்ட எந்த எதிர்ப்பும் இல்லாத நிலையில் இராணுவத் தலைவர் கியானி ஓய்வூதிய வயதை கடந்த இரு முக்கிய அதிகாரிகளின் பதவிக் காலத்தை அரசாங்க உத்தரவை எதிர்பாராமல் அதிகப்படுத்தியுள்ளார். கியானியின் நோக்கங்களில் ஒன்று இந்த ஆண்டு பிற்பகுதியில் முடிய இருக்கும் தன்னுடைய அதிகாரத்திற்கு ஒருதலைப்பட்ச விரிவாக்கம் கொடுப்பது ஆகும்.\nஆனால் செளதரி தலைமையில் இருக்கும் நீதித்துறைக்கும் இராணுவத்திற்கும் இடையே பிணைப்பு இருப்பதற்கும் சான்றுகள் உள்ளன.\nதலைமை நீதிமன்ற பிரிவானது அரசாங்க விரோதிகள் பலர் \"காணாமற் போனது\" பற்றி விசாரிப்பது--இஸ்லாமிய அடிப்படைவாதிகள், பலோச்சி தேசியவாதிகள், இன்னும் பலர் என--சமீபத்தில் அது காணாமற் போனது பற்றிய அரசாங்க உளவுத்துறை பிரிவுகளின் பங்கு பற்றி ஆராயாது என்று கூறிவிட்டது. நீதிமன்ற முடிவிற்கு விளக்கம் கொடுக்கையில் நீதிமன்றம், \"தான் பாதுகாப்பு பிரிவுகளுக்கு விரோதமாக இல்லை என்பதால் அதன் தோற்றத்தை அழிக்கவோ, சிதைக்கவோ முற்படத் தயாராக இல்லை\" என்று கூறியதாக Dawn தெரிவித்துள்ளது.\nஇதையொட்டி பெப்ருவரி 21 அன்று Daily Times தலையங்கம் எழுதியது: \"உளவுத்துறை அமைப்புக்களானது சட்டம், அரசியலம���்பு இவற்றை முற்றிலும் மீறிய விதத்தில் ஆயிரக்கணக்கான நபர்கள் \"காணாமற் போவதின்\" பின்னணியில் உள்ளது என்று பரந்த அளவில் கருதப்படுவதால், தலைமை நீதிமன்றம் காணாமற் போனவர்களுடைய உறவினர்கள் குடும்பங்களுக்கு நீதியளிக்க வேண்டிய உறுதிப்பாட்டில் இருந்து பின்வாங்கிவிட்டது என்று தோன்றுகிறது. மக்களுக்கு நீதி அளிப்பேன் என்று சொன்ன ஒரு தலைமை நீதிபதி கூறியிருப்பதின் பொருள் இப்படி இருக்கக்கூடாது.\"\nபாக்கிஸ்தானின் தொழிலாளர்கள் மற்றும் உழைப்பாளிகள் வெற்றுத்தன முதலாளித்துவ உயரடுக்கு, அதன் அரசாங்கக் கருவிகளின் எந்தப் பிரிவைப் பின்பற்றினாலும் ஜனநாயக, சமூக உரிமைகளை வெல்ல முடியாது. பென்டகன்-பாக்கிஸ்தான் இராணுவப் பிணைப்பு மற்றும் இலாப முறைக்கு எதிராக தொழிலாள வர்க்கத்தின் தலைமையில் அனைத்து ஒடுக்கப்பட்டவர்களின் சுயாதீன அரசியல் அணிதிரட்டுதல் தேவைப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665809.73/wet/CC-MAIN-20191112230002-20191113014002-00395.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keelainews.com/category/%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2019-11-13T00:42:58Z", "digest": "sha1:EEENQZEXPHVM7WGTSNG7P5NPUNCR6U35", "length": 14217, "nlines": 138, "source_domain": "keelainews.com", "title": "நூல்கள் Archives - www.keelainews.com (TNTAM/2005/17836) - உலக நிகழ்வுகளை நடுநிலையோடு வெளிச்சம் போடும் கண்ணாடி..", "raw_content": "\nகீழை பதிப்பகத்தின் முதல் நூல் “மொழிமின்” இன்று வெளியீடு..\nகீழை பதிப்பகத்தின் முதல் நூலான நூருத்தீன் எழுதிய “மொழிமின்” இன்று மாலை 05.00 மணியளவில் சென்னை 41வது புத்தக கண்காட்சியில் வெளியிடப்படுகிறது. இந்நூலை வெல்ஃபேர் பார்ட்டி தமிழ்நாடு மாநில தலைவர் சிக்கந்தர் வெளியிடுகிறார். இந்நூலின் […]\nகீழை பதிப்பகத்தின் “மொழிமின்” மற்றும் “ஆன்மீக அரசியல்” இன்னும் சில நாட்களில் வெளியீடு..\nகீழை நியூசின் அங்கமான கீழை பதிப்பகத்தின் வெளியீடான வி.எஸ்.முகம்மது அமீன் எழுதிய “ஆன்மீக அரசியல்” மற்றும் நூருத்தீன் எழுதிய “மொழிமின்” புத்தகங்கள் விரைவில் வெளி வர உள்ளது. இன்றைய நவீன அரசியலில் எத்தனை முகங்களில் […]\nகீழக்கரை கஸ்டம்ஸ் வாலிபால் கிளப் வாலிபால் போட்டியில் தொடர் வெற்றி..\nகீழக்கரை இளைஞர்களுக்கும், வாலிபால் போட்டிக்கும் எப்பொழுதும் ஒரு ராசியான தொடர்புண்டு. எந்த போட்டிக்கு சென்றாலும் எந்த அளவிளாவது வெற்றி வாகை சூட்டுவார்கள். கீழக்கரை கஸ்டம்ஸ் வாலிபால் கிளப் இளைஞர்கள் சமீபத��தில் 24ம் தேதி முத்துப்பேட்டையில் […]\nகீழக்கரையில் முதன்மை பூச்சியியல் வல்லுநர் ஆய்வு.. டெங்கு காய்ச்சல் எதிரொலி..\nகீழக்கரையும், டெங்கு காய்ச்சலும் ஒன்றோடு ஓன்று ஒன்றிணைந்தது போல் பல வருடங்களாகவே நிரந்தர தீர்வு காண முடியாத ஒரு பிரச்சினையாகவே நீடித்து வருகிறது. இப்பிரச்சினையை தொடர்ந்து கீழக்கரையில் முதன்மை பூச்சியியல் வல்லுநர் ஆய்வு மேற்கொண்டார். பொது […]\nதுபாயில் நாய்க்கு பூனையை இரையாக்கியவர் கைது – 10,000 திர்ஹம் வரை அபராதம்\nஐக்கிய அரபு அமீரகத்தை சர்ந்த ஒருவர் தன் வளர்ப்பு நாய்க்கு உயிருள்ள பூனையை உணவளித்ததை வீடியோ காட்சிகளாக பதிவு செய்து சமூக வலை தளத்தில் பதியேற்றம் செய்தவர் கைது செய்யப்பட்டார். பூனையை உயிரோடு கூண்டில் […]\nஇனி அரசு மருத்துவமனைகளில் மருத்துவர்கள் ஓ.பி அடிக்க முடியாது – ஏப்ரல் 1 முதல் பயோமெட்ரிக் வருகை பதிவு அறிமுகம்\nதமிழகம் முழுவதும் அரசு மருத்துவமனைகளில் பணியாற்றும் அரசு மருத்துவர்களுக்கு எதிர்வரும் ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் ‘பயோமெட்ரிக்’ வருகைப் பதிவை கட்டாயம் செயல்படுத்தப்பட வேண்டும் என்று அனைத்து அரசு மருத்துவமனைகளுக்கும் சுகாதாரத் துறை […]\nஎளிய முறையில் அனைவரும் அரபி மொழி கற்று கொள்ள தமிழ் இளைஞரின் முயற்சி..\nஇன்று இளைய சமுதாயத்தினர் பலர் வளைகுடா மற்றும் மத்திய கிழக்கு அரபு நாடுகளில் பல் வேறு துறைகளில் பணியாற்றி வருவது அனைவரும் அறிந்த விசயம். நாம் வேலை பார்க்கும் இடத்தில் பேசும் மொழி என்பது […]\nதகவல் அறியும் உரிமை சட்டம்..\nதகவல் அறியும் உரிமை சட்டம் சம்பந்தமான தகவல்களை விரிவாக அறிந்து கொள்ள கீழே உள்ள புத்தகத்தை நீங்கள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்…. RTI ACT – 2005 – Tamil – R.PRAKASH B.Sc.M.L. […]\nஉங்கள் அன்பு குழந்தைகளுக்கு இஸ்லாம் மார்க்கதை எளிய முறையில் ஆங்கில வழியில் பயிற்றுவிக்க கீழே உள்ள புத்தகத்தை பதிவிறக்கம் செய்யுங்கள்… quranbook-age-group-9-14\nபார்த்திபனூர் மதகணை வந்த வைகை தண்ணீர் இராமநாதபுரம் பெரிய கண்மாய்க்கு திறப்பு\nஇராமநாதபுரத்தில் ஒத்திவைத்த போலீஸ் உடற்திறன் தேர்வு வரும் 18ல் மீண்டும் தொடக்கம்\nஇராமநாதபுரத்தில் சத்துணவு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்\nவெங்காயத்தை தொடர்ந்து கத்தரி, முருங்கைக்காய் விலையும் கடுமையாக உயர்வு\nவேலூர் மத்திய சிறையில் முருகன் மீண்டும் உண்ணாவிரதம் துவக்கம்\nபரமக்குடியில் 400 பேருக்கு ரூ.2.76 கோடி மதிப்பில் திருமண நிதியுதவி மற்றும் விலையில்லா தாலிக்கு தங்கம்\nஉசிலம்பட்டியில் விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டத்தை புறக்கணித்து விவசாயிகள் வட்டாச்சியரை முற்றுகையிட்டனர்.\nஇதே கூட்டணி உள்ளாட்சித் தோ்தலில் தொடரும் என பா.ஜ. மாநில துணைத்தலைவா் பிடிஅரசகுமாா் தகவல்.\nஉற்சாக பானம் அன்று… ஆரோக்கிய பானம் இன்று… கீழக்கரையில் மதுக்கடைளை மூடியது தொடர்ந்து கொண்டாட்டம்…\nராஜீவ் கொலை வழக்கு பேரறிவாளனுக்கு பரோல்\nநூக்காம்பாடி கிராமத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள தொகுப்பு பால் குளிர்விப்பு மையத்தை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி திறந்து வைத்து பேட்டி அளித்தார்.\nமதுரை – உடைந்த பாதாளச்சாக்கடை மூடி சாி செய்யப்படுமா\nமழைக்கால நோய்கள் குறித்து விழிப்புணர்வு முகாம்\nஅழகப்பா பல்கலை., அளவில் செஸ் போட்டி. உச்சிப் புளி எம்ஜிஆர் கலை கல்லூரி மாணவி முதலிடம்\nஇராமநாதபுரத்தில் நியாய விலைக்கடை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்\nகொடைக்கானலில் ‘துப்புரவு’ பணியாளர்களுக்கு மருத்துவ முகாம்.\nசுஜித்தின் தாயாருக்கு அரசு வேலையா.\nஅரசு இ-சேவை மையத்தில் அதிக கட்டணம் வசூலித்த ஊழியர் பணியிடை மாற்றம்-ஆலங்குளம் வட்டாட்சியர் அதிரடி நடவடிக்கை\nநிலக்கோட்டை அருகே குடிநீரில் சாக்கடை கலப்பதாக பொதுமக்கள் எம்.எல்.ஏ .விடம் கோரிக்கை\nமதுரை செங்கோட்டை செல்லும் பாசஞ்சர் ரயிலில் கதவுகள் விளக்குகள் இல்லாமல் அவதி. நடவடிக்கை எடுக்குமா ரயில்வே நிர்வாகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665809.73/wet/CC-MAIN-20191112230002-20191113014002-00396.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sankathi24.com/news/vaakakaurautaikala-taeratalaina-painanara-nairaaivaerarapapatauma", "date_download": "2019-11-13T00:26:07Z", "digest": "sha1:IMTNUYNIHNBTQV2MGKKVKOSTSJX55AU2", "length": 7609, "nlines": 48, "source_domain": "sankathi24.com", "title": "வாக்குறுதிகள் தேர்தலின் பின்னர் நிறைவேற்றப்படும்! | Sankathi24", "raw_content": "\nவாக்குறுதிகள் தேர்தலின் பின்னர் நிறைவேற்றப்படும்\nவியாழன் அக்டோபர் 10, 2019\n2015 ஆம் ஆண்டு ஆட்சிப் பொறுப்பையேற்றபோது அளிக்கப்பட்ட வாக்குறுதிகளில் நிறைவேற்றப்படாமல் உள்ள வாக்குறுதிகள் தேர்தலின் பின்னர் நிறைவேற்றப்படும் என்று தேசிய ஒருமைப்பாடு, அரசகரும மொழிகள், சமூக மேம்பாடு மற்றும் இந்துசமய அலுவல்கள் அமைச்சர் மனோகணேசன் தெரிவித்தார்.\nசிவில் சமூக மற்றும் தொழிற்சங்கங்களின் ஒன்றியம் இம்முறை ஜனா��ிபதித் தேர்தலில் தமது ஆதரவை ஐக்கிய தேசிய முன்னணியின் வேட்பாளர் சஜித் பிரேதமாசவிற்கு வழங்கி, அவரை வெற்றிபெறச்செய்வதற்கு தீர்மானித்துள்ளது.\nஇந்நிலையில் தமது ஆதரவை வெளிப்படுத்துவதுடன், அவரால் நிறைவேற்றப்பட வேண்டிய யோசனைகளைக் கையளிக்கும் நோக்கிலான நிகழ்வொன்று இன்று கொழும்பிலுள்ள புதிய நகர மண்டபத்தில் நடைபெற்றது.\nஅந் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.\nநாம் 2015 ஆம் ஆண்டில் ஆட்சியமைத்த போது நிறைவேற்றதிகாரத்தை ஒழித்தல், தேர்தல் முறையில் மாற்றத்தை ஏற்படுத்தல் மற்றும் அதிகாரப்பரவலாக்கம் ஆகிய விடயங்களுக்கு முக்கியத்துவம் அளித்திருந்தோம். அவற்றில் அரசியலமைப்பின் 19 ஆவது திருத்தத்தின் ஊடாக நிறைவேற்றதிகார ஜனாதிபதியின் அதிகாரங்கள் ஓரளவிற்கேனும் குறைக்கப்பட்டிருக்கிறது. அதேபோன்று தேர்தல்முறை மாற்றத்தைப் பொறுத்தவரையில் குறைந்தபட்சம் உள்ளூராட்சி மன்றத்தேர்தல்களில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கு எம்மால் இயலுமாக இருந்திருக்கிறது.\nஎனினும் ஒருமித்த நாட்டிற்குள் அதிகாரப்பரவலாக்கம் மேற்கொள்ளப்படவில்லை. இந்நிலையில் ஜனாதிபதித் தேர்தலில் பின்னர் நாங்கள் ஆட்சியமைத்ததும் இவற்றை நிறைவேற்றுவது தொடர்பில் அவதானம் செலுத்தப்படும் என்றும் அவர் இதன்போது கூறினார்.\nதேர்தலில் வாக்களித்த பின்னர் ஜனாதிபதி மைத்திரி விசேட அறிக்கை வெளியிடுவாராம்\nசெவ்வாய் நவம்பர் 12, 2019\nதேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய தகவல்...\nவிஜேவீரவின் குடும்பத்தாரிடம் சஜித் மன்னிப்புக்கோர வேண்டும்\nசெவ்வாய் நவம்பர் 12, 2019\nநாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும தெரிவித்தார்.\nதேர்தல் உரிமையை அனைவரும் சரியாகப் பயன்படுத்த வேண்டுமாம்\nசெவ்வாய் நவம்பர் 12, 2019\nஇலங்கை தேசிய கிறிஸ்தவ மன்ற திருச்சபை தலைவர்கள் ஒன்றிணைந்து கூட்டறிக்கை\nஉயர்தர பரீட்சை பெறுபேறுகள் அடுத்த மாத இறுதியில்\nசெவ்வாய் நவம்பர் 12, 2019\nபரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித்த தெரிவித்தார்.\n\" நாம் ஒரு இலட்சிய விதையை விதைத்திருக்கின்றோம். அதற்கு எமது வீரர்களின் இரத்தத்தைப் பாய்ச்சி வளர்க்கின்றோம். இந்த விதை வளர்ந்து விருட்சமாகி எமது மாவீரர்களின் கனவை நனவாக்கும்.\n- தமிழீழ தேசியத் தலைவர் \"\n-- தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன்\nசிறிலங்கா தொடர்பான சுவிஸ் நாட்டின் நிலைப்பாடு வெளியானது\nசெவ்வாய் நவம்பர் 12, 2019\nமாவீரர் நினைவு சுமந்த கலைத்திறன் போட்டிகள் – 2019\nஞாயிறு நவம்பர் 10, 2019\nபரிதி அவர்களின் 7 ஆம் ஆண்டு நினைவு வணக்க நிகழ்வு\nசனி நவம்பர் 09, 2019\nமாவீரர் மாதம் நிகழ்வுகள். -2019 / கனடியத் தேசிய வீரர் நினைவு நாள்.\nவெள்ளி நவம்பர் 08, 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665809.73/wet/CC-MAIN-20191112230002-20191113014002-00396.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dailyceylon.com/186083/", "date_download": "2019-11-12T23:52:52Z", "digest": "sha1:FJ4JO5HD3Y2YVSMCHKZI6O2RIIDHIUE3", "length": 5238, "nlines": 79, "source_domain": "www.dailyceylon.com", "title": "எரிபொருள் விலை இன்று நள்ளிரவு முதல் குறைப்பு- நிதி அமைச்சு - Daily Ceylon", "raw_content": "\nஎரிபொருள் விலை இன்று நள்ளிரவு முதல் குறைப்பு- நிதி அமைச்சு\nஎரிபொருள் விலைச் சூத்திரத்துக்கு அமைய இன்று (10) நள்ளிரவு முதல் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் எரிபொருட்களின் விலை குறைக்கப்படுவதாக நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.\nஇந்த வகையில், 92 ஒக்டைன் பெற்றோல் 2.00 ரூபாவாலும், 95 ஒக்டைன் பெற்றோல் மற்றும் சுப்பர் டீசல் என்பன தலா 5.00 ரூபாவாலும் குறைக்கப்படுவதாகவும் நிதி அமைச்சு அறிவித்துள்ளது.\nஒட்டோ டீசலின் விலையில் எந்தவித மாற்றமும் செய்யப்படவில்லையெனவும் கூறப்படுகின்றது.\nஇந்த விலைக் குறைப்பின்படி, 92 ஒக்டேன் பெற்றோல் ஒரு லீட்டரின் புதிய விலை 136 ரூபாவாகவும், ஒக்டைன் 95 பெற்றோல் ஒரு லீட்டருக்கான புதிய விலை 159 ரூபாவாகவும் சுப்பர் டீசல் ஒரு லீட்டருக்கான புதிய விலை 131 ரூபாவாகவும் மாற்றம் பெற்றுள்ளது. (மு)\nPrevious: எரிபொருள் விலை சூத்திர குழு இன்று கூடுகிறது\nNext: நியுசிலாந்து அணி இறுதிப் போட்டிக்கு தகுதி\nஆமா 10ரூபா கொறச்சிட்டு 1மாதத்துல 20ரூபா கூட்ட தான் இந்த திட்டம்.\nமக்களை நிம்மதியாக வாழ வைப்பதற்காக செயற்படுவேன்- சஜித் பிரேமதாச\nகுடியுரிமை நீக்கப்பட்டதற்கான கடிதம் வர ஒன்றரை வருடம் ஆகும்- ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய\nபகிடிவதை செய்த பல்கலை மாணவர்கள் 10 பேருக்கு விளக்கமறியல்\n35 பேருக்கும் ஆணைக்குழு அழைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665809.73/wet/CC-MAIN-20191112230002-20191113014002-00396.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-11-12T23:18:22Z", "digest": "sha1:XDZPWVSQ7SQNUINQ3BCLVNZDHKGHMJM7", "length": 9301, "nlines": 127, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | பிரபாகரன்", "raw_content": "\nதமிழகத்தில் ப���திதாக 6 மருத்துவக் கல்லூரிகளை அமைப்பதற்கான அரசாணை வெளியீடு\nடிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வு முடிவுகள் வெளியீடு\nமகாராஷ்டிராவில் அமலுக்கு வந்தது குடியரசுத் தலைவர் ஆட்சி\nசென்னையில் கடந்த சில நாட்களாக அதிகரித்து காணப்பட்ட காற்று மாசு குறைந்துள்ளது\nஜம்மு-காஷ்மீர்: கந்தர்பால் அருகே கண்ட்டில் நடந்த துப்பாக்கிச்சண்டையில் ஒரு பயங்கரவாதி சுட்டுக்கொலை\nதமிழகத்தில் வரும் 14ஆம் தேதிமுதல் 16ஆம் தேதிவரை 3 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு\nஅயோத்தியில் ராமர் கோயில்: அறக்கட்டளை அமைக்கும் பணி தொடக்கம்\nவிடுதலைப்புலிகளுக்கு திரைப்பட பயிற்சி கொடுத்தாரா இயக்குநர் மகேந்திரன்...\nபாஸ்போர்ட் எடுக்க எஃப்ஐஆர் தடையில்லை: வழக்கில் நீதிமன்றம் கருத்து\n“இடைத்தேர்தலில் போட்டியிடத் தயார்” - விஜய பிரபாக‌ரன்‌\n“சிங்கநடை போட்டு விஜயகாந்த் வருவார்” - கண் கலங்கிய விஜய பிரபாகரன்\n“பிரபாகரன் இருந்த காலத்தில்கூட இந்தப் பயம் இல்லை” - ராஜபக்சே\nமத மோதல் தொடர்ந்தால் இஸ்லாமிய பிரபாகரன் உருவாகக் கூடும் - மைத்ரிபால சிறிசேன\nபிரபாகரன் படத்திற்கு ஃபேஸ்புக்கில் தடை - அதிகாரி விளக்கம்\nமக்களிடம் ஒவ்வொரு ரூபாயாக பெற்று வேட்புமனு தாக்கல் செய்த வேட்பாளர்\n''தேர்தலில் நாம் யார் என்பதை காட்ட வேண்டும்'' - விஜயபிரபாகரன்\nதேனி தொகுதியில் விஜயகாந்த் மகன் - தேமுதிக கூட்டத்தில் தீர்மானம்\nஅனைத்து கிராமத்திலும் தேமுதிக கொடி பறக்கிறது - விஜய் பிரபாகரன் பேச்சு\n“கம்பீரக் குரலுடன் களமிறங்குவார் விஜயகாந்த்” - விஜய பிரபாகரன்\nபிரபாகரன் வேடத்தில் ‘சீறும் புலி’ பாபி சிம்ஹா - பளீச் ஃபர்ஸ்ட் லுக்\n“வலியவர்கள் வாழ்வார்கள் என்பதே உலக தத்துவம்” - வேலுப்பிள்ளை பிரபாகரன்\n“சிங்கம்போல கேப்டன் வீட்ல இருக்கார்”- மகன் விஜய் பிரபாகரன்\nவிடுதலைப்புலிகளுக்கு திரைப்பட பயிற்சி கொடுத்தாரா இயக்குநர் மகேந்திரன்...\nபாஸ்போர்ட் எடுக்க எஃப்ஐஆர் தடையில்லை: வழக்கில் நீதிமன்றம் கருத்து\n“இடைத்தேர்தலில் போட்டியிடத் தயார்” - விஜய பிரபாக‌ரன்‌\n“சிங்கநடை போட்டு விஜயகாந்த் வருவார்” - கண் கலங்கிய விஜய பிரபாகரன்\n“பிரபாகரன் இருந்த காலத்தில்கூட இந்தப் பயம் இல்லை” - ராஜபக்சே\nமத மோதல் தொடர்ந்தால் இஸ்லாமிய பிரபாகரன் உருவாகக் கூடும் - மைத்ரிபால சிறிசேன\nபிரபாகரன் படத்திற்கு ஃபேஸ்புக்கில் தடை - அதிகாரி விளக்கம்\nமக்களிடம் ஒவ்வொரு ரூபாயாக பெற்று வேட்புமனு தாக்கல் செய்த வேட்பாளர்\n''தேர்தலில் நாம் யார் என்பதை காட்ட வேண்டும்'' - விஜயபிரபாகரன்\nதேனி தொகுதியில் விஜயகாந்த் மகன் - தேமுதிக கூட்டத்தில் தீர்மானம்\nஅனைத்து கிராமத்திலும் தேமுதிக கொடி பறக்கிறது - விஜய் பிரபாகரன் பேச்சு\n“கம்பீரக் குரலுடன் களமிறங்குவார் விஜயகாந்த்” - விஜய பிரபாகரன்\nபிரபாகரன் வேடத்தில் ‘சீறும் புலி’ பாபி சிம்ஹா - பளீச் ஃபர்ஸ்ட் லுக்\n“வலியவர்கள் வாழ்வார்கள் என்பதே உலக தத்துவம்” - வேலுப்பிள்ளை பிரபாகரன்\n“சிங்கம்போல கேப்டன் வீட்ல இருக்கார்”- மகன் விஜய் பிரபாகரன்\nபறையாட்டம், கரகாட்டம் என திருவிழாவாக கொண்டாடப்பட்ட தம்பதியின் இறுதிச்சடங்கு\nபெண் பிள்ளைகள் என்றால் இன்றும் கசக்கிறதா..\n“அதிமுகவினரின் விளம்பர வெறியால் மேலும் ஒரு இளம்பெண் பாதிப்பு” - மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு\n“மேலவளவு கொலைக் குற்றவாளிகள் விடுதலைக்கு எதிராக வழக்கு தொடர்வோம்” - வழக்கறிஞர் மணிரத்னம்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665809.73/wet/CC-MAIN-20191112230002-20191113014002-00396.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/gadgets/oneplus-tv-series-will-launch-on-september-26-with-this-specification-price-india-022809.html", "date_download": "2019-11-12T23:52:22Z", "digest": "sha1:MWYSWUTSF2GVI66NSPHYTMABKLEPCPMX", "length": 18219, "nlines": 258, "source_domain": "tamil.gizbot.com", "title": "மிரள வைக்கும் சேவைகளுடன் ஒன்பிளஸ் ஸ்மார்ட் டிவி விரைவில் அறிமுகம்: அறிமுக தேதியும் வெளியானது | Oneplus Tv Series Will Launch On September 26 With This Specification And Price In India - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஉறக்கத்தில் வெடித்த ஃபிட்னெஸ் ட்ராக்கர் பேண்ட்\n14 hrs ago டாடா ஸ்கை ரூ.199 முதல் ரூ.374 விலையில் கிடைக்கும் புதிய திட்டங்கள்\n15 hrs ago ஸ்மார்ட் போன்களுக்கு 70% வரை ஆஃபர் - மைக்ரோ மேக்ஸ் தின கொண்டாட்டம்\n16 hrs ago நெட்ஃபிலிக்ஸ், அமேசான் பிரைம்க்கு போட்டியாக குறைந்த விலையில் டிஸ்னி பிளஸ் ஸ்ட்ரீமிங்\n17 hrs ago யூடியூப் சேனலிற்காக பேய் போல் வேடமிட்ட யூடியூபர்கள் கைது\nNews 20 நாட்களுக்குள் தமிழக பாஜகவுக்கு புதிய தலைவர்... விறு விறு தேர்வு பணி\nMovies பார்வதி தேவியா வேஷம் போட்டவங்களா இவங்க.. இந்த ஆட்டம் போடுறாங்களே\nAutomobiles கனரக வாகனத்தை இயக்கும் வயதானவர்... இந்த வீடியோ பாருங்கள்...\nLifestyle கர்ப்ப காலத்தில் பீட்ரூட் சாப்பிடுவதால் கிடைக்���ும் நன்மைகள்\nSports பார்ரா.. கங்குலிக்கு பிசிசிஐ தலைவர் பதவி கிடைச்சா.. வாட்சனை தலைவராக்கி அழகு பார்க்கும் வீரர்கள்\nFinance எச்சரிக்கையா இருங்க.. இதற்காக 10,000 ரூபாய் அபாராதம் விதிக்கப்படலாம்..\n அஞ்சல் துறையில் உள்ள 3650 வேலைக்கு விண்ணப்பங்கள் வரவேற்ப்பு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமிரள வைக்கும் சேவைகளுடன் ஒன்பிளஸ் ஸ்மார்ட் டிவி விரைவில் அறிமுகம்\nஒன்பிளஸ் நிறுவனம், புதிய ஸ்மார்ட் டிவி தொடரை அறிமுகம் செய்யவுள்ளதாக அண்மையில் அறிவித்திருந்தது. அதன்படி அனைவரும் எதிர்பார்த்துக் காத்திருந்த ஒன்பிளஸ் ஸ்மார்ட்டிவி பற்றிய முக்கிய தகவல்கள் ஆங்காங்கே கசிந்து கொண்டிருந்தது.\nதற்பொழுது ஒன்பிளஸ் ஸ்மார்ட்டிவி பற்றிய உண்மை தகவல்கள் அதன் அறிமுகம் தேதியுடன் வலைத்தளத்தில் முக்கிய விபரங்களுடன் வெளியாகியுள்ளது.\nஉண்மையில் ஒன்பிளஸ் டிவி ஸ்மார்ட் டிவி தானா\nஒன்பிளஸ் அறிமுகம் செய்யப் போகும் புதிய ஸ்மார்ட்டிவி உண்மையில் ஸ்மார்ட் டிவி தானா அல்லது AI (செயற்கை நுண்ணறிவு) கொண்ட அதிநவீன ஸ்மார்ட் டிவியா என்ன விலையில் என்ன சிறப்பம்சங்களுடன் அறிமுகம் செய்யப்படும் என்ன விலையில் என்ன சிறப்பம்சங்களுடன் அறிமுகம் செய்யப்படும் என்ற பல கேள்விகளுக்கான பதில் தற்பொழுது கிடைத்துள்ளது.\nஒன்பிளஸ் ஸ்மார்ட்டிவி அறிமுக தேதி\nஅண்மையில் வெளியான தகவலின்படி, ஒன்பிளஸ் நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்டிவி செப்டம்பர் மாதம் வெளியிடப்படும் என்ற தகவல் தற்பொழுது கிடைத்துள்ளது. இன்னும் துல்லியமாகச் சொல்ல வேண்டும் என்றால் இந்த புதிய ஸ்மார்ட் டிவி வரும் செப்டம்பர் மாதம் 25 ஆம் தேதி முதல் செப்டம்பர் 30 ஆம் தேதிக்குள் அறிமுகம் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nமொத்த இந்தியாவையும் திரும்பி பார்க்க வைத்த அம்பானியின் அறிவிப்பு 4K LED டிவி, 4Kசெட்-டாப் இலவசம்\nஒன்பிளஸ் ஸ்மார்ட் டிவி பற்றி வெளியாகியுள்ள தகவலின்படி, புதிய ஸ்மார்ட் டிவிகள் 43' இன்ச், 55' இன்ச், 64' இன்ச் மற்றும் 75' இன்ச் டிஸ்பிளேயுடன் வெளியிடப்படும் என்று தெரியவந்துள்ளது. ஒன்பிளஸ் நிறுவனம் 55Q1IN, 43Q2IN, 65Q2CN, 75Q2CN, மற்றும் 75Q2US என்ற மாடல் எண்களுடன் தனது ஸ்மார்ட் டிவிகளை பதிவு செய்துள்ளது என்பதும் தற்பொழுது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.\nஒ��்பிளஸ் டிவி வெறும் ஸ்மார்ட் டிவி\nஒன்பிளஸ் ஸ்மார்ட் டிவிகள், 4K HDR ஆதரவுடன் கூடிய ஒரு இன்பில்ட் ஸ்மார்ட் AI சேவையுடன் அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே ஒன்பிளஸ் வெளியிடப்போகும் ஸ்மார்ட் டிவி வெறும் ஸ்மார்ட் டிவி அல்ல என்பது உறுதியாகியுள்ளது.\nரிலையன்ஸ் ஜியோவின் புதிய அறிமுகம்: தடபுடலாக விலையை குறைத்த ஏர்டெல்.\nஒன்பிளஸ் ஸ்மார்ட் டிவி விலை\nஒன்பிளஸ் ஸ்மார்ட் டிவிகள் அமேசான் தளத்தில் மற்றும் அதன் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் ரூ.40,000 முதல் ரூ.50,000 என்ற விலையில் அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கூடுதலாக இந்த ஸ்மார்ட் டிவி 5ஜி இணக்கத்துடன் வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என்கிறது தகவல் வட்டாரம்.\nடாடா ஸ்கை ரூ.199 முதல் ரூ.374 விலையில் கிடைக்கும் புதிய திட்டங்கள்\nஒன்பிளஸ் 6 மற்றும் ஒன்பிளஸ் 6T போன்களுக்கு ஆண்ட்ராய்டு 10 அப்டேட்\nஸ்மார்ட் போன்களுக்கு 70% வரை ஆஃபர் - மைக்ரோ மேக்ஸ் தின கொண்டாட்டம்\nஇன்று விற்பனைக்கு வரும் ஒன்பிளஸ் 7டி ஸ்மார்ட்போன் மாடல்.\nநெட்ஃபிலிக்ஸ், அமேசான் பிரைம்க்கு போட்டியாக குறைந்த விலையில் டிஸ்னி பிளஸ் ஸ்ட்ரீமிங்\nஒன்பிளஸ் 7டி ப்ரோ ஸ்மார்ட்போன் அறிமுகம்: விலை தான் கொஞ்சம் ஜாஸ்தி.\nயூடியூப் சேனலிற்காக பேய் போல் வேடமிட்ட யூடியூபர்கள் கைது\nஅறிமுகம் செய்த சில நாட்களிலேயே விலைகுறைக்கப்பட்ட ஒன்பிளஸ் ஸ்மார்ட் டிவி.\nசியோமி ரெட்மி நோட் 8 ஸ்மார்ட்போன் விற்பனை & சலுகை விபரம்\nஒன்பிளஸ் ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த 'ஒன்பிளஸ் 8' புகைப்படம்\n4ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரியுடன் களமிறங்கும் விவோ இசெட்1எக்ஸ்.\nபுத்தம் புதிய அப்டேட் உடன் களமிறங்கும் ஒன்பிளஸ் 7டி.\nரெட்மி நோட் 8 ப்ரோ\nஆப்பிள்ஐபோன் 11 ப்ரோ மேக்ஸ்\nசாம்சங் கேலக்ஸி நோட் 10 பிளஸ்\nரெட்மி நோட் 8 ப்ரோ\nஇசெட்டிஇ பிளேட் 10 பிரைம்\nஇசெட்டிஇ பிளேட் A7 பிரைம்\nசியோமி Mi நோட் 10 ப்ரோ\nவிவோ Y3 Standard எடிஷன்\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\nஆஸ்திரேலியாவை சுற்றி கண்ணுக்கு தெரியாத புவியூர்ப்பு அலைகள்\nவோடபோனின் புதிய திட்டம்: 50சதவிகிதம் இண்டர்நெட் வேகம்: தரமான சலுகைகள்.\nடொயோட்டா அறிமுகம் செய்த சூனியக்காரியின் விளக்குமாறு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665809.73/wet/CC-MAIN-20191112230002-20191113014002-00396.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/about/su-thirunavukkarasar/", "date_download": "2019-11-12T23:25:00Z", "digest": "sha1:Z5ZRA3J535JVWUGA6GO42RS54BDJ3C2P", "length": 8924, "nlines": 84, "source_domain": "tamil.indianexpress.com", "title": "su.thirunavukkarasar News in Tamil:su.thirunavukkarasar Latest News, Photos, Breaking News Headlines, Videos-Indian Express Tamil", "raw_content": "\nஇந்தியன் 2 படத்தில் பாபி சிம்ஹாவுக்கு என்ன வேடம் தெரியுமா\nkalaignar Birthday: மற்றவர்களிடம் இருந்து விஷயங்களை கிரகிப்பதில் அப்படியொரு ஆர்வம் கலைஞருக்கு இருந்தது. தவிர, சொல்கிறவர்களுக்கு அவர் கொடுத்த மரியாதை அது.\nஅரசருக்கு ராமநாதபுரம்… ஆரூனுக்கு தேனி… காங்கிரஸ் உத்தேச வேட்பாளர்கள் பட்டியல் இதோ\nTamil Nadu Congress Candidates: காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர் கே.எஸ்.அழகிரி மற்றும் 5 செயல் தலைவர்களுக்கும் சீட் இல்லை\n‘பழம் நழுவிப் பாலில் விழுமா’ – விஜயகாந்தின் அடுத்த மூவ் என்ன\n'அவங்க பேச்சுக்கே அழைக்கவில்லை. அப்புறம் கூட்டணி வைப்பீங்களா-னா என்ன கேள்வி இது\n‘இவ்வளவு வெளிப்படையாக ரஜினி சந்திக்கமாட்டார்’ – திருநாவுக்கரசர் வீட்டில் ரஜினி, திருமாவளவன் – திருநாவுக்கரசர் வீட்டில் ரஜினி, திருமாவளவன்\nதனது அரசியல் மூவ் குறித்த செய்திகள் வெளியாவதை ரஜினி ரசிக்க மாட்டார்\nபதவியில் இருந்து நீக்கப்பட்ட திருநாவுக்கரசரின் அடுத்த மூவ் என்ன\nராகுல் காந்தி எடுக்கும் முடிவுகளுக்குக் கட்டுப்பட்டு நடப்பேன்\nஅதீத நம்பிக்கையில் வீழ்ந்த திருநாவுக்கரசர்: கே.எஸ்.அழகிரி வந்த முழுப் பின்னணி\nதிருநாவுக்கரசர், ‘நாடாளுமன்றத் தேர்தலை தமிழகத்தில் எனது தலைமையில்தான் காங்கிரஸ் சந்திக்கும்’ என்றார்.\nஎம்.ஜி.ஆர். இறந்த நாளில் நடந்த ரகசியம் திருநாவுக்கரசரை மிரட்டும் இளங்கோவன் கோஷ்டி\nS Thirunavukkarasar vs EVKS Elangovan: திருநாவுக்கரசர் சீண்டினால், இது குறித்து வெளிப்படையாக இளங்கோவன் ஆதரவாளர்கள் பேசுவார்களாம்.\nகாங்கிரஸுக்கு வலை விரிக்கும் டிடிவி தினகரன்: திருநாவுக்கரசர் பதில் என்ன\nடிடிவி தினகரனின் அழைப்புக்கு திருநாவுக்கரசர் எப்படி ரீயாக்ட் செய்யப் போகிறார்\nதிருநாவுக்கரசர் இப்படி வசை பாடலாமா\nதிருநாவுக்கரசர் இப்படி வசை பாடலாமா என குஷ்பூ ஆதரவாளர்கள் கண்டனம் தெரிவித்தனர். இது காங்கிரஸ் கட்சியில் புகைச்சலை அதிகப்படுத்தியிருக்கிறது.\nபினராயி விஜயன், திருநாவுக்கரசர் உள்பட 6 பேருக்கு விருதுகள் : விடுதலை சிறுத்தைகள் அறிவிப்பு\nஅம்பேத்கர் சுடர் – கேரள முதலமைச்சர் மாண்புமிகு பினராயிவிஜயன், பெரியார் ஒளி – ஆந��திரத்தைச் சார்ந்த மக்கள் பாடகர் தோழர் கத்தார், காமராசர் கதிர் – தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் சு.திருநாவுக்கரசர்\nஇங்கிலாந்து உள்துறை இந்திய அராய்ச்சியாளரை திரும்ப அனுப்ப முடிவு; கல்வியாளர்கள் திறந்த கடிதம்\nஆஸ்திரேலியாவில் சிலை மீட்பு; மோடியின் பேச்சுவார்த்தையே காரணம்..பொன்மாணிக்கவேல் அல்ல\nமீண்டும் ஜாக்பாட் இயக்குனர் படத்தில் நடிக்கும் ஜோதிகா\nகனிமொழிக்கு எதிரான தேர்தல் வழக்கு: தமிழிசைக்கு பதில் தொகுதி வாக்காளர் நடத்த அனுமதி\nIRCTC ‘ஷேர்’ வாங்குவது எப்படி\nரூ.700 கோடிக்கு மேல் நன்கொடை பெற்ற பாஜக\nமகாராஷ்டிராவில் ஜனாதிபதி ஆட்சி அமல்\nஜார்கண்டிலும் பாஜக-வுக்கு தலைவலி: தனித்து போட்டி என பஸ்வான் கட்சி அறிவிப்பு\nதீவிரவாதி கேரக்டருக்கு செட் ஆவாரா சமத்து சமந்தா….\nநவம்பர் 13-ல் அறிமுகமாகிறது மோட்டோவின் ஃபோல்டபிள் போன்\nஇந்தியா ஜி.டி.பி 4.2 சதவிகிதமாக குறையும் என எஸ்.பி.ஐ கூறுவது ஏன்\nஇந்தியன் 2 படத்தில் பாபி சிம்ஹாவுக்கு என்ன வேடம் தெரியுமா\nஇங்கிலாந்து உள்துறை இந்திய அராய்ச்சியாளரை திரும்ப அனுப்ப முடிவு; கல்வியாளர்கள் திறந்த கடிதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665809.73/wet/CC-MAIN-20191112230002-20191113014002-00396.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/good-decision", "date_download": "2019-11-12T23:44:48Z", "digest": "sha1:NJM4VTI4KW6TDLH7GJIJG476XBC3OA53", "length": 8713, "nlines": 184, "source_domain": "tamil.oneindia.com", "title": "Good Decision: Latest Good Decision News and Updates, Videos, Photos, Images and Articles", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n7 பேர் விடுதலை விவகாரம்.. ஆளுநர் நல்ல முடிவு எடுப்பார்.. ஜெயக்குமார் நம்பிக்கை\nபணிந்தார் இளங்கோவன்: வருத்தம் தெரிவித்தார்\nதிமுக ஆத்திரம்: சோனியாவிடம் புகார்- இளங்கோவனுக்கு டோஸ்\n: காங்கிரசாருக்கு கருணாநிதி பாடம்\nலஞ்சம் வாங்கினால் குண்டு போடுவோம் \nதர்மபுரி பஸ் எரிப்பு: 3 ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு நீதிபதி கண்டனம்\nஎம்.எஸ்: பாஸ் மார்க் கேட்டு துணைவேந்தரை மிரட்டிய டாக்டர்\nவழக்கறிஞர்களை சூடாக்கிய சங்கர மட வழக்கறிஞர்\nசென்னை மாநகராட்சியில் திமுக பெரும் ரகளை\nசென்னை மாநகராட்சியில் திமுக பெரும் ரகளை\nவேலூரில் செஞ்சுரி அடிக்கும் வெயில்\nமீனம்பாக்கம் விமான நிலையம் அருகே ரூ. 1 கோடி நகையை கொள்ளையடித்த கும்பல் கைது\nயானைக்கு ஜெ. வாழ்த்து கடிதம்\nஆட்சியில் பங்கு: காங். கோஷம் வலுக்கிறது\nபெண் குழந்தைகளுக்கு தென்னங் கன்றுகள்: ஜெ. தொடங்கி வைத்தார்\nதமிழகத்தில் கூட்டணி ஆட்சி சாத்தியமில்லை: வைகோ\nஜெ: 57வது பிறந்த நாள்- 57 கிலோ கேக்\nராமதாஸ் போட்ட வரியில்லா பட்ஜெட்\nசுனாமி: நாகை அரசு மருத்துவமனை ரூ. 10 கோடி செலவில் சீரமைப்பு\nவிடுதலைப் புலிகள் மீது ஜெயலலிதா கடும் தாக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665809.73/wet/CC-MAIN-20191112230002-20191113014002-00396.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/user_comments.asp?uid=235917&name=swami", "date_download": "2019-11-13T01:08:04Z", "digest": "sha1:E24B6GKHTGVMF2CQGPXOA7TD42QLB33Q", "length": 10120, "nlines": 288, "source_domain": "www.dinamalar.com", "title": "Dinamalar: User Comments: swami", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் swami அவரது கருத்துக்கள்\nswami : கருத்துக்கள் ( 67 )\nஅரசியல் தமிழகத்தில் தண்ணீர் பிரச்னை இல்லையாம்\nஅரசியல் காங்., கட்சிக்கு அறுவை சிகிச்சை தேவை வீரப்ப மொய்லி\nஅரசியல் ராகுல் வெளிநாடு பயணம் காங்கிரசார் அதிர்ச்சி\nஅரசியல் இருப்பதா காலி செய்வதா\nபொது தவிக்கும் தமிழ்நாடு டுவிட்டரில் டிரெண்ட்\nஅரசியல் ராகுல் தொடர் மவுனம் காங்.,கிற்கு புது தலைவர்\nஅரசியல் கடுப்பில் மத்திய அமைச்சர்கள்\nஅரசியல் அமித் ஷா, கனிமொழிக்கு ராஜ்யசபா எம்.பி., பதவி முடிந்தது\nஅரசியல் பா.ஜ. பாணியில் காங்கிரஸ் புது தலைவரை நியமிக்க திட்டம்\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665809.73/wet/CC-MAIN-20191112230002-20191113014002-00396.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/dharmapuri/2014/jul/01/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%80%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%9A-928597.html", "date_download": "2019-11-12T23:11:30Z", "digest": "sha1:2TQAHM2K4J4GWEQNDZGQFT5KBVP2FOJX", "length": 8185, "nlines": 109, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "நிதி நிறுவனத்தில் முதலீடு செய்த பணத்தை மீட்டுத் தர வலியுறுத்தல்- Dinamani\nதொழில் மலர் - 2019\n05 நவம்பர் 2019 செவ்வாய்க்கிழமை 05:18:51 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் தருமபுரி தருமபுரி\nநிதி நிறுவனத்தில் முதலீடு செய்த பணத்தை மீட்டுத் தர வலியுறுத்தல்\nBy தருமபுரி, | Published on : 01st July 2014 03:50 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nநிதி நிறுவனத்தில் முதலீடு செய்த பணத்தை திரும்பப் பெற்றுத் தர வலியுறுத்தி, தருமபுரி மாவட்ட ஆட்சியர் கே.விவே��ானந்தனிடம் திங்கள்கிழமை மனு அளிக்கப்பட்டது.\nஇதுதொடர்பாக நிதி நிறுவன முகவர்கள் அளித்த மனு விவரம்:\nதருமபுரியில் கிரீன் அக்ரி மெளண்டன் இந்தியா என்ற நிதி நிறுவனம் செயல்பட்டு வந்தது. இந்த நிறுவனத்தை செம்மஅள்ளியைச் சேர்ந்த பெருமாள், மாட்லாம்பட்டியைச் சேர்ந்த செல்வராஜ், வாசிக்கவுண்டனூர் ஆனந்தன், குண்டலப்பட்டியைச் சேர்ந்த பூதாள், பாளையம்புதூரைச் சேர்ந்த தனசேகரன் ஆகியோர் நடத்தி வந்தனர்.\nஇந்த நிறுவனத்தில் தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்த 900-க்கும் அதிகமானோர் முகவர்களாக பணியாற்றினோம்.\nநிறுவனம் அளித்த உறுதியின் பேரில், பொதுமக்களிடமிருந்து நாள், வாரம், மாதம் என சிறுசேமிப்பு ரூ. 10 முதல் 5000 வரை வசூலித்த வந்தோம். ஆனால், அவர்கள் அளித்த வாக்குறுதிபடி முதிர்வு தேதியில் வட்டியுடன் பணத்தை செலுத்த மறுத்து வருகின்றனர். இதனால், முதலீட்டாளர்கள் பணத்தை பெற்றுத்தர முடியாமல் மன உளைச்சலுக்கு ஆளாயுள்ளோம்.\nஎனவே, நிதி நிறுவன உரிமையாளர்களிடமிருந்து பொதுமக்கள் முதலீடு செய்த பணத்தை திரும்பப் பெற்றுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர் அவர்கள்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஅருவி பட நாயகி அதிதி பாலன்\nசம்பர் ஏரியில் பறவைகள் மர்மமாக இறப்பு\nஹைதராபாத்தில் நேருக்கு நேர் மோதிய ரயில்கள்\nமிக மிக அவசரம் படத்தின் நன்றி அறிவிப்பு விழா\nரயில்கள் மோதல் - பதற வைக்கும் சிசிடிவி காட்சி\nஇந்த வாரம் (நவ.8-14) யோகம் தரும் ராசிகளில் உங்க ராசி இருக்கா\nகுருத்வாராவில் பிரதமர் மோடி வழிபாடு\nஅழகல்ல, இது ஆபத்துக்கான எச்சரிக்கை\nமிக மிக அவசரம் புரோமோ வீடியோ\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665809.73/wet/CC-MAIN-20191112230002-20191113014002-00396.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/tamilnadu/521395-vikravandi-byelection-evening-3-o-clock-status.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related?utm_source=site&utm_medium=art_editor_choice&utm_campaign=art_editor_choice", "date_download": "2019-11-13T00:25:37Z", "digest": "sha1:3AF5RBNRLIR6BA4N66PLRXNLGN5DSVII", "length": 13695, "nlines": 260, "source_domain": "www.hindutamil.in", "title": "விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: 3 மணி நிலவரம்; 65.79% வாக்குகள் பதிவு | Vikravandi byelection: Evening 3 o'clock status", "raw_content": "புதன், நவம்பர் 13 2019\nவிக்கிரவாண்டி இடைத்தேர்தல்: 3 மணி நிலவரம்; 65.79% வாக்குகள் பதிவு\nவிக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் பிற்பகல் 3 மணி நிலவரப்படி 65.79% வாக்குகள் பதிவாகியுள்ளன.\nவிக்கிரவாண்டி இடைத்தேர்தலில் ஆண் வாக்காளர்கள் 1 லட்சத்து 11,607. பெண் வாக்காளர்கள் 1 லட்சத்து 11,546. திருநங்கைகள் 25 மற்றும் ராணுவத்தில் பணியாற்றுபவர்கள் 209 வாக்காளர்கள் என மொத்தம் 2 லட்சத்து 23,387 வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர் . இத்தேர்தலில் அதிமுக சார்பில் முத்தமிழ்ச்செல்வன், திமுக சார்பில் புகழேந்தி, நாம் தமிழர் கட்சி சார்பில் கந்தசாமி, தமிழ்ப் பேரரசு கட்சி சார்பில் கவுதமன் உட்பட 12 பேர் போட்டியிடுகின்றனர். தேர்தல் பணிகளில் 1,333 பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். 29 மைக்ரோ அப்சர்வர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.\n103 கிராமங்களுக்குட்பட்ட 275 வாக்குச்சாவடிகளில் இன்று (அக்.21) காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி மாலை 6 மணிவரை நடைபெறுகிறது. இதையொட்டி நேற்று துணை ராணுவப் படையினர் மற்றும் போலீஸார் அணிவகுப்பு விக்கிரவாண்டி நகரின் முக்கிய வீதிகளில் நடைபெற்றது. மேலும் வாக்குச்சாவடிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.\nஇந்நிலையில், விக்கிரவாண்டி தொகுதியில் பிற்பகல் 3 மணி நிலவரப்படி 65.79% வாக்குகள் பதிவாகியுள்ளன.\nசந்திரபாபு நாயுடு, வெங்கய்ய நாயுடுவின் மகன்கள் எந்த...\nஐந்து ஏக்கர் நிலமும் தேவையில்லை; இதையும் ராமர்...\nதலைமறைவான நாட்களில் தங்கியது எங்கே\nஸ்டாலின் 'சர்வாதிகாரி ஆவேன்' எனச் சொன்னது கட்சி...\nஹிட்லரும் அழிந்தார் என்பதை ஏற்க வேண்டும்: சிவசேனா...\nதுணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு 'சர்வதேச வளரும் நட்சத்திரம்...\nஇரண்டாவது முறையாக வெற்றியைத் தவறவிட்ட கெளதம்\nமத்திய பாஜக அரசு உறுதியளித்த வளர்ச்சி, முன்னேற்றம், வேலைவாய்ப்புகள் எங்கே\nசமூக நீதிக்கான குரல் அறிவாலயத்தில் இருந்து ஒலித்திருக்கிறது: ஸ்டாலினுக்கு திருமாவளவன் நேரில் பாராட்டு\nஅதிமுக கொடிக்கம்பம் விழுந்து பெண் படுகாயம்: முத்தரசன் கண்டனம்\nஉறுப்பினராகச் சேரலாம் என கட்சி விதியில் திருத்தம்: ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்த திருநங்கைகள்\n'செல்போனை கண்டுபிடித்தவரை உதைக்க வேண்டும்': அமைச்சர் பாஸ்கரன் பேச்சு\nதூக்கில் தொங்கிய நண்பனை காப்பாற்றிய பள்ளி மாணவன்: மாவட்ட எஸ்பி நேரில் அழைத்து...\nதொழில்துறை உற்பத்தி 8 ஆண்டுகளில் சந்திக்காத பின்னடைவு; பிரச்சினையை திசைத்திருப்பும் மத்திய அரசு...\nபோன் செய்தால் போதும் ; டோர் டெலிவரி முறையில் கஞ்சா விற்பனை: கூட்டாளிகளுடன்...\nஐசிசி ஒருநாள் கிரிக்கெட் தரவரிசை: அசைக்க முடியா இடத்தில் கோலி, பும்ரா\nதூக்கில் தொங்கிய நண்பனை காப்பாற்றிய பள்ளி மாணவன்: மாவட்ட எஸ்பி நேரில் அழைத்து...\nதொழில்துறை உற்பத்தி 8 ஆண்டுகளில் சந்திக்காத பின்னடைவு; பிரச்சினையை திசைத்திருப்பும் மத்திய அரசு...\nஆர்யா படத்தில் நடிகராக அறிமுகமாகும் இயக்குநர் மகிழ் திருமேனி\nநாங்குநேரியில் 3 மணிக்கு 52.22% வாக்குப்பதிவு: தேர்தல் விதிமுறைகளை மீறி தொகுதிக்குள் நுழைய முயன்ற...\nநாங்குநேரி அதிமுக வேட்பாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்: தலைமைத் தேர்தல் அதிகாரியிடம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665809.73/wet/CC-MAIN-20191112230002-20191113014002-00396.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/national/general/68476-sonia-gandhi-will-be-the-congress-leader.html", "date_download": "2019-11-12T23:15:37Z", "digest": "sha1:PZJD5EWYXUUSURCZ76HK6N36EXO6ZZTQ", "length": 9506, "nlines": 127, "source_domain": "www.newstm.in", "title": "காங்கிரஸ் கட்சியின் இடைக்காலத் தலைவராக சோனியா காந்தி நியமனம்! | Sonia Gandhi will be the Congress leader", "raw_content": "\nசெல்போனை கண்டுபிடித்தவனை மிதிக்க வேண்டும்: அமைச்சர் ஆவேச பேச்சு\nநவம்பர் 16ஆம் தேதி முதல் விருப்ப மனு பெறப்படும்: தமிழக பாஜக\nசெல்போனை கண்டுபிடித்தவனை மிதிக்க வேண்டும்: அமைச்சர் ஆவேச பேச்சு\nராதாபுரம் மறுவாக்கு எண்ணிக்கை: நாளை விசாரணை\nஉள்ளாட்சித் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி: பாஜக\nகாங்கிரஸ் கட்சியின் இடைக்காலத் தலைவராக சோனியா காந்தி நியமனம்\nஅகில இந்திய காங்கிரஸ் கட்சியின் இடைக்காலத் தலைவராக சோனியா காந்தி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.\nகாங்கிரஸ் கட்சியின் தலைவரே தேர்ந்தெடுப்பதற்காக டெல்லியில் நேற்று காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர்கள், பல்வேறு மாநிலத்தின் முக்கிய பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.\nமுதலில் இந்நிகழ்ச்சிக்கு வந்த ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் தலைவர் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி, கூட்டம் தொடங்கிய சிறிது நேரத்திலேயே திரும்பிச் சென்றனர். தலைவரை தேர்ந்தெடுக்கும் கூட்டத்தில் தாங்கள் பங்கேற்கத் தேவையில்லை என்றும் மண்டல பிரதிநிதிகள் முடிவெடுக்கும்படியும் கூறிவிட்டுச் சென்றனர்.\nதொடர்ந்து, 5 மண்டல நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற��றது. கூட்டத்தில், அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் இடைக்காலத் தலைவராக சோனியா காந்தி தேர்வு செய்யப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\n1. ஆட்சியமைக்க தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு ஆளுநர் அழைப்பு\n2. லாரி, கார் மோதல்: கார் தீப்பிடித்ததில் ஒருவர் உயிரிழப்பு\n3. சிவசேனா ஆதரவு கடிதம் அளிக்கவில்லை: ஆளுநர் மாளிகை\n4. அவகாசம் அளிக்க ஆளுநர் மறுப்பு: ஆதித்யா தாக்கரே\n6. ஸ்ரீராமனால் எழுச்சியுறும் பாரதம்: அன்றே கணித்துக்கூறிய வி.எஸ். நைபால் - பகுதி 1\n7. அரவிந்த் சாவந்த்தின் ராஜினாமா ஏற்பு\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nஉத்தவ்தாக்கரேவுடன் சோனியாகாந்தி தொலைபேசியில் பேச்சுவார்த்தை\nசோனியா குடும்பத்துக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு படை பாதுகாப்பு வாபஸ்\nசோனியா காந்தி - சரத்பவார் சந்திப்பு\nசிவக்குமாரை சந்திக்க திஹார் சிறைக்கு சென்றார் சோனியா\nஅகில இந்திய காங்கிரஸ் கட்சி\n1. ஆட்சியமைக்க தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு ஆளுநர் அழைப்பு\n2. லாரி, கார் மோதல்: கார் தீப்பிடித்ததில் ஒருவர் உயிரிழப்பு\n3. சிவசேனா ஆதரவு கடிதம் அளிக்கவில்லை: ஆளுநர் மாளிகை\n4. அவகாசம் அளிக்க ஆளுநர் மறுப்பு: ஆதித்யா தாக்கரே\n6. ஸ்ரீராமனால் எழுச்சியுறும் பாரதம்: அன்றே கணித்துக்கூறிய வி.எஸ். நைபால் - பகுதி 1\n7. அரவிந்த் சாவந்த்தின் ராஜினாமா ஏற்பு\nஸ்ரீராமனால் எழுச்சியுறும் பாரதம்: அன்றே கணித்துக்கூறிய வி.எஸ். நைபால் - பகுதி 2\nஸ்ரீராமனால் எழுச்சியுறும் பாரதம்: அன்றே கணித்துக்கூறிய வி.எஸ். நைபால் - பகுதி 3\nஸ்ரீராமனால் எழுச்சியுறும் பாரதம்: அன்றே கணித்துக்கூறிய வி.எஸ். நைபால் - பகுதி 4\nஸ்ரீராமனால் எழுச்சியுறும் பாரதம்: அன்றே கணித்துக்கூறிய வி.எஸ். நைபால் - பகுதி 5\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665809.73/wet/CC-MAIN-20191112230002-20191113014002-00396.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://adiraixpress.com/2019/10/10/", "date_download": "2019-11-12T23:06:07Z", "digest": "sha1:GTTUBDC443H4HD3OORFA2PL6MQNHR44P", "length": 6666, "nlines": 109, "source_domain": "adiraixpress.com", "title": "October 10, 2019 - அதிரை எக்ஸ்பிரஸ்", "raw_content": "\nஇதய நோயால் பாதிக்கப்பட்டுள்ள 1 மாத குழந்தை முஹம்மது ஜஸீம்மின் உயிர் காக்க உதவிடுவீர் \nதஞ்சை மாவட்டம் மல்லிப்பட்டினத்தை அடுத்த இரண்டாம்புலிகாடு கிராமத்தை சேர்ந்த முஹம்மது ���ஸீம் என்ற 1 மாத ஆண் குழந்தை இதய நோயால் பாதிக்கப்பட்டுள்ளது. அக்குழந்தையை சென்னை மெட்ராஸ் மெடிகல் மிஷன் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அழைத்து சென்ற நிலையில், இதய அறுவை சிகிச்சை செய்யவேண்டும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். வருகிற 26ம் தேதி ஒரு அறுவை சிகிச்சையும், மூன்று மாதம் கழித்து ஒரு அறுவை சிகிச்சையும் செய்ய வேண்டும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். மிகவும் ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்த\nகுக்கரில் சமைப்பதை நிறுத்தினால் இதய நோய்களை தடுக்கலாம் – ஸ்டான்லி மருத்துவமனை மருத்துவர் அறிவுரை \nகுக்கரில் சமைத்து சாப்பிடுவதை நிறுத்தினால் இதய நோய்களை தடுக் கலாம் என அரசு ஸ்டான்லி மருத்துவ மனை டாக்டர் கே.கண்ணன் அறிவுறுத்தியுள்ளார். உலக இதய தினத்தை முன்னிட்டு சென்னை அரசு ஸ்டான்லி மருத்து வமனையின் இதய இயல் துறை சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் கடந்த சில நாட்களுக்கு முன்பு நடந்தது. மருத்துவமனை டீன் ஆர்.சாந்திமலர் தலைமையில் நடந்த விழிப்புணர்வு பேரணியில் ஆர்எம்ஓ ரமேஷ், ஏஆர்எம்ஓ கீதா, இதய இயல் துறைத் தலைவர் டாக்டர் கே.கண்ணன், டாக்டர்கள் ஜி.மனோகர்,\nஅதிரை எக்ஸ்பிரஸ் செயலியை தரவிறக்கம் செய்ய\nசகோதரர்களே இரத்தம் தேவைப்பட்டாலோ அல்லது நீங்கள் கொடுக்க விரும்பினாலோ கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் சென்று பயன்பெறவும்.\nதொடர்பு கொள்ளவும்: +91 9551070008\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665809.73/wet/CC-MAIN-20191112230002-20191113014002-00397.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eeladhesam.com/?p=20165%3Fto_id%3D20165&from_id=19832", "date_download": "2019-11-12T23:02:02Z", "digest": "sha1:WOSL4GYSK22WBXEVK233VTYOIL5YRIKY", "length": 7519, "nlines": 74, "source_domain": "eeladhesam.com", "title": "வாதரவத்தையில் உதவிகள் வழங்கி வைப்பு! – Eeladhesam.com", "raw_content": "\nதேர்தலில் விலக சிவாஜி தயார்\nபுலிகளுக்கு மேலும் 5 ஆண்டுகள் தடை\nஇன, மத அழிப்பை செய்ய மாட்டேன் மன்னாரில் உறுதிபூண்டார் சஜித்\nகூட்டமைப்புக்கு எதிராக சங்கரி கொந்தளிப்பு\nமதுரை மாநகரத்தை அலங்கரிக்கும் தேசியத்தலைவர் சிந்தனை\nராஜீவ்காந்தி கொலை வழக்கு: பேரறிவாளனுக்கு ஒருமாதம் பிணை\nரெலோவும் சஜித்துக்கு ஆதரவு – 6 மணி நேர ஆலோசனைக்குப் பின் முடிவு\nஎம்மை ஐந்து கட்சிகளும் முட்டாளாக்கி விட்டது: மாணவர்கள் கொதிப்பு\nவாதரவத்தையில் உதவிகள் வழங்கி வைப்பு\nஈழம் செய்திகள், செய்திகள் டிசம்பர் 6, 2018 ஈழமகன்\nஈழத்தமிழர் சுயாட்சி கழகத்தின் செயலாளர் நாயகமும் ,முன்னாள் வடமாகாண சபை மகளிர் விவகார அமைச்சருமான அனந்தி சசிதரன் அவர்களினால் இன்று வாதரவத்தை அக்காச்சி எழுச்சி கிராமத்தில் சிறார்களுக்கான புதிய உடுபுடவைகள் வழங்கப்பட்டது.\nஉதவும்கரங்கள் சமூக சேவை அமையத்தின் அனுசரணையில் இவ் உதவித்திட்டங்கள் அமைச்சரினால் வழங்கப்பட்டது\nஇரும்புக்கம்பியுடன் கால்கள் கட்டப்பட்ட எலும்புக்கூடு – மன்னாரில் அதிர்ச்சி\nமன்னார் சதொச வளாகத்தில் கண்டுபிடிக்கப்பட்ட மனிதப் புதைகுழியில் இருந்து தொடர்ந்தும் எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டு வரும் நிலையில், நேற்று இடம்பெற்ற அகழ்வுப்\nவான்பாயும் இரணைமடுக் குளத்தில் மக்கள் மீன்வேட்டை\nஇரணைமடு குளம் இன்றைய தினம் ஜனாதிபதி மைத்திாிபால சிறிசேனாவினால் திறந்துவைக்கப்பட்டிருக்கும் நிலையில் குளத்தின் வான் பாயும் பகுதியில் மக்களும், பாடசாலை\nசுவிசில் நடைபெற்ற மாவீரர் நாள் நிகழ்வுகளின் படத்தொகுப்பு\nசுவிஸ் நாட்டில் நடைபெற்ற தமிழீழ தேசிய மாவீரர் நாள் நிகழ்வு\nஉதவும்கரங்கள் சமூக சேவை அமையத்தின், வாதரவத்தையில் உதவிகள்\nரணிலுக்கு ஆதரவளிக்க ரெலோ விதித்த நிபந்தனை – தமிழரசு ஏற்கமறுப்பு\nஇலங்கை விடையத்தில் பார்வையாளர்கள் மட்டுமே நாம் அமெரிக்கா\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nமறுமொழி இட நீங்கள் புகுபதிகை செய்ய வேண்டும்.\nதேர்தலில் விலக சிவாஜி தயார்\nபுலிகளுக்கு மேலும் 5 ஆண்டுகள் தடை\nஇன, மத அழிப்பை செய்ய மாட்டேன் மன்னாரில் உறுதிபூண்டார் சஜித்\nமாவிலாற்றிலிருந்து முள்ளிவாய்க்கால் வரை வீரகாவியம் படைத்த அனைத்து மாவீரர்களினதும் நினைவு சுமந்த நடுகல் நாயகர்களுக்கான எழுச்சி நிகழ்வு – சுவிஸ் 19.05.2019\nபிரித்தானியாவில் வீறுகொண்டெழுவோம் எழுச்சிப் பேரணி – 18.05.2019\nபிரான்சில் கேணல் கிட்டு உட்பட 10 வீரவேங்கைகளின் 26 வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி.. -04.03.2019\n“அடிக்கற்கள்” எழுச்சி வணக்க நிகழ்வு. 20.01.2019\nவல்வெட்டித்துறையில் தியாக தீபம் திலீபன் நினைவேந்தல் எழுச்சியுடன் முன்னெடுப்பு\nபொலிஸ் உத்தியோகத்தருக்கு குவியும் பாராட்டுக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665809.73/wet/CC-MAIN-20191112230002-20191113014002-00397.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnanbargal.com/node/32632", "date_download": "2019-11-13T00:45:55Z", "digest": "sha1:G6ZEHQOKBNPHL32FSL2RXAHEBNBFDQZO", "length": 4433, "nlines": 87, "source_domain": "tamilnanbargal.com", "title": "மக்காசோள பொங்கல்", "raw_content": "\nபச்சரிசி குருணை & 1 கப், பாசி பருப்பு & கப், காய்ந்த சோள ரவை & கப், இஞ்சி & 1 துண்டு, பச்சை மிளகாய் & 2 நறுக்கியது, மிளகு, சீரகம் இடித்தது & 1 டீஸ்பூன், உப்பு தேவையான அளவு, கடுகு, கறிவேப்பிலை மற்றும் பெருங்காயம் & சிறிது, எண்ணெய், நெய் கலந்தது &  கப், உடைத்த முந்திரி & கப்.\nசெய்முறை: பருப்பு, அரிசி குருணை, மக்காச்சோள ரவையை (ஸ்டோர் கடைகளில் கிடைக்கிறது) தனித் தனியாக உடைத்து வாசனை வரும்வரை வறுத்துக்கொள்ளவும். பிறகு ஒரு குக்கரில் 4&5 கப் தண்ணீரை கொதிக்க வைத்து அதில் உப்பு, சிறிது நெய், உடைத்த கலவையும் சேர்த்து, ஒரு விசில் வரும்வரை வேகவிடுங்கள். வெந்தபின் நெய் மற்றும் எண்ணெயில் கடுகு, சீரகம், மிளகு, பச்சை மிளகாய், பெருங்காயம், உடைத்த முந்திரி, இஞ்சி, கருவேப்பிலை சேர்த்து தாளித்து கொட்டிக் கிளறவும். இது ஒரு புதுமையான பொங்கல். வித்தியாசமான சுவை கொண்டது.\nஉடல் நலம் யோகா அழகு\nகாப்புரிமை © தமிழ் நண்பர்கள் | இணையத்தில் :", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665809.73/wet/CC-MAIN-20191112230002-20191113014002-00397.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%A4%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81/", "date_download": "2019-11-13T00:30:28Z", "digest": "sha1:VT2NKJFSCJZKRX7N3NQKV4YMD7L55NQN", "length": 6894, "nlines": 72, "source_domain": "tamilthamarai.com", "title": "தசரா பண்டிகை வரலாறு |", "raw_content": "\nஅடுத்த ஆண்டு துவக்கத்தில் அயோத்தியில் ராமர்கோயில் கட்டும் பணி துவங்கும்\nஅயோத்தி வழக்கின் தீர்ப்பு, பிரதமர் மோடிக்கு கிடைத்த பெரியவெற்றி\nதமிழ்நாடு உள்ளிட்ட நான்கு மாநிலங்களில், மருத்துவ சாதன பூங்கா\nவிஜய தசமி அன்னையை வழிபட அனைத்து நன்மைகளும் பெருகும்\nதசமி என்றால் பத்து. விஜயம்_ என்றால் வெற்றி, வாகை, வருகை என பலபொருள்கள் உண்டு. இச்சாசக்தி, கிரியாசக்தி, ஞான சக்தி என்று மூன்றுசக்தி அவதாரங்கள் எடுத்த அன்னை இறுதியில் எல்லாம்கலந்த மகா சக்தியாகத் ......[Read More…]\nOctober,8,19, —\t—\tdasara, vijayadashami, தசரா பண்டிகை வரலாறு, துர்கா தேவி, நவராத்திரி, நவராத்திரி நோன்பு, விஜய தசமி, விஜயதசமி, விஜயதசமி அன்று, விஜயதசமி என்றால் என்ன\nவிஜயதசமி என்றால் வெற்றி தரும் நாள்\nவருடம்தோறும் புரட்டாசிமாதத்தில் கொண்டாடப்படும் 9நாட்கள் விரதத்துடனான பண்டிகை நவராத்திரியாகும். நவம் என்பது ஒன்பதை குறிக்கும். அந்தவகையில் அன்னை சக்திதேவியை 9நாட்களும் வெவ்வேறு ரூபங்களில் மக்கள் வழிபடுகின்றனர், மகிஷாசுரனை தேவியானவள் 9நாட்கள் போரிட்டு வெற்றி வாகை சூடியநாளே ......[Read More…]\nOctober,8,19, —\t—\tdasara, vijayadashami, தசரா பண்டிகை வரலாறு, துர்கா தேவி, நவராத்திரி, நவராத்திரி நோன்பு, மகிஷாசுரனை தேவி, விஜய தசமி, விஜயதசமி, விஜயதசமி அன்று, விஜயதசமி என்றால் என்ன\nஇனி உனக்கு ஒரு குறை வராமல் நீயே பார்த்த ...\nஎல்லாம் முடிந்துவிட்டது என்று நினைக்கும்போது ஒரு dramatic twistடோடு நிலைமை சாதகமாக வருவது ஸ்ரீ ராமனின் ஜாதகத்தில் இருக்கிறது என்னமோ. குழந்தை இல்லை என்ற கவலை தசரதனுக்கு. என் காலத்திற்குப் பின் இந்த ராச்சியத்தை ஆளுவதற்கு ஒரு வாரிசு இல்லையே, என்ற குறையுடன் ...\nவிஜய தசமி கொண்டா படுவது ஏன்\nவிஜயதசமி என்றால் வெற்றி தரும் நாள்\nவிஜயதசமி அன்று கொழுக் கட்டை திறக்கும் � ...\nமுற்றிய வேப்பிலை, தும்பை இலை, குப்பைமேனி இல்லை, கீழா நெல்லி ...\nகொத்துமல்லி இலையின் மருத்துவக் குணம்\nமணம் உள்ளது. சாம்பார், குழம்பு, இரசம், கூட்டு முதலியவைகளில் இதை ...\nஅல்லிப் பூவின் மருத்துவக் குணம்\nஅல்லிப் பூ குளிர்ச்சி உள்ளது. உடலுக்கும் குளிர்ச்சியைத் தரவல்லது. எனவே ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665809.73/wet/CC-MAIN-20191112230002-20191113014002-00397.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/politics/61818-raja-senthoor-pandian-speech-about-panneerselvam.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2019-11-13T00:22:40Z", "digest": "sha1:233O3SNN5KZ3QB3WOMSFAVDHAFPQB7ML", "length": 12352, "nlines": 91, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "“ஓபிஎஸ் ஆஜரானால்தான் உண்மை வெளிவரும்” - சசிகலா தரப்பு | raja senthoor pandian speech about panneerselvam", "raw_content": "\nதமிழகத்தில் புதிதாக 6 மருத்துவக் கல்லூரிகளை அமைப்பதற்கான அரசாணை வெளியீடு\nடிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வு முடிவுகள் வெளியீடு\nமகாராஷ்டிராவில் அமலுக்கு வந்தது குடியரசுத் தலைவர் ஆட்சி\nசென்னையில் கடந்த சில நாட்களாக அதிகரித்து காணப்பட்ட காற்று மாசு குறைந்துள்ளது\nஜம்மு-காஷ்மீர்: கந்தர்பால் அருகே கண்ட்டில் நடந்த துப்பாக்கிச்சண்டையில் ஒரு பயங்கரவாதி சுட்டுக்கொலை\nதமிழகத்தில் வரும் 14ஆம் தேதிமுதல் 16ஆம் தேதிவரை 3 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு\nஅயோத்தியில் ராமர் கோயில்: அறக்கட்டளை அமைக்கும் பணி தொடக்கம்\n“ஓபிஎஸ் ஆஜரானால்தான் உண்மை வெளிவரும்” - சசிகலா தரப்பு\nதுணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆறுமுகசாமி ஆணையத்தில் ஆஜரானால் தான், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பான உண்மைகள் வெளிவரும் என சசிகலா தரப்பு வழக்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டியன் தெரிவித்துள்ளார்.\nஜெயலலிதாவுக்கு வழங்கப்பட்ட மருத்துவ சிகிச்சைகள் குறித்த விசாரணை நடத்த மருத்துவக் குழுவை அமைக்க உத்தரவிடக்கோரி அப்போலோ மருத்துவமனை தாக்கல் செய்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இந்நிலையில், விசாரணைக்கு ஆஜராகும்படி அப்போலோ மருத்துவர்கள், பணியாளர்களுக்கு ஆறுமுகசாமி ஆணையம் சம்மன் அனுப்பியிருந்தது. இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் அப்போலோ நிர்வாகம் மேல்முறையீடு செய்திருப்பதால் மருத்துவர்கள் யாரும் ஆஜராக மாட்டார்கள் என அப்போலோ வழக்கறிஞர்கள் ஆறுமுகசாமி ஆணையத்தில் தெரிவித்தனர்.\nஅப்போது, வரும் 25ஆம் தேதிக்குள் உச்சநீதிமன்றத்தில் வழங்கும் தீர்ப்பை ஆணையத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் அவ்வாறு இல்லையெனில் மருத்துவர்களை ஆஜர்படுத்த வேண்டும் என்றும் நீதிபதி ஆறுமுகசாமி கூறினார். இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய சசிகலா தரப்பு வழக்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டியன், ஆணையத்தில் ஓ.பன்னீர்செல்வம் ஆஜராகும் போது மொத்த முடிச்சுகளும் அவிழும் எனக் கூறினார்.\nஇதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், “ஆணையத்தை பொறுத்தவரை நான் குறையே சொல்ல மாட்டேன். ஆணையர் விசாரித்து கொண்டிருக்கிறார். எனக்கு நம்பிக்கை இல்லையென்றால் நான் உயர்நீதிமன்றம் சென்றிருப்பேன். எனக்கு சில குறைபாடுகள் இருக்கிறது. எதுவும் தவறாக இல்லாத போது, ஓபிஎஸ் நீதிமன்றத்தில் ஆஜராகமாட்டார். ஆதாரம் கேட்டால் கொடுக்க மாட்டார். இங்கு என்ன ஆதாரம் இருக்கிறது என்பது அவருக்கு நன்றாக தெரியும். அவரே விசாரணை நகலை கேட்பார். அப்புறம் அவரே வேண்டாம் என்பார்.\nவிஜயபாஸ்கர் அன்று சொன்னார். ஆணையம் விசாரித்தால் நான் போகிறேன் ஆனால் முதல் குற்றவாளி நீ என்று ஓபிஎஸ்சை பார்த்து சொன்னார். விஜயபாஸ்கர் ஆணையத்திற்கு வந்து சென்றுவிட்டார். ஓபிஎஸ் வரவேண்டியது தானே திமுக போட்ட வழக்கின் காரணமாகத்தான் மனம் கஷ்டப்பட்டு ஜெயலலிதாவிற்கு உடல்நலம் குன்றியது என்று எடப்பாடி பழனிசாமி தற்போது கூறுகிறார். இதைத்தானே நாங்களும் சொல்கிறோம்” எனத் தெரிவித்தார்.\n‘இது எங்களு���்கு பழகிப் போச்சு’ - விமான நிலையத்தில் படுத்துறங்கிய தோனி, சாக்‌ஷி\n“ஓல்டு ஒயின் போல ஹர்பஜனும், தாஹிரும் பக்குவப்பட்டவர்கள்” - தோனி நெகிழ்ச்சி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n'ரைசிங் ஸ்டார் விருது' பெற்றார் துணை முதலமைச்சர் ஓபிஎஸ்\nகழிவுநீர் சுத்தம் செய்யும் தொழிலாளர்களின் இறப்பு : தமிழகம் முதலிடம்\n‘மதுக்கடைகள் வேண்டாமென மீனவர்கள் உறுதிமொழி’ - டாஸ்மாக் கடைக்கு எதிராக மனு\nதுணை முதலமைச்சர் ஓபிஎஸுக்கு 'தங்க தமிழ் மகன்' விருது\nஇந்தியாவின் நம்பிக்கைக்கு மதிப்பளித்த இம்ரானுக்கு நன்றி: பிரதமர் மோடி\nசிகாகோவில் ஓபிஎஸ் - உற்சாக வரவேற்பு அளித்த அமெரிக்க வாழ் தமிழ் மக்கள்\nதமிழ்த் தேசியமும்.. சீமானின் அரசியலும்..\nதேனி எம்பியுடன் அமெரிக்கா புறப்பட்டார் துணை முதலமைச்சர் ஓபிஎஸ்\nமனைவியை மண்ணெண்ணெய் ஊற்றிக் கொளுத்திய கொடூர கணவன்..\n'ரைசிங் ஸ்டார் விருது' பெற்றார் துணை முதலமைச்சர் ஓபிஎஸ்\nஅடுத்த 24 மணி நேரத்திற்குள் மழை பெய்ய வாய்ப்பு : வானிலை மையம்\n“காங்கிரஸ்-தேசியவாத காங்கிரசுடன் இணைந்து செயல்படுவோம்” - உத்தவ் தாக்கரே\nமின்வேலியில் சிக்கி யானை பலி - விவசாயி கைது\nபறையாட்டம், கரகாட்டம் என திருவிழாவாக கொண்டாடப்பட்ட தம்பதியின் இறுதிச்சடங்கு\nபெண் பிள்ளைகள் என்றால் இன்றும் கசக்கிறதா..\n“அதிமுகவினரின் விளம்பர வெறியால் மேலும் ஒரு இளம்பெண் பாதிப்பு” - மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு\n“மேலவளவு கொலைக் குற்றவாளிகள் விடுதலைக்கு எதிராக வழக்கு தொடர்வோம்” - வழக்கறிஞர் மணிரத்னம்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n‘இது எங்களுக்கு பழகிப் போச்சு’ - விமான நிலையத்தில் படுத்துறங்கிய தோனி, சாக்‌ஷி\n“ஓல்டு ஒயின் போல ஹர்பஜனும், தாஹிரும் பக்குவப்பட்டவர்கள்” - தோனி நெகிழ்ச்சி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665809.73/wet/CC-MAIN-20191112230002-20191113014002-00397.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sairose.net/2011/07/blog-post_14.html", "date_download": "2019-11-13T00:42:51Z", "digest": "sha1:6NDQJXYDLCIDJQJU5YALC4VPCEFMO63K", "length": 21565, "nlines": 127, "source_domain": "www.sairose.net", "title": "கதம்ப மாலை...: மும்பையும் இந்தியாவில்தானே இருக்கிறது?...!!!", "raw_content": "\nகவிதைகள், கட்டுரைகள், அனுபவங்கள், ஆரோக்கியக்குறிப்புகள், அரசியல் விவாதங்கள், சமூகப் பார்வைகள், சமையல் குறிப்புகள், கொஞ்சம் நையாண்டித்தனங்கள் என என் தோட்டத்தில் பூத்த விதவிதமான மலர்களால் கோர்க்கப்படும் மாலையிது விரும்புபவர்கள் சூட்டிக் கொள்ளலாம். வேண்டாதவர்கள் வீசியெறியலாம்...\nபல சின்னஞ்சிறு கதைகள் பேசி\nஇந்தியாவில் தீவிரவாதத் தாக்குதல் என்றால் முதலில் நினைவுக்கு வருவது மும்பைதான். இந்தியாவில் மதக்கலவரம் என்றால் முதலில் நினைவுக்கு வருவது மும்பைதான். இந்தியாவில் அண்டர்வேர்ல்டு டான்கள் என்றால் முதலில் நினைவுக்கு வருவது மும்பைதான். இந்தியாவில் இந்துக்கள் என்றாலும் முதலில் நினைவுக்கு வருவது மும்பைதான்.\nஎங்கேயோ எல்லையோரம் பனிமலையில் இருக்கும் காஷ்மீரைவிட இங்கே நாட்டின் நடுவிலேயே தீவிரவாதம் எப்போதும் விளையாடிக்கொண்டேயிருப்பதும், ‘’வீரமிக்க’’ மாநில மற்றும் மத்திய அரசுகள் ஒவ்வொரு தாக்குதல் நடந்து முடிந்த பிறகும் முழு உஷார் நிலையில் இருப்பதாய் வெட்கமில்லாமல் பேட்டி கொடுப்பதும், ஒவ்வொரு மக்களின் மனதிலும் எழுப்புகின்ற அடிப்படைக்கேள்வி… ‘’மும்பை இன்னமும் இந்தியாவில்தான் இருக்கிறதா\nதீவிரவாதத் தாக்குதலானாலும் சரி, மதக்கலவரமானாலும் சரி… மும்பை எங்களுக்கேச் சொந்தமெனும் மராட்டிக் கலவரமானாலும் சரி… எப்போதும் உயிரிழப்பதும், பாதிக்கப்படுவதும் அப்பாவி பொதுஜனம்தான் என்பதே மும்பையின் சாபமாகிப்போய்விட்டது. ஒவ்வொரு தாக்குதலின் போதும் நாமெல்லாம் நாடு முழுவதும் பரபரப்பாய் செய்திகள் படிப்பதும், இரங்கல் தெரிவிப்பதும், உச்சு கொட்டுவதுமாய் கடந்து கொண்டிருக்கிறோம். உலகநாடுகள் எல்லாம் ஒவ்வொரு தாக்குதலின் போதும் கண்டனம் தெரிவிக்கும் ‘’உருப்படியான’’ காரியத்தை மட்டும் தவறாமல் செய்கின்றன.\nஇது எல்லாவற்றுக்கும் மேலாக நம்மை ஆள்வோர்… அடேங்கப்பா, ராஜதந்திரம் என்ற பெயரில் ஒவ்வொரு தாக்குதலையும் சொரணையற்று கடந்து செல்வது எப்படியென்று இவர்கள் ஒரு புத்தகமே போடலாம். ஒவ்வொரு தாக்குதலின் போதும் பாகிஸ்தான் மீது பழி சொல்வதையும், தாக்குதலுக்குப்பின் நாடு முழுவதும் உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாய், கண்காணிப்புகள் பலப்படுத்தப்பட்டுள்ளதாய் வெட்கமில்லாமல் பேட்டி கொடுப்பதையும், அதையும் நம் மீடியாக்கள் ஏன் முதலிலேயே கண்காணிப்புகள் பலப்படுத்தப்படவில்லை என்று எதிர்கேள்வி எழுப்பாமல் வெறுமனே செய்தியாய் வெளியிடுவதையும் எப்போதுதான் நிறுத்தப்போகிறோமோ தெரியவில்லை…\n���ற்கனவே நடந்த மும்பைத் தீவிரவாதத்தாக்குதலை பல அப்பாவி உயிர்களை பலிகொடுத்து, நமது எண்ணற்ற வீரர்களின் உயிர்த்தியாகத்தையும் சமர்ப்பித்து முறியடித்தோம் என்று சொல்வதைவிட முடித்துவைத்தோம் என்பதே பொருத்தமானதாய் இருக்கும். உலக நாடுகள் எல்லாம் இரங்கலும் கண்டனமும் தெரிவித்தன. அந்தத் தாக்குதலில் கசாப் என்ற தீவிரவாதியை உயிருடன் கைது செய்தோம். நம்மேல் நடந்த தாக்குதலுக்கு இத்தனைகாலமாய் நமது நாட்டு நீதிமன்றத்தில் நாமே வழக்கு நடத்தியதைத் தவிர உருப்படியாய் ஒரு ம…யும் புடுங்கமுடியவில்லை.\nநாம் எந்தத் தாக்குதல் நடந்தாலும் வெட்டியாய் காலம் கடத்திக் கொண்டிருக்கும் வரை குனியும் முதுகு குத்தப்பட்டுக் கொண்டேதானிருக்கும். அதற்காக உடனே மற்ற நாட்டின் மீது போர்தொடுக்கவேண்டும் என்பதல்ல இதன் அர்த்தம். தீவிரவாதத் தாக்குதலில்கூட வெறுமனே வாய் ஜம்ப அரசியல் நடத்தாமல் வரும் காலங்களில் தீவிரவாதத் தாக்குதலின்றி பொதுமக்களைக் காப்பதற்கான நிரந்தரத்தீர்வுகளை, பாதுகாப்பு ஏற்பாடுகளை அமல்படுத்தவேண்டும். ஒன்று தாக்குகிறவனை முற்றிலுமாய் அழிக்கவேண்டும். முடியாத பட்சத்தில் தாக்கமுடியாதவாறு நம்மை நாமே இரும்புக்கோட்டையாய் மாற்றிக்கொள்ளவேண்டும். இதைச்செய்யாமல் வெறுமனே தாக்குதலில் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு ஒவ்வொருமுறையும் அரசு அளிக்கும் நிவாரணம், உயிரோடிருக்கும் மற்ற மக்களுக்கும் போடுகின்ற வாய்க்கரிசியாகத்தான் இருக்கமுடியும்.\nஒருவிஷயத்தில் தமிழர்கள் நிம்மதியடையலாம். இலங்கைத் தமிழர் விவகாரத்தில் மத்திய அரசு சரியான நடவடிக்கைகள் எடுத்து இலங்கைத் தமிழர்களைக் காக்கவில்லை என்று வருத்தப்பட்டுக்கொண்டிருக்கிறோமே… தமிழர்கள் மட்டுமல்ல… இங்கே சொந்த நாட்டு மக்களைத் தாக்கினாலும் கூட மக்கிய மண்ணாகத்தானிருக்கிறது மத்திய அரசு. சொந்த நாட்டை, சொந்த மக்களைத் தாக்கும் தீவிரவாத தேசத்துக்கு எதிராகவே எந்த நடவடிக்கையும் எடுக்காத இந்த மத்திய அரசா, இலங்கை மீது நடவடிக்கை எடுத்திருக்கப்போகிறது...ம்ம்ம்ம், வேடிக்கைதான்\nமும்பையிலேயே இந்து மதத் தீவிரவாதிகளும் இருக்கிறார்கள்… மும்பையிலேயே முஸ்லிம் மதத் தீவிரவாதிகளும் இருக்கிறார்கள்… மும்பையிலேயே அண்டர்வேர்ல்டு டான்களும் இருக்கிறார்கள். இவ���்களை முதலில் ஒழித்தால்தானே தீவிரவாதிகள் எந்தத் துணையுமின்றி உள்புகாமல் காக்க முடியும். எங்கேயோ காடுகளுக்குள் திரியும் மாவோயிஸ்ட்களையும், நக்ஸல்களையும் கட்டுப்படுத்த முடியாமல் போனாலும்… மும்பை நாட்டுக்குள் இருக்கும் ஒரு நகரம்தானே… அதையுமா கட்டுப்பாட்டில் வைத்திருக்கமுடியாது எல்லா விஷயத்திலும் அரசியல் செய்யும் கட்சிகள் இந்த ஒரு விஷயத்திலாவது இணைந்து செயல்பட்டு முதலில் உள்நாட்டில் களை எடுத்தால் பிறகு வெளிநாட்டு தலையீடுகள் தானாய் நின்று போகும். டான்களையும், மதத்தையும் தங்கள் அரசியலுக்கு பயன்படுத்திக்கொள்ளும் கட்சிகள் இருக்கும்வரை மும்பைத் தாக்குதல்கள் நிற்கப்போவதேயில்லை என்பதுதான் நிதர்சனமான உண்மை…\nகுண்டு வெடித்தபின் அதற்குக் காரணமானவர்களைக் கண்டறிய இயங்கும் உளவுத்துறை, குண்டு வெடிக்கும் முன்பும் கொஞ்சம் செயல்பட்டிருந்தால் குண்டே வெடிக்காமல் செய்திருக்கலாமல்லவா... ஒவ்வொரு முறையும் தூங்கி வழிந்து தாக்குதல் நடந்தபின் உஷாராகும் பாதுகாப்பைப் பெறுவதே நாட்டு மக்களாகிய நம் தலையெழுத்தா... ஒவ்வொரு முறையும் தூங்கி வழிந்து தாக்குதல் நடந்தபின் உஷாராகும் பாதுகாப்பைப் பெறுவதே நாட்டு மக்களாகிய நம் தலையெழுத்தா\nஆட்சியாளர்களுடன் நேருக்கு நேர் மோதத் துப்பில்லாமல், பொது இடங்களில் பொது மக்களின் உயிர்களுக்கு உலை வைக்கும் தீவிரவாதிகளுக்கும் கவலையில்லை… எத்தனைமுறை தாக்குதல் நடந்தாலும் எருமை மாட்டின் மீது மழை பெய்த கணக்காய் எதிர்க்கட்சிகளை சமாளிப்பதை மட்டுமே யோசிக்கும், பக்கா பாதுகாப்பில் திரியும் ஆட்சியாளர்களுக்கும் கவலையில்லை…\nஅப்பாவி மக்களாகிய நாம்தான் கவலைப்படவேண்டும். மும்பை கைவிட்டுப்போனால் அப்படியே அடுத்தடுத்து நமக்கும் வருமென்பதால் அவ்வப்போது கேட்டு தெரிந்து கொள்வது நல்லது… இன்னமும் மும்பை இந்தியாவில்தான் இருக்கிறதா என்று…\n//எத்தனைமுறை தாக்குதல் நடந்தாலும் எருமை மாட்டின் மீது மழை பெய்த கணக்காய் எதிர்க்கட்சிகளை சமாளிப்பதை மட்டுமே யோசிக்கும், பக்கா பாதுகாப்பில் திரியும் ஆட்சியாளர்களுக்கும் கவலையில்லை…//unmai\nஅமானுஷ்யம் (5) அரசியல் (39) அறிவியல் (11) அனுபவம் (20) ஆரோக்கியம் (7) ஈழம் (11) கதம்பம் (5) கவிதை (53) சமூகம் (39) சமையல் (6) தகவல் பெட்டகம் (27) திரைப்படம் (1) நை���ாண்டி (16) வரலாறு (7) விமர்சனம் (1)\nஅறியாத உயிர்களும், அற்புத அறிவியலும் - அதிர வைக்கும் படங்களுடன்\nகருவறை அற்புதங்கள் – அரிய படங்களுடன் அறியாத தகவல்கள்\nஉலகின் தீரா மர்மங்கள்... – டாப் லிஸ்ட்\nஇந்தப்பொழப்புக்கு எங்கயாவது முட்டுச்சந்துல நின்னு...\nநிறம் மாறும் பூக்கள் நிஜத்திலும் உண்டா... - அறிவியல் அதிசயங்கள்\nஅது போன மாசம்... இது இந்த மாசம்...\nநிறம் மாறும் பூக்கள் நிஜத்திலும் உண்டா... - அறிவியல் அதிசயங்கள்\nஇந்தப்பொழப்புக்கு எங்கயாவது முட்டுச்சந்துல நின்னு...\nஉலகின் தீரா மர்மங்கள்... – டாப் லிஸ்ட்\nஅறியாத உயிர்களும், அற்புத அறிவியலும் - அதிர வைக்கும் படங்களுடன்\nமுக்கி முக்கி எழுதுனாலும் மொக்கப்பதிவுதாங்க ஹிட்டாகுது...\nஅவள் புன்னகையே என் புதுக்கவிதைகள்…\nலஞ்சம் கொடுக்காம காரியம் சாதிக்கனுமா\nநம்மைத் தொடர்ந்து வரும் தைரியசாலிகள்...\nஇருப்பவர்களெல்லாம் தோழர்களுமல்ல... இல்லாமை எல்லாமே தனிமையுமல்ல... மரணங்கள் எல்லாமே இழப்புமல்ல...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665809.73/wet/CC-MAIN-20191112230002-20191113014002-00397.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://malaysiaindru.my/179334", "date_download": "2019-11-12T23:18:55Z", "digest": "sha1:5BO5NXG7ZMECVIP6XYODTOULBZMMO3GT", "length": 6057, "nlines": 71, "source_domain": "malaysiaindru.my", "title": "அமேசான் காடு அமைந்துள்ள நாடான பிரேசிலில் மீண்டும் ஒரு சூழலியல் கேடு:கடற்கரை முழுவதும் எண்ணெய் – Malaysiakini", "raw_content": "\nபன்னாட்டுச் செய்திசெப்டம்பர் 30, 2019\nஅமேசான் காடு அமைந்துள்ள நாடான பிரேசிலில் மீண்டும் ஒரு சூழலியல் கேடு:கடற்கரை முழுவதும் எண்ணெய்\nபிரேசில் வட கிழக்கு கடற்கரையில் பெரிய அளவில் எண்ணெய் சிந்தி உள்ளதை அடுத்து இது தொடர்பாக விசாரணையை அந்நாடு முடுக்கி உள்ளது. அந்த எண்ணெய்யைப் பரிசோதித்ததில் இவை அந்நாட்டில் தயாரிக்கப்பட்டது இல்லை எனத் தெரியவந்துள்ளது. மீன்களுக்கு இவை சேதம் உண்டாக்கியதா எனத் தரவுகள் இல்லை. ஆனால், இப்போது வரை ஆறு கடல் ஆமைகள் மற்றும் ஒரு கடற்பறவை இறந்துள்ளது.\nபடத்தின் காப்புரிமைSERGIPE STATE GOVERNMENT\nபடத்தின் காப்புரிமைSERGIPE STATE GOVERNMENT\nஎண்ணெய் கொட்டிய பகுதிகளில் துப்புரவு பணிகள் தொடங்கி உள்ளன. மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ள ரியோ கிராண்டி டூ நோர்டி மாகாணத்தில் நிலைமை சீராக உள்ளதாகவும், அமேசான் மழைக் காடு அமைந்துள்ள மரேனோ பகுதியிலும் இந்த எண்ணெய் சிந்தி உள்ளதாகத் தரவுகள் கூறுகின்றன.\nஉணவு வீணாவதை குறைக்க ஏழு வழிகள்:…\nஐ��்து வருடமாக ஒரு சொட்டு மழையை…\nசிரியா மீது தாக்குதல்: துருக்கி அமைச்சகங்கள்,…\nஅமைதிக்கான நோபல் பரிசை வென்றார் எத்தியோப்பிய…\nதுருக்கி – சிரியா தாக்குதல்: அதிகரிக்கும்…\n“ஐ.நா சபை ஊழியர்களுக்கு சம்பளம் போட…\nமுஸ்லிம்கள் மீதான தாக்குதல்: சீன நிறுவனங்களை…\n‘சிரியாவில் துருக்கி நடத்தும் தாக்குதலில் தலையிட…\nஈரானுடன் பதற்றத்தை தணிக்க உதவுமாறு கேட்டுக்கொண்ட…\nஹாங்காங் போராட்டங்களில் முகமூடி அணியத் தடை:…\nஇராக் அரசுக்கு எதிராகக் களமிறங்கிய மக்கள்:…\nவடகொரியா விருப்பப்படி அணு ஆயுத பேச்சுவார்த்தை…\nபிரான்ஸ் அதிர்ச்சி சம்பவம்: காவல்துறை வளாகத்திலேயே…\nசீனாவில் ஊழல்.. முன்னாள் மேயர் வீட்டின்…\nஜமால் கஷோக்ஜி: செளதி முதல் அமெரிக்கா…\nசீனாவின் தேசிய தினம்: ஹாங்காங்கில் மீண்டும்…\nசீனாவின் தேசிய தினம்: ஆயுத வலிமையை…\nசௌதி இளவரசர் முகமது பின் சல்மான்…\nசீனாவின் தேசிய தினம்: ஹாங்காங்கில் வெடித்த…\nரஷ்யாவின் ஆளில்லா தாக்குதல் விமானத்தை தானியங்கி…\nஆளில்லா உளவு விமானங்களைத் தாக்கி அழிக்கும்…\nகொத்தடிமைகளாக சங்கிலியில் பிணைக்கப்பட்டிருந்த 500 பேர்…\nஆப்கானிஸ்தான் அதிபர் தேர்தல்: தாலிபன் தாக்குதல்,…\nசெளதி அரேபிய படைகளை பிடித்த ஹூதி…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665809.73/wet/CC-MAIN-20191112230002-20191113014002-00397.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://swasthiktv.com/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B7%E0%AF%87%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-11-12T23:39:25Z", "digest": "sha1:V5Q4EEWJMYYYXROVLQ4LIBSPKDQDZJZ2", "length": 11687, "nlines": 77, "source_domain": "swasthiktv.com", "title": "பாதுகா பட்டாபிஷேகம் !!! - SwasthikTv", "raw_content": "\nமனிதர்களைக் காப்பாற்ற வேண்டும் என்பதற்காக, தெய்வமே மனிதராக வந்து வாழ்ந்தும் காட்டியது. தர்மம் இருந்தால்தான் உலகம் காப்பாற்றப்படும். ராமர் வேறு, தர்மம் வேறு அல்ல. சரணாகதி தத்துவத்திற்கு முக்கியத்துவம் கொடுத்தது ராமாயணம்தான்.\nபகவானுடைய கல்யாண குணங்களை முதலில் பேசிய காவியம், ராமாயணம்தான். இவ்வளவு அற்புதங்களை உள்ளடக்கிய ஆதி காவியமான ராமாயணத்தில், மிக உயர்ந்த பாத்திரம், பரதர்.\nஒரு விஷ்ணு பக்தர் எப்படி இருக்க வேண்டும் என்பதற்குச் சான்றாக விளங்கியவர் பரதர். தவறே செய்யாமல், அனைவரிடமும் வேண்டாத பேச்சுக்களை வாங்கிக் கொண்டவர் அவர்.\nராமருக்கு பட்டாபிஷேகம் நின்று போய்விட்டது என்பதைக் கூட அறியாமல் பரதர் வரும் பொழுது, அவரைப் பார்த்து வசிஷ்டர், ‘ராஜ்யம் உனக்காகத்தான் காத்துக் கொண்டிருக்கிறது. பட்டாபிஷேகம் பண்ணிக்கொள்’என்றார்.\n‘எனக்கு என்ன யோக்கியதை இருக்கிறது இந்தச் செய்தி எனக்குத் தெரியவே தெரியாதே’ என்றார் பரதர். உடனே கௌசல்யை, ‘உனக்குத் தெரியாது என்பதை என்னை நம்பச் சொல்கிறாயா இந்தச் செய்தி எனக்குத் தெரியவே தெரியாதே’ என்றார் பரதர். உடனே கௌசல்யை, ‘உனக்குத் தெரியாது என்பதை என்னை நம்பச் சொல்கிறாயா’ என கடுமையாகச் சொல்கிறாள்.\nஎல்லோரும் இப்படி சந்தேகப்பட காரணமாக இருந்தது மூன்றே மூன்று வார்த்தைகள் தான். மானம், அபிமானம், பஹுமானம். ராம பக்திதான் மற்றவர்கள் அனைவரையுமே பரதர் மேல் சந்தேகப்பட வைத்தது.\nராமரை தன்னோடு எப்படியாவது திரும்ப அழைத்துக் கொண்டு போய்விட வேண்டும் என்ற தீர்மானத்தோடு பரதர் ராமரைத் தேடிக்கொண்டு காட்டிற்குள் வருகிறார். அவரது வருகையைப் பார்த்து முதலில் அவரைச் சந்தேகப்பட்டு அவரது மனம் புண்படும்படி பேசிய குகனிடம், ‘எம்பெருமானுக்கு வேண்டியவனாக இருக்கும் நீ, என்னைச் சந்தேகப்படக் கூடாது.\nராமருக்குத் தோழனாக இருக்கும் உனக்கே இவ்வளவு உணர்வுகள் இருக்கும் பொழுது, எனது தகப்பன் ஸ்தானத்தில் இருப்பவர் ராமர். அவரை திரும்ப அழைத்துக் கொண்டு போக வேண்டும் என்ற ஒரே நோக்கோடுதான் வந்திருக்கிறேன்’ என்றார் பரதர்.\nஅடுத்து அவர் பரத்வாஜ ஆசிரமத்துக்குச் செல்ல, அங்கே பரத்வாஜரும் அவரைச் சந்தேகப்பட்டு, ‘ஏன்டாப்பா, எதுக்கு வந்திருக்கே உனக்குதான் ராஜ்யம் கிடைச்சு போச்சே. நீ நல்லவனா இருக்கலாம். ஆனால், உன் வருகையைப் பார்த்து என் மனம் நிலை கொள்ளவில்லையே‘ என்கிறார். அதற்கு ‘எனக்கு துளி கூட சம்பந்தமே இல்லை. எங்கம்மா என்னிடம் கேட்காமலேயே இதெல்லாம் பண்ணிட்டா. ராமரை, திரும்பவும் அழைத்துக் கொண்டு போகத்தான் வந்திருக்கிறேன்’ என்றார் சாந்தமாக.\nஅடுத்து லட்சுமணர், பரதர் வருவதைப் பார்த்துவிடுகிறார். சுர்ருன்னு கோபப்படும் லட்சுமணர் ராமரிடம், ‘இந்த ராஜ்யம் தனக்கே நிரந்தரமாய் இருக்கணும்னு கேட்கத்தான் பரதர் இங்கே வந்திருக்கிறார். நம்மைக் கொல்லணும்னுதான் அவர் வந்திருக்கிறார். நீங்கள் எனக்கு உத்தரவு கொடுங்கள்.\nஇதோ நான் பரதனைக் கொன்றுவிட்டு வருகிறேன்’ எனக் கொந்தளிக்கிறார். லட்சுமணரைப் பார்த்து ராமர், ‘பரதன் யார் தெரியுமா தமையன் என்கிற வார்த்தையைக் கேட்டாலே பாசம் பொழிபவன் அவன். அவன் வேறு, நான் வேறு என்று கிடையாது. என்னிடத்தில் இருக்கும் பாசத்தால் ஈர்க்கப்பட்டு, ராஜ்யமே வேண்டாம் என்று உதறிவிட்டு வந்திருக்கிறான். எங்கேயாவது அப்பாவை மகன் கொல்லுவானா தமையன் என்கிற வார்த்தையைக் கேட்டாலே பாசம் பொழிபவன் அவன். அவன் வேறு, நான் வேறு என்று கிடையாது. என்னிடத்தில் இருக்கும் பாசத்தால் ஈர்க்கப்பட்டு, ராஜ்யமே வேண்டாம் என்று உதறிவிட்டு வந்திருக்கிறான். எங்கேயாவது அப்பாவை மகன் கொல்லுவானா\nபரதர் ஏன் ராமரை சரணாகதி செய்தார் தெரியுமா தன்னுடைய இயலாமையை எடுத்துச் சொல்லி, எம்பெருமானிடத்தில் நீயே சரண் என்று சொல்லி விடுவதுதான் சரணாகதி. ஒரு ஜீவனுக்கு மிகப்பெரிய தொல்லையாக இருப்பது, ‘தான் சுதந்திரன்’ என்று நினைத்துக் கொள்வது.\nஅப்படிப்பட்ட சுதந்திரனாக தான் ஆகிவிடக் கூடாது. ராமரின் கட்டளைப்படியேதான் தன் வாழ்க்கை என்பது நடக்க வேண்டும் என்ற உயரிய லட்சியத்தோடு சரணாகதி செய்தார் பரதர். அதற்கேற்ப பரதனின் உள்ளத்தைப் புரிந்து கொண்டு தமது பாதுகைகளைக் கொடுத்து அதற்கு பட்டாபிஷேகம் செய்ய வைத்தார் ராமர்.\n‘பாதுகா பாதுகா பாதுகா’ என்று சொல்லிப் பாருங்கள், பாதுகாப்பா என்று வரும். ஆம் இறைவனின் பாதுகைகளை நம் சிந்தையில் இருத்துவோம், அவை நம்மை நிச்சயம் காப்பாற்றும்.”\n🌼 ஸ்ரீமதே ஸ்ரீரங்கநாத திவ்யமணி பாதுகாப்யாம் நம:\nசர்வசக்தியும் வல்லமையும் பொருந்திய ஸ்ரீ சர்வாங்க சுந்தரி கவசம்\nகோவிந்தா என்று கூறி கிண்டல் செய்யாதீர்\nஸ்ரீ வரதராஜப் பெருமாள் திருக்கோவில்\nஸ்ரீ வரதராஜப் பெருமாள் திருக்கோவில்\nயானை மலை யோக நரசிம்மர் ஆலயம்\nஆற்றின் கரையில் இங்கிலாந்து பிள்ளையார் கோவில்\nசர்வலோகநாத சுவாமி ஆலயம் – தஞ்சாவூர்\nசொர்ணமலை கதிர்வேல் முருகன் திருக்கோவில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665809.73/wet/CC-MAIN-20191112230002-20191113014002-00397.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%81%E0%AE%B2%E0%AE%9A%E0%AF%87%E0%AE%95%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2019-11-12T23:15:57Z", "digest": "sha1:3RQNAEYLI4QWC3QHD6AZTWU466SEZFTD", "length": 8786, "nlines": 84, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "இரண்டாம் சடையவர்மன் குலசேகரன் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇக்கட்டுரையைச் சரிபார்ப்பதற்காக மேலதிக மேற்கோள்கள் தேவைப்படுகின்���ன. நம்பத்தகுந்த மேற்கோள்களைத் தருவதன் மூலம் இக்கட்டுரையை மேம்படுத்த உதவுங்கள். பக்கம் பூட்டப்பட்டிருந்தால் பேச்சுப் பக்கத்தில் தகவல்களைத் தரவும். மேற்கோள்கள் இல்லாத கட்டுரைப் பகுதிகளை கேள்விக்கு உட்படுத்துவதுடன் நீக்கப்படவும் கூடும்.\nவடிம்பலம்ப நின்ற பாண்டியன் நிலந்தரு திருவிற் பாண்டியன்\nஇளம் பெருவழுதி அறிவுடை நம்பி\nபூதப் பாண்டியன் வெற்றிவேற் செழியன்\nகூட காரத்துத் துஞ்சிய மாறன் வழுதி ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன்\nஉக்கிரப் பெருவழுதி மாறன் வழுதி\nஇலவந்திகைப் பள்ளித் துஞ்சிய நன்மாறன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன்\nவெள்ளியம்பலத்துத் துஞ்சிய பெருவழுதி நம்பி நெடுஞ்செழியன்\nஅவனி சூளாமணி கி.பி. 600-625\nசெழியன் சேந்தன் கி.பி. 625-640\nஇரண்டாம் இராசசிம்மன் கி.பி. 790-792\nவரகுண வர்மன் கி.பி. 862-880\nபராந்தகப் பாண்டியன் கி.பி. 880-900\nமூன்றாம் இராசசிம்மன் கி.பி. 900-945\nஅமர புயங்கன் கி.பி. 930-945\nசீவல்லப பாண்டியன் கி.பி. 945-955\nமாறவர்மன் சீவல்லபன் கி.பி. 1132-1162\nசடையவர்மன் சீவல்லபன் கி.பி. 1145-1150\nசடையவர்மன் பராந்தக பாண்டியன் கி.பி.1150-1162\nசடையவர்மன் குலசேகர பாண்டியன் கி.பி. 1162-1175\nசடையவர்மன் வீரபாண்டியன் கி.பி. 1175-1180\nவிக்கிரம பாண்டியன் கி.பி. 1180-1190\nமுதலாம் சடையவர்மன் குலசேகரன் கி.பி. 1190-1218\nமுதலாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன் கி.பி. 1216-1238\nஇரண்டாம் சடையவர்மன் குலசேகரன் கி.பி. 1238-1239\nஇரண்டாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன் கி.பி. 1239-1251\nசடையவர்மன் விக்கிரமன் கி.பி. 1241-1254\nமுதலாம் சடையவர்மன் சுந்தரபாண்டியன் கி.பி. 1251-1271\nஇரண்டாம் சடையவர்மன் வீரபாண்டியன் கி.பி. 1251-1281\nமுதலாம் மாறவர்மன் குலசேகர பாண்டியன் கி.பி. 1268-1311\nமாறவர்மன் விக்கிரம பாண்டியன் கி.பி. 1268-1281\nஇரண்டாம் சடையவர்மன் சுந்தரபாண்டியன் கி.பி. 1276-1293\nசடையவர்மன் பராக்கிரம பாண்டியன் கி.பி. 1422-1463\nமூன்றாம் சடையவர்மன் குலசேகர பாண்டியன் கி.பி. 1429-1473\nஅழகன் பெருமாள் பராக்கிரம பாண்டியன் கி.பி. 1473-1506\nகுலசேகர பாண்டியன் கி.பி. 1479-1499\nசடையவர்மன் சீவல்லப பாண்டியன் கி.பி. 1534-1543\nபராக்கிரம குலசேகரன் கி.பி. 1543-1552\nநெல்வேலி மாறன் கி.பி. 1552-1564\nசடையவர்மன் அதிவீரராம பாண்டியன் கி.பி. 1564-1604\nவரதுங்கப் பாண்டியன் கி.பி. 1588-1612\nவரகுணராம பாண்டியன் கி.பி. 1613-1618\nஇரண்டாம் சடையவர்மன் குலசேகரன் கி.பி. 1238 முதல் 1250 வரை பாண்டிய நாட்டில் ஆட்சி புரிந்த மன்னனா��ான். முதலாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன் இவனுக்கு இளவரசுப் பட்டத்தினை சூட்டினான்.முதலாம் மாறவர்மன் சுந்தரபாண்டியனின் இறப்பிற்குப் பின்னர் சில மாதங்கள் இரண்டாம் சடையவர்மன் குலசேகரன் ஆட்சி செய்தான் என திருத்தாங்கல் கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.இவனது மெய்க்கீர்த்தி 'பூதலவனிதை' எனத் தொடங்குவதும் குறிப்பிடத்தக்கது.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665809.73/wet/CC-MAIN-20191112230002-20191113014002-00397.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%B0%E0%AF%82%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-11-13T01:21:27Z", "digest": "sha1:VOYQ2WGZISB5F7APW3TPN7ZN7WXFIRV6", "length": 6815, "nlines": 156, "source_domain": "ta.wikipedia.org", "title": "சோவியத் ரூபிள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nСоветский рубль (உருசிய மொழியில்)\n1 ரூபிள் தாளின் முகப்பு (1961) 1 ரூபிள் தாளின் மறுபக்கம்(1961)\nசோவியத் ரூபிள் அல்லது ரூபிள் (Russian: рубль) சோவியத் ஒன்றியத்தின் நாணயம் ஆகும். ஒரு ரூபிள் ஆனது 100 கொபெக்குகளாக வகுக்கப்படும். Russian: копе́йка, pl. копе́йки - கொபெக்யா, கொபெய்கி).\nசாதாரண வங்கித் தாள்களுக்கு மேலதிகமாக வெளிநாட்டு ரூபிள்கள் (Russian: инвалютный рубль) என்ற வடிவிலும் ரூபிள்கள் வழங்கப்பட்டன. அனேகமான ரூபிள் வடிவங்கள் ஐவன் டுபசோவ் (Ivan Dubasov) என்பவரால் வடிவமைக்கப்பட்டவையாகும்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 9 மார்ச் 2013, 05:36 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665809.73/wet/CC-MAIN-20191112230002-20191113014002-00397.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/mobile/nokia-launches-asha-305-phone-for-rs-4668.html", "date_download": "2019-11-12T23:36:24Z", "digest": "sha1:Z4K4CFRURMWDGZIUHWBA5IORHPRWPVVC", "length": 14706, "nlines": 254, "source_domain": "tamil.gizbot.com", "title": "Nokia launches Asha 305 phone for Rs. 4,668 | ஆஷா வரிசையில் புதிய மொபைல்களை வழங்கும் நோக்கியா! - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஉறக்கத்தில் வெடித்த ஃபிட்னெஸ் ட்ராக்கர் பேண்ட்\n13 hrs ago டாடா ஸ்கை ரூ.199 முதல் ரூ.374 விலையில் கிடைக்கும் புதிய திட்டங்கள்\n15 hrs ago ஸ்மார்ட் போன்களுக்கு 70% வரை ஆஃபர் - மைக்ரோ மேக்ஸ் தின கொண்டாட்டம்\n15 hrs ago நெட்ஃபிலிக்ஸ், அமேசான் பிரைம்க்கு போட்டியாக குறை���்த விலையில் டிஸ்னி பிளஸ் ஸ்ட்ரீமிங்\n16 hrs ago யூடியூப் சேனலிற்காக பேய் போல் வேடமிட்ட யூடியூபர்கள் கைது\nNews 20 நாட்களுக்குள் தமிழக பாஜகவுக்கு புதிய தலைவர்... விறு விறு தேர்வு பணி\nMovies பார்வதி தேவியா வேஷம் போட்டவங்களா இவங்க.. இந்த ஆட்டம் போடுறாங்களே\nAutomobiles கனரக வாகனத்தை இயக்கும் வயதானவர்... இந்த வீடியோ பாருங்கள்...\nLifestyle கர்ப்ப காலத்தில் பீட்ரூட் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்\nSports பார்ரா.. கங்குலிக்கு பிசிசிஐ தலைவர் பதவி கிடைச்சா.. வாட்சனை தலைவராக்கி அழகு பார்க்கும் வீரர்கள்\nFinance எச்சரிக்கையா இருங்க.. இதற்காக 10,000 ரூபாய் அபாராதம் விதிக்கப்படலாம்..\n அஞ்சல் துறையில் உள்ள 3650 வேலைக்கு விண்ணப்பங்கள் வரவேற்ப்பு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஆஷா வரிசையில் புதிய மொபைல்களை வழங்கும் நோக்கியா\nநோக்கியா நிறுவனம் புதிய ஆஷா-305 என்ற டியூவல் சிம் வசதி கொண்ட மொபைலை வெளியிடப்பட்டுள்ளது. மக்கள் மத்தியில் ஏற்கெனவே ஆஷா வரிசை மொபைல்களுக்கு நல்ல வரவேற்பு இருக்கின்றது.\nஇதனால் நோக்கியா நிறுவனம் ஆஷா வரிசையில் புதிய மொபைலாக ஆஷா-305 என்ற மொபைலை உருவாக்கி உள்ளது. தொடு திரை வசதி கொண்ட இந்த மொபைல் பட்ஜெட் விலை கொண்ட மொபைல்களாகும்.\nஆஷா-305 மொபைல் 3 இஞ்ச் திரை வசதி கொண்ட மொபைலாகும். இதில் 2 மெகா பிக்ஸல் கேமராவும் கொடுக்கப்பட்டுள்ளது. டியூவல் சிம் வசதிக்கு எளிதாக சப்போர்ட் செய்யும். சில மொபைல்கள் நிறைய தொழில் நுட்ப வசதிகளை வழங்கும். ஆனால் சிறப்பான பேட்டரி பேக்கப் வசதி இருக்காது.\nஆனால் இந்த மொபைலில் உள்ள தொழில் நுட்ப வசதிக்கு சிறப்பாக சப்போர்ட் செய்யும் வகையில் இந்த மொபைலில் 1,100 எம்ஏஎச் பேட்டரியும் பொருத்தப்பட்டுள்ளது. இந்த பேட்டரி 528 மணி நேரம் ஸ்டான்-பை டைமை வழங்கும்.\nநோக்கியா நிறுவனம் ஆஷா-202, ஆஷா-302 மொபைல் என்ற மொபைல்களையும் அறிமுகம் செய்துள்ளது. ஆஷா-305 மொபைலை ரூ. 4,668 விலையில் பெறலாம்.\nஆஷா-202 மற்றும் ஆஷா-302 மொபைல் ரூ. 4,149 விலையினையும், ரூ. 6,919 விலையினையும் கொண்டது.\nடாடா ஸ்கை ரூ.199 முதல் ரூ.374 விலையில் கிடைக்கும் புதிய திட்டங்கள்\nவிரைவில்: புதிய ஹானர் 20 லைட் ஸ்மார்ட்போன் அறிமுகம்\nஸ்மார்ட் போன்களுக்கு 70% வரை ஆஃபர் - மைக்ரோ மேக்ஸ் தின கொண்டாட்டம்\nஸ்னாப்டிராகன் 735சிப்செட் வசதியுடன் களமிறங்கும் நோக்க���யா 8.2\nநெட்ஃபிலிக்ஸ், அமேசான் பிரைம்க்கு போட்டியாக குறைந்த விலையில் டிஸ்னி பிளஸ் ஸ்ட்ரீமிங்\nமலிவு விலையில் நோக்கியா 110(2019) பீச்சர் போன் அறிமுகம்: அடேங்கப்பா என சொல்லவைக்கும் அம்சங்கள்.\nயூடியூப் சேனலிற்காக பேய் போல் வேடமிட்ட யூடியூபர்கள் கைது\nநோக்கியா 9 பியூர் வியூ ஸ்மார்ட்போனுக்கு கிடைக்கும் புதிய வசதி.\nசியோமி ரெட்மி நோட் 8 ஸ்மார்ட்போன் விற்பனை & சலுகை விபரம்\nரூ.18,599-விலையில் வாங்கச் சிறந்ததா நோக்கியா 7.2 ஸ்மார்ட்போன்.\n4ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரியுடன் களமிறங்கும் விவோ இசெட்1எக்ஸ்.\nசத்தமில்லாமல் விற்பனைக்கு வந்த நோக்கியா 6.2 ஸ்மார்ட்போன்\nரெட்மி நோட் 8 ப்ரோ\nஆப்பிள்ஐபோன் 11 ப்ரோ மேக்ஸ்\nசாம்சங் கேலக்ஸி நோட் 10 பிளஸ்\nரெட்மி நோட் 8 ப்ரோ\nஇசெட்டிஇ பிளேட் 10 பிரைம்\nஇசெட்டிஇ பிளேட் A7 பிரைம்\nசியோமி Mi நோட் 10 ப்ரோ\nவிவோ Y3 Standard எடிஷன்\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\nவோடபோனின் புதிய திட்டம்: 50சதவிகிதம் இண்டர்நெட் வேகம்: தரமான சலுகைகள்.\nZebronics அறிமுகப்படுத்தும் Zeb- Soul வயர்லெஸ் நெக்பேண்ட் இயர்ஃபோன்.\nடொயோட்டா அறிமுகம் செய்த சூனியக்காரியின் விளக்குமாறு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665809.73/wet/CC-MAIN-20191112230002-20191113014002-00397.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/Spirituals/22228-.html", "date_download": "2019-11-13T00:51:46Z", "digest": "sha1:VE5OHT5E27Y3IBD2NCYF3DXFFXIOFD5X", "length": 14436, "nlines": 261, "source_domain": "www.hindutamil.in", "title": "செய்யாறு சிறப்பு முகாமில் இலங்கை அகதிகள் தற்கொலை முயற்சி | செய்யாறு சிறப்பு முகாமில் இலங்கை அகதிகள் தற்கொலை முயற்சி", "raw_content": "புதன், நவம்பர் 13 2019\nசெய்யாறு சிறப்பு முகாமில் இலங்கை அகதிகள் தற்கொலை முயற்சி\nசெய்யாறு அகதிகள் சிறப்பு முகா மில் இலங்கையைச் சேர்ந்த இரண்டு பேர் தற்கொலைக்கு முயன்ற சம்ப வம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\nதிருவண்ணாமலை மாவட்டம் செய்யாறில் சிறப்பு அகதிகள் முகாம் உள்ளது. இங்கு பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்டு கைதாகி உள்ள இலங்கை, வங்கதேசம், நைஜீரியா நாட்டைச் சேர்ந்த மொத்தம் 32 பேர் அடைக்கப்பட்டுள்ளனர்.\nஇலங்கையைச் சேர்ந்த மவு லானா (40) என்பவர் சென்னை விமான நிலையத்தில் ஆள் கடத்தல் வழக்கில் கைதாகி செங்கல்பட்டு முகாமில் அடைக்கப்பட்டுள்ளார். இருதய நோயால் பாதிக்கப்பட் டுள்ள அவர் தொடர்ந்து மருந்து, மாத்திரை சாப்பிட்டு வருகிறார்.\nகடந்த சில நாட்களாக கடுமையான மன அழுத்தத்தில் இருந்த அவர் நேற்று காலை அதிக மாத்திரைகளை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். ஆபத்தான நிலையில் இருந்த அவரை மீட்டு செய்யாறு அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி சிகிச்சை அளித்தனர்.\nஇதற்கிடையில், அவருக்கு மனோதத்துவ மருத்துவரிடம் சிகிச்சை அளிக்க செங்கல்பட்டு அரசு பொது மருத்துவமனைக்கு மவுலானா அனுப்பிவைக்கப்பட் டார். அங்கு மருத்துவர் இல்லாததால் மீண்டும் சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டார்.\nஇந்நிலையில், நேற்று பிற்பகல் சுரேஷ் என்ற இலங்கை அகதி மாத்திரைகளை அதிக அளவில் சாப் பிட்டு தற்கொலைக்கு முயன்றுள் ளார். அவரை மீட்டு செய்யாறு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். கள்ளத்தோணியில் தமிழகம் வந்த வழக்கில் தண்டனை முடிந்த நிலையில் விரைவில் அவர் விடுதலை செய்யப்பட உள்ளார் என போலீஸார் தெரிவித்தனர்.\nஇலங்கை அகதிகள் அதிக அளவிலான மாத்திரைகளைச் சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\nசெய்யாறு அகதிகள்சிறப்பு முகாம்இரண்டு பேர் தற்கொலைபரபரப்பு\nசந்திரபாபு நாயுடு, வெங்கய்ய நாயுடுவின் மகன்கள் எந்த...\nஐந்து ஏக்கர் நிலமும் தேவையில்லை; இதையும் ராமர்...\nதலைமறைவான நாட்களில் தங்கியது எங்கே\nஸ்டாலின் 'சர்வாதிகாரி ஆவேன்' எனச் சொன்னது கட்சி...\nஹிட்லரும் அழிந்தார் என்பதை ஏற்க வேண்டும்: சிவசேனா...\nதுணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு 'சர்வதேச வளரும் நட்சத்திரம்...\nஇரண்டாவது முறையாக வெற்றியைத் தவறவிட்ட கெளதம்\n'செல்போனை கண்டுபிடித்தவரை உதைக்க வேண்டும்': அமைச்சர் பாஸ்கரன் பேச்சு\nஐசிசி ஒருநாள் கிரிக்கெட் தரவரிசை: அசைக்க முடியா இடத்தில் கோலி, பும்ரா\nதூக்கில் தொங்கிய நண்பனை காப்பாற்றிய பள்ளி மாணவன்: மாவட்ட எஸ்பி நேரில் அழைத்து...\n2018-19-ல் டாடா அறக்கட்டளையிடமிருந்து பாஜக பெற்ற நன்கொடை ரூ. 356 கோடி\n'செல்போனை கண்டுபிடித்தவரை உதைக்க வேண்டும்': அமைச்சர் பாஸ்கரன் பேச்சு\nதூக்கில் தொங்கிய நண்பனை காப்பாற்றிய பள்ளி மாணவன்: மாவட்ட எஸ்பி நேரில் அழைத்து...\nதொழில்துறை உற்பத்தி 8 ஆண்டுகளில் சந்திக்காத பின்னடைவு; பிரச்சினையை திசைத்திருப்பும் மத்திய அரசு...\nபோன் செய்தால் போதும் ; டோர் டெலிவரி முறையில் கஞ்சா விற்பனை: கூட்டாளிகளுடன்...\nஐசிசி ஒருநாள் கிரிக்கெட் த���வரிசை: அசைக்க முடியா இடத்தில் கோலி, பும்ரா\nதூக்கில் தொங்கிய நண்பனை காப்பாற்றிய பள்ளி மாணவன்: மாவட்ட எஸ்பி நேரில் அழைத்து...\nதொழில்துறை உற்பத்தி 8 ஆண்டுகளில் சந்திக்காத பின்னடைவு; பிரச்சினையை திசைத்திருப்பும் மத்திய அரசு...\nஆர்யா படத்தில் நடிகராக அறிமுகமாகும் இயக்குநர் மகிழ் திருமேனி\nமத்திய அரசின் சாட்டையடி; மாற்றத்துக்கான அறிகுறி\nதெலங்கானாவில் மருத்துவ கல்லூரி மாணவர்களின் 64 நாள் போராட்டம் வாபஸ்: உயர் நீதிமன்ற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665809.73/wet/CC-MAIN-20191112230002-20191113014002-00397.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/international-news/us/30180-mexico-earthquake-helicopter-crashes-in-emergency-killing-14.html", "date_download": "2019-11-13T00:43:19Z", "digest": "sha1:2UBDANHXH3TTNDMGX4FSSFR7MDEIF5NT", "length": 9559, "nlines": 127, "source_domain": "www.newstm.in", "title": "மெக்சிகோவில் ஹெலிகாப்டர் விபத்து; 14 பேர் பலி | Mexico earthquake: Helicopter crashes in emergency killing 14", "raw_content": "\nசெல்போனை கண்டுபிடித்தவனை மிதிக்க வேண்டும்: அமைச்சர் ஆவேச பேச்சு\nநவம்பர் 16ஆம் தேதி முதல் விருப்ப மனு பெறப்படும்: தமிழக பாஜக\nசெல்போனை கண்டுபிடித்தவனை மிதிக்க வேண்டும்: அமைச்சர் ஆவேச பேச்சு\nராதாபுரம் மறுவாக்கு எண்ணிக்கை: நாளை விசாரணை\nஉள்ளாட்சித் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி: பாஜக\nமெக்சிகோவில் ஹெலிகாப்டர் விபத்து; 14 பேர் பலி\nநேற்று மெக்சிகோ நகரில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் மீட்புப்பணிகள் நடைபெற்றுக்கொண்டிருக்கும் போது எதிர்பாராத விதமாக ஹெலிகாப்டர் ஒன்று விழுந்து நொறுங்கியது. இந்த விபத்தில் 14 பேர் பலியாகியுள்ளனர்.\nநேற்று அதிகாலை மெக்சிகோ நகரில் 7.2 ரிக்டர் என்ற அளவில் அதிபயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. அதிஷ்டவசமாக இந்த நிலநடுக்கத்தில் உயிர்சேதம் எதுவும் ஏற்படவில்லை. இருந்தும் பல்வேறு கட்டிடங்கள் இடிந்து விழுந்துள்ளதால் மீட்புப்பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் நேற்று இரவு மீட்புப்பணிக்காக உள்துறை அமைச்சர் அல்போன்சின் ஹெலிகாப்டர் ஒன்று வந்துள்ளது. எதிர்பாராதவிதமாக ஹெலிகாப்டர் கட்டுப்பாட்டை இழந்து கீழே விழுந்து நொறுங்கியது. இதில் கீழே மீட்புப்பணியில் ஈடுபட்டிருந்த பலர் விபத்தில் சிக்கினர். இந்த விபத்தில் 3 குழந்தைகள், 5 பெண்கள் உள்பட 14 பேர் வரை பலியாகியுள்ளனர்.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\n1. ஆட்சியமைக்க தேசியவாத காங்���ிரஸ் கட்சிக்கு ஆளுநர் அழைப்பு\n2. ஸ்ரீராமனால் எழுச்சியுறும் பாரதம்: அன்றே கணித்துக்கூறிய வி.எஸ். நைபால் - பகுதி 1\n3. சிவசேனா ஆதரவு கடிதம் அளிக்கவில்லை: ஆளுநர் மாளிகை\n4. டிஎன்பிஎஸ்சி குரூப் - 4 தேர்வு முடிவுகள் வெளியீடு\n5. அவகாசம் அளிக்க ஆளுநர் மறுப்பு: ஆதித்யா தாக்கரே\n6. அரவிந்த் சாவந்த்தின் ராஜினாமா ஏற்பு\n7. லாரி, கார் மோதல்: கார் தீப்பிடித்ததில் ஒருவர் உயிரிழப்பு\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nபிரபல நடிகருக்கு தீவிர ரசிகையாக இருந்த மனைவி...பொறாமையால் குத்திக்கொன்ற கணவன்...\nதுணை முதலமைச்சருக்கு முதலமைச்சர் நேரில் வாழ்த்து\nஅணு ஆயுத தயாரிப்பில் ஈரான் : பொருளாதார தடை விதிக்க சர்வதேச நாடுகளின் ஆதரவு வேண்டும் - மைக் பாம்பியோ கோரிக்கை\nதிமுகவிற்குள் பூகம்பம் வெடிக்கும்: அமைச்சர் ஜெயக்குமார்\n1. ஆட்சியமைக்க தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு ஆளுநர் அழைப்பு\n2. ஸ்ரீராமனால் எழுச்சியுறும் பாரதம்: அன்றே கணித்துக்கூறிய வி.எஸ். நைபால் - பகுதி 1\n3. சிவசேனா ஆதரவு கடிதம் அளிக்கவில்லை: ஆளுநர் மாளிகை\n4. டிஎன்பிஎஸ்சி குரூப் - 4 தேர்வு முடிவுகள் வெளியீடு\n5. அவகாசம் அளிக்க ஆளுநர் மறுப்பு: ஆதித்யா தாக்கரே\n6. அரவிந்த் சாவந்த்தின் ராஜினாமா ஏற்பு\n7. லாரி, கார் மோதல்: கார் தீப்பிடித்ததில் ஒருவர் உயிரிழப்பு\nஸ்ரீராமனால் எழுச்சியுறும் பாரதம்: அன்றே கணித்துக்கூறிய வி.எஸ். நைபால் - பகுதி 2\nஸ்ரீராமனால் எழுச்சியுறும் பாரதம்: அன்றே கணித்துக்கூறிய வி.எஸ். நைபால் - பகுதி 3\nஸ்ரீராமனால் எழுச்சியுறும் பாரதம்: அன்றே கணித்துக்கூறிய வி.எஸ். நைபால் - பகுதி 4\nஸ்ரீராமனால் எழுச்சியுறும் பாரதம்: அன்றே கணித்துக்கூறிய வி.எஸ். நைபால் - பகுதி 5\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665809.73/wet/CC-MAIN-20191112230002-20191113014002-00397.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eeladhesam.com/?p=21609%3Fto_id%3D21609&from_id=18847", "date_download": "2019-11-12T23:01:56Z", "digest": "sha1:4LWVG5JF5WY5FDVZDVL5DIUSQIFCOZ54", "length": 10679, "nlines": 74, "source_domain": "eeladhesam.com", "title": "அமமுகவின் பொதுச்செயலாளரானார் டிடிவி தினகரன்: தலைவராகிரார் சசிகலா? – Eeladhesam.com", "raw_content": "\nதேர்தலில் விலக சிவாஜி தயார்\nபுலிகளுக்கு மேலும் 5 ஆண்டுகள் தடை\nஇன, மத அழிப்பை செய்ய மாட்டேன் மன்னாரில் உறுதிபூண்டார் சஜித்\nகூட்டமைப்புக்கு எதிராக சங்கரி கொந்தளிப்பு\nமதுரை மாநகரத்தை அலங்கரிக்கும் தேசியத்தலைவர் சிந்தனை\nராஜீவ்கா���்தி கொலை வழக்கு: பேரறிவாளனுக்கு ஒருமாதம் பிணை\nரெலோவும் சஜித்துக்கு ஆதரவு – 6 மணி நேர ஆலோசனைக்குப் பின் முடிவு\nஎம்மை ஐந்து கட்சிகளும் முட்டாளாக்கி விட்டது: மாணவர்கள் கொதிப்பு\nஅமமுகவின் பொதுச்செயலாளரானார் டிடிவி தினகரன்: தலைவராகிரார் சசிகலா\nசெய்திகள், தமிழ்நாடு செய்திகள் ஏப்ரல் 19, 2019ஏப்ரல் 20, 2019 இலக்கியன்\nஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுக பிளவுபட்டு, சசிகலா தலைமையில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் (அமமுக) உதயமானது. டிடிவி தினகரனால் தோற்றுவிக்கப்பட்ட அந்தக் கட்சியின் பொதுச்செயலாளராக சசிகலா நியமிக்கப்பட்டார். துணைப்பொதுச்செயலாளராக டிடிவி தினகரன் நியமிக்கப்பட்டார். அதிமுகவை மீட்பதாக கூறி தொடர் சட்டப்போராட்டம் நடத்தியதால், அமமுகவை அரசியல் கட்சியாக பதிவு செய்யாமல் இருந்தார்.\nசமீபத்தில் பாராளுமன்ற பொதுத்தேர்தலில் அமமுகவுக்கு பொது சின்னம் ஒதுக்கக்கோரிய வழக்கு விசாரணையின்போது, அமமுகவை அரசியல் கட்சியாக பதிவு செய்யாததால், பொது சின்னம் ஒதுக்க முடியாது என உத்தரவிட்டது. பின்னர் நீதிமன்ற உத்தரவின்பேரில், அமமுக வேட்பாளர்களுக்கு பொது சின்னம் ஒதுக்கப்பட்டது. அமமுக வேட்பாளர்கள் பரிசுப் பெட்டகம் சின்னத்தில் சுயேட்சையாக போட்டியிட்டனர். தற்போது, நீதிமன்றத்தில் உறுதி அளித்தபடி, அமமுகவை அரசியல் கட்சியாக பதிவு செய்ய டிடிவி தினகரன் முடிவு செய்துள்ளார்.\nஇதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், அமமுகவின் துணைப் பொதுச்செயலாளரான டிடிவி தினகரன், இன்று கட்சியின் பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டு பதவியேற்றுள்ளார். இதுபற்றி, அமமுக செய்தி தொடர்பாளர் சிஆர்.சரஸ்வதி இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.\nஅப்போது, சென்னை அசோக் நகரில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடந்த கூட்டத்தில், அமமுகவின் பொதுச்செயலாளராக டிடிவி தினகரன் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டதாக கூறினார்.மேலும், சசிகலா சிறையில் இருந்து வெளியே வந்தபின்னர், அவர் அமமுக தலைவராக தேர்வு செய்யப்படுவார் என்றும், அமமுகவை தனிக்கட்சியாக பதிவு செய்யும் வேலைகள் நடப்பதாகவும் சிஆர் சரஸ்வதி தெரிவித்துள்ளார்.\nமதுரை மாநகரத்தை அலங்கரிக்கும் தேசியத்தலைவர் சிந்தனை\nதாளாளர்ந்தம் லட்சக்கணக்கான உள்ளூர் வெளியூர் மக்கள் வந்து போகும் மதுரை மாநகர பேரூந்து நிலையத்தின் அருகில் “பெண் விடுதலை இல்லையேல்\nஇந்தியா ஒரு நாடே அல்ல “United States of India” பாராளுமன்றத்தில் வைகோ துணிச்சல் முழக்கம்.\nஇந்தியா என்பது ஒரு நாடே இல்லை இது ஒரு \"United States of India\" என மதிமுக பொதுசெயலர் வைகோ\n20வது ஆண்டு கார்கில் நினைவு தினம் இன்று:விமானப்படை விமானங்களை பொதுமக்கள் கண்டு ரசிப்பு\nஇராமநாதபுரம் ஜீலை 25 கார்கில் வெற்றியை நினைவுகூறும் 20வது 'விஜய் திவாஸ்' தினம் இன்றும் நாளையும் இந்தியா முழுவதும் கொண்டாடப்படுகிறது.இதன்\nதமிழ்நாட்டில் இருந்து தாயகம் திரும்பும் 48 ஈழத்தமிழர்கள்\nஊடக சுதந்திர பட்டியல் – 126ஆவது இடத்துக்கு முன்னேறியது சிறிலங்கா\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nமறுமொழி இட நீங்கள் புகுபதிகை செய்ய வேண்டும்.\nதேர்தலில் விலக சிவாஜி தயார்\nபுலிகளுக்கு மேலும் 5 ஆண்டுகள் தடை\nஇன, மத அழிப்பை செய்ய மாட்டேன் மன்னாரில் உறுதிபூண்டார் சஜித்\nமாவிலாற்றிலிருந்து முள்ளிவாய்க்கால் வரை வீரகாவியம் படைத்த அனைத்து மாவீரர்களினதும் நினைவு சுமந்த நடுகல் நாயகர்களுக்கான எழுச்சி நிகழ்வு – சுவிஸ் 19.05.2019\nபிரித்தானியாவில் வீறுகொண்டெழுவோம் எழுச்சிப் பேரணி – 18.05.2019\nபிரான்சில் கேணல் கிட்டு உட்பட 10 வீரவேங்கைகளின் 26 வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி.. -04.03.2019\n“அடிக்கற்கள்” எழுச்சி வணக்க நிகழ்வு. 20.01.2019\nவல்வெட்டித்துறையில் தியாக தீபம் திலீபன் நினைவேந்தல் எழுச்சியுடன் முன்னெடுப்பு\nபொலிஸ் உத்தியோகத்தருக்கு குவியும் பாராட்டுக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665809.73/wet/CC-MAIN-20191112230002-20191113014002-00398.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sankathi24.com/news/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-11-12T23:10:11Z", "digest": "sha1:DOTKXQ7DBQZRXVEVUVL2HY5JH27EHRX4", "length": 7307, "nlines": 51, "source_domain": "sankathi24.com", "title": "சுவிஸில் உதயமாகும் புதிய நினைவுச்சின்னம் | Sankathi24", "raw_content": "\nசுவிஸில் உதயமாகும் புதிய நினைவுச்சின்னம்\nபுதன் பெப்ரவரி 17, 2016\nஉலகையே தன் நகைச்சுவையால் கட்டிப்போட்ட சார்லி சாப்ளினின் வரலாறு மற்றும் அவருடைய நாடகங்களை விளக்கும் வகையில் சுவிஸில் அவர் வசித்த வீடு அருங்காட்சியகமாக மாற்றப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.\nநகைச்சுவைக்கு ஒரு ப��திய பரிமாணத்தை வழங்கியதுடன், தனது கருத்துமிக்க நகைச்சுவையால் ஹிட்லரையே மிரட்டிய சார்லி சாப்ளின் பிரித்தானியாவின் தலைநகரானமான லண்டனுக்கு அருகில் பிறந்தார்.\nபுகழின் உச்சியில் இருந்தபோது, சார்லி சாப்ளின் பொதுவுடைமை கொள்கைகளுக்கு துணைப்போவதாக குற்றம் சாட்டிய அமெரிக்கா அவரை 1950 காலங்களில் நாட்டிற்குள் நுழைய தடை விதிக்கப்பட்டது.\nஇதனால் மனமுடைந்த சார்லி சாப்ளின் தனது மனைவி ஊனா மற்றும் 8 குழந்தைகளுடன் சுவிஸின் வாட் மாகாணத்தில் உள்ள Corsier-sur-Vevey என்ற கிராமத்தில் குடியேறினார்.\nசார்லி சாப்ளின் இறுதியில் சுமார் 25 வருடங்கள் இந்த வீட்டில் தான் வசித்து வந்துள்ளார்.\nபின்னர், உடல்நலக்குறைவால் உயிரிழந்ததும் இதே கிராமத்திற்கு அருகில் உள்ள கல்லறையில் தனது மனைவியின் சமாதிக்கு அருகில் புதைக்கப்பட்டார்.\nசார்லி சாப்ளின் வாழ்ந்த இந்த வீட்டை அரங்காட்சியகமாக மாற்ற கடந்த 15 ஆண்டுகளாக முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன. ஆனால், சில இடையூறுகள் காரணமாக இந்த பணி தள்ளிப்போனது.\nஇந்நிலையில், தற்போது இந்த வீடு அருங்காட்சியகமாக மாற்றப்பட்டு உள்ளதாகவும், இதில் சார்லி சாப்ளினின் வரலாறு, அரிய புகைப்படங்கள், நாடகங்களை விவரிக்கும் தகவல்கள் உள்ளிட்ட அனைத்தும் பொதுமக்களின் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது.\nஎதிர்வரும் ஏப்ரல் 16ம் திகதி சார்லி சாப்ளினி 127-வது பிறந்த நாள் அன்று இந்த அருங்காட்சியகம் அதிகாரப்பூர்வமாக திறக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.\nசைவ உணவால் பல நோய் தாக்குதல்களை தவிர்க்க முடியும் \nசெவ்வாய் நவம்பர் 12, 2019\nசைவ உணவு மிக நல்ல உணவு. எளிதில் ஜீரணம் ஆகக்கூடியது.\nபெண்களை தாக்கும் எலும்பு தேய்மானமும்\nசெவ்வாய் நவம்பர் 12, 2019\nஉணவு, உடற்பயிற்சி மற்றும் வாழ்க்கை முறையை மாற்றிக் கொள்வதன்மூலம்\nசெல்போன்களால் பரவும் வினோத வியாதிகள்\nதிங்கள் நவம்பர் 11, 2019\nஅதிரவைக்கும் சில செல்போன் வியாதிகள் பற்றி பார்க்கலாம்.\nமழைக்காலத்தில் கொசுவால் பரவும் காய்ச்சல்கள்\nஞாயிறு நவம்பர் 10, 2019\n\" நாம் ஒரு இலட்சிய விதையை விதைத்திருக்கின்றோம். அதற்கு எமது வீரர்களின் இரத்தத்தைப் பாய்ச்சி வளர்க்கின்றோம். இந்த விதை வளர்ந்து விருட்சமாகி எமது மாவீரர்களின் கனவை நனவாக்கும்.\n- தமிழீழ தேசியத் தலைவர் \"\n-- தமிழீழ தேசியத் தலைவர் ம���தகு வே.பிரபாகரன்\nசிறிலங்கா தொடர்பான சுவிஸ் நாட்டின் நிலைப்பாடு வெளியானது\nசெவ்வாய் நவம்பர் 12, 2019\nமாவீரர் நினைவு சுமந்த கலைத்திறன் போட்டிகள் – 2019\nஞாயிறு நவம்பர் 10, 2019\nபரிதி அவர்களின் 7 ஆம் ஆண்டு நினைவு வணக்க நிகழ்வு\nசனி நவம்பர் 09, 2019\nமாவீரர் மாதம் நிகழ்வுகள். -2019 / கனடியத் தேசிய வீரர் நினைவு நாள்.\nவெள்ளி நவம்பர் 08, 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665809.73/wet/CC-MAIN-20191112230002-20191113014002-00398.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/26244-2jaitly/", "date_download": "2019-11-12T23:02:19Z", "digest": "sha1:6I2KWDLXHD2IIL6U2YHJF4PIV3YEBRUT", "length": 12747, "nlines": 99, "source_domain": "tamilthamarai.com", "title": "கருத்தியல் பிரச்சார துறைக்கு ஏற்பட்ட பேரிழப்பு |", "raw_content": "\nஅடுத்த ஆண்டு துவக்கத்தில் அயோத்தியில் ராமர்கோயில் கட்டும் பணி துவங்கும்\nஅயோத்தி வழக்கின் தீர்ப்பு, பிரதமர் மோடிக்கு கிடைத்த பெரியவெற்றி\nதமிழ்நாடு உள்ளிட்ட நான்கு மாநிலங்களில், மருத்துவ சாதன பூங்கா\nகருத்தியல் பிரச்சார துறைக்கு ஏற்பட்ட பேரிழப்பு\nபா.ஜ., மூத்த தலைவரும், முன்னாள் மத்திய நிதி அமைச்சருமான அருண் ஜெட்லி உடல்நலக்குறைவு காரணமாக எய்ம்ஸ் மருத்துவமனையில் தனது 66வது வயதில் மரணமடைந்துள்ளார். .\n1952ம் ஆண்டு பிறந்த இவருக்கு சங்கீதா என்ற மனைவியும் ரோஹன் மற்றும் சோனாலி என்ற பிள்ளைகளும் உள்ளனர். சிறு வயதினிலே சமூகத்தின் மீது கொண்ட பற்றால் மாணவ அமைப்பான அகில இந்திய வித்யாதி பாரிசத்தில் அதிக ஈடுபாடு காட்டினார். இந்திராகாந்தியின் எமெர்ஜென்சியை தீரத்துடன் எதிர்கொண்டு சிறை வாசம் கண்டவர்.\n1980 ம் ஆண்டு பாஜகவின் இளைஞர் அணியில் தனது அரசியல் கணக்கை தொடங்கினர். பாஜகவின் தேசிய செயற்குழு, தேசிய பொதுச் செயலாளர், கட்சியின் செய்தித் தொடர்பார் ,முக்கிய முடிவுகளை எடுக்கும், ஒரு சிலர்களை மட்டுமே உள்ளடக்கிய, உயர்மட்ட குழுவில் முக்கியமானவர் என பாஜக.,வின் முக்கிய கட்டமைப்புகளில் ஒருவராகவே ஆகிப்போனவர்.\nஅதே போன்று தில்லி பல்கலைக்கழகத்தில் சட்டம்பயின்று . வழக்குரைஞராக தனது பணியைத் தொடங்கிய அருண் ஜேட்லி, இந்தியாவிலேயே மிகக்குறைந்த வயதில் மத்திய அரசின் வழக்குரைஞராக பதவி வகித்தவர் என்ற பெருமையை வி.பி. சிங் ஆட்சிகாலத்தில் பெற்றவர்.\n1999ம் ஆண்டு பாஜக.,வின் வாஜ்பாய் அரசில் , சட்டத்துறை அமைச்சராகவும், மத்திய வர்த்தகத்துறை .தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சராகவும், 2014ம் ஆண்டைய மோடி அ��சில் நிதி அமைச்சராகம் பின்னர் . சில காலம் பாதுகாப்பு துறையையும் சேர்த்து கவனித்தார்.\nகருப்பு பணம் ஒழிப்பு, ஜி.எஸ்.டி போன்ற கடினமான விஷயங்களை மிகவும் திறம்பட கையாண்டார். ரபேல் போர் விமான ஒப்பந்தம் குறித்த எதிர்க்கட்சிகளின் போலி குற்றச்சாட்டுகளை தனது சமயோகிதமான பதில்களின் மூலம் நீர்த்து போகச் செய்தவர். சிறந்த கட்டுரையாளர். எத்தகைய கடினமான விஷயங்களையும் சித்தாந்தம் பிசகாமல் கட்டுரை வடிவில் ஆழமாக விவாதிக்க கூடியவர்.\nசிக்கலான கால கட்டத்தில் பாரதிய ஜனதா பேரியக்கத்தை தாங்கிபிடித்த முக்கிய தூண். 2002ம் ஆண்டு குஜராத் கலவரம் மற்றும் எனக்கவுண்டர் வழக்கு உள்ளிட்டவற்றில் நரேந்திர மோடி மற்றும் அமித்ஸாவின் நியாயமான குரலை நீதிமன்றத்திலும், ஊடகங்களிலிலும் மிகவும் அழுத்தமாக பதிவு செய்ததாகட்டும், . 2014ம் ஆண்டு பிரதமர் வேட்பாளராக நரேந்திர மோடியே சிறந்த தேர்வு என்று வலியுறுத்தியதாகட்டும், அன்றைக்கு கட்சிக்குள் உருவான சல சலப்பை சரிசெய்து நரேந்திர மோடி தேர்தலில் வெற்றிபெற்று பாரத பிரதமராக முடிசூட கடைசி வரை உறுதுணையாக இருந்ததாகட்டும், ஜெயலலிதாவுடன் கொண்ட நட்பால் ஆரம்ப காலத்தில் பாஜக.,வின் ஆதரவு குரலாக அவரை மாற்றியதாகட்டும், பிஹாரில் நிதிஸ் குமாரை தேசிய ஜனநாயக கூட்டணியில் மீண்டும் கொண்டுவந்து கூட்டணியை பலப்படுத்தியதாகட்டும் என்று கூறிக்கொண்டே செல்லலாம். குறிப்பாக இவரது இழப்பு பாஜக கருத்தியல் பிரச்சார துறைக்கு ஏற்பட்ட பேரிழப்பு.\nநன்றி தமிழ்தாமரை VM வெங்கடேஷ்\nசுதந்திர இந்தியாவின் முதல் துணை ஜனாதிபதி\nராஜீவ் பிரதாப் ரூடி, பாஜகவின் தேசிய செய்தித்…\nகுடியரசுத் துணைதலைவர் வேட்பாளராக வெங்கய்ய நாயுடு அறிவிப்பு\nபாஜக.,வின் நம்பிக்கை நட்சத்திரம் மறைந்தது\nஅருண் ஜேட்லி, அமித்ஷா , மற்றும் உயர் அதிகாரிகளுடன்…\nஅருண் ஜெட்லிக்கு இரங்கல் கூட்டம்\nஜெட்லி இறந்திருக்கலாம்.. ஆனால் ஜனநாயகம� ...\nஅருண் ஜெட்லி உடல்நிலை கவலைக்கிடமாக இர� ...\nஅருண் ஜெட்லியுடன் பிரதமர் நரேந்திர மோ� ...\nபிரதமர் மோடி, ஒருபோதும் சாதிஅரசியல் செ� ...\nஇனி உனக்கு ஒரு குறை வராமல் நீயே பார்த்த ...\nஎல்லாம் முடிந்துவிட்டது என்று நினைக்கும்போது ஒரு dramatic twistடோடு நிலைமை சாதகமாக வருவது ஸ்ரீ ராமனின் ஜாதகத்தில் இருக்கிறது என்னமோ. குழந்தை இல்லை எ���்ற கவலை தசரதனுக்கு. என் ...\nஅடுத்த ஆண்டு துவக்கத்தில் அயோத்தியில் ...\nஅயோத்தி வழக்கின் தீர்ப்பு, பிரதமர் மோட� ...\nதமிழ்நாடு உள்ளிட்ட நான்கு மாநிலங்களில ...\nபதவிக்காக தடம் மாறிய சிவசேனா\nமகாராஷ்டிராவில் பாஜக ஆட்சி அமைக்காது\nராமர் கோயில் கட்ட முஸ்லிம்கள் இந்துக்� ...\nசெரிமானமூட்டியாகவும், கப அகற்றியாகவும் செயல்படுகிறது.\nமாங்காய், மாம்பழம் இவை போன்று மாம்பூவும் மருத்துவத்திற்கு மிகச் சிறந்தது.\nஎந்த வகை விஷத்தையாவது, சாப்பிட்டு விட்டதாகத் தெரிந்தால், துளசி இலையைக் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665809.73/wet/CC-MAIN-20191112230002-20191113014002-00398.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/cinema/tag/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D.html?start=40", "date_download": "2019-11-13T00:21:25Z", "digest": "sha1:LIBWC4HMWK2IAGZHX6XU5IVAQ5VYSY5A", "length": 10086, "nlines": 169, "source_domain": "www.inneram.com", "title": "Displaying items by tag: திருமணம்", "raw_content": "\nடெங்கு காய்ச்சல் இப்படியும் பரவுமாம் - அதிர்ச்சி அடைய வைக்கும் ஆய்வு\nஇந்து வீட்டு திருமணத்திற்காக மீலாது நபி விழாவை தள்ளி வைத்த முஸ்லிம்கள்\nமகாராஷ்டிராவில் ஜனாதிபதி ஆட்சிக்கு பரிந்துரை\nபாபர் மசூதி தீர்ப்பு தொடர்பான பேச்சு - அசாதுத்தீன் உவைசிக்கு எதிராக வழக்கு\nபாபர் மசூதி இடிப்பு வழக்கை திரும்பப் பெற வேண்டும் - மோடிக்கு கடிதம்\nதிமுக பொருளாளர் துரைமுருகன் மருத்துவமனையில் அனுமதி\nஅதிமுக கொடிக்கம்பம் விழுந்ததில் இளம்பெண் படுகாயம் - வழக்கு ஓட்டுநர் மீது\nஒருமாத பரோலில் வெளியே வந்தார் பேரறிவாளன்\nபாபர் மசூதி நிலம் தொடர்பான வழக்கு தீர்ப்பில் திமுக, காங்கிரஸின் உண்மை முகம்\nஸ்டாலினுக்கு எதிராக திமுகவில் போர்க்குரல்\nமாப்பிள்ளை அதிமுக பெண் திமுக - சினிமா பாணியில் நடந்த சுவாரஸ்ய திருமணம்\nஆரணி (10 டிச 2018): மாப்பிள்ளை அதிமுக என்பதால் ஓவர் பிரச்சனை செய்ய இந்த மாப்பிள்ளை வேண்டாம் என்று மணப்பெண் ஒதுக்கி வேறொரு மாப்பிள்ளை அதே மண மேடையில் தாலி கட்டிய அசத்தல் திருமணம் ஆரணியில் நடைபெற்றது.\nஉத்திர பிரதேசத்தில் திடீர் அதிர்ச்சி - திருமண நிகழ்ச்சிகளுக்கு அரசு தடை\nபிரக்யராஜ் (03 டிச 2018): உத்திர பிரதேசம் மாநிலம் பிரக்யராஜ் மாவட்டத்தில் மூன்று மாதங்களுக்கு திருமண நிகழ்ச்சிகள் நடத்த அரசு தடை விதித்துள்ளது.\nவேறு சாதி ஆணை த��ருமணம் செய்த பெணுக்கு கட்டி வைத்து அடித்து தண்டனை\nபாட்னா (06 அக் 2018): வேறு சாதி ஆணை திருமணம் செய்த பெண்ணை மரத்தில் கட்டிப்போட்டு அடிக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.\nமணமக்களுக்கு ஒரு சுவாரஸ்ய திருமணப் பரிசு\nகடலூர் (16 செப் 2018): கடலூரில் ஒரு புதுமணத் தம்பதிகளுக்கு திருமணப் பரிசாக 5 லிட்ட பெட்ரோல் அளிக்கப் பட்டுள்ளது.\nஅதுக்கு அவர் தயாரில்லை - நடிகை சமந்தா பகீர் கருத்து\nஐதராபாத் (13 செப் 2018): குழந்தை பெற்றுக் கொள்ள நான் தயார் ஆனால் கணவர் தயாரில்லை என்று நடிகை சமந்தா தெரிவித்துள்ளார்.\nபக்கம் 9 / 13\nநீண்ட நாள் பிரச்சனைக்கு தீர்வு - ஸ்டாலின்\nசோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோருக்கான சிறப்…\nஅயோத்தி வழக்கு இன்று (சனிக்கிழமை) வழங்க திடீர் அறிவிப்பு வந்தது ஏ…\nஎஸ்பிஐ ஏடிஎம்மில் கொட்டோ என கொட்டிய பணம் - அள்ளிச் சென்ற வாடிக்கை…\nமகாராஷ்டிராவில் ஜனாதிபதி ஆட்சிக்கு பரிந்துரை\nஒருமாத பரோலில் வெளியே வந்தார் பேரறிவாளன்\nபாபர் மசூதி வழக்கின் தீர்ப்பால் மிகவும் கலக்கம் அடைந்துள்ளேன் - ம…\n - சென்னையின் நிலை இதுதான்\nஇனி நாட்டில் மதத்தின் பெயரால் ஒரு சொட்டு ரத்தம் கூட சிந்தக் கூடாத…\nமகாராஷ்டிராவில் சிவசேனாவுக்கு காங்கிரஸ் ஆதரவு\nபள்ளி மாணவியிடம் சில்மிஷம் - வீடியோ எடுத்து மிரட்டல்\nபாகிஸ்தான் மாணவி மர்ம மரணத்தில் திடீர் திருப்பம்\nபாஜகவுக்கு மேலும் ஒரு அதிர்ச்சி கொடுத்த சிவசேனா\nபாபர் மசூதி வழக்கு தீர்ப்பு - ஜமாத்துல் உலமா சபை முக்கிய அறி…\nஒடிசாவை புரட்டிப் போட்ட புல்புல் புயல்\nஅயோத்தியில் முஸ்லிம்களுக்கு மாற்று இடம் - உச்ச நீதி மன்றம்\nமுஸ்லிம்கள் பிச்சை கேட்கவில்லை - அசாதுத்தீன் உவைசி\nநீண்ட நாள் பிரச்சனைக்கு தீர்வு - ஸ்டாலின்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665809.73/wet/CC-MAIN-20191112230002-20191113014002-00398.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.onetamilnews.com/News/onetamilnews-youtube", "date_download": "2019-11-12T23:22:14Z", "digest": "sha1:SBQRAQKZYULGPU424OBEGXERVGK7LQUU", "length": 15904, "nlines": 109, "source_domain": "www.onetamilnews.com", "title": "பல்கலைக்கழக அதிகாரிகளின் காம இச்சைக்கு மாணவிகளை போனில் அழைக்கும் கல்லூரி பேராசிரியை நிர்மலா தேவி ; நீங்க எட்டாத இடத்திற்குப் போகலாம் என்று ஆசை வார்த்தைக் கூறி பேசிய ஆடியோ onetamilnews youtube - Onetamil News", "raw_content": "\nபல்கலைக்கழக அதிகாரிகளின் காம இச்சைக்கு மாணவிகளை போனில் அழைக்கும் கல்லூரி பேராசிரியை நிர்���லா தேவி ; நீங்க எட்டாத இடத்திற்குப் போகலாம் என்று ஆசை வார்த்தைக் கூறி பேசிய ஆடியோ onetamilnews youtube\nபல்கலைக்கழக அதிகாரிகளின் காம இச்சைக்கு மாணவிகளை போனில் அழைக்கும் கல்லூரி பேராசிரியை நிர்மலா தேவி ; நீங்க எட்டாத இடத்திற்குப் போகலாம் என்று ஆசை வார்த்தைக் கூறி பேசிய ஆடியோ\nவிருதுநகர் 2018 ஏப்ரல் 15 ;பல்கலைக்கழக பேராசிரியர்களின் காம இச்சைக்கு மாணவிகளை போனில் அழைக்கும் கல்லூரி பேராசிரியை நிர்மலா தேவி ; நீங்க எட்டாத இடத்திற்குப் போகலாம் என்று ஆசை வார்த்தைக் கூறி பேசிய ஆடியோ onetamilnews youtube பார்க்கலாம்.\nஅருப்புக்கோட்டையில் உள்ள தனியார் கல்லூரி பேராசிரியை நிர்மலா தேவி பட்டம் படித்த மாணவிகளுக்கு பாலியல் தொழில் செய்தால் பெரிய இடத்திற்கு செல்லலாம் என்று ஆசை வார்த்தைக் கூறி பேசிய ஆடியோ காட்சிகள் வைரலாகி உள்ளன.\nவிருதுநகர் மாவட்டத்தில் உள்ள அருப்புக்கோட்டையில் உள்ள தனியார் கல்லூரி மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கி வருகிறது. இந்த கல்லூரியில் பேராசிரியை நிர்மலா தேவி கணித வகுப்பு எடுத்து வருகிறார். இவர் தன்னிடம் படித்து முடித்த மாணவிகளுக்கு போன் செய்து அவர்களை பல்கலைக்கழக அதிகாரிகளின் காம இச்சைக்கு வருமாறு மிகவும் ஜாக்கிரதையாக அழைக்கிறார். அதாவது மாணவிகளிடம் நேரடியாக விஷயத்தை கூறவும் கூடாது, ஆனால் அவர்களாகவே விஷயத்தை புரிந்து கொள்ள வேண்டும் என்பதில் நிர்மலா தேவி மிகவும் கவனமாக இருந்திருக்கிறார்.\nமேலும் இத்தனை அழகாக பாலியல் தொழிலை போதிக்கும் இவர்கள் கல்வியை இந்த முறையில் போதித்திருந்தால் அவர்களிடம் படிக்கும் மாணவர்களிடம் இதுபோல் பேச வேண்டிய அவசியமே இல்லையே. நானும் ஏற்கெனவே போயிருக்கிறேன், அதனால் பயப்படாதீங்க என்றும் நிர்மலா கூறியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மாணவிகளிடம் அழகாக பாலியல் கல்வியை போதிக்கும் அந்த ஆடியோவை நீங்களும் கேளுங்களேன்....\nஊழலில் எள் முனை அளவு கூட பொறுத்துக்கொள்ளமாட்டோம் என்ற ஆட்சியைத்தான் விரும்புகிறார்கள். இன்று போலி கம்பெனிகள் ,போலி பயனாளிகள் முடக்கப்பட்டு உள்ளனர் என்று பிரதமர் மோடி திருப்பூர் பொத...\nவேளாங்கன்னி பேராலய ஆண்டுப்பெருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது, லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு\nதமிழகத்தில் இருந்து 114602 பேர் நீட் த��ர்வு எழுதியிருந்தனர். இவர்களில் 45336 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்; 39.55 சதவீத தேர்ச்சி\nநாட்டு நலப்பணித் திட்ட சிறப்பு முகாம் - மரக்கன்று நடும் விழா\nபல்கலைக்கழக அதிகாரிகளின் காம இச்சைக்கு மாணவிகளை போனில் அழைக்கும் கல்லூரி பேராசிரியை நிர்மலா தேவி ; நீங்க எட்டாத இடத்திற்குப் போகலாம் என்று ஆசை வார்த்தைக் கூறி பேசிய ஆடியோ onetamil...\nதிருமணத்துக்கு பின்னர் கல்லூரிக்கு அனுப்ப மறுத்ததால் பெண் தற்கொலை ;போலீஸ்க்குப் பயந்து கணவனும் தற்கொலை\nதிண்டிவனத்தில் குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரெயிலை மறித்து போராட்டம் ; என்ஜின் மீது ஏறி முழக்கம் செய்தவர் மின்சாரம் தாக்கி தூக்கி வீசியது.\nமீன்வளப் பொறியியல் கல்லூரி சார்பில் கீச்சாங்குப்பம் பெண்களுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சி\nமதிமுக சாா்பில் தூத்துக்குடியில் நடைபெற்ற மின் நுகர்வோர் குறைதீா்க்கும் கூட்டத்...\n1997ம் ஆண்டு அல் உம்மா தீவிரவாதிகளால் கொலை செய்யப்பட்ட காவலர் செல்வராஜ் மகளுக்கு...\nராகுல்காந்தியை அழைத்து விசாரணை செய்ய வேண்டும்\" என கையை உயர்த்தி உரக்க கோஷம் எழுப...\nதமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலைப் பணியாளர்கள் சங்க தூத்துக்குடி மாவட்ட பேரவை கூட...\nபிணம் தின்னி கழுகு - குறும்படம் விமர்சனம் ;வெறும் படமாக மட்டுமே பார்த்து..,கட...\nதூத்துக்குடியில் செல்வக்குமார் & ஆதிரா திருமண விழாவில் நடிகர் அசோக்குமார் பங்கேற...\nதிரைப்பட நடிகர் & இயக்குனருமான ராஜசேகர் இன்று காலமானார்.\nகாதல் பற்றி சேரனிடம் லாஸ்லியா ஓபன் டாக்\nஃபீனிக்ஸ் பறவையைப் போல் தோல்வியைக் கண்டு துவளாமல் உயர பறப்போம்\n செய்ய வேண்டும் ;அதற்க்கான தீர்வு......உங்கள் மன...\nஉங்கள் குழந்தைக்கு செக்ஸ் தெரியுமா-அளவுக்கு மீறினால், அமுதமும் நஞ்சு என்பதை சூச...\nநகத்தை பார்த்தால் நோய் என்னவென்று கூறிவிடலாம் ;நகத்தை கவனியுங்கள்\nசெம்பருத்திப்பூ இதய நோய்,இருமல், படபடப்பு, வலி, ரத்தக்குழாய் அடைப்பு நீங்க அரும...\nகோடைகாலத்திற்கு ஏற்ற பானம் பதநீர்\nஉடலில் ரத்த அளவு குறைவாக இருக்கிற பொழுது தான், இதய பலவீனம், தலைவலி, தலை சுற்றல் ...\nஜலதோசம் மிளகு சாப்பிட்ட 15 நிமிடத்திற்குள்ளே குணமாகும்.\nதூத்துக்குடியில் சாம்சங் ஸ்மார்ட் Cafe | சாம்சங் மொபைல்ஸ் அக்ஸரிஸ் நேரடி விற்பனை...\nசாம்சங் நிறுவனத்தின் புது வரவான சாம்சங் கேலக்ஸின் எஸ்10 இ, எ���் 10, எஸ்10 பிளஸ்,...\nசெல் போன் தொலைந்தால் கவலை வேண்டாம் ;முதலில் கூகுள் சர்ச்சில் android.com/find எ...\nதமிழகத்தில் உள்ள 126 அஇஅதிமுக எம்.எல்.ஏ க்களின் போன் நம்பர்,இ -மெயில் முகவரிகள்\nகுறைந்த செலவில் மின்சாரம் இன்றி வேலை செய்யும் குளிர்சாதன பெட்டி.\nகாற்றை சுத்தப்படுத்தும் கருவி கண்டுபிடித்து தூத்துக்குடி பள்ளி மாணவன் சாதனை.\nசீமை கருவேல மரங்களை வேருடன் பிடுங்காவிடில் நிலத்தடி நீரும் விஷமாகி விடும். ஒர...\nஹீமோகுளோபினை அதிகரிப்பதற்கு எளிய வழி\nஸ்ரீசித்தர் பீடத்தில் குருமகாலிங்கேஸ்வரருக்கு அன்னாபிஷேக விழா கோலாகலம்\nடாக்டர் பெண்ணை திருமணம் செய்வதாகக் கூறி ஏமாற்றிய தூத்துக்குடி இன்ஜினியர் மாப்பிள...\nபெண்ணின் ஆணவம் கொலையில் முடிந்த திடுக்கிடும் தகவல் ;திருப்பூர் மாவட்டம் பல்லடம் ...\n10 கிராம ஊராட்சி செயலர் காலிபணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்பிட வரும் 22ம் ...\nதூத்துக்குடியில் அஇஅதிமுக கழக அமைப்புச் செயலாளர் முன்னாள் அமைச்சர் சி த செல்லப்ப...\nஅகில இந்திய வானொலி நிலைய ஓய்வு பெற்ற அறிவிப்பாளர் விஜயகுமார் தூத்துக்குடி சாலை வ...\nமாவட்ட அலுவலகங்களில் காலியாக உள்ள 5 அலுவலக உதவியாளர்; பணியிடத்திற்கு தகுதிவாய்ந்...\nஅரசு தரப்பில் காலியாக உள்ள 2 ஓட்டுநர் பணியிடத்திற்கு தகுதிவாய்ந்த நபர்கள் வரும் ...\nமருமகன் அத்தையுடன் கள்ளக்காதல் ;கண்டித்தும் கேட்க்காதலால் அடித்துக்கொலை ;தாய்மாம...\n*படங்கள் (ctl பட்டனை கிளிக் செய்து அதிக படங்களை தேர்வு செய்க)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665809.73/wet/CC-MAIN-20191112230002-20191113014002-00398.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sairose.net/2011/09/blog-post_26.html", "date_download": "2019-11-13T00:20:43Z", "digest": "sha1:ZTQE3XRZTQKOYLUU6L4FYQSMULAD5S3R", "length": 11803, "nlines": 172, "source_domain": "www.sairose.net", "title": "கதம்ப மாலை...: தமிழர்கள் நாமென்ன உயிரா? வெறும் மயிரா?...", "raw_content": "\nகவிதைகள், கட்டுரைகள், அனுபவங்கள், ஆரோக்கியக்குறிப்புகள், அரசியல் விவாதங்கள், சமூகப் பார்வைகள், சமையல் குறிப்புகள், கொஞ்சம் நையாண்டித்தனங்கள் என என் தோட்டத்தில் பூத்த விதவிதமான மலர்களால் கோர்க்கப்படும் மாலையிது விரும்புபவர்கள் சூட்டிக் கொள்ளலாம். வேண்டாதவர்கள் வீசியெறியலாம்...\nபல சின்னஞ்சிறு கதைகள் பேசி\nமுத்துக்குமரன் ஈந்ததும் நம் உயிர்தான்;\nமூன்று தமிழர் உயிர் காக்க\nசெங்கொடி இழந்ததும் நம் உயிர்தான்;\nநாங்கள் சத்தம் போட்டு சொல்வோம்...\nநல்லாயிருக்��ு ப்ரதர்... ஏற்கனவே மங்காத்தா பட கட்அவுட்டுக்கு பாலாபிஷேகம் நடந்ததை டி.வி.ல பாத்தேன்... very good.. keep it up\nசூர்யாஜீவா சொன்னது போலவே அந்த படம் வ்ந்ததும் தமிழ்மணத்தில் திறந்தாலே மங்காத்தா,மங்காத்தா,ஆத்தாதாம்.கூடங்குளம்,மீனவன்சாவுல்லாம் தூசியா போயிடிச்சு இங்கே,பின்னே கன்னடனும் தெலுங்கனும்,மலையாளியும் தண்ணி எப்படி கொடுப்பான்.எவன் எவனையோ இவர்கள் உயிராய் நினைத்து பாலாபிக்ஷேகம் செய்வது பார்த்தால் ம..ராகத்தான் மற்ற விடயங்களை இவர்கள் நினைப்பது புரிகிறது.பிறகு எப்படிங்க\nஅமானுஷ்யம் (5) அரசியல் (39) அறிவியல் (11) அனுபவம் (20) ஆரோக்கியம் (7) ஈழம் (11) கதம்பம் (5) கவிதை (53) சமூகம் (39) சமையல் (6) தகவல் பெட்டகம் (27) திரைப்படம் (1) நையாண்டி (16) வரலாறு (7) விமர்சனம் (1)\nஅறியாத உயிர்களும், அற்புத அறிவியலும் - அதிர வைக்கும் படங்களுடன்\nகருவறை அற்புதங்கள் – அரிய படங்களுடன் அறியாத தகவல்கள்\nஉலகின் தீரா மர்மங்கள்... – டாப் லிஸ்ட்\nஇந்தப்பொழப்புக்கு எங்கயாவது முட்டுச்சந்துல நின்னு...\nநிறம் மாறும் பூக்கள் நிஜத்திலும் உண்டா... - அறிவியல் அதிசயங்கள்\nஅது போன மாசம்... இது இந்த மாசம்...\nநிறம் மாறும் பூக்கள் நிஜத்திலும் உண்டா... - அறிவியல் அதிசயங்கள்\nஇந்தப்பொழப்புக்கு எங்கயாவது முட்டுச்சந்துல நின்னு...\nஉலகின் தீரா மர்மங்கள்... – டாப் லிஸ்ட்\nஅறியாத உயிர்களும், அற்புத அறிவியலும் - அதிர வைக்கும் படங்களுடன்\nமுக்கி முக்கி எழுதுனாலும் மொக்கப்பதிவுதாங்க ஹிட்டாகுது...\nதமிழ் நாடு தனி நாடாகுமா... முருகன், சாந்தன், பேரற...\nநம்மைத் தொடர்ந்து வரும் தைரியசாலிகள்...\nஇருப்பவர்களெல்லாம் தோழர்களுமல்ல... இல்லாமை எல்லாமே தனிமையுமல்ல... மரணங்கள் எல்லாமே இழப்புமல்ல...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665809.73/wet/CC-MAIN-20191112230002-20191113014002-00398.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://crictamil.in/tag/test-cricket/page/3/", "date_download": "2019-11-13T00:52:45Z", "digest": "sha1:KJOGFNEOUO4BWW4T54AGUHQIFE2NQISK", "length": 11689, "nlines": 101, "source_domain": "crictamil.in", "title": "Test Cricket Archives - Page 3 of 18 - Cric Tamil", "raw_content": "\nதென் ஆப்பிரிக்காவுக்கு ஏன் கோலி ஃபாலோ ஆன் கொடுத்தார் தெரியுமா – ஆச்சரியப்பட வைக்கும்...\nஇந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி தற்போது புனே மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியின் முதல் இன்னிங்சில் இந்திய அணி 601 ரன்கள் குவித்து டிக்ளேர்...\nநல்லா விளையாடுனாலும் தென்னாப்பிரிக்க அணி இதனால தான் கஷ்டப்படுறாங்க – அஷ்வின் பேட்டி\nஇந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி தற்போது புனே மைதானத்தில் நடந்து வருகிறது. இந்தப் போட்டியின் முதல் இன்னிங்சில் இந்திய அணி 601 ரன்களுக்கு டிக்ளேர் செய்ய...\nவேகப்பந்துவீச்சுக்கு சாதகமான ஆடுகளத்திலும் சாதித்த அஷ்வின் புதிய சாதனை – விவரம் இதோ\nஇந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி தற்போது புனே மைதானத்தில் நடந்து வருகிறது. இந்தப் போட்டியின் முதல் இன்னிங்சில் இந்திய அணி 601 ரன்களுக்கு டிக்ளேர் செய்ய...\nஇந்திய அணிக்கு எதிராக எங்களது இந்த மோசமான நிலைக்கு இதுவே காரணம் புலம்பும் –...\nஇந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி தற்போது புனே மைதானத்தில் நடந்து வருகிறது. இந்தப் போட்டியின் முதல் இன்னிங்சில் இந்திய அணி 601 ரன்களுக்கு டிக்ளேர் செய்ய...\nகடந்த நான்கு ஆண்டுகளாக இவர்களால்தான் இந்திய அணி டெஸ்ட் போட்டிகளில் ஆதிக்கம் செலுத்தி வருகிறது...\nமுன்பெல்லாம் இந்திய அணி சிறந்த பேட்ஸ்மேன்களை கொண்ட அணியாகவும், அவர்களாலே இந்திய அணி கிரிக்கெட்டில் ஆதிக்கம் செலுத்தி வந்தது. ஆனால் தற்போது உள்ள இந்திய அணி பந்து வீச்சாளர்களின் சிறப்பான பந்துவீச்சால் தனது...\nரசிகரால் கீழே விழுந்த ரோஹித். மைதானத்திற்குள் புகுந்த பாதுகாவலர்கள் – முழுவிவரம் இதோ\nஇந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி தற்போது புனே மைதானத்தில் நடந்து வருகிறது. இந்த போட்டியின் முதல் இன்னிங்சில் இந்திய அணி 601 ரன்கள் குவித்து டிக்ளேர்...\nநேற்றைய நெகிழ்ச்சியான செயல் மூலம் பாராட்டுகளை குவித்து கொண்டிருக்கும் கோலி – விவரம் இதோ\nஇந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி புனே மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் இந்திய அணி தனது முதல் இன்னிங்சில் 601 ரன்கள் எடுத்து டிக்ளேர்...\nஏழு இரட்டை சதத்தில் பெஸ்ட் அப்படின்னு சொல்லனும்னா அது இந்தஇரட்டைச்சதம் தான் – கோலி...\nஇந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி புனே மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் இந்திய அண�� தனது முதல் இன்னிங்சில் 601 ரன்கள் எடுத்து டிக்ளேர்...\nகோலி 254 அடிச்சது தெரியும். ஆனால் சிறப்பான நாளில் வந்த இந்த இன்னிங்ஸ் பற்றி...\nஇந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி புனேவில் நேற்று துவங்கி துவங்கியது. இந்த போட்டியில் முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 273...\nஇரட்டை சதம் விளாசி பல சாதனைகளை தன்வசப்படுத்திய கோலி – சாதனை விவரம் இதோ\nஇந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி புனேவில் நேற்று துவங்கி துவங்கியது. இந்த போட்டியில் முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 273...\nஅம்பயரை ஏமாற்றிய பொல்லார்ட். ரொம்ப புத்திசாலித்தனம் தான் – வைரலாகும் வீடியோ\nஇந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையேயான ஒருநாள் தொடர் தற்போது இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் முதல் இரண்டு போட்டிகளில் ஏற்கனவே வெற்றி பெற்ற விண்டீஸ் தொடரை கைப்பற்றியது. Pollard😂 pic.twitter.com/1ncUxUZamE— RedBall_Cricket...\nமீண்டும் ஹாட்ரிக் வீழ்த்திய அசத்திய தீபக் சாகர் – என்ன போட்டி தெரியுமா \n10 ஆம் தேதி இறுதி டி20 போட்டி முடிந்ததும், இன்று மனிஷ் பாண்டே என்ன...\nஆரம்பத்தில் சொதப்பினாலும் இறுதியில் நல்லபெயரை எடுத்து அணியை காப்பாற்றிய வீரர் – விவரம் இதோ\nகேள்விக்குறியான இந்திய அணியின் முன்னணி வீரரின் இடம் – விவரம் இதோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665809.73/wet/CC-MAIN-20191112230002-20191113014002-00398.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://minnambalam.com/k/2018/11/09/51", "date_download": "2019-11-12T23:28:12Z", "digest": "sha1:E6PZWYZD3NBJUYQVVYELYLX4LHBMQGQW", "length": 5882, "nlines": 20, "source_domain": "minnambalam.com", "title": "மின்னம்பலம்:சர்கார் சர்ச்சை: திரையுலகினர் கண்டனம்!", "raw_content": "\nசெவ்வாய், 12 நவ 2019\nசர்கார் சர்ச்சை: திரையுலகினர் கண்டனம்\nசர்கார் திரைப்படத்திற்கு பலத்த எதிர்ப்பு கிளம்பிய நிலையில் இன்று படக்குழு படத்தின் காட்சிகளை நீக்கி மறு தணிக்கை செய்துள்ளது. தணிக்கை துறையிடம் முறையாகச் சான்றிதழ் பெற்ற படத்திற்கு எதிர்ப்பு தெரிவிப்பதும், தடை கேட்பதும், திரையரங்குகளில் பேனர்களை கிழிப்பதும் திரைத்துறையினர் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. படக்குழுவினருக்கு ஆதரவாகக் கமல் கருத்து கூறிய நிலையில் ரஜினி, ரஞ்சித் உள்ளிட்டவர்களும் தங்களது ஆதரவைத் தெரிவித்துள்ளதோடு போராட்டத்தில் ஈடுபடுபவர்களுக்கு க���்டனத்தைத் தெரிவித்துள்ளனர்.\nதணிக்கைக்குழு தணிக்கை செய்து படத்தை வெளியிட்டபிறகு, அந்தப் படத்திலிருந்து சில காட்சிகளை நீக்கவேண்டும் என்று போராட்டம் நடத்துவதும், திரையிடத் தடுப்பதும், படத்தின் பேனர்களை சேதப்படுத்துவதும், சட்டத்திற்குப் புறம்பான செயல்கள். இத்தகைய செயல்களை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன்.\nசர்கார் விமர்சனத்தை எதிர்க்க அரசதிகாரத்தையும், வன்முறையையும் கையாளுபவர்களுக்கு தெரிந்தே இருக்கிறது, இந்த நாட்டில் என்றோ ஜனநாயகம் அழிந்து/இழந்து போய்விட்டது என்று.\nஒரு திரைப்படத்துக்கு தணிக்கை துறை அனுமதி அளித்தபின் இயக்குநரின் சுதந்திரத்தில் அத்துமீறும் உரிமையை எது கொடுத்தது அல்லது யார் கொடுத்தார்கள் இதிலிருந்து ஒரு கதையில் வரும் சிறு புனைவுகூட தமிழகத்தைக் கொள்ளையடிக்கும் சின்ன புத்திக்காரர்களை அச்சுறுத்துகிறது என்பது தெரிகிறது.\nஅரசியலும் அதிகாரமும் துஷ்பிரயோகம் செய்யப்படுவது தெள்ளத் தெளிவாகத் தெரிகிறது. கையை முறுக்கிக் கொண்டு, அச்சுறுத்தி, பய உணர்வை ஏற்படுத்துவது இது முதன்முறை அல்லவே. விஜய்யின் முந்தையப் படங்களுக்கும் இப்படியான எதிர்ப்பு கிளம்பியதை நாம் பார்த்திருக்கிறோம். நம் எம்எல்ஏக்களை எது இப்படியெல்லாம் அச்சம் கொள்ளவைக்கிறது அதிமுகவுக்கு பில்டிங் ஸ்ட்ராங் பேஸ்மென்ட் வீக்.\nதணிக்கை குழு தணிக்கை செய்த திரைப்படத்தைத் தணிக்கை செய்ய நினைப்பது சட்டப்படி குற்றம். பின்னர் எதற்காக தணிக்கை துறை இருக்கிறது பொது இடங்களில் வன்முறையைப் பிரயோகிப்பது சரியல்ல.\nபடம் தணிக்கை குழுவால் தணிக்கை செய்யப்பட்டு மக்களும் பார்த்துவிட்டார்கள். பின் எதற்கு இவர்கள் அழுகையும் கூக்குரலுமிடுகின்றனர்.\nவெள்ளி, 9 நவ 2018\n© 2019 மின்னம்பலம் அமைப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665809.73/wet/CC-MAIN-20191112230002-20191113014002-00398.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/computer/karbonn-announces-jelly-bean-upgrade-for-smart-tab-1.html", "date_download": "2019-11-12T23:46:13Z", "digest": "sha1:3U2OWVTHYZTL53Y6BWKF7BSWMZLLZMUX", "length": 14528, "nlines": 247, "source_domain": "tamil.gizbot.com", "title": "Karbonn announces Jelly Bean upgrade for Smart Tab 1 | ஜெல்லி பீன் அப்டேஷன் வழங்கும் முதல் இந்திய நிறுவனம்! - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஉறக்கத்தில் வெடித்த ஃபிட்னெஸ் ட்ராக்கர் பேண்ட்\n21 min ago 4ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரியுடன் களமிறங்கும் வ���வோ இசெட்1எக்ஸ்.\n13 hrs ago வாட்ஸ் அப் நிறுவனம் அறிமுகம் செய்துள்ள புதிய 'கேட்லாக்ஸ்' சேவை\n15 hrs ago பிஎஸ்என்எல் ரூ.997 ப்ரீபெய்ட் திட்டம்: 3 ஜிபி டேட்டா- வேலிடிட்டி எத்தனை நாட்கள் தெரியுமா\n15 hrs ago விவோ நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போன் மாடல்களுக்கு விலைகுறைப்பு.\nLifestyle இன்றைக்கு எந்த ராசிக்காரருக்கு சிறப்பான நாளா இருக்கும் தெரியுமா\nMovies கமல் குடும்ப போட்டோவால் வைரலான பூஜா குமார்.. அவர பத்தி என்ன சொல்லியிருக்கார் பாருங்க\nNews கார்த்திகை மாத ராசி பலன்கள் 2019 - சிம்மம் முதல் விருச்சிகம் வரை யாருக்கு அதிர்ஷ்டம்\nAutomobiles அளவீடு கருவிகளுடன் மாருதி எஸ்-பிரெஸ்ஸோவின் சிஎன்ஜி வேரியண்ட் சோதனை ஓட்டம்...\nSports நம்பி ஏமாந்த ரோஹித்.. வெறுப்பேற்றிய இளம் வீரர்.. மைதானம் முழுவதும் ஒலித்த \"தோனி\"கோஷம்\nFinance வி.ஆர்.எஸ் திட்டத்தினை 70 ஆயிரம் பேர் தேர்வு.. பிஎஸ்.என்.எல் தகவல்..\nEducation AAVIN 2019: ரூ.1.20 லட்சம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை- அழைக்கும் ஆவின் நிர்வாகம்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஜெல்லி பீன் அப்டேஷன் வழங்கும் முதல் இந்திய நிறுவனம்\nஇந்திய நிறுவனங்களில் முதல் முதலாக ஆன்ட்ராய்டு ஜெல்லி பீன் அப்டேஷன் கொண்ட டேப்லட்டினை வழங்குகிறது கார்பன்.\nஏற்கனவே அறிமுகம் செய்திருந்த ஸ்மார்ட் டேப் 1 என்ற டேப்லட்டில் ஆன்ட்ராய்டு 4.1 ஜெல்லி பீன் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினை அப்டேட் செய்கிறது கார்பன் நிறுவனம்.\n7 இஞ்ச் கொண்ட இந்த டேப்லட் சர்வசாதாரணமாக 1.2 ஜிகாஹெர்ட்ஸ் வேகம் கொண்ட சிங்கிள் கோர் எக்ஸ் பிராசஸருக்கு எளிதாக சப்போர்ட் செய்யும்.\nஇன்டெர்நெட் வசதிக்கு சப்போர்ட் செய்ய வைபை தொழில் நுட்பம் சிறப்பாக உதவும். 3ஜி தொழில் நுட்ப வசதியினையும் ஸ்மார்ட் டேப்-1 டேப்லட்டில் எளிதாக பயன்படுத்த முடியும்.\nஉயர்ந்த தொழில் நுட்பங்களை முழுமையாக வழங்க இதன் 3,700 எம்ஏஎச் பேட்டரி சிறப்பாக துணை புரியும். நிறைய வசதிகளை வழங்கும் இந்த டேப்லட்டில் ஐஸ் கிரீம் சான்ட்விச் அப்டேஷனையும் பெற முடியும் என்றால் இன்னும் கூடுதல் வசதிகளை பயன்படுத்த முடியும். இந்த டேப்லட்டினை ரூ. 6,990 விலையில் பெறலாம்.\n4ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரியுடன் களமிறங்கும் விவோ இசெட்1எக்ஸ்.\nலினக்ஸ் இயங்குதளத்தில் சிப் ஃபைல் மற்றும் ஃபோல்டர்களை இயக்குவது எப்படி\nவாட்ஸ் அப�� நிறுவனம் அறிமுகம் செய்துள்ள புதிய 'கேட்லாக்ஸ்' சேவை\nகம்ப்யூட்டர் அல்லது லேப்டாப்பை ஃபார்மேட் செய்வது எப்படி\nபிஎஸ்என்எல் ரூ.997 ப்ரீபெய்ட் திட்டம்: 3 ஜிபி டேட்டா- வேலிடிட்டி எத்தனை நாட்கள் தெரியுமா\nவெறும் 35 டாலர் மதிப்புடைய கணினி பயன்படுத்தி நாசாவின் இரகசிய தகவல்கள் திருட்டு\nவிவோ நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போன் மாடல்களுக்கு விலைகுறைப்பு.\nவட இந்தியாவில் முதல் ஷோரூமை திறக்கும் நெக்ஸ்ட்கோ ஃபோரேஸ் நிறுவனம்\nஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் ஃபைபர்: ரூ.699 விலை-அன்லிமிடெட் டேட்டா.\nபாஸ்தாவால் உருவாக்கப்பட்ட கணினி: இளைஞர் அட்டகாசம்.\nவோடபோன் வாடிக்கையாளர்களுக்கு குட் நியூஸ் தினசரி 3ஜிபி டேட்டா.\nசெல்போன், கணினிக்கு தமிழ் எழுத்துக்களை உருவாக்கியவர் மரணம்.\nரெட்மி நோட் 8 ப்ரோ\nஆப்பிள்ஐபோன் 11 ப்ரோ மேக்ஸ்\nசாம்சங் கேலக்ஸி நோட் 10 பிளஸ்\nரெட்மி நோட் 8 ப்ரோ\nஇசெட்டிஇ பிளேட் 10 பிரைம்\nஇசெட்டிஇ பிளேட் A7 பிரைம்\nசியோமி Mi நோட் 10 ப்ரோ\nவிவோ Y3 Standard எடிஷன்\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\nஆன்ட்ராய்டு ஜெல்லி பீன் ஓஎஸ்\nஇரவு முதல் காலை வரை செல்போன் கேம் விளையாட தடை.\nடொயோட்டா அறிமுகம் செய்த சூனியக்காரியின் விளக்குமாறு\nமுகநூல் கணக்கை சரிபார்க்க புதிய முறை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665809.73/wet/CC-MAIN-20191112230002-20191113014002-00398.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/", "date_download": "2019-11-13T00:47:43Z", "digest": "sha1:72WU267TU7YR4FYE4TJ5FTSBOHOF7LNZ", "length": 17861, "nlines": 159, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Tamil News | தமிழ் செய்திகள் | News In Tamil | Online Tamil News | Latest Tamil News | Live Tamil News - IE Tamil", "raw_content": "\nஇந்தியன் 2 படத்தில் பாபி சிம்ஹாவுக்கு என்ன வேடம் தெரியுமா\nTamil Nadu News Today Updates: மகாராஷ்டிராவில் ஜனாதிபதி ஆட்சி அமல் துரதிர்ஷ்டவசமானது – தேவேந்திர ஃபட்னாவிஸ்\nஇந்தியா ஜி.டி.பி 4.2 சதவிகிதமாக குறையும் என எஸ்.பி.ஐ கூறுவது ஏன்\nதீவிரவாதி கேரக்டருக்கு செட் ஆவாரா சமத்து சமந்தா….\nஆஸ்திரேலியாவில் சிலை மீட்பு; மோடியின் பேச்சுவார்த்தையே காரணம்..பொன்மாணிக்கவேல் அல்ல\nகனிமொழிக்கு எதிரான தேர்தல் வழக்கு: தமிழிசைக்கு பதில் தொகுதி வாக்காளர் நடத்த அனுமதி\nஉடல்நலம் பாதிக்கப்பட்ட தந்தை; சகோதரி மகள் திருமணம் – பரோலில் வெளிவந்த பேரறிவாளன்\nஅரசியலில் சிவாஜி நிலைதான் கமலுக்கு ஏற்படும்: முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேட்டி\nவெயில் தான் மண்டைய காய வைக்குதுனா…மெட்ரோ ஸ்டேசனிலோ அதோகதி தான்….\nமாணவர்களுக்கு எதுக்கு இந்த ‘ஹேர்கட்’ சலூன்களுக்கு சுற்றறிக்கை வெளியிட்ட தலைமை ஆசிரியர்\nஇந்தியன் 2 படத்தில் பாபி சிம்ஹாவுக்கு என்ன வேடம் தெரியுமா\nஇங்கிலாந்து உள்துறை இந்திய அராய்ச்சியாளரை திரும்ப அனுப்ப முடிவு; கல்வியாளர்கள் திறந்த கடிதம்\nமீண்டும் ஜாக்பாட் இயக்குனர் படத்தில் நடிக்கும் ஜோதிகா\nIRCTC ‘ஷேர்’ வாங்குவது எப்படி\nரூ.700 கோடிக்கு மேல் நன்கொடை பெற்ற பாஜக\nஃபர்ஸ்ட் வெட்டிங் அனிவெர்சரி வர்ற நேரத்துல தீபிகாவுக்கு இப்படியாகிடுச்சே…\nபிகில் வசூல் இவ்ளோ கோடியா\nநம்ம நடிகைகள் அத்தனை பேரும் ‘டாக் லவ்வர்ஸா’\nஆயுத எழுத்து: ஓ…. இது தான் பூசணிக்காயை சோத்துல மறைக்குறதா..\nஒய்.எஸ்.ஆரை தொடர்ந்து பினராயி விஜயனாக நடிக்கும் மம்மூட்டி\nமுதல் படத்திலேயே ரஜினி தயாரிப்பாளர்: ‘செம்பருத்தி அகிலாண்டேஸ்வரி’\nகீழ்படியாத அரசியல்வாதிகளின் மனதில் கடவுள் பயத்தை விதைத்தவர்… சென்று வாருங்கள் சேஷன்\nஆர்.சி.இ.பி. பாங்காக் பேச்சுவார்த்தை – சரியான முடிவில் திடமாக நின்ற டெல்லி\nஆர்.சி.இ.பி. பேருந்திலிருந்து தப்பித்த இந்தியா\nஇந்தியாவின் தேவை சமூக சமநிலைக்கான வணிகம்\nமகாராஷ்டிராவில் ஜனாதிபதி ஆட்சி அமல்\nஜார்கண்டிலும் பாஜக-வுக்கு தலைவலி: தனித்து போட்டி என பஸ்வான் கட்சி அறிவிப்பு\nலதா மங்கேஷ்கர் உடல் நிலையில் சீரான முன்னேற்றம் – மனமுருகி பிரார்த்திக்கும் ரசிகர்கள்\nமகாராஷ்ட்ரா அரசியல் நிலவரம் : கொண்டாட்டத்தில் துவங்கி ஏமாற்றத்தில் முடிந்த சிவசேனாவின் கனவு\n ஆஸி., ஊடகத்தை திகைக்க வைத்த 3 வயது சிறுவன்\nடாப் 10 டி20 பவுலர்ஸ்… டாப் 10 டி20 ஆல் ரவுண்டர்ஸ்… இந்திய வீரர்கள் எங்கே\nஇந்திய அணியின் 2 கேள்விகளுக்கு வங்கதேச தொடரில் பதில் வந்தாச்சு – ஆனால்….\nருசியான, சுவையான வடகறி செய்வது எப்படி\nபோதிய தூக்கம் இல்லாவிட்டால் மாரடைப்பு வரலாம் – ஆய்வில் தகவல்\nஅழகு பராமரிப்பில் அதீத ஆர்வம் கொண்டவரா இருக்கவே இருக்கு தேங்காய் எண்ணெய் …\nபாலியல் உறவின் மூலமும் டெங்கு பரவும் – ஆய்வில் அதிர்ச்சி தகவல்\nபாகிஸ்தானின் கர்தார்பூர் வீடியோ சர்ச்சை : ‘பிந்தரன்வாலே’ போஸ்டர்களை நீக்க வலியுறுத்தும் இந்தியா\nவிருதை உதறித் தள்ளிய 16 வயது பெண் விஞ்ஞானி\nநவம்பர் 13-ல் அறிமுகமாகிறது மோட்டோவின் ஃபோல்டபிள் போன்\n30 நாட்களுக��கு ஃப்ரீ ட்ரையல்… வாடிக்கையாளர்களுக்கு சிறப்பு சலுகை அளிக்கும் டி2எச்\nரூ.3000 வரை தள்ளுபடி விலையில் சாம்சங் கேலக்ஸி ஏ சீரிஸ் ஸ்மார்ட்போன்கள்\nரிலையன்ஸ் ஜியோவின் ரூ. 149 ப்ரீபெய்ட் ப்ளான்… நான் – ஜியோ கால்களுக்கு சூப்பர் சலுகை\n இந்தியாவில் இந்த ஸ்மார்ட்போன்கள் வெளியாகுமா\nஒன்ப்ளஸ் 7T, 7T ப்ரோ குறித்த உங்களின் அனைத்து சந்தேகங்களுக்கும் பதில் இங்கே\nவாட்ஸ்ஆப் வெப்பில் டார்க் தீம்… இந்த ஐடியா செம்ம சூப்பர்\nசிம் கார்டுகளை மாற்ற பி.எஸ்.என்.எல் விதித்துள்ள கட்டணம் என்ன தெரியுமா\nவைரல் வீடியோ: செண்டை மேளத்தில் ஏ.ஆர்.ரஹ்மானின் ‘முக்காலா முக்காபலா’ பாடல்\nச்ச்சோ ஸ்வீட்ட்ட்ட் சொல்ல வைக்கும் சிறுத்தை – நாய்க்குட்டி நட்பு\nவீட்டு வேலைக்கு ஆள் வேணுமா கீதா அக்காவுக்கு கால் பண்ணுங்க… வைரலாகும் சூப்பர் விசிட்டிங் கார்ட்\nஅண்ணே, அந்த பக்கம்தானே போறீங்க, லிப்ட் கொடுங்க…: வைரலாகும் யானையின் வீடியோ..\nவள்ளுவர் கூறும் இல்லற உளவியல்\nதடைகளைத் தாண்டி தடம் பதித்த யாழினி ஸ்ரீ; கவனம் பெறும் ‘மரப்பாச்சியின் கனவுகள்’\nகவிதை: சிந்துவெளியும் கீழடியும் சமகாலம் பாரு…\nகுழந்தைகளுக்கான சிறப்பான சேவைகளை வழங்கும் வங்கிகள் எது\nவட்டி விகிதம் குறைந்தாச்சு… எஸ்பிஐ வங்கியின் அறிவிப்பு அமலானது\nஅது என்ன ‘மூடிஸ்’ தகுதி குறைப்பு சிக்கிய எஸ்பிஐ வங்கி… தப்பித்த கனரா வங்கி\nடெபாசிட்டிற்கு இரட்டை வட்டி வேண்டுமா இதோ உங்களுக்காக புதிய திட்டம்\nஆஸ்திரேலியாவில் லைட்டரை மென்று தீப்பற்ற வைத்த நாய்க்குட்டி; வைரல் வீடியோ\nTN அரசு மருத்துவர்கள் 7வது நாள் வேலை நிறுத்தம் ..\n‘இந்திய நீதித்துறை வரலாற்றில் இது பொன்னான தருணம்’ – நாட்டு மக்களிடம் பிரதமர் மோடி உரை\nஅயோத்தி தீர்ப்பின் முக்கிய அம்சங்கள் : ராமர் கோவில் கட்டலாம்… இஸ்லாமியர்களுக்கு மாற்று நிலம்\nசர்ச்சைக்குரிய இடத்தில் இந்துக்கள் ஏன் வெளி, உள் முற்றத்தில் உரிமை கோரினர்\nமறுசீராய்வு குறித்து யோசிக்கப்படும் – இஸ்லாமிய தனிநபர் சட்ட வாரியம்\nஆர்.சி.இ.பி. பாங்காக் பேச்சுவார்த்தை – சரியான முடிவில் திடமாக நின்ற டெல்லி\n2019 அக்டோபரில் வெளியான குழந்தைப் புத்தகங்கள்\nஆர்.சி.இ.பி. பேருந்திலிருந்து தப்பித்த இந்தியா\nஇலங்கை மன்னன் ராவணனின் மறுபக்கம் : பெண்ணாசையினால் வீழ்ந்த மாமனிதன்\n – ரயில்வே உங்களை வரவேற்கிறது\nஇந்திய காவல்துறை குறித்து இந்திய ஜெஸ்டிஸ் ரிப்போர்ட் என்ன கூறுகிறது\nசிபிஎஸ்இ மாணவர்களே தேர்வுக்கு தயாராவீர் – தேதி விரைவில் அறிவிப்பு\nஇங்கிலாந்து உள்துறை இந்திய அராய்ச்சியாளரை திரும்ப அனுப்ப முடிவு; கல்வியாளர்கள் திறந்த கடிதம்\nஆஸ்திரேலியாவில் சிலை மீட்பு; மோடியின் பேச்சுவார்த்தையே காரணம்..பொன்மாணிக்கவேல் அல்ல\nமீண்டும் ஜாக்பாட் இயக்குனர் படத்தில் நடிக்கும் ஜோதிகா\nகனிமொழிக்கு எதிரான தேர்தல் வழக்கு: தமிழிசைக்கு பதில் தொகுதி வாக்காளர் நடத்த அனுமதி\nIRCTC ‘ஷேர்’ வாங்குவது எப்படி\nரூ.700 கோடிக்கு மேல் நன்கொடை பெற்ற பாஜக\nமகாராஷ்டிராவில் ஜனாதிபதி ஆட்சி அமல்\nஜார்கண்டிலும் பாஜக-வுக்கு தலைவலி: தனித்து போட்டி என பஸ்வான் கட்சி அறிவிப்பு\nதீவிரவாதி கேரக்டருக்கு செட் ஆவாரா சமத்து சமந்தா….\nநவம்பர் 13-ல் அறிமுகமாகிறது மோட்டோவின் ஃபோல்டபிள் போன்\nஇந்தியா ஜி.டி.பி 4.2 சதவிகிதமாக குறையும் என எஸ்.பி.ஐ கூறுவது ஏன்\nஇந்தியன் 2 படத்தில் பாபி சிம்ஹாவுக்கு என்ன வேடம் தெரியுமா\nஇங்கிலாந்து உள்துறை இந்திய அராய்ச்சியாளரை திரும்ப அனுப்ப முடிவு; கல்வியாளர்கள் திறந்த கடிதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665809.73/wet/CC-MAIN-20191112230002-20191113014002-00398.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/business/sbi-atm-rules-and-charges-details/", "date_download": "2019-11-13T00:07:49Z", "digest": "sha1:TM5YI6FNCORJDGRUHVEPQFY656G37RJT", "length": 12228, "nlines": 103, "source_domain": "tamil.indianexpress.com", "title": "sbi atm rules and charges details - எத்தனை முறை வேண்டுமானலும் ஏடிஎம்-ல் பணம் எடுக்கலாம்! எஸ்பிஐ அறிவிப்பு.", "raw_content": "\nஇந்தியன் 2 படத்தில் பாபி சிம்ஹாவுக்கு என்ன வேடம் தெரியுமா\nஎத்தனை முறை வேண்டுமானலும் ஏடிஎம்-ல் பணம் எடுக்கலாம்\nவாடிக்கையாளர்களுக்கு இது போன்ற பல சலுகைகளை அறிவித்துள்ளது எஸ்பிஐ\nsbi atm rules : மிகப் பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ வாடிக்கையாளர்களுக்கு மிக பெரிய அறிவிப்பு இதோ. நீங்கள் மாதத்திற்கு எத்தனை முறை வேண்டுமானாலும் மற்ற வங்கி ஏடிஎம்-ல் பணம் எடுத்துக் கொள்ளலாம். இதற்கு எந்தவித அபராத கட்டணமும் இல்லை.\nதற்போதைய நிலவரப்படி எஸ்பிஐ வாடிக்கையாளர்கள் மாதத்திற்கு 8 முதல் 10 வரை இலவசமாக மற்ற வங்கிகளில் ஏஎடிஎம்- களில் பணம் எடுத்து வருகின்றன. ஆனால் இனிமேல் ஒரு குறிப்பிட்ட தொகையை குறைந்த பட்ச தொகையாக வைத்திருக்கும் போது அவர்களுக்கு எஸ்.பி.ஐ ஏடிஎம்களிலும், மற்ற வங்கிகளின் ஏடிஎம்களிலும் அன்லிமிடெட் பரிவர்த்தனைகளை செய்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.\nஎஸ்பிஐ வங்கியில் ரூ, 25000 மினிமல் பேலன்சாக வைத்திருப்பவர்கள் எஸ்.பி.ஐ ஏடிஎம்களில் வரம்பற்ற பணப்பரிவர்த்தனை செய்துக் கொள்ளலாம்.\nஅதே போல் 1 லட்சம் அல்லது அதற்கும் மேல் மினிமல் பேலன்சை தொடர்பவர்கள் வங்கி ஏடிஎம்களில் அன்லிமிடெட் சேவையை பெற்றுக் கொள்ளலாம்.\nஇந்தியாவின் முன்னணி வங்கியான எஸ்.பி.ஐ இதோடு மட்டும் அல்லாமல் தன் வாடிக்கையாளர்களுக்கு இது போன்ற பல சலுகைகளை அறிவித்துள்ளது.\nஒரே பவர். ஒரே ஸ்டைல் அதுதான் அப்பாச்சி ஆர்ஆர் 310\nஇருப்புத்தொகை ரூ.25,000க்கும் குறைவாக வைத்திருக்கும் வழக்கம் போல் 8 முதல் 10 முறை ஏடிஎம்-ல் பணம் எடுத்துக்கொள்ளலாம். இந்த வங்கி குரூப் ஏடிஎம் களில் மேற்குறிப்பிட்ட முறைக்கு அதிகமாக பணம் எடுப்பவர்களுக்கு ரூ.10 வரை அபராத கட்டணமாக வசூலிக்கப்படும். எஸ்.பி.ஐ தவிர மற்ற ஏடிஎம் களில் குறிப்பிட்ட தடவைக்கு அதிகமாக பணம் எடுத்தால் ரூ.20 வரை அபராதம் விதிக்கப்படும்.\nகுழந்தைகளுக்கான சிறப்பான சேவைகளை வழங்கும் வங்கிகள் எது\nவட்டி விகிதம் குறைந்தாச்சு… எஸ்பிஐ வங்கியின் அறிவிப்பு அமலானது\nஅது என்ன ‘மூடிஸ்’ தகுதி குறைப்பு சிக்கிய எஸ்பிஐ வங்கி… தப்பித்த கனரா வங்கி\nSBI News: எஸ்.பி.ஐ. வீட்டுக் கடன், குஷியான புதிய சலுகை\nSBI ATM Rule: ஏ.டி.எம் மெஷினில் கை வைக்கும் முன்பு இதை செய்யுங்க\nSBI NEFT Rule: பணப் பரிமாற்றத்திற்கு இதைவிட பெரிய சலுகை என்ன இருக்கிறது\nஸ்டேட் வங்கியில் மாற்றம் செய்யப்பட்ட திட்டங்கள் இவைதான்\nஎஸ்பிஐ கஸ்டமர்ஸ் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய அறிவிப்பு\nஉங்களின் சந்தேகத்திற்கு விடை இதோ… எஸ்பிஐ ஏடிஎம் pin பெறுவது எப்படி\n360 டிகிரி கோணத்திலும் புகைப்படும் எடுக்கும் கேமராவுடன் வெளியாகும் மோட்டோ Z4\nWorld Cup 2019: உலகக் கோப்பையில் ரசிகர்களுக்கு செமத்தியாக காத்திருக்கும் 3 வகை தீனி\nஆஸ்திரேலியாவில் சிலை மீட்பு; மோடியின் பேச்சுவார்த்தையே காரணம்..பொன்மாணிக்கவேல் அல்ல\nஆஸ்திரேலியாவில் இருந்து யுரேனியம் கொள்முதல் செய்ய நடந்த பேச்சுவார்த்தையின் போது, பிரதமர் மோடி விடுத்த கோரிக்கையின் அடிப்படையிலேயே, இந்தியாவில் இருந்து கடத்தப்பட்ட சிலைகள் மீட்கப்பட்டதாகவும் பொன்மாணிக்கவேலின் முயற்சியால் மீட்கப்படவில்லை எனவும் சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.\nசுபஸ்ரீ மரணம் : மருத்துவமனைகளுக்கு நிதியுதவி என்ற நிபந்தனையுடன் ஜெயகோபாலுக்கு ஜாமின்\nChennai high court : சுபஸ்ரீ வழக்கில் கைது செய்யப்பட்ட அதிமுக முன்னாள் கவுன்சிலர் ஜெயகோபாலுக்கு மருத்துவமனைகளுக்கு நிதியுதவி என்ற நிபந்தனையுடன் ஜாமீன் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.\nஇந்தியன் 2 படத்தில் பாபி சிம்ஹாவுக்கு என்ன வேடம் தெரியுமா\nஆஸ்திரேலியாவில் சிலை மீட்பு; மோடியின் பேச்சுவார்த்தையே காரணம்..பொன்மாணிக்கவேல் அல்ல\nஃபர்ஸ்ட் வெட்டிங் அனிவெர்சரி வர்ற நேரத்துல தீபிகாவுக்கு இப்படியாகிடுச்சே…\nஇந்தியன் 2 படத்தில் பாபி சிம்ஹாவுக்கு என்ன வேடம் தெரியுமா\nஇங்கிலாந்து உள்துறை இந்திய அராய்ச்சியாளரை திரும்ப அனுப்ப முடிவு; கல்வியாளர்கள் திறந்த கடிதம்\nஆஸ்திரேலியாவில் சிலை மீட்பு; மோடியின் பேச்சுவார்த்தையே காரணம்..பொன்மாணிக்கவேல் அல்ல\nமீண்டும் ஜாக்பாட் இயக்குனர் படத்தில் நடிக்கும் ஜோதிகா\nகனிமொழிக்கு எதிரான தேர்தல் வழக்கு: தமிழிசைக்கு பதில் தொகுதி வாக்காளர் நடத்த அனுமதி\nIRCTC ‘ஷேர்’ வாங்குவது எப்படி\nரூ.700 கோடிக்கு மேல் நன்கொடை பெற்ற பாஜக\nஇந்தியன் 2 படத்தில் பாபி சிம்ஹாவுக்கு என்ன வேடம் தெரியுமா\nஇங்கிலாந்து உள்துறை இந்திய அராய்ச்சியாளரை திரும்ப அனுப்ப முடிவு; கல்வியாளர்கள் திறந்த கடிதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665809.73/wet/CC-MAIN-20191112230002-20191113014002-00398.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/delhi/former-finance-minister-arun-jaitley-introduced-gst-361016.html?utm_source=articlepage-Slot1-3&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-11-12T23:36:39Z", "digest": "sha1:Y4W5CVJKOMANRYQE2MSSCCMK5554WGPW", "length": 16775, "nlines": 204, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஒரே நாடு ஒரே வரி.. ஜிஎஸ்டியை நாடு முழுவதும் அறிமுகப்படுத்தியவர் அருண் ஜேட்லி.. ஒரு பிளாஷ்பேக்! | Former Finance Minister Arun Jaitley introduced GST - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் மகாராஷ்டிரா உள்ளாட்சி தேர்தல் மழை குரு பெயர்ச்சி 2019\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் டெல்லி செய்தி\n20 நாட்களுக்குள் தமிழக பாஜகவுக்கு புதிய தலைவர்... விறு விறு தேர்வு பணி\nகுறைந்தபட்ச செயல் திட்டத்தின் அடிப்படையில் காங்., என்சிபியுடன் இணைந்து செயல்படுவோம்: உத்தவ் தாக்கரே\nஎன்சிபியுடன் ஆலோசனை நடத்த�� விட்டு சிவசேனாவுடன் பேச்சுவார்த்தை: காங். மூத்த தலைவர் அகமது பட்டேல்\nமகாராஷ்டிரா ஆளுநர் செய்த 4 தவறுகள்... பட்டியல் போடும் காங்கிரஸ் சுர்ஜிவாலா\nஉள்ளாட்சித் தேர்தல்.... வேட்பாளர் தேர்வில் மாவட்டச் செயலாளர்கள் பங்கு\nபொன் மாணிக்கவேல் அல்ல.. மோடி முயற்சியால்தான் ஆஸி.யிலிருந்து சிலைகள் மீட்கப்பட்டன.. தமிழக அரசு\nMovies பார்வதி தேவியா வேஷம் போட்டவங்களா இவங்க.. இந்த ஆட்டம் போடுறாங்களே\nAutomobiles கனரக வாகனத்தை இயக்கும் வயதானவர்... இந்த வீடியோ பாருங்கள்...\nLifestyle கர்ப்ப காலத்தில் பீட்ரூட் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்\nSports பார்ரா.. கங்குலிக்கு பிசிசிஐ தலைவர் பதவி கிடைச்சா.. வாட்சனை தலைவராக்கி அழகு பார்க்கும் வீரர்கள்\nFinance எச்சரிக்கையா இருங்க.. இதற்காக 10,000 ரூபாய் அபாராதம் விதிக்கப்படலாம்..\n அஞ்சல் துறையில் உள்ள 3650 வேலைக்கு விண்ணப்பங்கள் வரவேற்ப்பு\nTechnology டாடா ஸ்கை ரூ.199 முதல் ரூ.374 விலையில் கிடைக்கும் புதிய திட்டங்கள்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஒரே நாடு ஒரே வரி.. ஜிஎஸ்டியை நாடு முழுவதும் அறிமுகப்படுத்தியவர் அருண் ஜேட்லி.. ஒரு பிளாஷ்பேக்\nடெல்லி: சரக்கு மற்றும் சேவை வரி எனப்படும் ஜிஎஸ்டி இந்தியா முழுவதும் ஒரே நாடு ஒரே வரி என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தியது நிதி அமைச்சராக இருந்த அருண் ஜேட்லி.\nமன்மோகன் சிங் பிரதமராக இருந்த போது 2005-இல் மாநிலங்களில் மதிப்பு கூட்டு வரி அமலுக்கு வந்தது. இந்த நிலையில் நாடு முழுவதும் மத்திய கலால் வரி, வணிக வரி, மதிப்பு கூட்டு வரி, உணவு வரி, மத்திய விற்பனை வரி, ஆக்ட்ரோய், பொழுதுபோக்கு வரி, நுழைவு வரி, கொள்முதல் வரி, ஆடம்பர வரி, விளம்பர வரி ஆகியன இந்தியாவில் தனித்தனியே வசூலிக்கப்பட்டு வந்தது.\nஇந்த நிலையில் ஒரே நாடு ஒரே வரி என்பதற்கு வித்திடும் சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) கொண்டு மோடி தலைமையிலான அரசு முயற்சித்தது. இது பலத்த எதிர்ப்புகளுக்கு மத்தியில் நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது.\nஇதையடுத்து நாடு முழுவதும் கடந்த 2017-ஆம் ஆண்டு ஜூலை 1-ஆம் தேதி முதல் அமல்படுத்தப்பட்டது. இதனால் ஒரே மாநிலத்திற்குள் நடைபெறும் பரிவர்த்தனைகள் அனைத்துக்கும் மத்திய ஜிஎஸ்டி, மாநில ஜிஎஸ்டி என வரி வசூலிக்கப்பட்டு அவை மத்திய அரசுக்கும் மாநில அரசு��்கும் செல்லும்.\nஜிஎஸ்டி வரி விதிப்பினால் வருவாய் பாதிக்கப்படும் மாநிலங்களுக்கு 5 ஆண்டுகளுக்கு வருவாய் பாதிப்பை மத்திய அரசு ஈடு செய்யும் என்றும் அறிவிக்கப்பட்டது. இந்த வரியை மத்திய நிதி அமைச்சராக இருந்த அருண் ஜேட்லி கொண்டு வந்தார்.\nநாடாளுமன்றத்தில் இந்த மசோதாவை அறிமுகப்படுத்திய போது எதிர்க்கட்சியினரின் பல்வேறு கேள்விகளுக்கு மிகவும் திறமையாக பதில் அளித்தார் ஜேட்லி. ஜிஎஸ்டி வரியை ஒழுங்குப்படுத்த ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் அமைக்கப்பட்டுள்ளது. இதன் தலைவராக ஜேட்லி இருந்தார்.\nமகாராஷ்டிரா ஆளுநர் செய்த 4 தவறுகள்... பட்டியல் போடும் காங்கிரஸ் சுர்ஜிவாலா\nஜனாதிபதி ஆட்சி 6 மாதம் அமல்- பெரும்பான்மையை நிரூபித்தால் வாபஸ்- உள்துறை அமைச்சகம்\nஆர்டிஐ கீழ் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அலுவலகம் வருமா.. நாளை உச்ச நீதிமன்றம் தீர்ப்பு\nமகாராஷ்டிராவில் ஜனாதிபதி ஆட்சி அமல்- மத்திய அரசின் பரிந்துரைக்கு ஒப்புதல்\nடெல்லியில் அமைச்சரவையுடன் பிரதமர் மோடி அவசர ஆலோசனை\nபஞ்சாப் மாஜி முதல்வர் பியாந்த்சிங் கொலையாளி ரஜோனாவின் தூக்கு தண்டனையை ஆயுளாக குறைத்தது மத்திய அரசு\nபாஜக கூட்டணியில் இருந்து வெளியேறியது எல்ஜேபி- ஜார்க்கண்ட்டில் 50 தொகுதிகளில் தனித்து போட்டி\nஎன்.சி.பி.யுடனான பேச்சுவார்த்தைகளுக்கு பின்னரே இறுதி முடிவு- மல்லிகார்ஜுன கார்கே\nதுணை வேந்தர் ஒரு திருடர்.. அரசியல் செய்கிறார்.. ஜேஎன்யூ மாணவர்கள் பகீர் புகார்.. என்ன நடக்கிறது\nவிடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு மத்திய உள்துறை அமைச்சகம் விதித்த தடையை உறுதி செய்தது தீர்ப்பாயம்\nடெல்லி ஜே.என்.யூ. மாணவர்கள் போராட்டம்- பல்கலை.யில் பல மணிநேரம் மத்திய அமைச்சர் பொக்ரியால் தவிப்பு\nராகுல் காந்திக்கு எதிரான கிரிமினல் அவதூறு வழக்கு.. உச்சநீதிமன்ற தீர்ப்பால் தேர்தல் வெற்றி பறிபோகுமா\nடெல்லியில் திணறடிக்கும் காற்று மாசு.. இதை செய்தால் தப்பலாம்.. சிவதாணு பிள்ளை புதிய யோசனை\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\narun jaitley gst அருண் ஜெட்லி ஜிஎஸ்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665809.73/wet/CC-MAIN-20191112230002-20191113014002-00398.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/delhi/the-history-of-historic-moments-former-ias-officer-kannan-gopinathan-asked-four-question-365051.html?utm_source=articlepage-Slot1-1&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-11-12T23:56:20Z", "digest": "sha1:BOQE7ETG7QW4WRMTIPODQZXI7GC4RMRE", "length": 18730, "nlines": 216, "source_domain": "tamil.oneindia.com", "title": "மோடி அரசின் வரலாற்று நிகழ்வுகள்.. முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி கண்ணன் கோபிநாதன் எழுப்பிய 4 கேள்விகள் | The history of historic moments: former IAS officer Kannan Gopinathan asked four question - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் மகாராஷ்டிரா உள்ளாட்சி தேர்தல் மழை குரு பெயர்ச்சி 2019\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் டெல்லி செய்தி\n20 நாட்களுக்குள் தமிழக பாஜகவுக்கு புதிய தலைவர்... விறு விறு தேர்வு பணி\nகுறைந்தபட்ச செயல் திட்டத்தின் அடிப்படையில் காங்., என்சிபியுடன் இணைந்து செயல்படுவோம்: உத்தவ் தாக்கரே\nஎன்சிபியுடன் ஆலோசனை நடத்தி விட்டு சிவசேனாவுடன் பேச்சுவார்த்தை: காங். மூத்த தலைவர் அகமது பட்டேல்\nமகாராஷ்டிரா ஆளுநர் செய்த 4 தவறுகள்... பட்டியல் போடும் காங்கிரஸ் சுர்ஜிவாலா\nஉள்ளாட்சித் தேர்தல்.... வேட்பாளர் தேர்வில் மாவட்டச் செயலாளர்கள் பங்கு\nபொன் மாணிக்கவேல் அல்ல.. மோடி முயற்சியால்தான் ஆஸி.யிலிருந்து சிலைகள் மீட்கப்பட்டன.. தமிழக அரசு\nMovies பார்வதி தேவியா வேஷம் போட்டவங்களா இவங்க.. இந்த ஆட்டம் போடுறாங்களே\nAutomobiles கனரக வாகனத்தை இயக்கும் வயதானவர்... இந்த வீடியோ பாருங்கள்...\nLifestyle கர்ப்ப காலத்தில் பீட்ரூட் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்\nSports பார்ரா.. கங்குலிக்கு பிசிசிஐ தலைவர் பதவி கிடைச்சா.. வாட்சனை தலைவராக்கி அழகு பார்க்கும் வீரர்கள்\nFinance எச்சரிக்கையா இருங்க.. இதற்காக 10,000 ரூபாய் அபாராதம் விதிக்கப்படலாம்..\n அஞ்சல் துறையில் உள்ள 3650 வேலைக்கு விண்ணப்பங்கள் வரவேற்ப்பு\nTechnology டாடா ஸ்கை ரூ.199 முதல் ரூ.374 விலையில் கிடைக்கும் புதிய திட்டங்கள்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமோடி அரசின் வரலாற்று நிகழ்வுகள்.. முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி கண்ணன் கோபிநாதன் எழுப்பிய 4 கேள்விகள்\nKannan Gopinathan asks question to Modi | மோடி அரசுக்கு கண்ணன் கோபிநாதன் எழுப்பிய கேள்விகள்\nடெல்லி: பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசின் நான்கு வரலாற்று நிகழ்வுகள் தொடர்பாக முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி கண்ணன் கோபிநாதன் கேள்வி எழுப்பி உள்ளார்.\nகேரளாவின் கோட்டயம் பகுதியைச் சேர்ந்தவர் கண்ணன் கோபிநாதன். ஐஏஎஸ் அதிகாரியான இவர் யூனியன் பிரதேசமான தாத்ரா மற்றும் நகர் ஹவேலி பகுதியின் ஆட்சியராக பணியாற்றி வந்தார். கடந்த ஆக���்ட் மாதம் காஷ்மீர் பிரச்சனையை சுட்டிக்காட்டி தனது பதவியை ராஜினாமா செய்தார்.\nஇது குறித்து கண்ணன் கோபிநாத் 'குரல் இருந்தும் கொடுக்க முடியாதவர்களுக்கு, குரலாக செயல்படவே இப்பணியில் சேர்ந்தேன். ஆனால், என் சொந்த குரலையே இழந்துவிட்டேன். மக்களுக்காக நான் சுதந்திரமாக பணியில் ஈடுபட முடிவதில்லை. இதன் காரணமாகவே ராஜினாமா செய்தேன் என்றார்.\nபஞ்சாப் பயங்கரவாதிகளுக்கு ஆளில்லா விமானம் மூலம் பாக். ஆயுத சப்ளை- எல்லையில் ராணுவம் உஷார்\nஇந்நிலையில் சமூக பிரச்சனைகள் தொடர்பாக அவ்வப்போது தனது டுவிட்டர் பக்ககத்தில் கருத்து பதிவிட்டு வரும் கண்ணன் கோபிநாத், இன்று நான்கு கேள்விகளை எழுப்பி உள்ளார். வரலாற்று நிகழ்வுகள் என்ற பெயரில் ஐந்து கேள்விகளை கண்ணன் கோபிநாத் எழுப்பி உள்ளார். அவற்றை இப்போது பார்க்கலாம்.\n2015 ம் ஆண்டு நாகா அமைதி ஒப்பந்தம் (மத்திய அரசு மேற்கொண்டது) வடகிழக்கு பிரச்சனை தீர்க்கப்பட்டு விட்டதா\n2016ம் ஆண்டு பணம் மதிப்பிழப்பு கொண்டு வரப்பட்டது. இதன் மூலம் இந்தியா கருப்பு பணம் இல்லாமல் போய்விட்டதா\n2017 ம் ஆண்டு ஜிஎஸ்டி வரி (நாடு முழுவதும்) கொண்டுவரப்பட்டது- இதன் மூலம் இந்தியாவில் ஓர் நள்ளிரவில் பொருளாதார சுதந்திரம் கிடைத்துவிட்டதா\n2019ம் ஆண்டு அரசியல் சாசன பிரிவு 370வது ரத்து செய்யப்பட்டது. இதன் மூலம் நாம் ஒருங்கிணைந்துவிட்டோமோ இல்லையா\nஇவ்வாறு நான்கு கேள்விகளை கண்ணன் கோபிநாதன் கேட்டுள்ளார். இந்த கேள்விகள் தொடர்பாக செய்திகளையும் ஸ்கிரீன்ஷாட் எடுத்து கேட்டுள்ளார். அவர் எழுப்பிய கேள்விகள் அனைத்தும் வரலாற்று நிகழ்வுகள் என்று தான் அனைத்து செய்திகளிலும் வந்துள்ளது. அந்த செய்திகளில் உள்ளபடி நடந்துவிட்டதா என்றும் கண்ணன் கோபிநாத் கேள்வி எழுப்பி உள்ளார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமகாராஷ்டிரா ஆளுநர் செய்த 4 தவறுகள்... பட்டியல் போடும் காங்கிரஸ் சுர்ஜிவாலா\nஜனாதிபதி ஆட்சி 6 மாதம் அமல்- பெரும்பான்மையை நிரூபித்தால் வாபஸ்- உள்துறை அமைச்சகம்\nஆர்டிஐ கீழ் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அலுவலகம் வருமா.. நாளை உச்ச நீதிமன்றம் தீர்ப்பு\nமகாராஷ்டிராவில் ஜனாதிபதி ஆட்சி அமல்- மத்திய அரசின் பரிந்துரைக்கு ஒப்புதல்\nடெல்லியில் அமைச்சரவையுடன் பிரதமர் மோடி அவசர ஆலோசனை\nபஞ்சாப் மாஜி முதல்வர் பியாந்த்சிங் கொலையாளி ரஜோனாவின் தூக்கு தண்டனையை ஆயுளாக குறைத்தது மத்திய அரசு\nபாஜக கூட்டணியில் இருந்து வெளியேறியது எல்ஜேபி- ஜார்க்கண்ட்டில் 50 தொகுதிகளில் தனித்து போட்டி\nஎன்.சி.பி.யுடனான பேச்சுவார்த்தைகளுக்கு பின்னரே இறுதி முடிவு- மல்லிகார்ஜுன கார்கே\nதுணை வேந்தர் ஒரு திருடர்.. அரசியல் செய்கிறார்.. ஜேஎன்யூ மாணவர்கள் பகீர் புகார்.. என்ன நடக்கிறது\nவிடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு மத்திய உள்துறை அமைச்சகம் விதித்த தடையை உறுதி செய்தது தீர்ப்பாயம்\nடெல்லி ஜே.என்.யூ. மாணவர்கள் போராட்டம்- பல்கலை.யில் பல மணிநேரம் மத்திய அமைச்சர் பொக்ரியால் தவிப்பு\nராகுல் காந்திக்கு எதிரான கிரிமினல் அவதூறு வழக்கு.. உச்சநீதிமன்ற தீர்ப்பால் தேர்தல் வெற்றி பறிபோகுமா\nடெல்லியில் திணறடிக்கும் காற்று மாசு.. இதை செய்தால் தப்பலாம்.. சிவதாணு பிள்ளை புதிய யோசனை\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\npm modi gst demonetisation பிரதமர் மோடி ஜிஎஸ்டி பணமதிப்பிழப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665809.73/wet/CC-MAIN-20191112230002-20191113014002-00398.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilbaynews.com/product/ad-size-300250", "date_download": "2019-11-13T00:41:47Z", "digest": "sha1:FCOK54XJGPSW7JAX3XTR5MG66NZDCATW", "length": 5098, "nlines": 118, "source_domain": "tamilbaynews.com", "title": "Ad Size 300*250 - Tamil News 24/7", "raw_content": "\nரொறன்ரோ தமிழ்ச்சங்கம் கார்த்திகை மாத இலக்கியக் கலந்துரையாடல்\nஎழுச்சி வணக்க நிகழ்வு சுவிஸ் 2019\nதமிழர் ஒற்றுமைக் கழகம் வீல் நடாத்தும் ஒளி விழா\nகுறும்படப் போட்டி காணொளிப் பாடற்போட்டி\nதிருமந்திரம் ( பாகம் 2 )\nரொறன்ரோ தமிழ்ச்சங்கம் கார்த்திகை மாத இலக்கியக் கலந்துரையாடல்\nபிட்டுக்கு மண்சுமந்த லீலை’- திருவிழா கோலம் பூண்ட மதுரை\nதெல்லிப்பளை துர்க்கை அம்மன் ஆலய இன்றய குடைத்திருவிழா காட்சிகள்.09.09.2019\nஅராலி ஆவரம்பிட்டி ஸ்ரீ முத்துமாரி அம்பாள் ஆலய மகா கும்பாபிஷேகம் 01.09.2019\nஸ்ரீ செல்வச் சந்நிதி ஆலயம் தொண்டைமனாறு ஸ்ரீ லங்கா – வருடாந்த மகோற்சவம் 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665809.73/wet/CC-MAIN-20191112230002-20191113014002-00398.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://swasthiktv.com/%E0%AE%85%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B2-%E0%AE%AE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-11-13T00:18:59Z", "digest": "sha1:M3TWCTI5GMYXRBPQGU3WDFTNM2KOEB7S", "length": 4325, "nlines": 66, "source_domain": "swasthiktv.com", "title": "அங்காரகன் மூல மந்திரம் - SwasthikTv", "raw_content": "\nஅங்காரகன் எனப்படும் செவ்வாய் பகவானுக்குரிய மூல மந்திரம் இது. இந்த மந்திரத்தை தினமும் காலை���ில் 9, 27, 108 முறை துதிப்பது சிறந்தது.\nஅங்காரகன்ஐம் ஹ்மெளம் ஸீம்த்ராம் கம்\nஅங்காரகன் எனப்படும் செவ்வாய் பகவானுக்குரிய மூல மந்திரம் இது. இந்த மந்திரத்தை தினமும் காலையில் 9, 27, 108 முறை துதிப்பது சிறந்தது. செவ்வாய்க்கிழமைகளில் நவகிரக சன்னதிக்கு சென்று செவ்வாய் பகவானுக்கு செந்நிற மலர்களை சமர்ப்பித்து, தீபம் ஏற்றி இந்த மந்திரத்தை 108 முறை அல்லது 1008 துதித்து வருவதால் ஜாதகத்தில் செவ்வாய் கிரகத்தால் ஏற்படும் பாதகங்கள் நீங்கி நன்மைகள் உண்டாகும்.\nநேரடி மற்றும் மறைமுக எதிர்ப்புகள் உண்டாகாமல் தடுக்கும். வெகு சீக்கிரத்தில் சொந்த வீடு மற்றும் சொந்தமாக நிலம் போன்ற அசையா சொத்துகள் வாங்குவதற்கான யோகத்தை ஏற்படுத்துவார் செவ்வாய் பகவான்.\nகாத்யாயனி ஆலயம் – குன்றத்தூர்\nஸ்ரீ வரதராஜப் பெருமாள் திருக்கோவில்\nஸ்ரீ வரதராஜப் பெருமாள் திருக்கோவில்\nயானை மலை யோக நரசிம்மர் ஆலயம்\nஆற்றின் கரையில் இங்கிலாந்து பிள்ளையார் கோவில்\nசர்வலோகநாத சுவாமி ஆலயம் – தஞ்சாவூர்\nசொர்ணமலை கதிர்வேல் முருகன் திருக்கோவில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665809.73/wet/CC-MAIN-20191112230002-20191113014002-00398.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.glbnews.com/-/52781600812217/", "date_download": "2019-11-12T23:25:26Z", "digest": "sha1:2QS46L5XI2SHINGEI2XJ6FM2X6CLAXJD", "length": 8228, "nlines": 31, "source_domain": "ta.glbnews.com", "title": "வடகொரிய ஜனாதிபதி கிம் ஜாங் உன் சகோதரர் அமெரிக்க உளவாளியா? வெளிவரும் தகவல் - glbnews.com", "raw_content": "\nமுக்கிய செய்திகள் உலகம் தமிழகம் வணிகம் அறிவியல்/தொழில்நுட்பம் பொழுதுபோக்கு விளையாட்டு ஆரோக்கியம்\nவடகொரிய ஜனாதிபதி கிம் ஜாங் உன் சகோதரர் அமெரிக்க உளவாளியா\nட்ரம்ப்புக்கு அன்புக் கடிதம் எழுதிய கிம் ஜோங் உன் தி இந்து\nஅமெரிக்கா அதிபர் டிரம்பிற்கு அன்பு கடிதம் எழுதிய வட கொரியா அதிபர் கிம் ஜோங் உன் மாலை மலர்\n'இதுக்காக ரகசிய வேலை பார்த்தவரா.. அதிபரின் சகோதரரைப் பற்றிய புது சர்ச்சை.. அதிபரின் சகோதரரைப் பற்றிய புது சர்ச்சை\nவட கொரிய ஜனாதிபதியின் சகோதரர் கிம் ஜோங் நாம் அமெரிக்க உளவாளி என தகவல் News 1st - Tamil\nGoogle செய்திகள் இல் முழு கவரேஜையும் காட்டு\nவட கொரிய அதிபரிடமிருந்து தனக்கு ஒரு அழகான கடிதம் ஒன்று வந்துள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.வட கொரிய அதிபரிடமிருந்து தனக்கு ஒரு அழகான கடிதம் ஒன்று வந்துள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.\nட்ரம்ப்புக்கு அன்புக் கடிதம் எழுதிய கிம் ஜோங் உன் - இந்து தமிழ் திசை\nஅமெரிக்கா அதிபர் டிரம்பிற்கு வட கொரியா அதிபர் கிம் ஜோங் உன் அழகிய அன்பான கடிதம் எழுதியதாக தகவல் வெளியாகியுள்ளது.\nஅமெரிக்கா அதிபர் டிரம்பிற்கு அன்பு கடிதம் எழுதிய வட கொரியா அதிபர் கிம் ஜோங் உன் || trump received beautiful letter north korea kim\nColombo (News 1st) மலேசிய விமான நிலையத்தில் வைத்து 2017 ஆம் ஆண்டு நரம்பு மண்டலத்தைப் பாதிக்கும் விஷம் தடவி கொலை செய்யப்பட்ட வட கொரிய ஜனாதிபதி கிம் ஜோங் மலேசிய விமான நிலையத்தில் வைத்து 2017 ஆம் ஆண்டு நரம்பு மண்டலத்தைப் பாதிக்கும் விஷம் தடவி கொலை செய்யப்பட்ட வட கொரிய ஜனாதிபதி கிம் ஜோங் உன்னின் ஒன்றுவிட்ட சகோதரரான கிம் ஜோங் நாம், அமெரிக்க உளவுப்பிரிவின் உளவாளி (Informant) என வோல் ஸ்ட்ரீட் பத்திரிகை செய்தி வௌியிட்டுள்ளது.Colombo (News 1st) மலேசிய விமான நிலையத்தில் வைத்து 2017 ஆம் ஆண்டு நரம்பு மண்டலத்தைப் பாதிக்கும் விஷம் தடவி கொலை செய்யப்பட்ட வட கொரிய ஜனாதிபதி கிம் ஜோங் மலேசிய விமான நிலையத்தில் வைத்து 2017 ஆம் ஆண்டு நரம்பு மண்டலத்தைப் பாதிக்கும் விஷம் தடவி கொலை செய்யப்பட்ட வட கொரிய ஜனாதிபதி கிம் ஜோங் உன்னின் ஒன்றுவிட்ட சகோதரரான கிம் ஜோங் நாம், அமெரிக்க உளவுப்பிரிவின் உளவாளி (Informant) என வோல் ஸ்ட்ரீட் பத்திரிகை செய்தி வௌியிட்டுள்ளது.\nவட கொரிய ஜனாதிபதியின் சகோதரர் கிம் ஜோங் நாம் அமெரிக்க உளவாளி என தகவல் - Newsfirst\nமலேசியாவில் கொல்லப்பட்ட வடகொரிய ஜனாதிபதியின் சகோதரர் கிம் ஜாங் நாம், பல ஆண்டுகள் அமெரிக்க உளவாளியாக செயல்பட்டதாக தகவல்.மலேசியாவில் கொல்லப்பட்ட வடகொரிய ஜனாதிபதியின்.\nவடகொரிய ஜனாதிபதி கிம் ஜாங் உன் சகோதரர் அமெரிக்க உளவாளியா வெளிவரும் தகவல் - Lankasri News\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665809.73/wet/CC-MAIN-20191112230002-20191113014002-00398.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D_3", "date_download": "2019-11-13T00:24:21Z", "digest": "sha1:4EKQVWK3UMFL52OKNFOQJLSAJHVUCU5B", "length": 16562, "nlines": 114, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "மார்ச் 3 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஞா தி செ பு வி வெ ச\nமார்ச் 3 (March 3) கிரிகோரியன் ஆண்டின் 62 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 63 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 303 நாட்கள் உள்ளன.\n473 – கிளிசேரியசு மேற்கு உரோமைப் பேரரசராக நியமிக்கப்பட்டார்.\n724 – யப்பானியப் பேரரசி கென்சோ முடிதுறந்தார். ஷோமு புதிய பேரரசராகப் பதவியேற்றார்.\n1284 – வ��ல்சு இங்கிலாந்துடன் இணைக்கப்பட்டது.\n1575 – இந்தியாவின் முகலாயப் பேரரசர் அக்பர் வங்காளப் படைகளைத் தோற்கடித்தார்.\n1585 – ஆன்ட்ரே பல்லாடியோ வடிவமைத்த ஒலிம்பிக் நாடக அரங்கு விசென்சா நகரில் திறக்கப்பட்டது.\n1833 – அகிலத்திரட்டு அம்மானையின்படி, நாராயணனின் அவதாரமாக அய்யா வைகுண்டர் திருச்செந்தூரில் பிறந்தார்.\n1845 – புளோரிடா அமெரிக்காவின் 27வது மாநிலமாக அறிவிக்கப்பட்டது.\n1857 – இரண்டாவது அபினிப் போர்: பிரான்சும் ஐக்கிய இராச்சியமும் சீனா மீது போரை அறிவித்தன.\n1859 – ஐக்கிய அமெரிக்காவில் மாபெரும் இரண்டு-நாள் அடிமை ஏலம் நிரைவடைந்தது.\n1861 – உருசியாவின் இரண்டாம் அலெக்சாந்தர் பண்ணையடிமைகளை விடுவித்தார்.\n1873 – அஞ்சல் மூலம் \"ஆபாசமான, அல்லது கவர்ச்சியான\" நூல்களை அனுப்புவது அமெரிக்காவில் தடை செய்யப்பட்டது.\n1878 – உதுமானியப் பேரரசிடம் இருந்து பல்கேரியா விடுதலை அடைந்தது. அடுத்த சில மாதங்களில் பெர்லினில் நடந்த ஆறு நாடுகளின் மாநாட்டில் இவ்வுரிமை மறுக்கப்பட்டு, பல்கேரியா உதுமானியப் பேரரசின் குத்தகை நாடு என அறிவிக்கப்பட்டது.\n1904 – எடிசனின் போனோகிராமைக் கொண்டு முதன் முதலாக அரசியல் ஆவணம் ஒன்றின் ஒலிப்பதிவை இரண்டாம் வில்லியம் உருவாக்கினார்.\n1905 – உருசியப் பேரரசர் இரண்டாம் நிக்கலாஸ் மக்கள் பிரதிநிதிகளைக் கொண்ட சபையை ஏற்படுத்த இணங்கினார்.\n1913 – பெண்களுக்கான வாக்குரிமை கோரி அமெரிக்காவில், வாசிங்டன் நகரில் பெண்களின் மாபெரும் ஆர்ப்பாட்டப் பேரணி இடம்பெற்ரது.\n1918 – முதலாம் உலகப் போரில் உருசியாவின் பங்களிப்பை முடிவுக்குக் கொண்டுவர செருமனி, ஆஸ்திரியா, உருசியா ஆகியன உடன்பாட்டிற்கு வந்தன.\n1923 – டைம் இதழின் முதல் பதிப்பு வெளியிடப்பட்டது.\n1924 – உதுமானியப் பேரரசின் கலிபா இரண்டாம் அப்துல்மெசித் பதவியில் இருந்து அகற்றப்பட்டதை அடுத்து 14-ஆம் நூற்றாண்டின் பழமை வாய்ந்த இசுலாமியக் கலீபகம் முடிவுக்கு வந்தது.\n1931 – ஐக்கிய அமெரிக்கா த ஸ்டார்-ஸ்பாங்கிள்ட் பானர் என்ற பாடலை தனது நாட்டுப்பண்ணாக ஏற்றுக் கொண்டது.\n1938 – சவூதி அரேபியாவில் எண்ணெய் கண்டுபிடிக்கப்பட்டது.\n1939 – மும்பாயில் மகாத்மா காந்தி பிரித்தானியருக்கு எதிராக உண்ணாநோன்பை ஆரம்பித்தார்.\n1940 – சுவீடனில் இடதுசாரி கம்யூனிஸ்டுக் கட்சியின் செய்திப்பத்திரிகை அலுவலகம் மீது தாக்குதல் நடத்தப்பட்டதில் ஐவர் கொல்லப்பட்டனர்.\n1942 – இரண்டாம் உலகப் போர்: மேற்கு ஆஸ்திரேலியாவில் புரூம் என்ற நகரில் சப்பானின் பத்து போர் விமானங்கள் குண்டுத் தாக்குதலில் ஈடுபட்டதில் 100 பேருக்கு மேல் கொல்லப்பட்டனார்.\n1943 – இரண்டாம் உலகப் போர்: லண்டனில் விமானக் குண்டுத்தாக்குதலின் போது சுரங்கத் தொடருந்து நிலையத்தில் ஒதுங்கிய 173 பேர் நெரிசலில் சிக்கி இறந்தனர்.\n1945 – இரண்டாம் உலகப் போர்: அமெரிக்க, பிலிப்பீனியப் படையினர் மணிலாவை மீண்டும் கைப்பற்றினர்.\n1945 – இரண்டாம் உலகப் போர்: பிரித்தானிய வான்படையினர் நெதர்லாந்தின் டென் ஹாக் நகர் மீது தவறுதலாகக் குண்டுகளை வீசியதில் 511 பேர் உயிரிழந்தனர்.\n1953 – கனடிய பசிபிக் ஏர் லைன்சு விமானம் ஒன்று கராச்சியில் வீழ்ந்ததில் 11 பேர் உயிரிழந்தனர்.\n1958 – ஈராக்கின் பிரதமராக நூரி-அல்-சயீது எட்டாவது தடவையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.\n1969 – நாசாவின் அப்பலோ 9 விண்ணில் ஏவப்பட்டது.\n1974 – பாரிசு அருகில் துருக்கிய விமானம் ஒன்று வீழ்ந்ததில் அதில் பயணம் செய்த அனைத்து 346 பேரும் உயிரிழந்தனர்.\n1985 – சிலியில் வால்பரைசோ என்ற பகுதியில் 8.3 அளவு நிலநடுக்கம் ஏற்பட்டதில் 177 பேர் உயிரிழந்தனர்.\n1986 – ஆத்திரேலியா ஐக்கிய இராச்சியத்தில் இருந்து முழுமையான விடுதலை பெற்றதற்கான \"ஆத்திரேலியா சட்டம் 1986\" நடைமுறைக்கு வந்தது.\n1991 – சோவியத் ஒன்றியத்தில் இருந்து பிரிந்து செல்ல ஆதரவாக லாத்வியாவின் 74% மக்களும் எஸ்தோனியாவின் 83% மக்களும் வாக்களித்தனர்.\n2005 – இசுட்டீவ் பொசெட் என்ற அமெரிக்கர் எரிபொருள் எதுவும் மீள நிரப்பாமல் தனியே விமானம் ஒன்றில் உலகைச் சுற்றி வலம் வந்து சாதனை படைத்தார்.\n2013 – கராச்சியில் சியா முசுலிம்கள் வாழும் பகுதியில் குண்டு வெடித்ததில் 45 பேர் கொல்லப்பட்டனர், 180 பேர் காயமடைந்தனர்.\n1790 – ஜான் ஆஸ்டின், ஆங்கிலேய சட்ட வல்லுநர், அரசியல் சிந்தனையாளர் (இ. 1859)\n1839 – ஜம்சேத்ஜீ டாட்டா, இந்தியத் தொழிலதிபர் (இ. 1904)\n1845 – கியார்கு கேன்ட்டர், உருசிய-செருமானியக் கணிதவியலாளர், மெய்யியலாளர் (இ. 1918)\n1847 – அலெக்சாண்டர் கிரகாம் பெல், தொலைபேசியைக் கண்டுபிடித்த இசுக்கொட்டிய-அமெரிக்கப் பொறியியலாளர் (இ. 1922)\n1882 – சார்லசு பொன்சி, இத்தாலியத் தொழிலதிபர் (இ. 1949)\n1906 – யெவ்கேனி கிரினோவ், சோவியத்-உருசிய வானியலாளர், புவியியலாளர் (இ. 1984)\n1924 – சி. சிவஞானசுந்தரம், ஈழத்து இதழியலாளர், எழுத்தாளர் (இ. 1996)\n1931 – குலாம் முஸ்தபா கான், இந்திய இசையமைப்பாளர்\n1935 – அன்புமணி, ஈழத்து எழுத்தாளர் (இ. 2014)\n1943 – சங்கர் கணேஷ், தென்னிந்தியத் திரைப்பட இசையமைப்பாளர்கள்\n1944 – ஜெயச்சந்திரன், தென்னிந்தியத் திரைப்படப் பின்னணிப் பாடகர்\n1950 – திக்குவல்லை கமால், இலங்கை எழுத்தாளர்.\n1955 – கணபதி கணேசன், தமிழ் இதழியலாளர் (இ. 2002)\n1955 – தோர்ச்யீ காண்டு, இந்திய அரசியல்வாதி (இ. 2011)\n1955 – ஜஸ்பால் பட்டி, இந்தியத் திரைப்பட நடிகர் (இ. 2012)\n1958 – லதா ரஜினிகாந்த், இந்தியத் திரைப்படத் தயாரிப்பாளர், பின்னணிப் பாடகி\n1970 – இன்சமாம் உல் ஹக், பாக்கித்தான் துடுப்பாட்ட வீரர்\n1982 – ஜெசிக்கா பைல், அமெரிக்க நடிகை, பாடகி\n1985 – வரலட்சுமி சரத்குமார், தமிழ்த் திரைப்பட நடிகை\n1644 – குரு அர்கோவிந்த், ஆறாவது சீக்கிய குரு (பி. 1595)\n1703 – ராபர்ட் ஹூக், ஆங்கிலேய கட்டிடக் கலைஞர், மெய்யியலாளர் (பி. 1635)\n1707 – ஔரங்கசீப், முகலாயப் பேரரசர் (பி. 1618)\n1900 – பிரெட்ரிக் வில்லியம் ஸ்டீவென்ஸ், பிரித்தானியக் கட்டிடக்கலைஞர் (பி. 1847)\n1940 – கடம்பி மீனாட்சி, இந்திய வரலாற்றாய்வாளர் (பி. 1905)\n1944 – குமாரதுங்க முனிதாச, சிங்களக் கவிஞர், பத்திரிகையாளர் (பி. 1887)\n1985 – யோசிப் சுக்லோசுகி, சோவியத்-உக்கிரைனிய வானியலாளர் (பி. 1916)\n1996 – சி. சிவஞானசுந்தரம், ஈழத்து இதழியலாளர், எழுத்தாளர் (பி. 1924)\n2010 – குருவிக்கரம்பை வேலு, சுயமரியாதை இயக்கத் தலைவர் (பி. 1930)\n2011 – வெ. இராதாகிருட்டிணன், விண்வெளி அறிவியலாளர் (பி. 1929)\n2016 – பெர்த்தா காசிரீஸ், ஒந்துராசு சூழலியலாளர் (பி. 1973)\n2016 – மார்ட்டின் குரோவ், நியூசிலாந்து துடுப்பாளர் (பி. 1962)\n2018 – ரோஜர் பேனிஸ்டர், ஆங்கிலேய தடகள வீரர் (பி. 1929)\nநியூ யோர்க் டைம்ஸ் இந்த நாளில்\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665809.73/wet/CC-MAIN-20191112230002-20191113014002-00398.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=1795762&Print=1", "date_download": "2019-11-13T01:02:56Z", "digest": "sha1:3Q6XLW3ELRS6QSXRADU3KTLIQSU2SMSM", "length": 19888, "nlines": 112, "source_domain": "www.dinamalar.com", "title": "Print this page", "raw_content": "எதைக் கொடுக்கிறாயோ... அதையே பெறுவாய்\nஎதைக் கொடுக்கிறாயோ... அதையே பெறுவாய்\nகண்ணாடி எதிரே இருப்பதை அப்படியே பிரதிபலிக்கும். கண்ணாடி முன் நின்று சிரித்தால் அதில் தெரியும் பிம்பமும் சிரிக்கும். கோபமாக முறைத்தால் பிம்பமும் முறைக்கும். உலகம் கண்ணாடி போன்றது. நாம் முற���த்து விட்டு பிம்பம் மட்டும் சிரிக்க வேண்டும் என எதிர்பார்க்கின்றோம். இப்படித்தான் நாம் அமைதியை கடைபிடிக்காமல் அடுத்தவர்களிடம் இருந்து அமைதியை எதிர்பார்க்கிறோம். நாம் கோபத்தை வெளிப்படுத்தி விட்டு பிறரிடமிருந்து அன்பை எதிர்பார்க்கிறோம். அடுத்தவர்களிடம் நாம் எதிர்ப்பார்ப்பதையே, அடுத்தவர்களுக்கும் நம்மிடம் எதிர்பார்ப்பார்கள் என்பதை உணர வேண்டும். புத்தர், இயேசு, காந்தி போன்றவர்கள் உலகை நேசித்தனர். உலகம் அவர்களை நேசித்தது. ஹிட்லர், இடிஅமீன் போன்றவர்கள் மனித குலத்தை வெறுத்தனர். இன்றும் உலகில் அவர்கள் வெறுக்கப்படுகிறார்கள். எதைக் கொடுக்கிறோமோ அதனையே பெறுவோம் இதனையே பாரதிதாசன் தன்னுடைய 'உலகம் உன்னுடையது இதனையே பாரதிதாசன் தன்னுடைய 'உலகம் உன்னுடையது' என்ற பாடலில் குறிப்பிடுகின்றார்.\n“ஏறி நின்று பாரடா இப்புவி\nபாரடா உனது மானிடப் பரப்பை\nபாரடா உன்னுடன் பிறந்த பட்டாளம்\nஅறிவை விரிவு செய்; அகண்ட\nமானிட சமுத்திரம் நானென்று கூவு\nஅறிவை விரிவு செய்வதுடன் அகண்டமானதாக்க வேண்டும். அப்பொழுதுதான் தன்னைப்போல் பிறரையும் நேசிக்கும் பழக்கம் உருவாகும். ஒருவரை ஒருவர் நேசிக்க வேண்டும். ஆனால் நிஜமும் நிழலும் வேறு வேறாக இருக்கின்றன. மனிதன் தனக்கு என்று சுயநலமாக வாழ்பவனாக வாழ்கின்றான். “காற்றும் நீரும் வானும் நிலவும் பொதுவில் இருக்குது. மனிதன் காலில் பட்ட பூமி மட்டும் பிரிஞ்சு கிடக்குது” என்ற பாடலின் உண்மையை உணர வேண்டும்.\nமுரண்பட்ட மனிதன் : மனிதனின் இயல்பு ஆதிக்கம் செலுத்துவதாக இருக்கிறது. மனிதன் இயற்கையுடன் முரண்பட்டவனாக இருக்கிறான். அடர்ந்த புல்வெளியில் ஆடு, மாடு, மான், முயல் என ஆயிரம் விலங்குகள் நடந்து போகின்றன. அவை நடந்த சுவடுகள் கூட மற்றவர் கண்களுக்குப் புலப்படுவதில்லை. ஆனால் குறிப்பிட்ட வழியில் மனிதன் தொடர்ச்சியாக அடிக்கடி நடந்தால் அவன் கால்பட்ட இடத்தில் புற்கள் கூட முளைக்காமல் அங்கே ஒரு ஒத்தையடிப்பாதை தோன்றிவிடுகின்றது. மனிதன் பற்றுகளுடன் வாழ்கின்றான். அதனால் பிறரைப் பற்றி சிந்திக்க மறந்துவிடுகின்றான். பற்றுடன் வாழ்வதால் தன் ஆயுளை, பற்றி வாழ்பவனாக இருக்கின்றான். இறப்பு கண்டு அச்சம் கொள்பவனாய் இருக்கின்றான். மரணம் வாழ்வின் ஒரு பகுதி என்பதறியாமல், தன் ஆயுளுக்குள் எல்ல��ம் பெற்றிட வேண்டும் என்று சுயநலமாக வாழ்கின்றான். அதனால் பிறரை ஏமாற்றியோ, துன்புறுத்தியோ தனக்கென்று செல்வம் சேர்த்து வாழ்பவனாக இருக்கின்றான்.\nபுத்தரும் சீடரும் : புத்தர் சீடர்களிடம் “மனிதனின் ஆயுள் எவ்வளவு” என்று கேட்டார். பலரும் அறுபது, எழுபது என பதிலளித்தனர். கடைசியாக புத்தர் “ஒரு மூச்சுக்கும் அடுத்த மூச்சுக்கும் இடையே உள்ள காலம்தான் மனித ஆயுள்” என்று கூறினார். உள்ளே சென்ற மூச்சு வெளியே வராவிட்டால், அல்லது வெளியே சென்ற மூச்சு மீண்டும் உள்ளே வராவிட்டால் முடிந்தது கதை. ஆகவேதான் “கணம் கணமாக வாழுங்கள்” என்கிறார் புத்தர்.\n”எப்பொழுதும் மனித இனத்தின் நம்பிக்கை கொள்ளக் கற்றுக் கொடுங்கள்; உயிரின் மதிப்பை உணரக் கற்றுக் கொடுங்கள்” என்று ஆப்ரகாம் லிங்கன் தன் மகனின் ஆசிரியர்களுக்கு எழுதியக் கடிதத்தில் குறிப்பிடுகிறார். பற்றுகளை விடும் போது மனித இனத்தின் மீது கவுரவம் பிறக்கிறது.\nஇன்ப துன்பங்களை சமமாக பாவித்து, உணர்ச்சிகளுக்கு இடம் தராமல், மவுனமாக வாழ்பவர்கள் அனைவராலும் விரும்பப்படுகின்றனர். அவர்களால் பிறருக்கு இடையூறுகள் ஏற்படுவதில்லை. அவர்களை இடையூறுகள் அணுகுவதில்லை.\nமண்ணும் நானே, மக்களும் நானே, மரம், செடி, கொடிகளும் நானே என கீதையில் கண்ணன் கூறுகின்றான். ஆம் எல்லாவற்றையும் தன்னைப் போலவே எண்ணி நேசிப்பவர்களுக்கு எல்லாமே இறைவனின் வடிவாகத் தென்படும் என்பதுவே அதன் பொருள். அவர் அன்போடிருக்கின்றார் என்று கூறவில்லை. அன்பாயிருக்கிறார். அன்பே இறைவன். தன்னப்போல் பிறரையும் நேசி என்பதும் இதுதான். எல்லாவற்றையும் சமமாக பார்க்கும் பண்பு வர வேண்டும் என்பதே இந்த இறை தத்துவம்.இன்பம் துன்பம் கடந்து வாழ்பவர்கள் 'தான்' என்ற கர்வம் கொள்ள மாட்டார்கள். இன்பத்தையும் துன்பத்தையும் சமமாக பாவிப்பவர்கள், பிறருக்கு இடையூறுகள் ஏற்படுத்தாமல் வாழ்பவர்களாக திகழ்கின்றார்கள். அவர்கள் வாழ்விலும் இடையூறுகள் அண்டாது. அதற்கு அனுமன் வாழ்வே சாட்சி.\nகர்வம் இல்லாத அனுமன் : கடவுளாகிய சிவபெருமான் சனிபகவானுக்கு பயந்து மூன்றே முக்கால் நாழிகை சாக்கடை பொந்து ஒன்றின் சகதியில் ஒளிந்து கொண்டார். “பூவுலகின் ஏழரை ஆண்டுகள், அமரர் உலகில் முன்றே முக்கால் நாழிகைகள் தான் …ஏழரை முடிந்து விட்டது'' என்று சனி பகவான் செ���்றார். சிவனே பயந்த சனி பகவான் அனுமனிடம் வந்து “ உனக்கு ஏழரை நாட்டு சனி ஆரம்பமாகப் போகிறது” என்றார். ஆகட்டும் என்றார்.\nசனியும் பற்றினான். அனுமன் ஒன்றும் செய்யவில்லை. மரத்தடியிலே படுத்திருப்பார். பசி வந்தால் மரத்தில் இருந்து இரண்டு பழங்களைப் பறிப்பார். தின்று விட்டு பழையப்படி படுத்திருப்பார். வெறுத்துப்போன சனி எப்படா எழரை முடியும் என்ற தவிப்புடன் இருந்து விட்டு, முடிந்ததும் வேகமாக ஓடிப்போனார்.\nமனிதர்களிடையே பலசாலி ஆஞ்சநேயர், சூரியனிடம் வேதம் கற்றவர். பிரம்மாண்ட வடிவம் எடுத்து கடலைத் தாண்டியவர். மலையை உள்ளங்கையில் ஏந்தியவர். ஆயினும் ஒரு இடத்தில் கூட நானே பலசாலி என்று கர்வப்படாதவர். அதனாலே உணர்ச்சிகளுக்கு இடம் கொடாமல்,மவுனமாக தனக்கு வந்த இடையூறை அணுகினார்.\nஒருவர் வீட்டு வாயிலில் ஆடு ஒன்றை கட்டிப் போட்டு வேலை செய்து கொண்டிருந்தார். அவ்வழியாக துறவி ஒருவர் வந்தார். அவரை அழைத்தவர் நாளை திருவிழா என்பதால் அவர் வீட்டில் தங்கி செல்லுமாறு கூறினார். வாயிலில் கட்டிப் போட்டுள்ள ஆடு பலியிடுவதற்காக வளர்க்கப்படுவதாகவும் கூறினார். துறவி எதுவும் பேசாமல் அங்கிருந்த பானைகளில் ஒன்றை எடுத்து உடைத்து, உனக்குத்தான் எடுத்து கொள் என்று கூறினார். “என் பானையை உடைத்துவிட்டு என்னிடமே கொண்டு வந்து கொடுக்கிறாயே என சீறினார் வீட்டுக்காரர். “கடவுள் படைத்த உயிரை பலியிட்டு கடவுளிடமே தருகிறாயே என சீறினார் வீட்டுக்காரர். “கடவுள் படைத்த உயிரை பலியிட்டு கடவுளிடமே தருகிறாயே அதை மட்டு கடவுள் ஏற்பாரா அதை மட்டு கடவுள் ஏற்பாரா\nஉனக்கு கீழே உள்ளவர்கள் மீது கருணை காட்டினால் உனக்கு மேலே உள்ள சக்தி உன்னிடம் கருணை புரியும். உனக்கு கீழே உள்ளவர்களை நீ மதிக்காமல் உனக்கு மேலே உள்ளவர்கள் மட்டும் உன்னை மதிக்க வேண்டும் என்று எப்படி எதிர்பார்க்க முடியும் எதை விதைக்கிறாயோ அதுவே விளையும். எதைக் கொடுக்கின்றோமோ அதுதான் திரும்பி வரும்.\nமரம் நிற்பது மண்ணுக்குள் இருக்கும் வேர்களால் தான். உயர்வு என்பது தாழ்வில் இருந்து தான் தொடங்கும். “எல்லார்க்கும் நன்றாம் பணிதல்” என்கின்றார் திருவள்ளுவர். ஆகவே உலகம் என்ற கண்ணாடியில் நிஜமும் பிம்பமும் ஒன்றாய் தெரிய 'தான்' என்ற அகந்தை அற்று சம தர்ம சிந்தனையுடன் அன்பு கொண்டு 'மனிதரி��் நீயுமோர் மனிதன்' என்ற சிந்தனையை மனதில் நிறுத்தி பிறரையும் தன்னைப் போல் நேசிக்க கற்றுக் கொள்வோம்; கற்றுக் கொடுப்போம்\nதாடி இல்லாத தாகூர்; மீசை இல்லா பாரதி : நாளை கண்ணதாசன் பிறந்த நாள்\nசிறப்பு கட்டுரைகள் முதல் பக்கம் »\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665809.73/wet/CC-MAIN-20191112230002-20191113014002-00398.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ndtv.com/tamil/search/pok", "date_download": "2019-11-13T00:12:47Z", "digest": "sha1:M46SYL5G6BWHX3GDSY76HSF67IR66PJ4", "length": 9361, "nlines": 109, "source_domain": "www.ndtv.com", "title": "NDTV: Latest News, India News, Breaking News, Business, Bollywood, Cricket, Videos & PhotosNDTV: Latest News, India News, Breaking News, Business, Bollywood, Cricket, Videos & Photos", "raw_content": "\nமுகப்பு | தலைப்பு | Pok\nPakistan-ல் இருக்கும் 4 Terror Camps-ஐ இந்திய ராணுவம் தாக்கியதாக தகவல்- எல்லையில் பதற்றம்\nIndian Army artillery strikes: பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குல் நடத்துமேயானால், இதைப் போன்ற தக்க பதிலடி கொடுக்கப்படும் என்று இந்திய ராணுவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.\n'காஷ்மீரில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்புக்கு நேருதான் காரணம்' - அமித் ஷா குற்றச்சாட்டு\nஜம்மு காஷ்மீருக்கு அளிக்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு கடந்த மாதம் நீக்கி நடவடிக்கை எடுத்தது. அசம்பாவிதத்தை தவிர்ப்பதற்காக அங்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.\nPoK : ''பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் இந்தியாவின் ஒரு பகுதி'' - மத்திய அரசு திட்டவட்டம்\nஒரே நாளில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிகள் இந்தியாவுடன் இணைந்திருப்பது உறுதி செய்யப்படும் என்று மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய் சங்கர் தெரிவித்துள்ளார்.\nசர்ஜிக்கல் ஸ்டிரைகிற்கு முன்னர் பிரதமர் மோடி சொல்லியது என்ன..- திக் திக் தகவல்கள்\nசர்ஜிக்கல் ஸ்டிரைக் நடந்து இரண்டு ஆண்டுகள் கடந்த பின்னரும், அதைச் சுற்றியுள்ள விவாதம் இன்று வரை முடிவுக்கு வரவில்லை.\nதவறுதலாக எல்லைத் தாண்டிய பாக்.. சிறுவன்… ஸ்வீட் பாக்ஸுடன் வழியனுப்பி வைத்த இந்தியா\nசில நாட்களுக்கு முன்னர் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரிலிருந்து 11 வயது சிறுவன் தவறுதலாக இந்திய எல்லைக்குள் நுழைந்துவிட்டான்.\nஜம்மு காஷ்மீரில் மனித உரிமை மீறல்: ஐநா கண்டனம்\nமனித உரிமை மீறல்கள் தொடர் கதையாக உள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை கண்டனம் தெரிவி���்துள்ளது\nPakistan-ல் இருக்கும் 4 Terror Camps-ஐ இந்திய ராணுவம் தாக்கியதாக தகவல்- எல்லையில் பதற்றம்\nIndian Army artillery strikes: பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குல் நடத்துமேயானால், இதைப் போன்ற தக்க பதிலடி கொடுக்கப்படும் என்று இந்திய ராணுவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.\n'காஷ்மீரில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்புக்கு நேருதான் காரணம்' - அமித் ஷா குற்றச்சாட்டு\nஜம்மு காஷ்மீருக்கு அளிக்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு கடந்த மாதம் நீக்கி நடவடிக்கை எடுத்தது. அசம்பாவிதத்தை தவிர்ப்பதற்காக அங்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.\nPoK : ''பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் இந்தியாவின் ஒரு பகுதி'' - மத்திய அரசு திட்டவட்டம்\nஒரே நாளில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிகள் இந்தியாவுடன் இணைந்திருப்பது உறுதி செய்யப்படும் என்று மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய் சங்கர் தெரிவித்துள்ளார்.\nசர்ஜிக்கல் ஸ்டிரைகிற்கு முன்னர் பிரதமர் மோடி சொல்லியது என்ன..- திக் திக் தகவல்கள்\nசர்ஜிக்கல் ஸ்டிரைக் நடந்து இரண்டு ஆண்டுகள் கடந்த பின்னரும், அதைச் சுற்றியுள்ள விவாதம் இன்று வரை முடிவுக்கு வரவில்லை.\nதவறுதலாக எல்லைத் தாண்டிய பாக்.. சிறுவன்… ஸ்வீட் பாக்ஸுடன் வழியனுப்பி வைத்த இந்தியா\nசில நாட்களுக்கு முன்னர் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரிலிருந்து 11 வயது சிறுவன் தவறுதலாக இந்திய எல்லைக்குள் நுழைந்துவிட்டான்.\nஜம்மு காஷ்மீரில் மனித உரிமை மீறல்: ஐநா கண்டனம்\nமனித உரிமை மீறல்கள் தொடர் கதையாக உள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை கண்டனம் தெரிவித்துள்ளது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665809.73/wet/CC-MAIN-20191112230002-20191113014002-00398.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://adiraixpress.com/ipl-2020/", "date_download": "2019-11-12T23:55:39Z", "digest": "sha1:VNZYR36ZMTGJYGHRCNE46BNHL7PUDRER", "length": 8606, "nlines": 128, "source_domain": "adiraixpress.com", "title": "ஐபிஎல் போட்டியில் வருகிறது அதிரடி மாற்றம் ! - அதிரை எக்ஸ்பிரஸ்", "raw_content": "\nஐபிஎல் போட்டியில் வருகிறது அதிரடி மாற்றம் \nஐபிஎல் போட்டியில் வருகிறது அதிரடி மாற்றம் \nஇந்தியன் பிரீமியர் லீக் என்றழைக்கப்படும் ஐபிஎல் டி20 தொடரானது கடந்த 2008ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. டி20 போட்டிகளில் ஐபிஎல் ஒரு புரட்சியை ஏற்படுத்தியது என்றே கூறலாம். காரணம் பிசிசிஐயால் அறிமுகப்படுத்தப்பட்ட இந்தத் தொடரில் உலகின் பல முன்னணி கிரிக்கெட் வீரர்களும் கலந்துகொள்கின்றனர். இதனால் இந்த ஐபிஎல் போட்டி வருடந்தோறும் ஒரு திருவிழாவைப் போன்றே கொண்டாடப்படுகிறது.\nஇதனிடையே தனியார் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு பேட்டியளித்த பிசிசிஐ மூத்த அலுவலர் ஒருவர், அடுத்தாண்டு ஐபிஎல் போட்டிகளில் புதிய விதிமுறையை அறிமுகப்படுத்த உள்ளதாக தெரிவித்துள்ளார்.\nஅதன்படி, ஐபிஎல் போட்டிகளில் ‘பவர் பிளேயர்’ என்ற புதிய விதிமுறை அறிமுகப்படுத்த உள்ளோம். இதன்மூலம் ஐபிஎல் அணிகள் தங்களது ஆடும் லெவனில் உள்ள வீரர்களின் பெயரை முன்கூட்டியே அறிவிக்கத் தேவையில்லை. அதற்கு பதிலாக அணிகள் 15 வீரர்களின் பெயரை அறிவிக்கலாம்.\nஇதில் போட்டியின் நிலைமைக்கு ஏற்றவாறு விக்கெட் விழும் சமயத்தில் தேவையான பேட்ஸ்மேனை மாற்று வீரராக களமிறங்கச் செய்யலாம். அதே போன்று பவுலிங்கிலும் மாற்று வீரரை பயன்படுத்திக் கொள்ள முடியும் என்றார். இந்த புதிய விதிமுறை குறித்து இன்று நடைபெறும் ஐபிஎல் நிர்வாக கவுன்சில் கூட்டத்தில் விவாதிக்கப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.\nஇந்த ‘பவர் பிளேயர்’ விதிமுறை ஐபிஎல் போட்டிகளில் அறிமுகம் செய்யப்பட்டால் போட்டியின் முடிவு எப்படியாக வேண்டுமானாலும் இருக்கலாம். ஏனெனில், சில சமயங்களில் சில அதிரடி வீரர்கள் போட்டியில் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டிருக்கும்.\nஅதுபோன்ற தருணங்களில் விருப்பமான அந்த வீரரை தேர்வு செய்து பேட்டிங் அல்லது பவுலிங்கில் பயன்படுத்தினால் போட்டியின் முடிவு நிச்சயம் யாராலும் கணிக்க முடியாத ஒன்றாகவே இருக்கும். இது விளையாட்டின் சுவாரஸ்யத்தை மேலும் அதிகரிக்கக்கூடும் என கிரிக்கெட் ரசிகர்களில் ஒரு தரப்பினர் கூறுகின்றனர்.\nஅதிரை எக்ஸ்பிரஸ் செயலியை தரவிறக்கம் செய்ய\nசகோதரர்களே இரத்தம் தேவைப்பட்டாலோ அல்லது நீங்கள் கொடுக்க விரும்பினாலோ கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் சென்று பயன்பெறவும்.\nதொடர்பு கொள்ளவும்: +91 9551070008\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665809.73/wet/CC-MAIN-20191112230002-20191113014002-00399.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF/", "date_download": "2019-11-12T23:37:23Z", "digest": "sha1:GT3GZJKBMM46BFAPPV22T23GZMYGWUZL", "length": 6029, "nlines": 71, "source_domain": "tamilthamarai.com", "title": "காளி |", "raw_content": "\nஅடுத்த ஆண்டு துவக்கத்தில் அயோத்தியில் ராமர்கோயில் கட்டும் பணி துவங்கும்\nஅயோத்தி வழக்கின் தீர்ப்பு, பிரதமர் மோடிக்கு கிடைத்த பெரியவெற்றி\nதமிழ்நாடு உள்ளிட்ட நான்கு மாநி���ங்களில், மருத்துவ சாதன பூங்கா\nபோஜ சம்பூ ராமாயணம் பிறந்த கதை\nஉஜ்ஜயினி நகரை ஆண்டு வந்த மன்னன் போஜராஜன் என்பவன் தனது அரச சபையில் இருந்த கவிஞர் காளிதாசன். அவ்வபோது அரச சபையில் போஜராஜன் ஏதாவது கவிதைப் போல ஒன்றை கூறி அதற்கு சரியான அர்த்தம் ......[Read More…]\nJanuary,12,12, —\t—\tகவிதை, காளி, காளிதாசனின் கதை, காளிதாசன் பாடல், காளிதாசரின், காளிதாஸ், மகாகவி, மகாகவி காளிதாசர்\nஸ்ரீ ஹரி ஸ்தோத்ரம் ; அவசியம் கேட்க்க வேண்டிய விஷ்ணு பாடல் Tags; பிரம்மா பலராம ஹனுமான் துர்கா சக்தி காளி சரஸ்வதி ...[Read More…]\nFebruary,15,11, —\t—\tகாளி, கேட்க்க, சக்தி, சரஸ்வதி, துர்கா, பலராம, பிரம்மா, விஷ்ணு பாடல், வேண்டிய, ஸ்ரீ ஹரி ஸ்தோத்ரம், ஸ்ரீ ஹரி ஸ்தோத்ரம் ; அவசியம், ஹனுமான்\nஇனி உனக்கு ஒரு குறை வராமல் நீயே பார்த்த ...\nஎல்லாம் முடிந்துவிட்டது என்று நினைக்கும்போது ஒரு dramatic twistடோடு நிலைமை சாதகமாக வருவது ஸ்ரீ ராமனின் ஜாதகத்தில் இருக்கிறது என்னமோ. குழந்தை இல்லை என்ற கவலை தசரதனுக்கு. என் காலத்திற்குப் பின் இந்த ராச்சியத்தை ஆளுவதற்கு ஒரு வாரிசு இல்லையே, என்ற குறையுடன் ...\nதேசமே முதலில் என்று கூறுபவர்கள் தீண்ட� ...\nநன்னாரி வேரைப் பொடியாக வெட்டிக் கைப்பிடியளவும், கைப்பிடியளவு கொத்து மல்லி ...\nகாலராவின்போது, வாந்திபேதி இருப்பதால் உடலிலுள்ள நீர்ச்சத்து குறையும். கூடவே முக்கியமான ...\nதியானம் பழகுவதற்கு பிரானயாமப் பயிற்சியும், நாடி சுத்தி பயிற்சியும் அவசியமாகும். ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665809.73/wet/CC-MAIN-20191112230002-20191113014002-00399.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.akaramuthala.in/nikazhvukal/%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AE%AE/", "date_download": "2019-11-13T00:38:25Z", "digest": "sha1:OUPRMX6GCDLSKZRS62LUTJCMGYORU6NB", "length": 27279, "nlines": 323, "source_domain": "www.akaramuthala.in", "title": "மத்திய அரசுக்குக் கண்டனம்: அதிமுக பொதுக்குழுவில் தீர்மானம் - அகர முதல", "raw_content": "\nஉறுதிமொழிஞர் தொல்காப்பியம் சங்க இலக்கியம் திருக்குறள் இக்கால இலக்கியம் நிகழ்வுகள் நோக்கம் -- தொடர்பு\nமத்திய அரசுக்குக் கண்டனம்: அதிமுக பொதுக்குழுவில் தீர்மானம்\nமத்திய அரசுக்குக் கண்டனம்: அதிமுக பொதுக்குழுவில் தீர்மானம்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 22 திசம்பர் 2013 கருத்திற்காக..\nதமிழகத்திற்குப் போதிய நி��ி அளிக்காமல், தமிழகத்தின் முறையீடுகளைத் தொடர்ந்து மறுக்கும் மத்திய அரசுக்குக் கண்டனம் தெரிவித்து அதிமுக பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.\nஅதிமுக பொதுக்குழு, செயற்குழுக் கூட்டம், சென்னையை அடுத்த வானகரத்தில், அ.இ.அ.தி.மு.க. அவைத் தலைவர் இ.மதுசூதனன் தலைமையில், கட்சியின் பொதுச் செயலாளர் செயலலிதா முன்னிலையில் (திசம்பர் 19, 2013 அன்று) நடைபெற்றது.\nபொதுக்குழுவில் பேசிய பொதுச் செயலாளர் செயலலிதா, “மத்தியில் சரியாக வழி நடத்த ஆளில்லாமல் இந்தியா தடுமாறுகிறது. 40 தொகுதிகளிலும் அதிமுக தனித்து நின்று போட்டியிட்டு வெற்றி பெற வேண்டும். அப்போதுதான் நம் கட்சி நாட்டை வழிநடத்த முடியும். அது தான் நம் இலக்கு. செங்கோட்டையை அதிமுக அடைவதை யாராலும் தடுக்க முடியாது” என்று கூறினார்.\nபேச்சின் இடையே குட்டிக்கதை கூறுவதை வழக்கமாகக் கொண்டுள்ள முதல்வர் செயலலிதா,இப்பொழுதும் குட்டிக் கதை ஒன்றைக் கூறினார்.\nஉடல் நோயுற்ற ஒருவர் அரிய மருந்து என்று நினைத்து ஒன்றை உட்கொண்டு, அவருக்கு உடம்பு சரியாகி, பிறகு அது இயல்பான மருந்துதான்; தன் நம்பிக்கைதான் தன்னைக் காப்பாற்றியது என்பதை அறிந்தாராம். அதே போல் நமக்கு வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை வேண்டும் எனத் தொண்டர்களுக்குச் செயலலிதா அறிவுறித்தினார்.\nசியார்சு கோட்டையை வெற்றிகரமாக அடைந்த நமது கட்சியென்னும் தொடர் வண்டி, செங்கோட்டை விரைவு வண்டியாக மாற வேண்டும். இந்த வண்டியைப் பச்சைக் கொடி காட்டித் தொடங்கி வைக்க தமிழ் மக்கள் இருக்கின்றார்கள். உங்களைப் பாதுகாப்பாக செங்கோட்டையில் கொண்டு சேர்க்க எந்திர ஓட்டுநராக நான் இருக்கிறேன். நம்பிக்கையுடன் செயல்படுங்கள். அமைதி, வளம், முன்னேற்றம், இம்மூன்றையும்தான் நாட்டை வழிநடத்த நாம் கொள்கைகளாக, உச்ச மந்திரமாகக் கையில் எடுத்துக் கொள்ள வேண்டும். எதிர்காலம் உங்கள் கையில்தான் உள்ளது” என அதிமுக பொதுச் செயலாளர் செயலலிதா பேசி முடித்தார்\nஉள்ளாட்சித் துறை அமைச்சர் கே.பி.முனுசாமி முன்மொழிந்த தீர்மானத்தில், நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக தனித்துப்போட்டியிட்டு 40 தொகுதிகளையும் கைப்பற்ற வேண்டும் என்பது கட்சியின் முடிவு என்று குறிப்பிட்டார்.\nஅவரைத் தொடர்ந்து வீட்டுவசதித் துறை அமைச்சர் வைத்திலிங்கம், தொன்மைச் சிறப்பு வா��்ந்த தமிழகத்தில் இருந்து ஒருவர் இந்த நாட்டிற்குத் தலைமை ஏற்கும் காலம் கனிந்திருக்கிறது. எனவே, முதல்வர் செயலலிதா இந்தியாவை வழிநடத்திச் செல்லும் சூழலை உருவாக்க அதிமுக பாடுபட வேண்டும் என்ற தீர்மானத்தை முன்மொழிந்தார்.\nகூட்டத்தில், நாடாளுமன்றத் தேர்தல் குறித்து முடிவு எடுக்க செயலலிதாவுக்கு அதிகாரம், இலங்கையில் நடைபெற்ற பொதுவளஆய மாநாட்டினை இந்தியா புறக்கணிக்கவேண்டும் என்ற தமிழக மக்களின் உணர்வுகளை அலட்சியப்படுத்திய மத்திய காங்கிரசுக் கூட்டணி அரசிற்குக் கண்டனம், அப்பாவித் தமிழக மீனவர்களைக் கடத்திச் சென்று சிறையில் அடைத்துச் சித்திரவதை செய்வதையும் அவர்களுடைய படகுகளைக் கைப்பற்றுவதையும் வாடிக்கையாகக் கொண்டிருக்கும் இலங்கை அரசைத் தட்டிக் கேட்காத மத்திய காங்கிரசு கூட்டணி அரசிற்குக் கண்டனம், இலங்கைக் கடற்படையினருக்கு இந்தியாவில் பயிற்சி அளிக்க முடிவு எடுக்கப்பட்டதற்கு எதிர்ப்பு, நாடாளுமன்றத் தேர்தலில் 40 தொகுதிகளிலும் அதிமுக வெற்றி பெறுவதை இலக்காகக் கொள்ளுதல் முதலான 16 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.\nபிரிவுகள்: செய்திகள், நிகழ்வுகள் Tags: அஇஅதிமுக, கண்டனம், செயலலிதா, தேர்தல், பொதுக்குழு, மத்தியஅரசு\nநாலடி இன்பம் 3 : தேர்தல் நேரத்துப் பெருஞ்செல்வம் – இலக்குவனார் திருவள்ளுவன்: மின்னம்பலம்\nநாடுகடந்த தமிழீழ அரசாங்கத்திற்கான வேட்புமனு பதிவு தொடங்கியது : சித்திரை 14/ஏப்பிரல் 27இல் தேர்தல்\nஇலக்குவனார் அரசுகளுக்கும் கட்சிகளுக்கும் கூறும் அறிவுரைகள் : இலக்குவனார் திருவள்ளுவன்\nஇனப்படுகொலையாளி தலைமையாளராக நியமனம் – உருத்திரகுமாரன் கண்டனம்\nபிரித்தானியா தமிழர் பேரவையின் தேர்தல் – 2018 – 2019\nஎழுவர் விடுதலை: முன்விடுதலை என்பது சட்டப்படியானதே எதிர்ப்பவர்கள் சட்ட மறுப்பர்கள் – இலக்குவனார் திருவள்ளுவன், தினசரி\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nஉங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன\n« கொலைகார இலங்கையுடன் கூட்டுப்பயிற்சி – செயலலிதா கண்டனம்\nபாவேந்தர் பள்ளியில் ஓவியப் போட்டியும் பரிசும் »\nதமிழுக்காகக் குரல் கொடுக்கும் தருண் விசய்க்குப் பாராட்டுகள்\nதமிழ்க்காப்பு ஈகையர்களுக்கு வீர வணக்கங்கள்\nதமிழ்ச்சொற்களை அயற்சொற்களாக���் காட்டும் அயற்சொல் அகராதி – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\nதமிழ்ச்சொற்களை அயற்சொற்களாகக் காட்டும் அயற்சொல் அகராதி சொல்லில் என்ன இருக்கிறது எனச் சொற்களைப்...\nபயிர்அறிவியல் சொல் வளம் – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\nபயிர்அறிவியல் சொல் வளம் தமிழில் உள்ள பெரும்பாலான சொற்கள் அறிவியல் உண்மைகளை...\n சென்றவாரம் ஞாயிற்றுக் கிழமை மின்னம்பலத்தில் தருமம் என்பது தமிழா...\n -இலக்குவனார் திருவள்ளுவன் ‘தருமம்’ என்னும் சொல்லைத் தமிழ் அல்ல எனப்...\n – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\n நம் உடைமைகளை அடுத்தவர் பறித்தால் உரிமை கோரி...\nவிருட்சம் இலக்கியச் சந்திப்பு 52\nஇலக்கிய அமுதம் : தேவி நாச்சியப்பன்\n – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\nஉலகத்தமிழ் நாள் கட்டுரைப்போட்டி, தினச்செய்தி\nமின்னிதழ் ‘செந்தமிழியல்’ – பேரா.சி. இலக்குவனார் சிறப்பிதழ்\n100 புதுக்காணியில் ஏழைகளுக்கு இலவச பள்ளிக்கூடக் கனவு காணும் இளங்குமரன் இல் சிவகுருநாதன் சிபா மதுரை\nசேரலாதன் பெருஞ்சோறு வழங்கியது பாரதப் போரிலா – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி இல் இலக்குவனார் திருவள்ளுவன்\nசேரலாதன் பெருஞ்சோறு வழங்கியது பாரதப் போரிலா – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி இல் இ.பு.ஞானப்பிரகாசன்\nஎழுத்தைச் சிதைக்கும் மனச்சிதைவர்கள் வீழ்க\nஎழுத்தைச் சிதைக்கும் மனச்சிதைவர்கள் வீழ்க\nவிருட்சம் இலக்கியச் சந்திப்பு 52\nஇலக்கிய அமுதம் : தேவி நாச்சியப்பன்\nஉலகத்தமிழ் நாள் கட்டுரைப்போட்டி, தினச்செய்தி\nவிக்கிப்பீடியாக் கட்டுரைப் போட்டி : தொடர்தொகுப்பு நிகழ்வு\nகீழடி குறித்த காணுரை: இலக்குவனார் திருவள்ளுவன்\nகுவைத்தில், வித்யாசாகரின் ‘கல்தா’ திரைப்படப் பாடல் வெளியீடு\nதமிழ்ச்சொற்களை அயற்சொற்களாகக் காட்டும் அயற்சொல் அகராதி – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\n – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\nஉலகத் தமிழ் நாள், கட்டுரைப் போட்டி, 30 பரிசுகள்\nதெய்வம் – சந்தானம் சுதாகர்\nஉலகத் தமிழ்க் கவிஞர்களின் சங்கமம், 2019\nIlakkuvanar Thiruvalluvan Prof.Dr.S.Ilakkuvanar இலக்குவனார் திருவள்ளுவன் தமிழ் இ.பு.ஞானப்பிரகாசன் வைகை அனிசு திருவள்ளுவர் குறள்நெறி technical terms கலைச்சொல் இனப்படுகொலை கவிதை ஈழம் thirukkural சென்னை நூல் வெளியீடு தேவதானப்பட்டி மறைமலை இலக்குவனார் திருக்குறள் கருத்தரங்கம் தேனி புதுச்சேரி வைகை அனீசு செயலலிதா இலங்கை\nவிருட்சம் இலக்கியச் சந்திப்பு 52\nஇலக்கிய அமுதம் : தேவி நாச்சியப்பன்\n – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\nஉலகத்தமிழ் நாள் கட்டுரைப்போட்டி, தினச்செய்தி\nமின்னிதழ் ‘செந்தமிழியல்’ – பேரா.சி. இலக்குவனார் சிறப்பிதழ்\nசிவகுருநாதன் சிபா மதுரை - அருமை அண்ணா வாழ்த்துகளும் பேரன்பும்...\nஇலக்குவனார் திருவள்ளுவன் - மிக்க நன்றி ஞானம். நீங்கள் குறிப்பிட்டதுபோல் பக்க...\nஇ.பு.ஞானப்பிரகாசன் - ஐயா, வழக்கம் போலவே மிகச் சிறப்பான ஓர் ஆய்வுக் கட்ட...\nஇலக்குவனார் திருவள்ளுவன் - நன்றி. நான் கணிணி என்றே குறிப்பிடுகிறேன்....\nSiva Ananthan - கணிணி அல்ல. கணினி என்பதே சரியானது. கவனிக்கவும்....\n85 சித்தர் நூல்கள் விவரம் - பொன்னையா சாமிகள் (26)\nதமிழைத் தாங்கும் தமிழ் வழிப்பள்ளிகள் - 4 (8)\nதேசிய விண்வெளித் தொலையுணர்வு மையத்தில் தொழில்பயிலுநர் பயிற்சி (8)\nபதிப்புரிமை © 2019. அகர முதல", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665809.73/wet/CC-MAIN-20191112230002-20191113014002-00399.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.saravanakumaran.com/2008/01/racism-racism.html", "date_download": "2019-11-12T23:18:37Z", "digest": "sha1:7Z2DAMR7G2ZY5KS3YT6ZPBJ3KY4UX37R", "length": 7266, "nlines": 151, "source_domain": "www.saravanakumaran.com", "title": "குமரன் குடில்: Racism பத்தி பேசினாலே Racism தானோ?", "raw_content": "\nRacism பத்தி பேசினாலே Racism தானோ\nகவாஸ்கர் : ஹர்பஜனுக்கு மைக் ப்ராக்டர் வழங்கிய தீர்ப்பில் \"மாநிற தோல்\" விளையாட்டு வீரர்களின் (இந்தியர்கள்) சாட்சியை எற்றுகொள்ளாமல் \"வெள்ளை தோல்\" விளையாட்டு வீரர்களின் (ஆஸ்திரேலியர்கள்) வாக்கு மட்டுமே எடுத்து கொள்ளப்பட்டுள்ளது.\nவெடிவேலு : ஆஹா... என்னமா கேள்வி கேக்குராருயா\nமைக் ப்ராக்டர் : வெள்ளையா இருக்குறவன் பொய் சொல்ல மாட்டான்யா...\nவெடிவேலு : என்னாது... வெள்ளையா இருக்குறவன் பொய் சொல்ல மாட்டானா\nடேவிட் மார்கன் (ஐசிசி தலைவர்) : ஐசிசியின் கிரிக்கெட் கமிட்டி தலைவராக இருக்கும் கவாஸ்கரின் இந்த குற்றச்சாட்டு ஐசிசியின் சட்ட திட்டங்களுக்கு எதிரானது.\nகவாஸ்கர் (மனசுக்குள்) : அந்த பதவில இருந்து தூக்கிருவாங்களோ\nவெடிவேலு : என்ன நம்மாளு சைலன்ட் ஆகுறாரு\nகவாஸ்கர் : நான் அப்படி சொல்லவே இல்ல. அத நல்லா படிச்சு பாருங்க. நான் ப்ராக்டரை தனிப்பட்ட முறையில் குற்றம் சாட்டி இருந்தால் சொல்லுங்க...\nவெடிவேலு : க்கும்... அதான... அது எப்படி முடியும்\nRacism பத்தி பேசினால��� Racism தானோ\nஒரு சராசரி தமிழனாக வாழ்பவன். வாழ விரும்புபவன். இந்த தளம் பொதுவான நிகழ்வுகளை, எண்ணங்களை, படைப்புகளை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...\nஎங்க போனா என்ன சாப்பிடலாம்\nஆனந்த விகடனில் என் பதிவு :-)\nRacism பத்தி பேசினாலே Racism தானோ\nநம்ம அரசியல்வாதிகளும் அதிரடி கேள்விகளும்...\nஜனாதிபதி, துணை ஜனாதிபதி சம்பள உயர்வு - 100% hike\nமென்பொருள் துறையிலும் கால் பதிக்கிறது ரிலையன்ஸ்\nபதிவு உங்களைத் தேடி வர\nஇந்த தளத்தில் வெளியிடப்படும் கருத்துக்கள் அனைத்தும் ஆசிரியரை சார்ந்தது. எந்த விதத்திலும் அவர் சார்ந்த நிறுவனத்தை சார்ந்தது அல்ல. இத்தளத்தின் படைப்புகளை காப்பி பேஸ்ட் செய்ய எந்த தடையும் இல்லை. (எப்படியும் தடுக்க முடியாது). அப்படி செய்பவர்கள் இந்த தளத்தின் முகவரியையும் எனக்கு ஒரு சிறு தகவலையும் அளித்தால் போதும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665809.73/wet/CC-MAIN-20191112230002-20191113014002-00399.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.tamilxp.com/2019/02/benefits-of-walking-in-8-shape.html", "date_download": "2019-11-12T23:57:10Z", "digest": "sha1:DBYK2DV2IMR5OE5IUDAQEWMYBKS6K7LD", "length": 3408, "nlines": 114, "source_domain": "www.tamilxp.com", "title": "8 வடிவத்தில் நடப்பதால் கிடைக்கும் நன்மைகள் என்ன? - தெரிந்துகொள்வோம் – Tamil Health Tips | Actress Photos | Video | Gallery | Articles - TamilXP", "raw_content": "\nHome Health 8 வடிவத்தில் நடப்பதால் கிடைக்கும் நன்மைகள் என்ன\n8 வடிவத்தில் நடப்பதால் கிடைக்கும் நன்மைகள் என்ன\nஉடற்பயிற்சி அதிகமாக செய்தால் என்னவாகும்\nகுழந்தைகளுக்கு பசும்பால் கொடுத்தால் நல்லதா\nபிரசவத்திற்கு பின் முதுகு வலியா\nகுடைமிளகாயினால் ஏற்படும் நன்மைகள் என்ன \nதொப்பையைக் குறைக்கும் தூதுவளை சூப்\nஉங்கள் துணையை உச்சத்திற்கு கொண்டு செல்லும் முத்த வகைகள்\nசீயான் விக்ரம் கடந்து வந்த பாதை\nகுடி போதையில் ரகளையில் ஈடுபட்ட பெண்\n அதுக்கு அப்புறம் இதை செய்யாதிங்க…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665809.73/wet/CC-MAIN-20191112230002-20191113014002-00399.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} +{"url": "http://www.tnnurse.org/2012/12/da-table.html", "date_download": "2019-11-12T23:42:01Z", "digest": "sha1:HL6SXAZPSXH2GQIM7TWD6KBZCRXIF6XK", "length": 12796, "nlines": 344, "source_domain": "www.tnnurse.org", "title": "DA Table", "raw_content": "\n\"தமிழ்நாடு அரசு செவிலியர்களின் தகவல் தளம்\"\nதகவல் அறியும் உரிமைச் சட்டம்\nமருத்துவ பணியாளர் தேர்வு வாரியம்\nதமிழ்நாடு செவிலியர்கள் நலவாழ்வு அறக்கட்டளைக்கு நிதி தாரீர்\nதமிழ்நாடு அரசு நர்சுகள் சங்க தேர்தல் வாக்குகள் எண்ணிக்கை 21-06-2017 அன்று முடிவு பெற்றது. வாக்கு எண்ணிக்கையில் தேர்தல் ஆணையர் வழங்கி...\nஒரு வருட காலத்திற்குள் மகப்பேறு விடுப்பு எடுத்த செவிலியர்களுக்கு ஊதியத்துடன் விடுப்பு வழங்க கூரிய பணியமர்த்தும் அலுவலரின் மறு ஆணை\nமூவலூர் இராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண உதவித்திட்டம் சில தகவல்கள்\nஒப்பந்த அடிப்படை செவிலியர்களின் ஊதிய உயர்விற்கான அ...\nஇ.எஸ்.ஐ பெங்களூரு, டெல்லி, மருத்துவமனைகளில் பணிபுர...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665809.73/wet/CC-MAIN-20191112230002-20191113014002-00399.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.5, "bucket": "all"} +{"url": "https://globaltamilnews.net/2017/33086/", "date_download": "2019-11-13T00:40:01Z", "digest": "sha1:BPY57QI2CSOFBCUYEPFAG4CW5ST4W7XJ", "length": 10712, "nlines": 153, "source_domain": "globaltamilnews.net", "title": "தமிழக விவசாயிகள் மீண்டும் போராட்டத்தை ஆரம்பிப்பதற்காக டெல்லி சென்றுள்ளனர். – GTN", "raw_content": "\nதமிழக விவசாயிகள் மீண்டும் போராட்டத்தை ஆரம்பிப்பதற்காக டெல்லி சென்றுள்ளனர்.\nதமிழக விவசாயிகள் தற்போது மீண்டும் தங்கள் போராட்டத்தை ஆரம்பிப்பதற்காக டெல்லி சென்றுள்ளனர். நதிநீர் இணைப்பு, விவசாயக் கடன் ரத்து, விவசாயிகளுக்கு ஓய்வூதியம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லி ஜந்தர்மந்தரில் 41 நாட்கள் விவசாயிகள் பல்வேறு விதங்களில் போராட்டம் மேற்கொண்டனர்.\nஇந்தநிலையில் கடந்த ஏப்ரல் 23ம் திகதியன்று தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி விவசாயிகளை சந்தித்து அவர்களது கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என உறுதியளித்ததை தொடர்ந்து போராட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டு விவசாயிகள் தமிழகம் திரும்பினர்.\nஅதன்பின் மீண்டும் விவசாயிகள் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தக் கோரி ஜுன் 9ம் திகதி சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகைக்கு அருகில் போராட்டத்தை ஆரம்பித்தனர்.\nஇருப்பினும், அத்திக்கடவு – அவிநாசி திட்டத்திற்கு நிதி ஒதுக்குவது, தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் விவசாயிகளின் நகைகளை ஏலம் விடாமல் தடுப்பது உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி வாக்குறுதி அளித்தததை தொடர்ந்து, விவசாயிகள் சென்னை போராட்டத்தை தற்காலிகமாக வாபஸ் பெற்றனர்.\nஇந்நிலையில் இன்று மீண்டும் போராடுவதற்காக விவசாயிகள் டெல்லி சென்றடைந்துள்ளனர்.\nTagsdelhi farmers pension டெல்லி தமிழக விவசாயிகள் போராட்டம்\nஇந்தியா • பிரதான செய்திகள்\nபேரறிவாளன் பரோலில் வெளியில் வந்துள்ளார்\nஇந்தியா • பிரதான செய்திகள்\nஇரு ரயில்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து ; ஒருவர் பலி, 30 பேர் காயம்…\nஇந்தியா • பிரதான செய்திகள்\nஅயோத்தி ஷியா வக்பு வாரிய மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது…\nடெல்லியிலும் உச்ச நீதிமன்ற பகுதிகளிலும் 144 தடை உத்தரவு…..\nஇந்தியா • பிரதான செய்திகள்\nபேரறிவாளனுக்கு ஒரு மாதம் பரோல்\nஇந்தியா • பிரதான செய்திகள்\nகாற்று மாசால் கலங்கும் நகரங்கள்……\nசசிகலாவுக்கு சிறப்பு சலுகை – பரப்பன அக்ரஹார சிறையில் இருந்த 20 கைதிகள் பெல்லாரி சிறைக்கு மாற்றப்பட்டுள்ளனர்:-\nமனிதக் கழிவுகளை மனிதர்களே அகற்றுவது மனித உரிமை மீறல் தடைச் சட்டத்தை அமுல்படுத்துமாறு நீதிமன்றம் உத்தரவு\nகாணமல் ஆக்கப்பட்ட பிள்ளைகளிற்காக போராடிய தந்தையர்கள் இருவர் உயிரிழந்தனர்… November 12, 2019\nபேரறிவாளன் பரோலில் வெளியில் வந்துள்ளார் November 12, 2019\nராஜபக்ஸக்களை தோற்கடிக்க வேண்டிய போராட்டம் இன்று மீண்டும் உருவாக்கியுள்ளது….. November 12, 2019\nமக்களின் மனதை அறிந்தே நாம் தீர்மானத்தை எடுத்தோம்….. November 12, 2019\nஜனாதிபதி தேர்தலுக்கான தமிழ் சுயாதீனக் குழுவின் அறிக்கை…. November 12, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nSiva on திரிசங்கு நிலைமை – பி.மாணிக்கவாசகம்..\nKarunaivel - Ranjithkumar on கோத்தா யாழ் வர பாதுக்காப்பில்லையாம்\nLogeswaran on அரசியல்வாதிகள் அரசியல் செய்ய வேண்டும் – துறவிகள் தர்மம் செய்ய வேண்டும்\nLogeswaran on எழுக தமிழ்-2019 – நாடு தழுவிய உலகம் தழுவிய ஆதரவுக் குரல்கள்… ஒரே பார்வையில்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665809.73/wet/CC-MAIN-20191112230002-20191113014002-00399.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://malaysiaindru.my/179336", "date_download": "2019-11-12T23:19:31Z", "digest": "sha1:HQE2AEYIM34TYJRTQVTVDMXOVS65NXZD", "length": 9147, "nlines": 78, "source_domain": "malaysiaindru.my", "title": "காஷ்மீரில் எதிரொலிக்கும் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானின் ஐ.நா பேச்சு – Malaysiakini", "raw_content": "\nதமிழகம் / இந்தியாசெப்டம்பர் 30, 2019\nகாஷ்மீரில் எதிரொலிக்கும் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானின் ஐ.நா பேச்சு\nஐக்கிய நாடுகள் அவையின் பொதுச் சபைக் கூட்டத்தில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி மற்றும் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் ஆகியோர் வெள்ளிக்கிழமை பேசியபின், அந்தப் பேச்சுக்களின் தாக்கம் இந்திய நிர்வாகத்தின் கீழ் உள்ள காஷ்மீரில் எதிரொலிக்கிறது.\nஇம்ரான் கானின் பேச்சுக்கு பிறகு இந்திய நிர்வாகத்தின் கீழ் உள்ள காஷ்மீரில் அவருக்கு ஆதரவான மனநிலை அங்கு வாழும் மக்களிடையே உருவாகியுள்ளதை உணர முடிகிறது என்கிறார் காஷ்மீரில் உள்ள பிபிசி உருது சேவையின் செய்தியாளர் ரியாஸ் மஸ்ரூர்.\nஇம்ரான் கான் காஷ்மீர் குறித்துப் பேசிய விவகாரங்களுக்கு ஆதரவாக அங்கு பேரணிகளும் ஊர்வலங்களும் நடத்த நேற்று சனிக்கிழமை, காஷ்மீரின் பல இடங்களில் முயற்சிகள் நடந்தன. ஆனால், அவற்றைத் தடுக்க பாதுகாப்பு படையினர் தடுக்க முயன்றதால் இரு தரப்புக்கும் இடையே மோதல் உண்டானது. எனினும், இந்த மோதல்களில் பொதுமக்கள் யாருக்கும் உயிராபத்தை ஏற்படுத்தும் அளவுக்கு பாதிப்புகள் இல்லை.\nகாவல் துறையுடன் மோதலில் ஈடுபட்டவர்களில் எட்டு பேர் ராம்பனில் கைது செய்யப்பட்டனர்.\nநரேந்திர மோதி vs இம்ரான் கான்: ஐ.நாவில் யாருடைய உரை சிறப்பாக இருந்தது\n’’காஷ்மீரில் இருந்திருந்தால் நானே துப்பாக்கி ஏந்தியிருப்பேன்’’ – இம்ரான் கான் ஆவேசம்\nநரேந்திர மோதி காஷ்மீர் விவகாரம் குறித்து எதையும் பேசவில்லை. அவர் பெரும்பாலும் தனது அரசு செய்துள்ள சாதனைகள் என்று தாம் கருதும் விவகாரங்கள் பற்றியே பேசினார்.\nஆனால், இம்ரான் கானின் பேச்சு முழுவதும் காஷ்மீர் பிரச்சனையை மையப்படுத்தியே இருந்தது.\nஇதனிடையே, சனிக்கிழமை ஜம்மு – காஷ்மீரின் ராம்பன் மாவட்டத்தில் ஹிஸ்புல் முஜாஹிதீன் அமைப்பைச் சேர்ந்த பயங்கரவாதிகளுடன் நடந்த துப்பாக்கிச்சூட்டில் அந்த அமைப்பைச் சேர்ந்த மூவர் கொல்லப்பட்டிருப்பதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.\nபிணைக்கைதியாக பிடித்து வைக்கப்பட்டிருந்த நபர் மீட்கப்பட்ட இந்த சம்பவத்தில் இந்திய ராணுவத்தைச் சேர்ந்த ஒருவர் கொல்லப்பட்டார்.\nகொல்லப்பட்ட மூவரில் ஒசாமா எனும் நபர் இதற்கு முன் பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த ஒருவர் மற்றும் ஆர்.எஸ்.எஸ் நிர்வாகி ஒருவரின் கொலையில் தொடர்புடையவ��் என்று காவல் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். -BBC_Tamil\nகிராமப்புற மாணவர்களை அறிவியல் நிபுணர்களாக்க உழைக்கும்…\nஆர்.சி.ஈ.பி ஒப்பந்தம் நரேந்திர மோடி விலகல்…\nசுஜித் உடல் அடக்கம்- கண்ணீர்மல்க இறுதி…\nபட்டாசு விபத்து: நாடு முழுவதும் 5…\nஅயோத்தி வழக்கு நாளை இறுதி விசாரணை…\nமோதி – ஷி ஜின்பிங் சந்திப்பு:…\nகாஷ்மீர் குறித்து சீன அதிபர் ஷி…\nஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத்: “கும்பல்…\nதெலங்கானா போக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்தம்:…\nஜம்மு-காஷ்மீர் மக்களுக்கு உதவுவதற்காக எல்லை தாண்டிச்…\nகாஷ்மீர் குறித்த மலேசிய பிரதமரின் ஐ.நா…\nதமிழ் வளர்க்கும் டீக்கடை: “உங்களுக்கு ‘வன்…\nஹைதராபாத் நிஜாமின் 350 கோடி ரூபாய்…\nஅமித்ஷா மேற்கு வங்கத்தில் என்.ஆர்.சி. பற்றி…\nநரேந்திர மோதி தமிழின் பெருமையை பேசுவது…\nகீழடி அடையாளம் காணப்பட்டது எப்படி\nதமிழகத்துக்கு பள்ளிக் கல்வி தரவரிசையில் இரண்டாம்…\nதமிழ் உலகின் தொன்மையான மொழி: நரேந்திர…\nகாஷ்மீர் குறித்த கருத்தை உலக நாடுகள்…\nபாகிஸ்தானில் இருந்து ஆயுதம் தாங்கி வந்த…\nஇந்தியாவுடன் அணு ஆயுதப் போர் மூளும்…\nசீனா – வங்கதேச கூட்டணியால் திருப்பூர்…\nநீட் தேர்வில் மேலும் 60 மாணவர்கள்…\nகீழடி: 2,600 ஆண்டுகால வரலாற்றின் ஆய்வறிக்கை…\nநரேந்திர மோதி பேச்சு: ‘யாதும் ஊரே;…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665809.73/wet/CC-MAIN-20191112230002-20191113014002-00399.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/cricket/03/200900", "date_download": "2019-11-13T00:00:51Z", "digest": "sha1:3SVI3D3LE3BULEWF6JWJIUSLITUA6HII", "length": 8285, "nlines": 140, "source_domain": "news.lankasri.com", "title": "இது தான் இலங்கை வீரருக்கும்..அஸ்வினுக்கும் உள்ள வித்தியாசம்! பட்லரை அவுட் ஆக்கிய வீடியோ - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஇது தான் இலங்கை வீரருக்கும்..அஸ்வினுக்கும் உள்ள வித்தியாசம் பட்லரை அவுட் ஆக்கிய வீடியோ\nஐபிஎல் போட்டியில் பட்லரை அஸ்வின் சர்ச்சைக்குரிய முறையில் அவுட்டாக்கிய நிலையில், பட்லர் இதற்கு முன்பு இது போன்று அவுட்டாகியுள்ளார் என்பது தெரியவந்துள்ளது.\nஇந்தியாவில் நடைபெற்று வரும் 12-வது ஐபிஎல் தொடரின் பஞ்சாப் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கிடையேயான போட்டியில், ராஜஸ்தான் வீரர் பட்லரை அஸ்வின் மன்கட் முறையில் அவுட்டாக்கினார்.\nஆனால் இதில் முதல் முறை எச்சரித்திருக்க வேண்டும், அதன் பின்னரே அவுட் செய்து அஸ்வின் முறையிட்டிருக்க வேண்டும் என்ற முன்னணி வீரர்கள் பலரும் இந்த அவுட் குறித்து அஸ்வினுக்கு எதிரான கருத்துக்களை கூறி வருகின்றனர்.\nஇந்நிலையில் அனைவரும் அஸ்வினை குறை சொல்வதற்கு முன் இந்த வீடியோவை பாருங்கள் என்று பட்லரின் வீடியோ ஒன்று சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.\nஅதில் இலங்கை அணிக்கெதிரான போட்டியில் பட்லர் இதோ போன்று தான் அவுட்டாகி வெளியேறியுள்ளார். ஆனால் இலங்கை அணியின் பந்து வீச்சாளர் முதல் முறை அவரை எச்சரித்துள்ளார், அதன் பின் மீண்டும் பந்து வீச வந்த போது பட்லர் கிரீசை விட்டு சென்றதால், அவுட் செய்தார்.\nஏற்கனவே இது போன்று அவுட்டாகியுள்ள பட்லர், இந்த முறையும் எச்சரிக்கை இல்லாமல் அவுட்டாகியிருப்பது அவருடைய தவறு தான் என்ற கருத்தும் நிலவி வருகிறது.\nமேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665809.73/wet/CC-MAIN-20191112230002-20191113014002-00399.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.glbnews.com/-/52781600476331/", "date_download": "2019-11-12T23:54:40Z", "digest": "sha1:BFGFA5M2ZTIMCFCFQGNLA6LUPM7TVS3S", "length": 6365, "nlines": 27, "source_domain": "ta.glbnews.com", "title": "ஹுவாவே - glbnews.com", "raw_content": "\nமுக்கிய செய்திகள் உலகம் தமிழகம் வணிகம் அறிவியல்/தொழில்நுட்பம் பொழுதுபோக்கு விளையாட்டு ஆரோக்கியம்\nஹுவாவே - ''உலகத்துக்குமுன் ஒளிவுமறைவின்றி நிற்கிறோம்'' வெப்துனியா\nஹுவாவே - ''உலகத்துக்குமுன் ஒளிவுமறைவின்றி நிற்கிறோம்'' BBC தமிழ்\nஜி–20 மாநாட்டின் இடையே ஜின்பிங் சந்திக்க மறுத்தால் சீன பொருட்களுக்கு கூடுதல் வரி : டிரம்ப் பகிரங்க மிரட்டல் தினத் தந்தி\nட்ரம்ப் சார் தில்லிருந்தா மேல கை வைங்க பாக்கலாம் இறக்குமதி வரி உயர்வு மிரட்டலுக்கு சீனா பதில்.. இறக்குமதி வரி உயர்வு மிரட்டலுக்கு சீனா பதில்..\nஅமெரிக்காவுக்கு கண்டிப்பாக பதிலடி கொடுப்போம்.. உறுதியேற்றது சீனா Lankasri\nGoogle செய்திகள் இல் முழு கவரேஜையும் காட்டு\nசீன அரசுடன் தனக்கு எந்தவித தொடர்பும் இ��்லை எனக் கூறியிருக்கிறது ஹுவாவே நிறுவனம்.சீன அரசுடன் தனக்கு எந்தவித தொடர்பும் இல்லை எனக் கூறியிருக்கிறது ஹுவாவே நிறுவனம்.\nஹுவாவே - ''உலகத்துக்குமுன் ஒளிவுமறைவின்றி நிற்கிறோம்'' - BBC News தமிழ்\nட்ரம்ப் சார் தில்லிருந்தா மேல கை வைங்க பாக்கலாம் இறக்குமதி வரி உயர்வு மிரட்டலுக்கு சீனா பதில்.. இறக்குமதி வரி உயர்வு மிரட்டலுக்கு சீனா பதில்..\nஜப்பானில் நடைபெறும் ஜி–20 மாநாட்டின் இடையே டிரம்ப் தன்னை சந்தித்து பேச தவறினால் சீன பொருட்களுக்கு கூடுதல் வரி விதிக்கப்படும் என டிரம்ப் மிரட்டல் விடுத்துள்ளார்.\nJinping refuses to meet the G-20 summit for additional taxes for Chinese products || ஜி–20 மாநாட்டின் இடையே ஜின்பிங் சந்திக்க மறுத்தால் சீன பொருட்களுக்கு கூடுதல் வரி : டிரம்ப் பகிரங்க மிரட்டல்\nஅமெரிக்கா வர்த்தக அழுத்தங்களை அதிகரித்ததால், சீனா அதற்கு பதிலடி கொடுக்கும் என அந்நாட்டின் வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் ஊடகப் பேச்சாளர் ஜெங் ஷுவாங்.அமெரிக்கா வர்த்தக அழுத்தங்களை அதிகரித்ததால், சீனா\nஅமெரிக்காவுக்கு கண்டிப்பாக பதிலடி கொடுப்போம்.. உறுதியேற்றது சீனா - Lankasri News\nசீன அரசுடன் தனக்கு எந்தவித தொடர்பும் இல்லை என ஹுவாவே நிறுவனம் மறுப்பு தெரிவித்துள்ளது.சீன அரசுடன் தனக்கு எந்தவித தொடர்பும் இல்லை என ஹுவாவே நிறுவனம் மறுப்பு தெரிவித்துள்ளது.\nஹுவாவே - ''உலகத்துக்குமுன் ஒளிவுமறைவின்றி நிற்கிறோம்'' | Webdunia Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665809.73/wet/CC-MAIN-20191112230002-20191113014002-00399.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2019/10/21/reliance-industries-officially-said-plan-to-start-production-from-new-gas-field-on-next-year-016442.html?utm_medium=Desktop&utm_source=FB-TA&utm_campaign=Left_Include", "date_download": "2019-11-12T23:07:09Z", "digest": "sha1:ESYWYTELX7CFDSSAHJZPSK3T33GPWE26", "length": 24720, "nlines": 204, "source_domain": "tamil.goodreturns.in", "title": "முகேஷ் அம்பானியின் புதிய திட்டம் இதுதான்.. அடுத்த வருடம் உற்பத்தி ஆரம்பம்..! | Reliance industries officially said plan to start production from new gas field on next year - Tamil Goodreturns", "raw_content": "\n» முகேஷ் அம்பானியின் புதிய திட்டம் இதுதான்.. அடுத்த வருடம் உற்பத்தி ஆரம்பம்..\nமுகேஷ் அம்பானியின் புதிய திட்டம் இதுதான்.. அடுத்த வருடம் உற்பத்தி ஆரம்பம்..\n10 hrs ago எச்சரிக்கையா இருங்க.. இதற்காக 10,000 ரூபாய் அபாராதம் விதிக்கப்படலாம்..\n11 hrs ago CEO மீது புது புகார்.. செய்வதறியாமல் தவிக்கும் இன்ஃபோசிஸ்..\n12 hrs ago தங்கம் விலை சரிவா.. அதுவும் 632 ரூபாயா.. இன்னும் குறையுமா..\n13 hrs ago வருத்தத்தில் டாடா.. ஜாகுவார் லேண்ட் ரோவர் விற்பனை சரிவு..\nNews 20 ந��ட்களுக்குள் தமிழக பாஜகவுக்கு புதிய தலைவர்... விறு விறு தேர்வு பணி\nMovies பார்வதி தேவியா வேஷம் போட்டவங்களா இவங்க.. இந்த ஆட்டம் போடுறாங்களே\nAutomobiles கனரக வாகனத்தை இயக்கும் வயதானவர்... இந்த வீடியோ பாருங்கள்...\nLifestyle கர்ப்ப காலத்தில் பீட்ரூட் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்\nSports பார்ரா.. கங்குலிக்கு பிசிசிஐ தலைவர் பதவி கிடைச்சா.. வாட்சனை தலைவராக்கி அழகு பார்க்கும் வீரர்கள்\n அஞ்சல் துறையில் உள்ள 3650 வேலைக்கு விண்ணப்பங்கள் வரவேற்ப்பு\nTechnology டாடா ஸ்கை ரூ.199 முதல் ரூ.374 விலையில் கிடைக்கும் புதிய திட்டங்கள்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் நிறுவனம் அடுத்த 2020ம் ஆண்டின் நடுப்பகுதியில் இருந்து, வங்காள விரிகுடாவில் உள்ள KG-D6 block புதிய எரிவாயு தொகுதியில் இருந்து உற்பத்தியைத் தொடங்குவதற்காக ஆயத்தமாகி கொண்டிருக்கிறது என்றும் ரிலையன்ஸ் தெரிவித்துள்ளது.\nமேலும் கடந்த ஜூன் 2017ல் ரிலையன்ஸ் நிறுவனமும் அதன் கூட்டாளர் நிறுவனமான இங்கிலாந்தின் BP Plc நிறுவனமும் மூன்று தொகுதிகளில் உற்பத்திக்காக 40,000 கோடி முதலீடு செய்வதாகவும் ஏற்கனவே அறிவித்துள்ள நிலையில் தற்போது இப்படி ஒரு அறிவிப்பு வந்துள்ளது.\nஇந்த புதிய உற்பத்தி தொகுதியால் ஒரு நாளைக்கு மொத்தம் 30 - 35 மில்லியன் கியூபிக் மீட்டர் கேஸ் உற்பத்தி செய்ய முடியும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த நிறுவனம் ஏற்கனவே களத்தில் உள்ள ஆறு கிணறுகளையும் துளையிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் சப்ஸீ உற்பத்தி செய்வதற்கான செயல்பாடுகள் நடந்து வருவதாகவும் இந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.\nமேலும் சேட்டிலைட் கிளஸ்டரில் உள்ள ஐந்து கிணறுகளில் மூன்றில் துளையிடுதல் நிறைவடைந்துள்ளது என்றும், இந்த மூன்று கிணறுகளில் இருந்து 2021ம் ஆண்டு உற்பத்தியை தொடங்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.\nஇந்த நிலையில் ரிலையன்ஸை பொறுத்த வரை இதுவரை KG-D6 blockல் 19 எரிவாயு கண்டுபிடிப்புகளை செய்துள்ளது என்றும், இவற்றில் டி-1 மற்றும் டி3 கடந்த ஏப்ரல் 2009 முதலே உற்பத்திக்கு கொண்டு வரப்பட்டுள்ளன என்றும் கூறப்பட்டுள்ளது. மேலும் இந்த தொகுதியில் உள்ள ஒரே எண்ணெய் வயலிலும், கடந்த செப்டம்பர் 2008 முதல் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.\nமேலும் இந்த ���ி-1 மற்றும் டி-3 தொகுதிகளில் கடந்த மார்ச் 2010 அறிக்கையின் படி, ஒரு நாளைக்கு 54 மில்லியன் ஸ்டேண்டர்டு கியூபிக் மீட்டர்ஸ் கேஸ் உற்பத்தி செய்யப்படுவதாகவும் இந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. இதே ஜூலை - செப்டம்பரில் 1.68 mmscmd உற்பத்தி செய்யப்படுவதாகவும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இதே கடந்த ஏப்ரல் - ஜூன் 2019ல் 1.76 mmscmd கேஸ் உற்பத்தி செய்யப்பட்டுள்ளதாகவும் அறிக்கைகள் கூறுகின்றன.\nஇந்த நிலையில் சவுதி அராம்கோவுடன் கைகோர்த்துள்ள ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம், எண்ணெய் மற்றும் கேஸ் இறக்குமதிக்கும் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாகவும், ஆக அங்கு எந்த பிரச்சனை நிலவி வந்தாலும், தங்களுக்கு சவுதி அராம்கோவிடம் இருந்து சரியான இறக்குமதி கிடைக்கும் என்றும் கூறியிருந்தது.\nஉதாரணத்திற்கு சவுதி அராம்கோவின் எண்ணெய் கிணறுகள் மற்றும் எண்ணெய் வயல்கள் தாக்கப்பட்ட நிலையிலும் கூட எண்ணெய் மற்றும் கேஸ் இறக்குமதி பாதிக்கப்படுமோ என்று கவலையில் இருந்த நேரத்தில் கூட, இறக்குமதி தடையில்லாமல் இருந்ததாக அந்த நிறுவனம் வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தற்போது உள்நாட்டு உற்பத்தியையும் பலப்படுத்த இந்த நிறுவனம் தற்போது இதுபோன்ற நடைமுறைகளை கையாண்டு வருவது குறிப்பிடத்தக்கது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nபொருளாதாரம் மந்த நிலையில் தான் உள்ளது.. ஆனால் இது நிரந்தரம் அல்ல.. முகேஷ் அம்பானி..\nகுத்தாட்டம் போடும் முகேஷ் அம்பானி.. காரணம் என்ன தெரியுமா..\n5ஜி வேண்டாம்.. ஒன்று சேர்ந்த அங்காளி பங்காளிகள்..\nகடனை தீர்த்துவிட்டு, தாறுமாறாக முதலீடு செய்யப்போகிறோம்: முகேஷ் அம்பானி\nமுகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தான் டாப்.. மார்கன் ஸ்டான்லி\nஓரே நாளில் ரூ2.8 லட்சம் கோடி மாயம்.. 5 சதவீதத்தின் எதிரொலி..\nமீண்டும் இலவசம்.. ஜியோவின் அடுத்தத் திட்டமும் தூள் பறக்கப்போகிறது..\nஏழுமலையானுக்கு 1.11 கோடி ரூபாய் காணிக்கை.. முகேஷ் அம்பானி அதிரடி..\n2 நாளில் ரூ.29,000 கோடி.. மகிழ்ச்சியின் உச்சத்தில் அம்பானி குடும்பம்..\nJioFiber திட்டத்தால் பயன் பெற போகும் கேபிள் நிறுவனங்கள்.. Reliance அதிரடி ஆஃபர்\nஓரே நாளில் 80,000 கோடி ரூபாய் சந்தை மதிப்பு அதிகரிப்பு.. குத்தாட்டம் போடும் முகேஷ் அம்பானி..\nரிலையன்ஸ் வரலாற்றில் முதல் முறையாக.. ஏன் இந்த திடீர் முடிவு..\n வருமான வரிச் சட்டத்தில் இருக்கும் ஓட்டைகளை அடைக்கும் வேலையில் நிதி அமைச்சகம்\nமாருதி சுசூகிக்கு எச்சரிக்கை.. இனியாவது விற்பனை அதிகரிக்குமா.. விளாசும் சுசூகி மோட்டார் \n எஸ்பிஐ கடன்களுக்கான வட்டி விகிதங்கள் குறைப்பு..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665809.73/wet/CC-MAIN-20191112230002-20191113014002-00399.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/about/hamid-ansari/", "date_download": "2019-11-13T00:37:21Z", "digest": "sha1:YIA2FYPKXA6RIZJ23HZP6XHAD5N6OQ2P", "length": 5451, "nlines": 69, "source_domain": "tamil.indianexpress.com", "title": "hamid ansari News in Tamil:hamid ansari Latest News, Photos, Breaking News Headlines, Videos-Indian Express Tamil", "raw_content": "\nஇந்தியன் 2 படத்தில் பாபி சிம்ஹாவுக்கு என்ன வேடம் தெரியுமா\nஇன்று குடியரசுத் துணைத் தலைவர் தேர்தல்: பாஜக எம்பி-க்களுக்கு அமித்ஷா அறிவுரை\nநாட்டின் அடுத்த குடியரசுத் துணைத் தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான வாக்குப்பதிவு இன்று காலை தொடங்கவுள்ளது. அதன் முடிவுகள் மாலை அறிவிக்கப்படவுள்ளன.\nநாளை குடியரசு துணைத் தலைவர் தேர்தல்: மாலை முடிவுகள் அறிவிப்பு\nகுடியரசு துணைத் தலைவர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாளை நடைபெறவுள்ளது. அதன் முடிவுகள் நாளை மாலையே அறிவிக்கப்படவுள்ளன.\nஆகஸ்ட் 5-ல் குடியரசு துணைத் தலைவர் தேர்தல்: தேர்தல் ஆணையம் அறிவிப்பு\nகுடியரசுத் துணைத் தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் தேதியை தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தற்போதைய துணை குடியரசுத் தலைவரான ஹமீத் அன்சாரியின்…\nஇந்தியன் 2 படத்தில் பாபி சிம்ஹாவுக்கு என்ன வேடம் தெரியுமா\nஇங்கிலாந்து உள்துறை இந்திய அராய்ச்சியாளரை திரும்ப அனுப்ப முடிவு; கல்வியாளர்கள் திறந்த கடிதம்\nஆஸ்திரேலியாவில் சிலை மீட்பு; மோடியின் பேச்சுவார்த்தையே காரணம்..பொன்மாணிக்கவேல் அல்ல\nமீண்டும் ஜாக்பாட் இயக்குனர் படத்தில் நடிக்கும் ஜோதிகா\nகனிமொழிக்கு எதிரான தேர்தல் வழக்கு: தமிழிசைக்கு பதில் தொகுதி வாக்காளர் நடத்த அனுமதி\nIRCTC ‘ஷேர்’ வாங்குவது எப்படி\nரூ.700 கோடிக்கு மேல் நன்கொடை பெற்ற பாஜக\nமகாராஷ்டிராவில் ஜனாதிபதி ஆட்சி அமல்\nஜார்கண்டிலும் பாஜக-வுக்கு தலைவலி: தனித்து போட்டி என பஸ்வான் கட்சி அறிவிப்பு\nதீவிரவாதி கேரக்டருக்கு செட் ஆவாரா சமத்து சமந்தா….\nஇந்தியன் 2 படத்தில் பாபி சிம்ஹாவுக்கு என்ன வேடம் தெரியுமா\nஇங்கிலாந்து உள்துறை இந்திய அராய்ச்சியாளரை திரும்ப அனுப்ப முடிவு; கல்வியாளர்கள் திறந்த கடிதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665809.73/wet/CC-MAIN-20191112230002-20191113014002-00399.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/entertainment/pakka-thia-avengers-who-has-more-collections/", "date_download": "2019-11-12T23:39:58Z", "digest": "sha1:AB3VQTUR5FFYMSLSBLHHYN2QQJMRNBJH", "length": 13692, "nlines": 104, "source_domain": "tamil.indianexpress.com", "title": "பக்கா, தியா, அவெஞ்சர்ஸ்... யாருக்கு அதிக வசூல்? - Pakka, Thia, Avengers ... Who has more collections?", "raw_content": "\nஇந்தியன் 2 படத்தில் பாபி சிம்ஹாவுக்கு என்ன வேடம் தெரியுமா\nபக்கா, தியா, அவெஞ்சர்ஸ்... யாருக்கு அதிக வசூல்\nஅவெஞ்சர்ஸ் - இன்ஃபினிட்டி வார் முதல் மூன்று தினங்களில் சென்னையில் 405 காட்சிகளில் 2.56 கோடிகளை வசூலித்து சாதனை படைத்துள்ளது.\nபக்கா, தியா, பாடம் ஆகிய தமிழ்ப்படங்களுடன் அவெஞ்சர்ஸ் – இன்ஃபினிட்டி வார் ஆங்கிலப் படம், சென்ற வாரம் வெளியானது. இதில் யாருக்கு வெற்றி\nசந்தேகமில்லாமல் அவெஞ்சர்ஸ் – இன்ஃபினிட்டி வார் திரைப்படத்துக்குதான். தமிழ்ப்படங்களை தனது வசூலால் சிதறடித்துள்ளது இந்த ஆங்கிலப்படம்.\nவிக்ரம் பிரபு இரண்டு வேடங்களில் நடித்திருக்கும் பக்கா படத்தின் ட்ரெய்லர் வெளியானபோதே படத்தின் தோல்வி உறுதியானது. அத்தனை அமெச்சசூர்த்தனமான படமாக்கல். சென்ற வருடம் வெளியான முத்துராமலிங்கத்துக்கு சற்றும் குறைவில்லாத படம் பக்கா. முதல் வார இறுதியில் 153 திரையிடல்களில் சென்னையில் 31 லட்சங்களை இந்தப் படம் வசூலித்துள்ளது. பக்காவின் தரத்துடன் ஒப்பிட்டால் இது அதிகபட்சமான வசூல். பாடம் பாக்ஸ் ஆபிஸ் பக்கத்திலேயே இல்லை.\nஏ.எல்.விஜய் நடிப்பில் சாய் பல்லவி நடித்த படம் தியா. விஜய் படம் வருகையில் அந்தப் படம் எந்த வெளிநாட்டு படத்தின் காப்பி என்று ஆராய்வதில் ரசிகர்களுக்கு ஓர் ஆர்வம். தியா, தி அன்பார்ன் திரைப்படத்தின் மேலோட்டமான தழுவல் என்று செய்தி வெளியாகி காய்வதற்குள் சந்திரகுமார் என்ற உதவி இயக்குனர், இது என்னுடைய கதை என்று புகார் அளித்துள்ளார். கருவில் அழிக்கப்பட்ட குழந்தை ஐந்து வருடம் கழித்து ஐந்து வருட குழந்தைக்குரிய தோற்றத்துடன் பழிவாங்கும் பேய் கதை. படம் சென்னையில் முத��் மூன்று தினங்களில் 177 திரையிடல்களில் சுமார் 47.70 லட்சங்களை வசூலித்துள்ளது. சுமாரான வசூல்.\nஇரண்டு வாரங்கள் முன்பு வெளியான மெர்க்குரி, சென்னையில் இதுவரை 2.09 கோடிகளும், பரத் அனே நேனு தெலுங்குப் படம் 2.10 கோடிகளும் வசூலித்துள்ளன. நேரடித் தமிழ்ப் படமான மெர்க்குரியை பரத் அனே நேனு வீழ்த்தியுள்ளது. மேலும், யுஎஸ்ஸில் பரத் அனே நேனு இதுவரை 20.57 கோடிகளும், மெர்க்குரி 52.42 லட்சங்களும் மட்டுமே வசூலித்துள்ளன.\nஆனால், அட்டகாசம், அவெஞ்சர்ஸ் – இன்ஃபினிட்டி வார். முதல் மூன்று தினங்களில் சென்னையில் 405 காட்சிகளில் 2.56 கோடிகளை வசூலித்து சாதனை படைத்துள்ளது. இந்த வருடம் வெளியான படங்களில் சென்னையில் அதிக ஓபனிங்கை பெற்றது சூர்யாவின் தானா சேர்ந்த கூட்டம். ஜனவரியில் வெளியான இந்தப் படம் முதல் மூன்று தினங்களில் 2.38 கோடிகள் வசூலித்ததே 2018 இன் ஓபனிங் வசூல் சாதனையாக இருந்தது. அதனை அவெஞ்சர்ஸ் முறியடித்துள்ளது. இந்த ஆங்கிலப் படம் ஓடுகிற வேகத்தைப் பார்த்தால் ஆறு கோடிகளை சென்னையில் அனாயாசமாக கடக்கும் என்கிறார்கள்.\nAruvam in Tamilrockers: தமிழ் ராக்கர்ஸில் வெளியான சித்தார்த் கேத்ரின் தெரெஸாவின் ’அருவம்’\nசினேகா வாழ்க்கையில் இது அடுத்த அத்தியாயம் 2 ஆவது குழந்தைக்கு அம்மாவான கொண்டாட்ட ஃபோட்டோஸ்\nரசிகர்களால் அதிகம் ரசிக்கப்பட்ட சினேகா – பிரசன்னா ஜோடி காதல் டூ கல்யாணம் ஸ்பெஷல் கேலரி\n13 ஆண்டுகளுக்கு பிறகு தனுஷ் – சினேகா கூட்டணி… புதுப்பேட்டை 2 வருகிறதா\nநீயா 2 டிரெய்லர்… மூன்று இச்சாதாரி நாகங்களை மணக்கும் ஜெய்\nஜோதிகாவின் காற்றின் மொழி லீக் என்ன செய்யப் போகிறது சினிமா உலகம்\nஅந்த ட்விட்டர் அக்கவுண்ட் எங்களுடையது இல்லை : தமிழ்ராக்கர்ஸ்\nவிஜயின் சர்கார் கதிதான் 2.0-க்கும் சூப்பர் ஸ்டாரையும் மிரட்டும் தமிழ் ராக்கர்ஸ்\nTamilrockers Leaked Sandakozhi 2: ‘கடுப்பேத்துறாங்க மை லார்ட்’ விஷாலையே புலம்ப வைத்த தமிழ் ராக்கர்ஸ்\n11 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கு : ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் கேவியட் மனு\n“டாஸ்மாக் கடைகளை மூடினால் வருவாய் பாதிக்கும்” : தமிழக அரசு மேல்முறையீடு\nரூ.700 கோடிக்கு மேல் நன்கொடை பெற்ற பாஜக\nபாஜக 2018 -19 நிதியாண்டில் ரூ.700 கோடிக்கு மேல் காசோலைகள், ஆன்லைன் பரிமாற்றம் மூலம் நன்கொடை பெற்றுள்ளதை தெரிவித்துள்ளது. இதில் டாடாவால் நிர்வகிக்க���்படும் தேர்தல் அறக்கட்டளை பாதித் தொகையை அளித்துள்ளது.\n அதிமுக வெற்றிக்கு உதவிய 5 அம்சங்கள்\nTamil Nadu By Election Results 2019: ஜெயலலிதாவின் மறைவைத் தொடர்ந்து தொடர் தோல்விகளையே எதிர்கொண்ட அதிமுக.வுக்கு இந்த வெற்றிகள் புதிய நம்பிக்கை.\nஆயுத எழுத்து: ஓ…. இது தான் பூசணிக்காயை சோத்துல மறைக்குறதா..\n12ம் வகுப்பிற்குப் பிறகு நடத்தப்படும் நுழைவுத் தேர்வு – பட்டியல் இங்கே\nஇந்தியன் 2 படத்தில் பாபி சிம்ஹாவுக்கு என்ன வேடம் தெரியுமா\nஇங்கிலாந்து உள்துறை இந்திய அராய்ச்சியாளரை திரும்ப அனுப்ப முடிவு; கல்வியாளர்கள் திறந்த கடிதம்\nஆஸ்திரேலியாவில் சிலை மீட்பு; மோடியின் பேச்சுவார்த்தையே காரணம்..பொன்மாணிக்கவேல் அல்ல\nமீண்டும் ஜாக்பாட் இயக்குனர் படத்தில் நடிக்கும் ஜோதிகா\nகனிமொழிக்கு எதிரான தேர்தல் வழக்கு: தமிழிசைக்கு பதில் தொகுதி வாக்காளர் நடத்த அனுமதி\nIRCTC ‘ஷேர்’ வாங்குவது எப்படி\nரூ.700 கோடிக்கு மேல் நன்கொடை பெற்ற பாஜக\nஇந்தியன் 2 படத்தில் பாபி சிம்ஹாவுக்கு என்ன வேடம் தெரியுமா\nஇங்கிலாந்து உள்துறை இந்திய அராய்ச்சியாளரை திரும்ப அனுப்ப முடிவு; கல்வியாளர்கள் திறந்த கடிதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665809.73/wet/CC-MAIN-20191112230002-20191113014002-00399.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/sports/pro-kabaddi-league-2019-tamil-thalaivas-vs-jaipur-pink-panthers/", "date_download": "2019-11-13T00:28:16Z", "digest": "sha1:FIYU3GPJV7J55MF3WVPB6TJVHLAIXD53", "length": 10957, "nlines": 100, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Pro kabaddi league 2019 tamil thalaivas vs jaipur pink panthers - புரோ கபடி லீக் 2019: கிளைமேக்ஸ் கௌரவம் - தமிழ் தலைவாஸுக்கு கிடைக்குமா?", "raw_content": "\nஇந்தியன் 2 படத்தில் பாபி சிம்ஹாவுக்கு என்ன வேடம் தெரியுமா\nபுரோ கபடி லீக் 2019: தமிழ் தலைவாஸுக்கு கடைசி நேரத்தில் கிடைத்த ஆறுதல் வெற்றி\nபுரோ கபடி லீக் 2019 தொடரில், தமிழ் தலைவாஸ் அணி நேற்று நடந்த ஜெய்ப்பூர் பிங்க் பேந்தர்ஸ் எதிரான போட்டியில் 2 புள்ளிகள் வித்தியாசத்தில் வெற்றி அடைந்தது.\nஷாஹித் விஜய் சிங் பதி விளையாட்டு அரங்கில், நேற்று இரவு 8.30 மணிக்கு நடைபெற்ற போட்டியில், தமிழ் தலைவாஸ் அணி 35 புள்ளிகளும், ஜெய்ப்பூர் அணி 33 புள்ளிகளும் எடுத்தன.\nஇருந்தாலும் புரோ கபடி லீக் தொடரில், தமிழ் தலைவாஸ் அணி தற்போது புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் தான் உள்ளது . முதல் அணியாகவும் நடப்பு தொடரை விட்டு வெளியேறியது. தவிர, தெலுகு டைட்டன்ஸ், குஜராத் ஃபார்ச்யூன் ஜெயன்ட்ஸ், புனேரி பால்டன்ஸ், பாட்னா ப���ரேட்ஸ், ஜெய்ப்பூர் பிங்க் பேந்தர்ஸ் ஆகிய அணிகள் தொடரை விட்டு வெளியேறிவிட்டன.\nஅதேசமயம், டெல்லி தபாங், பெங்கால் வாரியர்ஸ், ஹரியானா ஸ்டீலர்ஸ், யு.பி.யோத்தா, யு மும்பா, பெங்களூரு புல்ஸ் ஆகிய அணிகள் அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளன.\nஇதுவரை 21 போட்டிகளில் 14 தோல்விகள், 4 வெற்றி, 3 டிரா என மொத்தம் 31 புள்ளிகள் மட்டுமே தமிழ் தலைவாஸ் அணி பெற்றிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.\nதோல்வியுடன் வெளியேறிய தமிழ் தலைவாஸ்\n யு மும்பாவுடன் மோதும் தமிழ் தலைவாஸ்\nஇனி தோற்பதற்கு ஒன்றுமில்லை; மீண்டு வருவோம் – குஜராத்திடம் சரண்டரான தமிழ் தலைவாஸ்\nஇது இன்னொரு தோல்வி – க்ளைமேக்ஸிலும் ரசிகர்களை ஏமாற்றிய தமிழ் தலைவாஸ்\nதமிழ் தலைவாஸ்- புனேரி பல்தான் ஆட்டம் டையில் முடிந்தது\nதமிழ் தலைவாஸ் அணியின் கடைசி மூச்சு – எல்லாம் போச்சு\nதமிழ் தலைவாஸின் ‘அபார தோல்வி’\nபுரோ கபடியில் தமிழ் தலைவாஸ் மோசமான தோல்வி: அடுத்த சுற்று வாய்ப்பு கேள்விக்குறி\n விடையின்றி தவிக்கும் தமிழ் தலைவாஸ் – பயிற்சியாளர் பாஸ்கரன் விலகல்\nகொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றிய ரஜினி 3 படுக்கையறை கொண்ட புது வீடு, நெகிழ்ந்த கலைஞானம்\nமகாராஷ்டிரா தேர்தல்: பல இடங்களில் எதிரெதிராக போட்டியிடும் குடும்பத்தினர்\nபண்டிகைகள் பண்பாட்டின் அடையாளங்களாகட்டும் – முனைவர் கமல.செல்வராஜ்.\nஒரு நாள் பட்டாசு வெடிப்பதற்கு இவ்வளவு பெரிய கட்டுப்பாடுகளும் தடைகளும் தேவையில்லை.\nஸ்வீட்னா இப்படி இருக்கணும்… இந்தியாவின் ஸ்பெஷல் தீபாவளி பலகாரங்கள்\nபட்டாசும், பலகாரமும், தீபாவளிப் பண்டிகையின் நீக்கமற நிறைந்துள்ள இரு முக்கிய அம்சங்கள். தீபாவளி இந்தியாவில் மிகச் சிறப்பாக கொண்டாடப்படும் ஒரு பண்டிகை. இதனால் ஒவ்வொரு மாநிலத்திலும் ஒருவகையான இனிப்புகள் விசேஷமாக செய்யப்படுவது வழக்கமாகும். அப்படி பிரபலமாக உள்ள சில தீபாவளி சிறப்பு பலகாரங்களை இந்த பதிவில் பார்க்கலாம்… 1) மைசூர் பாக் மைசூர் பாக்குக்கும் தீபாவளி பலகாரங்களில் தனி இடம் உண்டு. இந்த இனிப்பு பலகாரம் இல்லாமல் எந்த தீபாவளி இனிப்பு வகையும் முழுமை பெறாது. கர்நாடகத்தில் […]\nஃபர்ஸ்ட் வெட்டிங் அனிவெர்சரி வர்ற நேரத்துல தீபிகாவுக்கு இப்படியாகிடுச்சே…\nஆயுத எழுத்து: ஓ…. இது தான் பூசணிக்காயை சோத்துல மறைக்குறதா..\nஇந்தியன் 2 படத���தில் பாபி சிம்ஹாவுக்கு என்ன வேடம் தெரியுமா\nஇங்கிலாந்து உள்துறை இந்திய அராய்ச்சியாளரை திரும்ப அனுப்ப முடிவு; கல்வியாளர்கள் திறந்த கடிதம்\nஆஸ்திரேலியாவில் சிலை மீட்பு; மோடியின் பேச்சுவார்த்தையே காரணம்..பொன்மாணிக்கவேல் அல்ல\nமீண்டும் ஜாக்பாட் இயக்குனர் படத்தில் நடிக்கும் ஜோதிகா\nகனிமொழிக்கு எதிரான தேர்தல் வழக்கு: தமிழிசைக்கு பதில் தொகுதி வாக்காளர் நடத்த அனுமதி\nIRCTC ‘ஷேர்’ வாங்குவது எப்படி\nரூ.700 கோடிக்கு மேல் நன்கொடை பெற்ற பாஜக\nஇந்தியன் 2 படத்தில் பாபி சிம்ஹாவுக்கு என்ன வேடம் தெரியுமா\nஇங்கிலாந்து உள்துறை இந்திய அராய்ச்சியாளரை திரும்ப அனுப்ப முடிவு; கல்வியாளர்கள் திறந்த கடிதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665809.73/wet/CC-MAIN-20191112230002-20191113014002-00399.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/lucknow/suspects-use-fake-social-media-account-for-kamlesh-tiwari-murder-366126.html?utm_medium=Desktop&utm_source=FB-TA&utm_campaign=Left_Include", "date_download": "2019-11-12T23:59:29Z", "digest": "sha1:XN4S6IL6ESUE3HHWJUUFWOIYDEQ2SEXK", "length": 18608, "nlines": 208, "source_domain": "tamil.oneindia.com", "title": "சமூக வலைதளத்தில் போலி அக்கவுண்ட்.. கமலேஷ் திவாரி கொலையாளிகளின் முதல் ஆயுதம்! | Suspects use fake Social Media Account for Kamlesh Tiwari Murder - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் மகாராஷ்டிரா உள்ளாட்சி தேர்தல் மழை குரு பெயர்ச்சி 2019\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் லக்னோ செய்தி\n20 நாட்களுக்குள் தமிழக பாஜகவுக்கு புதிய தலைவர்... விறு விறு தேர்வு பணி\nகுறைந்தபட்ச செயல் திட்டத்தின் அடிப்படையில் காங்., என்சிபியுடன் இணைந்து செயல்படுவோம்: உத்தவ் தாக்கரே\nஎன்சிபியுடன் ஆலோசனை நடத்தி விட்டு சிவசேனாவுடன் பேச்சுவார்த்தை: காங். மூத்த தலைவர் அகமது பட்டேல்\nமகாராஷ்டிரா ஆளுநர் செய்த 4 தவறுகள்... பட்டியல் போடும் காங்கிரஸ் சுர்ஜிவாலா\nஉள்ளாட்சித் தேர்தல்.... வேட்பாளர் தேர்வில் மாவட்டச் செயலாளர்கள் பங்கு\nபொன் மாணிக்கவேல் அல்ல.. மோடி முயற்சியால்தான் ஆஸி.யிலிருந்து சிலைகள் மீட்கப்பட்டன.. தமிழக அரசு\nMovies பார்வதி தேவியா வேஷம் போட்டவங்களா இவங்க.. இந்த ஆட்டம் போடுறாங்களே\nAutomobiles கனரக வாகனத்தை இயக்கும் வயதானவர்... இந்த வீடியோ பாருங்கள்...\nLifestyle கர்ப்ப காலத்தில் பீட்ரூட் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்\nSports பார்ரா.. கங்குலிக்கு பிசிசிஐ தலைவர் பதவி கிடைச்சா.. வாட்சனை தலைவராக்கி அழகு பார்க்கும் வீரர்கள்\nFinance எச்சரிக்கையா இருங்க.. இதற்காக 10,000 ரூபாய் அபாராதம் விதிக்கப்படலாம்..\n அஞ்சல் துறையில் உள்ள 3650 வேலைக்கு விண்ணப்பங்கள் வரவேற்ப்பு\nTechnology டாடா ஸ்கை ரூ.199 முதல் ரூ.374 விலையில் கிடைக்கும் புதிய திட்டங்கள்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசமூக வலைதளத்தில் போலி அக்கவுண்ட்.. கமலேஷ் திவாரி கொலையாளிகளின் முதல் ஆயுதம்\nகமலேஷ் திவாரி கொலையாளிகளை வளைக்க உதவிய சூரத் ஸ்வீட் பாக்ஸ்\nலக்னோ: சமூக வலைதளத்தில் போலி அக்கவுண்ட்டை தொடங்கி உத்தரப்பிரதேச இந்து சமாஜ் தலைவர் கமலேஷ் திவாரியின் நட்பு வட்டத்தில் கொலையாளிகள் இணைந்ததாக போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.\nஉத்தரப்பிரதேசத்தின் இந்து சமாஜ் தலைவர் கமலேஷ் திவாரி கடந்த வெள்ளிக்கிழமையன்று மர்ம நபர்களால் கத்தியால் குத்தப்பட்டும் துப்பாக்கியால் சுட்டும் கொல்லப்பட்டார். இச்சம்பவம் உத்தரப்பிரதேசத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.\nகொல்லப்பட்ட கமலேஷ் திவாரியின் குடும்பத்தினர் நேற்று உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தை சந்தித்து பேசினர். அக்குடும்பத்துக்கு ஆறுதல் கூறிய முதல்வர் யோகி ஆதித்யநாத் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவித்திருந்தார்.\nஉ.பி. கமலேஷ் திவாரி கொலையாளிகளை வளைக்க உதவிய சூரத் ஸ்வீட் பாக்ஸ்\nகாட்டி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்\nமுன்னதாக இக்கொலையில் தொடர்புடைய மூன்று நபர்கள் இரவோடு இரவாக குஜராத்தின் சூரத்தில் பிடிபட்டனர். கமலேஷ் திவாரியை சந்தித்த கொலையாளிகள் அவருக்கு இனிப்பு வழங்குவது போல் நடித்து கொலை செய்தனர். அந்த ஸ்வீட் பாக்ஸ் குஜராத்தின் சூரத்தில் பிரபலமான கடை ஒன்றில் வாங்கப்பட்டிருந்தது.\nகொலையாளிகள் 4 பேர் கைது\nஇதனையடுத்து குஜராத் பயங்கரவாத தடுப்பு போலீசாருக்கு உத்தரப்பிரதேச போலீசார் தகவல் கொடுத்தனர். இதன் அடிப்படையில் அந்த ஸ்வீட் கடையின் சிசிடிவி கேமராக்கள் உதவியுடன் 3 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களைத் தொடர்ந்து மகாராஷ்டிராவில் ஒருவர் கைது செய்யப்பட்டார்.\nஇந்நிலையில் கமலேஷ் திவாரியை கொலை செய்த 2 கொலையாளிகள் லக்னோவில் தங்கி இருந்த ஹோட்டலில் இருந்து ஆயுதங்கள் மற்றும் ரத்த கறைபடிந்த உடைகளை போலீசார் கைப்பற்றினர். தற்போது கொலையாளிகளை வலை வீ���ி போலீசார் தேடி வருகின்றனர்.\nசமூக வலைதளத்தில் போலி அக்கவுண்ட்\nஇது தொடர்பாக போலீஸ் வட்டாரங்கள் கூறுகையில், கொலையாளிகளில் ஒருவரான ஆஸ்ஃபக் என்பவர் சமூக வலைதளத்தில் ரோஹித் சோலங்கி என்ற பெயரில் போலி அக்கவுண்ட்டை தொடங்கி உள்ளார். அந்த அக்கவுண்ட் மூலம் கமலேஷ் திவாரியின் நட்பு வட்டத்தில் இணைந்து நெருக்கமாகி இருக்கிறார். இதனடிப்படையில்தான் கமலேஷ் திவாரிக்கு தீபாவளி இனிப்பு வழங்க அனுமதி கொடுக்கப்பட்டிருந்தது. அத்துடன் கமலேஷ் திவாரியுடன் 30 நிமிட நேரம் கொலையாளிகள் இயல்பாக பேசிக் கொண்டிருந்த பின்னரே கொலையை செய்துள்ளனர் என்கின்றன.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஅயோத்தியில் நீராடும் 5 லட்சம் பேர்.. களைகட்டும் கார்த்திகை பூர்ணிமா.. பலத்த பாதுகாப்பு\nசாதகமாக வந்த தீர்ப்பு.. இனி எல்லாம் அதிரடிதான்.. பல நாள் கனவை நினைவாக்கும் பிரதமர் மோடி\nஅயோத்தி வழக்கு தீர்ப்பு: சட்டம் ஒழுங்கை பாதுகாக்க உ.பி. அரசு தீவிர நடவடிக்கைகள்\nஅவர் நல்லா இருந்தால்.. ஆல் இஸ் வெல்.. சிவலிங்கத்துக்கு மாஸ்க்.. உ.பி.யில் கலகல\nடெல்லியில் காற்றை மாசுபடுத்த பாகிஸ்தான்.. சீனா விஷ வாயுவை அனுப்பி இருக்கலாம்.. பாஜக தலைவர்\nபரோட்டோ சூரி பாணியில் பந்தயம் கட்டி.. 50க்கு 41 முட்டை சாப்பிட்டவர்.. நேர்ந்த விபரீதம்\nஒருவர் கூட மின் கட்டணம் செலுத்தவில்லை.. உ.பி.யில் ஒரு கிராமத்துக்கே மின் விநியோகம் துண்டிப்பு\nஅடுத்தடுத்து 14 பேர் பலி... பெண் வேடம் பூண்ட சவுகான்.. எல்லாம் கனவு படுத்தும் பாடு\nமனைவியை நடுரோட்டில் கோடாரியால் வெட்டி கொன்றுவிட்டு.. தப்பிய 40 வயது நபரை அடித்தே கொன்ற கும்பல்\nஹலோ 108 ஆ... சீக்கிரம் வாங்க... உ.பி.யில் ஆட்டை ஆம்புலன்ஸில் ஏற்றிய இளைஞர்\nமரியாதையாக பேசுங்க.. போராடிய பெண்கள்.. தலித்துகளை கோயிலுக்குள் நுழைய விடாமல் அனுமதி மறுப்பு\nஉ.பி.: மாயாவதியும் அகிலேஷும் மீண்டும் கை கோர்த்தால்தான் வெல்ல முடியும்... இடைத்தேர்தல் தரும் பாடம்\nஸ்லீவ்லெஸ் ஜாக்கெட்.. கூலிங்கிளாஸ்.. பிங்க் கலர் புடவை.. மீண்டும் பரபரக்க வைத்த ரீனா திவிவேதி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665809.73/wet/CC-MAIN-20191112230002-20191113014002-00399.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/thirunavukarasar/?page-no=2", "date_download": "2019-11-12T23:50:19Z", "digest": "sha1:SWT52XOCLBFKFT6Q6AGNC3NSGXOXEU27", "length": 10938, "nlines": 185, "source_domain": "tamil.oneindia.com", "title": "Page 2 Thirunavukarasar: Latest Thirunavukarasar News and Updates, Videos, Photos, Images and Articles", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஎந்த விதியையும் பின்பற்றாமல் கண்மூடித்தனமாக துப்பாக்கிச்சூடு.. திருநாவுக்கரசர் காட்டம்\nதூத்துக்குடிக்கு தலைவர்கள் செல்ல விடாமல் இழுத்தடிப்பு- விமானத்தை இயக்காமல் நிறுத்தி வைப்பு\nராகுல்காந்தியை கேள்வி கேட்பது வரம்பு மீறிய செயல்.. விஜயதாரணியை விளாசிய திருநாவுக்கரசர்\nராகுல்காந்தியை கேள்வி கேட்க விஜயதாரணி யார்\nஜெ. பட திறப்புக்கு ஆதரவா விஜயதாரணிக்கு எதிராக வரிந்துக்கட்டும் திருநாவுக்கரசர்\n திமுகவும் காங்கிரஸும் கணவன் மனைவியாக குடும்பம் நடத்துகிறோம்.. திருநாவுக்கரசர்\nதிமுக தலைவர் கருணாநிதியுடன் தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் திடீர் சந்திப்பு\nமுதல்வர், துணை முதல்வர் குறித்து தரம்தாழ்ந்து விமர்சனம்.. குருமூர்த்திக்கு திருநாவுக்கரசர் கண்டனம்\nஇன்று மிகவும் மகிழ்ச்சியான நாள்.. மோடிக்கு ஏற்ற தலைவர் ராகுல்தான்.. திருநாவுக்கரசர் மகிழ்ச்சி\nசின்னப்பிள்ளைகள் தான் முதிர்ச்சியில்லாமல் பேசுவார்கள்.. விடாமல் மல்லுக்கட்டும் தமிழிசை\nசின்ன புள்ளைங்க உண்மையை தான் பேசுவாங்க அக்கா.. நெட்டிசன்ஸ் கலக்கல்\nதமிழிசையின் சின்னப்புள்ளத்தனமால்ல இருக்கு டிவிட்டுக்கு திருநாவுக்கரசர் கொடுத்த பதிலடி தெரியுமா\nஜெ. இருந்தபோது இப்படி சோதனை நடத்தியிருந்தால் இதவிட நிறையா கிடைச்சிருக்கும்.. திருநாவுக்கரசர் பொளேர்\nமோடியால் பாதிக்கப்பட்ட மக்கள் பதுங்கிய புலிகளாக காத்திருக்கின்றனர்.. திருநாவுக்கரசர் சரமாரி விளாசல்\nபேரறிவாளனுக்கு பரோல்.. திருநாவுக்கரசர் கடும் கண்டனம்\n'நீட்' தேர்வுக்கு ஓராண்டாவது விலக்கு கிடைக்குமா என்பது கேள்விக் குறிதான்; திருநாவுக்கரசர் அட்டாக்\nஅதிமுக உடைந்ததற்கு மத்திய அரசும் பாஜகவும்தான் காரணம்.. திருநாவுக்கரசர் பகீர் குற்றச்சசாட்டு\nநீட் தேர்விற்கு விலக்கு பெற முடியாத கையாலாகாத எடப்பாடி அரசு.. திருநாவுக்கரசர் அட்டாக்\nதமிழகத்தின் வளர்ச்சி பின்னுக்கு தள்ளப்பட்டுள்ளது.. முதலீடு வரவும் வாய்ப்பு இல்லை - திருநாவுக்கரசர்\nகமலுக்கு இல்லாத உரிமையா, அது என்ன மிரட்டுவது.. அமைச்சர்களுக்கு திருநாவுக்கரசர் சூடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665809.73/wet/CC-MAIN-20191112230002-20191113014002-00399.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/TopNews/2019/07/13111810/No-role-in-2611-Mumbai-attack-Hafiz-Saeed-tells-Pak.vpf", "date_download": "2019-11-13T00:47:32Z", "digest": "sha1:4GESFRXOY3DZAZSPIG45J7NZV3S664FZ", "length": 12670, "nlines": 130, "source_domain": "www.dailythanthi.com", "title": "‘No role in 26/11 Mumbai attack’: Hafiz Saeed tells Pak court on terror charges || மும்பையில் தீவிரவாத தாக்குதலில் எனக்கு எந்தவிதத் தொடர்பும் இல்லை - ஹபீஸ் சயீத்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nமும்பையில் தீவிரவாத தாக்குதலில் எனக்கு எந்தவிதத் தொடர்பும் இல்லை - ஹபீஸ் சயீத் + \"||\" + ‘No role in 26/11 Mumbai attack’: Hafiz Saeed tells Pak court on terror charges\nமும்பையில் தீவிரவாத தாக்குதலில் எனக்கு எந்தவிதத் தொடர்பும் இல்லை - ஹபீஸ் சயீத்\nமும்பையில் 2008-ம் ஆண்டு நடைபெற்ற தீவிரவாத தாக்குதலில் தமக்கு எந்தவிதத் தொடர்பும் இல்லை என்று பாகிஸ்தான் லாகூர் உயர் நீதிமன்றத்தில் லஷ்கர் இ தொய்பா இயக்கத்தின் தலைவர் ஹபீஸ் சயீத் தெரிவித்துள்ளார்.\nதன் மீதான வழக்குகளை ரத்து செய்ய வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார். இந்தியாவின் தொடர்ந்த வலியுறுத்தலால் தீவிரவாத இயக்கங்கள் மீது நடவடிக்கை எடுக்க பாகிஸ்தானுக்கு உலகநாடுகளின் நெருக்குதல் அதிகமானது. இதையடுத்து சுதந்திரமாக நடமாடிக் கொண்டிருந்த ஹபீஸ் சயீத் மற்றும் அவரது கூட்டாளிகள் 12 பேர் கைது செய்யப்பட்டனர்.\nஅவர்கள் மீது 23 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இதில் மும்பை தீவிரவாத தாக்குதலில் ஹபீஸ் சயீத்துக்கு உள்ள தொடர்பு குறித்த விசாரணையில், தமக்கும் அந்த சம்பவத்திற்கும் தொடர்பில்லை என்று ஹபீஸ் சையத் மறுத்துள்ளார். ஆனால் ஹபீஸ் சயீத் மீது பாகிஸ்தான் தொடர்ந்த வழக்குகள் தீவிரவாதிகளுக்கு நிதி திரட்டியது போன்ற பிரிவுகளின் கீழ் உள்ளவையே என்றும் சர்வதேச சமூகத்தினரை ஏமாற்ற பாகிஸ்தான் கண்துடைப்பு நாடகமாடுவதாகவும் இந்தியா குற்றம் சாட்டியுள்ளது.\n1. ஹபீஸ் சயீத்தின் அன்றாட செலவுக்கு பணம் அனுமதிக்க வேண்டும் -ஐநாவிடம் பாகிஸ்தான் கோரிக்கை\nசர்வதேச பயங்கரவாதி ஹபீஸ் சயீத்திற்கு தேவையான அடிப்படை செலவுக்கு பணத்தை எடுக்க அனுமதிக்க வேண்டும் என ஐநா பாதுகாப்பு குழுவிடம் பாகிஸ்தான் கோரிக்கை வைத்து உள்ளது.\n2. பயங்கரவாதி ஹபீஸ் சயீத்தை பாகிஸ்தான் கைது செய்திருப்பது மற்றொரு நாடகம் - இந்திய வெளியுறவுத்துறை\nபயங்கரவாதி ஹபீஸ் சயீத்தை பாகிஸ்தான் கைது செய்திருப்பது மற்றொரு நாடகம் மட்டும்தான் என இந்திய வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.\n3. மும்பை தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட பயங்கரவாதி ஹபீஸ் சயீத் பாகிஸ்தானில் கைது\nமும்பை தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட பயங்கரவாதி ஹபீஸ் சயீத் பாகிஸ்தானில் கைது செய்யப்பட்டுள்ளதாக பாக். ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது.\n4. ஹபீஸ் சயீத் மீது நடவடிக்கை என்பது பாகிஸ்தானின் வேஷம் -இந்தியா\nஹபீஸ் சயீத் மீது நடவடிக்கை எடுப்பது போன்று காட்டிக்கொள்வது பாகிஸ்தானின் வேஷம் என இந்தியா கூறியுள்ளது.\n5. பயங்கரவாத செயல்களுக்கு நிதி: ஹஃபீஸ் சையத் மீது பாகிஸ்தான் 23 வழக்குகள் பதிவு\nமும்பை பயங்கரவாத தாக்குதலில் தொடர்புடைய ஹஃபீஸ் சையத் மீது பாகிஸ்தான் வழக்குப் பதிவு செய்துள்ளது.\n1. “திருவள்ளுவர் பிறந்த மண்ணில் பணியாற்றுவது பெருமை”-புதிய தலைமை நீதிபதியாக பதவியேற்ற ஏ.பி.சாஹி பேச்சு\n2. மராட்டியத்தில் ஆட்சி அமைக்க 3 நாள் அவகாசம் கேட்ட சிவசேனா கோரிக்கையை கவர்னர் நிராகரித்தார் - அடுத்தடுத்த திருப்பங்களால் பரபரப்பு\n3. நாடாளுமன்ற தேர்தலைப்போல் உள்ளாட்சி தேர்தலிலும் கூட்டணி தொடரும் முதல்-அமைச்சர் பேட்டி\n4. சென்னையில் காற்று மாசு படிப்படியாக குறைந்து வருகிறது அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேட்டி\n5. இன்னும் 10 முதல் 15 ஆண்டுகளில் இந்திய பொருளாதாரம் ரூ.700 லட்சம் கோடியை எட்டும் - ராஜ்நாத் சிங் நம்பிக்கை\n1. சீனாவில் மனித முகம் கொண்ட அதிசய மீன் - சமூக வலைத்தளத்தில் வைரலாகும் வீடியோ\n2. கராச்சியில் வெட்டுக்கிளிகளை ஒழிக்க பாகிஸ்தான் மந்திரி விநோத யோசனை\n3. ஈரானில் புதிய கச்சா எண்ணெய் கிணறு கண்டுபிடிப்பு\n4. சுவிட்சர்லாந்து வங்கிகளில் உரிமை கோராமல் இருக்கும் இந்தியர்களின் பணம்\n5. வங்காளதேசத்தில் கோர விபத்து: 2 எக்ஸ்பிரஸ் ரெயில்கள் நேருக்கு நேர் மோதல் - 16 பேர் உடல் நசுங்கி பலி\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665809.73/wet/CC-MAIN-20191112230002-20191113014002-00399.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/video_main.asp?news_id=165921&cat=33", "date_download": "2019-11-13T00:58:33Z", "digest": "sha1:KACN3HUM4FGLRAVL3FXBQI6OLCPFPOWU", "length": 31374, "nlines": 626, "source_domain": "www.dinamalar.com", "title": "உண்டியல் கொள்ளை :கோயிலுக்குள் பூஜாரி கொலை | Dinamalar Videos | Breaking News Video | Current Event Video | General Videos | local News video", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வீடியோ\nசம்பவம் » உண்டியல் கொள்ளை :கோயிலுக்குள் பூஜாரி கொலை மே 04,2019 00:00 IST\nசம்பவம் » உண்டியல் கொள்ளை :கோயிலுக்குள் பூஜாரி கொலை மே 04,2019 00:00 IST\nகம்பம் அருகே சுருளியில் உள்ளது, பூத நாராயணன் கோயில். கோயிலின் உண்டியல் பணத்தை கொள்ளையடிக்க வந்த இரண்டு பேர், உள்ளே நுழைந்தனர். கோயிலுக்குள் தூங்கிக் கொண்டிருந்த பூஜாரிகள் மலைமான் மற்றும் பாலசுப்ரமணியன் சத்தம் கேட்டு எழுந்ததால், இருவரையும் இரும்புக்கம்பியால் கொள்ளையர்கள் தாக்கினர். மலைமான் சம்பவ இடத்திலேயே பலியானார். பாலசுப்ரமணியன் ஆபத்தான நிலையில், தேனி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். கோயிலுக்குள் நுழைந்து கொலை செய்து கொள்ளையடித்துச் சென்ற சம்பவம், அப்பகுதியினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nஅரசு மருத்துவமனையில் மருந்தாளுனர் கொலை\nஅரசு மருத்துவமனையில் குவார்ட்டர் பாட்டில்கள்\nஅரசு மருத்துவமனையில் மூச்சுகுழாய் அறுவை சிகிச்சை\nஜோலார்பேட்டை அருகே 62 சவரன் நகை கொள்ளை\nபணமதிப்பிழப்பு கருப்பு பணத்தை ஒழித்ததா\nஊழல் பணத்தை திமுக கொடுப்பார்களா\nதேர்தல் அதிகாரி வீட்டில் கொள்ளை\nஇரண்டு PM; ராகுலுக்கு ஓ.கே.வா\n'குதிரை'யில் சென்ற மின்னணு இயந்திரம்\nஅரசு கொறடாவின் விளக்கத்தில் முரண்பாடு\nஅதிமுக வேட்பாளருக்கு இரண்டு ஓட்டா\nஅரசு பள்ளிகளை அழகுபடுத்தும் அகடமி\nமதுரையில் ரவுடி வெட்டி கொலை\nகொலை வழக்கில் ஒருவன் சரண்\nவாய்ப்பு கேட்டு அலைய பொறுமை கிடையாது\nகர்நாடக அரசு கவிழும் ; எடியூரப்பா\nதேர்தல் கமிஷனை இயக்கும் மோடி அரசு\nமுதலை இழுத்து சென்ற உடல் மீட்பு\nமூதாட்டியை கொலை செய்த தொழிலாளி கைது\nராமலிங்கம் கொலை விசாரணையில் என்.ஐ.ஏ., அதிரடி\nகோமதிக்கு ரூ.10 லட்சம்: அரசு அறிவிப்பு\nபண்ருட்டி அருகே இரு தரப்பினர் மோதல்\nஅடகு நகைகளுடன் மாயமான ஊழியர் கொலை\nஅரசு வீடுகளை உள்வாடகைக்கு விடும் ஊழியர்கள்\nகர்ப்பிணியைக் கொலை செய்த காதலன் கைது\nகூட்டத்திற்கு சென்ற அ.தி.மு.க.,வினர் 4 பேர் பலி\nஅரசு பணியில் பெண்களுக்கு 33% இட ஒதுக்கீடு\nபணிச்சுமையால் அரசு பஸ் நடத்துநர் தற்கொலை மிரட்டல்\nநெரிசலில் 7 பேர் பலி : கோயில் பூஜாரி கைது\nதஞ்சாவூர் பாப்பா நகர் விரிவாக்கம் பகுதியை சேர்ந்தவர் மருந்து விற்பனையாளர் சிவக்குமார். இவரது இரண்டாவது மகன் கிஷோர் 6ம் வகுப்பு படித்து வந்தான். 2017 ஆண்டு செப்டம்பர் 23ஆம் தேதி அதே பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவன் அரவிந்த் சிகெரட் பிடித்துக்கொண்டு இருப்பதை பார்த்த கிஷோர் வீட்டில் சொல்லி விடுவேன் என கூறினான். இதில் ஆத்திரமடைந்த அரவிந்த், கிஷோரை கழுத்து நெறித்து கொலை செய்தான். பயத்தில், தனது வீட்டிற்கு பக்கத்தில் காலியாக உள்ள இடத்தில் 3 அடி அழத்திற்கு குழியை தோண்டி கிஷோரை புதைத்தான், இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த வழக்கு தஞ்சை கூடுதல் மாவட்ட மற்றும் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்ற வந்த நிலையில் கொலையாளி அரவிந்த்க்கு ஆயுள் தண்டனையும், 20 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி பூர்ண ஜெய் ஆனந்த் உத்தரவிட்டார்.\nஉங்கள் Browser இல் Flash உள்ளதா என்பதை சரிபார்க்கவும் Check Now\n(OR) Browser Update செய்யப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்கவும் Update Now\n(OR) வீடியோ பிளேயரில் பிரச்னை இருப்பின் கீழ்க்கண்ட விபரங்களை பூர்த்தி செய்யவும் .\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவீராங்கனை சுட்டுக்கொலை; கோச் அட்டூழியம்\nமகாராஷ்ட்ராவில் ஜனாதிபதி ஆட்சி அமல்\nபெண்களுக்கு ஆட்டோ: 'இன்னர் வீல்' விழாவில் உதவி\nஆக்கிரமிப்பை அகற்றிய போது தீ குளிக்க முயற்சி\nரவுடிகளை ஒடுக்க எஸ்.பி.,க்கள் குழு\nசபரிமலை பாதுகாப்பில் 10,000 போலீஸ்\nஅம்மா - அப்பா பிரிவு மகிழ்ச்சியே: ஸ்ருதிஹாசன்\nபேத்தியிடம் சில்மிஷம் : தாத்தா கொலை\nகொல்லப்பட்டது குமரி மாவோயிஸ்டா : தாய் மறுப்பு\n120 கோடி மரங்களை வளர்ப்பதே இலக்கு\nஅங்கீகாரம் வேண்டும் குத்துச்சண்டை வீரர்\nநூறு வயதை கடந்த தம்பதி : ஒன்றாக மரணம்\n4 மீனவ கிராமங்களுக்காக செல்போன் டவர் வசதி\nமலைப்பாதையில் கவிழ்ந்தது வெங்காய லாரி; டிரைவர் பலி\nகால்களை பாதுகாக்கும் ஆத்தங்குடி டைல்ஸ்கள் | Athangudi handmade tiles\nஇடது/வலது புறமாக SWIPE செய்யவும்\nமகாராஷ்ட்ராவில் ஜனாதிபதி ஆட்சி அமல்\nமுதல்வருடன் காலால் செல்பி: வைரலாகும் போட்டோ\nபுதுச்சேரி அருகே சர்வதேச விமான நிலையம்\nபெண்களுக்கு ஆட்டோ: 'இன்னர் வீல்' விழாவில் உதவி\nசபரிமலை பாதுகாப்பில் 10,000 போலீஸ்\nரவுடிகளை ஒடுக்க எஸ்.பி.,க்கள் குழு\nஅங்கீகாரம் வேண்டும் குத்துச்சண்டை வீரர்\nலாரி விபத்தில் சிக்கிய பெண்; அதிமுக கொடிதான் காரணமா\n4 மீனவ கிராமங்களுக்காக செல்போன் டவர் வசதி\nவெப்ப சலனம்: தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு\nஆக்��ிரமிப்புகளை இன்றே அகற்றுங்கள்: ஹைகோர்ட்\nஅரசு பள்ளிகளில் காலை உணவு திட்டம்\nமழையால் மண்ணில் சாய்ந்த வாழைகள்\nகொல்லப்பட்டது குமரி மாவோயிஸ்டா : தாய் மறுப்பு\nபந்தங்களை பிணைக்கும் 'ஸ்வர்ண பந்தன்'\n500 ஏக்கர் கோயில் நிலம் ஆக்ரமிப்பு\nமீனவரை மீட்டுத் தர உறவினர்கள் ஒப்பாரி\n2020 ல் ராமர் கோயில் பணி துவக்கம்\nகடற்கரை சாலையில் தூய்மைப்படுத்தும் பணி\nஉலகப்போரின் 101வது நினைவு தினம்\nசாலை மறியலால் முதல்வர் கோபம்\nபெரியார் அருவியில் தண்ணீர் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி\nஜெர்மன் மாப்பிள்ளையை கரம்பிடித்த கொங்கு பெண்\nமூதாட்டி பலியால் போலீசார் சஸ்பெண்ட்\nமருத்துவ பணியாளர்கள் 4500 பேர் நியமனம்\nவிண்வெளி ஆராய்ச்சியில் கூட்டுசேர வேண்டும் : சிவதாணுப்பிள்ளை\nஉலகிலேயே பெரிய சிவலிங்கம் கேரளாவில் திறப்புவிழா\nநல்லூர் கூட்டுறவு வங்கியில் எப்.டி மோசடி\nஆமாம் சுட்டு கொன்றேன் விஜய் பகீர்\nஆக்கிரமிப்பை அகற்றிய போது தீ குளிக்க முயற்சி\nமலைப்பாதையில் கவிழ்ந்தது வெங்காய லாரி; டிரைவர் பலி\nவீராங்கனை சுட்டுக்கொலை; கோச் அட்டூழியம்\nகாப்பக மாணவிகள் நால்வர் மாயம்\n120 கோடி மரங்களை வளர்ப்பதே இலக்கு\nமாடி வீடு கட்டினால் தெய்வ குற்றம்\nகால்களை பாதுகாக்கும் ஆத்தங்குடி டைல்ஸ்கள் | Athangudi handmade tiles\nமோடி தொடங்கிய புது புரட்சி\nஅயோத்தி தீர்ப்பு: பிரதமர் மோடி உரை\nஅயோத்தி தீர்ப்பு: பா.ஜ. மூத்த தலைவர் இல.கணேசன் பேட்டி\nஅயோத்தி வழக்கில் சுப்ரீம் கோர்ட் ஒருமித்த தீர்ப்பு\nநாதப்ரம்மம்:உடையலூர் கல்யாணராமன் பாகவதரின் நமசங்கீர்த்தனம்\nகரூரை கலக்கும் 'புல்லட்' சிக்கன்\nஆசை… ஆசை… 150 வகை தோசை\nஉளுந்து நிலமாக மாறிய தரிசு நிலம்\nயூரியா தட்டுப்பாடு : தனியார் நிறுவனங்கள் நிர்பந்தம்\nகாட்டுப் பன்றிகளிடம் இருந்து காப்பாத்துங்க\nசர்க்கரை நோயாளிகளுக்கு Dengue shock வந்தா என்னாகும்\nசிக்கலான பிரசவத்தில் 3 குழந்தைகள்\nவாயு தொல்லைக்கு தீர்வு என்ன\nபல்லுறுப்பு பாதிப்புகள் சிகிச்சை முறைகள்\nசிறுவர் கால்பந்து நஞ்சப்பா வெற்றி\nரயில்வே துறை கைப்பந்து போட்டிகள்\nமாவட்ட கிரிக்கெட்; டெவில் ஸ்டோக்கர்ஸ் அணி வெற்றி\nமாநில கோகோ; எம்.டி.என் பள்ளி முதலிடம்\nஐவர் கால்பந்து டிராக் போர்ஸ் வெற்றி\nமாணவர்களுக்கான கிரிக்கெட் வீரர்கள் தேர்வு\nஅகில இந்திய கராத்தே போட்டி\nசைக்கிள் போலோ போட்டியில் கோவை தகுதி\nபெரம்பலூர் வாலீஸ்வரர் கோயிலில் அன்னாபிஷேகம்\nஅம்மா - அப்பா பிரிவு மகிழ்ச்சியே: ஸ்ருதிஹாசன்\nரஜினி சொன்ன கணக்குலதான் வாழ்க்கையை ஓட்டுறேன் | பாகம்-1\nகன்னி மாடம் படம் எடுக்க பட்ட பாடு | பாகம்-2\nகன்னித்தன்மை: நெட்டிசன்களைத் திட்டிய நிவேதா தாமஸ்\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665809.73/wet/CC-MAIN-20191112230002-20191113014002-00399.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-new-delhi/2018/jan/18/%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%87%E0%AE%8F-%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE-2846145.html", "date_download": "2019-11-12T23:05:04Z", "digest": "sha1:33BWPRETG2SPSILS3RQHB6FFDBOF7P72", "length": 7995, "nlines": 111, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "டிடிஇஏ பள்ளிகளில் திருவள்ளுவர் தின விழா- Dinamani\nதொழில் மலர் - 2019\n05 நவம்பர் 2019 செவ்வாய்க்கிழமை 05:18:51 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் புதுதில்லி\nடிடிஇஏ பள்ளிகளில் திருவள்ளுவர் தின விழா\nBy DIN | Published on : 18th January 2018 12:43 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nதில்லி தமிழ்க் கல்விக் கழக (டிடிஇஏ) பள்ளிகளில் புதன்கிழமை திருவள்ளுவர் தின விழா கொண்டாடப்பட்டது.\nவான் புகழ் கொண்ட வள்ளுவரின் சிறப்புகளையும், அவர் இயற்றிய திருக்குறளின் மாண்புகளையும் மாணவர்கள் அறிந்து கொள்ளும் நோக்கில் டிடிஇஏ பள்ளிகளில் இவ்விழா கொண்டாடப்பட்டது.\nஇதையொட்டி, பள்ளிகளின் முதல்வர்கள் காயத்ரி (மந்திர்மார்க்), மீனா சகானி (லக்ஷ்மிபாய் நகர்), சித்ரா வாசகம் (ராமகிருஷ்ணபுரம்), ஹரி கிருஷ்ணன் (மோதிபாக்), துணை முதல்வர்கள் சென்னா கிருஷ்ணன்\n(லோதி எஸ்டேட்), சித்ரா ராதாகிருஷ்ணன் (முதல்வர் பொறுப்பு- பூசா சாலை) ஆகியோர் தத்தமது பள்ளிகளில் காலை வழிபாட்டுக் கூட்டத்தில் வள்ளுவரின் திருவுருவப் படத்திற்கு மாலையணிவித்து மரியாதை செய்தனர்.\nஅதைத் தொடர்ந்து, திருவள்ளுவர் குறித்து மாணவர்களின் உரை ஆங்கிலம், தமிழ் ஆகிய இரு மொழிகளில் இடம் பெற்றது. மாணவர்கள் குழுவாகப் பங்கேற்று திருக்குறள்களை ஒப்புவித்தனர்.\nதிருக்குறள் கூறும் கருத்துகளையும் திருக்குறள்களையும் எழுதி பதாகைகள் மூலம் காட்சிப்படுத்தினர்.\nஇந்நிகழ்ச்சிகளில் கலந்துகொண்ட மாணவர்களைத் தில்லி தமிழ்க் கல்விக் கழகத்தின் செயலர் ஆர். ராஜு பாராட்டினார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஅருவி பட நாயகி அதிதி பாலன்\nசம்பர் ஏரியில் பறவைகள் மர்மமாக இறப்பு\nஹைதராபாத்தில் நேருக்கு நேர் மோதிய ரயில்கள்\nமிக மிக அவசரம் படத்தின் நன்றி அறிவிப்பு விழா\nரயில்கள் மோதல் - பதற வைக்கும் சிசிடிவி காட்சி\nஇந்த வாரம் (நவ.8-14) யோகம் தரும் ராசிகளில் உங்க ராசி இருக்கா\nகுருத்வாராவில் பிரதமர் மோடி வழிபாடு\nஅழகல்ல, இது ஆபத்துக்கான எச்சரிக்கை\nமிக மிக அவசரம் புரோமோ வீடியோ\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665809.73/wet/CC-MAIN-20191112230002-20191113014002-00399.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/national/general/67996-kashmir-terror-attack-2-crpf-jawans-injured.html", "date_download": "2019-11-12T23:16:39Z", "digest": "sha1:ERBNUPCT5SVAMBCNG6IZSJI3OPGAETKA", "length": 9857, "nlines": 131, "source_domain": "www.newstm.in", "title": "காஷ்மீர்: துப்பாக்கிச்சண்டையில் பாதுகாப்புப்படை வீரர்கள் இருவர் காயம்! | Kashmir Terror attack: 2 CRPF Jawans injured", "raw_content": "\nசெல்போனை கண்டுபிடித்தவனை மிதிக்க வேண்டும்: அமைச்சர் ஆவேச பேச்சு\nநவம்பர் 16ஆம் தேதி முதல் விருப்ப மனு பெறப்படும்: தமிழக பாஜக\nசெல்போனை கண்டுபிடித்தவனை மிதிக்க வேண்டும்: அமைச்சர் ஆவேச பேச்சு\nராதாபுரம் மறுவாக்கு எண்ணிக்கை: நாளை விசாரணை\nஉள்ளாட்சித் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி: பாஜக\nகாஷ்மீர்: துப்பாக்கிச்சண்டையில் பாதுகாப்புப்படை வீரர்கள் இருவர் காயம்\nகாஷ்மீரில் பாதுகாப்புப்படையினருக்கும், தீவிரவாதிகளுக்கும் இடையே நடந்த துப்பாக்கிச்சண்டையில் வீரர்கள் இருவர் படுகாயமடைந்தனர்.\nஜம்மு காஷ்மீர் மாநிலம் சோபியான் மாவட்டத்தில் உள்ள பாந்துஷான் பகுதியில் தீவிரவாதிகள் உள்நுழைந்ததாக பாதுகாப்புப்படையினருக்கு தகவல் வந்ததையடுத்து, பாதுகாப்புப்படையினர் அப்பகுதியில் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.\nஅப்போது அங்கு பதுங்கியிருந்த தீவிரவாதிகள், பாதுகாப்புப்படையினரை நோக்கி துப்பாக்கியால் சுட, இரு தரப்பினருக்கும் இடையே கடுமையான துப்பாக்கிச் சண்டை நடைபெற்றது. இதில், நமது பாதுகாப்புப்படை வீரர்கள் இருவர் படுகாயமடைந்ததாக இந்திய ராணுவத் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nதுப்பாக்கிச்சண்டை தொடர்ந்து நடைபெற்று வருவதால் அப்பகுதியில் பதற்றம் நிலவி வருகிறது.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nமணப்பாறை: தீப்பிடித்த வீட்டிற்குள் சிக்கிய மனநலம் குன்றிய பெண்\nஸ்டாலின் ஆலோசனை நடத்திய வேலூர் மண்டபத்தின் சீலை அகற்றக் கோரிக்கை\nகாஷ்மீர் விவகாரத்தில் இருதரப்பு பேச்சுவார்த்தை தான்: வெளியுறவுத்துறை அமைச்சர் திட்டவட்டம்\nகாங்கிரஸ் கட்சியின் தலைவர் தேர்வு எப்போது\n1. ஆட்சியமைக்க தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு ஆளுநர் அழைப்பு\n2. லாரி, கார் மோதல்: கார் தீப்பிடித்ததில் ஒருவர் உயிரிழப்பு\n3. சிவசேனா ஆதரவு கடிதம் அளிக்கவில்லை: ஆளுநர் மாளிகை\n4. அவகாசம் அளிக்க ஆளுநர் மறுப்பு: ஆதித்யா தாக்கரே\n6. ஸ்ரீராமனால் எழுச்சியுறும் பாரதம்: அன்றே கணித்துக்கூறிய வி.எஸ். நைபால் - பகுதி 1\n7. அரவிந்த் சாவந்த்தின் ராஜினாமா ஏற்பு\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nநவம்பர் 16ஆம் தேதி முதல் விருப்ப மனு பெறப்படும்: தமிழக பாஜக\nஉள்ளாட்சித் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி: பாஜக\nஜம்மு காஷ்மீர்: 2 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை\nதிமுக சார்பில் போட்டி: விருப்பமனு கட்டண விவரங்கள்\n1. ஆட்சியமைக்க தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு ஆளுநர் அழைப்பு\n2. லாரி, கார் மோதல்: கார் தீப்பிடித்ததில் ஒருவர் உயிரிழப்பு\n3. சிவசேனா ஆதரவு கடிதம் அளிக்கவில்லை: ஆளுநர் மாளிகை\n4. அவகாசம் அளிக்க ஆளுநர் மறுப்பு: ஆதித்யா தாக்கரே\n6. ஸ்ரீராமனால் எழுச்சியுறும் பாரதம்: அன்றே கணித்துக்கூறிய வி.எஸ். நைபால் - பகுதி 1\n7. அரவிந்த் சாவந்த்தின் ராஜினாமா ஏற்பு\nஸ்ரீராமனால் எழுச்சியுறும் பாரதம்: அன்றே கணித்துக்கூறிய வி.எஸ். நைபால் - பகுதி 2\nஸ்ரீராமனால் எழுச்சியுறும் பாரதம்: அன்றே கணித்துக்கூறிய வி.எஸ். நைபால் - பகுதி 3\nஸ்ரீராமனால் எழுச்சியுறும் பாரதம்: அன்றே கணித்துக்கூறிய வி.எஸ். நைபால் - பகுதி 4\nஸ்ரீராமனால் எழுச்சியுறும் பாரதம்: அன்றே கணித்துக்கூறிய வி.எஸ். நைபால் - பகுதி 5\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665809.73/wet/CC-MAIN-20191112230002-20191113014002-00399.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/national/general/72882-kashmir-terrorist-attack-to-continue.html", "date_download": "2019-11-13T00:15:31Z", "digest": "sha1:CHAUP3I437X4BUOMJFYYRJKSLUQGBHHD", "length": 11096, "nlines": 129, "source_domain": "www.newstm.in", "title": "காஷ்மீர்: தொடரும் பயங்கரவாத தாக்குதல்! | Kashmir: Terrorist attack to continue", "raw_content": "\nசெல்போனை கண்டுபிடித்தவனை மிதிக்க வேண்டும்: அமைச்சர் ஆவேச பேச்சு\nநவம்பர் 16ஆம் தேதி முதல் விருப்ப மனு பெறப்படும்: தமிழக பாஜக\nசெல்போனை கண்டுபிடித்தவனை மிதிக்க வேண்டும்: அமைச்சர் ஆவேச பேச்சு\nராதாபுரம் மறுவாக்கு எண்ணிக்கை: நாளை விசாரணை\nஉள்ளாட்சித் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி: பாஜக\nகாஷ்மீர்: தொடரும் பயங்கரவாத தாக்குதல்\nஜம்மு - காஷ்மீரில் தீவிரவாதிகள் நடத்திய அடுத்தடுத்த தாக்குதலில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளது.\nகாஷ்மீர் சிறப்பு அந்தஸ்து திரும்பபெறப்பட்டதற்கு பின்னர் காஷ்மீரில் தற்போதையை நிலைமையை மதிப்பிடுவதற்காக ஐரோப்பிய ஒன்றிய தூதுக்குழு நேற்று காஷ்மீர் பள்ளதாக்குக்கு சென்றது. இந்நிலையில், நேற்று மாலை தெற்கு காஷ்மீரின் குல்கம் மாவட்டத்தில் குடியிருப்பு அல்லாத பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய திடீர் தாக்குதலில் மேற்குவங்கத்தை சேர்ந்த 5 தொழிலாளர்கள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.\nதுப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த மற்றொரு தொழிலாளி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவர் அளித்த தகவலின் படி, உயிரிழந்த 5 பேரும் மேற்குவங்கம் மாநிலம் முர்ஷிதாபாத், பஹல்நகர் கிராமத்தை சேர்ந்த நைமுதீன் ஷேக், முர்ஷாலிம் ஷேக், ரபிகுல் ஷேக், ரபீக் ஷேக் மற்றும் கமருதீன் ஷேக் என்பது தெரியவந்துள்ளது. இவர்கள் காஷ்மீரில் உள்ள ஒரு ஆப்பிள் பழத்தோட்டத்தில் பணிபுரிந்து வந்துள்ளனர். இந்த தாக்குதல் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.\nமுன்னதாக, திங்கள் கிழமை மாலை ஜம்மு - காஷ்மீர் அனந்த்நாக் மாவட்டத்தில் சாலையில் நிறுத்தப்பட்டிருந்த டிரக் ஒன்றின் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 4 டிரக்கர், ஒரு பழ வியாபாரி, ஒரு தொழிலாளி என 6 பேர் உயிரிழந்தனர். 24 மணி நேரத்தில் அடுத்தடுத்து நடத்திய 2 பயங்கரவாத தாக்குதல்களில் 11 பேர் உயிரிழந்துள்ளனர்.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nமுதல் பகல்-இரவு டெஸ்ட் போட்டியில் விளையாடும் இந்தியா: காண ரசிகர்கள் ஆர்வம்\nவீட்டுச்சுவர்களில் வறட்டி காயவைப்பது ஏன்\nமேட்டூர் அணை நிலவரம் - நீர்வரத்து குறைவு\n1. ஆட்சியமைக்க தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு ஆளுநர் அழைப்பு\n2. ஸ்ரீராமனால் எழுச்சியுறும் பாரதம்: அன்றே கணித்துக்கூறிய வி.எஸ். நைபால் - பகுதி 1\n3. சிவசேனா ஆதரவு கடிதம் அளிக்கவில்லை: ஆளுநர் மாளிகை\n4. அவகாசம் அளிக்க ஆளுநர் மறுப்பு: ஆதித்யா தாக்கரே\n5. லாரி, கார் மோதல்: கார் தீப்பிடித்ததில் ஒருவர் உயிரிழப்பு\n6. டிஎன்பிஎஸ்சி குரூப் - 4 தேர்வு முடிவுகள் வெளியீடு\n7. அரவிந்த் சாவந்த்தின் ராஜினாமா ஏற்பு\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nஜம்மு காஷ்மீர்: 2 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை\nயூனியன் பிரதேசங்களானது ஜம்மு காஷ்மீர், லடாக்\nகாஷ்மீர் மக்களை நேரில் சந்தித்த ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் - பகுதி 4 \nகாஷ்மீர் மக்களை நேரில் சந்தித்த ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் - பகுதி 3 \n1. ஆட்சியமைக்க தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு ஆளுநர் அழைப்பு\n2. ஸ்ரீராமனால் எழுச்சியுறும் பாரதம்: அன்றே கணித்துக்கூறிய வி.எஸ். நைபால் - பகுதி 1\n3. சிவசேனா ஆதரவு கடிதம் அளிக்கவில்லை: ஆளுநர் மாளிகை\n4. அவகாசம் அளிக்க ஆளுநர் மறுப்பு: ஆதித்யா தாக்கரே\n5. லாரி, கார் மோதல்: கார் தீப்பிடித்ததில் ஒருவர் உயிரிழப்பு\n6. டிஎன்பிஎஸ்சி குரூப் - 4 தேர்வு முடிவுகள் வெளியீடு\n7. அரவிந்த் சாவந்த்தின் ராஜினாமா ஏற்பு\nஸ்ரீராமனால் எழுச்சியுறும் பாரதம்: அன்றே கணித்துக்கூறிய வி.எஸ். நைபால் - பகுதி 2\nஸ்ரீராமனால் எழுச்சியுறும் பாரதம்: அன்றே கணித்துக்கூறிய வி.எஸ். நைபால் - பகுதி 3\nஸ்ரீராமனால் எழுச்சியுறும் பாரதம்: அன்றே கணித்துக்கூறிய வி.எஸ். நைபால் - பகுதி 4\nஸ்ரீராமனால் எழுச்சியுறும் பாரதம்: அன்றே கணித்துக்கூறிய வி.எஸ். நைபால் - பகுதி 5\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665809.73/wet/CC-MAIN-20191112230002-20191113014002-00399.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sathiyam.tv/anna-university-vice-chancellor-surappa-resigned/", "date_download": "2019-11-13T00:22:12Z", "digest": "sha1:6LRB35KE5ISLJOFNZH53SGF732WS2ZY7", "length": 13256, "nlines": 156, "source_domain": "www.sathiyam.tv", "title": "அண்ணா பல்கலை., துணைவேந்தர் திடீர் பதவி விலகல் - Sathiyam TV", "raw_content": "\n“ஐயோ நீங்களா..” திருமணமான பெண் வளர்த்த மிஸ்டு கால் காதல்..\n“இவரா இப்படி செய்தார்..” நடிகர் அதர்வா மீது போலீசில் புகார்..\n“ஏய் என்னால வரமுடியாது..” மறுப்பு சொன்ன மனைவி.. கோபத்தில் கணவன் செய்த கொடூரம்..\n“செல்போன் கண்டுபிடித்தவனைக் கண்டால் மிதிக்க வேண்டும்” அமைச்சரின��� வைரல் பேச்சு..\nகள்ள நோட்டு அச்சடிப்பதால் ஏற்படும் பிரச்சனைகள் என்ன..\n“மூணு நாளா நித்திரையில் நிறுத்திவச்சு…”- சுஜித் குறித்து மனம் உருகும் கவிதை வரிகள்..\n“டமால்.. டுமீல்..” – பட்டாசு உருவான வரலாறு..\nநம்பர் 1 செல்போன் எது..\n “தனித்துவமான படங்கள்” | Unique Movies\nமரியானாவில் வாழும் அதிசய இனங்கள் | Rare Species of Mariana Trench\nநாம் வாழும் பூமி – சில சுவாரசிய தகவல்கள் | Interesting Facts About…\nநவாசுதீன் சித்திக் முதல் தமிழ் திரைப்படம் பேட்ட கிடையாது.. அது கமலின் இந்த பிரம்மாண்ட…\nசூப்பர் சிங்கரில் மூக்குத்தி முருகன் வெற்றி.. நிகழ்ச்சியை மோசமாக விமர்சித்த ஸ்ரீ-பிரியா.. நிகழ்ச்சியை மோசமாக விமர்சித்த ஸ்ரீ-பிரியா..\n“இவரா இப்படி செய்தார்..” நடிகர் அதர்வா மீது போலீசில் புகார்..\n“ஆமா அது நான் தான்..,” மாடல் அழகியின் மீ டூ புகார்..\n“பிரேமதாச ஆட்சிக்கு வந்தாலும் ராணுவ ஆட்சி தான்” – வரதராஜ பெருமாள் | Varatharaja…\n9pm Headlines | இன்றைய இரவு நேர தலைப்புச் செய்திகள் | 12 NOV…\nமாலை தலைப்புச் செய்திகள் | 12 Nov 19 |\nயார் இந்த சஜித் பிரேமதாச\nநீராதார பிரச்சனைகளை தீர்க்க சமாதானம் பேச விரும்புகிறதா தமிழக அரசு \nசத்தியம் சாத்தியமே :மொழி சார்ந்த அரசியல் தேவையா \nசத்தியம் சாத்தியமே :”நீட் தேர்வு மோசடி விவகாரம்”ஆள்மாறாட்டம் நடந்தது எப்படி”\nசத்தியம் சாத்தியமே :திராவிடக் கட்சிகள் வியூகத்தை மாற்ற வேண்டுமா \nHome Tamil News Tamilnadu அண்ணா பல்கலை., துணைவேந்தர் திடீர் பதவி விலகல்\nஅண்ணா பல்கலை., துணைவேந்தர் திடீர் பதவி விலகல்\nஅண்ணா பல்கலைக்கழக துணை வேந்தராக இருந்த சூரப்பா தனது பதவியிலிருந்து விலகுவதாக உயர்கல்வித்துறையிடம் தெரிவித்துள்ளார்.\nஅண்ணா பல்கலைக்கழக கலந்தாய்வை நடத்துவதால் நிர்வாக சிக்கல் ஏற்படுவதாகவும், மாணவர்களின் கோரிக்கைகளை செயல்படுத்துவதில் சிக்கல் இருப்பதாகவும் கூறி சூரப்பா பதவி விலகியுள்ளார்.\nமேலும் பொறியியல் படிப்பு மாணவர் சேர்க்கைக்கான தலைவர் பதவியிலிருந்து விலகுவதாக தெரிவித்தார்.\nஇந்த நிலையில் சூரப்பாவின் பதவி விலகலை உயர்க்கல்வித்துறை ஏற்றுக்கொண்டுள்ளது.\nசூரப்பாவிற்கும் உயர்கல்வித்துறை செயலருக்கும் கருத்து வேறுபாடு இருப்பதால் இந்த திடீர் விலகல் இருக்கலாம் என தகவல்கள் வருகின்றன.\nதுணை வேந்தரின் இந்த திடீர் விலகலால் எதிர்வரும் பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான ���லந்தாய்வை பொறியியல் தொழில் நுட்ப கல்வி இயக்ககம் நடத்த வாய்ப்பிருப்பதாக தெரிகிறது.\n“இவரா இப்படி செய்தார்..” நடிகர் அதர்வா மீது போலீசில் புகார்..\n“ஏய் என்னால வரமுடியாது..” மறுப்பு சொன்ன மனைவி.. கோபத்தில் கணவன் செய்த கொடூரம்..\n“செல்போன் கண்டுபிடித்தவனைக் கண்டால் மிதிக்க வேண்டும்” அமைச்சரின் வைரல் பேச்சு..\n“கடமை உணர்ச்சிக்கு அளவே இல்லையா..” இதுக்குலாம் பைன் போட்ட போலீஸ்..\n“பெண்ணியம்.., ஓரினச்சேர்க்கை..,” – சவுதி அரேபியா வெளியிட்ட அதிரடி வீடியோ..\nநிற்காமல் சென்ற பைக் மீது லத்தியை வீசிய போலீஸ்.. – தாயை பறிகொடுத்த மகன்..\n“பிரேமதாச ஆட்சிக்கு வந்தாலும் ராணுவ ஆட்சி தான்” – வரதராஜ பெருமாள் | Varatharaja...\nநவாசுதீன் சித்திக் முதல் தமிழ் திரைப்படம் பேட்ட கிடையாது.. அது கமலின் இந்த பிரம்மாண்ட...\n9pm Headlines | இன்றைய இரவு நேர தலைப்புச் செய்திகள் | 12 NOV...\nசூப்பர் சிங்கரில் மூக்குத்தி முருகன் வெற்றி.. நிகழ்ச்சியை மோசமாக விமர்சித்த ஸ்ரீ-பிரியா.. நிகழ்ச்சியை மோசமாக விமர்சித்த ஸ்ரீ-பிரியா..\n“ஐயோ நீங்களா..” திருமணமான பெண் வளர்த்த மிஸ்டு கால் காதல்..\n“இவரா இப்படி செய்தார்..” நடிகர் அதர்வா மீது போலீசில் புகார்..\n“ஏய் என்னால வரமுடியாது..” மறுப்பு சொன்ன மனைவி.. கோபத்தில் கணவன் செய்த கொடூரம்..\nமாலை தலைப்புச் செய்திகள் | 12 Nov 19 |\n“செல்போன் கண்டுபிடித்தவனைக் கண்டால் மிதிக்க வேண்டும்” அமைச்சரின் வைரல் பேச்சு..\nயார் இந்த சஜித் பிரேமதாச\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665809.73/wet/CC-MAIN-20191112230002-20191113014002-00399.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.todayjaffna.com/150421", "date_download": "2019-11-12T23:02:34Z", "digest": "sha1:PQGRKH7FNDPE3BMH34AOKA7SPF3W3SPX", "length": 10088, "nlines": 116, "source_domain": "www.todayjaffna.com", "title": "முல்லைதீவில் மனைவியின் இரு தங்கைகளையும் கர்ப்பமாக்கிய கணவரை வலைவீசித்தேடும் போலீஸ்! - Today Jaffna News - New Jaffna - jaffna news", "raw_content": "\nHome உள்ளூர் செய்தி முல்லைதீவில் மனைவியின் இரு தங்கைகளையும் கர்ப்பமாக்கிய கணவரை வலைவீசித்தேடும் போலீஸ்\nமுல்லைதீவில் மனைவியின் இரு தங்கைகளையும் கர்ப்பமாக்கிய கணவரை வலைவீசித்தேடும் போலீஸ்\nமுல்லைத்தீவுப்பகுதியில் மனைவியின் இரு தங்கைகளையும் கர்ப்பமாக்கிய கணவரை வலைவீசித் தேடிவருகின்றாரனர் பொலிசார்\n18 வயது மற்றும் 20 வயதான இரு யுவதிகளே கணவரால் கர்ப்பமாக்கப்பட்டுள்ளனர்.\nஉழவு இயந்திரங்கள் மற்றும் நெல்லு அறுக்கும் இயந்திரம் என்பவற்றின் சொந்தக்காரனான 32 வயதான 2 பிள்ளைகளின் குடும்பஸ்தரே இப்படியான செயலில் ஈடுபட்டுள்ளார்.\nகாதலித்து திருமணம் புரிந்த குறித்த குடும்பஸ்தர் காதலிக்கும் போது தனது உறவினர்களை பெற்றோரை புறக்கணித்தே மனைவியைத் திருமணம் செய்துள்ளார்.\nஅதன் பின்னர் தனது மனைவியின் தாய் மற்றும் மனைவியின் இரு சகோதரிகளையும் சகோதரரையும் தனது பொறுப்பில் வைத்திருந்தே கவனித்து வந்ததாகவும் தெரியவருகின்றது.\nஇவ்வாறான நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் திடீரென சுகவீனமடைந்த மனைவியின் சகோதரி ஒருவரை வைத்தியசாலையில் அனுமதித்த போது அவர் கர்ப்பமான தகவல் வைத்தியாசலை வட்டாரங்களால் மாமியாருக்கு தெரியப்படுத்தப்பட்டுள்ளது.\nஇதன் பின்னர் நடந்த விசாரணையின் போது கர்ப்பத்திற்கு காரணம் தனது மருமகன் என அறிந்த மாமியர் தனது மருமகனைக் காப்பாற்றும் பொருட்டு தனது திருமணமாகாத மகள்கள் இருவருடனும் மருமகன் வீட்டிலிருந்து வெளியேறி சற்றுத் தொலைவில் வசித்து வந்துள்ளார்.\nஇதன் பின்னர் தனது இளைய மகளும் வயிற்று வலி என வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போத அவளும் கர்ப்பம் என வைத்தியர்கள் தெரிவித்ததால் பெரும் அதிர்ச்சியடைந்து அது தொடர்பாக விசாரித்த போது அதற்கும் மருமகனே காரணம் என தெரியவந்துள்ளது.\nஇதனால் கடும் விசனமடைந்த மாமியார் இது தொடர்பாக தனது திருமணமான மூத்த மகளுக்கு முறையிட்டதுடன் அவருடனேயே சென்று பொலிசாரிடமும் முறையிட்டதாகத் தெரியவருகின்றது.\nஇதனையடுத்து மருமகன் தலைமறைவாகியுள்ளதாகவும் பொலிசார் அவரைத் தேடிவருவதாகவும் அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.\nPrevious articleயாழில் மற்றுமொரு பிர­மாண்­ட விகா­ரை அமைப்பு\nNext articleபலாங்கொடை பகுதியில் தடியால் தாக்கப்பட்டு ஒருவர் உயிரிழப்பு\nஷங்ரி-லா பேரத்தின் போது, 5 மில்லியன் டொலர் கையூட்டு பெற்றதை மறுப்பாரா மகிந்த\nகாணமல் ஆக்கப்பட்ட தமது பிள்ளைகளைத் தேடி தொடர்ந்து போராடி வந்த தந்தையர் இருவர் மரணம்\nடக்ளஸ் ஐயாவின் வேண்டுகோளின் படி மொட்டுக்கு வாக்களியுங்கள் அவர் எல்லாம் செய்வார். ” போரில் ஒரு கண்ணையும் அழகிய முகத்தினையும் இழந்த முன்னாள் போராளி\nதெஹிவளையில் மசா���் நிலையம் என்றும் போர்வையில் இயங்கி வந்த விபச்சார நிலையம் முற்றுகை\nவிபசார விடுதி சுற்றிவளைப்பு – 45 வயதுக்கு மேற்பட்ட 4 பெண்கள் கைது\nபேஸ்புக் மூலம் ஒழுங்கமைக்கப்பட்ட களியாட்ட நிகழ்வில் பங்கேற்ற 100 சிக்கினர்\nயாழில்,பேருந்துக்குள் தவறவிடப்பட்ட சங்கிலி உரியவரிடம் ஒப்படைத்த இளைஞனுக்கு குவியும் பாராட்டுக்கள்\nயாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் சட்டத் துறை விரிவுரையாளர் பதவி நீக்கம்\nவெளிநாட்டு மாப்பிள்ளை மோகத்தால் 75 இலட்சத்தை இழந்த யாழ் பெண்\nயாழ் பஸ்நிலையத்தில் நின்ற இந்த ஐயா யாா் என்று தெரிந்தவர்கள் – உறவுகளுக்கு தெரிவியுங்கள்\nயுத்தத்தில் எனது தந்தை மற்றும் கணவரை இழந்தவள் நான் உங்கள் வேதனை நான் அறிவேன்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665809.73/wet/CC-MAIN-20191112230002-20191113014002-00399.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.wsws.org/tamil/articles/2011/nov/111105_sri.shtml", "date_download": "2019-11-12T23:49:46Z", "digest": "sha1:JNI3TLZ3GNFMB6HGYWSV4VTIO6VMUHD3", "length": 56577, "nlines": 81, "source_domain": "www.wsws.org", "title": "இலங்கை நவசமசமாஜக் கட்சி சோசலிசத்தையும் அக்டோபர் புரட்சியையும் நிராகரிக்கின்றது", "raw_content": "சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்\nஉலக சோசலிச வலைத்தளம் பற்றி\nநான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு\nWSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இந்தியா\nஇலங்கை நவசமசமாஜக் கட்சி சோசலிசத்தையும் அக்டோபர் புரட்சியையும் நிராகரிக்கின்றது\nஇலங்கையில் நவ சம சமாஜக் கட்சி, சோசலிசத்துக்கான போராட்டத்தை நிராகரித்து, லியோன் ட்ரொட்ஸ்கியின் நிரந்தரப் புரட்சிக் கோட்பாட்டை தாக்குவதுடன் அக்டோபர் புரட்சியை ஒரு வரலாற்று தவறு எனக் கூறுகின்றது.\nநவசமசமாஜக் கட்சி ஏகாதிபத்திய சக்திகளுக்கு சேவை செய்வதை நோக்கி முன்செல்வதற்காக இலங்கையில் முதலாளித்துவ கட்சிகளுடன் புதிய கூட்டுக்களை அமைக்க முயற்சிக்கின்ற நிலையிலேயே கட்சியின் தலைவர் விக்கிரமபாகு கருணாரட்ன இத்தகைய கருத்துக்களை வெளியிட்டுள்ளார். நவசமசமாஜக் கட்சி இலங்கையில் அண்மையில் நடந்த உள்ளூராட்சி சபை தேர்தலில் போட்டியிடுவதற்காக தமிழ் முதலாளித்துவக் கட்சியான ஜனநாயக மக்கள் முன்னணி (ஜ.ம.மு.) உடனான கூட்டணியை இறுக்கமாக்கிக்கொண்டது.\nலக்பிமநியூஸ் வாரப் பத்திரிகையில் செப்டெம்பர் 4 அன்று தனது பத்தியில் கருணாரட்ன எழுதியிருப்பதாவது: “மேற்கத்தைய நாடுகளில் சோசலிச அரசியல் இயக்கங்களில் கலந்துரையாடப்படுவது போல், எங்களது போன்ற வறிய, பொருளாதார ரீதியில் பின்தங்கிய நாட்டில் சோசலிசம் இருக்க முடியாது. உலக அளவில் முதலாளித்துவப் பொருளாதாரம் அபிவிருத்தியடைந்த பின்னரே சோசலிசம் வரும். உலக முதலாளித்துவத்தின் அடிப்படையில் ஒரு ஜனநாயக உலக அரசாங்கம் இருக்க வேண்டும். அதன் பொறிவு மனித குலத்தை சோசலிசத்தை நோக்கி வழிநடத்தும்.”\nஅத்தகைய அறிக்கைகள் மூலம் நவசமசமாஜக் கட்சி இலங்கையிலும் ஆசியாவிலும் சோசலிசத்துக்கான போராட்டத்தை அது முழுமையாக எதிர்க்கின்றது என்பதை தெளிவுபடுத்தியுள்ளது. நவசமசமாஜக் கட்சி நிலைப்பாட்டைப் பொறுத்தளவில், முடிவற்ற எதிர்காலத்தின் நிகழ்ச்சி நிரலில் சோசலிசம் கிடையாது. மாறாக, தொழிலாளர்கள் நீண்ட போராட்டங்களில் ஈடுபடுவது முதலாளித்துவத்தை தூக்கி வீசுவதற்கன்றி, அமைதியாக ஒன்றிணைந்து வெகுஜனங்களுக்கு ஒரு “ஜனநாயக உலக அரசாங்கத்தை” கொடுக்க வேண்டும் என உலகம் பூராவும் உள்ள பெரும் நிறுவன உரிமையாளர்களுக்கும் பிரதான முதலாளித்துவ அரசாங்கங்களுக்கும் அழுத்தம் கொடுப்பதற்காகவே ஆகும்.\nஇந்த முன்நோக்கு கற்பனையானதும் பிற்போக்கானதுமாகும். மேற்கத்தைய ஏகாதிபத்திய சக்திகள் தமது நாட்டில் ஆழமடைந்துவரும் பொருளாதார நெருக்கடிகளையும் வெகுஜனப் போராட்டங்களையும் எதிர்கொள்கின்ற நிலையில், மேலும் மேலும் சீனா மற்றும் ஈரான் போன்ற நாடுகளை இராணுவ ரீதியில் அச்சுறுத்தி வருகின்றன. இப்போது கூட வாஷிங்டன் தனது பிரஜைகளை விசாரணையின்றி கொல்வதற்கான உரிமையை கோருகின்றது. சமூக சமத்துவத்துக்கும் உலக பொருளாதார உற்பத்தியை தொழிலாள வர்க்கத்தின் ஜனநாயகக் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவருவதற்குமான ஒரு சோசலிசப் போராட்டம் இன்றி, ஜனநாயகத்தின் பேரில் எந்தவொரு அக்கறையான போராட்டமும் இடம்பெற முடியாது.\nகருணாரட்ன பின்தங்கிய நாடுகளில் சோசலிசத்துக்கான போராட்டத்தை நிராகரித்த பின்னர், லியோன் ட்ரொட்ஸ்கி அபிவிருத்தி செய்த நிரந்தரப் புரட்சிக் கோட்பாட்டின் மீது தாக்குதல் தொடுக்க விரைகின்றார். பின்தங்கிய நாடுகளில் சோசலிசம் உருவாக முடியாது என வலியுறுத்தும் நவசமசமாஜக் கட்சி போலன்றி, “அவர் [ட்ரொட்ஸ்கி] பின்தங்கிய நாடுகளில் தொழிலாளர்கள் ஆட்சியதிகாரத்துக்கு வருவதற்கான சாத்தியத்தை முன்னற���விக்கின்றார்... வேறு வார்த்தைகளில் சொன்னால், உலகில் சமத்துவமற்ற அபிவிருத்தியானது உலக சோசலிசத்துக்கு ஒரு குறுக்குப் பாதையை திறந்துவிடும் என்பதாகும்,” என கருணாரட்ன எழுதுகின்றார்.\nநவசமசமாஜக் கட்சி ட்ரொட்ஸ்கியின் நிலைப்பாடுகளை கடுமையாக எதிர்க்கின்றது. ஏகாதிபத்திய சகாப்தத்தில் பின்தங்கிய நாடுகளில் உள்ள முதலாளித்துவ வர்க்கத்தால் ஜனநாயகப் புரட்சியின் கடமைகளை மேற்கொள்ள முடியாது என ட்ரொட்ஸ்கி விளக்கியுள்ளார். விவசாயிகளுக்கு நிலங்களைப் பகிர்ந்தளித்தல், ஜனநாயக உரிமைகளை ஸ்தாபித்தல், நிலப்பிரபுத்துவ மற்றும் சமய பிற்போக்குத்தனங்களை எதிர்த்தல் போன்ற பதினெட்டாம் நூற்றாண்டு ஜனநாயகப் புரட்சிகளை அபிவிருத்தி செய்ய, அல்லது தேசிய ஐக்கியத்தை, உண்மையான சுதந்திரத்தை மற்றும் ஏகாதிபத்திய ஒடுக்குமுறையில் இருந்து விடுதலையை எட்ட முதலாளித்துவத்தால் முடியாது.\nமாறாக, சோசலிச புரட்சியின் ஒரு உப-விளைவாக மற்றும் உலக சோசலிசத்துக்கான போராட்டத்தின் பாகமாக, ஒடுக்கப்பட்ட மக்களுக்கு தலைமைத்துவம் வகிக்கும் தொழிலாள வர்க்கத்தால் மட்டுமே ஜனநாயகப் புரட்சியின் இத்தகைய இன்றியமையாத பணிகளை இட்டு நிரப்ப முடியும். இந்த வகிபாகத்தை ஆற்றுவதற்காக தொழிலாள வர்க்கம் ஒவ்வொரு முதலாளித்துவ கட்சியில் இருந்தும் தனது அரசியல் சுயாதீனத்தை ஸ்தாபித்துக்கொள்ள வேண்டும் என ட்ரொட்ஸ்கி வலியுறுத்தினார்.\n1917 அக்டோபரில் ரஷ்யாவில் போல்ஷிவிக் கட்சி அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கு அடித்தளத்தைக் கொடுத்து, சோவியத் ஒன்றியத்தை ஸ்தாபிக்கவும் சோசலிசப் புரட்சிக்கான போராட்டத்தை ஐரோப்பா மற்றும் ஆசியாவுக்கும் விரிவுபடுத்துவதற்கும் வழியமைத்துக் கொடுத்தது இந்த முன்நோக்கே ஆகும். நிச்சயமாக கருணாரட்ன நிரந்தரப் புரட்சிக் கோட்பாட்டை எதிர்ப்பதனாலேயே, அவர் சோவியத் ஒன்றியத்தை தாக்குவதோடு அதற்கும் சோசலிசத்துக்கும் சம்பந்தம் இல்லை என பிரகடனமும் செய்கின்றார்.\nஐரோப்பாவில் அடுத்து வந்த புரட்சிகர அலைகள் 1920களில் தோற்கடிக்கப்பட்டதன் காரணமாக, கருணாரட்ன எழுதுவதாவது: ட்ரொட்ஸ்கியின் முன்நோக்கின் விளைவால் “ரஷ்யா தேசியமயப்படுத்தப்பட்ட பின்தங்கிய பொருளாதாரத்துடன் ஒரு கட்சி அரசாக தனிமைப்படுத்தப்பட்டது. பின்னையது எந்தவொரு அரசியல��� அர்த்தத்திலும் ஒரு சோசலிச அரசு அல்ல, மாறாக அது ஒரு பக்குவமற்ற நெறிபிறழ்வாகும்,” என கருணாரட்ன எழுதுகிறார்.\n“எந்தவொரு அரசியல் அர்த்தத்திலும்” சோவியத் ஒன்றியம் சோசலிசம் அல்ல, அது ஒரு “நெறிபிறழ்வே” என கூறுவதன் மூலம், 1917ல் ரஷ்யாவில் தொழிலாளர்கள் ஆட்சிக்கு வந்தமை ஒரு தவறு மற்றும் ஒரு வரலாற்று மரண முடிவு. புரட்சியை நடத்தாமல் இருந்திருக்க வேண்டும், என கருணாரட்ன அர்த்தம் கற்பிக்கின்றார்.\nஇது இருபதாம் நூற்றாண்டில் சோசலிசத்துக்கான முழு புரட்சிகரப் போராட்டங்களும் வரலாற்று ரீதியில் முறைகேடானது என அர்த்தப்படுத்துவதோடு மட்டுமன்றி, சோவியத் ஒன்றியத்தினதும் மற்றும் கம்யூனிஸ்ட் அகிலத்தினதும் ஸ்டாலினிச சீரழிவுக்கு எதிராக மார்க்சியத்தின் அடிப்படைகளுக்காக ட்ரொட்ஸ்கிச இயக்கம் முன்னெடுத்த போராட்டத்தையும், தொழிலாள வர்க்கத்தின் அரசியல் சுயாதீனத்தை ஸ்தாபிப்பதற்கான ட்ரொட்ஸ்கிசத்தின் போராட்டத்தையும் ஒதுக்கித் தள்ளுகின்றது.\nஎதிர் ஏகாதிபத்திய சக்திகளால் சுற்றிவளைக்கப்பட்ட ஆரம்ப சோவியத் ரஷ்யாவின் யுத்தத்தால் அழிக்கப்பட்ட பொருளாதாரத்தில் தலைதூக்கிய அதிகாரத்துவம், உலக சோசலிசப் புரட்சியினதும் மற்றும் தனிப்பட்ட முறையில் ட்ரொட்ஸ்கியினதும் எதிரியாக உருவெடுத்தது. மாறாக அது “தனி நாட்டில் சோசலிசத்துக்காக” வாதாடியது. அதன் “இரண்டு கட்ட” புரட்சிக் கோட்பாடு என சொல்லப்படுவதை அடிப்படையாகக் கொண்டு, அது பின்தங்கிய நாடுகளில் உள்ள தொழிலாளர்கள் சோசலிசத்துக்கான போராட்டத்தை பிந்திய வரலாற்று சகாப்தத்துக்கு ஒத்திவைத்துவிட்டு முதலில் ஜனநாயகத்துக்காகப் போராட வேண்டும் எனக் கூறியது.\nபின்தங்கிய நாடுகள் சோசலிசத்தை அன்றி முதலில் ஜனநாயகத்தையே பெற வேண்டும் என இன்று கருணாரட்ன வலியுறுத்துவது, தனது கட்சியை ஏகாதித்தியத்துக்கும் அரசியல் பிற்போக்குத்தனத்துக்கும் நேரடியாக சேவையாற்றுவதற்கு நகர்த்துவதற்கான தயாரிப்பே ஆகும். தாம் “ஒரு சோசலிச ஐக்கியத்துக்காக அன்றி, ஜனநாயகத்துக்கும் சமூக சமத்துவத்துக்காகவும் முயற்சிப்பவர்களின் ஐக்கியத்துக்காக முன் நிற்பதாகவும், அத்தகைய ஒரு பரந்த குழுவமைவு ‘சமூக ஜனநாயக கூட்டணி’ என்றழைக்கப்படுகிறது” என்றும் நவசமசமாஜக் கட்சி தலைவர் எழுதுகின்றார்.\nகருணாரட்னவின் “சமூக ஜனநாயக கூட்டணி” என்பது என்ன இலகுவாகக் கூறினால், அது வலதுசாரி முதலாளித்துவக் கட்சிகளுடனான கூட்டணியே ஆகும். ஜனநாயக மக்கள் முன்னணி (ஜ.ம.மு.) உடனான நவசமசமாஜக் கட்சியின் புதிய கூட்டணி, “தீவிர சமூக ஜனநாயக இயக்கத்தின் தோற்றத்தை” பிரதிநிதித்துவம் செய்கின்றது என கருணாரட்ன தெரிவித்துள்ளார். எவ்வாறெனினும், அவரது இலக்கு, இலங்கை முதலாளித்துவத்தின் பாரம்பரிய வலதுசாரி கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியையும் (யூ.என்.பீ.) உள்ளடக்கும் வகையில் கூட்டணியை விரிவுபடுத்துவதே ஆகும்.\nநவசமசமாஜக் கட்சி, கடந்த பல ஆண்டுகளாக யூ.என்.பீ. உடனும் அதன் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுடனும் அடிக்கடி நெருக்கமாக ஒத்துழைத்துச் செயற்பட்டது. 2009 முற்பகுதியில், நவசமசமாஜக் கட்சி, இன்னுமொரு போலி இடது குழுவான ஐக்கிய சோசலிசக் கட்சியுடன் சேர்ந்து, ஜனநாயக உரிமைகளை பாதுகாக்க என்ற பெயரில், யூ.என்.பீ. உடன் “சுதந்திரத்துக்கான களம்” என்ற ஒன்றை உருவாக்கிக்கொண்டு யூ.என்.பீ. உடன் சேர்ந்து ஆர்ப்பாட்டங்களில் பங்குபற்றிவந்தது.\nஉள்ளூராட்சித் தேர்தல் பிரச்சாரத்தில், கருணாரட்ன யூ.என்.பீ. யை சமூக ஜனநாயகக் கட்சியாக ஆகுமாறு கேலிக்கூத்தான முறையில் அழைப்புவிடுத்தார். டெயிலி மிரர் பத்திரிகைக்கு வழங்கிய பேட்டியில் கருணாரட்ன வலியுறுத்தியதாவது: “யூ.என்.பீ. ஒரு சமூக ஜனநாயகக் கட்சியாக மாற வேண்டும்; சகல வலதுசாரி அரசியலையும் (இலங்கை ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷ) மஹிந்த எடுத்துக்கொண்டுள்ளதால், அவர்களால் தொடர்ந்தும் வலதுசாரி அரசியல் கட்சியாக இருக்க முடியாது,”\n“யூ.என்.பீ. தனது கொள்கைகளை சமூக ஜனநாயகத்துக்கு மாற்றிக்கொள்ளாவிட்டால்... சகல சாதகங்களும் அரசாங்கத்துக்குச் சென்றுவிடும்,” என இன்னுமொரு பேட்டியில் அவர் கூறியுள்ளார்.\nவலதுசாரி யூ.என்.பீ.யை முதலாளித்துவ “இடது” கட்சியாக மாறுமாறு கருணாரட்ன அழைப்பு விடுப்பது வஞ்சகமானதும் கேலிக்கூத்தானதுமாகும். தமிழ் தேசியவாத தமிழீழ விடுதலைப் புலிகளை படுகொலை செய்ததன் மூலம் இராஜபக்ஷ அரசாங்கம் முடிவுக்குக் கொண்டுவந்த இலங்கையின் உள்நாட்டு யுத்தத்தாலும், மற்றும் மக்களின் வறுமை நிலை மோசமடைந்து வருவதாலும், இராஜபக்ஷவின் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி (ஸ்ரீ.ல.சு.க) அவப்பேறு பெற்றுள்ளது என்பது அவர் அறிந்த��ே. தொழிலாள வர்க்கத்தின் சுயாதீனமான அரசியல் போரட்டத்தை தான் எதிர்ப்பதால், கருணாரட்ன ஒரு புதிய, மற்றும் மோசடியான கூட்டணியை அமைத்துக்கொள்ளக்கூடியவாறு ஒரு புதிய சக்தியை அரசியல் ஸ்தாபனத்துக்குள் தேடிக்கொள்ள வேண்டும். அது “இடது” ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியாக இருக்க முடியாததால், அவர் வலதுசாரி யூ.என்.பீ.யை தேர்வு செய்துகொள்கின்றார்.\nயூ.என்.பீ. இலங்கையில் பாரம்பரிய விசுவாசமான மேற்கத்தைய-சார்பு கட்சியாகும். அது வாஷங்டனுடன் நெருங்கிய உறவு கொண்டதாகும். அது பெய்ஜிங்கின் பக்கம் சாய்வதற்கு எதிராக மீண்டும் மீண்டும் இராஜபக்ஷவை எச்சரித்து வந்துள்ளது. பெருமளவில் உள்நாட்டு யுத்தத்துடன் விரிவாக்கமடைந்த சீனாவுடனான இராஜபக்ஷவின் உறவு, மேற்கத்தைய ஏகாதிபத்தியத்திடம் இருந்து இலங்கையை தனிமைப்படுத்திவிடும் என்று அது கவலை கொண்டிருந்தது.\nநவசமசமாஜக் கட்சி பிரதான தமிழ் முதலாளித்துவக் கட்சியான தமிழ் தேசியக் கூட்டமைப்புடனும் ஒரு கூட்டணியை அமைத்துக்கொள்ள எதிர்பார்க்கின்றது. கருணாரட்ன தமிழ் கூட்டமைப்பை “தமிழ் மக்களின் ஏக பிரதிநிதியாக” முன்னிலைப்படுத்துவதோடு அதனுடன் ஒரு “அரசியல் தீர்வுக்கு” வருமாறும் கொழும்பு அரசாங்கத்துக்கு அழைப்பு விடுக்கின்றார். இது தமிழ் முதலாளித்துவத்துடனான அதிகாரப் பகிர்வு திட்டமே அன்றி வெறெதுவுமாக இருக்க முடியாது.\nதமிழ் கூட்டமைப்புடன் கொழும்பு அரசாங்கம் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என ஒபாமா நிர்வாகம் கோருவதைப் பற்றி நவசமசமாஜக் கட்சி தலைவர் புரிந்தே வைத்திருக்கின்றார். புலிகளின் தனிநாட்டுக்கான பிரச்சாரத்திற்கு ஆதரவளித்த, பிரிவினைவாத புலிகளின் முன்னாள் ஊதுகுழலான தமிழ் கூட்டமைப்பு, தமிழ் கட்சிகளின் கூட்டமைப்பாகும். இது அக்டோபர் கடைசியில் அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் ஹிலாரி கிளின்டனை சந்திக்கவுள்ளது.\nநவசமசமாஜக் கட்சி தமிழ் கூட்டமைப்புக்கு விடுக்கும் அழைப்பும், அதே போல் யூ.என்.பீ.க்கு விடுக்கும் அழைப்பும் ஒரே திசையமைவைக் கொண்டுள்ளன –அதிருப்தியடைந்துள்ள தமிழ் வெகுஜனங்களை அரசியல் ஸ்தாபனத்துடன் கட்டிப்போட முயற்சிக்கும் அதே வேளை, அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு சேவை செய்கின்றது.\nவாஷிங்டன் கொழும்பு அரசாங்கத்தை நெருக்குவதற்கு, உள்நாட்டு யுத்தத்தின் போது இழைக்கப்பட்ட யுத்தக் குற்றங்கள் உட்பட மனித உரிமை மீறல்களை பயன்படுத்த முயற்சிக்கின்றது. சீனாவுடனான அமெரிக்காவின் மூலோபாய மற்றும் பொருளாதார மோதல்கள் உக்கிரமடைகின்ற நிலையில், ஒபாமா நிர்வாகம் சீனாவுடனான இராஜபக்ஷவின் அபிவிருத்தியடையும் உறவுகளை துண்டிக்க விரும்புகிறது.\nஇராஜபக்ஷவின் யுத்தத்துக்கு ஒத்துழைத்த அமெரிக்கா, தமிழர்களின் ஜனநாயக உரிமைகள் பற்றி எந்தவித அக்கறையும் கொண்டிருக்காததோடு, தனது மூலோபாய மற்றும் வர்த்தக நலன்களின் அடிப்படையில் மட்டுமே தனது கொள்கையை முன்னெடுக்கின்றது. 2009 டிசம்பரில், அமெரிக்க செனட் வெளியுறவு கமிட்டி வெளியிட்ட அறிக்கை, இலங்கையின் மூலோபாய முக்கியத்துவத்தை சுட்டிக் காட்டியது. அது இந்து சமுத்திரத்தில் சீன மற்றும் இந்திய வர்த்தகத்துக்கான தீர்க்கமான கடற் பாதையை பற்றி மேற்கோள் காட்டியிருந்தது. “இலங்கை ‘இழக்கப்படுவதை’ அமெரிக்கா அனுமதிக்க முடியாது,” என அந்த அறிக்கையின் முடிவு தெரிவிக்கின்றது.\nலிபியாவில் இறுதியில் இடைக்கால அரசாங்கத்தை அமைத்த ஏகாதிபத்திய ஆதரவு கொண்ட லிபிய “கிளர்ச்சியாளர்களை’ நவசமசமாஜக் கட்சி ஆதரிப்பதில் இருந்து அது ஏகாதிபத்தியத்துக்குச் சார்பாக வளைந்து கொடுப்பது வெளிப்பட்டுள்ளது. கருணாரட்ன நேட்டோ குண்டுத் தாக்குதல்களைப் பற்றி வெறும் கடமைக்கு மட்டும் விமர்சனங்களை முன்வைத்த அதே வேளை, லிபிய மக்களுக்கு “உதவுவதற்காக” “[கடாபி] சர்வாதிகாரத்துக்கான ஆயுத விற்பனைக்கு முழு தடை விதிப்பதற்கும், லிபிய அரசாங்கத்தின் சொத்துக்களை முடக்கி வைப்பதற்கும்” மற்றும் மனிதாபிமான உதவிகளை வழங்கவும் “பிரச்சாரம் செய்ய வேண்டும்” என அவர் எழுதுகின்றார். “துனிஷியா மற்றும் எகிப்தில் தொடங்கி, அராபிய மக்கள் மற்றும் இராணுவத்திடமிருந்து” லிபியாவுக்கு இராணுவ உதவிகள் வழங்கப்பட வேண்டும் எனவும் அவர் அழைப்பு விடுக்கின்றார்.\nஅதாவது, தமது சொந்த நாடுகளில் தொழிலாள வர்க்கத்தை தொடர்ந்தும் நசுக்கிக்கொண்டிருக்கும் அமெரிக்க ஆதரவிலான துனிஷிய அரசாங்கம் மற்றும் எகிப்து இராணுவ ஆட்சியும், லிபியாவில் புதிய ஏகாதிபத்திய-சார்பு அரசாங்கம் ஒன்றை அமைக்க மேற்கத்தைய சக்திகளுக்கு உதவ வேண்டும் என அவர் கோருகிறார். ஆயுத விற்பனையை தடை செய்யவும் லிபிய ச���த்துக்களை முடக்குவதற்குமான தனது பிரேரணைகளை ஏகாதிபத்திய சக்திகளால் மட்டுமே மேற்கொள்ள முடியும் என்பது கருணாரட்ன அறிந்ததே. உண்மையில் அமெரிக்கா, ஐக்கிய இராச்சியம் மற்றும் பிரான்சினால் இது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.\nஇந்த நாடுகளின் முதன்மையான நலன்களை –அதாவது லிபியாவின் எண்ணெய் வளத்தை சூறையாடுவது மற்றும் மேற்கத்தைய ஏகாதிபத்திய மூலோபாய நலன்களை பாதுகாப்பது- முன்னெடுக்கவே லிபியா மீது நேட்டோ யுத்தம் தொடுத்தது என்பது மேலும் மேலும் தெளிவாகின்ற நிலையிலேயே, கருணாரட்ன லிபியா பற்றி சிறிது மௌனம் காத்தார்.\nஏகாதிபத்தியத்துக்கும் அரசியல் உரிமைகளுக்கும் நவசமசமாஜக் கட்சியின் அசைக்க முடியாத ஆதரவு, அது ஒரு ட்ரொட்ஸ்கியக் கட்சியல்ல என்ற உண்மையை பிரதிபலிக்கின்றது. லங்கா சமசமாஜக் கட்சி, சோசலிச அனைத்துலகவாத கொள்கையையும் தொழிலாள வர்க்கத்தின் அரசியல் சுயாதீனத்தையும் காட்டிக்கொடுத்து, 1964ல் ஸ்ரீ.ல.சு.க.யின் கூட்டணி அரசாங்கத்துக்குள் நுழைந்து கொண்டது. இதற்குப் பின்னரான லங்கா சமசமாஜக் கட்சியின் காலப் பகுதியிலிருந்தே நவசமசமாஜக் கட்சி தோற்றம் பெற்றது. இந்தக் காட்டிக்கொடுப்புக்கு ஆதரவளித்த தலைவர்களும் மற்றும் கருணாரட்னவுமே நவசமசமாஜக் கட்சியை பின்னர் ஸ்தாபித்தனர்.\nஅப்போது லங்கா சமசமாஜக் கட்சி பப்லோவாத இயக்கத்தின் இலங்கைப் பகுதியாக இருந்தது. பப்லோவாத இயக்கமானது சுயாதீன ட்ரொட்ஸ்கியக் கட்சிகளை கட்டியெழுப்பும் போராட்டத்தை நிராகரித்து, தொழிலாள வர்க்கத்தின் தலைமைத்துவ மற்றும் புரட்சிகர வகிபாக நிலைப்பாட்டை மறுத்து, ட்ரொட்ஸ்கிஸத்தில் இருந்து பிரிந்து சென்ற ஒரு அரசியல் போக்காகும். ட்ரொட்ஸ்கிஸக் கட்சிகள் அபிவிருத்தியடைந்த நாடுகளில் ஸ்டாலினிஸ மற்றும் சமூக ஜனநாயக கட்சிகளுடன் இணைந்துகொள்ள வேண்டும் என பப்லோவாதிகள் வலியுறுத்தினர். பின்தங்கிய நாடுகளில் அவர்கள் தேசிய முதலாளித்துவக் கட்சிகளுடன் கூட “ஐக்கிய முன்னணி” அமைக்கப் பிரேரித்தனர். இதனால் ஸ்ரீ.ல.சு.க. நோக்கி சரிந்துகொண்டிருந்த லங்கா சமசமாஜக் கட்சியின் வளர்ச்சியடைந்து வந்த சந்தர்ப்பவாத அரசியலை மூடி மறைத்த அவர்கள், 1964ல் மாபெரும் காட்டிக்கொடுப்புக்கு வழிவகுத்தனர்.\nசோசலிச சமத்துவக் கட்சியின் முன்னோடியான புரட்சிக் கம்யூன��ஸ்ட் கழகம் (பு.க.க.) 1968ல் இந்தக் காட்டிக்கொடுப்புக்கு எதிராகவும் லங்கா சமசமாஜக் கட்சியின் சீரழிவுக்கு எதிராகவும் ஸ்தாபிக்கப்பட்டது. அது 1964ல் லங்கா சமசமாஜக் கட்சியின் காட்டிக்கொடுப்புக்கு எதிரான, மற்றும் சர்வதேச ரீதியில் பப்லோவாதத்தின் ட்ரொட்ஸ்கிஸ-விரோத கொள்கைகளுக்கு எதிராகவும் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு முன்னெடுத்த போராட்டத்தில் காலூண்றியிருந்தது. அப்போதிருந்து, பு.க.க./சோ.ச.க. ட்ரொட்ஸ்கிஸத்தையும் நிரந்தரப் புரட்சிக் கோட்பாட்டின் அடிப்படையிலான அதன் சோசலிசப் புரட்சி வேலைத் திட்டத்தையும் பாதுகாக்க, லங்கா சமசமாஜக் கட்சி உட்பட சகல வடிவிலான சந்தர்ப்பவாதத்துக்கும் எதிராகப் போராடி வந்துள்ளது.\nஸ்ரீ.ல.சு.க. தலைமையிலான கூட்டணி அரசாங்கத்தில் பங்குபற்றிய கருணாரட்னவும் அவரது பங்காளிகளும், இளைஞர்கள் மற்றும் தொழிலாள வர்க்கத்தின் மீதான ஒவ்வொரு தாக்குதல்களையும் ஆதரித்தனர். அந்த அரசாங்கம் 1971ல் இளைஞர்களின் கிளர்ச்சியை நசுக்கி, 15,000 இளைஞர்களைக் கொன்று மற்றும் ஆயிரக்கணக்கானவர்களை சிறையில் அடைத்த போதும் அவர்கள் அதிலேயே இருந்தனர். பௌத்த மதத்தை அரச மதமாக பிரகடனம் செய்த 1972 அரசியலமைப்புச் சட்டத்தை அந்த கூட்டணி அரசாங்கம் அமுல்படுத்தி தமிழ் மக்கள் மீது ஒரு பெரும் இனவாத தாக்குதலை நடத்தியது. கருணாரட்னவும் அவரது பங்காளிகளும் இந்த தாக்குதலை அங்கீகரித்தனர்.\nலங்கா சமசமாஜக் கட்சி முதலாளித்துவத்துக்கு இத்தகைய சேவைகளை செய்த பின்னர் கூட்டணி அரசாங்கத்தில் இருந்து வெளியேற்றப்பட்டது. அதன் பின்னரே நவசமசமாஜக் கட்சி தலைவர்கள் லங்கா சமசமாஜக் கட்சியில் இருந்து வெளியேறி 1978ல் தமது சொந்தக் கட்சியை அமைத்தனர். இந்தக் கட்சி முதலில், ட்ரொட்ஸ்கிஸ்டுகள் என காட்டிக்கொண்டு சீர்திருத்தவாத மற்றும் சந்தர்ப்பவாத கொள்கைகளைப் முன்னெடுத்த தொழிலாளர் அகிலத்துக்கான குழுவில் இணைந்து கொண்டது. நவசமசமாஜக் கட்சி 1991ல் பப்லோவாத ஐக்கிய செயலகத்தின் இலங்கைப் பகுதியாகியது.\nஇந்தக் கட்சி இலங்கையின் தசாப்தகால உள்நாட்டு யுத்தம் பூராவும் கொள்கையற்ற பிற்போக்கு சூழ்ச்சித் திட்டங்களை முன்னெடுத்தது. 1983ல் புலிகளுக்கு எதிரான உள்நாட்டு யுத்தம் தொடங்கிய நிலையில், ஜனாதிபதி ஜே.ஆர். ஜயவர்தனவின் யூ.என்.பீ. அரசாங்கம் நெ���ுக்கடியை எதிர்கொண்ட போது, அவர் ஏனைய கட்சிகளின் ஆதரவை எதிர்பார்த்து வட்ட மேசை மாநாடு ஒன்றுக்கு அழைப்பு விடுத்தார். நவசமசமாஜக் கட்சி தலைவர்கள் உத்வேகத்துடன் அதில் பங்குபற்றினர்.\n1987ல் தமிழர்களை ஒடுக்குவதற்கும் புலிகளை நிராயுதபாணிகளாக்கவும் இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்குக்கு இந்திய “அமைதிப் படைகள்” நுழைவதற்கு வழி வகுத்த இந்திய-இலங்கை உடன்படிக்கையையும் நவசமசமாஜக் கட்சி ஆதரித்தது.\nகருணாரட்ன 1990களின் நடுப் பகுதியில், சிங்கள அதி தீவிரவாத கட்சியான மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பீ.) ஒரு முற்போக்கான கட்சி என்ற மாயையை பரப்பி அதனுடன் ஒரு கூட்டணியை அமைத்தார். 2002ல் பெரும் வர்த்தகர்களாலும் ஏகாதிபத்திய சக்திகளாலும் ஏற்பாடு செய்யப்பட்ட, யூ.என்.பீ. ஆரம்பித்த புலிகளுடனான “சமாதான முன்னெடுப்புகளை” நவசமசமாஜக் கட்சி ஆதரித்தது.\nஅடுத்து அடுத்து அமைக்கப்பட்ட இத்தகைய கூட்டணிகள் தொழிலாள வர்க்கத்தை முதலாளித்துவக் கட்சிகளுடன் கட்டிப்போடுவதையும், தொழிலாள வர்க்கத்தை முதலாளித்துவ வர்க்கத்துக்கு எதிராகவும் சோசலிசத்துக்காகவும் சுயாதீனமாக அணிதிரட்டுவதை தடுப்பதையும் குறிக்கோளாகக் கொண்டிருந்தன.\nகருணாரட்ன இப்போது பேரினவாத வாய்ச்சவாடல்களுடன் இலங்கை முதலாளித்துவத்தை தூக்கிப் பிடிக்கின்றார். டெயிலி மிரர் பத்திரிகைக்கு அவர் கொடுத்த பேட்டியில், “உள்ளூர் முதலாளித்துவவாதிகளை மாற்றீடு செய்ய முயற்சிக்கும் வெளிநாட்டு முதலாளிகளுக்கு எதிரான தேசிய முதலாளித்துவத்துடனேயே நான் இருக்கின்றேன். உள்ளூர் முதலாளித்துவவாதிகள் இருக்கின்றார்கள், அவர்களைப் பலப்படுத்த வேண்டும், எங்கள் முன் உள்ள ஜனநாயகப் பணி அதுவே என நாம் நம்புகிறோம்,” என விளக்கியுள்ளார்.\nதொழிலாள வர்க்கம் பெரும் வர்த்தகர்களின் கட்சிகளின் அங்கமாக இருக்க வேண்டும் மற்றும் கிராமப்புற விவசாயிகள் உட்பட ஒடுக்கப்பட்ட சிறுபான்மையினரும் வறியவர்களும் முதலாளித்துவத்தைப் பலப்படுத்த இந்தக் கட்சிகளுக்குப் பின்னால் அணிதிரள வேண்டும் என்றே இங்கு அவர் குறிப்பிடுகின்றார். கருணாரட்னவின் அறிக்கைகள், நவசமசமாஜக் கட்சி சோசலிசத்தையும் நிரந்தரப் புரட்சியையும் எதிர்ப்பதையும் மற்றும் அது தொழிலாள வர்க்கத்துக்கு எதிராக முதலாளித்துவத்தையும் ஏக��திபத்தியத்தையும் பாதுகாக்கும் வகிபாகத்தை ஆற்றப் பொறுப்பேற்றிருப்பதையும் தெளிவாக அறிவிக்கின்றன.\nநவசமசமாஜக் கட்சி சோசலிசத்தை எதிர்ப்பதும் மற்றும் ட்ரொட்ஸ்கிஸத்தின் மீதான அதன் தாக்குதல்களும், முழு சர்வதேச பப்லோவாத இயக்கமும் ஏகாதிபத்திய அரசியல் மண்டலத்துக்குள் நுழைந்துகொண்டுள்ளதை பிரதிபலிக்கின்றது. பிரான்சில் பப்லோவாத புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகம் (எல்.சி.ஆர்.), ட்ரொட்ஸ்கிஸத்துடனான எந்தவொரு தொடர்பையும் உத்தியோகபூர்வமாக கைவிட்டு 2009ல் புதிய முதலாளித்துவ-விரோத கட்சியுடன் (என்.பீ.ஏ.) தன்னை கரைத்துவிட்டது. இது முதலாளித்துவக் கட்சிகளுடன் நேரடியான உறவுகளை ஏற்படுத்திக்கொள்வதற்கான அதன் முயற்சிகளின் ஒரு பாகமாகும்.\nஇந்த சகல குட்டி முதலாளித்துவக் கும்பல்களும், தொழிலாள வர்க்கத்தின் சர்வதேச புரட்சிகர எழுச்சிக்கு எதிராக முதலாளித்துவ முகாமுக்குள் நுழைந்து வருகின்றன. நவசமசமாஜக் கட்சியைப் போலவே, என்.பீ.ஏ.யும் லிபியா மீதான நேட்டோ தாக்குதலுக்கு ஆதரவளிக்கின்றது. அது இந்த இராணுவத் தலையீடு கடாபிக்கு எதிரான ஆர்ப்பாட்டக்காரர்களை பாதுகாப்பதை இலக்காகக் கொண்டது என துரோகத்தனமாக கூறிக்கொண்டது. எகிப்திலும் துனிஷியாவிலும் வெகுஜன எழுச்சிகளின் பின்னர் ஸ்தாபிக்கப்பட்ட இடைக்கால அரசாங்கங்கள் என சொல்லப்படுவதற்கு ஆதரவளிக்கும் என்.பீ.ஏ., அந்த இரு நாடுகளிலும் இராணுவத்தின் ஒத்துழைப்புடன் இயங்கிக்கொண்டிருக்கும் அரசாங்கங்களின் “ஜனநாயகப்” பாசாங்குகளையும் மிகைப்படுத்துகின்றது.\nநவசமசமாஜக் கட்சியும் அதன் சக சிந்தனையாளர்களும் ட்ரொட்ஸ்கிஸத்தை உத்தியோகபூர்வமாக கைவிட்டுள்ளமை, உலகம் பூராவும் தொழிலாள வர்க்கத்தின் புரட்சிகர போராட்டங்களை எழுச்சிபெறுகின்ற நிலையில், இத்தகைய கட்சிகள் தொழிலாளர்களுக்கு எதிராக முதலாளித்துவத்தையும் ஏகாதிபத்தியத்தையும் பாதுகாப்பதற்கு அணிதிரள்வதையே எடுத்துக் காட்டுகின்றது. இது சகல வடிவிலுமான பப்லோவாத மற்றும் ட்ரொட்ஸ்கிஸ-விரோத அரசியலுக்கு எதிராக சோ.ச.க. முன்னெடுத்த தசாப்தகால போராட்டத்தை உறுதிப்படுத்துகின்றது.\nசோசலிச சமத்துவக் கட்சியானது லங்கா சமசமாஜக் கட்சி மற்றும் நவசமசமாஜக் கட்சியின் காட்டிக்கொடுப்புகளுக்கு எதிரான போராட்டத்தில் தொழிலாள வர்க்கத்���ின் பரந்த வரலாற்று அனுபவங்களை கிரகித்துக்கொண்டுள்ள, இலங்கையிலும் தெற்காசியாவிலும் ட்ரொட்ஸ்கிஸத்தினதும் சோசலிசத்தினதும் ஒரே பாதுகாவலனாக இப்போது நிற்கின்றது. சோ.ச.க. தெற்காசியாவிலும், உலகம் பூராவும் சோசலிசத்துக்கான போராட்டத்தின் பாகமாக ஸ்ரீலங்கா-ஈழம் சோசலிச குடியரசு என்ற தொழிலாளர்களதும் விவசாயிகளதும் அரசாங்கத்தை அமைக்கும் வேலைத்திட்டத்தை அபிவிருத்தி செய்கின்றது. நாம் சோ.ச.க.யை ஒரு வெகுஜனக் கட்சியாக கட்டியெழுப்புமாறு தொழிலாளர்களுக்கும் இளைஞர்களுக்கும் அழைப்புவிடுக்கின்றோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665809.73/wet/CC-MAIN-20191112230002-20191113014002-00399.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.wsws.org/tamil/articles/2012/sep/120905_sel.shtml", "date_download": "2019-11-12T23:59:14Z", "digest": "sha1:6ELJMYBFYWM6MSTD5F3PPK2RBR47QVXZ", "length": 22681, "nlines": 57, "source_domain": "www.wsws.org", "title": "தோட்ட தொழிற்சங்கங்களின் மோசடி தேர்தல் கூட்டணியை நிராகரியுங்கள்", "raw_content": "சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்\nஉலக சோசலிச வலைத்தளம் பற்றி\nநான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு\nWSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கை\nதோட்ட தொழிற்சங்கங்களின் மோசடி தேர்தல் கூட்டணியை நிராகரியுங்கள்\nஎதிர் வரும் சபரகமுவ மாகாண சபை தேர்தலில் கேகாலை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களில் போட்டியிடுவதற்காக இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் (இ.தொ.கா.), மலையக மக்கள் முன்னணி (ம.ம.மு), ஜனநாயக மக்கள் முன்னணி (ஜ.ம.மு.) ஆகிய மூன்று போட்டி பெருந்தோட்டத் தொழிற்சங்கங்கள் ஒரு தேர்தல் கூட்டணியை அமைத்துள்ளன. இந்த மாவட்டங்களில் கணிசமானளவு தமிழ் பேசும் தேயிலை மற்றும் இறப்பர் தோட்ட தொழிலாளர்கள் உள்ளனர்.\nசோசலிச சமத்துவக் கட்சி (சோ.ச.க.) இந்த முன்னணியை நிராகரிக்குமாறு தோட்ட தொழிலாளர்களுக்கு அழைப்பு விடுக்கின்றது. இந்த மதிப்பிழந்த தொழிற்சங்கங்கள், அரசாங்கத்துக்கு விரோதமான தொழிலாளர்களின் எதிர்ப்பை பிற்போக்கு இனவாத அரசியல் முட்டுச்சந்துக்குள் திசை திருப்பி, தமிழ் பேசும் தொழிலாளர்களை அவர்களது சிங்களம் பேசும் வர்க்க சகோதரர்களுக்கு எதிராக இருத்துவதற்கே ஒன்றிணைந்துள்ளன.\nஅரசியல் கட்சிகளாக செயல்படும் இந்த தொழிற்சங்கங்கள், அனைத்து தொழிலாளர்களும் எதிர்கொள்ளும் வாழ்க்கைத் தர வீழ்ச்சிக்கு நேரடி பொறுப்பாகும். இ.தொ.கா. மற்றும் ம.ம.மு. ஆகிய இரண்டும், ஜனாதிபதி மஹிந்த இ��ாஜபக்ஷவின் ஆளும் கூட்டணியில் அங்கம் வகிப்பதோடு அவற்றின் தலைவர்கள் அமைச்சர் பதவிகளையும் வகிக்கின்றனர். ஜ.தொ.மு., தொழிலாள வர்க்கத்தின் மீதான தாக்குதல்களுக்கு இழிபுகழ்பெற்ற வலதுசாரி எதிர் கட்சியான ஐக்கிய தேசிய கட்சியுடன் (யூ.என்.பீ.) கூட்டுச் சேர்ந்துள்ளது.\nதொழிலாள வர்க்கத்திற்கு எதிரான ஆளும் கூட்டணியின் கொள்கைகளில் இருந்து தங்களை தூர விலக்கிக் காட்டும் முயற்சியில், இ.தொ.கா. மற்றும் ம.ம.மு., -இராஜபக்ஷவின் ஒப்புதலுடன்- தனித்தனியாக தேர்தலில் போட்டியிட முடிவு செய்தன. தோட்டத் தொழிலாளர்கள் மத்தியில் வளர்ந்து வரும் அதிருப்தியை அடக்குவதற்கு இந்த தொழிற்சங்கங்கள் தேவைப்படும் என்று உணர்ந்தே இராஜபக்ஷ தனது அனுமதியை கொடுத்தார்.\nஇந்த தொழிற்சங்கங்கள் இனவாதத்துக்கு வெளிப்படையாக அழைப்பு விடுக்கின்றன. இ.தொ.கா. தலைவர் முத்து சிவலிங்கம், மாகாண சபைக்கு \"ஒரு தமிழ் பிரதிநிதியை தெரிவுசெய்ய இந்த தேர்தலில் தமிழ் கட்சிகள் ஐக்கியப்பட வேண்டும்\" என்று அறிவித்தார். அதே வரியை எதிரொலித்த ம.ம.மு. செயலாளர் ஏ. லோரன்ஸ், \"சிங்களப் பேரினவாதத்துக்கு எதிராக மலையக தமிழ் கட்சிகள் ஐக்கியப்பட வேண்டும்.\" என்று அழைப்பு விடுத்தார்.\nஇனவாத அரசியலின் பின்னால் உள்ள அடிப்படை தேர்தல் கணிப்புகளை விளக்கிய ஜ.ம.மு. தலைவர் மனோ கணேசன், \"தமிழ் வாக்காளர்கள் ஆளும் கட்சிக்கு, எதிர் கட்சியான யூ.என்.பீ.க்கு அல்லது எங்களுக்கு என்ற முறையில் வாக்குகளை பிரித்தால், ஒரு தமிழ் பிரதிநிதி இந்த தேர்தலில் வெல்ல முடியாது\", என பிரகடனம் செய்தார்.\n\"ஒரு தமிழ் பிரதிநிதி தேர்ந்தெடுக்கப்பட்டால்\" தொழிலாளர்களுக்கு உதவியாக இருக்கும் என்ற கூற்று ஒரு மோசடி ஆகும். இந்த தொழிற்சங்கங்கள், தோட்ட நிறுவனங்களின் கோரிக்கைகளை தொழிலாளர்கள் மீது சுமத்துவதில் நேரடியாக பொறுப்பாளிகளாக உள்ளன. ஆட்சியில் இருக்கும் அரசாங்கங்களின் அங்கமாக இருப்பதனால், அவை ஒட்டு மொத்த தொழிலாள வர்க்கத்தின் மீதான உக்கிரமடைந்துவரும் தாக்குதல்களுக்கும், அதே போல், தமிழர்களுக்கு எதிரான திட்டமிட்ட பாரபட்சங்களுக்கும் தலைமை வகிக்கின்றன. உணவு, எரிபொருள் மற்றும் போக்குவரத்துக் கட்டணங்கள் போன்ற அடிப்படைத் தேவைகளின் விலைகளை உயர்த்துவதோடு மானியங்களையும் வெட்டித் தள்ளும் இராஜபக்ஷ அரசாங்க���்திலேயே இ.தொ.கா. மற்றும் ம.ம.மு. அமைச்சர்கள் அங்கம் வகிக்கின்றனர்.\nதோட்ட தொழிலாளர்களின் வறிய மட்ட சம்பளத்தில் ஒரு அற்பத் தொகையை உயர்த்தியமைக்குப் பிரதியுபகாரமாக, உயர்ந்த உற்பத்தி இலக்குகளை சுமத்தும் கூட்டு ஒப்பந்தங்களுக்கு அனைத்து தோட்ட தொழிற்சங்கங்களும் பொறுப்பாளிகள் ஆவர். 2006, 2008 மற்றும் 2010 இல், இலட்சக்கணக்கான தொழிலாளர்கள் இ.தொ.கா. தோட்ட நிர்வாகங்களுடன் செய்துகொண்ட சம்பள வியாபார ஒப்பந்தங்களை நிராகரித்தனர். ஆனால், தொழிலாளர்களின் சீற்றத்தை தணிக்கும் பொருட்டு தங்களை ஒப்பந்தத்தின் “எதிரிகளாகக்\" காட்டிக்கொண்ட ஜ.ம.மு. மற்றும் ம.ம.மு., ஒப்பந்தத்தை ஏற்றுக்கொண்டு வேலைநிறுத்தங்களுக்கு முடிவுகட்டின.\nசகல தமிழர்களையும் பிரதிநிதித்துவப்படுத்துவதாக கூறிக்கொள்ளும் இந்த தொழிற்சங்க தலைவர்கள், ஒரு சலுகை பெற்ற தமிழ் முதலாளித்துவக் கும்பலின் நலன்களுக்காக செயற்படுகின்றனர். தொழிற்சங்கங்களை நடத்தும் இந்த அதிகாரத்துவத்தினர், செல்வந்த வர்த்தகர்களாவர், சிலர் சொந்தமாக பெருந்தோட்டங்களை வைத்துள்ளனர். அவர்களது ஆடம்பர வாழ்க்கைக்கும், தமது குழந்தைகளுக்கு போதுமான கல்வி, கெளரவமான வீடு மற்றும் சுகாதார வசதியின்றி பிழைப்பதற்குப் போராடி வரும் தொழிலாளர்கள் மற்றும் அவர்களின் குடும்பங்களின் குடும்பங்களுக்கும் இடையில் பொதுவான எதுவும் கிடையாது.\nதீவின் 30 ஆண்டுகால உள்நாட்டு யுத்தத்தின் போது, ஆட்சியில் இருந்த கொழும்பு அரசாங்கங்கள், பெருந்தோட்ட மாவட்டங்களில் ஒரு போலீஸ்-அரச ஆட்சியை பேணி வந்தன. தொழிலாளர்களையும் இளைஞர்களையும் தொடர்ச்சியாக அச்சுறுத்தி வந்த பாதுகாப்பு படைகள், அவர்கள் அனைவரையும் பிரிவினைவாத தமிழீழ விடுதலை புலிகளின் சந்தேக நபர்களாகவே நடத்தின. சிலர் கைது செய்யப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டனர். ஜனநாயக உரிமை மீறல்கள் சம்பந்தமாக மெல்லிய விமர்சனங்களை முன்வைத்த தொழிற்சங்கங்கள், இனவாத யுத்தத்தை ஆதரித்தன. கைது செய்யப்பட வேண்டிய தமிழ் இளைஞர்களின் பட்டியலை போலிசுக்கு வழங்குவதில் இ.தொ.கா. இழிபுகழ் பெற்றதாகும்.\nபிரிட்டிஷ் காலனித்துவ ஆட்சியின் கீழ் திணிக்கப்பட்ட தோட்ட தொழிலாளர்கள் மீதான ஒடுக்குமுறை நிலைமைகள், 1948ல் சுதந்திரம் என்றழைக்கப்படுவதன் பின்னரும் தொடர்கின்றது. இலங்கை ஆளும் வர்க்கம் எடுத்த முதல் நடவடிக்கை, ஒரு மில்லியன் தமிழ் பேசும் தோட்ட தொழிலாளர்களின் பிரஜா உரிமையை ரத்து செய்வதாகும். 1964ல், புதுடில்லியுடன் கைச்சாத்திடப்பட்ட சிறிமா-சாஸ்திரி ஒப்பந்தத்தின் கீழ், அரை மில்லியன் தொழிலாளர்கள் கட்டாயமாக தென்னிந்தியாவுக்கு நாடுதிரும்ப தள்ளப்பட்டனர். அவர்களில் அநேகமானவர்கள் இன்னமும் இழி நிலையிலேயே வாழத் தள்ளப்பட்டுள்ளனர்.\nதோட்டத் தொழிலாளர்கள் இப்போது தங்கள் உரிமைகளை அனுபவிக்கின்றனர் என அரசாங்கமும் தொழிற்சங்கங்களும் கூறுகின்ற அதே வேளை, அவர்கள் இன்னும் இரண்டாந்தர பிரஜைகளாகவே நடத்தப்படுகிறார்கள். தொழிற்சங்கங்கள் அனைத்தும் பெருந்தோட்டக் கம்பனிகளுக்கும் அரசாங்கத்துக்கும் சார்பாக செயற்படுகின்ற நிலையில், இந்த ஒடுக்குமுறையின் மூல வேர் முதலாளித்துவ சுரண்டல் அமைப்பிலேயே ஊண்றி இருக்கின்றது.\nநவசமசமாஜ கட்சி (ந.ச.ச.க.) மற்றும் ஐக்கிய சோசலிச கட்சி (ஐ.சோ.க.) போன்ற முன்னாள் இடது குழுக்கள், தொழிற்சங்கங்களுக்கும் அவற்றின் தலைவர்களுக்கும் அரசியல் ரீதியில் வக்காலத்து வாங்குகின்றன. உழைக்கும் மக்களின் உரிமைகளின் காவலனாக ஜ.ம.மு.வை தூக்கிப் பிடிக்கும் நவசமசமாஜ கட்சியும் ஐக்கிய சோசலிச கட்சியும், வலதுசாரி யூ.என்.பீ.யின் கூட்டணியில் ஜ.ம.மு. உடன் சேர்ந்துகொண்டன. ஆயினும், இந்தக் கட்சிகள் இரண்டும், இராஜபக்ஷ அரசாங்கத்தின் பங்காகளிகளுடன் ஜ.ம.மு. கொண்டுள்ள புதிய கூட்டணியைப் பற்றி ஒரு வார்த்தைகூட சொல்லவில்லை.\nஇராஜபக்ஷ அரசாங்கம், சர்வதேச நாணய நிதியம் கட்டளையிட்டுள்ளதன் படி, உழைக்கும் மக்களின் வாழ்க்கை தரத்தின் மீதான ஒரு புதிய தாக்குதலுக்கான தயாரிப்புடனேயே மாகாணசபை தேர்தலுக்கு அழைப்பு விடுத்துள்ளது.\nதோட்டத் தொழிலாளர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான ஒரே வழி, இனவாதத்தை நிராகரித்து, அரசாங்கத்தின் சிக்கன நடவடிக்கைகள் மற்றும் ஜனநாயக உரிமைகள் மீதான தாக்குதல்களுக்கு எதிராக சிங்களம் மற்றும் தமிழ் தொழிலாளர்களின் ஐக்கியத்துக்காகப் போராடுவதே.\nசோசலிச சமத்துவ கட்சியும் அதன் முன்னோடியான புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகமும், தோட்ட தொழிலாளர்களைப் பாதுகாப்பதில் ஒரு நீண்ட வரலாற்றைக் கொண்டுள்ளன. மே மாதம், சோசலிச சமத்துவக் கட்சி, தொழிலாள வர்க்கத்துக்கு ஒரு சோசலிச முன்னோக்கை அபிவிருத்தி செய்வதற்காக ஹட்டனில் தோட்டத் தொழிலாளர்களின் மாநாடு ஒன்றை நடத்தியது.\nஅந்த மாநாடு, தொழிலாளர்கள் தொழிற்சங்கங்களில் இருந்து பிரிந்து, ஒவ்வொரு தோட்டத்திலும் தங்கள் சொந்த உறுப்பினர்களைக் கொண்ட நடவடிக்கை குழுக்களை அமைப்பதோடு, இதே போன்ற தாக்குதல்களை எதிர்கொள்ளும் இலங்கையிலும் உலகம் பூராவும் உள்ள ஏனைய தொழிலாளர் தட்டினரின் பக்கம் திரும்ப வேண்டும், என அழைப்பு விடுத்தது.\nஇந்த போராட்டமானது வங்கிகள், பெரிய தொழிற்துறைகள் மற்றும் தோட்ட நிறுவனங்களை தொழிலாள வர்க்கத்தின் ஜனநாயக கட்டுப்பாட்டின் கீழ் தேசியமயமாக்கும் சோசலிச கொள்கைகளை அடிப்படையாகக் கொண்டிருக்க வேண்டும். எல்லாவற்றிற்கும் மேலாக, இராஜபக்ஷ அரசாங்கத்திற்கு எதிராக, தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளின் அரசாங்கத்தை அதிகாரத்துக்கு கொண்டுவருவதற்கான ஒரு அரசியல் போராட்டம் அவசியம்.\nசோசலிச சமத்துவ கட்சி போராடிவரும் வேலைத்திட்டம் இதுவே ஆகும். நாம், கேகாலை மாவட்டத்தில் எங்களது வேட்பாளர்களுக்கு வாக்களிக்குமாறும் நமது முன்னோக்கை கற்குமாறும் மற்றும் சோசலிச சமத்துவ கட்சியில் இணைந்து அதை தொழிலாள வர்க்கத்தின் வெகுஜனக் கட்சியாக உருவாக்க செயற்படுமாறும் தோட்ட தொழிலாளர்களுக்கு அழைப்பு விடுக்கின்றோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665809.73/wet/CC-MAIN-20191112230002-20191113014002-00399.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sixthsensepublications.com/index.php/onnru-3.html", "date_download": "2019-11-12T23:11:11Z", "digest": "sha1:QHOU6VGBNQ6QKTVTR2ZBNAOXTIY6YGSD", "length": 6969, "nlines": 182, "source_domain": "sixthsensepublications.com", "title": "ஒன்றே சொல்! நன்றே சொல்! - பாகம்-3", "raw_content": "\nவரலாறு / பொது அறிவு\n - பாகம்-3 கலைஞர் தொலைகாட்சியில் ஆசிரியர் சுப.வீர.பாண்டியன் அவர்களின் கட்டுரை தொகுப்பு ஆறு பாகங்களாக வெளியிடப்பட்டுள்ளது. பகுத்தறிவு பற்றி மேற்கோள்கள் பலவற்றுடன் அவர் அளிக்கும் மருந்து - தமிழ்ச் சமுதாயத்தின் மூட நம்பிக்கை நோய் தீர்க்கும் மருந்து. வரலாறுகளைப் புரட்டி - அவர் கண் முன்னால் விரித்து வைக்கும் செய்திகள் , நிகழ்வுகள் அனைத்தும் தெவிட்டாத விருந்து.\nஒன்றே சொல் நன்றே சொல் பாகம் -6\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665809.73/wet/CC-MAIN-20191112230002-20191113014002-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/2019/09/06/%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81/39904/%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%9F%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%87%E0%AE%B1%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%85%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF", "date_download": "2019-11-12T23:01:44Z", "digest": "sha1:VMJLTLEROLCVKLZELGVPP2NY5AWYUV4N", "length": 12168, "nlines": 174, "source_domain": "www.thinakaran.lk", "title": "நெல் உற்பத்தி வீழ்ச்சியடைந்ததால் அரிசி இறக்குமதிகளுக்கு அனுமதி | தினகரன்", "raw_content": "\nHome நெல் உற்பத்தி வீழ்ச்சியடைந்ததால் அரிசி இறக்குமதிகளுக்கு அனுமதி\nநெல் உற்பத்தி வீழ்ச்சியடைந்ததால் அரிசி இறக்குமதிகளுக்கு அனுமதி\nதரம் பரீட்சிக்கப்பட்டு 109,000 மெ.தொ. தருவிப்பு\nநாட்டின் நிலவிய மோச மான காலநிலை காரணமாக நெல் உற்பத்தியில் ஏற்பட்ட தட்டுப்பாட்டைக் கருத்திற்கொண்டே அரிசி இறக்குமதிக்கு அனுமதி வழங்கப்பட்டது. தருவிக்கப்பட்ட அரிசி யாவும் உரிய அனுமதியைப் பெற்றே, நாட்டுக்குள் இறக்குமதி செய்யப்பட்டதாக வர்த்தக மற்றும் கைத்தொழில்துறை அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.\nசிறிய மற்றும் நடுத்தர அரிசியாலை உரிமையாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினை தொடர்பான சபை ஒத்திவைப்பு பிரே ரணை மீதான விவாதத்தில் பதிலளித்து உரையாற்றும்போதே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார். தொடர்ந்தும் உரையாற்றிய அவர்:\n109.000மெற்றிக்தொன் அரசியை வர்த்தக மற்றும் கைத்தொழில் அமைச்சு இறக்குமதிசெய்யத் தீர்மானித்தது. இதில் 68.000மெற்றிக்தொன் நாடு அரிசி, 25ஆயிரம் மெற்றிக்தொன் சம்பா அரிசி மற்றும் 14ஆயிரம் மெற்றிக்தொன் வெள்ளை அரிசி உள்ளடங்கியிருந்தன. 2017ஆம் ஆண்டு செப்டெம்பர் முதல் 2018ஆம் ஆண்டு ஏப்ரல் வரையான காலப் பகுதியில் கூட்டுறவு மொத்த நிறுவனங்களால் இந்த இறக்குமதிகள் மேற்கொள்ளப்பட்டன.\nவாழ்க்கைச் செலவு தொடர்பான அமைச்சரவை உபகுழுவின் தீர்மானத்துக்கு அமைய சதோச நிறுவனத்தின் ஊடாக இந்த இறக்குமதிகள் மேற்கொள்ளப்பட்டன. ஜனாதிபதி தலைமையில் நடைபெற்ற வாழ்க்கைச்செலவு தொடர்பான அமைச்சரவை உபகுழுக் கூட்டத்தில், நாட்டில் நிலவிய மோசமான காலைநிலை காரணமாக நெல் உற்பத்தி வீழ்ச்சியடைந்திருப்பதால், அரிசித் தட்டுப்பாட்டை நிவர்த்திசெய்யும் நோக்கில் தேவையானளவு அரிசியை இறக்குமதி செய்யத் தீர்மானிக்கப்பட்டது. இதற்கமைய 300.000 மெற்றிக்தொன் அரசியை அரசாங்கமும், 200,000 மெற்றிக்தொன் அரிசியை தனியார் துறையின் ஊடாகவும் இறக்குமதி செய்ய தீர்மானிக்கப்பட்டது.\nஷம்ஸ் பாஹிம், மகேஸ்வரன் பிரசாத்\nஇச்செய்தி தொடர்��ான எனது கருத்து\nஅரசை வீட்டுக்கு அனுப்ப மக்கள் நாட்களை எண்ணுகின்றனர்\nஇந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்த நாளிலிருந்து நாட்டை அழிவுப்பாதைக்கு...\nமஹிந்த அரசு அன்று அராஜகம்மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக்காலத்தில் மலையக...\nவிறகு வெட்ட சென்ற யாழ். பல்கலை மாணவன் சடலமாக மீட்பு\nவவுனியா வடக்கு பகுதியில் உள்ள காட்டில் காணாமல் போன யாழ்.பல்கலைகழக மாணவன்...\nகோட்டாவும் சஜித்தும் வேறு வேறு இல்லை இருவரும் ஒன்றே\nகுப்பை அள்ளுகின்ற தொழிலாளிக்கு வேலைவாய்ப்பு வழங்குகின்ற போதும் கூட க.பொ.த....\nநன்மை செய்யாவிட்டாலும் தீமை செய்யாதவருக்கு வாக்களியுங்கள்\nதமிழ் மக்கள் தமக்கு கடந்த காலங்களில் இடம்பெற்ற அநீதிகள், பிரச்சினைகள்,...\nபோலி நகைகள் அடகு வைத்த இருவர் கைது\nநாட்டின் பல பிரதேசங்களில் போலி நகைகளை அடகு வைத்து மோசடி நடவடிக்கைகளில்...\nமுஸ்லிம்கள் நன்றி கெட்ட சமுதாயமென பார்க்க இடம் வழங்க வேண்டாம்\nமுஸ்லிம்கள் நன்றி கெட்ட சமுதாயம் என பெரும்பான்மை சமூதாயம் பார்க்க இடம்...\n2 கோடி 25 இலட்சம் மக்களோடு செய்த ஒப்பந்தமே சஜித்தின் விஞ்ஞாபானம்\nஇனவாதத்தை விதைத்து முஸ்லிம் சமூகத்தை சித்தரவதைப்படுத்திய ஞானசார தேரரை...\nஜோதிடமணி பிரம்ம ஶ்ரீ சி. ஜெகதீஸ்வரன் சர்மா\nமுஸ்லிம்களின் வாக்குகளை தனியாக காட்டவே தேர்தலில் போட்டி\nசுயநலத்தின் வெளிப்பாடு-முஸ்லிம்களின் வாக்குகளை சிதறடிக்க திட்டமிட்டு களமிறக்கப்பட்டவர் இன்னிக்குதான் மூதூரின் நிலை கண்டு முதலை கண்ணீர் வடிக்கிறார். முஸ்லிம்கள் விழித்துக்கொண்டார்கள். நன்றி -மர்சூக்...\nமுஸ்லிம்களின் காணிப் பிரச்சினைக்கு சஜித்துடன் பேச்சு\nஎம் சமூகத்துக்கு கிடைத்த மாபெரும் சாபாக்கேடு இந்த ஹிஸ்புல்லாஹ் மர்சூக் மன்சூர் - தோப்பூர்\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665809.73/wet/CC-MAIN-20191112230002-20191113014002-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilserialtoday.net/2015/07/%E0%AE%8E%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%83%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D/", "date_download": "2019-11-12T23:12:11Z", "digest": "sha1:KQ3ADZRKNTSWSTMHBOWGZLXNWBW3SSAK", "length": 3264, "nlines": 55, "source_domain": "www.tamilserialtoday.net", "title": "எக் காலிஃபிளவர் பொடிமாஸ் | Tamil Serial Today", "raw_content": "\nSelect PageHome Sun Tv Vijay Tv Polimer Tv Raj Tv Zee Tamil TV Colors Tamil TV Tv Shows தமிழ் சினிமா தமிழ் சமையல் மருத்துவம் அழகுக் குறிப்புகள் சுகாதார குறிப்புகள் தொழில்நுட்பம் கதைகள் குழ��்தைகள் குழந்தை நலம் பாடல்கள் Funny Contact Us Privacy Policy\nகாலிஃபிளவர் – ஒரு சிறிய கப்\nமிளகுத்தூள் – 1 டீஸ்பூன்\nநெய் அல்லது எண்ணெய் – 3 டீஸ்பூன்\nஉப்பு – தேவையான அளவு\nஒரு பாத்திரத்தில் நெய்விட்டு, காலிஃபிளவர், வெங்காயம் இரண்டையும் போட்டு மூடி வைத்து 3 நிமிடங்கள் ஹையில் வைக்கவும். பிறகு பாத்திரத்தைத் திறந்து, அதில் முட்டையை ஊற்றி, உப்பு, மிளகுத் தூள் சேர்த்து நன்கு அடித்துக் கிளறி, மீண்டும் மூடி, மீடியம் ஹையில் 3 நிமிடங்கள் வைக்கவும். மேலும் பாத்திரத்தை 2 நிமிடங்களுக்கு அப்படியே வைத்திருக்கவும். சாதம், ஃபிரைடு ரைஸ்சுக்கு நல்ல காம்பினேஷன் இந்த எக் காலி ஃபிளவர் பொடிமாஸ்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665809.73/wet/CC-MAIN-20191112230002-20191113014002-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamizhvalai.com/archives/tag/%E0%AE%B0%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D/page/3", "date_download": "2019-11-12T23:13:39Z", "digest": "sha1:JJ3UZ7CRI47HAYFIOJ7JBTUWEHJFLFPK", "length": 9099, "nlines": 120, "source_domain": "www.tamizhvalai.com", "title": "ரஜினிகாந்த் – Page 3 – தமிழ் வலை", "raw_content": "\nமன்றத்தினருக்கு 24 கட்டளைகள் – ரஜினி திடீர் அறிவிப்பு\nரஜினி மக்கள் மன்றத்திற்கு என்று தனி விதிகளை உருவாக்கி நிர்வாகிகளுக்கு புத்தகமாக வழங்கியுள்ளனர் ரஜினி. அதில் குறிப்பிட்ட சில விதிகள்: 1. ரஜினி மக்கள்...\n – மோடியின் பதிலால் பரபரப்பு\nதினத்தந்தி நாளேடு பிரதமர் மோடியை சிறப்பு நேர்காணல் செய்திருக்கிறது. அதைல் பல்வேறு விசயங்களைப் பேசியிருக்கிற பிரதமர் மோடி, ரஜினிகாந்த் பற்றியும் பேசியுள்ளார். அதில்... கேள்வி:-...\nஎன்னுடைய கலைஞர் மறைந்தார் – ரஜினி கண்ணீர்\nஉடல்நலக் குறைவு காரணமாக சென்னை காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த திமுக தலைவர் கருணாநிதி இன்று காலமானார். அவருக்கு வயது 94. ஆகஸ்ட் 7-ம்...\nஎன்னையும் ரஜினியையும் ஒப்பிடாதீர்கள் – கமல் கோபம்\nநடிகர் கமல்ஹாசன் விஸ்வரூபம் படத்தின் 2-ம் பாகம் படவிளம்பரத்திற்காக மும்பை சென்றுள்ளார். அங்கு அவர் ஒரு செய்தி நிறுவனத்துக்கு பேட்டி அளித்தார். அப்போது அவரிடம்...\nவிமான நிலையத்திலிருந்து நேராக கலைஞரைப் பார்க்க வந்த ரஜினி\nதி.மு.க. தலைவர் கருணாநிதிக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டதை தொடர்ந்து, சென்னை கோபாலபுரம் இல்லத்திலேயே அவருக்கு சிகிச்சை அளித்து வந்தனர். இந்த நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை...\nஉண்மை தெரிந்தால் உங்கள் நெஞ்சே உங்களை சுடும் – ரஜினிக்கு ஒரு கடிதம்\nஅன்புள்ள ரஜினிகாந்த், சென்னை சேலம் 8 வழி சுங்க சாலைக்கு ஆதரவு தெரிவித்திருக்கிறீர்கள். ஒரு துறையில் மிகப்பெரிய சாதனையை நிகழ்த்தியுள்ள உங்களைப் போன்றவர்கள் ஒரு...\nலைகா திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தில் பணியாற்றியவர் ராஜுமகாலிங்கம். ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் உருவாகி வரும் 2.0 படத்தை லைக்கா நிறுவனம் தயாரிப்பதால் ராஜூ...\nரஜினி புகைபிடிப்பதை விட்டது எப்படி – 2012 நிகழ்வுகள் மீள்பார்வை\nநடிகர் விஜய் நடிக்கும் 'சர்க்கார்' திரைப்படத்தில் புகைபிடிக்கும் காட்சிக்கு மருத்துவர் அன்புமணி இராமதாஸ் எதிர்ப்பு தெரிவித்தார். அவர் மற்ற நடிகர்களை எதிர்ப்பாரா என்று அறியாத...\nகாலா யாரென்பது புரிந்தது – ஓர் எழுத்தாளரின் பார்வை\n இரண்டு தடவைகள் பார்த்து விட்டேன் திரைக்கதையைப் படித்துவிட்டு மீண்டும் ஒருமுறை பார்க்கவும் விருப்பம் திரைக்கதையைப் படித்துவிட்டு மீண்டும் ஒருமுறை பார்க்கவும் விருப்பம் அந்தக் காலத்தில் எம்.ஜி.ஆர் படங்களைத் திரும்பத்...\nகாலா தோல்விக்கு இதுதான் காரணம் – இப்படியும் ஒரு பார்வை\nபத்து ரூபாய்க்கு பொருள் வாங்கி, அதை இருபது, முப்பது ரூபாய்க்கு வித்தா அதுக்கு பேரு வியாபாரம்; அது தான் இலாபம். நூறு ரூபாய்க்கு பொருளை...\nஅயோத்தி தீர்ப்பு – எழுத்தாளர் பா.செயப்பிரகாசம் எழுப்பும் சாட்டையடி கேள்விகள்\nகாணாமல் போன 140 நாட்கள் – முகிலனுக்கு நடந்தது என்ன\nதொடர்ந்து ஈழத்தமிழரை ஏமாற்றும் விஜய் டிவி – சூப்பர்சிங்கர் மோசடி\nமுன்னாள் தேர்தல் ஆணையர் டி.என்.சேஷன் மறைந்தார்\nதீபக் சாஹர் அபாரம் – இந்திய அணி வெற்றி\nஉறுதியானது உள்ளாட்சித்தேர்தல் – விரைவில் அறிவிப்பு\nஅயோத்தி வழக்கு – திருமாவளவன் சொல்லும் புதிய தகவல்\nஅயோத்தி தீர்ப்பு – பழ.நெடுமாறன் கருத்து\nஅயோத்தி வழக்கு – பகுதி பகுதியாக விமர்சிக்கும் பெ.மணியரசன்\nஅயோத்தி வழக்கு தீர்ப்பு வந்திருக்கிறது நீதியல்ல – சீமான் கோபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665809.73/wet/CC-MAIN-20191112230002-20191113014002-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gttaagri.relier.in/%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81/%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF-%E0%AE%AE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF", "date_download": "2019-11-12T23:29:28Z", "digest": "sha1:KK7GDOSOO7VTUPDTPY4VRRGDIM6JZ5ZZ", "length": 7838, "nlines": 138, "source_domain": "gttaagri.relier.in", "title": "சரத் பவர் விவசாய மந்திரி – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்ற���ம் சுற்று சூழல் தகவல்கள்\nசரத் பவர் விவசாய மந்திரி\nசுற்று சூழல் மந்திரியாக இருந்த திரு ஜெய் ராம் ரமேஷ் அவர்கள் அந்த துறை யில் இருந்து மாற்றப்பட்டுள்ளார். இந்த துறையில் ஒரு பெரிய மாற்றம் கொண்டு வந்தார் அவர். மரபணு மாற்ற பட்ட விதைகளை கொண்டு வருவதற்கு தடை விதித்தார். காடுகளை அழித்து வரும் சுரங்க பண முதலைகளை எதிர்த்தார். இதற்கான விலையை கொடுத்து விட்டார்.\nதெளிவான சிந்தனை, அயர்ச்சி இல்லாத ஓட்டம், தனக்கு தான் எல்லாம் தெரியும் என்று இல்லாமல் அடுத்தவர்களை கேட்டு தெரிந்து கொள்ளும் பாங்கு என்று மந்திரி சபையில் இருந்த ஒரு சில நல்ல மந்திரி அவர்.\nஅவரை வேளாண்மை மந்திரியாக மாற்றி இருக்கலாம்.\nசரத் பவர் ஒரு பழம் பெருச்சாளி. அவரை பற்றிய ஊழல் பட்டியலை சிறிது நாட்கள் முன்பு இந்திய டுடே பத்திரிகை வெளியிட்டது. ராசா, கனிமொழி எல்லாம் பிச்சை வாங்க வேண்டும் இவரிடம். அவருடைய சொத்து கணக்கை இங்கே பார்க்கலாம்.. IPL, Lavasa, BCCI என்று அவருக்கு எத்தனையோ வேலைகள். எதற்காக வேளாண்மை துறை அவருக்கு\nஇந்திய வேளாண்மை நோக்கி இருக்கும் சவால்களை வெல்ல வேண்டும் என்றால் பழைய பசுமை புரட்சி போன்ற எண்ணங்கள் இல்லாத, புதிய எண்ணங்கள் கொண்ட, விவசாயிகளை கேட்டு தெரிந்து கொள்ளும் எளிய மனோபாவம் கொண்ட, ஓர் இளைஞர் ஒரு மந்திரியாக தேவை. 80 வயதான, பழம் பெருச்சாளி இல்லை\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nPosted in சொந்த சரக்கு\nமனித சிறுநீரை உரமாக பயன் படுத்தலாமா – வேளாண் துறை ஆய்வு →\n← ஆடிப் பட்டத்துக்கு ஏற்ற காய்கறி சாகுபடி\nOne thought on “சரத் பவர் விவசாய மந்திரி”\nPingback: இந்தியாவின் மிகவும் வெறுக்கப்படும் அரசியல் வாதி: சரத் பவார் | பசுமை தமிழகம்\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665809.73/wet/CC-MAIN-20191112230002-20191113014002-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2019-11-13T00:55:00Z", "digest": "sha1:MXNX6GOLWZ7SD7XRGG3XPDCGQLXDTZA5", "length": 8564, "nlines": 95, "source_domain": "ta.wikipedia.org", "title": "அச்சன்கோவில் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்த���ணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nஅச்சன்கோவில் என்னும் ஊர், கேரளத்தின் கொல்லம் மாவட்டத்தில் பத்தனாபுரம் வட்டத்தில் உள்ளது. இது புனலூர் நகரத்தில் இருந்து 80 கி.மீ. வடகிழக்கில், மேற்குத் தொடர்ச்சி மலைத்தொடர் மையத்தில் அமைந்துள்ளது. இங்குள்ள அய்யப்பன் கோயில் புகழ் மிக்க கோயிலாகும். இங்கு ரப்பர் தோட்டங்கள் உள்ளன. இந்த ஊரின் நடுவில் பள்ளிவாசல் என்ற ஆறு பாய்கிறது.\nமலம்பண்டாரம் எனப்படும் பழங்குடியினர் வாழும் இடம். இது தென்மலை ஊராட்சிக்கு உட்பட்டது.\nஇங்குள்ள அய்யப்பன் கோயிலைப் பரசுராமர் நிறுவியதாகக் கருதுகின்றனர். ஆன்மீகத் தலம் என்பதால், மலையாளிகளைக் காட்டிலும் தமிழகத்துப் பக்தர்களே அதிகம் வருகின்றனர். தனு மாதத்தில் மண்டல பூஜையும், மகர மாதத்தில் ரேவதி பூஜையும் செய்கின்றனர். மண்டல பூஜையின் போது தேரோட்டமும், ரேவதி பூஜையில் புஷ்பாபிஷேகமும் முக்கியமான சடங்குகள். வண்ணமயமான ஆடையும் ஆபரணங்களும் அணிந்து, வாளைக் கையிலேந்திய அய்யப்பனின் சிலை காண்பிக்கப்படும்.\nகொல்லம் • பரவூர் • புனலூர் • கொட்டாரக்கரை • புத்தூர் • சாஸ்தாம்கோட்டை • அஞ்சல் • குண்டறை • வாளகம் • ஆயூர் • ஓயூர் • பத்தனாபுரம் • சாத்தன்னூர் • சடையமங்கலம் • கடைக்கல் • குன்னத்தூர் • தென்மலை • சவறை • கருநாகப்பள்ளி\nஆலப்புழா • எறணாகுளம் • இடுக்கி • கண்ணூர் • காசர்கோடு • கொல்லம் • கோட்டயம் • கோழிக்கோடு • மலப்புறம் • பாலக்காடு • பத்தனந்திட்டா • திருவனந்தபுரம் • திருச்சூர் • வயநாடு\nகொல்லம் மாவட்டத்தில் உள்ள ஊர்களும் நகரங்களும்\nமேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 29 ஏப்ரல் 2017, 06:29 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665809.73/wet/CC-MAIN-20191112230002-20191113014002-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/district_detail.asp?id=2280193", "date_download": "2019-11-13T01:09:43Z", "digest": "sha1:6POWZEQA5RKSEZC5PYWYKWXMYZAZ6RBC", "length": 17017, "nlines": 259, "source_domain": "www.dinamalar.com", "title": "| புதிய தார்ச்சாலையில் பள்ளம்: விபத்தில் சி��்கினால் மரணம் Dinamalar", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் சேலம் மாவட்டம் பிரச்னைகள் செய்தி\nபுதிய தார்ச்சாலையில் பள்ளம்: விபத்தில் சிக்கினால் மரணம்\nஆர்சலர் மிட்டலின் தென்னாப்பிரிக்கா ஆலை மூடல்: 1000 பேர் வேலை போச்சு நவம்பர் 13,2019\n'சிவாஜி கணேசன் நிலை தான் கமலுக்கும்' நவம்பர் 13,2019\nபாக்.,குக்கு ஆதரவு அளிக்கும் சீனாவுக்கு மோடி 'செக்\nகார்த்திக்கு எதிரான வழக்கு; சாட்சியை மீண்டும் விசாரிக்க அனுமதி நவம்பர் 13,2019\nமஹா., மக்கள் பணம் ரூ.900 கோடி வீண் அமலானது ஜனாதிபதி ஆட்சி நவம்பர் 13,2019\nசங்ககிரி: சங்ககிரி - திருச்செங்கோடு பிரதான சாலையில், தாழக்காட்டுமுக்கு பகுதியில், சாலை பாதுகாப்பு திட்டத்தில், 1.50 கோடி ரூபாய் மதிப்பில், உயர்மட்ட பாலம் அமைக்கும் பணி, 2018, அக்., 12ல் தொடங்கியது. ஆறு மாதம் தொடர்ந்து பணி நடந்து, ஒரு மாதத்துக்கு முன், அதன் மீது வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்பட்டது. ஆனால், பாலத்தையொட்டி அவசர கதியில் போடப்பட்ட தார்ச்சாலை, சில நாட்களாக பெய்த மழையில் கரைந்து, பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால், இரவில் செல்லும் வாகன ஓட்டிகள், விபத்தில் சிக்கினால், உயிரிழப்பு ஏற்படுவது உறுதி. அதனால், நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள், சாலையை சீரமைக்க வேண்டும்.\nமேலும் சேலம் மாவட்ட செய்திகள் :\n1.குளிரூட்டும் கருவி சீரமைப்பு: இருதய சிகிச்சை நிபுணர் நியமனம்\n2.சிறு, குறு தொழில் தொடங்க கடனுதவி ரூ.5 லட்சமாக உயர்வு\n3.இன்றைய நிகழ்ச்சி - சேலம்\n4.பாதிக்கப்பட்ட பெண்களுக்கு ரூ.48 லட்சத்தில் சேவை மையம்\n5.நதியை தூய்மைப்படுத்த ம.தி.மு.க., வலியுறுத்தல்\n1.சரிந்துவரும் கிணற்றின் சுவர்; அச்சத்தில் வசிக்கும் அவலம்\n1.பள்ளி கட்டணம் செலுத்த முடியாததால் விபரீதம்: குழந்தைகளுடன் ஆசிரியை தற்கொலைக்கு முயற்சி\n2.கடையில் கைவரிசை: ஒருவருக்கு காப்பு\n3.சிறுமியுடன் திருமணம்: வாலிபருக்கு காப்பு\n» சேலம் மாவட்டம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற���றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665809.73/wet/CC-MAIN-20191112230002-20191113014002-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-villupuram/puducherry/2018/jun/25/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%92%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%88--%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%85%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F-%E0%AE%87%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A8%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-2946888.html", "date_download": "2019-11-12T23:19:24Z", "digest": "sha1:GFE5Y3JYZNECAQ3U5PCXAT2ADN7CEFIW", "length": 9229, "nlines": 108, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "சாதி ஒழிப்புக்கான அரசியலை விரைவுபடுத்துவது அவசியம்: திரைப்பட இயக்குநர் கோபிநயினார்- Dinamani\nதொழில் மலர் - 2019\n05 நவம்பர் 2019 செவ்வாய்க்கிழமை 05:18:51 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் விழுப்புரம் புதுச்சேரி\nசாதி ஒழிப்புக்கான அரசியலை விரைவுபடுத்துவது அவசியம்: திரைப்பட இயக்குநர் கோபிநயினார்\nBy DIN | Published on : 25th June 2018 09:50 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nசாதி ஒழிப்புக்கான அரசியலை விரைவுபடுத்துவது அவசியம் என்று திரைப்பட இயக்குநர் கோபிநயினார் வலியுறுத்தினார்.\nதமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின்\n14-ஆவது மாநில மாநாட்டில், 170 ஆவணப்படங்கள் அடங்கிய டிவிடி மற்றும் தமுஎகசவின் யூடியூப் பாடல்கள் அடங்கிய சிடியை வெளியிட்டு திரைப்பட இயக்குநர் கோபி நயினார் பேசிதாவது:\nசாதி ஒழிப்பு என்பது குறிப்பிட்ட சமூகத்தை மட்டும் பேசுவது இல்லை. அவ்வாறு பேசினால் அது, பகையாக மாறும். ஆனால், சாதி ஒழிப்பு அரசியல் என்பது அவ்வாறு இல்லை. சாதி ஒழிப்புப் போராட்டம் என்பது மிக நுட்பமாக உள்ளது. என் மீது வன்முறையை திணிக்கும் மனிதனை என்னால் அடிக்க முடியாது. ஏனெனில், அந்த அடி சாதியின் மீது விழவில்லை. அந்த மனிதன் மீது விழுகிறது. சாதி என்ற ஒழிப்புக்கான அரசியலை நுட்பமாக கையாள வேண்டிய தேவையும் உள்ளது. சாதி ஒழிப்பு என்பது பொது சமூகத்தில் உள்ள ஜனநாயக சக்திகளை ஒருங்கிணைப்பதன் மூலமாகத்தான் ஒழிக்க முடியும். இதுபோன்று ஒருங்கிணைப்பதற்கு பெரியார் முதல் வாயிலாக உள்ளார். அவ்வாறு வருபவர்கள் அம்பேத்கரிடம் வந்து முடிவடைகின்றனர்.\nஅம்பேத்கரை மறுக்கவே பெரியாரை மறுக்கின்ற வேலையை தொடங்குகின்றனர். இதனைத் தெளிவாக கண்டுபிடித்ததால்தான் பெரியார், அம்பேத்கர், லெனினை ஒரே மேடையில் காட்சிப்படுத்த முடிகிறது. இந்த அரசியல் சாதி ஒழிப்புக்கான மிக முக்கியமான, நுட்பமான அரசியலாக கருதுகிறேன். சாதி ஒழிப்புக்கான அரசியலை கையில் எடுப்பதற��கும், விரைவுபடுத்துவதற்குமான தேவைகளை மிகவும் முக்கியமாகக் கருதுகிறேன். அந்த வேலைகளை கலைகள், இயக்கங்கள் செய்ய வேண்டிய தேவை உள்ளது என்றார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஅருவி பட நாயகி அதிதி பாலன்\nசம்பர் ஏரியில் பறவைகள் மர்மமாக இறப்பு\nஹைதராபாத்தில் நேருக்கு நேர் மோதிய ரயில்கள்\nமிக மிக அவசரம் படத்தின் நன்றி அறிவிப்பு விழா\nரயில்கள் மோதல் - பதற வைக்கும் சிசிடிவி காட்சி\nஇந்த வாரம் (நவ.8-14) யோகம் தரும் ராசிகளில் உங்க ராசி இருக்கா\nகுருத்வாராவில் பிரதமர் மோடி வழிபாடு\nஅழகல்ல, இது ஆபத்துக்கான எச்சரிக்கை\nமிக மிக அவசரம் புரோமோ வீடியோ\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665809.73/wet/CC-MAIN-20191112230002-20191113014002-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalviseithi.net/2019/10/2019_29.html", "date_download": "2019-11-12T23:17:04Z", "digest": "sha1:FVIZ2EJPLJ2XNBCQKZSXFRD32N6J4DYK", "length": 38059, "nlines": 1015, "source_domain": "www.kalviseithi.net", "title": "குரு பெயர்ச்சி 2019: குருவினால் பலனடையப் போகும் ராசிக்காரர்கள் யார் தெரியுமா? - kalviseithi", "raw_content": "\nமுதுகலை ஆசிரியர் போட்டித்தேர்வு 2019 மதிப்பெண்களை நாமே ஒப்பீடு செய்துகொள்வோம்...\nFlash News : PGTRB 2019 - முதுகலை ஆசிரியர் சான்றிதழ் சரிபார்ப்பு பட்டியல் வெளியீடு.\nதற்காலிக ஆசிரியர்கள் பணியிடங்களை நிரந்தர பணியிடமாக மாற்றியமைத்து அரசாணை வெளியீடு.\nFlash News : TET - ஆசிரியர் தகுதித் தேர்வில் வென்றோர்களுக்கு அடுத்த வாரம் போட்டித்தேர்வு - அமைச்சர் செங்கோட்டையன்\nFlash News : பள்ளிகளுக்கான தீபாவளி விடுமுறை அறிவிப்பு\nHome kalviseithi குரு பெயர்ச்சி 2019: குருவினால் பலனடையப் போகும் ராசிக்காரர்கள் யார் தெரியுமா\nகுரு பெயர்ச்சி 2019: குருவினால் பலனடையப் போகும் ராசிக்காரர்கள் யார் தெரியுமா\nகுரு பெயர்ச்சி வாக்கியப் பஞ்சாங்கப்படி அக்டோபர் 29ஆம் தேதி நிகழப் போகிறது. திருக்கணித பஞ்சாங்கப்படி நவம்பர் 5ஆம் தேதி நிகழப்போகிறது. குரு அமரும் இடத்தை விட பார்க்கும் இடங்கள் பலன் பெரும். குரு பகவான் தனுசு ராசியில் அமர்ந்து ஐந்து, ஏழு, ஓன்பதாம் பார்வையாக மேஷம், மிதுனம், சிம்மம் ராசிகளை பார்க்கிறார்.\nகுருவின் சஞ்சாரம், குருவின் பார்வையை பொருத்து மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்காரர்களுக்கும் குரு பெயர்ச்சி எப்படி இருக்கிறது ���ாருக்கு அதிர்ஷ்டம் வரப்போகிறது என்று பார்க்கலாம். எந்த ராசிக்கு எந்த குரு,\nமேஷம் - பாக்ய குரு\nரிஷபம் - அஷ்டம குரு\nமிதுனம் - களத்திர குரு\nகடகம் - ருண ரோக சத்ரு ஸ்தான குரு\nசிம்மம் - பூர்வ புண்ணிய குரு\nகன்னி - சுக ஸ்தான குரு\nதுலாம் - தைரிய குரு\nவிருச்சிகம் - குடும்ப குரு\nதனுசு - ஜென்ம குரு\nமகரம் - விரைய குரு\nகும்பம் - லாப குரு\nமீனம் - தொழில் ஸ்தான குரு\nஇந்த குரு பெயர்ச்சியால் கல்வி, வேலை வாய்ப்பு, வெளிநாடு செல்லும் வாய்ப்பு சிலருக்கு கிடைக்கும், சிலருக்கு திருமண பாக்கியமும், குழந்தை பாக்கிய தடை உள்ளவர்களுக்கு குழந்தை பாக்கியமும் கை கூடி வரும்.\nகுருவினால் கிடைக்கப் போகும் சந்தோஷத்தையும் அதிர்ஷ்டத்தையும் அனுபவிக்கப் போகும் ராசிக்காரர்கள் யார் என்று பார்க்கலாம்.\nமேஷம் - பாக்ய குரு\nஒன்பதாம் வீட்டு குரு பாக்யங்களை அள்ளித்தரப்போகிறார். பாக்ய ஸ்தான குருவினால் அனைத்து பாக்கியங்களும் கிடைக்கும். குருவின் பார்வையால் செய்யும் தொழிலில் முன்னேற்றம் மற்றும் பதவி உயர்வு கிடைக்கும். சமூகத்தில் நல்ல மரியாதை மற்றும் புகழ் கிடைக்கும். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். குரு பகவான் உங்க ராசியின் மீது விழுவதோடு மட்டுமல்லாது ராசிக்கு முன்று ஐந்தாம் வீடுகளின் மீது விழுகிறது. தைரியம் தன்னம்பிக்கை கூடும். இளைய சகோதரர்களின் உதவி கிடைக்கும். குழந்தைகளினால் நன்மைகளும் பூர்வ புண்ணிய சொத்துக்களினால் வருமானமும் கிடைக்கும். நிறைய நன்மைகளும் சந்தோஷமும் அதிகரிக்க குருபகவானை வியாழக்கிழமைகளில் விரதம் இருந்து வணங்கலாம்.\nரிஷபம் - அஷ்டம குரு\nஎட்டாம் வீட்டில் அமரும் குரு அஷ்டம குரு உங்களின் கஷ்டங்களை போக்குவார். எட்டாம் வீட்டு அதிபதி எட்டில் அமர்வது விபரீத ராஜயோகம். நினைத்த காரியங்கள் தாமதமானாலும் நடக்கும். வேலைக்காக வேறு இடம் போக வேண்டாம். இருக்கிற பதவியை தக்க வைத்துக்கொள்ளுங்கள். அஷ்டம சனியினால் ஏதாவது நடந்திருமோ என்று பயமும் கவலையும் அதிகரிக்கும். அந்த கவலையை குரு போக்குவார். குரு பார்வையால் பணவரவு கூடும் குடும்பத்தில் சந்தோஷம் அதிகரிக்கும். வீட்டிற்குத் தேவையான ஆடம்பர பொருட்களை வாங்குவீர்கள். உறக்கமின்றி தவித்த உங்களுக்கு சுகமான உறக்கம் வரும். இனிய பயணங்கள் கிடைக்கும். பாதிப்புகள் குறைய குருபகவான��� வியாழக்கிழமைகளில் நெய்தீபம் ஏற்றி வணங்குங்கள். மஞ்சள் வஸ்திரம் தானம் பண்ணுங்க.\nமிதுனம் - களத்திர குரு\nஏழாம் வீட்டில் அமரப்போகும் களத்திர ஸ்தான குருவின் நேரடி பார்வை உங்க ராசியின் மீது விழுகிறது. உங்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். தைரியம் தன்னம்பிக்கை கூடும். திருமண தடை நீங்கும். புத்திரபாக்கியம் கிடைக்கும். சமூகத்தில் நல்ல மரியாதை மற்றும் புகழ் கிடைக்கும். பணம் பொருள் செல்வம் தேடி வரும். சுகமும் சந்தோஷமும் கிடைக்கும். செய்யும் தொழிலில் லாபம் வரும். மேலும் நல்லது நடக்க வியாழக்கிழமைகளில் மஞ்சள் நிற ஆடை உடுத்துங்கள் குருவிற்கு விரதம் இருங்க. வியாழன் விரதம் வெற்றிகளை தேடித்தரும்.\nகடகம் - ருண ரோக சத்ரு ஸ்தான குரு\nஆறாம் வீட்டில் அமரப்போகும் குரு ருண ரோக சத்ரு ஸ்தான குரு. நோய் ஸ்தானத்தில் அமரப்போகும் குருவினால் எதிரிகள் பிரச்சினைகளில் இருந்து ஜாக்கிரதையாக இருங்க. தொழிலில் கவனமாக இருங்க. ஆறாம் வீட்டு அதிபதி ஆறாம் வீட்டிற்கு வருவதால் விபரீத ராஜயோகம் தரும். கண்நோய்கள் வரும் கவனமாக இருங்க. குரு பார்வையால் பணவரவும் வரும். புதிய வேலை கிடைக்கும். வேலையில் இருந்த சங்கடங்கள் தீரும் சந்தோஷங்கள் அதிகரிக்க குருபகவானை சரணடையுங்கள் நல்லது நடக்கும்.\nசிம்மம் - பூர்வ புண்ணிய குரு\nபூர்வ புண்ணியத்தில் அமரப்போகும் குருவினால் உங்கள் மனதில் உள்ள ஆசைகள் நிறைவேறும். குருவின் பார்வை உங்க ராசியின் மீது விழுகிறது. சமூகத்தில் மதிப்பு மரியாதை அதிகரிக்கும். பணவரவு தேடி வரும். நீண்ட நாள் கனவுகள் நனவாகும். திருமணம் நடைபெறும், குழந்தை பாக்கியம் கிடைக்கும். புகழும் கீர்த்தியும் செல்வமும் செல்வாக்கும் அதிகரிக்கும். வியாழக்கிழமைகளில் அசைவம் தவிர்த்து விரதம் இருந்து குல தெய்வ கோவிலுக்கு போயிட்டு வாங்க நல்லது நடக்கும்.\nகன்னி - சுக ஸ்தான குரு\nநான்காம் வீடான சுக ஸ்தானத்தில் அமரப்போகும் குருவினால் வீடு நிலம் வாங்கும் யோகம் உண்டாகும். நிலம் வாங்குவதில் ஏற்பட்ட பிரச்சினைகள் தீரும். குருவின் பார்வை உங்க ராசிக்கு 12,10, 8 ஆம் வீடுகளின் மீது விழுவதால் சுப செலவுகள் ஏற்படும். சந்தோஷமும் சௌபாக்கியமும் பெருகும். சங்கடங்கள் நீங்கி சந்தோஷம் அதிகரிக்க மகான்களின் ஜீவ சமாதிக்கு சென்று வணங்கி வாங்க நல்லது நடக்கும்.\nதுலாம் - தைரிய குரு\nமூன்றாம் வீடான தைரிய ஸ்தானத்தில் அமரப்போகும் குருவினால் உங்கள் தைரியம் அதிகரிக்கும் என்றாலும் நீங்க பணம் விசயத்தில் கவனமாக இருங்க. யாரையும் நம்பி பணத்தை கொடுக்காதீங்க. ஜாமீன் கையெழுத்து போடாதீங்க. குருவின் பார்வை உங்க ராசிக்கு லாப ஸ்தானம், பாக்ய ஸ்தானம், களத்திர ஸ்தானத்தின் மீது விழுகிறது. உங்களுக்கு செய்யும் தொழிலில் லாபம் கிடைக்கும். திருமணம் நடைபெறும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். எதிர்பாராத சந்தோஷங்களும் சௌபாக்கியங்களும் தேடி வரும். வியாழக்கிழமை குருவிற்கு நெய் விளக்கேற்றி வழிபடுங்கள் நன்மைகள் அதிகம் நடைபெறும்.\nவிருச்சிகம் - குடும்ப குரு\nகுரு தனம், குடும்ப வாக்கு ஸ்தானத்தில் அமரப்போகிறார். குருவினால் உங்களின் பிரச்சினைகள் அனைத்தும் தீர்ந்து அதிர்ஷ்டம் வருகிறது. நீண்ட நாள் கனவுகள் நனவாகும். பணம் வீடு தேடி வரும். வெற்றி மீது வெற்றி வந்து உங்களை சேரப்போகிறது. ஏழரை சனியால் கஷ்டப்பட்டு, ஜென்ம குருவால் அவதிப்பட்டு வந்த உங்களுடைய பிரச்சினைகள் அத்தனையும் தீரும் காலம் வந்து விட்டது. நிம்மதியும் சந்தோஷமும் அதிகரிக்க வியாழக்கிழமை வியாழ ஓரையில் விளக்கேற்றி வழிபடுங்கள் நல்லது நடக்கும்.\nதனுசு - ஜென்ம குரு\nதனுசு ராசிக்கு அதிபதி குருபகவான். குரு பகவான் தனது வீட்டில் ஆட்சி பெற்று அமரப்போகிறார். ஜென்ம குரு என்று பயப்பட வேண்டாம். குருவின் பார்வையால் உங்களுக்கு நிறைய நல்லது நடக்கும். திருமணம் கை கூடி வரும். குழந்தை பாக்கியம் கைகூடி வரும் பாக்கியங்கள் தேடி வரும். ஆரோக்கியத்தில் அக்கறை தேவை. தொழிலில் தடைகளும் தாமதங்களும் ஏற்பட்டாலும் குரு பார்வையால் சீக்கிரம் சரியாகி விடும். ஏழரை சனியால் ஏற்பட்ட பாதிப்புகளும் நீங்கும். குரு அருள் புரியும் ஆலய தரிசனம் அற்புதங்களை ஏற்படுத்தும்.\nமகரம் - விரைய குரு\nமகரம் ராசிக்கு 12ஆம் வீடான விரைய ஸ்தானத்தில் குரு அமரப்போகிறார். விரைய ஸ்தான அதிபதி விரைய ஸ்தானத்தில் ஆட்சி பெற்று சஞ்சரிப்பது விபரீத ராஜயோகம். சுப விரைய செலவுகள் அதிகரிக்கும். பணத்தை சேமிக்க பாடு பட்டாலும் முடியாது மருத்துவ செலவுகள் ஏற்படும். கணவன் மனைவி உறவில் விரிசல் ஏற்படாமல் இருக்க மவுன விரதம் இருங்க. வம்பு சண்டைக்கு போகாதீங்க. குருவின் சுப பார்வை ராசிக்கு நான்கு, ஆறு, எட்டு, யால் நோய்கள் தீரும் கடன்கள் அடைபடும் கண்டங்கள் விலகும். வீடு வண்டி வாகனம் வாங்குவீர்கள். குரு பகவான் ஸ்தலங்களுக்கு சென்று வாருங்கள் பாதிப்புகள் நீங்கும்.\nகும்பம் - லாப குரு\nலாப ஸ்தானத்தில் குரு பகவான் அமரப்போகிறார். குருவின் பார்வை உங்க தைரிய ஸ்தானம் பூர்வ புண்ணிய ஸ்தானம், களத்திர ஸ்தானத்தின் மீது விழுகிறது. செய்யும் தொழிலில் லாபம் வரும். நினைத்த காரியங்கள் நிறைவேறும். வேலையில் பதவி உயர்வும் சம்பள உயர்வும் கிடைக்கும். திருமணம் நடைபெறும். குழந்தைக்காக காத்திருப்பவர்களின் வீட்டில் மழலை சத்தம் கேட்கும் நேரம் வந்து விட்டது. வியாழக்கிழமை தப்பித்தவறி கூட அசைவம் சாப்பிடாதீங்க.\nமீனம் - தொழில் ஸ்தான குரு\nஉங்க தொழில் ஸ்தானமான பத்தாம் வீட்டில் குரு அமர்கிறார். பத்தில் குரு பதவி பறிபோகும் என்று பயம் வேண்டாம். பத்துக்கு அதிபதி பத்தில் அமரும் காலம் ஹம்ச யோக காலம். குருவின் பார்வையால் பணம் தாராளமாக வரும். அதே நேரத்தில் எவ்வளவு பணம் வந்தாலும் பத்தாமல் போகும். தொழிலில் தடைகள் தாமதங்கள் ஏற்படும். சிலருக்கு புதிய வேலைகள் கிடைக்கும். கணவன் மனைவி இடையே சின்னச் சின்ன பிரச்சினைகள் வந்து போகும் கவனமாக இருங்க. வியாழக்கிழமை விரதம் இருங்க நன்மை தரும்.\nநீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..\nவாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.\n1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.\n2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.\n3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.\n4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.\nஅஞ்சல் வழிக் கல்வி (1)\nஆசிரியர் இயக்க வரலாறு (7)\nதினமும் ஒரு விளையாட்டு (3)\nதினம் ஒரு அரசாணை (1)\nதினம் ஒரு அறிஞரின் வாழ்க்கை குறிப்பு (17)\nதினம் ஒரு விளையாட்டு (17)\nநீர் மேலாண்மை உறுதிமொழி (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665809.73/wet/CC-MAIN-20191112230002-20191113014002-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/Health/ArokiyamTopNews/2019/05/27090949/1243508/What-is-the-best-education.vpf", "date_download": "2019-11-12T23:14:45Z", "digest": "sha1:X3MJCUJN25BSDN7JRW7Z7NVHCFUF3WUG", "length": 14222, "nlines": 86, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: What is the best education", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nநிறைய சம்பாதிக்கும் வழி வகையை கற்றுத்தருவதே சிறந்த கல்வி என்ற எண்ணம் அனைவரின் மனதிலும் உருவாகி விட்டது. ஆனால் அதில் மனிதனின் நல்ல பண்புகளை இழந்து விட வேண்டாம்.\nகல்லூரி வாசலில் காத்திருக்கும் மக்களின் முகங்கள், அலைமோதும் கூட்டங்களைப் பார்க்கையில் இன்றைய சமுதாய நிலை குறித்து ஒரு கவலை எழுவதைத் தவிர்க்க முடியவில்லை. நிறைய சம்பாதிக்கும் வழி வகையை கற்றுத்தருவதே சிறந்த கல்வி என்ற எண்ணம் அனைவரின் மனதிலும் உருவாகி விட்டது. ஆனால் அடிப்படையான மனிதத் தன்மையை அது அழித்து விட்டது என்று நாம் உணரவில்லை. லட்சங்களை கொட்டி குவித்து பிள்ளைகளை படிக்க வைத்து வெளிநாடு அனுப்பி விட்டு, அதைப் பற்றிய பெருமை, கர்வம் என்று நடமாடி கடைசியில் முதியோர் இல்லம் போகும் பெற்றோர்கள் ஒன்றை சிந்திக்க வேண்டும். சந்தையில் விலைக்கு வாங்கும் கல்வியும், பட்டங்களும் அடிப்படை மனித நேயத்தை, உறவுகளுக்கு இடையில் உள்ள நெருக்கம், அன்பு இவைகளை அழித்து விடுகிறது.\nஉணவு, உடை, உறைவிடம் இவையே வாழ்வின் அடிப்படைத் தேவை. ஆனால் இவைகளால் மட்டும் வாழ்வு பூரணமாகி விடாது. அதற்கு தெளிந்த அறிவு வேண்டும். எது நல்லது, எது கெட்டது என்று பகுத்தறிந்து, அதன் வழி நின்று வாழ்வை செம்மையாக வாழ அறிவு வேண்டும். அதை சிறந்த கல்வியால் மட்டுமே தர முடியும். இன்றைய கல்வி வெளிநாட்டு மோகத்தை, ஆடம்பர வாழ்வின் மோகத்தை, அதிகரித்து மக்களை விட்டு வெகு தூரம் விலகிப்போக வைத்து விடுகிறது.\nசுயதேவைகளை பூர்த்தி செய்துகொள்ளும் திறமையை, தன் காலில் நிற்கும் தைரியம், தன்னம்பிக்கையைத் தருவதில்லை. வெளிச்சூழ்நிலை ஒருவனின் மனதை மாற்றும்போது, கல்விதான் அவனின் அக ஒளியைப் பிரகாசிக்க வைக்க முடியும். அது சந்தைக் கல்வியாக, பட்டங்கள் விலை கொடுத்து வாங்கக் கூடியதாக இருக்கக் கூடாது.\nஉண்மையான கல்வி மனதின் ஆற்றலை வளர்த்து, நேர்பாதையில் சிந்திக்க வைத்து, சமுதாயத்திற்கு ஒரு முன் மாதிரியாகச் செயல்பட வைப்பது. அன்றைய கல்வி இவைகளைக் கற்றுத் தந்தது. அதனால்தான், ஆர்யபட்டர், பாஸ்கராசார்யா, வராஹமிஹிரர், சாணக்கியர் என்று பலரைத் தந்தது. வானவியல், ஆயர்வேதம், மருத்துவ சிகிச்சை முறைகள், ஜோதிடம் என்று பல துறைகளில் பல கண்டுபிடிப்புகள் நிகழ்த்தி இன்றைய அறிவியல் சாதனைகளுக்கு அடிப்படையாக இருந்தார்கள்.\nஇன்றைய கல்வி முறை எத்தனை சிந்தனைவாதிகளை உருவாக்குகிறது. இன்று கல்லூரிகளை தேர்ந்தெடுக்கும்போது, இங்கு நிறைய வெளிநாட்டு கம்பெனி வருகிறது. இதில் ஏதானும் ஒன்றில் செலக்ட் ஆகிவிட்டால் வெளிநாடு போய்விடலாம், அங்கேயே கம்பெனி மாறி சிறிது நாளில் அந்த நாட்டிலேயே நிரந்தரமாகத் தங்கி விடலாம் என்று கணக்குப்போடுகிறார்கள்.\nஇதில் படித்தால் இவன் நல்ல பண்புகள், குணங்களுடன் வருவான். தான் வாழும் இந்த சமுதாயத்திற்கு தன்னால் முடிந்த பங்களிப்பைத் தருவான். இவனால் மனித சமுதாயத்திற்கு சிறந்த சேவை செய்ய முடியும் என்ற எண்ணத்துடன் அதிகம் பேர் பாடப்பிரிவுகளை, கல்லூரியைத் தேர்ந்தெடுப்பதில்லை. தன் மகன் ஒரு மருத்துவனாக, பொறியியலாளராக வர வேண்டும் என்று லட்சக்கணக்கில் செலவு செய்பவர்கள் அவன் சிறந்த மனிதனாக வர வேண்டும் என்று எத்தனை செலவு செய்கிறார்கள் பெற்றோர்கள், ஆசிரியர்களை விட்டு வெகுதூரம் மாணவன் போய் விடுகிறான்.\nமிகப்பெரிய இடைவெளி. மனப்பாட எந்திரங்களாகி, மன ஒருமைப்பாடு என்பது இல்லை. சிறந்த கல்வியை உட்கிரகித்துக் கொள்ள மன ஒருமைப்பாடு அவசியம். அது அவனுக்குள் ஒரு பரந்த ஒளி மிகுந்த சாம்ராஜ்ஜியத்தை உருவாக்குகிறது. நல்ல உணர்வுகள் மனதில் விரிய, விரிய அது நமக்குள் வளர்கிறது. மனித சமுதாயத்துடன் நல்லுறவை வளர்க்கிறது. புத்தி, ஞாபகம், உடலின் வன்மை, ஐஸ்வர்யம், வளர மனதை ஒருமுகப்படுத்துங்கள் என்கிறது வேதங்கள்.\nகுறுகிய வட்டத்திற்குள் சுற்றாமல் பரந்த, விசாலமான அறிவைத் தருவதே சிறந்த கல்வி. அதைத் தேடுங்கள். ஓடி, ஓடி அறிவைத் தேடுங்கள். ஆனால் அதில் மனிதனின் நல்ல பண்புகளை இழந்து விட வேண்டாம். “உண்மை பேசல், கற்ற கல்வியின் மூலம் சமுதாயத்திற்கு நன்மை செய்தல். நல்ல செயல்களில் இருந்து விலகாதிருத்தல், தீமை விளைவிக்கும் செயல்களைச் செய்யாதிருத்தல், பெற்றோர்கள், உறவுகள், சக மனிதர்களை மதித்தல், நல்ல பண்புகளை வளர்க்கும், பிறர் மதிக்கும் செயல்களைச் செய்தல் ஆகியவையே சிறந்த கல்விக்கு இலக்கணம். அறிந்து கொள், தெரிந்து கொள், ஆழமாகச் சிந்தனை செய், பின் அதன் வழி ந��ல் என்கிறது வேதங்கள். இதையேதான் திருவள்ளுவர், ‘கற்க கசடறக் கற்பவை கற்றபின் நிற்க அதற்குத் தக’ என்கிறார். கல்வியை, சிறந்த படிப்பைத் தேர்ந்தெடுக்கும்போது இந்தக் குறளை நினைவில் நிறுத்தலாமே\nகாய்கறிகளில் சத்துக்குறைவு இப்படியும் ஏற்படுகிறது...\nவிரைவில் மாதவிடாய் வரவைப்பது எப்படி\nநார்ச்சத்து, புரதம் நிறைந்த மிக்ஸ்டு முளைகட்டிய நவதானிய சூப்\nகுழந்தையை பிளே ஸ்கூல் அனுப்பலாமா\nபிஞ்சு உள்ளங்களை இது வெகுவாக பாதிக்கும்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665809.73/wet/CC-MAIN-20191112230002-20191113014002-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ndtv.com/tamil/aparna-sen-tweets-madam-cm-over-murshidabad-killings-says-shame-on-us-2115157", "date_download": "2019-11-12T23:37:03Z", "digest": "sha1:QWPM3TMRAKUSGRCDZD6OOUPFSEMAO5BK", "length": 12965, "nlines": 100, "source_domain": "www.ndtv.com", "title": "Aparna Sen Tweets Madam Cm Over Murshidabad Killings, Says Shame On Us | குடும்படுத்துடன் ஆர்எஸ்எஸ் நிர்வாகி கொடூரமாக கொலை: கொதித்தெழுந்த இயக்குநர் அபர்ணா சென்!", "raw_content": "\nகுடும்படுத்துடன் ஆர்எஸ்எஸ் நிர்வாகி கொடூரமாக கொலை: கொதித்தெழுந்த இயக்குநர் அபர்ணா சென்\nஇந்த சம்பவம் தொடர்பாக இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை, எனினும் தொடர்ந்து விசாரணைகள் நடந்து வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.\nஆர்எஸ்எஸ் நிர்வாகி குடும்பத்துடன் கொடூரமாக கொலை செய்யப்பட்டதற்கு காரணம் எதுவாக இருந்தாலும், அது நமக்கு பெரும் அவமானம்.. முதல்வர் மேடம் என திரைப்பட இயக்குநர் அபர்ணா சென் கொதித்தெழுந்துள்ளார்.\nமேற்குவங்கத்தின் முர்ஷிதாபாத் மாவட்டத்தில் பள்ளி ஆசிரியர் ஒருவர், தனது கர்ப்பிணி மனைவி மற்றும் 6 வயது மகனுடன் அவரது வீட்டிலே கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nபந்து பிரகாஷ் பால் (35), இவர் தனியார் பள்ளி ஒன்றில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். அவரது மனைவி பியூட்டி (30), மகன் ஆர்யா (6), இவர்கள் மூவரும் வீட்டிலே ரத்தம் தெறிக்க சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளனர். இதில் உயிரிழந்த அந்த பெண் கர்ப்பமாக இருந்ததும் தெரியவந்துள்ளது. கொல்கத்தாவில் இருந்து 210 கி.மீ தொலைவில் உள்ள ஜியாஜாங்கில் விஜயதசமி மற்றும் தசரா கொண்டாடப்பட்ட அதே நாளில், இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.\nஇந்த சம்பவம் தொடர்பாக இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை, எனினும் தொடர்ந்து வி���ாரணைகள் நடந்து வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர். முதற்கட்ட விசாரணையில், கொலை செய்யப்படுவதற்கு முன்பு மூவருக்கும் போதை பொருள் வழங்கப்பட்டுள்ளது என்பது தெரியவந்துள்ளது.\nஇந்த கொலை விவகாரம் தற்போது பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் உறுப்பினர்களால், அரசியல் விவகாரமாக விஷ்வரூபம் எடுத்துள்ளளது. கொலை செய்யப்பட்ட பந்து பால், ஆர்எஸ்எஸ் நிர்வாகி என்றும் அவர் சமீபத்தில் தான் அதில் இணைந்தார் என்றும் கூறப்படுகிறது. இது தொடர்பாக கொலை செய்யப்பட்டவர்களின் சடலங்கள் வீடியோவாகவும், புகைப்படமாகவும், சமூகவலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.\nஇந்த விவகாரம் தொடர்பாக பாஜக செய்திதொடர்பாளர் சம்பித் பத்ரா தனது ட்வீட்டர் பதவில், அந்த வீடியோவை பகிர்ந்து மேற்குவங்கத்தில் சட்டம் ஒழுங்கு குறித்து கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், இது இது எனது மனசாட்சியை உலுக்கியது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஇந்த கொலை, அடையாளம் தெரியாத நபர்களால் நடந்துள்ளதாகவும், இதற்கு எந்தவொரு இனவாத அல்லது அரசியல் முடிச்சுகளையும் ஏற்க முடியாத என போலீசார் தெரிவித்துள்ளனர். உயிரழந்த குடும்பத்தினரின் சொத்து விவரங்கள் மற்றும் தனிப்பட்ட உறவு முறைகள் அனைத்தும் ஆராயப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\nவிஜயதசமி பூஜையில் இந்த குடும்பத்தினர் பங்கேற்காததால், அக்கம்பக்கத்தினர் அவர்கள் வீட்டிற்கு சென்று பார்த்த போது, அவர்கள் கதவை உள்பக்கமாக பூட்டி இருந்ததும், நீண்ட நேரம் தட்டியும் திறக்காமல் இருந்ததால், சந்தைகமடைந்தவர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.\nவிஜயதசமி பூஜையில் இந்த குடும்பத்தினர் பங்கேற்காததால், அக்கம்பக்கத்தினர் அவர்கள் வீட்டிற்கு சென்று பார்த்த போது, அவர்கள் கதவை உள்பக்கமாக பூட்டி இருந்ததும், நீண்ட நேரம் தட்டியும் திறக்காமல் இருந்ததால், சந்தைகமடைந்தவர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.\nஇதுதொடர்பாக திரைப்பட இயக்குநர் அபர்ணா சென் தனது ட்வீட்டர் பதிவில், இத்தகைய கொடூரமான செயலுக்கு காரணம் எதுவாக இருந்தாலும், அது நமக்கு பெரும் அவமானம்.. முதல்வர் மேடம்.. குற்றவாளிகள் நீதிக்கு முன் கொண்டு வரப்படுவதை உறுதிசெய்யப்பட வேண்டும். அரசியலுக்கு அப்பாற்பட்டு மேற்குவங்கத்தில் அனைத்து குடிமக்களுக்குமான மு���ல்வராக செயல்பட வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.\nசமீபத்திய தமிழ்நாட்டுச் செய்திகள் சென்னை செய்திகள், அரசியல், வர்த்தகம், தொழில்நுட்பம், கிரிக்கெட் ஆகியவற்றின் தலைப்புச் செய்திகள் என ஒவ்வொரு நிகழ்வுகளையும் பற்றி தமிழில் படிக்க Facebook மற்றும் ட்விட்டர் Twitter ஐ பின் தொடருங்கள்.\nஎங்கள் நாட்டின் பாமாயிலை வாங்குங்கள் : மலேசியா இந்தியாவுடன் பேச்சுவார்த்தை\n“சேர்ந்து வேலை செய்ய வழி இருக்கு…”- Congress, NCP-க்கு சிவசேனாவின் மெஸேஜ்\n“சேர்ந்து வேலை செய்ய வழி இருக்கு…”- Congress, NCP-க்கு சிவசேனாவின் மெஸேஜ்\nசிவசேனாவுக்கு நோஸ்-கட்... கடைசியில் ட்விஸ்டாக அமைந்த Pawar-Sonia போன் அழைப்பு\nMaharashtra-வில் President’s Rule… காங்கிரசின் நிலைப்பாடு என்ன..\nகுடும்படுத்துடன் ஆர்எஸ்எஸ் நிர்வாகி கொடூரமாக கொலை: குற்றவாளி கைது.. திடுக் பின்னணி\n“சேர்ந்து வேலை செய்ய வழி இருக்கு…”- Congress, NCP-க்கு சிவசேனாவின் மெஸேஜ்\nசிவசேனாவுக்கு நோஸ்-கட்... கடைசியில் ட்விஸ்டாக அமைந்த Pawar-Sonia போன் அழைப்பு\nMaharashtra-வில் President’s Rule… காங்கிரசின் நிலைப்பாடு என்ன..\nChennai மக்களுக்கு குட் நியூஸ்… காற்று மாசு வெகுவாக குறைந்தது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665809.73/wet/CC-MAIN-20191112230002-20191113014002-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://astro.tamilnews.com/2018/06/01/novel-fruit-medical-qualities/", "date_download": "2019-11-12T23:25:32Z", "digest": "sha1:RMVS4UCDGDWRVATM4JZDN6B5ZGGN7BOE", "length": 30034, "nlines": 291, "source_domain": "astro.tamilnews.com", "title": "novel fruit medical qualities, tmil health tips in tamil", "raw_content": "\nமருத்துவ குணங்கள் நிறைந்த நாவல் பழம்\nமருத்துவ குணங்கள் நிறைந்த நாவல் பழம்\nஆடி மாத பழங்களில் ஒன்று நாவல் பழம். எல்லோரும் அதிகம் விரும்பி உண்ணக்கூடிய பழம் நாவல். இப் பழத்தில் அதிக மருத்துவ குணங்கள் உள்ளன.\nஇந் நாவல் பழம், நாகப்பழம், நவாப்பழம் என்று வெவ்வேறு பெயர்களில் அழைக்கப்படும். தமிழ் இலக்கியங்களிலும், தெய்வ வழிப்பாட்டிலும் இடம் பெற்ற இந்தப்பழம், எளிமையும், வலிமையும் சேர்ந்த ஒரு அருமையானப் பழம்\nநாவல் மரத்தின் பழம், இலை, மரப்பட்டை மற்றும் விதை என அனைத்துமே மருத்துவ குணங்கள் கொண்டவை.\nஇப்பழத்தின் மருத்துவ குறிப்புக்கள் இதோ..\nநீரிழிவு நோயால் பலரும் பாதிக்கப்பட்டு அவதியுறுகிறார்கள். இதை கட்டுப்படுத்த நாவல் பழத்தின் விதைகள் சிறந்த மருந்து. இதன் விதைகளை நிழலில் உலர்த்தி தூள் செய்து கொள்ள வேண்டும். ஒரு கிராம் அளவு தூளை, காலை, மாலை வேளைகளில் சாப்பிட்டு வந்தால் போதும். படிப��படியாக நீரிழிவு நோய் கட்டுப்படும்.\nபெண்களுக்கு மாதவிடாயின் போது ஏற்படும் அதிகப்படியான ரத்தப்போக்கை கட்டுப்படுத்தும் குணமும் நாவலுக்கு உண்டு. இதற்காக, 10 சென்டி மீட்டர் நீளமும், 5 சென்டி மீட்டர் அகலமும் கொண்ட முற்றிய நாவல் மரத்தின் பட்டைகளை எடுத்துக் கொள்ள வேண்டும். இந்த பட்டையை நன்கு நசுக்கி, 1/2 லிட்டர் தண்ணீரில் இட்டு கொதிக்க வைக்க வெண்டும். அந்த தண்ணீரை ஒரு டம்ளராக சுண்டக் காய்ச்சி, பின் ஆற வைத்து குடிக்க வேண்டும். தினமும் இரண்டு வேளை வீதம் 10 நாட்கள் இவ்வாறு குடித்து வந்தால் பெண்களுக்கு மாதவிடாயின் போது ஏற்படும் அதிகப்படியான ரத்தப்போக்கை கட்டுப்படுத்தலாம்.\nசிலருக்கு சிறுநீர் கழிக்கும் போது எரிச்சல் ஏற்படும். இன்னும் சிலர் சிறுநீர்க்கட்டால் அவதிப்படுவார்கள். இப்படிப்பட்டவர்கள், நாவல் பழங்களை பிழிந்து வடிகட்டிய சாற்றை 3 தேக்கரண்டி அளவு எடுத்துக் கொள்ள வேண்டும். அதனுடன், ஒரு தேக்கரண்டி அளவு சர்க்கரை கலந்து குடிக்க வேண்டும். தினமும் காலை, மாலை ஆகிய இரு வேளைகள் வீதம் 2 நாட்களுக்கு சாப்பிட்டாலே போதும். சிறுநீர் எரிச்சல் தீர்ந்து விடும். நீர்க்கட்டும் பறந்தே போய்விடும்.\nநாவல் மரத்தின் இலைக் கொழுந்தை நசுக்கி சாறு எடுத்து, ஒரு தேக்கரண்டி அளவு சாப்பிட வேண்டும். காலை, மாலை என இரு வேளை 3 நாட்களுக்கு தொடர்ந்து இவ்வாறு சாப்பிட்டு வந்தால் பேதியை கட்டுப்படுத்தலாம்.\n*தொண்டைப் புண், தொண்டை அழற்சி:\n10 சென்டிமீட்டர் நீளமும், 5 சென்டிமீட்டர் அகலமும் கொண்ட முற்றிய நாவல் மரத்தின் பட்டையை சேகரித்துக் கொள்ள வேண்டும். இதை 1/2 லிட்டர் தண்ணீரில் இட்டு கொதிக்க வைக்க வெண்டும். கொதிக்கும் நீரை 1/4 லிட்டராக சுண்டக்காய்ச்சிய பின்னர், பொறுத்துக் கொள்ளும் சூட்டில் வாய் கொப்பளித்து வர வேண்டும். தொடர்ந்து ஓரிரு நாட்கள் இவ்வாறு செய்தால் தொண்டைப் புண், தொண்டை அழற்சி குணமாகும்.\n* நாவல் பழத்திற்கு சிறுநீர் பெருக்கம், பசியை தூண்டும் தன்மை உண்டு. மேலும், நாக்கு மற்றும் பல் ஈறுகளை சுத்தம் செய்யும் தன்மையும் இதற்கு உண்டு.\n* தொடர்ந்து நாவல் பழங்கள் சாப்பிட்டு வந்தால் குடல், இரைப்பை இதயத்தின் தசைகள் வலுவாகும்.\n* நாவல் பழச்சாற்றுக்கும் நீரிழிவு நோயை கட்டுப்படுத்தும் குணம் உண்டு.\n* நாவல் மரத்தின் பட்டைக்கு நரம்பை ��லப்படுத்தும் சக்தியும், மூச்சுக்குழல் அழற்சி, காசநோய், குடல் புண்கள் மற்றும் வயிற்றுப்போக்கு ஆகியவற்றை குணமாக்கும் சக்தியும் உண்டு.\n* இரத்தம் சுத்தப்படுத்துதலிலும் நாவல் முக்கிய இடம் பெறுகிறது.\nநாவல் பழம் சாப்பிட்டால் நீரிழிவு நோய் கட்டுப்பாட்டில் இருக்கும். கல்லீரல் கோளாறுகள், குடற்புண் போன்றவற்றைப் போக்க வல்லது.\n*தலைவலியை விரட்டியடிக்க சில இலகுவான வழிமுறைகள்..\n*நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் முந்திரிப்பழம்\n*இயற்கையான முறையில் மாதவிலக்கை எப்படி தள்ளிப்போடுவது\n*சிக்கன் சாப்பிடும்போது எலுமிச்சை சேர்த்துக் கொள்ளலாமா\nஆண்டனி : திரை விமர்சனம்..\nதினமும் நெல்லிக்காய் சாறு அருந்துவதால் என்ன பயன் தெரியுமா….\nமின்னும் சருமத்திற்கு தேங்காய் எண்ணெய் ஃபேஸ் வாஷ்\nஆண்களின் நீரிழிவு நோயும் – பாலியல் பிரச்சனைகளும்\nநம்முடைய உடம்புக்கும் கால அட்டவணை உண்டு: இதன் படி செய்தால் டாக்டர் இடம் போகவே தேவையில்லை\nஆடி அமாவாசை நாளில் மேற்கொள்ளும் விரதமும் அதன் சிறப்புக்களும்…\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஅம்மனுக்கு உகந்த ஆடி மாதத்தில் வரும் ஆடிப்பூரம்\nமாவிளக்கு தீபம் ஏற்றுவதால் கிடைக்கும் பலன்கள்..\nஎந்தெந்த திரியில் விளக்கு ஏற்றுவதால் என்னென்ன பலன்கள்…\nஇரண்டு திருமணம் அமையும் ராசி எது தெரியுமா..\nஆடி அமாவாசை நாளில் மேற்கொள்ளும் விரதமும் அதன் சிறப்புக்களும்…\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஅம்மனுக்கு உகந்த ஆடி மாதத்தில் வரும் ஆடிப்பூரம்\nமாவிளக்கு தீபம் ஏற்றுவதால் கிடைக்கும் பலன்கள்..\nஎந்தெந்த திரியில் விளக்கு ஏற்றுவதால் என்னென்ன பலன்கள்…\nஆடி அமாவாசை நாளில் மேற்கொள்ளும் விரதமும் அதன் சிறப்புக்களும்…\nதமிழ் மாதம் வரும் ஆடி மாதத்தில் கடக ராசியில் சஞ்சரிக்கும் சூரியன்; சந்திரன், பூமி ஆகிய கிரகங்களுடம் ஒரு நேர் கோட்டில் (0 பாகையில் – ...\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஅம்மனுக்கு உகந்த ஆடி மாதத்தில் வரும் ஆடிப்பூரம்\nமாவிளக்கு தீபம் ஏற்றுவதால் கிடைக்கும் பலன்கள்..\nகடவுள் சன்னிதியில் ஏற்றப்படும் பலவிதமான தீபங்களில் மாவிளக்கு தீபமும் ஒன்று. இதை பிரார்த்தனையாகச்செய்வது வழக்கத்தில் இருக்கிறது. ஆடி வெள்ளியன்று அம்மனுக்கு மாவிளக்��ேற்றினால் அம்மன் மனம் குளிர்ந்து ...\nஎந்தெந்த திரியில் விளக்கு ஏற்றுவதால் என்னென்ன பலன்கள்…\nஇரண்டு திருமணம் அமையும் ராசி எது தெரியுமா..\nஉங்கள் வீட்டில் செல்வம் பெருக செய்ய வேண்டியது இது தான்….\nநீங்கள் சுவாசிக்கும் காற்றை சுத்தமாக வைத்துக்கொள்ள உள்ள வழிமுறைகளை காணலாம்.(Devotional Horoscope ) யந்திரமயமான உலகில் வாழும் நமக்கு சுத்தமான காற்றை சுவாசிக்க வாய்ப்பில்லாமல் போகிறது. ...\nஆடி மாதம் புது முயற்சிக்கு உகந்த நாள்\nஇறந்தவர்களை வைத்துகொண்டு இந்த செயல்களை செய்யக்கூடாது..\nAstro Head Line, Astro Top Story, இன்றைய நாள், இன்றைய பலன், சோதிடம்\nஎந்த வகை தானம் செய்வதால் என்ன பலன்கள்…\nஆடைகள் தானம்: ஆயுள் விருத்தி, குழந்தைகள் சிறுவயதில் இறந்து விடுவது தடுக்கப்படும்.கண்டாதி தோஷம் விலகும். அவரவர் பிறந்த நட்சத்திர நாளில் ஆடைதானம் செய்வது மிக நன்று. ...\nஉங்கள் விரல்களில் உள்ள ரகசியங்கள் பற்றி தெரியுமா \nஇது போன்ற கிருஷ்ணன் படத்தை வீட்டில் வைக்கலாமா \nநீங்கள் காணும் கனவுகள் யாவும் பலிக்கின்றதா\n9 9Shares ஒரு மனிதன் தனது இன்ப துன்பங்களை மறந்து நிம்மதியாக இருப்பது அவன் உறக்க நிலையில் தான். ஒரு மனிதன் ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கும் போது கனவு ...\nநீங்கள் பிறந்த கிழமையின் படி இறைவனை எப்படி வழிப்பாடு செய்தால் வெற்றி கிடைக்கும்\nஜோதிட படி உங்கள் எண்ணுக்கு பொருத்தமான வாழ்க்கை துணையின் எண் என்ன \nAstro Head Line, கனவு, சோதிடம், பொதுப் பலன்கள்\n எந்த மாதிரி கனவு வந்தால் திருமணம் நடக்கும்\n9 9Shares நல்ல கனவாக இருந்தால் மகிழ்ச்சி, கெட்ட கனவாக இருந்தால் அதன் கடுமையினை குறைக்க பரிகாரம் செய்யலாம். கெட்டகனவு கண்டவர்கள் அதை பற்றி யாரிடமும் சொல்லகூடாது. அன்று ...\nபிரதோஷ காலத்தில் ஈசனை வழிபட்டால் கிடைக்கும் பலன்கள்\nசாமுத்திரிகா லட்சணப்படி, ஒரு பெண் எப்படியிருக்க வேண்டும்\nஉங்க கைரேகையில இந்த மாதிரி அறிகுறி இருக்கா அப்ப அதுக்கு இதுதான் அர்த்தம் தெரியுமா\n7 7Shares கைரேகை, நியூமராலஜி, நாடி, கிளி ஜோதிடம் என பல வகைகளில் ஒருவரது எதிர்காலம் எப்படியாக அமையும், ஒருவரது குணாதியங்கள் எப்படி இருக்கும் என்று அறிந்துக் கொள்ளலாம் ...\nபல்லி ஒலி எழுப்புவதை வைத்து நல்லவை கெட்டவைகளை கணிக்க…\nஇந்த இரு இராசிக்காரர்கள் மட்டும் திருமணமோ, காதலோ செய்யாதீர்கள்\nAstro Head Line, சோதிடம், பொதுப் பலன்கள்\nசில நம்பிக்கைகள் பின்பற்றப்படுவதால் என்ன பலன்கள்…\nநம் கர்மாவை மாற்றக்கூடிய சக்தி அன்னதானத்திற்கு உண்டு. வீடு, வாசல் இல்லாத அனாதைகளுக்கு அன்னதானம் செய்வதே நிஜமான அன்ன தானம் ஆகும்.(Devotional Benefits Today Horoscope ...\nஇந்த இந்த ராசிக்கல்லை இந்த இந்த மாதங்களில் தான் அணிய வேண்டும்\nஎந்த கிழமைகளில் எண்ணெய் தேய்த்து குளிப்பது நல்லது\nஇன்றைய நாள், இன்றைய பலன்\nஇன்றைய ராசி பலன் 23-06-2018\n விளம்பி வருடம், ஆனி மாதம் 9ம் தேதி, ஷவ்வால் 8ம் தேதி, 23.6.18 சனிக்கிழமை, வளர்பிறை, தசமி திதி காலை 7:05 வரை; அதன்பின் ...\nமுதலாம் எண்ணில் பிறந்தவரா நீங்கள் இதோ உங்கள் வாழ்கை ரகசியம்\nஇன்றைய ராசி பலன் 22-06-2018\nமலர்களில் கடவுளுக்கு உகந்தவை கூடாதவை எவை..\nமலர்கள் என்பது ஆன்மிகத்தில் முக்கியமான அர்ப்பணிப்பாக போற்றப்படுகிறது. மலர்களை உள்ளன்போடு அர்ப்பணித்து அர்ச்சனை செய்வது இறைவனுக்கு மிகவும் பிரியமானது. இறைவனின் அருளை நமக்குப் பெற்றுத் தரும்.(Devotional ...\nஇன்றைய ராசி பலன் 21-06-2018\nவீட்டில் ஒட்டடை இருந்தால் அதுவும் வாஸ்து பிரச்சனையை ஏற்படுத்துமா…\nஆடி அமாவாசை நாளில் மேற்கொள்ளும் விரதமும் அதன் சிறப்புக்களும்…\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஅம்மனுக்கு உகந்த ஆடி மாதத்தில் வரும் ஆடிப்பூரம்\nமாவிளக்கு தீபம் ஏற்றுவதால் கிடைக்கும் பலன்கள்..\nஎந்தெந்த திரியில் விளக்கு ஏற்றுவதால் என்னென்ன பலன்கள்…\nஇரண்டு திருமணம் அமையும் ராசி எது தெரியுமா..\nநீங்கள் பார்த்துக்கொண்டிருப்பது 18 நாடுகளின் பிரதானசெய்திகள் கொண்ட தமிழ் நியூஸ் சர்வதேச தளம்.\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nஉடலுறவின் போது காதலனுக்கு பெண் செய்த கொடூரம்\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nதெருவில் அந்த இடத்தில் கை வைத்த இரசிகர்\nஇன்றைய ராசி பலன் 01-05-2018\nஇன்றைய நாள், இன்றைய பலன், சோதிடம், பொதுப் பலன்கள்\nபிந்திய செய்திகள் உடனுக்குடன் அனுப்பிவைக்கப்படும்.\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nஉடலுறவின் போது காதலனுக்கு பெண் செய்த கொடூரம்\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nதெருவில் அந்த இடத்தில் கை வைத்த இரசிகர்\nதினமும் நெல்லிக்காய் சாறு அருந்துவதால் என்ன பயன் தெரியுமா….\nமின்னும் சருமத்திற்கு தேங்காய் எண்ணெய் ஃபேஸ் வாஷ்\nஆண்களின் நீரிழிவு நோயும் – பாலியல் பிரச்சனைகளும்\nநம்முடைய உடம்புக்கும் கால அட்டவணை உண்டு: இதன் படி செய்தால் டாக்டர் இடம் போகவே தேவையில்லை\nதமிழ் செய்தி, உள்ளூர் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களுக்கு வழங்கும் இலங்கையின் முன்னணி தமிழ் செய்தி சேவை வழங்குநராகும்.\nVictory Times (Pvt) Ltd இன் ஒரு பகுதியாக இருக்கும் தமிழ் செய்தி, மிகச் சிறந்த பத்திரிகையாளர்கள், செய்தித் தொகுப்பாளர்களைக் கொண்டுள்ளதுடன் நாடு முழுவதிலுமான நிருபர்கள் மூலம் மிகவும் துல்லியமான செய்திகளை சரியான நேரத்தில் வழங்கிவருகிறது.\nசினிமா, தொழில்நுட்பம், கிசு-கிசு, சோதிடம், விளையாட்டு, மற்றும் உணவு, சுகாதாரம் போன்ற விடயங்கள் தாங்கியதாக தினமும் உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் முன்னணி இணைய செய்தித்தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665809.73/wet/CC-MAIN-20191112230002-20191113014002-00401.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jmbatcha.blogspot.com/2011/02/", "date_download": "2019-11-12T23:50:24Z", "digest": "sha1:HEYLUJCHU6VSJ5I66LWQ62AZA6MFNT43", "length": 17335, "nlines": 310, "source_domain": "jmbatcha.blogspot.com", "title": "அறிவுத்தடாகம்: February 2011", "raw_content": "\nPosted by ஜா.முஹையத்தீன் பாட்ஷா at 5:10 பிற்பகல் 0 comments\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: கவிதை, கவிதை - இஸ்லாம், பாடல் - இஸ்லாம்\nவழுத்தூரில் மீலாது ஹந்தூரி விழா கொண்டாட்டம்\nநபி பிறந்த நன்னாள் கொண்டாட்டம் நமது பாரம்பரிய சிறப்புக்கள் கொண்ட தஞ்சை மாவட்டம் வழுத்தூரில் 16-02-2011 அன்று ரபிய்யுல் அவ்வல் 12ஆம் நாளான அகிலத்திற்கோர் அருட்கொடையாக வந்துதித்த நபிகள் நாயகம் (ஸல்..) அவர்களின் பி றந்த நாள் கொண்டாட்டம் மிக உற்சாகமாக கொண்டாடப்பட்டது,\nஅதிகாலை சுப்ஹுக்கு பிறகே எப்போதும் போலஒலிப் பெருக்கி மூலமாக நமது ஊர் பெரிய பள்ளிவாசலான முஹ்யித்தீன் ஆண்டகை பள்ளிவாசலில் இருந்து இறை வசனங்களும், இறைவனே சதா நேரமும் ஸலவாத்தும் சலாமும் சொல்லும் நபிகள் கோமானை போற்றியும் ஏற்றியும் நன்றிபெருக்கோடும், பரவச உள்ளாத்தோடும் புனிதப் புகழ் பாக்களும் ஓதப்பட்டது.\nஎல்லா ஆண்டுகளைப் போலவே இவ்வாண்டும் இந்நளில் எல்லோரும் ஏழை பணக்காரர், இருப்பவர் இல்லாதவர் என்றில்லாமல் ஓரு உணவாக சிறப்பான நெய்சோறாக பாகுபாடின்றி ப்கிர்ந்துண்டு வயிரும் நிறைந்து மனமும் குளிர்ந்து கொண்டாடிட மிகச்சிறப்பான ஹந்தூரி உணவு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.\nஎல்லா சமூக மக்களும் ஹந்தூரி உணவை பெற்றுக்கொண்டு உள்ளம் மகிழச் சென்றார்கள். எல்லோரும் கொண்டாடிடும் வல்லோனின் தூதரை அனைவரும் மன,மொழி,மெய்யால் வாழ்த்தினர்.\nதினமும் நமது வழுத்தூரில் புனித மவ்லிது மஜ்லிஸ்கள் முறையே\nபெரிய பள்ளிவாசலில் ஹந்தூரி தினமுறைதாரர்களுக்காக அசருக்கு பிறகும், பள்ளி வழக்கப்படி இஷாவுக்கு பிறகும்,\nதர்ஹா பள்ளியில் தர்ஹா வளாகத்தில் இஷாவிற்கு பிறகும்,\nநமது மதரசா பள்ளியில் இமாமும் மற்றும் சின்னஞ்சிறு சிறார்களுமாக மிக ரம்மியமாக மஃரிபிற்கு பிறகும் எனவும் மற்ற பள்ளிகள், திண்ணைப்புறங்கள், வீடுகள் என எல்லா வ்கையிலும் ஓதி மகிழ்து அல்லாஹ்வின் தூதர் (ஸல்..) அவர்களின் பிறந்த மாதத்தை கண்ணியம் செய்தனர்.\nPosted by ஜா.முஹையத்தீன் பாட்ஷா at 7:14 பிற்பகல் 1 comments\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதங்கை சஃபீக்கா ஸனோஃபர் - நெளஷாத் அலீ திருமண விழா\nசீரும் சிறப்புமாக நடந்தேறிய தங்கை சஃபீக்கா ஷஃபீக்கா ஸனோஃபர் - நெளஷாத் அலீ திருமண மணமேடை காட்சி (06-02-2011)\nPosted by ஜா.முஹையத்தீன் பாட்ஷா at 6:55 பிற்பகல் 0 comments\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nசங்கை நபி - சூஃபி இசைக்கோர்வை\nநான் எழுதிய பாடல்கள் வரிகளில்\n* என் எண்ணங்களை இறக்கி வைக்க..\n* சமூகத்தின் உள்ளங்களில் நல்ல ஆரோக்கியமுள்ள சிந்தனை அதிர்வை ஏற்படுத்த நம் பங்கும் சிறிதாவது இருக்க வேண்டும் என்ற வேட்கை..\nவழுத்தூரில் மீலாது ஹந்தூரி விழா கொண்டாட்டம்\nதங்கை சஃபீக்கா ஸனோஃபர் - நெளஷாத் அலீ திருமண விழா\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஇனிய திசைகள் மாத இதழ் (1)\nகட்டூரை - இஸ்லாம் (7)\nகட்டூரை - உணர்வுகளின் கீதம் தொடர் (1)\nகட்டூரை - சூஃபிஸம் (ஆன்மீகம்) (6)\nகட்டூரை - நபிகள் நாயகம் (4)\nகட்டூரை - மீலாது சிந்தனைகள் (4)\nகட்டூரை - வழுத்தூர் (3)\nகட்டூரை - வாழ்த்து (2)\nகட்டூரை - விமர்சனம் (1)\nகவிதை - மனிதன் (27)\nகவிதை - அரசியல் (13)\nகவிதை - ஆன்மீகம் (சூஃபிஸம்) (20)\nகவிதை - இயற்கை (4)\nகவிதை - இல்லம் (1)\nகவிதை - இஸ்லாம் (5)\nகவிதை - உலகம் புரியாத வயதில்.. (31)\nகவிதை - காதல் (23)\nகவிதை - குழந்தை (9)\nகவிதை - சமூகம் (17)\nகவிதை - சோகம் (2)\nகவிதை - தன்முனைப்பு (2)\nகவிதை - தாய்மை (1)\nகவிதை - தேர்தல் 2016 (1)\nகவிதை - நிகழ்வும் உணர்வும் (10)\nகவிதை - பலஸ்தீனம் (2)\nகவிதை - பெண் (3)\nகவிதை - பொங்கல் (1)\nகவிதை - மகன் நளீர் (5)\nகவிதை - ரசனை (2)\nகவிதை - வாழ்க்கை (9)\nகவிதை - வாழ்த்துக் கவி (8)\nகவிதை - வெளிநாடு (7)\nகாயிதே மில்லத் பேரவை (2)\nசங்கை நபி இசைக்கோர்வை விமர்சனம். (1)\nசதாவதானி ஷைகுத்தம்பி பாவலர் (1)\nதிமுக -முஸ்லிம் லீக் (1)\nதுபாய் ஈமான் அமைப்பு (3)\nபாடகர் அபுல் பரக்காத் (3)\nபாடல் - இஸ்லாம் (14)\nபேராசிரியர் காதர் மொகிதீன் (4)\nஷாஹ் முஹம்மத் வலியுல்லாஹ் (1)\nமுலைப்பால் கவிதையும், அலுவலக நினைவும்..\nசட்டசபை தேர்தல் 2016 முகநூல் பதிவுகள்\nசதாவதானி ஷைகுத்தம்பி பாவலர் பிறந்த நாள்\njmbatcha. தீம் படங்களை வழங்கியவர்: PLAINVIEW. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665809.73/wet/CC-MAIN-20191112230002-20191113014002-00401.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keelainews.com/2018/11/01/awareness-meeting-2/", "date_download": "2019-11-13T00:43:41Z", "digest": "sha1:WMQGSZJ2QQ7ULZKX2PAOYQFBV2SBJBRR", "length": 15597, "nlines": 138, "source_domain": "keelainews.com", "title": "இராமநாதபுரம் பகுதியில் ஊழல் தடுப்பு விழிப்புணர்வு விழா... - www.keelainews.com (TNTAM/2005/17836) - உலக நிகழ்வுகளை நடுநிலையோடு வெளிச்சம் போடும் கண்ணாடி..", "raw_content": "\nஇராமநாதபுரம் பகுதியில் ஊழல் தடுப்பு விழிப்புணர்வு விழா…\nNovember 1, 2018 கீழக்கரை செய்திகள், செய்திகள், மாநில செய்திகள், மாவட்ட செய்திகள் 0\nஇராமநாதபுரம் மாவட்டம் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு சார்பில் ஊழல் தடுப்பு விழிப்புணர்வு வார விழா நடந்தது. இராமநாதபுரம் மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு சார்பில் அக்.29 முதல் நவ.3 வரை ஊழல் விழிப்புணர்வு வார கடைபிடிக்கப்படுகிறது.\nஇதனையொட்டி இராமநாதபுரம் அண்ணா பல்கலைக் கழகம் நிலையம், பொறியியல் கல்லூரி, சித்தார்கோட்டை, உச்சிப்புளி நேஷனல் அகாடமி மெட்ரிக் பள்ளி, முத்துப்பேட்டை கவுசானல் கலை அறிவியல் கல்லூரி ஆகிய இடங்களில் ஊழல் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடந்தன.\nஇதில் இராமநாதபுரம் ஊழல் தடுப்பு துணை கண்காணிப்பாளர் உன்னி கிருஷ்ணன் தலைமை வகித்தார். அவர் பேசியதாவது, “நம் நாட்டின் முன்னேற்றத்திற்கு மாபெரும் தடையாக ஊழல் உள்ளது . பொதுமக்கள் அரசு, தனியார் துறை உட்பட அனைவருமே ஊழலை முற்றிலும் ஒழிக்க ஒன்றிணைந்து பாடுபடுவோம். நம் நாட்டை முன்னேற்றப் பாதைக்கு கொண்டு செல்ல நாம் அனைவரும் ஊழலுக்கு எதிராக ஒன்றுபடுவோம். பொது��க்கள் தங்கள் காரியங்களுக்கு அரசு அலுவலங்களுக்கு சென்று முறையாக மனு கொடுக்க வேண்டும் . கட்டணம் செலுத்த வேண்டி இருப்பின் கட்டண தொகையை மட்டுமே செலுத்தி அதற்குரிய ரசீதை பெற்று வரவேண்டும். அரசு அலுவலகங்களில் தங்கள் காரியங்களை செய்து கொடுக்க லஞ்சமாக பணம் கேட்டால் உடனடியாக ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவில் புகார் கொடுக்க வேண்டும் . அரசு அலுவலகங்களில் குறுக்கு வழியில் தங்கள் காரியங்களை சாதித்துக் கொள்ள லஞ்சமாக பணம் கொடுத்தாலும் அரசு அலுவலகங்களில் மூலம் அரசு திட்டங்களை செயல்படுத்தப்படும் போது அதில் ஏதேனும் முறைகேடுகள் நடைபெறுவதாக அறிந்தால் உடனடியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அல்லது ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவினருக்கு தெரியப்படுத்த வேண்டும் . பொதுமக்கள் நினைத்தால் மட்டுமே ஊழலை ஒழிக்க முடியும் . எனவே , லஞ்சம் கொடுப்பதை தவிர்க்க வேண்டும். லஞ்சம் கேட்டால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவில் புகார் கொடுக்க வேண்டும். அரசு அலுவலகங்களில் பணியாற்றும் அலுவலர்கள் சட்டப்படியான கடமையை செய்வதற்கு பொது மக்களாகிய உங்களிடம் லஞ்சமாக பணமோ பொருளோ அல்லது பிரதியுபகாரம் செய்ய நேரடியாகவோ மறைமுகமாகவோ அல்லது ஏஜென்ட்கள் மூலமாகவோ வேண்டினால் தயங்காமல் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு துறையினருக்கு தகவல் அல்லது புகார் தெரிவிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறது. ஊழல், லஞ்சம் சம்பந்தமாக தகவல் அல்லது புகார் தெரிவிப்பவர்கள் விபரங்கள் ரகசியம் காக்கப்படும், ஊழல் லஞ்சம் சம்பந்தமாக காவல் துணை கண்காணிப்பாளர், ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு, புகார் அல்லது தகவல் தெரிவிக்கலாம்” என்றார்.\nஇந்த நிகழ்ச்சியை இன்ஸ்பெக்டர்கள் ஜானகி, வானதி தலைமையில் ஊழல் தடுப்பு பிரிவு போலீசார் ஏற்பாடு செய்தனர்.\nசெய்தி:- முருகன், கீழைநியூஸ் (பூதக்கண்ணாடி மாத இதழ்), இராமநாதபுரம்.\nஉண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..\nஇந்தியாவில் உலகின் மிகப் பெரிய படேல் சிலை திறப்பு..\nகழுகூரணி டாஸ்மாக் அருகே மர்மமான முறையில் இளைஞரின் உடல்..\nபார்த்திபனூர் மதகணை வந்த வைகை தண்ணீர் இராமநாதபுரம் பெரிய கண்மாய்க்கு திறப்பு\nஇராமநாதபுரத்தில் ஒத்திவைத்த போலீஸ் உடற்திறன் தேர்வு வரும் 18ல் மீண்டும் தொடக்கம்\nஇராமநாதபுரத்தில் சத்துணவு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்\nவெங்காயத்தை தொடர்ந்து கத்தரி, முருங்கைக்காய் விலையும் கடுமையாக உயர்வு\nவேலூர் மத்திய சிறையில் முருகன் மீண்டும் உண்ணாவிரதம் துவக்கம்\nபரமக்குடியில் 400 பேருக்கு ரூ.2.76 கோடி மதிப்பில் திருமண நிதியுதவி மற்றும் விலையில்லா தாலிக்கு தங்கம்\nஉசிலம்பட்டியில் விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டத்தை புறக்கணித்து விவசாயிகள் வட்டாச்சியரை முற்றுகையிட்டனர்.\nஇதே கூட்டணி உள்ளாட்சித் தோ்தலில் தொடரும் என பா.ஜ. மாநில துணைத்தலைவா் பிடிஅரசகுமாா் தகவல்.\nஉற்சாக பானம் அன்று… ஆரோக்கிய பானம் இன்று… கீழக்கரையில் மதுக்கடைளை மூடியது தொடர்ந்து கொண்டாட்டம்…\nராஜீவ் கொலை வழக்கு பேரறிவாளனுக்கு பரோல்\nநூக்காம்பாடி கிராமத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள தொகுப்பு பால் குளிர்விப்பு மையத்தை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி திறந்து வைத்து பேட்டி அளித்தார்.\nமதுரை – உடைந்த பாதாளச்சாக்கடை மூடி சாி செய்யப்படுமா\nமழைக்கால நோய்கள் குறித்து விழிப்புணர்வு முகாம்\nஅழகப்பா பல்கலை., அளவில் செஸ் போட்டி. உச்சிப் புளி எம்ஜிஆர் கலை கல்லூரி மாணவி முதலிடம்\nஇராமநாதபுரத்தில் நியாய விலைக்கடை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்\nகொடைக்கானலில் ‘துப்புரவு’ பணியாளர்களுக்கு மருத்துவ முகாம்.\nசுஜித்தின் தாயாருக்கு அரசு வேலையா.\nஅரசு இ-சேவை மையத்தில் அதிக கட்டணம் வசூலித்த ஊழியர் பணியிடை மாற்றம்-ஆலங்குளம் வட்டாட்சியர் அதிரடி நடவடிக்கை\nநிலக்கோட்டை அருகே குடிநீரில் சாக்கடை கலப்பதாக பொதுமக்கள் எம்.எல்.ஏ .விடம் கோரிக்கை\nமதுரை செங்கோட்டை செல்லும் பாசஞ்சர் ரயிலில் கதவுகள் விளக்குகள் இல்லாமல் அவதி. நடவடிக்கை எடுக்குமா ரயில்வே நிர்வாகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665809.73/wet/CC-MAIN-20191112230002-20191113014002-00401.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%A4%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2019-11-12T23:44:11Z", "digest": "sha1:EPGMHVOQVJAKBRCNLGRYPFL4MUKXDZDF", "length": 7729, "nlines": 132, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "டாஸ் வென்ற தென்னாபிரிக்கா: பந்துவீசும் இந்தியா | Chennai Today News", "raw_content": "\nடாஸ் வென்ற தென்னாபிரிக்கா: பந்துவீசும் இந்தியா\nகிரிக்கெட் / நிகழ்வுகள் / விளையாட்டு\nமகாராஷ்டிராவில் பயந்தது போலவே நடந்துவிட்டது: குடியரசு தலைவர் ஆட்சி\nச��ல்போனை கண்டுபிடித்தவனை மிதிக்கனும்: அமைச்சர் பாஸ்கரன்\nசிலம்பம் போட்டியில் மெடல்களை குவித்த சென்னை அணி:\nதீவிரவாதிகளால் சுட்டுக்கொல்லப்பட்ட தந்தை: 21 வருடங்கள் கழித்து மகளுக்கு அரசு வேலை\nடாஸ் வென்ற தென்னாபிரிக்கா: பந்துவீசும் இந்தியா\nஉலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி கடந்த சில நாட்களாக நடைபெற்று வரும் நிலையில் இன்று இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான போட்டி நடைபெறுகிறது. இன்றைய போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்துள்ளது\nஇரு அணி வீரர்களின் விபரங்கள்\nஇந்தியா: ரோஹித் சர்மா, ஷிகர் தவான், விராத் கோஹ்லி, கே.எல்.ராகு, கேதார் ஜாதவ், தோனி, ஹர்திக் பாண்ட்யா, புவனேஷ்வர்குமார், குல்தீப் யாதவ், சாஹல் மற்றும் பும்ரா\nதென்னாபிரிக்கா: டீகாக், ஆம்லா, டூபிளஸ்சிஸ், டூசன், மில்லர், ஃபிலுக்யோயா, மோரீஸ், ரபடா, ஷாம்சி மற்றும் இம்ரான் தாஹிர்\nவெளியானது நீட் தேர்வு முடிவுகள்: 48.57% தமிழக மாணவர்கள் தேர்சி\nகூகுள் சுந்தர்பிச்சைக்கு கிடைத்த மிகப்பெரிய பெருமை\nதீபக் சஹார் அபார பந்துவீச்சு: இந்தியா வெற்றி\nகிரிக்கெட் போட்டியின் நடுவராக மாறிய ஆபாச நடிகர்\nதமிழகத்திற்காக ஜெர்மனி அதிபரிடம் பேசிய பிரதமர் மோடி\nவங்கதேசத்துக்கு எதிரான டி20, டெஸ்ட் தொடர்: இந்திய அணி அறிவிப்பு\nமாணவர்களை தற்கொலைக்கு தூண்டும் : பொது தேர்வு பற்றி மக்க கருத்து\nமகாராஷ்டிராவில் பயந்தது போலவே நடந்துவிட்டது: குடியரசு தலைவர் ஆட்சி\nசெல்போனை கண்டுபிடித்தவனை மிதிக்கனும்: அமைச்சர் பாஸ்கரன்\nசிலம்பம் போட்டியில் மெடல்களை குவித்த சென்னை அணி:\nதீவிரவாதிகளால் சுட்டுக்கொல்லப்பட்ட தந்தை: 21 வருடங்கள் கழித்து மகளுக்கு அரசு வேலை\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665809.73/wet/CC-MAIN-20191112230002-20191113014002-00401.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dailyceylon.com/185863/", "date_download": "2019-11-12T23:24:32Z", "digest": "sha1:7QWQCBZHSYXVUAUCTLYCPGCFP7RRYMCZ", "length": 5778, "nlines": 70, "source_domain": "www.dailyceylon.com", "title": "சோபாவின் மூலம் அமெரிக்க இராணுவம் எந்தநேரத்திலும் நாட்டில் நடமாடலாம்- இ.ச.ச. - Daily Ceylon", "raw_content": "\nசோபாவின் மூலம் அமெரிக்க இராணுவம் எந்தநேரத்திலும் நாட்டில் நடமாடலாம்- இ.ச.ச.\nஅமெரிக்காவுடன் ‘‘சோபா” உடன்படிக்கையில் கைச்சாத்திடுவதன் ஊடாக 2.9 மில்லியன் அமெரிக்க இராணுவத்துக்கு எந்தவொரு நேரத்திலும் இலங்கைக்குள் பிரவேசிக்க முடியுமான ஒரு நிலைமை உருவாக்கும் என இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் ஜனாதிபதி சட்டத்தரணி காலிங்க இந்ததிஸ்ஸ தெரிவித்தார்.\nதற்போதைய அரசாங்கம் அமெரிக்காவுடன் கைச்சாத்திட தயாராகும் சோபா, அக்சா மற்றும் மிலேனியம் கோபர்சன் ஆகிய உடன்படிக்கைகள் தொடர்பில் அறிவுறுத்தும் வகையில் எதிர்க் கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஸவுடன் நேற்று (05) இடம்பெற்ற கலந்துரையாடலின் போது அவர் இதனைக் கூறினார்.\nபயங்கரவாதிகளும் இந்நாட்டில் சுதந்திரமாக செயற்படக் கூடிய வாய்ப்புக்கள் உருவாகும் எனவும் அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.\nஅத்துடன், இந்த சோபா உடன்படிக்கையில் அரசாங்கம் கைச்சாத்திட்டால், அமெரிக்க இராணுவத்தினரும் சீருடையில் ஆயுதத்துடன் நாட்டிற்குள் நடமாடும் நிலைமை உருவாகும் எனவும் சுட்டிக்காட்டப்படுகின்றது. (மு)\nPrevious: ஸ்ரீ ல.சு.கட்சியின் எதிர்காலம் குறித்து முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா கருத்து\nNext: வைத்தியர் ஷாபிக்கு எதிராக சாட்சியளித்தவர்களுக்கு பாதுகாப்பு வழங்குமாறு வேண்டுகோள்\nமக்களை நிம்மதியாக வாழ வைப்பதற்காக செயற்படுவேன்- சஜித் பிரேமதாச\nகுடியுரிமை நீக்கப்பட்டதற்கான கடிதம் வர ஒன்றரை வருடம் ஆகும்- ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய\nபகிடிவதை செய்த பல்கலை மாணவர்கள் 10 பேருக்கு விளக்கமறியல்\n35 பேருக்கும் ஆணைக்குழு அழைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665809.73/wet/CC-MAIN-20191112230002-20191113014002-00401.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kamakoti.org/kamakoti/newTamil/news/tamilnews-%20upakarma.html", "date_download": "2019-11-12T23:32:43Z", "digest": "sha1:PKZIM25N4FRGUVHMKKWHEGI4L7PNBXPI", "length": 2879, "nlines": 8, "source_domain": "www.kamakoti.org", "title": "ரிக் மற்றும் யஜுர் வேத உபாகர்மா நிகழ்ச்சி நடைபெற்றது", "raw_content": "ரிக் மற்றும் யஜுர் வேத உபாகர்மா நிகழ்ச்சி நடைபெற்றது -ஆகஸ்ட் 1,2 - 2012\nரிக் மற்றும் யஜுர் வேத உபாகர்மா (ஆவணி அவிட்டம்) ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடம் ஸ்ரீமடத்தில் ஆகஸ்ட் 1 மற்றும் ஆகஸ்ட் 2 அன்று நடைபெற்றது. ஒவ்வொரு ஆண்டும் ரிக் உபாகர்மா ஸ்ரவண மாதத்தில் ஸ்ரவண நக்ஷத்திர தினத்தன்று நடைபெறும். உபநயனம் முடிந்தபின் வேத பாடம் முதல் ஆவணி அவிட்டம் தினத்தன்று நடைபெறும். உத்சர்ஜன கர்மா அடுத்த புஷ்ய (தை)மாதம் நடைபெறும். அப்போழுது வேத பாடம் தாற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டு வேதாங்க பாடம் பண்ணவேண்டும். சிக்ஷா, வ்யாகர்ணா, சந்தஸ், நிருக்தம், ஜ்யோதிஷம், கல்பசுத்ரம் இவைகளே வேதாங்க பாடம் ஆகும். பின்னர் அடுத்த ஆண்டு ஸ்ரவண மாதத்தில் உபாகர்மா முடிந்தபின் வேத பாடம் ஆரம்பம் ஆகும். இந்த வேத பாடம் பயிலும் கர்மாவிற்கு உபாகர்மா என்று பெயர். இப்படி செய்யும் உபாகர்மாவின் பயனாக வேத மந்திரத்தின் பலம் நம்முடன் கொஞ்சமாவது தங்கும், இல்லையெனில், \" யதாயமா\" என்று ஸ்ரீமத் பகவத்கீதையில் கூறி உள்ள ஆகாரம் போல் ஆகிவிடும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665809.73/wet/CC-MAIN-20191112230002-20191113014002-00401.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/nanbarkal/sandhiyapriya.html", "date_download": "2019-11-13T00:28:22Z", "digest": "sha1:FVCWCXGBY4RD25WBAYFOK37HLDRKOH4C", "length": 22756, "nlines": 318, "source_domain": "eluthu.com", "title": "செல்விபிரியங்கா சண்முகம் - சுயவிவரம் (Profile)", "raw_content": "\nசெல்விபிரியங்கா சண்முகம் - சுயவிவரம்\nஇயற்பெயர் : செல்விபிரியங்கா சண்முகம்\nபிறந்த தேதி : 10-Oct-1994\nசேர்ந்த நாள் : 04-Jun-2013\nகவிதையை ரசிக்கும் ஒரு ஹைகூ பெண்..... நட்பை நேசிக்கும் உங்களில் ஒருத்தி....சிறு புன்னகை போதும் என் நட்பு வட்டத்தில் நீங்கள் வர.........அன்புடன் நான் உங்கள் சிநேகிதி............\nசெல்விபிரியங்கா சண்முகம் - படைப்பு (public) அளித்துள்ளார்\nயார் நீ என கேட்கலாம்\nநான் ஒரு வினா - நீ என் விடை\nபார்த்திபனாய் அல்ல பாரதியாகவே நீ\nஅன்று முதல் இன்று வரை\nதேடி பிடித்து புதிய பாதையில்\nபிளாக் அண்ட் வொயிட் டிவியில்\nபிடித்தவனாய் மாறி போனாய் அழகியில்...\nதனமாய் நான் வாழ்ந்த நாட்\nசெல்விபிரியங்கா சண்முகம் அளித்த எண்ணத்தில் (public) அ வேளாங்கண்ணி மற்றும் 3 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்\nஎழுத்து தளத்தில் நான் பலரது எழுத்துகளையும் எண்ணங்களையும் கண்டு வியந்ததுண்டு...\nஉங்களில் பலருக்கும் பத்திரிக்கையாளராக, நிருபராக நாட்டிற்கு சேவை செய்ய விருப்பமுள்ளது என்பதையும் அறிவேன்...\nவிருப்பமுள்ள தோழர்/தோழியர்களுக்கு வாய்ப்பு காத்திருக்கிறது....\nஉங்கள் எழுத்துக்களையும் அதிலுள்ள உண்மையையும் தாருங்கள்....\nஉலகிற்கு சில உண்மைகளை எடுத்து சொல்ல...\n-சந்தியா (சட்டப்படி குற்றம் முதன்மை எழுத்தாளர் )\nஎனக்கும் ஆர்வம் உண்டு. தொடர்பு கொள்ளவும்.\t16-Aug-2016 2:25 am\nஉங்களது முயற்சிக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.....\t15-Aug-2016 11:31 am\nதங்கள் நிருபராக நாட்டிற்கு சேவை செய்ய விருப்பமுள்ளது மின்னஞ்சலில் தொடர்பு ��ொள்ளவும் நன்றி ...\t15-Aug-2016 6:02 am\nதங்களின் என்னத்துக்கு = தங்களின் எண்ணத்துக்கு தட்டச்சு பிழை மன்னிக்கவும் 14-Aug-2016 1:54 pm\nசெல்விபிரியங்கா சண்முகம் - எண்ணம் (public)\nஎழுத்து தளத்தில் நான் பலரது எழுத்துகளையும் எண்ணங்களையும் கண்டு வியந்ததுண்டு...\nஉங்களில் பலருக்கும் பத்திரிக்கையாளராக, நிருபராக நாட்டிற்கு சேவை செய்ய விருப்பமுள்ளது என்பதையும் அறிவேன்...\nவிருப்பமுள்ள தோழர்/தோழியர்களுக்கு வாய்ப்பு காத்திருக்கிறது....\nஉங்கள் எழுத்துக்களையும் அதிலுள்ள உண்மையையும் தாருங்கள்....\nஉலகிற்கு சில உண்மைகளை எடுத்து சொல்ல...\n-சந்தியா (சட்டப்படி குற்றம் முதன்மை எழுத்தாளர் )\nஎனக்கும் ஆர்வம் உண்டு. தொடர்பு கொள்ளவும்.\t16-Aug-2016 2:25 am\nஉங்களது முயற்சிக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.....\t15-Aug-2016 11:31 am\nதங்கள் நிருபராக நாட்டிற்கு சேவை செய்ய விருப்பமுள்ளது மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும் நன்றி ...\t15-Aug-2016 6:02 am\nதங்களின் என்னத்துக்கு = தங்களின் எண்ணத்துக்கு தட்டச்சு பிழை மன்னிக்கவும் 14-Aug-2016 1:54 pm\nசெல்விபிரியங்கா சண்முகம் அளித்த கேள்வியில் (public) velayutham avudaiappan மற்றும் 3 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்\nவிரைவில் தொடங்கவிருக்கும் தொலைக்காட்சி தளத்துக்கு (TV channel )ஒரு அழகிய தமிழ் பெயர் கூறுங்கள்.. பெயரில் வீரம் தெறிக்கட்டும்.\nஎழுத்துக்களை அக்கினி சுவடுகளாக்கி அதை அழகாய் விளக்கி இங்கே மொழிகுடும்பமாய் வந்த அக்கினி சுவடுகள் மடியில் உறங்க ஆசைபடும் மகனாய் நன்றிகள் பல கூறுகிறேன் 24-Jul-2016 2:33 am\nநன்றி தோழமைகளே \"அக்கினி சுவடுகள்\" என பெயர் சூட்டப்பட்டுள்ளது...\t16-Jul-2016 7:24 pm\n'வீர பிம்பம்' என்ற பெயரும் வைக்கலாம்.\t12-Jul-2016 3:06 pm\nவீரம் என்ற பெயரையே வைக்கலாம். ஏனென்றால் உண்மையை பேசுவதற்கும் உண்மையா நிகழ்வுகளை காட்டுவதற்கும் வீரமான தயிரியம் முக்கியம்.\t10-Jul-2016 2:15 pm\nசெல்விபிரியங்கா சண்முகம் - கேள்வி (public) கேட்டுள்ளார்\nவிரைவில் தொடங்கவிருக்கும் தொலைக்காட்சி தளத்துக்கு (TV channel )ஒரு அழகிய தமிழ் பெயர் கூறுங்கள்.. பெயரில் வீரம் தெறிக்கட்டும்.\nஎழுத்துக்களை அக்கினி சுவடுகளாக்கி அதை அழகாய் விளக்கி இங்கே மொழிகுடும்பமாய் வந்த அக்கினி சுவடுகள் மடியில் உறங்க ஆசைபடும் மகனாய் நன்றிகள் பல கூறுகிறேன் 24-Jul-2016 2:33 am\nநன்றி தோழமைகளே \"அக்கினி சுவடுகள்\" என பெயர் சூட்டப்பட்டுள்ளது...\t16-Jul-2016 7:24 pm\n'வீர பிம்பம்' என்ற பெயரும் வ���க்கலாம்.\t12-Jul-2016 3:06 pm\nவீரம் என்ற பெயரையே வைக்கலாம். ஏனென்றால் உண்மையை பேசுவதற்கும் உண்மையா நிகழ்வுகளை காட்டுவதற்கும் வீரமான தயிரியம் முக்கியம்.\t10-Jul-2016 2:15 pm\nசெல்விபிரியங்கா சண்முகம் - படைப்பு (public) அளித்துள்ளார்\nமுஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான் :\nசெல்விபிரியங்கா சண்முகம் அளித்த படைப்பில் (public) Mohamed Sarfan மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்\nதூர தேசத்து தூதுவன் போலே அவன்\nஏதேதோ சொல்லி போனான் என்னுள்ளே...\nஅண்டை தேச உளவாளி போலே\nஎதையோ எடுத்து சென்றான் என்னிடமே..\nஎல்லாம் தெரிந்தும் மௌனித்திருகிறேன் நான்\nசொந்த தேச அரசியல்வாதி போல்...\nமுஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான் :\nநல்லாயிருக்கு இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 04-Feb-2016 5:19 pm\nசெல்விபிரியங்கா சண்முகம் - விக்னேஷ் தியா அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்\nமுதலில் நன் பார்த்த முகங்கள் தாய் தந்தை...\nஇரண்டாவதாக பார்த்த முகங்கள் நண்பர்கள்...\nமூன்றாவதாக பார்த்த முகம் காதலி...\nதாய் தந்தை என்ற உலகத்தில்...\nகதில்ன் வெற்றி என்று கருதும் திருமண வாழ்வில்...\nவாழ்த்துக்கள் நட்பே...\t20-Oct-2015 1:10 pm\nசெல்விபிரியங்கா சண்முகம் - சிவாவ அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்\n'ஆங்கிலம்' என்று பெயர் வைத்தவன் தமிழன்...\nஅது தமிழ் மொழியின் புலமை.. . . .\nஎல்லா மொழியிலும் 'தமிழ்' தான்\nஅது தமிழ் மொழியின் வலிமை.. . . .\nஅழகு தமிழில் அர்த்தம் உண்டு..\nஅது தமிழ் மொழியின் பெருமை..\nஅப்டி சொல்லுங்க தோழமையே ... 13-Dec-2014 9:55 am\nஸ்ரீ கணேஷ் அளித்த படைப்பை (public) M.Muthulatha மற்றும் 1 உறுப்பினர் பகிர்ந்துள்ளனர்\nகறி கோழி சமைச்சு வெச்சு\nகளனி காட்டுல வேல இருக்கு\nசோறு திங்க இன்னும் நேரம் வரலே....\nஅத்த மக ஆசையா தான்\nஅள்ளி திங்க ஆசை தான்\nஎங்காத்தா வையும் வேணாம் புள்ள...\nகாஞ்சி பட்டுடுத்தி களைய தான் நீ இருக்க\nகொஞ்ச காலம் பொறுத்துக்கோ புள்ள...\nகளம் கனிஞ்சு வரும் மெல்ல...\nஅது வர காத்திரு புள்ள....\nஆக்கி வெச்ச சோறு ஆறும் முன்னே வந்திடுறேன்....\nஅத்த மக உன்ன என் சொந்தம் ஆகிடறேன்....\nவருகைக்கு நன்றி தோழமையே.... தங்கள் ஆதரவு என்றும் வேண்டும்....\t28-Nov-2014 2:49 pm\nவருகைக்கு நன்றி தோழமையே.... அந்த புள்ள அப்பவ நெனச்ச தான் பயமா கெடக்கு....\t28-Nov-2014 2:48 pm\nவருகைக்கு நன்றி தோழமையே....\t28-Nov-2014 2:47 pm\nகருத்து சேர்க்க Login செய்யவும்\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665809.73/wet/CC-MAIN-20191112230002-20191113014002-00401.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://malaysiaindru.my/179338", "date_download": "2019-11-12T23:20:25Z", "digest": "sha1:F7XVWJU5ZKLFLZHIZLAHSIUNEHBHIM6N", "length": 6526, "nlines": 70, "source_domain": "malaysiaindru.my", "title": "ஆளில்லா உளவு விமானங்களைத் தாக்கி அழிக்கும் நவீன கருவியை கண்டறிந்துள்ள அமெரிக்கா! – Malaysiakini", "raw_content": "\nபன்னாட்டுச் செய்திசெப்டம்பர் 30, 2019\nஆளில்லா உளவு விமானங்களைத் தாக்கி அழிக்கும் நவீன கருவியை கண்டறிந்துள்ள அமெரிக்கா\nஆளில்லா உளவு விமானங்களைத் துல்லியமாகக் தாக்கி அழிக்கும் நவீன கருவியை அமெரிக்கா கண்டறிந்துள்ளது.\nரேதியான் என்ற ஆயுதத் தயாரிப்பு நிறுவனம் தயாரித்துள்ள இந்தக் கருவிகளை 16 புள்ளி 28 மில்லியன் டாலர்கள் மதிப்பில் அமெரிக்க ராணுவம் வாங்கியுள்ளது. ரேடார் வடிவில் இருக்கும் இந்த வகை கருவியில், ஆளில்லா உளவு விமானங்கள் வரும் திசையைக் கண்டறிந்து குறிப்பிட்ட தொலைவுக்கு முன்னரே மின் காந்த அலைகளை செலுத்துவதன் மூலம் அந்த ட்ரோன்களை வீழ்த்த முடியும் என அமெரிக்க ராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\nஇதன் மூலம் ஆளில்லா விமானங்கள் மூலம் தாக்குதல் நடத்தும் வாய்ப்பு முற்றிலும் தடுக்கப்படும் என்றும் அவர்கள் கூறினர். முன்னதாக சவுதியில் கடந்த வாரம் ஆளில்லா விமானங்கள் மூலம் நடத்தப்பட்ட தாக்குதலில் எண்ணெய் கிணறுகள் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகின. அப்போது அங்கு வைக்கப்பட்டிருந்த அமெரிக்காவின் ஏவுகணைத் தடுப்பு அமைப்புகள் வேலை செய்யாமல் போனது குறிப்பிடத்தக்கது.\nஉணவு வீணாவதை குறைக்க ஏழு வழிகள்:…\nஐந்து வருடமாக ஒரு சொட்டு மழையை…\nசிரியா மீது தாக்குதல்: துருக்கி அமைச்சகங்கள்,…\nஅமைதிக்கான நோபல் பரிசை வென்றார் எத்தியோப்பிய…\nதுருக்கி – சிரியா தாக்குதல்: அதிகரிக்கும்…\n“ஐ.நா சபை ஊழியர்களுக்கு சம்பளம் போட…\nமுஸ்லிம்கள் மீதான தாக்குதல்: சீன நிறுவனங்களை…\n‘சிரியாவில் துருக்கி நடத்தும் தாக்குதலில் தலையிட…\nஈரானுடன் பதற்றத்தை தணிக்க உதவுமாறு கேட்டுக்கொண்ட…\nஹாங்காங் போராட்டங்களில் முகமூடி அணியத் தடை:…\nஇராக் அரசுக்கு எதிராகக் களமிறங்கிய மக்கள்:…\nவடகொரியா விருப்பப்படி அணு ஆயுத பேச்சுவார்த்தை…\nபிரான்ஸ் அதிர்ச்சி சம்பவம்: காவல்துறை வளாகத்திலேயே…\nசீனாவில் ஊழல்.. முன்னாள் மேயர் வீட்டின்…\nஜமால் கஷோக்ஜி: செளதி முதல் அமெரிக்கா…\nசீனாவின் தேசிய தினம்: ஹாங்காங்கில் மீண்டும்…\nசீனாவின் தேசிய தினம்: ஆயுத வலிமையை…\nசௌதி இளவரசர் முகமது பின் சல்மான்…\nசீனாவின் தேசிய தினம்: ஹாங்காங்கில் வெடித்த…\nரஷ்யாவின் ஆளில்லா தாக்குதல் விமானத்தை தானியங்கி…\nஅமேசான் காடு அமைந்துள்ள நாடான பிரேசிலில்…\nகொத்தடிமைகளாக சங்கிலியில் பிணைக்கப்பட்டிருந்த 500 பேர்…\nஆப்கானிஸ்தான் அதிபர் தேர்தல்: தாலிபன் தாக்குதல்,…\nசெளதி அரேபிய படைகளை பிடித்த ஹூதி…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665809.73/wet/CC-MAIN-20191112230002-20191113014002-00401.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://newuthayan.com/%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4/", "date_download": "2019-11-12T23:03:09Z", "digest": "sha1:OKONBKU6KJEW7GWAYXPCKP2GNAHXY7NK", "length": 9730, "nlines": 147, "source_domain": "newuthayan.com", "title": "சொத்து விபரத்தை கையளித்தார் ஹரின் | மக்கள் மனம் நிறைந்த தமிழ் நாளிதழ்", "raw_content": "\nசின்னத்திரை நடிகர் மனோ மரணம்\nசூரியை வைத்து படம் எடுக்கிறார் அசுரன் வெற்றிமாறன்\nநகைச்சுவை நடிகர் கிருஷ்ணமூர்த்தி காலமானார்\nசொத்து விபரத்தை கையளித்தார் ஹரின்\nசொத்து விபரத்தை கையளித்தார் ஹரின்\nதொலைத் தொடர்புகள், வெளிநாட்டுத் தொழில் வாய்ப்பு மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தனது சொத்து, பொறுப்பு விபரங்களை ஜனாதிபதி செயலகத்தில் கையளித்துள்ளார்.\nசில தினங்களுக்கு முன்னர் சொத்து, பொறுப்பு விபரங்களை வெளியிடத் தவறிய அமைச்சரவை அமைச்சர்களான நவீன் திஸாநாயக்க, ஹரின் பெர்னாண்டோ, மனோ கணேணசன், எம்.எச்.ஏ.ஹலீம், அகிலவிராஜ் காரியவசம், ரவி கருணாநாயக்க, கயந்த கருணாதிலக மற்றும் சஜித் பிரேமதாஸ ஆகிய எட்டுப்பேருக்கு எதிராக சர்வதேச வெளிப்படைத்தன்மை அமைப்பு இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்திருந்தது.\nஇந்நிலையிலேயே அவர் தனது விபரங்களை சமர்ப்பித்துள்ளார்.\nமரண தண்டனை தீர்மானத்திற்கு யாழில் 95% ஆதரவாம்\nகல்விசாரா ஊழியர்களின் போராட்டத்திற்கு விக்னேஸ்வரன் ஆதரவு\nசஜித் – ஐதேமு சந்திப்பில் பல உடன்படிக்கைகள்\nசஜித்துக்காக 108 தேங்காய் உடைத்து வழிபாடு\nநாடு திரும்பினார் சந்திரிகா – 5ம் திகதி விசேட கூட்டம்\nஇந்தியா செல்ல முயன்ற எட்டுப் பேர் கைது\nவவுனியாவில் சஜித்தின் தாயார் தேர்தல் பரப்புரை\nகோத்தா பக்கம் பாய்ந்தார் கூட்டமைப்பின் பிரதேச சபைத் தலைவர்\nசிறிசேனவின் செயலை கண்டனம் செய்தார் சஜித்\nஇந்தியா செல்ல முயன்ற எட்டுப் பேர் கைது\nவவுனியாவில் சஜித்தின் தாயார் தேர்தல் பரப்புரை\nகோத்தா பக்கம் பாய்ந்தார் கூட்டமைப்பின் பிரதேச சபைத் தலைவர்\nசிறிசேனவின் செயலை கண்டனம் செய்தார் சஜித்\n16ம் திகதி பாடசாலைகள் வழமை போல் இயங்கும்\nநாளை மறுதினம் (16) எழுக தமிழ் பேரணி இடம்பெறவுள்ளது. இதற்கு பல தரப்பினரும் ஆதரவு வழங்கியுள்ளதுடன், கடையடைப்பு...\nஇலஞ்சம் பெற்ற யாழ் இந்துக் கல்லூரி அதிபர் கைது\n எனது வாழ்க்கையின் முக்கிய நாள்\nபாடிக்கொண்டே உயிரை விட்ட பாடகர்\nதீக்குளிக்க முயன்ற சுகாதார தொண்டர்கள்; சாவகச்சேரியில் பரபரப்பு\nஜனாதிபதித் தேர்தல் மலையக மக்களுக்கும் தேசத்திற்கும் புது வழி தருமா\nஉளநல தினமும் குடும்ப வன்முறையினால் பாதிக்கப்பட்டுள்ள பெண்களின் நிலையும்\nஇலங்கை தேசிய உதைபந்தாட்ட அணிக்கு தெரிவாகினார் தேனுசன்\nஇந்தியா செல்ல முயன்ற எட்டுப் பேர் கைது\nவவுனியாவில் சஜித்தின் தாயார் தேர்தல் பரப்புரை\nகோத்தா பக்கம் பாய்ந்தார் கூட்டமைப்பின் பிரதேச சபைத் தலைவர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665809.73/wet/CC-MAIN-20191112230002-20191113014002-00401.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/india/union-minister-babul-supriyo-was-thrashed-pulled-by-hair-roughed-up-at-jadavpur-university/", "date_download": "2019-11-13T00:41:36Z", "digest": "sha1:76NVIB2K67MQKZ4Z52EJLMYKB5CA2V7V", "length": 17522, "nlines": 108, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Union Minister Babul Supriyo was thrashed, pulled by hair roughed up at Jadavpur University - ஜாதவ்பூர் பல்கலைக்கழக மாணவர்களால் முடியைப் பிடித்து இழுத்து தாக்கப்பட்ட மத்திய அமைச்சர்", "raw_content": "\nஇந்தியன் 2 படத்தில் பாபி சிம்ஹாவுக்கு என்ன வேடம் தெரியுமா\nமேற்குவங்கத்தில் மத்திய அமைச்சரை சிறைப்பிடித்து தாக்கிய மாணவர்கள்: ஆளுனரே நேரடியாக சென்று மீட்டார்\nUnion Minister Babul Supriyo thrashed at Jadavpur University: மேற்குவங்கம் மாநிலத்தில் உள்ள ஜாதவ்பூர் பல்கலைக்கழகத்துக்கு மத்திய அமைச்சர் பாபுல் சுப்ரிரோ வருகைக்கு எதிர்ப்பு...\nUnion Minister Babul Supriyo thrashed at Jadavpur University: மேற்குவங்கம் மாநிலத்தில் உள்ள ஜாதவ்பூர் பல்கலைக்கழகத்துக்கு மத்திய அமைச்சர் பாபுல் சுப்ரிரோ வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்த பல்கலைக்கழக மாணவர்கள் அவரை தலைமுடியை பிடித்து இழுத்து தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.\nமேற்குவங்கம் ��ாநிலத்தில் உள்ள ஜாதவ்பூர் பல்கலைக்கழகத்தில் ஆர்.எஸ்.எஸ். மாணவர் அமைப்பான அகில பாரதிய வித்யார்த்தி ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் பங்கேற்க வந்திருந்த சுற்றுச்சூழல், காடுகள் மற்றும் காலநிலை மாற்றம் துறையின் மத்திய அமைச்சர் பாபுல் சுப்ரியோவின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவர்கள் போரட்டத்தில் ஈடுபட்டனர்.\nஇந்திய மாணவர் கூட்டமைப்பு மற்றும் இந்திய மாணவர் சங்கத்தின் பல்கலைக்கழக மாணவர்கள்பல்கலைக்கழகத்துக்கு அமைச்சர் வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்த நிலையில், அமைச்சர் பாபுல் சுப்ரியோ பலகலைக்கழக வளாகத்தைவிட்டு வெளியேற மறுத்து அந்த மாணவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இது தொடர்பாக மாணவர்கள்,\nபாஜக பல்கலைக்கழக வளாகத்தில் வரவேற்கப்படுவதில்லை என்றும் மத்திய அமைச்சர் எங்குவேண்டுமானாலும் செல்ல உரிமை இருக்கிறது என்றும் கூறினர்.\nஅப்போது பல்கலைக்கழக சுரஞ்ஜன் தாஸ் தலையிட்டு அமைச்சர் பாபுல் சுப்ரியோவை இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொண்டார். ஆனா, மாணவர்கள் தனது கால்களை இழுத்து தாக்கப்பட்டதாகக் கூறினார். இதனால், அங்கே ஒரு மணிநேரம் பரபரப்பாக இருந்தது.\nஇறுதியாக, சுப்ரியோ ஆடிட்டோரியத்திற்குள் நுழைந்தார், அங்கு ஏபிவிபி ‘சுதந்திரத்திற்குப் பிந்தைய இந்தியாவில் ஆளுகை’ என்ற கருத்தரங்கை ஏற்பாடு செய்திருந்தது. இருப்பினும், அவர் வளாகத்தை விட்டு வெளியேற முயன்றபோது மற்றொரு சுற்று எதிர்ப்பை எதிர்கொண்டார். பாபுல் சுப்ரியோ மீண்டும் மூர்க்கமாக தடுக்கப்பட்டார். அவரது கண்ணாடி கீழே விழுந்தது. அவருடைய முடியைப் பிடித்து இழுத்து மூர்க்கமாக நடந்துகொண்டதால் பல்கலைக்கழக வளாகத்தில் பதற்றம் ஏற்பட்டது.\nஇந்த சம்பவம் குறித்து மத்திய அமைச்சர் பாபுல் சுப்ரியோ செய்தியாளர்களிடம் கூறுகையில், “நான் கடுமையாக தாக்கப்பட்டேன். என் தலைமுடியை பிடித்து இழுத்து என்னை குத்தி உதைத்தனர். ஜாதவ்பூர் பல்கலைக்கழக மாணவர்களிடமிருந்து நான் முற்றிலும் இதை எதிர்பார்க்கவில்லை. நான் இங்கு வருவதில் அவர்களுக்கு ஏதேனும் சிக்கல் இருந்தால் அவர்கள் இந்த விஷயத்தை விவாதித்திருக்க வேண்டும். அவர்கள் என்னைத் தாக்கியிருக்கக்கூடாது. அவர்கள் என்னை எங்கும் செல்வதைத் தடுக்க முடியாது. நான் இதை எதிர்பார்க்கவில்லை. மேற்கு வங்காளத்தின் கல்வி முறையின் நிலை இதுதான் ” என்று கூறினார்.\nசம்பவத்தின்போது, மத்திய அமைச்சரைப் பாதுகாக்கும் சிஆர்பிஎஃப் பணியாளர்களில் ஒருவரின் பத்திரிகை ஆடிட்டோரியத்திற்கு வெளியே விழுந்தது. இந்த பத்திரிகை பின்னர் சிஆர்பிஎஃப் பணியாளர்களால் எடுக்கப்பட்டது.\nபின்னர் மாலை, மேற்கு வங்க ஆளுநர் ஜகதீப் தன்கர் மத்திய அமைச்சரை மீட்பதற்காக பல்கலைக்கழக வளாகத்துக்கு சென்றார். இந்த விவகாரம் குறித்து ஆளுநர் கவலை தெரிவித்ததோடு இதில் உடனடியாக தலையிடுமாறு மாநில தலைமை செயலாளரிடம் கேட்டுக் கொண்டார். இந்த விஷயத்தை ஆராயுமாறு முதலமைச்சர் மம்தா பானர்ஜியையும் தன்கர் கேட்டுக் கொண்டார்.\nஇதையடுத்து, மேற்கு வங்க ஆளுநர் ஜகதீப் தன்கர் பல்கலைக்கழக துணைவேந்தருடன் பேசினார். இந்த விவகாரத்தில் அவர் உடனடியாக நடவடிக்கை எடுக்காதது முறையற்றது என்று சுட்டிக்காட்டினார். இது ஆரோக்கியமற்ற முடிவுகளுக்கு வழிவகுக்கும்.\nதுணைவேந்தருடன் பேசிய பிறகே தலைமைச் செயலாளர் பேசினார். இந்த சம்பவத்தை மிகவும் தீவிரமாக எடுத்துக்கொண்ட ஆளுநர் “இது ஒரு மத்திய அமைச்சரை சட்டவிரோதமாக தடுத்து வைத்திருப்பது சம்பந்தப்பட்டதாகும். இது மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு மற்றும் சட்டத்தை அமல்படுத்தும் நிறுவனங்களின் நடத்தை பற்றிய மிக தீவிரமான விஷயமாகும்” என்று அவர் தெரிவித்துள்ளார்.\nகாலநிலை நடவடிக்கை தினத்தில் மம்தா பானர்ஜி 10 கி.மீ ஜாகிங் செய்து விழிப்புணர்வு; வீடியோ வைரல்\nதாயகம் திரும்பிய அபிஜித்துக்கு சென்ற இடமெல்லாம் மரியாதை… நெகிழ்ச்சியில் மேற்கு வங்கம்\nபண பரிவர்த்தனை வழக்கில் சிம்பன்சி குரங்குகளை கைப்பற்றிய அமலாக்கத்துறை\nதிடீரென டீ கடைக்குள் சென்று தேநீர் தயாரித்த மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி\nபோட்டோ எடுத்த நபரை பாய்ந்து தாக்கிய சிறுத்தை: உலக புகைப்பட நாளில் விபரீதம்\nபீஃப்-போர்க் உணவுகள் எடுத்துச் செல்ல மறுத்து போராடும் ஸொமாட்டோ ஊழியர்கள்… பின்னணி என்ன\n“ஜெய் ஸ்ரீ ராம்” கூற மறுத்த மதராஸா ஆசிரியரை ரயிலில் இருந்து வெளியே தள்ளிய விபரீதம்…\nAll India Doctor’s Strike : மேற்குவங்கத்தில் நடைபெற்ற மருத்துவர்களின் போராட்டம் வாபஸ்\nகாவல்துறையில் சேரும் முதல் நாட்டு நாய்\nதீபாவளி பண்டிகைக்கு 21,000 சிறப்பு ப���ருந்துகள்: அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் அறிவிப்பு\nமழையால் ஒழுகும் சென்னை விமான நிலைய கூரை; கவனத்தை ஈர்த்த திமுக எம்.பி. கனிமொழி டுவீட்\n‘எனது பயணம் அவ்வளவு எளிதாக இல்லை’ – ஜெர்மனி வீரர் மரியோ கோமஸ் உருக்கம்\nநான் ஓய்வு முடிவை அறிவிக்க இதுவே நேரம்\nதிருவிழா டூ கலவரம்: ஃபிபா கால்பந்து உலகக் கோப்பை 2018, ஒரு முழு அலசல்\nஇப்படி விளையாடினால் ஊருக்கு திரும்ப முடியாது\nஃபர்ஸ்ட் வெட்டிங் அனிவெர்சரி வர்ற நேரத்துல தீபிகாவுக்கு இப்படியாகிடுச்சே…\nஆயுத எழுத்து: ஓ…. இது தான் பூசணிக்காயை சோத்துல மறைக்குறதா..\nவைரல் வீடியோ: செண்டை மேளத்தில் ஏ.ஆர்.ரஹ்மானின் ‘முக்காலா முக்காபலா’ பாடல்\nஅஜித்தோ, சூர்யாவோ… யாரா இருந்தாலும் அட்டாக் தான் – சினிமாவில் விட்டதை சீரியலில் சாதித்த பப்லுவின் கதை\nஇந்தியன் 2 படத்தில் பாபி சிம்ஹாவுக்கு என்ன வேடம் தெரியுமா\nஇங்கிலாந்து உள்துறை இந்திய அராய்ச்சியாளரை திரும்ப அனுப்ப முடிவு; கல்வியாளர்கள் திறந்த கடிதம்\nஆஸ்திரேலியாவில் சிலை மீட்பு; மோடியின் பேச்சுவார்த்தையே காரணம்..பொன்மாணிக்கவேல் அல்ல\nமீண்டும் ஜாக்பாட் இயக்குனர் படத்தில் நடிக்கும் ஜோதிகா\nகனிமொழிக்கு எதிரான தேர்தல் வழக்கு: தமிழிசைக்கு பதில் தொகுதி வாக்காளர் நடத்த அனுமதி\nIRCTC ‘ஷேர்’ வாங்குவது எப்படி\nரூ.700 கோடிக்கு மேல் நன்கொடை பெற்ற பாஜக\nஇந்தியன் 2 படத்தில் பாபி சிம்ஹாவுக்கு என்ன வேடம் தெரியுமா\nஇங்கிலாந்து உள்துறை இந்திய அராய்ச்சியாளரை திரும்ப அனுப்ப முடிவு; கல்வியாளர்கள் திறந்த கடிதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665809.73/wet/CC-MAIN-20191112230002-20191113014002-00401.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thulirkalvi.com/2019/11/15.html", "date_download": "2019-11-13T00:22:40Z", "digest": "sha1:5VDXANUY32QTF6GDPMKDRECVB53PNQDP", "length": 10455, "nlines": 80, "source_domain": "www.thulirkalvi.com", "title": "தமிழகத்தில் உள்ளாட்சி தேர் தல் அறிவிப்பு இன்னும் 15 நாட் களில் வெளியாகும் - துளிர்கல்வி", "raw_content": "\nஐந்தாம் வகுப்பு இரண்டாம் பருவம்-அனைத்து கற்றல் கற்பித்தல் துணைக்கருவிகள் ஒரே பதிவில் 5th standard 2nd term — All Teaching Learning Materials On One Record\nஐந்தாம் வகுப்பு இரண்டாம் பருவம்-அனைத்து கற்றல் கற்பித்தல் துணைக்கருவிகள் ஒரே பதிவில் 5th standard 2nd term — All Teaching Learning Materia...\nSchool Grant (SG) - எந்த பணிக்கு எவ்வளவு செலவிடுதல் வேண்டும் - அரசுப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு அறிவுரைகள் - Proceedings அ...\nஉடம்பில் உள்ள சளி தொல்லை நீங்க வழி இதோ.\nஉடம்பில் உள்ள சளி தொல்லை நீங்க வழி இதோ. பொதுவாக சிலருக்கு குளிர் காலங்களில் சளி பிடித்தால் எந்த மருந்தை எடுத்துக்கொண்டாலு...\n5-ஆம் வகுப்பு இரண்டாம் பருவம் அனைத்து பாடங்களின் கடின வார்த்தைகளும் அதன் விளக்கமும் 5th Standard 2nd term - hard words of all the subjects and its description\n5-ஆம் வகுப்பு இரண்டாம் பருவம் அனைத்து பாடங்களின் கடின வார்த்தைகளும் அதன் விளக்கமும் 5th Standard 2nd term - hard words of all the subjects...\nEMIS Time Table எவ்வாறு தயார் செய்வது\nEMIS Time Table எவ்வாறு தயார் செய்வது\nதமிழகத்தில் உள்ளாட்சி தேர் தல் அறிவிப்பு இன்னும் 15 நாட் களில் வெளியாகும்\nதமிழகத்தில் உள்ளாட்சி தேர் தல் அறிவிப்பு இன்னும் 15 நாட் களில் வெளியாகும்.\nஉள்ளாட்சி தேர்தல் அறிவிப்பு நாங்குநேரியில் ஓ.பன்னீர்செல்வம் தகவல் திருநெல்வேலி ``தமிழகத்தில் உள்ளாட்சி தேர் தல் அறிவிப்பு இன்னும் 15 நாட் களில் வெளியாகும்” என்று, நாங்கு நேரியில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார். நாங்குநேரி தொகுதி இடைத் தேர்தலில் அதிமுக வேட்பாளர் வி.நாராயணன் வெற்றிபெற்றார்.\nவாக்காளர்களுக்கு நன்றி தெரி விக்கும் பொதுக்கூட்டம் நேற்று இரவு நடைபெற்றது. கூட்டத் தில் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் பேசியதாவது: மக்களவைத் தேர்தலில் வெற்றி வாய்ப்பை தவறவிட்டோம். ஆனால், இந்த இடைத்தேர்தலில் அதிமுகவின் சாதனைகளை சொல்லி வாக்கு கேட்டோம். அதற்கு மக்கள் ஆதரவு அளித்த னர். நாங்குநேரி தொகுதியில் பெற்ற வெற்றி அதிமுக என்ற இயக்கத்தை அசைக்க முடியாது என்பதை நிரூபித்திருக்கிறது.\nஇன்னும் 15 தினங்களில் உள் ளாட்சி தேர்தல் அறிவிப்பு வரவுள் ளது. டிசம்பரில் நடைபெறும் உள் ளாட்சி தேர்தலிலும் வெற்றிபெறு வோம். இனி எந்த தேர்தல் வந்தா லும் அதிமுக வெற்றிபெறும். நாங்கு நேரி தொகுதி சொர்க்க பூமியாக மாறும் என்றார் அவர். மின்துறை அமைச்சர் பி.தங்க மணி தலைமை வகித்தார். அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி. முனுசாமி, அமைச்சர்கள் வி.எம்.ராஜலெட்சுமி, திண்டுக்கல் சீனி வாசன், செல்லூர் ராஜு, வி.சரோஜா, ஆர்.காமராஜ், சி.விஜயபாஸ்கர், கடம்பூர் ராஜு, ஆர்.பி.உதயகுமார், வெல்ல மண்டி என்.நடராஜன், கே.டி.ராஜேந்திர பாலாஜி, எம்.ஆர்.விஜயபாஸ்கர், ஜி.பாஸ்கரன், எஸ்.வளர்மதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.\n【♨】⚘துளிர்கல்வி.காம்⚘ -இது ஒரு எளிய கல்வி செய்தி வழங்கும் தளமாகும்-இத்தளத்தில் பயணிக்கும் அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் எமது பணிவான வணக்கங்கள்.நன்றி\nஉங்களின் மேலான கருத்துக்களை இங்கே பதிவிடவும். .\nCommon News (all category) ✸ லஞ்சம்-ஊழலில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள் 200 பேருக்கு கட்டாய பணி ஓய்வு: ✸ சத்துணவு திட்டத்தில...\nTET தேர்வு குறித்த அறிவுரை\nTET தேர்வு குறித்த அறிவுரை தமிழ்நாடு முழவதும் வருகிற 8-ந்தேதி(சனிக்கிழமை) ஆசிரியர் தகுதித்தேர்வு தாள் 1-க்கும்,9-ந்தேதி(ஞாயிற்ற...\nSchool Education Department News பள்ளிக் கல்வி செய்திகள் ✿ அரசுப் பள்ளி ஆசிரியர்களின் கற்பித்தல் திறனை ஆய்வு செய்ய தமிழக அரசுக்கு...\nCommon News (all category) ✸ லஞ்சம்-ஊழலில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள் 200 பேருக்கு கட்டாய பணி ஓய்வு: ✸ சத்துணவு திட்டத்தில...\nTET தேர்வு குறித்த அறிவுரை\nTET தேர்வு குறித்த அறிவுரை தமிழ்நாடு முழவதும் வருகிற 8-ந்தேதி(சனிக்கிழமை) ஆசிரியர் தகுதித்தேர்வு தாள் 1-க்கும்,9-ந்தேதி(ஞாயிற்ற...\nSchool Education Department News பள்ளிக் கல்வி செய்திகள் ✿ அரசுப் பள்ளி ஆசிரியர்களின் கற்பித்தல் திறனை ஆய்வு செய்ய தமிழக அரசுக்கு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665809.73/wet/CC-MAIN-20191112230002-20191113014002-00401.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0-%E0%AE%A4/", "date_download": "2019-11-13T00:07:09Z", "digest": "sha1:MTYRYZXBNRFYW7FUVQPKA3TLXCEASXOJ", "length": 8724, "nlines": 130, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "மன்மோகன்சிங் பொருளாதார திட்டம் தான் பெஸ்ட்: நிர்மலா சீதாரமன் கணவர் | Chennai Today News", "raw_content": "\nமன்மோகன்சிங் பொருளாதார திட்டம் தான் பெஸ்ட்: நிர்மலா சீதாரமன் கணவர்\nமகாராஷ்டிராவில் பயந்தது போலவே நடந்துவிட்டது: குடியரசு தலைவர் ஆட்சி\nசெல்போனை கண்டுபிடித்தவனை மிதிக்கனும்: அமைச்சர் பாஸ்கரன்\nசிலம்பம் போட்டியில் மெடல்களை குவித்த சென்னை அணி:\nதீவிரவாதிகளால் சுட்டுக்கொல்லப்பட்ட தந்தை: 21 வருடங்கள் கழித்து மகளுக்கு அரசு வேலை\nமன்மோகன்சிங் பொருளாதார திட்டம் தான் பெஸ்ட்: நிர்மலா சீதாரமன் கணவர்\nமுன்னாள் பிரதமர்கள் நரசிம்மராவ் மற்றும் மன்மோகன்சிங்கின் பொருளாதார மாதிரிகளை பா.ஜ.க அரசாங்கம் பின்பற்ற வேண்டும் என்றும், தற்போதுள்ள பொருளாதார நிலையிலிருந்து மீண்டுவர, மோடி அரசுக்கு முழுமையான முன்மாதிரி தேவைப்படுவதாகவும் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் கணவர் ஊடகம் ஒன்றில் எழுதிய கட்டுரையில் தெரிவித்துள்ளார்.\nமேலும் இந்தியாவில��� பொருளாதாரம் எதிர்கொண்டு வரும் பிரச்னைகளை அடையாளம் கண்டு, அவற்றுக்குத் தீர்வு காண தேவையான தொலைநோக்குப் பார்வை மத்திய அரசுக்கு இல்லை என்றும், பி.வி.நரசிம்ம ராவ் மற்றும் மன்மோகன்சிங்கின் பொருளாதார பாதையை மாற்றியமைத்ததுதான் தற்போது பெரும் சவாலை எதிர்கொள்ளும் சூழலுக்குத் தள்ளியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.\nஎனவே மீண்டும் மன்மோகன்சிங் பின்பற்றிய பொருளாதார கொள்கையை இந்திய அரசு பின்பற்றினால் பொருளாதார மந்தநிலையில் இருந்து மீண்டுவிட வாய்ப்பு இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.\nபிரதமர் குப்பை அள்ளியதை வேண்டுமென்றே கொச்சைப்படுத்தும் மீடியாக்கள்\nஒரே நாளில் 14 மில்லியன் பேர் மாமல்லபுரத்தை கூகுளில் தேடிய அதிசயம்\nமன்மோகன் சிங் பாதுகாப்பில் திடீர் மாற்றம்\nநாங்குனேரிக்கு பதில் ராஜ்யசபா: முக ஸ்டாலின் நிபந்தனையை காங்கிரஸ் ஏற்குமா\nகாங்கிரஸ் நாடாளுமன்ற குழு தலைவர் சோனியாகாந்தி\nமன்மோகன்சிங் பதவிக்காலம் நிறைவு: மீண்டும் போட்டியிடுவாரா\nமாணவர்களை தற்கொலைக்கு தூண்டும் : பொது தேர்வு பற்றி மக்க கருத்து\nமகாராஷ்டிராவில் பயந்தது போலவே நடந்துவிட்டது: குடியரசு தலைவர் ஆட்சி\nசெல்போனை கண்டுபிடித்தவனை மிதிக்கனும்: அமைச்சர் பாஸ்கரன்\nசிலம்பம் போட்டியில் மெடல்களை குவித்த சென்னை அணி:\nதீவிரவாதிகளால் சுட்டுக்கொல்லப்பட்ட தந்தை: 21 வருடங்கள் கழித்து மகளுக்கு அரசு வேலை\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665809.73/wet/CC-MAIN-20191112230002-20191113014002-00402.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.radiotamizha.com/%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0-2/", "date_download": "2019-11-12T23:23:12Z", "digest": "sha1:XSLC742XRCVTDRUPTH7XUNWBCTI2YMAE", "length": 8238, "nlines": 131, "source_domain": "www.radiotamizha.com", "title": "யா/வைத்தீஸ்வராக் கல்லூரி மீண்டும் ஒரு வரலாற்று சாதனை « Radiotamizha Fm", "raw_content": "\n300 பேர் கடத்­தப்­பட்டு கொல்­லப்­பட்­டுள்­ள­தாக வெள்ளை வேன் சார­தி தெரிவிப்பு\nஅனுரகுமார சஜித்துக்கு ஆதரவா ,பரபரப்பு தகவல்\nமைத்திரி சஜித்க்கு ஆதரவு வழங்கலாம் என தகவல்\nயாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தில் விமான பயண சேவைகள் இன்று முதல்\nகல்விப் பொதுத்தராதர சாதாரணதரப் பரீட்சை எதிர்வரும் 2 ஆம் திகதி ஆரம்பம்\nHome / உள்நாட்டு செய்திகள் / யா/வைத்தீஸ்வராக் கல்லூரி மீண்டும் ஒரு வரலாற்று சாதனை\nயா/வைத்தீஸ்வராக் கல்லூரி மீண்டும் ஒரு வரலாற்று சாதனை\nPosted by: அகமுகிலன் in உள்நாட்டு செய்திகள் October 20, 2019\nபொலனறுவ ரோயல் சென்றல் பாடசாலையில் இடம்பெற்ற தேசிய மட்ட பளுதூக்கும் போட்டியில் யா/வைத்தீஸ்வராக் கல்லூரி மாணவன் க. ஜெசின் வெண்கலப் பதக்கத்தை சுவீகரித்துக் கொண்டார்.\nஇவருக்கான பயிற்சிகளை வழங்கியவர் புதிதாக நியமிக்கப்பட்ட விளையாட்டு பயிற்றுவிப்பாளர் உ. வினோத்குமார் என்பது குறிப்பிடத்தக்கது.\nமேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்\nTagged with: #வைத்தீஸ்வராக் கல்லூரி\nPrevious: விண்வெளி ஆய்வு வரலாற்றில் புதிய சாதனையைப் படைத்த பெண்கள்\nNext: ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஜப்பானுக்கு உத்தியோகபூர்வ விஜயம்\n300 பேர் கடத்­தப்­பட்டு கொல்­லப்­பட்­டுள்­ள­தாக வெள்ளை வேன் சார­தி தெரிவிப்பு\nஅனுரகுமார சஜித்துக்கு ஆதரவா ,பரபரப்பு தகவல்\nமைத்திரி சஜித்க்கு ஆதரவு வழங்கலாம் என தகவல்\nசனி கிரகத்தை சுற்றி வளையங்கள் இருக்க காரணம் என்ன\nரயிலில் பயணம் செய்யும் அன்பர்கள் யாராவது ரயிலின் இஞ்சினைக் கவனித்திருக்கிறீர்களா\nயானையை தூக்கிலிட்டுக் கொன்ற கொடூரம்\nவிண்ணில் பாயும் பி.எஸ்.எல்.வி. சி-42 ராக்கெட்\nஆப்பிள் ஐபோன்களில் – பெரிதும் எதிர்பார்க்கப்படும் புதிய மாடல்கள்\nஆலய திருவிழா நேரலை (fb)\nஇன்றைய நாள் எப்படி 10/11/2019\nஇன்றைய நாள் எப்படி 09/11/2019\nஇன்றைய நாள் எப்படி 08/11/2019\nயாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தில் விமான பயண சேவைகள் இன்று முதல்\nயாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தில் விமான பயண சேவைகள் இன்று முதல் பொது மக்களுக்காக ஆரம்பிக்கப்படவுள்ளதாக விமான நிலைய அதிகாரிகள் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665809.73/wet/CC-MAIN-20191112230002-20191113014002-00402.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamizhvalai.com/archives/tag/%E0%AE%B0%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D/page/5", "date_download": "2019-11-13T00:44:13Z", "digest": "sha1:HYRPKGPUSETFJWOLAY5AWV7JO6224BG7", "length": 9537, "nlines": 120, "source_domain": "www.tamizhvalai.com", "title": "ரஜினிகாந்த் – Page 5 – தமிழ் வலை", "raw_content": "\nஆங்கிலம் அவசியம் என்று கர்நாடகாவில் ரஜினியால் பேசமுடியுமா\nசென்னை வேலப்பன் சாவடியில் உள்ள ஏ.சி.சண்முகத்தின் தனியார் பல்கலைக்கழக வளாகத்தில் எம்ஜிஆர் சிலையை நடிகர் ரஜினிகாந்த் மார்ச் 5,2018 அன்று திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில்...\nரஜினிகாந்த் தமிழ்நாட்டிற்கு அந்நியர் – சீமான் திட்டவட்டம்\nஅண்மையில் நடந்த தொலைக்காட்சி நேர்காணலில் சீமான் கூறிய கருத்துகளின் ஒரு பகுதி... சோனியா காந்தி இந்தியாவிற்கு அந்நியர்; ரஜினிகாந்த் தமிழ்நாட்டிற்கு அந்நியர்\nரஜினி அரசியல் வருகை – வட அமெரிக்க ரஜினி ரசிகர்கள் கருத்து என்ன தெரியுமா\nநடிகர் ரஜினிகாந்த்தின் அரசியல் பிரவேசத்தை அவருடைய அமெரிக்க ரசிகர்கள் வரவேற்று, மகிழ்ச்சி தெரிவித்து உள்ளனர். ஆயிரம் கரங்கள் கூப்பி அன்புத் தலைவர், மக்கள் தலைவர்...\n‘கஜினிகாந்த்’ படம் ரஜினிகாந்த்தை அவமதிக்கிறதா..\nஹர ஹர மஹா தேவகி’ மற்றும் ’இருட்டு அறையில் முரட்டு குத்து’ படங்களை இயக்கிய சந்தோஷ் பி. ஜெயக்குமார் இயக்கத்தில் ஆர்யா நடிக்க ஒப்பந்தமானார்....\nசூப்பர்ஸ்டார் ரஜினி ரசிகர்களே, உங்களுக்கு வெட்கமாக இல்லையா\nசென்னை கிண்டியில் ஆஸ்ரம் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியை கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக லதா ரஜினிகாந்த் நடத்தி வருகிறார். இந்நிலையில், ஆகஸ்ட் 16 ஆம்...\nஒரு சில நாட்களில் ரஜினியை வீழ்த்திய கமல்\nநடிகர் கமல்ஹாசன், ஜூலை 18 ஆம் தேதி இரவு அவருடைய ட்விட்டர் பக்கத்தில், ”அமையாது அலைபவர்க்கும் அமைந்த என் தோழர்க்கும், விரைவில் ஒரு விளி...\nகாலா படத்தின் முதல்பார்வையில் அம்பேத்கர் பற்றிய குறிப்பு இருப்பது தெரியுமா\nபா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடிக்கவிருக்கும் காலா படத்தின் முதல்பார்வை இன்று வெளியிடப்பட்டது. இதிலும் தமது முந்தைய படங்களைப் போலவே அரசியல் குறியீடுகளை வைத்திருக்கிறார் இயக்குநர்...\nவிவசாயிகள் போராட்டத்துக்கு நடிகர்சங்கம் முழு ஆதரவு தரும் – நாசர் அறிவிப்பு\nதென்னிந்திய நடிகர் சங்கக் கட்டிடத்தின் அடிக்கல் நாட்டு விழா 31.03.2017 அன்று காலை 9.50 மணியளவில் சிறப்புப் பூஜையுடன் தொடங்கியது. நடிகர் சங்கத் தலைவர்...\nரஜினி யாழ்ப்பாணம் வரக்கூடாது – சுரேஷ்பிரேமசந்திரன் பகிரங்க எதிர்ப்பு\nரஜினிகாந்த் ஏப்ரல் மாதம் யாழ்ப்பாணம் செல்கிறார் என்கிற செய்தி வந்ததிலிருந்து அதற்குக் கடும் எதிர்ப்புகளும் வந்துகொண்டிருக்கின்றன. விடுதலைச்சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன், ரஜினி யாழ்ப்பாணம் செல்லக்கூடாது...\nசிங்கள அரசின் ஏமாற்றுவேலைக்கு ரஜினி துணை போவதா – திருமாவளவன் கடும் கண்டனம��\nநடிகர் ரஜினிகாந்த் அடுத்த மாதம் யாழ்ப்பாணம் செல்லவிருப்பதாக லைகா திரைப்பட நிறுவனம் சார்பில் அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதற்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சித்தலைவர் தொல்.திருமாவளவன் கடும் எதிர்ப்புத்...\nஅயோத்தி தீர்ப்பு – எழுத்தாளர் பா.செயப்பிரகாசம் எழுப்பும் சாட்டையடி கேள்விகள்\nகாணாமல் போன 140 நாட்கள் – முகிலனுக்கு நடந்தது என்ன\nதொடர்ந்து ஈழத்தமிழரை ஏமாற்றும் விஜய் டிவி – சூப்பர்சிங்கர் மோசடி\nமுன்னாள் தேர்தல் ஆணையர் டி.என்.சேஷன் மறைந்தார்\nதீபக் சாஹர் அபாரம் – இந்திய அணி வெற்றி\nஉறுதியானது உள்ளாட்சித்தேர்தல் – விரைவில் அறிவிப்பு\nஅயோத்தி வழக்கு – திருமாவளவன் சொல்லும் புதிய தகவல்\nஅயோத்தி தீர்ப்பு – பழ.நெடுமாறன் கருத்து\nஅயோத்தி வழக்கு – பகுதி பகுதியாக விமர்சிக்கும் பெ.மணியரசன்\nஅயோத்தி வழக்கு தீர்ப்பு வந்திருக்கிறது நீதியல்ல – சீமான் கோபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665809.73/wet/CC-MAIN-20191112230002-20191113014002-00402.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/uk/03/118146?_reff=fb", "date_download": "2019-11-13T00:02:44Z", "digest": "sha1:B3VDZBIPJI7JQCNETQ7JTWWL5PIYBWN3", "length": 9425, "nlines": 143, "source_domain": "news.lankasri.com", "title": "5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுடன் எவரும் வெளியே இறங்க வேண்டாம்: எச்சரித்த லண்டன் மேயர் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\n5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுடன் எவரும் வெளியே இறங்க வேண்டாம்: எச்சரித்த லண்டன் மேயர்\nபிரித்தானிய தலைநகர் லண்டனில் கடுமையான காற்று மாசு ஏற்பட்டுள்ளதால் வீட்டை விட்டு எவரும் வெளியே இறங்க வேண்டாம் என்று மேயர் சாதிக் கான் முதன் முறையாக எச்சரிக்கை விடுத்துள்ளார்.\nகடுமையான காற்று மாசு ஏற்பட்டுள்ளதால் பேருந்து நிறுத்தம், ரயில் நிலையங்கள் மற்றும் சாலைகளை பயன்படுத்துவோர் மிகுந்த எச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று லண்டன் மேயர் சாதிக் கான் முதன் முறையாக எச்சரிக்கை விடுத்துள்ளார்.\nகடும் பனி மூட்டம் காணப்படுவதால் குறித்த நச்சுப்புகை மேலும் சில நாட்கள் தொடரும் எனவும், உடனடியான தீர்வுகள் எதுவும் தென்படவில்லை எனவும் மாசு கட்ட��ப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.\nகுறிப்பிட்ட பகுதி மக்கள் மிகுந்த எச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் எனவும்,\n3 மாதத்தில் இருந்து 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுடன் எவரும் வீட்டை விட்டு வெளியே செல்ல வேண்டாம் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.\nபொதுவெளிகளில் உடற்பயிற்சி மேற்கொள்ளும் பொதுமக்கள் கண்டிப்பாக இன்னும் சில நாட்கள் கைவிட வேண்டும் எனவும், மூச்சு தொடர்பான நோய்கள் மற்றும் இருதம் பாதிக்கக்கப்பட்டவர்கள் மருத்துவர்களின் ஆலோசனைபடி நடந்துகொள்ளவும் எச்சரித்துள்ளனர்.\nலண்டன் வாழ் குடிமக்களின் உடல்நலனில் அக்கறையிருப்பதால் குறித்த எச்சரிக்கையை வெளியிட்டுள்ளார்.\nகாற்று மாசை கட்டுக்குள் கொண்டுவரும் அனைத்து நடவடிக்கைகளும் எதிர்வரும் காலங்களில் மேற்கொள்ளப்படும் எனவும் சாதிக் கான் உறுதி அளித்துள்ளார்.\nமேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665809.73/wet/CC-MAIN-20191112230002-20191113014002-00402.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%87", "date_download": "2019-11-13T00:59:41Z", "digest": "sha1:ZT3FQAQCJSAJALEVZ35EJ3KIGCGS2WCB", "length": 8436, "nlines": 108, "source_domain": "ta.wikipedia.org", "title": "அஞ்சாதே (திரைப்படம்) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nஅஞ்சாதே 2008 இல் வெளிவந்த ஒரு தமிழ்த் திரைப்படம். இது இயக்குனர் மிஸ்கினின் இரண்டாவது படைப்பாகும்; பெப்ரவரி 15, 2008அன்று வெளியானது.\nஇத்திரைப்படத்தில் நரேன் முக்கிய பாத்திரத்தில் நடித்திருக்கிறார். நரேனின் நண்பனாக இருந்து கால ஓட்டத்தில் எதிரியாக மாறும் கதாப்பாத்திரத்தில் அஜ்மல் நடித்திருக்கிறார். நடிகர் பிரசன்னா அதிகம் பேசாத வில்லனாகவும் பாண்டியராஜன் பிரசன்னாவுக்கு துணை நிற்கும் லோகு என்ற கதாப்பாத்திரத��திலும் நடித்திருக்கிறார்கள். இயக்குனர் அகத்தியனின் மகள் விஜயலக்ஷ்மி, இத்திரைப்படத்தில் அஜ்மலின் தங்கையாக நரேனை காதலிக்கும் பெண்ணாக நடித்துள்ளார். இவர்களைத்தவிர லிவிங்ஸ்டன் (நடிகர்) அஜ்மலின் தந்தையாகவும்,எம். எஸ். பாஸ்கர் நரேனின் தந்தையாகவும், இயக்குனர், நடிகர் பொன்வண்ணன் நரேனின் காவல் துறை உயர் அதிகாரியாகவும் நடித்திருக்கின்றார்கள். சுந்தர்.சி பாபு இத்திரைப்படத்துக்கு இசையமைத்திருக்கிறார். இப்படத்தின் ஒளிப்பதிவாளர் மகேஷ் முத்துசாமி.\nஅஞ்சாதே திரைப்படம் மூலம் விஜய் டிவி விருதுகளில் \"சிறந்த இயக்குனர் \" விருதுக்காக இயக்குனர் மிஸ்கின் பரிந்துரை செய்யப்பட்டிருக்கின்றார்.\nமேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 18 ஆகத்து 2019, 16:12 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665809.73/wet/CC-MAIN-20191112230002-20191113014002-00402.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/david", "date_download": "2019-11-12T23:48:48Z", "digest": "sha1:VNFCAOJ4EXASE6Q3YPFM55475346ONX3", "length": 4360, "nlines": 80, "source_domain": "ta.wiktionary.org", "title": "david - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nபழைய ஏற்பாட்டில் சவுலுக்கு அடுத்து வரும் இஸ்ரவேல் நாட்டின் இரண்டாவது மன்னன்.\nஇங்கிலாந்து நாட்டின் வேல்ஸ் பகுதியில் பொதுவாக வழங்கப்படும் குடும்பப் பெயர்.\nஆதாரங்கள் --- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 25 ஏப்ரல் 2017, 06:06 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665809.73/wet/CC-MAIN-20191112230002-20191113014002-00402.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/national/general/72474-chinese-fireworks-central-government-warning.html", "date_download": "2019-11-12T23:14:19Z", "digest": "sha1:HD5CFZ7QYHUZY3XDUMQ5UHLCMKX7ZZ5F", "length": 9741, "nlines": 130, "source_domain": "www.newstm.in", "title": "சீனப்பட்டாசுகள்: மத்திய அரசு எச்சரிக்கை | Chinese fireworks: Central government warning", "raw_content": "\nசெல்போனை கண்டுபிடித்தவனை மிதிக்க வேண்டும்: அமைச்சர் ஆவேச பேச்சு\nநவம்பர் 16ஆம் தேதி முதல் விருப்ப மனு பெறப்படும்: தமிழக பாஜக\nசெல்போனை கண்டுபிடித்தவனை மிதிக்க வேண்டும்: அமைச்சர் ஆவேச பேச்சு\nராதாபுரம் மறுவாக்கு எண்ணிக்கை: நாளை விசாரணை\nஉள்ளாட்சித் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி: பாஜக\nசீனப்பட்டாசுகள்: மத்திய அரசு எச்சரிக்கை\nசீனப்பட்டாசுகளை இறக்குமதி செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய சுங்கத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.\nஇதுதொடர்பாக சுங்கத்துறை, ‘சீனப் பட்டாசுகளை இறக்குமதி செய்து பதுக்கி வைத்து விற்பனை செய்வது தண்டனைக்குரிய குற்றமாகும். சீனப் பட்டாசுகளை பயன்படுத்துவது வெடிப்பொருட்கள் சட்டத்திற்கு எதிரானது. சீனப் பட்டாசுகளில் சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்கும் தடை செய்யப்பட்ட ரசாயனங்கள் உள்ளன. அந்த பட்டாசுகளை வாங்குவது உள்நாட்டு தொழில் மற்றும் வணிகத்தை பாதிக்கும். எனவே பொதுமக்கள் சீனப் பட்டாசுகளை வாங்குவதை தவிர்க்க வேண்டும்’ என்று அறிவுறுத்தியுள்ளது.\nமேலும், சீனப்பட்டாசு விற்பனை செய்யப்பட்டால் 044-25246800 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம் என்று மத்திய சுங்கத்துறை தெரிவித்துள்ளது.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nபணியாளர்கள் விடுப்பு எடுப்பதை தவிர்க்கவும்: அமைச்சர் செல்லூர் ராஜூ\nபொதுத்தேர்வு எழுத கூடுதல் நேரம் அதிகரிப்பு: அமைச்சர் அறிவிப்பு\nசிதம்பரத்திற்கு ஜாமீன் வழங்கிய உச்ச நீதிமன்றம் - எதிர்க்கும் சிபிஐ\nவடகிழக்கு பருவமழை: முதலமைச்சர் பழனிசாமி உத்தரவு\n1. ஆட்சியமைக்க தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு ஆளுநர் அழைப்பு\n2. லாரி, கார் மோதல்: கார் தீப்பிடித்ததில் ஒருவர் உயிரிழப்பு\n3. சிவசேனா ஆதரவு கடிதம் அளிக்கவில்லை: ஆளுநர் மாளிகை\n4. அவகாசம் அளிக்க ஆளுநர் மறுப்பு: ஆதித்யா தாக்கரே\n6. ஸ்ரீராமனால் எழுச்சியுறும் பாரதம்: அன்றே கணித்துக்கூறிய வி.எஸ். நைபால் - பகுதி 1\n7. அரவிந்த் சாவந்த்தின் ராஜினாமா ஏற்பு\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nதமிழகத்தில் தீபாவளி மது விற்பனை ரூ.455 கோடி\nஇங்கிவனை யான் பெறவே என்ன தவம் செய்துவிட்டேன்\nபட்டாசு வெடிக்கும் தகராறில் ஒருவர் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது\n6வது முறையாக ராணுவ வீரர்களுடன் தீபாவளி கொண்டாடிய பிரதமர் மோடி\n1. ஆட்சியமைக்க தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு ஆளுநர் அழைப்பு\n2. லார��, கார் மோதல்: கார் தீப்பிடித்ததில் ஒருவர் உயிரிழப்பு\n3. சிவசேனா ஆதரவு கடிதம் அளிக்கவில்லை: ஆளுநர் மாளிகை\n4. அவகாசம் அளிக்க ஆளுநர் மறுப்பு: ஆதித்யா தாக்கரே\n6. ஸ்ரீராமனால் எழுச்சியுறும் பாரதம்: அன்றே கணித்துக்கூறிய வி.எஸ். நைபால் - பகுதி 1\n7. அரவிந்த் சாவந்த்தின் ராஜினாமா ஏற்பு\nஸ்ரீராமனால் எழுச்சியுறும் பாரதம்: அன்றே கணித்துக்கூறிய வி.எஸ். நைபால் - பகுதி 2\nஸ்ரீராமனால் எழுச்சியுறும் பாரதம்: அன்றே கணித்துக்கூறிய வி.எஸ். நைபால் - பகுதி 3\nஸ்ரீராமனால் எழுச்சியுறும் பாரதம்: அன்றே கணித்துக்கூறிய வி.எஸ். நைபால் - பகுதி 4\nஸ்ரீராமனால் எழுச்சியுறும் பாரதம்: அன்றே கணித்துக்கூறிய வி.எஸ். நைபால் - பகுதி 5\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665809.73/wet/CC-MAIN-20191112230002-20191113014002-00402.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.todayjaffna.com/150424", "date_download": "2019-11-13T00:27:13Z", "digest": "sha1:NZJFR3FTWMXV5AT4YL2EASKUXI7R32YI", "length": 6849, "nlines": 110, "source_domain": "www.todayjaffna.com", "title": "பலாங்கொடை பகுதியில் தடியால் தாக்கப்பட்டு ஒருவர் உயிரிழப்பு! - Today Jaffna News - New Jaffna - jaffna news", "raw_content": "\nHome உள்ளூர் செய்தி பலாங்கொடை பகுதியில் தடியால் தாக்கப்பட்டு ஒருவர் உயிரிழப்பு\nபலாங்கொடை பகுதியில் தடியால் தாக்கப்பட்டு ஒருவர் உயிரிழப்பு\nபலாங்கொடை, போம்புவ பகுதியில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவத்தில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.\nகருத்து முரண்பாடு காரணமாக ஏற்பட்ட மோதலை அடுத்து, குறித்த நபர் தாக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nஇந்த சம்பவத்தில் அதே பகுதியைச் சேர்ந்த 62 வயதுடைய நபர் ஒருவரே உயிரிழந்துள்ளார்.\nதாக்குதலுக்கு உள்ளான நிலையில் குறித்த நபர், பலாங்கொடை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது\nPrevious articleமுல்லைதீவில் மனைவியின் இரு தங்கைகளையும் கர்ப்பமாக்கிய கணவரை வலைவீசித்தேடும் போலீஸ்\nNext articleநம்பிக்கையில்லா பிரேரணை மூலம் பாரிய வெற்றி கிடைத்தது – பிரதமர்\nஷங்ரி-லா பேரத்தின் போது, 5 மில்லியன் டொலர் கையூட்டு பெற்றதை மறுப்பாரா மகிந்த\nகாணமல் ஆக்கப்பட்ட தமது பிள்ளைகளைத் தேடி தொடர்ந்து போராடி வந்த தந்தையர் இருவர் மரணம்\nடக்ளஸ் ஐயாவின் வேண்டுகோளின் படி மொட்டுக்கு வாக்களியுங்கள் அவர் எல்லாம் செய்வார். ” போரில் ஒரு கண்ணையும் அழகிய முகத்தினையும் இழந்த முன்னாள் போராளி\nதெஹிவளையில் மசாஜ் நிலையம் என்றும் போர்வையில் இயங்கி வந்த விபச்சார நிலையம் முற்றுகை\nவிபசார விடுதி சுற்றிவளைப்பு – 45 வயதுக்கு மேற்பட்ட 4 பெண்கள் கைது\nபேஸ்புக் மூலம் ஒழுங்கமைக்கப்பட்ட களியாட்ட நிகழ்வில் பங்கேற்ற 100 சிக்கினர்\nயாழில்,பேருந்துக்குள் தவறவிடப்பட்ட சங்கிலி உரியவரிடம் ஒப்படைத்த இளைஞனுக்கு குவியும் பாராட்டுக்கள்\nயாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் சட்டத் துறை விரிவுரையாளர் பதவி நீக்கம்\nவெளிநாட்டு மாப்பிள்ளை மோகத்தால் 75 இலட்சத்தை இழந்த யாழ் பெண்\nயாழ் பஸ்நிலையத்தில் நின்ற இந்த ஐயா யாா் என்று தெரிந்தவர்கள் – உறவுகளுக்கு தெரிவியுங்கள்\nயுத்தத்தில் எனது தந்தை மற்றும் கணவரை இழந்தவள் நான் உங்கள் வேதனை நான் அறிவேன்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665809.73/wet/CC-MAIN-20191112230002-20191113014002-00402.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/arts/literature/145954-poetry", "date_download": "2019-11-13T00:11:08Z", "digest": "sha1:V2JXPOBSDMYRCWARIKZ4W774X7FAZ5EP", "length": 4807, "nlines": 135, "source_domain": "www.vikatan.com", "title": "Ananda Vikatan - 21 November 2018 - சொல்வனம் | Poetry - Ananda Vikatan", "raw_content": "\nநீதிக்கும் நிர்வாகத்துக்கும் போர் வேண்டாம்\nகடிதங்கள்: என் மகன் ‘பாரி\n20 தொகுதிகள்... 3 கட்சிகள்... இடைத்தேர்தலில் என்ன செய்யப்போகிறார்கள்\nநீதித்துறை... சி.பி.ஐ... ரிசர்வ் வங்கி... அத்து மீறுகிறதா மத்திய அரசு\nசினிமா வளர்கிறது; வாசிப்பு தேய்கிறது\nசர்கார் - சினிமா விமர்சனம்\nஉங்கள் நாய் ரத்த தானம் செய்துவிட்டதா\nகாற்றில் தொலைந்த ‘மதுக்குவளை மலர்’\nவீரயுக நாயகன் வேள்பாரி - 109\nஅன்பே தவம் - 4\nகேம் சேஞ்சர்ஸ் - 13 - SWIGGY\nதன்மானம் அவமானம் வெகுமானம் - 5\nஐந்திலே ஒன்று - சிறுகதை\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665809.73/wet/CC-MAIN-20191112230002-20191113014002-00402.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://adirainirubar.blogspot.com/2016/04/blog-post_3.html", "date_download": "2019-11-13T01:16:37Z", "digest": "sha1:VUOMSKBGBWQ2FKUENASMZSLMFFD3SBDH", "length": 11787, "nlines": 248, "source_domain": "adirainirubar.blogspot.com", "title": "படைத்தவனை நோக்கி.... ~ அதிரைநிருபர்", "raw_content": "\nM H ஜஹபர் சாதிக்\nஅதிரைநிருபர் பதிப்பகம் | ஞாயிறு, ஏப்ரல் 03, 2016 | அச்சம் , அதிரை , அல்லாஹ் , இறைவன் , சிந்திக்க , நிருபர் , படைத்தவனை நோக்கி\n - எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே...\nஇந்த வாய்`மொழியை அடிக்கடி உச்சரிக்கும் இந்த காணொளியில் இடம் பெற்றிருக்கும் சகோதரர் அவர் பயன்படுத்தும் ஒவ்வொரு உச்சரிப்பிலும் ஆத்மார்த்தமான உணர்வும் அதன் தாக்கமும் இழையோடிக் கொண்டிருப்பதை எளிதில் நம்மால் உணர முடியும்.\nஇவரின் உருக்கம் எதை நோக்கிச் செல்கிறது \nநமக்கு சொல்லும் செய்திகள்தான் என்ன \nபொறுமையுடன் இந்த காணொளியை காணுங்கள்... நிச்சயம் உங்கள் உள்ளங்களில் ஏற்படும் சிறு மாற்றமேனும் நன்மையின் கணக்கை கூட்டி வைக்கும் இன்ஷா அல்லாஹ் \nபின்னூட்டமிடும் போது சிரமம் ஏற்பட்டால் comments@adirainirubar.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு உங்கள் கருத்துக்களை அனுப்பிவையுங்கள். உங்கள் கருத்துக்கள் உடனுக்குடன் பதியப்படும்.\nஉமர் தமிழ் தட்டசுப் பலகை\nதமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்\nஅன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள் அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு\nமதச்சாயம் பூசி மறைக்கப்பட்ட வரலாறு\nமறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு\nஅமைதியற்ற உள்ளத்திற்கு அருமருந்து - 034\nஓட்டுக்கு பணம் - லஞ்சம் ஹராம்\nஜனநாயகத்தை விலைக்கு வாங்கிய பணநாயகம்...\n பிறர் சிரிக்க வாழ்ந்திடாதே ...\nஅமைதியற்ற உள்ளத்திற்கு அருமருந்து - 033\nஅதிரை அறிஞர் தமிழ்மாமணி மர்ஹூம் பஷீர் ஹாஜியார் அவர...\nஅமைதியற்ற உள்ளத்திற்கு அருமருந்து - 032\nநீங்களுமா ஆலிம்ஸா இப்படி செய்தீர்கள்\nஉருகிய எதிர்ப்புகள் - 06\nஎன் ஃப்ரண்டப் போல யாரு மச்சான் :)\nஅழைப்புப் பணி மதமாற்றம் ஆகுமா\nஅமைதியற்ற உள்ளத்திற்கு அருமருந்து - 031\nகந்தூரி கமிட்டி தில்லு முல்லு முறியடிப்பு - கூட்ட ...\n [ ஒரு நினைவூட்டல் ]\nஅழைப்புப் பணி மதமாற்றம் ஆகுமா\nஅமைதியற்ற உள்ளத்திற்கு அருமருந்து - 029\nஅதிரை அஹ்மது எழுதிய புத்தகங்கள்\nஅதிரைநிருபரின் பதிவுகளை பெற உங்கள் மின்னஞ்சலை தாருங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665809.73/wet/CC-MAIN-20191112230002-20191113014002-00403.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://selvakumaran.de/index.php?option=com_content&view=article&id=64:2009-07-02-23-28-31&catid=25:2009-07-02-22-28-54&Itemid=55", "date_download": "2019-11-12T23:54:38Z", "digest": "sha1:4VCKQZLLUQOLI2JU7TR2BBRXKXMZIA6F", "length": 35545, "nlines": 158, "source_domain": "selvakumaran.de", "title": "பதியப்படாத பதிவுகள்", "raw_content": "\nநியூசிலாந்து நாட்டின் The Bruce Mason விருது அகிலன் கருணாகரனுக்கு\nதமிழீழம் சிவக்கிறது - பழ நெடுமாறன்\nபதட்டம் இல்லாத தெளிந்த போர்வீரன் மொறிஸ்\nவிண்மீன்கள் 1989 இல் மண்ணில் வீழ்ந்து போனதே\nஅழகான ஒரு சோடிக் கண்கள்\nநான் சவாரி கொடுத்த \"செவீல்ட்\" இளைஞன்\nஅச்சுறுத்தலுக்குப் பயந்து விடாத எழுத்து\nஎடுத்தாளும் எழுத்தாளன் உளி - துமிலனுடன் ஒரு நேர்காணல்\nமூனா என்னும் ஒரு தோழமைக்கரம்\n´சோ´ வென்று கொட்டி விட்ட மழையில் மரங்களும், செடிகளும் சிலிர்த்து நின்றன. பீலியால் இன்னும் தண்ணீர் வடிந்து கொண்டிருந்தது. வேலிக்கு மேலால் தெரிந்த இராணுவத் தலைகளும், கண்களும் காணாமல் போயிருந்தன.\nசற்று நேரத்துக்கு முன் இராணுவக் கண்களைக் கண்டு மருண்டு, முகம் இருண்டு போயிருந்த சங்கவி இப்போது தன்னை மறந்து இலைகளில் இருந்து சொட்டும் மழை நீரைப் பார்த்து ரசித்த படி விறாந்தை நுனியில் நிற்பதைப் பார்த்த கதிரேசருக்குச் சந்தோஷமாக இருந்தது.\nகதிரேசர் இன்று என்றுமில்லாத சந்தோஷத்தில் குளித்துக் கொண்டிருந்தார். பின்னே என்ன இருக்காதா மகள் சங்கவி ஜேர்மனியில் இருந்து வந்திருக்கிறாள். அதுவும் பன்னிரண்டு வருடங்களின் பின்.\nகதிரேசர் இப்படிக் கதிரைக்குள்ளும் கட்டிலிலுமாய் முடங்கிப் போய் இருக்கக் கூடிய ஆள் அல்ல. மீசையையும் முறுக்கி விட்டுக் கொண்டு, வாட்ட சாட்டமான கட்டுடலுடன் அவர் ராஜநடை போடும் அழகே தனி அழகுதான். எப்போதும் சந்தோசமாக இருக்க விரும்பும் அவர் விடுமுறையிலே வீட்டுக்கு வந்தாலே வீடு அசாதாரண கலகலப்பில் மிதந்து, அவர் அன்பில் திளைத்திருக்கும். மனைவி செல்லமும் பெரிய குங்குமப் பொட்டுடன், வளையல்கள் குலுங்க வீட்டுக்குள் வளைய வரும் காட்சி மங்களகரமாகவே இருக்கும்.\nபின்னேரம் என்றாலே கதிரேசர் வீட்டுக்குள்ளே இருக்க மாட்டார். பிள்ளைகளையும், செல்லத்தையும் அழைத்துக் கொண்டு கடற்கரை, பூங்காவனம், படம்… என்று சுற்றித் திரிவார்.\nபருத்தித்துறைத் தோசை என்றாலே அவருக்குக் கொள்ளை பிரியம். அதற்காகவே மகள் சங்கவியையும் சைக்கிளில் ஏற்றிக் கொண்டு ஓடக்கரைக்குப் போவார். பகலில் எந்த வித அசுமாத்தமும் இல்லாமல் வேலியோடு வேலியாக மூடப் பட்டிருக்கும் சின்னச் சின்னச் சதுரத் தட்டிகள் மாலையானதும் திறக்கப் பட்டிருக்கும். உள்ளேயிருந்து ´கள்´ விட்டுப் புளிக்க விடப்பட்ட தோசைமாவில் சுடப்படும் தோசையின் வாசம் மூக்கைத் துளைக்கும்.\nகதிரேசர் சைக்கிளையும் உருட்டிக் கொண்டு ஒவ்வொரு தட்டியாகத் தாண்டும் போது சங்கவி “ஏனப்பா போறிங்கள் இங்கையே வேண்டுங்கோவன்.\" பொறுமை இழந்து கேட்பாள்.\nகதிரேசர் “இவளட்டைத் தோசை சரியில்லை. இவளின்ரை பச்சைச் சம்பல் சரியில்லை.\" என்று சொல்லிக் கொண்டு ஒவ்வொன்றாகத் தாண்டி, குறிப்பிட்ட தட்டியடியில் குனிந்து மூடுபெட்டியைக் கொடுத்து “முப்பது தோசை சுட்டு வையணை.\" என்கிற போது “என்ரை ராசா வந்திட்டியே.\" என்பாள் தோசை சுடும் பெண்.\nஏதோ அவளும், கதிரேசரும் நெருங்கிய உறவினர்கள் போல இருக்கும் அவளின் கதை. தோசை வாங்கி வாங்கியே பரிச்சயமான உறவு. “நல்லா நிறையச் சம்பல் போட்டு வையணை. பத்துப் பாலப்பமும் புறிம்பாச் சுட்டு வையணை.\" கதிரேசர் சொல்லி விட்டு, சங்கவியையும் சைக்கிளில் ஏற்றிக் கொண்டு, ரவுணுக்குள் போய் இன்னும் தேவையான வீட்டுச் சாமான்களையும் வாங்கிக் கொண்டு, திரும்பி வந்து தோசை, பாலப்பத்தையும் வாங்கிக் கொண்டு வீடு திரும்புவார்.\nவவுனியாவில் நிற்கும் சங்கவியின் நினைவலைகள் பருத்தித்துறையை வலம் வந்தன. பிறந்த மண்ணையும் அம்மா, அப்பா, சகோதரர்களுடனான அந்த வாழ்க்கையையும் நினைக்கும் போதெல்லாம் வீணையின் நரம்பை மீட்டும் போதெழுகின்ற மெல்லிய நாதத்தின் இனிமை தரும் சிலிர்ப்பு அவளுள் ஏற்படும்.\n“என்ன சங்கவி, ஆமியைக் கண்டு பயந்து போட்டியே இஞ்ச வா. வந்து பக்கத்திலை இரு.\" மிகவும் ஆதரவாகவும், ஆசையாகவும் கதிரேசர் சங்கவியை அழைத்தார். நினைவுகள் தந்த சிலிர்ப்புடன் சங்கவி வந்து அவர் பக்கத்தில் இருந்த\nகதிரையில் அமர்ந்து இடது கையால் அவர் முதுகைத் தடவி அணைத்துக் கொண்டு வீதியை நோக்கினாள்.\nசற்று நேரத்துக்கு முன் சிங்கள இராணுவத்தின் பூட்ஸ் கால்களுக்குள் மிதிபட்டுக் கிடந்த வவுனியாவின் வைரவர் புளியங்குள ஸ்ரேசன்ரோட், சைக்கிள்களும், ஓட்டோக்களும், மனிதர்களுமாய் மீண்டும் உயிர்ப்புடன் தெரிந்தது.\nபக்கத்தில் அமர்ந்திருந்த அப்பா கதிரேசரைப் பார்க்கப் பார்க்க சங்கவிக்கு ஒரே கவலையாக இருந்தது. அவரது அகன்ற தோள்கள் ஒடுங்கி, மார்பகங்கள் வலுவிழந்து, கைகளும் கால்களும் சோர்ந்து... உடலுக்குள் நெளிந்து திரியும் நோயின் கொடிய வேதனையைக் கொன்று விடும் அளவு கொடிய வேதனை பிள்ளைகள் நாடு நாடாகச் சிதறியதால் ஏற்பட்ட தனிமையில் கண்ணுக்குள் தெரிய துவண்டு போயிருந்தார்.\nஅவர் திடீரென்று நோய் வாய்ப்பட்டு படுக்கையாகிப் போனதை ´மேற்கொண்டு வைத்தியம் செய்ய முடியாது. எல்லாம் கை நழுவி விட்டது.´ என்று டொக்டரே கை விரித்த பின்தான் செல்லம் ஜேர்மனிக்கு ரெலிபோன் பண்ணி சங்கவியிடம் சொன்னாள். சங்கவியை ஒரு தரமாவது பார்த்து விடவேண்டும் என்ற ஆசைத் துடிப்பிலேயே அவர் இன்னும் உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு இருக்கிறார் என்றும் சொன்னாள்.\nஉயிருக்கு உத்தரவாதமில்லாத தாயகத்தில் தனக்கொன்று ஆகி விட்டால் ஜேர்மனியில் விட்டு வரும் குழந்தைகள் சிறகிழந்து போவார்களே என்ற பயம் சங்கவியின் மனதைக் குழம்ப வைத்தாலும் அப்பாவின் பாசம் வலிந்திழுக்க போராடும் மனதுடன்தான் புறப்பட்டாள்.\nதாயகத்தில் கால் வைத்த போது மனதுக்குள் ஏற்பட்ட இனம் புரியாத சந்தோசத்தையும், துள்ளலையும் முண்டித் தள்ளிக் கொண்டு முன்னுக்கு வந்து நின்றது பய உணர்ச்சிதான்.\n“பொட்டை அழித்து விடு.\" பின்னுக்கு நின்ற சிங்களப் பெண் ஆங்கிலத்தில் கிசுகிசுத்த போது, பன்னிரண்டு வருடங்களாக ஜேர்மனியிலேயே தவிர்க்காத பொட்டைத் தவிர்த்து, பாழடைந்த நெற்றியுடன், கால்கள் பின்னித் தடுமாற, படபடக்கும் நெஞ்சுடன் கட்டுநாயக்க விமான நிலையத்தில் நடந்ததை நினைக்க சங்கவிக்கு மனசு கூசியது. ´ஏன் இப்படி முகம் இழக்கப் பண்ணப் படுகிறோம்´ என்று குமுறலாகக் கூட இருந்தது.\nவிமான நிலையத்தில் மாமாவை இனம் கண்டு, செக்கிங் பொயின்ற்ஸ் தாண்டி, வெள்ளவத்தை வரை போய் பொலிஸ் ரிப்போர்ட் எடுத்து, வவுனியா புறப்படுவதற்கு இடையில் சங்கவி நிறையத் தரம் எரிச்சல் பட்டு விட்டாள். “அந்நிய நாட்டில் எமக்கிருக்கும் சுதந்திரம் கூட எமது நாட்டில் எமக்கு இல்லையே\" என்று மாமாவிடம் குமுறினாள்.\n“வவுனியாவிலை ரெயின் நிண்டதும் ஓடிப் போய் லைன்ல நில். இல்லாட்டி பாஸ் எடுத்து வீட்டை போய்ச் சேர மத்தியானம் ஆகீடும்.\" மாமா ஏற்கெனவே சொல்லி இருந்தாலும் சங்கவி ஓடவில்லை.\nஅதன் பலனாக வவுனியா புகையிரத நிலையத்தை நிறைத்து நின்ற சிங்கள இராணுவப் படைகளுக்கு நடுவில் நீண்டு, வளைந்து, நெளிந்து நின்ற மூன்று மனித வரிசைகளின் மிக நீண்ட வரிசையில் இறுதி ஆளாக அவள் நின்றாள். இறுதிக்கு முதல் ஆளாக அவளது மாமா நின்றார்.\nஅலுப்பு, களைப்பு, பயம், சலிப்பு எல்லாவற்றையும் மீறிய ஆர்வ���்துடன் அவள் முன்னுக்கு எட்டிப் பார்த்தாள். மூன்று வரிசைகளும் ஆரம்பிக்கும் இடங்களில் ஐந்து ஐந்து பேராகச் சிங்களப் பெண்கள் சீருடையுடன் வரிசையாக அமர்ந்திருந்தார்கள். மேசைகளில் பெரிய பெரிய கொப்பிகள் இருந்தன. வரிசையில் முன்னுக்கு நிற்பவரை ஒரு பெண் எதுவோ கேட்டு எழுத, அடுத்த பெண் ஒரு கொப்பியைப் புரட்டி எதுவோ தேட, மற்றைய இரு பெண்களும் எழுதுவதும் பொலிஸ் ரிப்போர்ட்டையோ அல்லது வேறு எதையோ அக்கு வேறு ஆணி வேறாய் அலசிப் பார்த்து முடிப்பதுமாய் தொடர இறுதிப் பெண் ஒரு சின்ன ரோஸ் கலர் துண்டைக் கொடுக்க மனித வரிசை ஒவ்வொருவராக ஆறுதலாகக் கலைந்து கொண்டிருந்தது.\n6.30 க்கு ரெயினால் இறங்கிய சங்கவியும் மாமாவும் சிங்களப் பெண்கள் இருந்த மேசையடிக்கு வரும் போது நேரம் எட்டு மணியைத் தாண்டியிருந்தது. மற்றைய இரண்டு வரிசைகளும் ஏற்கெனவே முடிந்து, அந்த வரிசைகளுக்குப் பொறுப்பாக இருந்த சிங்களப் பெண்கள் எழுந்து நின்று கைகளை மேலே உயர்த்தி உளைவு எடுத்துக் கொண்டிருந்தார்கள். அந்த இரண்டு வரிசைகளும் ஏற்கெனவே வவுனியாவில் இருந்து கொழும்பு வரை போய் வருபவர்களுக்காம். இந்த வரிசை சங்கவி போல் புதியவர்களுக்காம்.\nஅப்பா கதிரேசர் வவுனியாவில் புகையிரத நிலைய அதிபராகப் பணி புரிந்த காலங்களில் அவரோடு கைகோர்த்துக் கொண்டு துள்ளித் திரிந்த பிளாட்ஃபோம்(platform) இன்று சிங்கள இராணுவங்களால் நிறைந்திருக்கும் காட்சியை சீரணிக்க முடியாமல் அவஸ்தைப் பட்டுக் கொண்டிருந்த சங்கவியை அந்தச் சிங்களப் பெண்கள் கேள்விகளாய்க் கேட்டு கோபப் படுத்தினார்கள்.\nசங்கவிக்கு சிங்களம் விளங்குகிறதோ, இல்லையோ என்பது பற்றியே அக்கறைப் படாத சிங்களப் பெண்கள் அவளின் கோபத்தை ஒரு பொருட்டாகவே கருதவில்லை. அவர்கள் கேள்விகளால் குடைந்து ஜேர்மனியப் பாஸ்போர்ட், ஐசி பார்த்து, பொலிஸ் ரிப்போர்ட்டை ஆராய்ந்து, பாடசாலை வரவுப் பதிவேடு போன்ற கொப்பியில் பெயர் விலாசம் எல்லாம் பதிந்து, கடைசியாக முத்திரை போன்ற சைஸில் ஒரு ரோஸ் கலர் துண்டை நீட்டிய போது ´அப்பாடா´ என்ற உணர்வுடன் அதை வாங்கிப் பார்த்தாள்.\nஎல்லாம் சிங்களத்தில் எழுதப் பட்டிருந்தன. ஒன்றுமே புரியவில்லை. சிங்கள இராணுவத்தின் விறைப்புகளையும், முறைப்புகளையும் தாண்டி செக்கிங்கில் கிளறப்பட்ட சூட்கேஸை அமத்திப் பூட்ட���க் கொண்டு, வெளியில் வந்த போது நேரம் ஒன்பது மணியை நெருங்கியிருந்தது.\n எல்லாம் சிங்களத்திலை எழுதியிருக்கு. ஒண்டுமே விளங்கேல்லை. இதுதான் பாஸோ..\" ரோஸ் துண்டை நீட்டிய படி சங்கவி மாமாவை நோக்கினாள்.\n“ஓமோம். இதுதான் பாஸ். கவனமா வைச்சிரு. துலைச்சியோ.. உன்ரை சரித்திரம் அவ்வளவுதான். இது ஒரு நாள் பாஸ்தான். நாளைக்குக் காலைமை வந்துதான் ஒரு கிழமைப் பாஸ் எடுக்கோணும்.\"\nமாமா சொன்ன பின் சங்கவிக்கு அந்த மெல்லிய ரோஸ் கலர் பேப்பர் துண்டு மகா கனமாக இருந்தது. கைப்பைக்குள் வைத்து விட்டு அடிக்கடி திறந்து, திறந்து அது பத்திரமாக இருக்கிறதா, எனப் பார்த்துக் கொண்டாள்.\n“ஏன் ஒருநாள் பாஸ்தான் தந்தவையள் ஒரேயடியா ஒரு கிழமைக்குத் தந்தால் என்ன ஒரேயடியா ஒரு கிழமைக்குத் தந்தால் என்ன\n“அப்ப, நாளைக்கு இன்னொரு தரம் இங்கை வந்து தூங்கிக் கொண்டு நிக்கோணுமோ ஏன் இந்தளவு கெடுபிடி இதிலை இவையளுக்கு என்ன லாபமிருக்கு\n“எல்லாம் தங்கடை கட்டுப் பாட்டுக்கை வைச்சிருக்கத்தான். பெடியளை உள்ளை நுழைய விடாமலிருக்கத்தான்.\"\n“அப்ப இங்கை பெடியளே இல்லையோ..\n“இருக்கிறதுக்கான சந்தர்ப்பம் இல்லை. இது ஆமியின்ரை கட்டுப்பாட்டுக்குள்ளை இருக்கிற இடம்.\"\nசங்கவிக்கு எல்லாமே விசித்திரமாக இருந்தது.\n“என்ன பிள்ளை.., ஒரே யோசிச்சுக் கொண்டு இருக்கிறாய். பிள்ளையளை நினைச்சுக் கவலைப் படுறியோ\" கதிரேசர் கேட்டதும்தான் சங்கவி மீண்டும் நிகழ்காலத்துக்கு வந்தாள்.\n“இல்லையப்பா.., இவங்கள் காலைமை ரெயில்வே ஸ்ரேசனிலை மணித்தியாலக் கணக்கிலை என்னையும், மாமாவையும் மறிச்சு வைச்சு கணக்கெடுப்பும், பதிவும் செய்ததை நினைக்க, நினைக்க எனக்குக் கோபம் கோபமாய் வருது. அப்பிடியெண்டால்... இந்தப் பெடியள் இதுக்குள்ளை வரேலாதோ..\nஇப்போது கதிரேசர் குனிந்து இரகசியமாக, அவள் காதுக்குள்.. “எங்கடை பெடியளை இவங்களாலை என்ன செய்யேலும்\" என்றார். சொல்லும் போதே நோயில் வாடிப் போயிருந்த அவர் கண்கள் பிரகாசித்ததை சங்கவி கவனிக்கத் தவறவில்லை. இரண்டு மாவீரர்களைப் பெற்றெடுத்த கதிரேசரிடம் தேசப்பற்றும், தமிழ்த்தாகமும் மரணத்தின் வாசலில் நிற்கும் அந்த வேளையிலும் குறையாமல் இருந்தன.\nசங்கவி தன்னையே பார்த்துக் கொண்டிருப்பதைப் பார்த்த கதிரேசர் “என்ன பிள்ளை, அப்பிடிப் பார்க்கிறாய் உன்னைப் பார்த்திட்டன். இனி நான் நிம்மதியாக் கண்ணை மூடுவன்.\" என்றார்.\n“இல்லையப்பா, அப்பிடியொண்டும் நடக்காது...\" சொல்லிக் கொண்டிருக்கும் போதே சைக்கிள் ஒன்று வந்து கேற் வாசலில் நிற்க, அழகிய இளைஞன் ஒருவன் இறங்கி உள்ளே வந்தான்.\nபக்கத்து அறைகளில் குடியிருப்பவர்களிடம்தான் அவன் வருகிறான் என சங்கவி நினைத்த போது “வா விமலன், வா.\" கதிரேசரும், செல்லமும் அவனைக் கோரசாக வரவேற்றார்கள்.\nமாவீரனான தம்பி மொறிஸ் இப்போது உயிரோடு இருந்தால் இவன் வயதில்தான் இருப்பான். சங்கவி தனக்குள் நினைத்துக் கொண்டே அவனைப் பார்த்துச் சிரித்தாள்.\nநடக்கவே கஸ்டப் படுகிற கதிரேசர் முக்கித்தக்கி கதிரைக்குள்ளால் எழுந்து, சுவரைப் பிடித்துக் கொண்டு மெதுமெதுவாய் நடந்து, அவரது அந்தக் குச்சி அறைக்குள் நுழைய விமலன் அவர் பின்னால் அறைக்குள் நுழைந்தான். செல்லமும் பின் தொடர சங்கவியும் உள்ளே போனாள்.\nயார் வந்தாலும் வெளிவிறாந்தையில் இருத்திக் கதைக்கும் அம்மாவும், அப்பாவும் நடந்து கொண்ட விதம் அவளுக்குச் சற்று ஆச்சரியத்தைக் கொடுத்தது. கதிரேசர் கட்டிலில் அமர்வதற்கு உதவி செய்த விமலன் தானும் அவர் அருகில் அமர்ந்து கொண்டான். “எப்பிடியப்பு இருக்கிறாய்\" செல்லம் ஆதரவாய்க் கேட்டாள்.\n´ சங்கவிக்குள் ஆர்வம் கேள்வியாய் எழுந்தது.\n\" சங்கவி அவனை நோக்கினாள்.\n“அக்கா, நான் உங்களைப் பார்க்கத்தான் வந்தனனான். உங்கடை தம்பி மொறிசின்ரை நண்பன்தான் நான்.\"\nதம்பி மாவீரனாகி வருடங்கள் பல ஓடிய பின் தம்பியின் நண்பனாக வந்தவனை வியப்புடன் பார்த்து “நான் வந்தது எப்பிடித் தெரியும்\n“எல்லாம் தெரியும்.\" என்றான் அர்த்தத்துடன்.\nஇப்போது செல்லம் கிசுகிசுத்தாள். “விமல் வெளியாக்களுக்குத்தான் எங்கடை மருமகன். ஆனால் உள்ளுக்கு...\"\nசெல்லம் சொல்லிக் கொண்டிருக்கும் போதே விமலன் சேர்ட்டை மேலே உயர்த்தி, இடுப்பிலே சொருகியிருந்த கடிதமொன்றை எடுத்து செல்லத்திடம் கொடுத்தான்.\nஅப்போதுதான் சங்கவி அதிர்ந்தாள். தலைக்குள் குருதி வேகமாகப் பாய்ந்ததை உணர்ந்தாள். விமலனின் இடுப்பின் இரண்டு பக்கங்களிலும் இரண்டு பிஸ்ரோல் (pistole)கள்.\n´இத்தனை தடைகளை மீறி எப்படி இவன் வைரவர் புளியங்குளத்துக்குள் நுழைந்தான் குருமன் காட்டுச் சந்தியில் நிற்கும் சிங்கள இராணுவத்தின் கண்களுக்குள் நிற்கும் இந்த வீட்டுக்குள் எப்பட�� நுழைந்தான்.. குருமன் காட்டுச் சந்தியில் நிற்கும் சிங்கள இராணுவத்தின் கண்களுக்குள் நிற்கும் இந்த வீட்டுக்குள் எப்படி நுழைந்தான்..\n“இல்லை அக்கா. என்னட்டைப் பாஸ் இல்லை.\"\n\" சங்கவி நியமான பயத்துடன் கேட்டாள்.\nவிமலன் கழுத்து மாலையை இழுத்துக் காட்டினான். குப்பி தொங்கியது. வாயைக் கூட்டி உமிழ்வது போலச் செய்தான். இரண்டு குப்பிகள் கடைவாயின் இரண்டு பக்கங்களிலும் வந்து நின்றன. மீண்டும் அவைகளை உள்ளிழுத்து கொடுப்புக்குள் அடக்கி விட்டு இயல்பாகச் சிரித்தான். செல்லம் கொடுத்த தேநீரைக் குடித்தான். சங்கவிக்கு வியப்பும், படபடப்பும் அடங்க முன்னமே சைக்கிளில் ஏறிப் போய் விட்டான்.\nகாலையில் ரெயில்வே ஸ்டேசனில் பார்த்த பதிவுக் கொப்பிகள் சங்கவியின் நினைவில் வர, அவள் தனக்குள்ளே சிரித்துக் கொண்டாள்.\nபிரசுரம்: முதல்பாகம் - ஈழமுரசு பாரிஸ் (19-25 ஓகஸ்ட் 1999)\nபிரசுரம்: இரண்டாம்பாகம் - ஈழமுரசு பாரிஸ் (19 ஓகஸ்ட் - 25 செப் 1999)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665809.73/wet/CC-MAIN-20191112230002-20191113014002-00403.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/?s=Islamic&si=0", "date_download": "2019-11-13T00:41:13Z", "digest": "sha1:JXDJSDZWR2RV72WTLSMQIRIZ5TZOCSFI", "length": 18373, "nlines": 329, "source_domain": "www.noolulagam.com", "title": "Noolulagam » Islamic » Page 1", "raw_content": "\nஉங்களது தேடுதல் :- Islamic\n«முதல் பக்கம் «முந்தைய பக்கம் 1 2 3 4 5 6 7 8 9 10 11 அடுத்த பக்கம்» கடைசி பக்கம்»\n'இஸ்லாத்தைப் பின்பற்றுவோருக்கு அம்மார்க்கம் வகுத்தளித்து இருக்கும் ஐந்து அடிப்படைக் கடமைகளுள் ஒன்று, 'ஹஜ்'.\nதுல் ஹஜ் என்கிற இஸ்லாமிய ஆண்டின் பன்னிரண்டாவது மாதத்தில், எட்டாம் நாள் பிறை தொடங்கி, பன்னிரண்டாம் நாள் வரையிலான காலகட்டத்தில் மெக்காவுக்குப் புனிதப்பயணம் மேற்கொண்டு நிறைவேற்றப்படுகிற ஒரு [மேலும் படிக்க]\nவகை : அரசியல் (Aarasiyal)\nஎழுத்தாளர் : அபுல் கலாம் ஆசாத்\nபதிப்பகம் : கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)\nவகை : ஆன்மீகம் (Aanmeegam)\nஎழுத்தாளர் : அஷ்ஷெய்க் ஸைய்யத் சாபிக், மௌலவி நூஹ் மஹ்ழரி\nபதிப்பகம் : இஸ்லாமிய நிறுவனம் அறக்கட்டளை (Islamic Foundation Trust)\nஅகிலத்திற்கோர் அருட்கொடை முஹம்மத் நபி (ஸல் - Akilaththirkor Arutkodai Muhammad Nabi (Sal)\nவகை : ஆன்மீகம் (Aanmeegam)\nஎழுத்தாளர் : இனாயத்துல்லாஹ் சுப்ஹானீ\nபதிப்பகம் : இஸ்லாமிய நிறுவனம் அறக்கட்டளை (Islamic Foundation Trust)\nஅகிலத்திற்கோர் அருட்கொடை முஹம்மத் நபி (ஸல்) - Akilaththirkor Arutkodai Muhammad Nabi (Sal)\nவகை : ஆன்மீகம் (Aanmeegam)\nஎழுத்தாளர் : இனாயத்துல்லாஹ் சுப்ஹானீ\nபதிப்பகம் : இஸ்லாமிய நிறுவன���் அறக்கட்டளை (Islamic Foundation Trust)\nவகை : ஆன்மீகம் (Aanmeegam)\nஎழுத்தாளர் : மௌலானா அபூஸலீம் அப்துல் ஹை\nபதிப்பகம் : இஸ்லாமிய நிறுவனம் அறக்கட்டளை (Islamic Foundation Trust)\nஅண்ணல் நபிகளாரின் அருமைத் தோழர்கள் - Annal Nabigalarin Arumai Thozhargal\nவகை : ஆன்மீகம் (Aanmeegam)\nஎழுத்தாளர் : அப்துர் ரஹ்மான் ரஃப்அத் பாஷா\nபதிப்பகம் : இஸ்லாமிய நிறுவனம் அறக்கட்டளை (Islamic Foundation Trust)\nவகை : ஆன்மீகம் (Aanmeegam)\nஎழுத்தாளர் : மௌலானா ஜலீல் அஹ்ஸன் நத்வி\nபதிப்பகம் : இஸ்லாமிய நிறுவனம் அறக்கட்டளை (Islamic Foundation Trust)\nவகை : ஆன்மீகம் (Aanmeegam)\nஎழுத்தாளர் : மௌலானா ஸையித் அபுல் அஃலா மௌதூதி\nபதிப்பகம் : இஸ்லாமிய நிறுவனம் அறக்கட்டளை (Islamic Foundation Trust)\nவகை : ஆன்மீகம் (Aanmeegam)\nஎழுத்தாளர் : மௌலானா ஸையித் அபுல் அஃலா மௌதூதி\nபதிப்பகம் : இஸ்லாமிய நிறுவனம் அறக்கட்டளை (Islamic Foundation Trust)\nவகை : ஆன்மீகம் (Aanmeegam)\nஎழுத்தாளர் : மௌலானா ஸையித் அபுல் அஃலா மௌதூதி\nபதிப்பகம் : இஸ்லாமிய நிறுவனம் அறக்கட்டளை (Islamic Foundation Trust)\n«முதல் பக்கம் «முந்தைய பக்கம் 1 2 3 4 5 6 7 8 9 10 11 அடுத்த பக்கம்» கடைசி பக்கம்»\nநியூ செஞ்சுரி புக் ஹவுஸ்\nடாக்டர். சு. முத்து செல்லக் குமார்\nகார்த்திகேயன் நான் ஊழலுக்கு எதிரான போராட்டம் என்பதற்கு பதிலாக காங்கிரஸுக்கு எதிரான போராட்டம் என்று வைதுக் கொள்ளலாம், ப.ஜ.க (ஆர்.எஸ்.எஸ்) இன் அடியாளாக ஆகிப் போய்விட்டார் இந்த பெரியவர்......\nகே.எஸ்.மணியம்: புனைவு – அரசியல் – அழகியல் […] நூல் வாங்கலாம் […]\nமனிதனும் மிருகமுமான கடவுள் […] நூலை வாங்கலாம் […]\nகல்பாக்கம் அணு உலைகளும் கடல் எரிமலையும்\nஆட்டிசம் : சில புரிதல்கள்\nபுதிய கோணம், and, தெரபி, மாமேதை மார்க்ஸ், குள்ளன், THAGAVAL URIMAI SATTAM, தூரத்து, காரைக்காலம்மையார், சிரிப்பி, சுர, Thirumagal, Kamba rasam, சூடாமணி, மேலை, yogasanam\nஆனந்த வாழ்வு தரும் அற்புத யந்திரங்கள் -\nவெப்ப தட்ப நிலை சார்பு சோதனைகள் செய்வோமா\nஅகத்தியர் அருளிய பூஜா தீட்சா விதிகள் -\nபிறப்புமுதல் இறப்புவரை - Pirappumuthal Irappuvarai\nமகாபாரதம் அறத்தின் குரல் -\nஇராணுவம் அழைக்கிறது - Ranuvam Alaikiradu\nதெனாலிராமன் விகடக் கதைகள் - Tenaliraman Vikata Kathaigal\nஅறிஞர் அண்ணாவின் தேர்ந்தெடுத்த சிறுகதைகள் -\nகற்பு - கலாச்சாரம் -\nநலமளிக்கும் முத்திரைகள் - Nalamalikkum Muthiraigal\n27 நட்சத்திரங்களுக்கு உரிய பைரவர் தலங்களும் பைரவர் வழிபாட்டின் பலன்களும் -\nரிச்சர்ட் பிரான்ஸன் - Richard Branson\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665809.73/wet/CC-MAIN-20191112230002-20191113014002-00403.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/45355-thiruppur-collage-students-drawing-the-awareness-paintings-in-bus-stop-wall.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2019-11-12T23:21:20Z", "digest": "sha1:OQ6NWBQACEPCI4D6F7EIXSL7Z6XGA6HB", "length": 10683, "nlines": 92, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "மாணவ-மாணவிகள் வரைந்த சுவர் ஓவியங்கள் : வியந்துபோன மக்கள்! | Thiruppur Collage students Drawing the awareness paintings in Bus stop Wall", "raw_content": "\nதமிழகத்தில் புதிதாக 6 மருத்துவக் கல்லூரிகளை அமைப்பதற்கான அரசாணை வெளியீடு\nடிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வு முடிவுகள் வெளியீடு\nமகாராஷ்டிராவில் அமலுக்கு வந்தது குடியரசுத் தலைவர் ஆட்சி\nசென்னையில் கடந்த சில நாட்களாக அதிகரித்து காணப்பட்ட காற்று மாசு குறைந்துள்ளது\nஜம்மு-காஷ்மீர்: கந்தர்பால் அருகே கண்ட்டில் நடந்த துப்பாக்கிச்சண்டையில் ஒரு பயங்கரவாதி சுட்டுக்கொலை\nதமிழகத்தில் வரும் 14ஆம் தேதிமுதல் 16ஆம் தேதிவரை 3 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு\nஅயோத்தியில் ராமர் கோயில்: அறக்கட்டளை அமைக்கும் பணி தொடக்கம்\nமாணவ-மாணவிகள் வரைந்த சுவர் ஓவியங்கள் : வியந்துபோன மக்கள்\nதாராபுரம் பேருந்து நிலைய சுவர்களில் கல்லூரி மாண-மாணவிகள் வரைந்த விழிப்புணர்வு ஓவியங்களை பொதுமக்கள் பாராட்டினர்.\nதிருப்பூர் மாவட்டம், தாராபுரம் மற்றும் உடுமலை பகுதிகளை சேர்ந்த கல்லூரி மாணவ-மாணவிகள் ஒருங்கிணைந்து \"கரம் கொடு அறம் செய்ய\" என்ற அமைப்பை உருவாக்கியுள்ளனர். இந்த அமைப்பின் சார்பில் தாராபுரம் பேருந்து நிலையத்தின் நடுவில் உள்ள சுவர்களில் ஒட்டபட்டிருந்த விளம்பர போஸ்டர்கள், தேவையற்ற விளம்பரங்களை அப்புறபடுத்திய மாணவர்கள், அங்கிருந்த குப்பை கூளங்களை சுத்தம் செய்தனர்.\nபின்னர் அந்தச் சுவரை சுற்றியும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மரம் வளர்ப்பதின் அவசியம், தண்ணீர் சேமிப்பு, குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, புகைப்பிடித்தல் மற்றும் மது அருந்துவதால் ஏற்படும் இழப்புகள் போன்றவற்றை விளக்கும் வகையிலான பல்வேறு ஓவியங்களை வரைந்தனர்.\nஅத்துடன் பல்வேறு விழிப்புணர்வு வாசகங்களையும் எழுதினர். 20க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகளின் இந்தச் செயலால், குப்பை மேடாக இருந்த பேருந்து நிலைய சுவர், வண்ண ஓவியங்களை கொண்டு அழகுடன் காட்சியளித்தது. இதைக்கண்ட பொதுமக்கள் பலரும் வண்ணங்களால் விழிப்புணர்வை ஏற்படுத்திய மாணவ-மாணவிகளை பாராட்டிச் சென்றனர்.\nஇதுகுறித்து மணவ-மாணவிகள் கூறும் பொழுது, தாங்கள் அனைவரும் சேர்ந்து மாவட்டத்தின் ஒவ்வொரு பகுதிக்கும் சென்று விழிப்புணர்வு ஓவியங்களை வரைய உள்ளதாக தெரிவித்தனர்.\nஇதுபோன்று பல்வேறு வகைகளில் சமுதாயப்பணியில் தொடர்ந்து ஈடுபடப் போவதாகவும் தெரிவித்தனர்.\nகர்நாடக களேபரம் - காங்கிரசின் ஆயுதத்தை தீர்மானித்த பாஜக\nஎஸ்.வி.சேகர் வீடு தாக்கப்பட்ட விவகாரம்: வழக்கு தள்ளுபடி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nபோதை பழக்கத்தால் காதல் மனைவியை கொலை செய்த கணவர்\nகால் தவறி விழுந்த மூதாட்டி.. நொடி நேரத்தில் ஏறிய அரசுப் பேருந்து..\nதிருப்பூரில் அறம் மக்கள் நலச்சங்கம் சார்பில் நலத்திட்ட உதவிகள்..\nகர்ப்பிணி பெண்ணிற்கு ஏற்றப்பட்ட குளுக்கோஸில் புழு\nகள்ள நோட்டுகளுடன் வலம் வந்த கல்லூரி மாணவர்கள் - இருவர் கைது\nதிரைப்பட பாணியில் ஆம்புலன்சில் கஞ்சா கடத்தல் - 2 பேர் கைது\n‘பிகில் சிறப்பு காட்சிக்கு அனுமதி கோரியுள்ளோம்’ - திருப்பூர் சுப்பிரமணியம்\n‘காப்பி அடிப்பதை தடுக்க மாணவர்களின் தலையில் அட்டைப்பெட்டியா’ - வலுக்கும் எதிர்ப்பு\nஇரட்டைக் கொலைக்கு காரணம் என்ன..\nமனைவியை மண்ணெண்ணெய் ஊற்றிக் கொளுத்திய கொடூர கணவன்..\n'ரைசிங் ஸ்டார் விருது' பெற்றார் துணை முதலமைச்சர் ஓபிஎஸ்\nஅடுத்த 24 மணி நேரத்திற்குள் மழை பெய்ய வாய்ப்பு : வானிலை மையம்\n“காங்கிரஸ்-தேசியவாத காங்கிரசுடன் இணைந்து செயல்படுவோம்” - உத்தவ் தாக்கரே\nமின்வேலியில் சிக்கி யானை பலி - விவசாயி கைது\nபறையாட்டம், கரகாட்டம் என திருவிழாவாக கொண்டாடப்பட்ட தம்பதியின் இறுதிச்சடங்கு\nபெண் பிள்ளைகள் என்றால் இன்றும் கசக்கிறதா..\n“அதிமுகவினரின் விளம்பர வெறியால் மேலும் ஒரு இளம்பெண் பாதிப்பு” - மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு\n“மேலவளவு கொலைக் குற்றவாளிகள் விடுதலைக்கு எதிராக வழக்கு தொடர்வோம்” - வழக்கறிஞர் மணிரத்னம்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nகர்நாடக களேபரம் - காங்கிரசின் ஆயுதத்தை தீர்மானித்த பாஜக\nஎஸ்.வி.சேகர் வீடு தாக்கப்பட்ட விவகாரம்: வழக்கு தள்ளுபடி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665809.73/wet/CC-MAIN-20191112230002-20191113014002-00403.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/Team+India?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-11-12T23:24:24Z", "digest": "sha1:5OXO62OZZ2EL6HBFOSUT7CB4TP7MXXJQ", "length": 9109, "nlines": 132, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | Team India", "raw_content": "\nதமிழகத்தில் புதிதாக 6 மருத்துவக் கல்லூரிகளை அமைப்பதற்கான அரசாணை வெளியீடு\nடிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வு முடிவுகள் வெளியீடு\nமகாராஷ்டிராவில் அமலுக்கு வந்தது குடியரசுத் தலைவர் ஆட்சி\nசென்னையில் கடந்த சில நாட்களாக அதிகரித்து காணப்பட்ட காற்று மாசு குறைந்துள்ளது\nஜம்மு-காஷ்மீர்: கந்தர்பால் அருகே கண்ட்டில் நடந்த துப்பாக்கிச்சண்டையில் ஒரு பயங்கரவாதி சுட்டுக்கொலை\nதமிழகத்தில் வரும் 14ஆம் தேதிமுதல் 16ஆம் தேதிவரை 3 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு\nஅயோத்தியில் ராமர் கோயில்: அறக்கட்டளை அமைக்கும் பணி தொடக்கம்\nவீதியில் சிறுவர்களுடன் கிரிக்கெட் ஆடிய விராட் கோலி - வைரல் வீடியோ\nபகலிரவு டெஸ்ட் போட்டிக்காக பயிற்சியில் ஈடுபடும் இந்திய வீரர்கள்\nகழிவுநீர் சுத்தம் செய்யும் தொழிலாளர்களின் இறப்பு : தமிழகம் முதலிடம்\nபெண் பிள்ளைகள் என்றால் இன்றும் கசக்கிறதா..\n’ - குருத்வாராவை தரிசிக்க சீக்கியர்கள் புதுடெக்னிக்\n“நிராகரித்தார் சேப்பல், தட்டிக் கொடுத்து வளர்த்தார் தோனி” - தீபக் சாஹரின் வெற்றிப்பாதை\nபிளஸ்டூ முடித்தவர்கள் கடற்படையில் மாலுமி பணிக்கு விண்ணப்பிக்கத் தயாரா\nசுவிஸ் வங்கிகளில் உரிமை கோராமல் இருக்கும் இந்தியர்களின் பணம்\nதீபக் சாஹர் அசத்தல்: டி20 தொடரை கைப்பற்றிய இந்தியா\nஸ்ரேயாஸ், ராகுல் அதிரடி- இந்திய அணி 174 ரன்கள் குவிப்பு\nஅயோத்தி தீர்ப்புக்குப் பின் அமைதி நிலவ பின்புலமாக இருந்த மத்தியஸ்த குழு\nகடைசி டி-20: அசத்துமா இந்தியா, அதிர்ச்சியளிக்குமா பங்களாதேஷ்\nவிமானப் படை வீரர்களுடன் சந்திப்பு நடத்திய கிரிக்கெட் வீரர்கள்..\nவீதியில் சிறுவர்களுடன் கிரிக்கெட் ஆடிய விராட் கோலி - வைரல் வீடியோ\nபகலிரவு டெஸ்ட் போட்டிக்காக பயிற்சியில் ஈடுபடும் இந்திய வீரர்கள்\nகழிவுநீர் சுத்தம் செய்யும் தொழிலாளர்களின் இறப்பு : தமிழகம் முதலிடம்\nபெண் பிள்ளைகள் என்றால் இன்றும் கசக்கிறதா..\n’ - குருத்வாராவை தரிசிக்க சீக்கியர்கள் புதுடெக்னிக்\n“நிராகரித்தார் சேப்பல், தட்டிக் கொடுத்து வளர்த்தார் தோனி” - தீபக் சாஹரின் வெற்றிப்பாதை\nபிளஸ்டூ முடித்தவர்கள் கடற்படையில் மாலுமி பணிக்கு விண்ணப்பிக்கத் தயாரா\nசுவிஸ் வங்கிகளில் உரிமை கோராமல் இருக்கும் இந்தியர்களின் பணம்\nதீபக் சாஹர் அசத்தல்: டி20 தொடரை கைப்பற்றிய இந்தியா\nஸ்ரேயாஸ், ராகுல் அதிரடி- இந்திய அணி 174 ரன்கள் குவிப���பு\nஅயோத்தி தீர்ப்புக்குப் பின் அமைதி நிலவ பின்புலமாக இருந்த மத்தியஸ்த குழு\nகடைசி டி-20: அசத்துமா இந்தியா, அதிர்ச்சியளிக்குமா பங்களாதேஷ்\nவிமானப் படை வீரர்களுடன் சந்திப்பு நடத்திய கிரிக்கெட் வீரர்கள்..\nபறையாட்டம், கரகாட்டம் என திருவிழாவாக கொண்டாடப்பட்ட தம்பதியின் இறுதிச்சடங்கு\nபெண் பிள்ளைகள் என்றால் இன்றும் கசக்கிறதா..\n“அதிமுகவினரின் விளம்பர வெறியால் மேலும் ஒரு இளம்பெண் பாதிப்பு” - மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு\n“மேலவளவு கொலைக் குற்றவாளிகள் விடுதலைக்கு எதிராக வழக்கு தொடர்வோம்” - வழக்கறிஞர் மணிரத்னம்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665809.73/wet/CC-MAIN-20191112230002-20191113014002-00403.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/2019/07/11/%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81/37069/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%82%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B0-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AE%A9-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%80%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2019-11-12T23:03:04Z", "digest": "sha1:OZCBMKXONSFGHKFX7WLZSXA7V6HZ5TVT", "length": 11820, "nlines": 176, "source_domain": "www.thinakaran.lk", "title": "இலங்கை திட்டமிடல் சேவை மூன்றாம் தர நியமன பெயர் பட்டியல் வெளியீடு | தினகரன்", "raw_content": "\nHome இலங்கை திட்டமிடல் சேவை மூன்றாம் தர நியமன பெயர் பட்டியல் வெளியீடு\nஇலங்கை திட்டமிடல் சேவை மூன்றாம் தர நியமன பெயர் பட்டியல் வெளியீடு\nஇலங்கை திட்டமிடல் சேவையின் மூன்றாம் தரத்திற்கு திறந்த போட்டிப் பரீட்சை மூலம் நியமனத்திற்காக தெரிவு செய்யப்பட்ட 79 பேரின் பெயர்ப்பட்டியலை அரசாங்க சேவை ஆணைக்குழு வெளியிட்டுள்ளது.\nஇம்மாதம் 22 ஆம் திகதி முதல் அமுலாகும் வகையில் வழங்கப்பட்டுள்ள இந்நியமன பட்டியலில் 63 சிங்களவர்களும், 13 தமிழர்களும், 03 முஸ்லிம்களும் இடம்பெற்றுள்ளனர். நேர்முகப் பரீட்சைக்காக 101 பேர் அழைக்கப்பட்டு 79 பேர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.\nநியமனம் பெறவுள்ள தமிழ், முஸ்லிம்களின் பெயர் விபரம் வருமாறு:\nஜே. ரெமின்டன், எப். கெனயூட், வீ. கிருஷ்ணாலினி, எம். அன்டனீஸ், பீ. பிரிந்தினி, ஆர். ஜே. ஜே. மைகல்ராசா, ஏ. புவேந்திரன், கே. இலக்கியா, எஸ். கயூதரன், பீ. ரேவதி, என். நிரேஜன், டி. திவாகரி, எம். அனோஜா ஆகியோர் தமிழ் சமூகத்தை சேர்ந்தவர்களாவர்.\nஐ.எம். நாசிக், எஸ்.ஆர்.ஏ. அரூஸ், ஜே. பாத்திமா இஸ்னா ஆகிய மூவரும் முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்தவர்களாவர்.\nஇதேவேளை தெரிவு செய்யப்பட்டுள்ள சிங்கள சமூகத்தைச் சேர்ந்தவர்களை அம்பாறை மாவட்டத்தில் உள்ள சிங்கள மொழி பேசும் பிரதேச செயலகங்களில் காணப்படும் வெற்றிடங்களுக்கு நியமனம் செய்து அங்கு கடமையில் உள்ளவர்களை தமிழ் பேசும் பிரதேச செயலகங்களுக்கு இடமாற்றம் செய்யுமாறு இலங்கை திட்டமிடல் சேவை கிழக்கு மாகாண சங்கம் உள் நாட்டலுவல்கள் அமைச்சிடம் கோரியுள்ளது.\nதமண, உகண, பதியத்தலாவ, லகுகல ஆகிய சிங்கள மொழி மூல பிரதேச செயலகங்களில் தமிழ் மொழி உத்தியோகத்தர்கள் திட்டமிடல் உதவி பணிப்பாளர்களாக கடமையாற்றுவது குறிப்பிடத்தக்கது.\n(சாய்ந்தமருது குறூப் நிருபர் - ஏ.எல்.எம். முக்தார்)\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nஅரசை வீட்டுக்கு அனுப்ப மக்கள் நாட்களை எண்ணுகின்றனர்\nஇந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்த நாளிலிருந்து நாட்டை அழிவுப்பாதைக்கு...\nமஹிந்த அரசு அன்று அராஜகம்மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக்காலத்தில் மலையக...\nவிறகு வெட்ட சென்ற யாழ். பல்கலை மாணவன் சடலமாக மீட்பு\nவவுனியா வடக்கு பகுதியில் உள்ள காட்டில் காணாமல் போன யாழ்.பல்கலைகழக மாணவன்...\nகோட்டாவும் சஜித்தும் வேறு வேறு இல்லை இருவரும் ஒன்றே\nகுப்பை அள்ளுகின்ற தொழிலாளிக்கு வேலைவாய்ப்பு வழங்குகின்ற போதும் கூட க.பொ.த....\nநன்மை செய்யாவிட்டாலும் தீமை செய்யாதவருக்கு வாக்களியுங்கள்\nதமிழ் மக்கள் தமக்கு கடந்த காலங்களில் இடம்பெற்ற அநீதிகள், பிரச்சினைகள்,...\nபோலி நகைகள் அடகு வைத்த இருவர் கைது\nநாட்டின் பல பிரதேசங்களில் போலி நகைகளை அடகு வைத்து மோசடி நடவடிக்கைகளில்...\nமுஸ்லிம்கள் நன்றி கெட்ட சமுதாயமென பார்க்க இடம் வழங்க வேண்டாம்\nமுஸ்லிம்கள் நன்றி கெட்ட சமுதாயம் என பெரும்பான்மை சமூதாயம் பார்க்க இடம்...\n2 கோடி 25 இலட்சம் மக்களோடு செய்த ஒப்பந்தமே சஜித்தின் விஞ்ஞாபானம்\nஇனவாதத்தை விதைத்து முஸ்லிம் சமூகத்தை சித்தரவதைப்படுத்திய ஞானசார தேரரை...\nஜோதிடமணி பிரம்ம ஶ்ரீ சி. ஜெகதீஸ்வரன் சர்மா\nமுஸ்லிம்களின் வாக்குகளை தனியாக காட்டவே தேர்தலில் போட்டி\nசுயநலத்தின் வெளிப்பாடு-முஸ்லிம்களின் வாக்குகளை சிதறடிக்க திட்டமிட்டு களமிறக்கப்பட்டவர் இன்னிக்குதான் மூதூரின் நிலை கண்டு முதலை கண்ணீர் வடிக்கிறார். முஸ்லிம்கள் விழித்துக்கொண்டார்கள். நன்றி -மர்சூக்...\nமுஸ்லிம்களின் கா���ிப் பிரச்சினைக்கு சஜித்துடன் பேச்சு\nஎம் சமூகத்துக்கு கிடைத்த மாபெரும் சாபாக்கேடு இந்த ஹிஸ்புல்லாஹ் மர்சூக் மன்சூர் - தோப்பூர்\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665809.73/wet/CC-MAIN-20191112230002-20191113014002-00403.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://noelnadesan.com/2018/01/28/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F-%E0%AE%87%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A8%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%9A/", "date_download": "2019-11-13T00:24:33Z", "digest": "sha1:UVJFLYECBT2HNEXVELLYAO3R7BNYOINA", "length": 36015, "nlines": 239, "source_domain": "noelnadesan.com", "title": "திரைப்பட இயக்குநர் தர்மசேன பத்திராஜ நினைவுகள் | Noelnadesan's Blog", "raw_content": "\n← ரஸ்புடின் கொல்லப்பட்ட யுசுபோவ் மாளிகை\nஉன்னையே மயல் கொண்டு -நாவல் →\nதிரைப்பட இயக்குநர் தர்மசேன பத்திராஜ நினைவுகள்\nஇலங்கைத் திரைப்பட உலகை சர்வதேச தரத்திற்கு உயர்த்திய கலைஞன்\nதமிழ்ப்பேசும் மக்களின் கனவுகளை ஆவணமாக்கிய மனிதநேயரையும் இழந்துவிட்டோம்\nஇலங்கையின் சிங்கள சினிமாவை சர்வதேச தரத்திற்கு உயர்த்தியதுடன், தமிழ்பேசும் மக்களின் கனவுகளையும் திரையில் ஆவணமாக்கிய மனிதநேயக்கலைஞர் திரைப்பட இயக்குநர் கலாநிதி தர்மசேன பத்திராஜ இன்று 28 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை , கண்டியில் தனியார் மருத்துவமனையில் காலமானதாக செய்தி வந்தது. இன்றைய தினமே மாலையில் கண்டி மஹியாவ மயானத்தில் அவருக்கு இறுதிநிகழ்வுகளும் நடந்துவிட்டன\nஅண்மையில்தான் அவருக்கு யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற திரைப்படவிழாவில் வாழ்நாள் சாதனையாளர் விருதும் வழங்கப்பட்டது. தமது வாழ்நாளின் இறுதிக்காலத்தில் தமிழ்ப்பிரதேசத்திலிருந்தே விருது பெற்றுக்கொண்டு விடைபெற்றுவிட்டார் என்பதை அறியும்போது நெகிழ்ச்சியாக இருக்கிறது.\nதர்மசேன பத்திராஜ தமிழ்ப்பேசும் மக்களின் உற்ற நண்பர். தமிழ் கலா ரசிகர்களினால் போற்றப்பட்டவர். இலங்கையின் முன்னணி திரைப்பட இயக்குநர். தரமான சிங்களப்படங்களையும் குறும்படங்கள் ஆவணப்படங்கள், தொலைக்காட்சி நாடகங்கள் பலவற்றையும் இயக்கியவர். பழகுதற்கு இனியவர். எளிமையானவர். சிறுபான்மை இனமக்களிடம் அளவுகடந்து நேசம் பாராட்டியவர். விசால மனம்படைத்த மனித உரிமை செயற்பாட்டாளர்.\nஎல்லாவற்றுக்கும் அப்பால் மனித நேயக்கலைஞர். அதனால் எமது நெஞ்சத்துக்கும் நெருக்கமானவர்.\nஅவரை நான் முதல் முதலில் சந்தித்ததும் கொழும்பு கோட்டை ரயில் நிலையத்தில் ஒரு பக��்பொழுதில்தான். அதனால் அந்த முதல் சந்திப்பும் மறக்கமுடியாதது.\nயாழ்ப்பாணத்தில் தயாராகிக்கொண்டிருந்த எழுத்தாளர் காவலூர் ராசதுரையின் பொன்மணி படப்பிடிப்பு வேலைகளுக்காக தர்மசேன பத்திராஜாவும் அவரது ஒளி – ஒலிப்பதிவாளர் மற்றும் சிலரும் அன்றைய தினம் மதியம் காங்கேசன் துறை நோக்கி புறப்பட்ட ரயிலில் பயணித்தார்கள். அன்றைய சந்திப்பு எதிர்பாராதது.\nஎனினும் – அவரை அதன்பின்னர் சந்திப்பதற்கு காலம் கடந்து நான் அவுஸ்திரேலியா வந்தபின்னர்தான் சந்தர்ப்பம் கிடைத்தது.\nபொன்மணியில் திருமதி சர்வமங்களம் கைலாசபதி – டொக்டர் நந்தி – பொறியிலாளர் திருநாவுக்கரசு – ஊடகவியலாளர் கமலா தம்பிராஜா – கலைஞர் சோக்கல்லோ சண்முகம் – மௌனகுரு – சித்திரலோக தம்பதியர் – பவாணி திருநாவுக்கரசு – திருமதி காவலூர் ராசதுரை உட்பட பலர் நடித்தனர். கதாநாயகியாக திரைப்பட நடிககை சுபாஷினி நடித்தார். பல்கலைவேந்தன் சில்லையூர் செல்வராசன் பாடல்கள் இயற்றினார். காவலூர் ராசதுரையின் மைத்துனர் தயாரித்திருந்தாலும் பொன்மணியின் கதை – வசனம் நிருவாகத்தயாரிப்பு முதலான பொறுப்புகள் அனைத்தையும் சுமந்தவர் காவலூர்.\nதர்மசேன பத்திராஜ, அஹஸ்கவ்வ – பம்பருன் எவித் – பாரதிகே – சோல்தாது உன்னேஹ் – எயா தென் லொக்கு லமயெக் – முதலான சிங்களப்படங்களையும் இயக்கியிருப்பவர். 1970 இல் அவர் இயக்கிய சத்துரோ (எதிரி) பத்து நிமிட குறும்படம்தான்.\nபல உள்நாட்டு சர்வதேச திரைப்படவிழாக்களிலும் தர்மசேன பத்திராஜாவின் படங்கள் காண்பிக்கப்பட்டு விருதுகள் பெற்றுள்ளன.\nயாழ்ப்பாணத்தில் பல்கலைக்கழக வளாகம் தோன்றியதும் அங்கே விரிவுரையாளராகவும் பத்திராஜ பணியாற்றியவர்.\nஇலங்கையில் முன்னர் வெளியான சரிநிகர் பத்திரிகையில் பத்திராஜவின் சோல்தாது உன்னேஹ் திரைப்படம் பற்றிய விமர்சனம் அவரது படத்துடன் வெளியாகியிருக்கிறது. அதன் பிரதி என்வசம் நீண்டகாலம் இருந்தது.\nபத்திராஜ மெல்பன் மொனாஷ் பல்கலைக்கழகத்தில் பெங்காளி திரைப்படங்கள் தொடர்பான தமது Phd பட்ட ஆய்வினை மேற்கொள்வதற்கு வருகைதந்திருந்த சந்தர்ப்பத்தில் மக்கள் விடுதலை முன்னணியின் (JVP) ஸ்தாபகரும் அதன் முன்னாள் பொதுச்செயலாளருமான தோழர் லயனல் போப்பகே இணைந்து இயங்கும் மனித உரிமை அமைப்பு ஒழுங்கு செய்திருந்த ஒன்றுகூடலில் மீண்டு���் பலவருடங்களின் பின்னர் பத்திராஜவை சந்தித்தேன்.\nபிறிதொரு சந்தர்ப்பத்தில் என்வசம் இருந்த அவர் பற்றியும் அவரது திரைப்படம் தொடர்பாகவும் எழுதப்பட்டிருந்த சரிநிகர் பத்திரிகையின் பிரதியை கையளித்தேன். அந்தக்கணங்கள் அவருக்கு மகிழ்ச்சியான தருணங்கள்.\nநினைவுடன் பாதுகாத்து வைத்திருந்து தந்தமைக்கு தனது நன்றியை பரவசத்துடன் சொன்னார்.\nமீண்டும் அவருடனான சந்திப்பு அவரது இயக்கத்தில் வெளியான In Search Of A Road – ஒரு பாதையைத்தேடி – ஆவணப்படம் மெல்பனில் காண்பிக்கப்பட்ட வேளையில் நிகழ்ந்தது. இக்காட்சியையும் தோழர் லயனல் போப்பகே மெல்பன் பல்கலைக்கழக வளாகத்தில் ஒரு சிறிய மண்டபத்தில் ஒழுங்குசெய்திருந்தார்.\nஅந்தக்காட்சிக்குப்பின்னர் உற்சாகமான அதே சமயம் கருத்துச்செறிவுடன் பத்திராஜவுடன் கலந்துரையாடலும் இடம்பெற்றது. சில கேள்விகளுக்கு தர்க்கரீதியான பதில்களும் வழங்கினார்.\nIn Search Of A Road ஆவணப்படத்தில் யாழ்.பல்கலைக்கழக மருத்துவ பீட பேராசிரியர் டொக்டர் நந்தியும் நாடகக்லைஞர் பிரதியாளர் குழந்தை சண்முகலிங்கமும் நடித்திருந்தார்கள்.\nயாழ்ப்பாணத்தில் போர்க்காலத்தில் நீடித்த மின்சாரத்தடையினாலும் எரிபொருள் தட்டுப்பாட்டினாலும் பல்கலைக்கழக மருத்துவபீட மாணவர்களுக்கான பயிற்சிப்பாடங்களை இரவில் எழுதுவதற்கு தாம் மண்ணெண்ணை சிம்னி விளக்கினை எவ்வாறு சிக்கனமாக பயன்படுத்துகிறார் என்பதை உருக்கமாக இப்படத்தில் டொக்டர் நந்தி சொல்கிறார்.\nஇப்படம் குறித்து சிறிய பிரசுரமும் தமிழ் ஆங்கிலம் சிங்களம் ஆகிய மும்மொழிகளிலும் வெளியிடப்பட்டது.\nஅந்தப்பிரசுரத்தில் இடம்பெற்ற வரிகளை இங்கு பதிவுசெய்கின்றேன்.\nவடக்கே ஓடும் புகையிரத வண்டியினதும் அதற்குச்சமாந்தரமாகச்செல்லும் ஏ 9 பாதையினதும் ஒன்றோடு ஒன்று பின்னிப்பிணைந்த கதை ஒரு பாதையைத்தேடி….\nபோருக்கும் சமாதானத்துக்கும் இடையில் அகப்பட்ட நிலையில் உள்ள மக்களின் கதை. பயணக்கதை மரபில் உருவாகியுள்ள இத்தயாரிப்பு தன்கதை சொல்லும் பாணியில் ஒரு விவரணப்படமாக வெளிவருகின்றது. இந்தப்புகையிரத வண்டியும் ஏ 9 பாதையும் யுத்தம் – சமாதானம் பயணம் – சமூக எழுச்சி – இடம் இடப்பெயர்வு என்பவற்றின் சின்னங்களாகும்.\nயாழ்நகர் நோக்கிப்புறப்படும் புகையிரத வண்டி இடம் – நிலம் பிராந்தியம் – யுத்��ம் – சமாதானம் – இல்லம் – நாடு என்பவற்றுக்கூடாகப் பயணம் செய்கிறது. ஒரு பூமியை நாடி…. ஒரு கதையைத்தேடி.\nஉண்மைக்கும் புனைகதைக்கும் இடையில் உள்ள இந்தப்படம் எம்மை ஒரு நூறு ஆண்டு காலப்பயணத்துக்கூடாக ஒரு எதிர்காலத்தை நோக்கியே எம்மை இட்டுச்செல்கிறது.\nஇந்தப்படத்தை பார்த்துக்கொண்டிருந்தபொழுது எனக்கும் அருகிலிருந்த மனைவிக்கும் கண்கள் பனித்தன. கரங்களை இறுக்கி எம்மை நாமே ஆசுவசப்படுத்திக்கொண்டோம்.\nபலரும் கூடியிருந்த அந்த மண்டபத்தில் பத்திராஜ பேசும்பொழுது அவரது குரல் கம்மியிருந்தது. பருவகால மாற்றத்தினால் தொண்டை அடைத்திருக்கிறது. உரத்துப்பேச முடியவில்லை எனச்சொல்லிக்கொண்டு அதற்கான நிவாரண இனிப்பை எடுத்துக்கொண்டார்.\nஅவருடன் மீண்டும் ஒரு சந்திப்புக்கு நாள் குறித்தேன்.\nமெல்பனில் – சிட்னி வீதியில் ஒரு உணவகத்தில் அவருக்கு இராப்போசன விருந்து வழங்கினோம். நானும் மனைவியும் நண்பர்கள் சட்டத்தரணி செல்வத்துரை ரவீந்தரன் தம்பதியர் – டொக்டர் நடேசன் தம்பதியர் மற்றும் தோழர் லயனல் போப்பகே – சித்திரா தம்பதியார் அவருடன் நீண்டநேரம் குறித்த ஆவணப்படம் இலங்கை அரசியல் – சமூகம் – இனப்பிரச்சினை தொடர்பாகவெல்லாம் கலந்துரையாடினோம்.\nஅதன்பின்னர் அந்த ஆண்டு (2007) மார்ச் மாதம் மெல்பனிலிருந்து வெளியான உதயம் மாத இதழில் பத்திராஜா பற்றியும் In Search Of A Road ஆவணப்படம் தொடர்பாவும் எழுதினேன்.\nநினைவுகள் சாசுவதமானவை. அழியாதவை. நினைவுகள் மரணித்துப்போனால் அதுவே மனிதனின் மரணமுமாகிவிடும். பூமிப்பந்தெங்கும் வாழும் மனிதகுலம் நினைவுகளை சுமந்துகொண்டே ஓடிக்கொண்டிருக்கிறது.\nஇன்று தேசிய இனப்பிரச்சினையால் யுத்த நெருக்கடிக்குள் மூழ்கி மரணங்கள் மலிந்த மண்ணாக மாறி இருக்கும் இலங்கையைப்பற்றிய வெட்டு முகத்தோற்றத்தைப் பத்திராஜா இந்த ஆவணப்படத்தின் மூலம் காண்பித்துள்ளார்.\nஇலங்கையில் ஒரு காலத்தில் புரிந்துணர்வுடன் வாழ்ந்த மூவின மக்களும் தமது வாழ்விடங்களை தொலைத்துவிட்டு நினைவுகளைச்சுமந்துகொண்டு இடம் பெயர்ந்துகொண்டிருக்கின்றனர். குறிப்பாகத்தமிழர்கள் அந்நிய நாடுகளுக்கு புலம்பெயர்ந்துவிட்டனர்.\nஎங்குதான் சென்றாலும் முன்னர் வாழ்ந்த வாழ்வும் – நடமாடிய பிரதேசங்களும் – பயணித்த ரயில் வண்டிகளும் நினைவுத்தடத்தில் நீக்���மற நிறைந்திருக்கும் என்பதை இந்த ஆவணப்படத்தின் மூலம் மிகவும் உருக்கமாகச்சித்திரித்துள்ளார் பத்திராஜா.\nசிதைந்து சின்னாபின்னமாக்கப்பட்டிருப்பது ஏ 9 பாதையில் அமைந்த ரயில் நிலையங்கள் மாத்திரமல்ல மக்களின் நெஞ்சங்களும்தான் என்பதை இப்படத்தின் காட்சிகளில் பார்க்கும்போது நெகிழ்ந்துபோகின்றோம்.\nவடக்குக்கான ரயில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டதனால் கிளாலி கடல் ஏரிப்பாதையூடாக மக்கள் அனுபவித்த சொல்லொணாத்துயரம் சித்திரிக்கப்படுகிறது.\nமுஸ்லிம் மக்களின் வெளியேற்றம் – யாழ்குடா நாட்டிலிருந்து தமிழ் மக்களின் தென்மராட்சியை நோக்கிய பாரிய இடப்பெயர்வு.\nதாம் வாழ்ந்த மண்ணை தரிசிக்கத்திரும்பும் மக்களின் உள்ளக்குமுறல்…. இவ்வாறு பல உண்மைகளை கெமரா உள்வாங்கிக்கொண்டிருக்கிறது.\nஒரு சிறந்த திரைப்பட இயக்குநர் போதகர் அல்ல. அதனால் அவர் வெளிப்படையாக எந்தவொரு செய்தியையும் போதிக்கமாட்டார்.\nஇந்தப்படத்தின் மூலம் என்ன செய்தியைச்சொல்ல வருகிறீர்கள் எனக்கேட்டதற்கு நீங்களே ஊகித்துப்புரிந்துகொள்ளுங்கள் – என்று இரத்தினச்சுருக்கமாகப்பதில் அளித்தார்.\nரசிகர்களின் சிந்தனையில் ஊடுருவுவதில்தான் கலைஞர்கள் வெற்றி காண்பர். பத்திராஜாவும் அப்படித்தான் எமது சிந்தனையில் ஊடுருவுகின்றார்.\nமீண்டும் இந்த ஆவணப்படத்தினை பலரதும் வேண்டுகோளின் நிமித்தம் பிறிதொரு மண்டபத்தில் நண்பர் நடேசனின் வண்ணாத்திக்குளம் நாவலின்\nஆங்கில மொழிபெயர்ப்பு வெளியீட்டு நிகழ்ச்சியின்பொழுது காண்பித்தோம்.\nஇந்தப்படத்தின் சிடியை தோழர் அஜித் ராஜபக்ஷ மெல்பன் உட்பட பல நகரங்களில் காண்பித்தார். அனுமதிச்சீட்டுக்கள் விநியோகிக்காமல் ரசிகர்கள் காட்சியின்பொழுது வழங்கிய சிறிய நன்கொடைகளே சேகரிக்கப்பட்டு பத்திராஜாவுக்கு வழங்கப்பட்டன.\nஇலங்கையிலிருந்த அரசியல் அழுத்தங்களினால் இப்படம் அங்கே காண்பிக்கப்படவில்லை. இப்படம் போரில் பங்கேற்ற அனைத்து தரப்பினரையும் கருத்தாழத்துடன் விமர்சித்தது. போரினால் பாதிக்கப்பட்ட அனைத்து மக்களின் ஆத்மக்குரலாக பேசியது.\nகுறிப்பிட்ட ஏ 9 பாதையில் தார்போட்ட வீதியாகவிருக்கட்டும் சிலிப்பர்கட்டைகள் தண்டவாளங்களினால் அமைக்கப்பட்ட ரயில் பாதைகளாகவிருக்கட்டும் வராலாற்று ரீதியாக புள்ளிவிபரப்படி பார்த்தால் அந்தப்பாதைகளில் அதிக எண்ணிக்கையில் பயணித்தவர்கள் தமிழர்களே.\nஅவர்கள் ஒரு காலகட்டத்தில் தொலைத்துவிட்டிருந்த அந்தப்பாதையை உலகிற்கு காண்பித்தவர் மனிதாபிமானம் மிக்க ஒரு சிங்களச்சகோதரர்தான் என்பதே இந்தப்பதிவு உணர்த்தும் செய்தி எனக்கருதுகின்றேன்.\nஉலக யுத்தங்களாகட்டும் உள்நாட்டு யுத்தங்களாகட்டும் அவற்றை ஆதாரங்களுடன் திரைப்படங்களாகவும் ஆவணப்படங்களாகவும் வெளியிடும் தேர்ந்த ரசனை மிக்க சமூகக்கலைஞர்களின் நோக்கம் யுத்தங்களை ஆதரிப்பது அல்ல. அவர்களின் பதிவுகளில் காண்பிக்கப்படும் மனித வலி மீண்டும் வந்துவிடக்கூடாது என்பதற்கான எச்சரிக்கை செய்திதான்.\nஇந்த ஆவணப்படத்தினை இயக்கித்தயாரித்த கலைஞர் தர்மசேன பத்திராஜவின் நீண்ட நாள் கனவு மீண்டும் ஏ 9 பாதை மக்களுக்காக திறக்கப்படவேண்டும் – மீண்டும் யாழ்தேவி வடக்கிற்கான தனது பயணத்தை தொடரவேண்டும் என்பதாகத்தான் இருந்தது. அந்தக்கனவு போருக்குப்பின்னர் நனவாகியது.\nதர்மசேன பத்திராஜா அதன்பின்னர் தான் இயக்கிய மற்றும் ஒரு சிங்களப்படத்துடன் மெல்பனுக்கு வந்தார். அதன் பின்னர் அவர் பிரான்ஸ் காஃப்கா(Franz Kafka, 1883 –1924) எழுதிய Metamorphosis என்னும் நாவலை அடிப்படையாக வைத்து ஒரு சிங்களப்படத்தை இயக்கி, அதனை மெல்பனில் திரையிட வந்தார். அவர் மெல்பன் வரும்சந்தர்ப்பங்களில் சந்திப்போம்.\nபொன்மணி எடுத்த நண்பர் காவலூர் ராசதுரை மறைந்ததும் அவருக்கு தகவல் தெரிவித்தேன். பத்திராஜ அந்தத் துயரச்செய்தி கேட்டதும் சில கணங்கள் மௌனமாக இருந்துவிட்டு, தனது ஆழ்ந்த கவலையை பெருமூச்சுடன் வெளிப்படுத்தினார். தமது இரங்கலையும் தெரிவித்தார். தமது அனுதாபங்களை திருமதி காவலூருக்கும் அவரது பிள்ளைகள் மற்றும் குடும்பத்தினருக்கும் தெரிவிக்குமாறு சொன்னார். பின்னர் அவர் காவலூரின் புதல்வர்களுடன் உரையாடியதாக அறிந்துகொண்டேன்.\nதற்பொழுது பத்திராஜாவின் மறைவுச்செய்தியை பகிர்ந்துகொண்டிருக்கின்றேன். இவ்வாறு அடுத்தடுத்து அஞ்சலியை பகிரும்போது,\n” ஜனனமும் பூமியில் புதியது இல்லை\nஇரண்டும் இல்லாவிடில் இயற்கையும் இல்லை\nஇயற்கையின் ஆணைதான் ஞானத்தின் எல்லை\nஎன்ற பாடல் வரிகள்தான் நினைவுக்கு வருகின்றன.\nநினைவில் கலந்துவிட்ட தோழர் தர்மசேன பத்தராஜவுக்கு எமது அஞ்சலி.\n← ரஸ்புடின் கொல்லப்பட்ட யுசுபோவ் மாளிகை\nஉன்னையே மயல் கொண்டு -நாவல் →\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nகரையில்மோதும் நினைவலைகள் — 4 இடப்பெயர்வுகள்.\nநவீனகால மதியூகி சுமந்திரனுக்கு ஒரு கடிதம்\nதோப்பில் முகம்மது மீரானின் சாய்வுநாற்காலி – நாவல்\nஇலங்கை வரலாற்றில் மறைந்துகொண்டிருக்கும் உண்மைகளை வெளிக்கொணர்ந்த தங்கேஸ்வரி\nநவீனகால மதியூகி சுமந்திரனுக்கு… இல் Shan Nalliah\nஅன்புள்ள இராஜவரோதயம் சம்பந்தன்… இல் Shan Nalliah\nதோப்பில் முகம்மது மீரானின் சாய… இல் Shan Nalliah\nஈகுவடோரின் தலை நகரமான கீற்றோவி… இல் noelnadesan\nஈகுவடோரின் தலை நகரமான கீற்றோவி… இல் Premaraja\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665809.73/wet/CC-MAIN-20191112230002-20191113014002-00403.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.thesubeditor.com/news/cinema/16635-ganesh-and-srushti-lead-pair-in-kattil.html", "date_download": "2019-11-13T00:46:30Z", "digest": "sha1:E25YUUXYOUW32HFJBSEALQIESOENEIRQ", "length": 7810, "nlines": 79, "source_domain": "tamil.thesubeditor.com", "title": "இரண்டு குழந்தைக்கு அம்மாவாக நடிப்பது ஏன்?.. சிருஷ்டி டாங்கே பதில்.. | Ganesh and Srushti lead pair in Kattil - The Subeditor Tamil", "raw_content": "\nஇரண்டு குழந்தைக்கு அம்மாவாக நடிப்பது ஏன்.. சிருஷ்டி டாங்கே பதில்..\nதிரிஷா, நயன்தாரா, சமந்தா முன்னணி நடிகர் களுக்கு ஜோடியாக நடித்தாலும் 5 முதல் 8 வயதுள்ள குழந்தைகளுக்கு தாய் ஆகவும் நடிக்கிறார்கள். இது அவரவர்களின் வயதுக்கேற்ற கதா பாத்திரமாகவும் பார்க்கப்படுகிறது.\nமேகா, கத்துக் குட்டி, தர்மதுரை போன்ற படங்களில் ஹீரோயினாக நடித்துள்ள சிருஷ்டி டாங்கேவும் கட்டில் என்ற புதிய படத்தில் இரண்டு குழந்தைகளுக்கு தாய் ஆக நடிக்கிறார். கணேஷ் பாபு படத்தை இயக்கி கதாநாயகனாக நடிக்கிறார்.\nஅம்மா வேடம் ஏற்று நடிப்பதுபற்றி சிருஷ்டி டாங்கே கூறும்போது,'கட்டில் படம் என்றதும் அந்தமாதிரியான படம் என்று எண்ண வேண்டாம். இது நடுத்தர குடும்பத்தின் பின்னணியில் காரைக் குடியை பின்னணியாக கொண்டு நடக்கும் ஒரு சுவாரஸ்யமான கதை.\nஇதில் இரண்டு குழந்தைகளுக்கு தாய் ஆக நடிப்பதுபற்றி கேட்கிறார்கள். இந்த பாத்திரததை இயக்குனர் என்னிடம் சொன்ன வுடன் விரும்பி ஏற்றுக்கொண்டேன். நடிப்பை வெளிப்படுத்த அதிக வாய்ப்புள்ள கதாபாத்திரம். இந்த பாத்திரத்தை நான் ஏற்றுக்கொண்டது சரிதான் என்பதை படம் வெளிவரும்போது அனைவரும் உணர்வார்கள்.\nஇவ்வாறு சிருஷ்டி டாங்கே ���ூறினார்.\nரியோ ராஜுக்கு ஜோடிபோடும் ரம்யா நம்பீஸன்..\nஇமயமலை செல்வதற்குமுன் ரஜினியை சந்தித்தது ஏன்\nஇந்தியாவின் இசைக்குயில் லதா மங்கேஸ்கர் உடல்நிலையில் முன்னேற்றம்... 30 ஆயிரம் பாடல் பாடி சாதனை படைத்தவர்...\nஎப்பவும் டான் மாதிரி இருக்கீங்களே எப்படி.. கலாய்த்த நடிகருக்கு ஷட் அப் சொன்ன நடிகை...\nநடிகை மைனா இரண்டாம் திருமணம்...முதல்கணவர் தற்கொலைக்கு பிறகு பரபரப்பு...\nதர்காவில் தொழுகை செய்த பிரபல கமல் ஹீரோயின்.... மலர் கூடையை தலையில் சுமந்து சென்றார்...\nஆந்திரா சிஎம்மும் நானே... கேரளா சிஎம்மும் நானே.. முதல்வராக கலக்கும் மம்மூட்டி ...\n ஒரு நடிகை அளித்த பதிலால் மற்றொரு நடிகை அதிர்ச்சி...\nதளபதி 64 புது தோற்றம், புது தகவல்.. பேராசிரியராக நடிக்கிறார்...\nரூ.100 கோடி நெருங்கும் கார்த்தியின் கைதி... பிகில் தியேட்டர்களில் கைதி மாற்றம்..\nசூர்யா படத்துக்கு நடிகர் அமைக்கும் தீம் மியூசிக்...மாரா விரைவில் எழுவான்..\nகமலுக்கு காமெடி நடிகர் அளித்த அன்பு பரிசு...65வது பிறந்த நாளில் நேரில் வாழ்த்து...\nCongress-NCPMaharashtra tussleUnion Cabinetசிவசேனா-பாஜக மோதல்மகாராஷ்டிர தேர்தல்அயோத்தி வழக்கு தீர்ப்புராமஜென்மபூமிமகாராஷ்டிரா சிக்கல்சிவசேனா ஆட்சிநடிகர் விஜய்Bigilஅரியானா தேர்தல்பிகில்விஜய்Atlee\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665809.73/wet/CC-MAIN-20191112230002-20191113014002-00403.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/tv/06/173809?ref=archive-feed", "date_download": "2019-11-13T00:45:37Z", "digest": "sha1:WDMOMKUGQGTXT7RBSTUJN3YYVITUVTGI", "length": 6841, "nlines": 70, "source_domain": "www.cineulagam.com", "title": "எதிர்பாராததை எதிர்பாருங்கள்.. பிக்பாஸ் நாட்கள் அதிரடியாக குறைக்கப்படுகிறதா? - Cineulagam", "raw_content": "\nபிகில் படம் பார்த்த அருண் விஜய் என்ன விமர்சனம் கூறியுள்ளார் பாருங்க\nதொப்பை வந்த இடம் தெரியாமல் மாயமாக வேண்டுமா 1 வாரம் இந்த அதிசய பானத்தை வெறும் வயிற்றில் குடியுங்கள்\nவிஸ்வாசம் வசூலை தொட இன்னும் பிகிலுக்கு இத்தனை கோடிகள் தான் தேவை\nபொன்னியின் செல்வன் படத்திற்காக விக்ரமின் புதிய கெட்டப், புகைப்படத்துடன்\nஅடையாளமே தெரியாமல் மாறிப்போன நடிகர் அமீர் கான்.. ரசிகர்களை வியப்பாக்கிய புகைப்படம்\nபிக் பாஸ் புகழ் ஆரவ் வெளியிட்ட அறிவிப்பு சர்ப்ரைஸ் கொடுக்கும் ராதிகா\nபுகழின் உச்சத்தில் இருந்த அஜித் பட நடிகையா இது விவாகரத்தின் பின்னர் என்ன தொழில் செய்கிறார் தெரியுமா விவாகரத்தின் பின்னர் என்ன தொழில் செய்கிறார் தெரியுமா\nஅழகிய இளம் பெண் இருவரின் குத்தாட்டம் இணையத்தை தெறிக்க விடும் காட்சி... குவியும் மில்லியன் லைக்ஸ்\nசூப்பர் சிங்கர் டைட்டில் ஜெயித்தால் என்னவெல்லாம் செய்வேன்- மூக்குத்தி முருகன் சொன்ன விஷயங்கள்\nதிருமணம் முடித்த இரண்டே மாதத்தில் ஆல்யா-சஞ்சீவுக்கு அடித்த அதிர்ஷ்டம் தீயாய் பரவும் புகைப்படம்.... மகிழ்ச்சியின் உச்சத்தில் ரசிகர்கள்\nபிரபல நடிகை Shirin Kanchwala-வின் லேட்டஸ்ட் போட்டோஷுட் புகைப்படங்கள்\nபிரபல நடிகை ப்ரியா பவானி ஷங்கரின் ட்ராவல் புகைப்படங்கள்\nதிடீரென திருமணம் செய்துகொண்ட பகல்நிலவு சீரியல் காதல் ஜோடிகள்\nஆயுத எழுத்து சீரியலில் இருந்து வெளியேறிய நடிகை ஸ்ரீது கிருஷ்ணன் புகைப்படங்கள்\nநடிகை சாய் தன்சிகாவின் லேட்டஸ்ட் க்ளிக்ஸ்\nஎதிர்பாராததை எதிர்பாருங்கள்.. பிக்பாஸ் நாட்கள் அதிரடியாக குறைக்கப்படுகிறதா\nபிக்பாஸ் என்றாலே சர்ச்சைகளுக்கும் பிரச்சனைகளுக்கும் பஞ்சம் இருக்காது. தமிழ், தெலுங்கு மற்றும் மராத்தி மொழிகளில் பிக்பாஸ் நடந்துகொண்டிருக்கும் நிலையில் விரைவில் ஹிந்தியிலும் 13வது சீசன் துவங்குகிறது.\nசல்மான் கான் தொகுத்து வழங்கும் இந்த நிகழ்ச்சியின் புதிய டீஸர் ஒன்றும் தற்போது வெளிவந்துள்ளது. அதில் சல்மான் கான் சொல்லும் ஒரு விஷயம் தான் பரபரப்பாக பேசப்படுகிறது. நான்கே வாரத்தில் பைனல் என்பது போல அவர் கூறியுள்ளார்.\nஇதனால் பிக்பாஸ் நடக்கும் நாட்கள் எண்ணிக்கை குறைக்கப்படுகிறதா என குழப்பம் ஏற்பட்டுள்ளது.+\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665809.73/wet/CC-MAIN-20191112230002-20191113014002-00403.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-new-delhi/2018/jan/06/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B0%E0%AF%822-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF--%E0%AE%95%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D-2-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81-2839514.html", "date_download": "2019-11-12T23:29:24Z", "digest": "sha1:SYJACOF3TETNPTQUVA3JBFIPDKEBZDMI", "length": 7360, "nlines": 106, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "தொழிலதிபரிடம் ரூ.2 கோடி கேட்டு மிரட்டல்: 2 பேர் கைது- Dinamani\nதொழில் மலர் - 2019\n05 நவம்பர் 2019 செவ்வாய்க்கிழமை 05:18:51 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் புதுதில்லி\nதொழிலதிபரிடம் ரூ.2 கோடி கேட்டு மிரட்டல்: 2 பேர் கைது\nBy DIN | Published on : 06th January 2018 12:26 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்��ே கிளிக் செய்யுங்கள்\nகிழக்கு தில்லியைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவரிடம் ரூ.2 கோடி பணம் கேட்டு தொலைபேசியில் மிரட்டல் விடுத்ததாக தேவேந்தர் குமார் (34), ஜிதேந்தர் குமார் (29) ஆகிய இருவரை போலீஸார் கைது செய்தனர்.\nரூ.2 கோடி அளிக்கவில்லை என்றால் மகனைக் கொலை செய்து விடுவதாக கடந்த 2-ம் தேதி தொலைபேசி மிரட்டல் வந்ததாக ப்ரீத் விஹார் காவல் நிலையத்தில் அந்தத் தொழிலதிபர் புகார் அளித்திருந்தார்.\nஇதேபோன்று கடந்த டிசம்பர் 8-ஆம் தேதியும் மர்ம நபரிடம் இருந்து தொலைபேசி அழைப்பு வந்ததாக புகாரில் அவர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீஸார் அந்தத் தொழிலதிபரிடம் பணியாற்றியவர்களிடம் விசாரணை நடத்தினர். அதில் ஊழியர் ஒருவருடன் கூட்டு சேர்ந்து தொலைபேசியில் தொழிலதிபரிடம் மிரட்டல் விடுத்ததாக தேவேந்தர் குமார் (34), ஜிதேந்தர் குமார் (29) ஆகியோர் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டதாக தில்லி போலீஸார் தெரிவித்தனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஅருவி பட நாயகி அதிதி பாலன்\nசம்பர் ஏரியில் பறவைகள் மர்மமாக இறப்பு\nஹைதராபாத்தில் நேருக்கு நேர் மோதிய ரயில்கள்\nமிக மிக அவசரம் படத்தின் நன்றி அறிவிப்பு விழா\nரயில்கள் மோதல் - பதற வைக்கும் சிசிடிவி காட்சி\nஇந்த வாரம் (நவ.8-14) யோகம் தரும் ராசிகளில் உங்க ராசி இருக்கா\nகுருத்வாராவில் பிரதமர் மோடி வழிபாடு\nஅழகல்ல, இது ஆபத்துக்கான எச்சரிக்கை\nமிக மிக அவசரம் புரோமோ வீடியோ\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665809.73/wet/CC-MAIN-20191112230002-20191113014002-00403.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.gadgetstamilan.com/scitech/nasa-revealed-barnard-b-about-aliens-life/", "date_download": "2019-11-12T23:47:22Z", "digest": "sha1:NSX64CVQ2UQHV7WOEB73H2KLIPHSO7E5", "length": 7939, "nlines": 94, "source_domain": "www.gadgetstamilan.com", "title": "ஏலியன்கள் குறித்த தகவலை வெளியிட்ட நாசா : Alien life possible - Gadgets Tamilan", "raw_content": "\nஏலியன்கள் குறித்த தகவலை வெளியிட்ட நாசா : Alien life possible\nவேற்றுகிரகவாசிகள் மீதான ஆர்வம் இயலபாகவே மக்களுக்கு உள்ள நிலையில், பிரசத்தி பெற்ற அமெரிக்காவின் நாசா வெளியிட்டுள்ள அறிக்கையில் ‘Barnard B’ என்ற மிகப்பெரிய நட்சத்திரத்தில் உயிர்கள் வாழ்வதற்கான சாத்தியக்கூறு உள்ளதாக குறிப்பிட்டுள்ளது.\nBarnard b (அல்லது GJ 699 b) என்ற பெயரில் அழைக்கப்படுகின்ற புதிய நட்சத்திரத்தில் பனி படலங்கள் மற்றும் நீர் இருப்பதற்கான காரணிகள் உள்ளதால், இந்த கிரகத்தில் உயிரனங்கள் வாழக்கூடும் என கூறப்படுகின்றது. இதனால் ஆர்வத்தை ஏற்படுத்தும் வகையிலான ஏலியன்கள் இருக்கக்கூடும், என உறுதியாக கூறுகின்றனர் விஞ்ஞானிகள்.\nஏலியன்கள் மிக தொலைவில் இருக்க வாய்ப்பில்லை, அவர்கள் பூமிக்கு மிக நெருக்கமான கோள்களில் இருக்க வாய்ப்புள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். வெறும் 6 ஒளி ஆண்டு தொலைவில் இருந்து, அதாவது விநாடிக்கு 3 லட்சம் கிலோ மீட்டர் வேகத்தில் பயணித்தால், 6 ஆண்டுகள் பயணிக்கும் தூரத்தில் இருந்து, ரேடியோ சிக்னல் கிடைத்திருப்பதை விஞ்ஞானிகள் மேற்கோள் காட்டியுள்ளனர்.\nபார்னார்டு பி கிரகம் சூரியனை விட இரு மடங்கு பழமையானதாக இருக்க கூடும். சூரியன் 4.6 பில்லியன் வருட பழமையை கொண்டிருக்கலாம் என கணிக்கப்பட்டுள்ளது. ஆனால் Barnard b கிரகம் 9.6 பில்லியன் வருடம் பழமையானதாக இருக்கலாம். மேலும், இந்த கிரகத்தில் சூரியன் இருக்கலாம் என குறிப்பிட்டுள்ளனர்.\nஏற்கனவே, 150 கோடி ஒளி ஆண்டு தூரத்தில் இருந்து, ரேடியோ சிக்னலை ஏலியன்கள் பூமிக்கு அனுப்பியுள்ளனர். இதை, கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் உள்ள, விண்வெளி ஆய்வு மையம் கண்டுபிடித்துள்ளது\nBSNL Rs.399 : தினமும் 3.21 ஜி.பி. டேட்டா வழங்கும் பிஎஸ்என்எல் ரூ.399 பிளான்\nReliance Jio : ரிலையன்ஸ் ஜியோ நிகர லாபம் ரூ.831 கோடியாக அதிகரிப்பு\nReliance Jio : ரிலையன்ஸ் ஜியோ நிகர லாபம் ரூ.831 கோடியாக அதிகரிப்பு\nமீண்டும் ஜியோபோன் 49 பிளான் அறிமுகம்.., ஜியோ IUC டாப் அப் கட்டணம் ரூ.1000 வரை வழங்கப்படுகின்றது\nதீபாவளியை முன்னிட்டு ரூ.699க்கு ஜியோபோன் வழங்கும் ஜியோ\nRBI : உங்கள் பணத்தை திருடும் ஆப் எச்சரிக்கையாக இருங்கள்\nகால் மற்றும் டேட்டா கட்டணம் உயரும் : ஜிஎஸ்டி எதிரொலி\nரூபாய் 2000 விலையில் ஏர்டெல் வெளியிடும் ஸ்மார்ட்போன் விபரம்\n60 லட்சம் ஜியோ போன் முன்பதிவு, செப் 21 முதல் டெலிவரி\nரூ.999 விலையில் ஜியோஃபை வாங்கலாமா – செப்டம்பர் 30 வரை மட்டுமே\nஆண்ட்ராய்டு பயனர்களுக்கு வாட்ஸ்அப் கைரேகை பூட்டு அம்சம் அறிமுகம்\nவெளியேறும் எண்ணம் இல்லை.., வோடபோன் ஐடியா அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nநான்கு ஆல்-இன்-ஒன் பிளான்கள்.., ஜியோபோன் பயனாளர்களுக்கு அறிமுகம்\nதினமும் 2 ஜிபி டேட்டா…, ஜியோ ‘ஆல்-இன்-ஒன்’ பிளான் அறிமுகம்\nஆண்ட்ராய்டு பயனர்களுக்கு வாட்ஸ்அப் கைரேகை பூட்டு அம்சம் அறிமுகம்\nவெளியேறும் எண்ணம் இல்லை.., வோடபோன் ஐடியா அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nநான்கு ஆல்-இன்-ஒன் பிளான்கள்.., ஜியோபோன் பயனாளர்களுக்கு அறிமுகம்\nதினமும் 2 ஜிபி டேட்டா…, ஜியோ ‘ஆல்-இன்-ஒன்’ பிளான் அறிமுகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665809.73/wet/CC-MAIN-20191112230002-20191113014002-00403.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/national/general/68068-it-is-false-to-say-that-pakistan-bombed-indian-army.html", "date_download": "2019-11-13T00:43:47Z", "digest": "sha1:GQBRRMAW7WGJBQ25XBD7U3DMWSEGSTRT", "length": 8860, "nlines": 128, "source_domain": "www.newstm.in", "title": "பாகிஸ்தான் பகுதியில் குண்டுவீசுவதாக கூறுவது பொய்: இந்திய ராணுவம் | It is false to say that Pakistan bombed: Indian Army", "raw_content": "\nசெல்போனை கண்டுபிடித்தவனை மிதிக்க வேண்டும்: அமைச்சர் ஆவேச பேச்சு\nநவம்பர் 16ஆம் தேதி முதல் விருப்ப மனு பெறப்படும்: தமிழக பாஜக\nசெல்போனை கண்டுபிடித்தவனை மிதிக்க வேண்டும்: அமைச்சர் ஆவேச பேச்சு\nராதாபுரம் மறுவாக்கு எண்ணிக்கை: நாளை விசாரணை\nஉள்ளாட்சித் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி: பாஜக\nபாகிஸ்தான் பகுதியில் குண்டுவீசுவதாக கூறுவது பொய்: இந்திய ராணுவம்\nபாகிஸ்தான் பகுதியில் இந்திய ராணுவம் குண்டுவீசுவதாக கூறுவது பொய்; ஆதாரமற்றது இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது. மேலும், இந்திய பகுதியில் பயங்கரவாதிகள் ஊடுருவ பாகிஸ்தான் ராணுவம் தொடர்ந்து உதவி செய்து வருவதாக குற்றம்சாட்டிய இந்திய ராணுவம், பயங்கரவாதிகள் ஊடுருவலை தடுக்கவே நடவடிக்கை எடுத்து வருகிறோம் என்று கூறியுள்ளது.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nசித்தார்த்தா கணக்கு முடித்த சித்ரகுப்தன் யார்\nவேலூரில் திமுக கூட்டணி தலைவர்கள் பிரச்சாரம்\nபொதுத்துறை நிறுவனங்களின் வாலில் தீ\n1. ஆட்சியமைக்க தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு ஆளுநர் அழைப்பு\n2. ஸ்ரீராமனால் எழுச்சியுறும் பாரதம்: அன்றே கணித்துக்கூறிய வி.எஸ். நைபால் - பகுதி 1\n3. சிவசேனா ஆதரவு கடிதம் அளிக்கவில்லை: ஆளுநர் மாளிகை\n4. டிஎன்பிஎஸ்சி குரூப் - 4 தேர்வு முடிவுகள் வெளியீடு\n5. அவகாசம் அளிக்க ஆளுநர் மறுப்பு: ஆதித்யா தாக்கரே\n6. அரவிந்த் சாவந்த்தின் ராஜினாமா ஏற்பு\n7. லாரி, கார் மோதல்: கார் தீப்பிடித்ததில் ஒருவர் உயிரிழப்பு\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nஅரசியல் மையமாக்கப்படாத பயங்கரவாத எதிர்ப்புமுறை செயல்படுத்தப்பட வேண்டும் - இந்தியா\nசர்வதேச நாடுகள் எங்களுக்கு எதிராக செயல்படுகிறது - பாகிஸ்தான் குற்றச்சாட்டு\nகர்தார்பூர் திறப்பு விழாவில் கலந்து கொள்ள அனுமதி பெற்ற நவ்ஜோதி சித்து \nகர்தார்பூர் பயணம் மேற்கொள்ள பாஸ்போர்ட் வேண்டும் ; வேண்டாம் - குழப்பும் பாகிஸ்தான் \n1. ஆட்சியமைக்க தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு ஆளுநர் அழைப்பு\n2. ஸ்ரீராமனால் எழுச்சியுறும் பாரதம்: அன்றே கணித்துக்கூறிய வி.எஸ். நைபால் - பகுதி 1\n3. சிவசேனா ஆதரவு கடிதம் அளிக்கவில்லை: ஆளுநர் மாளிகை\n4. டிஎன்பிஎஸ்சி குரூப் - 4 தேர்வு முடிவுகள் வெளியீடு\n5. அவகாசம் அளிக்க ஆளுநர் மறுப்பு: ஆதித்யா தாக்கரே\n6. அரவிந்த் சாவந்த்தின் ராஜினாமா ஏற்பு\n7. லாரி, கார் மோதல்: கார் தீப்பிடித்ததில் ஒருவர் உயிரிழப்பு\nஸ்ரீராமனால் எழுச்சியுறும் பாரதம்: அன்றே கணித்துக்கூறிய வி.எஸ். நைபால் - பகுதி 2\nஸ்ரீராமனால் எழுச்சியுறும் பாரதம்: அன்றே கணித்துக்கூறிய வி.எஸ். நைபால் - பகுதி 3\nஸ்ரீராமனால் எழுச்சியுறும் பாரதம்: அன்றே கணித்துக்கூறிய வி.எஸ். நைபால் - பகுதி 4\nஸ்ரீராமனால் எழுச்சியுறும் பாரதம்: அன்றே கணித்துக்கூறிய வி.எஸ். நைபால் - பகுதி 5\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665809.73/wet/CC-MAIN-20191112230002-20191113014002-00403.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/tamilnadu/general/73159-chennai-meteorological-report.html", "date_download": "2019-11-12T23:19:14Z", "digest": "sha1:FMYXQMLJJB5K3OK44H6ACXRLYK4DVIVM", "length": 11019, "nlines": 132, "source_domain": "www.newstm.in", "title": "அந்தமான் கடற்பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது! | Chennai Meteorological Report", "raw_content": "\nசெல்போனை கண்டுபிடித்தவனை மிதிக்க வேண்டும்: அமைச்சர் ஆவேச பேச்சு\nநவம்பர் 16ஆம் தேதி முதல் விருப்ப மனு பெறப்படும்: தமிழக பாஜக\nசெல்போனை கண்டுபிடித்தவனை மிதிக்க வேண்டும்: அமைச்சர் ஆவேச பேச்சு\nராதாபுரம் மறுவாக்கு எண்ணிக்கை: நாளை விசாரணை\nஉள்ளாட்சித் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி: பாஜக\nஅந்தமான் கடற்பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது\nவெப்பச்சலனம் காரணமாக அடுத்த 2 தினங்களுக்கு தமிழகத்தின் தென் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் தெரிவித்துள்ளார்.\nஇது குறித்து செய்தியாளர்களிடம் கூறியதாவது: இன்று காலை புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி அந்தமான் கடற்பகுதியி��் உருவாகியுள்ளது. இது வடமேற்கு திசையில் நகர்ந்து அடுத்த 2, 3 தினங்களில் மத்திய கிழக்கு வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறக்கூடும்.தமிழகத்தை பொறுத்தவரை அடுத்த 2 தினங்களுக்கு தென் மாவட்டங்களில் வெப்பசலனத்தின் காரணமாக ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.\nசென்னையை பொறுத்தவரை வானம் ஓரளவு மேக மூட்டத்துடன் காணப்படும். அதிகப்பட்ச வெப்பநிலை 33 டிகிரி செல்சியஸ், குறைந்த பட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸ் ஒட்டியிருக்கும். கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் அதிகபட்சமாக கோவை சூலூர் மற்றும் விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் 6 செ.மீ மழை பதிவாகியுள்ளது.\nகாற்றழுத்தத் தாழ்வு பகுதி காரணமாக 4 மற்றும் 5 ஆகிய தேதிகளில் அந்தமான் கடல் பகுதியிலும், நவ. 6,7, 8 ஆகிய தேதிகளில் மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதிகளிலும் சூறைக்காற்று வீச வாய்ப்பிருப்பதால் மீனவர்கள் அந்தபகுதிகளுக்கு செல்லவேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள் .\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nவெடிகுண்டு மிரட்டல் - மேலும் ஒருவரிடம் விசாரணை\nமரங்கள் குழந்தைகளுக்கு சமம்: தலைமை நீதிபதி வினித் கோத்தாரி\nஹரியானா: ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுமி உயிரிழப்பு\nகுறைந்த பட்ஜெட்டில் உருவான படங்களுக்கு மானியத்தை உயர்த்தியுள்ளது அரசு \n1. ஆட்சியமைக்க தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு ஆளுநர் அழைப்பு\n2. லாரி, கார் மோதல்: கார் தீப்பிடித்ததில் ஒருவர் உயிரிழப்பு\n3. சிவசேனா ஆதரவு கடிதம் அளிக்கவில்லை: ஆளுநர் மாளிகை\n4. அவகாசம் அளிக்க ஆளுநர் மறுப்பு: ஆதித்யா தாக்கரே\n6. ஸ்ரீராமனால் எழுச்சியுறும் பாரதம்: அன்றே கணித்துக்கூறிய வி.எஸ். நைபால் - பகுதி 1\n7. அரவிந்த் சாவந்த்தின் ராஜினாமா ஏற்பு\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nதமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம்\nதமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்பு: வானிலை மையம்\nபுல் புல் புயல் நாளை மறுநாள் தீவிர புயலாக கரையை கடக்கும்: இந்திய வானிலை மையம்\nவாகனங்கள், தொழிற்சாலை புகையால் சென்னையில் காற்று மாசு: வானிலை மையம்\n1. ஆட்சியமைக்க தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு ஆளுநர் அழைப்பு\n2. லாரி, கார் மோதல்: கார் தீப்பிடித்ததில் ஒர��வர் உயிரிழப்பு\n3. சிவசேனா ஆதரவு கடிதம் அளிக்கவில்லை: ஆளுநர் மாளிகை\n4. அவகாசம் அளிக்க ஆளுநர் மறுப்பு: ஆதித்யா தாக்கரே\n6. ஸ்ரீராமனால் எழுச்சியுறும் பாரதம்: அன்றே கணித்துக்கூறிய வி.எஸ். நைபால் - பகுதி 1\n7. அரவிந்த் சாவந்த்தின் ராஜினாமா ஏற்பு\nஸ்ரீராமனால் எழுச்சியுறும் பாரதம்: அன்றே கணித்துக்கூறிய வி.எஸ். நைபால் - பகுதி 2\nஸ்ரீராமனால் எழுச்சியுறும் பாரதம்: அன்றே கணித்துக்கூறிய வி.எஸ். நைபால் - பகுதி 3\nஸ்ரீராமனால் எழுச்சியுறும் பாரதம்: அன்றே கணித்துக்கூறிய வி.எஸ். நைபால் - பகுதி 4\nஸ்ரீராமனால் எழுச்சியுறும் பாரதம்: அன்றே கணித்துக்கூறிய வி.எஸ். நைபால் - பகுதி 5\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665809.73/wet/CC-MAIN-20191112230002-20191113014002-00403.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thulirkalvi.com/2019/11/blog-post_31.html", "date_download": "2019-11-12T23:39:40Z", "digest": "sha1:RWTEPGC7IAD3URKEFRLCM2PBXN4A727H", "length": 8197, "nlines": 79, "source_domain": "www.thulirkalvi.com", "title": "ஆன்லைனில் பள்ளித் தேர்வுக்கட்டணம் செலுத்துவதற்கான தலைமையாசிரியர்களுக்கான வழிமுறைகள்! - துளிர்கல்வி", "raw_content": "\nஐந்தாம் வகுப்பு இரண்டாம் பருவம்-அனைத்து கற்றல் கற்பித்தல் துணைக்கருவிகள் ஒரே பதிவில் 5th standard 2nd term — All Teaching Learning Materials On One Record\nஐந்தாம் வகுப்பு இரண்டாம் பருவம்-அனைத்து கற்றல் கற்பித்தல் துணைக்கருவிகள் ஒரே பதிவில் 5th standard 2nd term — All Teaching Learning Materia...\nSchool Grant (SG) - எந்த பணிக்கு எவ்வளவு செலவிடுதல் வேண்டும் - அரசுப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு அறிவுரைகள் - Proceedings அ...\nஉடம்பில் உள்ள சளி தொல்லை நீங்க வழி இதோ.\nஉடம்பில் உள்ள சளி தொல்லை நீங்க வழி இதோ. பொதுவாக சிலருக்கு குளிர் காலங்களில் சளி பிடித்தால் எந்த மருந்தை எடுத்துக்கொண்டாலு...\n5-ஆம் வகுப்பு இரண்டாம் பருவம் அனைத்து பாடங்களின் கடின வார்த்தைகளும் அதன் விளக்கமும் 5th Standard 2nd term - hard words of all the subjects and its description\n5-ஆம் வகுப்பு இரண்டாம் பருவம் அனைத்து பாடங்களின் கடின வார்த்தைகளும் அதன் விளக்கமும் 5th Standard 2nd term - hard words of all the subjects...\nEMIS Time Table எவ்வாறு தயார் செய்வது\nEMIS Time Table எவ்வாறு தயார் செய்வது\nஆன்லைனில் பள்ளித் தேர்வுக்கட்டணம் செலுத்துவதற்கான தலைமையாசிரியர்களுக்கான வழிமுறைகள்\nஆன்லைனில் பள்ளித் தேர்வுக்கட்டணம் செலுத்துவதற்கான தலைமையாசிரியர்களுக்கான வழிமுறைகள்\nமார்ச் 2020 மேல்நிலை இரண்டாம் ஆண்டு பொதுத் தேர்வெழுதவுள்ள அனைத்து பள்ளி மாணாக்கரிடமிருந்து தேர்வு கட்டணத்தை ஆன்லைன் வழியாக 05.11.2019 முதல் 29.11.2019 வரை செலுத்த அனைத்து வகை பள்ளி தலைமையாசிரியர்களுக்கும் தேர்வுத்துறை சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. ஆன்லைனில் பள்ளித் தேர்வுக்கட்டணம் மற்றும் அட்டவணைப்படுத்தப்பட்ட மதிப்பெண் பட்டியலுக்கான கட்டணம் செலுத்துவதற்கான வழிமுறைகள்:\n【♨】⚘துளிர்கல்வி.காம்⚘ -இது ஒரு எளிய கல்வி செய்தி வழங்கும் தளமாகும்-இத்தளத்தில் பயணிக்கும் அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் எமது பணிவான வணக்கங்கள்.நன்றி\nஉங்களின் மேலான கருத்துக்களை இங்கே பதிவிடவும். .\nCommon News (all category) ✸ லஞ்சம்-ஊழலில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள் 200 பேருக்கு கட்டாய பணி ஓய்வு: ✸ சத்துணவு திட்டத்தில...\nTET தேர்வு குறித்த அறிவுரை\nTET தேர்வு குறித்த அறிவுரை தமிழ்நாடு முழவதும் வருகிற 8-ந்தேதி(சனிக்கிழமை) ஆசிரியர் தகுதித்தேர்வு தாள் 1-க்கும்,9-ந்தேதி(ஞாயிற்ற...\nSchool Education Department News பள்ளிக் கல்வி செய்திகள் ✿ அரசுப் பள்ளி ஆசிரியர்களின் கற்பித்தல் திறனை ஆய்வு செய்ய தமிழக அரசுக்கு...\nCommon News (all category) ✸ லஞ்சம்-ஊழலில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள் 200 பேருக்கு கட்டாய பணி ஓய்வு: ✸ சத்துணவு திட்டத்தில...\nTET தேர்வு குறித்த அறிவுரை\nTET தேர்வு குறித்த அறிவுரை தமிழ்நாடு முழவதும் வருகிற 8-ந்தேதி(சனிக்கிழமை) ஆசிரியர் தகுதித்தேர்வு தாள் 1-க்கும்,9-ந்தேதி(ஞாயிற்ற...\nSchool Education Department News பள்ளிக் கல்வி செய்திகள் ✿ அரசுப் பள்ளி ஆசிரியர்களின் கற்பித்தல் திறனை ஆய்வு செய்ய தமிழக அரசுக்கு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665809.73/wet/CC-MAIN-20191112230002-20191113014002-00403.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.wsws.org/tamil/articles/2007/dec/031207_USPak.shtml", "date_download": "2019-11-12T23:10:01Z", "digest": "sha1:QVTI4Y2R5AWTAMUUJDGVMN3CJWCOSAAG", "length": 37775, "nlines": 65, "source_domain": "www.wsws.org", "title": "US envoy lauds Pakistani dictator's \"democratic vision\" The world socialist web site", "raw_content": "\nஉலக சோசலிச வலைத்தளம் பற்றி\nநான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு\nWSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் :ஆசியா : பாகிஸ்தான்\nபாக்கிஸ்தானிய சர்வாதிகாரியின் \"ஜனநாயகப் பார்வையை\" அமெரிக்க தூதர் பாராட்டுகிறார்\nஅமெரிக்க வெளியுறவு துணை அமைச்சரான ஜோன் நெக்ரோபான்ட், கடந்த இரு வாரங்களாக மெய்நடப்பில் இராணுவச் சட்டத்தின்கீழ் உள்ள பாக்கிஸ்தானில், ஞாயிறன்று செய்தியாளர் கூட்டத்துடன் மூன்று நாள் விஜயத்தைமுடித்துக் கொண்டார். அதில் தளபதி பர்வேஸ் முஷாரஃப் மற்றும் அவருடைய இராணுவ ஆட்சிக்கு புஷ் நிர்வாகத்தின் வலுவான ஆதரவை அவர் வலியுறுத்திக் கூறினார்.\n\"ஜனாதிபத��� முஷாரஃப்பின் தலைமையின் கீழ் இருக்கும் பாக்கிஸ்தான் அரசாங்கத்துடன் நாங்கள் கொண்டுள்ள பங்காளித்தனத்தை பெரிதும் மதிக்கிறோம்\" என்று அமெரிக்க வெளியுறவுத்துறையில் இரண்டாம் உயரிடத்தில் இருக்கும் நெக்ரோபான்ட் அறிவித்தார்.\nபாக்கிஸ்தானிய மக்களின் மிக அடிப்படையான ஜனநாயக உரிமைகளுக்கு விரோதப் போக்கையும், இகழ்வையும் படுமோசமாகக் காட்டும் வகையில், சர்வாதிகாரியின் \"நிதானமான, வளம் தரும், ஜனநாயகப் பாக்கிஸ்தான் பற்றிய பார்வைக்கு\" ஒப்புதலை தன்னுடைய முகவுரையாக பெரிதும் புகழ்ந்து கொடுத்தார்.\n\"அந்தப் பார்வையை நோக்கி முன்னேறும் வகையில் முஷாரஃப்பின் தலைமையில் பாக்கிஸ்தான் பெரும் முன்னேற்றத்தை அடைந்துள்ளது. கடந்த சில ஆண்டுகளில் பாக்கிஸ்தானிய மக்கள் விரிவாக்கப்பட்ட, சுதந்திரமான செய்தி ஊடகத்தையும், முன்னென்றுமிருந்திராத வகையில் பொருளாதார வளர்ச்சியையும் கொண்டுள்ளனர்; மேலும் பால் அடிப்படையிலான சட்டங்களும் கல்வித்திட்டங்களும் நிதானப்படுத்தப்பட்டுள்ளன. தீவிரவாதத்திற்கு எதிராக உரத்த குரலை ஜனாதிபதி முஷாரஃப் கொடுத்துள்ளார், தொடர்ந்து கொடுத்தும் வருகிறார்.\"\nகடந்த வாரம் அமெரிக்க மற்றும் மேலைச் செய்தி ஊடகங்கள் அனைத்தும் இஸ்லாமாபாத்திற்கு நெக்ரோபான்ட் வரவிருப்பது பற்றிப் பெரிதும் பேசின; நவம்பர் 3ல் அவசரகால நிலையை அறிவித்ததில் இருந்து முஷாரஃப் ஆயிரக்கணக்கானவர்களை சிறையில் அடைத்துள்ளார், நீதித்துறையில் வேண்டாதவர்களை அகற்றியுள்ளார், தடையற்ற பேச்சுரிமை, கூடும் உரிமை, செல்லும் உரிமை ஆகியவற்றை நிறுத்திவைத்துள்ளார், மற்றும் இராணுவ நீதிமன்றங்கள் அரசாங்கத்தை எதிர்ப்பவர்களை விசாரிக்கலாம் என்று செயல்படுத்தியுள்ளார். இவருக்கு நெக்ரோபான்ட் கலவர தடுப்புச் சட்டத்தை வாசித்துக் காட்டப்போவதாக மேலை ஊடகங்கள் கூறின.\nஉண்மையில் நெக்ரோபான்ட்டின் செய்தி மாநாட்டில் காட்டப்பட்டபடி, அவருடைய வருகை முஷாரஃப் ஆட்சியைக் காப்பாற்றும் நோக்கத்தைக் கொண்டிருந்தது; எல்லாவற்றிற்கும் மேலாக அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கும் பாக்கிஸ்தானிய இராணுவத்திற்குமிடையே பல தசாப்தங்களாக நீடித்துள்ள பங்காளித்தனத்தை காப்பாற்றுவதையும் கருத்தில் கொண்டிருந்தது.\nஇஸ்லாமாபாத்திற்கு அமெ���ிக்க அரசாங்கத்தின் அந்தரங்கத் தூதுவராக நெக்ரோபான்ட்டை நியமித்ததின் முக்கியத்துவம் முஷாரஃப் மற்றும் பாக்கிஸ்தானிய இராணுவத்திற்கு புலனாகாமல் போகவில்லை. புஷ் நிர்வாகக் காலத்திலேயே இவர் இரு கொள்ளைமுறைப் போர்களை நடத்தியுள்ளார்; அமெரிக்க மக்களின் ஜனநாயக உரிமைகள்மீது கடுமையான தாக்குதல்களை நடத்தியுள்ளார்; பகிரங்கமாக சித்தரவதைக்கு ஆதரவையும் கொடுத்துள்ளார் (வேறு பெயரை அவர் அதற்குக் கொடுத்திருந்தாலும்.) நெக்ரோபான்ட் குறிப்பிடத்தக்க வகையில் குருதிதோய்ந்த, விரும்பத்தகாத அரசியல் வரலாற்றைத்தான் கொண்டுள்ளார். 1980களில் ஹோன்டுராசிற்கு அமெரிக்க தூதர் என்ற முறையில், நெக்ரோபான்ட் இடது சாரிகளுக்கு எதிராக அந்நாட்டு அரசாங்கம் நடத்திய மிருகத்தனமான அடக்குமுறைக்குப் போலி நியாயங்களைக் கற்பித்தார்; மேலும் நிகரகுவாவின் சாண்டிநிஸ்டா அரசாங்கத்திற்கு எதிராக கான்ட்ரா போரையும் ஒழுங்கமைக்கவும் உதவினார். ஈராக் போருக்கு முன்பு ஐ.நா.வில் அமெரிக்க தூதராக செயல்பட்டார்; பின்னர் ஜூன் 2004ல் இருந்து ஏப்ரல் 2005 வரை ஈராக்கில் அமெரிக்கத் தூதராகவும் பதவியில் இருந்தார்.\nஞாயிறன்று தன்னுடைய செய்தியாளருக்கு கொடுத்த அறிக்கையில், நெக்ரோபான்ட் முஷாரஃப்பை குறைகூறல் என்ற வகையில் இரு பந்திகள் மட்டுமே கூறியுள்ளார்; அதிலும் சமீபத்தில் திணிக்கப்பட்டுள்ள இராணுவ சட்டத்திற்கும் முஷாரஃப்பின் எஞ்சிய கால ஆட்சிக்கும் இடையில் முற்றிலும் போலித்தனமான வேறுபாடுகளைத்தான் கூறியுள்ளார். 1999ல் ஆட்சிக்கவிழ்ப்பில் பிறந்த முஷாரஃப்பின் ஆட்சி கடந்த எட்டு ஆண்டுகளாக எதிர்ப்பை மிருகத்தனமாக ஒடுக்கிவருவதுடன், போலித்தனமாக பல தேர்தல்களையும் நடத்தியுள்ளது; அதே நேரத்தில் பொருளாதாரப் பாதுகாப்பின்மையையும், சமூக சமத்துவமின்மையையும் பெரிதாய் அதிகரித்துள்ள புதிய தாராளப் பொருளாதார கொள்கைகளையும் பின்பற்றிவருகின்றது.\nவெளிவிவகாரத்துறை அதிகாரிகள், முஷாரஃப், நாட்டு நெருக்கடியை ஜனவரி முற்பகுதியில் நடக்கவிருக்கும் தேசிய மற்றும் மாநில சட்டமன்றத் தேர்தல்களுக்கு முன்னதாக அகற்றிவிட வேண்டும் என்று நெக்ரோபான்ட் கோருவார் என்று தெரிவித்திருந்தனர். ஆனால் நெருக்கடியை பற்றி எந்த காலவரம்பை நிர்ணயிக்கவும் ��ரு சமீபத்திய செய்தியாளர் பேட்டியில் தளபதி மறுத்துள்ளார்; அத்துடன், அவருடைய உதவியாளர்கள் கூற்றின்படி நெக்ரோபான்டுடன் நடத்தப்பட்ட இரண்டு மணி நேர உரையாடலிலும் அதனை மறுத்துவிட்டதாகக் கூறப்படுகிறது. மாறாக பயங்கரவாத அச்சுறுத்துல் உள்ளது என்ற போர்வையில் \"தடையற்ற தேர்தல்களை\" நடத்துவதற்கு ஓரே வழி அரசியலமைப்பிற்கு முரணான ஆட்சியைத் தொடர்தல் என்றும் அரசியல் கூட்டங்கள், அணிகள் ஆகியவற்றின்மீது தடை இருக்கும் என்றும் அரசாங்கத்தைக் குறைகூறினால் மக்கள் சிறையிலடைக்கப்படலாம், தேசத் துரோகக் குற்றத்திற்குக் கூட உட்படுத்தப்படலாம் என்றும் வலியுறுத்தியுள்ளார்.\nஞாயிறன்று செய்தி ஊடகத்தில் தன்னுடைய தொடக்க உரையில் நெக்ரோபான்ட் \"ஒரு சுதந்திரமான, தடையற்ற, நம்பகத்தன்மை உடைய தேர்தலுக்கு அவசரகால ஆட்சி இயைந்துபோக முடியாது\" என்பதை ஒப்புக் கொண்டார். ஆனால் பின்னர் அந்த அறிக்கையை கூட மாற்றும் வகையில் ஒரு செய்தியாளரின் கேள்விக்கு விடையிறுக்க்கும் வகையில், அரசாங்கம் அவசரகால சட்டத்தை நீக்கி எதிர்க்கட்சித் தலைவர்களை விடுவிக்காவிட்டால் \"அது அரசாங்கத்தின் திருப்திகரமான தேர்தல்களை நடத்தும் திறனைக் குறைமதிப்பிற்கு உட்படுத்திவிடும்\" என்று ஒப்புக் கொண்டார்.\nபூட்டோவை நெக்ரோபான்ட் எள்ளி நகையாடுகிறார்\nநெக்ரோபான்ட் இன் வருகைக்கு சற்று முன்னதாக, பாக்கிஸ்தானின் இராணுவ ஆட்சி பாக்கிஸ்தான் மக்கள் கட்சியின் தலைவரும், முன்னாள் பாக்கிஸ்தான் பிரதம மந்திரியுமான பெனாசீர் பூட்டோவையும் முன்னாள் ஐ.நா. அதிகாரியும் நாட்டின் தன்னாட்சி பெற்றுள்ள மனித உரிமைகள் குழுவின் தலைவருமான அஸ்மா ஜஹாங்கீரையும் வீட்டுக் காவலில் இருந்து விடுவித்தது. பல தனியார் தொலைக்காட்சிகள் தங்கள் ஒளிபரப்பை தொடர அனுமதித்தது; ஆனால் அவை மிகக் கடுமையான சட்டத்திற்கு உட்படுவதாக ஒப்புக் கொண்ட பின்னரே இது கொடுக்கப்பட்டது; மேலும் வெளிப்படையாக அரசாங்கத்தை குறைகூறும் அமைப்புக்கள் இராணுவ அபராதங்கள், சிறைத் தண்டனைக்கு தயாராக இருக்க வேண்டும் என்றும் அச்சுறுத்தியுள்ளது.\nமற்றவிதத்தில், அடக்குமுறை வார இறுதி முழுவதும் குறையாமல் தொடர்ந்தது; போலீசார் அரசாங்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை தடியடிப் பிரயோகம், ஏராளமானவர்���ளை கைது செய்தல் என்ற விதத்தில் எதிர்கொண்டனர். அதைத்தான் முஷாரஃப் உறுதியாக செயல்படுத்த இருப்பதாகக் கூறியிருந்தார். \"நாட்டுச் சட்டத்தை மீறும் எவரும் சிறையில் அடைக்கப்படுவர், தடைக்கு உட்படுத்தப்படுவர்\" என்று வெள்ளியன்று அவர் அறிவித்தார். \"ஆர்ப்பாட்ட உணர்வில் எவரும் இருக்க நாங்கள் விரும்பவில்லை; நெக்ரோபான்டிடம் அதை நான் தெரிவிப்பேன்...\"\nஇஸ்லாமாபாத்தின் அழுத்தத்தில் செயல்பட்ட துபாய் அரசாங்கம் GEO TV, ARY தொலைக்காட்சிகளை ஒளிபரப்பக் கூடாது என்று கட்டாயப்படுத்தியது; இந்த இரு தொலைக்காட்சி அமைப்புக்களும்தான் நெருக்கடிக்கு முன்பு வளைகுடா நாடுகளில் இருக்கும் பாக்கிஸ்தானில் இருந்து புலம்பெயர்ந்திருக்கும் ஏராளமான பார்வையாளர்களுக்கு கேபிள் தொலைக்காட்சி மூலம் நெருக்கடிக்கு முன்னரான நிகழ்வுகளை ஒளிபரப்பியிருந்தன.\nவெள்ளியன்று நெக்ரோபான்ட், பூட்டோவிடம் தொலைபேசி மூலம் பேசினார்; ஆனால் முஷாரஃப்புடன் சேருமாறு இவர் விடுத்த முறையீட்டை அவ்வம்மையார் நிராகரித்த அளவில் அவரைப் பார்க்கவும் மறுத்துவிட்டார். வேறு எந்த எதிர்க்கட்சித் தலைவர்களையும் நெக்ரோபான்ட் சந்திக்கவில்லை; இதுவும் அந்நாட்டு அரசாங்கத்திற்கு வாஷிங்டனின் ஆதரவை நிரூபிக்கும் வகையில் இருந்தது.\nகடந்த ஆறு மாதங்களில் புஷ் நிர்வாகம் பூட்டோவிற்கும் முஷாரஃப்பிற்கும் இடேயே நல்லுறவைக் கொண்டுவருவதற்கு நிறைய நேரம், சக்தி ஆகியவற்றைச் செலவிட்டுள்ளது. அரசியல் அதிகாரத்தில் குறிப்பிடத்தக்க பங்கு, அரசாங்கப் புரவலர் தன்மை இணையத்தில் ஒரு கட்டுப்பாட்டு இவற்றிற்கு ஈடாக PPP பெருகிய முறையில் தனிமைப்படுத்தப்பட்ட, இகழ்வுற்ற இராணுவ ஆட்சிக்கு ஒரு ஜனநாயக மூடிமறைப்பைக் கொடுக்கும் என்பது அதன் நம்பிக்கையாகும்.\nதன்னுடைய பங்கிற்கு பூட்டோ பகிரங்கமாக இப்பங்கைச் செய்தார்; பல முறையும் தான் அரசாங்கத்தில் இருந்தால் இன்னும் கூடுதலான வகையில் அமெரிக்க விருப்பங்களுக்கு தற்போதைய அரசாங்கத்தைவிட ஒத்துழைப்பதாகவும் கூறினார். உதாரணமாக அமெரிக்கப் படைகள் வெளிப்படையாக பாக்கிஸ்தானின் ஆப்கானிய எல்லைப் பகுதிகளில் இராணுவ நடவடிக்கைகளை மேற்கொள்ள தான் அனுமதிக்கத் தயார் என்று கூறினார்.\nமுஷாரஃப் இராணுவச் சட்டத்தை சுமத்திய பின்னர் பூட���டோ புஷ் நிர்வாகத்தின் கொள்கை அறிக்கைகளுக்கு ஒத்து ஊதியதுடன், அரசாங்கத்துடன் திரைக்குப் பின்னர் ஒப்பந்தங்களையும் செய்துகொண்டார். ஆனால் கடந்த வாரம், இரு முறை வீட்டுக்காவலில் அவர் வைக்கப்பட்டபின்னர், அரசாங்கம் ஆயிரக்கணக்கான PPP உறுப்பினர்களைக் கைது செய்தபின்னர், பூட்டோ தான் முஷாரஃப் ஜனாதிபதியாக இருக்கும் அரசாங்கத்தில் பணியாற்றத் தயாராக இல்லை என்ற அறிவிப்பை வெளியிடுமாறு கட்டாயத்திற்கு ஆளானார்; அமெரிக்க அரசாங்கம் தளபதி \"வெளியேற்றப்படுவதற்கு\" உதவ வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.\nமுஷாரஃப் மற்றும் இராணுவத்துடன் பூட்டோ பேச்சு வார்த்தைகளை மறுபடியும் புதுப்பிக்குமாறு வற்புறுத்தும் முயற்சியில், வியாழனன்று லாகூரில் இருக்கும் அமெரிக்க தூதரக ஜெனரல் Bryan Hunt அப்பொழுது வீட்டுக் காவலில் இருந்த பூட்டோவை சந்தித்தார். Associated Press உடைய கருத்தின்படி, அவ்வம்மையார் \"அது மிகக் கடினமாக செயல்\" என்று தெரிவித்து விட்டார். முஷாரஃப்புடனும், தொடர்ச்சியாக பாக்கிஸ்தானில் இராணுவ சர்வாதிகாரங்களுக்கு ஆதரவைக் கொடுக்கும், மற்றும் ஆப்கானிஸ்தான், ஈராக் ஆகியவற்றை ஆக்கிரமித்துக் கொண்டிருக்கும் அமெரிக்காவுடனும் அவர் பேரம் பேசத் தயாராக இருப்பதன் காரணமாக, உள்ளவாறே, பூட்டோ தன்னுடைய செல்வாக்கு மற்றும் ஆதரவில் பெரும் சரிவைச் சந்தித்துள்ளார்.\nதன்னுடைய பங்கிற்கு முஷாரஃப், பூட்டோ பற்றி பெருகிய முறையில் இகழ்ந்து பேசி வருகிறார். வெள்ளியன்று வாஷிங்டன் போஸ்ட்டுக்கு கொடுத்த பேட்டி ஒன்றில் அவர் அவ்வம்மையார் பெரிதும் \"மோதல் தன்மையை\" மேற்கொண்டுவிட்டதால் அவருடன் பேச்சுக்கு இடமில்லை என்றும், தன்னுடைய ஆட்சிக்கு அவ்வம்மையார் விடுக்கும் சவாலை அடக்கிவிடப்போவதாகவும் உறுதி கூறினார். Dawn உடைய கருத்தின்படி, இதே தகவலைத்தான் அவர் நெக்ரோபான்டை சந்தித்த போதும் தெரிவித்தார்.\nஞாயிறன்று கூறிய கருத்துக்களில் நெக்ரோபான்ட் தான் \"அரசியலில் நிதானப் போக்கு உடையவர்கள் சமரசம் காண்பதற்கு ஊக்கம் கொடுத்ததாகத்\" தெரிவித்தார்--அதாவது வாஷிங்டன் வழிவகையில் \"முஷாரஃப்பும் பூட்டோவும் \"மிக ஆக்கபூர்வமான முன்னேற்றப்பாதையை கடைப்பிடிக்க வேண்டும்.\" ஆனால் PPP தலைவரை இவர் பார்க்கத் தோல்வி அடைந்துள்ள நிலையிலும், ம��ஷாரஃப்பிற்கு கொடுத்துள்ள உயர் பாராட்டையும் கருதும்போது, \"அனைத்துத் தரப்பினரும் பேச்சு வார்த்தைகளை மேற்கொள்ள வேணடும், விளிம்பில் நிற்றல், மோதல் ஆகியவற்றை தவிர்க்க வேண்டும்\" என்று கூறுவது முக்கியமாக பூட்டோவிற்கு கூறப்படுவதே அன்றி இராணுவச் சட்டத்தை சுமத்தி அதையொட்டி எழுந்துள்ள அடக்கு முறைக்குத் தலைமை தாங்கும் தளபதிக்கு அல்ல.\nமுஷாரஃப் இராணுவச் சட்டத்தை சுமத்தியதில் இருந்து, புஷ் நிர்வாக அதிகாரிகள் இஸ்லாமாபாத்தில் அவர்களுடைய செல்வாக்கிற்கு தீவிர வரம்புகள் இருப்பதாகவும் அவர்கள் செய்யக் கூடியது பாக்கிஸ்தான் இராணுவம் ஜனநாயகத்தை நோக்கித் திரும்ப வேண்டும் என வாதிடுவதுதான் என்று கூறிவருகின்றனர். இத்தகைய கூற்றுக்கள் நகைப்பிற்கு இடமானவை. இஸ்லாமாபாத்தின்மீது அமெரிக்கா அழுத்தம் கொடுக்க விரும்பினால், அதுவும் மற்ற மேலை சக்திகளும் பாக்கிஸ்தான் அரசாங்கத்தின்மீது செலுத்தக்கூடிய பரந்த பொருளாதார, அரசியல் அழுத்தங்களை கொண்ட கருவிகள் ஏராளமாக உள்ளன. பல தசாப்தங்கள் மிக நெருக்கமான பங்காளித்தனத்தை பென்டகனுடன் கொண்ட வரலாற்றை பாக்கிஸ்தான் இராணுவம் கொண்டுள்ளது. மேலும் கடந்த ஆறு ஆண்டுகளில் பாக்கிஸ்தானுக்கு அளிக்கப்பட்டதாக வாஷிங்டன் ஒப்புக் கொண்டுள்ள 0 பில்லியன் டாலர்கள் உதவித் தொகையில் பெரும்பகுதியை இதுதான் விழுங்கியது.\nஅமெரிக்காவின் மிக முக்கியான மூலோபாய நலன்கள் ஆபத்திற்கு உட்பட்டு இருக்கையில், புஷ் நிர்வாகம் முஷாரஃப் மற்றும் பாக்கிஸ்தானிய இராணுவத்தை அச்றுறுத்துவது பற்றி மன உளைச்சலை கொண்டிருக்கவில்லை. தன்னுடைய சுயசரிதையில் முஷாரஃப், நெக்ரோபான்ட்டுக்கு முன்பு துணை வெளிவிவகார அமைச்சராக இருந்த ரிச்சார்ட் ஆர்மிடேஜ் செப்டம்பர் 2001ல் தாலிபான் ஆட்சியுடன் பாக்கிஸ்தான் உறவை முறித்துக் கொள்ளாவிட்டால், மற்றும் ஆப்கானிஸ்தானத்தின் மீதான அமெரிக்க படையெடுப்பிற்கு முறையான வசதிகள் அனைத்தையும் தராவிட்டால், அமெரிக்கா குண்டுவீச்சுக்கள் நடத்தி அந்நாட்டை கடந்தகாலத்திற்கு தள்ளிவிடும் என்று கூறியதாக எழுதியுள்ளார்.\nஉண்மை என்னவென்றால், புஷ் நிர்வாகமும் அமெரிக்க நடைமுறை முழுவதும், முஷாரஃப்பின் ஆட்சிக்கு எதிரான மக்கள் போராட்டம் ஒரு சமூக எழுச்சியை ஏற்படு���்திவிடக் கூடும் என்ற நிலை பற்றி பீதி அடைந்துள்ளன; அது இராணுவத்திலும் பிளவுகளை ஏற்படுத்தக்கூடும்; அதையொட்டி இயக்கம் PPP மற்றும் பிற மரபார்ந்த முதலாளித்துவக் கட்சிகளின் அரசியல் கட்டுப்பாட்டையும் மீறிவிடக்கூடும் என்ற பீதியும் உள்ளது.\nமிகக் குறைந்தபட்சமாக அத்தகைய வளர்ச்சி ஆப்கானிஸ்தானில் அமெரிக்க போரைத் தீவிரமாக தடைக்கு உட்படுத்தும்; ஆப்கானிஸ்தானில் அமெரிக்கப் படைகள் பயன்படுத்தும் எண்ணெய், பிற பொருட்களின் அளிப்புக்களில் கிட்டத்தட்ட பாதிக்கு மேல் பாக்கிஸ்தான் மூலம்தான் பெறப்படுகின்றன; அதேபோல்தான் ஈரானுக்கு எதிரான அமெரிக்கத் திட்டங்களிலும் பாக்கிஸ்தானின் பங்கு உள்ளது.\nஎனவேதான், புஷ் நிர்வாகத்தின் அமெரிக்க விவகாரங்கள் குளறுபடி பற்றிச் சில முணுமுணுப்புக்கள் இருந்த போதிலும் ஜனநாயகக் கட்சியினரும் முஷாரஃப் மற்றும் பாக்கிஸ்தானிய இராணுவத்திற்கு பின்னே உள்ளனர்.\nஆயினும், புஷ் நிர்வாகம் ஒருவேளை முஷாரஃப்பிற்கு எதிரான மக்கள் எதிர்ப்பு அதிகமாகும் பட்சத்தில், மற்ற விருப்பங்களையும் பரிசீலித்து வருகிறது; அதாவது அவருக்குப் பதிலாக அரசியலில் மிகவும் மனதிற்குகந்த தளபதியை பதவியில் இருந்துவது என்பதாகும். செய்தி ஊடகங்களின் கருத்தின்படி நெக்ரோபான்ட் தளபதி Ashfaq Kiyani ஐ மூன்று நாட்களில் மூன்று முறை சந்தித்தார்; இவரை முஷாரஃப் தனக்குப் பிறகு வரக்கூடிய தலைமைத் தளபதி என்று பெயர்குறித்துள்ளார். இதைப் பற்றி எழுதுகையில், வாஷிங்டன் போஸ்ட், \"நெக்ரோபான்ட் கியானியைச் சந்தித்தது அமெரிக்க நாட்டின் உறுதியைக் காக்கக்கூடிய மற்றும் பயங்கரவாதத்திற்கு எதிரான அதன் போராட்டத்தில் பங்காளியாக இருக்கும் திறன் உடைய சாத்தியமுடைய மற்ற தலைவர்களுடனும் ஊடாடுவதின் அடையாளம் ஆகும் என்று பகுப்பாய்வாளர்கள் கூறியுள்ளனர்\" என்று தெரிவித்துள்ளது.\nஎதுவந்தாலும், வாஷிங்டன் பாக்கிஸ்தானிய மக்களின் ஜனநாயக மற்றும் சமூக அபிலாஷைகளை தகர்ப்பது என்ற உறுதிப்பாட்டைக் கொண்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665809.73/wet/CC-MAIN-20191112230002-20191113014002-00403.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2019/114169/", "date_download": "2019-11-12T23:43:46Z", "digest": "sha1:F2OE625T55ZWO6INTYXA3D7LFCYSF5EZ", "length": 10681, "nlines": 152, "source_domain": "globaltamilnews.net", "title": "தென்னாபிரிக்க மண்ணில் டெஸ்ட் தொடரை வென்ற முதல் ஆசிய அணி என்ற சரித்திர ��ாதனையை இலங்கை படைக்குமா – GTN", "raw_content": "\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nதென்னாபிரிக்க மண்ணில் டெஸ்ட் தொடரை வென்ற முதல் ஆசிய அணி என்ற சரித்திர சாதனையை இலங்கை படைக்குமா\nஇங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கிடையிலான 2வடு டெஸ்ட் போட்டியின் 2-வது இன்னிங்சில் தென்னாபிரிக்கா 128 ஓட்டங்களைள மாத்திரமே எடுத்துள்ளதனால் இலங்கையின் வெற்றிக்கு 197 ஓட்டங்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.\nநேற்றையதினம் போர்ட் எலிசபெத் மைதானத்தில் ஆரம்பமாகிய போட்டியில் நாயணச்சுழற்சியில் வென்ற தொன்னாபிரிக்கா முதல்லி துடுப்பெடுத்தாட தீர்மானித்ததன் அடிப்படையில் 222 ஓட்டங்களைப் பெற்றது.\nஇதனைத் தொடர்ந்து தனது முதலாவது இன்னிங்கிச் விளையாடி இலங்கை அணி 154 ஓட்டங்களை மாத்திரமே பெற்ற நிலையில் 68 ஓட்டங்கள் முன்னிலையில் 2வது இன்னிங்சை ஆரம்பித்த தென்னாபிரிக்க அணி 128 ஓட்டங்களை மாத்திரே எடுத்தது.இந்தநிலையில் இலங்கை அணியின் வெற்றிக்கு 197 ஓட்டங்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.\nமுதலாவது டெஸ்ட் போட்டியை ஒரு விக்கெட்டினால் வென்ற இலங்கை அணி இந்த டெஸ்டிலும் வெற்றி பெற்றால், தென்னாபிரிக்காவை 2-0 என வைட்வோஷ் செய்து தென்னாபிரிக்க மண்ணில் டெஸ்ட் தொடரை வென்ற முதல் ஆசிய அணி என்ற சரித்திர சாதனையைப் படைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.\nTagsஆசிய அணி இலங்கை சரித்திர சாதனை டெஸ்ட் தொடரை தென்னாபிரிக்க படைக்குமா முதல் வென்ற\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகாணமல் ஆக்கப்பட்ட பிள்ளைகளிற்காக போராடிய தந்தையர்கள் இருவர் உயிரிழந்தனர்…\nஇந்தியா • பிரதான செய்திகள்\nபேரறிவாளன் பரோலில் வெளியில் வந்துள்ளார்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nராஜபக்ஸக்களை தோற்கடிக்க வேண்டிய போராட்டம் இன்று மீண்டும் உருவாக்கியுள்ளது…..\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமக்களின் மனதை அறிந்தே நாம் தீர்மானத்தை எடுத்தோம்…..\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஜனாதிபதி தேர்தலுக்கான தமிழ் சுயாதீனக் குழுவின் அறிக்கை….\nஉலகம் • பிரதான செய்திகள்\nபங்களாதேசில் இரு புகையிரதங்கள் நேருக்கு நேர் மோதி விபத்து 16 பயணிகள் உயிரிழப்பு…\nவன்னேரிக்குளத்தின் கீழ் 121 ஏக்கரில் சிறுபோகம் நெற்செய்கை\nசுற்றுச்சூழல் செயற்பாட்டாளர் முகிலனைக் கண்டு பிடிக்க கோரி சென்னையில் போராட்டம்…\nகாணமல் ஆக்கப்பட்ட பிள்ளைக���ிற்காக போராடிய தந்தையர்கள் இருவர் உயிரிழந்தனர்… November 12, 2019\nபேரறிவாளன் பரோலில் வெளியில் வந்துள்ளார் November 12, 2019\nராஜபக்ஸக்களை தோற்கடிக்க வேண்டிய போராட்டம் இன்று மீண்டும் உருவாக்கியுள்ளது….. November 12, 2019\nமக்களின் மனதை அறிந்தே நாம் தீர்மானத்தை எடுத்தோம்….. November 12, 2019\nஜனாதிபதி தேர்தலுக்கான தமிழ் சுயாதீனக் குழுவின் அறிக்கை…. November 12, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nSiva on திரிசங்கு நிலைமை – பி.மாணிக்கவாசகம்..\nKarunaivel - Ranjithkumar on கோத்தா யாழ் வர பாதுக்காப்பில்லையாம்\nLogeswaran on அரசியல்வாதிகள் அரசியல் செய்ய வேண்டும் – துறவிகள் தர்மம் செய்ய வேண்டும்\nLogeswaran on எழுக தமிழ்-2019 – நாடு தழுவிய உலகம் தழுவிய ஆதரவுக் குரல்கள்… ஒரே பார்வையில்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665809.73/wet/CC-MAIN-20191112230002-20191113014002-00404.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/india/tag/Arvind%20kejriwal.html", "date_download": "2019-11-12T23:28:43Z", "digest": "sha1:6HEKBQALAAYZMJHOXL3G7WKUNMO6K4QG", "length": 8380, "nlines": 142, "source_domain": "www.inneram.com", "title": "Displaying items by tag: Arvind kejriwal", "raw_content": "\nடெங்கு காய்ச்சல் இப்படியும் பரவுமாம் - அதிர்ச்சி அடைய வைக்கும் ஆய்வு\nஇந்து வீட்டு திருமணத்திற்காக மீலாது நபி விழாவை தள்ளி வைத்த முஸ்லிம்கள்\nமகாராஷ்டிராவில் ஜனாதிபதி ஆட்சிக்கு பரிந்துரை\nபாபர் மசூதி தீர்ப்பு தொடர்பான பேச்சு - அசாதுத்தீன் உவைசிக்கு எதிராக வழக்கு\nபாபர் மசூதி இடிப்பு வழக்கை திரும்பப் பெற வேண்டும் - மோடிக்கு கடிதம்\nதிமுக பொருளாளர் துரைமுருகன் மருத்துவமனையில் அனுமதி\nஅதிமுக கொடிக்கம்பம் விழுந்ததில் இளம்பெண் படுகாயம் - வழக்கு ஓட்டுநர் மீது\nஒருமாத பரோலில் வெளியே வந்தார் பேரறிவாளன்\nபாபர் மசூதி நிலம் தொடர்பான வழக்கு தீர்ப்பில் திமுக, காங்கிரஸின் உண்மை முகம்\nஸ்டாலினுக்கு எதிராக திமுகவில் போர்க்குர��்\nஇலவச மின்சாரம் - கெஜ்ரிவால் அதிரடி\nபுதுடெல்லி (01 ஆக 2019): 200 யூனிட் வரை மின்சாரம் செலவழிக்கும் நுகர்வோர் எந்த கட்டணமும் செலுத்த வேண்டியதில்லை என்று முதல்வர் கெஜ்ரிவால் அறிவித்தார்.\nஅரவிந்த் கெஜ்ரிவாலுக்கு வந்த அதிர்ச்சி மெயில்\nபுதுடெல்லி (13 ஜன 2019): டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அவரது மகளைக் கடத்தப் போவதாக வந்த மெயிலை அடுத்து அவரது மகளுக்கு போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப் படுத்தப் பட்டுள்ளது.\nதிமுக பொருளாளர் துரைமுருகன் மருத்துவமனையில் அனுமதி\nபாஜக கண்ணில் விரலை விட்டு ஆட்டும் சிவசேனா - மகாராஷ்டிர அரசியலில் …\nஉண்மை மற்றும் ஆதாரங்களின் அடிப்படையில் தீர்ப்பு - எஸ்டிபிஐ நம்பிக…\nதிமுக பொதுக்குழுவில் 21 தீர்மானங்கள் நிறைவேற்றம்\nவங்கக் கடலில் உருவானது புதிய புயல் சின்னம்\nபப்ஜி விளையாட்டின் விபரீதம் - மாணவர் சுட்டுக் கொல்லப் பட்டதன் பின…\nகுவைத் தீ விபத்தில் ஒரு தமிழர் உட்பட மூன்று பேர் பலி\nநவஜோத் சிங் சித்து பாகிஸ்தான் பயணிக்க அனுமதி\nஅயோத்தி வழக்கு குறித்த இன்றைய தீர்ப்பை ஒட்டி நாடு முழுவதும் கூடுத…\nகள்ளக் காதலனுடன் உல்லாசம் - இரண்டாவது கணவனை என்ன செய்தாள் தெரியு…\nசீர்காழி அருகே 15 வயது மாணவி வன்புணர்நது படுகொலை\nநிறுவனத்தை மூடிடுவாங்களோ - பிரபல நிறுவனத்தின் அதிர்ச்சி அறிவிப்பு…\nமதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் பக்தர்களுக்கு இலவச லட்டு விநி…\nஉள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட விருப்ப மனு அளிக்கலாம் - திம…\nஜார்கண்டில் தொடரும் கும்பல் தாக்குதல் - மேலும் ஒரு முஸ்லிம் …\nஐந்து ஏக்கர் நிலத்தை நிராகரிக்க வேண்டும் - அசாதுத்தீன் உவைசி…\nBREAKING NEWS: இரானில் பயங்கர நிலநடுக்கம்\nஎம்எல்ஏவுக்கு சாப்பாடு ஊட்டி விட்ட மாணவி - வைரலாகும் வீடியோவ…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665809.73/wet/CC-MAIN-20191112230002-20191113014002-00404.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://noelnadesan.com/2016/07/", "date_download": "2019-11-13T00:35:00Z", "digest": "sha1:JXCQLTFY7U57WH4GAKZBILKMSH5EMOV3", "length": 13307, "nlines": 173, "source_domain": "noelnadesan.com", "title": "ஜூலை | 2016 | Noelnadesan's Blog", "raw_content": "\nபேராதனையில் படித்த காலத்தில் எழுத நினைத்துவிட்டு அது எனது நண்பர்களுக்கோ எனது காதலிக்கோ புரியாது என நினைத்து மறந்துவிட்ட கவிதை இப்போதய நிலையில் விடலைதனத்தை நினைத்து பார்கிறேன் நேரடியாக பேசும் எனக்கு மறைபொருள் தேவையில்லை என நினைக்கிறேன். பார்வையில் அழிந்து தொடுகையில் க��ைந்து உடல் கலந்து உப்புக் கடலாகி அடுத்து முத்தாகினேன்\nPosted in Uncategorized\t| பின்னூட்டமொன்றை இடுக\nதமிழகக் கவிஞர் சல்மாவுடன் இலக்கியச்சந்திப்பு\nமெல்பனில் தமிழகக் கவிஞர் சல்மாவுடன் இலக்கியச்சந்திப்பு அவுஸ்திரேலியா தமிழ் இலக்கிய கலைச்சங்கம் ஒழுங்குசெய்துள்ள இலக்கியச்சந்திப்பில் தமிழ் நாட்டில் இருந்து வருகைதரும் எழுத்தாளரும் சமூகச்செயற்பாட்டாளருமான கவிஞர் சல்மா உரையாற்றுவார். எதிர்வரும் 14-08-2016 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மாலை 4.00 மணிமுதல் 6.00 மணிவரையில் மெல்பனில் Mulgrave Neighborhood House ( 36 – 42 Mackie Road, … Continue reading →\nPosted in Uncategorized\t| பின்னூட்டமொன்றை இடுக\nகாசியானந்தன் ஒரு வக்கிரமான கவிஞன் , ஆனால் புதுவையை கவிஞனாக ஏற்றுக்கொண்டேன் . விடுதலை இயக்கம் மனிதர்களைக் கொலைகாராக்குவதுடன் கவிஞர்களை வக்கிரமானவர்களாக மாற்றியது என்பதற்கு இந்தக்கவிதை உதாரணம் இரத்தினதுரையின் கவிதை ஒன்றில் முக்கியமான துரோகிகள் பட்டியல் இட்டு காட்டப்பட்டு இருந்தனர். கவிதை வருமாறு: – வானத்துத் தேவதை பூமிக்கு வருகின்றாள். வரம்கேட்க காத்திருப்பவர்களே வரிசையாக வாருங்கள். … Continue reading →\nPosted in Uncategorized\t| பின்னூட்டமொன்றை இடுக\nமண்டலேயில் இருந்து நாங்கள் வீதி வழியாக சென்ற இடம் பகான் என்ற பர்மாவின் புராதனத் தலைநகரம். வுழியெங்கும் இலங்கையின் அனுராதபுரம் மாதிரியான நிலஅமைப்பு . பர்மியர்களின் பானை வனைதல், பனைமரத்தின் கள்ளில் இருந்து சர்க்கரை எடுத்தல், சாராயம் வடித்தல், விவசாயம் செக்கில் எண்ணை எடுத்தல் என்பவற்றை வழி நெடுக பார்த்தபோது ஊர் இலங்கையின் நினைவுகள் வந்தன. … Continue reading →\nவாழும்சுவடுகள் – முதல் நூல் வெளியீட்டு அனுபவம்.\nமனிதர்களுக்கும் பிராணிகளுக்கும் இடையே நீடிக்கும் உறவை சித்திரித்தேன். எனது தொழில்சார் அனுபவங்களின் ஊடாகவே இலக்கியத்தில் பிரவேசித்தேன். நடேசன் – அவுஸ்திரேலியா நூலாசிரியனாவது இலகுவானது அல்ல எனக்கேள்விப்பட்டிருக்கிறேன். ஆர்வம் திறமை கடும் உழைப்பு என்பவற்றோடு, தமிழ் மொழியில் எழுதுவது எந்தவித பிரதிபலனோ அற்ற விடயமாக இருக்கிறது. மொழி என்பது கோசத்திற்கு மட்டுமே பாவிக்கப்படும் துர்ப்பாக்கியம் நமது மொழிக்கு … Continue reading →\nஎன் பர்மிய நாட்கள் 9\nஐராவதி நதியில் ஒரு பயணம் ஆறுகள் மனித வரலாற்றின் தொட்டில்கள். நாடோடிகளாக வாழ்ந்த மனிதர்கள் ஆற்றுப் ���டுக்கைகளில் நிரந்தரமாக குடியிருந்து விவசாயம் செய்தது மடடுமல்ல, மனிதர்களின் நாகரீகம், பண்பாட்டுடன் வழிபடும் மதங்களின் ஊற்றிடமும் ஆறுகளே. கங்கையை இந்துமதத்தில் இருந்து மடடுமல்ல, இந்தியதேசத்தின் கலாச்சாரத்தில் இருந்து பிரித்து பார்க்க முடியாது அதேபோல் யுத மதத்தின் மூலமான பத்துக் … Continue reading →\nPosted in Uncategorized\t| பின்னூட்டமொன்றை இடுக\nநடேசன் 00 அவளுக்கென தற்பொழுது சொந்தங்கள் இல்லை. அகதிமுகாம் வாழ்க்கை நிம்மதியை கொடுக்காது விட்டாலும் தனிமையைக் குறைத்தது. பேசுவதற்கும் பழகுவதற்கும் பலர் இருந்தார்கள். அவளால் பலருக்கு உதவி செய்யமுடிந்தது. அதிலும் குழந்தைகளை பராமரிக்க உதவுவதில் பெரும்பாலான நேரம் கழிந்தது. ஒருவிடயம் மட்டும் அவளுக்கு தொந்தரவாக இருந்தது. அதுவும் இரவுகளில் அந்தத் தொல்லை வந்து சேருகிறது. மற்றவர்களிடம் … Continue reading →\nகரையில்மோதும் நினைவலைகள் — 4 இடப்பெயர்வுகள்.\nநவீனகால மதியூகி சுமந்திரனுக்கு ஒரு கடிதம்\nதோப்பில் முகம்மது மீரானின் சாய்வுநாற்காலி – நாவல்\nஇலங்கை வரலாற்றில் மறைந்துகொண்டிருக்கும் உண்மைகளை வெளிக்கொணர்ந்த தங்கேஸ்வரி\nநவீனகால மதியூகி சுமந்திரனுக்கு… இல் Shan Nalliah\nஅன்புள்ள இராஜவரோதயம் சம்பந்தன்… இல் Shan Nalliah\nதோப்பில் முகம்மது மீரானின் சாய… இல் Shan Nalliah\nஈகுவடோரின் தலை நகரமான கீற்றோவி… இல் noelnadesan\nஈகுவடோரின் தலை நகரமான கீற்றோவி… இல் Premaraja\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665809.73/wet/CC-MAIN-20191112230002-20191113014002-00404.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9_%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4_%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9_%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%81_%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1_%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D,_1995", "date_download": "2019-11-13T01:02:35Z", "digest": "sha1:QUH2QOIFWRGNE4EO5CLW6JW76D5IT2SY", "length": 19567, "nlines": 194, "source_domain": "ta.wikipedia.org", "title": "தமிழ் வளர்ச்சிக்கான சிறந்த நூல்களுக்கான பரிசு பெற்ற நூல்கள், 1995 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "தமிழ் வளர்ச்சிக்கான சிறந்த நூல்களுக்கான பரிசு பெற்ற நூல்கள், 1995\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் தமிழ் வளர்ச்சிக்கான சிறந்த நூல்களுக்கான பரிசுகள் வழங்கும் திட்டம் மூலம் தேர்வு செய்யப்படும் நூல்களுக்கு பரிசுகள் வழங்கப்படுகிறது. 1995 ஆம் ஆண்டிற்கான பரிசுக்க��கத் தேர்வு செய்யப்பட்ட நூல்களின் நூலாசிரியருக்கு ரூபாய் 5,000 பரிசுத் தொகை மற்றும் பாராட்டுச் சான்றிதழ் அளிக்கப்பட்டன. இத்திட்டத்தின் கீழ் 1995 ஆம் ஆண்டிற்கான சிறந்த நூல்கள் மற்றும் நூலை எழுதிய நூலாசிரியர்கள், நூலை வெளியிட்ட பதிப்பகங்களின் பட்டியல் இது.\n1 கவிதை 1. வாய்க்கால் மீன்கள் (முதல் பரிசு),\n2. விடுதலை வெண்பா (இரண்டாம் பரிசு)\n3. நிலைபெற உலகு (மூன்றாம் பரிசு) 1. வெ. இறையன்பு\n3. புருடோத்தமன் 1. நியூ செஞ்சுரி புத்தக நிலையம், சென்னை.\n2. பாண்டியன் பாசறை, சென்னை.\n3. தனா வெளியீட்டகம், கோயம்புத்தூர்.\n2 புதினம் 1. குடிசையும் கோபுரமும் (முதல் பரிசு)\n2. உப்பு வயல் (இரண்டாம் பரிசு)\n3. சேதுபதியின் காதலி (மூன்றாம் பரிசு) 1. டாக்டர் திருக்குறள் சி. இராமகிருட்டிணன்\n3. டாக்டர் எஸ். எம். கமால் 1. கரிகாலன் பதிப்பகம், சென்னை.\n2. நியூ செஞ்சுரி புத்தக நிலையம், சென்னை.\n3. சர்மிளா பதிப்பகம், சென்னை.\n3 மொழி, இலக்கியம் பற்றிய ஆராய்ச்சி நூல்கள் ----- ----- -----\n4 மானிடவியல், சமூகவியல், பூகோளம், அரசியல், சட்டம் 1. பெண்ணியம் தோற்றமும் வளர்ச்சியும் (முதல் பரிசு)\n2. உறவு ஓர் ஆய்வு (இரண்டாம் பரிசு)\n3. உலகத் திருமண முறைகளும் பழக்கவழக்கங்களும் (மூன்றாம் பரிசு) 1. டாக்டர் முத்துச் சிதம்பரம்\n2. கு. வை. இளங்கோவன்\n3. கே. எஸ். சுப்பிரமணி 1. தமிழ்ப் புத்தகாலயம், சென்னை.\n2. முத்துப் பதிப்பகம், விழுப்புரம்.\n3. மணிமேகலைப் பதிப்பகம், சென்னை\n5 பொருளியல், வணிகவியல், நிருவாக மேலாண்மை 1. வெளிநாடுகளில் வேலைவாய்ப்பு உண்மை நிலவரங்கள் (முதல் பரிசு) 1. டாக்டர் எஸ். சத்தியமூர்த்தி 1. ராஜாமணி பதிப்பகம், காரைக்குடி.\n6 கணிதவியல், வானவியல் ----- ----- -----\n7 பொறியியல், தொழில்நுட்பவியல் 1. ஊசி வேலையும் உடை தயாரித்தலும் (முதல் பரிசு) 1. ஆர். ஜெயலட்சுமி (வெற்றிச்செல்வி) 1. பாரி நிலையம், சென்னை.\n8 மருத்துவம், உடலியல், உணவியல், ஆரோக்கியம், சுகாதாரம் 1. சுற்றுச்சூழல் பாதுகாப்பு (முதல் பரிசு)\n2. எங்கள் கதை (இரண்டாம் பரிசு)\n3. மூலிகை பேசுகிறது (மூன்றாம் பரிசு) 1. டாக்டர் மணவை மதன் (மரு. அ. மதனகோபால்)\n3. குன்றத்தூர் ராமமூர்த்தி 1. கங்கை புத்தக நிலையம், சென்னை.\n2. அறிவியல் நிலையம், சென்னை.\n3. அநுசுயா பதிப்பகம், சென்னை.\n9 தத்துவம், சமயம், அளவியல், அறவியல் 1. 108 வைணவ திவ்யதேச வரலாறு (முதல் பரிசு)\n2. ஆழ்வார்கள் அருளமுதம் (இரண்டாம் பரிசு)\n3. சங்ககாலக் கடவு��ர் (மூன்றாம் பரிசு) 1. ஆ. எத்திராஜன்\n3. கு. வை. இளங்கோவன் 1. ஸ்ரீ வைணவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை\n2. பாபா பதிப்பகம், சென்னை.\n3. சேகர் பதிப்பகம், சென்னை.\n10 சிறுகதை 1. உயிர்ப் பறவை (முதல் பரிசு)\n2. கனவு (இரண்டாம் பரிசு)\n3. ஊசிகள் அல்ல - உண்மைகள் (மூன்றாம் பரிசு) 1. இரா. பகவானந்ததாசன்\n2. டாக்டர் சு. சண்முகசுந்தரம் (சுந்தரபாண்டியன்)\n3. புலவரேறு அரிமதி தென்னகன் 1. தமிழ்ப் புதுவை, புதுச்சேரி.\n2. காவ்யா பதிப்பகம், பெங்களூரு\n3. வெற்றி பதிப்பகம், சென்னை.\n11 நாடகம் 1. கயற்கண்ணி (முதல் பரிசு)\n2. காவிரி நிலா (இரண்டாம் பரிசு)\n3. துறவி ( பா நடை நாடகம்) 1. டாக்டர் கு. வெ. பாலசுப்பிரமணியன்\n2. டாக்டர் ந. க. மங்கள முருகேசன்\n3. காவியப் பாவலர் பண்ணன் 1. உமா நூல் வெளியீட்டகம், தஞ்சாவூர்.\n2. தென்றல் பதிப்பகம், சென்னை\n3. திருமலைப் பதிப்பகம், சென்னை.\n13 கட்டுரை, வாழ்க்கை வரலாறு, சுயசரிதை, பயண நூல்கள் 1. ஓ. வி. அளகேசன் வாழ்க்கையும் பணிகளும் (முதல் பரிசு)\n2. காலம் தேடிய தமிழனின் அறிவியல் தமிழ் வரலாறு (இரண்டாம் பரிசு)\n3. படைப்பாளி + சமுதாயம் = இலக்கியம் (மூன்றாம் பரிசு) 1. கலைமாமணி கருப்பையா\n3. டாக்டர் க. ப. அறவாணன் 1. பக்தவத்சலம் கல்வி அறக்கட்டளை, சென்னை.\n2. மீரா வெளியீட்டகம், சென்னை.\n3. தமிழ்க் கோட்டம், புதுச்சேரி.\n14 தாவரவியல், விலங்கியல், உயிரியல், வானியல் ----- ----- -----\n15 இயற்பியல், வேதியியல் 1. மனிதனும் அணுசக்தியும் (முதல் பரிசு) 1. டாக்டர் வ. கந்தசாமி 1. பிரகாஷ் பதிப்பகம், பழநி.\n17 வரலாறு, தொல்பொருளியல் 1. தமிழ்நாட்டில் தொல்லியல் அகழ்வாய்வுகள் (முதல் பரிசு)\n2. இந்திய தேசிய ராணுவம் - தமிழர் பங்கு (இரண்டாம் பரிசு)\n3. சென்னை 1639க்கு முன் பின் (மூன்றாம் பரிசு) 1. சு. இராஜவேலு, கோ திருமூர்த்தி\n2. மா. சு. அண்ணாமலை\n3. டாக்டர் கு. பகவதி 1. பண்பாட்டு வெளியீட்டகம், சென்னை\n2. ஆர்த்தி பதிப்பகம், சென்னை.\n3. உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை.\n18 வேளாண்மை, கால்நடை வளர்ச்சி, கால்நடை மருத்துவம் 1. தென்னை ஒரு விளக்கம் (முதல் பரிசு) 1. சு. நடராஜன் 1. ஸ்ரீ வேலன் பதிப்பகம், சிதம்பரம்.\n19 சிறப்பு வெளியீடுகள் 1. தென்பாண்டித் தமிழரின் சிலம்ப வரலாறும் அடிமுறைகளும் (முதல் பரிசு)\n2. தமிழ் ஆட்சிமொழி ஒரு வரலாற்று நோக்கு - 1960- 65. (இரண்டாம் பரிசு)\n3. மக்கள் தகவல் தொடர்பியல் (கலைச்சொல் அகராதி) (மூன்றாம் பரிசு) 1. அ. அருணாசலம்\n3. டாக்டர் அ. ஆலிஸ் 1. சிலம்ப முரசு பதிப்பகம், சென்னை\n3. மதுமதி பதிப்பகம், திருச்சிராப்பள்ளி.\n20 குழந்தை இலக்கியம் 1. உலகம் போற்றும் உன்னை (முதல் பரிசு)\n2. சிறுவர்களுக்குத் தமிழ்ப் பண்பாட்டுக் கதைகள் (இரண்டாம் பரிசு)\n3. இனிமை (மூன்றாம் பரிசு) 1. சௌந்தர் (சு. சௌந்தரராசன்)\n2. பேராசிரியர் எ. சோதி\n3. தி. நா. அறிவு ஒளி 1. தாமரை நூலகம், சென்னை.\n2. நன்மொழிப் பதிப்பகம், புதுச்சேரி.\n3. தி. நா. அறிவு ஒளி (சொந்தப் பதிப்பு), மறைமலை நகர்.\n21 திறனாய்வு நூல்கள் 1. உலகப்பன் காலமும் கவிதையும் (முதல் பரிசு)\n2. அழகியல் சிந்தனைகள்கள் (இரண்டாம் பரிசு)\n3. கலை நோக்கில் சுரதா (மூன்றாம் பரிசு) 1. கே. ஜீவபாரதி\n2. டாக்டர் வி. சி. சசிவல்லி\n3.பாவலர் மணிவேலன் 1. நியூ செஞ்சுரி புத்தக நிலையம், சென்னை.\n2. உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை.\n3. குறிஞ்சிக் குமரன் பதிப்பகம், அரூர், தருமபுரி மாவட்டம்.\n22 அனைத்துத் தலைப்புகளின் கீழான மொழிபெயர்ப்பு நூல்கள் 1. விஞ்ஞான வரலாறு (இரண்டாம் பரிசு) 1. டாக்டர் சி. மகாதேவன் 1. கஜீ வெளியீட்டகம், நாகர்கோவில்.\nதமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநர் முனைவர் கா. மு. சேகர் அவர்களது திருவள்ளுவராண்டு 2043/கார்த்திகை 28, ந. க. எண். ஆமொ2/10268/2012, நாள்: 13-12-2012 கடிதம் மூலம் தமிழ் விக்கிப்பீடியாவில் வெளியிடுவதற்காக தேனி. மு. சுப்பிரமணிக்கு வழங்கிய தமிழ் வளர்ச்சி - சிறந்த நூல்களுக்கான பரிசுகள் பட்டியல்.\nதமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சிக்கான சிறந்த நூல்களுக்கான பரிசு\nதமிழ்நாடு அரசு பரிசு பெற்ற நூல்கள்\nதமிழ் வளர்ச்சிக்கான சிறந்த நூல் பரிசுகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 19 சூலை 2013, 16:54 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665809.73/wet/CC-MAIN-20191112230002-20191113014002-00404.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/sc-st-students-scholarship-chennai-high-court-seeks-explanation-from-state-and-central-government/", "date_download": "2019-11-13T00:07:33Z", "digest": "sha1:PD72XPZU62Q4GUSEPJGP2JB5WZPTHHXY", "length": 14102, "nlines": 103, "source_domain": "tamil.indianexpress.com", "title": "SC ST Students Scholarship : Chennai high court seeks explanation from state and central government - தகுதி வாய்ந்த எஸ்.சி., எஸ்.டி. மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை : மறு பரிசீலனைக்கு நீதிமன்றம் உத்தரவு", "raw_content": "\nஇந்தியன் 2 படத்தில் பாபி சிம்ஹாவுக்கு என்ன வேடம் தெரியுமா\nதகுதி வாய்ந்த எஸ்.சி., எஸ்.டி. மாணவர்களு��்கு கல்வி உதவித்தொகை : மறு பரிசீலனைக்கு உத்தரவு\n12 வாரங்களில் தகுந்த உத்தரவை பிறப்பிக்கும்படி மத்திய - மாநில அரசுகளுக்கு உத்தரவு\nSC ST Students Scholarship : தனியார் சுயநிதி பொறியியல் கல்லூரிகளில் நிர்வாக ஒதுக்கீட்டில் சேரும் தகுதியான ஆதி திராவிட மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகையை மீண்டும் வழங்குவது குறித்து மறு பரிசீலனை செய்ய மத்திய – மாநில அரசுகளுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nஆதி திராவிட மற்றும் பழங்குடியின மாணவர்கள் உயர்கல்வி பெறும் வகையில் மத்திய அரசின் உதவியுடன் உயர் கல்விக்கு உதவித்தொகை வழங்கும் திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது.\n2012-ம் ஆண்டு முதல் செயல்படுத்தி வந்த இந்த திட்டத்தில் மாற்றங்கள் செய்து, 2018- 19ம் கல்வியாண்டு முதல் அரசு ஒதுக்கீட்டில் சேரும் மாணவர்களுக்கு மட்டுமே கல்வி உதவித்தொகை வழங்க வேண்டும் என்றும் நிர்வாக ஒதுக்கீட்டில் சேரும் மாணவர்களுக்கு உதவித் தொகை வழங்கக்கூடாது என்றும் மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.\nஇந்த உத்தரவின் அடிப்படையில், தமிழக அரசும், அனைத்து மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர்களுக்கு கடிதம் அனுப்பி உள்ளது. இந்த இரு உத்தரவுகளையும் ரத்து செய்யக்கோரி நெல்லை மாவட்டம் தென்காசியைச் சேர்ந்த ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி சுப்பையா உள்ளிட்டோர் வழக்கு தொடர்ந்தனர்.\nஅந்த மனுவில், 2018 – 19 கல்வியாண்டில் 7 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ – மாணவிகள் சேர்ந்து உள்ள நிலையில், அவர்களுக்கு கல்வி கட்டண உதவித்தொகை நிராகரித்தது சட்டவிரோதமானது என்றும், ஒடுக்கப்பட்ட மக்களின் உயர் கல்வி கனவுகளை தகர்க்கும் வகையில் இந்த உத்தரவுகள் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் சத்தியநாராயணன் மற்றும் சேஷசாயி அடங்கிய அமர்வு, தனியார் சுயநிதி பொறியியல் கல்லூரிகளில் நிர்வாக ஒதுக்கீட்டில் சேரும் தகுதியான ஆதி திராவிட மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகையை மீண்டும் வழங்குவது குறித்து மறு பரிசீலனை செய்து, 12 வாரங்களில் தகுந்த உத்தரவை பிறப்பிக்கும்படி மத்திய – மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டு, வழக்கை தள்ளுபடி செய்து தீர்ப்பளித்தது.\nமேலும் படிக்க : “வழக்கை வாபஸ் பெற்றேன் என விளம்பரப்படுத்துங்கள்” – த���ிழிசைக்கு நீதிமன்றம் உத்தரவு\nTamil Nadu News Today Updates: மகாராஷ்டிராவில் ஜனாதிபதி ஆட்சி அமல் துரதிர்ஷ்டவசமானது – தேவேந்திர ஃபட்னாவிஸ்\nTamil Nadu News Today Updates: உள்ளாட்சித் தேர்தலில் திமுக அணியில் கூட்டணி தொடரும் – வைகோ\nஅயோத்தி வழக்கில் தீர்ப்பு – தமிழகம் எங்கும் உச்சகட்ட பாதுகாப்பு\nTamil nadu news today updates : தீர்ப்பை வெற்றி, தோல்வியாக பார்க்க கூடாது: பிரதமர் மோடி\nஉள்ளாட்சித் தேர்தல் உறுதி, 15 நாட்களில் தேதி அறிவிக்கப்படும்: ஓபிஎஸ்\nTamilnadu News Highlights: உள்ளாட்சித் தேர்தல்- நவம்பர் 6-ல் அதிமுக முக்கிய ஆலோசனை\nதஞ்சாவூர், நாகை, புதுக்கோட்டை மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு\nவிக்கிரவாண்டி, நாங்குநேரி எம்.எல்.ஏ.க்கள் முதல்வர் முன்னிலையில் பதவியேற்பு\nமதுரை, கோவைக்கு பலத்த மழை எச்சரிக்கை – உருவானது மகா புயல்\nவனிதாவிற்கு கிடைத்த மிகச் சிறந்த சொந்தங்கள் இவர்கள் தான்\nமகாராஷ்டிரா தேர்தல்: 2014-இல் மோடி அலையை தாக்குப்பிடித்த காங்கிரஸ் கோட்டை; தாராவியைக் குறிவைக்கும் பாஜக சிவசேனா\nஆஸ்திரேலியாவில் சிலை மீட்பு; மோடியின் பேச்சுவார்த்தையே காரணம்..பொன்மாணிக்கவேல் அல்ல\nஆஸ்திரேலியாவில் இருந்து யுரேனியம் கொள்முதல் செய்ய நடந்த பேச்சுவார்த்தையின் போது, பிரதமர் மோடி விடுத்த கோரிக்கையின் அடிப்படையிலேயே, இந்தியாவில் இருந்து கடத்தப்பட்ட சிலைகள் மீட்கப்பட்டதாகவும் பொன்மாணிக்கவேலின் முயற்சியால் மீட்கப்படவில்லை எனவும் சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.\nசுபஸ்ரீ மரணம் : மருத்துவமனைகளுக்கு நிதியுதவி என்ற நிபந்தனையுடன் ஜெயகோபாலுக்கு ஜாமின்\nChennai high court : சுபஸ்ரீ வழக்கில் கைது செய்யப்பட்ட அதிமுக முன்னாள் கவுன்சிலர் ஜெயகோபாலுக்கு மருத்துவமனைகளுக்கு நிதியுதவி என்ற நிபந்தனையுடன் ஜாமீன் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.\nஇந்தியன் 2 படத்தில் பாபி சிம்ஹாவுக்கு என்ன வேடம் தெரியுமா\nஆஸ்திரேலியாவில் சிலை மீட்பு; மோடியின் பேச்சுவார்த்தையே காரணம்..பொன்மாணிக்கவேல் அல்ல\nஃபர்ஸ்ட் வெட்டிங் அனிவெர்சரி வர்ற நேரத்துல தீபிகாவுக்கு இப்படியாகிடுச்சே…\nஇந்தியன் 2 படத்தில் பாபி சிம்ஹாவுக்கு என்ன வேடம் தெரியுமா\nஇங்கிலாந்து உள்துறை இந்திய அராய்ச்சியாளரை திரும்ப அனுப்ப முடிவு; கல்வியாளர்கள் திறந்த கடிதம்\nஆஸ்திரேலியாவ���ல் சிலை மீட்பு; மோடியின் பேச்சுவார்த்தையே காரணம்..பொன்மாணிக்கவேல் அல்ல\nமீண்டும் ஜாக்பாட் இயக்குனர் படத்தில் நடிக்கும் ஜோதிகா\nகனிமொழிக்கு எதிரான தேர்தல் வழக்கு: தமிழிசைக்கு பதில் தொகுதி வாக்காளர் நடத்த அனுமதி\nIRCTC ‘ஷேர்’ வாங்குவது எப்படி\nரூ.700 கோடிக்கு மேல் நன்கொடை பெற்ற பாஜக\nஇந்தியன் 2 படத்தில் பாபி சிம்ஹாவுக்கு என்ன வேடம் தெரியுமா\nஇங்கிலாந்து உள்துறை இந்திய அராய்ச்சியாளரை திரும்ப அனுப்ப முடிவு; கல்வியாளர்கள் திறந்த கடிதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665809.73/wet/CC-MAIN-20191112230002-20191113014002-00404.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/actor-ponvannan-presented-a-hand-drawn-sketch-of-vck-leader-thirumavalavan-352072.html?utm_source=articlepage-Slot1-10&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-11-12T23:37:30Z", "digest": "sha1:JC43IPPEKGIYTXREOHI5EWEKPHRMLGRJ", "length": 18342, "nlines": 214, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஆஹா.. அச்சு அசலா அப்படியே வரைஞ்சுருக்காரே.. திருமாவுக்கு நடிகர் பொன் வண்ணன் வழங்கிய அந்த பரிசு! | Actor ponvannan presented a hand-drawn sketch of VCK leader Thirumavalavan - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் மகாராஷ்டிரா உள்ளாட்சி தேர்தல் மழை குரு பெயர்ச்சி 2019\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\n20 நாட்களுக்குள் தமிழக பாஜகவுக்கு புதிய தலைவர்... விறு விறு தேர்வு பணி\nகுறைந்தபட்ச செயல் திட்டத்தின் அடிப்படையில் காங்., என்சிபியுடன் இணைந்து செயல்படுவோம்: உத்தவ் தாக்கரே\nஎன்சிபியுடன் ஆலோசனை நடத்தி விட்டு சிவசேனாவுடன் பேச்சுவார்த்தை: காங். மூத்த தலைவர் அகமது பட்டேல்\nமகாராஷ்டிரா ஆளுநர் செய்த 4 தவறுகள்... பட்டியல் போடும் காங்கிரஸ் சுர்ஜிவாலா\nஉள்ளாட்சித் தேர்தல்.... வேட்பாளர் தேர்வில் மாவட்டச் செயலாளர்கள் பங்கு\nபொன் மாணிக்கவேல் அல்ல.. மோடி முயற்சியால்தான் ஆஸி.யிலிருந்து சிலைகள் மீட்கப்பட்டன.. தமிழக அரசு\nMovies பார்வதி தேவியா வேஷம் போட்டவங்களா இவங்க.. இந்த ஆட்டம் போடுறாங்களே\nAutomobiles கனரக வாகனத்தை இயக்கும் வயதானவர்... இந்த வீடியோ பாருங்கள்...\nLifestyle கர்ப்ப காலத்தில் பீட்ரூட் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்\nSports பார்ரா.. கங்குலிக்கு பிசிசிஐ தலைவர் பதவி கிடைச்சா.. வாட்சனை தலைவராக்கி அழகு பார்க்கும் வீரர்கள்\nFinance எச்சரிக்கையா இருங்க.. இதற்காக 10,000 ரூபாய் அபாராதம் விதிக்கப்படலாம்..\n அஞ்சல் துறையில் உள்ள 3650 வேலைக்கு விண்ணப்பங்கள் வரவேற்���்பு\nTechnology டாடா ஸ்கை ரூ.199 முதல் ரூ.374 விலையில் கிடைக்கும் புதிய திட்டங்கள்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஆஹா.. அச்சு அசலா அப்படியே வரைஞ்சுருக்காரே.. திருமாவுக்கு நடிகர் பொன் வண்ணன் வழங்கிய அந்த பரிசு\nLok Sabha Election Results | சிதம்பரம் தொகுதியில் நடந்தது என்ன.. திருமாவளவன் பதில்- வீடியோ\nசென்னை: விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனுக்கு நடிகர் பொன் வண்ணன் தான் கைப்பட வரைந்த ஓவியத்தை வழங்கியுள்ளார்.\nநாடு முழுவதும் நடைபெற்ற லோக் சபா தேர்தல் முடிவுகள் கடந்த வியாழக்கிழமை வெளியானது. இதில் பெரும்பாலான தொகுதிகளில் அபார வெற்றி பெற்றுள்ள பாஜக கூட்டணி மீண்டும் மத்தியில் ஆட்சியமைக்கிறது.\nஆனால் தமிழகத்தில் ஒரு இடத்தில் கூட பாஜக வெற்றி பெறவில்லை. பாஜகவின் தீவிர எதிர்ப்பாளரான விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் சிதம்பரம் தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் போட்டியிட்டார்.\n12 இடங்களில் சதம் அடித்த வெயில்.. அடுத்த 24 மணி நேரத்தில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு\nதிருமாவளவன் தன்னை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் சந்திர சேகருக்கு கடும் போட்டி கொடுத்தார். ஒவ்வொரு சுற்று முடிவிலும் இருவரும் மாறி மாறி முன்னிலை வகித்தனர்.\nஇதனால் வெற்றி யார்க்கு என்ற எதிர்பார்ப்பு மேலோங்கியது. வாக்கு எண்ணிக்கை நள்ளிரவை தாண்டி நீடித்தது. இதனால் சிதம்பரம் தொகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.\nபின்னர் நீண்ட இழுபறிக்கு பின்னர் 24ஆம் தேதி அதிகாலை 3 மணியளவில் சிதம்பரம் தொகுதியில் திருமாவளவன் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. அவரது வெற்றியை விசிக தொண்டர்கள் கொண்டாடினர்.\nதிருமாவளவனின் வெற்றி உண்மையான வெற்றி என்றும் பணநாயகம் தோற்று ஜனநாயகம் வென்றது என்றும் தலைவர்கள் கருத்து தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து வெற்றி பெற்ற திருமாவளவனுக்கு அனைத்துக்கட்சியினரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.\nஇந்நிலையில் சென்னை அசோக்நகர் அம்பேத்கர் திடலில் உள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சி அலுவலத்தில் நடிகர் பொன்வண்ணன் திருமாவளவனை சந்தித்தார். அப்போது, பொன்வண்ணன் தான் கைப்பட வரைந்த திருமாவளவனின் ஓவியத்தை பரிசாக வழங்கினார்.\nஇன்று சென்னை அசோக்நகர் அம்பேத்கர் திடலில் திர���ப்பட நடிகர் பொன்வண்ணன் அவர்கள் தனது கைவண்ணத்தில் வரைந்த ஓவியத்தை பரிசாக வழங்கினார்.#திருமா #thiruma pic.twitter.com/EOotgJvg7h\nஅச்சு அசலாக அப்படியே திருமாவளவனை வரைந்துள்ளார் நடிகர் பொன்வண்ணன். அதில் உன் வெற்றி முக்கியமானது என்றும் பொன்வண்ணன் குறிப்பிட்டுள்ளார். இதனை திருமாவளவன் மகிழ்ச்சியுடன் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\n20 நாட்களுக்குள் தமிழக பாஜகவுக்கு புதிய தலைவர்... விறு விறு தேர்வு பணி\nபொன் மாணிக்கவேல் அல்ல.. மோடி முயற்சியால்தான் ஆஸி.யிலிருந்து சிலைகள் மீட்கப்பட்டன.. தமிழக அரசு\nஜெயின் ஹவுசிங் அதிபர் சந்தீப் மேத்தாவின்.. முன்ஜாமீன் மனு.. ஹைகோர்ட் தள்ளுபடி\nடி.என்.பி.எஸ். சி. குரூப் 4 தேர்வு முடிவுகள் வெளியீடு... இந்த வெப்சைட்டில் பார்க்கலாம்\nகனிமொழிக்கு எதிரான வழக்கை தொடர்ந்து நடத்த ஹைகோர்ட் அனுமதி\nபொருளாதார தேக்க நிலை... மத்திய அரசுக்கு தமிழக காங்கிரஸ் கண்டனம்\nதிமுகவில் உட்கட்சி பகை வேண்டாம்... உள்பகை கட்சியை அழித்துவிடும் -ஸ்டாலின் மடல்\nதமிழகத்தில் டிசம்பர் மாத இறுதியில் உள்ளாட்சித் தேர்தல்.. மாநில தேர்தல் ஆணையம் பரிந்துரை\nExclusive: எதுங்க வெற்றிடம்.. எதை வைத்துச் சொல்கிறார் ரஜினி.. பா. வளர்மதி பொளேர் கேள்வி\nமு.க.ஸ்டாலின் மீதான விமர்சனங்கள்.... பதிலடி தர திமுக ஐ.டி.விங் தீவிரம்\nஸ்டேஷனை விட்டு நகர கூடாது இன்ஸ்பெக்டர்.. இது எங்க உத்தரவு.. அசரடித்த காசிமேட்டு மக்கள்\nசென்னை- யாழ்ப்பாணம் இடையே பயணிகள் விமான சேவை தொடங்கியது\nஎன்எஸ்சி போஸ் சாலை நடைபாதையில் ஆக்கிரமிப்புகளை இன்றே அப்புறப்படுத்த ஹைகோர்ட் உத்தரவு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nvck thirumavalavan actor விசிக திருமாவளவன் நடிகர் ஓவியம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665809.73/wet/CC-MAIN-20191112230002-20191113014002-00404.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/lucknow/famous-tiktok-serial-killer-commits-suicide-365339.html?utm_source=articlepage-Slot1-5&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2019-11-13T00:08:26Z", "digest": "sha1:P7643YJHL7MPO5UA3BDW3FDWNSWUWQQS", "length": 16368, "nlines": 201, "source_domain": "tamil.oneindia.com", "title": "டிக்டாக் வில்லன்.. போலீசார் தேடிவந்த அதிபயங்கர குற்றவாளி அஸ்வினிகுமார் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை | Famous Tiktok Serial killer commits suicide - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் மகாராஷ்டிரா உள்���ாட்சி தேர்தல் மழை குரு பெயர்ச்சி 2019\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் லக்னோ செய்தி\n20 நாட்களுக்குள் தமிழக பாஜகவுக்கு புதிய தலைவர்... விறு விறு தேர்வு பணி\nகுறைந்தபட்ச செயல் திட்டத்தின் அடிப்படையில் காங்., என்சிபியுடன் இணைந்து செயல்படுவோம்: உத்தவ் தாக்கரே\nஎன்சிபியுடன் ஆலோசனை நடத்தி விட்டு சிவசேனாவுடன் பேச்சுவார்த்தை: காங். மூத்த தலைவர் அகமது பட்டேல்\nமகாராஷ்டிரா ஆளுநர் செய்த 4 தவறுகள்... பட்டியல் போடும் காங்கிரஸ் சுர்ஜிவாலா\nஉள்ளாட்சித் தேர்தல்.... வேட்பாளர் தேர்வில் மாவட்டச் செயலாளர்கள் பங்கு\nபொன் மாணிக்கவேல் அல்ல.. மோடி முயற்சியால்தான் ஆஸி.யிலிருந்து சிலைகள் மீட்கப்பட்டன.. தமிழக அரசு\nMovies பார்வதி தேவியா வேஷம் போட்டவங்களா இவங்க.. இந்த ஆட்டம் போடுறாங்களே\nAutomobiles கனரக வாகனத்தை இயக்கும் வயதானவர்... இந்த வீடியோ பாருங்கள்...\nLifestyle கர்ப்ப காலத்தில் பீட்ரூட் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்\nSports பார்ரா.. கங்குலிக்கு பிசிசிஐ தலைவர் பதவி கிடைச்சா.. வாட்சனை தலைவராக்கி அழகு பார்க்கும் வீரர்கள்\nFinance எச்சரிக்கையா இருங்க.. இதற்காக 10,000 ரூபாய் அபாராதம் விதிக்கப்படலாம்..\n அஞ்சல் துறையில் உள்ள 3650 வேலைக்கு விண்ணப்பங்கள் வரவேற்ப்பு\nTechnology டாடா ஸ்கை ரூ.199 முதல் ரூ.374 விலையில் கிடைக்கும் புதிய திட்டங்கள்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nடிக்டாக் வில்லன்.. போலீசார் தேடிவந்த அதிபயங்கர குற்றவாளி அஸ்வினிகுமார் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை\nபோலீசார் தேடிவந்த அதிபயங்கர குற்றவாளி அஸ்வினிகுமார் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை-வீடியோ\nலக்னோ: உத்தர பிரதேச மாநிலத்தில் பிரபல டிக்டாக் தொடர் கொலைகாரனான அஸ்வினி குமார் தன்னை தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்டான்.\nஉத்தர பிரதேசத்தை சேர்ந்த அஸ்வினி குமார் ஒரு டிக்டாக் பைத்தியம். வில்லன்கள் பேசும் டயலாக்குகளை எல்லாம் டிக்டாக் செய்து பதிவிடுவது குமாரின் வழக்கம். நிஜ வாழ்விலும் அஸ்வினி குமார் வில்லன் தான். நிறைய குற்ற சம்பவங்களில் தொடர்புடையவன்.\nகடந்த 5 நாட்களில் மூன்று பேரை கொலை செய்திருக்கிறான் அஸ்வினி குமார். உத்தர பிரதேசத்தை சேர்ந்த பாஜக தலைவர் ஒருவரின் 25 வயது மகன் மற்றும் 26 வயதான அவருடைய மருமகனை அஸ்வினி குமார் சுட்டுக்கொன்றான். மேலும் ஒருவரையும் அஸ்வினி குமார் கொலை செய்தான்.\nஇதையடுத்த அஸ்வினி குமாரை அதிபயங்கர குற்றவாளிகள் பட்டியலில் சேர்த்த உத்தர பிரதேச காவல் துறை, அவனை வலை வீசி தேடி வந்தது. இந்நிலையில் பிஜ்னார் எனும் இடத்தில் அஸ்வினி குமார் பதுங்கி இருப்பது தெரியவந்தது.\nபிஜ்னாரில் உள்ள நாகினா எனும் இடத்தில் பேருந்தில் ஏறி வேறு ஊருக்கு தப்பிக்க முயன்றான் அஸ்வினி குமார். அப்போது அவனை போலீசார் மடக்கி பிடித்தனர். போலீசாரிடம் மாட்டிக்கொண்டதை தொடர்ந்து, தன்னை தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டான் அஸ்வினி குமார். இந்த சம்பவம் உத்தர பிரதேசத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஅயோத்தியில் நீராடும் 5 லட்சம் பேர்.. களைகட்டும் கார்த்திகை பூர்ணிமா.. பலத்த பாதுகாப்பு\nசாதகமாக வந்த தீர்ப்பு.. இனி எல்லாம் அதிரடிதான்.. பல நாள் கனவை நினைவாக்கும் பிரதமர் மோடி\nஅயோத்தி வழக்கு தீர்ப்பு: சட்டம் ஒழுங்கை பாதுகாக்க உ.பி. அரசு தீவிர நடவடிக்கைகள்\nஅவர் நல்லா இருந்தால்.. ஆல் இஸ் வெல்.. சிவலிங்கத்துக்கு மாஸ்க்.. உ.பி.யில் கலகல\nடெல்லியில் காற்றை மாசுபடுத்த பாகிஸ்தான்.. சீனா விஷ வாயுவை அனுப்பி இருக்கலாம்.. பாஜக தலைவர்\nபரோட்டோ சூரி பாணியில் பந்தயம் கட்டி.. 50க்கு 41 முட்டை சாப்பிட்டவர்.. நேர்ந்த விபரீதம்\nஒருவர் கூட மின் கட்டணம் செலுத்தவில்லை.. உ.பி.யில் ஒரு கிராமத்துக்கே மின் விநியோகம் துண்டிப்பு\nஅடுத்தடுத்து 14 பேர் பலி... பெண் வேடம் பூண்ட சவுகான்.. எல்லாம் கனவு படுத்தும் பாடு\nமனைவியை நடுரோட்டில் கோடாரியால் வெட்டி கொன்றுவிட்டு.. தப்பிய 40 வயது நபரை அடித்தே கொன்ற கும்பல்\nஹலோ 108 ஆ... சீக்கிரம் வாங்க... உ.பி.யில் ஆட்டை ஆம்புலன்ஸில் ஏற்றிய இளைஞர்\nமரியாதையாக பேசுங்க.. போராடிய பெண்கள்.. தலித்துகளை கோயிலுக்குள் நுழைய விடாமல் அனுமதி மறுப்பு\nஉ.பி.: மாயாவதியும் அகிலேஷும் மீண்டும் கை கோர்த்தால்தான் வெல்ல முடியும்... இடைத்தேர்தல் தரும் பாடம்\nஸ்லீவ்லெஸ் ஜாக்கெட்.. கூலிங்கிளாஸ்.. பிங்க் கலர் புடவை.. மீண்டும் பரபரக்க வைத்த ரீனா திவிவேதி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665809.73/wet/CC-MAIN-20191112230002-20191113014002-00404.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://swasthiktv.com/%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%8D-08-11-2019/", "date_download": "2019-11-12T23:57:17Z", "digest": "sha1:LFKTLGZ6Y6N6QERES2GUKGI52VOXL5B5", "length": 3493, "nlines": 71, "source_domain": "swasthiktv.com", "title": "இன்றைய ராசிபலன் 08/11/2019 - SwasthikTv", "raw_content": "\nவிகாரி வருடம் – ஐப்பசி 22\nஆங்கில தேதி – நவம்பர் 08 கிழமை : வெள்ளி\nராகு காலம் : 10.30 – 12.00 AM (காலை 10.30 மணி முதல் 12.00 மணி வரை)\nகுளிகை : 7.30 – 9.00 AM (காலை 7.30 மணி முதல் 9.00 மணி வரை)\nஎமகண்டம் : 3.00 – 4.30 PM (மாலை 3.00 மணி முதல் 4.30 மணி வரை)\nதிதி :பகல் 01:27 PM வரை ஏகாதசி , பின்னர் துவாதசி.\nநட்சத்திரம் :பகல் 01:51 PM வரை பூரட்டாதி , பின்னர் உத்திரட்டாதி.\nசந்திராஷ்டமம் :மகம் – பூரம்\nரிஷப ராசிக்காரர்களின் திருமண யோகம்\nஸ்ரீ வரதராஜப் பெருமாள் திருக்கோவில்\nயானை மலை யோக நரசிம்மர் ஆலயம்\nஆற்றின் கரையில் இங்கிலாந்து பிள்ளையார் கோவில்\nசர்வலோகநாத சுவாமி ஆலயம் – தஞ்சாவூர்\nசொர்ணமலை கதிர்வேல் முருகன் திருக்கோவில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665809.73/wet/CC-MAIN-20191112230002-20191113014002-00404.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/TopNews/2019/07/14005428/Selected-postal-department-in-Hindi-and-English-only.vpf", "date_download": "2019-11-13T00:47:06Z", "digest": "sha1:7YGECWJ2DAALLXBQCFPAYVARGC6LFC65", "length": 17749, "nlines": 143, "source_domain": "www.dailythanthi.com", "title": "Selected postal department in Hindi and English only || இந்தி, ஆங்கிலத்தில் மட்டுமே தபால் துறை தேர்வு இன்று தேர்வு எழுத இருந்தவர்கள் அதிர்ச்சி", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nஇந்தி, ஆங்கிலத்தில் மட்டுமே தபால் துறை தேர்வு இன்று தேர்வு எழுத இருந்தவர்கள் அதிர்ச்சி + \"||\" + Selected postal department in Hindi and English only\nஇந்தி, ஆங்கிலத்தில் மட்டுமே தபால் துறை தேர்வு இன்று தேர்வு எழுத இருந்தவர்கள் அதிர்ச்சி\nதபால் துறை தேர்வு இன்று நடைபெறும் நிலையில், இந்தி மற்றும் ஆங்கிலத்தில் மட்டுமே கேள்விகள் இருக்கும் என்று மத்திய அரசு திடீரென அறிவித்து உள்ளது.\nதபால் துறை தேர்வு இன்று நடைபெறும் நிலையில், இந்தி மற்றும் ஆங்கிலத்தில் மட்டுமே கேள்விகள் இருக்கும் என்று மத்திய அரசு திடீரென அறிவித்து உள்ளது. இதனால் இன்று தேர்வு எழுத இருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.\nஇந்தியாவில் தபால் துறையில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பாணையை இந்திய தபால் துறை வெளியிட்டு இருந்தது. இதற்கான கல்வி தகுதி பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ்-2 வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அத்துடன் அடிப்படை கல்வியறிவாக கணினி தொடர்பான கல்வி தகுதியை பெற்றிருக்க வேண்டும்.\nகிளை போஸ்ட் மாஸ்டர், உதவிக்கிளை போஸ்ட் மாஸ்டர், தபால் டெலிவரி செய்பவர்கள் உட்பட பல்வேறு பணிகளுக்கு அறிவிப்பு வெளியிட்டு இருந்தது. இந்த வாய்ப்புகளை தமிழக இளைஞர்கள் பயன்படுத்தி கொள்ளுமாறும் தெரிவிக்கப்பட்டு இருந்தது.\nஅதன்படி இந்த தேர்வுக்கு தமிழகத்தில் இருந்து ஏராளமானோர் விண்ணப்பித்து இருந்தனர். தேர்வு இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடை பெறும் நிலையில், தபால்துறை தேர்வு வினாத்தாள்கள் இனி இந்தி மற்றும் ஆங்கிலத்தில் மட்டுமே வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.\nஇந்த அறிவிப்பை அறிந்த தேர்வுக்கு விண்ணப்பித்த இளைஞர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளதுடன், ஏற்கனவே இருந்து வந்த நடைமுறையில் மாநில மொழியில் வினாத்தாள்கள் வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்து உள்ளனர்.\nஇதுகுறித்து தேர்வு எழுத இருக்கும் தமிழகத்தை சேர்ந்த இளைஞர்கள் கூறியதாவது:-\nநாடு முழுவதும் நடத்தப்பட்டு வந்த தபால் துறையின் தேர்வுகளில், வினாத்தாள்கள் அந்தந்த மாநில மொழிகளிலும் வழங்கப்பட்டு வந்தன. பல ஆண்டுகளாக இருந்து வந்த இந்த நடைமுறை தேர்வு நாளை (இன்று) நடக்கவிருக்கும் நிலையில் கடந்த 11-ந்தேதி புதிதாக அறிவிப்பு வெளியிட்டு உள்ளனர். குறிப்பாக தபால் துறை தேர்வுகளுக்கான வினாத்தாள்கள் அந்தந்த மாநில மொழிகள் மற்றும் இந்தி, ஆங்கிலம் என 3 மொழிகளில் கேள்வி கேட்கப்படுவது வழக்கம். இதேநிலையில் கடந்த 2015-ம் ஆண்டு தபால் துறைகளுக்கான தேர்வு தமிழகத்தில் நடந்தது.\nஅவ்வாறு நடந்த பிறகும், வடமாநில மாணவர்கள் தமிழ் தேர்வுகளில் அதிக மதிப்பெண்களை எடுத்து தேர்ச்சி பெற்றனர். இது மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது. இதையடுத்து கடந்த 4 வருடங்களாக தபால் துறைகளுக்கான தேர்வுகள் ஏதும் நடத்தப்படாமல் நிறுத்திவைக்கப்பட்டது. இதனால், காலிபணியிடங்களை நிரப்பக்கோரி பல்வேறு தரப்பினரிடம் இருந்து கோரிக்கை எழுந்தது. இந்தநிலையில், கிராமிய அஞ்சல் பணியிடங்களுக்கான அறிவிப்பை தபால்துறை வெளியிட்டது. தற்போது, ஏற்கனவே அமலில் உள்ள தேர்வு நடைமுறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.\nபொதுவாக தபால்துறைகளில் உள்ள பல்வேறு பதவிகளுக்கான தேர்வு நாடு முழுவதும் ஒரே நேரத்தில் நடத்தப்பட்டு பணியிடங்களுக்கான ஆட்கள் தேர்வு செய்யப்படுவது வழக்கம். ஆனால் தற்போது இந்த முறையும் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.\nதேர்வு எழுதும் நாங்கள் எதிர்ப்பு தெரிவிப்பதுடன், எங்களுக்கு ஆதரவாக அரசியல் கட்சி தலைவர்களும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். மொத்தத்தில் தமிழக இளைஞர்களின் எதிர்காலம் கேள்விகுறியாக மாறி உள்ளது.\n1. இந்திக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம்\nகரூர் தாசில்தார் அலுவலகம் முன்பு மாவட்ட இந்திய குடியரசு கட்சி சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.\n2. தமிழகத்தில் இந்தி மொழிக்கு ஆதரவாக விரைவில் போராட்டம் வெடிக்கும் இல.கணேசன் சொல்கிறார்\nதமிழகத்தில் இந்தி மொழிக்கு ஆதரவாக விரைவில் போராட்டம் வெடிக்கும் என்று இல.கணேசன் கூறினார்.\n3. “இந்தியை திணிக்குமாறு கூறவே இல்லை” - சர்ச்சை கருத்துக்கு அமித் ஷா விளக்கம்\nஇந்தி மொழி பற்றிய சர்ச்சை கருத்துக்கு அமித் ஷா விளக்கம் அளித்தார். இந்தியை திணிக்குமாறு நான் ஒருபோதும் கூறவே இல்லை என்று அவர் கூறினார்.\n4. இந்தி பற்றிய அமித்‌ஷாவின் கருத்து: கூட்டாட்சி மீதான தாக்குதல் - இந்திய கம்யூனிஸ்டு கட்சி கண்டனம்\nஇந்தி பற்றி அமித்‌ஷா தெரிவித்த கருத்து, கூட்டாட்சி மீதான தாக்குதல் என்று இந்திய கம்யூனிஸ்டு கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.\n5. இந்திக்கு எதிராக வைகோ கோஷம் - மாநிலங்களவையில் பரபரப்பு\nமாநிலங்களவையில் இந்திக்கு எதிராக வைகோ கோஷம் எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது.\n1. “திருவள்ளுவர் பிறந்த மண்ணில் பணியாற்றுவது பெருமை”-புதிய தலைமை நீதிபதியாக பதவியேற்ற ஏ.பி.சாஹி பேச்சு\n2. மராட்டியத்தில் ஆட்சி அமைக்க 3 நாள் அவகாசம் கேட்ட சிவசேனா கோரிக்கையை கவர்னர் நிராகரித்தார் - அடுத்தடுத்த திருப்பங்களால் பரபரப்பு\n3. நாடாளுமன்ற தேர்தலைப்போல் உள்ளாட்சி தேர்தலிலும் கூட்டணி தொடரும் முதல்-அமைச்சர் பேட்டி\n4. சென்னையில் காற்று மாசு படிப்படியாக குறைந்து வருகிறது அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேட்டி\n5. இன்னும் 10 முதல் 15 ஆண்டுகளில் இந்திய பொருளாதாரம் ரூ.700 லட்சம் கோடியை எட்டும் - ராஜ்நாத் சிங் நம்பிக்கை\n1. \"சர்வாதிகாரியாக மாறுவேன் என்று ஏன் தெரிவித்தேன்\" -தொண்டர்களுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் கடிதம்\n2. “திருவள்ளுவர் பிறந்த மண்ணில் பணியாற்றுவது பெருமை”-புதிய தலைமை நீதிபதியாக பதவியேற்ற ஏ.பி.சாஹி பேச���சு\n3. மேட்டூர் அணை நிரம்பியது; விவசாயிகள் மகிழ்ச்சி\n4. நாடாளுமன்ற தேர்தலைப்போல் உள்ளாட்சி தேர்தலிலும் கூட்டணி தொடரும் முதல்-அமைச்சர் பேட்டி\n5. சென்னையில் காற்று மாசு படிப்படியாக குறைந்து வருகிறது அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேட்டி\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665809.73/wet/CC-MAIN-20191112230002-20191113014002-00404.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/mobiles/vivo-v9-64gb-black-4gb-ram-price-prSwuM.html", "date_download": "2019-11-13T00:01:39Z", "digest": "sha1:NNG53TRZYFIHLXABAFWXHVO4K6EQVDCA", "length": 11383, "nlines": 271, "source_domain": "www.pricedekho.com", "title": "India உள்ளVivo V9 64GB 4GB Pearl Black விலை சலுகைகள் & முழு விவரக்குறிப்புகள் | PriceDekho.com", "raw_content": "\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nVivo V9 64GB 4GB Pearl Black மதிப்புவிலை மேலே உள்ள அட்டவணையில் Indian Rupee உள்ளது.\nVivo V9 64GB 4GB Pearl Black சமீபத்திய விலை Nov 12, 2019அன்று பெற்று வந்தது\nVivo V9 64GB 4GB Pearl Blackகாட்ஜெட்ஸ்நோவ் கிடைக்கிறது.\nVivo V9 64GB 4GB Pearl Black குறைந்த விலையாகும் உடன் இது காட்ஜெட்ஸ்நோவ் ( 17,400))\nவிலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR உட்பட India அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும். எந்த விலகல் குறிப்பிட்ட கடைகளில் வழிமுறைகளைச் சரிபார்க்கவும்.\nPriceDekho மேலே விற்பனையாளர்கள் எந்த விற்பனையான பொருட்களின் பொறுப்பு அல்ல.\nVivo V9 64GB 4GB Pearl Black விலை தொடர்ந்து மாறுபடுகிறது. Vivo V9 64GB 4GB Pearl Black சமீபத்திய விலை கண்டுபிடிக்க எங்கள் தளத்தில் சோதனை வைத்து கொள்ளவும்.\nமிக நன்று , 51 மதிப்பீடுகள்\nநெட்ஒர்க் டிபே 4G LTE\nடிடிஷனல் பிட்டுறேஸ் Light sensor\nரேசர் கேமரா 16 MP + 5 MP\nஇன்டெர்னல் மெமரி 64 GB\nஎஸ்ட்டெண்டப்ளே மெமரி 256 GB\nஒபெரடிங் சிஸ்டம் Android v8.1 (Oreo)\nஆடியோ ஜாக் 3.5 mm\nடிஸ்பிலே சைஸ் 6.3 Inches\nஇன்புட் முறையைத் Full Touch\n( 64387 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 10 மதிப்புரைகள் )\n( 4 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n4.4/5 (51 மதிப்பீடுகள் )\nவிரைவு இணைப்புகளை எங்களை தொடர்பு எங்களை டி & சி தனியுரிமை கொள்கை அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nபதிப்புரிமை © 2008-2019 கிர்னெர் மென்பொருள் பிரைவேட் மூலம் இயக்கப்படுகிறது. லிமிடெட் அனைத்து உரிம��களும் பாதுகாக்கப்பட்டவை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665809.73/wet/CC-MAIN-20191112230002-20191113014002-00404.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tinystep.in/blog/penkal-iduppu-valimai-pera", "date_download": "2019-11-12T23:12:53Z", "digest": "sha1:R5A2P23KS5673MNU7Y4FYXCHPEQ4XBTK", "length": 10233, "nlines": 231, "source_domain": "www.tinystep.in", "title": "பெண்கள் இடுப்பு வலிமை பெற…! - Tinystep", "raw_content": "\nபெண்கள் இடுப்பு வலிமை பெற…\nபெண்களின் உடலமைப்பு ஆணின் உடலமைப்புடன் போது, மிக பலவீனமானது. அதிலும் பெண்கள் பருவத்திற்கு வருகையிலும், பிரசவிக்கையிலும் பெண்ணின் உடல் பல்வேறு மாறுபாடுகளுக்கு உள்ளாகிறது. இச்சமயங்களில் பெண்ணின் இடுப்பெலும்பு பலவீனம் அடையும் வாய்ப்பு அதிகம். பெண்ணின் இடுப்பெலும்பு பலமாக இருந்தால் தான், அவளால் நிற்க, நடக்க, உட்கார முடியும்.. ஆகையால், பெண்களே உங்களின் ஆதாரமான இடுப்பெலும்பை பலப்படுத்தும் உணவு பற்றி அறிய பதிப்பினை படிப்பீராக…\nஇயற்கை கருப்பு உளுந்து - 1 கப்\nபொட்டு கடலை - 2 டேபிள் ஸ்பூன்\nநாட்டு சர்க்கரை - 3/4 கப்\nஏலக்காய் பொடி - 1/2 டீஸ்பூன்\nபசு நெய் தேவையான அளவு.\nசிறு துண்டுகளாக நறுக்கிய முந்திரி பருப்பு சிறிதளவு.\n1. முதலில் கருப்பு இயற்கை உளுந்தை கல் நீக்கி சுத்தம் செய்து நன்றாக கழுவி வெயிலில் உலர்த்தி வெறும் வாணலியில் வாசனை வரும் வரை சிவக்க வறுத்தெடுத்து ஆற வைக்கவும்.\n2. வறுத்த பருப்பு நன்கு ஆறியதும் அதனுடன் பொட்டுகடலை சேர்த்து நைசாக பொடித்தெடுத்து சலித்து வைத்துக்கொள்ளவும்.\n3. சலித்தெடுத்த மாவுடன் பொடித்த வெல்லம், ஏலக்காய் தூள் சேர்த்து கலந்து வைக்கவும்.\n4. ஒரு சிறிய வாணலியை அடுப்பில் வைத்து அதில் தேவையான அளவிற்கு நெய் ஊற்றி நன்றாக காய்ந்ததும்.\n5. சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துள்ள முந்திரி பருப்பை போட்டு பொன்னிறமானதும் வெல்லம் கலந்து வைத்துள்ள லட்டு மாவில் நெய் ஊற்றி கரண்டியால் கலந்து விட்டு கை பொறுக்கும் சூடு இருக்கும் போதே விருப்பமான அளவில் லட்டுகளாக பிடித்து வைக்கவும்.\n6. சத்துக்கள் பல நிறைந்த சுவையான இந்த கருப்பு உளுந்து லட்டு சாப்பிடுவதற்கும் மிகவும் சுவையாக இருக்கும்.\n7. முக்கியமாக வளரும் பெண் குழந்தைகளுக்கு இதை அடிக்கடி செய்து கொடுப்பதினால் இடுப்பு எலும்புகள் நல்ல வலுவாக இருக்கும்.\n1. சிறிதளவு பொட்டுகடலை சேர்த்து பொடிப்பதனால் உடையாமல் லட்டு பிடிக்க சுலபமாக இருக்கும்.\n2. நெய்யை காய வைத்து மாவில் ஊற்றும் போது நன்கு நுரைத்துக் கொண்டு வர வேண்டும்.\n3. நெய் மற்றும் வெல்லத்தின் அளவை அவரவர் ருசிக்கேற்ப கூட்டிக் கொள்ளலாம்.\nஇயற்கை உளுந்தை களியாகவோ கஞ்சியாகவோ அல்லது அரிசி சேர்த்து அரைத்து வேகவைத்து உணவாக உண்டு வந்தால் தேகம் வலுப்பெறும், எலும்பு, தசை, நரம்புகளின் ஊட்டத்திற்கு நல்லது.\nதடுமாறி விழும் போது உண்டாகும் எலும்பு, தசை முறிவு மற்றும் இரத்தக் கட்டிகள் குணமாக உளுந்து சிறந்த மருந்து.\nபள்ளிசெல்லும் வாண்டுகள் உண்ண அடம் பிடிக்குதா\n கர்ப்பப்பையை வலுப்படுத்த உதவும் ஒரு மேஜிக்..\nதுப்பட்டாவை இத்தனை விதமாக அணியலாமா\n உங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் ஒரு அற்புத உணவு..\n1-3 வயது வரையிலான குழந்தை வளர்ப்பு..\nசுமங்கலி பூஜை செய்வது எப்படி\nகுழந்தையை எடுக்க வேண்டிய 13 புகைப்படங்கள்\nடாப் டென் தமிழ் சீரியல்...\nபெட்ரோலியம் ஜெல்லியின் 23 பயன்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665809.73/wet/CC-MAIN-20191112230002-20191113014002-00404.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://chennaipatrika.com/entertainment/post/our-small-contribution-will-change-our-circuit-action-heroine-sai-dansika", "date_download": "2019-11-12T23:05:07Z", "digest": "sha1:NEQKVTUHPVU6ZSEM7IGG4PSUFX2VA76Z", "length": 12927, "nlines": 276, "source_domain": "chennaipatrika.com", "title": "நம்முடைய சிறு பங்களிப்பும் நமது சுற்று வட்டாரத்தையே மாற்றும் - அதிரடி நாயகி சாய் தன்ஷிகா - Chennai Patrika - Tamil Cinema News | Kollywood News | Latest Tamil Movie News | Tamil Film News | Breaking News | India News | Sports News", "raw_content": "\nநம்ம வீட்டு பிள்ளை திரைவிமர்சனம்\nகழுத்தில் ஐடி கார்டு, சுற்றியும் மாணவர்கள் கூட்டம்.....\nLaburnum Productions நிறுவனத்தின் படப்பிடிப்பு...\nLaburnum Productions நிறுவனத்தின் படப்பிடிப்பு...\nவானம் கொட்டட்டும்' படத்தின் டைட்டில் முதல் பார்வை...\nஎஸ்.பி. சித்தார்த் - வாணி போஜன் நடிக்கும் \"மிஸ்டர்...\nஅஷுதோஷ் கோவர்கரின் ‘பானிபட்’ திரைப்பட டிரைலர்...\nநம்ம வீட்டு பிள்ளை திரைவிமர்சனம்\nசூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் தர்பார் மோஷன் போஸ்டர்...\nசூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் தர்பார் மோஷன் போஸ்டர்...\nகாமடி நடிகனாக நடித்துவந்த என்னை கேரக்டர் நடினாக்கி...\nகுடும்பத்தினர் பற்றிய விமர்சனத்துக்கு விளக்கமளிக்கும்...\nஇசைஞானி இளையராஜாவின் முக்கிய அறிவிப்பு\nநடராஜா போஸில் வெளியிடப்பட்டுள்ள ‘83 திரைப்படத்தின்...\nநடராஜா போஸில் வெளியிடப்பட்டுள்ள ‘83 திரைப்படத்தின்...\nஸ்டார் \"தர்பார்\" படத்தை கைப்பற்றிய பிரபல நிறுவனம்\n‘கலாபவன் மணி’ இடத்தை நிரப்ப வரும் ‘டினி டாம்’\nமம்முட்டியின் குரலில் “மாமாங்கம்” விரைவில் தமிழில்...\nநம்முடைய சிறு பங்களிப்பும் நமது சுற்று வட்டாரத்தையே மாற்றும் - அதிரடி நாயகி சாய் தன்ஷிகா\nநம்முடைய சிறு பங்களிப்பும் நமது சுற்று வட்டாரத்தையே மாற்றும் - அதிரடி நாயகி சாய் தன்ஷிகா\nநம்முடைய சிறு பங்களிப்பும் நமது சுற்று வட்டாரத்தையே மாற்றும் - அதிரடி நாயகி சாய் தன்ஷிகா\nஅதிரடி நாயகி சாய் தன்ஷிகாவின் சுதந்திர தின வாழ்த்து\nசினிமாவில் ஒரு பெண் வெற்றியடைய வேண்டுமானால் கவர்ச்சியாக நடித்தால் தான் வெற்றியடைய முடியும் என்ற சூத்திரத்தை உடைத்து தங்களுக்கென ஒரு பாணியை வகுத்தவர்கள் பலர். அதில் முற்றிலும் வேறுபட்டவர் சாய் தன்ஷிகா. 'பேராண்மை' படத்தின் மூலம் தன்னை அதிரடி நாயகியாக நிலைநிறுத்திக் கொண்டதோடு, படத்திற்கு படம் சவாலான கதாபாத்திரங்களை ஏற்று நடித்து வரும் அவர் ஆக.15-ஆம் தேதி சுதந்திர தினத்திற்காக கூறியதாவது:\nஅனைவருக்கும் சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்.\nநாம் அனைவரும் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு தருணமும் சந்தோஷமாக இருப்பதற்கு சுதந்திரப் போராட்ட வீரர்கள் தான் காரணம் என்பதை இந்த சுதந்திர தினத்தன்று நாம் நினைவில் கொள்ள வேண்டும். பல தியாகங்களைச் செய்து அவர்கள் பெற்றுத் தந்த சுதந்திரத்தை நாம் சரியாக பயன்படுத்த வேண்டும்.அடுத்த தலைமுறைக்காக நமது நாட்டை நல்ல முறையில் கொடுக்க வேண்டும்\nநம்மை சுற்றியிருக்கும் மக்களுக்கும், சமுதாயத்திற்கும் உங்களால் இயன்ற அளவு செயலாற்றுங்கள். நம்முடைய சிறு பங்களிப்பும் நம்முடையச் சுற்று வட்டாரத்தின் மாற்றத்திற்கு பெரிதும் உதவும். இதுவே சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கு நன்றி தெரிவிப்பதாக அமையும்.\nஇவ்வாறு சுதந்திர தினத்திற்காக அதிரடி நாயகி சாய் தன்ஷிகா கூறினார்.\nதயாரிப்பாளர் சதிஷ் ஸ்ரீ ராஜா தனது பிறந்தநாளை விமரிசையாக கொண்டாடினார்\nசைனா படத்தின் இசை வெளியீட்டு விழா \nநம்ம வீட்டு பிள்ளை திரைவிமர்சனம்\nகழுத்தில் ஐடி கார்டு, சுற்றியும் மாணவர்கள் கூட்டம்.. மிரட்டும்...\nநம்ம வீட்டு பிள்ளை திரைவிமர்சனம்\nகழுத்தில் ஐடி கார்டு, சுற்றியும் மாணவர்கள் கூட்டம்.. மிரட்டும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665809.73/wet/CC-MAIN-20191112230002-20191113014002-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://tamil.cri.cn/news/800/20191106/377388.html", "date_download": "2019-11-13T00:30:13Z", "digest": "sha1:L33CCMGMOD4XEIWQUQKGABEAZEWBDN4W", "length": 2642, "nlines": 17, "source_domain": "tamil.cri.cn", "title": "ஆர்சிஈபி பேச்சுவார்��்தை - தமிழ்", "raw_content": "\nசுங்கவரி, சேவை வர்த்தகம், சந்தை, முதலீடு முதலிய சர்ச்சைக்குரிய உள்ளடக்கங்களால், இந்தியா இவ்வுடன்படிக்கையில் சேரவில்லை.\n2012ஆம் ஆண்டு ஆசியானின் 10 நாடுகளின் முன்மொழிவால் உருவாக்கப்படும் இவ்வுடன்படிக்கையில் சீனா, ஜப்பான், தென் கொரியா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, இந்தியா ஆகியவை கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டது. சுங்கவரி மற்றும் சுங்கவரியற்ற வர்த்தக தடையைக் குறைத்து, ஒருமையான சந்தையின் தாராள வர்த்தக உடன்படிக்கையை உருவாக்குவது அதன் நோக்கமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.\nசீன மக்கள் குடியரசு உருவாக்கப்பட்ட 70ஆவது ஆண்டு நிறைவுக்கான கொண்டாட்டம்\nசீன-ஜப்பான்-தென்கொரிய வெளியுறவு அமைச்சர்களின் 9ஆவது கூட்டம்\nஅதிக ரசிகர்களைக் கவர்ந்துள்ள தொலைக்காட்சி செய்தி ஒளிபரப்பு\nஆப்கானிஸ்தானில் நிகழ்த்தப்பட்ட தாக்குதலுக்கு ஐ.நாவின் கண்டனம்\nஷிச்சின்பிங் நூலின் பிரெஞ்சு மொழிப் பதிப்பு வெளியீடு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665809.73/wet/CC-MAIN-20191112230002-20191113014002-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.eelanatham.net/index.php/tamil-eelam-news/item/263-2016-10-18-19-00-50", "date_download": "2019-11-13T01:05:00Z", "digest": "sha1:CO5IWQNDKL75XCG2P7KAAOHJY5PLE2MF", "length": 9602, "nlines": 109, "source_domain": "www.eelanatham.net", "title": "போராளியை சுட்டுக்கொன்றமை: நட்டவீடுசெலுத்திய ராணுவம் - eelanatham.net", "raw_content": "\nபோராளியை சுட்டுக்கொன்றமை: நட்டவீடுசெலுத்திய ராணுவம்\nபோராளியை சுட்டுக்கொன்றமை: நட்டவீடுசெலுத்திய ராணுவம்\nபோராளியை சுட்டுக்கொன்றமை: நட்டவீடுசெலுத்திய ராணுவம் Featured\nஇராணுவத்தினரிடம் சரணடைந்த நிலையில் படுகொலைசெய்யப்பட்ட முன்னாள் விடுத லைப் புலிகள் இயக்க உறுப்பினர் ஒருவரின் குடும்பத்திற்கு முன்னாள் இராணுவ அதிகாரி யான லெப்டினன்ட் விமல் விக்ரம இன்று 20 இலட்சம் ரூபா நட்டஈட்டை செலுத்தி யுள்ளார்.\nநீதிமன்றத்தின் உத்தரவிற்கு அமைய இந்த நட்டஈட்டை கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி குசலா சரோஜினி வீரவர்தன முன்னிலையிலேயே முன்னாள் இராணுவ அதிகாரி செலுத்தி யிருக்கின்றார்.\nயாழ்ப்பாணம் பருத்தித்துறையிலுள்ள இராணுவ முகாமில் கைதுசெய்யப்பட்டிருந்த ரொபட் வோலிண்டன் என்ற தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்க முன்னாள் போராளியை 1998-ஆம் ஆண்டு சுட்டுக்கொன்ற குற்றச்சாட்டில் குற்றவாளியாக அடையாளம் காணப்பட்ட முன்னாள் இராணுவ அதிகாரியான விமல் விக்கிரமகே, முன்னாள் போர��ளியின் குடும்பத்திற்கு 20 இலட்சம் ரூபா இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.\nவிமல் விக்கிரமகே என்ற முன்னாள் இராணுவ அதிகாரிக்கு பத்து ஆண்டுகளுக்கு ஒத்தி வைக்கப்பட்ட இரண்டு ஆண்டு சிறைத் தண்டனை வழங்கிய நீதிபதி, இறந்த போராளியின் உறவினர்களுக்கு 20 இலட்சம் ரூபாய் இழப்பீடை பெற்றுக் கொடுக்குமாறும் உத்தரவிட்டி ருந்தார்.\nஇதற்கமையவே இன்று கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி குசலா சரோஜினி வீரவர்தன முன்னிலையில், முன்னாள் படை அதிகாரி 20 இலட்சம் ரூபாய் இழப்பீட்டை வழங்கினார்.\nபடுகொலைசெய்யப்பட்ட முன்னாள் போராளியின் மனைவி மறுமணம் செய்திருப்பதால் அவருக்கு பத்து லட்சம் ரூபாவும், முன்னாள் போராளியின் தந்தைக்கு பத்து இலட்சம் ரூபாவும் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது.\nஇந்த இழப்பீட்டீற்கான நிதியை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தலைமையிலான கூட்டு எதிர்கட்சியினரே திரட்டிக்கொடுத்துள்ளனர்.\nஎனினும் முன்னாள் படை அதிகாரிக்கான இந்த நிதி திரட்டல் நடவடிக்கையிலும் பாரிய ஊழல் மோசடிகள் இடம்பெற்றுள்ளதாக தாய்நாட்டுக்கான படையினர் அமைப்பு என்ற பெயரில் முன்னாள் படைவீரர்களின் உரிமைகளுக்காக குரல் கொடுத்துவரும் அமைப்பின் தலைவரான முன்னாள் மேஜர் தர அதிகாரியான சட்டத்தரணி அஜித் பிரசன்ன குற்றம்சாட்டியுள்ளார்.\nமுல்லையில் சில காணித்துண்டங்கள் மீள் அளிப்பு Oct 18, 2016 - 9959 Views\nயாழ் பல்கலையில் மாவீரர் நாள் அனுட்டிப்பு Oct 18, 2016 - 9959 Views\nஅவா குழுவைச் சேர்ந்த 32 பேர் கைதாம் Oct 18, 2016 - 9959 Views\nMore in this category: « பிரான்சில் தமிள் இளைஞர் படுகொலை நடமாடமுடியாத போராளிகளுக்கு வீட்டிலேயே சிகிச்சை »\nநினைவு நாட்கள் மருத்துவர் நமசிவாயம் சத்தியமூர்த்தி அவர்களின் நான்காம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.\nநினைவு நாட்கள் தேசத்தின் பேரன்னை பார்வதி அம்மாவின் 6ஆம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.\nதமிழக சர்வதேச கார்பந்தைய வீரர் விபத்தில் பலி\nசசிகலா மீண்டும் கூவத்தூர் விஜயம்; முடிவு வருமா\nதெரு நாய் - எருத்துமாடு மோசடி\nமைத்திரி தலையீடு: ஆணைக்குழு அதிகாரி பதவி விலகினார்\nசினிமா பாணியில் கைதிகள் வாகனம் மீது தாக்குதல்\nகிளினொச்சியில் உருக்குலைந்த சடலம் மீட்பு\nதிருமலை துறைமுகம் பற்றி பேசவே இல்லையே: இந்தியா\nவிசாரணை பக்கசார்பற்ற முறையில் இடம்���ெறும்: யாழில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665809.73/wet/CC-MAIN-20191112230002-20191113014002-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sinthutamil.com/2019/08/22/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-11-12T23:17:39Z", "digest": "sha1:WLPWMUFEEQDMZPJ5N2CQC6K5XVCP4U4U", "length": 26277, "nlines": 257, "source_domain": "www.sinthutamil.com", "title": "பக்ரீத் மினி விமர்சனம் | Sinthu Tamil Tamil News | Online Tamil News | Tamil News Live | Tamilnadu News | தமிழ் நியூஸ் | தமிழ் செய்திகள் | சிந்துதமிழ் -SinthuTamil", "raw_content": "\nஒலிம்பிக் ஹாக்கி தகுதிச் சுற்றில் இந்திய மகளிர் மற்றும் ஆடவர் அணிகள் அமோக வெற்றி\nCSK: டிசம்பரில் நடக்கிறதா ஐபிஎல் 2020 மினி ஏலம்\nராஜஸ்தானை வீழ்த்திய தமிழ்நாடு அணி\n‘கிங்’ கோலியை காப்பியடித்த பாகிஸ்தான் வீரர்…\nIND vs SA: இந்திய வீரர்கள் பயிற்சியில் கலந்து கொண்ட டிராவிட்\nஉலகளவில் 5 -வது இடத்தை பிடித்து இந்தியாவிற்கு பெருமை சேர்த்த டாடா மோட்டார்ஸ்(TATA Motors)\nபலேனோ ஆர்.எஸ். காருக்கு ரூ. 1 லட்சம் வரை தள்ளுபடி அறிவித்த மாருதி சுஸுகி..\n அப்படியானால் இந்த Trick-ஐ முயற்சிக்கவும்\nOppo Reno Ace: வெறும் 30 நிமிடங்களில் 100% சார்ஜ்;\nWhatsApp Tricks: எதற்காக இருக்கிறதென்றே சிலருக்கு தெரியாத 5 வாட்ஸ்ஆப் அம்சங்கள்\nகோவா சுற்றுலா இடங்களின் நுழைவு கட்டணம்\nAndroid Q versionல் அப்படி என்ன தான் இருக்கு… வீடியோ விளக்கம் இதோ உங்களுக்காக….\nScreen shot அதிகமாக எடுக்க கடினமாக உள்ளதா…. எளிதாக எடுக்க ஒரு வழி இருக்கு… அதனை தெரிந்து கொள்ளுங்கள்…\nகோவா பற்றி தெரிந்துகொள்ள ஆர்வமாக இருக்கிறீர்களா இந்த வீடியோவை தவறாமல் பாருங்க…..\nகோவா சுற்றுலா இடங்களின் நுழைவு கட்டணம்\nசிங்கப்பூர் : சுற்றிப் பார்க்கவென்றே படைக்கபட்ட…\nAndroid Q versionல் அப்படி என்ன தான் இருக்கு… வீடியோ விளக்கம் இதோ உங்களுக்காக….\nScreen shot அதிகமாக எடுக்க கடினமாக உள்ளதா…. எளிதாக எடுக்க ஒரு வழி இருக்கு……\nகோவா பற்றி தெரிந்துகொள்ள ஆர்வமாக இருக்கிறீர்களா இந்த வீடியோவை தவறாமல் பாருங்க…..\nஅந்தமான் தீவில் உள்ள விசித்திரங்களும் அதன் விவரங்களும் அடங்கிய வீடியோ இதோ உங்களுக்காக….\nபணம் கட்டாமல் எளிதாக பெஸ்ட் வீடியோ எடிட்டிங் appஐ டவுன்லோட் செய்வது எப்படி என்று…\nயூடூபில் (youtube) உள்ள வீடியோக்களை டவுன்லோட் செய்யும் ட்ரிக் இங்கே உள்ளது….\nமிக எளிதான முறையில் வீடியோ எடிட்டிங் செய்வது என்று தெரியவேண்டுமா\nமொபைல் phoneல் உள்ள buttons உடைந்தாலும் எப்படி use பண்ணுவது பற்றி இங்கே தெரிந்துகொள்ளுங்கள���….\nThanos அப்டீன்னு googleள்ள தேடுனா என்ன நடக்கும்னு இந்த வீடியோவில் பாருங்க….\nநீங்கள் இணையத்தில் படிப்பவற்றிற்கு உடனடி அர்த்தம் தெரிந்துகொள்ள இதனை படியுங்கள்….\n புதிதாக களமிறங்கிய 500 பேருந்துகள்- தொடங்கி வைத்தார் தமிழக முதல்வர்\nஅரிவாளுடன் வந்த கொள்ளையர்களை ஓட,ஓட விரட்டிய வயதான தம்பதிகள்\n(whatsapp) வாட்ஸ் ஆப்பில் வேகமாக பரவும் வாட்ஸ் ஆப் குறித்த வதந்திகள்- உஷார்..\nசயீஷாவுடன் ஹனிமூன் சென்றுள்ளார் ஆர்யா…\nஒன்ஸ் அப்பான் எ டைம் இன் ஹாலிவுட் (Once Upon a Time in…\nகோமாளி (Comali) மினி விமர்சனம்\nகொலையுதிர் காலம் சினிமா விமர்சனம்\nதவிப்போம் மழைக்கால நோய்களை: பெறுவோம் ஆரோக்கிய வாழ்வு\nஇந்த முயற்சி செய்து பாருங்கள்; உங்கள் மன அழுத்தம் குறையும்\nசிறு வயதிலே மாரடைப்பா……. இதோ அதற்கான விடை\nபெண்கள் ஆரோகியத்தின் 5 வழிகள்\nசமுக வலைத்தளங்கலை தினமும் பயன்படுதுவிர்களா…..உங்கள் மனதை பற்றி ஓர் ஆய்வு\nஉங்களை குளிர்விக்க இதனை நாள் A.C இருந்தது…..அனால் இனிமேல் ஒரு பட்டையே…\nதுளசி செடியின் மருத்துவ குணங்கள்\nஉங்கள் வீட்டில் இந்த பொருள் இருந்தால்….. நீங்கள் சுவாசிப்பது நல்ல காற்று…\nஉடல் எடையை குறைக்க உதவும் காதல் ஹர்மோன்\nகுழந்தைகளின் வாய் புண் பிரச்சனைக்கு எளிய தீர்வு\nஉலகளவில் 5 -வது இடத்தை பிடித்து இந்தியாவிற்கு பெருமை சேர்த்த டாடா மோட்டார்ஸ்(TATA Motors)\nதொழில்நுட்பம் September 27, 2019\nபலேனோ ஆர்.எஸ். காருக்கு ரூ. 1 லட்சம் வரை தள்ளுபடி அறிவித்த மாருதி சுஸுகி..\nதொழில்நுட்பம் September 27, 2019\n அப்படியானால் இந்த Trick-ஐ முயற்சிக்கவும்\nதொழில்நுட்பம் September 21, 2019\nOppo Reno Ace: வெறும் 30 நிமிடங்களில் 100% சார்ஜ்;\nதொழில்நுட்பம் September 18, 2019\nWhatsApp Tricks: எதற்காக இருக்கிறதென்றே சிலருக்கு தெரியாத 5 வாட்ஸ்ஆப் அம்சங்கள்\nதொழில்நுட்பம் September 7, 2019\nசந்திர சுற்றுப்பாதையில் Chandrayaan-2 ஆர்பிட்டர் ஆரோக்கியமாக பயணிக்கிறது\nதொழில்நுட்பம் September 7, 2019\nவரலாற்று சாதனைக்கு தயாராகும் Chandrayaan-2, நாளை நிலவில் தரையிறக்கம்\nதொழில்நுட்பம் September 6, 2019\niPhone 11: ஒருவழியாக 2019 ஆம் ஆண்டின் 3 புதிய ஐபோன்களின் பெயர்கள் வெளியானது\nதொழில்நுட்பம் September 4, 2019\n இனி கவலை வேண்டாம்: ஃபேஸ்புக்கின் புதிய திட்டம்\nதொழில்நுட்பம் September 3, 2019\nஅயோத்தியில் பாபர் மசூதி கட்ட 5 ஏக்கர் நிலம் ஒதுக்க தீர்ப்பு\nபுதிய போக்குவரத்து சட்டம் : குறைந்துள்ளது கோவையில் Drunk & Drive\nகூடங்குளம் அ��ு மின் நிலையம் மீது சைபர் தாக்குதலுக்கு வாய்ப்பே இல்லை.அதிகரி விளக்கம்\nஅறிமுகம் :பி.எப். சந்தாதார்கள் யு.ஏ.என். எண்ணை உருவாக்கி கொள்ளும் வசதி\nமத்திய அரசு அறிவிப்பு: “வாழ்நாள் சாதனையாளர் விருது” ரஜினிகாந்துக்கு\nசுப்ரீம் கோர்ட் தீர்ப்பு வழங்கவுள்ளது: சபரிமலைக்கு பெண்கள் அனுமதி குறித்து\nரூபாய் 76 உயர்ந்துள்ளது மானியமில்லா சிலிண்டர்-ன் விலை\nஅரசு மருத்துவர்கள் போராட்டத்தை திரும்ப பெற்றனர்\nசென்னையின் முக்கிய இடங்கள் கடலில் மூழ்கும் அபாயம் அதிர்ச்சி தகவல்கள்\nவாட்ஸ்ஆப் கேக்கிங் திருடப்படும் அரசியல் ரகசிய தகவல்கள்\nநோக்கியா 110: பெஸ்ட் பீச்சர் போன்\nHome சினிமா திரை விமர்சனம் பக்ரீத் மினி விமர்சனம்\nகரு: அன்பு என்பது மனிதர்கள், மனிதர்களிடத்து மட்டும் காட்டுவது அல்ல, அதற்கு உலகமே கூட இலக்கல்ல, அன்பு எங்கும் நிறைந்தது. எல்லா உயிர்களுக்குமானது என்பதே படத்தின் கரு.\nகதை: விக்ராந்த் பல கஷ்டங்களுக்கு பிறகு தனக்கு கிடைத்த நிலத்தில், கடன் வாங்கி விவசாயம் செய்ய முயல்கிறார். குர்பானிக்காக வரும் ஒரு ஒட்டகக்குட்டி ஒன்று அவரிடம் வந்து சேர, வீட்டு மாட்டைப் போல் அதனை தன் வீட்டில் வளர்க்கிறார்.\nஒரு அழகான குழந்தை, அன்பான மனைவி, விவசாயம், ஒட்டகம், மாடு, என வாழ்க்கை நீரோடையின் அன்பாக பயணமாகிறது. திடீரென ஒட்டகத்திற்கு சுகமற்று போக, டாக்டர் அதனை அதன் இருப்பிடத்தில் வளர்த்தால் தான் நல்லது என்கிறார்.\nஇல்லையென்றால் அதன் வாழும் காலம் குறையும் என்கிறார். அன்பால் அதன் உயிர் காக்க ஒட்டகத்தை ராஜஸ்தானில் விட்டுவிட்டு வர, விக்ராந்த் கையில் பணமேதுமில்லாமல் பயணமாகிறார்.\nஅவரை ஏமாற்ற நினைக்கும் லாரி டிரைவர், இடையில் அவர் சந்திக்கும் பிரச்சனைகள், அப்பா ஒட்டகத்தை கூட்டி வருவார் என காத்திருக்கும் குழந்தை, இவையெல்லாவற்றையும் தாண்டி ஒட்டகம் ராஜஸ்தானை அடைந்ததா விக்ராந்த் பயணத்தின் முடிவென்ன\nவிமர்சனம்: அன்பிற்கும் உண்டோஅடைக்கும் தாழ் என்பது தான் படத்தின் ஆத்மா. ஒரு அழகான எளிமையான கதை காக்கா முட்டை சாயலில் நடைபோடும் திரைக்கதை. தமிழில் குறிப்பிடும் படியான படைப்பாக மிளிர்கிறது பக்ரீத்.\nஒரு படம் வாழ்க்கையின் சாத்தியங்களை மீறாமல் எளிமையான வாழ்க்கையை அடுக்கடுக்கான சம்பவங்களில் சொல்லும்போது மனதிற்கு அது மிக ந���ருக்கமாகி விடுகிறது. படம் கிராமத்தில் நடக்கிறது. அது இதுவரை காட்டிய கிராமமாக இல்லாமல் நமக்கு அச்சு அசலான தற்கால கிராமமும், மனிதர்களும் காட்டப்படுவது அழகு.\nடவுசருடன் மாடோட்டும் விக்ராந்த், கைலி, தாடியுடன் மாட்டுக்கு வைத்தியம் பார்க்கும் டாக்டர், டிவிஎஸ் ஃபிப்டியில் அப்பளம் விற்கும் தொழிலாளி அனைவரும் படத்தை ஆரம்பத்திலேயே மனதுக்கு நெருக்கமாக்கி விடுகிறார்கள்.\nஒட்டகத்தை ராஜஸ்தான் கொண்டு செல்வது தான் கதை. ஆனால் அதன் வழியே பொங்கும் அன்பின் பயணம் தான் படம். அது அழகாகவும் மனதில் பதிகிறது. சொத்துக்காக சண்டை போட்ட அண்ணன் வாடிய பயிர் கண்டு தாங்க முடியாமல் வாய்க்காலுக்கு நீர் பாய்ச்சுகிறார். ஏமாற்ற நினைக்கும் லாரிக்காரர் ஒட்டகத்திற்காக அழுகிறார்.\nகையில் பணமில்லாமல் நடந்தே செல்லும்போது எதிர்வரும் அமெரிக்கர் ‘உலகத்தையே கையில் பணமின்றி சுற்றுகிறேன் உனக்கென்ன உன் நாடு இது‘ என்று சொல்வது, மாட்டுக்கு சாப்பாடு போடும் குழந்தை என படம் முழுதும் அன்பு நிறைந்து கிடக்கிறது. அந்த அன்பு தான் படத்தை மறக்க முடியாத அனுபவமாக மாற்றுகிறது.\nவசுந்தரா அப்படியே அச்சு அசலான கிராமத்து பெண்ணை மீண்டும் இப்படத்தில் உயிர்பித்திருகிறார். நண்பனாக வரும் தினேஷ் மலையாள வாடை பேச்சில் வீசினாலும், அதிர வைக்கும் நடிப்பைத் தந்துள்ளார். லாரி டிரைவரும் கிளீனரும் மனதை அள்ளுகிறார்கள்.\nவிக்ராந்த், தன் திறமை முழுதையும் கொட்டியிருக்கிறார். போலீஸ் ஸ்டேஷனில் அழுவது, ஒட்டகத்தை கொஞ்சுவது, அப்பாவியாய் பரிதவிப்பது அத்தனையும் மீறி பயணிப்பதென மனிதருக்கு இப்படம் ஒரு மகுடம். ஒட்டகம் இப்படத்தில் ஒரு பாத்திரம். படம் முழுதும் ஒரு உயிராய் நிறைந்துள்ளது.\nஇயக்குநர் ஜெகதீஷன் சுப்பு ஒரு அட்டகாசமான திரைக்கதையுடன் வந்திருக்கிறார். ஒட்டகத்தின் பயணத்தில் இந்திய மூலைகள் பலவற்றையும், மத பேதங்களையும் ஏமாற்றும் மனிதர்களையும், எல்லாவற்றையும் மீறி பொங்கும் அன்பையும் ஒட்டகத்த்தின் வழி மனதில் மீட்டெடுத்திருக்கிறார்.\nஇசை பல இடங்களில் அபாரம். சில இடங்களில் தேவையற்ற சோகம். ஒளிப்பதிவில் இந்திய நிலப்பரப்பின் மொத்தத்தையும் கேமராவில் கொண்டு வந்திருக்கிறார் இயக்குநர். பக்ரீத் வெகு காலத்திற்கு பிறகு தமிழில் ஓர் அன்பான சினிமா.\nபலம்: எளிமையான திரைக்கதை, நடிகர்களின் அபாரமான நடிப்பு, உருவாக்கம்.\nபலவீனம்: கொஞ்சம் அலைபாயும் முன்பாதி.\nஇறுதியாக, அன்பிற்கு இல்லை எல்லை அதை அழுத்தி சொல்லும் படம்.\nPrevious articleஜேம்ஸ் பாண்ட் 25 படத்தின் டைட்டில் அறிவிப்பு\nNext articleஎனக்கு கல்யாணம் இல்லை:நான் மொரட்டு சிங்கிள்:பிரேம்ஜி\nஒன்ஸ் அப்பான் எ டைம் இன் ஹாலிவுட் (Once Upon a Time in Hollywood) மினி விமர்சனம்\nகோவா சுற்றுலா இடங்களின் நுழைவு கட்டணம்\nஅயோத்தியில் பாபர் மசூதி கட்ட 5 ஏக்கர் நிலம் ஒதுக்க தீர்ப்பு\nபுதிய போக்குவரத்து சட்டம் : குறைந்துள்ளது கோவையில் Drunk & Drive\nகூடங்குளம் அணு மின் நிலையம் மீது சைபர் தாக்குதலுக்கு வாய்ப்பே இல்லை.அதிகரி விளக்கம்\nஅறிமுகம் :பி.எப். சந்தாதார்கள் யு.ஏ.என். எண்ணை உருவாக்கி கொள்ளும் வசதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665809.73/wet/CC-MAIN-20191112230002-20191113014002-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2019-11-12T23:10:17Z", "digest": "sha1:3FG6VYPH4ZZ5VU4BZSFG3QUQ77BCXW2U", "length": 5218, "nlines": 72, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "புரோலின் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nபுரோலின் (Proline) என்பது C5H9NO2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஓர் அமினோ அமிலம் ஆகும். இதனுடைய அமைப்பு வாய்ப்பாட்டை HO2CCH(NH[CH2])3.என்று எழுதுகிறார்கள். CCU, CCC, CCA மற்றும் CCG போன்ற மரபுக்குறிமுறையன்களால் இது குறிக்கப்படுகிறது. இந்த அமினோ அமிலம் புரதங்களைத் தயாரிக்கும் உயிரினத் தொகுப்பு வினைகளில் பயன்படுத்தப்படுகிறது. ஓர் α-அமினோ அமிலக் குழுவும், ஓர் α-கார்பாக்சிலிக் அமிலமும் புரோலினில் இடம்பெற்றுள்ளன. முனைவற்ற அலிபாட்டிக் அமினோ அமிலம் என்றும் இதை வகைப்படுத்துகிறார்கள். மனித உடலுக்கு அத்தியாவசியமற்ற அமினோ அமிலம் புரோலினாகும். அத்தியாவசியமற்ற அமினோ அமிலமான எல் குளுட்டாமேட்டிலிருந்து மனித உடல் இதைத் தயாரித்துக் கொள்கிறது.\nபிரோலிடின் - 2 -கார்பாக்சிலிக் அமிலம்[1]\nயேமல் -3D படிமங்கள் Image\nவாய்ப்பாட்டு எடை 115.13 g·mol−1\nகாடித்தன்மை எண் (pKa) 2.351\nமாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்\nபொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.\nபுரோலின் மட்டுமே இரண்டாம் நிலை அமீனுடன் சேர்ந்து புரதமாகும் அமினோ அமிலமாகும். இதிலுள்ள ஆல்பா-அமிலக் குழுவானது நேரடியாகப் பக்கச் சங்கிலியுடன் இணைந்து ஆல்பா-கார்பனை பக்கச் சங்கிலிக்கு ஒர��� நேரடியான பதிலீடாக்குக்கிறது.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665809.73/wet/CC-MAIN-20191112230002-20191113014002-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilbaynews.com/archives/22067", "date_download": "2019-11-13T00:06:18Z", "digest": "sha1:52HWYJL4BVHYOLZIRKYABYII5KSLVHJU", "length": 9669, "nlines": 143, "source_domain": "tamilbaynews.com", "title": "உத்தர பிரதேசத்தில் 7 பயங்கரவாதிகள் ஊடுருவியுள்ளதாக உளவுத்துறை எச்சரிக்கை - Tamil News 24/7", "raw_content": "\nஉத்தர பிரதேசத்தில் 7 பயங்கரவாதிகள் ஊடுருவியுள்ளதாக உளவுத்துறை எச்சரிக்கை\nIndia - இந்தியா செய்திகள்\nஉத்தர பிரதேசத்தில் 7 பயங்கரவாதிகள் ஊடுருவியுள்ளதாக உளவுத்துறை எச்சரிக்கை\nஉத்தர பிரதேசத்தில் பாகிஸ்தானைச் சேர்ந்த 7 பயங்கரவாதிகள் ஊடுருவியுள்ளதாக உளவுத்துறையினர் எச்சரித்துள்ளனர்.\nஇந்த பயங்கரவாதிகள் அயோத்தியை அண்மித்த பகுதிகளில் பதுங்கி இருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்படுகிறது.\nஇதனையடுத்து மாநிலம் முழுவதும், பொலிஸார் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதுடன், முக்கிய இடங்களில் பாதுகாப்பு பலப்பபடுத்தப்பட்டுள்ளன.\nஇதேவேளை, காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் ஊடுருவ முயற்சிப்பதாக கூறப்படுவதால், அங்கும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.\nஎல்லையில் அவ்வப்போது துப்பாக்கி சத்தம் கேட்டபடியே உள்ளதாகவும் கூறப்படுன்றமையும் குறிப்பிடத்தக்கது.\nPosted in India - இந்தியா செய்திகள்\nIndia - இந்தியா செய்திகள்\n‘பந்தயம்’ உயிரைப்பறித்த பரிதாபம் – உத்தரப்பிரதேசத்தில் சம்பவம்\nx உத்தர பிரதேசத்தில் 50 முட்டை சாப்பிடுவதாக பந்தயம் கட்டிய ஒருவர், 41 ஆவது முட்டை சாப்பிடும் போது மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 42 வயதான […]\nஉத்தரப்பிரதேச தாக்குதல் : நால்வருக்கு மரணதண்டனை விதித்தது நீதிமன்றம்\n செய்தியாளர் கேள்விக்கு இஸ்ரோ சிவன் கூறிய சாட்டையடி பதில்\nஜக்கியுடன் போட்டி போடும் சீமான் எங்கே பார்த்தாலும் மரம் கொள்ளை\nமேல்மருவத்தூர் பங்காரு அடிகளார் பேத்தி திருமணம் ரகசியமாக சென்று திரும்பிய மு.க.ஸ்டாலின் ரகசியமாக சென்று திரும்பிய மு.க.ஸ்டாலின்\nகுழந்தை சுர்ஜித்தை மீட்கும் பணி – “உசுரோட வா மகனே” – வைரமுத்து உருக்கம்\nவிபச்சாரம் செய்தால் நிறைய பணம் சம்பாதிக்கலாம்.. மனைவிக்கு கணவன் கொடுத்த யோசனை மனைவிக்கு கணவன் கொடுத்த யோசனை\nரொறன்ரோ தமிழ்ச்சங்கம் கார்த்திகை மாத இலக்கியக் கலந்துரையாடல்\nஎழுச்சி வணக்க நிகழ்வு சுவிஸ் 2019\nதமிழர் ஒற்றுமைக் கழகம் வீல் நடாத்தும் ஒளி விழா\nகுறும்படப் போட்டி காணொளிப் பாடற்போட்டி\nதிருமந்திரம் ( பாகம் 2 )\nரொறன்ரோ தமிழ்ச்சங்கம் கார்த்திகை மாத இலக்கியக் கலந்துரையாடல்\nபிட்டுக்கு மண்சுமந்த லீலை’- திருவிழா கோலம் பூண்ட மதுரை\nதெல்லிப்பளை துர்க்கை அம்மன் ஆலய இன்றய குடைத்திருவிழா காட்சிகள்.09.09.2019\nஅராலி ஆவரம்பிட்டி ஸ்ரீ முத்துமாரி அம்பாள் ஆலய மகா கும்பாபிஷேகம் 01.09.2019\nஸ்ரீ செல்வச் சந்நிதி ஆலயம் தொண்டைமனாறு ஸ்ரீ லங்கா – வருடாந்த மகோற்சவம் 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665809.73/wet/CC-MAIN-20191112230002-20191113014002-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/video_main.asp?news_id=157638&cat=1238", "date_download": "2019-11-13T01:01:53Z", "digest": "sha1:CXKGXSRWYFYN5YN6M5QVMN3XBHPIORNN", "length": 30870, "nlines": 624, "source_domain": "www.dinamalar.com", "title": "இது தெரிஞ்சா வெல்லம் சாப்பிட மாட்டீங்க... | Dinamalar Videos | Breaking News Video | Current Event Video | General Videos | local News video", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வீடியோ\nசிறப்பு தொகுப்புகள் » இது தெரிஞ்சா வெல்லம் சாப்பிட மாட்டீங்க... டிசம்பர் 09,2018 19:02 IST\nசிறப்பு தொகுப்புகள் » இது தெரிஞ்சா வெல்லம் சாப்பிட மாட்டீங்க... டிசம்பர் 09,2018 19:02 IST\nகலப்படம் இல்லாத உணவு பொருட்களை கண்டுபிடிப்பதுதான் இப்போது கடினம். அந்தளவுக்கு கலப்படமும், போலிகளும் அதிகரித்துவிட்டன. அதில், போலியாகவும், அதிக ரசாயனம் கலந்தும் தயாரிக்கப்பட்ட தரமற்ற வெல்லங்கள், சமீப நாட்களாக டன் கணக்கில் பறிமுதல் செய்யப்படுவது நுகர்வோரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் சேலம், நாமக்கல், ஈரோடு மாவட்டங்களில்தான் வெல்லம் அதிகளவில் தயாரிக்கப்படுகிறது. கரும்பு சாறை காய்ச்சி அந்த பாகில் இருந்து தயாராகும் ஒரிஜினல் வெல்லம் தரமானது; மருத்துவ குணம் கொண்டது; சர்க்கரையைவிட ஆரோக்கியமானது. வெல்லம் தயாரிக்கும்போது கரும்புப்பாகுடன் வேறு எந்தப் பொருளையும் சட்டப்படி கலக்கக் கூடாது. அழுக்கை நீக்க சல்பர் வேதிப்பொருளை மட்டும் சேர்க்கலாம். அதுவும், 50 பி.பி.எம். அளவுதான். பி.பி.எம். என்பது பத்து லட்சத்தில் ஒரு பங்கு. ஆனால், சில தயாரிப்பாளர்கள் கொள்ளை லாபத்திற்கு ஆசைப்பட்டு கரும்பு சாறுடன், சர்க்கரை, மைதா மற்றும் அனுமதியில்லாத ரசாயனங்களை அதிகளவில் சேர்த்து தரமற்ற வெல்லம் தயாரிக்கின்றனர். பொங்கல் பண்டிகை நெருங்கி வரும் நிலையில், இதுபோன்ற தரமற்ற வெல்லம் அதிகளவில் தயாரிக்கப்படுகிறது.\n40 டன் கலப்பட வெல்லம் பறிமுதல்\nஒரு டன் கடல் அட்டைகள் பறிமுதல்\nஆமா யார் அந்த ஏழு பேர் \nகொஞ்சம் போதை கொஞ்சம் கொள்ளை\nஒரு வாரத்தில் மின்இணைப்பு சாத்தியம்\nபேருந்தில் இருந்து விழுந்தவர் பலி\nநியூட்ரினோவுக்கு தடை என்பது தவறு\n7 டன் நிவாரணப் பொருட்கள்\nஅரசைக் கவிழ்க்க நேரம் வரும்\nவிவசாய பயிர்களுக்கு மருத்துவ முகாம்\nபூட்டிய வீட்டில் 120 பவுன் கொள்ளை\nநல்ல தீர்ப்பு வரும் பக்தர்கள் நம்பிக்கை\nயார் அந்த 5 கறுப்பு ஆடுகள்\nஇது ஒரு டி.எஸ்.பி.,யின் கள்ளக்காதல் கதை\nயாருக்கு வரும் எப்படி வரும் புற்றுநோய் ...\nமருத்துவ காப்பீடு ரூ.5 லட்சமாக உயர்வு\nகிருதுமால் நதியைத் தேடி…. ஒரு பயணம்\nகாமன்வெல்த் கராத்தே: ஈரோடு வீரர்கள் சாதனை\nபொங்கி வரும் கோவில் கிணற்று நீர்\nEVKS மட்டும் வரவே கூடாது திருநாவுக்கரசு\nவங்கி கணக்கில் ரூ. 60 லட்சம் மோசடி\nஒரு சீட் கூட காங்கிரஸ் ஜெயிக்க கூடாது\nமத்திய அரசு நிவாரணம் வங்கி கணக்கில் செலுத்தப்படும்\n108 ஆம்புலன்சில் ஒரு பயணம் - மறுபக்கம்\nமருத்துவ காப்பீடு திட்டம் யாருக்கு எப்படி கிடைக்கும்\nவெல்லம் விலையில்லை : கரும்பு விவசாயிகள் வேதனை\nசபரிமலை தீர்ப்பு இப்போது முடியாது : சுப்ரீம் கோர்ட்\n50 கோடி மதிப்புள்ள பழைய 500, 1000 நோட்டுகள்\nஒரே ஒரு கம்பெனி 2,400 கோடி லஞ்சம் ஆதாரங்கள் சிக்கின\nபுயல் நிவாரணம் : 12 லட்சம் அரசு பணியாளர்களின் ஒரு நாள்\nஉங்கள் Browser இல் Flash உள்ளதா என்பதை சரிபார்க்கவும் Check Now\n(OR) Browser Update செய்யப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்கவும் Update Now\n(OR) வீடியோ பிளேயரில் பிரச்னை இருப்பின் கீழ்க்கண்ட விபரங்களை பூர்த்தி செய்யவும் .\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவீராங்கனை சுட்டுக்கொலை; கோச் அட்டூழியம்\nமகாராஷ்ட்ராவில் ஜனாதிபதி ஆட்சி அமல்\nபெண்களுக்கு ஆட்டோ: 'இன்னர் வீல்' விழாவில் உதவி\nஆக்கிரமிப்பை அகற்றிய போது தீ குளிக்க முயற்சி\nரவுடிகளை ஒடுக்க எஸ்.பி.,க்கள் குழு\nசபரிமலை பாதுகாப்பில் 10,000 போலீஸ்\nஅம்மா - அப்பா பிரிவு மகிழ்ச்சியே: ஸ்ருதிஹாசன்\nபேத்தியிடம் சில்மிஷம் : தாத்தா கொலை\nகொல்லப்பட்டது குமரி மாவோயிஸ்டா : தாய் மறுப்பு\n120 கோடி மரங்களை வளர்ப்பதே இலக்கு\nஅங்கீகாரம் வேண்டும் குத்துச��சண்டை வீரர்\nநூறு வயதை கடந்த தம்பதி : ஒன்றாக மரணம்\n4 மீனவ கிராமங்களுக்காக செல்போன் டவர் வசதி\nமலைப்பாதையில் கவிழ்ந்தது வெங்காய லாரி; டிரைவர் பலி\nகால்களை பாதுகாக்கும் ஆத்தங்குடி டைல்ஸ்கள் | Athangudi handmade tiles\nஇடது/வலது புறமாக SWIPE செய்யவும்\nமகாராஷ்ட்ராவில் ஜனாதிபதி ஆட்சி அமல்\nமுதல்வருடன் காலால் செல்பி: வைரலாகும் போட்டோ\nபுதுச்சேரி அருகே சர்வதேச விமான நிலையம்\nபெண்களுக்கு ஆட்டோ: 'இன்னர் வீல்' விழாவில் உதவி\nசபரிமலை பாதுகாப்பில் 10,000 போலீஸ்\nரவுடிகளை ஒடுக்க எஸ்.பி.,க்கள் குழு\nஅங்கீகாரம் வேண்டும் குத்துச்சண்டை வீரர்\nலாரி விபத்தில் சிக்கிய பெண்; அதிமுக கொடிதான் காரணமா\n4 மீனவ கிராமங்களுக்காக செல்போன் டவர் வசதி\nவெப்ப சலனம்: தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு\nஆக்கிரமிப்புகளை இன்றே அகற்றுங்கள்: ஹைகோர்ட்\nஅரசு பள்ளிகளில் காலை உணவு திட்டம்\nமழையால் மண்ணில் சாய்ந்த வாழைகள்\nகொல்லப்பட்டது குமரி மாவோயிஸ்டா : தாய் மறுப்பு\nபந்தங்களை பிணைக்கும் 'ஸ்வர்ண பந்தன்'\n500 ஏக்கர் கோயில் நிலம் ஆக்ரமிப்பு\nமீனவரை மீட்டுத் தர உறவினர்கள் ஒப்பாரி\n2020 ல் ராமர் கோயில் பணி துவக்கம்\nகடற்கரை சாலையில் தூய்மைப்படுத்தும் பணி\nஉலகப்போரின் 101வது நினைவு தினம்\nசாலை மறியலால் முதல்வர் கோபம்\nபெரியார் அருவியில் தண்ணீர் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி\nஜெர்மன் மாப்பிள்ளையை கரம்பிடித்த கொங்கு பெண்\nமூதாட்டி பலியால் போலீசார் சஸ்பெண்ட்\nமருத்துவ பணியாளர்கள் 4500 பேர் நியமனம்\nவிண்வெளி ஆராய்ச்சியில் கூட்டுசேர வேண்டும் : சிவதாணுப்பிள்ளை\nஉலகிலேயே பெரிய சிவலிங்கம் கேரளாவில் திறப்புவிழா\nநல்லூர் கூட்டுறவு வங்கியில் எப்.டி மோசடி\nஆமாம் சுட்டு கொன்றேன் விஜய் பகீர்\nஆக்கிரமிப்பை அகற்றிய போது தீ குளிக்க முயற்சி\nமலைப்பாதையில் கவிழ்ந்தது வெங்காய லாரி; டிரைவர் பலி\nவீராங்கனை சுட்டுக்கொலை; கோச் அட்டூழியம்\nகாப்பக மாணவிகள் நால்வர் மாயம்\n120 கோடி மரங்களை வளர்ப்பதே இலக்கு\nமாடி வீடு கட்டினால் தெய்வ குற்றம்\nகால்களை பாதுகாக்கும் ஆத்தங்குடி டைல்ஸ்கள் | Athangudi handmade tiles\nமோடி தொடங்கிய புது புரட்சி\nஅயோத்தி தீர்ப்பு: பிரதமர் மோடி உரை\nஅயோத்தி தீர்ப்பு: பா.ஜ. மூத்த தலைவர் இல.கணேசன் பேட்டி\nஅயோத்தி வழக்கில் சுப்ரீம் கோர்ட் ஒருமித்த தீர்ப்பு\nநாதப்ரம்மம்:உடையலூர் கல்யாணராமன��� பாகவதரின் நமசங்கீர்த்தனம்\nகரூரை கலக்கும் 'புல்லட்' சிக்கன்\nஆசை… ஆசை… 150 வகை தோசை\nஉளுந்து நிலமாக மாறிய தரிசு நிலம்\nயூரியா தட்டுப்பாடு : தனியார் நிறுவனங்கள் நிர்பந்தம்\nகாட்டுப் பன்றிகளிடம் இருந்து காப்பாத்துங்க\nசர்க்கரை நோயாளிகளுக்கு Dengue shock வந்தா என்னாகும்\nசிக்கலான பிரசவத்தில் 3 குழந்தைகள்\nவாயு தொல்லைக்கு தீர்வு என்ன\nபல்லுறுப்பு பாதிப்புகள் சிகிச்சை முறைகள்\nசிறுவர் கால்பந்து நஞ்சப்பா வெற்றி\nரயில்வே துறை கைப்பந்து போட்டிகள்\nமாவட்ட கிரிக்கெட்; டெவில் ஸ்டோக்கர்ஸ் அணி வெற்றி\nமாநில கோகோ; எம்.டி.என் பள்ளி முதலிடம்\nஐவர் கால்பந்து டிராக் போர்ஸ் வெற்றி\nமாணவர்களுக்கான கிரிக்கெட் வீரர்கள் தேர்வு\nஅகில இந்திய கராத்தே போட்டி\nசைக்கிள் போலோ போட்டியில் கோவை தகுதி\nபெரம்பலூர் வாலீஸ்வரர் கோயிலில் அன்னாபிஷேகம்\nஅம்மா - அப்பா பிரிவு மகிழ்ச்சியே: ஸ்ருதிஹாசன்\nரஜினி சொன்ன கணக்குலதான் வாழ்க்கையை ஓட்டுறேன் | பாகம்-1\nகன்னி மாடம் படம் எடுக்க பட்ட பாடு | பாகம்-2\nகன்னித்தன்மை: நெட்டிசன்களைத் திட்டிய நிவேதா தாமஸ்\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665809.73/wet/CC-MAIN-20191112230002-20191113014002-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/health/health/61800-5-bad-habits-that-are-making-quick-weight-loss.html", "date_download": "2019-11-12T23:57:20Z", "digest": "sha1:C5VDDTNIOU3CUFW7NAODELP4H37AFI3N", "length": 14887, "nlines": 138, "source_domain": "www.newstm.in", "title": "விரைவில் உடல் பருமனை குறைக்க ஐந்து எளிய வழிகள் | 5 Bad Habits That Are Making Quick Weight Loss", "raw_content": "\nசெல்போனை கண்டுபிடித்தவனை மிதிக்க வேண்டும்: அமைச்சர் ஆவேச பேச்சு\nநவம்பர் 16ஆம் தேதி முதல் விருப்ப மனு பெறப்படும்: தமிழக பாஜக\nசெல்போனை கண்டுபிடித்தவனை மிதிக்க வேண்டும்: அமைச்சர் ஆவேச பேச்சு\nராதாபுரம் மறுவாக்கு எண்ணிக்கை: நாளை விசாரணை\nஉள்ளாட்சித் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி: பாஜக\nவிரைவில் உடல் பருமனை குறைக்க ஐந்து எளிய வழிகள்\nகடுமையான உடற்பயிற்சி, உணவு கட்டுப்பாடு மேற்கொண்டும் எனக்கு எந்த பலனும் கிடைக்கவில்லை என சொல்பவர்கள் அநேகம் பேர். அவர்கள் செய்யும் சில தவறுகளால், எவ்வளவு முயற்சி செய்தும் உடல் பருமனை குறைக்க முடியாமல் போய்விடுகிறது. எந்ததெந்த விஷயங்களில் கோட்டை விடுவதால் உடல் பருமனை குறைக���க முடிவதில்லை என பார்க்கலாம்.\nசரியான உணவு இடைவேளைகளில் உணவை தவிர்ப்பது:\nஉடல் எடையை குறைக்க உணவு கட்டுப்பாடு எவ்வளவு முக்கியமோ அதேபோல சரியான உணவு இடைவேளையில் உணவை உட்கொள்வது என்பதும் மிக முக்கியமான ஒன்று. பசி எடுக்கும் நேரங்களில் சிலர் முறையான உணவை அதாவது அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் இருக்கும் உணவை தவிர்த்து நொறுக்கு தீணிகளை உட்கொள்வதும், அவசர அவசரமாக போதுமான அளவு உணவை எடுத்து கொள்ளாமல் இருப்பதும், உடல் பருமனை குறைப்பதை கடினமாக்குகிறது.\nதேவையான கலோரி நிர்ணயம் செய்யாமல் இருப்பது:\nஉடல் எடையை கட்டுக்கோப்போடு வைத்துக்கொள்ள எரிசக்தியின் அளவை நிர்ணயிப்பது அவசியம். அன்றாட உடல் உழைப்பிற்கு ஏற்ற அளவு மட்டுமே கலோரி எனப்படும் எரிசக்தியை உட்கொள்ள வேண்டும். நீங்கள் சாப்பிடும் உணவில் உள்ள கலோரிகளின் அளவை கவனிப்பதன் மூலம் உடல் பருமன் விரைவில் குறைவது சாத்தியப்படுகிறது.\nவெளி உணவுகளை சாப்பிடும் பொழுது புரதம், கொழுப்பு போன்றவற்றை தேவைக்கு அதிகமாக உட் கொள்ள நேரிடும். அதேபோல, அதிக கலோரிகள் இல்லாத காய்கறி சேலட் போன்றவற்றை வெளியில் சாப்பிட்டாலும் நமது உடலுக்கு தேவையான அனைத்து ஊட்டச்சத்துக்களும் கிடைக்காமல் போவதற்கான வாய்ப்புகளும் அதிகம். எனவே முடிந்தவரை வீட்டில் சமைத்த உணவை உட் கொள்வதும். அந்த உணவில் நார்ச்சத்து, புரதம், மாவுச்சத்து, கொழுப்புச்சத்து போன்றவை சரியான அளவு இருப்பதை உறுதி செய்வதும், உடல் பருமனை விரைவில் குறைக்க உதவும்.\nசாப்பிடுவதற்கான சரியான வழிமுறைகளை பின்பற்றுவது உடல் பருமனை குறைக்க மிகவும் உதவியாக இருக்கும். அதாவது சாப்பிடுவதற்கு அரை மணி நேரம் முன்பாகவும், பின்பாகவும் தண்ணீர் அருந்துவது. சிறிய தட்டில் உணவை வைத்து சாப்பிடுவது. தட்டில் அதிகமாக காய்கள் மற்றும் தேவையான அனைத்து ஊட்டச்சத்துக்களும் இருப்பதை உறுதி செய்வது. சாப்பிடும் பொழுது தொலைக்காட்சி, கைபேசி போன்ற இடையூறுகள் இன்றி உணவில் முழுமையாக கவனம் செலுத்தி சாப்பிடுவது, இது போன்ற வழிமுறைகளை பின்பற்றுவதனால் உடல் பருமன் குறைவதற்கான வாய்ப்புகள் அதிகம்.\nசரியான நேரத்திற்கு சரியான அளவு தூக்கத்தை மேற்கொள்ளாமை:\nசரியான அளவு தூக்கமின்மை உடல் பருமனுக்கு மட்டுமல்ல, உடலில் பல நோய்களை ஏற்படுத்தக்கூடிய அபாய��் மிக்கவை. எனவே, தினமும் தேவையான நல்ல தூக்கத்தை பெற வேண்டியது மிகவும் அவசியம். கண்டிப்பாக 7 மணி நேரத்திலிருந்து எட்டு மணி நேரம் வரை தூங்க வேண்டும். இவ்வாறு தூங்குவதனால் மறு நாள் காலையில் உடல் புத்துணர்வுடன் செயல்படுவதோடு உடல் எடையை கட்டுக்குள் வைக்கவும் உதவுகிறது.\nமேற்கண்ட ஐந்து பழக்கங்களையும், வழக்கமாக்கிக் கொண்டால் நிச்சயம் நம் உடல் எடை அதிகரிப்பதைக் கட்டுப்படுத்த முடியும் என்பதே நிதர்சனமான உண்மை. நாம் ஏன் இவற்றை முயற்சி செய்து பார்க்கக்கூடாது.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nமன்னிப்பு கோரினார் இலங்கை பிரதமர்\nசென்னையின் சுழலில் அடங்கிய மும்பை... சிஎஸ்கேவுக்கு 156 ரன்கள் வெற்றி இலக்கு \nஇலங்கையில் மீண்டும் குண்டுவெடிப்பு: 15 பேர் உயிரிழப்பு\nஏர் இந்தியா சர்வரில் கோளாறு: சரிசெய்யும் பணி தீவிரம்\n1. ஆட்சியமைக்க தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு ஆளுநர் அழைப்பு\n2. சிவசேனா ஆதரவு கடிதம் அளிக்கவில்லை: ஆளுநர் மாளிகை\n3. அவகாசம் அளிக்க ஆளுநர் மறுப்பு: ஆதித்யா தாக்கரே\n4. லாரி, கார் மோதல்: கார் தீப்பிடித்ததில் ஒருவர் உயிரிழப்பு\n5. ஸ்ரீராமனால் எழுச்சியுறும் பாரதம்: அன்றே கணித்துக்கூறிய வி.எஸ். நைபால் - பகுதி 1\n7. அரவிந்த் சாவந்த்தின் ராஜினாமா ஏற்பு\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nஅதிக உடல் எடையை குறைக்க உதவும் இயற்கை மருந்து\nஉடல் பருமனை குறைக்க உதவும் மாதுளையின் நன்மைகள் சில...\nஉடல் எடையை குறைக்க எளிய வழி..\nஅதிக உடல் எடையை குறைக்க உதவும் இயற்கை மருந்து\n1. ஆட்சியமைக்க தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு ஆளுநர் அழைப்பு\n2. சிவசேனா ஆதரவு கடிதம் அளிக்கவில்லை: ஆளுநர் மாளிகை\n3. அவகாசம் அளிக்க ஆளுநர் மறுப்பு: ஆதித்யா தாக்கரே\n4. லாரி, கார் மோதல்: கார் தீப்பிடித்ததில் ஒருவர் உயிரிழப்பு\n5. ஸ்ரீராமனால் எழுச்சியுறும் பாரதம்: அன்றே கணித்துக்கூறிய வி.எஸ். நைபால் - பகுதி 1\n7. அரவிந்த் சாவந்த்தின் ராஜினாமா ஏற்பு\nஸ்ரீராமனால் எழுச்சியுறும் பாரதம்: அன்றே கணித்துக்கூறிய வி.எஸ். நைபால் - பகுதி 2\nஸ்ரீராமனால் எழுச்சியுறும் பாரதம்: அன்றே கணித்துக்கூறிய வி.எஸ். நைபால் - பகுதி 3\nஸ்ரீராமனால் எழுச்சியுறும் பாரதம்: அன்றே கணித்துக்கூறிய வி.எஸ். நைபால் - பகுதி 4\nஸ்ரீராமனால் எழுச்சியுறும் பாரதம்: அன்றே கணித்துக்கூறிய வி.எஸ். நைபால் - பகுதி 5\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665809.73/wet/CC-MAIN-20191112230002-20191113014002-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sankathi24.com/news/%E0%AE%AE%E0%AE%B4%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B4%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-11-13T00:37:48Z", "digest": "sha1:6TDHCKGN4CAP53GHZD3TUTZILBGTPWBU", "length": 7249, "nlines": 45, "source_domain": "sankathi24.com", "title": "மழையால் பாதிக்கப்பட்ட பகுதி மக்களுக்கு தமிழர் முன்னேற்றக் கழகம் சார்பில் பொருட்கள் வழங்கப்பட்டது! | Sankathi24", "raw_content": "\nமழையால் பாதிக்கப்பட்ட பகுதி மக்களுக்கு தமிழர் முன்னேற்றக் கழகம் சார்பில் பொருட்கள் வழங்கப்பட்டது\nதிங்கள் நவம்பர் 23, 2015\nமழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சென்னை மதுரவாயில் அருகே உள்ள மன்னர் சேரமான் பெருமாள் (எம்.எஸ்.பி) நகர் பகுதிகளில் தமிழர் முன்னேற்றக் கழகம் சார்பில் மக்களுக்கு பாய், போர்வை , தின்பண்டங்கள் முதலான பொருட்கள் வழங்கப்பட்டது.\nதமுக தலைவர் அதியமான் மற்றும் கட்சியினர், தமிழர் பண்பாட்டு நடுவத்தின் செயலாளர் இராச்குமார் பழனிசாமி மற்றும் தமிழ் உணர்வாளர்களும் இணைந்து மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பொருட்களை வழங்கினர். எவ்வளவு கொடுத்தாலும் இங்கு தற்போது பற்றாக்குறை தான் நிலவுகிறது. கூவம் ஆற்றின் கரையோரம் இருப்பதால் இங்குள்ள குழந்தைகள் கடுமையான கொசுக்கடிக்கு ஆளாகி உள்ளனர். நோய் தொற்றும் அபாயமும் உள்ளது.\nஅரசு இம்மக்களுக்கு முழுமையான புனர்வாழ்வு அளிக்கும் வரை இவர்களின் சோகம் தொடர்ந்து கொண்டு தான் இருக்கும். 400 குடும்பங்கள் வசிக்கும் இப்பகுதியில் தமிழர் முன்னேற்றக் கழகம் தங்களால் முடிந்த உதவிகளை செய்துள்ளது. மேலும் உதவிகளுக்கு மக்கள் நல்ல உள்ளங்களை நாடியே நிற்கின்றனர். வாய்ப்புள்ள கட்சிகள், அமைப்புகள் , தனி நபர்கள் தங்களால் முடிந்த உதவியை இப்பகுதி மக்களுக்கு செய்ய முன்வர வேண்டும் என தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறோம். அரசும் இந்தப்பகுதிக்கு கூடுதல் கவனம் செலுத்தி நிவாரண உதவிகளை செய்ய வேண்டும் என்று தமிழர் முன்னேற்றக் கழகம் கோரிக்கை விடுக்கிறது.\nமகாராஷ்��ிராவில் குடியரசு தலைவர் ஆட்சி அமுல்படுத்தப்பட்டது\nசெவ்வாய் நவம்பர் 12, 2019\nயாருக்கும் பெரும்பான்மை (மெஜாரிட்டி) இல்லாத நிலையில் ஜனாதிபதி ஆட்சி அமுல் படுத்தப்பட்டது.\nவேலூர் சிறையிலிருந்து ஒரு மாத பரோலில் வெளியே வந்தார் பேரறிவாளன்\nசெவ்வாய் நவம்பர் 12, 2019\nஜோலார்பேட்டையில் உள்ள அவரது வீட்டுக்கு பேரறிவாளனை காவல் துறையினர் அழைத்து சென்றனர்\nஅயோத்தியில் வரலாறு காணாத பாதுகாப்பு\nசெவ்வாய் நவம்பர் 12, 2019\nஅயோத்தியில் ஆண்டுதோறும் கொண்டாடப்படும் கார்த்திகை பூர்ணிமா விழாவை\nவிடுதலைப்புலிகள் இயக்கத்துக்கு மேலும் 5 ஆண்டுகள் தடை\nசெவ்வாய் நவம்பர் 12, 2019\nஉச்ச நீதிமன்றம் நீதிபதி தலைமையிலான தீர்ப்பாயம் உறுதி செய்தது.\n\" நாம் ஒரு இலட்சிய விதையை விதைத்திருக்கின்றோம். அதற்கு எமது வீரர்களின் இரத்தத்தைப் பாய்ச்சி வளர்க்கின்றோம். இந்த விதை வளர்ந்து விருட்சமாகி எமது மாவீரர்களின் கனவை நனவாக்கும்.\n- தமிழீழ தேசியத் தலைவர் \"\n-- தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன்\nசிறிலங்கா தொடர்பான சுவிஸ் நாட்டின் நிலைப்பாடு வெளியானது\nசெவ்வாய் நவம்பர் 12, 2019\nமாவீரர் நினைவு சுமந்த கலைத்திறன் போட்டிகள் – 2019\nஞாயிறு நவம்பர் 10, 2019\nபரிதி அவர்களின் 7 ஆம் ஆண்டு நினைவு வணக்க நிகழ்வு\nசனி நவம்பர் 09, 2019\nமாவீரர் மாதம் நிகழ்வுகள். -2019 / கனடியத் தேசிய வீரர் நினைவு நாள்.\nவெள்ளி நவம்பர் 08, 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665809.73/wet/CC-MAIN-20191112230002-20191113014002-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/%E0%AE%AA%E0%AE%B4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-11-13T00:27:57Z", "digest": "sha1:6ZONYGYF6W2E7TUFNM5SEZ6PZSN327AM", "length": 9184, "nlines": 132, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | பழங்கால விமானம்", "raw_content": "\nதமிழகத்தில் புதிதாக 6 மருத்துவக் கல்லூரிகளை அமைப்பதற்கான அரசாணை வெளியீடு\nடிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வு முடிவுகள் வெளியீடு\nமகாராஷ்டிராவில் அமலுக்கு வந்தது குடியரசுத் தலைவர் ஆட்சி\nசென்னையில் கடந்த சில நாட்களாக அதிகரித்து காணப்பட்ட காற்று மாசு குறைந்துள்ளது\nஜம்மு-காஷ்மீர்: கந்தர்பால் அருகே கண்ட்டில் நடந்த துப்பாக்கிச்சண்டையில் ஒரு பயங்கரவாதி சுட்டுக்கொலை\nதமிழகத்தில் வரும் 14ஆம் தேதிமுதல் 16ஆம் தேதிவரை 3 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு\nஅயோத்தியில் ராமர் கோயில்: அறக்கட்டளை அமைக்கும் பணி தொடக்கம்\nவிமானத்தின் அவசரகால கதவை அவசரமாகத் திறந்த போதை இளைஞர்: அதிர்ச்சியில் பயணிகள்\n’ நடிகை சோனாக்‌ஷி புகார், இண்டிகோ வருத்தம்\nதீ எச்சரிக்கை ஒலியால் தரையிறக்கப்பட்ட விமானம்\nதொழில்நுட்பக் கோளாறு: திருச்சியிலிருந்து செல்லவிருந்த விமானம் ரத்து..\nபாலத்துக்குள் சிக்கிய விமானம்: வைரலாகும் வீடியோ\nசோதனை மேல் சோதனை: நடுவானில் பீதியில் உறைந்த விமானப் பயணிகள்\nநியூயார்க் டு சிட்னி: இடைவிடாது 19 மணி நேரம் பறந்த பயணிகள் விமானம்..\nலக்கேஜ் எடையை குறைக்க இளம்பெண்ணின் ‘ஸ்பாட் ஐடியா’ - வைரலான போட்டோ\nநடுவானில் ஸ்பைஸ்ஜெட்-டை வழிமறித்த பாக். போர் விமானங்கள்\nரஃபேல் போர் விமானத்தில் பறந்த ராஜ்நாத் சிங்\nமுதல் ரஃபேல் விமானத்தை பெற்றார் அமைச்சர் ராஜ்நாத் சிங்\nவெளியானது ரஃபேல் போர் விமானத்தின் \"ஃபர்ஸ்ட் லுக்\" \nபருத்தி தோட்டத்தில் விழுந்த பயிற்சி விமானம் - இருவர் உயிரிழப்பு\nபுதிய ‘ரஃபேல்’ விமானத்திற்கு ஆயுத பூஜை - பிரான்ஸ் புறப்படும் ராஜ்நாத் சிங்\nயாழ்ப்பாணத்திலிருந்து திருச்சி, மதுரைக்கு விமானம் - இலங்கை விமானத்துறை அமைச்சகம்\nவிமானத்தின் அவசரகால கதவை அவசரமாகத் திறந்த போதை இளைஞர்: அதிர்ச்சியில் பயணிகள்\n’ நடிகை சோனாக்‌ஷி புகார், இண்டிகோ வருத்தம்\nதீ எச்சரிக்கை ஒலியால் தரையிறக்கப்பட்ட விமானம்\nதொழில்நுட்பக் கோளாறு: திருச்சியிலிருந்து செல்லவிருந்த விமானம் ரத்து..\nபாலத்துக்குள் சிக்கிய விமானம்: வைரலாகும் வீடியோ\nசோதனை மேல் சோதனை: நடுவானில் பீதியில் உறைந்த விமானப் பயணிகள்\nநியூயார்க் டு சிட்னி: இடைவிடாது 19 மணி நேரம் பறந்த பயணிகள் விமானம்..\nலக்கேஜ் எடையை குறைக்க இளம்பெண்ணின் ‘ஸ்பாட் ஐடியா’ - வைரலான போட்டோ\nநடுவானில் ஸ்பைஸ்ஜெட்-டை வழிமறித்த பாக். போர் விமானங்கள்\nரஃபேல் போர் விமானத்தில் பறந்த ராஜ்நாத் சிங்\nமுதல் ரஃபேல் விமானத்தை பெற்றார் அமைச்சர் ராஜ்நாத் சிங்\nவெளியானது ரஃபேல் போர் விமானத்தின் \"ஃபர்ஸ்ட் லுக்\" \nபருத்தி தோட்டத்தில் விழுந்த பயிற்சி விமானம் - இருவர் உயிரிழப்பு\nபுதிய ‘ரஃபேல்’ விமானத்திற்கு ஆயுத பூஜை - பிரான்ஸ் புறப்படும் ராஜ்நாத் சிங்\nயாழ்ப்பாணத்திலிருந்து திருச்சி, மதுரைக்கு விமானம் - இலங்கை விமானத்துறை அமைச்சகம்\nபறையாட்டம், கரகாட்டம் என திருவிழாவாக கொண்டாடப்பட்ட தம்பதியின் இறுதிச்சடங்கு\nபெண் பிள்ளைகள் என்றால் இன்றும் கசக்கிறதா..\n“அதிமுகவினரின் விளம்பர வெறியால் மேலும் ஒரு இளம்பெண் பாதிப்பு” - மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு\n“மேலவளவு கொலைக் குற்றவாளிகள் விடுதலைக்கு எதிராக வழக்கு தொடர்வோம்” - வழக்கறிஞர் மணிரத்னம்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665809.73/wet/CC-MAIN-20191112230002-20191113014002-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/kavithai-type/%E0%AE%A8%E0%AE%95%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AF%88.html?type=%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81+%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B5%E0%AF%88&user=nilamagal", "date_download": "2019-11-12T23:37:34Z", "digest": "sha1:FX5IL3RDNOGL665JCXOWNAIH42PAX4VW", "length": 4596, "nlines": 97, "source_domain": "eluthu.com", "title": "தேர்வு செய்யப்பட்ட nilamagalதமிழ் நகைச்சுவை / காமெடி (Tamil Nagaichuvai / Comedy)", "raw_content": "\nபாட்டி சொன்ன கதை 1\nதமிழ் நகைச்சுவை துணுக்குகள். Tamil Comedy (Nagaichuvai) in Tamil language. வாசகர்கள் தங்கள் படித்து, ரசித்து, அனுபவித்து, சிரித்து, மகிழ்ந்த நகைச்சுவைகளை இங்கே பகிர்ந்துகொள்ளுங்கள்.\nnilamagalTamil Nagaichuvai (Comedy). nilamagalபுதிய புதிய காமெடி துணுக்குகள் இங்கே உங்களுக்காக தொகுக்கப்பட்டுள்ளன. படித்து மகிழுங்கள்\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665809.73/wet/CC-MAIN-20191112230002-20191113014002-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/nanbarkal/srinivasankarthi.html", "date_download": "2019-11-12T23:22:08Z", "digest": "sha1:D5DUPD3EGMMDNUT655GI2U2ACN7A6ANU", "length": 28352, "nlines": 378, "source_domain": "eluthu.com", "title": "ஸ்ரீனிவாசன் அம்சவேணி - சுயவிவரம் (Profile)", "raw_content": "\nஸ்ரீனிவாசன் அம்சவேணி - சுயவிவரம்\nஇயற்பெயர் : ஸ்ரீனிவாசன் அம்சவேணி\nபிறந்த தேதி : 28-Oct-1990\nசேர்ந்த நாள் : 20-Feb-2014\nநீங்கள் என்னவென்று என்னை நினைத்தீர்களோ அதுவே நான்,உங்களுக்கு மட்டும் ....\nஸ்ரீனிவாசன் அம்சவேணி - ஸ்ரீனிவாசன் அம்சவேணி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்\nசற்று குளிர்ந்த காற்றில் வெப்பம் கலந்து வர...\nநிசப்தமான இரவில் சற்று காதலும் காமமும் விளையாட.. இருவரிடையே இடைவெளி இல்லாத அந்த நேரத்தில்..\nமனமே அறியாத தருணத்தில் குளிரில் சூடான வெப்பத்தை அனுபவிக்க வேண்டும் என்று காத்திருக்கும் அந்த நேரம் .. சற்று\nஉணர்வுகள் எல்லாம் தூண்ட பட்டு ..\nவெட்கத்தில் முகம் மலர ..\nவிலகி ஓட வைக்கும் கூச்சம் கொண்ட அந்த நேரம்..\nஇதமாக கு���ிர்காயும் நேரம் இனிதான இசையொன்று கேட்கும் சுகமான சூழல் . சுதிசேர்க்கும் வரிகள் . பாராட்டுகள் 24-Jul-2017 9:18 pm\nகவிஜி அளித்த படைப்பை (public) இரா-சந்தோஷ் குமார் மற்றும் 1 உறுப்பினர் பகிர்ந்துள்ளனர்\nசிந்தனை சிறப்பு விஜி...... ஒவ்வொரு வார்த்தைகளும் அழகு...\nஸ்ரீனிவாசன் அம்சவேணி - கயல்விழி மணிவாசன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்\nநல்ல வரிகள்ளுடன் நல்ல சிந்தனை .........வாழ்த்துக்கள் 15-Jul-2019 10:06 am\nஉணர்வுகளை உரைத்த உண்மை varigal\t12-Apr-2019 6:13 pm\nஅருமையான வரிகள் 11-Jul-2018 3:28 pm\nகயல்விழி மணிவாசன் அளித்த படைப்பில் (public) Mohamed Sarfan மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்\nகருவில் சுமந்தவளே-என் கண்ணீரை பார்\nஇதழ்கள் பதிக்கும் ஒரே ஒரு\nஎன் வலியினை நீ அறிய\nஅழகிய சோகக் கவிதை 28-Jul-2016 4:14 pm\nமுஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான் :\nஏதோ ஏதோ பத்து திங்கள் சுமந்து போதும் என்று விட்டு விடாமல் குழந்தை கையில் கிடைத்த நொடியிருந்து வளர்ந்த பின்னும் மாறாத அதே நேசத்துடன் அரவனைப்பவள் தான் தாய் அவள் இருக்கும் நேரம் அவளின் அருமை யாருக்கும் புரிவதில்லை புரியும் நேரம் அவனின் இருப்பும் மிகவும் தொலைவாக அமைந்து விடும் 24-Mar-2016 11:49 pm\nவிழிகளில் கண்ணீர் வர செய்கின்ற நெகிழ்வான படைப்பு.. வாழ்த்துக்கள்...\nஅனுபவித்த பேனா அழுதிருக்கிறது. அதனால் என்னவோ படித்து முடிக்கயில் மனதில் சோகம்.\t24-Mar-2016 5:48 pm\nஸ்ரீனிவாசன் அம்சவேணி - ஸ்ரீனிவாசன் அம்சவேணி அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்\nஉன் வாசத்தில் என் நொடிகள் கரைய\nதுரத்திய தனிமையில் வற்றும் என் தாகம்\nதாகம் தீர்க்க நீ வர,\nநீ எனை நெருங்கும் நொடிகளில்\nஅள்ளி அணைக்க ஏங்கும் என் கைகளில்\nஸ்ரீனிவாசன் அம்சவேணி - படைப்பு (public) அளித்துள்ளார்\nஉன் வாசத்தில் என் நொடிகள் கரைய\nதுரத்திய தனிமையில் வற்றும் என் தாகம்\nதாகம் தீர்க்க நீ வர,\nநீ எனை நெருங்கும் நொடிகளில்\nஅள்ளி அணைக்க ஏங்கும் என் கைகளில்\nஸ்ரீனிவாசன் அம்சவேணி - ஸ்ரீனிவாசன் அம்சவேணி அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்\nசாதி ஒரு பரம்பரை நோய்\n\"ஒரு கட்டுரை எழுதி,அதில் நால்வருக்கு புத்திபுகட்டி,நடப்பு சமூதாயத்தை விமர்சனம் செய்யும் அளவுக்கு என் அறிவுச்சுடருக்கு பிரகாசம் இல்லை. எழுதியதற்க்கு காரணம் கோபம், என் கோபத்திற்கு சரியான வடிகால் கிடைக்கததால் இந்த கட்டுரை.நண்பர்களிடம் இதை பற்றி விவாதித்து உச்சுக��ட்டி முடிப்பதற்கு மனம் தயாராகவில்லை.\n\"மனைவி கண் முன்னே காதல் கணவன் வெட்டிக்கொலை \"இந்த செய்தி முதலில் தினமும் நடக்கும் சம்பவங்கள் என்றே கடந்து சென்றேன்.ஆனால் அதன் வீடியோ பார்த்தபொழுது,என் இமை அசையவில்லை, வயிற்றில் எதோ செய்தது,வீடியோ முடியும்பொழுது என் இமை ஓரத்தில் கண்ணீர\nஸ்ரீனிவாசன் அம்சவேணி - படைப்பு (public) அளித்துள்ளார்\nசாதி ஒரு பரம்பரை நோய்\n\"ஒரு கட்டுரை எழுதி,அதில் நால்வருக்கு புத்திபுகட்டி,நடப்பு சமூதாயத்தை விமர்சனம் செய்யும் அளவுக்கு என் அறிவுச்சுடருக்கு பிரகாசம் இல்லை. எழுதியதற்க்கு காரணம் கோபம், என் கோபத்திற்கு சரியான வடிகால் கிடைக்கததால் இந்த கட்டுரை.நண்பர்களிடம் இதை பற்றி விவாதித்து உச்சுகொட்டி முடிப்பதற்கு மனம் தயாராகவில்லை.\n\"மனைவி கண் முன்னே காதல் கணவன் வெட்டிக்கொலை \"இந்த செய்தி முதலில் தினமும் நடக்கும் சம்பவங்கள் என்றே கடந்து சென்றேன்.ஆனால் அதன் வீடியோ பார்த்தபொழுது,என் இமை அசையவில்லை, வயிற்றில் எதோ செய்தது,வீடியோ முடியும்பொழுது என் இமை ஓரத்தில் கண்ணீர\nஸ்ரீனிவாசன் அம்சவேணி - ஸ்ரீனிவாசன் அம்சவேணி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்\n நா இன்னும் பத்து நிமிஷத்துல அங்க வந்துருவேன்...\"தொலைபேசில் தருண்யா.அவள் குரலில் ஒரு தீர்க்கம், ஒரு தெளிவு இருந்தது.\n\" கடிகாரம் 8.55 காட்டியதை பார்த்து விட்டு பதில் சொன்னான் ,ம்ம்... நானும் ரெடி.வீட்ல இருந்து கிளம்ப போறேன்...\" ஆரவ் குரலில் ஒரு ஈடுபாடு இல்லாத, ஒரு ஏற்புத்தன்மை இல்லாமல் இருந்தது.\n\" பைக்ல வேணாம், பஸ்ல போலாம்\"...ஒரு நொடியில் இருவரின் குரலில் ஒரே வார்த்தையில் முற்றி கொண்டனர்.இது அவர்களுக்கு ஆச்சர்யம் இல்லை.இது போன்று முற்றல் பழக்கப்பட்டு இருந்ததுதான்.தொலைபேசியும் துண்டிக்கப்பட்டது\n\"சரி இவர்கள் சந்திப்பதற்குள், இவர்களை பற்றி ஒரு சிறு முன்னோட்டம்.இவர்கள\n\" ஆனா வாழ்க்கைல சில நேரத்துல, ஒருத்தருக்காக முட்டாள்தனமா இருக்கறதுனால சந்தோசம்தான் \" -- மிக நல்ல வரி... 13-Sep-2015 1:54 pm\nஸ்ரீனிவாசன் அம்சவேணி - படைப்பு (public) அளித்துள்ளார்\n\"சில நாட்களுக்கு பின் ஒரு நாள்\"\n\" ராம் தன் வழக்கமான சன்னல் ஓர இருக்கையில் அமர்ந்து இருந்தான், அவன் செல்லும் காலை நேரத்தில் பேருந்து அவ்வளவாக கூட்டத்தில் நிறைவதும் இல்லை,\"\n\"அதனால் என்னவோ நடத்துனரும், பேரு���்தில் பயணம் செய்பவர்களில் சிலர் மட்டும் பார்த்தால் சிரிக்கும் அளவில் மட்டும் இருந்தனர்.\"\n\"அதில் பிரியாவும் ஒரு நபர் தான்,ஆனால் சிரிப்பெல்லாம் கிடையாது,ராம் மட்டும் எப்பொழுதும் பேருந்தின் இடது சன்னல் ஓரம் தான், வாரம் ஐந்து நாட்கள் அவனுக்காகவே என்று ஒது\nஸ்ரீனிவாசன் அம்சவேணி - சந்தானலட்சுமி கதிரேசன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்\nஅதிகாலை நேரம்...சூரியன் எப்போதும் போல் உதித்தது...ராணி கண் விழித்தாள்.. கண் முன் காபி .. எப்போதும் போல் அம்மா இன்றும் வைத்து விட்டாள்.\n\" அம்மா.. காபி சூடா இல்லை...\" என்றாள் கோபத்துடன் , 19 வயது கல்லூரி பெண்..\nராணி எப்பொதும் சமையல் பக்கம் போகாதவள்.அம்மாவை திட்டாமல் ஒரு நாள் கூட அவளுக்கு வேலை ஓடாது. அப்பா வேலைக்கு கிளம்பிவிட்டார்..ராணி கிளம்பினாள் அலுப்பாக..\nகல்லூரி வந்து சேர்ந்துவிட்டாள் ஒரு வழியாக . அன்று புதிதாக ஒரு பெண் இவள் வகுபிற்கு வந்தாள்.. தன்னை அறிமுகம் படுத்திக்கொண்டாள்.\n\" என் பெயர் கயல் . நான் முதலில் வேறு கல்லூரியில் படித்தேன்.இப்போது என் அப்பா வேலை இங்கு மாற்றி விட்டனர்\nமுதல் கதை...முதல் முயற்சி நன்று,தொடர்ந்து எழுதலாம்....\t09-Sep-2015 2:23 pm\nஸ்ரீனிவாசன் அம்சவேணி - படைப்பு (public) அளித்துள்ளார்\n\"ஜவுளிக்கடையில் உள்ள நாகரீக அலங்காரத்தில் ஆன சிலையைப் போல், வந்தவர் அனைவரையும் வணங்கிய நிலையில் இருந்த போது ,\n\"பிரியா நீ அவர்ட்ட ஏதாவுது பேசணும்னு தோணுச்சுனா பேசிட்டு வாங்க\"அனுமதி தந்தாள் ராணி\n\"ஸ்ரீ முதலில் மாடிப்படி ஏற,பிரியா பின் நடந்தாள். காலை ஏழு மணிச்சூரியன் அவர்களை தொந்தரவு செய்யவில்லை,மாடியின் சுவற்றில் மட்டும் ஒரு காகம் மற்றும் பெரிய கண்கள்,நாக்கை வெளியில் தொங்கவைத்து இருக்கும் திருஷ்டி பொம்மையும்\"\n\"காகம் இவர்கள் பேசுவதை கூர்ந்து கவனிக்கும் தொனியில் திரும்பி அமர்ந்தது.\"\nஎப்போ சார் .... அடுத்த வாரம் ஆ\nஇன்று வெள்ளி ..... தொடர்... தொடருமா \nதங்கள் நேரம் ஒதுக்கி படித்தற்கு நன்றி.....இதன் தொடர்ச்சி அடுத்த வெள்ளி தொடரும் லக்ஷ்மி...\t07-Sep-2015 10:17 pm\nகருத்து சேர்க்க Login செய்யவும்\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nசிறந்த கவிதைகள் (இந்த வாரம்)\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665809.73/wet/CC-MAIN-20191112230002-20191113014002-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://selangorkini.my/ta/2019/04/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AE%A9-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%9F-%E0%AE%85%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-11-12T23:17:40Z", "digest": "sha1:NZG364INQOFN74WJIK2WI7J5O6RI4QLN", "length": 5232, "nlines": 65, "source_domain": "selangorkini.my", "title": "வாகன நிறுத்துமிட அபராதம் வெ.20 எம்பிஎஸ் சலுகை - Selangorkini", "raw_content": "\nவாகன நிறுத்துமிட அபராதம் வெ.20 எம்பிஎஸ் சலுகை\nவாகன நிறுத்துமிட அபராதத் தொகையை செலுத்தாமல் இருப்போர், இம்மாதத்தில் 20 வெள்ளி மட்டும் செலுத்தினால் போதுமானது என்றொரு சலுகைத் திட்டத்தை செலாயாங் நகராண்மைக் (எம்பிஎஸ்) அறிவித்துள்ளது.\nஎம்பிஎஸ் வழங்கியுள்ள இந்தச் சலுகையைப் பயன்படுத்தி வழக்கமாக விதிக்கப்படும் அபராதத் தொகைக்குப் பதிலாக இன்று தொடங்கி இம்மாத இறுதிக்குள் ஒவ்வொரு குற்றத்திற்கும் 20 வெள்ளி மட்டுமே செலுத்தினால் போதுமானது என்று இக்கழகம் அறிக்கை ஒன்றின் வழி தெரிவித்தது.\nமெனாரா எம்பி எஸ் மற்றும் தேர்வு செய்யப்பட்ட பகுதிகளில் காணப்படும் நடமாடும் முகப்பிடங்களில் பொது மக்கள் தங்களின் குற்றப் பதிவுகளை சரிபார்ப்பதுடன் கட்டணங்களையும் செலுத்தலாம் என்றும் அது கூறியது.\nஇச்சலுகை குறித்து மேல் விபரங்களை அறிய விரும்பும் பொது மக்கள் 03-6126 5800 என்ற எண்களில் எம்பஎஸ் தரப்புடன் அல்லது ஷாரிக்காட் சுவாஸ்தா சென்.பெர்ஹாட்டுடன் 03- 6120 5889 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம் அல்லது www.mps.gov.my என்ற அகப்பக்கத்தையும் வலம் வரலாம்.\nஏப்ரல் 7 இல் முதலாவது சிலாங்கூர் கல்விப் பயணத் தொடர்\nசகதி வெள்ளம்: பாதிப்புற்ற பகுதியை ஜுரைடா பார்வையிட்டார்\n‘தச் என் கோ’ சேவை தொடர்பில் எழுந்துள்ள பிரச்சினைக்கு தீர்த்து வைக்கப்படும் \nபிடபள்யூபி திட்டத்தில் 37,612 பேர் பயிற்சி பெற்றுள்ளனர்\nஅனைத்துலக சந்தையை குறி வைத்து மேட் இன் சிலாங்கூர் பொருள் பொட்டலத் திட்டம்\nபல்லூடக துணை அமைச்சர் எடின் ஷாஸ்லீ ஷிட்டின் உடல் நிலை தற்போது சீராக உள்ளது\nபிடபள்யூபிக்கான ஒதுக்கீடு ஐடபளியூபிக்காக பயன்படுத்தப்படவில்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665809.73/wet/CC-MAIN-20191112230002-20191113014002-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2019-11-12T23:09:37Z", "digest": "sha1:OIYEZHLPBK3PK7VOIHRMVLYPQ6ZBFEWA", "length": 7655, "nlines": 59, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "நைத்திர��டு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nநைத்திரைற்று அல்லது நைத்திரேட்டு உடன் குழப்பிக் கொள்ளாதீர்கள்.\nவேதியியலில், நைத்திரைடு (Nitride) அயன் என்பது N3- என்ற மூலக்கூற்று வாய்பாட்டை உடைய ஓர் எதிரயன் ஆகும்.[1] இதில் நைதரசன் அணுவின் ஒட்சியேற்ற எண் -III ஆகும்.[2]\nவாய்ப்பாட்டு எடை 14.01 g·mol−1\nமாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்\nபொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.\nநைத்திரைடு அயனைக் நீர்க்கரைசல் நிலையில் பெற முடிவதில்லை. இது மூல வலிமை மிகவும் கூடிய அயனாதலால், நீரிலிருந்து H+ அயனைப் பெற்று, நேர்மின்னியேற்றம் அடைந்து விடும்.[1]\n1.1 எசு-தொகுப்புத் தனிமங்களின் நைத்திரைடுகள்\n1.2 பீ-தொகுப்புத் தனிமங்களின் நைத்திரைடுகள்\nகார மாழைகளின் நைத்திரைடுகளுள் இலித்தியம் நைத்திரைட்டை (Li3N) மட்டுமே இலித்தியத்தை நைதரசன் வளிமத்தில் எரிப்பதன் மூலம் பெறமுடியும்.[3] ஏனைய கார மாழைகளை இவ்வாறு எரித்து, அவற்றின் நைத்திரைடுகளைப் பெறமுடியாது.[4] ஆயினும், சோடியம் நைத்திரைடு, பொற்றாசியம் நைத்திரைடு ஆகியவற்றை ஆய்வுக்கூடத்தில் ஆக்கமுடியும்.[5][6] காரமண் மாழைகள் அனைத்தும் நைதரசன் வளிமத்தில் எரிக்கும்போது, அவற்றின் நைத்திரைடுகளைத் தரக்கூடியவை.[4] காரமண் மாழைகளின் நைத்திரைடுகள் M3N2 என்ற பொதுவடிவில் அமைந்திருக்கும்.[7]\nபோரன் நைத்திரைடு வேறுபட்ட பல வடிவங்களில் காணப்படுகின்றது.[8] சிலிக்கன், பொசுபரசு ஆகிய தனிமங்களின் நைத்திரைடுகளும் கண்டறியப்பட்டுள்ளன.[9] அலுமினியம், காலியம், இந்தியம் ஆகிய மூலகங்களின் நைத்திரைடுகள் வைரம் போன்ற கட்டமைப்பை உடையவை.\n↑ 4.0 4.1 க. பொ. த (உயர்தரம்) இரசாயனவியல் ஆசிரியர் அறிவுரைப்பு வழிகாட்டி (மீள்நோக்கப்பட்டது) தரங்கள் 12 & 13. தேசிய கல்வி நிறுவகம். 2012. பக். 66.\nபொதுவகத்தில் நைத்திரைடுகள் தொடர்பாக ஊடகக் கோப்புகள் உள்ளன.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665809.73/wet/CC-MAIN-20191112230002-20191113014002-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%87%E0%AE%A3%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88_%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%9E%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D_(%E0%AE%9E%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%95%E0%AE%AE%E0%AE%AE%E0%AF%8D)/%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D_3_%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D_4_%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%88", "date_download": "2019-11-12T23:05:35Z", "digest": "sha1:IB4FMP22J6UH3X6SD3BOWYKI6MR7IGSJ", "length": 21945, "nlines": 235, "source_domain": "ta.wikisource.org", "title": "திருவிவிலியம்/இணைத் திருமுறை நூல்கள்/சாலமோனின் ஞானம் (ஞானாகமம்)/அதிகாரங்கள் 3 முதல் 4 வரை - விக்கிமூலம்", "raw_content": "திருவிவிலியம்/இணைத் திருமுறை நூல்கள்/சாலமோனின் ஞானம் (ஞானாகமம்)/அதிகாரங்கள் 3 முதல் 4 வரை\n←சாலமோனின் ஞானம்: அதிகாரங்கள் 1 முதல் 2 வரை\nதிருவிவிலியம் - The Holy Bible ஆசிரியர் கிறித்தவ சமய நூல்\nசாலமோனின் ஞானம்: அதிகாரங்கள் 5 முதல் 6 வரை→\n4319திருவிவிலியம் - The Holy Bible — பொது மொழிபெயர்ப்பு - Tamil Ecumenical Translation - 1995கிறித்தவ சமய நூல்\n\"நீதிமான்களின் ஆன்மாக்கள் கடவுளின் கையில் உள்ளன...பொன்னை உலையிலிட்டுப் புடமிடுவதுபோல் அவர் அவர்களைப் புடமிட்டார்; எரிபலிபோல் அவர்களை ஏற்றுக்கொண்டார். கடவுள் அவர்களைச் சந்திக்கவரும்போது அவர்கள் ஒளி வீசுவார்கள்; அரிதாள் நடுவே தீப்பொறிபோலப் பரந்து சுடர்விடுவார்கள்.\" - சாலமோனின் ஞானம் 3:1,6-7\n2.1 நல்லார், பொல்லாரின் முடிவு\n3.1 நீதிமான்களின் எதிர்பாராத முடிவு\n3.2 தீர்ப்புநாளில் நல்லாரும் பொல்லாரும்\nசாலமோனின் ஞானம் (The Book of Wisdom)[தொகு]\nஅதிகாரங்கள் 3 முதல் 4 வரை\n1 நீதிமான்களின் ஆன்மாக்கள் கடவுளின் கையில் உள்ளன.\nகடுந்தொல்லை எதுவும் அவர்களைத் தீண்டாது.\n2 அறிவிலிகளின் கண்களில் இறந்தவர்களைப்போல்\nநீதிமான்களின் பிரிவு பெருந்துன்பமாகக் கருதப்பட்டது.\n3 அவர்கள் நம்மைவிட்டுப் பிரிந்து சென்றது\nஅவர்களோ அமைதியாக இளைப்பாறுகிறார்கள். [1]\n4 மனிதர் பார்வையில் அவர்கள் தண்டிக்கப்பட்டாலும்,\nஇறவாமையில் அவர்கள் உறுதியான நம்பிக்கை கொண்டுள்ளார்கள்.\n5 சிறிதளவு அவர்கள் தண்டித்துத் திருத்தப்பட்டபின்,\nஅவர்களைத் தமக்குத் தகுதியுள்ளவர்கள் என்று கண்டார்.\n6 பொன்னை உலையிலிட்டுப் புடமிடுவதுபோல்\nஎரிபலிபோல் அவர்களை ஏற்றுக்கொண்டார். [2]\n7 கடவுள் அவர்களைச் சந்திக்கவரும்போது\n8 நாடுகளுக்குத் தீர்ப்பு வழங்குவார்கள்;\nஆண்டவரோ அவர்கள்மீது என்றென்றும் அரசாள்வார். [3]\n9 அவரை நம்புவோர் உண்மையை அறிந்துகொள்வர்;\nஅன்பில் நம்பிக்கை கொள்வோர் அவரோடு நிலைத்திருப்பர். [4]\nஅருளும் இரக்கமும் அவர் தேர்ந்து கொண்டோர் மீது இருக்கும். [5]\nதங்கள் எண்ணங்களுக்கு ஏற்ப தண்டிக்கப்படுவார்கள்;\nஏனெனில் அவர்கள் நீதிமான்கள��ப் புறக்கணித்து,\n11 ஞானத்தையும் நற்பயிற்சியையும் இகழ்பவர்கள் இரங்கத்தக்கவர்கள்.\n12 அவர்களுடைய மனைவியர் அறிவற்றவர்கள்;\nதவறான உடலுறவு கொள்ளாத மலடி பேறுபெற்றவர்;\nமனிதரைக் கடவுள் சந்திக்க வரும்போது அப்பெண் கனி தருவார்.\n14 நெறிகெட்ட செயல்களைச் செய்யாத,\nஆண்டவருக்கு எதிராகத் தீயவற்றைத் திட்டமிடாத\nஅவர்களது பற்றுறுதிக்குச் சிறப்புக் கைம்மாறு வழங்கப்படும்;\nஆண்டவரின் கோவிலில் அவர்களுக்கு இனிமைமிக்க பங்கு அளிக்கப்படும்.\n15 நல்ல உழைப்பின் பயன் புகழ்ச்சிக்குரியது.\n16 விபசாரிகளின் மக்கள் முதிர்ச்சி அடையமாட்டார்கள்;\nதவறான உடலுறவால் பிறப்பவர்கள் வேரோடு அழிவார்கள்.\n17 அவர்கள் நீண்ட நாள் வாழ்ந்தாலும்\nஅவர்களை யாரும் பொருட்படுத்த மாட்டார்கள்;\nமுதுமையின் இறுதிக் கட்டத்திலும் அவர்கள் மதிப்புப் பெறமாட்டார்கள்.\n18 அவர்கள் இளமையில் இறந்தால்\n19 நேர்மையற்ற தலைமுறையின் முடிவு மிகக் கொடியது.\n[4] 3:9 - \"அவர் மீது நம்பிக்கைக் கொள்வோர் அவரோடு அன்பில் நிலைத்திருப்பர்\"\n[5] 3:9 - \"தம் தூயவர்களைச் சந்தித்து மீட்கிறார்\"\nஎன்னும் பாடம் சில சுவடிகளில் சேர்க்கப்பட்டுள்ளது. (காண் 4:15).\n1 ஒருவருக்கு மகப்பேறு இல்லாவிடினும்,\nநற்பண்பு இருந்தால் அதுவே சிறந்தது;\nநற்பண்பின் நினைவு என்றும் அழியாதது;\nஅது கடவுளாலும் மனிதராலும் கண்டுணரப்படும்.\n2 அந்நினைவு பசுமையாய் இருக்கும்பொழுது\nமாந்தர் அதனைப் பின்பற்றி நடப்பர்;\nஅது நீங்கியதும் அதற்காக ஏங்குவர்.\nமாசற்ற பரிசுகளுக்காக நற்பண்பு போராடி,\nவெற்றி வாகை சூடி, காலமெல்லாம் பீடுநடை போடுகிறது.\n3 இறைப்பற்றில்லாதவர்கள் எண்ணற்ற பிள்ளைகளை ஈன்றபோதிலும்\nமணவாழ்கைக்கு புறம்பே பிறந்த வழிமரபு\nஆழமாய் வேரூன்றுவதில்லை; உறுதியாய் நிற்பதுமில்லை. [1]\n4 சிறிது காலம் அவர்கள் கிளைவிட்டுச் செழித்தாலும்,\nகாற்றின் சீற்றத்தால் வேரோடு களைந்தெறியப்படுவார்கள்.\n5 அவர்களுடைய கிளைகள் வளர்ச்சி அடையுமுன்பே முறிக்கப்படும்.\nஉண்பதற்கு ஏற்ற அளவு பழுக்காமையால்\n6 முறைகேடாகப் பிறந்த பிள்ளைகளே\nதீர்ப்பு நாளில் தங்கள் பெற்றோரின் கூடா ஒழுக்கத்திற்குச்\n7 நீதிமான்கள் உரிய காலத்துக்கு முன் இறந்தாலும்,\n8 முதுமையின் மதிப்பு நீடிய வாழ்வினால் வருவதன்று;\nஆண்டுகளின் எண்ணிக்கை அதற்கு அளவுகோலன்று.\n9 ஞானமே மனிதர்க்கு உண்மையான நரைதிரை;\nகுற்றமற்ற வாழ்க்கையே உண்மையான பழுத்த முதுமை.\n10 நீதிமான் ஒருவர் இறைவனுக்கு ஏற்புடையவராகி,\nபாவிகள் நடுவில் வாழ்ந்து கொண்டிருந்தபொழுதே\nஅவரால் எடுத்துக் கொள்ளப்பெற்றார். [2]\n11 தீமை அவரது அறிவுக்கூர்மையைத் திசைதிருப்பாமல் இருக்கவும்,\nவஞ்சகம் அவரது உள்ளத்தை மாசுபடுத்தாமல் இருக்கவுமே\n12 தீமையின் கவர்ச்சி நன்மையானவற்றை மறைத்துவிடுகிறது;\nஅலைக்கழிக்கும் இச்சை மாசற்ற மனத்தைக் கெடுத்துவிடுகிறது.\n13 அந்த நீதிமான் குறுகிய காலத்தில் நிறைவு எய்தினார்;\n14 அவரது ஆன்மா ஆண்டவருக்கு ஏற்புடையதாய் இருந்தது.\nதீமை நடுவினின்று ஆண்டவர் அவரை விரைவில் எடுத்துக்கொண்டார்.\n15 மக்கள் இதைப் பார்த்தார்கள்; ஆனால் புரிந்துகொள்ளவில்லை.\nதம் தூயவர்களைச் சந்தித்து மீட்கிறார் என்பதை\n16 இறந்துபோன நீதிமான்கள் உயிர் வாழ்கின்ற இறைப்பற்றில்லாதவர்களைக்\nவிரைவில் பக்குவம் அடைந்த இளைஞர்கள்\nநீண்ட நாள் வாழும் தீய முதியவர்களைக்\nஆனால் ஆண்டவர் அவர்களுக்காக எத்தகைய திட்டம் வகுத்துள்ளார் என்றும்,\nஎந்த நோக்கத்திற்காக அவர்களுக்குப் பாதுகாப்பு அளித்துள்ளார்கள் என்றும்\n18 அவர்கள் ஞானிகளை கண்டு ஏளனம் செய்வார்கள்.\nஆண்டவரோ அவர்களைப் பார்த்து எள்ளி நகையாடுவார்.\n19 ஏனெனில் இனி அவர்கள் இழிந்த பிணம் ஆவார்கள்;\nஇறந்தோர் நடுவில் என்றென்றும் அருவருப்புக்குரியோர் ஆவார்கள்.\nஆண்டவர் அவர்களைப் பேச்சற்றுக் கீழே விழச் செய்வார்;\n20 இறைப்பற்றில்லாதவர்களின் பாவங்களைக் கணக்கிடும்போது,\nஅவர்களுக்கு எதிராக நின்று குற்றம்சாட்டும்.\n(தொடர்ச்சி): சாலமோனின் ஞானம்: அதிகாரங்கள் 5 முதல் 6 வரை\nஆசிரியர் பக்கங்கள் இல்லாத படைப்புகள்\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 28 சூன் 2012, 00:08 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665809.73/wet/CC-MAIN-20191112230002-20191113014002-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://templesinindiainfo.com/chandikashtakam-lyrics-in-tamil-%E0%AE%9A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%C2%B3%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-11-12T23:47:45Z", "digest": "sha1:EQ24JZMDNQMYVP4SSAT2STX27WU5FIR7", "length": 9858, "nlines": 164, "source_domain": "templesinindiainfo.com", "title": "Chandikashtakam Lyrics in Tamil | சண்டி³காஷ்டகம் | Temples In India Information", "raw_content": "\nசண்டி³காஷ்டகம் Lyrics in Tamil:\nதி³ஶோঽபி⁴பூரயத்³ விதூ³ரயத்³ து³ராக்³ரஹம் கலே: \nமஹேஶமாநஸாஶ்ரயந்வஹோ மஹோ மஹோத³யம் ॥ 1॥\nபராம் க³ணேஶ்வரப்ரஸூ நகே³ஶ்வரஸ்ய நந்தி³நீம் ॥ 2॥\nஸ்மராமி சேதஸாঽதஸீமுமாமவாஸஸம் நுதாம் ॥ 3॥\nஅபீஹ பாமரம் விதா⁴ய சாமரம் ததா²ঽமரம்\nப்ரவர்ததே ப்ரதோஷ-ரோஷ-கே²லந தவ ஸ்வதோ³ஷ-\nமோஷஹேதவே ஸம்ருʼத்³தி⁴மேலநம் பத³ந்நும: ॥ 5॥\nப்ரமூத-பா⁴ப⁴ர-ப்ரபா⁴ஸி-பா⁴லபட்டிகாம் ப⁴ஜே ॥ 6॥\nகாவ்யகல்பகௌஶலாம் கபாலகுண்ட³லாம் ப⁴ஜே ॥ 7॥\nப⁴வாநி நேதி தே ப⁴வாநி\nப⁴வந்தி தத்ர ஶத்ருவோ ந யத்ர தத்³விபா⁴வநம் ॥ 8॥\nபா⁴க்³யம் லபே⁴த ரிபவஶ்ச த்ருʼணாநி தஸ்ய ॥ 9॥\nராமாஷ்டாங்க ஶஶாங்கேঽப்³தே³ঽஷ்டம்யாம் ஶுக்லாஶ்விநே கு³ரௌ \nஶாக்தஶ்ரீஜக³தா³நந்த³ஶர்மண்யுபஹ்ருʼதா ஸ்துதி: ॥ 10॥\n॥ இதி கவிபத்யுபநாமக-ஶ்ரீ உமாபதித்³விவேதி³-விரசிதம் சண்டி³காஷ்டகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665809.73/wet/CC-MAIN-20191112230002-20191113014002-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.53, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/camera/how-many-cameras-are-used-covering-cricket-match-in-tamil-014407.html", "date_download": "2019-11-12T23:37:40Z", "digest": "sha1:FD3L5TGTNR3RHQL2VMPYBXTS5DMDUA5K", "length": 16743, "nlines": 252, "source_domain": "tamil.gizbot.com", "title": "How many cameras are used for covering a cricket match - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஉறக்கத்தில் வெடித்த ஃபிட்னெஸ் ட்ராக்கர் பேண்ட்\n2 hrs ago 4ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரியுடன் களமிறங்கும் விவோ இசெட்1எக்ஸ்.\n15 hrs ago வாட்ஸ் அப் நிறுவனம் அறிமுகம் செய்துள்ள புதிய 'கேட்லாக்ஸ்' சேவை\n17 hrs ago பிஎஸ்என்எல் ரூ.997 ப்ரீபெய்ட் திட்டம்: 3 ஜிபி டேட்டா- வேலிடிட்டி எத்தனை நாட்கள் தெரியுமா\n17 hrs ago விவோ நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போன் மாடல்களுக்கு விலைகுறைப்பு.\nNews இன்று சிறையிலிருந்து வெளியே வருகிறார் பேரறிவாளன்.. 1 மாதம் பரோல்\nLifestyle இன்றைக்கு எந்த ராசிக்காரருக்கு சிறப்பான நாளா இருக்கும் தெரியுமா\nMovies கமல் குடும்ப போட்டோவால் வைரலான பூஜா குமார்.. அவர பத்தி என்ன சொல்லியிருக்கார் பாருங்க\nAutomobiles அளவீடு கருவிகளுடன் மாருதி எஸ்-பிரெஸ்ஸோவின் சிஎன்ஜி வேரியண்ட் சோதனை ஓட்டம்...\nSports நம்பி ஏமாந்த ரோஹித்.. வெறுப்பேற்றிய இளம் வீரர்.. மைதானம் முழுவதும் ஒலித்த \"தோனி\"கோஷம்\nFinance வி.ஆர்.எஸ் திட்டத்தினை 70 ஆயிரம் பேர் தேர்வு.. பிஎஸ்.என்.எல் தகவல்..\nEducation AAVIN 2019: ரூ.1.20 லட்சம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை- அழைக்கும் ஆவின் நிர்வாகம்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஒரு லைவ் கிரிக்கெட் போட்டியில் எத்தனை கேமராக்கள் பயன்படுத்தப்படுகிறது தெரியுமா\nஇந்தியாவில் அதிகப்படியான மக்கள் கிரிக்கெட் போட்டியை வரும்புகின்றனர், மேலும் அதிகப்படியான மக்கள் டிவி, மற்றும் இன்டர்நெட் போன்றவற்றை பயன்படுத்தி ஆர்வமாக கிரிக்கெட் போட்டியை பார்க்கின்றனர், உலகநாடுகள் முழுவதும் கிரிக்கெட் மிகவும் பிரபலமான விளையாட்டுகளில் ஒன்றாக உள்ளது.\nகுறிப்பாக கிரிக்கெட் போட்டியை ஒளிபரப்பு செய்ய பல்வேறு அதிநவீன கேமராக்கள் பயன்படுத்தப்படுகறது, அவை மிகத்துள்ளியமாக வீடியோ எடுக்கும் ஆற்றலை கொண்டவையாக உள்ளது. இதன் மூலம் மக்கள் விளையாட்டு மைதானத்தில் உள்ள அனைத்துவிதமான காட்சிகளையும் பார்க்க முடியும். மேலும் பல்வேறு செயல்திறன் மற்றும் அதிநவீன தொழில்நுட்பத்துடன் கிரிக்கெட் போட்டியை ஒளிபரப்பு செய்கிறது இப்போது வந்திருக்கும் புதிய வகை கேமராக்கள்.\nஒரு நேரடி கிரிக்கெட் போட்டியை ஒளிபரப்பு செய்ய 30க்கும் மேற்பட்ட கேமராக்கள் பயன்படுத்தப்படுகின்றன, மேலும் 80 பணியாளர்கள் இந்த ஒளிபரப்புக்கு தேவைப்படுகின்றனர். மைதானத்தில் பார்வையாளர்கள் உட்பட அனைத்தும் மிகத்துள்ளியமாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.\nபோட்டியை ஒளிபரப்பு செய்யப்படும் கேமரா வரிசைகள் : அல்ட்ரா மோஷன் காமிராக்கள், ஸ்பைடர் காம், ஸ்டம்ப் காம், அம்பியர் காம், பிளேர்காம் மற்றும் முக்கிய பகுப்பாய்வு கொண்ட கிராபிக்ஸ் காம் போன்ற 30க்கும் மேற்ப்பட்ட கேமராக்கள் பயன்படுத்தப்படுகின்றன.\nவிண்டோஸ் 10 : நமக்கு தெரியாமலேயே நம்மை கண்காணிக்கும் வெப் கேமிராவை டிஸேபிள் செய்வது எப்படி\nஇதில் பார்வையாளர்கள் துள்ளியமான நடவடிக்கையை எடுக்க ஏழு தீவிர-மோஷன் காமிராக்கள், ஸ்பைடர் காம் மற்றும் கிராபிக்ஸ் காம் போன்றவைப் பயன்படுத்தப்படுகின்றன. இந்த ஒளிபரப்பில் அதிக கவனம் செலுத்தப்படுகிறது.\nஅனைத்து கேமராக்களில் எடுக்கும் காட்சியை கட்டுப்பாட்டு அறையின் மூலம் ஒளிபரப்பு செய்யப்படுகிறது, இதற்கென தனிப்பட்ட அத்துறையின் இயக்குனர் அனுமதியுடன் ஒளிபரப்பு செய்யப்படுகிறது.\n4ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரியுடன் களமிறங்கும் விவோ இசெட்1எக்ஸ்.\nஜியோ நிறுவனம் இன்று வழங்கிய புத்தம் புதிய சலுகை.\nவாட்ஸ் அப் நிறுவனம் அறிமுகம் செய்துள்ள புதிய 'கேட்லாக்ஸ்' சேவை\nஆண்��்ராய்டு ஸ்மார்ட்போன்களில் லொகேஷனை எஸ்.எம்.எஸ். மூலம் பகிர்ந்து கொள்வது எப்படி\nபிஎஸ்என்எல் ரூ.997 ப்ரீபெய்ட் திட்டம்: 3 ஜிபி டேட்டா- வேலிடிட்டி எத்தனை நாட்கள் தெரியுமா\nமூன்று ரியர் கேமராக்களுடன் களமிறங்கும் விவோ y9s.\nவிவோ நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போன் மாடல்களுக்கு விலைகுறைப்பு.\nஃபேஸ்புக் மெஸஞ்சர் செயலியில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள புதிய வசதிகள்\nஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் ஃபைபர்: ரூ.699 விலை-அன்லிமிடெட் டேட்டா.\nசிறந்த தரத்தில் கலக்கும் ஸ்கல்கேண்டி க்ரஷர் ஆடியோ சிஸ்டம்.\nவோடபோன் வாடிக்கையாளர்களுக்கு குட் நியூஸ் தினசரி 3ஜிபி டேட்டா.\nவாட்ஸ்அப் வெப் சேவையில் டார்க் மோட் அம்சத்தை இயக்குவது எப்படி\nரெட்மி நோட் 8 ப்ரோ\nஆப்பிள்ஐபோன் 11 ப்ரோ மேக்ஸ்\nசாம்சங் கேலக்ஸி நோட் 10 பிளஸ்\nரெட்மி நோட் 8 ப்ரோ\nஇசெட்டிஇ பிளேட் 10 பிரைம்\nஇசெட்டிஇ பிளேட் A7 பிரைம்\nசியோமி Mi நோட் 10 ப்ரோ\nவிவோ Y3 Standard எடிஷன்\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\n30 நாட்கள் கூடுதலாக சேவை வழங்கி தெறிக்கவிட்ட டி2எச்.\nZebronics அறிமுகப்படுத்தும் Zeb- Soul வயர்லெஸ் நெக்பேண்ட் இயர்ஃபோன்.\nபுதிதாக அறிமுகம் செய்யப்பட்ட ஒப்போ ஸ்மார்ட்போன்களுக்கு அதிரடி விலைகுறைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665809.73/wet/CC-MAIN-20191112230002-20191113014002-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/dmk-president-mk-stalin-did-arrested-under-misa-act-in-emergency-period-questions-raised/", "date_download": "2019-11-12T23:20:05Z", "digest": "sha1:24NSIQEMW3AD6GGFQCZAKTCWAXJT6FRN", "length": 31315, "nlines": 121, "source_domain": "tamil.indianexpress.com", "title": "DMK President MK Stalin did arrested under MISA act in Emergency period, questions raised - மிசா சட்டத்தில் சிறையிலடைக்கப்பட்டாரா மு.க.ஸ்டாலின்; 45 ஆண்டுகளுக்குப் பிறகு எழும் கேள்விகள்?", "raw_content": "\nஇந்தியன் 2 படத்தில் பாபி சிம்ஹாவுக்கு என்ன வேடம் தெரியுமா\nமிசா சட்டத்தில் சிறையிலடைக்கப்பட்டாரா மு.க.ஸ்டாலின்; 45 ஆண்டுகளுக்குப் பிறகு எழும் கேள்விகள்\n: முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் ஆட்சிக்காலத்தில் கொண்டுவரப்பட்ட உள்நாட்டுப் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் சட்டமான...\n: முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் ஆட்சிக்காலத்தில் கொண்டுவரப்பட்ட உள்நாட்டுப் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் சட்டமான (The Maintenance of Internal Security Act) மிசா சட்டம் 1977-இல் ஜனதா கட்சி அரசால் ரத்துசெய்யப்பட்டது. இத்தகைய சர்ச்சைக்குரிய மிசா சட்டம் 50 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழகத்தில் திடீரென விவாதமாகியுள்ளது.\nதிமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவரான பொன்முடி ஒரு தனியார் தொலைக்காட்சியில் பங்கேற்ற நேர்காணலில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மிசா சட்டத்தில் கைதானதாக திமுகவினர் கூறுகிறார்கள். ஆனால், மிசா சட்டத்தில் கைது செய்யப்பட்டவர்கள் பற்றி விசாரணை செய்வதற்காக அமைக்கப்பட்ட நீதிபதி ஷா கமிஷன் அறிக்கையில், மு.க.ஸ்டாலின் பெயர் இடம்பெறவில்லை என்ற கேள்விக்கு, மிசா காலத்தில் மிசா கொடுமையினால்தான் மு.க.ஸ்டாலின் கைது செய்யப்பட்டார் என்பது அனைவரும் அறிந்தது. இந்த அறிக்கையில் இல்லையென்றால் அது இல்லையென்றாகிவிடாது. இந்த அறிக்கையில் இல்லாதது தனக்கு தெரியாது என்றும் தான் நீதிபதி ஷா அறிக்கையை படிக்கவில்லை என்றும் கூறினார். இந்த நேர்காணல், தமிழக அரசியலில் பெரிய விவாதமாக மாறியுள்ளது.\nமுதலில் மிசா சட்டம் என்றால் என்ன அதன் பின்னணி குறித்து ஒரு பார்வை பார்க்கலாம்.\n1971 ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தில் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி தலைமையிலான அரசு, உள்நாட்டுப் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் சட்டம் (The Maintenance of Internal Security Act) என்கிற மிசா சட்டத்தைக் கொண்டுவந்தது. இந்த சட்டம் மத்திய சட்ட அமலாக்கத்துறைக்கு மிகப் பெரிய அளவிலான அதிகாரத்தை அளித்தது.\nஇந்த சட்டம் மூலம் ஒரு தனிநபரை கால வரையறையின்றி தடுத்துவைக்கலாம். அதிகாரப்பூர்வ உத்தரவு இல்லாமல் ஒருவருரை சோதனை செய்யலாம், சொத்துகளை முடக்கலாம், பறிமுதல் செய்யலாம். இந்தியாவில் சிவில் அரசியல் சீர்கேடுகளை அகற்றவும், வெளிநாட்டு உதவியுடன் நாசவேலை, பயங்கரவாதம், சூழ்ச்சி, தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஆகிய செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது இந்த சட்டத்தின் மீது நடவடிக்கை எடுக்கலாம். இத்தகைய சர்ச்சைக்குரிய மிசா சட்டம் நெருக்கடி நிலை கால பின்னணியில்தான் பெரிய அளவில் செயல்படுத்தப்பட்டது.\nஇந்திரா காந்தி 1971 ஆம் ஆண்டு பொதுத்தேர்தலில் உத்தரப்பிரதேசத்தின் ரேபரேலி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். ஆனால், அவரை எதிர்த்துப் போட்டியிட்டுத் தோல்வியடைந்த ராஜ்நாராயண், இந்திரா காந்தி தேர்தலில் வெற்றி பெறுவதற்காக சட்ட விதிமுறைகளுக்கு எதிராக இந்திரா காந்தி செய்த பல்வேறு செயல்பாடுகளை விவரமாகத் தொகுத்து, அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். அந்த வழக்கில் வழக்கறிஞர் சாந்திபூஷண் வாதிட்டார். நான்கு ஆண்டுகள் மெதுவாக நடைபெற்ற அந்த வழக்கில், 1975 ஜூன் 12ஆம் தேதி நீதிபதி ஜகன் மோகன் லால் சின்ஹா, இந்திரா காந்தி தேர்தலில் சட்டவிரோதமான செயல்பாடுகளை மேற்கொண்டதால் தேர்தலில் அவர் பெற்ற வெற்றி செல்லாது என்று தீர்ப்பளித்தார். அதோடு, இந்திரா காந்தி ஆறு ஆண்டுகளுக்குத் தேர்தலில் நிற்கக் கூடாது என்றும் நீதிபதி உத்தரவிட்டார்.\nஇதையடுத்து, அவர் தனது அதிகாரத்தை நிலைநிறுத்துவதற்காக இந்திய அரசியலமைப்பின் 352வது விதியின்படி 1975 ஜூன் 25 ஆம் தேதி நெருக்கடி நிலை அறிவித்து அவசரநிலை பிரகடனம் செய்தார். இந்த நெருக்கடி நிலை 1977 மார்ச் 21 ஆம் தேதிவரை 19 மாதங்கள் நீடித்தது.\nஇந்த நெருக்கடி நிலை காலகட்டத்தில் எதிர்க்கட்சிகள் கடுமையாக ஒடுக்கப்பட்டன. எதிர்க்குரல்கள் நசுக்கப்பட்டன. பத்திரிகை சுதந்திரம் பறிக்கப்பட்டது.\nநெருக்கடி நிலையை எதிர்த்து காந்திய சோசலிச வாதியான ஜெய பிரகாஷ் நாராயண் பெரும் கிளர்ச்சியை பீகாரில் நடத்தினார். பல்லாயிரக்கணக்கானோர் நாடுமுழுவதும் காவல் துறையினரால் கைது செய்யபட்டனர். தேசிய அளவில் முக்கிய அரசியல் தலைவர்களான ஜெயப் பிரகாஷ் நாராயண், ராஜ் நாராயண், மொரார்ஜி தேசாய், சரண் சிங், ஜிவத்ராம் கிருபாலனி, அடல் பிகாரி வாஜ்பாய், எல்.கே.அத்வானி, பொதுவுடமைக் கட்சித் தலைவர்கள் உள்ளிட்டோரும் பல கிளர்ச்சியாளர்களும் கைது செய்யபட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். அரசியல் கட்சி சார அமைப்புகளான ஆர்.எஸ்.எஸ் போன்ற எதிர் வாத கருத்துகளுடைய அமைப்புகளும் தடை செய்யபட்டன.\nஇந்திரா காந்தியின் எதேச்சதிகாரப் போக்குக்கு எதிராக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் காமராஜர், தலைமையிலான சிண்டிகேட் காங்கிரஸ் அல்லது ஸ்தாபண காங்கிரஸும் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தது.\nதமிழகத்தில் அப்போது கருணாநிதி தலைமையிலான திமுக ஆட்சி கலைக்கப்பட்டது. திமுக தலைவர் கருணாநிதி, சிற்றரசு, சிட்டி பாபு, பாண்டியன் உள்ளிட்ட பலரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இப்படி கைது செய்யப்பட்டவர்கள் மீது மிசா சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த காலகட்டத்தில்தான் தற்போதைய திமுக தலைவர் மு.க.ஸ்டாலினும் கைது செய்யப்பட்டார். அப்போது, சிறையில் காவல்துறை அதிகாரிகளால் அவர் கடு���ையாக தாக்கப்பட்டார் என்றும் கூறப்படுகிறது. இந்த நிகழ்வுதான் இப்போது விவாதமாகியுள்ளது.\nமிசா சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்த பலர் நெருக்கடி காலம் முடிவுக்கு வந்த பிறகு விடுதலையாகி வெளியே வந்தபோது தங்களின் போராட்ட அரசியலுக்கு அடையாளமாக மிசா என்கிற அந்த ஒடுக்குமுறை சட்டத்தின் பெயரை தங்கள் பெயருக்கு முன்னாள் இணைத்துக்கொண்டனர். அதன் தொடர்ச்சியாகத்தான் தடா சட்டம் கொண்டுவரப்பட்டபோது அதில் கைதானவர்களும் தங்கள் பெயருக்கு முன்னால் தடா என்று குறிப்பிடத் தொடங்கினர்.\nஇப்படி இருக்க, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நெருக்கடி நிலை காலகட்டத்தில் கைதானது உண்மைதான் ஆனால், மிசா சட்டத்தில் கைது செய்யப்படவில்லை. அதனால், அவருடைய பெயர் மிசா சட்டத்தால் பாதிக்கப்பட்டவர்கள் பற்றி விசாரித்த நீதிபதி ஷா கமிஷன் அறிகையில் இடம்பெறவில்லை என்று விமர்சனம் ஓங்கி ஒலிக்கிறது.\nஇந்த விமர்சனத்துக்கு திமுக கடுமையாக மறுப்பு தெரிவித்துள்ளது. திமுக செய்தித் தொடர்பு செயலாளர் டி.கே.எஸ். இளங்கோவன் வெளியிட்டுள்ள அறிக்கையில், முன்னாள் அமைச்சர் பொன்முடியிடம் நேர்காணல் ஒன்றை எடுத்து அதில் எமெர்ஜென்சியில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மிசாவில் கைது செய்யப்படவில்லை என்று ஒரு பொய்த் தோற்றத்தை உருவாக்க தனியார் தொலைக்காட்சி முயற்சி செய்திருப்பதற்கு கடும் கண்டத்தை தெரிவித்துக் கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.\n“மிசா காலத்தில் ஒருவரை மிசா சட்டத்தில்தான் கைது செய்வார்களே தவிர, “பொடா” சட்டத்திலா கைது செய்வார்கள் பாஜகவின் அடிவருடியாக விளங்கும் தனியார் தொலைக்காட்சி பொய்யை பரப்ப முயல்வதாக அவர் குற்றம் சாட்டியிருந்தார்.\nநீதிபதி ஷா கமிஷன் அறிக்கையில், நெருக்கடி நிலைமையின்போது மிசாவின் கடுமையான தொடர் தாக்குதலுக்கு உள்ளானது திமுக அக்கட்சியைச் சேர்ந்த 400 பேருக்கு மேல் மிசாவில் கைது செய்யப்பட்டார்கள் என்பதை அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளதாக தெரிவித்துள்ளார்.\nமேலும், திமுக தலைவர் ஸ்டாலின் அடைக்கப்பட்டிருந்த சென்னை மத்திய சிறையில் திமுகவினருக்கு நேர்ந்த மிசா சிறைக் கொடுமைகள் – அடக்குமுறைகள் குறித்து விசாரிக்க நீதிபதி எம்.எம்.இஸ்மாயில் தலைமையில் ஒரு தனி விசாரணை கமிஷனே அமைக்கப்பட்டது என்பதைக்���ூட மறந்து இப்படியொரு உள்நோக்கம் கற்பிக்கும் பிரச்சாரத்தில் தனியார் தொலைக்காட்சி ஈடுபட்டுள்ளது வருத்தத்திற்குரியது என்று டி.கே.எஸ். இளங்கோவன் குறிப்பிட்டுள்ளார். அதோடு, அவர் ஸ்டாலின் மிசாவில் கைது செய்யப்பட்டதற்கு ஆதாரமாக கருணாநிதியின் நெஞ்சுக்கு நீதி புத்தகத்தில் உள்ள தகவலைக் குறிப்பிடுள்ளார்.\nதிமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நெருக்கடி நிலையின்போது மிசா சட்டம் அமலில் இருந்த காலத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்ததை யாரும் மறுக்கவில்லை. ஆனால், அவர் மீது மிசா சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டதா என்பதுதான் எதிர்க்கட்சியினர் பலருடைய கேள்வி.\nஇது பற்றி தமிழ்த்தேசிய விடுதலை இயக்கத்தின் தலைவர் தியாகு, ஸ்டாலின் மிசா சட்டத்தில் கைதானது உண்மைதான் என்றும் சிறையில் மிசா கைதியாகத்தான் இருந்தார் செய்தி இணையதளத்திடம் கூறியுள்ளார். இது பற்றி கருணாநிதி, ஸ்டாலினிடம் தான் பேசியதாகவும் தெரிவித்துள்ளார்.\nதிமுகவின் செய்தித்தொடர்பாளர், வழக்கறிஞர் கே.எஸ்.ராதாகிருஷ்ணன் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் குறிப்பிடுகையில், “அவசரநிலை காலத்தில் தமிழகத்தில் நடந்த அத்து மீறல் குறித்த குற்றசாட்டுகளை சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த இஸ்மாயில் விசாரித்தார். மத்தியில் ஜனதா கட்சி ஆட்சியில் இருந்தது. தமிழகத்தில் எம்ஜிஆர் ஆட்சிக்கு வந்த காலத்தில் சட்ட மன்றத்தில் இஸ்மாயிலின் அறிக்கை வைக்கப்பட்டு முறையாக விவாதிக்கவில்லை என தமிழக சட்ட மன்றத்தில் திமுக, ஜனதா, மார்சிஸட் கம்யூனிஸட்டுகள் என எதிர்ப்பு தெரிவித்தனர். தமிழ், ஆங்கிலத்தில் அச்சிடப்பட்ட அந்த அறிக்கையில்,‘ஸ்டாலின் மிசா கைதியாகத்தான் சிறைக்குள் இருந்தார். அடிபட்ட பிறகு தனியாகக் கொண்டுபோய் வைத்திருந்தனர் என இஸ்மாயிலின் அறிக்கையில், குறிப்பிடப்பட்டுள்ளது. நான் அந்த அறிக்கையை முழுமையாகப் படித்திருக்கிறேன். என்னிடம் அந்த அறிக்கை உள்ளது. ஆனால், அதைத் தேடனும்….” என்று குறிப்பிட்டுள்ளார்.\nமேலும் அவர், ஐ.இ தமிழுக்கு கூறுகையில், மிசா கைது நிகழ்வின்போது சென்னை மத்திய சிறையில் அதிகாரியாக இருந்த வித்யாசாகர் மீது மிசா சித்திரவதை குற்றச்சாட்டு இருந்ததைக் குறிப்பிடார்.\nகே.எஸ்.ராதாகிருஷ்ணனின் மற்றொரு ஃபேஸ்புக் பதிவில், எமர்ஜென்சி காலங்களில் கைது செய்யப்பட்ட திமுகவினரின் பெயர்கள் அந்த காலத்தில் அமெரிக்க துணைத் தூதரக அதிகாரிகள் அமெரிக்காவிற்கு அனுப்பிய கேபிள் குறிப்புகளில் உள்ளது என்று குறிப்பிட்டுள்ளார். கைது செய்யப்பட்டவர்களின் பட்டியலில், மு.க.ஸ்டாலின் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் இரண்டாவது மகன் என்று குறிப்பிட்டுள்ளதை சுட்டிக்காட்டியுள்ளார்.\nகனிமொழிக்கு எதிரான தேர்தல் வழக்கு: தமிழிசைக்கு பதில் தொகுதி வாக்காளர் நடத்த அனுமதி\nஉள்ளாட்சித் தேர்தல் ஏற்பாடு; மேயர் பதவியை குறிவைத்து தயாராகும் அரசியல் கட்சிகள்\nமுரசொலி இடம் பஞ்சமி நிலமா\nதிருவள்ளுவர் சர்ச்சைக்கு ஏன் இத்தனை முக்கியத்துவம் : பா.ஜ., – திமுக இடையே இத்தனை முரண்டு ஏன்\nஇது சும்மா டிரைலர் தான், இனிமேதான் மெயின் பிக்சரே….பொருமிக்கிட்டே இருங்க : எம்.பி. ஜோதிமணி பளீச்\nபழனி முருகன் கோயில் கந்த சஷ்டி விழாவில் சாமி தரிசனம் செய்த துர்கா ஸ்டாலின்\nTamil Nadu news today updates: தென்மேற்கு வங்கக்கடலில் புதிய காற்றழுத்தத் தாழ்வு பகுதி.. சென்னை வானிலை மையம்\nவிக்கிரவாண்டியில் அதிமுக வெற்றி; வாக்குகள் இறுதி நிலவரம்\n அதிமுக வெற்றிக்கு உதவிய 5 அம்சங்கள்\nவிஜயின் தீபாவளி வெளியீடுகள் வெற்றிபெற்றதா\nதிருச்சி நகைக் கொள்ளையர்கள் வாக்குமூலம் – பீதியில் தமிழ், தெலுங்கு நடிகைகள்\nதமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு மிதமான மழை: வானிலை அறிக்கை\nIMD Weather report: நவம்பர் 12 முதல் 15 வரை தமிழகத்தில் சில பகுதிகளில் லேசானது முதல் மிதமானது வரையிலான மழை பொழியும்.\n‘புல்புல்’ புயலால் தமிழகத்துக்கு மழையா எப்போது கரையை கடக்கிறது இந்த புயல்\nChennai weather : அதிகபட்ச வெப்பநிலையாக 33 டிகிரி செல்சியஸ் வெப்பமும், குறைந்தபட்சமாக 26 டிகிரி செல்சியஸ் வெப்பமும் நிலவக்கூடும்.\nஅழகு பராமரிப்பில் அதீத ஆர்வம் கொண்டவரா இருக்கவே இருக்கு தேங்காய் எண்ணெய் …\nஆயுத எழுத்து: ஓ…. இது தான் பூசணிக்காயை சோத்துல மறைக்குறதா..\nடெபாசிட்டிற்கு இரட்டை வட்டி வேண்டுமா இதோ உங்களுக்காக புதிய திட்டம்\nஅயோத்தி தீர்ப்பு – இந்த மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை\nNortheast Monsoon 2019 Forcast Updates : தமிழகத்தை எச்சரிக்கும் கனமழை – வானிலை மையம்\nபணத்தை அதிக வட்டியுடன் சேமிக்க வழி சொல்லும் எஸ்பிஐ\nஇந்தியன் 2 படத்தில் பாபி சிம்ஹாவுக்கு என்ன வேடம் தெரியுமா\nஇங்கிலாந்து உள்துறை இந்திய அராய்ச்சியாளரை திரும்ப அனுப்ப முடிவு; கல்வியாளர்கள் திறந்த கடிதம்\nஆஸ்திரேலியாவில் சிலை மீட்பு; மோடியின் பேச்சுவார்த்தையே காரணம்..பொன்மாணிக்கவேல் அல்ல\nமீண்டும் ஜாக்பாட் இயக்குனர் படத்தில் நடிக்கும் ஜோதிகா\nகனிமொழிக்கு எதிரான தேர்தல் வழக்கு: தமிழிசைக்கு பதில் தொகுதி வாக்காளர் நடத்த அனுமதி\nIRCTC ‘ஷேர்’ வாங்குவது எப்படி\nரூ.700 கோடிக்கு மேல் நன்கொடை பெற்ற பாஜக\nஇந்தியன் 2 படத்தில் பாபி சிம்ஹாவுக்கு என்ன வேடம் தெரியுமா\nஇங்கிலாந்து உள்துறை இந்திய அராய்ச்சியாளரை திரும்ப அனுப்ப முடிவு; கல்வியாளர்கள் திறந்த கடிதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665809.73/wet/CC-MAIN-20191112230002-20191113014002-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.gadgetstamilan.com/news/reliance-jiobrowser-web-browsing-app-for-android/", "date_download": "2019-11-12T23:15:53Z", "digest": "sha1:M6FGFBTBWPLQUI7QLKKBI3N3KDSQ7B7S", "length": 8135, "nlines": 95, "source_domain": "www.gadgetstamilan.com", "title": "ரிலையன்ஸ் ஜியோ பிரவுசர் ஆப் வெளியானது - Gadgets Tamilan", "raw_content": "\nரிலையன்ஸ் ஜியோ பிரவுசர் ஆப் வெளியானது\nரிலையன்ஸ் ஜியோ நிறுவனம், ஆண்ட்ராய்டு பயனர்களுக்கு என பிரத்தியேகமான ஜியோ பிரவுசர் ஆப் ஒன்றை பயனபாட்டுக்கு வெளியிட்டுள்ளது. மிக வேகமாக தமிழ் உட்பட எட்டு மொழிகளில் இந்தியாவின் முதல் பிரவுசர் இயங்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது.\nகடந்த செப்டம்பர் 2016-யில் இந்திய தொலைத் தொடர்பு சந்தையில் 4ஜி நெட்வொர்க் வாயிலாக களமிறங்கிய ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் குழுமத்தின் ஜியோ இன்ஃபோகாம் , இந்திய சந்தையில், தற்போது 26 கோடிக்கு அதிகமான பயனாளர்களை கொண்டு மூன்றாவது மிகப்பெரிய இந்திய டெலிகாம் நிறுவனமாக விளங்குகின்றது.\nஜியோ நிறுவனம் , தங்களுடைய பயனாளர்கள் பயன்பெறும் வகையில் ஜியோ சாவன் மியூசிக் , ஜியோ நியூஸ்பேபர்ஸ், ஜியோ சினிமா, ஜியோ 4ஜி வாய்ஸ், ஜியோ டிவி, ஜியோ கிளவுட், ஜியோ மனி, ஜியோ செக்யூரிட்டி, ஜியோ சாட் போன்றவை முற்றிலும் இலவசமாக வழங்கப்பட்டு வருகின்றது.\nஇந்நிலையில், முதன்முறையாக இந்தியாவின் முதல் இணைய உலாவி என்ற பெருமையுடன் களமிறங்கியுள்ள ஜியோ பிரவுசர் மிக இலகுவாக மற்றும் வேகமாக இயங்கும் வகையில் லையிட் வெயிட் செயிலாக வடிவமைக்கப்பட்டு வெறும் 4.8 MB மட்டும் கொண்டுள்ளது.\nஇந்த பிரவுசரில் மிக எளிமையாக உள்ளூர் முதல் உலக செய்திகள் வரை படிக்க உதவுவதுடன் தமிழ் உட்பட ஹிந்தி, குஜராத்தி, மராத்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் பெங்காலி என எட்டு இந்திய மொழிகளில் இந்த உலாவி கிடைக்கின்றது.\nமுதற்கட்டமாக ஆண்ட்ராய்டு பயனர்களுக்கு வெளிப்படுத்தப்பட்டுள்ள ஜியோ பிரவுசரில் ஹிஸ்டரி , புக்மார்க்ஸ், பிரைவேர் பிரவுசிங் என பல்வேறு வசதிகளை பெற்றுள்ளது. இந்த பிரவுசர் ஆப்பிள் பயனாளர்களுக்கு தற்சமயம் வழங்கப்பட வில்லை.\nTags: JiobrowserReliance Jioஜியோ பிரவுசர்ரிலையன்ஸ் ஜியோரிலையன்ஸ் ஜியோ பிரவுசர்\nஅதிர்ச்சியில் வோடபோன் ஐடியா , மகிழ்ச்சியில் ரிலையன்ஸ் ஜியோ - டிராய்\nமிகப்பெரிய டெக் கண்காட்சி CES 2019 பற்றி அறிவோம்\nமிகப்பெரிய டெக் கண்காட்சி CES 2019 பற்றி அறிவோம்\nமீண்டும் ஜியோபோன் 49 பிளான் அறிமுகம்.., ஜியோ IUC டாப் அப் கட்டணம் ரூ.1000 வரை வழங்கப்படுகின்றது\nதீபாவளியை முன்னிட்டு ரூ.699க்கு ஜியோபோன் வழங்கும் ஜியோ\nRBI : உங்கள் பணத்தை திருடும் ஆப் எச்சரிக்கையாக இருங்கள்\nகால் மற்றும் டேட்டா கட்டணம் உயரும் : ஜிஎஸ்டி எதிரொலி\nரூபாய் 2000 விலையில் ஏர்டெல் வெளியிடும் ஸ்மார்ட்போன் விபரம்\n60 லட்சம் ஜியோ போன் முன்பதிவு, செப் 21 முதல் டெலிவரி\nரூ.999 விலையில் ஜியோஃபை வாங்கலாமா – செப்டம்பர் 30 வரை மட்டுமே\nஆண்ட்ராய்டு பயனர்களுக்கு வாட்ஸ்அப் கைரேகை பூட்டு அம்சம் அறிமுகம்\nவெளியேறும் எண்ணம் இல்லை.., வோடபோன் ஐடியா அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nநான்கு ஆல்-இன்-ஒன் பிளான்கள்.., ஜியோபோன் பயனாளர்களுக்கு அறிமுகம்\nதினமும் 2 ஜிபி டேட்டா…, ஜியோ ‘ஆல்-இன்-ஒன்’ பிளான் அறிமுகம்\nஆண்ட்ராய்டு பயனர்களுக்கு வாட்ஸ்அப் கைரேகை பூட்டு அம்சம் அறிமுகம்\nவெளியேறும் எண்ணம் இல்லை.., வோடபோன் ஐடியா அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nநான்கு ஆல்-இன்-ஒன் பிளான்கள்.., ஜியோபோன் பயனாளர்களுக்கு அறிமுகம்\nதினமும் 2 ஜிபி டேட்டா…, ஜியோ ‘ஆல்-இன்-ஒன்’ பிளான் அறிமுகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665809.73/wet/CC-MAIN-20191112230002-20191113014002-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/international-news/us/30772-handwritten-letters-by-sigmund-freud-may-sell-for-14-000-at-us-auction.html", "date_download": "2019-11-12T23:22:22Z", "digest": "sha1:XCZAE6UUCIXULGICQYDJWK4HG7GOBEEN", "length": 10009, "nlines": 126, "source_domain": "www.newstm.in", "title": "'உளவியல் தந்தை' ஃப்ராய்ட் எழுதிய கடிதங்கள் ஏலம்! | Handwritten letters by Sigmund Freud may sell for $14,000 at US auction", "raw_content": "\nசெல்போனை கண்டுபிடித்தவனை மிதிக்க வேண்டும்: அமைச்சர் ஆவேச பேச்சு\nநவம்பர் 16ஆம் தேதி முதல் விருப்ப மனு பெறப்படும்: தமிழக பாஜக\nசெல்போனை கண்டுபிடித்தவனை மிதிக்க வேண���டும்: அமைச்சர் ஆவேச பேச்சு\nராதாபுரம் மறுவாக்கு எண்ணிக்கை: நாளை விசாரணை\nஉள்ளாட்சித் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி: பாஜக\n'உளவியல் தந்தை' ஃப்ராய்ட் எழுதிய கடிதங்கள் ஏலம்\nஉளவியல் தந்தை என பரவலாக அழைக்கப்படும் பண்டைக்கால மனோதத்துவ மருத்துவர் சிக்மண்ட் ஃப்ராய்ட், தன் மாணவிக்கு எழுதிய 2 கடிதங்கள் ஏலத்துக்கு வருகின்றன.\nமனோதத்துவ துறையில் தலைசிறந்த பல சாதனைகளை படைத்து, புதிய யுக்திகளை உலகிற்கு அறிமுகப்படுத்தியவர் சிக்மண்ட் ஃப்ராய்ட். இவர் எலிஸ் ரெவ்ஸ் என்ற தனது முன்னாள் மாணவிக்கு எழுதிய இரு கடிதங்கள் வரும் 7-ஆம் தேதி அமெரிக்காவில் ஏலத்துக்கு வருகின்றன.\nஎலிஸ் நோய்வாய்ப்பட்டிருந்த சமயத்தில் ஃப்ராய்ட் அவர் விரைவில் குணமடைய வாழ்த்தி கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அந்தக் கடிதம் ஜனவரி 25, 1923 என்ற தேதியிட்டு எழுதப்பட்டிருக்கிறது. ஆனால், அதற்கு சில நாட்கள் முன்பே எலிஸ் உயிரிழந்துவிட்டார்.\nபின்னர் இதனை அறிந்து அவரது கணவருக்கு ஆறுதல் கூறி மற்றொரு கடிதத்தையும் ஃப்ராய்ட் எழுதியுள்ளார். அந்தக் கடிதம் பிப்ரவரி 2,1923 என்ற தேதியிட்டு எழுதப்பட்டுள்ளது.\nஜெர்மன் மொழியில் எழுதப்பட்ட இந்த இரு கடிதங்களில் ஃப்ராய்ட் (Freud)என்று அவர் கையொப்பமிட்டுள்ளார். இவற்றை மறைந்த எலிஸின் கணவர் ஏலமிடுவதாக அறிவித்துள்ளார். இவை இந்திய மதிப்பில் ரூ.9 லட்சம் வரை ஏலம் போகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\n1. ஆட்சியமைக்க தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு ஆளுநர் அழைப்பு\n2. லாரி, கார் மோதல்: கார் தீப்பிடித்ததில் ஒருவர் உயிரிழப்பு\n3. சிவசேனா ஆதரவு கடிதம் அளிக்கவில்லை: ஆளுநர் மாளிகை\n4. அவகாசம் அளிக்க ஆளுநர் மறுப்பு: ஆதித்யா தாக்கரே\n6. ஸ்ரீராமனால் எழுச்சியுறும் பாரதம்: அன்றே கணித்துக்கூறிய வி.எஸ். நைபால் - பகுதி 1\n7. அரவிந்த் சாவந்த்தின் ராஜினாமா ஏற்பு\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nமாயமான விமானத்தை இனி தேட முடியாது... கை கழுவிய மலேசிய அரசு\nமொசாம்பிக்கில் தீவிரவாதிகள் அட்டுழியம்: குழந்தைகள் உட்பட 10 பேரின் தலை துண்டிப்பு\nநிபாவைத் தொடர்ந்து புதிய அச்சுறுத்தல்... வந்துவிட்டது மற்றொரு வைரஸ் தாக்குதல்\nதென் ஆப்பிரிக்கா: கார் திருட்டின் போது 9 வயது இந்திய சிறுமி பலி\n1. ஆட்சியமைக்க தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு ஆளுநர் அழைப்பு\n2. லாரி, கார் மோதல்: கார் தீப்பிடித்ததில் ஒருவர் உயிரிழப்பு\n3. சிவசேனா ஆதரவு கடிதம் அளிக்கவில்லை: ஆளுநர் மாளிகை\n4. அவகாசம் அளிக்க ஆளுநர் மறுப்பு: ஆதித்யா தாக்கரே\n6. ஸ்ரீராமனால் எழுச்சியுறும் பாரதம்: அன்றே கணித்துக்கூறிய வி.எஸ். நைபால் - பகுதி 1\n7. அரவிந்த் சாவந்த்தின் ராஜினாமா ஏற்பு\nஸ்ரீராமனால் எழுச்சியுறும் பாரதம்: அன்றே கணித்துக்கூறிய வி.எஸ். நைபால் - பகுதி 2\nஸ்ரீராமனால் எழுச்சியுறும் பாரதம்: அன்றே கணித்துக்கூறிய வி.எஸ். நைபால் - பகுதி 3\nஸ்ரீராமனால் எழுச்சியுறும் பாரதம்: அன்றே கணித்துக்கூறிய வி.எஸ். நைபால் - பகுதி 4\nஸ்ரீராமனால் எழுச்சியுறும் பாரதம்: அன்றே கணித்துக்கூறிய வி.எஸ். நைபால் - பகுதி 5\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665809.73/wet/CC-MAIN-20191112230002-20191113014002-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/technology/motor/118721-honda-niva-first-ride", "date_download": "2019-11-12T23:36:31Z", "digest": "sha1:IWRO6JRHRBDR5WCHVEAK5GD74XTG5RI3", "length": 5568, "nlines": 135, "source_domain": "www.vikatan.com", "title": "Motor Vikatan - 01 May 2016 - ஹோண்டாவின் முதல் க்ராஸ்ஓவர் பைக்! | Honda Niva - First Ride - Motor Vikatan", "raw_content": "\nநெடுஞ்சாலை வாழ்க்கை - 36\nமோட்டார் கிளினிக் - கேள்வி-பதில்\nமைலேஜ் டெஸ்ட் எப்படி நடக்கிறது\nDATSUN redi-Go - ஜூன் மாதம் ரெடி\nபில்டிங்கும் ஸ்ட்ராங்; பெர்ஃபாமென்ஸும் ஸ்ட்ராங்\nSPY PHOTO - ரகசிய கேமரா\nC க்ளாஸா... 3 சீரிஸா\nகண்ணா... எண்டேவர் வாங்க ஆசையா\n“பயணத்துக்கு உயிரையே பணயம் வைப்பேன்\nயமஹா சல்யூட்டோ RX - அறிமுகம்\nஹோண்டாவின் முதல் க்ராஸ்ஓவர் பைக்\nKB 100 - 20,000 ரூபாய் பொக்கிஷம்\n320 கிலோ கார் மெகா சாம்பியன்ஷிப்\nமணலில் நடந்த அனல் போட்டி\nஇனி பிரீமியமும் குறைவு; ஆண்டுகளும் அதிகம்\nசிட்டி டிரைவுக்கு டிக் அடிக்கலாம்\nஹோண்டாவின் முதல் க்ராஸ்ஓவர் பைக்\nஆக்டிவா இன்ஜின்... மினி பைக் டிஸைன்...ஃபர்ஸ்ட் ரைடு: ஹோண்டா நவிதொகுப்பு / ராகுல் சிவகுரு\nஹோண்டாவின் முதல் க்ராஸ்ஓவர் பைக்\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665809.73/wet/CC-MAIN-20191112230002-20191113014002-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chennaipatrika.com/post/Asian-Book-of-Records-Alagappa-School-Students", "date_download": "2019-11-12T23:05:33Z", "digest": "sha1:5COMWPOK74T6VVOX7XIEJ5HLIIU2PH55", "length": 12964, "nlines": 150, "source_domain": "chennaipatrika.com", "title": "இயற்கை பாதுகாப்பு குறித்து உலக சாதனை படைத்த அழகப்பா பள்ளி மாணவர்கள்..! - Chennai Patrika - Tamil Cinema News | Kollywood News | Latest Tamil Movie News | Tamil Film News | Breaking News | India News | Sports News", "raw_content": "\nவங்கதேசத்தில் இரு ரயில்கள் நேருக்கு நேர் மோதிய...\nசுவிஸ் வங்கிகளில் உரிமை கோராமல் இருக்கும் இந்தியர்களின்...\nஅமெரிக்க அதிபர் ட்ரம்புக்கு ₹ 14 கோடி அபராதம்...\nஅமெரிக்கா ராணுவத்தால் கொல்லப்பட்ட ஐஎஸ்ஐஎஸ் தலைவர்...\nசர்வதேச விண்வெளி நிலையத்திற்கு பறந்தது சமையல்...\nஜம்மு காஷ்மீரில் ரயில் சேவை மீண்டும் துவங்கியது\nஅயோத்தி வழக்கில் தீர்ப்பு வழங்கிய நீதிபதிகளுக்கு...\nடெல் கே கணேசன் ‘2019 ஆண்டுக்கான சிறந்த பிலிம்...\nஅயோத்தி நில வழக்கில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு\nஅயோத்தி தீர்ப்பு : தலைமை நீதிபதி ஆலோசனை\n`தந்தையின் உடல்நிலை; சகோதரி மகளின் திருமணம்\nகும்பகோணம்: தவறான சிகிச்சையால் பிரசவத்திற்கு...\nஅயோத்தி தீர்ப்பு வெளியாவதன் எதிரொலி : கிருஷ்ணகிரியில்...\nபாம்பனில் ரூ.250 கோடி மதிப்பில் புதிய ரயில்வே...\nமேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 6,205...\nசச்சின் சாதனையை முறியடித்த 15 வயது சிறுமி\nடி20 கிரிக்கெட்டில் உலக சாதனை படைத்த தீபக் சஹார்\nஒலிம்பிக் போட்டிக்கு சிங்கி யாதவ் தகுதி\nரோகித் ஷர்மாவின் அதிரடி ஆட்டத்தால் இந்தியா அபார...\nKXIP அணியை விட்டு டெல்லி கேப்பிடல்ஸ் செல்கிறார்...\nடிஎன்பிஎல் நிகர லாபம் ரூ.22 கோடியாக உயர்வு\nடிக்டோக் பயன்படுத்துவோர் எண்ணிக்கை இந்தியாவில்...\nபொருளாதார தரக் குறியீடுகளால் ஆதாயத்தை இழந்த சந்தைகள்\nரெனால்ட் டிரைபர் எம்பிவி அக்டோபரில் 5000 கார்கள்...\nஇயற்கை பாதுகாப்பு குறித்து உலக சாதனை படைத்த அழகப்பா பள்ளி மாணவர்கள்..\nஇயற்கை பாதுகாப்பு குறித்து உலக சாதனை படைத்த அழகப்பா பள்ளி மாணவர்கள்..\nஇயற்கையை பாதுகாப்பது தொடர்பான பாடத்தை 40 நிமிடங்கள் தொடர்ந்து கவனித்து அழகப்பா பள்ளி மாணவர்கள் புதிய உலக சாதனை படைத்துள்ளனர்.\nசென்னை புரசைவாக்கத்தில் உள்ள அழகப்பா பள்ளியில் இயற்கை பாதுகாப்பு பாடம் குறித்த கின்னஸ் சாதனை நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ஏசியன் புக் ஆப் ரெக்கார்ட்ஸின் நடுவர் விவேக், அழகப்பா பள்ளியின் தலைவர் நரேஷ் குமார் மற்றும் 1500 க்கும் மேற்பட்ட மாணவர்கள், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். பின்னர் இயற்கை பாதுகாப்பு பாடம் குறித்த கின்னஸ் சாதனை நிகழ்ச்சி நடைபெற்றது இந்த நிகழ்ச்சியில் 1714 மாணவர்கள் கலந்துகொண்டு 40 நிமிடங்கள் இயற்கையை பாதுகாப்ப்து குறித்த பா��த்தை கவனித்து புதிய உலக சாதனையை படைத்தார்கள்.\nஇந்நிகழ்வில் கலந்து கொண்டு செய்தியாளர்களிடம் பேசிய ஏசியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ் நடுவர் விவேக்,\nஇயற்கை பாதுகாப்பு பாடம் குறித்த உலக சாதனை முயற்சி அழகப்பா பள்ளியில் நடைபெற்று. இதில் 1714 மாணவர்கள் கலந்து கொண்டு 40 நிமிடங்கள் அமைதியாக ஒரே இடத்தில் அமர்ந்து இயற்கை பாதுகாப்பு பாடத்தை கேட்டு புதிய உலக சாதனை படைத்திருக்கிறார்கள். இதற்கு முன்னதாக 1479 மாணவர்கள் ஒன்று சேர்ந்து பாடத்தை கவனித்ததே சாதனையாக இருந்தது. அந்த சாதனையை முறியடித்து இவர்கள் புதிய சாதனையை படைத்து இருக்கிறார்கள் என தெரிவித்தார்.\nஇம் மாபெரும்நிகழ்வைஅழகப்பா பள்ளிக்கு \"நிரந்தரா கிரியேஷன்ஸ்\" என்ற ஈவெண்ட்மேனேஜ்மென்ட் நிறுவனம் சிறப்பாக நடத்தி கொடுத்தது.\nதொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய பள்ளியின் தலைவர் நரேஷ் குமார் கூறியது,\nஇந்த உலக சாதனையை படைக்க வேண்டுமென்று மாணவர்களுக்கு நீண்ட நாள் கனவாக இருந்தது. இதற்காக அவர்களுக்கு பயிற்சி கொடுக்கப்பட்டது. இந்த சாதனையை படைத்து இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது என தெரிவித்தார்.\nஇறுதியாக ஏசியன் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் சான்றுகளை ஏசியன் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் நடுவர் விவேக் பள்ளி தலைவர் சரத்குமாரிடம் வழங்கினார்.\nஇந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சாதனை படைத்தது தங்களுக்கு பெருமையாக இருந்ததாகவும் இயற்கையை பாதுகாப்பது குறித்து நிறைய விஷ்யங்களை கற்றுக் கொண்டதாகவும் மாணவர்கள் தெரிவித்தனர்.\nஎஸ்ஆர்எம் உயர் கல்வி நிறுவனத்துக்கு மகரிஷி வித்யாமந்திர் மாணவர்கள் வருகை\nதமிழகத்தை பாலைவனமாக்கும் மத்திய அரசின் திட்டங்கள்\nதஞ்சை மாவட்டம் அம்மா பேட்டையில் ஓ.என்.ஜி.சி. நிறுவன பணிகளை கண்டித்து நடந்த முற்றுகை...\nசச்சின் சாதனையை முறியடித்த 15 வயது சிறுமி\nடிஎன்பிஎல் நிகர லாபம் ரூ.22 கோடியாக உயர்வு\nசென்னை - விஷவாயு தாக்கி ஒருவர் உயிரிழப்பு\nஜம்மு காஷ்மீரில் ரயில் சேவை மீண்டும் துவங்கியது\nவங்கதேசத்தில் இரு ரயில்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில்...\nசச்சின் சாதனையை முறியடித்த 15 வயது சிறுமி\nடிஎன்பிஎல் நிகர லாபம் ரூ.22 கோடியாக உயர்வு\nசென்னை - விஷவாயு தாக்கி ஒருவர் உயிரிழப்பு\nஜம்மு காஷ்மீரில் ரயில் சேவை மீண்டும் துவங்கியது\nவங்கதேசத்தில் இரு ரயில்க��் நேருக்கு நேர் மோதிய விபத்தில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665809.73/wet/CC-MAIN-20191112230002-20191113014002-00407.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://indiancuisinespecial.blogspot.com/2015/02/", "date_download": "2019-11-12T23:57:20Z", "digest": "sha1:MG2E5NHDWX5O7I2AE6P5EPH4NGRJQYKX", "length": 4869, "nlines": 157, "source_domain": "indiancuisinespecial.blogspot.com", "title": "February 2015 | Indian Cuisine", "raw_content": "\nMysore Bonda (மைசூர் போண்டா) சுட சுட மற்றும் சுவையான போண்டா ரெடி\nஉளுத்தம்பருப்பு – 1 கப்,\nபச்சரிசி – 1 டேபிள்ஸ்பூன்,\nஇஞ்சி – 1 துண்டு,\nபச்சை மிளகாய் – 2,\nமிளகு – 2 டீஸ்பூன்,\nசீரகம் – 2 டீஸ்பூன்,\nபெருங்காயம் – அரை டீஸ்பூன்,\nதேங்காய் (பல்லு பல்லாக நறுக்கியது) – 2 டேபிள்ஸ்பூன்,\nஉளுத்தம்பருப்பையும், அரிசியையும் ஒன்றாக ஊற வையுங்கள். ஒரு மணிநேரம் ஊறியதும் நன்கு மெத்தென்று அரைத்தெடுங்கள்.\nஅவ்வப்பொழுது சிறிது தண்ணீர் தெளித்து, அரையுங்கள். இஞ்சி, மிளகாய், பெருங்காயம் மிக்ஸியில் அரைத்து மாவில் சேருங்கள்.\nஅத்துடன் பொடியாக நறுக்கிய முந்திரிப்பருப்பு, தேங்காய், மிளகு, சீரகம், உப்பு, கறிவேப்பிலை சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளுங்கள்.\nஎண்ணெயைக் காய வைத்து சிறு சிறு போண்டாக்களாக உருட்டி போட்டு நன்கு வேக விட்டு எடுங்கள். மிகவும் பாப்புலரான இந்த மைசூர் போண்டா, மாலைச் சிற்றுண்டிக்கும் விருந்துகளுக்கும் ஏற்றது.\nMysore Bonda (மைசூர் போண்டா) சுட சுட மற்றும் சுவைய...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665809.73/wet/CC-MAIN-20191112230002-20191113014002-00407.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/cinema/62235-vairamuthu-cast-their-vote.html", "date_download": "2019-11-12T23:21:26Z", "digest": "sha1:6ASQ7NE66VWBKPRFQSLK6UGK6LOS4MF3", "length": 9221, "nlines": 90, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "“நாடு தூய்மையாக விரல் அழுக்கானால் தவறில்லை” - வைரமுத்து | Vairamuthu cast their vote", "raw_content": "\nதமிழகத்தில் புதிதாக 6 மருத்துவக் கல்லூரிகளை அமைப்பதற்கான அரசாணை வெளியீடு\nடிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வு முடிவுகள் வெளியீடு\nமகாராஷ்டிராவில் அமலுக்கு வந்தது குடியரசுத் தலைவர் ஆட்சி\nசென்னையில் கடந்த சில நாட்களாக அதிகரித்து காணப்பட்ட காற்று மாசு குறைந்துள்ளது\nஜம்மு-காஷ்மீர்: கந்தர்பால் அருகே கண்ட்டில் நடந்த துப்பாக்கிச்சண்டையில் ஒரு பயங்கரவாதி சுட்டுக்கொலை\nதமிழகத்தில் வரும் 14ஆம் தேதிமுதல் 16ஆம் தேதிவரை 3 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு\nஅயோத்தியில் ராமர் கோயில்: அறக்கட்டளை அமைக்கும் பணி தொடக்கம்\n“நாடு தூய்மையாக விரல் அழுக்கானால் தவறில்லை” - வைரமுத்து\nஒட்டுமொத்த நாடு தூய்மையாக ஒற்றைவிரல் அழுக்கானால் தவறில்லை எனப் பாடலாசியர் வைரமுத்து ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்\nதமிழகத்தில் இன்று காலை 7 முதல் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. ஒருசில இடங்களில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் ஏற்பட்ட கோளாறால், வாக்குப்பதிவில் தாமதம் ஏற்பட்டது. பின்னர் கோளாறு சரிசெய்யப்பட்டு வாக்குப்பதிவுகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் மதியம் 1 மணி நிலவரப்படி 42.92% வாக்குகள் பதிவாகியுள்ளன.\nபொதுமக்களும், திரைப்பிரபலங்களும், அரசியல் தலைவர்களும் வாக்களித்து வருகின்றனர். மேலும் வாக்களித்த பின்னர் தங்களுடைய சமூக வலைத்தளங்களில் புகைப்படங்களையும் பகிர்ந்து வருகின்றனர்.\nதனது வாக்கினை பதிவு செய்த பாடலாசிரியர் வைரமுத்து, ''ஒட்டுமொத்த நாடு தூய்மையாக ஒற்றைவிரல் அழுக்கானால் தவறில்லை. வாக்குத் தவற வேண்டாம்'' என ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். மேலும் தனது புகைப்படத்தையும் அவர் பகிர்ந்துள்ளார்.\nபலகட்ட முயற்சிக்குப் பின் வாக்களித்த சிவகார்த்திகேயன்\n“வாக்குச் சாவடிகளை கைப்பற்ற அதிமுக திட்டம்” - திமுக புகார்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nகலை ஆசானாக, பாலசந்தரை கொண்டாடியவர் கமல்ஹாசன்: வைரமுத்து\n“திருவள்ளுவரை சிமிழுக்குள் அடைக்கப் பார்க்காதீர்கள்” - வைரமுத்து\nவானம் பார்க்கும் தொழில்நுட்பமே, குனிந்து பாதாளம் பார் - கவிஞர் வைரமுத்து\n“உசுரோட வா மகனே... உறவாட வா மகனே” - வைரமுத்து உருக்கம்\n’குறைசொல்லும் நேரமில்லை; குழந்தை மீட்பே குறிக்கோள்’: வைரமுத்து\n“பிரதமர் மோடி வேஷ்டி அணிந்தது அழகாக இருந்தது” - கவிஞர் வைரமுத்து\n“தாயகத்திலும் தமிழ் உயர்த்தினால் நன்றி உரைப்போம்” - மோடிக்கு வைரமுத்து பாராட்டு\n“மொழி மீது மொழி திணிப்பது உலகின் மிகப்பெரும் வன்முறை” - வைரமுத்து\nசமூக பொறுப்புடன் செயல்பட்ட சூர்யாவிற்கு வாழ்த்துகள் - வைரமுத்து\nமனைவியை மண்ணெண்ணெய் ஊற்றிக் கொளுத்திய கொடூர கணவன்..\n'ரைசிங் ஸ்டார் விருது' பெற்றார் துணை முதலமைச்சர் ஓபிஎஸ்\nஅடுத்த 24 மணி நேரத்திற்குள் மழை பெய்ய வாய்ப்பு : வானிலை மையம்\n“காங்கிரஸ்-தேசியவாத காங்கிரசுடன் இணைந்து செயல்படுவோம்” - உத்தவ் தாக்கரே\nமின்வேலியில் சிக்கி யானை பலி - விவசாயி கைது\nபறையாட்டம், கரகாட்டம் என திருவிழாவாக கொண்டாடப��பட்ட தம்பதியின் இறுதிச்சடங்கு\nபெண் பிள்ளைகள் என்றால் இன்றும் கசக்கிறதா..\n“அதிமுகவினரின் விளம்பர வெறியால் மேலும் ஒரு இளம்பெண் பாதிப்பு” - மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு\n“மேலவளவு கொலைக் குற்றவாளிகள் விடுதலைக்கு எதிராக வழக்கு தொடர்வோம்” - வழக்கறிஞர் மணிரத்னம்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nபலகட்ட முயற்சிக்குப் பின் வாக்களித்த சிவகார்த்திகேயன்\n“வாக்குச் சாவடிகளை கைப்பற்ற அதிமுக திட்டம்” - திமுக புகார்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665809.73/wet/CC-MAIN-20191112230002-20191113014002-00407.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/14903-young-man-murder-in-vellore.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2019-11-12T23:00:59Z", "digest": "sha1:4SZRF2BG3FAHLNGL6WPHDJG6ADTWVYSI", "length": 8748, "nlines": 89, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "இரத்த வெள்ளத்தில் கிடந்த வாலிபர்...! கல்லால் தாக்கி படுகொலை | Young man murder in vellore", "raw_content": "\nதமிழகத்தில் புதிதாக 6 மருத்துவக் கல்லூரிகளை அமைப்பதற்கான அரசாணை வெளியீடு\nடிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வு முடிவுகள் வெளியீடு\nமகாராஷ்டிராவில் அமலுக்கு வந்தது குடியரசுத் தலைவர் ஆட்சி\nசென்னையில் கடந்த சில நாட்களாக அதிகரித்து காணப்பட்ட காற்று மாசு குறைந்துள்ளது\nஜம்மு-காஷ்மீர்: கந்தர்பால் அருகே கண்ட்டில் நடந்த துப்பாக்கிச்சண்டையில் ஒரு பயங்கரவாதி சுட்டுக்கொலை\nதமிழகத்தில் வரும் 14ஆம் தேதிமுதல் 16ஆம் தேதிவரை 3 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு\nஅயோத்தியில் ராமர் கோயில்: அறக்கட்டளை அமைக்கும் பணி தொடக்கம்\nஇரத்த வெள்ளத்தில் கிடந்த வாலிபர்...\nவேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த கீழ்பட்டி பகுதியில் சுமார் 30 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் கல்லால் தாக்கி படுகொலை செய்யப்பட்டுள்ளார்.\nகீழ்பட்டி பகுதி அருகே விவசாய நிலத்தில், இளைஞர் ஒருவர் கல்லை போட்டு தாக்கிய நிலையில் இரத்த வெள்ளத்தில் கிடந்துள்ளார். இதனைக் கண்ட அப்பகுதி மக்கள் இதுகுறித்து காவல்துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர். காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து ஆய்வு செய்த போது, கொலை செய்யப்பட்டவரின் முகம் சிதைந்திருந்தால் அவர்களால் முழுமையாக அடையாளம் காண முடியவில்லை.\nமேலும் இறந்தவர் உடல் அருகில் மது பாட்டில் இருந்ததால் குடிபோதையில் ஏற்பட்ட தகறாறு காரணமாக கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் காவல்துறையினர் விசாரித்து வருகி��்றனர்.\nஏஏஏ படத்தின் புதிய பாடல் வெளியீடு..\nஅதிமுக பொதுச் செயலாளராக பொறுப்பேற்றார் சசிகலா\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nபெண் பிள்ளைகள் என்றால் இன்றும் கசக்கிறதா..\nகொலை வழக்கில் திருப்பம் - புதைக்கப்பட்ட உடலைக் கண்டறிந்த 'மோப்ப நாய் ஜெனி'\n‘தீரன்’ பட பாணியில் கொலை செய்து கொள்ளை - போலீஸில் பிடிபட்ட கும்பல்\nபிரபல ரவுடி சரமாரியாக வெட்டிக்கொலை: ஒரே ஸ்டைலில் 2-வது கொலை\nஅடமானம் வைத்த காரை மாற்றுச்சாவி போட்டு எடுத்துச்சென்றதால் கொலை - 4 பேருக்கு சிறை\nபின்தொடர்ந்து வீடு புகுந்து கொல்லப்பட்ட மூதாட்டி.. ஆபத்தான நிலையில் முதியவர்..\nகோவை இரட்டை கொலை வழக்கு: தூக்குத் தண்டனையை உறுதி செய்தது உச்சநீதிமன்றம்\nதகாத உறவால் தொல்லை: தொழிலதிபரை எரித்துக்கொன்ற மனைவி, மகனுடன் கைது\nபுதுச்சேரி அருகே ரவுடி சரமாரியாக வெட்டி கொலை\nRelated Tags : Murder , vellore , young man murder , கல்லால் தாக்கி படுகொலை , வாலிபர் படுகொலை , வேலூர் மாவட்டம்\nமனைவியை மண்ணெண்ணெய் ஊற்றிக் கொளுத்திய கொடூர கணவன்..\n'ரைசிங் ஸ்டார் விருது' பெற்றார் துணை முதலமைச்சர் ஓபிஎஸ்\nஅடுத்த 24 மணி நேரத்திற்குள் மழை பெய்ய வாய்ப்பு : வானிலை மையம்\n“காங்கிரஸ்-தேசியவாத காங்கிரசுடன் இணைந்து செயல்படுவோம்” - உத்தவ் தாக்கரே\nமின்வேலியில் சிக்கி யானை பலி - விவசாயி கைது\nபறையாட்டம், கரகாட்டம் என திருவிழாவாக கொண்டாடப்பட்ட தம்பதியின் இறுதிச்சடங்கு\nபெண் பிள்ளைகள் என்றால் இன்றும் கசக்கிறதா..\n“அதிமுகவினரின் விளம்பர வெறியால் மேலும் ஒரு இளம்பெண் பாதிப்பு” - மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு\n“மேலவளவு கொலைக் குற்றவாளிகள் விடுதலைக்கு எதிராக வழக்கு தொடர்வோம்” - வழக்கறிஞர் மணிரத்னம்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஏஏஏ படத்தின் புதிய பாடல் வெளியீடு..\nஅதிமுக பொதுச் செயலாளராக பொறுப்பேற்றார் சசிகலா", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665809.73/wet/CC-MAIN-20191112230002-20191113014002-00407.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/Indian%20government", "date_download": "2019-11-12T23:22:19Z", "digest": "sha1:COQWTCV7CDKP4G6MUUGVNP447KTRFIC3", "length": 9677, "nlines": 132, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | Indian government", "raw_content": "\nதமிழகத்தில் புதிதாக 6 மருத்துவக் கல்லூரிகளை அமைப்பதற்கான அரசாணை வெளியீடு\nடிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வு முடிவுகள் வெளியீடு\nமகாராஷ்டிராவில் அமலுக்கு வந்தது குடியரசுத் தலைவர் ஆட்சி\nசென்னையில் கடந்த சில நாட்களாக அதிகரித்து காணப்பட்ட காற்று மாசு குறைந்துள்ளது\nஜம்மு-காஷ்மீர்: கந்தர்பால் அருகே கண்ட்டில் நடந்த துப்பாக்கிச்சண்டையில் ஒரு பயங்கரவாதி சுட்டுக்கொலை\nதமிழகத்தில் வரும் 14ஆம் தேதிமுதல் 16ஆம் தேதிவரை 3 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு\nஅயோத்தியில் ராமர் கோயில்: அறக்கட்டளை அமைக்கும் பணி தொடக்கம்\nவீதியில் சிறுவர்களுடன் கிரிக்கெட் ஆடிய விராட் கோலி - வைரல் வீடியோ\nபகலிரவு டெஸ்ட் போட்டிக்காக பயிற்சியில் ஈடுபடும் இந்திய வீரர்கள்\n’ - குருத்வாராவை தரிசிக்க சீக்கியர்கள் புதுடெக்னிக்\nஅயோத்தியில் ராமர் கோயில்: அறக்கட்டளை அமைக்கும் பணி தொடக்கம்\n“நிராகரித்தார் சேப்பல், தட்டிக் கொடுத்து வளர்த்தார் தோனி” - தீபக் சாஹரின் வெற்றிப்பாதை\n‘மதுக்கடைகள் வேண்டாமென மீனவர்கள் உறுதிமொழி’ - டாஸ்மாக் கடைக்கு எதிராக மனு\nஉச்சகட்ட ‘அரசியல் ஆடுகள’த்தில் சிவசேனா - ஆளுநருடன் 5 மணிக்கு சந்திப்பு\nபிளஸ்டூ முடித்தவர்கள் கடற்படையில் மாலுமி பணிக்கு விண்ணப்பிக்கத் தயாரா\nகொசுமருந்து அடிப்பது போல் புகையை வெளியேற்றும் அரசு பேருந்து : வீடியோ\nசுவிஸ் வங்கிகளில் உரிமை கோராமல் இருக்கும் இந்தியர்களின் பணம்\nவிமானப் படை வீரர்களுடன் சந்திப்பு நடத்திய கிரிக்கெட் வீரர்கள்..\nபகலிரவு டெஸ்ட்டில் முதல் முறையாக எஸ்.ஜி பிங்க் நிற பந்துகள்..\n“ரிஷாப் பன்ட்டை விமர்சிப்பதை முதலில் நிறுத்துங்கள்”- ஆதரவாக பேசிய ரோகித்..\nதாமதமாக வந்த 28 அரசுப் பள்ளி ஆசிரியர்கள் மீது நடவடிக்கை..\nதனி அதிகாரி நியமனத்தை எதிர்த்து நடிகர் சங்கம் உயர்நீதிமன்றத்தில் மனு\nவீதியில் சிறுவர்களுடன் கிரிக்கெட் ஆடிய விராட் கோலி - வைரல் வீடியோ\nபகலிரவு டெஸ்ட் போட்டிக்காக பயிற்சியில் ஈடுபடும் இந்திய வீரர்கள்\n’ - குருத்வாராவை தரிசிக்க சீக்கியர்கள் புதுடெக்னிக்\nஅயோத்தியில் ராமர் கோயில்: அறக்கட்டளை அமைக்கும் பணி தொடக்கம்\n“நிராகரித்தார் சேப்பல், தட்டிக் கொடுத்து வளர்த்தார் தோனி” - தீபக் சாஹரின் வெற்றிப்பாதை\n‘மதுக்கடைகள் வேண்டாமென மீனவர்கள் உறுதிமொழி’ - டாஸ்மாக் கடைக்கு எதிராக மனு\nஉச்சகட்ட ‘அரசியல் ஆடுகள’த்தில் சிவசேனா - ஆளுநருடன் 5 மணிக்கு சந்திப்பு\nபிளஸ்டூ முடித்தவர்கள் கடற்படையில் மாலுமி பணிக்கு விண்ணப்பிக்கத் தயாரா\nகொசுமருந்து அ���ிப்பது போல் புகையை வெளியேற்றும் அரசு பேருந்து : வீடியோ\nசுவிஸ் வங்கிகளில் உரிமை கோராமல் இருக்கும் இந்தியர்களின் பணம்\nவிமானப் படை வீரர்களுடன் சந்திப்பு நடத்திய கிரிக்கெட் வீரர்கள்..\nபகலிரவு டெஸ்ட்டில் முதல் முறையாக எஸ்.ஜி பிங்க் நிற பந்துகள்..\n“ரிஷாப் பன்ட்டை விமர்சிப்பதை முதலில் நிறுத்துங்கள்”- ஆதரவாக பேசிய ரோகித்..\nதாமதமாக வந்த 28 அரசுப் பள்ளி ஆசிரியர்கள் மீது நடவடிக்கை..\nதனி அதிகாரி நியமனத்தை எதிர்த்து நடிகர் சங்கம் உயர்நீதிமன்றத்தில் மனு\nபறையாட்டம், கரகாட்டம் என திருவிழாவாக கொண்டாடப்பட்ட தம்பதியின் இறுதிச்சடங்கு\nபெண் பிள்ளைகள் என்றால் இன்றும் கசக்கிறதா..\n“அதிமுகவினரின் விளம்பர வெறியால் மேலும் ஒரு இளம்பெண் பாதிப்பு” - மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு\n“மேலவளவு கொலைக் குற்றவாளிகள் விடுதலைக்கு எதிராக வழக்கு தொடர்வோம்” - வழக்கறிஞர் மணிரத்னம்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665809.73/wet/CC-MAIN-20191112230002-20191113014002-00407.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/sani-vakram-tamil/", "date_download": "2019-11-12T23:08:26Z", "digest": "sha1:P3LOXEOBGBLIQA3TERMNET7K7IFRINF7", "length": 17020, "nlines": 125, "source_domain": "dheivegam.com", "title": "சனி வக்கிரம் பலன் 2019 | Sani vakram in Tamil", "raw_content": "\nHome ஜோதிடம் பொது பலன் 12 ராசியினருக்குமான சனி வக்கிர சஞ்சார பலன்கள்\n12 ராசியினருக்குமான சனி வக்கிர சஞ்சார பலன்கள்\nஆயுள் காரகனாகிய சனி பகவான் மே 10 தேதி முதல் ஆகஸ்ட் 11 ஆம் தேதி வரை வக்ரகதியில் சஞ்சாரம் செய்யவுள்ளார். சனி பகவான் வக்கிர கதியில் சஞ்சரிக்கும் காலத்தில் 12 ராசியினருக்கும் ஏற்பட உள்ள பலன்கள் என்ன என்பதை இங்கு தெரிந்து கொள்ளலாம்.\nவீண் விரையங்கள் தேவையற்ற செலவுகள் ஏற்படக்கூடும். திருமணமான தம்பதிகளுக்கு இடையே கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம். பிறரின் விவகாரங்களில் தலையிடாமல் இருப்பதால் வீண் பிரச்சனைகளை தவிர்க்கலாம். தொழில், வியாபாரங்களில் சுமாரான லாபங்கள் ஏற்படும். அலுவலகங்களில் உங்கள் வேலையில் மட்டும் கவனம் செலுத்துவது நல்லது.\nசனி பகவான் வக்கிர கதியில் வரும் இக்கால கட்டங்களில் உங்கள் குடும்பத்தில் உள்ளவர்களுடன் கருத்து வேறுபாடுகள், வாக்குவாதங்கள் ஏற்படலாம். சிறிது உடல் நல குறைபாடுகள் ஏற்பட்டு நீங்கும். பணிகளில் எதிர்பார்த்த பணி இடமாற்றம், பதவி உயர்வு போன்றவற்றில் தாமதங்கள் உண்டாகும். வியாபாரங்களில் கனி��ான அணுகுமுறை மேற்கொள்வதால் நல்ல லாபங்களை எதிர்பார்க்கலாம்.\nமீன ராசிக்கு சனி பகவான் ஏழாம் வீட்டில் நின்றாலும் பூராடம் நட்சத்திரத்தில் வக்கிரம் அடைந்து இருப்பதால் உடல் ஆரோக்கிய நிலை மேம்படும். பிள்ளைகள் வழியில் மகிழ்ச்சிகரமான செய்திகள் கிடைக்கும். தொழில் வியாபாரத்தில் நல்ல லாபங்கள் உண்டாகும். பணியிடங்களில் மேல் அதிகாரிகள் மற்றும் சக ஊழியர்களின் முழுமையான ஒத்துழைப்பு கிடைக்கும்.\nசனி பகவான் வக்கிரம் அடைந்திருக்கும் இக்காலகட்டத்தில் கடக ராசியினர் வாகனம் ஓட்டும்போதும் இன்ன பிற விடயங்களிலும் மிகக் கவனமாக இருக்க வேண்டும். புதிய முயற்சிகளில் ஈடுபடுவதை சற்று ஒத்தி வைப்பது நல்லது. சிலர் அலுவலகத்தில் பிரச்சனைகளை எதிர்கொள்ள நேரிடும். பணிச்சுமை அதிகரிக்கும். சிறிய அளவிலான உடல் நல பாதிப்பு ஏற்பட்டு நீங்கும். வீண் செலவுகள் செய்வதை தவிர்ப்பது நல்லது.\nசிம்ம ராசியினருக்கு வீண் அலைச்சல்கள் உண்டாகும். எடுக்கும் முயற்சிகளில் பல வித தடை தாமதங்கள் ஏற்படும். குடும்பத்தில் இருப்பவர்களுக்கு மருத்துவ செலவு செய்ய வேண்டி இருக்கும். வியாபாரத்தில் சுமாரான லாபம் இருக்கும். அலுவலகங்களில் சக ஊழியர்களுடன் பிரச்சனைகள் ஏற்படலாம். பண விஷயங்களில் எச்சரிக்கை அவசியம். ஒரு சிலர் கடன் வாங்கும் சூழலும் ஏற்படும்.\nகுடும்பத்தில் அவ்வப்போது பிரச்சனைகள் ஏற்பட்டு நீங்கும். எந்த ஒரு விடயத்திலும் வயதில் பெரியவர்களின் ஆலோசனை கேட்டு நடப்பது நல்லது. தொழில்,வியாபாரங்களில் பிரச்சினைகள் ஏற்பட்டாலும் அதை சமாளித்து வெற்றி பெற முடியும். பிறரின் விடயங்களில் தலையிடாமல் இருப்பதால் வீண்வம்பு வழக்குகளைத் தவிர்க்கலாம்.\nபிறரை பற்றி வீண் பேச்சுக்களை பேசுவதை தவிர்க்க வேண்டும். செய்யும் காரியங்கள் எதிலும் பொறுமையாக செயல்பட்டால் வெற்றி பெற முடியும். குடும்ப உறுப்பினர்கள் மற்றும் உறவினர்களிடையே சுமூகமாக செல்வது நல்லது. வியாபாரத்தில் விற்பனை அதிகரித்து லாபம் ஏற்படும். பணியிடங்களில் சக ஊழியர்களின் விடயங்களில் தலையிடாமல் இருப்பது நல்லது.\nஉடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். ஒரு சிலருக்கு தெய்வ பக்தி அதிகரித்து கோயில் திருப்பணிகளில் ஈடுபட்டு புண்ணியம் பெறுவார்கள். பணியிடத்தில் உயர் அதிகாரிகள் மற்றும் சக ஊ��ியர்களின் பாராட்டுக்கள் கிடைக்கும். தொழில், வியாபாரங்களில் இருந்து வந்த மறைமுக எதிர்ப்புகள் நீங்கி விற்பனையும் லாபமும் அதிகரிக்கும்.\nகுடும்பத்தில் மகிழ்ச்சி நிலைத்திருக்கும். உறவினர்களிடையே நீடித்து வந்த மனக்கசப்புகள் தீரும். வெளிநாடு செல்வதற்கான முயற்சிகள் வெற்றி பெறும். உங்களுக்கு கீழே இருக்கும் பணியாளர்களின் ஒத்துழைப்பு கிடைத்து உங்களுக்கு பாராட்டுக்கள், லாபங்கள் கிடைக்கும். தொழில் வியாபாரங்களில் எதிர்பார்த்த லாபம் ஏற்படும்.\nஉங்கள் பூர்வீக சொத்து சம்பந்தமான வழக்குகளில் இழுபறி நிலை நீடிக்கும். எந்த ஒரு விடயத்திலும் அவசரப் படாமல் பொறுமையாக செயல்படுவது நல்லது. உறவினர்கள் மற்றும் நண்பர்களால் சிறு பிரச்சினைகள் ஏற்படலாம். பணிகளில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த இடங்களுக்கு இடமாற்றம் கிடைக்கும். வியாபாரத்தில் இருப்பவர்கள் புதிய முயற்சிகளில் ஈடுபடுவதை சற்று ஒத்தி வைக்க வேண்டும்.\nநீங்கள் நீண்ட நாள் மனதில் நினைத்திருந்த காரியங்கள் அனைத்தும் ஒவ்வொன்றாக நிறைவேறும். சிலருக்கு புதிய வீடு, நிலம் போன்ற சொத்துக்கள் சேர்க்கை உண்டாகும். வேலை தேடி அடைந்தவர்களுக்கு விரும்பியபடி வேலை அமையும். குடும்பத்தில் மகிழ்ச்சியான நிகழ்வுகள் ஏற்படும். அரசாங்கத்தின் சலுகைகள் கிடைக்க பெறுவார்கள். வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்ததை விட லாபம் அதிகரிக்கும்.\nஎந்த ஒரு விடயத்திலும் உங்கள் பலம் அறிந்து செயல்படுவது நல்லது. பிறரை நம்பி எந்த ஒரு காரியத்தையும் ஒப்படைக்க வேண்டாம். உறவினர்கள், நண்பர்களிடம் வீண் விவாதங்களை தவிர்ப்பது நல்லது. வியாபாரத்தில் வழக்கமான விற்பனை இருக்கும். வருமானத்திற்கு குறைவு ஏற்படாது ஒரு சிலருக்கு பணியிடங்களில் சக ஊழியர்களால் பிரச்சனைகள் ஏற்படும்.\nஇந்த ஆண்டு எந்த ராசியினர் சொந்த வீடு பெறுவார்கள்\nஇது போன்று மேலும் பல ஜோதிடம் சார்ந்த தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.\nஓரை அட்டவணை மற்றும் பலன்கள்\nதொழிலில் அமோக வெற்றி பெற 12 ராசிக்காரர்களும் செய்ய வேண்டிய எளிய பரிகாரம்\nபுதன் பெயர்ச்சி பலன்கள் 2019\nசனி பெயர்ச்சி பலன்கள் 2017 – 2020\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665809.73/wet/CC-MAIN-20191112230002-20191113014002-00407.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81", "date_download": "2019-11-13T00:43:16Z", "digest": "sha1:2Z2V72YVCK5ISOCM4L44RBDQ7U7YRT7G", "length": 3427, "nlines": 35, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "கால்பந்து விளையாட்டு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nவிக்கிமீடியப் பக்கவழி நெறிப்படுத்தல் பக்கம்\nவிக்சனரியில் football or காற்பந்து என்னும் சொல்லைப் பார்க்கவும்.\nகால்பந்து என்று ஒரு பந்தை இலக்கு நோக்கி எடுத்துச் சென்று புள்ளிகள் பெற்று விளையாடப்படும், ஒரேவகையான துவக்கங்களிலிருந்து உருவான, பல ஒரேவகை அணி விளையாட்டுக்கள் அறியப்படுகின்றன:\nகாற்பந்து (சங்கக் காற்பந்து), போன்ற காற்பந்தாட்டங்களில் பயன்படுத்தப்படும் பலவகையான பந்துகளையும் குறிப்பிடலாம்.\nஇது ஒரே தலைப்பில் அமையும் கட்டுரைகளைப் பட்டியலிடும் பக்கவழி நெறிப்படுத்துதல் பக்கமாகும்.\nஏதேனும் ஓர் உள்ளிணைப்பு உங்களை இங்கு இட்டு வந்திருந்தால், அவ்விணைப்பைக் குறித்த பக்கத்தை நேரடியாகச் சுட்டுமாறு மாற்றியமைக்கலாம்.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665809.73/wet/CC-MAIN-20191112230002-20191113014002-00407.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/video_main.asp?news_id=166000&cat=32", "date_download": "2019-11-13T01:04:38Z", "digest": "sha1:JT6ZFX4KNIZCEJ3YH25REDWJEBIJ47NS", "length": 28460, "nlines": 620, "source_domain": "www.dinamalar.com", "title": "தமிழகத்தில் கடும் அனல் காற்று | Dinamalar Videos | Breaking News Video | Current Event Video | General Videos | local News video", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வீடியோ\nபொது » தமிழகத்தில் கடும் அனல் காற்று மே 05,2019 16:25 IST\nபொது » தமிழகத்தில் கடும் அனல் காற்று மே 05,2019 16:25 IST\nபோனி புயல் ஒடிசாவில் கரை கடந்த நிலையில், தமிழகத்தில் வெப்பம் அதிகரித்துள்ளது. இதனிடையே கடும் வெப்பத்துடன் கூடிய அனல் காற்று வீசும். வெப்ப சலனத்தால் தமிழகத்தில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உண்டு என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.\nபோனி புயல் : தேர்தல் நடத்தைவிதி விலக்கு\nதமிழகத்தில் ராணுவ தளவாட தொழிற்சாலை\nகோவில் சிலைகள் ஆய்வு முடிந்தது\nதமிழகத்தில் செவ்வாயன்று பிரசாரம் ஓய்வு\nதமிழகத்தில் 70 சதவீத ஓட்டுப்பதிவு\nபுயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்\nபுயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்\nமுல்லைப் பெரியாறு அணையில் ஆய்வு\nகுமரியில் தொடரும் புயல் அபாயம்\nகுழந்தைகளை நெறிப்படுத்தும் மோகனம் மையம்\nஒரு சீட் கட்சி தேர��தல் அறிக்கை\nதியாகராஜர் கோயிலில் ஏழாம் கட்ட ஆய்வு\nதமிழக அரசை தூக்கி எறிய வாய்ப்பு\nமாற்றத்தைச் செய்யும் மக்கள் நீதி மையம்\nஸ்டாலின் ஒரு துரோகி விஜயகாந்த் பேச்சு\nகுமரி, தூத்துக்குடி மீனவர்களுக்கு புயல் எச்சரிக்கை\nஒரு வோட்டர் ஐ.டி.தான் இருக்கு; காம்பிர்\nபோனி விஸ்வரூபம் : மீனவர்கள் எச்சரிக்கை\nபெரியகோவிலில் பாதுகாப்பு குறித்து திடீர் ஆய்வு\nஅட்லீ பற்றி நிற விமர்சனத்திற்கு கடும் கண்டனம்\nராஜ ராஜ சோழன் சமாதி தொல்லியல் குழு ஆய்வு\nசிறுவன் ஜல சமாதி கலெக்டர் முன்னிலையில் உடற்கூறு ஆய்வு\nஆட்சி மாற்றம் வேண்டும் என கூறவில்லை: விஜய சேதுபதி\nஒரு ஜோடி ஷூ தான் இருக்கு: கோமதி மாரிமுத்து\n3 பேரை காவு வாங்கி, கரை கடந்தது ஃபோனி\nஉங்கள் Browser இல் Flash உள்ளதா என்பதை சரிபார்க்கவும் Check Now\n(OR) Browser Update செய்யப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்கவும் Update Now\n(OR) வீடியோ பிளேயரில் பிரச்னை இருப்பின் கீழ்க்கண்ட விபரங்களை பூர்த்தி செய்யவும் .\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவீராங்கனை சுட்டுக்கொலை; கோச் அட்டூழியம்\nமகாராஷ்ட்ராவில் ஜனாதிபதி ஆட்சி அமல்\nபெண்களுக்கு ஆட்டோ: 'இன்னர் வீல்' விழாவில் உதவி\nஆக்கிரமிப்பை அகற்றிய போது தீ குளிக்க முயற்சி\nரவுடிகளை ஒடுக்க எஸ்.பி.,க்கள் குழு\nசபரிமலை பாதுகாப்பில் 10,000 போலீஸ்\nஅம்மா - அப்பா பிரிவு மகிழ்ச்சியே: ஸ்ருதிஹாசன்\nபேத்தியிடம் சில்மிஷம் : தாத்தா கொலை\nகொல்லப்பட்டது குமரி மாவோயிஸ்டா : தாய் மறுப்பு\n120 கோடி மரங்களை வளர்ப்பதே இலக்கு\nஅங்கீகாரம் வேண்டும் குத்துச்சண்டை வீரர்\nநூறு வயதை கடந்த தம்பதி : ஒன்றாக மரணம்\n4 மீனவ கிராமங்களுக்காக செல்போன் டவர் வசதி\nமலைப்பாதையில் கவிழ்ந்தது வெங்காய லாரி; டிரைவர் பலி\nகால்களை பாதுகாக்கும் ஆத்தங்குடி டைல்ஸ்கள் | Athangudi handmade tiles\nஇடது/வலது புறமாக SWIPE செய்யவும்\nமகாராஷ்ட்ராவில் ஜனாதிபதி ஆட்சி அமல்\nமுதல்வருடன் காலால் செல்பி: வைரலாகும் போட்டோ\nபுதுச்சேரி அருகே சர்வதேச விமான நிலையம்\nபெண்களுக்கு ஆட்டோ: 'இன்னர் வீல்' விழாவில் உதவி\nசபரிமலை பாதுகாப்பில் 10,000 போலீஸ்\nரவுடிகளை ஒடுக்க எஸ்.பி.,க்கள் குழு\nஅங்கீகாரம் வேண்டும் குத்துச்சண்டை வீரர்\nலாரி விபத்தில் சிக்கிய பெண்; அதிமுக கொடிதான் காரணமா\n4 மீனவ கிராமங்களுக்காக செல்போன் டவர் வசதி\nவெப்ப சலனம்: தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு\nஆ��்கிரமிப்புகளை இன்றே அகற்றுங்கள்: ஹைகோர்ட்\nஅரசு பள்ளிகளில் காலை உணவு திட்டம்\nமழையால் மண்ணில் சாய்ந்த வாழைகள்\nகொல்லப்பட்டது குமரி மாவோயிஸ்டா : தாய் மறுப்பு\nபந்தங்களை பிணைக்கும் 'ஸ்வர்ண பந்தன்'\n500 ஏக்கர் கோயில் நிலம் ஆக்ரமிப்பு\nமீனவரை மீட்டுத் தர உறவினர்கள் ஒப்பாரி\n2020 ல் ராமர் கோயில் பணி துவக்கம்\nகடற்கரை சாலையில் தூய்மைப்படுத்தும் பணி\nஉலகப்போரின் 101வது நினைவு தினம்\nசாலை மறியலால் முதல்வர் கோபம்\nபெரியார் அருவியில் தண்ணீர் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி\nஜெர்மன் மாப்பிள்ளையை கரம்பிடித்த கொங்கு பெண்\nமூதாட்டி பலியால் போலீசார் சஸ்பெண்ட்\nமருத்துவ பணியாளர்கள் 4500 பேர் நியமனம்\nவிண்வெளி ஆராய்ச்சியில் கூட்டுசேர வேண்டும் : சிவதாணுப்பிள்ளை\nஉலகிலேயே பெரிய சிவலிங்கம் கேரளாவில் திறப்புவிழா\nநல்லூர் கூட்டுறவு வங்கியில் எப்.டி மோசடி\nஆமாம் சுட்டு கொன்றேன் விஜய் பகீர்\nஆக்கிரமிப்பை அகற்றிய போது தீ குளிக்க முயற்சி\nமலைப்பாதையில் கவிழ்ந்தது வெங்காய லாரி; டிரைவர் பலி\nவீராங்கனை சுட்டுக்கொலை; கோச் அட்டூழியம்\nகாப்பக மாணவிகள் நால்வர் மாயம்\n120 கோடி மரங்களை வளர்ப்பதே இலக்கு\nமாடி வீடு கட்டினால் தெய்வ குற்றம்\nகால்களை பாதுகாக்கும் ஆத்தங்குடி டைல்ஸ்கள் | Athangudi handmade tiles\nமோடி தொடங்கிய புது புரட்சி\nஅயோத்தி தீர்ப்பு: பிரதமர் மோடி உரை\nஅயோத்தி தீர்ப்பு: பா.ஜ. மூத்த தலைவர் இல.கணேசன் பேட்டி\nஅயோத்தி வழக்கில் சுப்ரீம் கோர்ட் ஒருமித்த தீர்ப்பு\nநாதப்ரம்மம்:உடையலூர் கல்யாணராமன் பாகவதரின் நமசங்கீர்த்தனம்\nகரூரை கலக்கும் 'புல்லட்' சிக்கன்\nஆசை… ஆசை… 150 வகை தோசை\nஉளுந்து நிலமாக மாறிய தரிசு நிலம்\nயூரியா தட்டுப்பாடு : தனியார் நிறுவனங்கள் நிர்பந்தம்\nகாட்டுப் பன்றிகளிடம் இருந்து காப்பாத்துங்க\nசர்க்கரை நோயாளிகளுக்கு Dengue shock வந்தா என்னாகும்\nசிக்கலான பிரசவத்தில் 3 குழந்தைகள்\nவாயு தொல்லைக்கு தீர்வு என்ன\nபல்லுறுப்பு பாதிப்புகள் சிகிச்சை முறைகள்\nசிறுவர் கால்பந்து நஞ்சப்பா வெற்றி\nரயில்வே துறை கைப்பந்து போட்டிகள்\nமாவட்ட கிரிக்கெட்; டெவில் ஸ்டோக்கர்ஸ் அணி வெற்றி\nமாநில கோகோ; எம்.டி.என் பள்ளி முதலிடம்\nஐவர் கால்பந்து டிராக் போர்ஸ் வெற்றி\nமாணவர்களுக்கான கிரிக்கெட் வீரர்கள் தேர்வு\nஅகில இந்திய கராத்தே போட்டி\nசைக்கிள் போலோ போட்டியில் கோவை தகுதி\nபெரம்பலூர் வாலீஸ்வரர் கோயிலில் அன்னாபிஷேகம்\nஅம்மா - அப்பா பிரிவு மகிழ்ச்சியே: ஸ்ருதிஹாசன்\nரஜினி சொன்ன கணக்குலதான் வாழ்க்கையை ஓட்டுறேன் | பாகம்-1\nகன்னி மாடம் படம் எடுக்க பட்ட பாடு | பாகம்-2\nகன்னித்தன்மை: நெட்டிசன்களைத் திட்டிய நிவேதா தாமஸ்\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665809.73/wet/CC-MAIN-20191112230002-20191113014002-00407.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/tamilnadu/521046-neet-scam-bail-hearing-deferred.html?utm_source=site&utm_medium=art_more_author&utm_campaign=art_more_author", "date_download": "2019-11-13T00:00:15Z", "digest": "sha1:W66GUAAHBHYGK6EGS7Q36QMESUSH5TKN", "length": 13070, "nlines": 260, "source_domain": "www.hindutamil.in", "title": "நீட் ஆள்மாறாட்ட வழக்கு: மாணவர்கள் பிரவீன், ராகுல் உட்பட 4 பேரின் ஜாமீன் மனு விசாரணை ஒத்திவைப்பு | NEET Scam: bail hearing deferred", "raw_content": "புதன், நவம்பர் 13 2019\nநீட் ஆள்மாறாட்ட வழக்கு: மாணவர்கள் பிரவீன், ராகுல் உட்பட 4 பேரின் ஜாமீன் மனு விசாரணை ஒத்திவைப்பு\nநீட் ஆள்மாறாட்ட வழக்கில் கைதான மாணவர்கள் பிரவீன், ராகுல் அவர்களின் தந்தை உட்பட 4 பேரின் ஜாமீன் மனுக்கள் மீதான விசாரணை வரும் 21-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.\nதேனி அரசு மருத்துவக் கல்லூரியில் படித்த மாணவர் உதித் சூர்யாதான் நீட் ஆள்மாறாட்ட வழக்கில் முதன்முதலாகக் கைதானார். அவரைத் தொடர்ந்து தருமபுரி மற்றும் சென்னையைச் சேர்ந்த மருத்துவக் கல்லூரி மாணவர்கள் பிரவீன், ராகுல், இர்பான் ஆகியோரும் கைதாகினர்.\nஇவர்களில், மாணவர் பிரவீன் அவரது தந்தை சரவணன் மற்றும் மாணவர் ராகுல் அவரது தந்தை டேவிஸ் ஆகிய 4 பேரும் நீதிமன்ற காவலில் உள்ளனர். இவர்கள் 4 பேரும் ஜாமீன் கோரி தேனி மாவட்ட முதன்மை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர்.\nஇந்த மனு மீது இன்று ( அக்.19) விசாரணை நடைபெறவிருந்த நிலையில், மாவட்ட அமர்வு நீதிபதி சீனிவாசன் விடுப்பில் சென்றதால் ஜாமீன் மனு மீதான விசாரணை வரும் 21-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.\nநீட் ஆள்மாறாட்ட வழக்கை சிபிசிஐடி போலீஸார் விசாரித்து வருகின்றனர்.\nNEET Scamநீட் ஆள்மாறாட்ட வழக்குபிரவீன்ராகுல்\nசந்திரபாபு நாயுடு, வெங்கய்ய நாயுடுவின் மகன்கள் எந்த...\nஐந்து ஏக்கர் நிலமும் தேவையில்லை; இதையும் ராமர்...\nதலைமறைவான நாட்களில் தங்கியது எங்கே\nஸ்டாலி��் 'சர்வாதிகாரி ஆவேன்' எனச் சொன்னது கட்சி...\nஹிட்லரும் அழிந்தார் என்பதை ஏற்க வேண்டும்: சிவசேனா...\nதுணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு 'சர்வதேச வளரும் நட்சத்திரம்...\nஇரண்டாவது முறையாக வெற்றியைத் தவறவிட்ட கெளதம்\n‘‘இன்றுபோல் அல்ல; தேர்தல் ஆணையம் பாகுபாடின்றி செயல்பட்ட காலம்’’ - டி.என்.சேஷன் மறைவுக்கு...\n2019-ம் ஆண்டின் முதல் டி20 தொடரை வென்றது இந்தியா:‘ஹாட்ரிக்’குடன் சாஹர் வரலாற்று சாதனை;கடைசி...\nசகோதரத்துவம், அன்பு, நம்பிக்கைக்கான நேரம் இது: அயோத்தி தீர்ப்பு குறித்து ராகுல், பிரியங்கா...\n28 ஆண்டுகளுக்குப் பின் ராகுல், சோனியா, பிரியங்காவுக்கு எஸ்பிஜி பாதுகாப்பு வாபஸ்\n'செல்போனை கண்டுபிடித்தவரை உதைக்க வேண்டும்': அமைச்சர் பாஸ்கரன் பேச்சு\nதூக்கில் தொங்கிய நண்பனை காப்பாற்றிய பள்ளி மாணவன்: மாவட்ட எஸ்பி நேரில் அழைத்து...\nதொழில்துறை உற்பத்தி 8 ஆண்டுகளில் சந்திக்காத பின்னடைவு; பிரச்சினையை திசைத்திருப்பும் மத்திய அரசு...\nபோன் செய்தால் போதும் ; டோர் டெலிவரி முறையில் கஞ்சா விற்பனை: கூட்டாளிகளுடன்...\nசபரிமலை மண்டல பூஜைக்கு வரும் பக்தர்களுக்காக கூடுதல் ஆக்சிஜன் பார்லர்கள்: தாய்மொழியில் வழிகாட்ட சிறப்பு ஏற்பாடுகள்\nவைகை அணை தரைப்பாலத்தில் தண்ணீர் பெருக்கு: சுற்றுலா பயணிகள் செல்ல தடை\nமதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் பாசனத்திற்காக வைகை அணையில் இருந்து நீர் திறப்பு\nநீட் ஆள்மாறாட்ட வழக்கு: மருத்துவர் வெங்கடேசனுக்கு நீதிமன்ற காவல் நீட்டிப்பு\nபயறு உற்பத்தியைப் பெருக்கும் வழிமுறை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665809.73/wet/CC-MAIN-20191112230002-20191113014002-00407.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.lankasrinews.com/astrology/03/191901?ref=archive-feed", "date_download": "2019-11-13T00:49:22Z", "digest": "sha1:QQIFE52VR46VPCVTOYM7DH5HSKNVLLXO", "length": 11267, "nlines": 149, "source_domain": "www.lankasrinews.com", "title": "இந்த ராசிகளில் பிறந்த பெண்ணை திருமணம் செய்பவருக்கு அதிர்ஷ்டம் கொட்டுமாம்! - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஇந்த ராசிகளில் பிறந்த பெண்ணை திருமணம் செய்பவருக்கு அதிர்ஷ்டம் கொட்டுமாம்\nசில ராசிகளில் பிறந்தவர்களை மணப்பதன் மூலம் திருமண வாழ்க்கை ��கிழ்ச்சிகரமாகவும், திருப்திகரமாகவும் அமையும் என்பது குறித்து இங்கு காண்போம்.\nமேஷ ராசி பெண்கள் தங்கள் கணவரின் அனைத்து விருப்பங்களையும் நிறைவேற்ற விரும்புவார்கள். இவர்களின் கணவரையே பெரும் துணையாக கருதுவார்கள். இந்த ராசிப்பெண்கள் மிகுந்த ஆற்றல் உடையவர்கள், எந்த சூழ்நிலையிலும் கணவரை நிராகரிக்கமாட்டார்கள்.\nகணவரின் குடும்பம், அவர்களின் கடமையையும் ஒருபோதும் இந்த ராசிப்பெண்கள் தவிர்க்க மாட்டார்கள். எவ்வளவு வேலை இருந்தாலும் அவர்கள் ஒருபோதும் சோர்வடையமாட்டார்கள்.\nஇவர்கள் சுறுசுறுப்பானவர்கள் மட்டுமல்ல, உறுதியான நம்பிக்கை கொண்டவர்களும் கூட. எனவே இவர்கள் குடும்பத்தை முன்னேற்ற முயற்சிப்பார்கள்.\nகடக ராசியில் பிறந்த பெண்ணை திருமணம் செய்பவர்களின் வாழ்க்கை இருக்கும். அதற்கு காரணம் இந்த ராசி பெண்ணின் மென்மையான குணமும், நம்பிக்கைதன்மையும் தான். இந்த ராசிப்பெண்கள் பலவீனமாக இருக்கும்போது, தனக்கு பலமான ஒரு துணை வேண்டும் என்று விரும்புவார்கள்.\nதனது மோசமான சூழ்நிலையிலிருந்து வெளியே வந்துவிட்டால், அதற்கு உதவியாய் இருந்தவர்களை எப்போது விட்டுக்கொடுக்காமல் இருப்பார்கள். இந்த ராசிப்பெண்கள் தங்கள் கணவர் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு கடைசிவரை தனது அன்பையும், ஆறுதலையும் கொடுப்பார்கள்.\nசிம்ம ராசிப்பெண்கள் நேர்மையும், நம்பிக்கையும் மிகுந்தவர்கள் ஆவர். இவர்கள் தங்களுக்கு தேவையான நேரத்தை சரியாக திட்டமிடக்கூடியவர்கள். கணவருக்கு சிறந்த துணையாக இருப்பார்கள். தங்களது கணவரின் குறிக்கோளை தீர்மானிப்பதிலும், அதனை அடைவதற்கும் இவர்கள் உறுதுணையாக இருப்பார்கள்.\nஇவர்களின் தேர்வுகள் மற்றும் விருப்பங்கள் எப்போதும் சிறப்பாக இருப்பதுடன், இவர்கள் சக்தி வாய்ந்த மற்றும் கவர்ச்சியானவர்களாகவும் இருப்பார்கள்.\nஇந்த ராசிக்கார பெண்கள் அமைதியாக இருக்காவிடிலும், தங்களை பாராட்டும் ஆண்களுக்கு சிறந்த துணையாக இருப்பார்கள். இவர்களின் கணவரின் வாழ்க்கை எப்போதும் உற்சாகமாக இருக்கும்.\nஇவர்கள் செய்யும் ஒவ்வொரு செயலுக்கு பின்னும் ஒரு உள்நோக்கம் இருக்கும். ஆனால், இவர்களது வெளிப்படையான குணம் மற்றவர்களை விரும்ப வைக்கும்.\nகடுமையான வெளித்தோற்றத்தைக் கொண்டிருக்கும் கன்னி ராசிப்பெண்கள், தங்களது த��ணைக்கு மிகச்சிறந்த துணையாக இருப்பார்கள். சுயநலம் இல்லாதவர்களான இவர்கள், பெருந்தன்மையான குணம் கொண்டவர்களாகவும் இருப்பார்கள்.\nகணவர் செய்யக்கூடிய அனைத்திலும் இவர்களின் பங்கு இருக்க வேண்டும் என்று நினைப்பார்கள். அத்துடன் துணையின் வாழ்க்கையில் அனைத்தும் நன்றாக இருக்க இவர்கள் உதவுவார்கள்.\nமேலும் ஜோதிடம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665809.73/wet/CC-MAIN-20191112230002-20191113014002-00407.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.todayjaffna.com/150429", "date_download": "2019-11-12T23:01:27Z", "digest": "sha1:4IRBXHSRR7FVBI2QJ2SRGTMRQJE4NIM5", "length": 7056, "nlines": 110, "source_domain": "www.todayjaffna.com", "title": "நம்பிக்கையில்லா பிரேரணை மூலம் பாரிய வெற்றி கிடைத்தது - பிரதமர் - Today Jaffna News - New Jaffna - jaffna news", "raw_content": "\nHome உள்ளூர் செய்தி நம்பிக்கையில்லா பிரேரணை மூலம் பாரிய வெற்றி கிடைத்தது – பிரதமர்\nநம்பிக்கையில்லா பிரேரணை மூலம் பாரிய வெற்றி கிடைத்தது – பிரதமர்\nஅரசாங்கத்திற்கு நம்பிக்கையில்லா பிரேரணை மூலம் பாரிய வெற்றி கிடைத்ததாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.\nகண்டி மாவட்டத்தின் கம்பளை மற்றும் நாவலப்பிட்டி தொகுதிகளுக்கு காணி உறுதிப்பத்திரம் வழங்கும் நிகழ்விலேயே பிரதமர் இதனைக் கூறினார்.\nஇந்த நிகழ்வு பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் இன்று இடம்பெற்றது.\nஇந்த நிகழ்வு நாவலப்பிட்டி மத்திய கல்லூரி மைதானத்தில் நடைபெற்றதுடன், இதன்போது 1200 குடும்பங்களுக்கு காணி உறுதிப்பத்திரங்கள் வழங்கிவைக்கப்பட்டன.\nPrevious articleபலாங்கொடை பகுதியில் தடியால் தாக்கப்பட்டு ஒருவர் உயிரிழப்பு\nNext articleமகிந்த அணியினர் பிரபாகரனின் செயற்பாடுகளின் மூலம் பாடம் கற்றுக்கொள்ள வேண்டும் – அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவிப்பு\nஷங்ரி-லா பேரத்தின் போது, 5 மில்லியன் டொலர் கையூட்டு பெற்றதை மறுப்பாரா மகிந்த\nகாணமல் ஆக்கப்பட்ட தமது பிள்ளைகளைத் தேடி தொடர்ந்து போராடி வந்த தந்தையர் இருவர் மரணம்\nடக்ளஸ் ஐயாவின் வேண்டுகோளின் படி மொட்டுக்கு வாக்களியுங்கள் அவர் எல்லாம் செய்வார். ” போரில் ஒரு கண்ணையும் அழகிய முகத்தினையும் இழந்த முன்னாள் போராளி\nதெஹிவளையில் மசாஜ் நிலையம�� என்றும் போர்வையில் இயங்கி வந்த விபச்சார நிலையம் முற்றுகை\nவிபசார விடுதி சுற்றிவளைப்பு – 45 வயதுக்கு மேற்பட்ட 4 பெண்கள் கைது\nபேஸ்புக் மூலம் ஒழுங்கமைக்கப்பட்ட களியாட்ட நிகழ்வில் பங்கேற்ற 100 சிக்கினர்\nயாழில்,பேருந்துக்குள் தவறவிடப்பட்ட சங்கிலி உரியவரிடம் ஒப்படைத்த இளைஞனுக்கு குவியும் பாராட்டுக்கள்\nயாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் சட்டத் துறை விரிவுரையாளர் பதவி நீக்கம்\nவெளிநாட்டு மாப்பிள்ளை மோகத்தால் 75 இலட்சத்தை இழந்த யாழ் பெண்\nயாழ் பஸ்நிலையத்தில் நின்ற இந்த ஐயா யாா் என்று தெரிந்தவர்கள் – உறவுகளுக்கு தெரிவியுங்கள்\nயுத்தத்தில் எனது தந்தை மற்றும் கணவரை இழந்தவள் நான் உங்கள் வேதனை நான் அறிவேன்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665809.73/wet/CC-MAIN-20191112230002-20191113014002-00407.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.onetamilnews.com/News/mental-maturity---understanding-and-living", "date_download": "2019-11-12T23:27:28Z", "digest": "sha1:6B2SY2GMYKG5O45DSIP3TDOOJELRFBTS", "length": 15204, "nlines": 143, "source_domain": "www.onetamilnews.com", "title": "மன முதிர்ச்சி - புரிந்து கொண்டு வாழ்தல் - Onetamil News", "raw_content": "\nமன முதிர்ச்சி - புரிந்து கொண்டு வாழ்தல்\nமன முதிர்ச்சி - புரிந்து கொண்டு வாழ்தல்\nமன முதிர்ச்சி என்றால் என்ன\n1. மற்றவர்களை திருத்துவதை விட்டுவிட்டு\n2. அனைவரையும் அப்படியே (குறைகளுடன்)\n3. மற்றவர்களின் கருத்துக்களை அவர்கள்\n4. எதை விட வேண்டுமோ அதை விட பழகிகொள்தல்.\n5. மற்றவர்களிடமிருந்து எதிர்பார்ப்பதை விடுதல்.\n6. செய்வதை மன அமைதியுடன் செய்வது.\n7. நம் புத்திசாலித்தனத்தை மற்றவர்களிடம்\n8. நம் செயல்களை மற்றவர் ஏற்க வேண்டும்\n9. மற்றவர்களுடன் நம்மை ஒப்பிடுவதை விடுதல்.\n10. எதற்குமே சஞ்சலப்படாமல் மனதை அமைதியாக வைத்துக்கொள்ள முயற்சித்தல்..\n11. நம் அடிப்படை தேவைக்கும், நாம் அடைய\nவிரும்புவற்றிற்கும் உள்ள வேறுபாட்டினை உணர்தல்.\n12. சந்தோசம் என்பது பொருள் சம்பந்தப்பட்டது அல்ல\nஇந்த 12 ல் குறைந்தது ஒரு ஏழெட்டையாவது கடைபிடிக்க முயற்சித்தால் வாழ்க்கை எளிதாகிவிடும்.*\nOur life will be simple if only we practice 7 or 8 of the above 12. மன அழுத்தம் ஏற்கனவே பொருப்பு இல்லாமல் அல்லது பல பிரச்சனைகளை உடைய ஒருவருக்கு திருமணம் செய்து வைத்தால், பிரச்சனைகள் எப்படி தீரும் திருமணத்திற்கு பிறகு ஒரு குடும்பத்தலைவனாக ஒரு ஆணுக்கு சுமை அதிகரிக்க தான் செய்யும். முதலில் உள்ள பிரச்சனைகளையே சமாளிக்க முடியாதவனால், எப்படி திருமணத்திற்கு பிறகு மட்டும் ஏ���ாளமான சுமைகளை சுமக்க முடியும் திருமணத்திற்கு பிறகு ஒரு குடும்பத்தலைவனாக ஒரு ஆணுக்கு சுமை அதிகரிக்க தான் செய்யும். முதலில் உள்ள பிரச்சனைகளையே சமாளிக்க முடியாதவனால், எப்படி திருமணத்திற்கு பிறகு மட்டும் ஏராளமான சுமைகளை சுமக்க முடியும் புரிதல் வேண்டும் திருமணத்திற்கு பிறகு அவ்வளவாக தெரியாத ஒரு நபரிடன் தனது அறை, பொருட்கள் என அனைத்தையும் பகிர்ந்து கொள்ள வேண்டியது அவசியமாகிறது. அப்போது அவரது உணர்வுகள், அவரது தனிப்பட்ட தேவைகள் என்ன என்பதை அறிந்து கொண்டு செயல்பட வேண்டும். திருமணம் ஒருவரது சின்ன சின்ன குணங்களை காலப்போக்கில் மாற்றலாம். ஆனால் அதுவரை திருமண வாழ்க்கையில் இணைந்து வாழ, மன முதிர்ச்சியும், பொருமையும் கட்டாயம் ஒருவருக்கு தேவைப்படுகிறது.\nதிருஷ்டி கழிக்கும் வகைகள் ;; திருஷ்டி சுற்றி போடுதல் குறித்த முறைகள்\nஅம்மிக்கல், ஆட்டுக்கல், உரல் உலக்கை ,கல்வம் கொண்டு அருங்காட்சியம் அமைத்த குடும்பத்தினர்\nஎந்த துக்க வீட்டுக்கு சென்றாலும், யாரும் பூ மாலை வாங்கி போட வேண்டாம் ஏன்...திருமண வீடுகளில் மொய் எழுதும் பழக்கம் ஏன்...திருமண வீடுகளில் மொய் எழுதும் பழக்கம் ஏன்\n8 -எட்டு போட்டு நடந்து பாரு ;தொப்பையெல்லாம் கரைந்துவிடும்.\nகோடைகாலத்திற்கு ஏற்ற பானம் பதநீர்\nஜலதோசம் மிளகு சாப்பிட்ட 15 நிமிடத்திற்குள்ளே குணமாகும்.\nராகங்களின் பெயர்கள் ;ராகத்தை பற்றி அறிய ;ராகத்திற்குரிய பாடல்கள்\nபனைப்பொருட்கள் பயன்பாடு ;பனையின் பல்வேறு பகுதிகளிலும் இருந்து பலவகையான பயன்களை மக்கள் பெறுகிறார்கள்.\nமதிமுக சாா்பில் தூத்துக்குடியில் நடைபெற்ற மின் நுகர்வோர் குறைதீா்க்கும் கூட்டத்...\n1997ம் ஆண்டு அல் உம்மா தீவிரவாதிகளால் கொலை செய்யப்பட்ட காவலர் செல்வராஜ் மகளுக்கு...\nராகுல்காந்தியை அழைத்து விசாரணை செய்ய வேண்டும்\" என கையை உயர்த்தி உரக்க கோஷம் எழுப...\nதமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலைப் பணியாளர்கள் சங்க தூத்துக்குடி மாவட்ட பேரவை கூட...\nபிணம் தின்னி கழுகு - குறும்படம் விமர்சனம் ;வெறும் படமாக மட்டுமே பார்த்து..,கட...\nதூத்துக்குடியில் செல்வக்குமார் & ஆதிரா திருமண விழாவில் நடிகர் அசோக்குமார் பங்கேற...\nதிரைப்பட நடிகர் & இயக்குனருமான ராஜசேகர் இன்று காலமானார்.\nகாதல் பற்றி சேரனிடம் லாஸ்லியா ஓபன் டாக்\nஃபீனிக்ஸ் பறவைய��ப் போல் தோல்வியைக் கண்டு துவளாமல் உயர பறப்போம்\n செய்ய வேண்டும் ;அதற்க்கான தீர்வு......உங்கள் மன...\nஉங்கள் குழந்தைக்கு செக்ஸ் தெரியுமா-அளவுக்கு மீறினால், அமுதமும் நஞ்சு என்பதை சூச...\nநகத்தை பார்த்தால் நோய் என்னவென்று கூறிவிடலாம் ;நகத்தை கவனியுங்கள்\nசெம்பருத்திப்பூ இதய நோய்,இருமல், படபடப்பு, வலி, ரத்தக்குழாய் அடைப்பு நீங்க அரும...\nகோடைகாலத்திற்கு ஏற்ற பானம் பதநீர்\nஉடலில் ரத்த அளவு குறைவாக இருக்கிற பொழுது தான், இதய பலவீனம், தலைவலி, தலை சுற்றல் ...\nஜலதோசம் மிளகு சாப்பிட்ட 15 நிமிடத்திற்குள்ளே குணமாகும்.\nதூத்துக்குடியில் சாம்சங் ஸ்மார்ட் Cafe | சாம்சங் மொபைல்ஸ் அக்ஸரிஸ் நேரடி விற்பனை...\nசாம்சங் நிறுவனத்தின் புது வரவான சாம்சங் கேலக்ஸின் எஸ்10 இ, எஸ் 10, எஸ்10 பிளஸ்,...\nசெல் போன் தொலைந்தால் கவலை வேண்டாம் ;முதலில் கூகுள் சர்ச்சில் android.com/find எ...\nதமிழகத்தில் உள்ள 126 அஇஅதிமுக எம்.எல்.ஏ க்களின் போன் நம்பர்,இ -மெயில் முகவரிகள்\nகுறைந்த செலவில் மின்சாரம் இன்றி வேலை செய்யும் குளிர்சாதன பெட்டி.\nகாற்றை சுத்தப்படுத்தும் கருவி கண்டுபிடித்து தூத்துக்குடி பள்ளி மாணவன் சாதனை.\nசீமை கருவேல மரங்களை வேருடன் பிடுங்காவிடில் நிலத்தடி நீரும் விஷமாகி விடும். ஒர...\nஹீமோகுளோபினை அதிகரிப்பதற்கு எளிய வழி\nஸ்ரீசித்தர் பீடத்தில் குருமகாலிங்கேஸ்வரருக்கு அன்னாபிஷேக விழா கோலாகலம்\nடாக்டர் பெண்ணை திருமணம் செய்வதாகக் கூறி ஏமாற்றிய தூத்துக்குடி இன்ஜினியர் மாப்பிள...\nபெண்ணின் ஆணவம் கொலையில் முடிந்த திடுக்கிடும் தகவல் ;திருப்பூர் மாவட்டம் பல்லடம் ...\n10 கிராம ஊராட்சி செயலர் காலிபணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்பிட வரும் 22ம் ...\nதூத்துக்குடியில் அஇஅதிமுக கழக அமைப்புச் செயலாளர் முன்னாள் அமைச்சர் சி த செல்லப்ப...\nஅகில இந்திய வானொலி நிலைய ஓய்வு பெற்ற அறிவிப்பாளர் விஜயகுமார் தூத்துக்குடி சாலை வ...\nமாவட்ட அலுவலகங்களில் காலியாக உள்ள 5 அலுவலக உதவியாளர்; பணியிடத்திற்கு தகுதிவாய்ந்...\nஅரசு தரப்பில் காலியாக உள்ள 2 ஓட்டுநர் பணியிடத்திற்கு தகுதிவாய்ந்த நபர்கள் வரும் ...\nமருமகன் அத்தையுடன் கள்ளக்காதல் ;கண்டித்தும் கேட்க்காதலால் அடித்துக்கொலை ;தாய்மாம...\n*படங்கள் (ctl பட்டனை கிளிக் செய்து அதிக படங்களை தேர்வு செய்க)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665809.73/wet/CC-MAIN-20191112230002-20191113014002-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/india/61149-another-congress-mla-quits-party-in-telangana-to-join-ruling-trs.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2019-11-13T00:14:36Z", "digest": "sha1:R3ELETGR2VXV46WK5EHMFBELGB7GDZAV", "length": 11003, "nlines": 90, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "அடுத்தடுத்து சந்திரசேகர ராவ் கட்சிக்கு தாவும் காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் | Another Congress MLA quits party in Telangana; to join ruling TRS", "raw_content": "\nதமிழகத்தில் புதிதாக 6 மருத்துவக் கல்லூரிகளை அமைப்பதற்கான அரசாணை வெளியீடு\nடிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வு முடிவுகள் வெளியீடு\nமகாராஷ்டிராவில் அமலுக்கு வந்தது குடியரசுத் தலைவர் ஆட்சி\nசென்னையில் கடந்த சில நாட்களாக அதிகரித்து காணப்பட்ட காற்று மாசு குறைந்துள்ளது\nஜம்மு-காஷ்மீர்: கந்தர்பால் அருகே கண்ட்டில் நடந்த துப்பாக்கிச்சண்டையில் ஒரு பயங்கரவாதி சுட்டுக்கொலை\nதமிழகத்தில் வரும் 14ஆம் தேதிமுதல் 16ஆம் தேதிவரை 3 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு\nஅயோத்தியில் ராமர் கோயில்: அறக்கட்டளை அமைக்கும் பணி தொடக்கம்\nஅடுத்தடுத்து சந்திரசேகர ராவ் கட்சிக்கு தாவும் காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள்\nதெலுங்கானாவில் ஏற்கனவே சில காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி கட்சிக்கு தாவியுள்ள நிலையில், மேலும் ஒரு எம்.எல்.ஏ தாவ உள்ளார்.\nதெலுங்கானாவில் சந்திரசேகர ராவ் தலைமையிலான ராஷ்ட்ரீய ஜனதா தளம் ஆட்சி நடந்து வருகிறது. கடந்த டிசம்பர் மாதம் சட்டசபை தேர்தலில் அக்கட்சியை எதிர்த்து 119 தொகுதிகளில் போட்டியிட்ட காங்கிரஸ் 19 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. இதையடுத்து காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் சிலர் தங்கள் கட்சியிலிருந்து விலகி சந்திரசேகர ராவ் கட்சியில் இணைவது தெலுங்கானாவில் அதிகரித்தது. அவ்வாறு சேரும் காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள், சந்திரசேகர ராவின் வளர்ச்சித் திட்டங்கள் சிறப்பாக இருப்பதால் அங்கு சேர்வதாக தெரிவித்தனர்.\nஇந்த விவகாரம் காங்கிரஸ் கட்சிக்குள் அதிருப்தியையும், கொந்தளிப்பையும் ஏற்படுத்தியது. இதுதொடர்பாக தெலுங்கானா ஆளுநர் நரசிம்மனிடம் காங்கிரஸ் கட்சி புகார் அளித்துள்ளது. அதில் தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி கட்சி மீது, தங்கள் எம்.எல்.ஏக்களை ஈர்த்துக்கொள்வதாக குற்றமும் சாட்டியது.\nஇந்த நிலையில் தற்போது மேலும் ஒரு காங்கிரஸ் எம்.எல்.ஏ சந்திரசேகர ராவ் கட்சிக்கு தாவுகிறார். தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி (டி.ஆர்.எஸ்) கட்சிய���னர் தரப்பிலிருந்து அளிக்கப்பட்ட தகவலில், எல்லாரெட்டி காங்கிரஸ் எம்.எல்.ஏ ஜஜுலா சுரேந்தர் டி.ஆர்.எஸ் கட்சியின் செயல் தலைவர் கே.டி. ராமாராவை சந்தித்தாக கூறப்பட்டுள்ளது. அத்துடன் டி.ஆர்.எஸ் அரசின் வளர்ச்சி மற்றும் மேம்பாட்டு பணிகளை ஏற்றுக்கொண்டு அவர் தங்கள் கட்சியில் சேர்வதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே 9 காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் டி.ஆர்.எஸ் கட்சியில் இணைந்துள்ள நிலையில், சுரேந்தர் 10வது எம்.எல்.ஏ ஆவார்.\nஓபிஎஸ் மகன் தொகுதியில் ஆரத்தி எடுக்க டோக்கன் வழங்கியதாக சலசலப்பு\n“ஜவஹர்லால் நேருவின் காஷ்மீர் கொள்கையே தவறானது” - அருண் ஜெட்லி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nதகுதிநீக்கம் செய்யப்பட்ட கர்நாடக எம்.எல்.ஏக்கள் வழக்கில் நாளை தீர்ப்பு\n“காங்கிரஸ்-தேசியவாத காங்கிரசுடன் இணைந்து செயல்படுவோம்” - உத்தவ் தாக்கரே\n“குடியரசுத் தலைவர் ஆட்சியை நான் கண்டிக்கின்றேன்” - காங் மூத்த தலைவர்\nமகாராஷ்டிராவில் குடியரசுத் தலைவர் ஆட்சி - என்ன காரணம்\nமகாராஷ்டிராவில் அமலுக்கு வந்தது குடியரசுத் தலைவர் ஆட்சி\nமகாராஷ்டிராவில் குடியரசுத் தலைவர் ஆட்சிக்கு ஆளுநர் பரிந்துரை\nட்விட்டரில் இருந்து வெளியேறிய குஷ்பூ \n‘என்சிபி கட்சியைச் சேர்ந்தவரே முதல்வர்’ - காங்கிரசின் புதிய செக்..\nகாங்கிரஸ் தலைவர் டி.கே.சிவகுமார் மருத்துவமனையில் அனுமதி\nமனைவியை மண்ணெண்ணெய் ஊற்றிக் கொளுத்திய கொடூர கணவன்..\n'ரைசிங் ஸ்டார் விருது' பெற்றார் துணை முதலமைச்சர் ஓபிஎஸ்\nஅடுத்த 24 மணி நேரத்திற்குள் மழை பெய்ய வாய்ப்பு : வானிலை மையம்\n“காங்கிரஸ்-தேசியவாத காங்கிரசுடன் இணைந்து செயல்படுவோம்” - உத்தவ் தாக்கரே\nமின்வேலியில் சிக்கி யானை பலி - விவசாயி கைது\nபறையாட்டம், கரகாட்டம் என திருவிழாவாக கொண்டாடப்பட்ட தம்பதியின் இறுதிச்சடங்கு\nபெண் பிள்ளைகள் என்றால் இன்றும் கசக்கிறதா..\n“அதிமுகவினரின் விளம்பர வெறியால் மேலும் ஒரு இளம்பெண் பாதிப்பு” - மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு\n“மேலவளவு கொலைக் குற்றவாளிகள் விடுதலைக்கு எதிராக வழக்கு தொடர்வோம்” - வழக்கறிஞர் மணிரத்னம்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஓபிஎஸ் மகன் தொகுதியில் ஆரத்தி எடுக்க டோக்கன் வழங்கியதாக சலசலப்பு\n“ஜவஹர்லால் நேருவின் காஷ்மீர் கொள்கையே தவறானது” - அருண் ஜெட்லி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665809.73/wet/CC-MAIN-20191112230002-20191113014002-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ujiladevi.in/2011/09/blog-post_29.html", "date_download": "2019-11-13T00:56:23Z", "digest": "sha1:NXAQBTDCB7URBAMT4BWL7Y4IM6TGWJHR", "length": 49226, "nlines": 128, "source_domain": "www.ujiladevi.in", "title": "ஒரு ஈழத்தமிழரின் பண்பாட்டுக் காதல் ! ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\n( அமிர்த தாரா தீட்சை பெறுவதற்கு...........\nவரும் ஞாயிறு அன்று அமிர்த தாரா தீட்சை அளிக்கப்படுகிறது appointment பெற விரும்புபவர்கள் இந்த எண்ணிற்கு தொடர்பு கொள்ளுங்கள். +91-8110088846\nஒரு ஈழத்தமிழரின் பண்பாட்டுக் காதல் \nஇலங்கை தமிழர் ஒருவர் நார்வே நாட்டில் இருந்து மின்னஞ்சல் ஒன்று அனுப்பி இருந்தார் அதில் நான் தமிழ் பண்பாட்டையும் அதன் முழு அர்த்தத்தையும் புரிந்து கொண்டவன் நமது முன்னோர்கள் வகுத்த வழி நடந்த பாதை அனைத்துமே புனிதமானவைகள் என நம்புபவன் நம்மால் புதிய நல்ல விஷயங்களை உருவாக்க முடியவில்லை என்றாலும் நமது முன்னோர்கள் உருவாக்கியதை சிதைக்க கூடாது என்ற ஆசையும் கொண்டவன் சொந்த நாட்டில் சுதந்திரமாக வாழமுடிய வில்லை என்றாலும் வாழும் நாட்டில் அது அந்நியமானதாக நமது பண்பாட்டிற்கு மாறுபட்டதாக இருந்தாலும் அங்கே கூட நமது நிஜமான முகத்தை மறைக்காமல் அந்நிய சாயம் பூசாமல் வாழ வேண்டும்மென நினைப்பவன்\nஇதனால் நம் மதத்தை என்னால் முடிந்த வரை கடைபிடிக்கிறேன் மற்றவர்களையும் கடைபிடிக்கும் படி வேண்டுகிறேன் நான் சொந்த நாட்டில் தொழில் முறை ஓவியன் என்பதனால் நமது தெய்வங்களின் திருவுருவ படங்களை வரைந்து நம்மக்களின் பூஜையறையில் வைத்துக் கொள்ள கொடுக்கிறேன் இதை தொழிலாக அல்ல என மதத்திற்கு செய்யும் தொண்டாகவே கருதுகிறேன் இதனால் நமது தெய்வ உருவங்களை வரையும் போது மரபுகள் சிறிது கூட வழுவாமல் இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன் இதில் எனக்கு தற்போது ஒரு சிறிய சந்தேகம் வந்துள்ளது அதை உங்களால் தீர்க்க முடியும் என்று நினைத்து இந்த மடலை எழுதுகிறேன்\nதமிழ் கடவுள் முருகன் என்பது நமக்கு நன்றாக தெரியும் முருகனின் பவித்திரமான தோற்றத்தை பல கோணங்களில் பல ஓவியர்கள் வரைந்துள்ளார்கள் அதில் மிகவும் முக்கியமானது வள்ளி தேவயானையுடன் கூடிய சுப்பிரமணியர் ஓவியத்தை சொல்லலாம் அந்த ஓவியம் வரையும் போது அன்னையர் இரு��ர் கரங்களிலும் தாமரை பூ இருப்பதாக வரையப்படுகிறது இது தவறு இப்படி வரைவது பழைய மரபுக்கு விரோதமானது என்று ஓரளவு விஷயம் தெரிந்த வயதான பெரியவர் ஒருவர் சொல்கிறார் அவர் கூறுவது நிஜமா நிஜம் என்றால் சரியான முறையில் வரைவது எப்படி என்று அவர் கடிதம் விரிந்து இருந்தது\nமுருக கடவுளின் தோற்றமே பல தத்துவங்களை நமக்கு விளக்கும் அவரது கையில் உள்ள வேல் ஞானத்தையும் வாகனமான மயில் பிரணவ மந்திரத்தையும் பாதத்தில் நெளிந்து கிடக்கும் பாம்பு குண்டலினி சக்தியையும் காட்டுவதாகும் தேவிமார் இருவரோடு அவர் காட்சி தருவதிலும் ஆழ்ந்த கருத்துண்டு தேவயானை சரியை தத்துவத்தையும் வள்ளி பிராட்டியார் கிரியை தத்துவத்தையும் உணர்த்துபவர்கள் இப்படி சரியை கிரியை என்ற இருவேறு கருத்துக்களை சொல்லும் தேவியரின் திருவுருவத்தில் ஒரே மலர்கள் இருப்பது கருத்து முரணாகும் இதில் உங்களுக்கு சொல்லிய பெரியவரின் அபிப்பிராயம் நிச்சயம் சரியென்றே எனக்கு தோன்றுகிறது\nசித்திர சாஸ்திரத்தை விளக்கும் பல நூல்களில் இதற்கான பதில் இருக்கிறதா என்று தேடிபார்த்தேன் சித்திரை தீபிகை என்ற மிக பழமையான வடமொழி நூல் ஒன்றில் இதற்கான விளக்கம் தெளிவாகவே சொல்லப்பட்டிருக்கிறது அதில் சிவகுமாரனான கார்த்திகேயனின் திருவுருவம் சிவந்த மேனியும் அபய வரதத்துடன் கூடிய கரங்களும் மார்பில் சாய்ந்த வேலும் திருவடியில் மயிலும் தாமரை ஏந்திய கரத்துடன் வள்ளி தேவி வலப்புறத்திலும் நீலோத்பலம் மலர் ஏந்திய கரத்துடன் தேவயானை இடப்புறத்திலும் இருப்பதே சரியான தோற்றம் என்று சொல்லப்பட்டிருக்கிறது\nதற்போது நடைமுறையில் உள்ள எளிதாக கிடைக்க கூடிய பல முருககடவுளின் படங்களையும் பார்த்தேன் அவற்றில் நீங்கள் குறிப்பிட்டது போலவே தாமரை ஏந்திய கரங்களுடன் தேவியர்கள் காட்சி தருகிறார்கள் இது தத்துவப்படி மிகவும் தவறு திருமுருகனின் திருவிழிகள் இரண்டும் சூரிய சந்திரனை குறிப்பதாகும் வலப்புற கண்ணாகிய சூரியன் தாமரை ஏந்திய வள்ளியை நோக்கிய வண்ணம் உள்ளது சூரியனை தரிசனம் செய்து கொண்டிருக்கும் காலம் வரை தாமரை பூ வாடாது சுருங்காது அதை போலவே சந்திரன் என்ற இடது கண்ணால் நோக்கப்படும் நீலோத்பலம் என்ற குமுத மலர் அதாவது அல்லி சந்திரன் இருக்கும் வரை இதழ்களை சுருக்காது எப்படி பிரா��்டியார் இருவர் கையிலும் உள்ள மலர்கள் முருகனின் திருபார்வையால் வாடாமல் இருக்கிறதோ அதை போல உள்ளன்போடு முருகப்பெருமானை உபாசிக்கும் பக்தர்களின் இதயமும் சந்தோசத்தால் மலர்ந்திருக்கும் என்பதே தத்துவ விளக்கம்\nநமது முன்னோர்களின் அறிவும் தெளிவும் எவ்வளவு நுணுக்கமானது பாராட்டுதலுக்குரியது என்பதை இரண்டு சிறிய மலர்களின் விஷயத்திலேயே தெரிந்து கொள்ளலாம் இவ்வளவு அறிவார்த்தமான முன்னோர்களை பெற்ற நமது தமிழ்மக்கள் இன்று ஐரோப்பிய கலாச்சாரம் என்ற அந்நிய முகமுடியை அணிந்து கொண்டு பெருமைப்படும் போது சொந்த நாட்டிலேயே வாழ முடியாமல் அகதிகளாக அல்லல்படும் நமது ஈழத்தமிழர்கள் நம் மதத்தின் மீதும் பண்பாட்டின் மீதும் கொண்டிருக்கும் அளவிட முடியாத அபிமானத்தை நினைக்கும் போது மெய்சிலிக்கிறது\nஇந்த ஈடுபாடு ஈழமக்கள் மத்தியில் இருக்கும் வரை அவர்கள் நாடற்ற அனாதைகளாக இன்று துரத்தப்பட்டு வனவாசத்தை மேற்கொண்டு இருந்தாலும் நிச்சயம் ஒருநாள் தங்களது தாய் பூமியை மீட்டேடுத்தே ஆவார்கள் என்ற நம்பிக்கை பிரகாசமாக ஒளிர் விடுகிறது ஆனால் சொந்த நாட்டில் வாழ்ந்தாலும் பண்பாட்டை குழிதோண்டி புதைத்து விட்டு ஐரோப்பிய வேசதாரிகளாக மாறிவிட்ட தமிழக தமிழர்களை நினைக்கும் போது இவர்களும் ஒருநாள் சொந்த மண்ணை இழந்து விட்டு நாடோடிகளாக மாரி விடுவார்களோ என்ற பயம் ஏற்படுகிறது.\nமேலும் மந்திர அனுபவங்கள் படிக்க இங்கு செல்லவும்\nஅமானுஷ்ய மூலிகைகள் பற்றி படிக்க இங்கு செல்லவும்\nநல்ல கட்டுரை. முருக பெருமான் நான் சிறு வயதில் வணங்கிய முதல் தெய்வம். தவறு செய்து விட்டு என் அப்பா முன் நிற்கும் போது உதை விழாமல் இருக்க வாயில் அடிக்கடி உச்சரிக்கும் வார்த்தை , முருகா முருகா என்பதுதான் , அவர் மனைவிகள் திருகரங்களில் இருக்கும் மலர்களை பற்றி எவ்வளவு விஷயமா நம் முன்னோர்கள், மிகவும் அறிவாளிகள்தான். நம் முன்னோர்கள், மிகவும் அறிவாளிகள்தான். இன்று, இதை பற்றி நான் புரிந்துகொண்டேன்.\nஅருமையாக விளக்கம் சொன்ன , குருஜி ஐயா அவர்களுக்கு எமது நன்றிகள். வெளிநாட்டில் வசித்தாலும், நம் பண்பாடு மதம் மறக்காத இந்த ஈழத்து நண்பர் அவர்களை வணங்குகிறேன். அவரின் சேவைகள் தொடரட்டும். முருக பெருமான் அவருக்கு அருள் புரியட்டும். இப்படி பட்ட மனிதர்கள் மத்தியில், ஐரோப்பா நாடுகளில் வசிப்பதால், சொந்த மதத்தை கலாசாரத்தை மறக்கும் மனிதர்களும் இருக்கிறார்கள். உதாரணமாக வெளிநாட்டில் வசிக்கும் ஈழத்து இளையோர்கள்.\nஈழத்து பல ஆண்கள் பெண்களிடம் இணைய அரட்டை அரங்கில் நான் பேசியிருக்கிறேன். முகம் பார்க்க முடியாமல் போனாலும், அவர்கள் பேசும் விதம் மூலம், அவர்கள் பண்பாடு மறந்த விஷயம் , ஐரோப்பா கலாசாரத்தில் மூழ்கியது எல்லாம் நான் அறிந்துகொண்டேன்.\nஉதரணமாக, 2 வருடம் முன்பு, நோர்வேயில் வசிக்கும் ஒரு ஈழத்து பெண்ணிடம் பேசினேன். அவள் வயது கேட்டேன் . 22 என்றாள். என் வயது என்ன வென்று அவள் கேட்டாள். மிகவும் நேர்மையாக 36 என்றேன். உடனே, அவள், ஹாய் அங்கிள் , போய் அண்டியிடம் பேசுங்கள். எனக்கு கிழவன் வேண்டாம் என்று சொல்லி போய்விட்டாள்\nஇது , எனக்கு சிரிப்பை உண்டாக்கினாலும், சிறிது கோபத்தையும் உண்டாக்கியது. காரணம், அதே வயதுள்ள மலேசியா நாட்டு மலாய் பெண்களிடம் நான் பேசியிருக்கிறேன். என் வயதை சொன்னதும், abang (அண்ணன் ) என்று என்னை அழைத்து சில நிமிடங்கள் அவர்கள் பேசுவார்கள்.\nமலாய் பெண்கள் மிகவும், மரியாதை தெரிந்தவர்கள். இது உண்மை. பண்பாடிலும் கலாச்ச்சரட்டிலும் உயர்ந்த நமது பெண்களுக்கு ஏன் இது இல்லாமல் போனதுபண்பாடிலும் கலாச்ச்சரட்டிலும் உயர்ந்த நமது பெண்களுக்கு ஏன் இது இல்லாமல் போனது தயவு செய்து நான் அனைவரையும் சொல்கிறேன் என்று என்ன வேண்டாம். வெளிநாட்டில் வசிக்கும் ஈழத்து இளையோர்கள் மட்டும்தான் இப்படி. அவர்கள் முன்னோர்கள் வாழ்ந்த பூமியின் துயரங்களை அவைகள் மறந்து கொண்டிருக்கிறார்கள். குடும்பத்தில் மூத்தவர்கள் அவர்களுக்கு சரித்திரத்தை சொல்லி கொடுத்து, ஐரோப்பா கலாசாரத்தில் மூழ்காமால் அவர்களை பாதுகாக்க வேண்டும்.\nமுருக பெருமான் அவர்களுக்கு அருள் புரியட்டும். குருஜி அவர்களுக்கு எமது நன்றிகள்.\nமதிப்புக்குரிய குருஜி, எங்கள் மதத்தை நோர்வேயில் கடைபிடிக்கும் இலங்கையர் பாராட்ட படவேண்டியவர். இலங்கையில் வசிக்கும் தமிழர்களும் இந்து மதத்தை சிறப்பாக கடைபிடிக்கிறார்கள். யுத்தம் முடிந்த பின்பு கடந்த இரு வருடங்களாக நல்லூர் கந்தசாமி கோவில் திருவிழா நல்லூர் கந்தசாமி கோவில் வருடாந்த உற்சவம் மிக சிறப்பாக நடைபெற்றது. வெளிநாடுகளில் வசிக்கும் பல ஆயிரக்கணக்கான இலங்கை பக்தர்கள் கலந்��ு கொண்டனர். இலங்கை தமிழர்கள் இந்துவாக இருப்பதிற்க்கும் ஈழ அமைவதிற்க்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. ஒரு பேச்சுக்கு ஈழம் அமைந்துவிட்டதாக வைத்து கொள்வோம் ஐரோப்பாவில் வாழும் இலங்கை தமிழர்கள் ஒருபோதும் ஈழத்திற்க்கு திரும்பமாட்டார்கள் ஐயா. கம்பதாசன் சொன்னது உண்மையே. மலாய் பெண்கள் மட்டுமல்ல ஐரோப்பிய பெண்கள் கூட வெளிநாடுகளில் உள்ள இலங்கை பெண்களை விட மிகவும் மரியாதை தெரிந்தவர்கள்.\nஅமிர்த தாரா மந்திர தீட்சை \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665809.73/wet/CC-MAIN-20191112230002-20191113014002-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.83, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/naam-tamiliar-partys-votes-in-vellore-election-359735.html?utm_source=articlepage-Slot1-6&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-11-13T00:26:37Z", "digest": "sha1:S63STOD6EHE4IHFLGPAI2N7NDODZBXVK", "length": 18874, "nlines": 209, "source_domain": "tamil.oneindia.com", "title": "சத்தம் போடாமல்.. திமுக, அதிமுக ஓட்டை பிரித்த தீபலட்சுமி.. ஏசிஎஸ்ஸுக்கு ஆப்பு வைத்த நாம் தமிழர்! | Naam Tamiliar Partys votes in Vellore Election - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் மகாராஷ்டிரா உள்ளாட்சி தேர்தல் மழை குரு பெயர்ச்சி 2019\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\n20 நாட்களுக்குள் தமிழக பாஜகவுக்கு புதிய தலைவர்... விறு விறு தேர்வு பணி\nகுறைந்தபட்ச செயல் திட்டத்தின் அடிப்படையில் காங்., என்சிபியுடன் இணைந்து செயல்படுவோம்: உத்தவ் தாக்கரே\nஎன்சிபியுடன் ஆலோசனை நடத்தி விட்டு சிவசேனாவுடன் பேச்சுவார்த்தை: காங். மூத்த தலைவர் அகமது பட்டேல்\nமகாராஷ்டிரா ஆளுநர் செய்த 4 தவறுகள்... பட்டியல் போடும் காங்கிரஸ் சுர்ஜிவாலா\nஉள்ளாட்சித் தேர்தல்.... வேட்பாளர் தேர்வில் மாவட்டச் செயலாளர்கள் பங்கு\nபொன் மாணிக்கவேல் அல்ல.. மோடி முயற்சியால்தான் ஆஸி.யிலிருந்து சிலைகள் மீட்கப்பட்டன.. தமிழக அரசு\nMovies பார்வதி தேவியா வேஷம் போட்டவங்களா இவங்க.. இந்த ஆட்டம் போடுறாங்களே\nAutomobiles கனரக வாகனத்தை இயக்கும் வயதானவர்... இந்த வீடியோ பாருங்கள்...\nLifestyle கர்ப்ப காலத்தில் பீட்ரூட் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்\nSports பார்ரா.. கங்குலிக்கு பிசிசிஐ தலைவர் பதவி கிடைச்சா.. வாட்சனை தலைவராக்கி அழகு பார்க்கும் வீரர்கள்\nFinance எச்சரிக்கையா இருங்க.. இதற்காக 10,000 ரூபாய் அபாராதம் விதிக்கப்படலாம்..\n அஞ்சல் துறையில் உள்ள 3650 வேலைக்கு விண்ணப்பங்கள் வரவேற்ப்பு\nTechnology டாடா ஸ்கை ரூ.199 முதல் ரூ.374 விலையில் ���ிடைக்கும் புதிய திட்டங்கள்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசத்தம் போடாமல்.. திமுக, அதிமுக ஓட்டை பிரித்த தீபலட்சுமி.. ஏசிஎஸ்ஸுக்கு ஆப்பு வைத்த நாம் தமிழர்\nVellore Election Result : வேலூர் கோட்டையை கைப்பற்றியது திமுக. அதிமுகவிற்கு தோல்வி - வீடியோ\nசென்னை: அதிமுக, திமுகவின் ஓட்டுக்களை தீபலட்சுமி பிரித்துள்ளார் என்பதுதான் வேலூர் தேர்தல் மறைமுகமாக நமக்கு சொல்லும் செய்தி\nசீமானுக்கு 2 விதமான துணிச்சலே நாம் தமிழர் கட்சியை மேலே தூக்கி நிறுத்த காரணமாக அமைந்துள்ளது. ஒன்று, யாருமே செய்யாத \"பாதிக்கு பாதி\" ஆண்-பெண் வேட்பாளர்களை களமிறக்கியது, மற்றொன்று, யாருமே முன்பின் அறிந்திராத புதுமுகங்களை களத்தில் இறக்கியது.\nஇந்த இரண்டு காரியத்தையும், எந்த பிரதான கட்சிகளுமே செய்யவில்லை என்பதே உண்மை. இப்படி ஒரு ரிஸ்க் எடுத்துதான் களத்தில் இறங்கினார் சீமான். அதனால்தான் அரசியல் கட்சிகள் வரிசையில் 3-வது இடத்துக்கு உயர்ந்துள்ளார். இப்போதும் அப்படித்தான் தீபலட்சுமியை வேட்பாளராக அறிவித்தார். நியாயமாக, நேர்மையாக, ஒத்த பைசா கொடுக்காமல், 26,995 வாக்குகளை முழுசாக பெற்றுள்ளார் தீபலட்சுமி.\nஏசி சண்முகம் 8,141 வாக்குகள் வித்தியாசத்தில் நூலிழை வாய்ப்பை தவற விட்டுள்ளபோது, தீபலட்சுமியின் இந்த வாக்கை நாம் பெரிதாக பார்க்க வேண்டி உள்ளது. அது மட்டுமில்லை.. இது திமுக தரப்புக்கும் சற்று தளர்வுதான். இழுபறி வெற்றி அடைந்துள்ள திமுக, தீபலட்சுமி பெற்றுள்ள இந்த வாக்கு அளவினை கவனிப்பது மிகுந்த அவசியமாகிறது.\nஇன்னும் ஓபனாக சொல்லப்போனால், திமுகவின் வாக்கு வித்தியாசத்தை விட 3 மடங்கு அதிகமாக தீபலட்சுமி வாக்குகள் பெற்றிருக்கிறார் என்பதுதான் உண்மை. இதற்கு முக்கிய காரணம், தமிழ் தேசியத்தை ஒவ்வொரு வீதியிலும் சென்று முழங்கினார் தீபலட்சுமி. இதற்காக தொகுதியில் இறங்கி ஒத்துழைத்த சென்னை, பெங்களூரு ஐடி ஊழியர்களுக்கும் இந்த கட்சி நன்றி சொல்வது முக்கியம்.\nஅது மட்டும் இல்லை.. திமுக, அதிமுகவுக்கு நட்சத்திர பேச்சாளர்களோ, அல்லது முக்கிய தலைவர்களோ, பிரமுகர்களோ பிரச்சாரம் செய்தனர். ஆனால் இந்த கட்சிக்கு ஸ்டார் பேச்சாளர், பிரமுகர், தலைவர், எல்லாமே ஒத்த மனுஷன் சீமான்தான். இந்த தொகுதியில் மொத்தம் 10 கூட்டங்களில் பேசி��ார். 10- கூட்டத்திலும் இவர் பேசியது நிச்சயம் மக்கள் காதில் விழுந்திருக்கவே செய்கிறது.\n\"எங்களை டிவியில காட்டறதே இல்லை.. நாங்க பேசிறதை ஒளிபரப்புறது இல்லை.. நாம் தமிழர் கட்சியினரை மீடியாக்கள் இருட்டடிப்பு செய்கின்றன\" என்று சீமான் புலம்பி வந்த நிலையில், அவரது அசாத்திய வளர்ச்சி ஒவ்வொரு தேர்தலிலும் உயர்ந்து வந்து கொண்டுதான் இருக்கிறது. ஆக... திமுக, அதிமுகவின் வாக்குகளை பிரிக்க நாம் தமிழர் கட்சி மிக வேகமாக தயாராகி பட்டைய கிளப்பி வருகிறது என்பதுதான் வேலூர் தேர்தல் நமக்கு உணர்த்தும் உண்மை\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\n20 நாட்களுக்குள் தமிழக பாஜகவுக்கு புதிய தலைவர்... விறு விறு தேர்வு பணி\nபொன் மாணிக்கவேல் அல்ல.. மோடி முயற்சியால்தான் ஆஸி.யிலிருந்து சிலைகள் மீட்கப்பட்டன.. தமிழக அரசு\nஜெயின் ஹவுசிங் அதிபர் சந்தீப் மேத்தாவின்.. முன்ஜாமீன் மனு.. ஹைகோர்ட் தள்ளுபடி\nடி.என்.பி.எஸ். சி. குரூப் 4 தேர்வு முடிவுகள் வெளியீடு... இந்த வெப்சைட்டில் பார்க்கலாம்\nகனிமொழிக்கு எதிரான வழக்கை தொடர்ந்து நடத்த ஹைகோர்ட் அனுமதி\nபொருளாதார தேக்க நிலை... மத்திய அரசுக்கு தமிழக காங்கிரஸ் கண்டனம்\nதிமுகவில் உட்கட்சி பகை வேண்டாம்... உள்பகை கட்சியை அழித்துவிடும் -ஸ்டாலின் மடல்\nதமிழகத்தில் டிசம்பர் மாத இறுதியில் உள்ளாட்சித் தேர்தல்.. மாநில தேர்தல் ஆணையம் பரிந்துரை\nExclusive: எதுங்க வெற்றிடம்.. எதை வைத்துச் சொல்கிறார் ரஜினி.. பா. வளர்மதி பொளேர் கேள்வி\nமு.க.ஸ்டாலின் மீதான விமர்சனங்கள்.... பதிலடி தர திமுக ஐ.டி.விங் தீவிரம்\nஸ்டேஷனை விட்டு நகர கூடாது இன்ஸ்பெக்டர்.. இது எங்க உத்தரவு.. அசரடித்த காசிமேட்டு மக்கள்\nசென்னை- யாழ்ப்பாணம் இடையே பயணிகள் விமான சேவை தொடங்கியது\nஎன்எஸ்சி போஸ் சாலை நடைபாதையில் ஆக்கிரமிப்புகளை இன்றே அப்புறப்படுத்த ஹைகோர்ட் உத்தரவு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665809.73/wet/CC-MAIN-20191112230002-20191113014002-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/puducherry/4-dead-bodies-found-in-locked-house-near-puduceherry-365899.html?utm_source=articlepage-Slot1-8&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2019-11-12T23:38:49Z", "digest": "sha1:LUE2A5LYSDXZKKABVPDOHWIPHIHOMY3W", "length": 16480, "nlines": 200, "source_domain": "tamil.oneindia.com", "title": "புதுச்சேரி அருகே சோகம்.. பூட்டிய வீட்டுக்குள் 4 அழுகிய பிணங்கள்.. குடும்பத்தோடு தற்கொலை | 4 dead bodies found in locked house near Puduceherry - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் மகாராஷ்டிரா உள்ளாட்சி தேர்தல் மழை குரு பெயர்ச்சி 2019\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் புதுச்சேரி செய்தி\nஎடப்பாடியும் ஒபிஎஸ்ஸும் ஜெயலலிதாவின் வீரபிள்ளைகள்- அமைச்சர் ராஜேந்திர பாலாஜி\nமகாராஷ்டிரா: ஜனாதிபதி ஆட்சிக்கு மத்திய அரசு பரிந்துரை\nஆபாச அசைவுகள்.. அசிங்கமான சித்தரிப்புகள்.. காது கூச.. கண் கூச.. அருவெறுக்க வைத்த கிராமத்து நடனம்\nஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்துவது என்பது முன்னரே முடிவு செய்யப்பட்டது.. காங். சஞ்சய் நிருபம்\nதமிழகத்தில் டிசம்பர் மாத இறுதியில் உள்ளாட்சித் தேர்தல்.. மாநில தேர்தல் ஆணையம் பரிந்துரை\nராத்திரியெல்லாம் தூங்க விடுவதே இல்லை.. வெறுத்து போன மனைவி.. ஆத்திரமான கணவர்... பரிதாப கொலை\nMovies டிச., 20 தரமான சம்பவம் இருக்கு போல.. இந்த 3 மாஸ் ஹீரோக்கள் மோதுறாங்க\nLifestyle தினமும் காலையில் ஒரு டம்ளர் பூண்டு டீ குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்\n அஞ்சல் துறை உள்ள 3650 வேலைக்கு விண்ணப்பங்கள் வரவேற்ப்பு\nFinance CEO மீது புது புகார்.. செய்வதறியாமல் தவிக்கும் இன்ஃபோசிஸ்..\nAutomobiles ஆஃப்ரோடில் அசத்தும் புதிய கேடிஎம் 390 அட்வென்ச்சர் பைக் - வீடியோ வெளியீடு\nTechnology டாடா ஸ்கை ரூ.199 முதல் ரூ.374 விலையில் கிடைக்கும் புதிய திட்டங்கள்\nSports அன்று தோனி கொடுத்த திட்டுதான் காரணம்.. சிஎஸ்கேவை புகழ்ந்து தள்ளும் தீபக் சாஹர்.. செம பேட்டி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபுதுச்சேரி அருகே சோகம்.. பூட்டிய வீட்டுக்குள் 4 அழுகிய பிணங்கள்.. குடும்பத்தோடு தற்கொலை\nபுதுச்சேரி: புதுச்சேரி அருகே ஆரோவில்லில் பணிபுரியும் பெண் ஊழியர், அவரது கணவர் மற்றும் 2 மகள்கள் உள்ளிட்ட 4 பேர் பூட்டிய வீட்டுக்குள் அழுகிய நிலையில் இறந்து கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nபுதுச்சேரி அருகேயுள்ள ஆரோவில் பகுதியில் வசிப்பவர் சுந்தரமூர்த்தி. இவரது மனைவி மகேஸ்வரி. ஆரோவில் பகுதியில் உள்ள ஆரோ பவுண்டேஷனில் வேலை பார்த்து வருகின்றார். இவர்களுக்கு 2 மகள்கள்.\nஇவரது மூத்த மகள் கிருத்திகா பணிரெண்டாம் வகுப்பு படித்து வருகின்றார். இளைய மகள் சமிக்ஷா எட்டாம் வகுப்பு படித்து வருகின்றார். இந்நிலையில் விழுப்புரத்தில் உள���ள உறவினர்கள் சுந்தரமூர்த்தியுடன் திங்கள்கிழமை போனில் பேசியுள்ளனர். அதன்பின்பு நேற்று தொடர்பு கொண்டபோது சுந்தரமூர்த்தி மற்றும் அவருடைய மனைவியின் செல்போன் அனைத்து வைக்கப்பட்டிருந்தது.\nஇதனால் சந்தேகமடைந்த உறவினர்கள் நேரில் வந்து பார்த்தபோது சுந்தரமூர்த்தி, அவரது மனைவி மற்றும் இரண்டு மகள்கள் தற்கொலை செய்து இறந்துள்ளனர். உடல் அழுகிய நிலையில் இருந்தததால் ஆரோவில் போலீசாருக்கு தகவல் அளித்துள்ளனர்.\nஆரோவில் காவல்துறையினர் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து, இறந்தவர்களின் உடல்களை பிரேத பரிசோதனைக்காக கனகசெட்டிகுளம் பகுதியில் அமைந்துள்ள பிம்ஸ் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேரின் உடல்கள் பூட்டிய வீட்டிற்குள் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ள சம்பவம் ஆரோவில் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nவிடிய விடிய சாத்தான் பூஜை.. நரபலி பூஜையும் கூட.. ஜோலி சொல்ல சொல்ல.. ஷாக்கான போலீஸ்\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஅலறும் புதுச்சேரி.. ஒரே வாரத்தில்.. ஒரே ஸ்டைலில்.. 2 கொலைகள்.. ரவுடி அன்பு ரஜினியை வெட்டிய கும்பல்\nதுண்டாக தொங்கிய.. ரவுடி ஜிம் பாண்டியனின் தலை.. புதுவை கொடூர கொலையில் திடீர் திருப்பம்\nகொலையில் முடிந்த கேங் வார்.. ரவுடி பாண்டியன் வெட்டி படுகொலை.. புதுச்சேரியில் பரபரப்பு\nஅவமானப்படுத்திவிட்டீர்கள்.. புதுச்சேரி வழக்கறிஞர் பார் கவுன்சிலிலிருந்து நீக்கம்.. திடுக் காரணம்\nயாசகம் கேட்கும் பாட்டியின் பையில் பணம், நகை, பாஸ்புக், ரூ 1 லட்சம் பேங்க் பேலன்ஸ்.. அதிரும் புதுவை\nசூரசம்ஹாரம் பார்க்க போனவர்கள் வீட்டை குறிவைத்து.. 4 லட்சம் நகை பணம் கொள்ளை\nமுருகர் சிலையின் முகத்தில் வியர்வைத் துளிகள்.. பக்தர்கள் பரவசம்.. புதுச்சேரியில்\nகுளவி கொட்டி உயிரிழந்த அதிமுக முன்னாள் எம்எல்ஏவுக்கு முதல்வர் அஞ்சலி\nவிவசாயம் செய்யப் போன இடத்தில் விஷ வண்டு கடித்து.. அதிமுக பிரமுகர் பரிதாப மரணம்\nஉண்மையான பேய் யார் தெரியுமா.. நாராயணசாமிக்கு கிரண் பேடி பொளேர் பதிலடி\nபுதுச்சேரி விடுதலை நாள்.. வண்ண மிகு விழா.. கொடியேற்றி கொண்டாட்டம்\nஆம்புலன்ஸ் வழங்க மறுப்பு.. இறந்து போன அண்ணன்.. தள்ளு வண்டியில் இழுத்து சென்ற தங்கை\nஒரே ஆட்சியில் 2 முறை பதவியேற��பு.. சாதனை படைத்த ஜான் குமார்.. நாராயணசாமி ஹேப்பி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665809.73/wet/CC-MAIN-20191112230002-20191113014002-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thulirkalvi.com/2019/09/blog-post_35.html", "date_download": "2019-11-13T00:32:18Z", "digest": "sha1:YDOSSONQYQMKQFE7JOZCC73KVYQVM6Z2", "length": 12356, "nlines": 83, "source_domain": "www.thulirkalvi.com", "title": "ஆசிரியர் தினம் - ராஜ்கிரணின் வியக்க வைக்கும் பதிவு - துளிர்கல்வி", "raw_content": "\nஐந்தாம் வகுப்பு இரண்டாம் பருவம்-அனைத்து கற்றல் கற்பித்தல் துணைக்கருவிகள் ஒரே பதிவில் 5th standard 2nd term — All Teaching Learning Materials On One Record\nஐந்தாம் வகுப்பு இரண்டாம் பருவம்-அனைத்து கற்றல் கற்பித்தல் துணைக்கருவிகள் ஒரே பதிவில் 5th standard 2nd term — All Teaching Learning Materia...\nSchool Grant (SG) - எந்த பணிக்கு எவ்வளவு செலவிடுதல் வேண்டும் - அரசுப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு அறிவுரைகள் - Proceedings அ...\nஉடம்பில் உள்ள சளி தொல்லை நீங்க வழி இதோ.\nஉடம்பில் உள்ள சளி தொல்லை நீங்க வழி இதோ. பொதுவாக சிலருக்கு குளிர் காலங்களில் சளி பிடித்தால் எந்த மருந்தை எடுத்துக்கொண்டாலு...\n5-ஆம் வகுப்பு இரண்டாம் பருவம் அனைத்து பாடங்களின் கடின வார்த்தைகளும் அதன் விளக்கமும் 5th Standard 2nd term - hard words of all the subjects and its description\n5-ஆம் வகுப்பு இரண்டாம் பருவம் அனைத்து பாடங்களின் கடின வார்த்தைகளும் அதன் விளக்கமும் 5th Standard 2nd term - hard words of all the subjects...\nEMIS Time Table எவ்வாறு தயார் செய்வது\nEMIS Time Table எவ்வாறு தயார் செய்வது\nஆசிரியர் தினம் - ராஜ்கிரணின் வியக்க வைக்கும் பதிவு\nஆசிரியர் தினம் - ராஜ்கிரணின் வியக்க வைக்கும் பதிவு\nசெப்டம்பர் 5, இன்று ஆசிரியர் தினம். சமூக வலைத்தளம் பக்கம் போனாலே பலரும் அவர்களது பள்ளிக் காலத்து பிளாஷ்பேக் நினைவுகளை எழுதி வருகிறார்கள். அதில் சுவையான சுவாரசியங்கள் பல அடங்கி இருக்கின்றன.நடிகர், தயாரிப்பாளர், இயக்குனர் ராஜ்கிரணின் ஆசிரியர் தின பதிவு வியக்க வைக்கும் ஒன்றாக இருக்கிறது. அவரது பதிவில் சுமார் 40 ஆண்டு காலத்துக்கு முந்தைய அவரது ஆசிரியர்களைப் பற்றி ஒவ்வொருவர் பெயரையும் குறிப்பிட்டு பதிவிட்டு ஆச்சரியப்படுத்தியிருக்கிறார்.\nபத்து வருடங்களுக்கு முன்பு பள்ளிப் படிப்பு முடித்தவர்களுக்கே அவர்களது ஆசிரியர்களின் பெயர்கள் ஞாபகம் இருக்குமா என்பது தெரியவில்லை. ஆனால், ராஜ்கிரண் 40 வருடங்களுக்கு முன்பு பள்ளியில் படித்த போது அவருக்கு ஆசிரியர்களாக இருந்தவர்களை குறிப்பிட்டுச் சொல்லியிரு���்பது உண்மையிலேயே வியப்புதான்.\nஅவரது பதிவில், ஆசிரியர் தின நன்னாளில், எனக்கு கல்விப்பிச்சை அளித்த, ஆசிரியப்பெருந்தகையினர் அனைவரையும் நினைத்து மகிழ்கிறேன்...1955 முதல் 1966 வரையிலான காலம்...இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை சதக்கத்துன் ஜாரியா ஆரம்பப்பள்ளியில்,\nமுதல் வகுப்பு ஆசிரியர் மோஸஸ் ஐயா அவர்களுக்கும், இரண்டாம் வகுப்பு ஆசிரியர் குமார் ஐயா அவர்களுக்கும், மூன்றாம் வகுப்பு ஆசிரியை ஆசீர்வாதம் அம்மா அவர்களுக்கும், நான்காம் வகுப்பு ஆசிரியை செல்லம் அம்மா அவர்களுக்கும், ஐந்தாம் வகுப்பு ஆசிரியர் மாதவன் ஐயா அவர்களுக்கும், சதக்கத்துன் ஜாரியா நடுநிலைப்பள்ளியில் ஆறாம் வகுப்பு ஆசிரியர் சுப்பிரமணியம் ஐயா அவர்களுக்கும், ஏழாம் வகுப்பு ஆசிரியர் நைனார் முஹம்மது ஐயா அவர்களுக்கும்,\nசிறப்பு தமிழாசிரியர் நடராஜன் ஐயா அவர்களுக்கும், எட்டாம் வகுப்பு ஆசிரியர் கேசவன் ஐயா அவர்களுக்கும், ஹமீதியா மேல்நிலைப்பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு ஆசிரியர் ஜனார்த்தனன் ஐயா அவர்களுக்கும், பத்தாம் வகுப்பு ஆசிரியர் ராஜு ஐயா அவர்களுக்கும்,\nபதினொன்றாம் வகுப்பு ஆசிரியர் ஜெகந்நாதன் ஐயா அவர்களுக்கும்,சதக்கத்துன் ஜாரியா பள்ளிகளின் தலைமை ஆசிரியர் செல்வம் ஐயா அவர்களுக்கும், ஹமீதியா மேல்நிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியர் ஜார்ஜ் ஐயா அவர்களுக்கும்,என் பணிவையும் நன்றிகளையும் காணிக்கையாக்குகிறேன்...அவர்களெல்லாம் எங்கிருக்கிறார்கள் என்பது தெரியாவிடினும், அவர்கள் மனச்சாந்தியுடனும், சமாதானத்துடனும், நிறைவோடு வாழ, எல்லாம் வல்ல இறைவனிடம் பிரார்த்திக்கிறேன்...\" என பதிவிட்டுள்ளார்.\n【♨】⚘துளிர்கல்வி.காம்⚘ -இது ஒரு எளிய கல்வி செய்தி வழங்கும் தளமாகும்-இத்தளத்தில் பயணிக்கும் அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் எமது பணிவான வணக்கங்கள்.நன்றி\nஉங்களின் மேலான கருத்துக்களை இங்கே பதிவிடவும். .\nCommon News (all category) ✸ லஞ்சம்-ஊழலில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள் 200 பேருக்கு கட்டாய பணி ஓய்வு: ✸ சத்துணவு திட்டத்தில...\nTET தேர்வு குறித்த அறிவுரை\nTET தேர்வு குறித்த அறிவுரை தமிழ்நாடு முழவதும் வருகிற 8-ந்தேதி(சனிக்கிழமை) ஆசிரியர் தகுதித்தேர்வு தாள் 1-க்கும்,9-ந்தேதி(ஞாயிற்ற...\nSchool Education Department News பள்ளிக் கல்வி செய்திகள் ✿ அரசுப் பள்ளி ஆசிரியர்களின் கற்பித்தல் திறனை ஆய்வு செய்ய தமிழக அரசுக்கு...\nCommon News (all category) ✸ லஞ்சம்-ஊழலில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள் 200 பேருக்கு கட்டாய பணி ஓய்வு: ✸ சத்துணவு திட்டத்தில...\nTET தேர்வு குறித்த அறிவுரை\nTET தேர்வு குறித்த அறிவுரை தமிழ்நாடு முழவதும் வருகிற 8-ந்தேதி(சனிக்கிழமை) ஆசிரியர் தகுதித்தேர்வு தாள் 1-க்கும்,9-ந்தேதி(ஞாயிற்ற...\nSchool Education Department News பள்ளிக் கல்வி செய்திகள் ✿ அரசுப் பள்ளி ஆசிரியர்களின் கற்பித்தல் திறனை ஆய்வு செய்ய தமிழக அரசுக்கு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665809.73/wet/CC-MAIN-20191112230002-20191113014002-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/%E0%AE%AE%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%A9/", "date_download": "2019-11-12T23:02:27Z", "digest": "sha1:HLTEAT3BI27T2C6ECZMMLTCDVIDBU2DQ", "length": 9684, "nlines": 97, "source_domain": "tamilthamarai.com", "title": "மம்தா பானர்ஜியின் தவறான ஆட்சிக்கு எதிராகமாபெரும் இயக்கத்தைத் தொடங்குவதற்கு பாஜக திட்டம் |", "raw_content": "\nஅடுத்த ஆண்டு துவக்கத்தில் அயோத்தியில் ராமர்கோயில் கட்டும் பணி துவங்கும்\nஅயோத்தி வழக்கின் தீர்ப்பு, பிரதமர் மோடிக்கு கிடைத்த பெரியவெற்றி\nதமிழ்நாடு உள்ளிட்ட நான்கு மாநிலங்களில், மருத்துவ சாதன பூங்கா\nமம்தா பானர்ஜியின் தவறான ஆட்சிக்கு எதிராகமாபெரும் இயக்கத்தைத் தொடங்குவதற்கு பாஜக திட்டம்\nமேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியின் தவறான ஆட்சிக்கு எதிராகமாபெரும் இயக்கத்தைத் தொடங்குவதற்கு பாஜக திட்டமிட்டுள்ளது.\nஇது தொடர்பாக கொல்கத்தாவில் 2 நாள்கள் நடைபெற்ற மாநில பாஜக செயற் குழுவில் முடிவுசெய்யப்பட்டது.\nஇதுகுறித்து கொல்கத்தாவில் பாஜக பொதுச்செயலாளரும், மாநில பாஜக ஒருங்கிணைப்பாளருமான கைலாஷ் விஜயவர்கீய தெரிவித்ததாவது: மேற்குவங்க மாநிலத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் சட்டம்-ஒழுங்கு முற்றிலுமாக சீர்கெட்டுள்ளது. இந்தநிலையில், மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி, பிரதமராக வேண்டும் என்று கனவுகாண்கிறார்.\nஅவரது தவறான ஆட்சிக்கு எதிராக மாநிலமுழுவதும் மாபெரும் இயக்கத்தைத் தொடங்க பாஜக திட்டமிட்டுள்ளது. மேற்குவங்கத்தில் ஜனநாயகத்துக்கு அச்சுறுத்தல் உள்ளது. பாஜகவுக்கும், திரிணமூல் காங்கிரஸுக்கும் இடையே மறை முகக் கூட்டணி உள்ளதாக கடந்த 2 ஆண்டுகளாக மார்க்சிஸ்ட், காங்கிரஸ் ஆகியகட்சிகள் மேற்கொண்ட தவறான பிரசாரத்தால் பாஜக பாதிக்கப்பட்டது.\nரோஸ்வேலி நிதிநிறுவன மோசடியில் ஈடுபட்ட திரிணமூல் காங்கிரஸ் கட்சி எம்.பி.க்கள் இருவர் கைதுசெய்யப்பட்ட பின்னர் அதுபோன்ற அரசியல் பேச்சுகளுக்கு முற்றுப் புள்ளி வைக்கப்பட்டது. அத்துடன் வங்கத்தில் முக்கிய எதிர்க்கட்சியாக பாஜக உருவெடுத்தது என்றார் அவர்.\nமம்தாவின் கொள்கையல்தான் மேற்குவங்கத்தில் பாஜக கால் ஊன்றியது\nமம்தா தார்மீக உரிமையை இழந்து விட்டார்\nஆட்சியின் பெயரால் மக்களை படுகொலை செய்யும் திரிணாமுல்\nமேற்கு வங்கத்தில்.... வளரும் பாஜக. அடக்க வேண்டிய…\nதுர்கா பூஜை குழுக்கள் மூலமாக திரிணமூல் காங்கிரஸ் மோசடி\nடார்ஜிலிங்கில் சகஜநிலை திரும்பாததற்கு மம்தா…\nமம்தா பானர்ஜி, மேற்கு வங்க\nமம்தாவின் கொள்கையல்தான் மேற்குவங்கத்� ...\nமேற்கு வங்க சம்பவங்கள் அவசர நிலையை நின� ...\nமேற்கு வங்கத்தில்…. வளரும் பாஜக. அடக்� ...\nஆட்சியின் பெயரால் மக்களை படுகொலை செய்� ...\n கோர்ட் தடை- மம்தா � ...\nஇனி உனக்கு ஒரு குறை வராமல் நீயே பார்த்த ...\nஎல்லாம் முடிந்துவிட்டது என்று நினைக்கும்போது ஒரு dramatic twistடோடு நிலைமை சாதகமாக வருவது ஸ்ரீ ராமனின் ஜாதகத்தில் இருக்கிறது என்னமோ. குழந்தை இல்லை என்ற கவலை தசரதனுக்கு. என் ...\nஅடுத்த ஆண்டு துவக்கத்தில் அயோத்தியில் ...\nஅயோத்தி வழக்கின் தீர்ப்பு, பிரதமர் மோட� ...\nதமிழ்நாடு உள்ளிட்ட நான்கு மாநிலங்களில ...\nபதவிக்காக தடம் மாறிய சிவசேனா\nமகாராஷ்டிராவில் பாஜக ஆட்சி அமைக்காது\nராமர் கோயில் கட்ட முஸ்லிம்கள் இந்துக்� ...\n“தீதும் நன்றும் பிறர் தர வாரா”\nஒரு கிலோ மிளகாய் ரூ.120 ஆனால் மிளகாய்ப்பொடி ரூ.80...\nகாய்ச்சலின் போது உணவு முறைகள்\nகலோரி : காய்ச்சல் நேரத்தில் ஓய்வு மிகவும் அவசியம். ஓய்வு எடுப்பதால் ...\nதிருமணத்திற்கு முன்பு ஆணும் பெண்ணும் Rh சோதனை செய்ய வேண்டுமா\nRh சோதனை செய்வது நல்லது. Rh ல் இருவகை உள்ளது. ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665809.73/wet/CC-MAIN-20191112230002-20191113014002-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://velupillai-prabhakaran.com/news/catataiyaakakairaka-paoraatatatataila-itaupatauvaena", "date_download": "2019-11-13T00:41:00Z", "digest": "sha1:X4PEITXYLCVYC5MKSOUKHVX32COUZBGQ", "length": 8200, "nlines": 48, "source_domain": "velupillai-prabhakaran.com", "title": "சத்தியாக்கிரக போராட்டத்தில் ஈடுபடுவேன்! | Sankathi24", "raw_content": "\nசனி நவம்பர் 02, 2019\nஜனாதிபதி செயலகம் பிரதமரின் அலரி மாளிகைக்கு முன்னால் ஒன்றரை மணித்தியாலம் சத்தியாக்கிரக போராட்டத��தில் ஈடுபடுவேன் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் வடக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினரும் ஜனாதிபதி வேட்பாளருமாகிய எம்.கே. சிவாஜிலிங்கம் தெரிவித்தார்.\nஅம்பாறை மாவட்டத்தில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டு வரும் நிலையில் சனிக்கிழமை(2) முற்பகல் கல்முனையில் மக்கள் சந்திப்பில் ஈடுபட்ட பின்னர் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் ஊடகவியலாளர் ஒருவரது கேள்விக்கு மேற்கண்டவாறு தெரிவித்தார்.\nஅவர் மேலும் தனது கருத்தில்,\n90% வீதம் காணி விடுவிக்கப்பட்டுள்ளது என கதைவிட்டுக்கொண்டிருக்க தேவை இல்லை.98 அரசியல் கைதிகளை விடுவிக்க வக்கற்றவர்களுக்கு தான் நான் 6ம் திகதி காலை 9.30 மணிக்கு ஜனாதிபதி செயலகத்திற்கு முன்னால் ஒன்றரை மணித்தியாலம் சத்தியாக்கிரக போராட்டத்தில் ஈடுபடுவேன். அதன் பின்னர் பிரதமரின் அலரி மாளிகைக்கு முன்னால் போராட்டத்தில் ஈடுபடுவேன் . இப்போதே எனக்கு நூற்றுக்கு மேற்பட்ட அச்சுறுத்தல்கள் வருகின்றன.\nஇதற்கெல்லாம் அச்சப்பட போவதில்லை.90 % வீதமான காணிகள் விடுவிக்கப்பட்டுள்ளன என்றால் விவாதிக்க தயாரா தயார் என்றால் வாருங்கள் விவாதிப்போம்.என்னை கைது செய்தாலும் பரவாயில்லை.ஆயினும் எனக்கு வாக்குகள் கிடைக்க வேண்டும் என்பது பிரச்சினை அல்ல தமிழ் மக்களுடைய பிரச்சினைகள் சர்வதேசத்திற்கு தெரிய வேண்டும் . அதனால் தான் இத்தேர்தலில் போட்டியிடுகின்றேன்.இதை தெரிந்தால் என்ன அடித்து உடைத்து அழித்த பிறகு தெரிந்தால் என்ன கொன்றால் கூட பரவாயில்லை.\nஇந்த ஜனாதிபதி தேர்தலில் தமிழ் மக்களுக்கும் பங்கு உண்டு என்பதை உலகிற்கு காட்டுவதே எனது நோக்கம்.பிரதான இரு சிங்கள வேட்பாளர்களும் தமிழ் மக்களின் நியாயமான அரசியல் கோரிக்கைகளை ஏற்கவில்லை .ஐந்து தமிழ் கட்சிகள் முன்வைத்த 13 அம்ச கோரிக்கைகளை சிங்கள வேட்பாளர்கள் எவருமே படித்துகூட பார்க்கவில்லை என்பதே வெளிப்படையான உண்மையாகும்.என குறிப்பிட்டார்.\nதேர்தலில் வாக்களித்த பின்னர் ஜனாதிபதி மைத்திரி விசேட அறிக்கை வெளியிடுவாராம்\nசெவ்வாய் நவம்பர் 12, 2019\nதேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய தகவல்...\nவிஜேவீரவின் குடும்பத்தாரிடம் சஜித் மன்னிப்புக்கோர வேண்டும்\nசெவ்வாய் நவம்பர் 12, 2019\nநாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும தெரிவித்தார்.\nதேர்தல் உரிமையை அனைவரும் சரியாகப் பயன்படுத்த வேண்டுமாம்\nசெவ்வாய் நவம்பர் 12, 2019\nஇலங்கை தேசிய கிறிஸ்தவ மன்ற திருச்சபை தலைவர்கள் ஒன்றிணைந்து கூட்டறிக்கை\nஉயர்தர பரீட்சை பெறுபேறுகள் அடுத்த மாத இறுதியில்\nசெவ்வாய் நவம்பர் 12, 2019\nபரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித்த தெரிவித்தார்.\n\" நாம் ஒரு இலட்சிய விதையை விதைத்திருக்கின்றோம். அதற்கு எமது வீரர்களின் இரத்தத்தைப் பாய்ச்சி வளர்க்கின்றோம். இந்த விதை வளர்ந்து விருட்சமாகி எமது மாவீரர்களின் கனவை நனவாக்கும்.\n- தமிழீழ தேசியத் தலைவர் \"\n-- தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன்\nசிறிலங்கா தொடர்பான சுவிஸ் நாட்டின் நிலைப்பாடு வெளியானது\nசெவ்வாய் நவம்பர் 12, 2019\nமாவீரர் நினைவு சுமந்த கலைத்திறன் போட்டிகள் – 2019\nஞாயிறு நவம்பர் 10, 2019\nபரிதி அவர்களின் 7 ஆம் ஆண்டு நினைவு வணக்க நிகழ்வு\nசனி நவம்பர் 09, 2019\nமாவீரர் மாதம் நிகழ்வுகள். -2019 / கனடியத் தேசிய வீரர் நினைவு நாள்.\nவெள்ளி நவம்பர் 08, 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665809.73/wet/CC-MAIN-20191112230002-20191113014002-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/tamilnadu/tag/%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF.html?start=5", "date_download": "2019-11-13T00:57:59Z", "digest": "sha1:46JBKYEAX3AB2BXPDCJOMAL2CKELYFI7", "length": 10276, "nlines": 169, "source_domain": "www.inneram.com", "title": "Displaying items by tag: மோடி", "raw_content": "\nடெங்கு காய்ச்சல் இப்படியும் பரவுமாம் - அதிர்ச்சி அடைய வைக்கும் ஆய்வு\nஇந்து வீட்டு திருமணத்திற்காக மீலாது நபி விழாவை தள்ளி வைத்த முஸ்லிம்கள்\nமகாராஷ்டிராவில் ஜனாதிபதி ஆட்சிக்கு பரிந்துரை\nபாபர் மசூதி தீர்ப்பு தொடர்பான பேச்சு - அசாதுத்தீன் உவைசிக்கு எதிராக வழக்கு\nபாபர் மசூதி இடிப்பு வழக்கை திரும்பப் பெற வேண்டும் - மோடிக்கு கடிதம்\nதிமுக பொருளாளர் துரைமுருகன் மருத்துவமனையில் அனுமதி\nஅதிமுக கொடிக்கம்பம் விழுந்ததில் இளம்பெண் படுகாயம் - வழக்கு ஓட்டுநர் மீது\nஒருமாத பரோலில் வெளியே வந்தார் பேரறிவாளன்\nபாபர் மசூதி நிலம் தொடர்பான வழக்கு தீர்ப்பில் திமுக, காங்கிரஸின் உண்மை முகம்\nஸ்டாலினுக்கு எதிராக திமுகவில் போர்க்குரல்\nஇந்தியாவில் சவூதி அராம்கோ நிறுவனம் - பிரதமர் மோடி தகவல்\nரியாத் (29 அக் 2019): 2 நாள் அரசு முறைப் பயணமாக சவுதிஅரேபியா சென்றடைந்த பிரதமர் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார்.\nசுஜித்துக்காக பிரார்த்திப்பதாக பிரதமர் மோடி ட்வீட்\nபுதுடெல்லி (28 அக் 2019): குழந்தை சுஜித்திற்காக பிரார்த்திக்கிறேன் எ�� பிரதமர் மோடி தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.\nபிரதமர் மோடி இன்று சவூதி பயணம்\nபுதுடெல்லி (28 அக் 2019): இரண்டு நாள் சுற்றுப் பயணமாக பிரதமர் மோடி இன்று சவூதி அரேபியா பயணம் மேற்கொள்கிறார்.\nநோபல் பரிசு வெற்றியாளர் அபிஜித் பானர்ஜிக்கு பிரதமர் மோடி எச்சரிக்கை\nபுதுடெல்லி (23 அக் 2019): ஊடகங்கள் அரசு மீதான எதிர் கருத்துகளுக்காக உங்களுக்கு வலைவிரிக்கும் என்று பிரதமர் மோடி நோபல் பரிசு வெற்றியாளர் அபிஜித் பானர்ஜியிடம் வேடிக்கையாக தெரிவித்துள்ளார்.\nஅழகி போட்டியில் மோடி குறித்த கேள்விக்கு அழகியின் அதிர வைக்கும் பதில்\nகொஹிமா (18 அக் 2019): அழகி போட்டியில் இரண்டாம் இடம் பிடித்த அழகியிடம் மோடி குறித்து கேட்கப் பட்ட கேள்விக்கு அழகி அளித்த பதில் பலரையும் ஆச்சர்யப் பட வைத்துள்ளது.\nபக்கம் 2 / 71\nடிவி நிகழ்ச்சியில் கிடைத்த பரிசுத் தொகையை தான் பயிலும் பள்ளிக்கு …\nபப்ஜி விளையாட்டின் விபரீதம் - மாணவர் சுட்டுக் கொல்லப் பட்டதன் பின…\nபாபர் மசூதி வழக்கு தீர்ப்பு - காவல்துறை அதிகாரிகள் மற்றும் காவலர்…\nகோவை பள்ளிக் குழந்தைகள் கொலை குற்றவாளி மனோகரனின் தூக்கை உறுதி செய…\nஉண்மை மற்றும் ஆதாரங்களின் அடிப்படையில் தீர்ப்பு - எஸ்டிபிஐ நம்பிக…\nஅயோத்தி தீர்ப்பை ஒட்டி பிரதமர் மோடி வேண்டுகோள்\nஅயோத்தியில் முஸ்லிம்களுக்கு மாற்று இடம் - உச்ச நீதி மன்றம்\nதிமுக பொருளாளர் துரைமுருகன் மருத்துவமனையில் அனுமதி\nமகாராஷ்டிராவில் சிவசேனாவுக்கு காங்கிரஸ் ஆதரவு\nபாபர் மசூதி வழக்கை தவறாக பிரச்சாரம் செய்யும் ஊடகங்கள் - முஸ்லிம் …\nஸ்டாலினுக்கு எதிராக திமுகவில் போர்க்குரல்\nஇந்த புல் புல் புயல் என்னவெல்லாம் செய்யப் போகிறதோ\nசிவசேனா நெருக்கடியால் பின்வாங்கும் பாஜக\nபாபர் மசூதி தீர்ப்பு தொடர்பான பேச்சு - அசாதுத்தீன் உவைசிக்க…\nபாபர் மசூதி வழக்கின் தீர்ப்பால் மிகவும் கலக்கம் அடைந்துள்ளேன…\nஅயோத்தி வழக்கு இன்று (சனிக்கிழமை) வழங்க திடீர் அறிவிப்பு வந்…\nமகாராஷ்டிர அரசியலில் அடுத்தடுத்து திருப்பம் - ஆட்சி அமைக்க …\nபாஜக கண்ணில் விரலை விட்டு ஆட்டும் சிவசேனா - மகாராஷ்டிர அரசிய…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665809.73/wet/CC-MAIN-20191112230002-20191113014002-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/politics/61716-arunachal-polls-131-crorepati-nominees-cm-pema-khandu-richest.html?utm_source=site&utm_medium=article_pre_nxt&utm_campaign=article_pre_nxt", "date_download": "2019-11-12T23:18:52Z", "digest": "sha1:UPVKJS3C5C3SNQT7QB2IWOWLCCZ5M23T", "length": 10674, "nlines": 90, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "அருணாச்சல வேட்பாளர்கள் சொத்து மதிப்பில் முதல்வருக்கு முதலிடம் | Arunachal polls: 131 crorepati nominees, CM Pema Khandu richest", "raw_content": "\nதமிழகத்தில் புதிதாக 6 மருத்துவக் கல்லூரிகளை அமைப்பதற்கான அரசாணை வெளியீடு\nடிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வு முடிவுகள் வெளியீடு\nமகாராஷ்டிராவில் அமலுக்கு வந்தது குடியரசுத் தலைவர் ஆட்சி\nசென்னையில் கடந்த சில நாட்களாக அதிகரித்து காணப்பட்ட காற்று மாசு குறைந்துள்ளது\nஜம்மு-காஷ்மீர்: கந்தர்பால் அருகே கண்ட்டில் நடந்த துப்பாக்கிச்சண்டையில் ஒரு பயங்கரவாதி சுட்டுக்கொலை\nதமிழகத்தில் வரும் 14ஆம் தேதிமுதல் 16ஆம் தேதிவரை 3 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு\nஅயோத்தியில் ராமர் கோயில்: அறக்கட்டளை அமைக்கும் பணி தொடக்கம்\nஅருணாச்சல வேட்பாளர்கள் சொத்து மதிப்பில் முதல்வருக்கு முதலிடம்\nஅருணாச்சல பிரதேச சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடவுள்ள வேட்பாளர்களிலேயே முதலமைச்சர் பெமா காண்டுதான் பெரும் செல்வந்தர் என்பது தெரியவந்துள்ளது.\nநாடாளுமன்றத் தேர்தலுடன் சேர்ந்து அருணாச்சல பிரதேசத்தில் சட்டப் பேரவை தேர்தலும் வரும் 11ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதற்காக அனைத்து கட்சி வேட்பாளர்களும் தங்களின் வேட்புமனுவைத் தாக்கல் செய்துள்ளனர். மொத்தமாக 184 வேட்பாளர்கள் வேட்புமனுவைத் தாக்கல் செய்துள்ளனர். அதன் மூலம் வேட்பாளர்களின் சொத்து மதிப்பு தெரியவந்துள்ளது.\nஅதன்படி அருணாச்சல பிரதேச மாநிலத்தின் தற்போதைய முதலமைச்சர் பேமா காண்டு 163 கோடி ரூபாய் சொத்துகளுடன் பணக்கார வேட்பாளராக களமிறங்கவுள்ளார். மேலும் 131 வேட்பாளர்கள் கோடிஸ்வரர்களாக இருப்பது தெரியவந்துள்ளது. கடந்த 2014ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப் பேரவை தேர்தலில் 148 பேர் போட்டியிட்டனர் அதில் 88 பேர் கோடிஸ்வரர்களாக இருந்தனர். ஆனால் இம்முறை அந்த அளவு சற்றே அதிகரித்துள்ளது.\nஇந்த 131 வேட்பாளர்களில் 67 பேரின் சொத்து மதிப்பு 5 கோடிக்கும் மேல் உள்ளது. அதேபோல 44 வேட்பாளர்களில் சொத்து மதிப்பு 2-5 கோடிவரை உள்ளது. அதேசமயம் கட்சிகளின் அடிப்படையில் பார்த்தால் பாஜக 54 வேட்பாளர்களும், காங்கிரஸ் கட்சியில் 30 வேட்பாளர்களும், தேசிய மக்கள் கட்சியில் 11 வேட்பாளர்களும் கோடிஸ்வரர்களாக உள்ளனர்.\n“இது பசுமை வழிச்சாலையே இல்லை” - தமிழக அரசை கண���டித்த நீதிபதிகள்\n“10 வழிச்சாலை தீர்ப்பை எதிர்த்து அரசு மேல்முறையீடு” - ராஜேந்திர பாலாஜி கலகல\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nதேர்தல் நடக்க உள்ள நிலையில், ஹரியானா காங்.முன்னாள் தலைவர் ராஜினாமா\n'' - கருத்துகளைக் கேட்கும் அருணாச்சல பிரதேச அரசு\nஏஎன்-32 விமானத்தில் பயணித்த அனைவரும் உயிரிழப்பு: இந்திய விமானப்படை அதிகாரப்பூர்வ தகவல்\nகாணாமல் போன ஏஎன்-32 ரக இந்திய விமானம் கண்டுபிடிப்பு\nநாடாளுமன்றத் தேர்தல் 2019 : 91 தொகுதிகளில் முதல்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது\nஅருணாச்சல முதல்வர் வாகனத்திலிருந்து ஒருகோடிக்கு மேல் பணம் பறிமுதல்\nஅருணாச்சல பிரதேச முதல்வர் கான்வாயில் ரூ.1.8 கோடி பணம் பறிமுதல் \n30 ஆயிரம் உலக வரைபடங்களை அழித்த சீனா - காரணம் என்ன\nஆட்டம் காணும் அருணாச்சல பிரதேசம் 2 அமைச்சர் 6 எம்.எல்.ஏக்கள் உட்பட 25 பாஜகவினர் கட்சியிலிருந்து விலகல்\nRelated Tags : Arunachal pradesh , State polls , Arunachal polls: 131 crorepati nominees , CM Pema Khandu richest , Pema Khandu , அருணாச்சல பிரதேசம் , பெமா காண்டு , அருணாச்சல பிரதேச சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடவுள்ள வேட்பாளர்களிலேயே முதலமைச்சர் பெ மா காண்டுதான் பெரும் செல்வந்தர்\nமனைவியை மண்ணெண்ணெய் ஊற்றிக் கொளுத்திய கொடூர கணவன்..\n'ரைசிங் ஸ்டார் விருது' பெற்றார் துணை முதலமைச்சர் ஓபிஎஸ்\nஅடுத்த 24 மணி நேரத்திற்குள் மழை பெய்ய வாய்ப்பு : வானிலை மையம்\n“காங்கிரஸ்-தேசியவாத காங்கிரசுடன் இணைந்து செயல்படுவோம்” - உத்தவ் தாக்கரே\nமின்வேலியில் சிக்கி யானை பலி - விவசாயி கைது\nபறையாட்டம், கரகாட்டம் என திருவிழாவாக கொண்டாடப்பட்ட தம்பதியின் இறுதிச்சடங்கு\nபெண் பிள்ளைகள் என்றால் இன்றும் கசக்கிறதா..\n“அதிமுகவினரின் விளம்பர வெறியால் மேலும் ஒரு இளம்பெண் பாதிப்பு” - மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு\n“மேலவளவு கொலைக் குற்றவாளிகள் விடுதலைக்கு எதிராக வழக்கு தொடர்வோம்” - வழக்கறிஞர் மணிரத்னம்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n“இது பசுமை வழிச்சாலையே இல்லை” - தமிழக அரசை கண்டித்த நீதிபதிகள்\n“10 வழிச்சாலை தீர்ப்பை எதிர்த்து அரசு மேல்முறையீடு” - ராஜேந்திர பாலாஜி கலகல", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665809.73/wet/CC-MAIN-20191112230002-20191113014002-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/nanbarkal/%E0%AE%AA%E0%AE%BE.%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D.html", "date_download": "2019-11-13T00:35:55Z", "digest": "sha1:73U6U4SXTISQ662MQLO6ZP5SSIZUGM7M", "length": 32609, "nlines": 424, "source_domain": "eluthu.com", "title": "பாமரன் பாபரத் - சுயவிவரம் (Profile)", "raw_content": "\nபாமரன் பாபரத் - சுயவிவரம்\nஇயற்பெயர் : பாமரன் பாபரத்\nபிறந்த தேதி : 14-Sep-1991\nசேர்ந்த நாள் : 07-Apr-2013\nஎன் உலகத்தில் அன்பு மட்டும் தான் ஒவ்வொரு பிரச்சனைக்கும் தீர்வு.....\nஎதார்த்தம் ஒரு அழகான ஆபத்தான பண்பு ...நானும் அதை தான் பயன்படுத்துகிறேன் ....\nபாமரன் பாபரத் - பாமரன் பாபரத் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்\nசற்று தாமதமாக விடி என்று..\nவிடயலை தேடி பலர் காத்திருக்க\nகாத்திருக்கிறேன் இரவின் மடியில் ..\nமழலையின் சிரிப்பில் கிடைக்காத இன்பமும்,\nமுஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான் :\nஆஹா இரவு நேரத்துக்கு ஏற்றால் போல் அழகான பானம் இக்கவி பருகிச் சுவைத்தேன் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 28-Nov-2015 10:25 pm\nபாமரன் பாபரத் - படைப்பு (public) அளித்துள்ளார்\nசற்று தாமதமாக விடி என்று..\nவிடயலை தேடி பலர் காத்திருக்க\nகாத்திருக்கிறேன் இரவின் மடியில் ..\nமழலையின் சிரிப்பில் கிடைக்காத இன்பமும்,\nமுஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான் :\nஆஹா இரவு நேரத்துக்கு ஏற்றால் போல் அழகான பானம் இக்கவி பருகிச் சுவைத்தேன் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 28-Nov-2015 10:25 pm\nபாமரன் பாபரத் - விநாயகபாரதி.மு அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்\nநாம் வாழும் வாழ்க்கைக்கு நான்கு எழுத்தில் விடை சொல்லுங்கள் நட்பே\n\"சர்வம்\"- இது என் வாழ்வின் சாராம்சம் ............,\t28-Nov-2015 2:37 pm\n பிறந்த பிள்ளை அழுவதையும், சப்புவதையும்தான் அனிச்சையாகத் தானே செய்யும். மற்றவற்றையெல்லாம் நம்மைப் பார்த்துத்தான் செய்ய முயற்சிக்கும். படுத்தே கிடக்கும் பிள்ளை முதலில் குப்புறவிழ முயற்சிக்கும். பின் புரள முயற்சிக்கும். பின் எழுந்து உட்கார முயற்சிக்கும். பின் தவழ முயற்சிக்கும். பின் பிடித்துக் கொண்டு எழ முயற்சிக்கும். பின் நடக்க முயற்சிக்கும்..... பள்ளியில் எழுத்தைப் புரிந்துகொள்ள முயற்சிக்கும். அடுத்த பிள்ளையோடு இணங்கி நடக்க முயற்சிக்கும். அதிக மதிப்பெண் எடுக்க முயற்சிக்கும். பின் வேலைக்கு முயல்வான். காதலிக்க முயல்வான். கல்யாணமான பின் வீடுகட்ட முயல்வான். சொத்து வாங்க முயல்வான். நல்ல பேர் வாங்க முயல்வான் ...... ** முயற்சிதான் வாழ்க்கை\nபாமரன் பாபரத் - படைப்பு (public) அளித்துள்ளார்\nபாமரன் பாபரத் - பாமரன் பாபரத் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்\nசொல்லிக்க ஒரு சொந்த வீடு..\nஇருவரும் கூறும் ஒரே பதில்\nயாரேனும் ஒருவருக்காவது புரியுமோ என்ற சந்தேகத்தில் தான் எழுதினேன் நீங்கள் அனைவரும் ஒவ்வொரு வரியையும் புரிந்து கொண்டதற்கு மிக்க நன்றி.. மகிழ்ச்சி ராஜ் குமார்...\nஉங்கள் யூகம் பலித்தால் இந்த கருது இன்னு பலர்பார்வைக்கு செல்லும்... நன்றி சோதரி ...\nகவின் சாரலன் அளித்த கேள்வியில் (public) Santhosh Kumar1111 மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்\nஇதோ வந்துவிட்டது தீபாவளி .வித விதமாக ஆடை\nஅணிந்து மகிழ்ச்சியாக கொண்டாடப் போகிறோம்.\nரோட்டோரம் அன்றாடம் தள்ளும் திறனில்லா ஆளிகளுக்கு\nதீபாவளியில் ஆடை தித்திப்பு உணவு வழங்குவது பற்றி\nசங்கரன் நண்பா நீங்கள் கேட்கும் பதில் என் இந்த படைப்பை படித்தல் கிடைக்குமோ என்னவோ.. படிக்காத பன்றிகளும், படித்த பாமரனும்... படிக்காத பன்றிகளும், படித்த பாமரனும்... பசித்தவரெல்லாம் ருசித்திருக்க பாவம் என் பாமரன் பசியில்நிற்கிறான் ஒரு ஓரமாய்... பசித்தவரெல்லாம் ருசித்திருக்க பாவம் என் பாமரன் பசியில்நிற்கிறான் ஒரு ஓரமாய்... பணம் படைத்தவன் \"ஒன் மோர்” என்று கேட்டதால். இவனுக்கும் சேர்த்து அவன் தின்கிறான்.. பணம் படைத்தவன் \"ஒன் மோர்” என்று கேட்டதால். இவனுக்கும் சேர்த்து அவன் தின்கிறான்.. அவனுக்கும் சேர்த்து இவன் உழைக்கிறான்... அவனுக்கும் சேர்த்து இவன் உழைக்கிறான்... இவன் உழைப்பிற்கும் சேர்த்து அவன் சம்பாதிக்கிறான்... இவன் உழைப்பிற்கும் சேர்த்து அவன் சம்பாதிக்கிறான்... அவனுக்கும் சேர்த்து இவன் வரி செலுத்துகிறான்... அவனுக்கும் சேர்த்து இவன் வரி செலுத்துகிறான்... வந்த சலுகைகளை பாதிய கொடுத்தாக்கூட பரவாயில்ல பாவி முடிஞ்சவரை முடிஞ்சுக்கரா முடியாதவங்கர போர்வையில... வந்த சலுகைகளை பாதிய கொடுத்தாக்கூட பரவாயில்ல பாவி முடிஞ்சவரை முடிஞ்சுக்கரா முடியாதவங்கர போர்வையில... காரணம்....... கூட்டமாகவும்,சத்தமாகவும் சொன்னாத்த எதுவும் சாத்தியமாகும்... இது படிக்காத பன்றிகளுக்கு தெரிஞ்சிருக்கு... இது படிக்காத பன்றிகளுக்கு தெரிஞ்சிருக்கு... அங்கங்க கூட்டம் போட்டு அவசியமில்லாதத கத்தி கத்தி சட்டத்த சாதகமா மாத்திகரானுங்க.. அங்கங்க கூட்டம் போட்டு அவசியமில்லாதத கத்தி கத்தி சட்டத்த சாதகமா மாத்திகரானுங்க.. படிக்காத பாட்டளிக்கு தெரிய��� படிச்ச பட்டதாரிக்கு தெரியல பண்ணி கத்தறத பாவமா பலர் வேடிக்கை பார்க்கிறார்கள்.. படிக்காத பாட்டளிக்கு தெரியல படிச்ச பட்டதாரிக்கு தெரியல பண்ணி கத்தறத பாவமா பலர் வேடிக்கை பார்க்கிறார்கள்.. சிலர் வேடிக்கையாக பார்க்கிறார்கள்...\nமாறும் நிலை சிக்கிரம் வரும் நண்பா..\t07-Nov-2015 2:33 pm\n இந்த படைப்பு ஒரு ஆண்டுக்கு முன்மு நான் எழுதியது.. இந்த தீபாவளி நான் பெற்றெடுக்காத 30 குழந்தைகளுடன் கொண்டாட இருகிறேன்.. இந்த தீபாவளி நான் பெற்றெடுக்காத 30 குழந்தைகளுடன் கொண்டாட இருகிறேன்.. நேற்றைய சொல் இன்றைய செயலாக மாறியிருக்கிறது.. நேற்றைய சொல் இன்றைய செயலாக மாறியிருக்கிறது.. எனக்கு இந்த எழுத்து தலத்தில் குறைவான நண்பர்களே உள்ளனர் அதனால் படைப்பின் பார்வை குறைந்தே உள்ளது .. எனக்கு இந்த எழுத்து தலத்தில் குறைவான நண்பர்களே உள்ளனர் அதனால் படைப்பின் பார்வை குறைந்தே உள்ளது .. நேரம் இருந்தால் நான் எழுதிய மற்ற சமுதாயம் பற்றிய படைப்புகளை காணவும் முடிந்தால் பகிருங்கள்.. நேரம் இருந்தால் நான் எழுதிய மற்ற சமுதாயம் பற்றிய படைப்புகளை காணவும் முடிந்தால் பகிருங்கள்..\nகருத்தினை ஏற்பது சரி என் கேள்விக்கு என்ன பதில் கவிப்பிரிய மு.ரா மிக்க நன்றி அன்புடன் , கவின் சாரலன் 06-Nov-2015 6:46 pm\nபாமரன் பாபரத் - கேள்வி (public) கேட்டுள்ளார்\nஆண்குழந்தைக்கு தி , தா வரிசையில் நல்ல தமிழ் பெயர் சொல்லவும்...\nதிவ்யன்... தியானேஷ்... தினகரன்.... தாட்சன்.... தாதுசேகரன்... தாமோதன்... தாமோத கிருஷ்ணன்... தாரகாபதி... தாரணிதர்ஷன்... தானாகரன்... தானு...\t19-Jul-2015 6:11 pm\nதங்கராசு, தனஞ்செயன்\t16-Jul-2015 7:17 pm\nதிலகேசன், திரவியன், தில்லைநேசன் 16-Jul-2015 4:24 pm\nபாமரன் பாபரத் - கேள்வி (public) கேட்டுள்ளார்\nஅன்பர்களே , தி , தா வரிசையில் நல்ல தமிழ் பெயர் சொல்லவும் ...\nதா வரிசை சொற்கள்: 1.தாளாளர்: பள்ளியின் correspondent தூய தமிழில் தாளாளர் என்று அழைக்கப் படுகிறார். 2. தாளாத: தாங்க முடியாத என்று பொருள். 3.தாத்பரியம். 4.தாலாட்டு.m 5.தாண்டவம்:இந்த சொல்லை கேட்டதுமே இறைவன் நடராசன் தரிசனம் தருகிறார்; வணங்குவோம். 6.தாளித்தல். 7.தாரம். மனைவி என்ற பொருளில் தாரம் என்று இன்னொரு அழகான தமிழ் சொல்லும் இருக்கிறது. நண்பர் கவிப்ரியன் அவர்களே அழகான தமிழ் சொற்களை நினைவு படுத்திக்கொள்ள உதவியதற்கு நன்றி அழகான தமிழ் சொற்களை நினைவு படுத்திக்கொள்ள உதவியதற்கு நன்றி கவிப்ரியன் என��ற தங்கள் பெயரும் மிக அழகாக இருக்கிறது.தமிழ் ஆர்வம் நம் அனைவரிடமும் வளர வேண்டும். 'தமிழுக்கும் அமுதென்று பேர்'\t13-Jul-2015 11:23 pm\nதி வரிசை சொற்கள்: 1. திவ்யம். (திவ்ய தரிசனம் என்ற சொல்லில் வருகிறது.) 2. திரவியம் (செல்வம் என்று பொருள்; திரைகடல் ஓடியும் திரவியம் தேடு என்று பொன்மொழி உண்டு.) 3.திண்மை(வலிமை என்று பொருள்; 'பெண்ணிற் பெருந்தக்க யாவுள கற்பென்னும் திண்மை உண்டாகப் பெறின்' என்ற வள்ளுவரின் குறள் படித்திருப்போம்) 4.திருவுளம். 5.தில்லானா(இசைக் கருவி; அறுபதுகளில் தமிழ்நாட்டையே கலக்கிய போற்றுதற்குரிய திரைப் படம்'தில்லானா மோகனாம்பாள்' ) 6.திங்கள்(மாதம்,நிலவு என இரு பொருள்கள் உண்டு) அடுத்து தா வரிசை சொற்களை மறுபடி சமர்ப்பிக்கிறேன். 13-Jul-2015 11:04 pm\nதினா திவ்யா , திவ்ய தினா தீங்கனி திமிங்கிலா திலோத்தமா திலகா திங்கள் அழகி திருச் செல்வி திருநீல நயனி திரிபுவன வல்லி திருநிலை நாயகி தில்லைக் காளி தாமரை தாமரைச் செல்வி தாரா தான்புரா தாளசுருதியா (சுருதி லயா ) தாம்தூமா தண்ணிலா தாரகை 13-Jul-2015 10:43 pm\nபாமரன் பாபரத் - பாமரன் பாபரத் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்\nபடிக்காத பன்றிகளும், படித்த பாமரனும்...\n\"ஒன் மோர்” என்று கேட்டதால்.\nமிக்க நன்றி ஜின்னா அவர்களே...\nஅப்படி போடுங்க.. அசத்தல்.. எழுத்து பிழைகள் கவனிக்கவும் தோழா\t05-Mar-2015 11:28 pm\nவரிகளில் அனல் தெறிக்கிறது... நன்று தோழரே... கொஞ்சம் எழுத்து பிழைகளை சரி பார்க்கவும்... வாழ்த்துக்கள் தொடருங்கள்...\t05-Mar-2015 7:55 pm\nபாமரன் பாபரத் - பாமரன் பாபரத் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்\n\"உங்க அப்பா வீட்டுக்கே போடி\"\nஅருமை நட்பே...வாழ்த்துக்கள் தொடருங்கள்....\t06-Sep-2014 4:55 pm\nபாமரன் பாபரத் - பாமரன் பாபரத் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்\n\"மாமா ஐ லவ் யு டா\"\n என்னுடன் இல்லை எங்கே என்றும் தெரியவில்லை தோழி....\nஅதுக்கு நீங்க என்ன சொன்னீங்க..\nஇப்போது அவள் எங்கே தோழா.\t31-Oct-2013 3:46 pm\nகருத்து சேர்க்க Login செய்யவும்\nமுஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான்\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nசிறந்த கவிதைகள் (இந்த வாரம்)\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665809.73/wet/CC-MAIN-20191112230002-20191113014002-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.thesubeditor.com/news/cinema/16833-megastar-hosting-80s-reunion-at-his-place.html", "date_download": "2019-11-13T00:44:53Z", "digest": "sha1:OUYPETKDUQWKWVSRCQ2YH4AGTE3EQAN7", "length": 7321, "nlines": 71, "source_domain": "tamil.thesubeditor.com", "title": "சிரஞ்சீவி வீட்டில் குவிந்த நடிகைகள்.. 80களின் நட்சத்திரங்கள் சந்திப்பு... | Megastar Hosting 80s Reunion At His Place - The Subeditor Tamil", "raw_content": "\nசிரஞ்சீவி வீட்டில் குவிந்த நடிகைகள்.. 80களின் நட்சத்திரங்கள் சந்திப்பு...\n1980களில் நடிக்க வந்த திரைப்பட நட்சத்திரங்கள் கடந்த 10 வருடமாக வருடத்துக்கு ஒருமுறை ஒரு இடத்தில் சந்தித்து தங்களின் நட்பை புதுப்பித்துக் கொள்கின்றனர்.\nஇந்த ஆண்டு ஐதராபாத்தில் நடிகர் சிரஞ்சீவின் புதுப்பொலிவடைந்த பங்களாவில் நடந்தது. கிளாஸ் ஆப் எய்டீஸ் (Class of Eighties) என்ற பெயரில் இந்த சந்திப்பு நடக்கிறது. இம்முறை பிங்க் நிற டிரஸ்கோட் அணிந்து நட்சத்திரங்கள் சந்தித்தனர்.\nவழக்கமாக ரஜினிகாந்த், சரத்குமார், பிரபு, சத்யராஜ், பாக்யராஜ், மோகன்லால், பாலகிருஷ்ணா, வெங்கடேஷ், சுரேஷ், சுமன், ஜாக்கி ஷெராப், ராதிகா, அம்பிகா, ராதா, பூர்ணிமா, ரேவதி, லிசி, சுமலதா, ஷோபனா, சுஹாசினி, நதியா என இன்னும் சிலரும் இந்த சந்திப்பில் பங்கேற்பார்கள்.\nஇம்முறை ரஜினி உள்ளிட்ட ஒரு சிலரை தவிர மற்ற அனைவரும் ஆஜராகியிருந்தார்கள். அப்போது ஒவ்வொருவரும் தங்களது பழைய நினைவுகளை பகிர்ந்துகொண்டனர்.\nஇலியானாவின் டூ பீஸ் கவர்ச்சிக்கு 7 லட்சம் லைக்குள்.. ரசிகர்களுக்கு அன்பான அட்வைஸ்...\nஅட்லியிடம் வாய்ப்பு கேட்ட வாரிசு நடிகர் சாந்தனு... இன்னொரு காதல் கதைக்கு யோசனை...\nஇந்தியாவின் இசைக்குயில் லதா மங்கேஸ்கர் உடல்நிலையில் முன்னேற்றம்... 30 ஆயிரம் பாடல் பாடி சாதனை படைத்தவர்...\nஎப்பவும் டான் மாதிரி இருக்கீங்களே எப்படி.. கலாய்த்த நடிகருக்கு ஷட் அப் சொன்ன நடிகை...\nநடிகை மைனா இரண்டாம் திருமணம்...முதல்கணவர் தற்கொலைக்கு பிறகு பரபரப்பு...\nதர்காவில் தொழுகை செய்த பிரபல கமல் ஹீரோயின்.... மலர் கூடையை தலையில் சுமந்து சென்றார்...\nஆந்திரா சிஎம்மும் நானே... கேரளா சிஎம்மும் நானே.. முதல்வராக கலக்கும் மம்மூட்டி ...\n ஒரு நடிகை அளித்த பதிலால் மற்றொரு நடிகை அதிர்ச்சி...\nதளபதி 64 புது தோற்றம், புது தகவல்.. பேராசிரியராக நடிக்கிறார்...\nரூ.100 கோடி நெருங்கும் கார்த்தியின் கைதி... பிகில் தியேட்டர்களில் கைதி மாற்றம்..\nசூர்யா படத்துக்கு நடிகர் அமைக்கும் தீம் மியூசிக்...மாரா விரைவில் எழுவ��ன்..\nகமலுக்கு காமெடி நடிகர் அளித்த அன்பு பரிசு...65வது பிறந்த நாளில் நேரில் வாழ்த்து...\nCongress-NCPMaharashtra tussleUnion Cabinetசிவசேனா-பாஜக மோதல்மகாராஷ்டிர தேர்தல்அயோத்தி வழக்கு தீர்ப்புராமஜென்மபூமிமகாராஷ்டிரா சிக்கல்சிவசேனா ஆட்சிநடிகர் விஜய்Bigilஅரியானா தேர்தல்பிகில்விஜய்Atlee\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665809.73/wet/CC-MAIN-20191112230002-20191113014002-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Cinema/CinemaThuligal/2019/03/26152206/He-has-decided-to-play-boldly-in-controversial-stories.vpf", "date_download": "2019-11-13T00:44:40Z", "digest": "sha1:DZTYMME4D4SZG63VYU6EDH2NZBBWFVUL", "length": 7637, "nlines": 117, "source_domain": "www.dailythanthi.com", "title": "He has decided to play boldly in controversial stories. || “சர்ச்சை கதைகளை விரும்பும் நாயகி!", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\n“சர்ச்சை கதைகளை விரும்பும் நாயகி\n“சர்ச்சை கதைகளை விரும்பும் நாயகி\nசர்ச்சைக்குரிய கதைகளில் துணிச்சலாக நடிப்பது என்று முடிவெடுத்து இருக்கிறார்.\nமுன்னாள் காதல் ஜோடி நடிக்கும் இரண்டெழுத்து படத்துக்கு மிகப்பெரிய விளம்பரம் கிடைத்துள்ளது. அந்த முன்னாள் காதல் ஜோடி மீண்டும் இணைந்து நடிப்பதுதான் இதற்கு காரணம். சர்ச்சைக்குரிய தகவல்கள் படத்துக்கு நல்ல விளம்பரமாக அமையும் என்பதை அந்த நாயகி இப்போதுதான் புரிந்து கொண்டாராம்.\nஅதைத்தொடர்ந்து அந்த நாயகி சர்ச்சைக்குரிய கதைகளில் துணிச்சலாக நடிப்பது என்று முடிவெடுத்து இருக்கிறார். தன்னிடம் கதை சொல்ல வருபவர்களிடம், “சர்ச்சைக்குரிய கதை இருக்கிறதா...அதை முதலில் சொல்லுங்கள்” என்கிறாராம்\n1. “திருவள்ளுவர் பிறந்த மண்ணில் பணியாற்றுவது பெருமை”-புதிய தலைமை நீதிபதியாக பதவியேற்ற ஏ.பி.சாஹி பேச்சு\n2. மராட்டியத்தில் ஆட்சி அமைக்க 3 நாள் அவகாசம் கேட்ட சிவசேனா கோரிக்கையை கவர்னர் நிராகரித்தார் - அடுத்தடுத்த திருப்பங்களால் பரபரப்பு\n3. நாடாளுமன்ற தேர்தலைப்போல் உள்ளாட்சி தேர்தலிலும் கூட்டணி தொடரும் முதல்-அமைச்சர் பேட்டி\n4. சென்னையில் காற்று மாசு படிப்படியாக குறைந்து வருகிறது அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேட்டி\n5. இன்னும் 10 முதல் 15 ஆண்டுகளில் இந்திய பொருளாதாரம் ரூ.700 லட்சம் கோடியை எட்டும் - ராஜ்நாத் சிங் நம்பிக்கை\n1. ‘நம்பர்-1’ நடிகையின் கோபம்\n2. விருந்து’ கொடுக்கும் கதாநாயகன்\n3. வில்லன் நடிகருக்கு சிபாரிசு\n4. மூன்றெழுத்து நாயகன் சிபாரிசு செய்வாரா\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | ��ொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665809.73/wet/CC-MAIN-20191112230002-20191113014002-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-coimbatore/coimbatore/2017/apr/13/%E0%AE%87%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81-2683640.html", "date_download": "2019-11-12T23:21:47Z", "digest": "sha1:CVXF43YGJ4FJQRWQEVLTHLS3C6VXK3EG", "length": 8028, "nlines": 107, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "இரண்டாவது திருமணம்: பெண் புகார்; கணவர் கைது- Dinamani\nதொழில் மலர் - 2019\n05 நவம்பர் 2019 செவ்வாய்க்கிழமை 05:18:51 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் கோயம்புத்தூர் கோயம்புத்தூர்\nஇரண்டாவது திருமணம்: பெண் புகார்; கணவர் கைது\nBy DIN | Published on : 13th April 2017 07:55 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nஇரண்டாவது திருமணம் செய்து கொண்டதாக பெண் கொடுத்த புகாரின் பேரில் அவரது கணவரை காவல் துறையினர் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.\nகோவை, குறிச்சி ஹவுஸிங் யூனிட் பகுதியில் வசித்து வருபவர் டி.ஏ.சுலைமான் (35). இவரது மனைவி சல்மா (30). இத்தம்பதிக்கு ஒரு மகனும், இரு மகள்களும் உள்ளனர். சுலைமான் பழைய கார்களை வாங்கி விற்பனை செய்யும் தொழில் செய்து வருகிறார்.\nஇந்நிலையில், சல்மா போத்தனூர் காவல் நிலையத்தில் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார். இதில், எனது கணவர் சுலைமான் மது அருந்திவிட்டு வந்து ஆபாசப் படங்களைக் காட்டி பாலியல் தொல்லை கொடுத்து வந்தார். இதனால் அவரைப் பிரிந்து பிள்ளைகளுடன் தனியாக வசித்து வருகிறேன். ஆனால் அவர் இரண்டாவதாக ரெய்னா யாஸ்மின் என்பவரைத் திருமணம் செய்து கொண்டு எனது 20 பவுன் நகைகளையும் அபகரித்து இரண்டாவது மனைவிக்கு கொடுத்து விட்டார்.\nஇதுகுறித்து உரிய விசாரணை நடத்தி எனது கணவர் சுலைமான், ரெய்னா யாஸ்மின் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்தப் புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த போத்தனூர் காவல் துறையினர் சுலைமான் மற்றும் அவரது இரண்டாவது மனைவியையும் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஅருவி பட நாயகி அதிதி பாலன்\n���ம்பர் ஏரியில் பறவைகள் மர்மமாக இறப்பு\nஹைதராபாத்தில் நேருக்கு நேர் மோதிய ரயில்கள்\nமிக மிக அவசரம் படத்தின் நன்றி அறிவிப்பு விழா\nரயில்கள் மோதல் - பதற வைக்கும் சிசிடிவி காட்சி\nஇந்த வாரம் (நவ.8-14) யோகம் தரும் ராசிகளில் உங்க ராசி இருக்கா\nகுருத்வாராவில் பிரதமர் மோடி வழிபாடு\nஅழகல்ல, இது ஆபத்துக்கான எச்சரிக்கை\nமிக மிக அவசரம் புரோமோ வீடியோ\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665809.73/wet/CC-MAIN-20191112230002-20191113014002-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%20%E0%AE%93%E0%AE%AF%E0%AE%BE", "date_download": "2019-11-13T00:59:11Z", "digest": "sha1:6TG56OC26VYCWHIJDTCZNQHWM5YZAWJL", "length": 5329, "nlines": 75, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: தடுகங் ஓயா | Virakesari.lk", "raw_content": "\nநான் எப்போதும் உங்கள் வீட்டு பிள்ளை தான் - கொட்டகலையில் மகிந்த\nகோத்தாபய கடந்த காலங்களில் எமது மக்களுக்கு அழிவுகளை ஏற்படுத்திய சர்வாதிகாரி ;சம்பந்தன்\nஅமெரிக்க தூதுவருக்கு ஒரு அவசர கடிதம்\nவாக்குகளுக்காக இரண்டு கட்சிகளும் இனவாதத்தை கக்குகின்றனர்.- அநுரகுமார\nஇலங்கை விமானப்படை அதிகாரிகள், ஏனைய பதவி நிலையில் உள்ளவர்களுக்கு பதக்கம் சூட்டும் விழா ஜனாதிபதி தலைமையில்\nவெளிநாடுகளில் வசிக்கும் இலங்கை பிரஜைகள் வாக்களிப்பதற்கு விசேட வேலைத்திட்டம் அவசியம் – கஃபே\nசீனாவில் பாலர் பாடசாலையில் இரசாயன தாக்குதலுக்குள்ளான 51 சிறுவர்கள்\nதேர்தல் சட்ட மீறல்கள் தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு 3627 முறைப்பாடுகள்\nஅவுஸ்திரேலியாவில் பரவும் காட்டுத்தீ: அவசரகால சட்டம் அறிவிப்பு\nகுறிச்சொல்லிடப்பட்ட கட்டுரை: தடுகங் ஓயா\nகுளிக்கச் சென்ற இருவரை காணவில்லை\nசீதுவை - தடுகங் ஓயாவில் குளிக்கச்சென்ற இரண்டு இளைஞர்கள் நீரில் அடித்துச்செல்லப்பட்டு காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படு...\nசிறந்த சேவையாற்றியே மக்களாணையினை கோருகின்றேன் : கோத்தா\nமிலேனியம் சவால் ஒப்பந்தம் விவகாரத்தில் மங்கள சமரவீர தன்னிச்சையாக செயற்படுகிறார் - ரத்ன தேரர் சாடல்\nஇறைச்சிக்கடை வேண்டுமா தொழில் பேட்டைகள் வேண்டுமா என்பதை மக்கள் தீர்மானிக்க வேண்டும் - பிரதமர்\nஒற்றையாட்சி குறித்து மகா சங்கத்தினருக்கு சஜித் தெளிவுப்படுத்தியுள்ளார் : சம்பிக\nவாக்களிப்பின் பின்னர் நாட்டு மக்களுக்கு ஜனாதிபதியின் விசேட உரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665809.73/wet/CC-MAIN-20191112230002-20191113014002-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://adiraixpress.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE/", "date_download": "2019-11-13T00:56:22Z", "digest": "sha1:W6MKJY34XWGUZ6LWSQHAJDBF6TUKL2MS", "length": 5944, "nlines": 126, "source_domain": "adiraixpress.com", "title": "சென்னையில் அதிரையர் மர்மமான முறையில் மரணம்!! - அதிரை எக்ஸ்பிரஸ்", "raw_content": "\nசென்னையில் அதிரையர் மர்மமான முறையில் மரணம்\nஉள்ளூர் செய்திகள் மரண அறிவிப்பு\nசென்னையில் அதிரையர் மர்மமான முறையில் மரணம்\nதஞ்சை மாவட்டம், அதிராம்பட்டிணத்தை சேர்ந்வர் சபியுல்லா. இவர் சென்னை மன்னடியில் உள்ள தனியார் விடுதியில் தங்கி இருந்துள்ளார்.\nஇந்நிலையில் இன்று மாலை சபியுல்லா அவர் தங்கியிருந்த விடுதியில் மர்மமான முறையில் இறந்துகிடந்துள்ளார். உடனே விடுதியில் உள்ளவர்கள் காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.\nஇதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறை சபியுல்லாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சென்னை ஸ்டான்லி மருத்துவமனைக்கு உடல்கூறு ஆய்விற்க்காக அனுப்பி வைத்தனர்.\nமேலும் சபியுல்லா மர்மமான முறையில் இறந்து கிடந்ததை அடுத்து இவர் கொல்லப்பட்டாரா அல்லது வேறு ஏதும் காரணமா என்ற கோணத்தில் காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.\nஅதிரை எக்ஸ்பிரஸ் செயலியை தரவிறக்கம் செய்ய\nசகோதரர்களே இரத்தம் தேவைப்பட்டாலோ அல்லது நீங்கள் கொடுக்க விரும்பினாலோ கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் சென்று பயன்பெறவும்.\nதொடர்பு கொள்ளவும்: +91 9551070008\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665809.73/wet/CC-MAIN-20191112230002-20191113014002-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://adiraixpress.com/close-borewell-surjith/", "date_download": "2019-11-12T23:55:04Z", "digest": "sha1:WZI3MFAT2TRTSZBJLK7VUQLMBQQBL42W", "length": 8679, "nlines": 129, "source_domain": "adiraixpress.com", "title": "உங்கள் பகுதியில் மூடப்படாமல் இருக்கும் ஆழ்துளை கிணற்றை உடனே மூடுங்கள் ! - அதிரை எக்ஸ்பிரஸ்", "raw_content": "\nஉங்கள் பகுதியில் மூடப்படாமல் இருக்கும் ஆழ்துளை கிணற்றை உடனே மூடுங்கள் \nஉங்கள் பகுதியில் மூடப்படாமல் இருக்கும் ஆழ்துளை கிணற்றை உடனே மூடுங்கள் \nகுழந்தை சுர்ஜித் ஆழ்துளைக் கிணற்றில் தவறி விழுந்த நிலையில், மூடப்படாமல் இருக்கும் ஆழ்துளை கிணறுகளை மூடவும் என்று சமூக வலைதளங்களில் பிரசாரம் செய்யப்பட்டு வருகிறது.\nதிருச்சி மணப்பாறையை அடுத்த நடுக்காட்டுப்பட்டி என்ற இடத்தில் நேற்று முன் தினம் மாலை 5.40 மணிக்கு ��ூடப்படாத ஆழ்துளை கிணறு ஒன்றில், 2 வயது குழந்தையான சுர்ஜித் வில்சன் தவறி விழுந்து விட்டான். 29 அடி ஆழத்தில் குழந்தை சிக்கியிருந்த நிலையில் மீட்பு பணிகள் தொடங்கப்பட்டது.\nமாநில மீட்பு படையினர் மற்றும் தனியார் மீட்பு குழுவினர் முயன்று சிறுவனை மீட்க முடியாததால், தேசிய பேரிடர் மீட்புக்குழுவினர் நேற்று வரவழைக்கப்பட்டனர். அவர்களும் பல்வேறு வழிகளில் முயன்று பார்த்தனர். ஆனால், சிறுவனை மீட்பதில் பின்னடைவே ஏற்பட்டது.\nசிறுவன் தற்போது 100 அடிக்கும் கீழே இருக்கிறான். மேலும், கீழே சென்று விடாமல் தடுக்க அவன் கையில் கயிறு கட்டப்பட்டுள்ளது. இதற்கிடையே, ஆழ்துளை கிணறு அருகே புதிதாக குழி தோண்டும் பணி நடக்கிறது. தீயணைப்பு வீரர்களை உள்ளே இறக்கி குழந்தையை மீட்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக 3 பேர் தயார் நிலையில் உள்ளனர்.\nபுதிதாக துளையிடும் இடத்தில் அதிக பாறைகள் இருப்பதால், தாமதம் ஏற்படுகிறது. பாறை உடைப்பு கருவிகளை பயன்படுத்தி துளையிடப்பட்டு வருகிறது.\nசுர்ஜித் பத்திரமாக மீட்கப்பட தமிழகத்தின் பல இடங்களிலும் கோவில்கள், தர்காக்கள், தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனைகள் நடந்தன. சமூக வலைதளங்களிலும் பலரும் சுர்ஜித் மீட்கப்பட்டால்தான் உண்மையான தீபாவளி என்று கருத்து தெரிவித்து வருகின்றனர்.\nமேலும், உங்கள் பகுதியில் மூடப்படாத அல்லது சரியாக மூடப்படாத ஆழ்துளை கிணறுகள் இருக்குமானால், அதனை உடனே மூடவும் என்றும், இருட்டு அறைக்குள் மூச்சுத்திணறும் அவல நிலை எந்த குழந்தைக்கும் வேண்டாம் என்றும் பலர் பதிவிட்டுள்ளனர்.\nஅதிரை எக்ஸ்பிரஸ் செயலியை தரவிறக்கம் செய்ய\nசகோதரர்களே இரத்தம் தேவைப்பட்டாலோ அல்லது நீங்கள் கொடுக்க விரும்பினாலோ கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் சென்று பயன்பெறவும்.\nதொடர்பு கொள்ளவும்: +91 9551070008\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665809.73/wet/CC-MAIN-20191112230002-20191113014002-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vallalar.in/songs/%E0%AE%93%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-11-12T23:05:43Z", "digest": "sha1:TYYC5R5TARS24BURBV3BOPONJC4DVRAU", "length": 2749, "nlines": 31, "source_domain": "vallalar.in", "title": "ஓங்காரத் தனிமொழியின் பயனைச் சற்றும் - vallalar Songs", "raw_content": "\nஓங்காரத் தனிமொழியின் பயனைச் சற்றும்\nஓங்காரத் தனிமொழியின் பயனைச் சற்றும்\nஓர்கிலேன் சிறியேன்இவ் வுலக வாழ்வில்\nஆங்காரப் பெருமதமால் யானை போல\nஅகம்பாவ மயனாகி அலைகின் றேன்உன்\nபாங்காய மெய்யடியர் தம்மைச் சற்றும்\nபரிந்திலேன் அருளடையும் பரிசொன் றுண்டோ\nதீங்காய செயலனைத்தும் உடையேன் என்ன\nசெய்வேன்சொல் லரசேஎன் செய்கு வேனே\nஓங்கி நீண்டவாள் உறழ்கருங் கண்ணார்\nஓங்கும் பொருளே திருஒற்றி யூர்வாழ் அரசே உனைத்துதியேன்\nஓங்காரத் தனிமொழியின் பயனைச் சற்றும்\nஓங்கிய திருச்சிற் றம்பல முடைய\nஓங்கிய பெருங்கருணை பொழிகின்ற வானமே ஒருமைநிலை உறுஞானமே\nஓங்கு பொன்அணி அம்பலத் தருள்நடம் உயிர்க்கெலாம் ஒளிவண்ணப்\nஓங்கு கின்றசிற் றம்பலத் தருள்நடம் ஒளிர்கின்ற பெருவாழ்வே\nஓங்கியஓர் துணைஇன்றிப் பாதிஇர வதிலே\nஓங்கார பீடத் தொளிர்கின்ற பாதம்\nஓங்கார நாடகம் பாங்காகச்() செய்கின்ற\nஓங்கும்பிண் டாண்டங்கள் தாங்கும் பெருவெளி\nஓங்கும்அன்பர் எல்லாரும் உள்ளே விழித்துநிற்கத்\nஓங்கார அணைமீது நான்இருந்த தருணம்\nஓங்கியஐம் பூஇவைக்குள் ஒன்றின்ஒன்று திண்மை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665809.73/wet/CC-MAIN-20191112230002-20191113014002-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.longxin-global.com/ta/download/", "date_download": "2019-11-12T23:09:38Z", "digest": "sha1:5XNZX6ZENI7W6JA6XBTRFKNW3AAB62DL", "length": 10776, "nlines": 201, "source_domain": "www.longxin-global.com", "title": "சேவை மற்றும் பதிவிறக்க - சங்கிழதோ longxin இயந்திர கோ, லிமிடெட்", "raw_content": "\nஉலக சுகாதார நிறுவனத்தில் தொடர் Superfine மணி மில்\nWSD தொடர் விரைவு பாய்ச்சல் மணல் மில்\nWSH தொடர் உயர் பாகு நிலையில் செங்குத்து மணி மில்\nடபுள்யு.எஸ்.ஜே தொடர் கிடைமட்ட இருவேறுபட்ட குளிர்ச்சி முழு விழா மணி மில்\nWSK தொடர் உயர் பாகு நிலையில் Superfine வெர்சடைல் மணி மில்\nWSP தொடர் விரைவு பாய்ச்சல் நானோ மணி மில்\nWSS தொடர் கிடைமட்ட மணல் மில்\nWST தொடர் டர்போ நானோ மணல் மில்\nWSV தொடர் செங்குத்து இருவேறுபட்ட குளிர்ச்சி Bipyramid மணி மில்\nWSZ தொடர் இருவேறுபட்ட குளிர்ச்சி அதிக-பாகுநிலைப் கிடைமட்ட மணி மில்\nமூன்று ரோலர் மில் தொடர்\nDYS தொடர் ஹைட்ராலிக் முச்சக்கர ரோலர் மில்\nFYS தொடர் ஹைட்ராலிக் ஐந்து ரோலர் மில்\nஎஸ்ஜி / எஸ் தொடர் முச்சக்கர ரோலர் மில்\nச / JRS தொடர் முச்சக்கர ரோலர் மில்\nவெகு நேர்த்தியாக துல்லியமான முச்சக்கர ரோலர் மில்\nTYS தொடர் ஹைட்ராலிக் இரண்டு ரோலர் மில்\nஒய்எஸ் / YSS தொடர் ஹைட்ராலிக் முச்சக்கர ரோலர் மில்\nYSP / YSH தொடர் ஹைட்ராலிக் முச்சக்கர ரோலர் ம���ல்\nஎல்.எஸ் / GJD தொடர் கூடை அரைக்கும் மில் / கூழ்மமாக்கியாகச்\nLXDLH தொடர் கிரக பவர் கலவை\nLXQLF தொடர் மேம்படுத்தப்பட்ட மல்டி செயல்பாடு டிரிபிள் ஷாஃப்ட் கலவை\nLXQLF தொடர் மல்டி செயல்பாடு டிரிபிள் ஷாஃப்ட் கலவை\nLXXJB தொடர் கிரக கலவை\nDSJ / SZJ பட்டாம்பூச்சி கலவை\nGFJ தொடர் அதிவேக ஒளிச்சிதறல் மெஷின்\nபீங்கான் இரட்டை ரோல் மெஷின்\nசக்தி சேமிப்பு வெற்றிட ஓவன்\nLHX தொடர் ஒருபடித்தான குழம்பு பம்ப்\nலேப் அளவுகோல் மணி மில்\nலேப் அளவுகோல் முச்சக்கர ரோலர் மில்\nநானோ பொருள் ஈரமான அரைக்கும் தயாரிப்பு வரிசை\nசாக்லேட், வேர்க்கடலை, வாதுமை கொட்டை, கமேலியா விதை, கொள்கலம் பசை தயாரிப்பு வரிசை\nபூச்சு / மருந்தகம் பூச்சிக்கொல்லி / ஹெர்மிஸைட் தயாரிப்பு வரிசை\nமின்னணு குழம்பு தயாரிப்பு வரிசை\nGravure மை தானியங்கி தயாரிப்பு வரிசை\nஉயர் திறன் மை தயாரிப்பு வரிசை\nஉயர் பாகுநிலை மை (பெயர்ச்சி, புற ஊதா ஆப்செட், சில்க் அச்சிடும்) தயாரிப்பு வரிசை\nவாடிக்கையாளர் முதல் சேவை formost\nஎங்கள் பொருட்களை வாங்குவதற்கு முன், நாம் ஒரு பொருத்தமான மாதிரி உங்களுக்காக ஒரு நியாயமான தீர்வு வழங்கும் தேர்ந்தெடுப்போம். பிரசவத்திற்கு முன்னும் பின்னும், நாம் அதிகாரம்பெற்ற & பராமரிப்பு ஏற்பாடு செய்வார். நாங்கள் உங்களுக்கு இயந்திரம் கையாளும் செயலாக்க கற்பிக்க, நீங்கள் எதிர்பாராத அபாயத்தை குறைக்க உதவும்.\nவாடிக்கையாளர் தகவல் (வழிகாட்டல், பகுதி தகவல்களுக்கு மற்றும் serviceman வருகை உட்பட) பகுப்பாய்வு மற்றும் சிகிச்சை செய்து சாதாரணமாக & மணி நேரத்திற்குள் வாடிக்கையாளர் பதில்.\nவழக்கு வாடிக்கையாளர் நாம் 24 மணி நேரத்திற்குள் தளத்தில் seiviceman அனுப்ப விரைவில் பிரச்சனையில் சமாளிக்க வேண்டும் வழக்கமாக இயந்திரம் பயன்படுத்த முடியாது மற்றும் வீட்டு வாசலில் பராமரிப்பு தேவை உள்ளது. நிறுவனம் சேவையின் தரத்தை கண்டுபிடிக்க மற்றும் வாடிக்கையாளருக்கு மீண்டும் சந்திப்பதாக வேண்டும்.\nநேரத்தில் கவலை துறைக்கு ஒவ்வொரு வாரமும் மற்றும் கருத்துக்களை ஒருமுறை பிறகு விற்பனை சேவை தகவல் சுருக்கம் மற்றும் நிரப்புதல் கொள்ளுங்கள்.\nமேற்பார்வையின் மற்றும் சேவை தரம் மற்றும் serviceman அணுகுமுறை பரிசோதனை செய்யுங்கள்.\nஎங்கள் தயாரிப்புகள் அல்லது pricelist பற்றி விசாரணைக்காக, எங்களுக்கு உங்கள் மின்னஞ்சல் முகவரியையும் கொடுத்துவிட்டுச் நாங்கள் 24 மணி நேரத்திற்குள் தொடர்பு இருப்பேன்.\n© பதிப்புரிமை - 2010-2018: அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665809.73/wet/CC-MAIN-20191112230002-20191113014002-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=9285", "date_download": "2019-11-13T00:44:56Z", "digest": "sha1:EVBU6ZTZEEB7DV2YATBU6VT4E5YT64NT", "length": 8124, "nlines": 106, "source_domain": "www.noolulagam.com", "title": "Vettri Siragugal Viriyattum - வெற்றிச் சிறகுகள் விரியட்டும் » Buy tamil book Vettri Siragugal Viriyattum online", "raw_content": "\nவெற்றிச் சிறகுகள் விரியட்டும் - Vettri Siragugal Viriyattum\nவகை : சுய முன்னேற்றம் (Suya Munnetram)\nஎழுத்தாளர் : மரபின்மைந்தன் ம. முத்தையா (Marabin Maindhan M Muthiah)\nபதிப்பகம் : விஜயா பதிப்பகம் (Vijaya Pathippagam)\nநீங்கள் வெல்வது நிச்சயம் உலகப் புகழ்பெற்ற நிர்வாக உத்திகள்\nஇந்த புத்தகம் பற்றிய தகவல்கள் விரைவில்...\nஇந்த நூல் வெற்றிச் சிறகுகள் விரியட்டும், மரபின்மைந்தன் ம. முத்தையா அவர்களால் எழுதி விஜயா பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nஆசிரியரின் (மரபின்மைந்தன் ம. முத்தையா) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nவாழ்க்கையென்ன வாழ்ந்து பார்க்கலாம் - Vaazhkkaiyenna Vaazhndhu Paarkkalaam\nவென்றவர் வாழ்க்கை - Vendravar Vaazhkkai\nகான்ஃபிடன்ஸ் கார்னர் பாகம் 3 - Confidence Corner - Part 3\nசத்குரு ஞானத்தின் பிரம்மாண்டம் நம்மோடு வாழும் நிகரிலா ஞானி - Sadguru Gnanathin Brahmandam\nகான்ஃபிடன்ஸ் கார்னர் பாகம் 5 - Confidence Corner - Part 5\nநீங்கள் வெல்வது நிச்சயம் - Neengal Velvadhu Nichchayam\nகான்ஃபிடன்ஸ் கார்னர் பாகம் 4 - Confidence Corner - Part 4\nமற்ற சுய முன்னேற்றம் வகை புத்தகங்கள் :\nநம்பிக்கை மட்டுமல்ல வாழ்க்கை - Nambikkai Mattumalla Vaazhkkai\nசிறந்த பேச்சாளராக சக்ஸ்ஸ் ஃபார்முலா - Sirantha Pechalaraga Success Formula\nஅன்புள்ள சண்டைக்கோழியே... - Anbulla Sandaikozhiye\nதலைமைப் பண்புகளைத் தக்க வைத்துக் கொள்ளுங்கள்\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nகிடைத்த காதலும் கிடைக்காத காதலியும்\nதப்புத் தாளங்கள் - Thappu Thaalangal\nமல்லிகைத் தோட்டாக்கள் - Malligai Thottaakkal\nஉற்சாகமாயிருங்கள் வெற்றி உங்களுடன் - Urchaagamaayirungal Vettri Ungaludan\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665809.73/wet/CC-MAIN-20191112230002-20191113014002-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/sports/47244-naveen-patnaik-requests-pm-modi-to-notify-hockey-as-india-s-national-game.html", "date_download": "2019-11-12T23:56:50Z", "digest": "sha1:DW4NEG2WI4WG3SCPR2PXBCRX53IEALFK", "length": 18872, "nlines": 94, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "“8முறை தங்கம் வென்ற ஹாக்கி தேசிய விளைய��ட்டு இல்லையா?” கொதிக்கிறார் ஹாக்கி பாஸ்கர் | Naveen Patnaik requests PM Modi to notify hockey as India’s national game", "raw_content": "\nதமிழகத்தில் புதிதாக 6 மருத்துவக் கல்லூரிகளை அமைப்பதற்கான அரசாணை வெளியீடு\nடிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வு முடிவுகள் வெளியீடு\nமகாராஷ்டிராவில் அமலுக்கு வந்தது குடியரசுத் தலைவர் ஆட்சி\nசென்னையில் கடந்த சில நாட்களாக அதிகரித்து காணப்பட்ட காற்று மாசு குறைந்துள்ளது\nஜம்மு-காஷ்மீர்: கந்தர்பால் அருகே கண்ட்டில் நடந்த துப்பாக்கிச்சண்டையில் ஒரு பயங்கரவாதி சுட்டுக்கொலை\nதமிழகத்தில் வரும் 14ஆம் தேதிமுதல் 16ஆம் தேதிவரை 3 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு\nஅயோத்தியில் ராமர் கோயில்: அறக்கட்டளை அமைக்கும் பணி தொடக்கம்\n“8முறை தங்கம் வென்ற ஹாக்கி தேசிய விளையாட்டு இல்லையா” கொதிக்கிறார் ஹாக்கி பாஸ்கர்\nபிரதமர் மோடிக்கு ஹாக்கி விளையாட்டு சம்பந்தமாக ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் எழுதியுள்ள கடிதம் பல சந்தேகங்களை கிளப்பியுள்ளது.\nஇந்தியாவின் தேசிய கீதம் எது என்றால் அனைவரும் தயக்கமே இல்லாமல் உடனே பதில் தந்துவிடுவார்கள். நாட்டின் தேசிய மலர் எது என்று பள்ளிக்குச் செல்லும் பிள்ளையைக் கேட்டால் பளீச் என்று பதில் தந்துவிடும். நாட்டின் தேசிய பறவை எது என்றால் யோசிக்கவே வேண்டாம். பதில் பட்டவர்த்தனமாக தெரிந்துவிடும். ஆனால் நாட்டின் தேசிய விளையாட்டு எது என்று பரீட்சையில் கேட்கப்படும் கேள்விக்கு ‘ஹாக்கி’ என நீங்கள் பதில் எழுதியிருந்தால் அதற்கு மார்க் கிடைத்திருக்கும். சரியான பதில் என்று ஆசிரியரும் கூறியிருப்பார்.\nஆனால் அந்தக் கேள்விக்கு நாம் எழுதிய பதில் சரியானதுதானா என்று சந்தேகத்தை எழுப்பி இருக்கிறது மோடிக்கு ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் எழுதியுள்ள கடிதம். அவர் தனது கடிதத்தில் ‘நாட்டின் தேசிய விளையாட்டாக ஹாக்கியை அறிவியுங்கள்’ என்று கோரிக்கை வைத்திருக்கிறார். அப்படி என்றால் என்ன அர்த்தம் நாட்டின் தேசிய விளையாட்டு ஹாக்கி இல்லை என்பதுதானே நாட்டின் தேசிய விளையாட்டு ஹாக்கி இல்லை என்பதுதானே அப்படி என்றால் பரீட்சையில் கேட்கப்பட்ட கேள்விக்கு ‘ஹாக்கி’ என்று விடை எழுதி மதிப்பெண் கூட வாங்கினோமே அது உண்மையில்லையா அப்படி என்றால் பரீட்சையில் கேட்கப்பட்ட கேள்விக்கு ‘ஹாக்கி’ என்று விடை எழுதி மதிப்பெண் கூட வாங்கினோமே அது உண்மையில்லையா இப்படி தலையை சுற்ற வைத்திருக்கிறது பட்நாயக்கின் கடிதம். இரண்டே வரிகளில் இதை உங்களுக்கு புரிய வைக்க வேண்டும் என்றால் வடிவேல் பாணியில் ‘இருக்கு, ஆனா இல்ல’ டைப் பதில்தான் கிடைக்கிறது நமக்கு.\nஇந்தப் பிரச்னை எழுவது முதன்முறை இல்லை. 2012ல் ஒரு பள்ளி மாணவி பிரதமருக்கு ஒரு கடிதம் எழுதுகிறார். அதில் “நான் பரீட்சையில் ‘இந்தியாவின் தேசிய விளையாட்டு எது’ என கேட்கப்பட்ட கேள்விக்கு ‘ஹாக்கி’ என்று பதில் எழுதினேன். அதற்கு மதிப்பெண்கூட கொடுத்தார்கள். ஆனால் பலர் ஹாக்கி நமது தேசிய விளையாட்டு இல்லை என்கிறார்கள். உண்மையில் நம் தேசிய விளையாட்டாக ஹாக்கி இருக்கிறதா’ என கேட்கப்பட்ட கேள்விக்கு ‘ஹாக்கி’ என்று பதில் எழுதினேன். அதற்கு மதிப்பெண்கூட கொடுத்தார்கள். ஆனால் பலர் ஹாக்கி நமது தேசிய விளையாட்டு இல்லை என்கிறார்கள். உண்மையில் நம் தேசிய விளையாட்டாக ஹாக்கி இருக்கிறதா இல்லையா” என்று கடிதம் எழுதினார். அவருக்கு வந்த பதில் ‘அப்படி ஏதும் அதிகாரப்பூர்வமான அறிவிப்பை தேசம் வெளியிடவில்லை’ என்றது. பரீட்சையில் கேட்கப்படும் கேள்விக்கு ‘ஹாக்கி’ என பதில் எழுதினால் சரியான விடையாக கூறப்படும். உண்மையில் தேசிய விளையாட்டா இல்லையா அதற்கு முறையான பதிலை இதுவரை இந்திய அரசு தரவே இல்லை என்றே தெரிகிறது.\nஇந்நிலையில்தான் கடந்த பிப்வரி மாதம் முதல் ஒடிசா மாநிலத்தில் விழா கோலம் கொள்ள தொடங்கியது ஹாக்கி விளையாட்டு போட்டிகள். இந்திய ஆண், பெண் ஹாக்கி அணிகளுக்கான 5 ஆண்டு ஸ்பான்சரை ஏற்று கொள்வதாக ஒடிசா அரசு அறிவித்தது. வரும் நவம்பர் மாதம் ‘உலக ஹாக்கி போட்டிகள்’ அங்கே நடைபெற உள்ளன. அதற்கு முன் நாடே பெருமை கொள்ளும் நோக்கில் ஹாக்கியை தேசிய விளையாட்டாக அறிவிக்க வேண்டும் என விருப்பம் தெரிவித்துள்ளார் நவீன் பட்நாயக். அவர் மோடிக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், “ஒடிசாவில் ஹாக்கி மிகப் பிரபலம். அதற்கு அதிக அளவில் ரசிகர்கள் இங்குள்ளனர். பழங்குடி மக்கள்கூட ஹாக்கி மட்டையை எடுத்துக் கொண்டு வந்து விளையாடும் அளவுக்கு அந்த விளையாட்டில் ஆர்வமாக உள்ளனர். ஆகவே ஹாக்கியை வளர்க்க ஒடிசா மாநிலம் முயற்சித்து வருகிறது. ஆகவே ஹாக்கியை தேசிய விளையாட்டாக முன்மொழியுங்கள்” என்று கூறியுள்ளார்.\nஉண்மையில் ஹாக்கி தேசிய விளைய��ட்டாக இருக்கிறதா இல்லையா 1980ல் மாஸ்கோவில் நடைபெற்ற ஹாக்கி போட்டியில் தங்கப்பதக்கம் வென்று வந்தது இந்திய அணி. அப்போது அதன் கேப்டனாக இருந்தவர் ஹாக்கி பாஸ்கர். பச்சை தமிழர் அவர். அவரிடம் இது சம்பந்தமாக விளக்கம் கேட்டோம்.\n“நீங்கள் மிக சிக்கலான கேள்வியை கேட்டிருக்கிறீர்கள். இந்த விவாதத்திற்கு உங்களை போல நானும் விடையை தேடிக் கொண்டிருக்கிறேன்” என்றவர் தொடர்ந்தார். “நானும் பள்ளி நாட்களில் கேட்கப்பட்ட கேள்விக்கு இந்தியாவின் தேசிய விளையாட்டு ஹாக்கி என்றே பதில் எழுதியிருக்கிறேன். இப்போதும் ஐஏஎஸ் தேர்வில் இதே கேள்வியை கேட்கிறார்கள். அதற்கு ஹாக்கி என்றே பலரும் பதில் எழுதி மதிப்பெண் வாங்கி வருகிறார்கள். நான் அமைச்சர்கள் தலைமையில் நடந்த கூட்டங்களில் பல முறை இதே கேள்வியை முன் வைத்துள்ளேன். அதற்கு அமைச்சர்கள் தந்த பதில், ‘நாங்கள் இல்லை என்று சொல்லவில்லையே’ என்கிறனர். இல்லை என்று சொல்லவில்லை என்றால் என்ன அர்த்தம்\nஇந்தியா சுதந்திரம் பெற்ற 1948லேயே ஹாக்கி உலக அளவில் நடைபெற்ற போட்டியில் தங்கம் வென்றது. அதுமட்டுமல்ல; இதுவரை 8 முறை ஹாக்கி தங்கம் வென்றுள்ளது. வேறு எந்த நாடும் பெற்றுள்ளதா இந்தியாவிலுள்ள வேறு எந்த விளையாட்டாவது பெற்றுள்ளதா இந்தியாவிலுள்ள வேறு எந்த விளையாட்டாவது பெற்றுள்ளதா இந்த ஒரு தகுதி போதாதா இந்த ஒரு தகுதி போதாதா இந்தியாவை உலக அரங்கில் திரும்பி பார்க்க வைத்த ஒரு பவர் ஃபுல்லான விளையாட்டு ஹாக்கி. அது இந்தியாவின் அடையாளம். அதை ஏன் முறையாக தேசிய விளையாட்டாக அறிவிக்கக்கூடாது இந்தியாவை உலக அரங்கில் திரும்பி பார்க்க வைத்த ஒரு பவர் ஃபுல்லான விளையாட்டு ஹாக்கி. அது இந்தியாவின் அடையாளம். அதை ஏன் முறையாக தேசிய விளையாட்டாக அறிவிக்கக்கூடாது நவீன் பட்நாயக் ஹாக்கியை வளர்க்க பல முயற்சிகளை எடுத்து வருகிறார். இந்த முறை நவம்பர் மாதம் ஒடிசாவில் நடைபெற உள்ள ‘வேர்ல்ட் ஹாக்கி போட்டி’களில் மொத்தம் 16 நாடுகள் பங்கேற்க உள்ளன.இந்தப் பொன்னான தருணத்தில் ஹாக்கியை முறைப்படி தேசிய விளையாட்டாக உறுதி செய்ய வேண்டும்” எனறு கோரிக்கை வைக்கிறார் ஹாக்கி பாஸ்கர்.\nதமிழகத்தில் தீவிரவாதிகள் ஊடுருவல்: பொன்.ராதாகிருஷ்ணன் சாடல்\nஅப்படி என்னதான் இருக்கிறது எய்ம்ஸ்சில்.. : ஒரு எக்ஸ்ரே ரிப்போர்ட்\nஉங்கள் ��ருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nப்ரிக்ஸ் மாநாட்டில் விவாதிக்க உள்ள முக்கிய விஷயங்கள் என்ன\nநூல் சேலையில் 3டி முறையில் 'மோடி - ஷி ஜின்பிங்' புகைப்படம் - பரமக்குடி நெசவாளர்கள் அசத்தல்\nபிரதமர் மோடி இன்று பிரேசில் செல்கிறார்\n“தேசத்தை கட்டமைக்கும் பொறுப்பு ஒவ்வொரு குடிமகனுக்கும் உண்டு”- நாட்டு மக்களுக்கு பிரதமர் உரை\nஇந்தியாவின் நம்பிக்கைக்கு மதிப்பளித்த இம்ரானுக்கு நன்றி: பிரதமர் மோடி\nதீர்ப்பை வெற்றியாகவோ, தோல்வியாகவோ பார்க்க கூடாது - பிரதமர் மோடி\nஇந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டால் தற்கொலை செய்துகொள்வேன்: நிரவ்மோடி\n‘அயோத்தி விவகாரத்தில் தேவையற்ற கருத்துக்கள் வேண்டாம்’ - பிரதமர் அறிவுறுத்தல்\nமனைவியை மண்ணெண்ணெய் ஊற்றிக் கொளுத்திய கொடூர கணவன்..\n'ரைசிங் ஸ்டார் விருது' பெற்றார் துணை முதலமைச்சர் ஓபிஎஸ்\nஅடுத்த 24 மணி நேரத்திற்குள் மழை பெய்ய வாய்ப்பு : வானிலை மையம்\n“காங்கிரஸ்-தேசியவாத காங்கிரசுடன் இணைந்து செயல்படுவோம்” - உத்தவ் தாக்கரே\nமின்வேலியில் சிக்கி யானை பலி - விவசாயி கைது\nபறையாட்டம், கரகாட்டம் என திருவிழாவாக கொண்டாடப்பட்ட தம்பதியின் இறுதிச்சடங்கு\nபெண் பிள்ளைகள் என்றால் இன்றும் கசக்கிறதா..\n“அதிமுகவினரின் விளம்பர வெறியால் மேலும் ஒரு இளம்பெண் பாதிப்பு” - மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு\n“மேலவளவு கொலைக் குற்றவாளிகள் விடுதலைக்கு எதிராக வழக்கு தொடர்வோம்” - வழக்கறிஞர் மணிரத்னம்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nதமிழகத்தில் தீவிரவாதிகள் ஊடுருவல்: பொன்.ராதாகிருஷ்ணன் சாடல்\nஅப்படி என்னதான் இருக்கிறது எய்ம்ஸ்சில்.. : ஒரு எக்ஸ்ரே ரிப்போர்ட்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665809.73/wet/CC-MAIN-20191112230002-20191113014002-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamizhvalai.com/archives/tag/%E0%AE%95%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D/page/27", "date_download": "2019-11-13T00:25:11Z", "digest": "sha1:5W3HL4A6IR76M6GPH2L4BHC3POUPNQZU", "length": 9358, "nlines": 120, "source_domain": "www.tamizhvalai.com", "title": "கமல் – Page 27 – தமிழ் வலை", "raw_content": "\nகமலுக்காக மட்டும் இங்கிலாந்து ராணி தனது வாழ்நாளில் செய்த காரியம்\nசரித்திர கதையம்சத்தை கொண்ட கமல்ஹாசனின் லட்சியப்படமான ‘மருதநாயகம்’ படப்பிடிப்பு 1997-ம் ஆண்டு இந்தியாவில் நடந்தபோது, அதனை ராணி எலிசபெத் தொடங்கிவைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. யுத்த...\nநடிகர்களே உங்கள் வேலையை மட்டும் பாருங்கள் – அறிவுமதி சீற்றம்\nஅண்மைக்காலமாக ��மல் உள்ளிட்ட நூலோர் எல்லாம் ஒருங்கிணைந்து ஒரேமாதிரி அரசியல் பேசி வருகின்றனர் இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக நம்மாழ்வார் மொழியில் பாவலர் அறிவுமதி...\nவிஸ்வரூபம்-2வை விரைவுபடுத்தும் பணிகளில் இறங்கிய கமல்..\nகடந்த 2013 ஆம் ஆண்டும் கமல் நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றிப் பெற்ற படம் ‘விஸ்வரூபம்’. இந்தபபடம் எடுக்கும் போதே அதன் இரண்டாம் பாகத்தையும்...\nபொங்கல் நெருங்கி வரும் வேளையில் தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி வேண்டும் என்கிற கோஷம் வலுப்பெற துவங்கியுள்ளது. திரையுலகினரும் தங்களது பங்கிற்கு ஜல்லிக்கட்டுக்கு அதரவாக...\n‘மெய்யப்பன்’ ஆக மாறுகிறார் கமல்..\nஅமெரிக்காவில் தொடங்கப்பட்ட 'சபாஷ் நாயுடு' படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பை முடித்து சென்னை திரும்பியது படக்குழு. அதனைத் தொடர்ந்து கமலுக்கு காலில் அடிபட்டதால், அறுவை சிகிச்சை...\nபாரதிராஜா பட டைட்டிலில் நடிக்கும் ஜெயம் ரவி..\nசக்தி செளந்தராஜன் இயக்கத்தில் ஜெயம் ரவி, லட்சுமி மேனன் நடிப்பில் வெளியான படம் 'மிருதன்'. மைக்கேல் ராயப்பன் தயாரித்த இப்படத்தை ஐங்கரன் நிறுவனம் வெளியிட்டது....\nகமலை தொடர்ந்து பார்த்திபனுக்கும் விருது..\nகடந்த சில தினங்களாக கமலுக்கு செவாலியே விருது கிடைத்ததை திரையுலகத்தினரும் ரசிகர்களும் உற்சாக மனநிலையில் கொண்டாடி வருகிறார்கள். இந்த சந்தோஷத்துடன் நடிகரும் இயக்குனருமான பார்த்திபனுக்கும்...\nகமலுக்கு செவாலியே விருது, தமிழினத்துக்குப் பெருமை – பூரிக்கும் சீமான்\nநடிகர் கமலுக்கு செவாலியே விருது கிடைத்திருப்பதையொட்டி அவருக்கு வாழ்த்துச் சொல்லி அறிக்கலி வெளியிட்டுள்ளார் சீமான். அவருடைய அறிக்கையில், நீண்ட நெடிய பாரம்பரிய பெருமைகளைக் கொண்ட...\nபஞ்சு அருணாசலம்: துணிச்சலான பரிசோதனைகளின் மன்னன்\nதயாரிப்பாளர்,இயக்குநர், பாடலாசிரியர் எனப் பன்முகம் கொண்ட பஞ்சு அருணாசலம் உடல்நலக் குறைவால் ஆகஸ்ட் 9 அன்று சென்னையில் காலமானார். அவருடைய இறுதிநிகழ்வு ஆகஸ்ட் 11...\nஇரண்டு வருடத்திற்கு முன்பே படமாகியும் கூட, இன்னும் ரிலீசாகாமல் பெட்டிக்குள் முடங்கி கிடக்கும் கமலின் ‘விஸ்வரூபம்-2’ படத்திற்கு இப்போது விமோசனம் கிடைக்கப்போகிறது. விஸ்வரூபம் படத்தின்...\nஅயோத்தி தீர்ப்பு – எழுத்தாளர் பா.செயப்பிரகாசம் எழுப்பும் சாட்டை���டி கேள்விகள்\nகாணாமல் போன 140 நாட்கள் – முகிலனுக்கு நடந்தது என்ன\nதொடர்ந்து ஈழத்தமிழரை ஏமாற்றும் விஜய் டிவி – சூப்பர்சிங்கர் மோசடி\nமுன்னாள் தேர்தல் ஆணையர் டி.என்.சேஷன் மறைந்தார்\nதீபக் சாஹர் அபாரம் – இந்திய அணி வெற்றி\nஉறுதியானது உள்ளாட்சித்தேர்தல் – விரைவில் அறிவிப்பு\nஅயோத்தி வழக்கு – திருமாவளவன் சொல்லும் புதிய தகவல்\nஅயோத்தி தீர்ப்பு – பழ.நெடுமாறன் கருத்து\nஅயோத்தி வழக்கு – பகுதி பகுதியாக விமர்சிக்கும் பெ.மணியரசன்\nஅயோத்தி வழக்கு தீர்ப்பு வந்திருக்கிறது நீதியல்ல – சீமான் கோபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665809.73/wet/CC-MAIN-20191112230002-20191113014002-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/State/2018/12/07004435/When-is-Madurai-AIMS-hospital-operatingCentral-Government.vpf", "date_download": "2019-11-13T00:47:27Z", "digest": "sha1:WRRZRW3DNJUXOD42E6GQMJUWEOF5VFXY", "length": 12487, "nlines": 131, "source_domain": "www.dailythanthi.com", "title": "When is Madurai AIMS hospital operating? Central Government Information in the High Court || மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை செயல்படுவது எப்போது?ஐகோர்ட்டில், மத்திய அரசு தகவல்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nமதுரை எய்ம்ஸ் மருத்துவமனை செயல்படுவது எப்போதுஐகோர்ட்டில், மத்திய அரசு தகவல் + \"||\" + When is Madurai AIMS hospital operating\nமதுரை எய்ம்ஸ் மருத்துவமனை செயல்படுவது எப்போதுஐகோர்ட்டில், மத்திய அரசு தகவல்\nமதுரை எய்ம்ஸ் மருத்துவமனை எப்போது செயல்பட தொடங்கும் என மதுரை ஐகோர்ட்டில் மத்திய அரசு பதில் மனுதாக்கல் செய்தது.\nமதுரையை சேர்ந்த கே.கே.ரமேஷ், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-\nதமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமையும் என 2015-ம் ஆண்டு பிப்ரவரியில் மத்திய அரசு அறிவித்தது. தமிழகத்தில் எங்கு எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படுகிறது என்பது குழப்பமாக இருந்து வந்தது. இந்நிலையில், மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமையும் என ஜூன் 20-ந் தேதி அறிவிக்கப்பட்டது.\nதமிழகத்துடன் சேர்ந்து மற்ற மாநிலங்களில் எய்ம்ஸ் மருத்துவமனை பணிகள் குறித்து அறிவிப்பு வெளியிடப்பட்ட உடன், அதற்கான பணிகள் தொடங்கப்பட்டுவிட்டன. ஆனால் இங்கு மருத்துவமனை கட்டுவதற்கான எந்த பணிகளும் நடந்ததாக தெரியவில்லை.\nஎனவே மதுரை தோப்பூரில் தான் எய்ம்ஸ் மருத்துவமனை அமைகிறது என மத்திய அரசிதழில் அறிவிப்பு வெளியிட உத்தரவிட வேண்டும். கட்டுமான பணிகளுக்கான ஒப்பந்தத்தை விரைவுபடுத்த���ும், எய்ம்ஸ் மருத்துவமனைக்கு தேவையான நிதியை ஒதுக்கவும் மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும்.\nஇந்த வழக்கை ஏற்கனவே விசாரித்த ஐகோர்ட்டு, எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகளை பதில் மனுவாக தாக்கல் செய்ய மத்திய சுகாதார துறைக்கு உத்தரவிட்டது.\nஇந்த வழக்கு நீதிபதிகள் சசிதரன், ஆதிகேசவலு ஆகியோர் கொண்ட அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய சுகாதாரத்துறை செயலாளர் சார்பில் மத்திய அரசின் உதவி சொலிசிட்டர் ஜெனரல் கதிர்வேலு பதில் மனுதாக்கல் செய்தார்.\nமதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க பூர்வாங்க பணிகள் நடந்து வருகின்றன. இந்த மருத்துவமனைக்கான திட்ட அறிக்கை மத்திய நிதிக்குழுவிடம் சமர்ப்பிக்கப்பட்டு உள்ளது.\nஅந்த குழு ஒப்புதல் அளித்த பின்னர், மத்திய மந்திரி சபைக்கு அனுப்பி அனுமதி பெற வேண்டும். அதன்பின்னர் மருத்துவமனை கட்டுமான பணிகள் தொடங்கி, 45 மாதங்களில் எய்ம்ஸ் மருத்துவமனை செயல்பாட்டுக்கு வரும்.\nஇதை பதிவு செய்துகொண்ட நீதிபதிகள், வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டனர்.\n1. “திருவள்ளுவர் பிறந்த மண்ணில் பணியாற்றுவது பெருமை”-புதிய தலைமை நீதிபதியாக பதவியேற்ற ஏ.பி.சாஹி பேச்சு\n2. மராட்டியத்தில் ஆட்சி அமைக்க 3 நாள் அவகாசம் கேட்ட சிவசேனா கோரிக்கையை கவர்னர் நிராகரித்தார் - அடுத்தடுத்த திருப்பங்களால் பரபரப்பு\n3. நாடாளுமன்ற தேர்தலைப்போல் உள்ளாட்சி தேர்தலிலும் கூட்டணி தொடரும் முதல்-அமைச்சர் பேட்டி\n4. சென்னையில் காற்று மாசு படிப்படியாக குறைந்து வருகிறது அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேட்டி\n5. இன்னும் 10 முதல் 15 ஆண்டுகளில் இந்திய பொருளாதாரம் ரூ.700 லட்சம் கோடியை எட்டும் - ராஜ்நாத் சிங் நம்பிக்கை\n1. \"சர்வாதிகாரியாக மாறுவேன் என்று ஏன் தெரிவித்தேன்\" -தொண்டர்களுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் கடிதம்\n2. “திருவள்ளுவர் பிறந்த மண்ணில் பணியாற்றுவது பெருமை”-புதிய தலைமை நீதிபதியாக பதவியேற்ற ஏ.பி.சாஹி பேச்சு\n3. மேட்டூர் அணை நிரம்பியது; விவசாயிகள் மகிழ்ச்சி\n4. நாடாளுமன்ற தேர்தலைப்போல் உள்ளாட்சி தேர்தலிலும் கூட்டணி தொடரும் முதல்-அமைச்சர் பேட்டி\n5. சென்னையில் காற்று மாசு படிப்படியாக குறைந்து வருகிறது அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேட்டி\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665809.73/wet/CC-MAIN-20191112230002-20191113014002-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/national/general/67910-the-russian-capital-of-moscow-has-approved-the-setting-up-of-the-technology-center-of-isro.html", "date_download": "2019-11-13T00:13:32Z", "digest": "sha1:FOYQPJX2L2GXWOX765QQG6XSVRMM734J", "length": 9185, "nlines": 132, "source_domain": "www.newstm.in", "title": "ரஷ்யாவில் இஸ்ரோ மையம்: மத்திய அமைச்சரவை ஒப்புதல்! | The Russian capital of Moscow has approved the setting up of the Technology Center of ISRO.", "raw_content": "\nசெல்போனை கண்டுபிடித்தவனை மிதிக்க வேண்டும்: அமைச்சர் ஆவேச பேச்சு\nநவம்பர் 16ஆம் தேதி முதல் விருப்ப மனு பெறப்படும்: தமிழக பாஜக\nசெல்போனை கண்டுபிடித்தவனை மிதிக்க வேண்டும்: அமைச்சர் ஆவேச பேச்சு\nராதாபுரம் மறுவாக்கு எண்ணிக்கை: நாளை விசாரணை\nஉள்ளாட்சித் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி: பாஜக\nரஷ்யாவில் இஸ்ரோ மையம்: மத்திய அமைச்சரவை ஒப்புதல்\nரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் இஸ்ரோ தொழில்நுட்ப மையம் அமைக்க மத்திய அமைச்சரவை முடிவு எடுக்கப்பட்டது.\nடெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில், இதற்கான முடிவு எடுக்கப்பட்டது. விண்வெளி தொழில்நுட்பத்தில் இந்தியா - ரஷ்யா ஆகிய நாடுகள் இணைந்து செயல்படவும் மத்திய அமைச்சரவை முடிவு எடுத்துள்ளது.\nமேலும், பொலிவியாவிலும் இஸ்ரோ தொழில்நுட்ப மையம் அமைக்க மத்திய அமைச்சரவை முடிவு எடுத்துள்ளது.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nகடும் நிலச்சரிவு: ஜம்மு - ஸ்ரீநகர் சாலையில் போக்குவரத்து ஸ்தம்பிப்பு\nஜெயம் ரவியின் ஹாய் சொன்னால் போதும் பாடல் இன்று ரிலீஸ்\nசேலம்: திரைப்படங்களுக்கு புதிய கட்டுப்பாடு : விநியோஸ்தர்கள் சங்கம் அதிரடி\nகஃபே காபி டே நிறுவனத்திற்கு புதிய தலைவர் நியமனம்\n1. ஆட்சியமைக்க தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு ஆளுநர் அழைப்பு\n2. சிவசேனா ஆதரவு கடிதம் அளிக்கவில்லை: ஆளுநர் மாளிகை\n3. ஸ்ரீராமனால் எழுச்சியுறும் பாரதம்: அன்றே கணித்துக்கூறிய வி.எஸ். நைபால் - பகுதி 1\n4. அவகாசம் அளிக்க ஆளுநர் மறுப்பு: ஆதித்யா தாக்கரே\n5. லாரி, கார் மோதல்: கார் தீப்பிடித்ததில் ஒருவர் உயிரிழப்பு\n6. அரவிந்த் சாவந்த்தின் ராஜினாமா ஏற்பு\n7. டிஎன்பிஎஸ்சி குரூப் - 4 தேர்வு முடிவுகள் வெளியீடு\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nரஷ்ய கடல�� எல்லையில் மாயமான 2 தமிழர்கள்: வழக்குப்பதிவு செய்ய உத்தரவு\nரஷ்ய அதிபர் புடின் ஜல்லிக்கட்டை பார்க்க தமிழகம் வரும் தகவல் தவறு\nடெல்லியில் இன்று மத்திய அமைச்சரவை கூடுகிறது\nஇந்திய எல்லைகளை பாதுகாக்க செயற்கோள்: இஸ்ரோ இணை இயக்குநர்\n1. ஆட்சியமைக்க தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு ஆளுநர் அழைப்பு\n2. சிவசேனா ஆதரவு கடிதம் அளிக்கவில்லை: ஆளுநர் மாளிகை\n3. ஸ்ரீராமனால் எழுச்சியுறும் பாரதம்: அன்றே கணித்துக்கூறிய வி.எஸ். நைபால் - பகுதி 1\n4. அவகாசம் அளிக்க ஆளுநர் மறுப்பு: ஆதித்யா தாக்கரே\n5. லாரி, கார் மோதல்: கார் தீப்பிடித்ததில் ஒருவர் உயிரிழப்பு\n6. அரவிந்த் சாவந்த்தின் ராஜினாமா ஏற்பு\n7. டிஎன்பிஎஸ்சி குரூப் - 4 தேர்வு முடிவுகள் வெளியீடு\nஸ்ரீராமனால் எழுச்சியுறும் பாரதம்: அன்றே கணித்துக்கூறிய வி.எஸ். நைபால் - பகுதி 2\nஸ்ரீராமனால் எழுச்சியுறும் பாரதம்: அன்றே கணித்துக்கூறிய வி.எஸ். நைபால் - பகுதி 3\nஸ்ரீராமனால் எழுச்சியுறும் பாரதம்: அன்றே கணித்துக்கூறிய வி.எஸ். நைபால் - பகுதி 4\nஸ்ரீராமனால் எழுச்சியுறும் பாரதம்: அன்றே கணித்துக்கூறிய வி.எஸ். நைபால் - பகுதி 5\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665809.73/wet/CC-MAIN-20191112230002-20191113014002-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thulirkalvi.com/2019/09/blog-post_88.html", "date_download": "2019-11-13T00:28:45Z", "digest": "sha1:TAA2KTKSFYT2RJZ3ESVNHK4W7PCT5LJZ", "length": 13316, "nlines": 85, "source_domain": "www.thulirkalvi.com", "title": "சூரியகாந்தி வயலில் பாடம்! - ஆசிரியர்களைக் கொண்டாடிய மாணவர்கள் - துளிர்கல்வி", "raw_content": "\nஐந்தாம் வகுப்பு இரண்டாம் பருவம்-அனைத்து கற்றல் கற்பித்தல் துணைக்கருவிகள் ஒரே பதிவில் 5th standard 2nd term — All Teaching Learning Materials On One Record\nஐந்தாம் வகுப்பு இரண்டாம் பருவம்-அனைத்து கற்றல் கற்பித்தல் துணைக்கருவிகள் ஒரே பதிவில் 5th standard 2nd term — All Teaching Learning Materia...\nSchool Grant (SG) - எந்த பணிக்கு எவ்வளவு செலவிடுதல் வேண்டும் - அரசுப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு அறிவுரைகள் - Proceedings அ...\nஉடம்பில் உள்ள சளி தொல்லை நீங்க வழி இதோ.\nஉடம்பில் உள்ள சளி தொல்லை நீங்க வழி இதோ. பொதுவாக சிலருக்கு குளிர் காலங்களில் சளி பிடித்தால் எந்த மருந்தை எடுத்துக்கொண்டாலு...\n5-ஆம் வகுப்பு இரண்டாம் பருவம் அனைத்து பாடங்களின் கடின வார்த்தைகளும் அதன் விளக்கமும் 5th Standard 2nd term - hard words of all the subjects and its description\n5-ஆம் வகுப்பு இரண்டாம் பருவம் அனைத்து பாடங்களின் கடின வார்த்தைகளும் அதன் விளக்கமும் 5th Standard 2nd term - hard words of all the subjects...\nEMIS Time Table எவ்வாறு தய��ர் செய்வது\nEMIS Time Table எவ்வாறு தயார் செய்வது\n - ஆசிரியர்களைக் கொண்டாடிய மாணவர்கள்\n - ஆசிரியர்களைக் கொண்டாடிய மாணவர்கள்\nதிருச்சி மணிகண்டம் பகுதிகளில் உள்ள வயல்களில் சூரியகாந்தி மலர்ந்து காட்சியளிக்கிறது. அந்தப் பக்கம் செல்லும் வாகன ஓட்டிகள், வண்டியை ஓரங்கட்டிவிட்டு, செல்போனில் க்ளிக் செய்தபடி கடக்கிறார்கள்.\nதிருச்சி மாவட்டம், மணிகண்டம் ஒன்றியத்தில் உள்ள பள்ளக்காடு கிராமத்தில் பூத்துக்குலுங்கும் சூரியகாந்தி மலர் விளைந்துள்ள வயலுக்கு அப்பகுதியில் உள்ள அரசு நடுநிலைப் பள்ளி மாணவர்கள், தலைமை ஆசிரியர் சுமதி மற்றும் ஆசிரியர்கள்tk உஷாராணி, சசிகலா சகிதமாகத் திரண்டு வந்தனர்.சூரிய காந்தி வயல் பூத்துக்குலுங்கும் சூரியகாந்தி மலர்களை ரசித்த மாணவர்கள், 7-ம் வகுப்பு அறிவியல் பாடத்தில், சூரியகாந்தி தனிமலர் இல்லை, பல மலர்கள் ஒன்றிணைந்து உருவான தொகுப்புதான் சார் என்றும், சூரியகாந்தியை மஞ்சரி'னு சொல்லலாம்ல சார் எனச் சந்தேகம் கேட்டபடி வயலைச் சுற்றி வந்தனர்.\nமாணவர்கள் கேட்டக் கேள்விகளுக்கு ஆசிரியர்கள், சூரியகாந்தியைப் பார்த்தபடி விளக்கிச் சொல்ல, சந்தோஷத்தில் தலையசைத்த மாணவர்கள், அப்படியே வயலுக்குள் நுழைந்து மலரைப் பறிக்காமல் போட்டோஸ் எடுத்துத் தள்ளினர். கூடவே ஆசிரியர் தினத்தை முன்னிட்டு மாணவர்கள், தங்கள் ஆசியர்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.\nதலைமை ஆசிரியர் ஜெயந்தியை பாரட்டும் மாணவர்கள் நல்லாசிரியருக்குப் பாராட்டு ஆசிரியர் தினத்தை முன்னிட்டு தமிழகஅரசு, தமிழகம் முழுவதும் உள்ள ஏராளமான ஆசிரியர்களுக்கு நல்லாசியர் விருது அறிவித்தது. அந்தவகையில் திருச்சி மாவட்டத்தில் சுமார் 13 பேர் டாக்டர் இராதாகிருஷ்ணன் விருதுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். அதில் திருச்சி எடமலைப்பட்டி அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் ஜெயந்தியும் ஒருவர். அறிவிப்பு வெளியானதுதான் தாமதம், அடுத்த சில நிமிடங்களில் பள்ளியே விழாக்கோலம் பூண்டது.\nஆசியர்களைவிட மாணவர்கள் துள்ளிக் குதித்தனர். கடந்த சில வருடங்களில் 200-க்கும் மேற்பட்ட மாணவர்களைத் தனியார் பள்ளியில் இருந்து தங்களது அரசுப் பள்ளிக்குச் சேர்த்து தரமான கல்விக்கு வழிவகுத்தவர் ஜெயந்தி, அவருக்கு நல்லாசிரியர் விருது கிடைத்திருப்பத���ல், பள்ளியின் முன்பு திரண்ட மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள், கையெடுத்துக் கும்பிட்டும், கரவொலி எழுப்பியும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.\nதிருச்சியின் பல்வேறு பகுதிகளில் உள்ள பள்ளிகளில் மாணவர்கள், இன்று ஆசிரியர் தினம் என்பதால், தங்கள் ஆசிரியர்களுக்குப் பரிசுகள் மற்றும் வாழ்த்துகள் தெரிவித்து தங்களின் அன்பை வெவ்வேறு வகைகளில் வெளிப்படுத்தி வருகின்றனர். அதிலும் அரசுப்பள்ளி மாணவர்கள், ரோஜா, பேனா உள்ளிட்டவற்றை வழங்கி ஆசிரியர்களைப் பாராட்டு மழையில் நனைய வைக்கிறார்கள். இதனால் பள்ளிகள் விழாக்கோலம் பூண்டுள்ளது. வாழ்த்துகள் ஆசியர்களே..\n【♨】⚘துளிர்கல்வி.காம்⚘ -இது ஒரு எளிய கல்வி செய்தி வழங்கும் தளமாகும்-இத்தளத்தில் பயணிக்கும் அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் எமது பணிவான வணக்கங்கள்.நன்றி\nஉங்களின் மேலான கருத்துக்களை இங்கே பதிவிடவும். .\nCommon News (all category) ✸ லஞ்சம்-ஊழலில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள் 200 பேருக்கு கட்டாய பணி ஓய்வு: ✸ சத்துணவு திட்டத்தில...\nTET தேர்வு குறித்த அறிவுரை\nTET தேர்வு குறித்த அறிவுரை தமிழ்நாடு முழவதும் வருகிற 8-ந்தேதி(சனிக்கிழமை) ஆசிரியர் தகுதித்தேர்வு தாள் 1-க்கும்,9-ந்தேதி(ஞாயிற்ற...\nSchool Education Department News பள்ளிக் கல்வி செய்திகள் ✿ அரசுப் பள்ளி ஆசிரியர்களின் கற்பித்தல் திறனை ஆய்வு செய்ய தமிழக அரசுக்கு...\nCommon News (all category) ✸ லஞ்சம்-ஊழலில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள் 200 பேருக்கு கட்டாய பணி ஓய்வு: ✸ சத்துணவு திட்டத்தில...\nTET தேர்வு குறித்த அறிவுரை\nTET தேர்வு குறித்த அறிவுரை தமிழ்நாடு முழவதும் வருகிற 8-ந்தேதி(சனிக்கிழமை) ஆசிரியர் தகுதித்தேர்வு தாள் 1-க்கும்,9-ந்தேதி(ஞாயிற்ற...\nSchool Education Department News பள்ளிக் கல்வி செய்திகள் ✿ அரசுப் பள்ளி ஆசிரியர்களின் கற்பித்தல் திறனை ஆய்வு செய்ய தமிழக அரசுக்கு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665809.73/wet/CC-MAIN-20191112230002-20191113014002-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keelainews.com/category/%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF/%E0%AE%95%E0%AF%80%E0%AE%B4%E0%AF%88-%E0%AE%9F%E0%AF%88%E0%AE%B0%E0%AE%BF/", "date_download": "2019-11-13T00:45:29Z", "digest": "sha1:ZA33DUMMANGL7ASHWYDFJTWVY6OWUANH", "length": 15781, "nlines": 144, "source_domain": "keelainews.com", "title": "கீழை டைரி Archives - www.keelainews.com (TNTAM/2005/17836) - உலக நிகழ்வுகளை நடுநிலையோடு வெளிச்சம் போடும் கண்ணாடி..", "raw_content": "\nசாமானியனும் சென்று மகிழ சென்னையில் ஒரு வணிக வளாகம் “ஸ்டார் மால் (STAR MALL)”\nசென்னை மாநகரில் தினமும் மகி பிரமாண்டமான வணிக வளாகங்களும், உணவகங்க���ும் திறந்த வண்ணம் உள்ளன. ஆனால் இது போன்ற இடங்களுக்கு நடுத்தர மனிதர்கள் செல்வதற்கே அஞ்சும் வகையில் ஆடம்பரமும், பிரமாண்டமுமாக இருக்கும். ஆனால் சாமானிய […]\nகீழக்கரையில் ஹிஜாமா வைத்தியம் ..\nஹிஜாமா ( حجامة ) என்றால் என்ன ஹிஜாமா (‘Hijama’ Arabic: حجامة lit. “sucking”) என்ற அரபி வார்த்தை hajm ‘(உறுஞ்சுதல்- Sucking) இருந்து பெறப்படுகிறது. கப் அல்லது கோப்பையில் ஒரு வெற்றிடத்தை உருவாக்கி, […]\nவீட்டு சுவையை மிஞ்சும் “சக்கீப் ஸ்நாக்ஸ் & ஸ்வீட்ஸ்”..\nகீழக்கரை என்றாலே நினைவுக்கு வரும் பாரம்பரிய உணவுகள் சீப்பணியாரம், வெள்ளாரியாரம், பொறிக்கஞ்சட்டி கொலுக்கட்டை, தொதல், கலகலா, அச்சு பணியாரம், குறிச்சா, எள்ளுருண்டை, நிலக்கடலை உருண்டை போன்ற உணவுகளும்தான். இதில் குறிச்சா போன்ற திண்பண்டங்கள் இளைய […]\nகீழக்கரை ‘ஸ்பைஸி ஹலால்’ நிறுவனத்தின் சுவைமிகு தயாரிப்புகள் – சமைக்க வேண்டாம்.. அப்படியே சாப்பிடலாம் (கீழை டைரி -12 – ஒரு வீடியோ தொகுப்புடன்..)\nகீழக்கரை புதுத்தெருவை சேர்ந்த சகோதரர்கள் முகம்மது சஹீது, சித்திக் இபுறாகீம், ஃபவுசுல் அலியுர் ரஹ்மான் ஒன்றிணைந்து ‘ஸ்பைஸி ஹலால்’ என்கிற பெயரில் துணை உணவு தயாரிப்பு நிறுவனத்தினை துவங்கி சிறப்பாக செய்து வருகின்றனர். உள்ளூரில் தரமான மூலப் […]\nகீழக்கரை மெடிக்கல் மிஷன் மருத்துவமனையில் புதிய ‘பல் மருத்துவப் பிரிவு’ துவக்கம் – ( பெண் பல் மருத்துவர்களின் பிரத்யேக பேட்டி) – கீழை டைரி 11\nகீழக்கரை கிழக்குத் தெருவில் இயங்கி வரும் கீழக்கரை மெடிக்கல் மிஷன் மருத்துவமனையில் புதிய பல் மருத்துவப் பிரிவு கடந்த சில மாதங்களுக்கு முன் நவீன வசதிகளுடன் துவங்கப்பட்டு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. 60,000 க்கும் மேற்பட்ட […]\nகீழை டைரி – 10 மரைக்காஸ் க்ரூப்பின் மற்றொரு நிறுவனம் ..“MARAIKA’S SANDWICH CAFÉ”\nகீழக்கரை மரைக்காஸ் க்ரூப்பின் மற்றொரு நிறுவனம் “MARAIKA’S SANDWICH CAFÉ’ கீழக்கரையில் மரைக்காஸ் டூர்ஸ் அண்ட் டிராவல்ஸ் நிறுவனத்தினர் புதிதாக மக்களுக்கு சுவையான மற்றும் விலை குறைவாக வழங்கும் நோக்கத்துடன் தொடங்கப்படும் நிறுவனம்தான் “MARAIKA’S […]\nகீழை டைரி-9, கீழக்கரையில் புதியதொரு பன்முக நவீன அரங்கம்..\nகீழக்கரையில் தினமும் பல அமைப்புகள் சார்ந்தும், வியாபார நிறுவனம் சார்ந்தும் நிகழ்ச்சிகள் நடைபெற்ற வண்ணமே உள்ளது. ஆனால் அதற்கேற்றார் போல் அனைத்து வச���ிகளும் நிறைந்த அரங்கு என்பது குறைவாகவே இருந்து வந்தது. இக்குறையை போக்கும் […]\nகீழை டைரி -8, இயற்கையின் பக்கம் அழைத்துச் செல்லும் “கீழை மரச் செக்கு எண்ணெய்”…\nஅவசரமான நவீன உலகில், மக்களுக்கு ஆரோக்கியத்தின் மீதிருந்த அக்கறை குறைந்து எல்லாம் அதி வேகமாக கிடைக்க வேண்டும் என்ன எண்ணத்திலேயே ஓடிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் அந்த ஓட்டத்தில் வாழ்கையை இழந்தவர்களாக. ஆனால் அது போன்ற […]\nகீழை டைரி 7, வீட்டு சுவையில் தம் பிரியாணி “ROYAL DUM BIRIYANI”\nபிரியாணி என்றால் விரும்பாதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். கல்யாண பந்திகளில் முந்திய உணவாக இருப்பது என்றுமே “பிரியாணி” தான். அந்த சுவையான பிரியாணியை தினமும் அருஞ்சுவையுடன் வழங்கி வருகிறார்கள் “ROYAL DUM BIRIYANI”. ROYAL […]\nகீழை டைரி – 6, இனிப்புகளின் சாம்ராஜ்ஜியம் “ராவியத் ஸ்வீட்ஸ்”, தடம் பதிக்கிறது உணவு வகையில்…\nகீழக்கரை இனிப்பு வகைக்கு முகவரி, அது “ராவியத் ஸ்வீட்ஸ்”. கீழக்கரை பாரம்பரிய இனிப்பு வகைகளான தொதல், பனியம், பொறிக்கஞ்சட்டி கொளுக்கட்டை, வெள்ளாரியாரம் என அனைத்து வகையான இனிப்பு வகைகளும் ஓரே இடத்தில் கிடைக்கும். தற்போது […]\nபார்த்திபனூர் மதகணை வந்த வைகை தண்ணீர் இராமநாதபுரம் பெரிய கண்மாய்க்கு திறப்பு\nஇராமநாதபுரத்தில் ஒத்திவைத்த போலீஸ் உடற்திறன் தேர்வு வரும் 18ல் மீண்டும் தொடக்கம்\nஇராமநாதபுரத்தில் சத்துணவு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்\nவெங்காயத்தை தொடர்ந்து கத்தரி, முருங்கைக்காய் விலையும் கடுமையாக உயர்வு\nவேலூர் மத்திய சிறையில் முருகன் மீண்டும் உண்ணாவிரதம் துவக்கம்\nபரமக்குடியில் 400 பேருக்கு ரூ.2.76 கோடி மதிப்பில் திருமண நிதியுதவி மற்றும் விலையில்லா தாலிக்கு தங்கம்\nஉசிலம்பட்டியில் விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டத்தை புறக்கணித்து விவசாயிகள் வட்டாச்சியரை முற்றுகையிட்டனர்.\nஇதே கூட்டணி உள்ளாட்சித் தோ்தலில் தொடரும் என பா.ஜ. மாநில துணைத்தலைவா் பிடிஅரசகுமாா் தகவல்.\nஉற்சாக பானம் அன்று… ஆரோக்கிய பானம் இன்று… கீழக்கரையில் மதுக்கடைளை மூடியது தொடர்ந்து கொண்டாட்டம்…\nராஜீவ் கொலை வழக்கு பேரறிவாளனுக்கு பரோல்\nநூக்காம்பாடி கிராமத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள தொகுப்பு பால் குளிர்விப்பு மையத்தை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி திறந்து வைத்து பேட்டி அளித்தார்.\nமதுரை – ��டைந்த பாதாளச்சாக்கடை மூடி சாி செய்யப்படுமா\nமழைக்கால நோய்கள் குறித்து விழிப்புணர்வு முகாம்\nஅழகப்பா பல்கலை., அளவில் செஸ் போட்டி. உச்சிப் புளி எம்ஜிஆர் கலை கல்லூரி மாணவி முதலிடம்\nஇராமநாதபுரத்தில் நியாய விலைக்கடை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்\nகொடைக்கானலில் ‘துப்புரவு’ பணியாளர்களுக்கு மருத்துவ முகாம்.\nசுஜித்தின் தாயாருக்கு அரசு வேலையா.\nஅரசு இ-சேவை மையத்தில் அதிக கட்டணம் வசூலித்த ஊழியர் பணியிடை மாற்றம்-ஆலங்குளம் வட்டாட்சியர் அதிரடி நடவடிக்கை\nநிலக்கோட்டை அருகே குடிநீரில் சாக்கடை கலப்பதாக பொதுமக்கள் எம்.எல்.ஏ .விடம் கோரிக்கை\nமதுரை செங்கோட்டை செல்லும் பாசஞ்சர் ரயிலில் கதவுகள் விளக்குகள் இல்லாமல் அவதி. நடவடிக்கை எடுக்குமா ரயில்வே நிர்வாகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665809.73/wet/CC-MAIN-20191112230002-20191113014002-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.akaramuthala.in/%E0%AE%85%E0%AE%B4%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%B4%E0%AF%8D/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B0/", "date_download": "2019-11-13T00:38:07Z", "digest": "sha1:YNO5S62CR635QIZEUFL2V6CEHYJGF2AB", "length": 19844, "nlines": 323, "source_domain": "www.akaramuthala.in", "title": "விக்கிப்பீடியாக் கட்டுரைப் போட்டி : தொடர்தொகுப்பு நிகழ்வு - அகர முதல", "raw_content": "\nஉறுதிமொழிஞர் தொல்காப்பியம் சங்க இலக்கியம் திருக்குறள் இக்கால இலக்கியம் நிகழ்வுகள் நோக்கம் -- தொடர்பு\nவிக்கிப்பீடியாக் கட்டுரைப் போட்டி : தொடர்தொகுப்பு நிகழ்வு\nவிக்கிப்பீடியாக் கட்டுரைப் போட்டி : தொடர்தொகுப்பு நிகழ்வு\nஇலக்குவனார் திருவள்ளுவன் 08 நவம்பர் 2019 கருத்திற்காக..\nஐப்பசி 24, 2050 ஞாயிறு நவம்பர் 10, 2019\nநேரம் – காலை 10.00 – மாலை 5.00 (இதற்கிடையே வரலாம்)\n7, விசயா நகர் முதல் முதன்மைச் சாலை,\nநிகழ்ச்சி நிரல்: போட்டி அறிமுகம்\nகொடுத்துள்ள தலைப்பில் கட்டுரை உருவாக்கம்\nகட்டுரைப் போட்டியில் கலந்து கொண்டு தமிழ்க் களஞ்சியத்தை வெற்றி பெற வைக்கவேண்டுமா\nஇப்போதே முன்பதிவு செய்யுங்கள். https://forms.gle/RyAg2S5TmxC4ZfPW8\nவிருட்சம் இலக்கியச் சந்திப்பு 52\nஇலக்கிய அமுதம் : தேவி நாச்சியப்பன்\nஉலகத்தமிழ் நாள் கட்டுரைப்போட்டி, தினச்செய்தி\nமின்னிதழ் ‘செந்தமிழியல்’ – பேரா.சி. இலக்குவனார் சிறப்பிதழ்\nகுவிகம் இல்லம் – அளவளாவல் : ஏ.பாசுகர்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nஉங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன\n« அளவளாவல்: ஐந்து கதைகள்\nமின்னிதழ் ‘செந்தமிழியல்’ – பேரா.சி. இலக்குவனார் சிறப்பிதழ் »\nஅரசு கலைக்கப்பட வேண்டும் – இங்கல்ல கருநாடகாவில்\nஎழுவர் விடுதலைக்காக மனித நேயர் எழுவர்\nதமிழ்ச்சொற்களை அயற்சொற்களாகக் காட்டும் அயற்சொல் அகராதி – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\nதமிழ்ச்சொற்களை அயற்சொற்களாகக் காட்டும் அயற்சொல் அகராதி சொல்லில் என்ன இருக்கிறது எனச் சொற்களைப்...\nபயிர்அறிவியல் சொல் வளம் – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\nபயிர்அறிவியல் சொல் வளம் தமிழில் உள்ள பெரும்பாலான சொற்கள் அறிவியல் உண்மைகளை...\n சென்றவாரம் ஞாயிற்றுக் கிழமை மின்னம்பலத்தில் தருமம் என்பது தமிழா...\n -இலக்குவனார் திருவள்ளுவன் ‘தருமம்’ என்னும் சொல்லைத் தமிழ் அல்ல எனப்...\n – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\n நம் உடைமைகளை அடுத்தவர் பறித்தால் உரிமை கோரி...\nவிருட்சம் இலக்கியச் சந்திப்பு 52\nஇலக்கிய அமுதம் : தேவி நாச்சியப்பன்\n – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\nஉலகத்தமிழ் நாள் கட்டுரைப்போட்டி, தினச்செய்தி\nமின்னிதழ் ‘செந்தமிழியல்’ – பேரா.சி. இலக்குவனார் சிறப்பிதழ்\n100 புதுக்காணியில் ஏழைகளுக்கு இலவச பள்ளிக்கூடக் கனவு காணும் இளங்குமரன் இல் சிவகுருநாதன் சிபா மதுரை\nசேரலாதன் பெருஞ்சோறு வழங்கியது பாரதப் போரிலா – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி இல் இலக்குவனார் திருவள்ளுவன்\nசேரலாதன் பெருஞ்சோறு வழங்கியது பாரதப் போரிலா – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி இல் இ.பு.ஞானப்பிரகாசன்\nஎழுத்தைச் சிதைக்கும் மனச்சிதைவர்கள் வீழ்க\nஎழுத்தைச் சிதைக்கும் மனச்சிதைவர்கள் வீழ்க\nவிருட்சம் இலக்கியச் சந்திப்பு 52\nஇலக்கிய அமுதம் : தேவி நாச்சியப்பன்\nஉலகத்தமிழ் நாள் கட்டுரைப்போட்டி, தினச்செய்தி\nவிக்கிப்பீடியாக் கட்டுரைப் போட்டி : தொடர்தொகுப்பு நிகழ்வு\nகீழடி குறித்த காணுரை: இலக்குவனார் திருவள்ளுவன்\nகுவைத்தில், வித்யாசாகரின் ‘கல்தா’ திரைப்படப் பாடல் வெளியீடு\nதமிழ்ச்சொற்களை அயற்சொற்களாகக் காட்டும் அயற்சொல் அகராதி – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\n – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\nஉலகத் தமிழ் நாள், கட்டுரைப் போட்டி, 30 பரிசுகள்\nதெய்வம் – சந்தானம் சுதாகர்\nஉலகத் தமிழ்க் கவிஞர்களின் சங்கமம், 2019\nIlakkuvanar Thiruvalluvan Prof.Dr.S.Ilakkuvanar இலக்குவனார் திருவள்ளுவன் தமிழ் இ.பு.ஞானப்பிரகாசன் வைகை அனிசு திருவள்ளுவர் குறள்நெறி technical terms கலைச்சொல் இனப்படுகொலை கவிதை ஈழம் thirukkural சென்னை நூல் வெளியீடு தேவதானப்பட்டி மறைமலை இலக்குவனார் திருக்குறள் கருத்தரங்கம் தேனி புதுச்சேரி வைகை அனீசு செயலலிதா இலங்கை\nவிருட்சம் இலக்கியச் சந்திப்பு 52\nஇலக்கிய அமுதம் : தேவி நாச்சியப்பன்\n – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\nஉலகத்தமிழ் நாள் கட்டுரைப்போட்டி, தினச்செய்தி\nமின்னிதழ் ‘செந்தமிழியல்’ – பேரா.சி. இலக்குவனார் சிறப்பிதழ்\nசிவகுருநாதன் சிபா மதுரை - அருமை அண்ணா வாழ்த்துகளும் பேரன்பும்...\nஇலக்குவனார் திருவள்ளுவன் - மிக்க நன்றி ஞானம். நீங்கள் குறிப்பிட்டதுபோல் பக்க...\nஇ.பு.ஞானப்பிரகாசன் - ஐயா, வழக்கம் போலவே மிகச் சிறப்பான ஓர் ஆய்வுக் கட்ட...\nஇலக்குவனார் திருவள்ளுவன் - நன்றி. நான் கணிணி என்றே குறிப்பிடுகிறேன்....\nSiva Ananthan - கணிணி அல்ல. கணினி என்பதே சரியானது. கவனிக்கவும்....\n85 சித்தர் நூல்கள் விவரம் - பொன்னையா சாமிகள் (26)\nதமிழைத் தாங்கும் தமிழ் வழிப்பள்ளிகள் - 4 (8)\nதேசிய விண்வெளித் தொலையுணர்வு மையத்தில் தொழில்பயிலுநர் பயிற்சி (8)\nபதிப்புரிமை © 2019. அகர முதல", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665809.73/wet/CC-MAIN-20191112230002-20191113014002-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/india/63566-15-killed-as-suv-collides-with-bus-in-andhra-pradesh-s-kurnool.html", "date_download": "2019-11-12T23:20:09Z", "digest": "sha1:H7UTQFHTKUNKNLS36DMQWK2L6JVPTXOQ", "length": 10021, "nlines": 90, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "பேருந்து மீது ஜீப் மோதி விபத்து- திருமண நிகழ்ச்சிக்கு சென்ற 15 பேர் உயிரிழப்பு | 15 killed as SUV collides with bus in Andhra Pradesh’s Kurnool", "raw_content": "\nதமிழகத்தில் புதிதாக 6 மருத்துவக் கல்லூரிகளை அமைப்பதற்கான அரசாணை வெளியீடு\nடிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வு முடிவுகள் வெளியீடு\nமகாராஷ்டிராவில் அமலுக்கு வந்தது குடியரசுத் தலைவர் ஆட்சி\nசென்னையில் கடந்த சில நாட்களாக அதிகரித்து காணப்பட்ட காற்று மாசு குறைந்துள்ளது\nஜம்மு-காஷ்மீர்: கந்தர்பால் அருகே கண்ட்டில் நடந்த துப்பாக்கிச்சண்டையில் ஒரு பயங்கரவாதி சுட்டுக்கொலை\nதமிழகத்தில் வரும் 14ஆம் தேதிமுதல் 16ஆம் தேதிவரை 3 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு\nஅயோத்தியில் ராமர் கோயில்: அறக்கட்டளை அமைக்கும் பணி தொடக்கம்\nபேருந்து மீது ஜீப் மோதி விபத்து- திருமண நிகழ்ச்சிக்கு சென்��� 15 பேர் உயிரிழப்பு\nஆந்திர மாநிலத்தில் பேருந்து மீது ஜீப் மோதிய விபத்தில் ஒரே கிராமத்தைச் சேர்ந்த 15 பேர் உயிரிழந்தனர்.\nதெலங்கானா மாநிலத்தின் கட்வால் மாவட்டத்தில் உள்ள வட்டேபள்ளி பிளாக்கின் ராமாவரம் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் கர்னூர் மாவட்டத்திற்கு திருமண நிகழ்ச்சிக்கு சென்றிருந்தனர். திருமணம் முடிந்து அவர்கள் 20 பேர் ஜீப் ஒன்றில் தங்களது கிராமத்திற்கு திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது, இருசக்கர வாகனம் ஒன்றில் மோதாமல் இருப்பதற்காக வேனின் டிரைவர் முயற்சித்துள்ளார். அப்போது, வாகனம் அவரது கட்டுப்பாட்டை இழந்து எதிரே வந்த பேருந்து மீது மோதியது.\nஇந்த கொடூர விபத்தில் ஒரே கிராமத்தைச் சேர்ந்த 15 பேர் உயிரிழந்தனர். 5 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களின் நிலை மிகவும் மோசமாக உள்ளதாக கூறப்படுகிறது.\nவிபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் சந்திரசேகர் ராவ் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். கர்னூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு உரிய சிகிச்சை கிடைப்பதை உறுதி செய்யுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி தலைவரும் இந்த சம்பத்திற்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.\nநாளை 6-ஆம் கட்ட மக்களவைத் தேர்தல்\n“திரும்பி வந்துட்டனு சொல்லு..” மும்பை ரசிகர்களுடன் மல்லுக்கட்டும் சிஎஸ்கே ஃபேன்ஸ்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nதலைக்கு அருகில் செல்போனுக்கு சார்ஜ்: வெடித்துச் சிதறியதில் உயிரிழந்த இளைஞர்\n“அதிமுகவினரின் விளம்பர வெறியால் மேலும் ஒரு இளம்பெண் பாதிப்பு” - மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு\n“ஆங்கிலம் இல்லாமல் உலகத்துடன் போட்டிப்போட முடியாது” - ஜெகன்மோகன் ரெட்டி\nநேருக்கு நேர் வந்த ரயில்கள் மோதி விபத்து\nஇரண்டு ரூபாய்க்காக நடந்த சண்டை.. இறுதியில் ஒருவர் கொலை..\nதலைகீழாக கவிழ்ந்தது கார்: பாஜக எம்.பி படுகாயம்\n‘தாய் மொழிக்கு நோ..அரசுப் பள்ளிகளில் இனி ஆங்கில வழிக்கல்வி’ - ஜெகன் அரசின் அறிவிப்பால் சர்ச்சை\n‘20 மாதங்களில் 10 பேர் சத்தமில்லாமல் கொலை’ - ‘சீரியல் கில்லர்’ சயனைடு சிவா கைது\nசாலையோரம் தூங்கிக் கொண்டிருந்தவர்கள் மீது ஏறிய ஆட்டோ - சிசிடிவி காட்சி\nமனைவியை மண்ணெண்ணெய��� ஊற்றிக் கொளுத்திய கொடூர கணவன்..\n'ரைசிங் ஸ்டார் விருது' பெற்றார் துணை முதலமைச்சர் ஓபிஎஸ்\nஅடுத்த 24 மணி நேரத்திற்குள் மழை பெய்ய வாய்ப்பு : வானிலை மையம்\n“காங்கிரஸ்-தேசியவாத காங்கிரசுடன் இணைந்து செயல்படுவோம்” - உத்தவ் தாக்கரே\nமின்வேலியில் சிக்கி யானை பலி - விவசாயி கைது\nபறையாட்டம், கரகாட்டம் என திருவிழாவாக கொண்டாடப்பட்ட தம்பதியின் இறுதிச்சடங்கு\nபெண் பிள்ளைகள் என்றால் இன்றும் கசக்கிறதா..\n“அதிமுகவினரின் விளம்பர வெறியால் மேலும் ஒரு இளம்பெண் பாதிப்பு” - மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு\n“மேலவளவு கொலைக் குற்றவாளிகள் விடுதலைக்கு எதிராக வழக்கு தொடர்வோம்” - வழக்கறிஞர் மணிரத்னம்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nநாளை 6-ஆம் கட்ட மக்களவைத் தேர்தல்\n“திரும்பி வந்துட்டனு சொல்லு..” மும்பை ரசிகர்களுடன் மல்லுக்கட்டும் சிஎஸ்கே ஃபேன்ஸ்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665809.73/wet/CC-MAIN-20191112230002-20191113014002-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.rlnarain.com/2009/02/blog-post_13.html", "date_download": "2019-11-13T00:10:49Z", "digest": "sha1:ZJK22L54I7NIDR5ESU7JA4MHF4NQVHII", "length": 16874, "nlines": 105, "source_domain": "www.rlnarain.com", "title": "நரேனாமிக்ஸ் (Beta): கொத்து பரோட்டா", "raw_content": "\nமரண தண்டனை - ஒரு பார்வை\nடிவிட்டரில் என்னை ஒரு குழப்பவாதியாக பார்க்கும் நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறேன். நிதாரி தொடர் கொலைகள் சம்பந்தமாக மொஹிந்தர் சிங் பாந்தேருக்கும், அவருடைய வேலைக்காரர் சுரீந்தர் கோஹ்லிக்கும் நேற்று மரண தண்டனை வழங்கப்பட்டது. மரண தண்டனை வழக்கத்தினை ஒழிக்க வேண்டும் என்கிற சிந்தனையை தொடர்ச்சியாக எழுதியிருக்கிறேன். ஆனாலும், இந்த மரண தண்டனையை ஆட்சேபிக்கவில்லை. வழக்கமாக மரண தண்டனை வழங்கப்படும் குற்றங்கள் எல்லாமே தெரிந்து, புரிந்து செய்யப்படும் குற்றங்கள் - தீவிரவாத செயல்கள்,குடும்பத்தினை கொன்றழிப்பது போன்றவை. இதில் பாதிக்கப்படுபவரும், பாதிப்பினை உள்ளாகுபவருக்கும் தெரிந்தே நடக்கும். ஆனால், நிதாரியில் நடந்தது அதுவல்ல. பாந்தேரும்,கோஹ்லியும் நன்றாக திட்டமிட்டு, சிறுமிகளை/இளங்கன்னியர்களை ஆசைக்காட்டி பங்களாவிற்கு வரவைத்து, மயக்கத்திற்கு உள்ளாக்கி பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கி, அவர்களை கொன்றிருக்கிறார்கள். கொன்றதோடு மட்டுமல்லாமல், அவர்கள் அங்க பாகங்களை வெட்டி, குரூரமாய் செயல்பட்டிருக்கிறார்கள். ப்ராங்கென்ஸ்டின் மான்ஸ்டர் கூட இவ்வளவு கொடூரமாக வேலை செய்யுமா என்று தெரியவில்லை. இந்த மாதிரியான மனிதர்களை எந்த முறையாலும் மாற்ற முடியும் என்று தோன்றவில்லை. இங்கே இந்த தண்டனை சரிதான். எந்தளவிற்கு இது கொடூரம் என்றால், அந்த தெருவினையே மக்கள் புறக்கணித்து வேறு பாதை வழியாக செய்கிறார்கள். காரியங்கள் நடந்த D-5 பங்களா இருக்கும் தெருக்கு போகவே மக்கள் அஞ்சுகிறார்கள். இந்த மாதிரியான ஒரு பொது பயத்தினையும், கவலையையும் பெற்றோர்கள் மத்தியுல் உண்டாக்கியிருக்கும் அசாதாரணமான பயத்தையும் எப்படி போக்க முடியும் 7 -15 வரையிலான சிறுமியர்களுக்கு,அவர்களின் வாழ்நாள் முழுவதும் இந்த கொடூரம் தொடர்ச்சியாக அலைக்கழிக்கும், அதை எப்படி போக்க போகிறோம்\nபார்க்க: ஹிந்துஸ்தான் டைம்ஸ் செய்தி\nஇன்றைய டைம்ஸ் ஆப் இந்தியாவில் வந்திருக்கும் ஒரு குட்டி செய்தி. சென்னை ஆவடியில், வேலை போன காரணத்தினால் ஒரு 24வயது யுவதி தூக்கு மாட்டிக் கொண்டு இறந்திருக்கிறார். இன்னொரு செய்தியில் ஒரு இளைஞரும் வேலை போன காரணத்தினால் தற்கொலை செய்திருக்கிறார். மிக முக்கியமான ஒரு சமூக பிரச்சனை இது. இதை முளையிலேயே கிள்ளி எறியாவிட்டால், இதன் பாதிப்புகள் அதி பயங்கரமாக இருக்கும். இன்றைக்கு இருக்கக்கூடிய போட்டி உலகத்தில், உங்களின் வேலை தான் உங்களின் ஐடெண்டிடி கார்டு. கடந்த ஐந்து வருடஙகளாக ஏற்பட்ட குமிழியில் எல்லோரும் ’சொர்கலோகம் மண்ணில் வந்ததே” என்கிற தொனியில் ஆட்டமாடி கொண்டிருந்தோம். நான்கு இலக்க சம்பளங்கள் ஒரு பொருட்டாகவே மதிக்கப்படவில்லை.எல்லோரும் கணினி, டெலிகாம்,ரீடெய்ல் சம்பந்தப்பட்டதுறைகளேயே நம் அடுத்த தலைமுறைக்கு சொல்லி கொடுத்தோம். 90களுக்கு பிற்பாடு பிறந்த ஒரு தலைமுறைக்கு மேற்சொன்னவை மட்டுமே வேலை செய்யும் தொழில்களாக தெரிந்தன. இப்போது குமிழி வெடித்து, உலகளாவிய பொருளாதார தேக்க/மந்த நிலை ஆரம்பித்து நிலவி வருகிறது. இதன் தாக்கங்கள் உலகெங்கிலும் எழுச்சி பெற்று வரும் வேலையில்லா திண்டாட்டத்தினை அதிகரித்து இருக்கிறது. இந்தியாவில் கடந்த காலாண்டில் (அக் - டிச 2008) 500,000 நபர்களுக்கு வேலை பறிபோய் இருக்கிறது. இது வெறுமனே சம்பள பிரச்சனையில்லை. மிக முக்கியமான சமூக பிரச்சனை. வேலையில்லாத இளைஞர்களை விட மோசமான ஒரு தீவிரவாத கும்பலை வேறெங்கும் நாம் பார்க்க முடியாது. இதை எப்படி சரி செய்யப் போகிறோம்\nபார்க்க: டைம்ஸ் ஆப் இந்தியா செய்தி\n”நான் கடவுள்” இன்னமும் பார்க்கவில்லை. ஆனால் பார்த்தவர்கள் எழுதிய விமர்சனங்களையெல்லாம் படித்துவிட்டேன். இது என்னமாதிரியான படம் என்பது பற்றிய கனவெல்லாம் எனக்கில்லை. பாலாவின் ஜீனிய்ஸ்னெஸ், நந்தா வோடு போயிற்று என்பது என்னுடைய தனிப்பட்ட அபிப்ராயம். பிதாமகன் - சூர்யா, விக்ரம் நடிப்பினை தாண்டி, இரண்டு வரி கதை. அதற்கு இரண்டே முக்கால் மணிநேரம் கொஞ்சம் கொடுமைதான். ஆனாலும், கண்டிப்பாக படத்தினை பார்ப்பேன். பாலா என்கிற கலைஞன் மீதான மதிப்பு என்றைக்குமே குறையவில்லை. இந்தியாவில் dark films என்கிற வகையறா படங்கள் மிக மிக குறைவு. அந்த வகையறா படங்களை இயக்கும் மிக சொற்பமான இயக்குநர்களில் பாலாவும் ஒருவர். எவ்விதமான கமர்ஷியல் கட்டாயங்களுக்கும் உட்படாமல் வெகுவாக சமரசங்கள் செய்து கொள்ளாமல் தமிழில் படம் செய்பவர்கள் மிக குறைவு. அதில் பாலாவும் ஒருவர்.\nLabels: சமூகம், சினிமா, தமிழ்ப்பதிவுகள், நான்-கடவுள், மரணதண்டனை, வேலைவாய்ப்பு\nஅப்படியென்றால் நீங்கள் மரணதண்டனை என்ற குற்றவியல் தண்டனை முறையை எதிர்க்கவில்லை என்று தான் பொருள். எத்தகைய குற்றங்களுக்கு கொடுக்கப்படலாம், எப்படி செயல்படுத்தப்பட வேண்டும் போன்ற விஷயங்கள் செயல்முறை (implementation) ரீதியானவை. தத்துவரீதியானவை அல்ல. ஒரு குற்றத்திற்கு மரணதண்டனை சரி என்று நீங்கள் கருதினால் கூட தத்துவரீதியாக அந்த தண்டனை முறை உங்களுக்கு ஏற்புடையது என்று தான் பொருள் கொள்ள முடியும்.\nஉங்களுடைய வலைப்பதிவு இணைப்பை Tamil Blogs Directory - www.valaipookkal.com. ல் சேர்த்துள்ளோம்.\nஉங்களுடைய வலைப்பதிவு இணைப்பை இங்கு சரி பார்த்து கொள்ளவும்.\nஇதுவரை இந்த வலைப்பூக்கள் இணையதளத்தில் நீங்கள் பதிவு செய்யவில்லை எனில், உங்களை உடனே பதிவு செய்து, உங்களது புதிய வலைப்பதிவை உடனுக்குடன் பூர்த்தி செய்து, உங்கள் வலைப்பதிவை, உலகம் முழுவதுமாக பரவி உள்ள தமிழ் வாசகர்கள் முன் கொண்டு செல்லுங்கள்.\n//டிவிட்டரில் என்னை ஒரு குழப்பவாதியாக பார்க்கும் நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறேன்.//\nமரண தண்டனை இருக்க வேண்டுமா வேண்டாமா என்ற விவாதத்திற்கான ஆதாரமே ‘ஈடு செய்யப்படாத இழப்பான மரணத்தை தண்டனையாக ஒரு நிறுவனம் (அரசாங்கம், கோர்ட்) வழங்கக் கூடாது’ என்பதுதானே. :-)\n//எவ்விதமான கமர்ஷியல் கட்டாயங்களுக்கும் உட்படாம���் வெகுவாக சமரசங்கள் செய்து கொள்ளாமல் தமிழில் படம் செய்பவர்கள் மிக குறைவு. அதில் பாலாவும் ஒருவர்.//\nமன்னிக்கவும். பாலாவின் படங்கள் விளிம்பு நிலை மனிதர்களின் வாழ்க்கையைக் கொண்டு ஆக்கப்பட்டிருந்தாலும், கமர்ஷியல் மசாலாத்தனங்கள் இல்லாமல் இல்லை. யாரும் சொல்லாத விஷயத்தை சொல்வது மட்டுமல்ல, அதை எப்படி சொல்கிறார் என்பதும் முக்கியம்தானே. படம் பார்க்கும் நமக்கு காட்சிகளிலிருந்து வேறு எந்த கற்பனையும் கிடைக்காத தட்டையானதொரு பாணிதான் பாலாவுடையது. இதுவே அவர் படங்கள் வெகுஜனங்களை சென்றடைய உதவுகின்றது.\nதமிழில் சமரசம் செய்யாமல் சினிமா செய்தவர்கள் மிகவும் சிலரே. ருத்ரய்யா அதில் மிகவும் முக்கியமானவர்.\nஉங்களுடைய வலைப்பூக்களை இங்கே பதிவு செய்து கொள்ளுங்கள், http://kelvi.net/topblogs/ சிறந்த வலைப்பூக்களாக வர வாழ்த்துக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665809.73/wet/CC-MAIN-20191112230002-20191113014002-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/Politics/12666-admk-mla-velumani-confident-of-victory.html", "date_download": "2019-11-13T00:52:07Z", "digest": "sha1:VM3MP5RAFVV6SA2MFHJGM3HJY34MWOKE", "length": 15706, "nlines": 263, "source_domain": "www.hindutamil.in", "title": "இந்திய அணியை நிலைகுலையச் செய்ய நிச்சயம் வசையைப் பயன்படுத்துவோம்: ரியான் ஹேரிஸ் | இந்திய அணியை நிலைகுலையச் செய்ய நிச்சயம் வசையைப் பயன்படுத்துவோம்: ரியான் ஹேரிஸ்", "raw_content": "புதன், நவம்பர் 13 2019\nஇந்திய அணியை நிலைகுலையச் செய்ய நிச்சயம் வசையைப் பயன்படுத்துவோம்: ரியான் ஹேரிஸ்\nஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டிகளின் போது இந்திய வீரர்களை நிலைகுலையச் செய்ய வசை வார்த்தைகளைப் பயன்படுத்துவோம் என்று ரியான் ஹேரிஸ் திட்டவட்டமாகக் கூறியுள்ளார்.\nஆஸ்திரேலியாவுக்குச் சென்று டெஸ்ட் தொடரில் பங்கேற்கும் இந்திய அணி வீரர்களை நிலைகுலையச் செய்ய வசை வார்த்தைப் பிரயோகங்கள் நிச்சயம் உண்டு என்று ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் ரியான் ஹேரிஸ் கூறியுள்ளார்.\n\"அவர்களை (இந்திய வீரர்கள்) நிலைகுலையச் செய்யும் வசைமொழி நிச்சயம் உண்டு. ஆனால் அவர்களும் திருப்பிக் கொடுப்பவர்கள்தான், இந்திய அணியும் அதற்குச் சளைத்தது அல்ல, ஜடேஜா ஸ்லெட்ஜ் செய்வார், விராட் கோலிக்கும் ஓரிரு வார்த்தைகளை எதிர்த்துக் கூறுவது பிடித்தமானதே.\nநான் ஏதாவது தவறாகப் பேசி அதனால் தண்டனை கிடைக்கும் என்றால் அது ஐசிசி-யின் தண்டனையாகவே இருக்க வேண்டும், பிசிசிஐ-யின் செயலாக ��து இருக்கக் கூடாது. அங்கு என்ன நடந்தது என்று யாருக்குத் தெரியும் (ஜடேஜா-ஆண்டர்சன் விவகாரம்), ஐசிசிதான் ஆட்டத்தின் நிர்வாக அமைப்பு, முடிவுகள் ஐசிசி எடுக்கும் முடிவாக இருக்க வேண்டும். இந்தியாவுக்கு அது பிடிக்கவில்லையெனில் அவர்கள்தான் அந்தப் பிரச்சினையைத் தீர்த்துக் கொள்ள வேண்டும்.\nநாங்கள் எங்கள் கேப்டன், பயிற்சியாளர், கிரிக்கெட் ஆஸ்திரேலியா மற்றும் ஐசிசி என்ன கூறுகிறதோ அதன் படியே செல்வோம்.\nவிராட் கோலி நிறைய பாடுபடவேண்டும், அவரை டிரைவ் ஆடச் செய்ய வேண்டும், அவர் நிறைய பந்துகளை எட்ஜ் செய்கிறார். அவரது பேடில் பந்து வீசினால் அவருக்கு அது மிக எளிது. ஆகவே சற்று வைடாக ஆஃப் திசையில் வீசுவோம். அவர் நிச்சயம் எங்களுக்கு எதிராக சிறப்பாக ஆடி நிரூபிக்க முயற்சி செய்வார். ஏனெனில் அவர் சிறந்த பேட்ஸ்மென், எங்களுக்கு எதிராக அவர் சதங்களை எடுப்பதை நாங்கள் விரும்பவில்லை.\nஅவர் அவுட் ஆனாலும் பரவாயில்லை என்று ஷாட்களை ஆடக்கூடியவர், ஆதிக்கம் செலுத்த நாட்டமுள்ளவர். ஆகவே அவரை நிறுத்துவது எங்கள் முதல் வேலை.\nஇந்தியர்கள் இந்தியாவுக்கு வெளியே அவ்வளவு நன்றாக விளையாடுவதில்லை. அவர்கள் சொந்த நாட்டில் எங்களுக்கு நிறைய கொடுக்கின்றனர், ஆகவே இங்கு அவர்களுக்கு நாங்களும் கொடுக்கக் கடமைப்பட்டுள்ளோம். அதுவும் மிட்செல் ஜான்சன் நெருப்பு போல் வீசிவரும் நிலையில்... பார்ப்போம் இந்தியா என்ன செய்கிறது என்று”\nசந்திரபாபு நாயுடு, வெங்கய்ய நாயுடுவின் மகன்கள் எந்த...\nஐந்து ஏக்கர் நிலமும் தேவையில்லை; இதையும் ராமர்...\nதலைமறைவான நாட்களில் தங்கியது எங்கே\nஸ்டாலின் 'சர்வாதிகாரி ஆவேன்' எனச் சொன்னது கட்சி...\nஹிட்லரும் அழிந்தார் என்பதை ஏற்க வேண்டும்: சிவசேனா...\nதுணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு 'சர்வதேச வளரும் நட்சத்திரம்...\nஇரண்டாவது முறையாக வெற்றியைத் தவறவிட்ட கெளதம்\n'செல்போனை கண்டுபிடித்தவரை உதைக்க வேண்டும்': அமைச்சர் பாஸ்கரன் பேச்சு\nஐசிசி ஒருநாள் கிரிக்கெட் தரவரிசை: அசைக்க முடியா இடத்தில் கோலி, பும்ரா\nதூக்கில் தொங்கிய நண்பனை காப்பாற்றிய பள்ளி மாணவன்: மாவட்ட எஸ்பி நேரில் அழைத்து...\n2018-19-ல் டாடா அறக்கட்டளையிடமிருந்து பாஜக பெற்ற நன்கொடை ரூ. 356 கோடி\nஐசிசி ஒருநாள் கிரிக்கெட் தரவரிசை: அசைக்க முடியா இடத்தில் கோலி, பும்ரா\nபிங்க் நிறப்பந்து சவால்: எப்படி ஆடப்போகிறார்\n‘நான் இப்படியும் ஆடுவேன்’ - முதல் தர கிரிக்கெட்டில் மெதுவான சதம் அடித்த...\n3 நாட்களில் 2வது ஹாட்ரிக், இம்முறை ஒரு படி மேல்... : தீபக்...\nஐசிசி ஒருநாள் கிரிக்கெட் தரவரிசை: அசைக்க முடியா இடத்தில் கோலி, பும்ரா\nதூக்கில் தொங்கிய நண்பனை காப்பாற்றிய பள்ளி மாணவன்: மாவட்ட எஸ்பி நேரில் அழைத்து...\nதொழில்துறை உற்பத்தி 8 ஆண்டுகளில் சந்திக்காத பின்னடைவு; பிரச்சினையை திசைத்திருப்பும் மத்திய அரசு...\nஆர்யா படத்தில் நடிகராக அறிமுகமாகும் இயக்குநர் மகிழ் திருமேனி\nநோயல் டாடா - இவரைத் தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665809.73/wet/CC-MAIN-20191112230002-20191113014002-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/cinema/cinemanews/2019/06/14124059/1246258/Varalakshmi-condemn-to-Vishal.vpf", "date_download": "2019-11-13T00:02:05Z", "digest": "sha1:GGZSNUZ27CZZSZ7RY4RK3V2STBOHOQ2G", "length": 9002, "nlines": 93, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Varalakshmi condemn to Vishal", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nவீடியோ வெளியிட்ட விஷால் - அதிர்ச்சியில் வரலட்சுமி\nநடிகர் விஷால் தனது சமூக வலைத்தளத்தில் பாண்டவர் அணி சார்பாக வீடியோ ஒன்றை வெளியிட்டதற்கு நடிகை வரலட்சுமி அதிர்ச்சியடைந்து கண்டன அறிக்கை வெளியிட்டுள்ளார்.\nநடிகர் சங்க தேர்தல் வருகிற ஜூன் 23ம் தேதி நடைபெற இருக்கிறது. இதில் நாசர் தலைமையிலான பாண்டவர் அணியும், பாக்யராஜ் தலைமையிலான சுவாமி சங்கரதாஸ் அணியும் போட்டியிடுகிறார்கள். இரு அணிகளுமே தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள்.\nபாண்டவர் அணியை இணையத்தில் விளம்பரப்படுத்த வீடியோ ஒன்றை உருவாக்கி வெளியிட்டுள்ளனர். அதில், சரத்குமார், ராதாரவி இருவரையும் கடுமையாக விமர்சித்திருந்தார்கள். இருவரது சுயநலத்தால், நாடக நடிகர்கள் பாதிக்கப்பட்டார்கள் என்று கூறியிருந்தார்கள்.\nஇந்த வீடியோவை விஷால் வெளியிட்டிருந்தார். இது இணையத்தில் வைரலாகி வருகிறது. இதைப் பார்த்த சரத்குமாரின் மகளான வரலட்சுமி அதிர்ச்சியடைந்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.\nஅதில், பிரச்சார வீடியோவில் நீங்கள் எவ்வளவு தாழ்ந்து போய் விட்டீர்கள் என்பதை எண்ணி அதிர்ச்சியும் அதிருப்தியும் அடைந்தேன். உங்கள் மேல் இருந்த கொஞ்ச நஞ்ச மரியாதையும் தற்போது போய்விட்டது.\nஅவர் குற்றவாளியாக இருந்திருந்தால் ஜெயிலுக்கு சென்றிருப்பார். எனவே உங்கள் தகுதியை வளர்த்துக் கொள்ளுங்கள். இது போன்ற கீழ்த்தர���ான வீடியோக்கள் உங்கள் தரத்தை காட்டுகிறது. இனிமேல் ஒரு சாது போல காட்டிக் கொள்ளாதீர்கள். உங்களுடைய பொய்களையும், இரட்டை வேடத்தையும் அனைவருமே அறிவார்கள் என்று நினைக்கிறேன். நீங்கள் எனது ஓட்டை இழந்து விட்டீர்கள் என பதிவிட்டுள்ளார்.\nநடிகர் சங்க தேர்தல் பற்றிய செய்திகள் இதுவரை...\nநடிகர் சங்கத்துக்கு தனி அதிகாரி நியமிக்கப்பட்ட விவகாரம்- ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு\nநடிகர் சங்கத்தை நிர்வகிக்க பெண் அதிகாரி நியமனம்- தமிழக அரசு நடவடிக்கை\nநடிகர் சங்க தேர்தல் வழக்கு ஒத்திவைப்பு\nநடிகர் சங்கம் சரிவர செயல்படவில்லை- நாசர், விஷாலுக்கு தமிழக அரசு நோட்டீஸ்\nநடிகர் சங்க தேர்தல் வாக்கு எண்ணிக்கை விவகாரம்- ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு\nமேலும் நடிகர் சங்க தேர்தல் பற்றிய செய்திகள்\nபாபி சிம்ஹா - ரேஷ்மி தம்பதிக்கு ஆண் குழந்தை\nஜீவாவின் சீறு படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு\nரசிகர்களுக்கு கோரிக்கை வைத்த விஷால்\nரொமாண்டிக் படத்தில் ரம்யா கிருஷ்ணன்\nஅகோரியாக மாறிய குட்டி ராதிகா\nரசிகர்களுக்கு கோரிக்கை வைத்த விஷால்\nஆக்‌ஷன் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு\nநவம்பர் மாதம் வெளியாகும் ஆக்‌ஷன்\nவிஷாலின் ஆக்‌ஷன் டிரைலர் ரிலீஸ் தேதி அறிவிப்பு\nஆக்‌ஷனை தொடர்ந்து அடுத்த படத்திலும் 2 ஹீரோயின்களுடன் நடிக்கும் விஷால்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665809.73/wet/CC-MAIN-20191112230002-20191113014002-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.wsws.org/tamil/articles/2011/oct/111014_inda.shtml", "date_download": "2019-11-12T23:11:17Z", "digest": "sha1:XZFLALP3EALFQWERJVMORPB3PMSOGDIG", "length": 33325, "nlines": 62, "source_domain": "www.wsws.org", "title": "இந்தியா: மாருதி சுசுகி நிறுவனமும் காங்கிரஸ் அரசாங்கமும் உள்ளிருப்புப் போராட்டத்தில் போலிஸ் தாக்குதலுக்குத் தயாரிப்பு செய்கின்றன", "raw_content": "சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்\nஉலக சோசலிச வலைத்தளம் பற்றி\nநான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு\nWSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இந்தியா\nஇந்தியா: மாருதி சுசுகி நிறுவனமும் காங்கிரஸ் அரசாங்கமும் உள்ளிருப்புப் போராட்டத்தில் போலிஸ் தாக்குதலுக்குத் தயாரிப்பு செய்கின்றன\nமாருதி சுசுகி இந்தியா நிறுவனத்தின் (MSI) மானேசர் கார் ஒன்றுசேர்ப்புத் தொழிற்சாலையில் ஆறு நாட்களாக நடந்து வரும் உள்���ிருப்புப் போராட்டத்தை உடைக்க போலிஸ் வன்முறையைப் பயன்படுத்துவதற்கு மாருதி சுசுகி இந்தியா நிறுவனமும் காங்கிரஸ் கட்சி தலைமையிலான ஹரியானா மாநில அரசாங்கமும் திட்டம் தீட்டிக் கொண்டிருக்கின்றன.\nசுமார் 2,000 தொழிலாளர்கள் பங்குபெற்றிருக்கும் இந்த உள்ளிருப்புப் போராட்டத்திற்கு ஆதரவாக நடந்த வேலைநிறுத்தங்களில் இந்தியாவின் தலைநகரான டெல்லியின் புறநகர்ப் பகுதியில் உள்ள கூர்கான் - மானேசர் தொழிற்துறைப் பகுதியில் இருக்கும் வாகன உற்பத்தித் துறை நிறுவனங்களில் வேலை செய்யும் 10,000க்கும் அதிகமான தொழிலாளர்கள் பங்குபெற்றுள்ளனர்.\nமாருதி சுசுகி நிறுவனத்தின் மானேசர் ஆலையில் இருந்து வேலைநிறுத்தம் செய்த தொழிலாளர்களை வெளியேற்றுவதற்கு போலிசாருக்கு சட்டபூர்வமாக அதிகாரம் அளிக்கப்பட்டிருப்பதாக நேற்று ஹரியானா தொழிலாளர் துறையின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். முன்னதாக நேற்று காலையில் மாருதி சுசுகி தொழிற்சாலையில் நடந்து வரும் வேலைநிறுத்தம் சட்டவிரோதமானது என்று தொழிலாளர் துறை விநியோகித்திருந்த அறிவிப்பின் முக்கியத்துவம் குறித்து பிரஸ் டிரஸ் ஆப் இந்தியா செய்தி முகமை கேட்டபோது தன் பெயர் வெளியிடாத இந்த அதிகாரி மேற்கூறிய தகவலை அளித்தார்.\nதொழிலாளர் துறை, மாருதி நிறுவனம் மற்றும் பல்வேறு தொழிற்சங்கங்களின் ஒன்றுபட்ட நெருக்குதலையடுத்து, மாருதி சுசுகி நிறுவனத்திற்கு சாதகமான அம்சங்களுடன் 33 நாள் கதவடைப்பை முடிவுக்குக் கொண்டு வந்த அக்டோபர் 1 அன்று எட்டப்பட்ட ஒப்பந்தத்தை மீறி விட்டதாகக் கூறி தொழிலாளர்கள் மீது நீதிமன்ற நடவடிக்கைக்கு முன்முயற்சி செய்யப் போவதாகவும் அரசாங்கம் உறுதி பூண்டிருக்கிறது. அத்துடன் வேலைநிறுத்தம் செய்யும் மானேசர் பாகங்கள் ஒன்றுசேர்ப்பு ஆலைத் தொழிலாளர்களுக்கு ஆதரவாக வெளிநடப்பு செய்தது தொடர்பாக சுசுகியுடன் இணைந்த இரண்டு நிறுவனங்களில் தொழிற்சங்கங்களை “பதிவுநீக்கம்” செய்யவிருப்பதாகவும் அரசாங்கம் கூறுகிறது.\nகொத்தடிமை நிலைமைகளுக்கு எதிராக வெகுண்டெழுவதையும் தாங்கள் விரும்பும் தொழிற்சங்கத்தில் சேருவதற்கான தங்கள் உரிமை மீது வலியுறுத்துவதையுமே தாங்கள் செய்த உண்மையான “குற்றமாக”க் கொண்டிருக்கும் இந்த வேலைநிறுத்தத் தொழிலாளர்களை வெளியேற்றும் நடவடிக்கைக்கு ஒ���ு சட்டப்பூர்வ மறைப்பை வழங்குவதற்கான மேலுமொரு முயற்சியாக நிறுவனம் பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர் நீதி மன்றத்தில் புதனன்று வழக்கும் தாக்கல் செய்திருக்கிறது. “மானேசரில் உள்ள எங்களது தொழிற்சாலையை எங்கள் கட்டுப்பாட்டில் கொண்டுவருவதற்கு நாங்கள் உயர்நீதிமன்றத்தை அணுகியிருக்கிறோம்” என்று மாருதி சுசுகி நிறுவனத் தலைவர் ஆர்.சி.பார்கவா ஃபைனான்சியல் கிரானிக்கிள் பத்திரிகையிடம் தெரிவித்துள்ளார். “வியாழனன்று உயர் நீதிமன்றத்திடம் இருந்து உத்தரவை எதிர்பார்க்கிறோம், அந்த உத்தரவின் அடிப்படையில் நாங்கள் மேற்கொண்டு நடவடிக்கைகளை மேற்கொள்வோம்.”\nஇந்த வாரத்தின் ஆரம்பத்தில், உள்ளிருப்புப் போராட்டத்தை உடைக்க உடனடி போலிஸ் நடவடிக்கை தேவை என்று மாருதி சுசுகி நிறுவனம் கோரியது. “வேலைநிறுத்தம் செய்யும் தொழிலாளர்களை வெளியேற்றுவதற்கு எங்களுக்கு போலிசாரின் உதவி தேவை” என்று மாருதி நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் திங்களன்று AFP செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார். “அவர்களை வெளியேற்றச் சொல்லி மாநில அரசாங்கத்திடம் நாங்கள் கூறுகிறோம். தொழிலாளர்களுடன் நாங்கள் கைகலப்புச் சண்டையில் இறங்க முடியாது.”\nதொழிலாளர்கள் “ஆங்காங்கே வன்முறையில் இறங்குகின்றனர்” என்றும் வேலைநிறுத்தத்திற்கு ஆதரவளிக்காத ”நிறுவன மேலாளர்கள் மற்றும் தொழிலாளர்களை அடித்து உதைக்கின்றனர்” என்றும் தொழிலாளர்களைத் தூற்றும் நிறுவனத்தின் அறிக்கைகள் தொடர்ந்து வெளிவந்ததற்கு அடுத்ததாக போலிஸ் தலையீட்டுக்கான மாருதி சுசுகி நிறுவன நிர்வாகத்தின் அழைப்பு திங்களன்று வெளியாகியது.\nஆனால் செவ்வாயன்று மாருதி சுசுகி நிறுவனத் தலைவரான பார்கவா, உடனடி போலிஸ் தலையீட்டுக்கு நிறுவனம் விடுத்த வெளிப்படையான அழைப்பில் இருந்து பின்வாங்கினார். “(மானேசர்) தொழிற்சாலையில் இருந்து தொழிலாளர்களை பலவந்தமாக வெளியேற்றுவதைத் தவிர்க்க நாங்கள் முயலுவோம், அத்தகையதொரு கட்டத்திற்கு நாங்கள் இன்னும் சென்று விடவில்லை” என்றார் பார்கவா. தமது உடைமைகளுக்கு சேதாரம் ஏற்படக் கூடிய உடனடி ஆபத்து உள்ளதாக முன்னதாக நிறுவனம் கூறியிருந்ததற்கு முரண்பாடான வகையில், “தொழிற்சாலைக்குள்ளாக எங்களது சாதனங்களின் பாதுகாப்புக்கு போலிஸ் பாதுகாப்பு எங்களுக்கு இருக்கிறது” என்றார் பார்கவா.\nஉள்ளிருப்புப் போராட்டத்தை உடனடியாக ஒடுக்குவதற்கான கோரிக்கையில் இருந்து நிறுவனம் பின்வாங்கியதற்கு இரண்டு காரணங்கள் உண்டு: முதலாவது, உள்ளிருப்புப் போராட்டம் நடக்கும் தொழிற்சாலையில் போலிசாரைக் கொண்டு தாக்கினால் ஒரு வன்முறை மோதல் வெடித்து நிறுவனத்திற்கு மேலும் அவமதிப்பைக் கொண்டுவந்து சேர்க்கலாம் என்பதோடு கூர்கான்-மானேசர் தொழிற்துறைப் பகுதியெங்கும் அது தொழிலாளர் கிளர்ச்சியைத் தூண்டிவிடவும் செய்யலாம் என்கிற பயம்.\nஇரண்டாவதாக, ஜீன் மாதத்தில் இருந்தே இரண்டு தடவைகளில், இந்தப் பகுதியில் உள்ள தொழிற்சங்கங்களைக் - குறிப்பாக இந்து மஸ்தூர் சபா (HMS) மற்றும் ஸ்ராலினிச நாடாளுமன்றக் கட்சிகளுடன் இணைந்த AITUC (அனைத்திந்திய தொழிற்சங்க காங்கிரஸ்) மற்றும் CITU (இந்திய தொழிற்சங்க மையம்) ஆகியவை - கொண்டு மானேசர் தொழிலாளர்களை அவர்களது போர்க்குணம் மிக்க நடவடிக்கைகளை முடிவுக்குக் கொண்டுவரச் செய்வதில் நிறுவனம் வெற்றி கண்டிருந்திருந்தது.\nHMS ஆல் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு AITUC மற்றும் CITU இன் ஆமோதிப்பைப் பெற்ற, தொழிலாளர்களை விலைபேசி 33 நாள் கதவடைப்பை முடிவுக்குக் கொண்டு வந்த ஒப்பந்தத்தை எதிர்த்துத் தான் நடப்பு உள்ளிருப்புப் போராட்டமே வெடித்துள்ளது என்கிற போதிலும் தொழிலாளர்களுடன் ஒரு இரத்தம் சிந்தும் மோதலுக்குள் இறங்கும் ஆபத்தான முயற்சிக்கு முன்னதாக போர்க்குணமிக்க மானேசர் தொழிலாளர்களை மீண்டும் வேலைக்குத் திரும்பச் செய்வதில் இந்தத் தொழிற்சங்கங்களை மறுபடியும் பயன்படுத்திப் பார்க்கும் சாத்தியம் குறித்து நிறுவனம் கணக்கிட்டு வருகின்றது என்பது கண்கூடு.\nநேற்று காங்கிரஸ் கட்சி தலைமையிலான மாநில அரசாங்கமும் மாருதி சுசுகி நிறுவனமும் எடுத்திருக்கும் நடவடிக்கைகள் போலிசின் ஒரு வன்முறைத் தாக்குதல் மீண்டும் மும்முரமாய் சிந்திக்கப்பட்டு வருவதையும் அது எந்த நேரத்திலும் தொடக்கப்படலாம் என்பதையும் சுட்டிக் காட்டுகின்றன.\nஒட்டுமொத்தமான ஆறு மாத காலத் தொழிலாளர் பிரச்சினையிலுமே ஹரியானா மாநில அரசாங்கமானது நிறுவனத்தின் ஒரு அங்கம் போலவே செயல்பட்டு வந்திருக்கிறது என்பதை இங்கே தெளிவுபடுத்தியாக வேண்டும். சென்ற ஜூன் மாதத்தில் தொழிலாளர்கள் ஆரம்பித்த இரு வார கால வேலைநிறுத்தத்தை சட���டவிரோதம் என அறிவித்தது, மாருதி சுசுகி ஊழியர் சங்கத்திற்கு (MSEU) அங்கீகாரமளிக்க மறுத்தது, இட்டுக் கட்டிய குற்றச்சாட்டுகளின் பேரின் MSEU தலைவர்களைக் கைது செய்ய உத்தரவிட்டது மற்றும் தொழிலாளர்கள் நிறுவனத்தின் “நன்னடத்தைப் பத்திர”த்தில் கையெழுத்திட வேண்டும் எனத் தொடர்ந்து கோரியது என ஏராளமாய்க் கூற முடியும்.\nவேலையை விட்டு நீக்குவது மற்றும் பணியிடைநீக்கம் செய்வது ஆகியவற்றின் மூலம் மாருதி சுசுகி நிறுவனம் தனது மானேசர் தொழிற்சாலையில் ஒரு அசுரத்தனமான வேலை ஆட்சிமுறையை அமல்படுத்த முனைகிறது என்பது மட்டுமல்ல. இந்நிறுவனத்திற்கு தொழிலாளர்களை ஒப்பந்த அடிப்படையில் கொண்டு வந்து அளிக்கும் எண்ணற்ற தொழிலாளி நியமன ஒப்பந்ததாரர்களும் போர்க்குணத்துடன் போராடும் தொழிலாளர்களை அச்சுறுத்துவதற்கும் தாக்குவதற்கும் குண்டர்களைப் பயன்படுத்துவதற்கு கொஞ்சமும் வருத்தம் காட்டுவதில்லை.\nதொழிலாளர்களின் வன்முறை மற்றும் குற்றங்கள் பற்றி இட்டுக் கட்டி கதைக்கும் மாருதி சுசுகி நிறுவனம், மானேசர் மாருதி சுசுகி தொழிலாளர்களுக்கு ஆதரவாக வேலையில் வெளிநடப்பு செய்ததற்காக அருகிலுள்ள சுசுகி தொழிற்சாலை ஒன்றில் சுசுகி நிறுவனத்தால் நியமிக்கப்பட்ட ஒரு ஒப்பந்ததாரர் மூன்று தொழிலாளர்களின் மீது சென்ற ஞாயிறன்று துப்பாக்கியால் சுட்ட சம்பவம் - உள்ளிருப்பு தொடங்கிய நாளில் இருந்து நடந்தவற்றில் மிகவும் பட்டவர்த்தனமாக நடந்த வன்முறை நடவடிக்கைகளில் ஒன்று - குறித்து எவரும் வாய்திறந்து விடாமல் கவனத்துடன் தவிர்த்து வருகிறது.\nகடந்த ஆறு மாதங்களில், ஏஐடியுசி சிஐடியு மற்றும் பிற தொழிற்சங்கக் கூட்டமைப்புகள் எல்லாம் மானேசர் தொழிலாளர்களை தனிமைப்படுத்துவதற்கும் அதேசமயத்தில் அவர்களை நிறுவனத்தின் கோரிக்கைகளுக்கு பணியச் செய்வதற்கு வலியுறுத்துவதற்குமே வேலை செய்து வந்துள்ளன. இப்போது உள்ளிருப்புப் போராட்டத்திற்கு ஆதரவளிப்பதாகவும் அவர்களுக்கு உணவு மற்றும் பிற பொருள்ரீதியான உதவிகளை வழங்குவதாகவும் கூறி வேலைநிறுத்தம் செய்து வரும் தொழிலாளர்களிடம் மீண்டும் செல்வாக்கை வென்றெடுக்க அவை பிரயத்தனம் செய்து வருகின்றன.\nஆனாலும் அவர்களது தலையீட்டின் உண்மையான குணம் என்பது சென்ற ஞாயிறன்று தொழிற்சங்கங்கள் விநியோகித்த ஒரு க���ட்டறிக்கையிலும் நாட்டின் மிகப் பழமையான ஸ்ராலினிசக் கட்சியான இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியுடன் இணைந்த தொழிற்சங்கமான AITUC இன் தலைவர் கூறிய கருத்திலும் தனித்து வெளிப்பட்டு நிற்கிறது.\nசென்ற ஜூன் மாதத்தில், கூர்கான்-மானேசர் பகுதியில் பிரபலமாகச் செயல்பட்டு வருகின்ற தொழிற்சங்க அமைப்புகள் - HMS, CITU, AITUC, மற்றும் காங்கிரஸ் கட்சியுடன் இணைப்பு கொண்ட INTUC, மற்றும் இந்து மேலாதிக்கவாத பாரதிய ஜனதாக் கட்சியின் தொழிற்சங்கக் கூட்டமைப்பான BMS ஆகியவை உட்பட - மானேசர் மாருதி சுசுகி நிறுவனத் தொழிலாளர்களுக்கு ஆதரவாக என்கிற வெளிப்பட்ட காரணத்துடன் ஒரு கூட்டு நடவடிக்கைக் குழுவை உருவாக்கின.\nஇந்த உள்ளிருப்புப் போராட்டத்தினைத் தொடர்ந்து வெள்ளியன்று இந்த கூட்டுக் குழு விடுத்திருக்கும் அறிக்கை மாருதி சுசுகி நிறுவனத் தொழிலாளர்களுக்கு ஆதரவாக நடவடிக்கை எடுப்பதற்கு தொழிலாள வர்க்கத்திற்கு விண்ணப்பிக்கவில்லை, மாறாக “சிக்கலான பிரச்சினைகளை சுமூகமாகத் தீர்க்கவும் தொழிற்துறை அமைதியை திரும்பக் கொண்டு வரவும் இந்தப் போராட்டத்தில் தலையீடு செய்ய வேண்டும்” என மாநில அரசாங்கத்திற்கும் காங்கிரஸ் கட்சி தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் மத்திய அரசாங்கத்திற்கும் தான் விண்ணப்பம் செய்தது.\nAITUC தேசியச் செயலாளரான டி.எல்.சச்தேவ் விடுத்திருக்கும் அறிக்கை இன்னும் பட்டவர்த்தனமாய் நிற்கிறது. வேலைநிறுத்தம் செய்பவர்களைக் குறிப்பிட்டு அவர் சொல்கிறார், “இவர்களெல்லாம் தவறான வழிகாட்டலுக்கு இலக்காகத்தக்க இளைஞர்கள். ஹரியானா அரசாங்கம் ஒரு கூடுதல் முன்முயற்சியுடனான பாத்திரத்தை ஆற்ற வேண்டியுள்ள நிலை இருக்கையில் அதுவோ, அதிதீவிர-இடது கூறுகள் இந்தப் போராட்டத்திற்குள் பிரவேசித்திருப்பதை அறிந்தும் இன்னும் வேடிக்கை மட்டுமே பார்த்துக் கொண்டிருக்கிறது.”\nமாநிலத்தின் காங்கிரஸ் கட்சி அரசாங்கம் மாருதி சுசுகி நிறுவனத் தகராறை வேடிக்கை மட்டுமே பார்த்து வந்தது என்பதான கூற்று ஒரு அப்பட்டமான பொய் என்பது மட்டுமல்ல. தொழிலாளர்களுக்கு எதிராக போலிஸ் கூட்டத்தை அமர்த்தியது உட்பட அவ்வப்போது மாருதி சுசுகி நிர்வாகத்தின் தரப்பில் அரசாங்கம் தலையீடு செய்தே வந்திருக்கிறது. ஆனால் இந்தியப் பொருளில் சச்தேவ் “அதிதீவிர இடது கூறுகள்”���ன்று குறிப்பிட்டது ஒரு மிகத் திட்டவட்டமான பிற்போக்குத்தனத்தின் முக்கியத்துவத்தைக் கொண்டிருக்கிறது.\nஇந்தப் பதம் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் அதன் சகோதரக் கட்சியான இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவோயிஸ்டுகளைக் (நக்சலைட்டுகள்) குறிப்பிடப் பயன்படுத்துவதாகும். இவர்களையே காங்கிரஸ் தலைமையிலான அரசாங்கம் ஸ்ராலினிசத்தின் ஆதரவுடன் நாட்டின் “மிகப்பெரிய உள்நாட்டுப் பாதுகாப்பு அச்சுறுத்தலாக” அறிவித்துள்ளது.\nமாருதி சுசுகி தொழிலாளர்களின் வேலைநிறுத்தத்தில் “அதிதீவிர இடது கூறுகள்” “நுழைந்து விட்டதாக” மாநிலத்தின் காங்கிரஸ் அரசாங்கத்தையும் இந்திய அரசியல் உயர்தட்டையும் “எச்சரிக்கை” செய்வதென்பது தொழிலாளர்கள் மீது அரசு நடத்தவிருக்கும் ஒரு வன்முறைத் தாக்குதலுக்கு ஒரு அரசியல் மறைப்பை வழங்குவதற்குத் தான். அத்தகையதொரு தாக்குதல் மும்முரமாய்த் தயாரிப்பு செய்யப்பட்டுக் கொண்டிருக்கிறது என்பது AITUC பொதுச் செயலரான சச்தேவுக்கு நன்கு தெரியும்.\nஅக்டோபர் 1 விலைபோன ஒப்பந்தத்திற்கு எதிராகக் கிளர்வதிலும், மானேசர் மாருதி தொழிற்சாலையில் நடக்கும் மோதலில் மற்ற தொழிலாளர்களுக்கும் பெரும் சம்பந்தம் இருக்கிறது என்பதை அத்தொழிலாளர்கள் உணர்ந்து கொண்டு தங்களுக்கு ஆதரவாக நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துவதிலும் மானேசர் தொழிலாளர்கள் ஒரு முக்கியமான முன்நோக்கிய அடியை எடுத்து வைத்துள்ளனர். ஆனாலும் தங்களது நடவடிக்கைகளில் உட்பொதிந்து இருக்கும் அம்சத்தை வெளிப்படையானதாக அவர்கள் ஆக்க வேண்டும். கூர்கான்-மானேசர் தொழிற்துறைப் பகுதியிலும் மற்றும் இந்தியாவெங்கிலும் நிலவும் மலிவு ஊதிய, கொத்தடிமை நிலை வேலை நிலைமைகளுக்கும் வேலைப் பாதுகாப்பற்ற நிலைமைகளுக்கும் எதிராகவும் மற்றும் ஒரு தொழிலாளர்-மற்றும் விவசாயிகளின் அரசாங்கத்தினை வேண்டியும் தொழிலாளர்கள் நடத்தும் ஒரு பரந்த தொழிலக மற்றும் அரசியல் தாக்குதலின் ஈட்டிமுனையாக தங்களது போராட்டத்தை ஆக்குவதன் மூலம் இதனை அவர்கள் செய்ய முடியும். அத்தகையதொரு போராட்டம், ஸ்ராலினிஸ்டுகள் உட்பட்ட முதலாளித்துவ ஆதரவு தொழிற்சங்கக் கூட்டமைப்புகள் மற்றும் கட்சிகளில் இருந்து சுயாதீனப்பட்ட வகையிலும் மற்றும் அவற்றுக்கு எதிராகவு��் ஒழுங்கமைப்பு செய்யப்பட்டாக வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665809.73/wet/CC-MAIN-20191112230002-20191113014002-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.wsws.org/tamil/articles/2011/aug/110820_theste.shtml", "date_download": "2019-11-12T23:30:53Z", "digest": "sha1:M444ZPNKLDJYJHHOVQJEACVS2LQCORRT", "length": 26213, "nlines": 59, "source_domain": "www.wsws.org", "title": "ஒரு பொலிஸ் ஆட்சியின் துர்நாற்றம்", "raw_content": "சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்\nஉலக சோசலிச வலைத்தளம் பற்றி\nநான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு\nWSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : முன்னோக்கு\nஒரு பொலிஸ் ஆட்சியின் துர்நாற்றம்\nகடந்த 12 நாட்களில் நடந்த சம்பவங்கள் பிரிட்டன் மற்றும் சர்வதேச தொழிலாள வர்க்கத்திற்கு ஒரு எச்சரிக்கையாகும். இலண்டனிலும் ஏனைய நகரங்களிலும் இளைஞர்களின் கலகங்களுக்கு விடையிறுப்பாக கட்டவிழ்த்துவிடப்பட்ட அரசு ஒடுக்குமுறை மற்றும் வலதுசாரி வெறித்தனம், பொலிஸ்-அரசு ஆட்சி வடிவங்களுக்கான ஆளும் வர்க்கத்தின் தயாரிப்புகளை வெளிப்படுத்துகின்றன.\nஆகஸ்ட் 4ல் வடக்கு இலண்டனில் உள்ள டோட்டென்ஹாமில், நான்கு குழந்தைகளுக்குத் தந்தையான கறுப்பினத்தைச் சேர்ந்த 29 வயது மார்க் டக்கனை பொலிஸ் படுகொலை செய்த்தால் இந்த கலகங்கள் தூண்டிவிடப்பட்டிருந்தன. அதைத்தொடர்ந்து அவருடைய படுகொலைக்கு இரண்டு நாட்களுக்குப் பின்னர் அமைதியாக நடந்த ஒரு போராட்டத்தில் முன்னறிவிப்பின்றி பொலிஸ் தாக்குதல் நடத்தப்பட்டது. ஏறத்தாழ இரண்டு வாரங்களுக்குப் பின்னரும் கூட, இந்த குற்றங்களுக்கு காரணமாக எந்த அதிகாரியும் அடையாளம் காணப்படாதது மட்டுமல்லாது குற்றம்சாட்டப்படக்கூடவில்லை.\nஅதற்குமாறாக, சட்டவிரோதமாக ருப்பேர்ட் மேர்டோக்கின் ஊடக சாம்ராஜ்ஜியத்தில் நடந்த தொலைபேசி அழைப்பு ஒட்டுக்கேட்பு சம்பவத்தை மூடிமறைத்த பெரும் செல்வந்தர்கள் மற்றும் வங்கிகளை பிணையெடுக்க பொதுநிதிகளைக் கொள்ளையடிக்க ஒப்புதல் வழங்கிய அரசியல் மேற்தட்டுக்கள், தொழிலாள வர்க்கம் மற்றும் இளைஞர்களின் \"குற்றத்தனம்\" மற்றும் \"நெறிபிறழ்வுக்கு\" எதிராக ஒரு சட்டமுறையற்ற நீதிநடவடிக்கையை ஏவ விரும்புகிறது.\nதொழிற்கட்சியால் உற்சாகப்படுத்தப்பட்டுள்ள, பிரதம மந்திரி டேவிட் கேமரூன் மற்றும் அவருடைய பழமைவாத-தாராளவாத ஜனநாயக அரசாங்கம், நீர்பீய்ச்சிகள் மற்றும் பிளாஸ்டிக் தோட்டக்களைப் பயன்படுத்தும் அதிகாரத்தை வழங்கி, வக்கிரமான அரசு ஒடுக்குமுறையை ஒழுங்கமைத்துள்ளது. மேற்படி வரும் சமூக கிளர்ச்சிகளுக்கு எதிராக இராணுவத்தையும் கூட பயன்படுத்தக்கூடும்.\nஅடிப்படை ஜனநாயக உரிமைகள் காற்றில் பறக்கவிடப்பட்டுள்ளன., குற்றமற்றவர்கள் என்ற ஊகம் நிராகரிக்கப்பட்டு பொலிஸ் பாரிய கைது நடவடிக்கைகளை நடத்துவதுடன், கைது செய்யப்பட்டவர்களை ஒழுங்குமுறையான விசாரணை செய்யாது நீதிமன்றங்கள் நேரடியாக அதிகாரிகளின் கட்டளைக்கேற்ப செயல்படுகின்றன.\nதலைநகரிலும், ஏனைய இடங்களிலும் சுமார் 3,000 மக்கள் (அதில் பெரும்பான்மையானவர்கள் 16முதல் 24 வயதிற்குட்பட்டவர்கள்) சுற்றி வளைக்கப்பட்டுள்ளனர். அத்தோடு முக்கியமாக சிறிய குற்றங்களுக்காக கூட பொலிஸ் மக்களின் வீட்டுக்கதவுகளை நொருக்கிக் கொண்டிருக்கிறது. குற்றஞ்சாட்டப்படாமல், வெறுமனே கைது செய்யப்பட்டவர்களின் பெயர்களும், புகைப்படங்களும் ஊடகங்களில் தினமும் வெளியாகி வருகின்றன. விடலைப்பருவ (சுமார் 11 வயது இருக்கக்கூடியவர்கள்) பிரதிவாதிகளின் பெயர்கள் வெளியிடக்கூடாது என்ற அவர்களின் உரிமையும் கூட கடைபிடிக்கப்படுவதில்லை.\nதண்டனை வழங்குவதில் நீதிபதிகள் \"சட்ட புத்தகத்தைப் பின்பற்ற வேண்டியதில்லை\" என்று ஒரு இலண்டன் நீதிமன்ற நீதிபதி தவறுதலாக அதனை ஓர் அரசாங்க \"கட்டளை\" என்று அறிவித்துள்ளார். இன்றைய நிலையில் 1,500க்கும் மேற்பட்டவர்கள் நீதிமன்றங்களுக்கு முன்னால் இழுத்துச்செல்லப்பட்டுள்ளனர். சிலர் 24மணி நேரத்திற்கு உட்கார வைக்கப்பட்டுள்ளனர். அங்கே வழக்கறிஞர்கள் பற்றாக்குறையோடு, ஆவண வேலைகள் மேலோட்டமாக முடிக்கப்பட்டு, மிகவும் வன்மையான மற்றும் கடுமையான தண்டனைகள் வழங்கப்படுகின்றன.\nநீதிமன்றங்களில் ஆஜர்படுத்தப்படும் பலரின்மீது அதற்கு முன்னர் வேறெந்த குற்றஞ்சாட்டும் இல்லையென்றாலும் கூட, அவர்களில் மூன்றில் இரண்டிற்கும் மேற்பட்டோருக்கு பிணை மறுக்கப்பட்டுள்ளது. திருட்டு பொருட்களைக் கையாண்டமைக்காக தாய்மார்களும், கர்ப்பிணி பெண்களும் ஆறுமாதங்களுக்கு சிறையிலடைக்கப்பட்டுள்ளனர். அதற்கு முன்னர் எவ்வித குற்றச்சாட்டும் இல்லாமல், 3.50 பவுண்ட் மதிப்புடைய தண்ணீர் போத்தல்களைத் திருடியமைக்காக, மாணவர்களும் இதே நிலைக்கு ஆளாக்கப்படுகிறார்கள்.\nஅவர்களில் பலர் இப்போது தான் முதன்முறையாக நீதிமன்ற தீர்ப���பையே முகங்கொடுக்கின்றனர். கலகங்களுக்காக பத்து ஆண்டு சிறைத்தண்டனை உட்பட, இன்னும் கடுமையான தண்டனைகளை வழங்கும் முதன்மை நீதிமன்றங்களுக்கு முன்னால் ஆஜர்படுத்துவதற்காக நூற்றுக்கணக்கான இளைஞர்கள் பல மாதங்களாக சிறையில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர்.\nசட்டவிரோதமாக தொந்தரவுகளில் சம்பந்தப்பட்டவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு எதிராக எடுக்கப்படும் கடுமையான நடவடிக்கைகளோடு கூட்டு தண்டனையென்பது நாளாந்த நடைமுறையாகி உள்ளது. குற்றத்திற்கான எந்த ஆதாரமும் இல்லாமல், தாய்மார்களும் குழந்தைகளும் அவர்களின் அரசாங்க வீடுகளில் இருந்து வெளியேற உத்தரவுகள் பிறப்பிக்கப்படுகின்றன. அதேவேளையில் கலகங்களில் ஈடுபட்டவர்கள் என சந்தேகிக்கப்பட்டவர்களின், அவர்கள் எந்த பிரச்சினைக்காகவும் தண்டிக்கப்பட்டிருக்கவில்லை என்றாலும் கூட, அவர்களின் சுகாதாரநலன்களை வெட்டவும் திட்டங்கள் தீட்டப்பட்டுள்ளன.\nஇலண்டனில் கிளர்ச்சிகள் மேலெழுந்த போது, மறைகுறியீடாக்கிய (encrypted) சமூக தகவல் பரிமாற்ற வலையமைப்புகளுள் புகுந்து பொலிஸ் தகவல்களை அறிந்து நூறுக்கணக்கான மக்களின் கைத்தொலைபேசிகளை ஒட்டுக்கேட்டதோடு, அவர்களின் குறுந்தகவல்களையும் பார்வையிட்டதாக கடந்தவாரம் செய்திகள் வெளிக்காட்டப்பட்டது. பிளாக்பெர்ரி குறுந்தகவல் சேவை மற்றும் ட்வீட்டர் சேவைகளை முடக்கவும் கூட அவர்கள் திட்டமிட்டுள்ளனர். அதனோடு சேர்ந்து, மின்னணு தொலைதொடர்பைக் கண்காணிக்கும் தேசிய பாதுகாப்பு மையமான GCHQஇனையும் மற்றும் MI5 ஆகியவற்றையும் பயன்படுத்தி அரசாங்கம் தகவல்களை அறிந்துகொண்டது.\nஇதே ஆளும் மேற்தட்டு தான் அதன் வெளிநாட்டு கொள்கை நலன்களுக்கு பொருந்தும்போது ஏனைய நாட்டு அரசாங்கங்களை குழிபறிக்க சமூக ஊடகங்களைப் பாராட்டுகின்றன. ஈரானில் ஜனாதிபதி மஹ்மொத் அஹ்மனிஜத்தைத் தூக்கியெறிந்து, ஒரு மேற்கு-ஆதரவு ஆட்சியை நிறுவும் அமெரிக்க-ஆதரவு முயற்சிகளின் பாகமாக, அங்கே ஏற்பட்ட \"ட்வீட்டர்\" புரட்சி என்றழைக்கப்பட்டதை ஊக்குவித்தது. எவ்வாறிருந்தபோதினும், அதன் சொந்த மண்ணில், ஆட்சியின் கட்டுப்பாட்டில் இல்லாத தொலைதொடர்பின் எந்த வடிவத்திடமும் அது இரக்கமில்லாமல் நடந்து கொள்கிறது.\nஇவை அனைத்தும் \"காட்டு எலிகள்\" என்றும், “காட்டு மிருகங்கள்\" என்றும் தொழிலாள ��ர்க்க இளைஞர்களை முத்திரைகுத்த நியாயப்படுத்தப்படுகின்றன. உத்தியோகபூர்வ முதலாளித்துவ அரசியலின் வலது மற்றும் \"இடது\" என இரண்டின் பிரதிநிதிகளும் ஒரு \"குற்றத்தனமான அடிமட்ட வர்க்கம்\" என்று குற்றஞ்சாட்டும் சகல கருத்துக்களும் அனுமதிக்கப்பட்டுள்ளது. அவர்களின் கருத்தின்படி இவை சமூகநல அரசு மற்றும் \"பல்வித-கலாச்சாரத்தால்\" உருவாக்கப்பட்டதாகும். இதேபோன்ற கருத்துக்களை, கடந்த மாதம் நோர்வேயில் 76 நபர்களை, முக்கியமாக இளைஞர்களை, படுகொலை செய்வதற்கு முன்னர் ஆண்டர்ஸ் பெஹ்ரிங் ப்ரீவெக்கால் வெளியிடப்பட்ட பாசிச அறிக்கையில் காணலாம்.\nபுலம்பெயர்வு உள்நாட்டு கிளர்ச்சியைத் தூண்டிவிடுமென்று முதன்மை-பாசிசவாதி டோரி அரசியல்வாதி எனோச் போவல் 1960களில் எச்சரித்தது சரியென்று சமீபத்தில், பிபிசி-இல், வரலாற்றாளர் டேவிட் ஸ்டார்கே வலியுறுத்தினார். இது இனங்களுக்கிடையிலான வன்முறையின் விளைவாக இருக்கும் என்று கருதியதே போவலின் தவறு என்று ஸ்டார்க்லே வலியுறுத்தினார். வெள்ளை தொழிலாள வர்க்க இளைஞர்கள் \"கறுப்பின இளைஞர்கள் மாறிய போது\" என்ன நடந்தது என்றால், \"இங்கிலாந்தில் பரவிய\" “கறுப்பின\" கலாச்சாரத்தால் அது மூழ்கடிக்கப்பட்டது. \"அதனால் தான் கருத்தளவில் நம்மில் பலருக்கு ஒரு வெளிநாட்டில் வாழ்வது போன்ற ஒரு உணர்வு இருக்கிறது\" என்றார்.\nதமது வெறுப்பின் இலக்குகளைக் காட்ட ஸ்டார்க்லே குணாம்சரீதியில் இனவாத சொற்களைப் பயன்படுத்துகிறார் என்றபோதினும், அவர் அனைத்து தொழிலாள வர்க்க இளைஞர்களையும் குற்றஞ்சாட்ட தெளிவாக \"கறுப்பினம்\" என்ற சொல்லைப் பயன்படுத்துகிறார்.\nஅவருடைய குரோதம் தாராளவாத அமைப்பு மற்றும் அடையாள அரசியலின் ஊழல் நிர்வாகிகளாலும் பகிர்ந்துகொள்ளப்பட்டது. Politics.co.uk இணைய இதழின் ஆசிரியர் ஐயன் டான்ட் போன்ற ஒருகாலத்திய உள்நாட்டு சுதந்திர ஆலோசகர்கள், ஜனநாயக விரோத முறைமைகளுக்கு எதிரான தங்களின் முந்தைய கடுமைகள் கைவிடப்பட வேண்டுமென அறிவிக்கின்றனர். “சமூக உடைவின் ஒரு மினுக்கொளியால்\" கவரப்பட்டு, டான்ட் எழுதுகிறார், “கடுமையான தடையாணைகள் நமக்கு தேவையென்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.\"\n“இடது\" என்றழைக்கப்படும் தொழிலாளர் கட்சியின் முக்கிய பிரதிநிதிகளான கென் லிவிங்ஸ்டோனும், டேனி அபோட்டும் பொலிஸின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீர்பீய்ச்சிகளைப் பயன்படுத்தவும் அழைப்புவிடுக்கின்றனர். அதேவேளை அவர்களின் சிறுபான்மை விமர்சகர்கள் (இவர்கள் தங்களின் கூடுகளைக் கட்ட இனவாத அரசியலைக் கலந்தவர்கள்) இன்னும் அதிகமான ஒடுக்குமுறையைக் கோருகின்றனர். மேற்கு மிட்லேண்டின் சாண்ட்வெல்லில் உள்ள இனங்களுக்கிடையிலான சமத்துவ அமைப்பின் தலைமை நிர்வாகி டெர்ரெக் கேம்ப்பெல், இளைஞர்கள் தடியால் அடிக்கப்பட அழைப்புவிடுக்கின்றனர்.\nஅரசியல் மேற்தட்டில் ஏற்பட்டிருக்கும் மனநோய்க்கு கடந்த வாரத்தில் ஏற்பட்ட கிளர்ச்சியை மட்டுமே காரணமாக கூறமுடியாது. ஏற்கனவே ஐரோப்பா, மத்தியகிழக்கு மற்றும் சர்வதேச அளவிலும் பிரமாண்ட அதிர்வுகளையும், மேலெழுச்சிகளையும் உண்டாக்கி கொண்டு, வர்க்க பிளவுகளைத் அதிகளவில் தூண்டிவிடும் முதலாளித்துவத்தின் உலகளாவிய நெருக்கடியோடு அது இரண்டாவது கட்டத்திற்குள் நுழைந்திருப்பதை முதலாளித்துவம் நன்கு அறிந்துள்ளது.\nஇங்கிலாந்தில் ஏற்பட்டுள்ள கிளர்ச்சிகளை, என்ன வரவிருக்கிறதோ அதன் ஒரு முன்நிகழ்வாக மட்டுமே அவர்கள் காண்கின்றனர். மேலும் அது அவர்களின் சொந்த அரசியல் தயாரிப்பின்மையாலும் திகைத்து போயுள்ளது. மோசமடைந்துவரும் சமூக நிலைமைகள், கொடூரமான செலவின வெட்டுக்களுக்கு மக்களின் எதிர்ப்பை இந்த தொழிலாளர் கட்சியும், தொழிற்சங்கங்களும், வாழ்க்கைக்கேற்ப மாறும் \"இடதுகளால்\" எந்தளவிற்கு கட்டுப்படுத்தி வைக்க முடியுமென்று தனிப்பட்டமுறையில், அவர்கள் அவர்களுக்குள்ளேயே மீண்டும் மீண்டும் கேட்டுக் கொள்கின்றனர். இளைஞர்களிடையே எழும் சமூக கோபத்தின் வெடிப்பில், தொழிலாள வர்க்கத்தின் ஒரு மிக பரந்த கோபத்திற்கான ஓர் அச்சுறுத்தும் முன்னோட்டத்தை அவர்கள் பார்க்கிறார்கள்.\nமுதலாளித்துவ அமைப்பின் தோல்வியால் ஏற்பட்ட பொருளாதார பேரழிவுக்கு எதிரான வர்க்க போராட்டங்களின் வெடிப்பிற்கு அவர்களின் விடையிறுப்பானது கட்டவிழ்ந்த அரசு வன்முறையோடு ஜனநாயக உரிமைகளை அழிப்பதாகும் என்பதை கலகங்களுக்கு அவர்கள் காட்டிய பிரதிபலிப்பு தெளிவுபடுத்துகிறது.\nநீண்டகால அரசியல் முடிவுகள் எடுக்கப்பட வேண்டும். முதலாளித்துவத்தை புரட்சிகரமாக தூக்கியெறிவது மட்டுமே எதிர்கால வறுமை, வேலைவாய்ப்பின்மை, யுத்தம் மற்றும் சர்வாதிகாரத்திலிருந்து இளைஞர்களையும், தொழிலாள வர்க்கத்தையும் வெளியில் கொண்டுவர ஒரு பாதையை வழங்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665809.73/wet/CC-MAIN-20191112230002-20191113014002-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://memees.in/?current_active_page=2&search=%E0%AE%B2%E0%AF%87%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%20%E0%AE%95%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B2%20%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%89%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%20%E0%AE%85%E0%AE%B4%E0%AE%95%E0%AE%BE%20%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B2", "date_download": "2019-11-13T00:39:40Z", "digest": "sha1:CJNSSBKE52SIPX7JHZ66MJUB4FNZVMVZ", "length": 8952, "nlines": 173, "source_domain": "memees.in", "title": "List of Tamil Film Images | லேடிஸ் கெட்டப்ல நான் உன்னவிட அழகா இருக்கேன்ல Comedy Images with Dialogue | Images for லேடிஸ் கெட்டப்ல நான் உன்னவிட அழகா இருக்கேன்ல comedy dialogues | List of லேடிஸ் கெட்டப்ல நான் உன்னவிட அழகா இருக்கேன்ல Funny Reactions | List of லேடிஸ் கெட்டப்ல நான் உன்னவிட அழகா இருக்கேன்ல Tamil Movie Images - Memees.in", "raw_content": "\nலேடிஸ் கெட்டப்ல நான் உன்னவிட அழகா இருக்கேன்ல Memes Images (645) Results.\nஹேய் நான் ஜெயிலுக்கு போறேன்\nஇந்த கெட்டப்ல பிரார்த்தல் பண்ற மாதிரி கும்முன்னு இருக்கீங்க பாஸ்\nநீ போய் கூட்டிகிட்டு வா நான் அப்டியே பேக் ஷாட்ல டர்ன் ஆயி நிக்கறேன்\nஉளவுத்துறை அளவுக்கெல்லாம் நான் ஒர்த் இல்லைய்யா\nநான் எப்படா த்ரிஷா கூட வாழ்ந்தேன்\nஇதை நான் சும்மா விடமாட்டேன்\nஐயோ நான் சொல்ற வீட்டுக்காரன் யார்ன்னு புரியாமலேயே பேசுதுங்களே\nஆமா நான் பிச்சை எடுக்கறேன்\nஅவங்களவிட கம்மியா கொடுத்தா எனக்கு மரியாதை இருக்காது நான் ஓனர்\nமாமா இவன நீ போடுறியா இல்ல நான் போடவா \nநான் கேக்கேன் பிஸ்கட்ட முழுங்கற\nநான் சீனுவதான் கல்யாணம் பண்ணிப்பேன்\nரகு உன் ப்ரெண்ட்ஸ் எல்லாம் வந்திருக்காங்க நீங்க ஜாலியா பேசிட்டு இருங்க நான் அப்புறமா வரேன்\nவாத்தியாரே நான் வேணா முன்னாடி போய் உட்கார்ந்துகிட்டா\nஒரு டீ ஒரு சம்சா சாப்ட்டு வெயிட் பண்ணிகினு இரு நான் போய் அந்த மூணு பேரையும் துரத்திட்டு வரேன்\nதலைவரே நான் இதை வன்மையா கண்டிக்கறேன்\nடேய் நான் டாக்டர் பேசுறேன் டா\nஉன்னதாண்டா நான் ஆறு மாசமா வலை போட்டு தேடிகிட்டு இருக்கேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665809.73/wet/CC-MAIN-20191112230002-20191113014002-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://organicwayfarm.in/welcome-to-our-blog/", "date_download": "2019-11-12T23:58:04Z", "digest": "sha1:22MPGPHSQ7MJN2HF6NWAMR6LBEMHF7MB", "length": 5225, "nlines": 88, "source_domain": "organicwayfarm.in", "title": "Welcome to Our Blog", "raw_content": "\nஎங்களுடைய பண்ணையின் மிக சமீபத்தில் நடைப்பெற்ற விஷயங்களை பகிர்ந்து கொள்ள நங்கள் இந்த பகுதியை சேர்த்துள்ளோம்.\nதங்களுடைய வருகைக்கு நன்றி. உங்களுடைய கருத்துக்கலை எங்களுக்கு அனுபவும்.\nஅனைவருக்கும் 2018 ஆண்டுக்கான புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்…… நமது organicwayfarm.in மூலம் நம்து பண்ணையில்இயற்கை வழியில் விளைவிக்கப்பட்ட பொருட்களை வரும் தைப்பொங்கள் முதல் online order செய்து பெற்றுக்கொள்ள […]\nநடப்பு சம்பா பருவத்தில் SVR Organic Way Farm ல் 43 வகை Traditional Paddy (பாரம்பரிய நெல்) Organic Way முறையில் பயிரிட்டுள்ளோம். அவை சுமார் 130 days […]\nஎங்கள் கதிராமங்கலம், SVR Organic Way Farmஇல் கடந்த 01-09-2018 சனிக்கிழமை காலை 9.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை “6ம் ஆண்டு “நடவுத்திருவிழா” நடைபெற்றது, இதில் […]\nபாரம்பரிய நெல் விதைகளை தேர்வு செய்யும் முறை\nவிதைத் தேர்வு விவசாயிகள் தங்களின் சொந்த விதைகளை தேர்வு செய்து பயன்படுத்துவது தான் சிறந்தது. தேர்வு செய்யப்படும் விதைகளை நன்று முதிர்ந்த விதைகளாக இருக்க வேண்டும் விதைகளை […]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665809.73/wet/CC-MAIN-20191112230002-20191113014002-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.78, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=8440", "date_download": "2019-11-13T00:46:25Z", "digest": "sha1:VJAKPKLCXZDUTX6F6OC2UJG45PWLNT7U", "length": 9521, "nlines": 106, "source_domain": "www.noolulagam.com", "title": "Arputhathil Arputham - அற்புதத்தில் அற்புதம் » Buy tamil book Arputhathil Arputham online", "raw_content": "\nஅற்புதத்தில் அற்புதம் - Arputhathil Arputham\nவகை : நாவல் (Novel)\nஎழுத்தாளர் : ஓஷோ (Osho)\nபதிப்பகம் : கண்ணதாசன் பதிப்பகம் (Kannadhasan Pathippagam)\nதந்த்ரா ரகசியங்கள் - பாகம் 2 அதி உன்னத வழி\nவிண்ணரசு கடுகு விதைக்கு ஒப்பாக இருக்கிறது. என்று இயேசு சொல்கிறார். நீதிக் கதைகளின் அழகே அதுதான். நீங்கள் ஒன்றுமே சொல்வதில்லை அல்லது அதிகம் சொல்வதில்லை என்றாலும் பல விஷயங்களைச் சொல்லிவிட முடிகிறது. விதை மடிந்தால் பிரபஞ்சம் இருக்கிறது. மரம் இருக்கிறது. இதுதான் கடவுளின் பேரரசு. இதுவே விண்ணரசு. அதை எங்கோ தேடுகிறீர்கள்; வேதனைப்பட்டுத் தேடுகிறீர்கள். கடவுளின் பேரரசை நீங்கள் காண விரும்பினால், நீங்கள் விதையாக மாறி அழிய வேண்டும். அப்போது சட்டென மரம் தோன்றிவிடும். நீங்கள் இருக்க மாட்டீர்கள்.ஆனால் கடவுள் இருப்பார். நீங்கள் சிறையாகிவிட்ட விதைகள். புத்தர் ஒரு வி‌தை. இயேசு ஒரு விதை. ஆனால், அவர்கள் சிறைகளாகி விடவில்லை. வித்தும் ஓடும் தகர்ந்து மரமானவர்கள்.\nஇந்த நூல் அற்புதத்தில் அற்புதம், ஓஷோ அவர்களால் எழுதி கண்ணதாசன் பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nஆசிரியரின் (ஓஷோ) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nவார்த்தைகளற்ற மனிதனின் வார்த்தைகள் - Vaarthaikalatra Manithanin Vaarthaigal\nமனிதனின் புத்தகம் - Manithanin Puthagam\nதந்த்ரா ரகசியங்கள் - பாகம் 1 - Tantra Ragasiyangal -1\nமருத்துவத்திலிருந்து மனமற்ற நிலை வரை - Maruthuvathilirunthu Manamattra Nilai Varai\nஇன்னொரு வாசல் இன்னொரு வாழ்க்கை (பாகம் 1)\nமற்ற நாவல் வகை புத்தகங்கள் :\nபதினாலு நாட்கள் - Pathinaalu Natkal\nகுள்ளன் (நோபல் பரிசு பெற்ற நாவலாசிரியர் நாவல் - பேர் லாகர் குவிஸ்டு) - Kullan\nசௌந்தர கோகிலம் பாகம் 4 (வந்துவிட்டார் திகம்பர சாமியார்) - Soundara Kokilam Part 4 (Vanthuvittar \nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nஇப்போதே வாழ்ந்துவிடு ஜேம்ஸ் ஹாட்லி சேஸ் - Ippozhuthe Vazhnthu Vidu\nசிங்காரி பார்த்த சென்னை - Singari Paartha Chennai\nவிருதுநகர் நாடார் சமையல் அசைவம் பிரபலங்கள் ருசித்தவை - Virudhunagar Naadar Samayal - Asaivam\nஇயேசு இந்தியாவில் வாழ்ந்தார் - Yesu Indiyavil Vaalnthaar\nநெப்போலியன் ஹில் தங்க விதிகள் - Thanga Vidhigal\nகவிஞர் கண்ணதாசன் கவிதைகள் 1 & 2 பாகங்கள் - Kannadhasan Kavithigal 1 & 2\nபிறகு, அங்கு ஒருவர் கூட இல்லை அகதா கிறிஸ்டி - Piragu Angu Oruvar Kooda Illai\nவெற்றிக்கு ஏழு ஆன்மிக வழிகள் - Vettrikku Ezhu Aanmiga Vidhigal\nமுழுமையாகச் செய்யுங்கள் - Muzhumaiyaga Seyyungal\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665809.73/wet/CC-MAIN-20191112230002-20191113014002-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.radiotamizha.com/%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF-23012018/", "date_download": "2019-11-13T00:30:29Z", "digest": "sha1:7D7Z7CYG4DLETJQE5LP4THD4DV4KDOED", "length": 13745, "nlines": 150, "source_domain": "www.radiotamizha.com", "title": "இன்றைய நாள் எப்படி 23/01/2018 « Radiotamizha Fm", "raw_content": "\n300 பேர் கடத்­தப்­பட்டு கொல்­லப்­பட்­டுள்­ள­தாக வெள்ளை வேன் சார­தி தெரிவிப்பு\nஅனுரகுமார சஜித்துக்கு ஆதரவா ,பரபரப்பு தகவல்\nமைத்திரி சஜித்க்கு ஆதரவு வழங்கலாம் என தகவல்\nயாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தில் விமான பயண சேவைகள் இன்று முதல்\nகல்விப் பொதுத்தராதர சாதாரணதரப் பரீட்சை எதிர்வரும் 2 ஆம் திகதி ஆரம்பம்\nHome / இன்றைய நாள் எப்படி / இன்றைய நாள் எப்படி 23/01/2018\nஇன்றைய நாள் எப்படி 23/01/2018\nPosted by: இனியவன் in இன்றைய நாள் எப்படி, ஜோதிடம் January 23, 2018\nஹேவிளம்பி வருடம், தை மாதம் 10ம் தேதி, ஜமாதுல் அவ்வல் 5ம் தேதி,\n23.1.2018 செவ்வாய்க்கிழமை, வளர்பிறை, சஷ்டி திதி மதியம் 1:11 வரை;\nஅதன் பின் சப்தமி திதி, ரேவதி நட்சத்திரம் நாளை அதிகாலை 5:14 வரை;\nஅதன்பின் அசுவினி நட்சத்திரம், சித்தயோகம்.\n* நல்ல நேரம் : காலை 7:30-9:00 மணி\n* ராகு காலம் : மதியம் 3:00-4:30 மணி\n* எமகண்��ம் : காலை 9:00-10:30 மணி\n* குளிகை : மதியம் 12:00-1:30 மணி\n* சூலம் : வடக்கு\nபொது : முருகன், துர்க்கை வழிபாடு.\nமேஷம்: உறவினரிடம் கருத்துவேறுபாடு உருவாகலாம். தொழில் வியாபாரத்தில் லாபம் சுமாராக இருக்கும். பணியாளர்கள் பணிச்சுமையைச் சந்திப்பர். பெண்கள் குடும்ப நலனுக்காகப் பாடுபடுவர். மாணவர்களுக்கு படிப்பில் கூடுதல் கவனம் தேவை.\nரிஷபம்: அன்பால் அனைவரையும் அரவணைப்பீர்கள். தொழில் வியாபாரத்தில் தாராள அளவில் பணவரவு கிடைக்கும். பணக்கடனில் ஒருபகுதி அடைபடும். பெண்கள் அக்கம்பக்கத்தினரின் மத்தியில் செல்வாக்குடன் திகழ்வர்.\nமிதுனம்: எதிர்பார்ப்பு நிறைவேறுவதில் தாமதம் உண்டாகும். தொழிலில் இடையூறுகளை சரிசெய்ய முயல்வீர்கள். லாபம் சுமாராக இருக்கும். பணியாளர்கள் பணிச்சுமைக்கு ஆளாவர். மின் உபகரணங்களை கவனமுடன் கையாளவும்.\nகடகம்: அன்றாடப் பணிகளில் ஆர்வம் காட்டுவீர்கள். தொழில், வியாபார வளர்ச்சியால் வருமானம் அதிகரிக்கும். உறவினர் வருகையால் வீட்டுச் செலவு உயரும். புத்திரரின் செயல்பாடு கண்டு பெருமிதம் உண்டாகும்.\nசிம்மம்: உற்சாகமுடன் செயல்பட்டு வருவீர்கள். இயன்ற அளவில் பிறருக்கு உதவுவீர்கள். தொழில், வியாபாரத்தில் திட்டமிட்ட இலக்கு நிறைவேறும். பணவரவும் நன்மையும் அதிகரிக்கும். பணியாளர்கள் பாராட்டு வெகுமதி பெறுவர்.\nகன்னி: நண்பர்களிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் எதிர்பார்த்த வருமானம் கிடைக்கும். மனைவி விரும்பிய ஆடம்பர பொருள் வாங்கித் தருவீர்கள். விருந்து விழாவில் கலந்து கொள்வீர்கள்.\nதுலாம்: முன்யோசனையுடன் இருப்பது அவசியம். தொழில், வியாபாரத்தில் பொறுப்பு அதிகரிக்கும். பணவரவுக்கேற்ப செலவும் உயரும். பெண்கள் குடும்ப நலனுக்காகப் பாடுபடுவர். மாணவர்கள் படிப்பில் மட்டும் கவனம் செலுத்தவும்.\nவிருச்சிகம்: சூழ்நிலை அறிந்து பேசுவது நல்லது. தொழிலில் உழைப்புக்கேற்ப வருமானம் கிடைக்கும். ஆரோக்கியம் மேம்படும். அரசாங்க வகையில் எதிர்பார்த்த நன்மை கிடைக்கும். மாணவர்கள் கல்வியில் சீரான வளர்ச்சி காண்பர்.\nதனுசு: நண்பரிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். தொழில் வியாபார வளர்ச்சியால் ஆதாயம் அதிகரிக்கும். பெண்கள் வீட்டு உபயோகப் பொருள் வாங்குவர். உறவினர் வருகையால் செலவு கூடும். ஆரோக்கியம் பலம் பெறும்.\n���கரம்: வழக்கத்திற்கு மாறாக பணிச்சுமை அதிகரிக்கும். நண்பரின் ஆலோசனை நன்மைக்கு வழிவகுக்கும். தொழில், வியாபாரத்தில் லாபம் சுமாராக இருக்கும். வீடு, வாகன வகையில் திடீர் செலவு ஏற்படும்.\nகும்பம்: கடந்த கால உழைப்பின் பயனைப் பெறுவீர்கள். தொழில்,வியாபாரத்தில் நவீன மாற்றங்களைச் செய்வீர்கள். வருமானம் திருப்தியளிக்கும். எதிர்பார்த்த சுப செய்தி வந்து சேரும். மாணவர்கள் அக்கறையுடன் படிப்பர்.\nமீனம்: பேச்சில் புத்துணர்வு வெளிப்படும். தொழிலில் திட்டமிட்ட இலக்கு நிறைவேறும். லாபம் பன்மடங்கு உயரும். பணியாளர்கள் பணிச்சுமையில் இருந்து விடுபடுவர். பெண்கள் குடும்ப நலனுக்காக பாடுபடுவர். கடன் தொல்லை மறையும்.\nPrevious: பொப்பிசை சக்கரவர்தி A.E மனோஹரன் காலமானார்…\nஇன்றைய நாள் எப்படி 10/11/2019\nஇன்றைய நாள் எப்படி 09/11/2019\nஇன்றைய நாள் எப்படி 08/11/2019\nசனி கிரகத்தை சுற்றி வளையங்கள் இருக்க காரணம் என்ன\nரயிலில் பயணம் செய்யும் அன்பர்கள் யாராவது ரயிலின் இஞ்சினைக் கவனித்திருக்கிறீர்களா\nயானையை தூக்கிலிட்டுக் கொன்ற கொடூரம்\nவிண்ணில் பாயும் பி.எஸ்.எல்.வி. சி-42 ராக்கெட்\nஆப்பிள் ஐபோன்களில் – பெரிதும் எதிர்பார்க்கப்படும் புதிய மாடல்கள்\nஆலய திருவிழா நேரலை (fb)\nஇன்றைய நாள் எப்படி 10/11/2019\nஇன்றைய நாள் எப்படி 09/11/2019\nஇன்றைய நாள் எப்படி 08/11/2019\nஇன்றைய நாள் எப்படி 05/11/2019\n விகாரி வருடம், ஐப்பசி மாதம் 19ம் தேதி, ரபியுல் அவ்வல் 7ம் தேதி, 5.11.19 செவ்வாய்க்கிழமை, வளர்பிறை, அஷ்டமி ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665809.73/wet/CC-MAIN-20191112230002-20191113014002-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/%E0%AE%85%E0%AE%95%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-11-13T00:28:23Z", "digest": "sha1:RQUENGA7FVYXRSK7CIDXWSZLUYWXQCOG", "length": 9019, "nlines": 126, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | அகழ்வாராய்ச்சி", "raw_content": "\nதமிழகத்தில் புதிதாக 6 மருத்துவக் கல்லூரிகளை அமைப்பதற்கான அரசாணை வெளியீடு\nடிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வு முடிவுகள் வெளியீடு\nமகாராஷ்டிராவில் அமலுக்கு வந்தது குடியரசுத் தலைவர் ஆட்சி\nசென்னையில் கடந்த சில நாட்களாக அதிகரித்து காணப்பட்ட காற்று மாசு குறைந்துள்ளது\nஜம்மு-காஷ்மீர்: கந்தர்பால் அருகே கண்ட்டில் நடந்த துப்பாக்கிச்சண்டையில் ஒரு பயங்கரவாதி சுட்டுக்கொலை\nதமிழகத்தில் வரும் 14ஆம் தேதிமுதல் 16ஆம் தேதிவரை 3 நாட்களுக்கு கனமழை பெய்ய வா��்ப்பு\nஅயோத்தியில் ராமர் கோயில்: அறக்கட்டளை அமைக்கும் பணி தொடக்கம்\nகீழடியில் தோண்டப்பட்ட 54 குழிகள் இன்று மூடல்\nகீழடி 5ஆம் கட்ட ஆய்வு ‘கடைசி நாள்’ - குவியும் மக்கள்\n“கீழடி அகழ்வாராய்ச்சி பணியை தமிழக அரசு கைவிடக்கூடாது” - திருமாவளவன்\nவரலாற்றை மாற்றி அமைக்கும் கீழடி நாகரிகம் \nகீழடியில் ‘குடிநீர் தொட்டி’ போன்ற திண்டு கண்டுபிடிப்பு\nகீழடி அகழ்வாய்வில் கண்டுபிடிக்கப்பட்ட இரட்டைச் சுவர்.. ஆர்வமுடன் பார்க்கும் மக்கள்..\nஉடையாளூரில் இருப்பது ராஜராஜ சோழனின் சமாதியா அகழ்வாராய்ச்சியை தொடங்கியது தொல்லியல் துறை \nகீழடி அகழ்வாராய்ச்சி பணியில் தாமதம் : நிதி வழங்க கோரிக்கை\n“ஆதிச்சநல்லூர் அகழ்வாராய்ச்சி அறிக்கை எங்கே” - நீதிபதிகள் கேள்வி\nபண்டைக்கால பானைகளில் தமிழ் எழுத்துக்கள் : ஈரோட்டில் கண்டுபிடிப்பு\n140 குழந்தைகளை பலி கொடுத்த சம்பவம் \nகீழடி அகழ்வாராய்ச்சி: உயர்நீதிமன்ற நீதிபதிகள் நேரில் ஆய்வு\nகீழடியில் தோண்டப்பட்ட 54 குழிகள் இன்று மூடல்\nகீழடி 5ஆம் கட்ட ஆய்வு ‘கடைசி நாள்’ - குவியும் மக்கள்\n“கீழடி அகழ்வாராய்ச்சி பணியை தமிழக அரசு கைவிடக்கூடாது” - திருமாவளவன்\nவரலாற்றை மாற்றி அமைக்கும் கீழடி நாகரிகம் \nகீழடியில் ‘குடிநீர் தொட்டி’ போன்ற திண்டு கண்டுபிடிப்பு\nகீழடி அகழ்வாய்வில் கண்டுபிடிக்கப்பட்ட இரட்டைச் சுவர்.. ஆர்வமுடன் பார்க்கும் மக்கள்..\nஉடையாளூரில் இருப்பது ராஜராஜ சோழனின் சமாதியா அகழ்வாராய்ச்சியை தொடங்கியது தொல்லியல் துறை \nகீழடி அகழ்வாராய்ச்சி பணியில் தாமதம் : நிதி வழங்க கோரிக்கை\n“ஆதிச்சநல்லூர் அகழ்வாராய்ச்சி அறிக்கை எங்கே” - நீதிபதிகள் கேள்வி\nபண்டைக்கால பானைகளில் தமிழ் எழுத்துக்கள் : ஈரோட்டில் கண்டுபிடிப்பு\n140 குழந்தைகளை பலி கொடுத்த சம்பவம் \nகீழடி அகழ்வாராய்ச்சி: உயர்நீதிமன்ற நீதிபதிகள் நேரில் ஆய்வு\nபறையாட்டம், கரகாட்டம் என திருவிழாவாக கொண்டாடப்பட்ட தம்பதியின் இறுதிச்சடங்கு\nபெண் பிள்ளைகள் என்றால் இன்றும் கசக்கிறதா..\n“அதிமுகவினரின் விளம்பர வெறியால் மேலும் ஒரு இளம்பெண் பாதிப்பு” - மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு\n“மேலவளவு கொலைக் குற்றவாளிகள் விடுதலைக்கு எதிராக வழக்கு தொடர்வோம்” - வழக்கறிஞர் மணிரத்னம்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665809.73/wet/CC-MAIN-20191112230002-20191113014002-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sairose.net/2011/11/", "date_download": "2019-11-12T23:11:28Z", "digest": "sha1:X4DLNPJM3ZVPGLRJ5ZY7JG2LURJUIMBS", "length": 78129, "nlines": 162, "source_domain": "www.sairose.net", "title": "கதம்ப மாலை...: November 2011", "raw_content": "\nகவிதைகள், கட்டுரைகள், அனுபவங்கள், ஆரோக்கியக்குறிப்புகள், அரசியல் விவாதங்கள், சமூகப் பார்வைகள், சமையல் குறிப்புகள், கொஞ்சம் நையாண்டித்தனங்கள் என என் தோட்டத்தில் பூத்த விதவிதமான மலர்களால் கோர்க்கப்படும் மாலையிது விரும்புபவர்கள் சூட்டிக் கொள்ளலாம். வேண்டாதவர்கள் வீசியெறியலாம்...\nபல சின்னஞ்சிறு கதைகள் பேசி\n - சில்லறை வர்த்தகத்திலும் உலகமயமாக்கலா\nஏற்கனவே கோமாளிகளின் கூடாரமாய் கூடிக் கும்மியடித்துக் கொண்டிருக்கும் மத்திய காங்கிரஸ் ஆட்சியில் புதிதாய் ஒரு அதிமேதாவித்தன முடிவை அறிவித்திருக்கிறார்கள்.\nஇதுவரை நாறிக்கொண்டிருக்கும் நடந்த ஊழல்கள் போதாதென்று அடுத்து எங்கே ஆட்டையைப் போடலாம்... எவரிடம் நாட்டை அடகு வைத்து பெட்டியை நிரப்பிக்கொள்ளலாம்... எவரிடம் நாட்டை அடகு வைத்து பெட்டியை நிரப்பிக்கொள்ளலாம்... என்று ரூம் போட்டு யோசிப்பாய்ங்களோ என்னவோ தெரியவில்லை.\nநாட்டின் பொருளாதாரத்தை கனவிலும் நினைக்காத அளவுக்கு மேம்படுத்தலாம்… கறுப்புப்பணத்தை மீட்டுக்கொண்டு வாருங்கள் என்றால் அதிமேதாவி நிதி அமைச்சர் ஆயிரத்தெட்டு முனகல்களை வெட்கம் இல்லாமல் முனுமுனுக்கிறார். அவ்வப்போது தான்தான் நிதியமைச்சர் என்பதை நிரூபித்துக்கொள்ள ‘’பணவீக்கம் கவலையளிக்கிறது’’… ‘’விலைவாசி உயர்வு கவலையளிக்கிறது’’… என்று மூன்றாம்தர மனிதன்போல பேட்டியளிக்கிறார். பணவீக்கத்தையும், விலைவாசி உயர்வையையும் கட்டுக்குள் வைத்துக்கொள்ளவும், சிக்கல்களை திறம்படத்தீர்த்து நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்தவும்தான் நிதியமைச்சர் என்ற பதவி என்பது இவர்களுக்கெல்லாம் எப்போது புரியுமோ தெரியவில்லை... விலைவாசி உயர்வையும், பணவீக்கத்தையும் நினைத்து வெறுமனே கவலை மட்டும் பட்டுக்கொண்டிருக்க வீணே ஒரு அமைச்சரவை எதற்கு\nஇது எல்லாவற்றுக்கும் மேல் நமது மேதகு பாரதப்பிரதமர்… அலுங்காமல் குலுங்காமல் பவனி வருவதோடு சரி… பொருளாதாரப்புலி என்று ஒருகாலத்தில் புகழப்பட்ட பழங்கதையோடு சரி…. பிரதமரான பின் உருப்படியாய் சாதித்தது என்று ஒரு மண்ணாங்கட்டியும் இருப்பதாய் தெரியவில்லை. ���ிவசாயம், நீர்வளமேம்பாடு, விலைவாசி மற்றும் பாதுகாப்பு சம்பந்தப்பட்ட மக்களின் வாழ்க்கைத்தரம் என்று கவனத்தில் கொள்ளவேண்டிய எந்த விஷயங்களையும் கவனித்ததாய் தெரியவில்லை. சீனாவுக்கு எதிரான ராஜதந்திரமாய் நினைத்துக்கொண்டு சிறிலங்காவிற்கு உதவிக்கொண்டிருக்கும் முட்டாள்தனமும் புரியவில்லை. ஊழல் மேல் ஊழலாய் சந்தி சிரித்தாலும், ஊழலுக்கு எதிராய் மத்தியஅரசு உறுதியான நடவடிக்கைகளையும் நிலைப்பாடுகளையும் எடுத்து வருவதாய் அவ்வப்போது அறிக்கை வாசிக்கும் பிரதமரை நினைத்து நாட்டு மக்களாகிய நாமெல்லாம் அழுவதா… சிரிப்பதா என்றே தெரியவில்லை\nபயபுள்ளக நம்மள நோண்டாம விடாது போலயிருக்கே...\nஏற்கனவே விலைவாசி உயர்வைப்பற்றி நீலிக்கண்ணீர் வடித்துக்கொண்டே டீசலையும், பெட்ரோலையும் மாறிமாறி விலையை உயர்த்திக்கொண்டிருப்பது போதாதென்று இப்போது புதிதாய்… சில்லறை வர்த்தகத்தில் பொருளாதாரப்புரட்சி செய்ய புத்திசாலித்தன முடிவெடுத்திருக்கிறார்கள் இந்த மேதாவிக்கூட்டத்தினர்.\nசரி... சில்லறை வர்த்தகத்தில் அந்நிய முதலீட்டை அனுமதிப்பதால் நமக்கென்ன நஷ்டம் என்று கேட்கும் மக்கள் கூட்டமும் இருக்கக்கூடும். சில்லறை வர்த்தகத்தில் அந்நிய முதலீட்டை அனுமதிப்பதால் யாருக்கு லாபம் யாருக்கு நஷ்டம் என்றொரு அலசல் நிச்சயம் அவசியமானதுதான்.\nசில்லறை வர்த்தகம் என்றால் என்ன\nமக்களாகிய நாம் நமது அன்றாடத் தேவைகளை நமக்கு விருப்பப்பட்ட கடைகளில் வாங்கிக்கொண்டிருக்கிறோமே… அதுதான் சில்லறை வர்த்தகம். மொத்த விற்பனையாளர்(whole sale merchant)… சில்லறை விற்பனையாளர்(Retail merchant) இது இரண்டுக்கும் உள்ள வித்தியாசம் நமக்கு தெரிந்திருக்கும். அதுதான் சில்லறை வர்த்தகம். இன்னும் எளிதாகச் சொல்லவேண்டுமானால் அண்ணாச்சிக்கடையில் அன்றாடம் நாம் மளிகைச்சாமான்களை வாங்குகிறோமே… அதுதான் சில்லறை வர்த்தகம். ரோட்டோரக்கடைகளில் காய்கறி மற்றும் பழங்கள் வாங்குகிறோமே… அதுதான் சில்லறை வர்த்தகம்.\nசரி… இப்போது சில்லறை வர்த்தகத்தில் அந்நிய முதலீட்டை அனுமதிப்பதால் என்ன பெரிதாய் குடி முழுகிவிடப்போகிறது என்று கேட்பவரும் இருக்கலாம். இந்தியாவில் வியாபாரம் செய்ய வந்த ஆங்கிலேயர்கள் இந்தியாவை அடிமை நாடாக்கினர் என்பதுதான் நாம் சிறுவயது முதலே நமது பாடப்புத்தகங்களில் படித்துவரும் செய்தி. அவ்வாறான பாடங்களை நமது கல்வியில் புகுத்திய அரசாங்கமே இன்று நமது நாட்டில் வியாபாரம் செய்வதற்கு வெளிநாட்டவரை அனுமதிக்கிறது. ஏற்கனவே உலகமயமாக்கல் பொருளாதாரத்தை இந்தியாவுக்குள் புகுத்திய மாமேதைகள் அதே உலகமயமாக்குதலில் நாட்டுக்கு தேவையான நல்லனவற்றை மட்டும் எடுத்துக்கொண்டு தேவையற்றவைகளை, நமது மக்களை நேரடியாக பாதிப்பவைகளை நாட்டுக்குள் அண்டாமல் பாதுகாத்தால் உலகமயமாக்கல் ஒரு வேளை வரமாய் அமையலாம். ஆனால் கண்ணை மூடிக்கொண்டு அனைத்தையுமே உலகமயமாக்கும் பட்சத்தில் நமது நாட்டின் பொருளாதாரம் நிச்சயமாய் ஒருநாளில் அதளபாதாளத்தில் வீழ நேரலாம். உலகமயமாக்குதலே கூடாது என்பதல்ல எனது கருத்து. உலகமயமாக்கலில் நமது வளர்ச்சிக்கு தேவையானவற்றை மட்டும் செயல்படுத்தலாம். உதாரணமாக உலகமயமாக்கப்பட்ட பொருளாதாரக் கொள்கையால் நமது இந்திய நிறுவனங்கள் தயாரிக்கும் பல தரமானப்பொருட்கள் உலகச்சந்தையில் இடம் பெறலாம். நன்மைகளும் தீமைகளும் கலந்து கிடக்கும் உலகமயமாக்குதல் கொள்கையில் நன்மைகளை மட்டும் தேர்ந்தெடுத்து ஆராய்ந்து செயல்படுத்துவதுதான் உண்மையிலேயே மக்களுக்காக செயல்படும் ஒரு அரசு செய்யவேண்டிய கடமையாகும். ஆனால் அதை விடுத்து வெளிநாட்டு முதலாளிகளிடமிருந்து தனது பெட்டியை மட்டும் நிரப்பிக்கொண்டு நாட்டையே அவர்களிடம் அடகு வைக்கலாம் என்பது நிச்சயம் ஏற்றுக்கொள்ளமுடியாததுதான்.\nசில்லறை வர்த்தகத்தில் அந்நிய முதலீட்டை அனுமதித்தால் நடக்கப்போவது என்ன... முதலில் நமது சில்லறை வர்த்தகத்தில் நுழையும் அந்நிய நிறுவனங்கள் நமது சுதேசி விற்பனையாளர்களை விட கூடுதல் கொள்முதல் விலையில் பொருட்களை வாங்கி குறைந்த விலைக்கு மக்களிடம் கொண்டு சேர்ப்பார்கள். நம்மைப்பற்றி சொல்லவேண்டுமா... முதலில் நமது சில்லறை வர்த்தகத்தில் நுழையும் அந்நிய நிறுவனங்கள் நமது சுதேசி விற்பனையாளர்களை விட கூடுதல் கொள்முதல் விலையில் பொருட்களை வாங்கி குறைந்த விலைக்கு மக்களிடம் கொண்டு சேர்ப்பார்கள். நம்மைப்பற்றி சொல்லவேண்டுமா... மற்ற இடங்களைவிட ஒரு பொருள் ஒரு இடத்தில் குறைந்த விலைக்கு கிடைக்கிறதென்றால் அந்த இடத்தை மொய்த்துவிடமாட்டோமா என்ன... மற்ற இடங்களைவிட ஒரு பொருள் ஒரு இடத்தில் குறைந்த விலைக்கு க��டைக்கிறதென்றால் அந்த இடத்தை மொய்த்துவிடமாட்டோமா என்ன ஒரு கட்டத்தில் சுதேசி சில்லறை விற்பனையாளர்கள் அனைவரும் வாடிக்கையாளரின்றி நஷ்டத்தை சமாளிக்க இயலாமல் கடைகளை மூடிவிட்டு நடையைக்கட்டும் நிலை உருவாகும். அதையே எதிர்பார்த்து காத்திருக்கும் அந்நிய நிறுவனங்கள் சுதேசி விற்பனையாளர்களின் கொள்முதல் நின்ற பிறகு, தான் மட்டும்தான் என்ற நிலை வந்த பிறகு தனது கொள்முதல் விலையை அதிரடியாகக் குறைக்கும். விற்பனை விலையை அதிரடியாக உயர்த்தும். பாதிக்கப்படப்போவது இந்தியர்களாகிய நாம்தான்.\nஉதாரணத்துடன் சொல்லவேண்டுமானால் காய்கறி வியாபாரத்தை எடுத்துக்கொள்ளலாம். காய்கறி வியாபாரத்தில் சில்லறை வணிகத்தில் நுழையும் நிறுவனமானது முதலில் காய்கறியை விளைவிக்கும் விவசாயிடமிருந்து அதிக விலைக்கு கொள்முதல் செய்து மக்களாகிய நம்மிடம் குறைந்த விலைக்கு விற்பனை செய்வார்கள். இதனால் அதிக விலை கிடைக்கும் காரணத்தால் விவசாயிகள் இந்த நிறுவனங்களிடமே தங்கள் விளைச்சலை கொடுக்கத்தொடங்குவார்கள். குறைந்த விலையில் கிடைப்பதால் மக்களாகிய நாமும் நமது உள்ளூர் வியாபாரிகளை புறக்கணித்துவிட்டு இந்த நிறுவனங்களிடமே காய்கறி வாங்கத்துவங்குவோம்.\nஇதனால் நமக்கு நன்மைதானே என்று நினைக்கலாம். ஆரம்பத்தில் நன்மைதான்… ஆனால் ஒருகட்டத்தில் உள்ளூர் வியாபாரிகளெல்லாம் நஷ்டத்தில் நொடிந்தபிறகு இந்த நிறுவனங்களை விட்டால் வேறு கதியில்லை என்ற நிலைமை விவசாயிகளுக்கும் மக்களாகிய நமக்கும் உருவாகும். அந்தச்சூழலில் கொள்முதல் மற்றும் விற்பனை விலை இரண்டையும் நிர்ணயிக்கும் உரிமை இந்த நிறுவனங்களின் கால்களில் கிடக்கும். விளையும் பொருட்களை விவசாயி இந்த நிறுவனங்கள் நிர்ணயிக்கும் தரைமட்டமான விலைக்கு விற்றே ஆகவேண்டும். மக்களாகிய நாம் இந்த நிறுவனங்கள் நிர்ணயிக்கும் அநியாய விலைக்கு வாங்கியே ஆகவேண்டும்.\nஇதனால்… சில்லறை வர்த்தகத்தில் அந்நிய முதலீட்டை அனுமதிப்பதென்பது நமக்கு நாமே வைத்துக்கொள்ளும் ஆப்புதானேயொழிய இதன் மூலம் விலைவாசி கட்டுக்குள் வரும் என்பதெல்லாம் வெட்டிவிவாதங்களே\nஏற்கனவே நமது பிராவிடண்ட் ஃபண்டு போன்ற பணங்களை பங்குச்சந்தையிலும் வெளிநாட்டு வங்கிகளிலும் முதலீடு செய்யும் முட்டாள்தனத்தை யோசித்துக்கொண்டிருக்கும் நமது அரசு, நல்ல இலாபத்தில் இயங்கிக்கொண்டிருக்கும் பொதுவுடமை நிறுவனமான எல்.ஐ.சி.யை தனியார் மயமாக்கும் முட்டாள்தனத்தை முனைந்து கொண்டிருக்கும் நமது அரசு, சில்லறை வர்த்தகத்திலும் வெளிநாட்டு நிறுவனங்களை அனுமதித்து நமது உழைப்பையும், பணத்தையும் அடுத்தவன் சுரண்டிக்கொண்டு போக பட்டுக்கம்பளம் விரிக்கத்தயாராகிறது. அரசே மக்கள் நலனை அலட்சியப்படுத்தி இதை அனுமதிக்கும் பட்சத்தில், மக்களாகிய நாம்தான் இது போன்ற நிறுவனங்களின் வியாபாரச்சூழ்ச்சிக்குள் சிக்கி விடாமல் உஷாராய் இருந்தாகவேண்டுமே தவிர வெறொன்றும் வழியிருப்பதாய் தெரியவில்லை.\nமற்றபடி… தமிழகத்தின் பால்விலை உயர்வு, பேருந்துகட்டண உயர்வு, மின்கட்டண உயர்வு பற்றியெல்லாம் நான் பதிவு எழுதாததற்கு இதெல்லாம் தேர்தலுக்கு முன்னரே நான் எழுதிய கதம்ப மாலை...: மே13… ’ஜெ’க்கு கிட்டினால்… கப்பித்தனமாயிருக்கு… போய் புள்ள குட்டிய படிக்கவைங்கய்யா… என்ற பதிவில் முன்னமே கணித்து எழுதியதுதான் காரணம். அந்தப்பதிவை படித்துவிட்டு அட..பரவாயில்லையே…நாம் கூட முதல்வர் ‘’ஜெ’’வை நன்றாகத்தான் கணித்துள்ளோம் என்று எனக்கு நானே சபாஷ் போட்டுக்கொண்டேன்…\nபுலம் பெயர்ந்தவர்கள் உயிருக்குப்பயந்து ஒளிந்தவர்களா-ஈழம் இன மான உணர்வா-ஈழம் இன மான உணர்வா இல்லை வெறும் இழிவா- ஒரு பின்னூட்டத்தின் பதில்\nஇப்பொழுதெல்லாம் இனத்திற்கும் ஈழத்திற்கும் எதிராக கருத்துரை இடுவதென்பது இணையத்தில் ஒரு ஃபேஷன் போல ஆகிவிட்டதா என்று தெரியவில்லை… அங்கே சுத்தி, இங்கே சுத்தி கடைசியில் எனது தளத்திலும் நண்பர் ஒருவர் கருத்துரையிட்டிருக்கிறார்… அவருக்கான பதிலை அவருக்கு மட்டுமே கூறியிருக்கலாம்… ஆனால் அவரைப்போன்றே இன்னும் ஏராளமானோர் தமிழினத்தில் இருப்பதால் அவருக்கான பதிலை அவரைப் போன்ற எல்லோருக்குமான பதிலாக ஒரு பதிவாகவே வெளியிடும் நிர்பந்தத்திற்கு ஆளானேன்...\nஎனது தளத்தில்... ‘’தமிழ்நாடு தனிநாடாகுமா... முருகன், சாந்தன், பேரறிவாளன் ஒரு பார்வை’’ என்று ஒரு கட்டுரை எழுதியிருந்தேன். அதன் பின்னூட்டத்தில் திரு.நெல்லை கிருஷ்ணன் என்பவர் எழுதிய கருத்துக்களும் அதற்கான எனது பதில்களும் அப்படியே கீழே... ...\nஉங்கள் வயது எனக்கு தெரியாது சாய்ரோஸ் ஆனால் எனக்கு தெரிந்து 1983 முதல் ஈழ பிரச்னை தீவிரம���ைந்தது முதல் வைகோ அவ்வபோது இந்திய வரைபடத்தில் தமிழ்நாடு இருக்காது என்பார், தமிழகத்தில் ரத்த ஆறு ஓடும என்பார்.துப்பாக்கிகளின் சத்தத்தை சங்கீதமாக நினைப்பவர்கள் நாங்கள் என்பார். இப்போது இந்திய விடுதலை 2047ல் நூற்றாண்டுகளை கொண்டாடும்போது இந்தியாவில் தமிழ்நாடு இருக்காது என்கிறார். ஒன்றும் நடக்காது. 2047 ல் இவர் இருப்பாரா இல்லையேல் நானோ நீங்களோ இருப்போமா இல்லையேல் நானோ நீங்களோ இருப்போமா ஏன் நீங்கள் ஐநா மூவர் குழு அறிக்கையை முழுமையாக படித்ததில்லையா ஏன் நீங்கள் ஐநா மூவர் குழு அறிக்கையை முழுமையாக படித்ததில்லையா www.un.org/News/dh/infocus/Sri_Lanka/POE_Report_Full.pdf இந்த பகுதியை download செய்து படியுங்கள். குறிப்பாக 65 மற்றும் 115 வது பக்கங்களை படியுங்கள். புலிகளின் அராஜகம் தெரிய வரும்.www.spur.asn.au/prominent_tamil_leaders_killed.htm இந்த பகுதியை படியுங்கள். இது ஆஸ்திரேலியா நாட்டின் வலைத்தளம்.அதனால் ஈழ பிரச்சனையில் தமிழகத்தில் வெறிக்கூச்சல் போடுபவர்கள், உயிருக்கு பயந்து மேற்கத்திய நாடுகளில் பல ஆண்டுகளுக்கு முன்பே ஓடிபோய் வாழ்கையை வளமாக்கி கொண்டவர்கள் (இவர்களுக்கு பெயர் புலம்பெயர்ந்தவர்கள்) இவர்களின் பார்வையில் மட்டும் உங்களை போன்றவர்கள் ஈழ பிரச்சினையை பார்க்கின்றனர். ஆனால் ஆரம்பம் முதல் இந்த பிரச்சனையின் பல்வேறு பரிணாமங்களை அறிந்தவர்கள், புரிந்தவர்கள் அதாவது கிட்டதட்ட நாற்பது வயதை கடந்தவர்கள் தமிழகத்தில் நிறையவே உண்டு. அதனால்தான் இது போன்ற பிரச்சனைகளை கிளப்பும் கட்சிகளுக்கு தமிழகத்தில் வாக்கு வங்கி பெரிதாக இல்லை. ஆரம்பத்தில் ஒரு பெரிய இயக்கத்தில் இருந்தும், 18 ஆண்டுகள் தனி இயக்கம் நடத்தியும் 2% கூட வாக்கு வங்கி இல்லாதவர்களின் மிரட்டல் இந்திய இறையாண்மையை சீண்ட கூட முடியாது. ராஜீவ் காந்தி மரணத்தின் போது காங்கிரஸ் தலைவர்கள் யாரும் உடன் இல்லை என்பது இருக்கட்டும். இந்த மூவரை தவிர இந்த செயலில் ஈடுபட்ட சிவராசன், சுபா போன்றவர்கள் பெங்களுரு அருகே கொனனகுண்டே என்ற இடத்தில சுற்றிவளைக்கப்பட்ட போது தற்கொலை செய்து கொண்டார்களே, எந்த புலி ஆதரவாளரும் சேர்ந்து சாகவில்லையே. பிரபாகரன் கூட மண்டை பிளந்த நிலையில் தனியாக குட்டையில் இருந்து பிணமாக எடுக்கப்பட்டார். போர் தீவிரமடைந்த போது போது இங்குள்ள வாய்ச்சொல் வீரர்கள் தத்தமது தொண்டர்களுடன் சென்று பிரபாகரனோடு சேர்ந்து போரிட்டு சாகவில்லையே அது ஏன் www.un.org/News/dh/infocus/Sri_Lanka/POE_Report_Full.pdf இந்த பகுதியை download செய்து படியுங்கள். குறிப்பாக 65 மற்றும் 115 வது பக்கங்களை படியுங்கள். புலிகளின் அராஜகம் தெரிய வரும்.www.spur.asn.au/prominent_tamil_leaders_killed.htm இந்த பகுதியை படியுங்கள். இது ஆஸ்திரேலியா நாட்டின் வலைத்தளம்.அதனால் ஈழ பிரச்சனையில் தமிழகத்தில் வெறிக்கூச்சல் போடுபவர்கள், உயிருக்கு பயந்து மேற்கத்திய நாடுகளில் பல ஆண்டுகளுக்கு முன்பே ஓடிபோய் வாழ்கையை வளமாக்கி கொண்டவர்கள் (இவர்களுக்கு பெயர் புலம்பெயர்ந்தவர்கள்) இவர்களின் பார்வையில் மட்டும் உங்களை போன்றவர்கள் ஈழ பிரச்சினையை பார்க்கின்றனர். ஆனால் ஆரம்பம் முதல் இந்த பிரச்சனையின் பல்வேறு பரிணாமங்களை அறிந்தவர்கள், புரிந்தவர்கள் அதாவது கிட்டதட்ட நாற்பது வயதை கடந்தவர்கள் தமிழகத்தில் நிறையவே உண்டு. அதனால்தான் இது போன்ற பிரச்சனைகளை கிளப்பும் கட்சிகளுக்கு தமிழகத்தில் வாக்கு வங்கி பெரிதாக இல்லை. ஆரம்பத்தில் ஒரு பெரிய இயக்கத்தில் இருந்தும், 18 ஆண்டுகள் தனி இயக்கம் நடத்தியும் 2% கூட வாக்கு வங்கி இல்லாதவர்களின் மிரட்டல் இந்திய இறையாண்மையை சீண்ட கூட முடியாது. ராஜீவ் காந்தி மரணத்தின் போது காங்கிரஸ் தலைவர்கள் யாரும் உடன் இல்லை என்பது இருக்கட்டும். இந்த மூவரை தவிர இந்த செயலில் ஈடுபட்ட சிவராசன், சுபா போன்றவர்கள் பெங்களுரு அருகே கொனனகுண்டே என்ற இடத்தில சுற்றிவளைக்கப்பட்ட போது தற்கொலை செய்து கொண்டார்களே, எந்த புலி ஆதரவாளரும் சேர்ந்து சாகவில்லையே. பிரபாகரன் கூட மண்டை பிளந்த நிலையில் தனியாக குட்டையில் இருந்து பிணமாக எடுக்கப்பட்டார். போர் தீவிரமடைந்த போது போது இங்குள்ள வாய்ச்சொல் வீரர்கள் தத்தமது தொண்டர்களுடன் சென்று பிரபாகரனோடு சேர்ந்து போரிட்டு சாகவில்லையே அது ஏன் ஜெயலலிதா எப்படி உங்களை ஆதரிப்பார் ஜெயலலிதா எப்படி உங்களை ஆதரிப்பார் இந்த கொலைகார கும்பலின் கொலை பட்டியலில் 1991 முதல் அவர் பெயரும் இருந்து வந்தது. அதனால்தான் அவருக்கு சிறப்பு பாதுகாப்பு வழங்கப்பட்டது. நிச்சயம் உங்கள் கோரிக்கை நிறைவேறப்போவதில்லை. அன்று நடந்தது RDX குண்டு வெடிப்பு. பேரறிவாளன் மற்றும் சாந்தன் இருவர் மீதும் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் இதோ. ரெண்டு பாட்டரி வாங்கி கொடுத்தது மட்டும் குற்றச்சாட்டு அல்ல Sivarasan, who planned the operation in Madras from January 1990, left for Jaffna in February 1991 and returned to India in March 1991 with enough gold to finance the operation. In February 1991, V Siriharan, alias Thass, alias Indu Master, alias Murugan, an LTTE expert in explosives, arrived in Madras. Meanwhile, it was reported that G Perarivalan, alias Arivu, a computer wizard and an expert in electronics and the brother-in-law of Jayakumar, designed the belt bomb, with Murugan's guidance. Six grenades containing cyclonite explosives, known as C4-RDX, each fitted with 2,800 splinters of 2 mm were secretly flown from Singapore. Arivu held them in a denim belt using a silver wire connected to the nine-volt battery and two goggle switches to detonate it. The whole device was enclosed in a casing of Trinitrotoluene (TNT). Dhanu and her stand in Subha were both members of the women's wing. மேலும் நாம் கருதுவது போல் பாட்டரி என்பது சாதாரண கடைகளில் கிடைக்கும் கடிகாரம், PEN TORCH விளக்குகளில் பயன்படுத்தும் உருளை வடிவ பாட்டரி அல்ல. இந்த வகை பாட்டரி சதுர வடிவில் அக்காலத்தில் குறிப்பிட்ட கடைகளில் மட்டுமே கிடைக்க கூடியது. குறிப்பாக இறக்குமதி செய்யப்படும் ரிமோட் பொம்மைகளில் கிடைக்கும். மேலும் இந்த அறிவு உங்கள் பாஷையில் அறியாத சிறுவனாக இருக்கும் போதே கொலைக்கு முன்பு யாழ்ப்பாணம் சென்று தங்கி புலிதலைவரை சந்தித்து வந்திருக்கிறார். சென்னையில் இருந்து கொண்டு சாத்தானின் படைகள் என்ற புத்தகத்தை அச்சிட்டு பிரிட்டனில் அச்சிட்டதாக நாடகமாடியிருக்கிறார். இந்த அப்பாவியை பற்றி இந்த கொலையை விசாரித்த விசாரணை அதிகாரி பல்வேறு தகவல்களை தெரிவித்து இருக்கிறார்.உப்பை தின்றவன் தண்ணீர் குடிப்பான். தப்பு செய்தவன் தண்டனை பெறுவான். இம்மூவரும் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள். நீதி வெல்லும்.\nBy நெல்லை கிருஷ்ணன் on தமிழ் நாடு தனி நாடாகுமா... முருகன், சாந்தன், பேரற... on 11/6/11\nஅன்பு நண்பர் திரு.நெல்லை கிருஷ்ணன் அவர்களுக்கு, உங்களது நீண்ட விவாதங்களையும், சான்றாக நீங்கள் அளித்த இணைய முகவரிகளையும் அலசிவிட்டு உங்களுக்கான பதிலை எழுதுகிறேன்... முதலில் ஒன்றை தெளிவுபடுத்துகிறேன்... நான் தமிழின தீவிர உணர்வாளன் மட்டுமேயொழிய விடுதலைப்புலிகளின் ஆதரவாளன் அல்ல... உங்களது பின்னூட்டத்தில் ஐ.நா அறிக்கையை முழுமையாக படித்ததில்லையா என்று என்னைக்கேட்டிருந்தீர்கள்….. அதுவும் குறிப்பாக பக்கங்கள் 65ம்,115ம் படிக்குமாறு வினவினீர்கள்… உங்கள் வழிகாட்டலுக்கு நன்றி… அதே அறிக்கையை நானும் படித்தேன்… அதன்பின்தான் புரிந்தது… பலபேர் அவரவர் நிலைப்பாடுகளுக்கேற்ப அந்த அறிக்கையிலிருந்து தங்களுக்கு சாதகமான விஷயங்களை மட்டும் தங்கள் விவாதங்களுக்கான பின்புலமாக கூட்டு சேர்த்துக்கொள்கிறார்கள் என்பது… இவ்வளவு விரிவாக விவாதம் பண்ணும் நீங்கள் அதே அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டிருக்கும் அப்பாவி பொதுமக்களின் மீது வீசப்பட்ட க்ளஸ்ட்டர் மற்றும் பாஸ்பரஸ் குண்டுகள்… சிங்களப்படையினரால் வன்புணர்ச்சிக்கு ஆளாக்கப்பட்ட தமிழ்ப்பெண்கள்… மருத்துவமனையின் மீதுகூட சிங்கள இராணுவத்தால் குண்டு வீசப்பட்ட நிகழ்வுகள்… பெற்றோரை இழந்த பிஞ்சுக்குழந்தைகள்கூட ஊனமாகித் தவிக்கும் கொடூரங்கள்… இதெல்லாம் படிக்காமல் மனசாட்சியைக் கழற்றிவைத்துவிடுவீர்களா... முதலில் உங்களது விவாதங்களை ஒரு வேளை நிஜமான ஆரோக்கியமான விவாதமாய் இருக்குமோ என்று நம்பினேன்… ஆனால் நீங்கள் சான்றாய் சுட்டிக்காட்டிய பல விஷயங்களையும் உட்சென்று ஆராய்ந்தபிறகு உங்கள் மீது ‘’நீங்களும் ஒரு சராசரி காங்கிரஸ் கட்சிக்காரராய்த்தான் இருக்கவேண்டும்’’ என்ற எண்ணம் வருகிறது.\nராஜீவ் காந்தியின் மரணத்தை நான் எனது பல்வேறு கட்டுரைகளில் விடுதலைப்புலிகளின் மாபெறும் தவறு என்றுதான் முன்னிறுத்தியிருக்கிறேனேயொழிய அதைச்சரியென்று சொல்லவரவில்லை. ராஜீவ் காந்தி மரணத்தின் போது எந்த காங்கிரஸ்காரனும் இறக்கவில்லை என்பது நான் எழுப்பிய சந்தேகம் மட்டுமேயொழிய அவர்கூடச்சேர்ந்து எல்லா காங்கிரஸ் தலைவரும் சாகவேண்டும் என்று எழுதவில்லை… ஒரு கட்சியின் தேசியத்தலைவர் இறக்கும்போது, குண்டு வெடிக்கும் தருணத்தில் மட்டும் அந்தக் கட்சிக்காரர்கள் ஒருவர்கூட அவர் அருகில் இல்லாமல் குண்டு வெடித்தபிறகு அவரது உடலை அடையாளம் கண்டு… துணியால் போர்த்தி… என்று எல்லாம் செய்தார்களே எப்படி ஒருவேளை குண்டு வெடிக்கப்போவதும் ராஜீவ் இறக்கப்போவதும் முன்னரே தெரிந்து அரசியல்வாதிகள் அவர் அருகில் போகாமல் ஒதுங்கிக்கொண்டார்களா என்ற ரீதியில் நான் கேட்ட கேள்விக்கு சிவராசன், சுபா போன்றோர் தற்கொலை செய்து கொண்டபோது எந்தப்புலி இயக்கத்தினரோ…ஆதரவாளரோ உடன் சேர்ந்து சாகவில்லையே என்ற அர்த்தமில்லாத தர்க்கத்தை எழுப்பியிருக்கிறீர்கள்… பிரபாகரன் மண்டைபிளந்து தனியாகத்தானே உயிர்விட்டு கிடந்தார்… இங்குள்ள தமிழின ஆதரவாளர் எவரும் பிரபாகரனோடு சேர்ந்து சண்டையிட்டுச்சாகவில்லையே என்று கேட்டிருந்தீர்கள்…. தமிழர்கள் கொத்துக்கொத்தாய் மாண்டாலும், தமிழக மீனவர்கள் நித்தம் நித்தம் செத்துப்பிழைத்தாலும் எந்தவித சொரணையுமின்றி வீண்விவாதம் செய்யும் கூட்டமும் தமிழகத்திலேயே பரவிக்கிடக்கிறதே… பிரபாகரனோடு யாரும் சாகவில்லை என்று கருத்துரை சொன்ன நெல்லை கிருஷ்ணரே… ஈழ விடுதலைப்போராட்டத்தில் இதுவரை இழந்த பல லட்சம் உயிர்களும் பிரபாகரன் என்ற ஒற்றைத்தலைமையின் வழிக்காட்டலில் போராடி மாண்டவர்கள்தான் என்பதை உணர்ந்து கொள்ளுங்கள்…\nஅதேப்போல புலம்பெயர்ந்த தமிழர்களைப் பற்றியும் உயிருக்குப் பயந்து மேற்கத்திய நாடுகளில் ஓடி ஒளிந்து சம்பாதித்து தங்கள் வாழ்க்கையை வளமாக்கிக்கொண்டவர்கள் என்று எழுதியிருக்கிறீர்கள்… மிகத்தவறு நண்பரே… ஒரு இனத்திற்கான சுதந்திரப் போராட்டத்தில் அந்த இனத்தைச் சேர்ந்த அத்தனை பேருமே களத்தில் நின்று போராடி மடியவேண்டும் என எந்த முட்டாளும் சொல்லமாட்டான்… திறமையானவர்கள் தங்கள் இனத்திற்கான போராட்டத்தில் பின்னால் நின்று உதவுவார்கள்… நீங்கள் குறிப்பிட்ட புலம் பெயர்ந்தவர்களும் அப்படித்தான்… தாங்கள் உழைத்துச் சம்பாதித்த பணத்தின் ஒருபகுதியை தங்களின் சுதந்திரப் போராட்டத்திற்கு கொடுத்து பலப்படுத்துபவர்கள்தான் புலம் பெயர்ந்தவர்கள்… என்றாவது தங்களுக்கென தனிச்சுதந்திரநாடு கிட்டாதா… தாங்கள் இறக்கும்முன் தங்கள் சுதந்திர மண்ணில் ஒருமுறையாவது கால்வைப்போமா என்று ஏங்கிக்கொண்டிருப்பவர்கள்தான் புலம் பெயர்ந்தவர்கள்… அவர்களைப்பற்றிய உங்கள் தவறான கண்ணோட்டத்தை மாற்றிக்கொள்ளுங்கள்.\nஉப்பு தின்றவன் தண்ணீர் குடிப்பான். தப்புசெய்தவன் தண்டனை பெறுவான் என்று எழுதியிருந்தீர்கள்… தப்பு செய்தவர்கள் யாராக இருந்தாலும் தண்டனை… அதுவும் கடுமையான தண்டனைகள் அளிக்கப்படவேண்டும் என்பதுதான் எனது பார்வையும். அப்போதுதான் நமது பாரதத்திருநாட்டில் குற்றங்கள் குறையும்… ஊழல்கள் குறையும்… ஆனால் ராஜீவ் காந்தியைக் கொன்றது இந்த மூவர் மட்டும்தானா.. இந்தியாவில் இவர்களுக்குப் பின்னால் வேறேதும் அரசியல் சக்திகள் இல்லையா.. இந்தியாவில் இவர்களுக்குப் பின்னால் வேறேதும் அரசியல் சக்திகள் இல்லையா... இருபது வருடங்களுக்கும் மேலாக கடும்சிறை தண்டனை அனுபவித்து தங்களது இளமையையே தொலைத்து நிற்கும் இந்த மூவருக்கும் இன்னமும் மரணதண்டனை விதித்து மனித குலத்தி���் இன்னமும் நாகரீகம் வளரவில்லை என்பதை நிரூபிக்கவேண்டுமா... இருபது வருடங்களுக்கும் மேலாக கடும்சிறை தண்டனை அனுபவித்து தங்களது இளமையையே தொலைத்து நிற்கும் இந்த மூவருக்கும் இன்னமும் மரணதண்டனை விதித்து மனித குலத்தில் இன்னமும் நாகரீகம் வளரவில்லை என்பதை நிரூபிக்கவேண்டுமா... என்பன போன்ற கேள்விகளுக்கெல்லாம் விடைதேடிக்கொள்வதில் தவறேதும் இருப்பதாய் தோன்றவில்லை.\nஎல்லாவற்றுக்கும் மேலாக நண்பர் நெல்லை கிருஷ்ணன் அவர்களே… தயவு செய்து நீங்கள் சுட்டிக்காட்டிய அதே ஐ.நா அறிக்கையை நீங்கள் முதலில் முழுவதும் படியுங்கள். சிங்கள அரசால் அப்பாவித்தமிழினம் எப்படியெல்லாம் வேரறுக்கப்பட்டிருக்கிறது என்பதைப் படியுங்கள். போருக்குப்பின்னாலான தமிழினத்தின் நிலையும் அதே அறிக்கையில் அளவிடப்பட்டிருக்கிறது. வெறுமனே ஏதோ இரண்டு பக்கங்களை மட்டும் சாட்சிக்குச் சேர்த்துக்கொண்டு மனசாட்சியை கழற்றி வைத்துவிட்டு வீண் விவாதம் செய்து மற்றவர்கள் மனதையும் புண்படுத்தாதீர்கள்…\nஈழம் என்பது ஒரு குறிப்பிட்ட இன மக்களின் சுதந்திரப் போராட்டக்களம். அதைக் கொச்சைப்படுத்தி தீவிரவாதமாய், தீவிரவாதிகளாய் சித்தரிக்க மேலும் மேலும் முயலாதீர்கள்...\nஇவ்வளவு விரிவாய் கருத்துரையிடும் நீங்கள், இன்றும் சிங்களத்தாரால் அல்லல்படும் தமிழக மீனவர்கள் நிலையில் என்ன கருத்து வைத்திருக்கிறீர்கள்... தமிழகத்தில் ஈழ ஆதரவு பேசும் எந்தக்கட்சிக்கும் வாக்கு வங்கியிருக்காது என்பதை மட்டும் கூறி அதனால் ஈழம் மீதான இனவுணர்வு நிலைப்பாடே தவறானது என்று நீங்கள் சுட்டிக்காட்ட நினைப்பது ஏற்கத்தக்கதல்ல. தமிழர்களிடமும், தமிழக அரசியல் கட்சிகளிடமும் இல்லாத ஒற்றுமையும், ஆட்சியின் மீது கொண்ட பற்றுக்காக தமிழினத்திற்கு ஒரு சிலர் விளைத்த துரோகமும், தமிழ்நாட்டிலேயே தமிழின உணர்வுக்கு எதிராக ஒரு கூட்டம் கருத்திடுவதும்தான் ஈழத்திற்கு எதிரான தமிழகத்தின் தடைக்கற்கள்.\nநீங்கள் கூறிய மற்றொரு ஆஸ்திரேலிய வலைத்தளத்தில் விடுதலைப்புலிகளால் கொல்லப்பட்டவர்களின் பட்டியல் இருந்தது. அந்தப்பட்டியலை மட்டுமே பார்க்காமல் அந்தப்பட்டியலில் இருந்த ஒவ்வொருவரும் தமிழினத்திற்கு எதிராய் இழைத்த துரோகம் என்னவென்பதையும் அலசினால்தான் நியாயம் யார் பக்கம் என்பத�� புரியும்.\nமற்றபடி ‘’மூவரும் தண்டிக்கப்படுவார்கள். நீதி வெல்லும்.’’ என்றெல்லாம் நீங்கள் முழங்கியிருப்பது காங்கிரஸ் கட்சியின் இளங்கோவன் போலவே உள்ளது.\nதமிழினத்திற்கு தமிழினமே எதிரி என்பது கொஞ்சம் கொஞ்சமாக வெளிறிக்கொண்டிருக்கிறது... சரியான வழிகாட்டும் இன, மத, அரசியல் சார்பற்ற தலைவர் ஒருவர் தமிழினத்திற்கு கிடைக்கும்வரை இங்கொன்றும் அங்கொன்றுமாய் சிதறிக்கிடக்கும் தமிழின உணர்வாளர்கள் ஒருங்கிணைந்து செயலாற்றுவதும், ஈழத்திற்கான குரலை தமிழகத்திலிருந்து எழுப்புவதும் சாத்தியமில்லாமல் இருக்கலாம். ஆனால் காற்று எப்போதும் ஒரே திசையில் வீசாது. விடுதலைக்கான காலம் எவராலும் கணக்கிடமுடியாத போராட்ட அளவுகோல்…\nசென்னை நம்மை போடா வெண்ணை என்கிறதா\nமழை தனது வேலையை செவ்வனே தொடங்கிவிட்டது. தேனாறு ஓடும்… பாலாறு ஓடும் என்று வாக்குறுதிகள் வீசப்பட்ட உள்ளாட்சி தேர்தலையெல்லாம் மறக்குமளவுக்கு எங்கு பார்த்தாலும் தேங்கிய மழைநீரும் சாக்கடையும் நாறிக்கொண்டிருக்கிறது சென்னை மாநகரத்தில். பிட்டுபிட்டாய் ரோட்டை ஒட்டு போடும் ஒப்பந்தக்காரர்களெல்லாம் உளம் மகிழும் அளவுக்கு சாலைகள் சிதைந்து கிடக்கின்றன. இன்னும் கொஞ்சநாளில் அங்கங்கே சாலைகளில் நாற்று நடும் போராட்டங்கள் அரங்கேறும். துரைசாமி விடிவு தருவார் என்று நம்பும் அப்பாவி மக்களுக்கு ஒருபோதும் புரியாது… இங்கே சுப்பிரமணிகளும் துரைசாமிகளும் வேண்டுமானால் மாறலாம்… ஆனால் சென்னையில் ஒரு மண்ணும் மாறப்போவதில்லை என்பது.\nஒரே தடவையில் சாலைகளை ஒழுங்காக போட்டுவிட்டால் கட்சிக்காரர்களும், ஒப்பந்தக்காரர்களும், இவர்களுக்கு கூஜா தூக்கும் அரசு அதிகாரிகளும் அவ்வப்போது எப்படி சம்பாதிக்க இயலும். எளிதாகப்புரியும் வகையில் சொல்லவேண்டுமானால் தங்க முட்டையிடும் வாத்தை யாராவது வயிற்றைக் கிழிப்பார்களா. எளிதாகப்புரியும் வகையில் சொல்லவேண்டுமானால் தங்க முட்டையிடும் வாத்தை யாராவது வயிற்றைக் கிழிப்பார்களா\nஎன்ன ஒரே வயித்தெரிச்சல் என்றால் இந்தப் புறம்போக்குகள் சம்பாதிக்க தரமற்ற சாலைகள் நமது வரிப்பணத்தில் தாரைவார்க்கப்படுகிறது. அட... அதாவது பரவாயில்லை… நாம் கஷ்டப்பட்டு சம்பாதித்து வாங்கி உபயோகப்படுத்தும் நமது காரும் பைக்கும் இந்த குண்டும் குழியுமான ��ாலைகளில் சிக்கி படும் பாடிருக்கிறதே… அடப்பாவிகளா… எங்க வயித்தெரிச்சல் நிச்சயம் உங்களை சும்மாவிடாதுடான்னு புலம்புறதைத்தவிர வேறென்ன செய்யமுடியும்னு தெரியலை\nஇது ஒருபுறம் என்றால்… மழைநேரத்தில் சாலைகள் பல்லைக் காமித்து விடுவதில் சென்னை முழுவதும் எந்தப் பாகுபாடுமின்றி டிராபிக் நெருக்கடியில் சிக்கி மூச்சுத் திணறும் அவலமிருக்கிறதே… எந்த சுவற்றில் போய் முட்டிக்கொள்வதோ தெரியவில்லை. போகிற போக்கைப்பார்த்தால் காலை 9.30மணிக்கு ஆபீசுக்கு செல்ல வேண்டுமானால் வீட்டிலிருந்து அதிகாலை 5 மணிக்கே கிளம்பினால்தான் முடியும் என்ற நிலைமை வந்தாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை. ஏற்கனவே மழையில் தரமில்லாத சாலைகள் சேதாரப்பட்டுக்கிடக்கும்போது மேலும் மேலும் உண்டாகும் டிராபிக்நெருக்கடியால் சாலைகள் சுத்தமாய் செயலிழக்கிறது.\nஎப்பொழுது சாலைகள் சேதப்படும்போது தரமில்லாத சாலையை அங்கீகரித்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அனைவரும் தண்டிக்கப்படுவோம் என்று பயப்படுமளவுக்கு சட்டங்களோ வரைமுறைகளோ வகுக்கப்படுகிறதோ அப்போதுதான் இதற்கு விடிவு கிடைக்கும். அதுவரையிலும் தரமில்லாத சாலைகள் சேதமடையும்போது அதை வருமானம் வரும் வழியாக மட்டுமே பார்த்து சந்தோஷப்படும் அதிகாரிகளை யாரும் எதுவும் செய்வதற்கில்லைதான்.\nசமீபகாலமாய் சென்னையில் நான் கவனித்த மற்றுமொரு முக்கிய விஷயம்… பள்ளிக்குழந்தைகளை ஏற்றிச்செல்லும் வாகனங்கள். பள்ளிக்குழந்தைகளை ஏற்றிச்செல்லும் வாகனங்களுக்கென ஏகப்பட்ட விதிமுறைகள் வகுக்கப்பட்டிருந்தும், எல்லாவற்றையும் காற்றில் பறக்கவிட்டு விதவிதமான வாகனங்களில் எமனுக்குச் சமமாய் குழந்தைகளைச் சுமந்து செல்லும் வாகனங்களைப் பார்த்தவுடன்தான் இந்தக்கட்டுரையின் தலைப்பே என் மனதில் தோன்றியது.\nவிதவிதமான வண்ணங்களில் விதவிதமான வேன்கள். இதில் கொடுமை என்னவென்றால்… இந்த வாகனங்களை இயக்கும் டிரைவர்கள் அனைவருமே வாயில் பான்பராக்கை அடக்கிக்கொண்டு பருவத்தில் திரியும் பொறுக்கிப்பயல்களே. ஒருசில வேன்களில் கதவை மூடாததோடு படிக்கட்டிலும் குழந்தைகள் அமர்ந்து சென்றதை பார்க்கும்போது யாரைக் குறை சொல்வதென்றே தெரியவில்லை.\nபள்ளிவாகனங்களுக்கென்ற தனிப்பட்ட விதிமுறைகளை மீறிச்செல்லும் வாகனங்களை கண்டுகொள்ளாமல் வருகிற போகிற லாரிகளிடமெல்லாம் சிக்னலுக்கு சிக்னல் பத்தும் இருபதுமாய் பிச்சையெடுத்துக்கொண்டிருக்கும் போக்குவரத்து போலீசாரை குறை சொல்வதா\nதங்கள் பிள்ளைகளின் உயிரைப்பற்றி துளியளவும் பிரக்ஞையின்றி எதுவானால் என்னவென்று ஏதோவொரு வாகனத்தில் பிஞ்சுகளை ஏற்றி அனுப்பும் புத்திகெட்ட பெற்றோர்களைக் குறை சொல்வதா\nகுழந்தைகளின் உயிரையும் பாதுகாப்பையும் பற்றி துளியளவும் அக்கறையின்றி ஏதோவொரு வாகனத்தில் குழந்தைகள் குப்பைகள் போல வந்திறங்கும் அவலத்தை கண்டுகொள்ளாத பள்ளி நிர்வாகங்களைக் குறை சொல்வதா\nஇல்லை… கும்பகோணம் தீவிபத்து, கன்னியாகுமரி நாகர்கோவிலில் பள்ளி வாகனம் குளத்துக்குள் பாய்ந்த விபத்து, இங்கொன்றும் அங்கொன்றுமாய் நடக்கும் பள்ளிக்குழந்தைகளை ஏற்றிச்செல்லும் வாகனங்களின் விபத்துக்கள் என்று எதையும் கண்டுகொள்ளாமல், எந்த தனியார் பள்ளி நிர்வாகத்திடம் எவ்வளவு லஞ்சம் வாங்கலாம் என்று வெட்கம் கெட்டுத் திரியும் கல்வித்துறை அதிகாரிகளைக் குறை சொல்வதா\nஇவர்களில் யாருக்குமே மனசாட்சி என்று ஒன்று கிடையவே கிடையாதா... பணம் கிடைக்குமென்றால் என்னவேண்டுமானாலும் செய்வார்களா... பணம் கிடைக்குமென்றால் என்னவேண்டுமானாலும் செய்வார்களா அட, புறம்போக்குகளா… வேறு எந்த துறையிலும், எதற்காக வேண்டுமானாலும், எப்படி வேண்டுமானாலும் லஞ்சம் வாங்கி உங்களுக்கு வாய்க்கரிசி போட்டுக்கொள்ளுங்கள். ஆனால் தயவுசெய்து இப்படி பள்ளி செல்லும் பிஞ்சுகளின் உயிரோடு உங்கள் லஞ்ச விளையாட்டை விளையாடாதீர்கள்.\nஅடுத்தது… சென்னை தியாகராயநகரில் விதிமுறைகளை மீறிக்கட்டப்பட்ட வணிக வளாகங்களுக்கு சீல்வைக்கப்பட்ட விவகாரம்… அரசு அதிகாரிகள் போல் சட்டதிட்டங்களை காக்கும் நோக்கில் செயல்படாமல் பெரும் முதலாளிகளின் அல்லக்கைகள் போல செயல்பட்டவர்களால்தான் இந்தக்கட்டிடங்கள் உயர்ந்து நிற்கின்றன என்பதுதான் நிர்க்கதியான நிஜம். சைதை துரைசாமியின் அதிரடி நடவடிக்கை என்றோ… அ.தி.மு.க அரசின் நீதி, நேர்மை,நியாயம் என்றோ இந்த சீல்வைப்பு விவகாரத்தை யாரும் தயவுசெய்து தவறாய் புரிந்துகொள்ளவேண்டாம். டிராபிக் ராமசாமியின் பொதுநலவழக்கின் விளைவாய் நிகழ்ந்ததே இந்த சீல்வைப்பு வைபோகம்.\nஆடு நனைகிறதே என்று ஓநாய் கவலைப்பட்ட கதையாய் இப்போ���ு இந்தக்கடைகளின் முதலாளிகள் தங்கள் கடைகளில் வேலைபார்க்கும் ஆயிரக்கணக்கான ஊழியர்களின் வாழ்வைக் கருத்தில் கொண்டு அரசாங்கம் தங்கள் கடைகளைத் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று கோரிக்கை வைக்கின்றனர். உண்மையிலேயே உங்கள் ஊழியர்களின் மேல் உங்களுக்கு அக்கறை இருந்திருந்தால் உங்கள் கடைகளை கட்டும்போதே ‘’அய்யோ… நாளைக்கு திடீரென கடைக்கு சீல் வைக்கப்பட்டால் நமது ஊழியர்களின் வாழ்வு என்னவாகும்’’ என்று எண்ணிப்பார்த்து விதிமுறைகளை மீறாமல் கட்டியிருக்கவேண்டும். அதைவிட்டுவிட்டு இப்போது வந்து முதலைக்கண்ணீர் வடிப்பது உங்களுக்கே அசிங்கமாய்த்தெரியவில்லை\nசரி… சீல் வைத்துவிட்டதால் மட்டும் இந்தக்கடைகளை இடித்துவிடுவார்கள் என்று நம்பமுடியுமா அப்படி நம்பினால் நம்மைவிட இ.வா இந்த 21ம் நூற்றாண்டில் வேறு யாரும் இருக்கமுடியாது அப்படி நம்பினால் நம்மைவிட இ.வா இந்த 21ம் நூற்றாண்டில் வேறு யாரும் இருக்கமுடியாது. அ.தி.மு.க அரசின் உண்மை நிலைப்பாட்டை இந்த ஒரு விஷயத்திலேயே புரிந்துகொள்ளும் வாய்ப்பு மக்களாகிய நமக்கு இருக்கிறது. இது பண முதலைகளுக்கு ஆதரவளிக்கும் ஆட்சியா. அ.தி.மு.க அரசின் உண்மை நிலைப்பாட்டை இந்த ஒரு விஷயத்திலேயே புரிந்துகொள்ளும் வாய்ப்பு மக்களாகிய நமக்கு இருக்கிறது. இது பண முதலைகளுக்கு ஆதரவளிக்கும் ஆட்சியா இல்லை… மக்களுக்கான ஆட்சியா என்பதை இந்த விவகாரத்தின் முடிவைப் பொறுத்துத் தெரிந்து கொள்ளலாம். இந்தக்கடைகள் எந்தப் பிரச்சினையுமின்றி மீண்டும் திறக்கப்பட்டால் ‘’நீ கவனிச்சது இதுக்கு முன்னாடி இந்த சீட்டுல இருந்தவனைத்தான், இப்போ புதுசா வந்த என்னையும் கவனிக்கனும்ல’’ன்னு ரஜினி நடித்த சிவாஜி படத்தில் வரும் டயலாக்கை நாமெல்லாம் நியாபகப்படுத்திக்கலாம்.\nஇல்லை… ஒருவேளை சீல் வைக்கப்பட்ட இந்தக்கட்டிடங்கள் விதிமுறைகளின் படி இடிக்கப்பட்டால்… அப்போதும் சில கேள்விகள் விடைகேட்டுத் தொங்கிக்கொண்டுதானிருக்கும்…\nசரி… விதிமுறைகளை மீறிக்கட்டியதாக இப்போது சீல் வைக்கப்பட்டு இடிக்கப்படுமானால்… விதிமுறைகளை மீறிக்கட்ட இவர்களுக்கு அனுமதி கொடுத்த அல்லக்கைகள் யார் யார்... விதிமுறைகளை மீறிக்கட்டியபிறகும் கண்டு கொள்ளாமல் விட்ட அல்லக்கைகள் யார் யார்... விதிமுறைகளை மீறிக்கட்டியபிறகும் கண்டு கொள்ளாமல் விட்ட அல்லக்கைகள் யார் யார்... விதிமுறைகளை மீறிக்கட்டப்பட்ட கட்டிடம் இத்தனை நாளாய் இயங்கும் வகையில் அனுமதியளித்த, ஆதரவளித்த அல்லக்கைகள் யார் யார்... விதிமுறைகளை மீறிக்கட்டப்பட்ட கட்டிடம் இத்தனை நாளாய் இயங்கும் வகையில் அனுமதியளித்த, ஆதரவளித்த அல்லக்கைகள் யார் யார்... இந்த விவகாரத்தில் இப்படி விதவிதமான கேள்விகளுடன் சம்பந்தப்படும் அரசு அதிகாரிகள் என்ற பெயரிலிருக்கும் அல்லக்கைகளுக்கு தண்டனைகள் வழங்கப்படுமா... இந்த விவகாரத்தில் இப்படி விதவிதமான கேள்விகளுடன் சம்பந்தப்படும் அரசு அதிகாரிகள் என்ற பெயரிலிருக்கும் அல்லக்கைகளுக்கு தண்டனைகள் வழங்கப்படுமா அப்படி வழங்கப்படுமானால் என்ன தண்டனை அப்படி வழங்கப்படுமானால் என்ன தண்டனை... இது போன்ற விவகாரங்கள் தொடர்ந்து நடைபெறாமல் தடுக்க அரசு எடுக்கப்போகும் நடவடிக்கை என்ன... இது போன்ற விவகாரங்கள் தொடர்ந்து நடைபெறாமல் தடுக்க அரசு எடுக்கப்போகும் நடவடிக்கை என்ன சீல் வைக்கப்பட்ட கடைகள் மட்டுமின்றி சென்னை மாநகரம் முழுவதும் வியாபித்திருக்கும் பணமுதலைகளின் ஆக்கிரமிப்புகளின் மீதும், விதிமுறைகளை மீறிக்கட்டப்பட்ட அனைத்து கட்டிடங்களின் மீதும் கட்சி பாகுபாடின்றி நடவடிக்கை எடுக்கப்படுமா சீல் வைக்கப்பட்ட கடைகள் மட்டுமின்றி சென்னை மாநகரம் முழுவதும் வியாபித்திருக்கும் பணமுதலைகளின் ஆக்கிரமிப்புகளின் மீதும், விதிமுறைகளை மீறிக்கட்டப்பட்ட அனைத்து கட்டிடங்களின் மீதும் கட்சி பாகுபாடின்றி நடவடிக்கை எடுக்கப்படுமா\nவிவேக் காமெடியில் வருவதைப் போல சென்னை நம்மை போடா வெண்ணை எனும் பட்சத்தில் எதைப்பற்றியும் பிரக்ஞையின்றி வேலையைப் பார்த்துக்கொண்டு திரியலாம். ஆனால் இந்த லஞ்ச லாவண்ய ஊழல் சாம்ராஜ்யத்தில் நமது கேள்விகளால் ஏதேனும் விழிப்புணர்வு உண்டாகுமானால் விடையின்றிப் போனாலும் பரவாயில்லையென்று கேள்விகளைத் தொடர்ந்து கொண்டேயிருப்போம்…\nஅமானுஷ்யம் (5) அரசியல் (39) அறிவியல் (11) அனுபவம் (20) ஆரோக்கியம் (7) ஈழம் (11) கதம்பம் (5) கவிதை (53) சமூகம் (39) சமையல் (6) தகவல் பெட்டகம் (27) திரைப்படம் (1) நையாண்டி (16) வரலாறு (7) விமர்சனம் (1)\nஅறியாத உயிர்களும், அற்புத அறிவியலும் - அதிர வைக்கும் படங்களுடன்\nகருவறை அற்புதங்கள் – அரிய படங்களுடன் அறியாத தகவல்கள்\nஉலகி���் தீரா மர்மங்கள்... – டாப் லிஸ்ட்\nஇந்தப்பொழப்புக்கு எங்கயாவது முட்டுச்சந்துல நின்னு...\nநிறம் மாறும் பூக்கள் நிஜத்திலும் உண்டா... - அறிவியல் அதிசயங்கள்\nஅது போன மாசம்... இது இந்த மாசம்...\nநிறம் மாறும் பூக்கள் நிஜத்திலும் உண்டா... - அறிவியல் அதிசயங்கள்\nஇந்தப்பொழப்புக்கு எங்கயாவது முட்டுச்சந்துல நின்னு...\nஉலகின் தீரா மர்மங்கள்... – டாப் லிஸ்ட்\nஅறியாத உயிர்களும், அற்புத அறிவியலும் - அதிர வைக்கும் படங்களுடன்\nமுக்கி முக்கி எழுதுனாலும் மொக்கப்பதிவுதாங்க ஹிட்டாகுது...\nபுலம் பெயர்ந்தவர்கள் உயிருக்குப்பயந்து ஒளிந்தவர்கள...\nசென்னை நம்மை போடா வெண்ணை என்கிறதா\nநம்மைத் தொடர்ந்து வரும் தைரியசாலிகள்...\nஇருப்பவர்களெல்லாம் தோழர்களுமல்ல... இல்லாமை எல்லாமே தனிமையுமல்ல... மரணங்கள் எல்லாமே இழப்புமல்ல...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665809.73/wet/CC-MAIN-20191112230002-20191113014002-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://malaysiaindru.my/179842?shared=email&msg=fail", "date_download": "2019-11-13T00:25:48Z", "digest": "sha1:SSY7O2NTAVWWKNKAXQNMISGF4HU44X4L", "length": 7896, "nlines": 72, "source_domain": "malaysiaindru.my", "title": "ஜோ லோ-வுக்காக போருக்குச் செல்லலாம், ஆனால் வெற்றி கிடைக்காது -மகாதிர் – Malaysiakini", "raw_content": "\nஜோ லோ-வுக்காக போருக்குச் செல்லலாம், ஆனால் வெற்றி கிடைக்காது -மகாதிர்\nபிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட், மலேசியச் சட்டத்திலிருந்து தப்பி ஓடிக் கொண்டிருக்கும் தொழிலதிபர் ஜோ லோவைப் பிடித்துவர கமுக்கமான ஏற்பாடுகளைச் செய்யும் எண்ணம் எதுவும் இல்லை என்றார். அதிகாரிகளுக்கு ஜோ லோ இருக்கும் இடம் தெரிந்தால் ‘மொசாட் (இஸ்ரேலிய உளவுத் துறை) உத்திகளை’க் கையாண்டு அவரைப் பிடித்து வரலாமே என்று வலைப்பதிவர் ஏ.காடிர் ஜாசின் தெரிவித்துள்ளது குறித்துக் கருத்துரைத்தபோது மகாதிர் அவ்வாறு கூறினார்.\nதேசிய கலை, கலாச்சார மற்றும் பாரம்பரிய கழகம் வழங்கிய கெளரவ பட்டமொன்றைப் பெற்றுக்கொண்ட பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த மகாதிரிடம் முன்னாள் நாஜி அதிகாரி ஒருவரை அர்ஜெண்டினாவிலிருந்து கடத்திச் செல்ல இஸ்ரேல் உளவுத் துறை கையாண்ட முறைகளை அரசாங்கம் கடைப்பிடிக்குமா என்று வினவப்பட்டது.\n“அதற்காக சண்டைக்குப் போகலாம். ஆனால், வெற்றி கிடைக்காது, லோ-வும் கிடைக்க மாட்டார்”, என்றார்.\nலோ கிழக்கத்திய நாட்டில் உள்ளாரா மேற்கில் உள்ளாரா என்பது தமக்குத் தெரியாது என்றாரவர்.\nஜோ லோவைப் பிடிப்பதற்கு அரசாங்கம் பெரும் முயற்சி செய்யப்படுகிறது என்று கூறிய பிரதமர் அவரைப் பற்றித் தகவல் கிடைப்பதுதான் சிரமமாக உள்ளது என்றார்.\n“அவர் பல கடப்பிதழ்களை வைத்திருப்பதாகக் கூறப்படுகிறது. முகத் தோற்றத்தைக்கூட மாற்றிக் கொண்டிருக்கலாம் என்கிறார்கள்.\n“எல்லாம் ஊகங்கள்தாம். என்னிடம் ஆதாரங்கள் இல்லை- ஆனால், அப்படியும் இருக்கலாம். இருந்தால் நமக்குத்தான் சிரமம்”, என்று மகாதிர் குறிப்பிட்டார்.\n250 போலீசார் போதைப்பொருள் உட்கொண்ட குற்றத்துக்காக…\nதஞ்சோங் பியாய்: முன்கூட்டியே வாக்களிப்பு தொடங்கியது\nதாய்மொழிப் பள்ளிகளுக்கு எதிராக வழக்கு தொடுப்பதை…\nலிம்: மசீச ஒதுங்கிக் கொண்டால் டிஏஆர்யுசி-க்கு…\nஇப்ராகிம் அலி: தாய்மொழிப் பள்ளிகள் இருக்கத்தான்…\nதாய்மொழிப் பள்ளிகளை எதிர்த்து வழக்கு தொடுக்கும்…\nநாடாளுமன்றத்தில் துணை அமைச்சர் மயங்கி விழுந்ததால்…\nஎதிர்வாதம் செய்ய நஜிப்புக்கு நீதிமன்றம் உத்தரவு\nஇடைத் தேர்தல்: மசீச செராமாவுக்குச் சேரும்…\nபெய்ஜிங் சென்று கொண்டிருந்த எம்எச்360 கேஎல்ஐஏ-க்குத்…\nகோபிந்த்: பெர்னாமா, ஆர்டிஎம் சீரமைக்கப்படும், ஆனால்…\nஅதிருப்தி என்றாலும் அடிநிலை உறுப்பினர்கள் ஹரப்பான்…\nசைபுடின்: ஜாகிர் நாய்க்கைத் திருப்பி அனுப்புவதில்லை…\nபேராக் எம்பி-இன் காணொளி: பக்கத்தான் தலைவர்…\nபேராக்கைக் கைப்பற்ற 15வது பொதுத் தேர்தல்வரை…\nஎல்டிடிஇ-தொடர்புள்ளதாகக் குற்றஞ்சாட்டப்பட்ட 12 பேருக்கு நியாயமான…\nஅன்வார்: ஹரப்பானில் ஒத்துழைப்பு வலுவாகவே உள்ளது\n“கேள்வி கேட்பதற்காக” கம்போடிய தலைவர் தடுத்து…\nகம்போடிய எதிர்க்கட்சித் தலைவர் மலேசியாவில் தடுத்து…\nகேலிச் சித்தரங்கள் மூலம் இனவாதத்தை எதிர்க்க…\nலாரி சாலைத் தடுப்பில் மோதி இரு…\nடிஏபி பிரதிநிதிக்கு எதிரான இரண்டு எல்டிடிஇ-…\nவாகன நிறுத்துமிடங்களில் தச் அண்ட் கோ-வுக்கு…\nவாடகை மோட்டார்-சைக்கிள் சேவைக்கு அனுமதி\nஜோ லோ-வின் கடப்பிதழை சைப்ரஸ் பறித்துக்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665809.73/wet/CC-MAIN-20191112230002-20191113014002-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%AA%E0%AE%B4%E0%AF%88%E0%AE%AF_%E0%AE%8F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81/%E0%AE%86%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%B8%E0%AF%8D/%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D_3_%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D_4_%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%88", "date_download": "2019-11-12T23:06:45Z", "digest": "sha1:I6U6XZ2XJVRC57MXVKNGMJWZEJOAPM6I", "length": 19885, "nlines": 229, "source_domain": "ta.wikisource.org", "title": "திருவிவிலியம்/பழைய ஏற்பாடு/ஆமோஸ்/அதிகாரங்கள் 3 முதல் 4 வரை - விக்கிமூலம்", "raw_content": "திருவிவிலியம்/பழைய ஏற்பாடு/ஆமோஸ்/அதிகாரங்கள் 3 முதல் 4 வரை\n←ஆமோஸ்:அதிகாரங்கள் 1 முதல் 2 வரை\nதிருவிவிலியம் - The Holy Bible ஆசிரியர் கிறித்தவ சமய நூல்\nஆமோஸ்:அதிகாரங்கள் 5 முதல் 6 வரை→\n4227திருவிவிலியம் - The Holy Bible — பொது மொழிபெயர்ப்பு - Tamil Ecumenical Translation - 1995கிறித்தவ சமய நூல்\n\"ஏனெனில், மலைகளை உருவாக்கியவர் அவரே; காற்றைத் தோற்றுவிப்பவர் அவரே; தம் எண்ணத்தை மனிதனுக்கு வெளிப்படுத்துபவரும் அவரே; காலைப்பொழுதைக் காரிருள் ஆகச் செய்பவரும் அவரே; நிலத்தின் உயர்ந்த இடங்களில் நடமாடுபவரும் அவரே; படைகளின் கடவுளாகிய ஆண்டவர் என்பதே அவரது பெயராகும்.\" - ஆமோஸ் 4:13\nஅதிகாரங்கள் 3 முதல் 4 வரை\nஎகிப்து நாட்டினின்று நான் அழைத்து வந்த\nமுழுக் குடும்பமாகிய உங்களுக்கு எதிராக -\nஆண்டவர் உரைக்கும் இந்த வாக்கைக் கேளுங்கள்:\n2 \"உலகத்திலுள்ள எல்லா மக்களினங்களுக்குள்ளும்\nஉங்களைத்தான் நான் சிறப்பாக அறிந்துகோண்டேன்;\nஆதலால், உங்கள் தீச்செயல் அனைத்திற்காகவும்\n3 தங்களுக்குள் உடன்பாடு இல்லாமல்\n4 இரை அகப்படாமல் இருக்கும்போது காட்டில்\nகுகையிலிருந்து இளஞ்சிங்கம் முழக்கம் செய்யுமோ\n5 வேடன் தரையில் வலைவிரிக்காதிருக்கும்போதே\n6 நகரில் எக்காளம் ஊதப்படுமானால்,\nமக்கள் அஞ்சி நடுங்காமல் இருப்பார்களோ\nநகருக்குத் தீமை தானாக வந்திடுமோ\n7 தம் ஊழியர்களாகிய இறைவாக்கினர்களுக்குத்\nதலைவராகிய ஆண்டவர் ஏதும் செய்வதில்லை.\n8 சிங்கம் கர்ச்சனை செய்கின்றது;\n9 \"அசீரியாவின் கோட்டைகள் மேலும்\nஎகிப்து நாட்டின் கோட்டைகள் மேலும் நின்றுகொண்டு\nசமாரியாவின் மலைகள்மேல் வந்து கூடுங்கள்;\n10 நலமானதைச் செய்ய அவர்களுக்குத் தெரிவதில்லை\"\n\"அவர்கள் தங்கள் கோட்டைகளை வன்முறைகளாலும்\n11 ஆகையால், தலைவராகிய ஆண்டவர் கூறுவது இதுவே:\n\"பகைவன் ஒருவன் வந்து நாட்டைச் சூழந்து கொள்வான்;\n12 ஆண்டவர் கூறுவது இதுவே:\nதன் ஆட்டின் இரண்டு கால்களையோ காதின் ஒருபகுதியையோ\nபிடுங்கி எடுப்பது போல, சமாரியாவில் குடியிருந்து,\n13 \"கேளுங்கள்; யாக்கோபின் வீட்டாருக்கு எதிராகச்\nசான்று பகருங்கள்,\" என்கிறார் தலைவரும்\n14 \"இஸ்ரயேலை அதன் குற்றங்களுக்காகத் தண்டிக்கும் நாளில்,\nபெத்தேலில் உள்ள பலிபீடங்களை அழிப்பேன்;\nபலிபீடத்தின் கொம்புகள் வெட்டப்பட்டுத் தரையில் விழும். [*]\n15 குளிர்கால வேனிற்கால மாளிகைகளை இடித்துத் தள்ளுவேன்;\nதந்தத்தாலான வீடுகள் அழிந்து போகும்;\nமாபெரும் இல்லங்களும் பாழாய்ப் போகும்,\" என்கிறார் ஆண்டவர்.\n1 \"சமாரியா மலைமேல் வாழும் பாசான் பசுக்களே\nஏழைகளை ஒடுக்கி, வறியோரை நசுக்குகின்ற நீங்கள்\n'கொண்டுவாருங்கள், குடிப்போம்' என்று சொல்கிறீர்கள்.\n2 இறைவனாகிய ஆண்டவர் தம் புனிதத்தின்மேல் ஆணையிட்டுக்\n\"உங்களுக்கு அந்த நாள்கள் வருகின்றன;\nஅப்பொழுது அவர்கள் உங்களைக் கொக்கிகளாலும்,\n3 நீங்கள் ஒருவர் பின் ஒருவராய் அருகிலுள்ள\nகோட்டையின் பிளவு வழியாய் வெளியேற்றப்பட்டு\nஅர்மோனை நோக்கித் தள்ளப்படுவீர்கள்\" என்கிறார் ஆண்டவர்.\n4 \"வாருங்கள், பெத்தேலுக்கு வந்து குற்றம் செய்யுங்கள்;\nகில்காலுக்கு வந்து குற்றங்களைப் பெருக்குங்கள்;\nநாள்தோறும் காலையில் உங்கள் பலிகளைக் கொண்டு வாருங்கள்;\nமூன்று நாளைக்கு ஒருமுறை பத்திலொரு பங்கையும் செலுத்துங்கள்.\n5 புளித்த மாவின் அப்பத்தைக் கொண்டுவந்து\nநேர்ச்சைகளைச் செலுத்தி அவற்றை விளம்பரப்படுத்துங்கள்.\nஇப்படிச் செய்வதுதானே உங்கள் விருப்பம்\", என்கிறார் ஆண்டவர்.\n6 \"உங்கள் நகர்களில் எல்லாம் உங்கள் பற்களுக்கு\nஆயினும் நீங்கள் என் பக்கம் திரும்பவில்லை\"\n7 \"நீங்கள் அறுவடை செய்ய மூன்று மாதம் இருந்த போதே\nஓர் ஊரில் மழைபெய்யச் செய்து\nஅடுத்த ஊரில் வறட்சியை உண்டாக்கினேன்.\nஒரு வயலில் மழை பெய்யச் செய்தேன்.\nவேறொரு வயல் மழையின்றிக் காய்ந்து போயிற்று.\n8 ஆகையால், இரண்டு மூன்று நகர்களின் மக்கள் தண்ணீர் தேடித்\nதள்ளாடித் திரிந்து வேறொரு நகருக்குப் போயும்\nஇப்படியெல்லாம் செய்தும் நீங்கள் என் பக்கம் திரும்பவில்லை\"\n9 \"வெப்பக் காற்றாலும் பயிரழிக்கும் நோயாலும் உங்களை வதைத்தேன்.\nஉங்கள் தோப்புகளையும் திராட்சைத் தோட்டங்களையும் அழித்தேன்;\nஅத்திமரங்களையும் ஒலிவமரங்களையும் வெட்டுக்கிளி தின்றது;\nஆயினும் நீங்கள் என்பக்கம் திரும்பவில்லை,\" என்கிறார் ஆண்டவர்.\n10 \"எகிப்தின்மீது அனுப்பிய கொள்ளை நோய் போன்ற\nகொடிய நோயை உங்கள்மீதும் அனுப்பினேன்;\nஉங்கள் இளைஞர்களை வாளால் வெட்டி வீழ்த்தினேன்;\nஉங்கள் குதிரைகளும் கொள்ளை போயின;\nஉங்கள் பாளையங்களில் செத்தவர்களின் பிணநாற்றம்\nஉங்கள் மூக்கில் ஏறும்படி செய்தேன்;\nஆயினும் நீங்கள் என் பக்கம் திரும்பவில்லை,\"\n11 \"சோதோம், கொமோராவின் மக்களைக் கடவுள் அழித்ததுபோல\nஆயினும் நீங்கள் என்பக்கம் திரும்பவில்லை\"\n இப்படி நான் செய்யப் போவதால்\nஉன் கடவுளைச் சந்திக்கத் தயாராயிரு\n13 ஏனெனில், மலைகளை உருவாக்கியவர் அவரே;\nதம் எண்ணத்தை மனிதனுக்கு வெளிப்படுத்துபவரும் அவரே;\nகாலைப்பொழுதைக் காரிருள் ஆகச் செய்பவரும் அவரே;\nநிலத்தின் உயர்ந்த இடங்களில் நடமாடுபவரும் அவரே;\nபடைகளின் கடவுளாகிய ஆண்டவர் என்பதே அவரது பெயராகும்.\n(தொடர்ச்சி): ஆமோஸ்:அதிகாரங்கள் 5 முதல் 6 வரை\nஆசிரியர் பக்கங்கள் இல்லாத படைப்புகள்\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 4 சூன் 2012, 23:12 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665809.73/wet/CC-MAIN-20191112230002-20191113014002-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/diwali-only-one-day-holiday-in-tamil-nadu/", "date_download": "2019-11-13T00:27:34Z", "digest": "sha1:IV6JBT6EEHMZEGPZ5XB6747KQBOCURCE", "length": 15153, "nlines": 102, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Diwali: Only one day holiday in Tamil Nadu - தீபாவளிக்கு ஒரு நாள் தான் லீவா?: மாணவர்கள், பெற்றோர்கள் அதிர்ச்சி", "raw_content": "\nஇந்தியன் 2 படத்தில் பாபி சிம்ஹாவுக்கு என்ன வேடம் தெரியுமா\nதீபாவளிக்கு முந்தைய நாள் சனிக்கிழமை அன்று பள்ளிகளுக்கு விடுமுறை - பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு\nDeepavali only one day holiday : தீபாவளி பண்டிகைக்கு அக்டோபர் 27ம் தேதி ஒருநாள் லீவு என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ள சம்பவம், மாணவர்கள் மற்றும்...\nதீபாவளி பண்டிகைக்கு அக்டோபர் 27ம் தேதி ஒருநாள் லீவு என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ள சம்பவம், மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடையே பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்நிலையில், பள்ளிக்கல்வித்துறை தீபாவளிக்கு முந்தைய நாளான சனிக்கிழமை அன்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்துள்ளது.\nதீப ஒளித்திருநாளாம் தீபாவளி பண்டிகை, அக்டோபர் 27ம் தேதி, நாடெங்கும் கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. புத்தாடைகள், பட்டாசுகள், இனிப்பு வகைகள் என எல்லோரும் மனதிலும் மகிழ்ச்சி குடிகொண்டிருக்க, பள்ளி மாணவர்களுக்கு பள்ளி கல்வித்துறையின் அறிவிப்பு பேரிடியாக விழுந்தது.\nதீபாவளிப் பண்டிகை அக்டோபர் 27ஆம் தேதி ஞாயிற்று கிழமை வருவ���ு வெளியூர்களில் பணியாற்றுபவர்களுக்கு சிறு ஏமாற்றத்தை ஏற்படுத்தியிருக்கும். இந்நிலையில் தமிழ்நாடு அரசு தீபாவளிக்கு முந்தைய தினமான சனிக்கிழமையும், அடுத்த நாளான திங்கள் கிழமையும் வேலை நாள்களாக அறிவித்துள்ளது. எனவே ஒரு நாள் மட்டுமே விடுமுறை என்பதால் வெளியூர்களுக்குச் செல்ல திட்டமிட்டவர்களுக்கு ஏமாற்றம் ஏற்பட்டது.\nதீபாவளிக்காக தமிழ்நாடு அரசு சார்பில் சிறுப்பு பேருந்துகள் அறிவிக்கப்பட்டு முன்பதிவுகளும் தொடங்கப்பட்டது. இதனால் சரஸ்வதி பூஜையை முன்னிட்டு வெளியூர்களுக்கு செல்பவர்களின் எண்ணிக்கையைவிட தீபாவளிக்கு செல்பவர்களின் எண்ணிக்கை குறைவாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.\nவணிகர் சங்க கூட்டமைப்பு அமைச்சரிடம் மனு : பண்டிகைக்காக விடப்படும் விடுமுறை நாள்களைப் பொறுத்தே பண்டிகைகால வியாபாரங்கள் இருக்கும். அந்தவகையில் தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு ஐந்து நாள்கள் தொடர் விடுமுறைவிடக் கோரி தமிழ்நாடு பட்டாசு வணிகா்கள் கூட்டமைப்பு சார்பாக சிவகாசியைச் சேர்ந்த அமைச்சர் ராஜேந்திர பாலாஜியிடம் வெள்ளிக்கிழமை மனு அளிக்கப்பட்டது. அந்த மனுவில், “வணிகா்கள், கல்லூரி மாணவா்கள், வெளியூரில் பணிபுரிவோா், அரசு ஊழியா்கள் மற்றும் பெற்றோா்கள் தங்களது குழந்தைகளுடன் தீபாவளிப் பண்டிகையை கொண்டாடி மகிழ, வரும் தீபாவளி பண்டிகைக்கு, அக்டோபா் 25 ஆம் தேதி முதல் 29 ஆம் தேதி வரை 5 நாள்கள் அரசு விடுமுறையாக அறிவிக்க வேண்டும்” என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nமுதல்வரின் கையில் முடிவு : தீபாவளி பண்டிகைக்கு ஒருநாள் விடுமுறை போதாது என்று பள்ளிகல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையனிடம் தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், இந்த கோரிக்கை முதல்வர் பழனிசாமியின் பார்வைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. அவர் விரைவில் நல்ல முடிவை அறிவிப்பார் என்று கூறினார்.\nஇந்த நிலையில், பள்ளிக்கல்வித்துறை, திபாவளி பண்டிகைக்கு முந்தைய நாளான சனிக்கிழமை அன்று விடுமுறை என அறிவித்து உத்தரவிட்டுள்ளது. இதனால், மாணவர்கள், ஆசிரியர்கள் அரசு ஊழியர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.\nஒரே முடிவாக, அதையும் காலத்தே எடுக்க வேண்டாமா கல்வி அமைச்சரே\nபண்டிகைகள் பண்பாட்டின் அடையாளங்களாகட்டும் – முனைவர் கமல.செல்வராஜ்.\nஸ்வீட்னா இப்படி இருக்கணும்… இந்தியாவின் ஸ்பெஷல் தீபாவளி பலகாரங்கள்\nதீபாவளி பண்டிகையில் இந்தியாவை மிஞ்சிய துபாய் – வீடியோ உள்ளே\nதீபாவளி வாழ்த்துகள்: நண்பர்களுக்கு பகிர வண்ணப் படங்கள் இங்கே…\nஅட… அட… இப்படி இருக்கணும் தீபாவளி ஸ்பெஷல் ஸ்வீட்\nTamil Nadu news today updates: தென்மேற்கு வங்கக்கடலில் புதிய காற்றழுத்தத் தாழ்வு பகுதி.. சென்னை வானிலை மையம்\nரஜினியுடன் கைக்கோர்க்கும் ”விஸ்வாசம்” சிவா\nநீர் வீழ்ச்சியில் விழுந்த குட்டி யானையை காப்பாற்றச் சென்ற 11 யானைகள் உயிரிழப்பு… தாய்லாந்தில் நடந்த சோகம்\nபண்டிகைகள் பண்பாட்டின் அடையாளங்களாகட்டும் – முனைவர் கமல.செல்வராஜ்.\nஒரு நாள் பட்டாசு வெடிப்பதற்கு இவ்வளவு பெரிய கட்டுப்பாடுகளும் தடைகளும் தேவையில்லை.\nஸ்வீட்னா இப்படி இருக்கணும்… இந்தியாவின் ஸ்பெஷல் தீபாவளி பலகாரங்கள்\nபட்டாசும், பலகாரமும், தீபாவளிப் பண்டிகையின் நீக்கமற நிறைந்துள்ள இரு முக்கிய அம்சங்கள். தீபாவளி இந்தியாவில் மிகச் சிறப்பாக கொண்டாடப்படும் ஒரு பண்டிகை. இதனால் ஒவ்வொரு மாநிலத்திலும் ஒருவகையான இனிப்புகள் விசேஷமாக செய்யப்படுவது வழக்கமாகும். அப்படி பிரபலமாக உள்ள சில தீபாவளி சிறப்பு பலகாரங்களை இந்த பதிவில் பார்க்கலாம்… 1) மைசூர் பாக் மைசூர் பாக்குக்கும் தீபாவளி பலகாரங்களில் தனி இடம் உண்டு. இந்த இனிப்பு பலகாரம் இல்லாமல் எந்த தீபாவளி இனிப்பு வகையும் முழுமை பெறாது. கர்நாடகத்தில் […]\nஃபர்ஸ்ட் வெட்டிங் அனிவெர்சரி வர்ற நேரத்துல தீபிகாவுக்கு இப்படியாகிடுச்சே…\nஆயுத எழுத்து: ஓ…. இது தான் பூசணிக்காயை சோத்துல மறைக்குறதா..\nஇந்தியன் 2 படத்தில் பாபி சிம்ஹாவுக்கு என்ன வேடம் தெரியுமா\nஇங்கிலாந்து உள்துறை இந்திய அராய்ச்சியாளரை திரும்ப அனுப்ப முடிவு; கல்வியாளர்கள் திறந்த கடிதம்\nஆஸ்திரேலியாவில் சிலை மீட்பு; மோடியின் பேச்சுவார்த்தையே காரணம்..பொன்மாணிக்கவேல் அல்ல\nமீண்டும் ஜாக்பாட் இயக்குனர் படத்தில் நடிக்கும் ஜோதிகா\nகனிமொழிக்கு எதிரான தேர்தல் வழக்கு: தமிழிசைக்கு பதில் தொகுதி வாக்காளர் நடத்த அனுமதி\nIRCTC ‘ஷேர்’ வாங்குவது எப்படி\nரூ.700 கோடிக்கு மேல் நன்கொடை பெற்ற பாஜக\nஇந்தியன் 2 படத்தில் பாபி சிம்ஹாவுக்கு என்ன வேடம் தெரியுமா\nஇங்கிலாந்து உள்துறை இந்திய அராய்ச்சியாளரை திரும்ப அனுப்ப முடிவு; கல்வியாளர்கள் திறந்த கடிதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665809.73/wet/CC-MAIN-20191112230002-20191113014002-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.betterbutter.in/ta/recipe/8982/rajasthani-mawa-kachori-in-tamil", "date_download": "2019-11-13T00:13:42Z", "digest": "sha1:NGB32JE3X5I52FCK37UJ4MA5MKA7UPJV", "length": 15292, "nlines": 249, "source_domain": "www.betterbutter.in", "title": "Rajasthani Mawa Kachori recipe by Shaheen Ali in Tamil at BetterButter", "raw_content": "\nஆப்லைனில் சேவ் செய்து பார்க்க\nஆப்லைனில் சேவ் செய்து பார்க்க\n0 from 0 ரிவியூஸ் மதிப்பீடு செய்\nராஜஸ்தானிய கொய்யா கச்சோரிShaheen Ali\nராஜஸ்தானிய கொய்யா கச்சோரி recipe\nமைதா - 400 கிராம்\nநெய் - 2 1/2 தேக்கரண்டி\nவெதுவெதுப்பானத தண்ணீர் - 1 கப் பிசைவதற்கு\nகொய்யா - 250 கிராம்\nதேங்காய் - 1 கப் துருவியது\nஏலக்காய்த்தூள் - 1/2 தேக்கரண்டி\nரவை - 1/3 கப் (விருப்பம்)\nஉலர் திராட்சை - 1/2 கப் சர்க்கரை - 3/4 கப் (தேவையான அளவு)\nமுந்திரி பருப்பு - 1/2 கப் நறுக்கியது\nசாரா பருப்பு (சிரோன்ஜி) - 2 தேக்கரண்டி\nபாதாம் - 1/3 கப் நறுக்கியது\nசர்க்கரை - 3/4 கப் (தேவையான அளவு)\nபாகிற்காக: (இந்த நிலையில் விருப்பம் சார்ந்தது)\nதண்ணீர் - 2 கப்\nசர்க்கரை - 1 1/2 கப்\nராஜஸ்தானிய கொய்யா கச்சோரி செய்வது எப்படி | How to make RAJASTHANI MAWA KACHORI in Tamil\nமாவு எப்படித் தயாரிப்பது - மாவை ஒரு பெரிய பாத்திரத்தில் சலித்து, அதில் நெய்யைச் சேர்க்கவும். கைகளால் கட்டிகள் இல்லாமல் நன்றாகக் கலக்கிக்கொள்ளவும்.\nமாவதை் திடமாகத் தயாரிக்க மெதுவாக வெதுவெதுப்பானத் தண்ணீரைச் சேர்த்து பிசைந்துகொள்ளவும். மாவு இறுக்கமாக இருக்கவேண்டும். மென்மையான மாவு கச்சோரிக்குச் சரிபட்டு வராது.\nமாவை ஒரு மஸ்லின் துணியால் மூடி 10-15 நிமிடங்கள் வைக்கவும்.\nமாவா பூரணம் எப்படி தயாரிப்பது - 1 தேக்கரணடி நெய்யை ஒரு வானலியில் சூடுபடுத்திக்கொள்க. பருப்புகளையும் உலர் திராட்சைகளையும் வறுத்து எடுத்து வைத்துக்கொள்ளவும்.\nஅதே வானலியில், கொய்யா பொன்னிறமாக வறுத்துக்கொள்க. இதை சிறு தீயில் செய்யவும், இல்லையேல் கொய்யா கருகிவிடும்\nதேங்காய்த் துருவலையும் சரக்கரையையும் சேர்த்து எல்லாம் ஒன்றாகும்வரை நன்றாகக் கலந்துகொள்ளவும்.\nஇப்போது வறுத்தப் பருப்புகளையும் உலர் திராட்சைகளையும் சேர்த்து வேகமான ஒரு கலக்கு கலக்கி அடுப்பை நிறுத்தவும். எடுத்துவைத்து அறையின் வெப்பத்தில் ஆறவிடவும்.\nஎவ்வாறு கொய்யா கச்சோரி தயாரிப்பது - ஒரு எலுமிச்சை அளவு உருண்டையை மாவில் செய்து உள்ளங்கையில் உருட்டு மென்மையான உருண்டைகளைச் செய்துகொள்ளவும்.\nசற்றே தட்டி மாவு தெளித்த இடத்தில் வைக்கவும். சிறிய அளவிலான பூரிகளாக உருட்டிக்கொள்க.\nபூரியை உங்கள் உள்ளங்கையில் வைத்து ஒரு கரண்டி பூரணத்தை மையத்தில் வைக்கவும்.\nபூரியின் அனைத்துப் பக்கங்களையும் சேகரித்து ஒன்றிணைத்து மெதுவாக அழுத்தி கச்சோரியை மூடவும்.\nகச்சோரியைத் திருப்பி தட்டையான வடிவத்தில் செய்துகொள்ள சற்றே அழுத்தவும்\nஒரு தட்டில் தனியாக வைத்து அதே போல் மற்ற கச்சோரிகளையும் தயாரித்துக்கொள்ளவும்.\nகச்சோரியை எவ்வாறு வறுப்பது - போதுமான எண்ணெ்யை வானலியில் சூடுபடுத்துக. எண்ணெய் சூடானதும், ஒரு சிறிய துண்டு மாவை விடவும், அது உடனடியாக உப்பினால் எண்ணெய் தயார் என்று பொருள்.\nகவனமாக ஒரு கச்சோரியை போட்டு சிறு தீயில் இரண்டு பக்கங்களையும் வறுக்கவும். இந்த செயல்முறை மிகவும் முக்கியமானது, ஏனெனில் உயர் தீயில் செய்தால் கசசோரி உடனே கருகி, உள்ளிருக்கும் மாவு வேகாமல் இருக்கும். அதனால் எப்போது கச்சோரியை சிறு தீயில் வேகவைக்கவும்.\nபொன்னிறமாகும்வரை வறுத்து, அவற்றை ஒரு பேப்பர் துண்டிற்கு மாற்றவும். அப்போதுதான் கூடுதலான எண்ணெயை உறிஞ்சும்.\nகச்சோரி முழுமையான ஆறியதும், ஒரு காற்றுப்புகாத ஜாரில் வைத்து ஒரு வாரத்திற்குள் பயன்படுத்திவிடவும். நீண்ட நாட்களுக்குச் சேமிக்கவேண்டும் என்றால், பிரிஜ்ஜில் வைத்து பரிமாறுவதற்கு முன், பிறகு எடுத்து இயல்பான வெப்பநிலைக்குக் கொண்டுவரவும்.\nஒரு கம்பி பதத்திற்குச் சர்க்கரைப் பாகைச்கூட நீங்கள் தயாரித்து, கச்சோரியை சிறிது நேரம் முக்கி எடுத்து, ஆற வைக்கலாம். பின்னர் நறுக்கிய பருப்புகளை உண்ணும் வெள்ளி இலைகளைக் கொண்டு அலங்கரிக்கலாம்.\nசமைத்து,அதன் படத்தை ஷேர் செய்யுங்கள்.\nரெசிப்பியை வீட்டில் சமைத்து அப்படத்தை அப்லோட் செய்யவும்\nBetterButter ரின் ராஜஸ்தானிய கொய்யா கச்சோரி செய்து ருசியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665809.73/wet/CC-MAIN-20191112230002-20191113014002-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/India/25890-.html", "date_download": "2019-11-13T00:52:33Z", "digest": "sha1:BULPHVVO7LRREKN6V77WVPERFHAD6B5Y", "length": 12404, "nlines": 260, "source_domain": "www.hindutamil.in", "title": "ஆபத்தான நாடு | ஆபத்தான நாடு", "raw_content": "புதன், நவம்பர் 13 2019\nகருத்துப் பேழை இப்படிக்கு இவர்கள்\nஇஸ்ரேல் மற்றும் அமெரிக்காவால் எழும் ஆபத்தைவிட மற்ற எந்த நாட்டாலும், எந்த அணுசக்தியாலும் ஆபத்தை ஏற்படுத்திவிட முடியாது என்று தலையங்கத்தில் குறிப்பிட்டுள்��து மிகச் சரியானது.\nதான் நினைத்தால் யாரையும், எந்த நாட்டையும் செயல்பட விடாமல் பொருளாதாரத் தடையை ஏற்படுத்தி சர்வாதிகாரம் செய்யும் அமெரிக்காவைத் தட்டிக்கேட்க உலக நாடுகளில் ஒன்றுக்குக் கூடத் துணிச்சல் இல்லாதிருப்பது துரதிர்ஷ்டம்.\n- அ. அப்துல் ரஹீம்,காரைக்குடி.\nஉலக அமைதிக்கு அமெரிக்காதான் பேராபத்தாக இருக்கிறது என்று தலையங்கத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. இதில் பல உண்மைகள் அடங்கியிருக்கின்றன. உலக நாடுகளிலேயே ஆயுதங்களை அதிகம் விற்றுப் பணம் சம்பாதிக்கும் நாடான அமெரிக்கா, தன்னை உலக அமைதியின் தூதுவனாக காட்டிக்கொள்ள முயற்சிக்கிறது. நாய் விற்ற காசு குரைக்காதுதான். ஆனால், கடிக்காமல் இருக்காது. அந்தக் கடியைத்தான் அமெரிக்கா வாங்கிக்கட்டிக்கொண்டு தவியாய்த் தவித்துக்கொண்டிருக்கிறது.\nசந்திரபாபு நாயுடு, வெங்கய்ய நாயுடுவின் மகன்கள் எந்த...\nஐந்து ஏக்கர் நிலமும் தேவையில்லை; இதையும் ராமர்...\nதலைமறைவான நாட்களில் தங்கியது எங்கே\nஸ்டாலின் 'சர்வாதிகாரி ஆவேன்' எனச் சொன்னது கட்சி...\nஹிட்லரும் அழிந்தார் என்பதை ஏற்க வேண்டும்: சிவசேனா...\nதுணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு 'சர்வதேச வளரும் நட்சத்திரம்...\nஇரண்டாவது முறையாக வெற்றியைத் தவறவிட்ட கெளதம்\n'செல்போனை கண்டுபிடித்தவரை உதைக்க வேண்டும்': அமைச்சர் பாஸ்கரன் பேச்சு\nஐசிசி ஒருநாள் கிரிக்கெட் தரவரிசை: அசைக்க முடியா இடத்தில் கோலி, பும்ரா\nதூக்கில் தொங்கிய நண்பனை காப்பாற்றிய பள்ளி மாணவன்: மாவட்ட எஸ்பி நேரில் அழைத்து...\n2018-19-ல் டாடா அறக்கட்டளையிடமிருந்து பாஜக பெற்ற நன்கொடை ரூ. 356 கோடி\nகுழந்தைகளின் ஆரோக்கியத்துக்கு வழிகாட்டும் தடை உத்தரவு\nபி.எஸ்.கிருஷ்ணன்: சமூகநீதிக்கான அறப் போராளி\n - நீரியல் துளையிடலுக்கான வரவேற்புக்குரிய தடை\nஐசிசி ஒருநாள் கிரிக்கெட் தரவரிசை: அசைக்க முடியா இடத்தில் கோலி, பும்ரா\nதூக்கில் தொங்கிய நண்பனை காப்பாற்றிய பள்ளி மாணவன்: மாவட்ட எஸ்பி நேரில் அழைத்து...\nதொழில்துறை உற்பத்தி 8 ஆண்டுகளில் சந்திக்காத பின்னடைவு; பிரச்சினையை திசைத்திருப்பும் மத்திய அரசு...\nஆர்யா படத்தில் நடிகராக அறிமுகமாகும் இயக்குநர் மகிழ் திருமேனி\n‘லிங்கா’ வழக்கு தள்ளுபடியானதை எதிர்த்து மேல்முறையீடு\nஏ.டி.எம். பயன்படுத்த கட்டணம் ஏன் ரிசர்வ் வங்கிக்கு உயர் நீதிமன்றம் நோட்டீஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665809.73/wet/CC-MAIN-20191112230002-20191113014002-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalviseithi.net/2019/05/550-2-42-31-20-22-6-11-31.html", "date_download": "2019-11-12T23:17:11Z", "digest": "sha1:MALNFIAAFPWTKXOO32762V5SM2SMACOR", "length": 35593, "nlines": 980, "source_domain": "www.kalviseithi.net", "title": "'பி.இ. பி.டெக். உள்ளிட்ட இன்ஜினியரிங் படிப்புகளில் சேர சிறப்பு பிரிவில் விண்ணப்பித்தவர்கள்பொதுப்பிரிவுக்கு மாற வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது' என தொழில் நுட்ப கல்வி இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது.தமிழகத்தில் 550-க்கும் மேற்பட்ட இன்ஜினியரிங் கல்லுாரிகள் உள்ளன. இந்த கல்லுாரிகளில் மாணவர் சேர்க்கை கவுன்சிலிங மூலம் நடக்கிறது. கவுன்சிலிங்கில் பங்கேற்பவர்களுக்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு கடந்த 2-ம் தேதி தொடங்கியது.மாணவர்கள் வீட்டிலிருந்தபடியே ஆன்லைன் மூலம் பதிவு செய்து ஆன்லைன் மூலமே கவுன்சிலிங்கிலும் பங்கேற்கலாம். சான்றிதழ் சரிபார்ப்புக்கு அவரவர் மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள சேவை மையங்களுக்கு செல்ல வேண்டும். இதற்காகமாநிலம் முழுவதும் 42 உதவி சேவை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. வருகிற 31-ம் தேதி விண்ணப்பிக்க கடைசி நாள். ஜூலை 20 முதல் 22 வரை சிறப்பு பிரிவுக்கான கவுன்சிலிங் நடக்கிறது.விளையாட்டு போன்ற சில சிறப்பு பிரிவுகளில் குறைந்த அளவே இடஒதுக்கீடு இருக்கும். அதற்கு பல ஆயிரம் பேர் விண்ணப்பித்து இருப்பர். இவர்களில் சிலர் பொதுப்பிரிவுக்கு மாற விரும்புவர். அதற்கு தற்போது வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.திண்டுக்கல் ஜி.டி.என். கல்லுாரி முதல்வர் வெங்கடாசலம் சேவை மைய ஒருங்கிணைப்பாளர் ராஜேஷ்குமார் கூறியதாவது : ஜூன் 6 முதல் 11 வரை சான்றிதழ் சரிபார்ப்பு பணி நடக்கும். விளையாட்டு வீரர்கள் முன்னாள் ராணுவத்தினர் வாரிசு மாற்றுத்திறனாளிகள் சிறப்பு பிரிவின்கீழ் பொறியியல் படிக்க விண்ணப்பித்து பொதுப்பிரிவுக்கு மாற விரும்பினால் சேவை மையத்தில் கடிதம் எழுதி கொடுத்துமே 31-க்குள் மாறி கொள்ளலாம்.ஏற்கனவே சான்றிதழ் சரிபார்ப்புக்கு ஒரு சேவை மையத்தை தேர்வு செய்தவர்கள் வேறு சேவைமையத்தை தேர்வு செய்யவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது. ஆதார் எண் மூலம் அலைபேசி எண் இமெயில் முகவரியையும் மாற்றி கொள்ளலாம். இது அந்தந்த சேவை மையம் மூலம் மட்டுமே மேற்கொள்ள முடியும் என்றனர். - kalviseithi", "raw_content": "\nமுதுகலை ஆசிரியர் போட்டித்தேர்வு 2019 மதிப்பெண்களை நாமே ���ப்பீடு செய்துகொள்வோம்...\nFlash News : PGTRB 2019 - முதுகலை ஆசிரியர் சான்றிதழ் சரிபார்ப்பு பட்டியல் வெளியீடு.\nதற்காலிக ஆசிரியர்கள் பணியிடங்களை நிரந்தர பணியிடமாக மாற்றியமைத்து அரசாணை வெளியீடு.\nFlash News : TET - ஆசிரியர் தகுதித் தேர்வில் வென்றோர்களுக்கு அடுத்த வாரம் போட்டித்தேர்வு - அமைச்சர் செங்கோட்டையன்\nFlash News : பள்ளிகளுக்கான தீபாவளி விடுமுறை அறிவிப்பு\nHome kalviseithi 'பி.இ. பி.டெக். உள்ளிட்ட இன்ஜினியரிங் படிப்புகளில் சேர சிறப்பு பிரிவில் விண்ணப்பித்தவர்கள்பொதுப்பிரிவுக்கு மாற வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது' என தொழில் நுட்ப கல்வி இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது.தமிழகத்தில் 550-க்கும் மேற்பட்ட இன்ஜினியரிங் கல்லுாரிகள் உள்ளன. இந்த கல்லுாரிகளில் மாணவர் சேர்க்கை கவுன்சிலிங மூலம் நடக்கிறது. கவுன்சிலிங்கில் பங்கேற்பவர்களுக்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு கடந்த 2-ம் தேதி தொடங்கியது.மாணவர்கள் வீட்டிலிருந்தபடியே ஆன்லைன் மூலம் பதிவு செய்து ஆன்லைன் மூலமே கவுன்சிலிங்கிலும் பங்கேற்கலாம். சான்றிதழ் சரிபார்ப்புக்கு அவரவர் மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள சேவை மையங்களுக்கு செல்ல வேண்டும். இதற்காகமாநிலம் முழுவதும் 42 உதவி சேவை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. வருகிற 31-ம் தேதி விண்ணப்பிக்க கடைசி நாள். ஜூலை 20 முதல் 22 வரை சிறப்பு பிரிவுக்கான கவுன்சிலிங் நடக்கிறது.விளையாட்டு போன்ற சில சிறப்பு பிரிவுகளில் குறைந்த அளவே இடஒதுக்கீடு இருக்கும். அதற்கு பல ஆயிரம் பேர் விண்ணப்பித்து இருப்பர். இவர்களில் சிலர் பொதுப்பிரிவுக்கு மாற விரும்புவர். அதற்கு தற்போது வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.திண்டுக்கல் ஜி.டி.என். கல்லுாரி முதல்வர் வெங்கடாசலம் சேவை மைய ஒருங்கிணைப்பாளர் ராஜேஷ்குமார் கூறியதாவது : ஜூன் 6 முதல் 11 வரை சான்றிதழ் சரிபார்ப்பு பணி நடக்கும். விளையாட்டு வீரர்கள் முன்னாள் ராணுவத்தினர் வாரிசு மாற்றுத்திறனாளிகள் சிறப்பு பிரிவின்கீழ் பொறியியல் படிக்க விண்ணப்பித்து பொதுப்பிரிவுக்கு மாற விரும்பினால் சேவை மையத்தில் கடிதம் எழுதி கொடுத்துமே 31-க்குள் மாறி கொள்ளலாம்.ஏற்கனவே சான்றிதழ் சரிபார்ப்புக்கு ஒரு சேவை மையத்தை தேர்வு செய்தவர்கள் வேறு சேவைமையத்தை தேர்வு செய்யவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது. ஆதார் எண் மூலம் அலைபேசி எண் இமெயில் முகவரியைய���ம் மாற்றி கொள்ளலாம். இது அந்தந்த சேவை மையம் மூலம் மட்டுமே மேற்கொள்ள முடியும் என்றனர்.\n'பி.இ. பி.டெக். உள்ளிட்ட இன்ஜினியரிங் படிப்புகளில் சேர சிறப்பு பிரிவில் விண்ணப்பித்தவர்கள்பொதுப்பிரிவுக்கு மாற வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது' என தொழில் நுட்ப கல்வி இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது.தமிழகத்தில் 550-க்கும் மேற்பட்ட இன்ஜினியரிங் கல்லுாரிகள் உள்ளன. இந்த கல்லுாரிகளில் மாணவர் சேர்க்கை கவுன்சிலிங மூலம் நடக்கிறது. கவுன்சிலிங்கில் பங்கேற்பவர்களுக்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு கடந்த 2-ம் தேதி தொடங்கியது.மாணவர்கள் வீட்டிலிருந்தபடியே ஆன்லைன் மூலம் பதிவு செய்து ஆன்லைன் மூலமே கவுன்சிலிங்கிலும் பங்கேற்கலாம். சான்றிதழ் சரிபார்ப்புக்கு அவரவர் மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள சேவை மையங்களுக்கு செல்ல வேண்டும். இதற்காகமாநிலம் முழுவதும் 42 உதவி சேவை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. வருகிற 31-ம் தேதி விண்ணப்பிக்க கடைசி நாள். ஜூலை 20 முதல் 22 வரை சிறப்பு பிரிவுக்கான கவுன்சிலிங் நடக்கிறது.விளையாட்டு போன்ற சில சிறப்பு பிரிவுகளில் குறைந்த அளவே இடஒதுக்கீடு இருக்கும். அதற்கு பல ஆயிரம் பேர் விண்ணப்பித்து இருப்பர். இவர்களில் சிலர் பொதுப்பிரிவுக்கு மாற விரும்புவர். அதற்கு தற்போது வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.திண்டுக்கல் ஜி.டி.என். கல்லுாரி முதல்வர் வெங்கடாசலம் சேவை மைய ஒருங்கிணைப்பாளர் ராஜேஷ்குமார் கூறியதாவது : ஜூன் 6 முதல் 11 வரை சான்றிதழ் சரிபார்ப்பு பணி நடக்கும். விளையாட்டு வீரர்கள் முன்னாள் ராணுவத்தினர் வாரிசு மாற்றுத்திறனாளிகள் சிறப்பு பிரிவின்கீழ் பொறியியல் படிக்க விண்ணப்பித்து பொதுப்பிரிவுக்கு மாற விரும்பினால் சேவை மையத்தில் கடிதம் எழுதி கொடுத்துமே 31-க்குள் மாறி கொள்ளலாம்.ஏற்கனவே சான்றிதழ் சரிபார்ப்புக்கு ஒரு சேவை மையத்தை தேர்வு செய்தவர்கள் வேறு சேவைமையத்தை தேர்வு செய்யவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது. ஆதார் எண் மூலம் அலைபேசி எண் இமெயில் முகவரியையும் மாற்றி கொள்ளலாம். இது அந்தந்த சேவை மையம் மூலம் மட்டுமே மேற்கொள்ள முடியும் என்றனர்.\nதமிழகத்தில் 3,600 அரசு பள்ளிகளை மூட தமிழக அரசு திட்டமிட்டு செயலாற்றி வருவதாக எஸ்.எப்.ஐ. குற்றச்சாட்டி உள்ளது.\nஇந்திய மாணவர் சங்கத்தின் (எஸ்.எப்.ஐ.) மாநில தலைவர் ஏ.டி. கண்ணன��நாகர்கோவிலில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:\nதமிழகத்தில் கல்விக்கு ஆண்டுதோறும் ₹28 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்யப்படுவதாக தமிழக அரசு கூறுகிறது. ஆனால் அரசு பள்ளிகள் மூடப்பட்டு கொண்டிருக்கின்றன. பள்ளிகள் மூடப்படும் விவகாரத்தில் அரசுக்கு அக்கறை இல்லை. பெரும்பாலான அரசு பள்ளிகளில் 2 ஆசிரியர்கள் மட்டுமே உள்ளனர். பாடத்துக்கு ஒரு ஆசிரியர் என்ற நிலை தமிழக அரசு பள்ளிகளில் இல்லை. பல்வேறு அரசு பள்ளிகளில் கழிவறை, குடிநீர் வசதிகள்கூட இல்லாமல் உள்ளன.இதனால் அரசு பள்ளிகளை வெறுத்து, மக்கள் தனியார் பள்ளிகளை நாடுகிறார்கள். ஆனால் கேரளாவில் தனியார் பள்ளிகளில் இருந்து மக்கள் அரசு பள்ளிகளை நாடி வருகிறார்கள்.\nமத்திய அரசு நாடு முழுவதும் 2 லட்சத்து 60 ஆயிரம் அரசு பள்ளிகளை மூடஉத்தரவிட்டுள்ளது. இதில் தமிழகத்தில் 3,600க்கும் அதிகமான அரசு பள்ளிகள் மூடப்பட உள்ளன. தமிழக அரசும் இதற்கான நடவடிக்கைகளில் இறங்கி உள்ளது. அவ்வாறு பள்ளிகள் மூடப்பட்டால் ஏழை, நடுத்தர மாணவர்களின் தொடக்க கல்வியே கேள்விக்குறியாகி விடும். ஒரு கிலோ மீட்டருக்கு ஒரு பள்ளி இருக்க வேண்டும் என கட்டாய கல்வி சட்டம் கூறுகிறது. ஆனால் இருக்கும் பள்ளிகளை அரசு மூடி வருகிறது.\nஎனவே, மத்திய, மாநில அரசுகளின் கல்வி விரோத போக்குகளை கண்டித்தும், கல்வியை பாதுகாக்க ேகட்டும், மாநில அரசின் கட்டுப்பாட்டில் கல்வியை கொண்டு வர வேண்டும் என்பன உட்பட கோரிக்கைகளை வலியுறுத்தியும் வரும் 25ம் தேதி முதல் 31ம் தேதி வரை தமிழகம் முழுவதும் சென்னை, கடலூர், கோவை, கன்னியாகுமரி ஆகிய 4 மாவட்டங்களில் இருந்தும் சைக்கிள் பிரசார பயணம் தொடங்க உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.\nநீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..\nவாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.\n1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.\n2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.\n3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.\n4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்ன���்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.\nஅஞ்சல் வழிக் கல்வி (1)\nஆசிரியர் இயக்க வரலாறு (7)\nதினமும் ஒரு விளையாட்டு (3)\nதினம் ஒரு அரசாணை (1)\nதினம் ஒரு அறிஞரின் வாழ்க்கை குறிப்பு (17)\nதினம் ஒரு விளையாட்டு (17)\nநீர் மேலாண்மை உறுதிமொழி (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665809.73/wet/CC-MAIN-20191112230002-20191113014002-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://www.ndtv.com/tamil/no-decision-yet-on-enforcement-directorates-plea-to-arrest-p-chidambaram-2116738?ndtv_prevstory", "date_download": "2019-11-12T23:56:32Z", "digest": "sha1:7KKK5BPWM2WS26MRPW57NCGRDCOENDJU", "length": 9348, "nlines": 98, "source_domain": "www.ndtv.com", "title": "No Decision Yet On Enforcement Directorate's Plea To Arrest P Chidambaram | அமலாக்கத்துறை கஸ்டடிக்கு செல்வாரா ப.சிதம்பரம்! வழக்கில் நிகழ்ந்த புதிய திருப்பங்கள்!!", "raw_content": "\nஅமலாக்கத்துறை கஸ்டடிக்கு செல்வாரா ப.சிதம்பரம் வழக்கில் நிகழ்ந்த புதிய திருப்பங்கள்\nஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் 15 நாட்கள் சிபிஐ காவலில் வைக்கப்பட்டிருந்தார். அவரை தாங்களும் கஸ்டடியில் எடுத்து விசாரிக்க வேண்டும் என்று அமலாக்கத்துறையினர் டெல்லி நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளனர்.\nசெப்டம்பர் மாதத்திலிருந்து சிதம்பரம் திகார் சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்.\nஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் புதிய திருப்பமாக முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் அமலாக்கத்துறை கஸ்டடிக்கு செல்வாரா என்ற கேள்வி தற்போது எழுந்திருக்கிறது. இதுதொடர்பாக டெல்லி நீதிமன்றம் நாளை முக்கிய உத்தரவு ஒன்றை பிறப்பிக்க உள்ளது.\nஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் 15 நாட்கள் சிபிஐ காவலில் வைக்கப்பட்டிருந்தார். அவரை தாங்களும் கஸ்டடியில் எடுத்து விசாரிக்க வேண்டும் என்று அமலாக்கத்துறையினர் டெல்லி நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளனர்.\nஇதுதொடர்பான விவாதங்கள் நீதிமன்றத்தில் கார சாரமாக நடைபெற்றன. சிதம்பரம் தரப்பில் முன்னாள் சட்டத்துறை அமைச்சர் கபில் சிபல் நேரில் ஆஜராகி வாதாடினார்.\n'சிதம்பரத்தை கஸ்டடியில் எடுத்து விசாரிக்க அமலாக்கத்துறையினர் உரிமை கோர முடியாது. ஏனென்றால் அமலாக்கத்துறையின் அதே குற்றச்சாட்டுக்குத்தான் சிதம்பரம் சிபிஐ கஸ்டடியில் 15 நாட்கள் இருந்தார்' என்று வாதிட்டார்.\nஅமலாக்கத்துறை தரப்பில் அரசு தரப்பு வழக்கறிஞர் துஷார் மேத்தா வாதாடினார். அவர், பண மோசடி என்பது இன்னொரு குற்றச்சாட்டு என்று குறிப்பிட்டார். எனவே அந்த புகாரின் பேரில் சிதம்பரத்தை கஸ்டடியில் எடுத்து விசாரிப்பது அவசியமாகிறது என வலியுறுத்தினார்.\nஇரு தரப்பு வாதங்களை கேட்ட டெல்லி சிறப்பு நீதிமன்ற நீதிபதி அஜய் குமார் உத்தரவை நாளைக்கு ஒத்தி வைப்பதாக கூறினார். இதனால், அமலாக்கத்துறை கஸ்டடிக்கு சிதம்பரம் செல்வாரா மட்டாரா என்பது நாளை தெரிந்து விடும்.\nசமீபத்திய தமிழ்நாட்டுச் செய்திகள் சென்னை செய்திகள், அரசியல், வர்த்தகம், தொழில்நுட்பம், கிரிக்கெட் ஆகியவற்றின் தலைப்புச் செய்திகள் என ஒவ்வொரு நிகழ்வுகளையும் பற்றி தமிழில் படிக்க Facebook மற்றும் ட்விட்டர் Twitter ஐ பின் தொடருங்கள்.\nஎங்கள் நாட்டின் பாமாயிலை வாங்குங்கள் : மலேசியா இந்தியாவுடன் பேச்சுவார்த்தை\n“சேர்ந்து வேலை செய்ய வழி இருக்கு…”- Congress, NCP-க்கு சிவசேனாவின் மெஸேஜ்\n“சேர்ந்து வேலை செய்ய வழி இருக்கு…”- Congress, NCP-க்கு சிவசேனாவின் மெஸேஜ்\nசிவசேனாவுக்கு நோஸ்-கட்... கடைசியில் ட்விஸ்டாக அமைந்த Pawar-Sonia போன் அழைப்பு\nMaharashtra-வில் President’s Rule… காங்கிரசின் நிலைப்பாடு என்ன..\n“காவி உடை தரிப்பார்கள் என உணர்ந்தே”- திருவள்ளுவர் விவகாரத்தில் BJPஐ வறுத்தெடுத்த P Chidambaram\nP Chidambaram-க்கு AIIMS அறிக்கை கொடுத்த ஷாக்… நீதிமன்றம் காட்டிய அதிரடி\nப.சிதம்பரம் சிகிச்சை குறித்து எய்ம்ஸ் குழு முடிவு செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு\n“சேர்ந்து வேலை செய்ய வழி இருக்கு…”- Congress, NCP-க்கு சிவசேனாவின் மெஸேஜ்\nசிவசேனாவுக்கு நோஸ்-கட்... கடைசியில் ட்விஸ்டாக அமைந்த Pawar-Sonia போன் அழைப்பு\nMaharashtra-வில் President’s Rule… காங்கிரசின் நிலைப்பாடு என்ன..\nChennai மக்களுக்கு குட் நியூஸ்… காற்று மாசு வெகுவாக குறைந்தது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665809.73/wet/CC-MAIN-20191112230002-20191113014002-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/sports/cricket/73238-dhoni-to-make-his-commentary-debut-in-historic-day-night-test.html", "date_download": "2019-11-12T23:38:43Z", "digest": "sha1:LSMLR3FCC4SR4IYDHV2CZHB6H2K2MMEI", "length": 13084, "nlines": 135, "source_domain": "www.newstm.in", "title": "பகல்-இரவு டெஸ்டில் வர்ணனையாளராக அறிமுகமாகும் தோனி? | Dhoni to make his commentary debut in historic day-night Test", "raw_content": "\nசெல்போனை கண்டுபிடித்தவனை மிதிக்க வேண்டும்: அமைச்சர் ஆவேச பேச்சு\nநவம்பர் 16ஆம் தேதி முதல் விருப்ப மனு பெறப்படும்: தமிழக பாஜக\nசெல்போனை கண்டுபிடித்தவனை மிதிக்க வேண்டும்: அமைச்சர் ஆவேச பேச்சு\nராதாபுரம் மறுவாக்கு எண்ணிக்கை: நாளை விசாரணை\nஉள்ளாட்சித் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி: பாஜக\nபகல்-இரவு டெஸ்டில் வர்ணனையாளராக அறிமுகமாகும் தோனி\nஇந்தியா, வங்கதேச அணிகளுக்கு இடையேயான வரலாற்று பகல்-இரவு டெஸ்ட் போட்டியில் முன்னாள் இந்திய கேப்டன் எம்.எஸ்.தோனி வர்ணனையாளராக அறிமுகமாகலாம் என்ற தகவல் கிரிக்கெட் வட்டாரத்தில் பேசப்படுகிறது.\nபகல்-இரவு டெஸ்ட் போட்டி நவம்பர் 22 முதல் 26ஆம் தேதி வரை கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெறுகிறது. இந்த போட்டியில் முன்னாள் இந்திய டெஸ்ட் கேப்டன்கள் வர்ணனை செய்யவுள்ளனர். அவர்களுடன் சேர்ந்து தோனியும் வர்ணனை செய்யவுள்ளாராம்.\nமூத்த விக்கெட் கீப்பர், பேட்ஸ்மேனான தோனி, தற்போது சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வில் உள்ளார். மேலும் 2019 உலகக் கோப்பை முடிந்ததிலிருந்து இந்தியாவுக்காக அவர் விளையாடவில்லை. அவரது எதிர்காலம் குறித்த சந்தேகங்களுக்கு மத்தியில், கடந்த மாதம் ராஞ்சியில் உள்ள ஜே.எஸ்.சி.ஏ மைதானத்தில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான மூன்றாவது டெஸ்டின் 4ஆவது நாளில் தோனி இந்திய வீரர்களின் ஆடை அறையில் தோன்றினார். தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி டெஸ்ட் தொடரை வென்றதை, அணியினருடன் சேர்ந்து தோனி கொண்டாடினார். மேலும் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரியையும் சந்தித்தார்.\nஇந்த நிலையில், பகல்- இரவு டெஸ்ட் போட்டியை ஒளிபரப்பு செய்யும் ஸ்டார் நிறுவனம், முதல் பகல்-இரவு டெஸ்டுக்கு பெரும் திட்டங்களைக் கொண்டு, வரலாற்று சந்திப்புக்கான பல நிகழ்வுகளை வரிசைப்படுத்தியுள்ளது.\nவரலாற்று சிறப்புமிக்க டெஸ்ட் போட்டியின் முதல் 2 நாட்களுக்கு இந்திய அணியின் முன்னாள் கேப்டன்கள் அனைவரையும் அழைக்க அதிகாரப்பூர்வ ஒளிபரப்பாளர் திட்டமிட்டுள்ளார்.\nமுன்னாள் கேப்டன் ராகுல் டிராவிட், அனில் கும்ப்ளே மற்றும் தோனி ஆகியோர் இந்திய கேப்டன் விராட் கோலி ஆட்டத்தைத் தொடங்குவதற்கு முன் அணிவகுத்து நிற்பார்கள். அப்போது, இந்தியாவின் டெஸ்ட் வரலாற்றில் இருந்து பிடித்த தருணங்கள் குறித்து அவர்கள் பகிர்ந்துகொள்கின்றனர். தோனியும் விருந்தினர் பட்டியலில் உள்ளார். ஆனால் அவர் அழைப்பை ஏற்றுக்கொள்வாரா என்பது இன்னும் தெரியவில்லை. அழைப்பு ஏற்கனவே அவருக்கு அனுப்பப்பட்டதாக கூறப்படுகிறது.\nபிரதமர் நரேந்திர மோடி மற்றும் கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் உள்ளிட்ட பல முக்கிய நபர்கள் ஈடன் கார்டனில் நடைபெறவுள்ள பகல்-இரவு டெஸ்டுக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nசர்வதேச தடகளப்போட்டியில் தங்கப்பதக்கங்களை குவித்த வீரருக்கு ராஜ மரியாதை\nஒலிம்பிக் போட்டிக்கு இந்திய ஆடவர், மகளிர் ஹாக்கி அணிகள் தகுதி\nகிரிக்கெட் வீரர் ஷகிப் அல் ஹசன் 2 ஆண்டுகள் விளையாட தடை\nமுதல் பகல்-இரவு டெஸ்ட் போட்டியில் விளையாடும் இந்தியா: காண ரசிகர்கள் ஆர்வம்\n1. ஆட்சியமைக்க தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு ஆளுநர் அழைப்பு\n2. சிவசேனா ஆதரவு கடிதம் அளிக்கவில்லை: ஆளுநர் மாளிகை\n3. அவகாசம் அளிக்க ஆளுநர் மறுப்பு: ஆதித்யா தாக்கரே\n4. லாரி, கார் மோதல்: கார் தீப்பிடித்ததில் ஒருவர் உயிரிழப்பு\n5. ஸ்ரீராமனால் எழுச்சியுறும் பாரதம்: அன்றே கணித்துக்கூறிய வி.எஸ். நைபால் - பகுதி 1\n7. அரவிந்த் சாவந்த்தின் ராஜினாமா ஏற்பு\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nவங்கதேசத்துக்கு எதிரான வெற்றி....கொண்டாட வேண்டிய வெற்றி.....\nஇன்று கடைசி டி20 போட்டி: தொடரை வெல்லப்போவது யார்\nஇந்திய அணி அபார வெற்றி: 100ஆவது போட்டியில் வெளுத்து வாங்கிய ரோகித்\nஇந்திய அணிக்கு 154 ரன்கள் வெற்றி இலக்கு\n1. ஆட்சியமைக்க தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு ஆளுநர் அழைப்பு\n2. சிவசேனா ஆதரவு கடிதம் அளிக்கவில்லை: ஆளுநர் மாளிகை\n3. அவகாசம் அளிக்க ஆளுநர் மறுப்பு: ஆதித்யா தாக்கரே\n4. லாரி, கார் மோதல்: கார் தீப்பிடித்ததில் ஒருவர் உயிரிழப்பு\n5. ஸ்ரீராமனால் எழுச்சியுறும் பாரதம்: அன்றே கணித்துக்கூறிய வி.எஸ். நைபால் - பகுதி 1\n7. அரவிந்த் சாவந்த்தின் ராஜினாமா ஏற்பு\nஸ்ரீராமனால் எழுச்சியுறும் பாரதம்: அன்றே கணித்துக்கூறிய வி.எஸ். நைபால் - பகுதி 2\nஸ்ரீராமனால் எழுச்சியுறும் பாரதம்: அன்றே கணித்துக்கூறிய வி.எஸ். நைபால் - பகுதி 3\nஸ்ரீராமனால் எழுச்சியுறும் பாரதம்: அன்றே கணித்துக்கூறிய வி.எஸ். நைபால் - பகுதி 4\nஸ்ரீராமனால் எழுச்சியுறும் பாரதம்: அன்றே கணித்துக்கூறிய வி.எஸ். நைபால் - பகுதி 5\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665809.73/wet/CC-MAIN-20191112230002-20191113014002-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://zerodegreepublishing.com/books/authors/manam-kothi-paravai-%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%B1%E0%AE%B5%E0%AF%88-charu-nivedita/", "date_download": "2019-11-13T00:25:52Z", "digest": "sha1:OGLAED7ZRPF7NLJ7BKVDFOMICDIZSWOJ", "length": 12970, "nlines": 388, "source_domain": "zerodegreepublishing.com", "title": "Manam Kothi Paravai – மனம் கொத்தி பறவை-Charu Nivedita – ZERODEGREEPUBLISHING", "raw_content": "\nசாரு நிவேதிதா தனது அன்றாட வாழ்வில் எதிர்கொண்ட அபூர்வ தருணங்களையும் அபத்த கணங்களையும் பின்புலமாகக் கொண்டவை இந்தக் கட்டுரைகள். அவை ஒரு தமிழ் எழுத்தாளனாக வாழ்வதன் ஸ்திதியை ஒரு அபத்த நாடகம் போல் விவரிப்பவை. இந்த அபத்த நாடகத்தில் பங்கேற்க வரும் ஒவ்வொருவரையும் பற்றி அங்கதம் மிகுந்த சித்திரங்களை சாரு நிவேதிதா இந்த நூலில் உருவாக்குகிறார்.\nசாரு நிவேதிதா தனது அன்றாட வாழ்வில் எதிர்கொண்ட அபூர்வ தருணங்களையும் அபத்த கணங்களையும் பின்புலமாகக் கொண்டவை இந்தக் கட்டுரைகள். அவை ஒரு தமிழ் எழுத்தாளனாக வாழ்வதன் ஸ்திதியை ஒரு அபத்த நாடகம் போல் விவரிப்பவை. இந்த அபத்த நாடகத்தில் பங்கேற்க வரும் ஒவ்வொருவரையும் பற்றி அங்கதம் மிகுந்த சித்திரங்களை சாரு நிவேதிதா இந்த நூலில் உருவாக்குகிறார்.\nஉடலாடும் நதி -லதா அருணாச்சலம்\nஉடலாடும் நதி -லதா அருணாச்சலம்\nஒரு காதல் செய்து விடுகிறோம் மற்றவை எல்லாம் போலச் செய்கிறோம் .\nஆதிவாசிகள் நிலத்தில் போன்ஸாய்- கயல்\nஆதிவாசிகள் நிலத்தில் போன்ஸாய்- கயல்\nபிரியத்தின் நிமித்தம் நிகழும் வாதைகள், தான் வாழும் நிலத்தின் மீது சமூகத்தின் மீது உயர்ந்திருக்கும் பிரக்ஞை அதனால் விளையும் தார்மீகக் கோபம் மற்றும் கையறு நிலை இவற்றைச் சொற்களாய் உருமாற்றம் செய்யும் போது விளைந்தவை இந்தக் கவிதைகள் எனத் தோன்றுகிறது. மிகச் செறிவும் ஆழமும் கொண்ட சொற்தேர்வுகள். இயல் வாழ்விலிருந்து எடுத்த படிமத் தருணங்கள் தொழிற்பட்டிருக்கும் விதம் இத் தொகுப்பை மேலும் செழுமையாக்குகின்றன.\nமொழிதலின் சாத்தியங்கள் வெவ்வேறு தொனியில் ஒலிக்கும் விதமாக கவிஞர் தன் கவிதைகளைத் தொகுத்திருக்கிறார் என்று தோன்றுகிறது. தனது முந்தைய தொகுப்புகளில் இருந்து புதிய சொல்லாட்சிகளைப் பயின்று பார்த்திருக்கும் இக் கவிதைகள் வாழ்வின் அந்தரங்கமான வலிகளை,உளவியல் நடத்தைகளை, பாசாங்குகளை அணுக்கமான மொழியில் பேச விழைகின்றன .\nஇத்தொகுதியில் இடம் பெறும் சாரு நிவேதிதாவின் கட்டுரைகள் பல்வேறு பொது விவகாரங்கள் குறித்த அவரது பார்வையை வெளிப்படுத்துபவை. வாசிப்பின் பெரும் இன்பத்தை நல்கும் அவரது மொழி நடையும், தான் வாழும் காலம் குறித்து அவர் கொண்டிருக்க���ம் மாறுபட்ட பிரக்ஞையும் இக்கட்டுரைகளின் பெரும் வசீகரமாக இருக்கிறது. இவை உருவாக்கும் மாறுபட்ட அணுகுமுறைகள் வாசகரின் பழக்கப்பட்ட சிந்தனாமுறையைக் கலைத்துப் போடுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665809.73/wet/CC-MAIN-20191112230002-20191113014002-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/comment/54059", "date_download": "2019-11-13T00:39:50Z", "digest": "sha1:CUOYS2EAS546CXE4UCJY64F6VUOGVQSD", "length": 14915, "nlines": 325, "source_domain": "www.arusuvai.com", "title": "தயிர் சாதம் | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்\nசமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்\nமொத்த நேரம்: 40 நிமிடங்கள்\nSelect ratingGive தயிர் சாதம் 1/5Give தயிர் சாதம் 2/5Give தயிர் சாதம் 3/5Give தயிர் சாதம் 4/5Give தயிர் சாதம் 5/5\nசாதம் - மூன்று பேருக்கு தேவையான அளவு\nசின்ன வெங்காயம் - 8 (மிகவும் பொடியாக நறுக்கியது)\nதயிர் - ஒரு கப்\nஉப்பு - தேவையான அளவு\nதேங்காய் எண்ணெய் - 2 தேக்கரண்டி\nகடுகு - ஒரு தேக்கரண்டி\nகடலை, உளுத்தம் பருப்பு - தலா அரை தேக்கரண்டி\nநீளமாக நறுக்கிய இஞ்சி - அரை இன்ச் துண்டு\nகறிவேப்பிலை - 10 இலைகள்\nசாதத்தில் வெங்காயம், தயிர், உப்பு சேர்த்து கலந்து வைத்துக் கொள்ளுங்கள்.\nபிறகு தாளிக்கக் கொடுத்துள்ளவற்றை ஒவ்வொன்றாக தாளித்து கலந்து வைத்த சாதத்தில் கொட்டி பரிமாறவும்.\nவெங்காயம் மிகப்பொடியாக நறுக்கி சேர்க்கவும். பொதுவாக வெங்காயத்தையும் சேர்த்து தாளிப்போம். இம்முறையில் செய்தாலும் மிகவும் சுவையாக இடையிடையே கருகருக்கென வெங்காயமும் கடிக்க சூப்பராக இருக்கும். மதிய உணவிற்கு கொண்டு போவதாக இருந்தால் 1/2 கப் தயிரும் 1 கப் பாலும் சேர்த்து செய்து எடுத்து வையுங்கள். மதியத்திற்கு சரியாக இருக்கும். இல்லையென்றால் புளிப்பு கூடிவிடும். ஊறுகாய், அப்பளம் இதனுடன் இருந்தால் வேறென்ன வேண்டும் அவ்வளவு ருசியாச்சே.\nபேபி கார்ன் ஃப்ரைடு ரைஸ்\nகடலை பருப்பு கீரை சாதம்\nகாய்கறி சாதம் (கதம்ப சாதம்)\nபுளி சாதம் (சாதம் மீந்துவிட்டால்)\nதளிகா, உங்கள் தயிர் சாதம் நேற்று செய்தேன். மிகவும் அருமையாக இருந்தது. இதற்கு முன் வெங்காயம் சேர்த்து செய்தது இல்லை. இதுபுது சுவையாக இருந்தது. என் கணவர் மிகவும் நன்றாக இருந்தது என்று என்னை பாராட்டினார் . அந்த பாராட்டுக்கள் அனைத்தும் உங்களுக்கே.\nநன்றி காயத்ரி.இஷ்டமென்றால் கொஞ்சம் மாதுளம்பழத்தை தூவலாம் அழகு+சுவை கிடைக்கும்.\nஅடுத்த முறை கண்டிப்பாக செய்து பார்க்கிறேன்.\nமிகுந்த சந்தோஷம் சிவா.ஆனால் எனக்கு இப்ப ஒரு சந்தேகம் நீங்கள் செய்வதிலிருந்து என்ன எனது செய்முறையில் வித்தியாசம் வந்துள்ளது என்று சொல்லுவீர்களா.வெங்காயமா\nதயிர் சாதம் நன்றாக இருந்தது தளிகா. இஞ்சி சேர்த்த சுவை பிடித்திருக்கிறது. குறிப்புக்கு நன்றி.\nமிக்க நன்றி..ரொம்ப சந்தோஷம்.சிலர் இஞ்சி சேர்ப்பதில்லை சிலர் வெங்காயம் சேர்ப்பதில்லை போல் தெரிகிறது\nஆஹா, சுடச்சுட பதில் வருகிறதே. ரெடியாகத்தான் இருக்கிறீர்கள். ;-))\nமிகவும் நன்றி. ஆனால் நான்\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665809.73/wet/CC-MAIN-20191112230002-20191113014002-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1172096.html", "date_download": "2019-11-12T23:45:16Z", "digest": "sha1:TJUA5XRCG4YQ2EM4DMLQ3SGEESFOU7YI", "length": 11902, "nlines": 176, "source_domain": "www.athirady.com", "title": "2 நிமிடம் முன்னதாக மதிய உணவு சாப்பிட்ட ஊழியரின் சம்பளம் கட் – ஜப்பானில் ஆச்சரியம்..!! – Athirady News ;", "raw_content": "\n2 நிமிடம் முன்னதாக மதிய உணவு சாப்பிட்ட ஊழியரின் சம்பளம் கட் – ஜப்பானில் ஆச்சரியம்..\n2 நிமிடம் முன்னதாக மதிய உணவு சாப்பிட்ட ஊழியரின் சம்பளம் கட் – ஜப்பானில் ஆச்சரியம்..\nஜப்பான் நாட்டின் கோப் நகரில் உள்ள ஒரு நிறுவனத்தின் பணிபுரியும் ஊழியர் ஒருவர் அடிக்கடி தனது இருக்கையிலிருந்து எழுந்து செல்வதாக கூறப்பட்டது. மதியம் 1 மணிக்கு செல்ல வேண்டிய உணவு இடைவேளைக்கு 3 நிமிடம் முன்பாக அவர் சென்றுள்ளார். இதனால் அவர் விதியை மீறி செயல்பட்டதாக கூறி அவரின் பாதி நாள் சம்பளம் பிடிக்கப்பட்டுள்ளது.\nவேலை நேரத்தில் பணியில் கவனம் செலுத்தாமல் அங்கும் இங்கும் அலைந்த காரணத்திற்காக அவருக்கு தண்டனை கொடுக்கும் விதமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இச்சம்பவம் சமூக ஊடகங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பலர் அந்நிறுவனத்திற்கு எதிரான கருத்துகளை வெளியிட்டனர். ஒரு நபர் தனது பணியின் போது எழ கூடாது என்பது தவறு. அதற்காக அவர்களின் சம்பளத்தை பிடிக்ககூடாது என கூறினர்.\nஇதையடுத்து தண்டனை அளித்த அதிகாரி மன்னிப்பு கேட்டுள்ளார். தவறுக்கு வருந்துகிறேன். இனி இவ்வாறு நடந்து கொள்ளாமல் பார்த்துக்கொள்கிறேன் என கூறினார்.\nதிருச்சி அருகே செல்போன் கடையில் துணிகர கொள்ளை..\nசந்தேக புயல் வீசினால் குடும்பம் சிதைந்து நாசமாத்தான் போகும்.. இந்த பரிதாபத்தை பாருங்க..\nகண்டமங்கலம் அருகே பெண்ணை கொன்று சாக்கு மூட்டையில் கட்டி புதருக்குள் வீச்சு..\nஅரசு அதிகாரி தம்பதி கார் விபத்தில் பலி – பெற்றோரை இழந்து 2 வயது குழந்தை…\nநாட்டு மக்களிம் பகிரங்கமாக மன்னிப்பு கோரிய சஜித்\nகோட்டாவின் அமெரிக்க குடியுரிமை நீக்கம் தொடர்பில் அமெரிக்க தூதரகம் விளக்கம்\nதிடீர் டிரெண்ட் ஆகும் பழைய வீடியோவில் இருப்பது புரூஸ் லீ தானா\nஆப்கானிஸ்தான்: அமெரிக்க பல்கலை. விரிவுரையாளர்களை மீட்பதற்காக தலிபான்களை விடுவிக்க…\nமிரள வைக்கும் 05 பெண் மாமிச மலைகள்\nஆட்டத்தை அடியோடு மாற்றி விட்ட 21/4 \nபழுதடைந்த படகின் கூரிய கம்பி குத்தி இளம் குடும்பஸ்தர் பலி\nகண்டமங்கலம் அருகே பெண்ணை கொன்று சாக்கு மூட்டையில் கட்டி புதருக்குள்…\nஅரசு அதிகாரி தம்பதி கார் விபத்தில் பலி – பெற்றோரை இழந்து 2…\nநாட்டு மக்களிம் பகிரங்கமாக மன்னிப்பு கோரிய சஜித்\nகோட்டாவின் அமெரிக்க குடியுரிமை நீக்கம் தொடர்பில் அமெரிக்க தூதரகம்…\nதிடீர் டிரெண்ட் ஆகும் பழைய வீடியோவில் இருப்பது புரூஸ் லீ தானா\nஆப்கானிஸ்தான்: அமெரிக்க பல்கலை. விரிவுரையாளர்களை மீட்பதற்காக…\nமிரள வைக்கும் 05 பெண் மாமிச மலைகள்\nஆட்டத்தை அடியோடு மாற்றி விட்ட 21/4 \nபழுதடைந்த படகின் கூரிய கம்பி குத்தி இளம் குடும்பஸ்தர் பலி\nகுடிப்பழக்கத்தால் மனைவி தலையை வெட்டி ஊர்வலமாக சென்ற கணவர்..\nஅரசியல் தஞ்சம்- மெக்சிகோ சென்றார் பொலிவியா முன்னாள் அதிபர் இவோ…\nகார்த்திகை பூர்ணிமா- புனித நீராடியபோது 3 குழந்தைகள் ஆற்றில் மூழ்கி…\nரெயில்வே பிளாட்பாரத்தில் சாண்ட்விச் சாப்பிட்டவருக்கு கைவிலங்கு..\nஜனாதிபதி தேர்தல் தொடர்பில் இதுவரை 3627 முறைப்பாடுகள்\nகண்டமங்கலம் அருகே பெண்ணை கொன்று சாக்கு மூட்டையில் கட்டி புதருக்குள்…\nஅரசு அதிகாரி தம்பதி கார் விபத்தில் பலி – பெற்றோரை இழந்து 2 வயது…\nநாட்டு மக்களிம் பகிரங்கமாக மன்னிப்பு கோரிய சஜித்\nகோட்டாவின் அமெரிக்க குடியுரிமை நீக்கம் தொடர்பில் அமெரிக்க தூதரகம்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665809.73/wet/CC-MAIN-20191112230002-20191113014002-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/newsitems/1133972.html", "date_download": "2019-11-12T23:03:33Z", "digest": "sha1:XI4J6URS4SPEWKLPFFQKH4CSL3RPPN3G", "length": 16712, "nlines": 187, "source_domain": "www.athirady.com", "title": "பல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-3..!! (18.03.2018) – Athirady News ;", "raw_content": "\nபல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-3..\nபல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-3..\n“முக்கிய பதவிகள் இம்மாதத்திற்குள் மாற்றம்”..\nஐக்கிய தேசியக் கட்சியின் மறுசீரமைப்பு நடவடிக்கைகளுக்கான ஏற்பாடுகள் துரிதமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இதன்படி கட்சியின் முக்கிய பதவிகள் இம்மாதத்திற்குள் மாற்றம் செய்யப்படும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அறிவித்ததாக ஐக்கிய தேசியக்கட்சியின் பிரதி பொதுச்செயலாளரும் அமைச்சருமான அகில விராஜ் காரியவசம் தெரிவித்தார்.\nஅத்துடன் கட்சியின் பொதுச்செயலாளர் பதவிக்கு தன்னை நியமிக்குமாறு பெரும்பாலானோர் கட்சியின் தலைமையிடம் கோரியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.\nஐக்கிய தேசியக் கட்சியின் மறுசீரமைப்பு நடவடிக்கைகள் குறித்து வினவிய போதே அமைச்சர் அகில விராஜ் காரியவசம் கேசரிக்கு மேற்கண்டவாறு தெரிவித்தார்.\nதமது பாவங்களை போக்குவதற்காகவே நம்பிக்கையில்லா பிரேரணை..\nதமது ஊழல்மோசடி மறைப்பதற்காகவும் தமது பாவங்களை போக்குவதற்காக கூட்டு எதிர்க்கட்சியினர் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டு வர முனைகின்றது. இதன்படி நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டு வந்தால் அதனை தோற்கடித்து விட்டு பாரிய வெற்றியை ஐக்கிய தேசியக் கட்சி பெற்றுக்கொள்ளும் என ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதி பொதுச்செயலாளரும் அமைச்சருமான அகில விராஜ் காரியவசம் தெரிவித்தார்.\nஅத்துடன் சுதந்திரக் கட்சியினரும் நம்பிக்கையில்லா பிரேரணையை தோற்கடிக்கவே முனைவர். என்றாலும் அதற்கு மீறி சுதந்திரக் கட்சியினர் வாக்களித்தால் வாக்களிப்பர்கள் யார் என்பதனை பார்த்து அதன்பின்னர் தீர்மானம் எடுப்போம் என்றும் அவர் குறிப்பிட்டார்.\nபிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு எதிராக கொண்டு வரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணை தொடர்பில் வினவிய போதே அமைச்சர் அகில விராஜ் காரியவசம் கேசரிக்கு மேற்கண்டவாறு தெரிவித்தார்.\nநாட்டில் இனவாதத்தை தோற்றுவித்தது யார்.\nதமிழ் மற��றும் சிங்கள இனங்களுக்கிடையே இனவிரோதத்தினை உருவாக்கி நாட்டில் 30 வருடகால யுத்தத்தினை ஐக்கிய தேசிய கட்சியே தோற்றுவித்தது. விடுதலை புலிகள் இயக்கத்தினை தோற்றுவித்தவர் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி ஜெ.ஆர். ஜெயவர்தன என தெரிவித்த பாராளுமன்ற உறுப்பிணர் பந்துல குணவர்தன\nஇதன் தொடர்ச்சியினை தற்போது பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும், சுய நலன்பேணுக்காக பெயரளவு எதிர்கட்சியாக செயற்படும் மக்கள் விடுதலை முன்னணியும் பின்பற்றி வருகின்றது. நாட்டில் இனவாதத்தினை தோற்றுவித்தது முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின குடும்பத்தினரே என்று மக்கள் விடுதலை முன்னணி குறிப்பிட்டுள்ளமை வேடிக்கையாகவுள்ளது என தெரிவித்தார்.\nஇலங்கையில் தொடர்ச்சியாக இடம் பெற்றுவருகின்ற இனகலவரங்கள் பற்றியும், அதன் தோற்றுவாய்கள் தொடர்பில் தெளிவுப்படுத்துகையில் அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.\nதேர்தல் ஆணையகத்தின் மீது சைபர் தாக்குதல்..\nரஷ்யாவின் தேர்தல் ஆணையகத்தின் உத்தியோகபூர்வ வலைத்தளத்தளத்திற்கு சைபர் தாக்குதல் ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.\nரஷ்யாவின் ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்கெடுப்புகள் ஆரம்பிக்கப்பட்ட போதே இந்த சைபர் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.\nபா.ஜ.க. காங்கிரசுக்கு மாற்றாக மூன்றாவது அணி – மம்தாவுடன் சந்திரசேகர ராவ் ஆலோசனை..\nஇறுதிப்போட்டியில் இந்திய அணிக்கு வெற்றி இலக்கு 167..\nகண்டமங்கலம் அருகே பெண்ணை கொன்று சாக்கு மூட்டையில் கட்டி புதருக்குள் வீச்சு..\nஅரசு அதிகாரி தம்பதி கார் விபத்தில் பலி – பெற்றோரை இழந்து 2 வயது குழந்தை…\nநாட்டு மக்களிம் பகிரங்கமாக மன்னிப்பு கோரிய சஜித்\nகோட்டாவின் அமெரிக்க குடியுரிமை நீக்கம் தொடர்பில் அமெரிக்க தூதரகம் விளக்கம்\nதிடீர் டிரெண்ட் ஆகும் பழைய வீடியோவில் இருப்பது புரூஸ் லீ தானா\nஆப்கானிஸ்தான்: அமெரிக்க பல்கலை. விரிவுரையாளர்களை மீட்பதற்காக தலிபான்களை விடுவிக்க…\nமிரள வைக்கும் 05 பெண் மாமிச மலைகள்\nஆட்டத்தை அடியோடு மாற்றி விட்ட 21/4 \nபழுதடைந்த படகின் கூரிய கம்பி குத்தி இளம் குடும்பஸ்தர் பலி\nகண்டமங்கலம் அருகே பெண்ணை கொன்று சாக்கு மூட்டையில் கட்டி புதருக்குள்…\nஅரசு அதிகாரி தம்பதி கார் விபத்தில் பலி – பெற்றோரை இழந்து 2…\nநாட்டு மக்களிம் பகிரங்கமாக மன்னிப்பு கோரிய சஜித்\nகோட்டாவின் அமெரிக்க குடியுரிமை நீக்கம் தொடர்பில் அமெரிக்க தூதரகம்…\nதிடீர் டிரெண்ட் ஆகும் பழைய வீடியோவில் இருப்பது புரூஸ் லீ தானா\nஆப்கானிஸ்தான்: அமெரிக்க பல்கலை. விரிவுரையாளர்களை மீட்பதற்காக…\nமிரள வைக்கும் 05 பெண் மாமிச மலைகள்\nஆட்டத்தை அடியோடு மாற்றி விட்ட 21/4 \nபழுதடைந்த படகின் கூரிய கம்பி குத்தி இளம் குடும்பஸ்தர் பலி\nகுடிப்பழக்கத்தால் மனைவி தலையை வெட்டி ஊர்வலமாக சென்ற கணவர்..\nஅரசியல் தஞ்சம்- மெக்சிகோ சென்றார் பொலிவியா முன்னாள் அதிபர் இவோ…\nகார்த்திகை பூர்ணிமா- புனித நீராடியபோது 3 குழந்தைகள் ஆற்றில் மூழ்கி…\nரெயில்வே பிளாட்பாரத்தில் சாண்ட்விச் சாப்பிட்டவருக்கு கைவிலங்கு..\nஜனாதிபதி தேர்தல் தொடர்பில் இதுவரை 3627 முறைப்பாடுகள்\nகண்டமங்கலம் அருகே பெண்ணை கொன்று சாக்கு மூட்டையில் கட்டி புதருக்குள்…\nஅரசு அதிகாரி தம்பதி கார் விபத்தில் பலி – பெற்றோரை இழந்து 2 வயது…\nநாட்டு மக்களிம் பகிரங்கமாக மன்னிப்பு கோரிய சஜித்\nகோட்டாவின் அமெரிக்க குடியுரிமை நீக்கம் தொடர்பில் அமெரிக்க தூதரகம்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665809.73/wet/CC-MAIN-20191112230002-20191113014002-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B9%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-11-12T23:19:16Z", "digest": "sha1:LXFUSPYJFB3HFQAYDG2PVIXQ5OVPGTBG", "length": 8791, "nlines": 127, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | விஹாரி", "raw_content": "\nதமிழகத்தில் புதிதாக 6 மருத்துவக் கல்லூரிகளை அமைப்பதற்கான அரசாணை வெளியீடு\nடிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வு முடிவுகள் வெளியீடு\nமகாராஷ்டிராவில் அமலுக்கு வந்தது குடியரசுத் தலைவர் ஆட்சி\nசென்னையில் கடந்த சில நாட்களாக அதிகரித்து காணப்பட்ட காற்று மாசு குறைந்துள்ளது\nஜம்மு-காஷ்மீர்: கந்தர்பால் அருகே கண்ட்டில் நடந்த துப்பாக்கிச்சண்டையில் ஒரு பயங்கரவாதி சுட்டுக்கொலை\nதமிழகத்தில் வரும் 14ஆம் தேதிமுதல் 16ஆம் தேதிவரை 3 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு\nஅயோத்தியில் ராமர் கோயில்: அறக்கட்டளை அமைக்கும் பணி தொடக்கம்\n2 வது டெஸ்ட்: இந்திய அணி பேட்டிங், விஹாரி நீக்கம், உமேஷ் சேர்ப்பு\n’ஏன் தேர்வு செய்தோம் என்பதை நிரூபித்துவிட்டார்’ : விஹாரியை புகழும் விராத்\nஅபார வெற்றி: வெஸ்ட் இண்டீஸை ஒயிட்வாஷ் செய்தது இந்திய அணி\nரஹானே, விஹாரி சிறப்பான ஆட்டம்: வெற்றியை நோக்கி இந்திய அணி\n“முதல் சதத்தை என் தந்��ைக்கு அர்ப்பணிக்கிறேன்” - விஹாரி உருக்கம்\nவிஹாரி சதம், பும்ரா ஹாட்ரிக்: வலுவான நிலையில் இந்திய அணி\nநான் ஏன் ரோகித் சர்மாவை அணியில் சேர்க்கவில்லை \nரஹானே, விஹாரி அரை சதம்: பயிற்சி ஆட்டம் டிரா\nவிஹாரி சதம், கில் இரட்டை சதம்: இந்திய ஏ அணி முன்னிலை\nகாதலியை கரம்பிடித்தார் கிரிக்கெட் வீரர் ஹனுமா விஹாரி\nபரிசுத்தொகையை வீரர்களின் குடும்பங்களுக்கு அளித்த விதர்பா அணி\nஇரானி கோப்பை: அடுத்தடுத்து சதம் அடித்து விஹாரி மிரட்டல்\nஅந்த ஒரு மணி நேரம் முக்கியம்: 2 விக்கெட் வீழ்த்திய விஹாரி பேட்டி\n2 வது டெஸ்ட்: 4 விக்கெட்டுகளை இழந்தது ஆஸ்திரேலியா\n2-வது டெஸ்ட் கிரிக்கெட்: ஆஸி.பேட்டிங், விஹாரி, உமேஷ் யாதவ்-க்கு வாய்ப்பு\n2 வது டெஸ்ட்: இந்திய அணி பேட்டிங், விஹாரி நீக்கம், உமேஷ் சேர்ப்பு\n’ஏன் தேர்வு செய்தோம் என்பதை நிரூபித்துவிட்டார்’ : விஹாரியை புகழும் விராத்\nஅபார வெற்றி: வெஸ்ட் இண்டீஸை ஒயிட்வாஷ் செய்தது இந்திய அணி\nரஹானே, விஹாரி சிறப்பான ஆட்டம்: வெற்றியை நோக்கி இந்திய அணி\n“முதல் சதத்தை என் தந்தைக்கு அர்ப்பணிக்கிறேன்” - விஹாரி உருக்கம்\nவிஹாரி சதம், பும்ரா ஹாட்ரிக்: வலுவான நிலையில் இந்திய அணி\nநான் ஏன் ரோகித் சர்மாவை அணியில் சேர்க்கவில்லை \nரஹானே, விஹாரி அரை சதம்: பயிற்சி ஆட்டம் டிரா\nவிஹாரி சதம், கில் இரட்டை சதம்: இந்திய ஏ அணி முன்னிலை\nகாதலியை கரம்பிடித்தார் கிரிக்கெட் வீரர் ஹனுமா விஹாரி\nபரிசுத்தொகையை வீரர்களின் குடும்பங்களுக்கு அளித்த விதர்பா அணி\nஇரானி கோப்பை: அடுத்தடுத்து சதம் அடித்து விஹாரி மிரட்டல்\nஅந்த ஒரு மணி நேரம் முக்கியம்: 2 விக்கெட் வீழ்த்திய விஹாரி பேட்டி\n2 வது டெஸ்ட்: 4 விக்கெட்டுகளை இழந்தது ஆஸ்திரேலியா\n2-வது டெஸ்ட் கிரிக்கெட்: ஆஸி.பேட்டிங், விஹாரி, உமேஷ் யாதவ்-க்கு வாய்ப்பு\nபறையாட்டம், கரகாட்டம் என திருவிழாவாக கொண்டாடப்பட்ட தம்பதியின் இறுதிச்சடங்கு\nபெண் பிள்ளைகள் என்றால் இன்றும் கசக்கிறதா..\n“அதிமுகவினரின் விளம்பர வெறியால் மேலும் ஒரு இளம்பெண் பாதிப்பு” - மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு\n“மேலவளவு கொலைக் குற்றவாளிகள் விடுதலைக்கு எதிராக வழக்கு தொடர்வோம்” - வழக்கறிஞர் மணிரத்னம்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665809.73/wet/CC-MAIN-20191112230002-20191113014002-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamizhvalai.com/archives/tag/%E0%AE%AA%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2019-11-12T23:05:43Z", "digest": "sha1:LI2NT2ALDQ67HY6RSANQ5JUWICSGVVMZ", "length": 4900, "nlines": 84, "source_domain": "www.tamizhvalai.com", "title": "பனிரெண்டாம் வகுப்பு – தமிழ் வலை", "raw_content": "\nHomePosts Tagged \"பனிரெண்டாம் வகுப்பு\"\nதமிழ் மொழியைக் குறைத்து மதிப்பிட்ட பாடத்திட்டம் நீக்கம்\nஒன்றாம் வகுப்பு முதல் பனிரெண்டாம் வகுப்பு வரையில் பாடதிட்டங்களை பள்ளிக்கல்வித் துறை மாற்றி அமைத்தது. புதிய பாடத்திட்டத்தில் சர்ச்சைக்குரிய சில கருத்துகள் இடம்பெற்று இருந்தன....\nசமக்கிருதத்தை உயர்த்தி தமிழைத் தாழ்த்தும் பாடப்புத்தகம் – கல்வியாளர்கள் கொதிப்பு\nபாஜக அரசு மத்தியில் பொறுப்பேற்றதிலிருந்து பள்ளிகளின் பாடத்திட்டங்களில் பல்வேறு தவறான் தகவல்களைப் புகுத்தி வரலாற்றை மாற்றும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறதென கல்வியாளர்கள் குற்றம் சாட்டி...\nபனிரெண்டாம் வகுப்பு தேர்வு முடிவு – அரசுப் பள்ளிகள் சாதனை\nபனிரெண்டாம் வகுப்புப் பொதுத் தேர்வில் சென்னை மாநகராட்சி பள்ளி 89.79 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது. கடந்த ஆண்டை விட .05 சதவீதம் தேர்ச்சி விகிதம்...\nஅயோத்தி தீர்ப்பு – எழுத்தாளர் பா.செயப்பிரகாசம் எழுப்பும் சாட்டையடி கேள்விகள்\nகாணாமல் போன 140 நாட்கள் – முகிலனுக்கு நடந்தது என்ன\nதொடர்ந்து ஈழத்தமிழரை ஏமாற்றும் விஜய் டிவி – சூப்பர்சிங்கர் மோசடி\nமுன்னாள் தேர்தல் ஆணையர் டி.என்.சேஷன் மறைந்தார்\nதீபக் சாஹர் அபாரம் – இந்திய அணி வெற்றி\nஉறுதியானது உள்ளாட்சித்தேர்தல் – விரைவில் அறிவிப்பு\nஅயோத்தி வழக்கு – திருமாவளவன் சொல்லும் புதிய தகவல்\nஅயோத்தி தீர்ப்பு – பழ.நெடுமாறன் கருத்து\nஅயோத்தி வழக்கு – பகுதி பகுதியாக விமர்சிக்கும் பெ.மணியரசன்\nஅயோத்தி வழக்கு தீர்ப்பு வந்திருக்கிறது நீதியல்ல – சீமான் கோபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665809.73/wet/CC-MAIN-20191112230002-20191113014002-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/pmk-founder-ramadoss-says-purchase-price-of-paddy-should-be-increase-364884.html?utm_source=articlepage-Slot1-12&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-11-12T23:40:12Z", "digest": "sha1:CSZJNEEYOUILXMCWJEZPJNRZJJSDGSHH", "length": 23245, "nlines": 206, "source_domain": "tamil.oneindia.com", "title": "மத்திய அரசு செய்த தவறு.. தமிழக அரசு தான் அதை சரி செய்ய வேண்டும்.. ராமதாஸ் அதிரடி அறிக்கை | PMK founder Ramadoss says purchase price of paddy should be increase - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் மகாராஷ்டிரா உள்ளாட���சி தேர்தல் மழை குரு பெயர்ச்சி 2019\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\n20 நாட்களுக்குள் தமிழக பாஜகவுக்கு புதிய தலைவர்... விறு விறு தேர்வு பணி\nகுறைந்தபட்ச செயல் திட்டத்தின் அடிப்படையில் காங்., என்சிபியுடன் இணைந்து செயல்படுவோம்: உத்தவ் தாக்கரே\nஎன்சிபியுடன் ஆலோசனை நடத்தி விட்டு சிவசேனாவுடன் பேச்சுவார்த்தை: காங். மூத்த தலைவர் அகமது பட்டேல்\nமகாராஷ்டிரா ஆளுநர் செய்த 4 தவறுகள்... பட்டியல் போடும் காங்கிரஸ் சுர்ஜிவாலா\nஉள்ளாட்சித் தேர்தல்.... வேட்பாளர் தேர்வில் மாவட்டச் செயலாளர்கள் பங்கு\nபொன் மாணிக்கவேல் அல்ல.. மோடி முயற்சியால்தான் ஆஸி.யிலிருந்து சிலைகள் மீட்கப்பட்டன.. தமிழக அரசு\nMovies பார்வதி தேவியா வேஷம் போட்டவங்களா இவங்க.. இந்த ஆட்டம் போடுறாங்களே\nAutomobiles கனரக வாகனத்தை இயக்கும் வயதானவர்... இந்த வீடியோ பாருங்கள்...\nLifestyle கர்ப்ப காலத்தில் பீட்ரூட் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்\nSports பார்ரா.. கங்குலிக்கு பிசிசிஐ தலைவர் பதவி கிடைச்சா.. வாட்சனை தலைவராக்கி அழகு பார்க்கும் வீரர்கள்\nFinance எச்சரிக்கையா இருங்க.. இதற்காக 10,000 ரூபாய் அபாராதம் விதிக்கப்படலாம்..\n அஞ்சல் துறையில் உள்ள 3650 வேலைக்கு விண்ணப்பங்கள் வரவேற்ப்பு\nTechnology டாடா ஸ்கை ரூ.199 முதல் ரூ.374 விலையில் கிடைக்கும் புதிய திட்டங்கள்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமத்திய அரசு செய்த தவறு.. தமிழக அரசு தான் அதை சரி செய்ய வேண்டும்.. ராமதாஸ் அதிரடி அறிக்கை\nசென்னை: நெல்லுக்கான கொள்முதல் விலையை நிர்ணயிப்பதில் மத்திய அரசு செய்த தவறை தமிழக அரசு தான் சரி செய்ய வேண்டும் என்று, பாமக நிறுவனர் ராமதாஸ் வழியுறுத்தியுள்ளார்.\nபாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழகத்தில் 2019-20 ஆம் ஆண்டுக்கால நெல் கொள்முதல் பருவம் தொடங்கிவிட்ட நிலையில், அடுத்த சில நாட்களில் கொள்முதல் விலைகள் அறிவிக்கப்படும் என்று தெரிகிறது. நெல் கொள்முதல் விலைகளை நிர்ணயிக்கும் போது நெல்லுக்கான உற்பத்திச் செலவு உள்ளிட்ட கள எதார்த்தங்களை அரசு கருத்தில் கொண்டால் மட்டும் தான் உழவர்களின் துயரங்களை ஓரளவாவது துடைக்க முடியும்.\nகுறுவை நெல் சாகுபடிக்காக மேட்டூர் அணையிலிருந்து காவிரி ஆற்றில் குறித்த காலத்தில் தண்ணீர் திறக்கப்���டவில்லை என்பதால் தொடர்ந்து 8-ஆவது ஆண்டாக இந்த ஆண்டும் காவிரிப் படுகையில் முழு அளவில் குறுவை சாகுபடி மேற்கொள்ளப்படவில்லை. எனினும், நிலத்தடி நீர் ஆதாரங்களைப் பயன்படுத்தி காவிரி பாசன மாவட்டங்களில் சுமார் 4 லட்சம் ஏக்கர் பரப்பளவில் விளைவிக்கப்பட்ட குறுவை நெல்லை அறுவடை செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன. விழுப்புரம், திருவண்ணாமலை உள்ளிட்ட வடமாவட்டங்களிலும் கணிசமான அளவில் குறுவை பருவ நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.\nநடப்பாண்டில் நெல்லுக்கான குறைந்தபட்ச கொள்முதல் விலையை மத்திய அரசு கடந்த ஜூலை மாதமே அறிவித்து விட்டது. சாதாரண வகை நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை குவிண்டாலுக்கு 1750 ரூபாயிலிருந்து 1815 ரூபாயாகவும், சன்ன வகை நெல்லுக்கான கொள்முதல் விலை 1770 ரூபாயில் இருந்து 1835 ரூபாயாகவும் உயர்த்தப்பட்டுள்ளது. கடந்த ஆண்டில் நெல்லுக்கான கொள்முதல் விலையை குவிண்டாலுக்கு ரூ.200 உயர்த்திய மத்திய அரசு, இம்முறை அதில் மூன்றில் ஒரு பங்கான ரூ.65 மட்டும் தான் உயர்த்தியுள்ளது. இந்த விலை உயர்வு விவசாயிகளுக்கு எந்த வகையிலும் பயனளிக்காது.\nஅதிமுகவில் மீண்டும் வாய்ப்பூட்டு... ஜெ.பாணியை கடைபிடிக்க ஓ.பி.எஸ்.,இ.பி.எஸ்.முடிவு\nநெல் சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு ஓரளவாவது லாபம் கிடைக்க வேண்டுமானால், நெல்லுக்கான உற்பத்தி செலவுடன் 50% லாபம் சேர்த்து கொள்முதல் விலை நிர்ணயிக்கப்பட வேண்டும் என்பது தான் எம்.எஸ். சுவாமிநாதன் குழுவின் பரிந்துரை ஆகும். அதை செயல்படுத்த வேண்டும் என பா.ம.க. உள்ளிட்ட கட்சிகள் வலியுறுத்தி வந்தன. எம்.எஸ். சுவாமிநாதன் குழுவின் பரிந்துரைகளை கடந்த ஆண்டு முதல் நடைமுறைப்படுத்தி வருவதாக மத்திய அரசு அறிவித்தது. ஆனால், கள எதார்த்தத்திற்கு சற்றும் பொருத்தமில்லாத செலவுக் கணக்குகளின் அடிப்படையில் மத்திய அரசு குறைந்தபட்ச ஆதரவு விலையை மத்திய அரசு நிர்ணயித்ததால், அது உழவர்களுக்கு எதிர்பார்த்த அளவுக்கு பயனளிக்கவில்லை.\nகோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் வகுத்துள்ள நெல் சாகுபடி செலவு கணக்கீட்டு விதிகளின்படி நடப்பாண்டில் ஒரு குவிண்டால் நெல் உற்பத்தி செய்ய ரூ.2091 செலவாகிறது. ஆனால், நெல் உற்பத்திச் செலவுடன் 50% லாபமும் சேர்த்து மத்திய அரசு நிர்ணயித்துள்ள குறைந்த பட்ச ஆதரவு விலை குவிண்டாலுக்கு ரூ.1815 தான் என்பதிலிருந்தே, மத்திய அரசின் விலைக்கும் உண்மை நிலைக்கு எவ்வளவு இடைவெளி என்பதை அனைவராலும் எளிதாக புரிந்து கொள்ள முடியும்.\nநெல்லுக்கான கொள்முதல் விலையை நிர்ணயிப்பதில் மத்திய அரசு செய்த தவறை தமிழக அரசு தான் சரி செய்ய வேண்டும். மத்திய அரசு நிர்ணயிக்கும் குறைந்தபட்ச ஆதரவு விலை உழவர்களுக்கு போதுமானதாக இருக்காது என்பதால், மத்திய அரசின் விலையுடன் தமிழக அரசு அதன் பங்குக்கு ஒரு தொகையை ஊக்கத் தொகையாக சேர்த்து வழங்கும். அந்த தொகை உழவர்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றும் வகையில் இருக்க வேண்டும். ஆனால், எனக்கு நினைவுக்கு தெரிந்த நாளில் இருந்தே சன்னரக நெல்லுக்கு ரூ.70, சாதாரண ரக நெல்லுக்கு ரூ.50 ஊக்கத்தொகை வழங்குவது தமிழக அரசின் கடமையாகி விட்டது. பத்தாண்டுகளுக்கும் மேலாக ஊக்கத்தொகை உயர்த்தப்படாததால், அது உழவர்களுக்கு கை கொடுக்கும் ஒன்றாக இல்லாமல், வழக்கமான சடங்குகளில் ஒன்றாகிவிட்டது.\nநடப்பாண்டில் நெல்லுக்கான உற்பத்திச் செலவு குவிண்டாலுக்கு ரூ.2091 என மதிப்பிடப்பட்டுள்ள நிலையில், அத்துடன் 50% லாபம், அதாவது ரூ.1046 சேர்த்து கொள்முதல் விலையாக ரூ.3137 வழங்கினால் தான் உழவர்களுக்கு கட்டுபடியாகும். மாறாக வழக்கம்போல ஊக்கத்தொகை என்ற பெயரில் ரூ.70 மட்டும் வழங்கினால், ஊக்கத்தொகை என்ற கருத்தாக்கம் உருவாக்கப்பட்டதன் நோக்கமே சிதைந்து விடும். எனவே, உழவர்களுக்கு குவிண்டாலுக்கு குறைந்தபட்சம் ரூ.3,000 கிடைக்கும் வகையில் ஊக்கத்தொகையை அதிகரித்து, நியாயமான கொள்முதல் விலையை தமிழக அரசு நிர்ணயிக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\n20 நாட்களுக்குள் தமிழக பாஜகவுக்கு புதிய தலைவர்... விறு விறு தேர்வு பணி\nபொன் மாணிக்கவேல் அல்ல.. மோடி முயற்சியால்தான் ஆஸி.யிலிருந்து சிலைகள் மீட்கப்பட்டன.. தமிழக அரசு\nஜெயின் ஹவுசிங் அதிபர் சந்தீப் மேத்தாவின்.. முன்ஜாமீன் மனு.. ஹைகோர்ட் தள்ளுபடி\nடி.என்.பி.எஸ். சி. குரூப் 4 தேர்வு முடிவுகள் வெளியீடு... இந்த வெப்சைட்டில் பார்க்கலாம்\nகனிமொழிக்கு எதிரான வழக்கை தொடர்ந்து நடத்த ஹைகோர்ட் அனுமதி\nபொருளாதார தேக்க நிலை... மத்திய அரசுக்கு தமிழக காங்கிரஸ் கண்டனம்\nதிமுகவில் உட்கட்சி பகை வேண்டாம்... உள்பகை கட்சியை அழித்���ுவிடும் -ஸ்டாலின் மடல்\nதமிழகத்தில் டிசம்பர் மாத இறுதியில் உள்ளாட்சித் தேர்தல்.. மாநில தேர்தல் ஆணையம் பரிந்துரை\nExclusive: எதுங்க வெற்றிடம்.. எதை வைத்துச் சொல்கிறார் ரஜினி.. பா. வளர்மதி பொளேர் கேள்வி\nமு.க.ஸ்டாலின் மீதான விமர்சனங்கள்.... பதிலடி தர திமுக ஐ.டி.விங் தீவிரம்\nஸ்டேஷனை விட்டு நகர கூடாது இன்ஸ்பெக்டர்.. இது எங்க உத்தரவு.. அசரடித்த காசிமேட்டு மக்கள்\nசென்னை- யாழ்ப்பாணம் இடையே பயணிகள் விமான சேவை தொடங்கியது\nஎன்எஸ்சி போஸ் சாலை நடைபாதையில் ஆக்கிரமிப்புகளை இன்றே அப்புறப்படுத்த ஹைகோர்ட் உத்தரவு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\npmk ramadoss பாமக ராமதாஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665809.73/wet/CC-MAIN-20191112230002-20191113014002-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.thesubeditor.com/news/cinema/16946-nazriya-nazim-clears-air-on-her-appearance-in-thala-ajiths-valimai.html", "date_download": "2019-11-13T00:45:00Z", "digest": "sha1:PJ4SNVXG3FECDGBE6UNMIKTKJ3JBINSQ", "length": 7322, "nlines": 70, "source_domain": "tamil.thesubeditor.com", "title": "அஜீத்துக்கு நஸ்ரியா ஜோடியா? மறுபடியும் ஒரு விளக்கம்... | Nazriya Nazim clears air on her appearance in Thala Ajiths Valimai - The Subeditor Tamil", "raw_content": "\nஅஜீத் நடிக்கும் புதிய படம் வலிமை. எச்.வினோத் இயக்குகிறார். இவர் ஏற்கனவே அஜீத் நடித்த நேர்கொண்ட பார்வை இயக்கியவர். போனிகபூர் தயாரிக்கிறார்.\nவலிமை படத்தில் அஜீத்துக்கு ஜோடியாக நஸ்ரியா நடிக்க உள்ளதாக தகவல் பரவியது. கடந்த வாரமே இந்த தகவலை நஸ்ரியா மறுத்திருந்தார் ஆனாலும் கிசுகிசு ஓயவில்லை. தற்போது நஸ்ரியா மீண்டும் டுவிட்டர் பக்கத்தில் விளக்கம் அளித்துள்ளார்.\n'ஹலோ ஃபிரண்ட்ஸ் உங்களிடம் பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன். வலிமை படத்தில் நான் நடிப்பது இன்னும் அதிகாரப்பூர்வமாக உறுதியாகவில்லை. அதுவெறும் வதந்தி. தயவு செய்து பொய்யான தகவலிலிருந்து விலகி இருங்கள். அதிகாரப்பூர்வமான தகவல் வரும் வரை காத்திருங்கள்' என குறிப்பிட்டிருக்கிறார் நஸ்ரியா.\nஇவ்வளவு தூரம் மறுத்திருந்தாலும் அஜீத்தின் வலிமை படத்தை புரமோஷன் செய்வதிலிருந்து அவர் பின்வாங்கவில்லை. அஜீத்தின் தீவிர ரசிகையாக அவர் தனது கடமையை செய்கிறாராம்.\nராஜ்கிரணுடன் மீண்டும் இணைந்த மீனா...இருமொழி படத்தில் மமூட்டியும் கைகோர்பு..\nபிகில் படத்தில் குண்டம்மா காட்சி நீக்கம்...நடிகையிடம் மன்னிப்பு கேட்ட விஜய்..\nஇந்தியாவின் இசைக்குயில் லதா மங்கேஸ்கர் உடல்நிலையில் முன்னேற்றம்... 30 ஆயிரம் பாடல் பாடி சாதனை படைத்தவர்...\nஎப்பவும் டான் மாதிரி இருக்கீங்களே எப்படி.. கலாய்த்த நடிகருக்கு ஷட் அப் சொன்ன நடிகை...\nநடிகை மைனா இரண்டாம் திருமணம்...முதல்கணவர் தற்கொலைக்கு பிறகு பரபரப்பு...\nதர்காவில் தொழுகை செய்த பிரபல கமல் ஹீரோயின்.... மலர் கூடையை தலையில் சுமந்து சென்றார்...\nஆந்திரா சிஎம்மும் நானே... கேரளா சிஎம்மும் நானே.. முதல்வராக கலக்கும் மம்மூட்டி ...\n ஒரு நடிகை அளித்த பதிலால் மற்றொரு நடிகை அதிர்ச்சி...\nதளபதி 64 புது தோற்றம், புது தகவல்.. பேராசிரியராக நடிக்கிறார்...\nரூ.100 கோடி நெருங்கும் கார்த்தியின் கைதி... பிகில் தியேட்டர்களில் கைதி மாற்றம்..\nசூர்யா படத்துக்கு நடிகர் அமைக்கும் தீம் மியூசிக்...மாரா விரைவில் எழுவான்..\nகமலுக்கு காமெடி நடிகர் அளித்த அன்பு பரிசு...65வது பிறந்த நாளில் நேரில் வாழ்த்து...\nCongress-NCPMaharashtra tussleUnion Cabinetசிவசேனா-பாஜக மோதல்மகாராஷ்டிர தேர்தல்அயோத்தி வழக்கு தீர்ப்புராமஜென்மபூமிமகாராஷ்டிரா சிக்கல்சிவசேனா ஆட்சிநடிகர் விஜய்Bigilஅரியானா தேர்தல்பிகில்விஜய்Atlee\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665809.73/wet/CC-MAIN-20191112230002-20191113014002-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.thesubeditor.com/news/thanjavur/16953-thiruvalluvar-statue-defamed-near-vallam-in-thanjavur.html", "date_download": "2019-11-13T00:42:48Z", "digest": "sha1:PXB2TPEHM7C2O3YKZFKRD5NLSRC4RATY", "length": 8383, "nlines": 64, "source_domain": "tamil.thesubeditor.com", "title": "தஞ்சை வல்லம் அருகே திருவள்ளுவர் சிலை அவமதிப்பு.. | Thiruvalluvar statue defamed near vallam in thanjavur - The Subeditor Tamil", "raw_content": "\nதஞ்சை வல்லம் அருகே திருவள்ளுவர் சிலை அவமதிப்பு..\nBy எஸ். எம். கணபதி,\nதிருவள்ளுவர் இந்துவா, சனாதன கோட்பாட்டை போதித்தவரா என்ற சர்ச்சை ஓடிக் கொண்டிருக்கையில், வல்லம் அருகே திருவள்ளுவர் சிலை மர்ம நபர்களால் அவமதிப்பு செய்யப்பட்டிருக்கிறது.\nதாய்லாந்து நாட்டிற்கு சென்ற பிரதமர் நரேந்திர மோடி, அந்நாட்டு மொழியில் திருக்குறள் நூலை வெளியிட்டார். மேலும் அவர் பேசுகையில், தாளாற்றித் தந்த பொருளெல்லாம் தக்கார்க்கு வேளாண்மை செய்தற் பொருட்டு என்ற குறளை குறிப்பிட்டார்.\nஇதை தமிழக பாஜக கட்சியின் அதிகாரப்பூர்வ, ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு, திருவள்ளுவர் படத்தையும் வெளியிட்டிருந்தனர். அதில் திருவள்ளுவர் காவி உடையணிந்து திருநீறு பூசியிருந்தார்.\nஇதற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் மார்க்சிஸ்ட் பொதுச் செயலாளர் பாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில���, பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற வள்ளுவரை, காவிக்கூட்டம் தனது கட்சிக்கு கச்சை கட்டத் துணைக்கு அழைப்பது தமிழ்த் துரோகம். எத்தனை வர்ணம் பூசினாலும் உங்கள் வர்ண சாயம் வெளுத்து விடும். சாயம் பூசுவதை விடுத்து, திருக்குறள் படித்து திருந்தப் பாருங்கள் என்று கூறியிருக்கிறார்.\nஇதற்கு பாஜக தேசியச் செயலாளர் எச்.ராஜா தனது ட்விட்டர் பக்கத்தில், சனாதன இந்து தர்மத்தில் சதுர்விதபுருஷார்த்தம் அதாவது நான்கு விதமான மானுட குறிக்கோள் தர்மார்த்த காம மோக்ஷம் என்கிறது. அதன் அடிப்படையிலேயே அறம், பொருள், இன்பம் என்று வள்ளுவர் திருக்குறளை வடிவமைத்தார். ஆகவே வள்ளுவமானது வடிவமைக்கப்பட்டிருப்பது சனாதன இந்து தர்ம கோட்பாட்டின் அடிப்படையில் என்று பதிலளித்திருக்கிறார்.\nஇதற்கு திமுகவினர் பலரும் ட்விட்டரில் பதில் கொடுத்துள்ளார்கள். இப்படி மாறி, மாறி திருவள்ளுவர் இந்துவா, சனாதன கோட்பாட்டை ஏற்று கொண்டவரா என்ற சர்ச்சை ஓடிக் கொண்டிருக்கிறது.\nஇந்நிலையில், தஞ்சாவூர் மாவட்டம், வல்லம் பகுதியில் உள்ள பிள்ளையார்பட்டி கிராமத்தில் உள்ள திருவள்ளுவர் சிலை மீது யாரோ மர்ம ஆசாமிகள் சாணத்தை வீசியிருக்கிறார்கள். இதை தமிழ் ஆர்வலர்கள், தமிழ் உணர்வாளர்கள் இடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது. சிலையை அவமதிப்பு செய்தவர்கள் யார் என்று போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.\nஅந்த திருவள்ளுவர் சிலையின் கல்வெட்டில், இன்னா செய்தாரை ஒருத்தல், அவர் நாண நன்னயம் செய்து விடல் என்ற குறள் எழுதப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.\n பாஜக- திமுக கடும் மோதல்\nஜப்பான் பிரதமருடன் பிரதமர் மோடி சந்திப்பு\nதஞ்சை வல்லம் அருகே திருவள்ளுவர் சிலை அவமதிப்பு..\nCongress-NCPMaharashtra tussleUnion Cabinetசிவசேனா-பாஜக மோதல்மகாராஷ்டிர தேர்தல்அயோத்தி வழக்கு தீர்ப்புராமஜென்மபூமிமகாராஷ்டிரா சிக்கல்சிவசேனா ஆட்சிநடிகர் விஜய்Bigilஅரியானா தேர்தல்பிகில்விஜய்Atlee\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665809.73/wet/CC-MAIN-20191112230002-20191113014002-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81:%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2019-11-13T00:59:25Z", "digest": "sha1:OLSAEYMQZE56FQEEMN4LXA2JWROP72I7", "length": 24136, "nlines": 614, "source_domain": "ta.wikipedia.org", "title": "வார்ப்புரு:தகவற்சட்டம் கிறித்தவத் தலைவர் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகிறித்தவத் தலைவர்களைப் பற்றிய ஒரு கட்டுரையின் துவக்கத்தில் தகவற்சட்டம் அமைக்க இதனைப் பயன்படுத்தவும். திருத்தந்தையர்கள், காப்டிக் திருத்தந்தையர்கள், எதிர் திருத்தந்தையர்கள், மற்றும் கர்தினால்களுக்கு, கீழே உள்ள தகவற்சட்ட வகைக் கூறளவுகளைக் காணவும்.\nதிருத்தந்தையர்கள் எடுத்துக்காட்டு குறித்து அறிய, காண்க திருத்தந்தை பிரான்சிசு.\nகர்தினால்கள் எடுத்துக்காட்டு குறித்து அறிய, காண்க துரைசாமி சைமன் லூர்துசாமி.\nஆயர்கள் எடுத்துக்காட்டு குறித்து அறிய, காண்க டெசுமான்ட் டுட்டு.\n[[திருத்தந்தை {{{other}}}|{{{other}}} என்ற பெயருடைய மற்ற திருத்தந்தையர்கள் ]]\nஇத்தகவற்சட்டத்தைக் கட்டுரையில் சேர்க்க கீழே உள்ளதை படியெடுத்து உங்கள் கட்டுரையில் ஒட்டியபின், தகவற்சட்ட கூறளவுகளை (Parameters) நிரப்பவும். காலியாக விடப்பட்ட தகவற்சட்ட கூறளவுகள் கட்டுரையில் காட்டப்படாது. type கூறளவு காலியாகவோ அல்லது Pope அல்லது Cardinal அல்லது Antipope அல்லது Coptic Pope என இருக்கலாம். மேலதிக தகவல்களுக்கு கீழே உள்ள தகவற்சட்ட வகைக் கூறளவுகளைக் காணவும்.\n[[திருத்தந்தை {{{other}}}|{{{other}}} என்ற பெயருடைய மற்ற திருத்தந்தையர்கள் ]]\nஎல்லா தகவற்சட்டக் கூறளவுகளும் விருப்பப்பட்டால் மட்டுமே நிரப்பவும்.\nநபரின் பெயருக்கு முன் வரவேண்டியவை\nநபரின் பெயருக்கு பின் வரவேண்டியவை\nஎதிர்ப்பாளர். எ.கா: திருத்தந்தையாக இருப்பின், சமகால எதிர் திருத்தந்தையர்\n|title அல்லாத வகித்த அல்லது வகிக்கும் பிற பதவிகள்\nகர்தினால் குழாம் அணி. (ஆயர்கள் அணி, குருக்கள் அணி அல்லது திருத்தொண்டர்கள் அணி) காண்க: கத்தோலிக்க திருச்சபை சட்டத் தொகுப்பு, எண் 350 பகுதி 1\nபிறப்பின் போது வைக்கப்பட்ட பெயர்\nநபருடைய கல்லறையின் புள்ளியியல் ஆயங்கள் தெரிந்திருப்பின் {{Coord}} -ஐ |display=inline,title-னோடு பயன் படுத்தவும்.\nபுனிதர் பகுக்கப்படும் வகை: ஆயர், மறைவல்லுநர், கன்னியர் மற்றும் மறைச்சாட்சி.\nமுத்திப்பேறு பெற்ற பட்டமளிக்கப்பட்ட நாள்\nமுத்திப்பேறு பெற்ற பட்டமளிக்கப்பட்ட இடம்\nமுத்திப்பேறு பெற்ற பட்டம் அளித்தவர்\nகுணாதிசியங்கள். கலையில் பொதுவாக சித்தரிக்கப்படும் முறை\n| |title = Pope-ஆக இருப்பின், அதே பெயருடைய திருத்தந்தையர்கள் மற்றும் எதிர் திருத்தந்தையர்கள் பக்��த்திற்கு தொடுப்பு. பெயர் விகுதி இல்லாமல் கொடுக்கவும்.\nதகவற்சட்ட கூறளவுகள் elected மற்றும் appointed ஒன்றையொன்று விலக்கும் (mutually exclusive). திருத்தந்தையருக்கு elected என்றும், ஆயருக்கு appointed என்றும், கொள்வது மரபு.\nதகவற்சட்ட கூறளவுகள் profession மற்றும் previous_post ஒன்றையொன்று விலக்கும் (mutually exclusive).\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 4 மார்ச் 2015, 17:16 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665809.73/wet/CC-MAIN-20191112230002-20191113014002-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/blogs/521147-madurai-tea-shop-seller-gives-free-milk-to-kids.html", "date_download": "2019-11-12T23:51:10Z", "digest": "sha1:GU6DMVGJJN75IK2CJRMCZLXCL4HO2X2I", "length": 15803, "nlines": 262, "source_domain": "www.hindutamil.in", "title": "வெளியூரிலிருந்து கைக்குழந்தையுடன் வரும் தாய்மார்களுக்கு 15 ஆண்டுகளாக இலவச பசும் பால் வழங்கும் மதுரை டீக்கடைக்காரர் | Madurai Tea shop seller gives free milk to kids", "raw_content": "புதன், நவம்பர் 13 2019\nவெளியூரிலிருந்து கைக்குழந்தையுடன் வரும் தாய்மார்களுக்கு 15 ஆண்டுகளாக இலவச பசும் பால் வழங்கும் மதுரை டீக்கடைக்காரர்\nமதுரை மாட்டுத்தாவணி (எம்ஜிஆர்) பேருந்து நிலையத்திற்கு, வெளியூர்களிலிருந்து கைக்குழந்தையுடன் வரும் தாய்மார்களுக்கு கடந்த 15 ஆண்டுகளாக இலவசமாக பசும்பால் வழங்கி வருகிறார் டீக்கடைக்காரர் குணா சுரேஷ்.\nமதுரை மாட்டுத்தாவணி எம்ஜிஆர் பேருந்து நிலையத்திற்கு தினமும் ஆயிரக்கணக்கானோர் வந்து செல்கின்றனர். பயணிகளின் தேவைகளுக்காக பேருந்து நிலைய வளாகத்தில் டீக்கடைகள், உணவகங்கள், பழக்கடைகள் உள்பட 200-க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன.\nமேலும் நடைபாதைகளிலும், நிழற்குடைகளிலும் பூ வியாபாரிகள், பழ வியாபாரிகளும் உள்ளனர். பேருந்து நிலையத்திற்குள்ளே டீக்கடை வைத்துள்ள குணா சுரேஷ் (52) வெளியூரிலிருந்து வரும் பயணிகளின் கைக்குழந்தைகளுக்கு இலவசமாக தரமான பசும்பால் வழங்கி வருகிறார். இதனை கடந்த 15 ஆண்டாக செய்து வருகிறார்.\nஇதுகுறித்து டீக்கடைக்காரர் குணா சுரேஷ், \"நானும், எனது அண்ணன் குடும்பத்தினரும் 15 ஆண்டுக்கு முன்பு சென்னை சென்றிருந்தோம். கோயம்பேட்டிலிருந்து பஸ் ஏறும்போது, அண்ணனின் கைக்குழந்தை அழுததால் அங்குள்ள டீக்கடையில் பால் வாங்கிக் கொடுத்தோம். அப்போது கெட்டுப்போன பாலை குடித்ததில் தொடர் வாந்தி எடுத்து, உடல் நிலை பாதித்தது. மதுரை மருத்துவமனையில் சிகிச்சை அளித்தும் காப்பாற்ற முடியவில்லை.\nநமக்கு நேர்ந்த கதி யாருக்கும் ஏற்படக்கூடாது என்ற எண்ணத்தில் அப்போது ஒரு முடிவெடுத்தேன். பஸ் நிலையத்தில் கடை வைத்துள்ள நாமும் இனிமேல் தரமான பாலையே விற்பனை செய்ய வேண்டும். அதுவும் வெளியூரிலிருந்து கைக்குழந்தையுடன் வரும் தாய்மார்களுக்கு இலவசமாக பசும்பால் கொடுக்க வேண்டும் என முடிவெடுத்தேன்.\nஅன்றிலிருந்து இன்றுவரை தரமான பசும்பாலையே விற்பனை செய்கிறேன். மேலும் ஒரு நாளைக்கு குறைந்தது 10-க்கும் மேற்பட்ட கைக் குழந்தையுடன் வரும் தாய்மார்களுக்கு இலவசமாக பால் கொடுத்து வருகிறோம். இது பயனாளிகளுக்கு தெரியவேண்டும் என்பதற்காகத்தான் கடந்த 6 ஆண்டுகளாக அறிவிப்புப் பலகை வைத்துள்ளேன். இதுவரை சுமார் 28 ஆயிரம் குழந்தைகளுக்கு பால் வழங்கியுள்ளேன்\"\nசந்திரபாபு நாயுடு, வெங்கய்ய நாயுடுவின் மகன்கள் எந்த...\nஐந்து ஏக்கர் நிலமும் தேவையில்லை; இதையும் ராமர்...\nதலைமறைவான நாட்களில் தங்கியது எங்கே\nஸ்டாலின் 'சர்வாதிகாரி ஆவேன்' எனச் சொன்னது கட்சி...\nஹிட்லரும் அழிந்தார் என்பதை ஏற்க வேண்டும்: சிவசேனா...\nதுணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு 'சர்வதேச வளரும் நட்சத்திரம்...\nஇரண்டாவது முறையாக வெற்றியைத் தவறவிட்ட கெளதம்\nமதுரை மாநகர காவல் துறையில் லஞ்சப் புகாரில் சிக்கும் போலீஸாருக்கு பணியிட மாற்றம்:...\nகொல்கத்தாவில் நடந்த சர்வதேச அறிவியல் திருவிழாவில் ஆய்வுக்கட்டுரை சமர்ப்பித்த மதுரை சத்திரப்பட்டி அரசுப்பள்ளி...\nமதுரை உட்பட 13 மாவட்டங்களில் சவுடு மண் அள்ளுவதற்கான தடை நீட்டிப்பு: உயர் நீதிமன்ற...\nமதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் பாசனத்திற்காக வைகை அணையில் இருந்து நீர் திறப்பு\nபயிர் காப்பீடு இழப்பீட்டை தன்னிசையாக அறிவித்த காப்பீட்டு நிறுவனம்: 153 வருவாய் கிராமங்களுக்கு கூடுதல்...\nதாமிரபரணி மகா புஷ்கர கவிதை வேள்வி நூல் வெளியீடு: ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள்...\nஎல்லீஸ் துரை கல்லறை பாரம்பரிய சின்னமாக பராமரிக்கப்படுமா- திருவள்ளுவருக்கு முதன்முதலாக உருவம் கொடுத்து...\nபிறர் வாழ்வில் ஒளியேற்ற கண் தானம் செய்வோம்\nஇந்தியாவை இந்துக்கள் நாடு எனக் கூறுவது காந்தியின் கூற்றுக்கு மாறானது: புதுச்சேரி முதல்வர்...\nபாஜக சர்��ாதிகார ஆட்சி நடத்துகிறது: தா.பாண்டியன் குற்றச்சாட்டு\nதேனியில் தேனீயாக பறந்த ஈபிஎஸ்- ஓபிஎஸ் மகனுக்காக 14 இடங்களில் பிரச்சாரம்\nகட்சியினரின் இல்ல விழாக்களுக்கு ‘அழையா விருந்தாளியாக’ வரும் தலைவர்கள்\nமரியாதையுடன் விலகிவிடுங்கள்- வலியுறுத்திய பாக். கிரிக்கெட் வாரியம் மறுத்த சர்பராஸ் அகமெட்\nமுகங்கள் - சென்னை: ஏன் இந்த அவலம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665809.73/wet/CC-MAIN-20191112230002-20191113014002-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.todayjaffna.com/150155", "date_download": "2019-11-13T00:41:52Z", "digest": "sha1:6MK4ITEIS5YEDJ2I2TLH3A3RCP37L4UG", "length": 9029, "nlines": 112, "source_domain": "www.todayjaffna.com", "title": "மரண பதிவு வேண்டாம் எங்கள் மகனை தா - மன்னாரில் காணாமலாக்கப்பட்ட உறவுகள் போராட்டம்! - Today Jaffna News - New Jaffna - jaffna news", "raw_content": "\nHome உள்ளூர் செய்தி மரண பதிவு வேண்டாம் எங்கள் மகனை தா – மன்னாரில் காணாமலாக்கப்பட்ட உறவுகள் போராட்டம்\nமரண பதிவு வேண்டாம் எங்கள் மகனை தா – மன்னாரில் காணாமலாக்கப்பட்ட உறவுகள் போராட்டம்\nகாணாமலாக்கப்பட்ட உறவுகளைக் கண்டுபிடித்து தரக்கோரியும், நீதி கோரியும் சர்வதேசத்திற்கு அழுத்தத்தை கொடுக்கும் வகையில் மன்னாரில் கவனயீர்ப்புப் போராட்டமொன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.\nகுறித்த போராட்டம் வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்களால் இன்று காலை 10.30 மணியளவில் மன்னார் மாவட்டச் செயலகத்திற்கு முன்பாக நடத்தப்பட்டுள்ளது.\nஇந்த போராட்டம் வலிந்து காணாமலாக்கப்பட்டோருடைய உறவினர்கள் மற்றும் மன்னார் பிரஜைகள் குழு என்பவற்றின் இணை ஏற்பாட்டில் இடம்பெற்றுள்ளது.\nஇதன்போது போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் இலங்கை அரசே உண்மையை மறைக்காதே ஒரு நாள் நிச்சயம் வெளிவரும், சர்வதேசமே எங்களுக்கான நிரந்தர தீர்வை இலங்கை அரசிடம் இருந்து பெற்றுத் தாருங்கள், அம்மா என அழைக்க என் மகனை திருப்பிக் கொடு, மரண பதிவு வேண்டாம் மகனை தா உள்ளிட்ட வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளை ஏந்தியிருந்தனர்.\nபோராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் சர்வ மத தலைவர்கள், மன்னார் பிரஜைகள் குழுவின் தலைவர் அருட்தந்தை எஸ்.ஞானப்பிரகாசம் அடிகளார், மன்னார் நகரசபையின் தலைவர் எஸ்.ஞானப்பிரகாசம் அன்ரனி டேவிட்சன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருந்தனர்.\nகவனயீர்ப்பு போராட்டத்தை தொடர்ந்து வாசிக்கப்பட்ட மகஜர் மன்னார் மாவட்டச் செயலகம் மற்றும் ஐ.நா சபைக்கு அனுப்பி வைக்கப்ப��்டமை குறிப்பிடத்தக்கது.\nPrevious articleவவுனியாவில் நேற்று இடம் பெற்ற புகையிரத விபத்தில் படுகாயமடைந்த இளைஞன் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு\nNext articleபாராளுமன்றத்தில் கூட்டமைப்பு எம்.பி க்கள் பலர் சிதறி ஓட்டம்\nஷங்ரி-லா பேரத்தின் போது, 5 மில்லியன் டொலர் கையூட்டு பெற்றதை மறுப்பாரா மகிந்த\nகாணமல் ஆக்கப்பட்ட தமது பிள்ளைகளைத் தேடி தொடர்ந்து போராடி வந்த தந்தையர் இருவர் மரணம்\nடக்ளஸ் ஐயாவின் வேண்டுகோளின் படி மொட்டுக்கு வாக்களியுங்கள் அவர் எல்லாம் செய்வார். ” போரில் ஒரு கண்ணையும் அழகிய முகத்தினையும் இழந்த முன்னாள் போராளி\nதெஹிவளையில் மசாஜ் நிலையம் என்றும் போர்வையில் இயங்கி வந்த விபச்சார நிலையம் முற்றுகை\nவிபசார விடுதி சுற்றிவளைப்பு – 45 வயதுக்கு மேற்பட்ட 4 பெண்கள் கைது\nபேஸ்புக் மூலம் ஒழுங்கமைக்கப்பட்ட களியாட்ட நிகழ்வில் பங்கேற்ற 100 சிக்கினர்\nயாழில்,பேருந்துக்குள் தவறவிடப்பட்ட சங்கிலி உரியவரிடம் ஒப்படைத்த இளைஞனுக்கு குவியும் பாராட்டுக்கள்\nயாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் சட்டத் துறை விரிவுரையாளர் பதவி நீக்கம்\nவெளிநாட்டு மாப்பிள்ளை மோகத்தால் 75 இலட்சத்தை இழந்த யாழ் பெண்\nயாழ் பஸ்நிலையத்தில் நின்ற இந்த ஐயா யாா் என்று தெரிந்தவர்கள் – உறவுகளுக்கு தெரிவியுங்கள்\nயுத்தத்தில் எனது தந்தை மற்றும் கணவரை இழந்தவள் நான் உங்கள் வேதனை நான் அறிவேன்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665809.73/wet/CC-MAIN-20191112230002-20191113014002-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.wsws.org/tamil/articles/2010/dec/101212_inda.shtml", "date_download": "2019-11-12T23:05:09Z", "digest": "sha1:W7SUM2G5UMKIPAVLQFLGQGDC7SYPLOIV", "length": 25772, "nlines": 60, "source_domain": "www.wsws.org", "title": "இந்தியா: பாதிக்கப்பட்ட பாக்ஸ்கான் மற்றும் BYD தொழிலாளர்கள் பேசுகின்றனர்", "raw_content": "சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்\nஉலக சோசலிச வலைத்தளம் பற்றி\nநான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு\nWSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இந்தியா\nஇந்தியா: பாதிக்கப்பட்ட பாக்ஸ்கான் மற்றும் BYD தொழிலாளர்கள் பேசுகின்றனர்\nதென்னிந்திய மாநிலமான தமிழகத்தில் சென்ற மாதத்தில் பாக்ஸ்கான் மற்றும் BYD எலெக்ட்ரானிக்ஸ் ஆலைகளைச் சேர்ந்த பத்தாயிரம் தொழிலாளர்கள் பங்கேற்ற போர்க்குணமிக்க போராட்டங்கள் இந்திய தொழிற் சங்கங்களின் மையத்தால் (சிஐடியு) திடீரென்று முடித்து வைக்கப்பட்டது.\nமாநிலத்தின் திமுக அரசாங்கத்திட���் இருந்தான எதிர்ப்பு, போலிஸ் அடக்குமுறை, மற்றும் “கருங்காலிகளாக” ஏழை கிராமவாசிகளை நிறுவனங்கள் பயன்படுத்துவது ஆகியவற்றின் காரணத்தால் வேலைநிறுத்தங்கள் வெற்றிகரமாய் நடத்தி முடிக்கப்பட முடியவில்லை என்று சிஐடியு தெரிவித்தது. பாக்ஸ்கான் மற்றும் BYD நிறுவனங்கள் தொழிலாளர்களின் முக்கிய கோரிக்கைகளில் (சொல்லும்படியான ஊதிய உயர்வு, ஒப்பந்தத் தொழிலாளர்களை “நிரந்தரமாக்குவது”, மற்றும் தொழிற்சங்க அங்கீகாரம்) எதனையும் ஒப்புக் கொள்ளவில்லை என்பதோடு வேலைநிறுத்தத்தில் முன்னணியில் நின்ற 41 சாதாரண தொழிலாளர்களை (பாக்ஸ்கானில் 24 பேர், BYDயில் 17 பேர்) வேலைநீக்கம் செய்திருந்தது என்கிற நிலையிலும் தொழிலாளர்களை வேலைக்குத் திரும்புவதற்கு சிஐடியு உத்தரவிட்டது. (காணவும்: இந்தியா: பாக்ஸ்கான் மற்றும் BYD வேலைநிறுத்தங்களை ஸ்ராலினிச சிஐடியு காட்டிக் கொடுத்ததன் படிப்பினைகள்)\nசிஐடியு என்பது ஸ்ராலினிச இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியுடன் (சிபிஎம்) இணைப்பு கொண்ட தொழிற்சங்க கூட்டமைப்பு ஆகும். இந்த கட்சி தான் 2008 ஜூலை வரை மத்தியில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசாங்கத்திற்கு முட்டுக் கொடுத்து வந்த இடது முன்னணி என்கிற நாடாளுமன்றத் தொகுப்பில் தலைமை அங்கத்தவராய் உள்ளது. திமுக கட்சி ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் முக்கிய பாகமாக இருக்கும் கட்சிகளில் ஒன்றாக இருக்கிறது.\nபாதிக்கப்பட்ட 41 பாக்ஸ்கான் மற்றும் BYD தொழிலாளர்களில் எட்டு பேர். பாக்ஸ்கான் தொழிலாளர் ராமராஜ் இடப்பக்கமிருந்து நான்காவதாய் நிற்கிறார். BYD ஊழியர்களான முனுசாமி மற்றும் சிலம்பரசன் வலப்பக்கம் இருந்து முறையே மூன்றாவது மற்றும் நான்காவதாய் நிற்கின்றனர்.\nபாதிக்கப்பட்ட பாக்ஸ்கான் மற்றும் BYD தொழிலாளர்கள் பலருடனும் அதேபோல் இந்த நாடுகடந்த நிறுவனங்களில் தமிழகத்தில் வேலை செய்யும் மற்ற தொழிலாளர்களுடனும் சமீபத்தில் உலக சோசலிச வலைத் தளத்தின் செய்தியாளர்கள் பேசினர்.\nBYD தொழிலாளியான முனுசாமி கூறியதாவது: “மூன்று வருடங்களாய் நான் BYD நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறேன். நிரந்தர ஊழியர் தான் [ஒப்பந்தத் தொழிலாளி அல்ல]. என் ஊர் மதுரை (தமிழ்நாட்டின் தென்கோடியில் இருக்கிறது) ஆனால் பூந்தமல்லியில் ஒரு அறையில் தான் தங்கியிருக்கி���ேன். எனக்கு நிறுவனத்திற்கு சென்று சேருவதற்கு 45 நிமிடங்கள் ஆகும். எனக்கு மாத சம்பளம் ரூ. 4800 (106 அமெரிக்க டாலர்) வழங்கப்படுகிறது. அறை வாடகைக்கு 500 ரூபாய் போய் விடும். சுமார் 3,000 ரூபாய் (66 அமெரிக்க டாலர்) எனது சாப்பாடு மற்றும் மற்ற செலவுகளுக்குப் போய் விடுகிறது. வீட்டிற்கு என்னால் 1500 ரூபாய் (33 அமெரிக்க டாலர்) தான் அனுப்ப முடியும்.\n“வீட்டிற்கு அனுப்ப முடிந்ததே கொஞ்ச பணம் தான். நிறுவனத்தில் இருந்து நீக்கிய பின்னர் இப்போது பொருளாதார ரீதியாக மோசமாய் பாதிக்கப்பட்டிருக்கிறோம்.\n”மாநில அரசாங்கமும் BYD நிர்வாகத்துக்கு சாதகமாகத் தான் செயல்படுகிறது. BYD தொழிலாளர்கள் 12 மணி நேர ஷிப்டுகளில் வேலை செய்வது இப்போது தான் தங்களுக்கே தெரியும் என்று அரசாங்கம் சொல்கிறது\n”நிறுவனத்திற்கு ஐஎஸ்ஓ அந்தஸ்து வழங்கலாமா என்பதற்கு அரசாங்க அதிகாரிகள் ஆய்வு நடத்த வந்தபோது தொழிலாளர்கள் 8 மணி நேர ஷிப்டுகளில் வேலை பார்த்தார்களா அல்லது அதற்கு கூடுதலான நேரங்களுக்கு வேலை பார்த்தார்களா என்பதைப் பற்றி அவர்கள் கவலையேபடவில்லை. எட்டுமணி நேர வேலைக்கு ஒரு 10,000 ரூபாயாவது கொடுத்தால் ஏதோ எங்களால் கொஞ்சம் சமாளித்து வாழ முடியும்.\n“இந்த அரசாங்கம் பாக்ஸ்கான் தொழிலாளர்களை ஒடுக்கியதோடு அவர்களுக்கு எதிராக இட்டுக் கட்டி குற்றச்சாட்டுகளை பதிவு செய்தது. அனைத்து தொழிலாளர்களும் இதனை எதிர்த்துப் போராட வேண்டும். அரசாங்கம் BYD போன்ற நிறுவனங்களுக்கு ஏற்றுமதி வரிக் குறைப்பு மற்றும் பிற சலுகைகளை எல்லாம் வழங்குகிறது, ஆனால் தொழிலாளர்களுக்கு வருடந்தோறும் சராசரியாக 200 ரூபாய் (4 அமெரிக்க டாலர்) தான் ஊதியம் உயர்த்தப்படுகிறது.\n“எங்கள் குடும்பத்தில் நான்கு பேர் இருக்கிறோம். எல்லோருமே விவசாய வேலையைத் தான் பார்த்துக் கொண்டிருந்தோம். ஆனால் 2002ல் வறட்சி வந்த சமயத்தில் விவசாயம் மீதிருந்த எங்களது நம்பிக்கை பொய்த்துப் போனது. இதனையடுத்து நானும் எனது மூன்று தம்பிகளும் கிராமத்தை விட்டு கரூர், கோயம்புத்தூர், மதுரை மற்றும் சென்னை ஆகிய தொழில் நகரங்களுக்கு வேலை தேடி வந்து விட்டோம். இப்போது என் அப்பா மட்டும் தான் விவசாய வேலையை பார்த்துக் கொண்டிருக்கிறார்.\n“விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்குவதாக அரசாங்கம் பீற்றிக் கொள்கிறது. ஆனால் ஒரு மின்சார இணைப்பைப் பெற விவசாயிகள் 50,000 ரூபாய் (1,111 அமெரிக்க டாலர்) கொடுக்க வேண்டியிருக்கிறது. அப்போதும் கூட அடிக்கடி மின்வெட்டை வேறு சந்திக்க வேண்டியிருக்கிறது.\n“திமுகவைச் சேர்ந்த தொழிலாளர் முன்னேற்ற முன்னணி (Labour Progressive Front -LPF) நிர்வாகத்துடன் இரகசியமாகக் கைகோர்த்து செயல்படுவதால் BYD நிர்வாகம் அந்த சங்கத்திற்கு மட்டுமே அங்கீகாரம் வழங்குகிறது.\nஇன்னொரு BYD தொழிலாளி உ.சோ.வ.த.விடம் கூறினார்: “ஊதிய உயர்வு கோரியும் வேலைநீக்கம் செய்யப்பட்ட 17 பேரையும் மீண்டும் சேர்க்கக் கோரியும் நாங்கள் மீண்டும் வேலைநிறுத்தத்தில் ஈடுபடலாம். 12 மணி நேர ஷிப்டில் வேலைபார்த்தபோது எங்களுக்கு 6,500 ரூபாய் (144 அமெரிக்க டாலர்) கிடைத்தது. ஆனால் வேலைநிறுத்தத்திற்குப் பின்னர் இப்போது ஷிப்டுகள் 8 மணி நேரமாக குறைக்கப்பட்டிருக்கின்றன. இப்போது மூன்று ஷிப்டுகள் இருக்கின்றன. ஒரு நிரந்தரத் தொழிலாளிக்கு சம்பளமாக மாதம் 4,000 ரூபாய் (88 அமெரிக்க டாலர்) கிடைக்கும். ஒரு ஒப்பந்தத் தொழிலாளிக்கு 3,800 ரூபாய் (84 அமெரிக்க டாலர்) கிடைக்கும். உணவக வசதியையும் குறைத்து விட்டார்கள். அதனால், பல தொழிலாளர்களும் வெகு தூரம் பயணம் செய்து வந்து காலி வயிற்றுடன் வேலை செய்கிறார்கள்.”\nஇன்னொரு BYD தொழிலாளி (நிறுவனத்திற்கு அஞ்சி இவரும் பெயர் வெளியிட வேண்டாம் என்று கேட்டுக் கொண்டார்) கூறினார்: “வேலைநிறுத்தம் முடிந்ததில் இருந்து, சின்னச்சின்ன தவறுகளுக்கும் கூட BYD ஊழியர்களுக்கு எதிராய் நடவடிக்கை எடுக்கிறது. முன்னதாக ஆலையில் ஒரு குழு உருவாக்க நிர்வாகம் ஒப்புக் கொண்டிருந்தது. ஆனால் இப்போது ‘கரும் புள்ளி’ வாங்காத தொழிலாளர்கள் மட்டுமே அந்த குழுவில் இடம்பெற முடியும் என்று நிர்வாகம் கூறுகிறது.\nபாதிக்கப்பட்ட BYD தொழிலாளி சிலம்பரசன் கூறியதாவது: “மூன்றரை வருடங்களாய் இந்நிறுவனத்தில் வேலை பார்த்துக் கொண்டிருக்கிறேன். நாங்கள் வேலையில் சேர்ந்த சமயத்தில் ஒவ்வொரு ஆறு மாதத்திற்கும் ஒருமுறை ஊதிய உயர்வு கிட்டும் என்று கூறினார்கள். ஆனால் இரண்டு வருடங்களாக, வருடத்திற்கு 200 ரூபாய் (4 அமெரிக்க டாலர்) மட்டுமே ஊதியம் உயர்த்தப்படுகிறது. 12 மணி நேர ஷிப்டில் வேலை பார்த்த சமயத்தில், வெகுதூரக் கிராமங்களில் இருந்து வந்து போவதற்கே ஒருநாளில் 5 அல்லது 6 மணி நேரம் போய் விடுவதால் அவர்கள் ஒரு சில மணி நேரங்கள் தான் த��ங்கவே முடியும்.\n”BYD முதலில் எங்களை நோக்கியாவின் ஒப்பந்த ஊழியர்களாய் தான் பணியமர்த்தியது. அவர்கள் வெளி மாவட்ட கிராமங்களில் இருந்து தொழிலாளர்களை எடுத்தார்கள். வேலை கொடுப்பதற்கு எங்கள் ஒவ்வொருவரிடம் இருந்தும் அவர்கள் 25,000 ரூபாயில் (555 அமெரிக்க டாலர்) இருந்து 50,000 ரூபாய் (1,111 அமெரிக்க டாலர்) வரை பிடுங்கிக் கொண்டார்கள்.\nஒரு பாக்ஸ்கான் தொழிலாளி உ.சோ.வ.த.விடம் கூறினார்: “நிறுவனத்தின் ஜனநாயகவிரோத நடவடிக்கைகளுக்கு எதிராக நீதிமன்றங்களுக்குப் போனால் அது வெகு காலம் இழுக்கும் என்று சிஐடியு தலைவர்கள் எங்களுக்குக் கூறினார்கள். ஏறக்குறைய இரண்டு மாதம் வேலைநிறுத்தம் நடந்ததால் பொருளாதாரச் சிக்கலும் தொழிலாளர்களை பாதித்தது. அந்நிலையில் நிர்வாகத்தால் எங்கள் மீது திணிக்கப்பட்ட நிலைமைகளை ஏற்றுக் கொள்வதைத் தவிர எங்களுக்கு வேறு வழியில்லை. அடுத்த வருட ஆரம்பத்தில் மாநில சட்டமன்ற தேர்தல் முடிந்து ஒரு புதிய அரசாங்கம் வரும்போது நல்ல மாற்றங்கள் நடக்கும் என்று நாங்கள் நம்புகிறோம்.\n”நாங்கள் வேலைக்குத் திரும்பிய பின் நிர்வாகம் ஒரு சுற்றறிக்கையை ஒட்டியிருந்தது. (திமுகவின்) LPF உடன் ஒரு ஒப்பந்தம் கையெழுத்தாகியிருப்பதை அறிவிப்பதில் மகிழ்ச்சியடைவதாக அந்த செய்தி தெரிவித்தது. இரண்டு முதல் மூன்று வருடங்கள் வரை நிறுவனத்தில் வேலை பார்த்திருக்கக் கூடிய நிரந்தரத் தொழிலாளர்கள் [ஒப்பந்தத் தொழிலாளர்கள் அல்லாதவர்கள்] 7,000 ரூபாய் (155 அமெரிக்க டாலர்) சம்பள உயர்வும், மூன்று அல்லது நான்கு வருடங்கள் வேலை பார்த்தவர்கள் 9,000 ரூபாய் (200 அமெரிக்க டாலர்) சம்பள உயர்வும் பெறுவார்கள். இது தவிர தொழிலாளர்களுக்கு திருவிழா போனசாக 3,000 ரூபாய் (66 அமெரிக்க டாலர்) வழங்கப்பட இருக்கிறது. திருமணம் செய்து கொள்ளும் தொழிலாளர்களுக்கு 25,000 ரூபாய் முன்பணமாய் கிடைக்கும், அத்தொகை மாதந்தோறும் அவர்களது சம்பளங்களில் இருந்து பிடித்துக் கொள்ளப்படும்.\n“ஆயினும் LPFல் இணைவதற்கு கையெழுத்திட்டால் தான் இந்த சலுகைகளைப் பெறுவதற்கான தகுதி எங்களுக்குக் கிட்டும். தொழிலாளர்களில் பலரும் இந்த நிர்ப்பந்தத்தின் கீழ் LPFல் இணைய கையெழுத்திட்டிருக்கின்றனர். எஞ்சிய சில நூறு பேரும் விரைவில் LPFல் இணைய கையெழுத்திட்டு விடுவார்கள்.\n”வேலைநீக்கம் செய்யப்பட்டவர்களை மீண்டும��� வேலையில் சேர்ப்பதற்கு பாக்ஸ்கான் நிர்வாகத்திற்கு அழுத்தம் கொடுக்கக் கேட்டு சில பாதிக்கப்பட்ட தொழிலாளிகள் மாநிலத்தின் தொழிலாளர் நலத்துறை அமைச்சரான தா.மோ.அன்பரசனைச் சென்று பார்த்தனர். வேலைஇழந்தவர்களில் 15 பேரை திரும்பவும் எடுப்பதற்கு நிர்வாகத்துக்கு பரிந்துரைக்க யோசிக்கலாம் என்று அவர் அவர்களிடம் கூறினார். ஆனால் எஞ்சிய ஒன்பது பேரும் “தீவிரவாதிகள்” என்று கூறிய அவர் அவர்களை குறைந்தபட்சம் உடனடியாகவேனும் திரும்ப எடுக்க முடியாது என்று கூறி விட்டார். அந்த ஒன்பது பேரைப் பற்றி குறிப்பிடுகையில் “சின்ன வேலையா அவர்கள் செய்திருக்கிறார்கள்” என்று கோபமுற்றார் அன்பரசன்.\nபாதிக்கப்பட்ட பாக்ஸ்கான் தொழிலாளி ராம்ராஜ் கூறினார்: “மாநில அரசாங்கம் தொழிலாளிகளுக்கு எதிராக மிகக் கடுமையாக நடந்து கொள்கிறது. நிர்வாகத்தின் தாக்குதலுக்கும் மற்றும் போலிசின் தாக்குதலுக்கும் முகம் கொடுக்கும் வேளையில், ’எல்லா தொழிலாளர்களின் உரிமைகளையும் பாதுகாக்க பரந்த வகையில் தொழிலாளர்களை ஐக்கியப்படுத்துவதற்கு சிஐடியு ஏன் முயற்சி மேற்கொள்ளவில்லை’ என்கிற கேள்வியை தொழிலாளர்களில் பலரும் எழுப்புகின்றனர்.”\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665809.73/wet/CC-MAIN-20191112230002-20191113014002-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sankathi24.com/news/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%87%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%85%E0%AE%95%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%89%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%81", "date_download": "2019-11-13T00:14:41Z", "digest": "sha1:QXKGG4QNJDJ45EL2BLK4IP4VARFLEVJW", "length": 5944, "nlines": 46, "source_domain": "sankathi24.com", "title": "பொது இடங்களில் மதச் சின்னங்களை அகற்றுமாறு உத்தரவு | Sankathi24", "raw_content": "\nபொது இடங்களில் மதச் சின்னங்களை அகற்றுமாறு உத்தரவு\nதிங்கள் டிசம்பர் 19, 2016\nபிரான்ஸின் தென்பகுதி நக­ரான பப்­ளி­யரில் பூங்­கா­வொன்றில் உள்ள கன்னி மரியாள் சிலையை அகற்­று­மாறு அந்­ ந­கர மேய­ருக்கு நீதி­மன்றம் உத்­த­ர­விட்­டுள்­ளது.\nபொது இடங்­களில் மதச் சின்­னங்­களைக் காட்­சிப்­ப­டுத்­து­வ­தற்கு பிரான்ஸில் தேசிய ரீதியில் விதிக்­கப்­பட்­டுள்ள தடைக்கு இணங்க, இச் ­சி­லையை அகற்­று­மாறு நீதி­மன்றம் உத்­த­ர­விட்­டுள்­ள­தாக பப்­ளியர் நகர மேயர் கெஸ்டன் லக்­ரோயிக்ஸ் தெரி­வித்தார்.\nஇச் ­சி­லையை பூங்­கா­வி­லி­ருந்து அகற்­று­வ­தற்கு 3 மாத கால அவ­காசம் விதிக்­கப்­ப­ட்­டுள்­ள­தா­கவும் அதற்­கி­டையில் இச்­ சிலை அகற்­றப்­ப­டா­விட்டால் நாளொன்­றுக்கு 100 யூரோ (சுமார் 15,800 ரூபா) வீதம் அப­ராதம் விதிக்­கப்­படும் எனவும் கடந்த 24 ஆம் திகதி நீதி­மன்றம் உத்­த­ர­விட்­டுள்­ளது.\n2011 ஆம் ஆண்டு முதல் மேற்­படி பூங்­கா­வி­லி­ருக்கும் இச் ­சி­லையை, நீதி­மன்ற உத்­த­ர­வை­ய­டுத்து தனியார் காணி­யொன்­றுக்கு மாற்றுவதற்கு தீர்மானிக்கப் பட்டுள்ளதாக மேயர் கெஸ்டன் லக்ரோயிக்ஸ் தெரிவித்துள்ளார்.\nதிருமண வரவேற்ப்பு நிகழ்ச்சியில் துப்பாக்கிகளுடன் தம்பதிகள்\nசெவ்வாய் நவம்பர் 12, 2019\nஇந்தியாவின் நாகலாந்து மாநிலத்தில் அரசை எதிர்த்து\nஜப்பானில் வேலைக்கு வரும் பெண்கள் கண்ணாடி அணிய தடை\nசெவ்வாய் நவம்பர் 12, 2019\nநாடு முழுவதும் எதிர்ப்புகள் வலுத்து வருகின்றன\nபல்கலைக்கழக உணவகத்திற்கு முன் தீக்குளித்த மாணவன்\nசெவ்வாய் நவம்பர் 12, 2019\nநிதிச் சுமையை எதிர்கொள்ள முடியாமையால் பல்கலைக்கழக உணவகத்திற்கு முன் தீக்குளித்த மாணவன்\nசெவ்வாய் நவம்பர் 12, 2019\nபோராட்டக்காரர் மீது காவவல் துறையினர் மீது துப்பாக்கிச்சூடு\n\" நாம் ஒரு இலட்சிய விதையை விதைத்திருக்கின்றோம். அதற்கு எமது வீரர்களின் இரத்தத்தைப் பாய்ச்சி வளர்க்கின்றோம். இந்த விதை வளர்ந்து விருட்சமாகி எமது மாவீரர்களின் கனவை நனவாக்கும்.\n- தமிழீழ தேசியத் தலைவர் \"\n-- தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன்\nசிறிலங்கா தொடர்பான சுவிஸ் நாட்டின் நிலைப்பாடு வெளியானது\nசெவ்வாய் நவம்பர் 12, 2019\nமாவீரர் நினைவு சுமந்த கலைத்திறன் போட்டிகள் – 2019\nஞாயிறு நவம்பர் 10, 2019\nபரிதி அவர்களின் 7 ஆம் ஆண்டு நினைவு வணக்க நிகழ்வு\nசனி நவம்பர் 09, 2019\nமாவீரர் மாதம் நிகழ்வுகள். -2019 / கனடியத் தேசிய வீரர் நினைவு நாள்.\nவெள்ளி நவம்பர் 08, 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665809.73/wet/CC-MAIN-20191112230002-20191113014002-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://wassip.lk/index.php?option=com_content&view=category&id=150&lang=ta&Itemid=432", "date_download": "2019-11-12T23:09:59Z", "digest": "sha1:BL4VAN4WUNIZ2O4DTMG6YGEIFWYYVC4L", "length": 6027, "nlines": 112, "source_domain": "wassip.lk", "title": "Urban ESRs", "raw_content": "\nதிட்டம் தொடர்பாக ஒரு பார்வை\nநீர் வழங்கல் மற்றும் சுகாதார உட்க்கட்டமைப்பு\nநிறுவன ரீதியான திறன் விருத்தி\nதுறை சார் தொழில்நுட்ப விருத்தி\nகிராம சமூக விவரண அறிக்கைகள்\nநகர சமூக விவரண அறிக்கைகள்\nபெருந்தோட்ட சமூக விவரண அறிக்கைகள்\nதிட்டம் தொடர்பாக ஒரு பார்வை\nநீர் வழங்கல் மற்றும் சுகாதா�� உட்க்கட்டமைப்பு\nநிறுவன ரீதியான திறன் விருத்தி\nதுறை சார் தொழில்நுட்ப விருத்தி\nகிராம சமூக விவரண அறிக்கைகள்\nநகர சமூக விவரண அறிக்கைகள்\nபெருந்தோட்ட சமூக விவரண அறிக்கைகள்\nநீர் வழங்கல் மற்றும் சுகாதார மேம்பாட்டு திட்டம்\nபிரிவு Urban ESRs-இல் உள்ள கட்டுரைகளின் பட்டியல்\nநகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சு\nதேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை\nபெருந்தோட்ட மனித அபிவிருத்தி நிதியம்\nகிராமிய நீர் வழங்கல் திணைக்களம்\nதிட்ட முகாமைத்துவ பிரிவு ,\nநீர் வழங்கல் மற்றும் சுகாதார மேம்பாட்டு திட்டம் ,\nஇல.230 ஜூப்லி போஸ்ட் ,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665809.73/wet/CC-MAIN-20191112230002-20191113014002-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.madathuvaasal.com/2009/04/blog-post_14.html?showComment=1271172834096", "date_download": "2019-11-12T23:20:12Z", "digest": "sha1:MXXUBCVUCWWJTRFGIG447BHDE7ECOF6G", "length": 44956, "nlines": 370, "source_domain": "www.madathuvaasal.com", "title": "\"மடத்துவாசல் பிள்ளையாரடி\": வரியப்பிறப்பு வந்துட்டுது.....", "raw_content": "\n\"கழிந்த நிகழ்வுகளும் கழியாத நினைவுகளும்\"\nபுதுவருசம் பிறக்கப் போகுதெண்டா ஊரிலை இருக்கிற குஞ்சு குருமானுகளுக்கு மட்டுமே கொண்டாட்டம், பெரியாக்களுக்கும் தானே. வருசப்பிறப்பிறப்புக்கு முதல் இரண்டு மூண்டு நாட்களுக்கு முன்னமே எங்கட வீட்டிலை குசினி (அடுக்களை) அடுப்பு எல்லாம் சாணத்தாலை மெழுகி, மச்சப்பாத்திரமெல்லாம் மீன் வெடுக்குப் போக சாம்பலால் தேச்சுக் கழுவி பின் பக்கம் இருக்கிற அறைப்பக்கமா கவுட்டு வச்சிடுவா அம்மா. அப்பாவின்ர வேலை தூசி தட்டி, எல்லா அறையும் கழுவி வச்சிடுவார். வீடு காயும் மட்டும் அறையளுக்குள்ளை போகேலாது எண்டு பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் போட்டு விடுவினம். வெளியில முத்தத்தில இருக்கிற வேப்பமர நிழலில் கதிரை போட்டு சாப்பாடு தருவினம். பள்ளிக்கூட லீவும் விட்டுவிடுவினம் என்பதாலை ஊரிலை இருக்கிற குஞ்சு, குமர் எல்லாம் இப்பிடித்தான் இருக்க வேண்டிய நிலை பாருங்கோ.\nவரியப்பிறப்புக்கு முதல் நாள் கோயிலடிக்குப் போய் ஐயர் வீட்டுப் படலையைத் தட்டி ஒரு ருவா குடுத்தா, கொண்டு போன பிளாஸ்டிக் போத்தலுக்குள்ளை,அல்லது சருவசட்டிக்குள்ளை நிறைய மருத்து நீரை அள்ளி இறைப்பார். மருத்து நீர் எண்டா என்ன எண்டு ஆவெண்டு வாயைப் பிளக்காதேங்கோ, மாட்டின் கோசலத்தோட இன்ன பிற திரவியங்களும் கலந்து, அறுகம்புல்லையும் நிறைச்சு ஒரு பெரிய கிடாரத்துக்கு��்ளை ஐயர் கலக்கி வச்சிருப்பார்.\nநித்திரை வந்தாத் தானே, நாளைக்கு வரியம் பிறக்கும் எண்டு மனசுக்குள்ளை ஒரே புழுகம்.\nஅந்த நாளும் வந்திட்டுது. வருசம் பிறக்கிறதுக்கு முன்னமேயே முதல் நாள் வாங்கி வச்ச மருத்து நீரை எல்லாற்றை தலையிலும் தடவி விடுவார் அப்பா, கடைசியா தன்ர தலையில் மிச்சத்தை ஒற்றி விட்டுட்டு கிணத்தடிப் பக்கம் அனுப்புவார். ஏற்கனவே அயலட்டைச் சனமும் பங்குக் கிணற்றுக்கு இரண்டு பக்கமும் நிண்டு தண்ணி அள்ளித் தோஞ்சு கொண்டு நிக்கும் பாருங்கோ. நாங்களும் அதுக்குள்ளை ஒருமாதிரி இடம்பிடிச்சு சலவைக் கல்லுக்கு மேலை குந்திக் கொண்டிருப்பம். துலாவாலை அள்ளின தண்ணீரை அப்படியே சளார் எண்டு பாய்ச்சுவார் அப்பா.\nதோஞ்சு போட்டு தலை எல்லாம் ஈரம் போகத் துவட்டி விட்டு சாமியறைப்பக்கம் போவம். அங்கை எங்களுக்கு முன்னமே அப்பா நிண்டு தேவாரம் படிச்சுக் கொண்டிருப்பார். எங்கட கண் போறது வெத்திலைக்குள்ளை மடிச்சு வச்சிருக்கிற காசுப் பக்கம். ஆனா அது உடனை கிட்டாது.\n\"வருசம் பிறக்கேக்கை கோயிலடியில் நிக்கோணும், வாருங்கோ பிள்ளையள்\" கும்பிட்டுக் கொண்டு நிண்ட அப்பா திருநீற்றை எங்கட நெத்தியிலையும் ஒரு இழுப்பு இழுத்து விட்டு சைக்கிளில் ஏத்திக் கொண்டு போவார் மடத்துவாசல் பிள்ளையாரடிக்கு.\nகோயில் மணிக்கூட்டுக் கோபுரத்தில கட்டியிருக்கிற லவுட்ஸ்பீக்கரில் செளந்தர்ராஜன் குந்தி இருந்து\n\"உச்சிப்பிள்ளையார் கோயில் கொண்ட இடம் திருச்சியின் மலையினிலே\" பாடிக்கொண்டிருக்கிறார்.\nஅண்டைக்கு வாற சனமெண்டா சொல்லி மாளாது. கோயிலின்ர சந்து பொந்தெல்லாம் சனம் சனம் தான். வருசப்பிறப்பு மத்தியானம் ஒரு மணிக்குப் பிறந்தால் என்ன, விடியக்காத்தாலை இரண்டு மணிக்குப் பிறந்தால் என்ன இப்பிடித்தான் ஒரு கூட்டம் இருக்கும். பிள்ளையார் புதுப்பட்டு கட்டி அந்த மாதிரி இருப்பார். கோயில் மேளமும் நாதஸ்வரமும் பலமான ஒரு உச்சஸ்தாயியில் முழங்கும்போது ஐயர் மூலஸ்தானத்தில் பஞ்சாராத்தி காட்டிக்கொண்டிருப்பார். வருசம் பிறந்திட்டுதாம். புது வெள்ளை நோட்டை அருச்சனைத் தட்டில் வச்சு கியூவில் நிண்டு அருச்சனை செய்வம்.\nஎப்படா வீட்டை போவம் எண்டு உள்ளுக்கை இருக்கிற வேதாளம் அடிக்கடி கேட்கும்.\nவீட்டை வந்தாச்சு. சாமியறையில் இருந்து அப்பா கூப்பிடுறார். முதலில் அம்மா, அடுத்தது பெரியண்ணா, அடுத்தது சின்னண்ணா, பிறகு நான் ஒவ்வொருவருக்கும் சாமிப்படத்துக்கு முன்னாலை இருக்கிற தட்டிலை வெத்திலையில் மடிச்சு வச்ச புதுத்தாளைக் கைவியளமாகத் தருவார் அப்பா.\nஅப்பர் ஒரு கிழமைக்கு முன்னமே பாங்க் ஒவ் சிலோனுக்குப் போய் தன்ரை பழைய நோட்டுக்களைக் கொடுத்து புதுசாக்கி வச்சிருந்தவர். ஒவ்வொருவரின் வயசுக்கு ஏற்ப கைவியளம் கொடுக்கிற காசின் பெறுமதியும் வித்தியாசப்படும். அம்மாவுக்கு தான் நூறு ருவா தாள், நான் தான் கடைசி, இரண்டு ருவா தாள் :(\nஅப்பாவுக்கு ஆர் கைவியளம் கொடுப்பினம் எண்டு அப்ப நான் என்னையே கேட்பன்.\n நான் மார்க்கண்டன் வந்திருக்கிறன்\" தோட்டத்திலை வேலை செய்யிற மார்க்கண்டனும் ஒரு நாளும் இல்லாத திருநாளா புது வேட்டி கட்டி வந்திருக்கிறான், வழமையா செம்பாட்டு மண் எல்லாம் அப்பி ஒரே சிவத்த நிற அழுக்கு வேட்டி தானே கட்டியிருப்பான். மார்க்கண்டனோட அவன்ர மேள்காறியும் வந்திருக்கு.\n\"இரு மார்க்கண்டன் வாறன்\" அப்பா உள்ளுக்கை நிண்டு சொல்லுறார். அம்மா அரியதரத்தட்டை மார்க்கண்டனுக்கும் மகளுக்கும் நீட்டுறா. மார்க்கண்டன் மகள் அரியதரத்தை வாங்கிக் கொறிச்சுக் கொண்டு முற்றத்திலை நிண்டு விடுப்புப் பார்க்குது. இங்கேயும் சீனியாரிட்டி படி மார்க்கண்டனுக்கு அம்பது ருவா தாளும், மகளுக்கு ஒரு ருவா குத்தியும் கொடுக்கிறார் அப்பா. நான் களவு களவா நான் என்ர ரண்டு ருவா தாளை காட்டி காட்டி பாசாங்கு செய்யிறன் அவளுக்கு.\nஹீரோ சைக்கிளில் சித்தப்பா வாறது தெரியுது. சைக்கிளை ஸ்ராண்டிலை நிப்பாட்டுக்கையே \"பிள்ளை ஒரு எல்லுப்போல தண்ணி தா, போதும்\" அம்மாவிடம் கேட்கிறார். புதுவருசம் பிறந்ததும் சொந்தக்காரர் வீட்டிலை நாளுக்கு தேத்தண்ணியாதல் வாங்கிக் குடிக்கவேணும் எண்டது இன்னொரு சடங்கு. சித்தப்பா தன் சேர்ட் பொக்கற்றுக்கை கை விட்டு ஒவ்வொருவரா கைவியளம் தாறான். வாங்கின காசையெல்லாம் மடிப்பு குலையாமல் பொத்தி வைச்சிருக்கிறன்.\n\"அப்பு வீட்டை போகோணும், மினக்கடாம வாருங்கோ எல்லாரும்\" அம்மாவுக்கு தன்ர இனசனம் வீட்டை போறதெண்டா டபிள் மடங்கு சந்தோசம். எனக்கும் அப்பு வீட்டை போகப் பிடிக்கும். ஊரில் பெரும் பணக்காரர் அவர். ரவுணில் ரண்டு கடை, பளையில தென்னந்தோப்பு, இப்ப புதுசா பவர் லூம் எல்லாம் வாங்கி��் போட்டிருக்கிறார். அப்பு வீட்டுப்பக்கம் போனால் ரஜினிகாந்தின்ர வீட்டு முகப்பு மாதிரி ஒரே சனக்கூட்டம். அப்புவிடம் வேலை செய்பவர்கள், அயலவர்கள் என்று குழுமி இருந்தார்கள். எல்லாருக்கும் ஒரு பெரிய நோட்டும் ஒரு ருவாயும் வச்சு வெத்திலையிலை குடுத்துக் கொண்டிருக்கிறார். நூறு ரூவா தாள் குடுக்கக்கூடாது, நூற்றி ஒண்டாத்தான் குடுக்கோணும்.\nஅப்பு வீட்டிலை மத்தியானச் சாப்பாடு அறுசுவையோடு கிடைக்கிது. வடிவாச் சாப்பிட்டாத் தான் தட்டில இருக்கிற கறுத்தக்கொழும்பான் மாம்பழம் கிடைக்குமாம், சித்தி சொல்லுறா.\nசாப்பிட்டு முடிச்ச கையோட, விறாந்தையில் இருந்து சித்தி மகளோடையும், மாமான்ர பிள்ளையளோடையும் இருந்து எங்கள் ஒவ்வொருவருக்கும் சேர்ந்த காசை எண்ணிக்கொண்டிருக்கிறம்.\nபச்சை, மண்ணிறத்தாளில் தமிழ் எழுத்துக்களில் அச்சொட்டாக எழுதியிருக்கு. சிங்கள எழுத்தை வளைச்சு வளைச்சுப் பார்க்கிறம். பராக்கிரமபாகுவின்ர படம் போட்டிருக்கு.\nநியூவிக்ரேசில் எடுத்த படக்கொப்பியோட அண்ணர் வாறார். றஜனியும், கமலும் நடிச்ச ஆடுபுலி ஆட்டமாம். றஜனி எத்தினை தரம் சிகரட்டை இழுக்கிற சீன் வந்தாலும் பார்க்க அலுக்காது. பழைய படம் எண்டாலும் இண்டைக்கு நித்திரை கொள்ளாமல் பார்த்து முடிக்கோணும்.\nஏப்ரல் 13 திகதி, 1994\nமடத்துவாசல் பிள்ளையாரடியின் தேர் முட்டிக்கு கீழை இருந்து ஐயர் வீட்டுப் பக்கமா மருத்து நீர் வாங்கப் போறவாற சனத்தை வேடிக்கை பாத்துக் கொண்டு இருக்கிறம். பழைய கோக் போத்தலில் இருந்து, யானை மார்க் சோடாப் போத்தல் ஈறாக ஆளாளுக்கு ஐயர் வீட்டுப் பக்கம் போய் போத்தல் ஒரு ரூவாய் கணக்கில் வாங்கிக் கொண்டு வருகினம். எல்லாருக்கும் முதல் நாங்கள் இந்த வேலையைச் செய்து முடிச்சதுக்கு சாட்சியமாக எங்கட காலுக்கை மருத்து நீர் போத்தல்கள் இருக்கினம். செம்மஞ்சள் அடிச்ச வானம் கொஞ்சம் கொஞ்சமா கறுப்புக் கலருக்கு மாறுது. ஐயர் வீட்டுப் பக்கம் போகும் கூட்டமும் மெல்ல மெல்லக் குறையுது. பிள்ளையார் கோயில் கதவும் மூடுப்படுகுது. அருட்செல்வம் மாஸ்டர் வீட்டில் கடைசி வகுப்பு முடிஞ்சு சுதுமலை, மானிப்பாய் பக்கம் பெட்டையள் சைக்கிளில் போகினம். கொஞ்சம் கொஞ்சமா சைக்கிளில் வரும் பெடியள் கூட்டம் பிள்ளையாருக்கு எட்டி நின்று கும்புடு போட்டு விட்டு எங்கட அரட்டைக் கச்சேரியில் வந்து சேருகினம். ஆறு மணிக்கு தொடங்கினால் சாமம் சாமமாக அலட்டல் கச்சேரி தான் தான். சுத்துமுத்தும் கரண்ட் காணாத கும்மிருட்டு, அயலட்டை வீடுகளில் இருக்கிற குப்பி விளக்குகள் பெருங்கிழவனின் பொக்கை வாய் மாதிரி தெல்லுத் தெல்லா தெரியினம்.\nஐயர் வீட்டிலை மருத்து நீரை வாங்கிக் கொண்டு வாறம்.\n\"மச்சான், நாளைக்கு ஒரு புதுமையா எல்லாக் கோயில் பக்கமும் போயிட்டு வருவம்\" இது சுதா.\nவருசப்பிறப்பு நாள் அதிகாலை ஐந்து மணிக்கே எழும்பி குளிச்சு முழுகி நிற்கிறேன். சுதா லுமாலாவில் வந்து என்னை ஏத்துறான். அரவிந்தன், சந்திரகுமார், கிரி, இன்னொரு சுதா எல்லாரும் கோயில் பக்கம் வெளிக்கிடுறம். முதலில் பிள்ளையார் கோயில், பிறகு பக்கத்திலை இருக்கிற இணுவில் கந்தசாமி கோயில், நல்லூர் எல்லாம் கண்டு, தாவடிப்பிள்ளையாரடிக்கு வந்து அங்கே அன்று ஓட இருக்கும் வெள்ளை, சிவப்புத் துணியால் அலங்கரிச்ச கட்டுத்தேரைப் பார்த்துக் கொண்டே மருதடிப்பிள்ளையார் கோயிலடிக்கு மானிப்பாய் றோட்டால் சைக்கிள்களை வலிக்கிறோம்.\nபலாலிப்பக்கமா ஒரு பொம்மர் போகுது, இண்டைக்கு அவங்களுக்கும் கொண்டாட்ட நாள் தானே.\nநான்கு வருசங்களுக்குப் பின்னால் ஆமிக்காறனிடம் தப்ப நாட்டை விட்டு ஓடி, ரஷ்யாவின் பனி வனாந்தரத்தில் ஏஜென்சிக்காறனால் கைவிடப்பட்டு அனாதையாய் செத்துப் போவோம் என்ற தன் விதியை உணராத சுதா என்னை சைக்கிள் பாறில் வைத்துக் கொண்டே பெடலை வலிக்கிறான். எதிர்காத்து மூஞ்சையிலை அடிக்குது.\nஅன்று நாங்கள் நிறையச் சிரித்துக் கொண்டிருந்தோம்,மிச்சம் ஏதும் வைக்காமல்........\nதலைப்பே புரியல. இதிலே மேல எங்கிட்டு படிக்கிறது\nகானா...படித்து முடித்தபின் என்ன சொல்வதென்றேதெரியவில்லை..\nபாரமாக இருக்கிறது. ஆரம்பத்தில் சுவாரசியமாக ஒரு சி்று புன்னகையுடன் வாசிக்க ஆரம்பித்து..கடைசியில்..\nகைவியளம் என்றால் இனாம் போல என்று நினைக்கிறேன்...தீபாவளிக்காசு, பொங்கல் காசு தான் எங்கள் வீட்டில் வழக்கம் சித்திரைக்கெல்லாம் பொங்கல்,வடை, பாயாசம், என்று ஒரே சைவ மெனுதான் (அதனால் மெனுவை ரொம்ப கவனித்ததில்லை)\nதலைப்பே புரியல. இதிலே மேல எங்கிட்டு படிக்கிறது\nதல, பாங்கொக்குக்கு ஒரு மொழி பெயர்ப்பாளரை அனுப்பி வைக்கிறேன் ;)))\nஇலங்கைத் தமிழ் - இந்தியத் தமிழ் டிக்ஷனரி யாராச்சும் போடச் சொல்லணும்.\nஇங்க எல்லா வீட்டிலையும் நடக்கிற விசயங்கள் தான் இதெல்லாம்...கூடிய விரைவில உங்களுக்கும் இப்பிடியொரு சந்தர்ப்பம் கிடைக்கவேனுமெண்டு மடத்துவாசல் பிள்ளையாரை பிரார்த்திப்போம்..:)\nஎங்கள் வருச நினைவை மனதில் வந்து போக வைத்ததற்கு, நன்றிகள் பிரபா\nஆக்கத்தின் முதல் பகுதியை அன்புக்குரிய 'அண்ணை ரைட்' கே.எஸ். பாலச்சந்திரன் அவர்களோ அல்லது அண்ணன் சோக்கெல்லோ சண்முகமோ வாசித்திருந்தால் எப்படி இருக்கும் என்று மனதில் ஒரு ஒலி ஆசை எழுகிறது.\nமுயற்சித்து ஒலியாய் தந்தால் இன்னும் சுகமாய் இருக்காதோ\nகைவிசேஷசம், கைவிசேடம், கைவியளம் என்பது ஒத்த கருத்துடையவை. வீட்டில் பெரியவர்கள், ஊரில் பெரிய மனிதர்கள் கையால் முதன்முதலில் பணம் வாங்கினால் செல்வம் செழிக்கும் என்ற நம்பிக்கையில் தான் இப்படியானதொரு வழமை.\nதமிழகத்தில் இந்த வழக்கு இல்லாததை இன்று தான் அறிந்து வியந்தேன்.\nநேத்து தான் இங்க இருக்கிற நண்பனிடம் இதை பத்தி பேசிக்கிட்டு இருந்தோம்.\nஇப்படி எல்லாம் செய்விங்களா நீங்கன்னு கேட்டார். புது வருஷத்துக்கு அப்படி எல்லாம் செய்யமாட்டோம். பொங்கல் கடையில இப்படி இனாம் வாங்குவோம்ன்னு சொன்னேன்.\nஎங்க நாட்டுல இதையே ஒரு விழவாக இருக்கும் ஒரு வீடு விடமால் கலக்கிடுவோமுன்னு சொன்னார்.\nஇன்னிக்கு அப்படியே நேர்ல பார்த்தது மாதிரி உங்க எழுத்து நடை. ;)\nஇனிய வரியப்பிறப்பு மற்றும் கைவியளம் நல்வாழ்த்துக்கள் தல ;)\nநல்ல இயல்பான ஊர்த்தமிழ் (எப்படி இவ்வளவையும் இயல்பா சொல்லுறீங்கள் எண்டு ஆச்சரியமாயும் இருந்தது) பார்த்துக் கொண்டே சிறு புன்னகையுடன் வாசித்துக் கொண்டு போனேன். ஆனால் முடிவில்.... :((((\nஅதுசரி, அந்த 'தோயுறது' 'தோஞ்சுட்டு வாறது', எல்லாம் ஈழத்து முற்றத்தில போடேல்லையோ\n>>>>அன்று நாங்கள் நிறையச் சிரித்துக் கொண்டிருந்தோம்,மிச்சம் ஏதும் வைக்காமல்<<<<\nஉங்க ப்ளாக் டைட்டில் ‘மடத்துவாசல் பிள்ளையாரடி’க்கு இப்ப புது அர்த்தம் கிடைச்சாப்புல இருக்கு\nபுது வருடம் புது மகிழ்ச்சிகளை உங்களுக்கு வழங்கட்டும்\nஇங்க எல்லா வீட்டிலையும் நடக்கிற விசயங்கள் தான் இதெல்லாம்...\nகுடுத்து வச்சனியள், ஊரில கொண்டாடுறியள் வாழ்த்துக்கள்\nதமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்\nஇந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சி��ும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.\nதமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் பாஸ்\n//சித்திரைக்கெல்லாம் பொங்கல்,வடை, பாயாசம், என்று ஒரே சைவ மெனுதான் /\nவருஷத்துக்கு 4 நாளைக்கு சைவம் மெனுவுக்கு ஆச்சிக்கு என்னா பெருமூச்சு ஏக்கத்தைபாருங்களேன் பாஸ் இவுங்களுக்கு என்ன தண்டனை கொடுக்கலாம் பாஸ்\nநல்லா எழுதி இருக்கிறீங்கள் பிரபா எண்டு சொல்லித்தான் ஆகோணும். ஏனெண்டா கவலையள காட்டாமல் வாழ வேண்டிய கட்டாயத்தில இருக்கிற மனுஷ மிஷின்கள் தானே நாங்கள்.\nஉங்கட பேச்சு வழக்கு எங்கடைய விட கொஞ்சம் வித்தியாசமா இருக்கு :))\nஅப்பிடியே என்ன ஊருக்கு கொண்டு போய் விட்டுட்டீங்கள்.. இன்னும் கனக்க எழுத வேணும் போல இருந்தாலும்..\nஎங்கள் வருச நினைவை மனதில் வந்து போக வைத்ததற்கு, நன்றிகள் பிரபா\nஆக்கத்தின் முதல் பகுதியை அன்புக்குரிய 'அண்ணை ரைட்' கே.எஸ். பாலச்சந்திரன் அவர்களோ அல்லது அண்ணன் சோக்கெல்லோ சண்முகமோ வாசித்திருந்தால் எப்படி இருக்கும் என்று மனதில் ஒரு ஒலி ஆசை எழுகிறது. //\nஇப்படியான நனவிடைதோய்தல் பதியும் போது பாலா அண்ணாவைத் தான் உருவகித்துக் கொள்வேன். மிக்க நன்றி உங்கள் கருத்துக்கு\nநேத்து தான் இங்க இருக்கிற நண்பனிடம் இதை பத்தி பேசிக்கிட்டு இருந்தோம். //\nஉங்களுக்கும் அந்த ஈழ நண்பருக்கும் இனிய புதுவருஷ வாழ்த்துக்கள் ;)\nஅதுசரி, அந்த 'தோயுறது' 'தோஞ்சுட்டு வாறது', எல்லாம் ஈழத்து முற்றத்தில போடேல்லையோ\nஎங்கட ஊரைப் பற்றி நினைச்சால் இதெல்லாம் தானா வரும் தானே ;)\nதோயுறது, தோஞ்சுட்டு, தோச்சலைப் பற்றி எழுதத் தான் வேணும்\n/தமிழகத்தில் இந்த வழக்கு இல்லாததை இன்று தான் அறிந்து வியந்தேன்.\nஅப்படியெல்லாம் ஒன்றுமில்லை. எங்கள் குடும்பங்களில் நல்ல நாள் விஷேஷஙக்ளில் பெரியவர்களிடமிருந்து பணம் வாங்கி கொள்வது வழக்கம்தான். அதே போல் வீட்டில் வேலை செய்பவர்கள் வந்து முதல் பணம் வாங்குவதும் வழ்க்க்ம தான்.\nஉறுதிப்படுத்தியமைக்கு நன்றி கேபிள், ஆச்சி வீட்டில் தான் வருஷத்துக்கு பணம் கொடுக்காம டபாய்ச்சிட்டாங்க போல\nயாழ்ப்பாணத்து பெரிசுகளின் கதைகள் கேட்க சூப்பரா இருக்கும்... அழகான பதிவு அண்ணா.. வாழ்த்துக்கள்....\nஈழத்தினைப் பிரிந்த நாள் முதல் முகவரி இழந்த மனிதர்களில் ந���னும் ஒருவன்\nவிதியைத் துரத்திய குட்டியானையின் கதை கேளுங்கோ\n பிள்ளையாரடி கொடியேறி விட்டுது\" இப்படி குறுஞ்செய்தி ஒன்றை போன கிழமை அனுப்பியிருந்தான் என்ர கூட்டாளி. செவ்வாயோட செவ்வாய் எ...\nநேற்று நீண்ட நாளைக்குப் பின்னர் எனக்கு ரயில் பயணம் கிட்டியது. கொஞ்சம் சீக்கிரமாகவே எழுந்து ஸ்ரேசன் சென்று இருக்கை நிறையாத ரயில் பிடித்து யன்...\nதமிழ்த்தூது தனிநாயகம் அடிகளார் பிறந்த நாள் நூற்றாண்டு நினைவில்\nஇந்த ஆண்டு ஆகஸ்ட் 2 ஆம் திகதி, தமிழ்த்தூது தனிநாயகம் அடிகளாரது பிறந்த நாள் நூற்றாண்டு நாளாக அமைந்திருந்தது. அதையொட்டி ஈழத்தில் யாழ்ப்பாணம...\nவலைப்பதிவு உலகில் நிறைந்த என் பதின்மூன்று ஆண்டுகள் 🌷🥁🎻🍀🌺\nஇதே நாள் டிசெம்பர் 5 ஆம் திகதி 2005 ஆம் ஆண்டில் எனக்கென ஒரு வலைப்பதிவை \"மடத்துவாசல் பிள்ளையாரடி\" என்ற பெயரில் ஆரம்பித்து இன்றோடு ...\n மீண்டும் எனக்கொரு மடல் எழுதுவாயா\n\"அது எங்கட காலம்\" பிறந்த கதை\n\"அது எங்கட காலம்\" பிறந்த கதை ஈழத்து வாழ்வியலின் 80கள் மற்றும் 90களின் ஆரம்பத்தின் நனவிடை தோய்தல்களாக \"மடத்துவாசல் பிள...\nசெங்கை ஆழியானைத் தெரியுமா என்று ஈழத்து வாசகர்களிடம் கேட்டால் பலர் \" வாடைக்காற்று எழுதினாரே, அவரா\" என்று கேட்குமளவுக்கு வாடைக்காற...\nஈழ மண்ணில் ஓர் இந்தியச் சிறை - எம்.எஸ்.கோபாலரத்தினம்\nஈழத்துத் தமிழ் ஊடகவியலாளர் பலர் தமது ஊடகப் பயண அனுபபங்களை நூலுருவில் ஆக்கியிருந்தாலும் போரியல் சார்ந்த வரலாற்றுப் பகிர்வுகளைச் சுய தணிக்க...\nஎங்கள் இணுவிலூரில் பாதிக்கு மேல் குல தெய்வ சாமி கோயில் போல கொக்குவில் இந்துவில் தான் படிப்பு. எனக்கும் சித்தப்பாமாரில் இருந்து அண்ணன்மார்,...\nஅஞ்சலி 🙏 கிரேசி மோகன் 😞\nஎழுத்தாளர் சுஜாதாவுக்குப் பின் நான் சந்தித்துப் பேட்டி காண வேண்டும் என்ற வேட்கையோடு இருந்த என் கனவு பொய்த்து விட்டது. கிரேஸி மோகன் அ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665809.73/wet/CC-MAIN-20191112230002-20191113014002-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamizhvalai.com/archives/tag/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D", "date_download": "2019-11-12T23:22:26Z", "digest": "sha1:UMQQJ5GCOTABNFEPKZITNIHBZNZM62HX", "length": 3599, "nlines": 74, "source_domain": "www.tamizhvalai.com", "title": "பெர்னார்ட் அர்னால்ட் – தமிழ் வலை", "raw_content": "\nHomePosts Tagged \"பெர்னார்ட் அர்னால்ட்\"\nஉலக பணக்காரர்கள் பட்டியல் – சொந்த முடிவால் 3 ஆம் இடத்துக்குப் போன பில்கேட்ஸ்\n���லகின் பெரும்பணக்காரர்களின் பட்டியவை புளூம்பர்க் என்கிற நிறுவனம் வெளியிட்டு வருகிறது. அதில் பல ஆண்டுகளாக முதலிடத்தில் இருந்தார் பில்கேட்ஸ். அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸ்...\nஅயோத்தி தீர்ப்பு – எழுத்தாளர் பா.செயப்பிரகாசம் எழுப்பும் சாட்டையடி கேள்விகள்\nகாணாமல் போன 140 நாட்கள் – முகிலனுக்கு நடந்தது என்ன\nதொடர்ந்து ஈழத்தமிழரை ஏமாற்றும் விஜய் டிவி – சூப்பர்சிங்கர் மோசடி\nமுன்னாள் தேர்தல் ஆணையர் டி.என்.சேஷன் மறைந்தார்\nதீபக் சாஹர் அபாரம் – இந்திய அணி வெற்றி\nஉறுதியானது உள்ளாட்சித்தேர்தல் – விரைவில் அறிவிப்பு\nஅயோத்தி வழக்கு – திருமாவளவன் சொல்லும் புதிய தகவல்\nஅயோத்தி தீர்ப்பு – பழ.நெடுமாறன் கருத்து\nஅயோத்தி வழக்கு – பகுதி பகுதியாக விமர்சிக்கும் பெ.மணியரசன்\nஅயோத்தி வழக்கு தீர்ப்பு வந்திருக்கிறது நீதியல்ல – சீமான் கோபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665809.73/wet/CC-MAIN-20191112230002-20191113014002-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.unmaionline.com/index.php/2018-magazine/245-%E0%AE%9C%E0%AF%82%E0%AE%A9%E0%AF%8D-16-30/4549-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AF%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8A%E0%AE%B3%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D.html", "date_download": "2019-11-12T23:25:11Z", "digest": "sha1:HHGPNEJRSGIT6Q4CH3LSNLX5Y7Y7DH6J", "length": 5229, "nlines": 25, "source_domain": "www.unmaionline.com", "title": "உண்மை - சுயமரியாதைச் சுடரொளி மூவலூர் இராமாமிர்தம் அம்மையார்", "raw_content": "\nசுயமரியாதைச் சுடரொளி மூவலூர் இராமாமிர்தம் அம்மையார்\nதேவதாசி முறை கட்டுப்பாட்டை உடைத்து வெளியே வந்த முதல் பெண் என்பதோடல்லாமல், கடவுளின் பெயரால் ஒரு சமூகம் மட்டும் இழிவு வாழ்க்கையை மேற்கொள்ளவேண்டும் என்ற நியதியைத் தகர்ப்பதே தனது வாழ்நாள் இலட்சியம் என முடிவெடுத்து வாழத் தொடங்கினார் இராமாமிர்தம். அவரை அவரின் உறவினர்கள் மட்டுமின்றி தேவதாசிகளில் பலரும் எதிர்த்தனர். இருப்பினும் மனம் தளராது இக்கொடுமைக்கு எதிராகப் போராடினார்.\n1925 ஆம் ஆண்டு காஞ்சிபுரத்தில் நடைபெற்ற காங்கிரசுக் கட்சி மாநாட்டில் “வகுப்புரிமை’ தீர்மானத்தை ஆய்வுக்கு எடுத்துக்கொள்ள மறுத்ததால், பெரியார் பலருடன் காங்கிரசுக் கட்சியிலிருந்து வெளியேறினார். இராமாமிர்தம் அம்மையாரும் பெரியாருடன் காங்கிரசுக் கட்சியிலிருந்து வெளியேறினார். பெரியாரின் சுயமரியாதை இயக்கத்தில் தன்னை இணைத்துக் கொண்டார். மாயவரத்தில் தேவதாசி முறைக்கு எதிராக மாநாடு ஒன்றினை அம்மையார் அவர்கள் நடத்தினார். அம்மாநாட்டில் தந்தை பெரியார் திரு.வி.க., எஸ். இராமநாதன் மற்றும் பல தலைவர்கள் கலந்து கொண்டு உரையாற்றினர்.\nசுயமரியாதை திருமணம், விதவை மறுமணம், பால்ய விவாகம் எதிர்ப்பு, சாதி மறுப்புத் திருமணம், தேவதாசி முறை ஒழிப்பு, இந்தி மொழி எதிர்ப்பு, பெண்ணுரிமை என சுயமரியாதை இயக்கத்தின் கொள்கைகளைப் பிரச்சாரம் செய்யப் பொதுக்கூட்டங்களையும் மாநாடுகளையும் பயன்படுத்திக்கொண்டார்.\nதேவதாசி முறை ஒழிப்புக்கு சி.பி. இராமசாமி அய்யர், சத்திய மூர்த்தி போன்ற பிரமுகர்கள் எதிராக செயல்பட்டனர். தந்தை பெரியார் குறிப்பிட்ட வகுப்பைச் சேர்ந்த பெண்களைக் கோயிலுக்கு நேர்ந்துவிடும் வழக்கத்தைச் சாடினார். கோயில்கள் விபசாரத்துக்குத் துணை போகிறது என்றும் சுட்டிக்காட்டினார்.\n1944 ஆம் ஆண்டு நீதிக்கட்சியின் சேலம் மாநாட்டில் “தென் இந்திய நல உரிமைச் சங்கம்‘ என்ற பெயரில் இருந்த நீதிக்கட்சிக்குத் “திராவிடர் கழகம்‘’ என்று பெயர் சூட்டப்பட்டது. அம்மையார் திராவிடக் கழகத்தில் தந்தை பெரியாரோடு இணைந்து செயல்பட்டார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665809.73/wet/CC-MAIN-20191112230002-20191113014002-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2019/10/22/bank-of-maharashtra-moved-from-heavy-loss-to-4-times-more-net-profit-016464.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Left_Include", "date_download": "2019-11-13T00:29:06Z", "digest": "sha1:MWE3NI7OIKG47ZNJMZYIGV4V7OSXS2NL", "length": 22261, "nlines": 202, "source_domain": "tamil.goodreturns.in", "title": "நட்டத்தில் இருந்து 4 மடங்கு லாபம்..! கலக்கும் பேங்க் ஆஃப் மகாராஷ்டிரா..! | Bank of Maharashtra moved from heavy loss to 4 times more net profit - Tamil Goodreturns", "raw_content": "\n» நட்டத்தில் இருந்து 4 மடங்கு லாபம்.. கலக்கும் பேங்க் ஆஃப் மகாராஷ்டிரா..\nநட்டத்தில் இருந்து 4 மடங்கு லாபம்.. கலக்கும் பேங்க் ஆஃப் மகாராஷ்டிரா..\n12 hrs ago எச்சரிக்கையா இருங்க.. இதற்காக 10,000 ரூபாய் அபாராதம் விதிக்கப்படலாம்..\n13 hrs ago CEO மீது புது புகார்.. செய்வதறியாமல் தவிக்கும் இன்ஃபோசிஸ்..\n13 hrs ago தங்கம் விலை சரிவா.. அதுவும் 632 ரூபாயா.. இன்னும் குறையுமா..\n14 hrs ago வருத்தத்தில் டாடா.. ஜாகுவார் லேண்ட் ரோவர் விற்பனை சரிவு..\nNews 20 நாட்களுக்குள் தமிழக பாஜகவுக்கு புதிய தலைவர்... விறு விறு தேர்வு பணி\nMovies பார்வதி தேவியா வேஷம் போட்டவங்களா இவங்க.. இந்த ஆட்டம் போடுறாங்களே\nAutomobiles கனரக வாகனத்தை இயக்கும் வயதானவர்... இந்த வீடியோ பாருங்கள்...\nLifestyle கர்ப்ப காலத்தில் ��ீட்ரூட் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்\nSports பார்ரா.. கங்குலிக்கு பிசிசிஐ தலைவர் பதவி கிடைச்சா.. வாட்சனை தலைவராக்கி அழகு பார்க்கும் வீரர்கள்\n அஞ்சல் துறையில் உள்ள 3650 வேலைக்கு விண்ணப்பங்கள் வரவேற்ப்பு\nTechnology டாடா ஸ்கை ரூ.199 முதல் ரூ.374 விலையில் கிடைக்கும் புதிய திட்டங்கள்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஅக்டோபர் 22 அன்று பி எஸ் இ-யில் பேங்க் ஆப் மகாராஷ்டிராவின் பங்குகள் 18 சதவீதம் உயர்ந்தன. இது இந்த வங்கியின் வலுவான 2019 ஜூலை-செப்டம்பர் காலாண்டு முடிவுகளால் இந்த தீபாவளி ராக்கெட் பறந்து இருக்கிறது. இந்த நிறுவனத்தின் நிகர லாபம் 2018-ம் ஆண்டின் இதே காலாண்டில் வெறும் 27 கோடி ரூபாயாக இருந்தது. அதற்கு அடுத்த காலாண்டே (டிசம்பர் 2018)-ல், படு பயங்கர நஷ்டத்தைச் சந்தித்தது. 3,764 கோடி ரூபாய் நஷ்டம். அதற்குப் பிறகு கொஞ்சம் கொஞ்சமாகத் தேறி, அடுத்த காலாண்டிலேயே (மார்ச் 2019) 72 கோடி ரூபாய் நிகர லாபம் ஈட்டியது. அதற்கு அடுத்த காலாண்டில் (ஜூன் 2019)-ல் மீண்டும் 81 கோடி ரூபாயை நிகர லாபமாக சம்பாதித்தது.\nஇப்போது இந்த செப்டம்பர் 2019 காலாண்டில் 114.6 கோடி ரூபாயை நிகர லாபமாக சம்பாதித்து இருக்கிறது. ஆக கடந்த செப்டம்பர் 2018 காலாண்டில் ஈட்டிய 27 கோடி ரூபாய் நிகர லாபத்துடன் இந்த செப்டம்பர் 2019 காலாண்டில் ஈட்டிய 114 கோடி ரூபாயை ஒப்பிட்டால் நான்கு மடங்கு கூடுதலாக நிகர லாபம் ஈட்டி இருப்பதாகத் தெரிகிறது. இந்த வங்கியின் நிகர வாராக் கடன், கடந்த நிதியாண்டின் இதே காலாண்டில் 10.61 சதவீதத்திலிருந்து, இந்த 2019 - 20 நிதி ஆண்டின் இரண்டாவது காலாண்டில் 5.48 சதவீதமாக குறைந்துள்ளது. மொத்த வாராக் கடன் கடந்த 2019 - 20 நிதி ஆண்டின் இரண்டாவது காலாண்டில் 16.86 சதவீதமாக குறைந்து இருக்கிறது. இதுவே கடந்த 2018 - 19 நிதி ஆண்டில் 18.64 சதவீதமாக இருந்தது கவனிக்க வேண்டி இருக்கிறது.\nஒரு அரசு பொதுத் துறை வங்கி இப்படி நான்கு மடங்கு அதிக லாபம் ஈட்டுவதைப் பார்க்கும் போது மகிழ்ச்சியாகத் தான் இருக்கிறது. இப்படி, அரசுத் துறை வங்கிகள் எல்லாமே கொஞ்சம் கறாராக வியாபாரம் பார்த்தால் நிச்சயம் எல்லா வங்கிகளும் லாபம் பார்த்துவிடும் என்றே தோன்றுகிறது. அரசு வங்கிகளும், அரசு வங்கி அதிகாரிகளும், நல்ல லாபத்தை ஈட்டும் நோக்கத்தில் இருக்கிறார்கள் என நம்புகிறோம்.\nநெட்டு குத்தாக எகிரிய நிகர லாபம்..\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nதரமான லாபத்தின் என் டி பி சி..\n3,961 கோடி லாபத்தில் ஹெச்டிஎஃப்சி..\nநெட்டு குத்தாக எகிரிய நிகர லாபம்..\nSBI ரூ.2,950 கோடி லாபம் ஆனாலும் பங்கு விலை 2.5% சரிவு..\nடெக் மஹிந்திராவின் காலாண்டு முடிவுகளுக்கு செவி சாய்க்காத சந்தை..\nஅமெரிக்க பங்குச் சந்தையில் முதலீட்டாளர்களை ஏமாற்றியதா ஆப்பிள்..\nமூன்று மாதங்களில் நான்கு மடங்கு அதிக லாபமா..\nஅசாத்திய வளர்ச்சி கண்ட டெக் மஹிந்திரா... நிகர லாபம் மட்டும் 1203 கோடியா..\n2,75,000 கோடி தானா, மக்களை வைத்து இவ்வளவு தான் சம்பாதிக்க முடிந்ததா..\nஇதுவும் போச்சா வெளங்கிடும், இந்த முறையும் நட்டம் பார்த்த ஐடிபிஐ\nஏர்டெல் நிறுவனத்தின் 'இந்த' மோசமான நிலைக்குக் காரணம் ஜியோ..\nஸ்ரீ ரேணுகா சுகர்ஸ் ரூ.2,739.6 கோடி ஒருங்கிணைந்த லாபம்.. \n ஆனாலும் 40,000 புள்ளிகளுக்கு மேல் நிறைவடைந்த சென்செக்ஸ்..\n2020-ல் 86% பொருளாதார வளர்ச்சி காண இருக்கும் நாடா..\nபி.எஸ்.என்.எல் VRS திட்டத்துக்கு பலே வரவேற்பு.. 2 நாளில் 22,000 பேர் விருப்பம்..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665809.73/wet/CC-MAIN-20191112230002-20191113014002-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/business/state-bank-of-india-atm-charges-sbi-atm-charges-state-bank-atm-charges-sbi/", "date_download": "2019-11-13T00:26:59Z", "digest": "sha1:6B57TPE7MVCCFHAYI5OUBPM52JFHMKGP", "length": 11553, "nlines": 103, "source_domain": "tamil.indianexpress.com", "title": "state bank of india atm charges sbi atm charges state bank atm charges sbi - நீங்கள் ஏடிஎம்-ல் எத்தனை முறை பணம் எடுத்தாலும் இதுதான் கட்டணம்! ஷாக் கொடுத்த எஸ்பிஐ", "raw_content": "\nஇந்தியன் 2 படத்தில் பாபி சிம்ஹாவுக்கு என்ன வேடம் தெரியுமா\nநீங்கள் ஏடிஎம்-ல் எத்தனை முறை பணம் எடுத்தாலும் இதுதான் கட்டணம்\n15 முறை கட்டமில்லாமல் பணம் எடுத்துக் கொள்ளலாம்.\nstate bank of india atm charges: பொதுத்துறை வங்கிகளில் எஸ்பிஐ வங்கி அடிக்கடி வாடிக்கையாளர்களுக்கு ஷாக் கொடுக்கும் பழக்கம் உடையது. இந்த வங்கியின் திடீர் திடீர் அறிவிப்பால் வாடிக்கையாளர்கள் அடிக்கடி குழம்புவது உண்டு.\nபெர்சனல் லோன் தொடங்கி மினிமம் பேலன்ஸ், ஹோம் லோனில் மாற்றம் என எஸ்பிஐ தொடர்ந்து அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் வங்கியிடம் இருந்து வந்திருக்கும் அடுத்த அறிவிப்பு தான் இந்த ஏடிஎம் கட்டண சேவை.\nஎஸ்பிஐ சேமிப்பு கணக்கில் 25,000 ரூபாய் இருப்பு தொகையாக வைத்திருப்பவர்கள் மாதத்தில் 5 பரிவர்த்தனைகளை இலவசமாக மேற்கொள்ளலாம். வங்கி கிளையை தவிர, மற்ற கிளைகளில் செய்யப்படும் டெபாசிட் செய்யப்படுவதற்கான அதிகபட்ச வரம்பு 2 லட்சம் ரூபாய்.\nசேமிப்பு கணக்குகளில் செய்யப்படும் டெபாசிட் தொகைக்கு, முதல் மூன்று பரிமாற்றங்களுக்கு கட்டணங்கள் எதுவும் இல்லை . 50,000 – 1,00,000 லட்சம் வரை இருப்பு தொகையாக வைத்துள்ளவர்கள் 15 முறை கட்டமில்லாமல் பணம் எடுத்துக் கொள்ளலாம்.\nஏடிஎம் கார்டுலெஸ் பரிமாற்றத்துக்கு சேவைக்கட்டணம் ரூ.22 + ஜிஎஸ்டி நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மாத சராசரி இருப்புத்தொகை 50,000 ரூபாயைவிடக் குறைவாக இருப்பவர்கள், இலவச அனுமதிக்குமேல் ஏடிஎம்-களைப் பயன்படுத்தினால் ரூ.5 + ஜிஎஸ்டி. முதல் ரூ.20 + ஜிஎஸ்டி வரை அபராதமாக வசூலிக்கப்படும். மாத சராசரி இருப்புத்தொகை 50,000 ரூபாய்க்குமேல் இருப்பவர்கள், இலவச அனுமதிக்குமேல் ஏடிஎம் -களைப் பயன்படுத்தினால், ரூ.50 + ஜிஎஸ்டி அபராதமாக வசூலிக்கப்படும்.\nமீண்டும் குறைந்த ரெப்போ வட்டி வீட்டு கடன் வாங்க இதுவே சரியான நேரம்\nமாதம் சராசரி இருப்புத்தொகை 25,000 ரூபாய்க்கு மேல் உள்ளவர்களுக்கு, முற்றிலும் இலவசமாக எஸ்.பி.ஐ ஏடிஎம்மைப் பயன்படுத்திக்கொள்ளலாம். மாத சராசரி இருப்புத்தொகை 50,000 ரூபாய்க்குமேல் 1 லட்சம்வரை இருப்பவர்களுக்கு, 15 இலவச ஏடிஎம் பரிமாற்றம் அனுமதிக்கப்படும்.\nஅதற்கு மேல் பரிவர்த்தனை செய்பவர்களுக்கு, சேவைக்கட்டணமாக 50 ரூபாய் + ஜிஎஸ்டி விதிக்கப்பட்டுள்ளது. 1 லட்சம் ரூபாய்க்கு மேல் மாத சராசரி இருப்புத்தொகை உள்ளவர்களுக்கு, முழுமையாக இலவச பரிவர்த்தனை அனுமதிக்கப்படும்.\nகுழந்தைகளுக்கான சிறப்பான சேவைகளை வழங்கும் வங்கிகள் எது\nவட்டி விகிதம் குறைந்தாச்சு… எஸ்பிஐ வங்கியின் அறிவிப்பு அமலானது\nஅது என்ன ‘மூடிஸ்’ தகுதி குறைப்பு சிக்கிய எஸ்பிஐ வங்கி… தப்பித்த கனரா வங்கி\nSBI News: எஸ்.பி.ஐ. வீட்டுக் கடன், குஷியான புதிய சலுகை\nSBI ATM Rule: ஏ.டி.எம் மெஷினில் கை வைக்கும் முன்பு இதை செய்யுங்க\nSBI NEFT Rule: பணப் பரிமாற்றத்திற்கு இதைவிட பெரிய சலுகை என்ன இருக்கிறது\nஸ்டேட் வங்க��யில் மாற்றம் செய்யப்பட்ட திட்டங்கள் இவைதான்\nஎஸ்பிஐ கஸ்டமர்ஸ் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய அறிவிப்பு\nஉங்களின் சந்தேகத்திற்கு விடை இதோ… எஸ்பிஐ ஏடிஎம் pin பெறுவது எப்படி\nஅக்டோபர் 20ம் தேதி முதல் சாம்சங் ஃபோல்டின் விற்பனை ஆரம்பம்\nஃபர்ஸ்ட் வெட்டிங் அனிவெர்சரி வர்ற நேரத்துல தீபிகாவுக்கு இப்படியாகிடுச்சே…\nஆயுத எழுத்து: ஓ…. இது தான் பூசணிக்காயை சோத்துல மறைக்குறதா..\nஇந்தியன் 2 படத்தில் பாபி சிம்ஹாவுக்கு என்ன வேடம் தெரியுமா\nஇங்கிலாந்து உள்துறை இந்திய அராய்ச்சியாளரை திரும்ப அனுப்ப முடிவு; கல்வியாளர்கள் திறந்த கடிதம்\nஆஸ்திரேலியாவில் சிலை மீட்பு; மோடியின் பேச்சுவார்த்தையே காரணம்..பொன்மாணிக்கவேல் அல்ல\nமீண்டும் ஜாக்பாட் இயக்குனர் படத்தில் நடிக்கும் ஜோதிகா\nகனிமொழிக்கு எதிரான தேர்தல் வழக்கு: தமிழிசைக்கு பதில் தொகுதி வாக்காளர் நடத்த அனுமதி\nIRCTC ‘ஷேர்’ வாங்குவது எப்படி\nரூ.700 கோடிக்கு மேல் நன்கொடை பெற்ற பாஜக\nஇந்தியன் 2 படத்தில் பாபி சிம்ஹாவுக்கு என்ன வேடம் தெரியுமா\nஇங்கிலாந்து உள்துறை இந்திய அராய்ச்சியாளரை திரும்ப அனுப்ப முடிவு; கல்வியாளர்கள் திறந்த கடிதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665809.73/wet/CC-MAIN-20191112230002-20191113014002-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%BF.%E0%AE%AE%E0%AF%80", "date_download": "2019-11-12T23:49:41Z", "digest": "sha1:VGJCEPXGTTDYCJJNMAS5KHJDZCFXH7QR", "length": 3559, "nlines": 34, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "கிலோமீட்டர் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n1000 மீ 1 கிமீ\nஅமெரிக்க அலகுகள் / பிரித்தானிய அலகுகள்\nமெற்றிக்கு அளவை முறையில், கிலோமீட்டர் (இலங்கை வழக்கு: கிலோ மீற்றர்) என்பது நீளத்தை அளப்பதற்கான ஒரு அலகாகும். இது இம்பீரியல் அளவைமுறையில், அண்ணளவாக 0.6214 மைல்களுக்குச் சமமானது. இது 1000 மீட்டர்கள் கொண்டது. பொதுவாக ஒரு பிரதேசத்தில், நாட்டில், அல்லது உலகப் பரப்பில் இடங்களுக்கிடையேயான தூரங்கள் கிலோமீட்டரில் அளக்கப்படுவது வழக்கம். மெட்ரிக் அளவை முறையில் பொதுவாகப் புழக்கத்திலுள்ள நீள அலகுகளுக்கிடையேயான தொடர்புகள் கீழே தரப்பட்டுள்ளன.\n1,000,000 மில்லிமீட்டர் = 1 கிலோமீட்டர்\n100,000 செண்ட்டி மீட்டர் = 1 கிலோமீட்டர்\n10,000 டெசிமீட்டர் = 1 கிலோமீட்டர்\n1000 மீட்டர் = 1 கிலோமீட்டர்\nசில முக்கியமான தூரங்கள் கிலோமீட்டரில்தொகு\nபுவிமையக் கோட்டில் பூமியின் சுற்றளவு - 40,075 கி.மீ.\nபூமியிலிருந்து சந்திரனின் சரா���ரித் தூரம் - 238,854 கி.மீ.\nபூமியிலிருந்து சூரியனின் மிகக் குறைந்த தூரம் - 147,097,800 கி.மீ.\nகடல் மட்டத்திலிருந்து எவரெஸ்ட் சிகரத்தின் உயரம் - 8.84 கி.மீ.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665809.73/wet/CC-MAIN-20191112230002-20191113014002-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:1175_%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-11-13T01:22:38Z", "digest": "sha1:ZD5YLRL7VKDXAX3GSAVCHNGVHM77352A", "length": 5938, "nlines": 164, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:1175 பிறப்புகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇதனையும் பார்க்கவும்: 1175 இறப்புகள்\nவிக்கிமீடியா பொதுவகத்தில் 1175 births என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\n\"1175 பிறப்புகள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 2 பக்கங்களில் பின்வரும் 2 பக்கங்களும் உள்ளன.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 4 ஏப்ரல் 2017, 18:37 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665809.73/wet/CC-MAIN-20191112230002-20191113014002-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/supplements/thisai-katti/521516-manasu-pola-vaalkai.html", "date_download": "2019-11-12T23:27:47Z", "digest": "sha1:6JKPK6Y2TNWND6WGWRLWUDQXT2RQIO6B", "length": 19366, "nlines": 278, "source_domain": "www.hindutamil.in", "title": "மனசு போல வாழ்க்கை 18: நினைவு நல்லது வேண்டும்! | Manasu Pola Vaalkai", "raw_content": "புதன், நவம்பர் 13 2019\nமனசு போல வாழ்க்கை 18: நினைவு நல்லது வேண்டும்\nநம் ஒவ்வொரு அணுவிலும் கடந்த காலம் உள்ளது. அதைத் துறக்காமல் மாற்றங்கள் இல்லை. நல்ல நினைவுகள் உரமாகும். நஞ்சான நினைவுகள் ஆழ்மனதில் அழுத்தி வைக்கப்பட்டு, மாறுவேடத்தில் தப்பித்து வந்து தொல்லை கொடுக்கும். தீர்க்கப்படாத நெருக்கடிகள் வாழ்க்கை முழுதும் தொடர்ந்து வரும். நினைவுகள் எண்ணங்களே. ஆனால் நிஜம்போல் உணர வைக்கும் ஆற்றல் கொண்டவை. அதனால்தான் பழைய நினைவுகளை அசைபோடுகையில் மனமும் உடலும் அதற்கு ஏதுவாக மாறிக்கொள்ளும்.\nபள்ளித் தோழரை சந்தித்த வேளையில் பேச்சு “அந்த காலத்தில..” என்று தொடங்கி பழைய நினைவுகளுக்குப் போகும். நல்ல நகைச்சுவை என்றால் மீண்டும் நினைக்கையில், அது பழைய சம்பவத்தை கூட்டி குறைத்து நினைத்தாலும் ஒரு கொண்டாட்ட நிலைக்கு தயாராகிறது.\n“இவன் என்ன பண்ணான் தெரியுமா எங்க மாஸ்டர்கிட்ட செம்ம அடி வாங்கிட்டே சிரிக்கிறான் எங்க மாஸ்டர்கிட்ட செம்ம அடி வாங்கிட்டே சிரிக்கிறான்” இப்போது மனம் அடுத்த கட்டத்தில் வரப்போகும் நகைச்சுவைக்குத் தயாராகிவிடும். கண்ணில் நீர் வழிய சிரித்தவாறு தொடரச் செய்யும்.\n“அடி வாங்கிட்டு ஏண்டா சிரிக்கறேன்னு கேட்டா... மாஸ்டர் அடிக்கும் போதுதான் கவனிச்சேன். அவர் பேன்ட்டுக்கு ஜிப் போடலைன்னு சொல்லி சிரிக்க ஆரம்பிக்க, மாஸ்டர் திரும்ப வந்து அடிச்சார். அப்பவும் சிரிச்சான்” இப்போது உடலும் மனமும் சம்பவம் நடந்த வயதுக்கு சென்று, அதை வாழ்ந்து பார்க்கின்றன.\nஇதுவே ஒரு துயரச் சம்பவம் என்றாலும், இதேபோல மனமும் உடலும் பழைய நினைவுகளில் வாழ்ந்து பார்க்கும். அதே வலியும் அதே துன்பமும் தற்போது நிகழ்வதாக நினைத்து அந்த வேதனையை வாழ்ந்து பார்க்கும். இன்பத்தைவிடத் துன்பம் தத்ரூபமாக இருக்கும்.\n“இப்ப நினைச்சாலும் மனசில அப்படி இருக்கு” என்று சொல்லக் காரணம், இந்த அனுபவம் மீண்டும் மீண்டும் ஒத்திகை பார்க்கப்பட்டுள்ளதுதான். “அத்தனை பேரும் சும்மா இருந்தாங்க. ஒருத்தர்கூட வாயத் திறக்கல. இவங்களுக்கு நான் எவ்வளவு செஞ்சிருப்பேன்” என்று சொல்லக் காரணம், இந்த அனுபவம் மீண்டும் மீண்டும் ஒத்திகை பார்க்கப்பட்டுள்ளதுதான். “அத்தனை பேரும் சும்மா இருந்தாங்க. ஒருத்தர்கூட வாயத் திறக்கல. இவங்களுக்கு நான் எவ்வளவு செஞ்சிருப்பேன். ‘ஒண்ணும் கிடையாது’ன்னு அவன் சொல்றான். எல்லாரும் பேசாம திரும்பிகிட்டாங்க. அந்த ஆத்திரம்தான் அவங்கள நினைக்கறப்ப எல்லாம் வரும். ‘ஒண்ணும் கிடையாது’ன்னு அவன் சொல்றான். எல்லாரும் பேசாம திரும்பிகிட்டாங்க. அந்த ஆத்திரம்தான் அவங்கள நினைக்கறப்ப எல்லாம் வரும்” நடந்தது ஒரு முறையாக இருந்தாலும், அதை வாரம் ஒரு முறை முழுவதுமாக வாழ்ந்து பார்த்தால் எப்போது இந்த ரணம் ஆறுவது\nமனித மனதின் சாபம் கற்பனை ஆற்றலைத் தவறாகப் பயன்படுத்துவதுதான் ரொம்ப கவலை என்று யாராவது சொன்னால் ரொம்ப கற்பனை செய்கிறார்கள் என்று பொருள்.\n“நடக்காதுன்னு தெரியும். ஒரு வேளை நடந்துட்டா” என்பது ஒரு `கிளாசிக்’ கவலை. கடந்த காலக் கவலைகளை பட்டியல் போட்டால் தெரியும், 90% அநாவசியமான கற்பனையே என்று.\nஒரு கவலை போனால் அடுத்த கவலை வந்து நிற்கும��. ஏனென்றால் அது பழக்கம். கவலையின் தரம் உயரும். ஆனால், பழக்கம் தொடரும். சின்ன கவலைகள் போய் பெரிய கவலைகள் வரும். அதுவே முன்னேற்றம்.\n“வந்த துன்பம் எதுவென்றாலும் வாடி நின்றால் ஓடுவதில்லை” என்ற கண்ணதாசன் பாடலைவிட, இதை அழகாகச் சொல்ல முடியுமா\nநான் சிறுவனாக இருந்தபோது எங்கள் தெருவில் வாழ்ந்த ஒரு கிறிஸ்தவப் பெண் என் அம்மாவிடம் பேசிக்கொண்டிருந்தார். மிகுந்த வறுமையுடன் போராடிக்கொண்டிருந்த குடும்பம் அவர்களுடையது.\n” என்று என் அம்மா கேட்க, அந்தப் பெண் சிரித்துக்கொண்டே சொன்ன பதில்: “ஆண்டவன் கிருபையில ரொம்ப நல்லா இருக்கோம். அவருக்கு வேலை கிடைக்கலைன்னு ஒரு சின்ன கவலை. மத்தபடி சந்தோஷமா இருக்கோம்” குடும்பத்தின் ஆதாரமான வேலையும் நிலையான ஊதியமும் இல்லாததை ‘சின்ன கவலை’ என்று சிரித்துக்கொண்டே சொல்ல என்ன பக்குவம் வேண்டும்” குடும்பத்தின் ஆதாரமான வேலையும் நிலையான ஊதியமும் இல்லாததை ‘சின்ன கவலை’ என்று சிரித்துக்கொண்டே சொல்ல என்ன பக்குவம் வேண்டும் என்று என் அம்மா சொல்லி சொல்லி சிலாகித்தார்.\nஇன்று புதிதாய் மலரும் ஆற்றல் உள்ளது என்று நம்புவோர்க்கு நேற்றின் கழிவு தேவையில்லை. அதன் பாடங்கள் மட்டும் போதும். கடந்த காலக் கசப்புகளே இன்றைய இனிமையை சுவைக்க விடுவதில்லை. தன்னையும் பிறரையும் சதா குற்றம் பாராட்டிக்கொண்டிருந்தால், எப்போதுதான் வாழ்வது\nதங்கள் அடைப்பட்ட உணர்வுகளை வெளியேற்றிதான் பலரும் வெற்றி கண்டனர். ‘Release Technique’ மிகவும் ஆற்றல் வாய்ந்தது. கடந்த காலம் என்பது பல ஆண்டுகள் என்று பொருளில்லை. சென்ற நொடிகூட கடந்த காலம்தானே அப்போது வருகிற வலியையும் துயரையும் அன்றாடம் உடனுக்குடன் வெளியேற்றிவிட்டால், மனத்தில் அன்பும் அமைதியும் குடிகொள்வதற்கு எத்தனை வசதியாக இருக்கும்\nமனசு போல வாழ்க்கைநினைவு நல்லது வேண்டும்ஞாபகம்தத்ரூபத் துன்பம்\nசந்திரபாபு நாயுடு, வெங்கய்ய நாயுடுவின் மகன்கள் எந்த...\nஐந்து ஏக்கர் நிலமும் தேவையில்லை; இதையும் ராமர்...\nதலைமறைவான நாட்களில் தங்கியது எங்கே\nஸ்டாலின் 'சர்வாதிகாரி ஆவேன்' எனச் சொன்னது கட்சி...\nஹிட்லரும் அழிந்தார் என்பதை ஏற்க வேண்டும்: சிவசேனா...\nதுணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு 'சர்வதேச வளரும் நட்சத்திரம்...\nஇரண்டாவது முறையாக வெற்றியைத் தவறவிட்ட கெளதம்\nமனசு போல வா��்க்கை 21: உறவில் சிக்ஸர் அடிக்க என்ன செய்வது\nமனசு போல வாழ்க்கை 20: ஆனாலும் அன்பு மாறாததா\nமனசு போல வாழ்க்கை 19: மன நச்சை வெளியேற்றுங்கள்\nமனசு போல வாழ்க்கை 17: கடந்த கால கசப்பை மறந்துவிடுங்கள்\nபானி பூரி பையனின் இரட்டை சதம்\nபேசும் படம்: வெப்போர் திருவிழா\nபுதுசு தினுசு: காகித போனுக்கு மாறலாமா\nஐசிசி ஒருநாள் கிரிக்கெட் தரவரிசை: அசைக்க முடியா இடத்தில் கோலி, பும்ரா\nதூக்கில் தொங்கிய நண்பனை காப்பாற்றிய பள்ளி மாணவன்: மாவட்ட எஸ்பி நேரில் அழைத்து...\nதொழில்துறை உற்பத்தி 8 ஆண்டுகளில் சந்திக்காத பின்னடைவு; பிரச்சினையை திசைத்திருப்பும் மத்திய அரசு...\nஆர்யா படத்தில் நடிகராக அறிமுகமாகும் இயக்குநர் மகிழ் திருமேனி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665809.73/wet/CC-MAIN-20191112230002-20191113014002-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/supplements/vaniga-veethi/521350-uturn.html", "date_download": "2019-11-12T23:25:21Z", "digest": "sha1:6HWBUSTYELMBC7626CLYA44QC6ZV6AQB", "length": 27428, "nlines": 285, "source_domain": "www.hindutamil.in", "title": "யு டர்ன் 42: விழுவது எழுவதற்கே! | Uturn", "raw_content": "புதன், நவம்பர் 13 2019\nயு டர்ன் 42: விழுவது எழுவதற்கே\nராமகிருஷ்ண பரமஹம்ஸரிடம் பக்தை ஒருவர் தன் மகனைக் கூட்டிக்கொண்டு வந்தார்.“இவன் என் மகன். இவனுக்குப் பன்னிரெண்டு வயது. நாள் முழுவதும் ஸ்வீட்ஸ் சாப்பிடுகிறான். அடிக்கடி பல்வலி, வயிற்று வலி. பழக்கத்தை நிறுத்தச் சொன்னால், கேட்பதேயில்லை. நீங்கள் ஏதாவது வழி காட்டுங்கள்.” ராமகிருஷ்ணர் அம்மாவையும், மகனையும் பார்த்தார், “நாளைக்கு இரண்டு பேரும் இதே நேரத்துக்கு வாருங்கள்.”\nவந்தார்கள். ராமகிருஷ்ணரோடு இன்னொருவரும் இருந்தார். ராமகிருஷ்ணர் சொன்னார், “இவர் கொல்கத்தாவில் மிகப் பெரிய ஸ்வீட்ஸ் கடை வைத்திருக்கிறார். உங்கள் மகனை வேலைக்கு வைத்துக்கொள்ளச் சம்மதித்திருக்கிறார். நாளை முதல் இவன் போகட்டும். ஒரு மாதத்துக்குப் பிறகு என்னை வந்து பாருங்கள்.”\nஅம்மாவுக்குப் புரியவேயில்லை. ஸ்வீட்ஸ் சாப்பிடும் பையனை மிட்டாய் கடை வேலைக்கு அனுப்பினால், இன்னும் கெட்டுப்போய்விடுவானே என்று பயம். அதே சமயம், ராமகிருஷ்ணர் எதைச் செய்தாலும், அதில் அர்த்தம் இருக்கும் என்னும் முழு நம்பிக்கை.\nஒரு மாதம் ஓடியது. பக்தை மகனோடு வந்தார். இருவரும் ராமகிருஷ்ணர் காலடியில் விழுந்து வணங்கினார்கள். பக்தை கண்களில் பொங்கிய கண்ணீர். அழுதவாறே சொன்னார், “ஸ்வாமிஜி, நீங்கள் என்ன மாய மந்திரம�� செய்தீர்களோ தெரியவில்லை. என் மகன் இனிப்புகள் சாப்பிடுவதையே நிறுத்திவிட்டான்.”மகான் சிரித்தார்.\n“இனிமேல் அவன் வேலைக்குப் போக வேண்டாம்.”ராமகிருஷ்ணர் சொல்லாமல் புரியவைத்த தத்துவம் இதுதான் – அளவுக்கு மிஞ்சினால் எதுவுமே திகட்டிவிடும். நம் வாழ்க்கையிலும் இப்படித்தான். எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் தொடர்ந்து வெற்றி மேல் வெற்றி வந்துகொண்டிருந்தால், தலைக்கனம் ஏறிவிடும், சலிப்பு வந்துவிடும். நம் திறமைகளைப் பயன்படுத்தாமல் துருப்பிடிக்க வைப்போம். இதைத் தடுக்க, நடு நடுவே தோல்விகள் வர வேண்டும். இந்தச் சவால்கள் மட்டுமே ஒவ்வொரு நாளையும் ரசித்துச் சுவைத்து வாழ வைக்கும்.\nஆமாம். ``மேடுபள்ளம் இல்லாமல் வாழ்வில் என்ன சந்தோஷம் பாறைகள் நீங்கினால் ஓடைக்கில்லை சங்கீதம்.” நீங்கள் சொந்த பிசினஸ் நடத்தலாம், வேலைக்குப் போகலாம். அல்லது சும்மாவே இருக்கலாம். உங்கள் வாழ்க்கைப் பாதை எதுவாக இருந்தாலும், ஏணிகளும், பாம்புகளும் மாறி மாறி வரும் பரமபதம்தான் சலிப்பைப் போக்குகிறது, சுவாசிக்கும் ஒவ்வொரு விநாடிக்கும் சுவை ஊட்டுகிறது.\nநம் எல்லோருக்கும் இது தெரியும். ஆனால், தோல்விகள் வரும்போது இதை நாம் மறந்துவிடுகிறோம். நமக்கு மட்டுமே வீழ்ச்சிகள் நடக்கின்றன என்று கழிவிரக்கத்தின் உச்சிக்குப் போகிறோம். கடவுள் மேல், மனைவி மேல், குழந்தைகள் மேல், நண்பர்கள் மேல், மேனேஜர் மேல் பழி சுமத்துகிறோம். கண்களை மூடிக்கொண்ட பூனை, பூலோகமே இருட்டு என்று நினைத்ததைப் போல், நம் பொறுப்பை ஏற்க மறுக்கிறோம்.\nகடந்த 41 வார யூ டர்ன் கட்டுரைகளின் இலக்கு, இந்த மனப்போக்கை மாற்றுவதுதான். ஆப்பிள் கம்பெனி, இந்தியன் ரெயில்வே, ஐ.பி.எம், தெர்மாக்ஸ், ஜெனரல் எலெக்ட்ரிக், டி.டி.கே. குழுமம், ஜெராக்ஸ் கார்ப்பரேஷன். ஐடிசி கம்பெனி, லெகோ, டி. ஐ. சைக்கிள், டொயோட்டா, பஜாஜ் ஆட்டோ, கிரைஸ்லர் கார்ப்பரேஷன், சரிகம ஆகிய 14 கம்பெனிகளின் அனுபவங்களைப் பார்த்தோம். ஒவ்வொருவரும், யூ டர்ன் அடிக்க எடுத்த பாதைகள் வெவ்வேறு.\n# ஆப்பிள் கம்பெனியில், ஸ்டீவ் ஜாப்ஸ், கஸ்டமர்களுக்குச் சுகானுபவம் தரும் நவீனத் தயாரிப்புப் பொருட்கள் தந்து ஆனந்த அதிர்ச்சி ஏற்படுத்தினார்.\n# இந்திய ரெயில்வேயில், லல்லு பிரசாத் வருமானத்தை அதிகமாக்கும் புத்தம் புது வழிகளைச் செயல்படுத்தினார்.\n# ஐ.பி.எ��். தொழில்நுட்ப முன்னணிக் கம்பெனி. திவாலாகும் நிலை வந்தபோது, சி.இ.ஓ. பதவியேற்ற லூ கெர்ஸ்ட்னர் (Lou Gerstner) அனுபவம் முழுக்க, முழுக்க பிஸ்கெட் தயாரிப்பில். தொழில்நுட்ப அரிச்சுவடி கூடத் தெரியாது. எனக்கு எல்லாம் தெரியும் என்று பாவ்லா காட்டவில்லை. தன்முனைப்புப் பாராமல் அனைவரிடமும் கற்றுக்கொண்டார். கற்றதைச் செயல்படுத்தினார். ஜெயித்தார்.\n# அனு ஆகா (Anu Aga) வின் தந்தை தெர்மாக்ஸ் கம்பெனி தொடங்கினார். சிறு வயது முதலே, அனுவுக்குப் பெற்றோர்கள் காட்டிய வழி, “பெண்களுக்கு பிசினஸ் தோதுப்படாது. அவர்கள் கடமை, திருமணம் செய்துகொண்டு குழந்தைகள் பெற்றுக்கொள்வது மட்டுமே. வேலைக்கு ஆசைப்பட்டால், டாக்டர், நர்ஸ், பள்ளி ஆசிரியை ஆகிய மூன்றில் ஏதாவது ஒன்றைத் தேர்ந்தெடுத்துக்கொள்.” ஆனால், விதி காட்டியதோ, வேறு வழி. 30 வயதில் முதல் குழந்தை. அவன் இதயத்தில் ஓட்டை. அவனுக்கு அடிக்கடி வரும் மூச்சுத் திணறல். 40 வயதில், தெர்மாக்ஸை நடத்திய கணவருக்கு இதய அறுவை. பக்கவாதம். ஓரிரு வருடங்களில் மரணம். கம்பெனியைச் சுரண்டிய உயர் அதிகாரிகள். வேறு வழியின்றிக் கம்பெனியின் சி.இ.ஓ. பொறுப்பேற்றார். தலையில் இறங்கியது அடுத்த பேரிடி. 25 வயது மகன் கார் விபத்தில் மரணம். இத்தனைக்கும் மத்தியில், தெர்மாக்ஸ் கம்பெனியை நஷ்டத்திலிருந்து மீட்டுவந்த இரும்புப் பெண்மை. நமக்கு உற்சாகப் பாடம்.\n# ஜெனரல் எலெக்ட்ரிக் கம்பெனியைத் திசை திருப்ப, ஜாக் வெல்ஷ் (Jack Welch) 1,12,000 பேரை வேலை நீக்கம் செய்து காட்டிய அபாரத் துணிச்சல்.\n# டி.டி.கே. குழுமம். தாத்தா தொடங்கிய கம்பெனியைக் கரையேற்றுவதற்காக அமெரிக்கப் படிப்பைப் பாதியில் விட்டுவந்த ஜகன்னாதனின் தியாகம், ஒரு பைசா பாக்கி வைக்காமல், முழுக் கடனையும் தீர்த்த நேர்மை.\n# ஜெராக்ஸ் கார்ப்பரேஷனின் சரிவுக்கான காரணங்களை சி.இ.ஓ. ராபர்ட் காம்ப் (Robert Camp) கண்டுபிடித்தார். இந்தப் பல\nவீனப் பகுதிகளில் உலகிலேயே மிகச் சிறந்த கம்பெனிகளைத் தொடர்பு கொண்டு, அவர்களின் நடைமுறைகளைப் பின்பற்றினார். இந்த யுக்திக்குப் பெஞ்ச்மார்க்கிங் (Benchmarking) என்று பெயர் வைத்தார். உலகெங்கும் லட்சக்கணக்கான முன்னணி நிறுவனங்கள் கடைப்பிடிக்கும் சித்தாந்தம் இது.\n# ஐடிசி தேவேஷ்வரின் அசாத்தியச் சமுதாயப் பொறுப்பு, கடும் போட்டிகள் நிலவும் FMCG துறையில் இறங்கி, வெற்றிகள் குவித்த யுக்��ி.\n# திருத்த நடவடிக்கைகளில் வேகம் மட்டுமல்ல, விவேகமும் வேண்டும். எடுத்தேன், கவிழ்த்தேன் என்று அவசரப்படக்கூடாது என்று நிரூபிக்கும் ரிச்சர்ட் தோமனின் (Richard Thoman) லெகோ கார்ப்பரேஷன் அனுபவம். .\n# மார்க்கெட்டிங் வறட்டு வேதாந்தமல்ல, ஜீவனுள்ள கொள்கை என்று நிரூபித்த டி.ஐ. சைக்கிள்ஸ் ராம்குமார்.\n# தரப் பிரச்சினை பூதாகாரமாக எழுந்த போது, வெளிப்படையாகத் தவறுகளை ஒப்புக்கொண்டு, பல கோடி டாலர்கள் செலவழித்துக் கஸ்டமர்களைத் திருப்திப்படுத்திய டொயோட்டா.\n# ஸ்கூட்டர் உலகில் தனிக்காட்டு ராஜாவாக இருந்த பஜாஜ் ஆட்டோ சாம்ராஜ்ஜியத்தை இழந்தது. ராஜீவ் பஜாஜ் ஸ்கூட்டர்களைக் கைவிட்டு, மோட்டார் சைக்கிள்கள் தயாரிப்பில் இறங்கினார். அப்பா உட்பட உலகமே எதிர்த்தபோதும், தன் கனவைத் தொடர்ந்த அவர் நெஞ்சுரம்.\n# ஃபோர்ட் கம்பெனி சி.இ.ஓ – வாக உச்சத்தில் இருந்த அயக்கோக்கா தனிமனிதக் காழ்ப்பால், வேலையிலிருந்து துரத்தப்பட்டார். அவமானம், நண்பர்களின் உதாசீனம் ஆகிய அனைத்துத் தடைகளையும் உடைத்து, கிரைஸ்லர் (Chrysler) கார்ப்பரேஷனை உயிர்மீட்ட இவர் தன்னம்பிக்கை வாழ்க்கை, சோர்ந்த மனங்களை நிமிரவைக்கும்.\n# இசைத்தட்டு, கேசெட், சிடி, டிஜிட்டல் டவுன்லோட் என வந்த மாபெரும் தொழில்நுட்ப சுனாமிகளை எதிர்கொண்டு, தலை நிமிர்ந்து நிற்கும் சரிகம கம்பெனி.\nஇவர்கள் ஒவ்வொருவரும், யூ டர்ன் அடிக்க எடுத்த பாதைகள் வெவ்வேறு. ஆனால், ஒரே ஒரு ஒற்றுமை – எல்லோரும் விழுந்தவுடன், துவளாமல் எழுந்தவர்கள்.\n தூங்கித் திரியும் சோம்பேறிகளல்ல; நடப்பவர்கள், ஓடுபவர்கள். ஆகவே, தோல்விகள் முயற்சியின் அடையாளம், முன்னேறத் துடிக்கும் உணர்வின் சின்னம், பெருமைப் பதக்கம். கவிஞர் வைரமுத்துவின் வார்த்தைகளில், ‘‘சுடும் வரைக்கும் நெருப்பு, சுற்றும் வரைக்கும் பூமி, போராடும் வரைக்கும் மனிதன். “ஆகவே, விழும்போதெல்லாம், பத்து மடங்கு வீரியத்தோடு எழுங்கள். தெளிவான சிந்தனையோடு, துணிச்சலோடு அடியெடுத்து வையுங்கள். உங்களைத் தடுக்கும் சக்தி உலகத்தில் எதுவுமே இல்லை. வெற்றி நிச்சயம். வாழ்த்துகள்.\nயு டர்ன்விழுவது எழுவதற்கேUturnஸ்வீட்ஸ் கடைஆப்பிள் கம்பெனிசரிகம கம்பெனி\nசந்திரபாபு நாயுடு, வெங்கய்ய நாயுடுவின் மகன்கள் எந்த...\nஐந்து ஏக்கர் நிலமும் தேவையில்லை; இதையும் ராமர்...\nதலைமறைவான நாட்களில் தங்கியது எங்கே\nஸ்டாலின் 'சர்வாதிகாரி ஆவேன்' எனச் சொன்னது கட்சி...\nஹிட்லரும் அழிந்தார் என்பதை ஏற்க வேண்டும்: சிவசேனா...\nதுணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு 'சர்வதேச வளரும் நட்சத்திரம்...\nஇரண்டாவது முறையாக வெற்றியைத் தவறவிட்ட கெளதம்\nயு டர்ன் 40: சரிகம - நான் செத்துப் பிழைச்சவன்டா\nயு டர்ன் 35: கிரைஸ்லர்- நீயா, நானா\nயு டர்ன் 31: பஜாஜ் ஆட்டோ – அறுபதை முப்பது வெல்லுமா\nபானி பூரி பையனின் இரட்டை சதம்\nபேசும் படம்: வெப்போர் திருவிழா\nபுதுசு தினுசு: காகித போனுக்கு மாறலாமா\nஐசிசி ஒருநாள் கிரிக்கெட் தரவரிசை: அசைக்க முடியா இடத்தில் கோலி, பும்ரா\nதூக்கில் தொங்கிய நண்பனை காப்பாற்றிய பள்ளி மாணவன்: மாவட்ட எஸ்பி நேரில் அழைத்து...\nதொழில்துறை உற்பத்தி 8 ஆண்டுகளில் சந்திக்காத பின்னடைவு; பிரச்சினையை திசைத்திருப்பும் மத்திய அரசு...\nஆர்யா படத்தில் நடிகராக அறிமுகமாகும் இயக்குநர் மகிழ் திருமேனி\nகாமராஜர் நகர் இடைத்தேர்தல்: கட்சித் துண்டை அணிந்து வாக்குச்சாவடிக்கு வந்த நாம் தமிழர்...\nதொடர்ச்சியாக சீண்டிய விஜய் ரசிகர்கள்: 'கைதி' தயாரிப்பாளர் பதிலடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665809.73/wet/CC-MAIN-20191112230002-20191113014002-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.searchtamilmovie.com/2019/01/2019.html", "date_download": "2019-11-12T23:40:57Z", "digest": "sha1:L3EFPACKNLDK4V7JATCZ44JEY64S6JAA", "length": 6196, "nlines": 89, "source_domain": "www.searchtamilmovie.com", "title": "ஸ்டன்ட் யூனியன் 2019 ஆண்டிற்கான நிர்வாகிகள் பதவியேற்பு விழா Search Tamil Movie Search Tamil Movie", "raw_content": "\nஸ்டன்ட் யூனியன் 2019 ஆண்டிற்கான நிர்வாகிகள் பதவியேற்பு விழா\nநமது தென்னிந்திய திரைப்பட சினி & டிவி ஸ்டன்ட் இயக்குனர்கள், ஸ்டன்ட் நடிகர்கள் யூனியன் 1966 ஆம் ஆண்டு பொன்மனச் செம்மல் டாக்டர் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களால் உருவாக்கப்பட்டு, உலகளவில் பல சாதனைகள் படைத்து ஐம்பது ஆண்டுகள் கடந்து, இன்று வரை சிறப்பாக செயல்பட்டு வரும் எங்கள் சங்கத்தில் மூத்த முன்னால் உருபினர்களுக்கு வணக்கத்தை தெரிவித்துக் கொண்டு 52 வது ஆண்டு கடந்து தற்போது 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் விவரம்\nசென்ற முறை தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட திரு.S.G.சோமசுந்தரம் (எ ) S.D சுப்ரீம் சுந்தரே இந்த ஆண்டும் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.\nதிரு.தவசிராஜ். S.D – உபதலைவர்\nதிரு.K.ராஜசேகர். S.D – துணைத்தலைவர்\nதிரு.G.பொன்னுசாமி S.A - செயலாளர்\nதிரு.V.மணிகண்டன் S.A - துணைச்செயலாளர��\nதிரு.S.S.M.சுரேஷ் S.A - இணைச்செயலாளர்\nதிரு.C.P.ஜான் S.A - பொருளாளர்\nமேலே குறிப்பிட்டுள்ள நிர்வாகிகள் இந்த ஆண்டின் பொறுப்பாளர்கள் ஆவார்கள். அதுமட்டுமல்லாமல் 2019 ம் ஆண்டு தேர்தலை நல்ல முறையில் நடத்திக் கொடுத்த தேர்தல் அதிகாரி M.சாகுல் அமீர் S.D அவர்களுக்கு மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கிறோம்.\nபதவியேற்பு விழா இன்று ( 05.01.2019 ) காலை ஸ்டன்ட் யூனியனில் நடைபெற்றது.\nவிழாவில் தயாரிப்பாளர் கலைபுலி.S.தாணு, எஸ்.ஆர்.எம் குழுமத்தின் நிறுவனர் பாரிவேந்தர் , மற்றும் தமிழ் திரைப்பட இயக்குனர்கள் சங்க நிர்வாகிகள் ரமேஷ்கண்ணா, மனோஜ்குமார், வி.பிரபாகர், சண்முகசுந்தரம் உட்பட ஏராளமான பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.\nவெற்றிபெற்ற உருப்பினர்களுக்கு 24 சங்கத்தை சார்ந்த நிர்வாகிகள் வாழ்த்து தெரிவித்தனர். விழாவில் ஏராளமான ஸ்டன்ட் கலைஞர்களும், ஸ்டன்ட் இயக்குனர்களும் கலந்துகொண்டனர்.\nதென்னிந்திய திரைப்பட ஸ்டன்ட் நடிகர்கள் யூனியன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665809.73/wet/CC-MAIN-20191112230002-20191113014002-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilxp.com/2018/04/why-is-blocked-ear-when-the-plane-flew.html", "date_download": "2019-11-13T00:31:34Z", "digest": "sha1:LRY2GZZ5I3EVNOUHCDBCHSUZJ64H5FZ3", "length": 6490, "nlines": 114, "source_domain": "www.tamilxp.com", "title": "விமானத்தில் பறக்கும்போது காது அடைத்துக் கொள்வது ஏன்? – Tamil Health Tips | Actress Photos | Video | Gallery | Articles - TamilXP", "raw_content": "\nHome did-you-know விமானத்தில் பறக்கும்போது காது அடைத்துக் கொள்வது ஏன்\nவிமானத்தில் பறக்கும்போது காது அடைத்துக் கொள்வது ஏன்\nநடுகாதையும் தொண்டையையும் இணைப்பதாக யூஸ்டேசியன் குழாய் உள்ளது. இதனுடைய பணிகளில் ஒன்று செவிப்பறையின் இருபுறமும் அழுத்தம் ஒரே அளவில் இருக்கும்படி பார்த்துக் கொள்வதாகும். விமானம் உயர எழும்பும்போது அழுத்தம் விரைவாகக் குறைகிறது. அதனால் யூஸ்டேசியன் குழாயிலிருந்து காற்று வௌயேறுகிறது. விமானம் கீழே இறங்கும் போது அழுத்தம் அதிகமாகிறது.\nஅப்போது இக்குழாய்க்குள் காற்று வேகமாக நுழைகிறது. இவ்வாறு விமானம் மேலெழும்பத் தொடங்கும்போதும் கிழிறங்கும்போதும் பஞ்சினால் காதை அடைத்தக் கொள்ளச் சொல்வது இவ்வாறு நேராமல் தடுப்பதற்குத்தான்.\nசளி பிடித்திருக்கும் போது இக்குழாய்கள் அடைத்துக் கொண்டுவிடும். அப்போது அழுத்தத்தில் ஏற்படும் மாற்றத்துக்கு ஈடு கொடுக்க முடிவதில்லை. காற்று உள்ளே புக முடியாததால் நடுக்காதிலுள்ள அழுத்தமும் புற அழு��்தமும் ஒத்துப் போவது இல்லை. அதனால் உணர்வுமிக்க செவிப்பறை அழுத்தப்படுகிறது. அடைப்பட்டது போன்ற உணர்வும் சிறிது வலியும் உண்டாகும். சரியாக கேட்க முடியாது.\nவாயை மென்று கொண்டிருந்தாலோ கொட்டாவி விட்டாலோ, எதையாவது விழுங்கினாலோ யூஸ்டேசியன் குழாயில் ஏற்ப்பட்ட அடைப்பு சில சமயங்களில் நீக்கப்பட்டு காற்று உட்புக வழியேற்ப்படலாம். பல மாடிக்க கட்டடங்களில் லிஃப்டில் ஏறும் போது இறங்கும்போதும் கூட இவ்வாறு நேரலாம்.\nகாது, மூக்கு தொண்டை, கண் ஆகிய நான்கும் ஒன்றோடொன்று இணைந்து உள்ளவை. ஒன்றில் ஏற்படும் பாதிப்பு மற்றதையும்பாதிக்கலாம்.\nகற்களை விழுங்கும் பறவைகள் மற்றும் கோழிகள் ஏன்\nஉயிரினங்களில் பிரமிக்க வைக்கும் சில நிகழ்வுகள்\nகரப்பான் பூச்சியை மருந்தாக சாப்பிடுகிறார்கள் தெரியுமா\nஇராமேஸ்வரம் கோவிலுக்கு வெளியே காண வேண்டிய இடங்கள்\nமாரி 2 படத்தின் புதிய தகவல்\nசூரிய வழிபாடு பற்றி சில தகவல்\nசர்வாங்காசனம் செய்முறையும் அதன் பலன்களும்\nஜி வி பிரகாஷ் பற்றிய சில உண்மைகள்\nநடிகர் ஜே கே ரித்தீஷ் குமார் மாரடைப்பால் காலமானார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665809.73/wet/CC-MAIN-20191112230002-20191113014002-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/Programs/ArasiyalaIdhellamSagajamappa/2019/10/23001417/1055998/Arasiyalla-Ithellam-Sagajamappa.vpf", "date_download": "2019-11-12T23:36:39Z", "digest": "sha1:IWZ3M7TIAR4K4M2DV5W4LXOCR34YJ64O", "length": 11142, "nlines": 88, "source_domain": "www.thanthitv.com", "title": "அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா (22/10/2019) : ரஜினிகாந்த் அறிவுபூர்வமானவர்.. பா.ஜ.க.வில் இணைய மாட்டார், கட்சியும் ஆரம்பிக்க மாட்டார்.. ஆன்மீகத்தில் நாட்டம் உள்ளவர்கள் அரசியலுக்கு வர மாட்டார்கள்.", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nஅரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா (22/10/2019) : ரஜினிகாந்த் அறிவுபூர்வமானவர்.. பா.ஜ.க.வில் இணைய மாட்டார், கட்சியும் ஆரம்பிக்க மாட்டார்.. ஆன்மீகத்தில் நாட்டம் உள்ளவர்கள் அரசியலுக்கு வர மாட்டார்கள்.\nஅரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா (22/10/2019) : ரஜினிகாந்த் அறிவுபூர்வமானவர்.. பா.ஜ.க.வில் இணைய மாட்டார், கட்சியும் ஆரம்பிக்க மாட்டார்.. ஆன்மீகத்தில் நாட்டம் உள்ளவர்கள் அரசியலுக்கு வர மாட்டார்கள்.\nஅரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா (22/10/2019) : ரஜினிகாந்த் அறிவுபூர்வமானவர்.. பா.ஜ.க.வில் இணை�� மாட்டார், கட்சியும் ஆரம்பிக்க மாட்டார்.. ஆன்மீகத்தில் நாட்டம் உள்ளவர்கள் அரசியலுக்கு வர மாட்டார்கள்.\nஅரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா (30/10/2019) :மேயர் பதவிலயே ஒழுங்கா வேலை செய்யாத ஸ்டாலின், எப்படி முதலமைச்சர் ஆவாருனு தி.மு.க.காரங்க கனவு காண்றாங்க\nஅரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா (30/10/2019) :மேயர் பதவிலயே ஒழுங்கா வேலை செய்யாத ஸ்டாலின், எப்படி முதலமைச்சர் ஆவாருனு தி.மு.க.காரங்க கனவு காண்றாங்க\n(24/10/2019) அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா\n(24/10/2019) அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா\nஅரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா (23/10/2019) : ரெட் அலர்ட்னு சொன்னீங்க, ஆனா இன்னா வெயில் பொளக்குதுனு எங்களுக்கு போன் பன்னி கலாய்குறாங்கனு கடுப்பான அமைச்சர் யாரா இருக்கும்\nஅரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா (23/10/2019) : ரெட் அலர்ட்னு சொன்னீங்க, ஆனா இன்னா வெயில் பொளக்குதுனு எங்களுக்கு போன் பன்னி கலாய்குறாங்கனு கடுப்பான அமைச்சர் யாரா இருக்கும்\nஅரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா (31/10/2019) : மக்கள் தான் முக்கியம் மக்கள்தான் எஜமானர்கள் மருத்துவர்கள் பணிக்கு வராமல் இருந்தால் அரசு வேடிக்கை பார்க்காது\nஅரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா (31/10/2019) : மக்கள் தான் முக்கியம் மக்கள்தான் எஜமானர்கள் மருத்துவர்கள் பணிக்கு வராமல் இருந்தால் அரசு வேடிக்கை பார்க்காது\n(28.08.2019) : அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா\n(28.08.2019) : அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா\n(26.08.2019) : அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா\n(26.08.2019) : அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா\nஅரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா - 12.11.2019 முதலமைச்சர் வெளிநாடு போய்டு வந்துட்டாரு... துணை முதலமைச்சர் இப்ப போயிருக்காரு... சத்தமே இல்லாம பக்கத்து மாநிலத்துகாரர் ஒருத்தர் வெளிநாடு போயிட்டு வந்திருக்காருங்க..\nஅரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா - 12.11.2019 முதலமைச்சர் வெளிநாடு போய்டு வந்துட்டாரு... துணை முதலமைச்சர் இப்ப போயிருக்காரு...\nஅரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா - 11.11.2019 - சராசரி ஆணின் ஆயுள் 72 வயது..பெண்ணின் ஆயுள் 77 வயது..\nஅரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா - 11.11.2019\nஅரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா (09/11/2019) : அரசியல் ஒரு தொழில் கிடையாது - முதலைமச்சர் எடப்பாடி பழனிசாமி\nஅரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா (09/11/2019) : அரசியல் ஒரு தொழில் கிடையாது - முதலைமச்சர் எடப்பாடி பழனிசாமி\nஅரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா(08/11/2019) : எப்போ வருவாரு எப்படி வருவாரு தான் தெரியாது, அப்��டி வந்த டக்குனு பிடிச்சிக்கணும்\nஅரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா(08/11/2019) : எப்போ வருவாரு எப்படி வருவாரு தான் தெரியாது, அப்படி வந்த டக்குனு பிடிச்சிக்கணும்\nஅரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா(07/11/2019) : கமலின் பிறந்தநாள் அன்று அவர் என்ன பண்ணாருன்னு பார்க்கலாம்\nஅரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா(07/11/2019) : கமலின் பிறந்தநாள் அன்று அவர் என்ன பண்ணாருன்னு பார்க்கலாம்\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665809.73/wet/CC-MAIN-20191112230002-20191113014002-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tinystep.in/blog/10-maatha-kulanthaikkana-unavu-attavanai", "date_download": "2019-11-13T00:41:19Z", "digest": "sha1:2532ZEFBLG3LXAD6IA66VCE6PV3WXY2G", "length": 13842, "nlines": 226, "source_domain": "www.tinystep.in", "title": "10 மாத குழந்தைக்கான உணவு அட்டவணை..! - Tinystep", "raw_content": "\n10 மாத குழந்தைக்கான உணவு அட்டவணை..\n10 மாதகால கட்டத்தில், குழந்தையின் விருப்பங்களில் பெரிய அளவிலான மாற்றங்கள் நிகழும்; இத்தனை நாள் மை போன்று மசித்த உணவுகளை விரும்பிய குழந்தை, அவற்றை விட சிறிது கெட்டித்தன்மை கொண்ட திட உணவுகளை சாப்பிட முயலும். குழந்தையே உணவுகளைக் கையில் எடுத்து, வாயில் வைக்க முயலலாம். இது போன்ற சில மாற்றங்கள் 10 மாத கால அளவில் நிகழும். ஆகையால், வளரும் குழந்தைகளுக்கு தினசரி தர வேண்டிய சரிவிகித உணவு முறை பற்றி, இப்பதிப்பில் அறிவோம்..\nஎன்னதான், குழந்தைகளுக்கு திட உணவின் மீது விருப்பம் ஏற்பட்டிருந்தாலும், தாய்ப்பாலை முற்றிலுமாக நிறுத்தக் கூடாது. ஆகையால், காலையில் தாய்ப்பாலும், சில மணி நேரங்களுக்கு பின், கோதுமை தோசை அல்லது கோதுமை பேன்கேக்கைக் கொடுக்கலாம். மதியம், பாசி பருப்பு கிச்சடியையும், சாயங்கால வேளையில், பேரிக்காய் அல்லது முலாம் பழம் இவற்றை குழந்தைக்குக் கொடுக்கவும். இரவில், ஓட்ஸ் மற்றும் வாழைப்பழ கஞ்சியை குழந்தைக்கு அளிக்கவும். தூங்கச் செல்லும் முன் தாய்ப்பால் புகட்டவும்.\nகாலையில் தாய்ப்பாலும், சில மணி நேரங்களுக்கு பின், இட்லி அல்லது தோசையை கொடுக்கலாம். மதியம், வீட்டில் செய்த தயிரைப் பயன்படுத்தி, தயிர் சாதம் செய்து கொடுக்கவும்; சாயங்கால வேளையில், கேரட் அல்லது உருளைக்கிழங்கு இவற்றை குழந்தைக்கு கொடுக்கவும். இரவில், காய்கறிகளைக் கொண்டு தோசை செய்து குழந்தைக்கு அளிக்கவும். தூங்கச் செல்லும் முன் தாய்ப்பால் புகட்டவும்.\nகாலையில் தாய்ப்பாலும், சில மணி நேரங்களுக்கு பின், காய்கறிகளைக் கொண்டு தோசை செய்து குழந்தைக்கு கொடுக்கலாம். மதியம், மசித்த தக்காளி ரசம் சாதத்தையும், சாயங்கால வேளையில், வாழைப்பழ பேன்கேக்கைக் குழந்தைக்கு அளிக்கவும். இரவில், கோதுமையைக் கொண்டு கஞ்சி தயாரித்து, குழந்தைக்கு அளிக்கவும். தூங்கச் செல்லும் முன் தாய்ப்பால் புகட்டவும்.\nகாலையில் தாய்ப்பாலும், சில மணி நேரங்களுக்கு பின், காய்கறிகளைக் கொண்டு உப்மா அல்லது ரவை உப்மா செய்து குழந்தைக்குக் கொடுக்கலாம். மதியம்,பருப்பு சாதத்தையும், சாயங்கால வேளையில், ஆப்பிள் கேரட் சூப் தயாரித்து குழந்தைக்கு அளிக்கவும். இரவில், சாதத்தில், சிறிது சாம்பார் ஊற்றி, பிசைந்து குழந்தைக்கு அளிக்கவும். தூங்கச் செல்லும் முன் தாய்ப்பால் புகட்டவும்.\nகாலையில் தாய்ப்பாலும், சில மணி நேரங்களுக்கு பின், பருப்பு கிச்சடியை குழந்தைகளுக்கு கொடுக்கலாம். மதியம், காய்கறிகள் சேர்த்த சாதத்தையும், சாயங்கால வேளையில், ஆப்பிள் மில்க்ஷேக்கைக் குழந்தைக்கு அளிக்கவும். இரவில், இட்லி அல்லது தோசையைக் குழந்தைக்கு அளிக்கவும். தூங்கச் செல்லும் முன் தாய்ப்பால் புகட்டவும்.\nகாலையில் தாய்ப்பாலும், சில மணி நேரங்களுக்கு பின், ப்ரெட்டால் செய்த உப்புமாவைக் கொடுக்கலாம். மதியம், கீரை சாதத்தையும், சாயங்கால வேளையில், லஸ்ஸி வகை, இனிப்பு கலந்த தயிரையும் குழந்தைக்கு அளிக்கவும். இரவில், உப்புமாவினை குழந்தைக்கு அளிக்கவும். தூங்கச் செல்லும் முன் தாய்ப்பால் புகட்டவும்.\nகாலையில் தாய்ப்பாலும், சில மணி நேரங்களுக்கு பின், பச்சை பயறில் செய்த தோசையைக் கொடுக்கலாம். மதியம் பருப்பில் செய்த, காய்கறிகள் சேர்த்த கிச்சடியையும், சாயங்கால வேளையில், நறுக்கப்பட்ட பன்னீரையும் குழந்தைக்கு கொடுக்கவும். இரவில், கேழ்வரகில் செய்த தோசையை குழந்தைக்��ு அளிக்கவும். தூங்கச் செல்லும் முன் தாய்ப்பால் புகட்டவும்.\nபன்னீர், முட்டை, பருப்புகள் போன்ற உணவுகளை குழந்தைகள் முதன் முதலில் உண்பதால், ஒவ்வாமை ஏற்படுகிறதா என்று கவனித்து, அளிக்கவும். குழந்தைகளுக்கு வயிறு நிறையும் வரை, உணவினைக் கொடுத்தால் போதுமானது. ஒரே மாதிரியான சுவையில் குழந்தைக்கு அளிக்காமல், ஒவ்வொரு நாளும் வித்தியாசமான சுவையில், குழந்தை விரும்பும் வகையில் உணவினைக் குழந்தைக்கு சமைத்துக் கொடுக்கவும். அதிக காய்களையும் பலன்களையும் குழந்தையின் உணவில் சேர்க்கவும்.\nமேலும் எங்கள் பதிவை படித்து தெரிந்துக்கொள்ள கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும். அல்லது வலதுபக்கம் ஸ்வைப் செய்யவும்\nபள்ளிசெல்லும் வாண்டுகள் உண்ண அடம் பிடிக்குதா\n கர்ப்பப்பையை வலுப்படுத்த உதவும் ஒரு மேஜிக்..\nதுப்பட்டாவை இத்தனை விதமாக அணியலாமா\n உங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் ஒரு அற்புத உணவு..\n1-3 வயது வரையிலான குழந்தை வளர்ப்பு..\nசுமங்கலி பூஜை செய்வது எப்படி\nகுழந்தையை எடுக்க வேண்டிய 13 புகைப்படங்கள்\nடாப் டென் தமிழ் சீரியல்...\nபெட்ரோலியம் ஜெல்லியின் 23 பயன்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665809.73/wet/CC-MAIN-20191112230002-20191113014002-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.cri.cn/news/business/522/20191006/362655.html", "date_download": "2019-11-12T23:20:19Z", "digest": "sha1:G4LVW4ZGAL3TCPBFYZ2266KAREWB3M6N", "length": 3112, "nlines": 17, "source_domain": "tamil.cri.cn", "title": "லான்சோ துறைமுகம்-தெற்காசிய சந்தை இணைப்பு - தமிழ்", "raw_content": "லான்சோ துறைமுகம்-தெற்காசிய சந்தை இணைப்பு\nகான்சூ மாநிலத்திலுள்ள லான்சோ தரைத் துறைமுகம், நேபாளத்துடன் சீனாவை இணைக்கும் 3 தரைத் துறைமுகங்களில் ஒன்றாகும். கடந்த சில ஆண்டுகளில், இத்துறைமுகத்துக்கும் காத்மாண்டு, இஸ்லாமாபாத் உள்ளிட்ட தெற்காசிய நகரங்களுக்கும் இடையில் வர்த்தகப் பாதைகள் அடுத்தடுத்து உருவாக்கப்பட்டுள்ளன. அதன் மூலம், இந்தியா, பாகிஸ்தான், நேபாளம் ஆகிய 7 தெற்காசிய நாடுகளுடன் சீனா பொருளாதாரம் மற்றும் வர்த்தகம் அதிகமாக மேற்கொண்டு வருகின்றது.\nதற்போது, லான்சோ சர்வதேசத் தரைத் துறைமுகத்திலிருந்து மத்திய ஆசியா, மத்திய ஐரோப்பா, தெற்காசியா, சிங்கப்பூர் ஆகிய 4 பெரிய பன்னாட்டு வர்த்தகப் பாதைகள் சுறுசுறுப்பாக இயங்கி அதிகப் பயன்களை அளித்து வருகின்றன.\nசீன மக்கள் குடியரசு உருவாக்கப்பட்ட 70ஆவது ஆண்டு நிறைவுக்கான கொண்டாட்டம்\nசீன-ஜப்பான்-தென்கொரிய வெளியுறவு அமைச்சர்களின் 9ஆவது கூட்டம்\nஅதிக ரசிகர்களைக் கவர்ந்துள்ள தொலைக்காட்சி செய்தி ஒளிபரப்பு\nஆப்கானிஸ்தானில் நிகழ்த்தப்பட்ட தாக்குதலுக்கு ஐ.நாவின் கண்டனம்\nஷிச்சின்பிங் நூலின் பிரெஞ்சு மொழிப் பதிப்பு வெளியீடு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665809.73/wet/CC-MAIN-20191112230002-20191113014002-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%AF_%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2019-11-12T23:31:16Z", "digest": "sha1:5VSUB5HSSPPASEDI35PS4T5QW65SCTLD", "length": 4478, "nlines": 25, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "நாணய மதிப்பு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nபணமதிப்பு விகிதங்கள் என்பது நிலையான மற்றும் நிலையற்ற பொருளாதார காரணிகளால் நிர்ணயிக்கப்படுகிறது. .[1]\nபணமதிப்பு விகிதங்கள் என்பது நிலையான மற்றும் நிலையற்ற பொருளாதார காரணிகளால் நிர்ணயிக்கப்படுகிறது. பணமதிப்பு என்பது அந்த குறிப்பிட்ட நாட்டின் வளர்ச்சி, உள்துறை தொழில்கள், மொத்த வருவாய், முதலீடுகள், வரிகள், ஏற்றுமதி போன்ற பல்வேறு காரணிகளின் கூட்டுமதிப்பின் படியும், ஸ்திரமான / நிலையான பொருளாதார குறியீடுகளின் அடிப்படையில் நிர்ணயிக்கப்படுகிறது..[2]\n(உதாரணமாக, சீன மக்கள் குடியரசின் பிரதான நிலப்பரப்பின் ரென்மினியின் நாணய மாற்று விகிதம் சமீபத்தில் நாணயக் குழுவிற்கு அடிப்படையாக உள்ளது; இதேபோன்று ஐரோப்பிய பொருளாதார சமூகத்தின் \"சுரங்கப்பாதை பாம்பு\" தோல்வியுற்றது. ஆனால் இறுதியில் ஐரோப்பிய நாணய மதிப்பீட்டு முறைமை (ERM) யூரோ கொண்டுவரப்பட்டது.[எப்போது\nஒரு நாணய அமைப்பு என்பது ஒரு நாணயத்தின் பரிமாற்ற வீதத்தை இடையில் மாறக்கூடிய வர்த்தக வரம்பை நிறுவுகிறது. ஒரு நாணய மதிப்பு என்பது விலை ம ற்றும் உச்ச வரம்பு ஆகியவற்றை பிரதிபலிக்கிறது, ஒரு நாணயத்தை பரிமாற்றம் செய்யலாம், மேலும் ஒரு நிலையான நாணய விகிதத்தின் கலப்பு பரிமாற்ற விகிதம் போன்றது. நாணய இசைத்தொகுப்பானது, நாணயங்களுடன் ஒப்பிடும் போது எவ்வளவு விலையை நகர்த்த முடியும் என்பதை கட்டுப்படுத்துகிறது.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665809.73/wet/CC-MAIN-20191112230002-20191113014002-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/entertainment/mathare-lyric-video-thalapathy-vijay-bigil/", "date_download": "2019-11-12T23:15:13Z", "digest": "sha1:ZE7LB6U5UTUKKDQRILGUKAVIEYSH2LQB", "length": 13348, "nlines": 113, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Mathare Lyric Video from Bigil - பிகில் படத்தின் ’மா���ரே லிரிக் வீடியோ’: பெண்களுக்கு அர்ப்பணிப்பதாக விஜய் ரசிகர்கள் ட்வீட்", "raw_content": "\nஇந்தியன் 2 படத்தில் பாபி சிம்ஹாவுக்கு என்ன வேடம் தெரியுமா\nபிகில் படத்தின் ’மாதரே லிரிக் வீடியோ’: பெண்களுக்கு அர்ப்பணிப்பதாக விஜய் ரசிகர்கள் ட்வீட்\nதனக்கு மிகவும் பிடித்த பாடல் என்றுக் கூறி இதனை வெளியிட்டிருந்தார், பிகில் படத்தின் கிரியேட்டிவ் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி.\nMaathare Lyric Video: சர்கார் படத்திற்குப் பிறகு நடிகர் விஜய் ‘பிகில்’ படத்தில் நடித்து முடித்திருக்கிறார். இயக்குநர் அட்லீ இயக்கியிருக்கும் இந்தப் படம் தீபாவளி விருந்தாக திரைக்கு வருகிறது. 2017-ல் ’மெர்சல்’, 2018-ல் ’சர்கார்’ ஆகியவற்றைத் தொடர்ந்து ’பிகில்’ மூலம், தன் ரசிகர்களுக்கு ஹாட்ரிக் ட்ரீட் தருகிறார் விஜய். இந்தப் படத்தின் பணிகள் முழுவதும் முடிந்து சென்சார் ஃபார்மாலிட்டிஸும் நிறைவடைந்துவிட்டது. படத்தைப் பார்த்த சென்சார் குழு யு/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளது. பிகில் படம் வரும் வெள்ளிக்கிழமை ரிலீஸாகும் என தயாரிப்பு நிறுவனமான ஏஜிஎஸ் அறிவித்துள்ளது.\nஇந்தப் படத்தில் நயன்தாரா, ஜாக்கி ஷெராஃப், விவேக், யோகி பாபு, கதிர் உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். கடந்த வாரம் இதன் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்களிடம் மாபெரும் வரவேற்பைப் பெற்றது. இந்தியாவில் வெளியிடப்பட்ட ட்ரெய்லர்களில் யூடியூபில் அதிக லைக்குகள் வாங்கிய படம் என்கிற பெருமையும் “பிகில்” ட்ரெய்லருக்கு கிடைத்தது.\nஇந்நிலையில் பிகில் படத்தில் இடம்பெற்றிருக்கும், ’மாதரே’ பாடலின் லிரிக்கல் வீடியோ வெளியிட்டுள்ளது. இந்தப் பாடல் தனக்கு மிகவும் பிடித்த பாடல் என்றுக் கூறி இதனை வெளியிட்டிருந்தார், பிகில் படத்தின் கிரியேட்டிவ் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி.\nநேற்று மாலை 7 மணிக்கு ‘மாதரே’ லிரிக் வீடியோ வெளியிட்டதும், விஜய், ஏ.ஆர்.ரஹ்மான், பாடலை எழுதிய விவேக், அதனைப் பாடிய சின்மயி என அனைவரையும் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பாராட்டினர். பெண்களை கொண்டாடும் விதமாக இருப்பதாகக், குறிப்பிட்டிருந்த சில ரசிகர்கள் இப்பாடலை தங்கள் வீட்டு பெண்களுக்கு டெடிகேட் செய்வதாகவும் சமூக வலைதளங்களில் பதிவிட்டிருந்தனர்.\nராஷ்மிகா மந்தனாவை புல்லரிக்க வைத்த விஜய்யின் பாடல்\nஅட்லி, நயன��தாராவை போல பேசி அசத்திய பிகில் பாண்டியம்மா\nபட்டையைக் கிளப்பும் வசூல்: தமிழ் ராக்கர்ஸை மீறி பிகில் சாதனை\nவிஜய் vs விஜய்: சிவகாசியை வெறுக்கும் பிகில்\nரூ100 கோடி வசூலை தாண்டிய பிகில்: விஜய் ரசிகர்கள் செம ஹாப்பி\nBigil Full Movie in tamilrockers : தமிழ்ராக்கர்ஸில் வெளியான பிகில்… அதிர்ச்சியில் படக்குழுவினர் \n’இந்த கதை என்னோடதுங்க’: பிகில் மீது இன்னொரு வழக்கு\nபிகில் சிறப்புக் காட்சிக்கு அனுமதியில்லை: அதிர்ச்சியில் விஜய் ரசிகர்கள்\n’விஜய் சார் மேல உங்களுக்கு என்ன கோபம்’ என்ற ரசிகருக்கு ’கைதி’ தயாரிப்பாளரின் பதில்\nஇந்தியாவின் பெஸ்ட் பவுலிங் அட்டாக் – வெலவெலத்த தென்.ஆ. 132 ரன்களுக்கு 8 விக்கெட்\nமகாராஷ்டிராவில் 60.5%, ஹரியானாவில் 65% வாக்குகள் பதிவு\nVellore Lok Sabha Election: வேலூர் மக்களவைத் தொகுதி தேர்தலில் 72% வாக்குப்பதிவு\nVellore Lok Sabha Election Updates : வேலூர் மக்களவைத் தொகுதியில் மாலை 6 மணியுடன் நிறைவடைந்த நிலையில், மாவட்ட தேர்தல் அதிகாரி 72% வாக்குகள் பதிவாகி உள்ளதாக தெரிவித்தார்.\nலோக்சபா தேர்தல் 2019 : ரூ. 60 ஆயிரம் கோடி செலவில் நடைபெற்ற உலகின் மிக பிரம்மாண்டமான திருவிழா…\nஇந்த தொகையில் 45% பாஜக செலவு செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.\nஃபர்ஸ்ட் வெட்டிங் அனிவெர்சரி வர்ற நேரத்துல தீபிகாவுக்கு இப்படியாகிடுச்சே…\nஆயுத எழுத்து: ஓ…. இது தான் பூசணிக்காயை சோத்துல மறைக்குறதா..\n6850 எபிசோடுகள், 3430 மணிநேர நடிப்பு, 21 ஆண்டு கால பிரைம் டைம் – யாருமே நெருங்க முடியா உயரத்தில் ராதிகா சரத்குமார்\n12ம் வகுப்பிற்குப் பிறகு நடத்தப்படும் நுழைவுத் தேர்வு – பட்டியல் இங்கே\nஇந்தியன் 2 படத்தில் பாபி சிம்ஹாவுக்கு என்ன வேடம் தெரியுமா\nஇங்கிலாந்து உள்துறை இந்திய அராய்ச்சியாளரை திரும்ப அனுப்ப முடிவு; கல்வியாளர்கள் திறந்த கடிதம்\nஆஸ்திரேலியாவில் சிலை மீட்பு; மோடியின் பேச்சுவார்த்தையே காரணம்..பொன்மாணிக்கவேல் அல்ல\nமீண்டும் ஜாக்பாட் இயக்குனர் படத்தில் நடிக்கும் ஜோதிகா\nகனிமொழிக்கு எதிரான தேர்தல் வழக்கு: தமிழிசைக்கு பதில் தொகுதி வாக்காளர் நடத்த அனுமதி\nIRCTC ‘ஷேர்’ வாங்குவது எப்படி\nரூ.700 கோடிக்கு மேல் நன்கொடை பெற்ற பாஜக\nஇந்தியன் 2 படத்தில் பாபி சிம்ஹாவுக்கு என்ன வேடம் தெரியுமா\nஇங்கிலாந்து உள்துறை இந்திய அராய்ச்சியாளரை திரும்ப அனுப்ப முடிவு; கல்வியாளர்கள் திறந்த கடிதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665809.73/wet/CC-MAIN-20191112230002-20191113014002-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/india/congress-plans-to-off-the-no-confidence-motion-vote/", "date_download": "2019-11-13T00:46:58Z", "digest": "sha1:DTGFH3LF7UNDFJGSOU6BDKOYXVB6USF3", "length": 14439, "nlines": 107, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Congress plans to off the No-Confidence motion vote - No-confidence motion: வாக்கெடுப்பின்போது வெளிநடப்பு செய்ய காங்கிரஸ் திட்டம்", "raw_content": "\nஇந்தியன் 2 படத்தில் பாபி சிம்ஹாவுக்கு என்ன வேடம் தெரியுமா\nநரேந்திர மோடி அரசு மீது நம்பிக்கை இல்லாத் தீர்மானம்: காங்கிரஸ் திட்டம் என்ன\nNo-Confidence Motion: வாக்கெடுப்பின்போது வெளிநடப்பு செய்ய காங்கிரஸ் திட்டம்\nநம்பிக்கையில்லா தீர்மான வாக்கெடுப்பின்போது, வெளிநடப்பு செய்ய காங்கிரஸ் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.\nதெலுங்கு தேசம் கட்சி எம்.பி. கேசினேனி சீனிவாஸ், மோடி தலைமையிலான மத்திய அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவரக் கோரி நோட்டீஸ் அளித்திருந்திருந்தார். அதை மக்களவை சபாநாயகர் சுமித்ரா மகாஜன் நேற்று முன்தினம் ஏற்றுக்கொள்வதாக அறிவித்தார். ஜூலை 20 (இன்று) விவாதமும், வாக்கெடுப்பும் நடைபெறும் என்று அறிவித்தார்.\nஅதன்படி இன்று காலை 11 மணிக்கு விவாதம் தொடங்கியது. இன்று மாலை 6 மணிக்கு வாக்கெடுப்பு நடைபெறுகிறது. இதில், 266 எம்.பி.க்கள் ஆதரவு இருந்தால் பாஜக ஆட்சியை தக்க வைக்க முடியும். பாஜக மற்றும் கூட்டணி கட்சிகளின் பலம் 312 ஆக உள்ளது. எனவே நம்பிக்கை வாக்கெடுப்பில் மோடி அரசு வெற்றி பெறுவது உறுதியாகிவிட்டது.\nமத்திய அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் மீது மக்களவையில் விவாதம் தொடங்கிய போது, விவாதத்தை புறக்கணித்து பிஜூ ஜனதா தளம் கட்சியின் 19 எம்.பி.க்கள் வெளிநடப்பு செய்தனர். அதுமட்டுமின்றி, தெலுங்கு தேசம் எம்.பி. ஜெயதேவ் கல்லா தீர்மானத்தை கொண்டு வந்து பேசிய போது, ஆந்திர மாநில பிரிவினை தொடர்பாக அவரது பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து தெலங்கானா ராஷ்டிரிய சமிதி எம்.பி.க்கள் கோஷம் எழுப்பினர். இதனால் அவையில் அமளி ஏற்பட்டது.\nமேலும், சிவ சேனா கட்சியும், இந்த விவாதத்தில் கலந்து கொள்ளவில்லை. மாலை நடைபெறும் நம்பிக்கை வாக்கெடுப்பின் போதும் சிவ சேனா கலந்து கொள்ளாது என அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇன்று நடைபெறும் இந்த விவாதத்திற்காக காங்கிரஸ் கட்சிக்கு 38 நிமிடங்கள் நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. நம்பிக்கையில்லா தீர்மான��்தை முதலில் கொண்டு வந்த தெலுங்குதேசம் கட்சிக்கு 13 நிமிடங்களே ஒதுக்கப்பட்டுள்ளன. அதிமுகவுக்கு 29 நிமிடங்களும், திரிணாமூல் காங்கிரசுக்கு 15 நிமிடங்களும், ஆளும் கட்சியான பாஜகவுக்கு 3 மணி நேரம் 33 நிமிடங்களும் விவாதத்திற்காக ஒதுக்கப்பட்டுள்ளன.\nஇந்நிலையில், தங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள 38 நிமிடங்களை பயன்படுத்தி விவாதத்தை முடித்துவிட்டு, வாக்கெடுப்பு நேரத்தில் வெளிநடப்பு செய்ய காங்கிரஸ் திட்டமிட்டுள்ளதாம். தங்களுக்கு போதிய பலம் இருப்பதாக சோனியா காந்தி 2 தினங்கள் முன்பு தெரிவித்திருந்த நிலையில், அக்கட்சி இம்முடிவை எடுத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.\nபல தடைகளைக் கண்ட காஷ்மீருக்கு இந்த தடை வித்தியாசமானது எப்படி\n370-ஐ திருத்த உதவிய 370: காஷ்மீர் பிரச்னையில் எதிர்வரும் சட்ட விவாதங்கள்\nவாட்ஸ் அப்-ல் பிறந்தது முத்தலாக்கின் முதல் வழக்கு\nமாதவிடாய் நாட்களில் பெண்களுக்கு விடுப்பு: ரவிகுமார் எம்.பி. முயற்சிக்கு ரீயாக்‌ஷன் என்ன தெரியுமா\nஎன் .ஐ .ஏ சட்ட திருத்த மசோதாவை ஏன் மறுஆய்வு செய்ய வேண்டும் \nஎன்ஐஏவுக்கு கூடுதல் அதிகாரம் அளிக்கும் மசோதாவுக்கு மக்களவையில் ஒப்புதல்\nEconomic Survey 2019 : ஜிடிபி 7% வளரும்.. எண்ணெய் விலையில் மாற்றம் பொருளாதார ஆய்வறிக்கையின் முக்கிய அம்சங்கள்.\nஒரு எம்.பியால் ஏன் இரு அவைகளிலும் செயல்பட இயலாது இந்திய அரசியல் சாசனம் கூறும் காரணங்கள் இதோ\nஇந்தியா வலுவாக இருக்க மத்தியில் பெரும்பான்மை அரசு அவசியம் – மோடி\nமோடி அரசுக்கு எதிரான நம்பிக்கை வாக்கெடுப்பிற்கு எதிர்ப்பு: அதிமுக அரசு சொல்லும் காரணங்கள்\nநம்பிக்கை இல்லா தீர்மானம் என்றால் என்ன\nபரப்பன அக்ரஹாரா சிறையின் பாதுகாப்பு இவ்வளவுதானா கஞ்சா- 37 கத்திகள் பறிமுதல்\nசொத்துக் குவிப்பு வழக்கில் சிறைத் தண்டனை பெற்ற அதிமுக முன்னாள் பொதுச்செயலாளர் வி.கே.சசிகலா இங்கு அடைக்கப்பட்டிருக்கிறார்.\nவிமான பணிப்பெண்ணிடம் பாலியல் அத்துமீறல் – திருச்சி மருத்துவர் பெங்களூருவில் கைது\nலக்னோவில் இருந்து பெங்களூருவுக்கு வந்த இண்டிகோ விமானத்தில் தரையிறங்கியவுடன் அதிகாரிகளால் அந்த மருத்துவர் கைது செய்யப்பட்டிருக்கிறார்\nஃபர்ஸ்ட் வெட்டிங் அனிவெர்சரி வர்ற நேரத்துல தீபிகாவுக்கு இப்படியாகிடுச்சே…\nஆயுத எழுத்து: ஓ…. இது தான் பூசணிக்காயை ச���த்துல மறைக்குறதா..\nவைரல் வீடியோ: செண்டை மேளத்தில் ஏ.ஆர்.ரஹ்மானின் ‘முக்காலா முக்காபலா’ பாடல்\nஅஜித்தோ, சூர்யாவோ… யாரா இருந்தாலும் அட்டாக் தான் – சினிமாவில் விட்டதை சீரியலில் சாதித்த பப்லுவின் கதை\n6850 எபிசோடுகள், 3430 மணிநேர நடிப்பு, 21 ஆண்டு கால பிரைம் டைம் – யாருமே நெருங்க முடியா உயரத்தில் ராதிகா சரத்குமார்\nரன்வீர் சிங் – தீபிகா படுகோனே டான்ஸ்: ”கணவனும் மனைவியும் என்னா ஆட்டம்”\nஇந்தியன் 2 படத்தில் பாபி சிம்ஹாவுக்கு என்ன வேடம் தெரியுமா\nஇங்கிலாந்து உள்துறை இந்திய அராய்ச்சியாளரை திரும்ப அனுப்ப முடிவு; கல்வியாளர்கள் திறந்த கடிதம்\nஆஸ்திரேலியாவில் சிலை மீட்பு; மோடியின் பேச்சுவார்த்தையே காரணம்..பொன்மாணிக்கவேல் அல்ல\nமீண்டும் ஜாக்பாட் இயக்குனர் படத்தில் நடிக்கும் ஜோதிகா\nகனிமொழிக்கு எதிரான தேர்தல் வழக்கு: தமிழிசைக்கு பதில் தொகுதி வாக்காளர் நடத்த அனுமதி\nIRCTC ‘ஷேர்’ வாங்குவது எப்படி\nரூ.700 கோடிக்கு மேல் நன்கொடை பெற்ற பாஜக\nஇந்தியன் 2 படத்தில் பாபி சிம்ஹாவுக்கு என்ன வேடம் தெரியுமா\nஇங்கிலாந்து உள்துறை இந்திய அராய்ச்சியாளரை திரும்ப அனுப்ப முடிவு; கல்வியாளர்கள் திறந்த கடிதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665809.73/wet/CC-MAIN-20191112230002-20191113014002-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/article/it-news-features-in-tamil/xiomi-launch-brand-new-108-mp-smartphone-119110600077_1.html", "date_download": "2019-11-12T23:21:04Z", "digest": "sha1:H6JWEKBDHCHMQBXPQA5NWSUNQROQ6PI2", "length": 12681, "nlines": 157, "source_domain": "tamil.webdunia.com", "title": "முதன்முறையாக 108 எம்.பி கேமரா மொபைல்!! – அசர வைத்த எம்ஐ! | Webdunia Tamil", "raw_content": "புதன், 13 நவம்பர் 2019\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nமுதன்முறையாக 108 எம்.பி கேமரா மொபைல் – அசர வைத்த எம்ஐ\nஷாவ்மீ நிறுவனம் சீனாவில் புதிதாக அறிமுகப்படுத்தியுள்ள 108 எம்.பி கேமரா கொண்ட ஸ்மார்ட்போன் பலரை கவர்ந்துள்ளது.\nஉலகமே ஸ்மார்ட்ஃபோன் மயமாகிவிட்ட இந்த காலக்கட்டத்தில் பலர் போன் வாங்குவதே அதன் கேமராவை பொறுத்துதான் என்றாகிவிட்டது. விதம்விதமாக செல்ஃபி எடுக்க, வீடியோக்கள் எடுக்க அதை சமூக வலைதளங்களில் பதிய என செல்போனில் கேமராவின் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்துள்ளது.\nஇதனாலேயே பல ஸ்மார்ட்ஃபோன் நிறுவனங்கள் தங்கள் மொபைல்களின் கேமரா தரத்தை உயர்த்தி கொண்டே செல்கின்றன. இந்நிலையில் தற்போது வந்துள்ள ஸ்மார்ட்ஃபோன்களிலேயே அதிக தரம் கொண்ட புதிய மாடல் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது ஷாவ்மீ நிறுவனம்.\nஇந்நிறுவனம் புதிதாக அறிமுகப்படுத்தியுள்ள எம்.ஐ சிசி9 ப்ரோ மாடல் 108 எம்.பி தரமுடைய கேமராவோடு வெளியாகியிருக்கிறது. 6.4 இன்ச் தொடுதிரை, ஸ்க்ரீன் சென்சார் அமைப்பை கொண்டுள்ள இந்த மொபைல் குவால்காம் ஸ்னாப்ட்ராகன் 730 மேம்படுத்தப்பட்ட ப்ராசஸரை கொண்டுள்ளது.\nடெலிபோட்டோ, வைட் லென்ஸ் ஆப்சன்களுடன் கூடிய பின்பக்க கேமராவால் எந்த வித புகைப்படத்தையும், வீடியோவையும் மிகவும் துல்லியமாக எடுக்க முடியும். 6 ஜிபி மற்றும் 8 ஜிபி ரேம் என்ற இரண்டு வகைகளில் இந்த போன் விற்பனைக்கு வந்துள்ளது.\n6 ஜிபி ரேம் கொண்ட மாடல் 128 ஜிபி மெமரி வசதி கொண்டது. இதன் விலை இந்திய மதிப்பில் 28 ஆயிரம் ரூபாய். 8 ஜிபி ரேம் கொண்ட மாடல் 256 ஜிபி மெமரி வசதி கொண்டது. இதன் விலை 31 ஆயிரம் ரூபாய்.\nஇன்னும் இந்த மாடல் இந்திய மார்க்கெட்டுக்கு விற்பனைக்கு வராத போதும் சீனாவில் பரவலாக விற்பனை கண்டுள்ளது. டிசம்பரில் இந்த மாடல் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.\nமத்திய அரசின் முடிவுகளில் மூக்கை நுழைக்கும் ஜியோ\n அசால்ட்டாய் டீல் செய்த வோடஃபோன்\nவாட்ஸ்-ஆப் : 'சைபர்-தாக்குதலுக்கு உள்ளானவர்களில் இந்தியர்களும் அடக்கம்'\n – ஏர்டெல், வோடஃபோனை சீண்டும் ஜியோ\nஅள்ளித்தரும் அமேசான்; இந்தியாவில் மேலும் 4500 கோடி முதலீடு\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665809.73/wet/CC-MAIN-20191112230002-20191113014002-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tradukka.com/dictionary/es/terceras?hl=ta", "date_download": "2019-11-13T00:07:20Z", "digest": "sha1:DBTE36R2RWFFRGFEES4PVNV2GAVD6TRS", "length": 7916, "nlines": 98, "source_domain": "tradukka.com", "title": "Definitions: terceras (ஸ்பானிஷ்) | Tradukka [தமிழ்]", "raw_content": "\nடச்சுடச்சு ➞ ருஷ்யடச்சு ➞ ஜெர்மன்டச்சு ➞ கேடாலான்டச்சு ➞ பிரெஞ்சுடச்சு ➞ ஆங்கிலம்டச்சு ➞ ஸ்பானிஷ்டச்சு ➞ இத்தாலியன்டச்சு ➞ போர்த்துகீசம் ருஷ்யருஷ்ய ➞ டச்சுருஷ்ய ➞ ஜெர்மன்ருஷ்ய ➞ கேடாலான்ருஷ்ய ➞ பிரெஞ்சுருஷ்ய ➞ ஆங்கிலம்ருஷ்ய ➞ ஸ்பானிஷ்ருஷ்ய ➞ இத்தாலியன்ருஷ்ய ➞ போர்த்துகீசம் ஜெர்மன்ஜெர்மன் ➞ டச்சுஜெர்மன் ➞ ருஷ்யஜெர்மன் ➞ கேடாலான்ஜெர்மன் ➞ பிரெஞ்சுஜெர்மன் ➞ ஆங்கிலம்ஜெர்மன் ➞ ஸ்பானிஷ்ஜெர்மன் ➞ இத்தாலியன்ஜெர்மன் ➞ போர்த்துகீசம் கேடாலான்கேடாலான் ➞ டச்சுகேடாலான் ➞ ருஷ்யகேடாலான் ➞ ஜெர்மன்கேடாலான் ➞ பிரெஞ்சுகேடாலான் ➞ ஆங்கிலம்கேடாலான் ➞ ஸ்பானிஷ்கேடாலான் ➞ இத்தாலியன்கேடாலான் ➞ போர்த்துகீசம் பிரெஞ்சுபிரெஞ்சு ➞ டச்சுபிரெஞ்சு ➞ ருஷ்யபிரெஞ்சு ➞ ஜெர்மன்பிரெஞ்சு ➞ கேடாலான்பிரெஞ்சு ➞ ஆங்கிலம்பிரெஞ்சு ➞ ஸ்பானிஷ்பிரெஞ்சு ➞ இத்தாலியன்பிரெஞ்சு ➞ போர்த்துகீசம் ஆங்கிலம்ஆங்கிலம் ➞ டச்சுஆங்கிலம் ➞ ருஷ்யஆங்கிலம் ➞ ஜெர்மன்ஆங்கிலம் ➞ கேடாலான்ஆங்கிலம் ➞ பிரெஞ்சுஆங்கிலம் ➞ ஸ்பானிஷ்ஆங்கிலம் ➞ இத்தாலியன்ஆங்கிலம் ➞ போர்த்துகீசம் ஸ்பானிஷ்ஸ்பானிஷ் ➞ டச்சுஸ்பானிஷ் ➞ ருஷ்யஸ்பானிஷ் ➞ ஜெர்மன்ஸ்பானிஷ் ➞ கேடாலான்ஸ்பானிஷ் ➞ பிரெஞ்சுஸ்பானிஷ் ➞ ஆங்கிலம்ஸ்பானிஷ் ➞ இத்தாலியன்ஸ்பானிஷ் ➞ போர்த்துகீசம் இத்தாலியன்இத்தாலியன் ➞ டச்சுஇத்தாலியன் ➞ ருஷ்யஇத்தாலியன் ➞ ஜெர்மன்இத்தாலியன் ➞ கேடாலான்இத்தாலியன் ➞ பிரெஞ்சுஇத்தாலியன் ➞ ஆங்கிலம்இத்தாலியன் ➞ ஸ்பானிஷ்இத்தாலியன் ➞ போர்த்துகீசம் போர்த்துகீசம்போர்த்துகீசம் ➞ டச்சுபோர்த்துகீசம் ➞ ருஷ்யபோர்த்துகீசம் ➞ ஜெர்மன்போர்த்துகீசம் ➞ கேடாலான்போர்த்துகீசம் ➞ பிரெஞ்சுபோர்த்துகீசம் ➞ ஆங்கிலம்போர்த்துகீசம் ➞ ஸ்பானிஷ்போர்த்துகீசம் ➞ இத்தாலியன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665809.73/wet/CC-MAIN-20191112230002-20191113014002-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://translations.documentfoundation.org/ta/libo_help/shared/00.po", "date_download": "2019-11-13T00:32:40Z", "digest": "sha1:ABK7C36IT5UXAW74HRHA4RG4MUPRORI5", "length": 6965, "nlines": 63, "source_domain": "translations.documentfoundation.org", "title": "LibreOffice 6.3 – Help | Tamil | The Document Foundation - Pootle server", "raw_content": "\nஉலகின் எட்டு கோடி மக்களின் தாய்மொழி தமிழ். 2,000 ஆண்டுகளுக்கும் மேலாக பேசப்பட்டு, எழுதப்பட்டு வருகின்றது. இத்துணை தொண்மை வாய்ந்த தமிழையும், அதனைத் தாய்மொழியாகக் கொண்டோரையும், இந்த நவீன, தகவல் நுட்பியல் யுகத்திலும் பீடு நடை போட வைப்பது நம் முன் நிற்கும் சவாலாகும்.\nலிப்ரெஓபிஸ் தமிழாக்கப் பணியானது இச்சவாலைச் சந்திக்கும் முயற்சிகளில் ஒன்று. இம்முயற்சியும் ஓரிருவரது முயற்சியல்ல. தமிழ் மக்களுக்காக எடுக்கப்படும் முயற்சி. ஊர் கூடி தேரிழுக்கும் முயற்சி. அதில் உங்கள் பங்கும் இருந்தால் நலம்.\nஆகவே, வாருங்கள் ... தேரை இழுக்க ... சவாலைச் சந்திக்க\nஉங்கள் சந்தேகங்களை மடலாடற் குழுவில்\nலிப்ரெஓபிஸ் உதிவிக் கோப்புகள் தமிழாக்கத் திட்டத்திற்கு வருக இது ஒரு முக்கிய திட்டம். 45 ஆயிரம் சரங்களையும் 4 இலட்சம் சொற்களையும் கொண்ட திட்டம். இதுவரை சில நூறு சொற்களே தமிழாக்கப்பட்டுள்ளன.\nஇடப்பக்கத்தில் உள்ள கோப்புகளைத் திறந்து, புதிய மொழிபெயர்ப்புகளைப் பரிந்துரையுங்கள்.\nஇங்கு காணப்படும் சொற்கள் அனைத்தும் லிப்ரெஓபிஸில் பயன்படுகின்றன. ஆதலால், உங்களுக்கு லிப்ரெஓபிஸின் பயன்பாடு தெரிந்திருப்பது நல்லது. உங்களுக்கு லிப்ரெஓபிஸில் குறைந்த பரிச்சயம் இருந்தால், பின்வரும் சுட்டியிலுள்ள காணொளிகளைப் பாருங்கள். கண்டிப்பாக பயன்பெறுவீர்கள். சுட்டி: LibreOffice Writer\nஇங்கு பயன்படுத்தப்படும் சொற்களில் பல நமது அன்றாட வாழ்வில் அடிக்கடி பயன்படுத்தாத கலைச்சொற்கள். இக்கலைசொற்களைப் பெற தமிழ் இணைய கல்விக்கழகம், விக்சனரி, ஐரோபிய அகராதி ஆகிய தளங்களைப் பயன்படுத்தலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665809.73/wet/CC-MAIN-20191112230002-20191113014002-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/supplementary_detail.asp?id=23171&ncat=2", "date_download": "2019-11-13T01:01:32Z", "digest": "sha1:CFMOV33RID6GAQDMPZLLQ2JPZKXRYUD5", "length": 25502, "nlines": 294, "source_domain": "www.dinamalar.com", "title": "இருதய ஆண்டவர்! | வாரமலர் | Varamalar | tamil weekly supplements", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி வாரமலர்\nஆர்சலர் மிட்டலின் தென்னாப்பிரிக்கா ஆலை மூடல்: 1000 பேர் வேலை போச்சு நவம்பர் 13,2019\n'சிவாஜி கணேசன் நிலை தான் கமலுக்கும்' நவம்பர் 13,2019\nபாக்.,குக்கு ஆதரவு அளிக்கும் சீனாவுக்கு மோடி 'செக்\nகார்த்திக்கு எதிரான வழக்கு; சாட்சியை மீண்டும் விசாரிக்க அனுமதி நவம்பர் 13,2019\nமஹா., மக்கள் பணம் ரூ.900 கோடி வீண் அமலானது ஜனாதிபதி ஆட்சி நவம்பர் 13,2019\nகருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய\nகிறிஸ்துவ தேவாலயங்களைப் பொறுத்தவரை, ஆண்டவர் இயேசு, தன் இரு கைகளாலும் ஆசிர்வாதம் செய்வது போலவே அவரது உருவம் அமைக்கப்பட்டிருக்கும். ஆனால், சிவகங்கை மாவட்டம், இடைகாட்டூரில் உள்ள தேவாலயத்தில் மட்டும் இயேசு, தன் இதயத்தை திறந்து காட்டிய நிலையில் இருப்பார்.\nஇது மாதிரியான உருவ அமைப்பு கொண்ட சிலை, உலகிலேயே மூன்று இடங்களில் மட்டுமே உள்ளன. ஒன்று, பிரான்ஸ் நாட்டிலுள்ள, மார்க்கரேட் மேரியின் கான்வென்ட் மற்றும் ரீம்ஸ் நகரில் உள்ள கதீட்ரல் சபையிலும், மூன்றாவது, இந்தியாவில் இடைக்காட்டூரிலும் உள்ளது.\nபிரான்ஸ் நாட்டில், 130 ஆண்டுகளுக்கு முன், மரிய அன்னாள் என்பவர் வாழ்ந்து வந்தார். கடுமையான இதய நோயால் அவதிபட்டு வந்த அவர், பல்வேறு மருத்துவர்களிடம் சிகிச்சை பெற்றும் குணமாகவில்லை. இதனால், மனமுடைந்த நிலையில், மரணத்தை எதிர்நோக்கி இருந்தார்.\nஇந்நிலையில், கத்தோலிக்க சபையைச் சேர்ந்த சிலர், 'ஒன்பது நாட்கள் விரதமிருந்து ஆண்டவராகிய இயேசுவை மனமுருகி வழிபட்டால் நோய் தீரும்...' என்று கூறினர். இதை ஏற்றுக் கொண்ட அன்னாள், அவ்வாறே விரதமிருந்து வழிபட துவங்கினார். ஐந்தாவது நாளே உடலில் மாற்றங்கள் ஏற்படுவதை உணர்ந்தார்.\nமறுநாள் டாக்டரிடம் சென்று காண்பித்த போது, இதய நோய் குறைந்து வருவதாக கூறிய அவர், நாளடைவில் நோய் முற்றிலும் குணமடைந்து விட்டதாக கூறினார். இதனால், மகிழ்ச்சியடைந்த அவர், தன் இதய நோயை குணப்படுத்திய ஆண்டவருக்கு ஏதாவது செய்ய வேண்டுமென்று எண்ணினார்.\nஇச்சமயத்தில், இடைக்காட்டூரில் பங்குத் தந்தையாக இருந்த பிரான்ஸ் நாட்டைச் சார்ந்த பெர்டிணன்ட் செல், அங்கு தேவலாயம் ஒன்றை நிர்மாணிப்பதற்காக பொருள் தேடி, பிரான்ஸ் நாட்டுக்கு சென்றார்.\nஇதைக் கேள்விப்பட்ட அன்னாள், அதற்காக ஆகும் செலவு முழுவதையும் தானே ஏற்றுக் கொள்வதாக கூறினார். பின், 'ஆலயத்தை எப்படி நிர்மானிப்பது, ஆண்டவரை எப்படி உருவாக்குவது...' என்று ஆலோசித்தனர்.\nமார்க்ரேட் மேரி என்பவர், 1673 ல் பிரான்சில், பாரலேமோனியால் நகரில் உள்ள கன்னியர் மடத்தில் வாழ்ந்து வந்தார். அவர், இயேசு மீது மிகுந்த பற்று கொண்டவர்.\nஒருநாள், அவர் கனவில், 'ஒவ்வொரு நாளும் மக்கள் படும் துன்பங்கள், துயரங்கள் மற்றும் கஷ்டங்களால் என் மனம் எவ்வளவு பாதிக்கப்பட்டுள்ளது பார்...' என்று கூறி, தன் இதயத்தை திறந்து காண்பித்துள்ளார் இயேசு.\nஅதைப் பார்த்த மார்க்ரேட் மேரி அதிர்ச்சியுடன் திடுக்கிட்டு எழுந்தார். பின், அவரது கூற்றுப்படியே இயேசு, தன் இதயத்தை திறந்து காண்பிக்கும்படியான, திரு இருதய ஆண்டவர் உருவம் ��ருவாக்கப்பட்டது.\nபுனித அன்னாளிடம் பொருளுதவியும், மார்க்ரேட் மேரியிடம் உருவ படமும் பெற்ற பெர்டினான்ட் செல், இடைக்காட்டூர் வந்து, கட்டுமானப் பணிகளைத் துவங்கினார். பிரான்ஸ் நாட்டு, 'கோத்தி' எனும் கட்டடக்கலையின் அடிப்படையில், சுண்ணாம்புடன், கருப்பட்டி மற்றும் இதர பொருட்களின் கலவையால் கட்டடம் கட்டப்பட்டு, 'சம்மனசு' எனப்படும் வானதூதர்கள், 153 பேரின் உருவங்களும் வைக்கப்பட்டன.\nசுமார், 120 ஆண்டுகளைக் கடந்தும், வானளாவிய உயரத்துடன் காணப்படும் இந்த ஆலயத்தில், கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு என, வழக்கமான விழாக்கள் நடந்தாலும், ஒவ்வொரு மாதத்தின் முதல் வெள்ளிக்கிழமை நடக்கும் சிறப்பு திருப்பலி மிகவும் விசேஷம். இதில், மதுரை, சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் என, பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமான மக்கள் கலந்து கொள்வர். இது தவிர, ஏப்ரல் மாத ஈஸ்டர் மற்றும் பாஸ்கு திருவிழாக்களும் நடக்கும்.\nஎந்த மதத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும், பாஸ்கு திருவிழா நடைபெறும் நேரத்தில், ஒரு வாரத்திற்கு முன், வெளியூரில் உள்ள தங்கள் உறவினர்களுக்கு தகவல் தெரியப்படுத்தி வரவழைப்பர். உறவினர்களும் இரு நாட்களுக்கு முன்பே வந்து, பாஸ்கு திருவிழா ஏற்பாடுகளை ஜாதி, மத வேறுபாடின்றி செய்வர்.\nதற்போது இங்கு, வெளி நாட்டினரும் வருகை புரிவதால், தமிழக அரசு, இத்திருத்தலத்தை சுற்றுலா தலமாக அறிவித்துள்ளது.\nசென்னை-மதுரை வந்து, ராமேஸ்வரம் செல்லும் சாலையில் மானாமதுரை அருகே, 40 கி.மீ.,ல் உள்ளது முத்தனேந்தல். இங்கு இறங்கி, மேம்பாலத்தை கடந்தால், இடைக் காட்டூர். திருத்தலத்திற்கு போக, ஆட்டோ வசதிகளும் உள்ளன.\nகதாநாயகனின் கதை - சிவாஜி கணேசன் (12)\n» தினமலர் முதல் பக்கம்\n» வாரமலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nஇந்தியாவை விட்டு எவ்வளவோ தூரத்திலும் முதுமையிலும் இருக்கும் எனக்கும் en போன்றவர்களுக்கும் இதுபோன்ற தகவல்கள் எவ்வளவு ஆறுதலாக , நேரில் பார்ப்பதுபோல இருக்கின்றது. மிக அருமையான கட்டுரை மன கண்னால் பார்த்து இறைவனாகிய ஏசுவை பிரானை வேண்டுகிறேன். அவர் இருதயம் நமக்கு எத்தனை ஆறுதல் . மகிழ்ச்சி .அனைவருக்கும் கிறிஸ்துமஸ் புதுவருட வாழ்த்துக்கள்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665809.73/wet/CC-MAIN-20191112230002-20191113014002-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/national/general/70045-earthquake-in-manipur.html", "date_download": "2019-11-12T23:20:17Z", "digest": "sha1:O7VZB33MM2KKEV6T267SOSPTNXA2IFN4", "length": 8384, "nlines": 128, "source_domain": "www.newstm.in", "title": "மணிப்பூரில் நிலநடுக்கம் | Earthquake in Manipur", "raw_content": "\nசெல்போனை கண்டுபிடித்தவனை மிதிக்க வேண்டும்: அமைச்சர் ஆவேச பேச்சு\nநவம்பர் 16ஆம் தேதி முதல் விருப்ப மனு பெறப்படும்: தமிழக பாஜக\nசெல்போனை கண்டுபிடித்தவனை மிதிக்க வேண்டும்: அமைச்சர் ஆவேச பேச்சு\nராதாபுரம் மறுவாக்கு எண்ணிக்கை: நாளை விசாரணை\nஉள்ளாட்சித் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி: பாஜக\nமணிப்பூர் மாநிலம் சேனாபதி என்ற பகுதியில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 3.3 ஆக பதிவாகியுள்ளது. பாதிப்புகள் குறித்த தகவல்கள் உடனடியாக தெரியவில்லை.\nமுன்னதாக, காஷ்மீர் எல்லை பகுதியான சம்பாவில் நிலநடுக்கம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nடிஜிட்டல் தொழில் நுட்பத்தில் வெளியிடப்பட்டுள்ள சிவகார்த்திகேயனின் பட பாடல்கள்\nதுப்பாக்கி முனையில் கணவரின் எதிரில் பெண் கற்பழிப்பு\nபெங்களூர்: PUBG விளையாட்டிற்கு தடையாக இருந்த தந்தையை கொலை செய்த மகன் கைது\nராபர்ட் வதேரா வெளிநாடு செல்ல அனுமதி கேட்டு மனு தாக்கல்\n1. ஆட்சியமைக்க தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு ஆளுநர் அழைப்பு\n2. லாரி, கார் மோதல்: கார் தீப்பிடித்ததில் ஒருவர் உயிரிழப்பு\n3. சிவசேனா ஆதரவு கடிதம் அளிக்கவில்லை: ஆளுநர் மாளிகை\n4. அவகாசம் அளிக்க ஆளுநர் மறுப்பு: ஆதித்யா தாக்கரே\n6. ஸ்ரீராமனால் எழுச்சியுறும் பாரதம்: அன்றே கணித்துக்கூறிய வி.எஸ். நைபால் - பகுதி 1\n7. அரவிந்த் சாவந்த்தின் ராஜினாமா ஏற்பு\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nதிமுகவிற்குள் பூகம்பம் வெடிக்கும்: அமைச்சர் ஜெயக்குமார்\nதெற்கு பிலிப்பைன்ஸில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்\n1. ஆட்சியமைக்க தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு ஆளுநர் அழைப்பு\n2. லாரி, கார் மோதல்: கார் தீப்பிடித்ததில் ஒருவர் உயிரிழப்பு\n3. சிவசேனா ஆதரவு கடிதம் அளிக்கவில்லை: ஆளுநர் மாளிகை\n4. அவகாசம் அளிக்க ஆளுநர் மறுப்பு: ஆதித்யா தாக்கரே\n6. ஸ்ரீராமனால் எழுச்சியுறும் பாரதம்: அன்றே கணித்துக்கூறிய வி.எஸ். நைபால் - பகுதி 1\n7. அரவிந்த் சாவந்த்தின் ராஜினாமா ஏற்பு\nஸ்ரீராமனால் எழுச்சியுறும் பாரதம்: அன்றே கணித்துக்கூறிய வி.எஸ். நைபால் - பகுதி 2\nஸ்ரீராமனால் எழுச்சியுறும் பாரதம்: அன்றே கணித்துக்கூறிய வி.எஸ். நைபால் - பகுதி 3\nஸ்ரீராமனால் எழுச்சியுறும் பாரதம்: அன்றே கணித்துக்கூறிய வி.எஸ். நைபால் - பகுதி 4\nஸ்ரீராமனால் எழுச்சியுறும் பாரதம்: அன்றே கணித்துக்கூறிய வி.எஸ். நைபால் - பகுதி 5\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665809.73/wet/CC-MAIN-20191112230002-20191113014002-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/smart-watches/casio-g557-g-shock-analog-digital-watch-for-men-skupdcmslk-price-phDmle.html", "date_download": "2019-11-13T00:42:21Z", "digest": "sha1:5AXQ7RP7OVYZDG76FXFNVV6TFGYVJUJX", "length": 13679, "nlines": 271, "source_domain": "www.pricedekho.com", "title": "India உள்ளகேசியோ தஃ௫௫௭ G ஷாக் அனலாக் டிஜிட்டல் வாட்ச் போர் மென் விலை சலுகைகள் & முழு விவரக்குறிப்புகள் | PriceDekho.com", "raw_content": "\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nகேசியோ தஃ௫௫௭ G ஷாக் அனலாக் டிஜிட்டல் வாட்ச் போர் மென்\nகேசியோ தஃ௫௫௭ G ஷாக் அனலாக் டிஜிட்டல் வாட்ச் போர் மென்\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nகேசியோ தஃ௫௫௭ G ஷாக் அனலாக் டிஜிட்டல் வாட்ச் போர் மென்\nகேசியோ தஃ௫௫௭ G ஷாக் அனலாக் டிஜிட்டல் வாட்ச் போர் மென் விலைIndiaஇல் பட்டியல்\nகேசியோ தஃ௫௫௭ G ஷாக் அனலாக் டிஜிட்டல் வாட்ச் போர் மென் மதிப்புவிலை மேலே உள்ள அட்டவணையில் Indian Rupee உள்ளது.\nகேசியோ தஃ௫௫௭ G ஷாக் அனலாக் டிஜிட்டல் வாட்ச் போர் மென் சமீபத்திய விலை Nov 12, 2019அன்று பெற்று வந்தது\nகேசியோ தஃ௫௫௭ G ஷாக் அனலாக் டிஜிட்டல் வாட்ச் போர் மென்பிளிப்கார்ட் கிடைக்கிறது.\nகேசியோ தஃ௫௫௭ G ஷாக் அனலாக் டிஜிட்டல் வாட்ச் போர் மென் குறைந்த விலையாகும் உடன் இது பிளிப்கார்ட் ( 9,995))\nவிலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR உட்பட India அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும். எந்த விலகல் குறிப்பிட்ட கடைகளில் வழிமுறைகளைச் சரிபார்க்கவும்.\nPriceDekho மேலே விற்பனையாளர்கள் எந்த விற்பனையான பொருட்களின் பொறுப்பு அல்ல.\nகேசியோ தஃ௫௫௭ G ஷாக் அனலாக் டிஜிட்டல் வாட்ச் போர் மென் விலை தொடர்ந்து மாறுபடுகிறது. கேசியோ தஃ௫௫௭ G ஷாக் அனலாக் டிஜிட்டல் வாட்ச் போர் மென் சமீபத்திய விலை கண்டுபிடிக்க எங்கள் தளத்தில் சோதனை வைத்து கொள்ளவும்.\nகேசியோ தஃ௫௫௭ G ஷாக் அனலாக் டிஜிட்டல் வாட்ச் போர் மென் - பயனர்விமர்சனங்கள்\nமிக நன்று , 1890 மதிப்பீடுகள்\nகேசியோ தஃ௫௫௭ G ஷாக் அனலாக் டிஜிட்டல் வாட்ச் போர் மென் விவரக்குறிப்புகள்\nஸ்ட்ராப் மேட்டரில் Resin Strap\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 9 மதிப்புரைகள் )\n( 5 மதிப்புரைகள் )\n( 3 மதிப்புரைகள் )\n( 8 மதிப்புரைகள் )\n( 1889 மதிப்புரைகள் )\n( 1890 மதிப்புரைகள் )\n( 181 மதிப்புரைகள் )\nகேசியோ தஃ௫௫௭ G ஷாக் அனலாக் டிஜிட்டல் வாட்ச் போர் மென்\n4.4/5 (1890 மதிப்பீடுகள் )\nவிரைவு இணைப்புகளை எங்களை தொடர்பு எங்களை டி & சி தனியுரிமை கொள்கை அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nபதிப்புரிமை © 2008-2019 கிர்னெர் மென்பொருள் பிரைவேட் மூலம் இயக்கப்படுகிறது. லிமிடெட் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665809.73/wet/CC-MAIN-20191112230002-20191113014002-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.wsws.org/tamil/articles/2005/feb/180205_Pakis.shtml", "date_download": "2019-11-12T23:54:28Z", "digest": "sha1:R3T5AUCGQ2VO5H56I6Q725L7SA3X57QR", "length": 51827, "nlines": 80, "source_domain": "www.wsws.org", "title": "Pakistan: amid mounting crises, Musharraf twists and turns The world socialist web site", "raw_content": "\nஉலக சோசலிச வலைத்தளம் பற்றி\nநான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு\nWSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் :ஆசியா : பாகிஸ்தான்\nபாக்கிஸ்தான்: பெருகிவரும் நெருக்கடிக்கிடையில் முஷரப் வளைகிறார், திரும்புகிறார்\nதனது வீரத்தை வெளிச்சம் போட்டுக்காட்டுகின்ற வகையில், பாக்கிஸ்தான் இராணுவ சர்வாதிகாரி ஜனாதிபதி, டிசம்பர் 2003-ல் தன்னை கொல்வதற்கு நடைபெற்ற இரண்டு நவீன முயற்சிகளுக்கு அப்பால், தனக்கு இன்னும் ஒன்பது வாழ்க்கைகள் இருப்பதாக புதிர் போட்டார். அப்படியிருந்தும் 12 மாதங்களுக்கு பின்னர், பர்வேஷ் முஷாரஃப் பாகிஸ்தானின் ஆயுதப்படைகள் தலைமை பொறுப்பிலிருந்து 2004 இறுதிவாக்கில் இறங்கிவிடுவதாக அளித்திருந்த அவரது உறுதிமொழிக்கு துரோகம் இழைத்துவிட்டு நாட்டின் ஜனாதிபதியாகவும், பாகிஸ்தான் ஆயுதப்படைகளின் தலைவராகவும் குறைந்த பட்சம் 2007 வரை நீடிக்கப்போவதாக அறிவித்தார். புஷ் நிர்வாகம் அடிக்கடி தனது ''பயங்கரவாதத்தின் மீதான போரில் முக்கிய கூட்டாளி என்று எடுத்துக்காட்டி வருகின்ற தளபதி தெளிவாகவே, தனக்கு இன்னும் பல வாழ்வுகள் இருக்கின்றன என்பதை சந்தேகிக்கிறார்.\nஅது பக்கத்து ஈரானுக்கெதிராக இராணுவ தாக்குதல் நடத்த ஆயத்தமாகி கொண்டு வருகின்றபோது வாஷிங்டனோடு ஒத்துழைக்க தயாராக இருப்பதாக முஷார��ப் ஆயத்தமாகி வருவது தொடர்பாக படைஅதிகாரிகளுக்குள் கருத்து வேறுபாடுகள் வளர்ந்து கொண்டு வருகின்றன, அதேபோல் இந்தியா தொடர்பாக சமாதான சமிக்கைகளை காட்டி வருவது தொடர்பாகவும் கருத்து வேறுபாடுகள் வளர்ந்து வருவதாகவும், இந்தியா வைத்திருக்கும் ஜம்மு மற்றும் காஷ்மீரில் இந்தியாவிற்கெதிரான கிளர்ச்சிக்கு இராணுவ ஆதரவு தருவதை குறைத்துக் கொள்வதும் அடங்கும் என்று நம்பகத் தன்மையுள்ள ஊடகச் செய்திகள் வந்துகொண்டிருக்கின்றன.\nAsia Times On-Line-ல் அண்மையில் வெளியிடப்பட்டுள்ள ஒரு செய்தியின்படி, \"1999 அக்டோபர் 12-ல் அவர் ஆட்சியை பிடித்துக்கொண்ட பின்னர், முதல் தடவையாக முஷாரஃப்பும் அவரது அதிகாரத்தின் உண்மையான மூலாதாரமான அவரது லெப்டினட் ஜெனரல்கள் சிலரும் ...... இப்போது ஒரே கருத்தில் இல்லை என்பதை கோடிட்டு காட்டுகின்ற சமிக்கைகள் உள்ளன.\"\nஇதற்கிடையில், தமது ஆட்சியின் செல்வாக்கை பெருக்கிக் கொள்வதற்கு முதலாளித்துவ எதிர்க்கட்சிகளிடையே உள்ள சக்திகளை தனக்கு ஆதரவாக திரட்டுவதற்கு முஷாரஃப் மேற்கொண்ட முயற்சிகள் இதுவரை வெற்றி பெறவில்லை. பலூச்சிஸ்தானில் ஒரு மலைவாழ் மக்கள் கிளர்ச்சி அரசாங்கத்திற்கு ஒரு பெரிய தலைவலியாகி விட்டது.\nபல மாதங்களாக பாக்கிஸ்தான் அரசாங்க அமைப்புகள் மீதும் பலூச்சிஸ்தானிலுள்ள இராணுவத்தினர் மீதும், தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருவதாக செய்திகள் வந்தன, ஆனால் ஜனவரி 11-ல் பலூச்சி தேசியவாதிகள் இதுவரையில்லாத மிகவும் கவனத்தை ஈர்க்கும் வகையில் தாக்குதலை நடத்தி சூய்யில் உள்ள, நாட்டின் பிரதான எரிவாயு கிணற்றில் அதிரடி தாக்குதலில் இறங்கியுள்ளனர். பல மணி நேரம் நடைபெற்ற ஒரு சண்டையில் பாக்கிஸ்தான் அரசிற்கு சொந்தமான பெட்ரோலியம் லிமிடெட்டின் பல கட்டிடங்கள் பிடிக்கப்பட்டன மற்றும் எட்டு பாதுகாப்பு ஊழியர்கள் கொல்லப்பட்டனர். இந்த சண்டையினால் இயற்கை எரிவாயு இயந்திரத்திற்கு (Compressor) ஏற்பட்ட சேதத்தின் பொருள் என்னவென்றால், ஒரு வாரத்திற்கு மேல் சூய் எரிவாயு கிணற்றிலிருந்து பஞ்சாபிலும் மற்றும் சிந்துவிலும் உள்ள ஆயிரக்கணக்கான வர்த்தக நிறுவனங்களுக்கும் மில்லியன் கணக்கான வீடுகளுக்கும் எரிவாயு கிடைக்காது. அரசாங்க அதிகாரிகள் மதிப்பீட்டின்படி ஒரு நாளைக்கு 150 முதல் 200 மில்லியன் ரூபாய்கள் இழப்பு ஏற்படும், தோராயமாக இது 2.5 முதல் 3.3 மில்லியன் அமெரிக்க டாலர்களாகும்.\nதிரும்ப திரும்ப ரயில்களுக்கான வழித்தடங்களில் தாக்குதல்கள் நடத்தப்பட்ட பின்னர் பலூச்சிஸ்தானில் அனைத்து இரவு ரயில் சேவைகளையும் காலவரையின்றி நிறுத்த வேண்டிய கட்டாயம் அரசிற்கு சொந்தமான ரயில்வே நிறுவனத்திற்கு சென்றவாரம் ஏற்பட்டது.\nபலூச்சிஸ்தானில் அரசாங்கத்திற்கு எதிராக பெருகிவரும் கிளர்ச்சிக்கு முஷாரஃப்பின் உடனடி பதில் பாரியளவு இராணுவ எதிர்நடவடிக்கை எடுப்பதாக அச்சுறுத்தியிருப்பதாகும். \"எங்களை அழுத்தாதீர்கள், இது 1970கள் அல்ல நீங்கள் தாக்கிவிட்டு தப்பி ஓடி மலைகளில் ஒளிந்து கொண்டீர்கள், இப்போது அது நடக்காது. (இது 1970களின் தொடக்கத்தில் நடைபெற்ற கிளர்ச்சியை பற்றி குறிப்பிடுவதாகும். அப்போது அன்றைய பிரதமர் சுல்பிகார் அலி பூட்டோவின் கட்டளைப்படி, இராணுவம் கொடுரமாக ஒடுக்கியது) இந்த முறை உங்களுக்கு எது தாக்கியது என்றே தெரியாத அளவிற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.\"\n5000 ஆயுதப்படைகளின் ஊழியர் உட்பட 20,000 பாதுகாப்பு துருப்புக்கள் பலூச்சிஸ்தானுக்கு திரும்ப அனுப்பப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. ஆனால், இதுவரை இராணுவ மற்றும் இராணுவ ஆதரவு அரசாங்கம் முன்னாள் சிட்டி வங்கி அதிகாரி செளகத் அசிஸ் தலைமையிலான அரசாங்கம் இதுவரை தாங்கள் ஒரு பெரிய இராணுவ நடவடிக்கையை எடுக்க திட்டமிட்டிருப்பதாக கூறுவதை மிகக்கடுமையாக மறுப்பு தெரிவித்திருக்கிறார். இஸ்லாமாபாத் பேச்சுவார்த்தைகள் நடத்த அழைப்பு விடுத்திருக்கிறது, எரிவாயு உரிமங்களில் பலூச்சிஸ்தானுக்கு கூடுதல் பங்கு தரவேண்டும் மற்றும் மத்திய அரசாங்க மேம்பாட்டு நிதி ஒதுக்கீட்டில் அதிக பங்கு தரவேண்டும் என்ற பலூச்சிஸ்தானின் கோரிக்கைகளுக்கு மத்திய அரசாங்கம் செவிமெடுக்க தாயாராக இருக்கிறது என்றும் கூறியுள்ளது.\nநாடாளுமன்ற எதிர்க்கட்சியான MQM (இராணுவ ஆதரவு அரசாங்கத்தில் பங்கெடுத்துக்கொண்டுள்ள கட்சிகளில் ஒன்று) மற்றும் பத்திரிகைகளில் பெரும்பாலானவை பலுசிஸ்தான் நெருக்கடியை தீர்த்துவைப்பதற்கு, வன்முறையை பயன்படுத்துவதற்கு எதிராக குரல் கொடுத்திருக்கின்றன. பாக்கிஸ்தானின் அரசியல் ஸ்தாபனத்திற்குள்ளேயே பல எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டிருக்கின்றன. முஷாரஃப் ஆட்சி பஞ்சாபியர் ஆதிக்கம் செலுத்தும் இராணுவத்திடமும் அதிகாரத்துவத்திடமும் அரசு அதிகாரங்களை மேலும் குவித்திருப்பதால் தேசிய இனப் பதட்டங்கள் மேலும் அதிகரித்திருக்கின்றன, அவற்றால் பாக்கிஸ்தான் நாட்டின் ஐக்கியத்திற்கும், ஒருமைப்பாட்டிற்கும் மிகப்பெரிய ஆபத்தான விளைவுகள் ஏற்படக்கூடிய சாத்தியக்கூறுகள் உண்டு.\nபாக்கிஸ்தானின் நான்கு மாநிலங்களில் பலூச்சிஸ்தான் பரப்பளவில் மிகப் பெரியது, ஆனால் மக்கள் தொகையில் மிகக்குறைவானது. இயற்கை வாயு, எண்ணெய், தாமிரம் மற்றும் தங்கம் உட்பட செறிவான இயற்கை வளங்கள் கிடைத்தாலும் பாக்கிஸ்தானிலேயே அது பரம ஏழையான பகுதி ஆகும்.\nபலூச்சிஸ்தானில் அரசாங்கத்திற்கு எதிரான இயக்கத்தை நடத்துவதில் மலைவாழ் இனங்களின் தலைவர்கள் தலைமை தாங்குகின்றனர். பொருளாதார வளர்ச்சியுடன், ஆப்கான் அகதிகளும் மற்றும் பாக்கிஸ்தானியரும் கடந்த கால் நூற்றாண்டிற்கும் மேலாக அந்த மாகாணத்திற்குள் குடியேறியிருப்பதால் தங்களது அதிகாரமும் சலுகைகளும் வீழ்ந்துவிட்டதை அவர்கள் எதிர்க்கிறார்கள். ஆனால் மக்களிடையே பொருளாதார வாய்ப்புகள் மற்றும் ஜனநாயகம் இல்லாதது தொடர்பாக நிலவுகின்ற ஆழமான வெறுப்புணர்வுகளை இந்தக் கிளர்ச்சி அறிவிக்கிறது.\nபலூச்சிப் போராட்டம் பாக்கிஸ்தானில் கடந்த ஒரு மாதத்தில் பெரும்பகுதி பத்திரிகை தலைப்பு செய்திகளாக இடம்பெற்றிருந்தாலும் முஷாரஃப் ஆட்சியையும், பாக்கிஸ்தானின் ஆளும் செல்வந்த தட்டினரையும் எதிர்கொண்டுள்ள பல்வேறு வகைப்பட்ட பிரச்சனைகள் மற்றும் நெருக்கடிகளில் ஒன்றுதான்.\nஒரு தொடர்ச்சியான பூகோள-அரசியல் மற்றும் பொருளாதார நெருக்குதல்களின் கீழ், முஷாரஃப் பாக்கிஸ்தானின் ஒரு பரந்த உழைக்கும் மக்களிடையே மிகப்பெரும் அளவிற்கு செல்வாக்கை இழந்துவிட்ட வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு கொள்கைகளை கடைப்பிடிக்க கட்டாயப்படுத்தப்பட்டு வருகிறார், ஆனால், அது செல்வந்த தட்டின் முக்கியமான பிரிவுகளை சார்ந்தவர்களது அபிலாஷைகள் மற்றும் அக்கறைகளை வெட்டி முறிப்பதாகும் மற்றும் அவர்களது பாரம்பரிய ஆதரவுகளான முஸ்லீம் மதத்தலைமை முதல் இராணுவ புலனாய்வு ஸ்தாபனம் வரை நிலவிவந்த ஆதரவு உறவுப்போக்குகளையும் வெட்டி முறிப்பதாக அமைந்துவிட்டது.\nபாக்கிஸ்தான்: ஆசியாவில் ஒரு அமெரிக்காவின் உந்துதளம்\nஅது அமெரிக்க பத்திரிகைகளில் ஏறத்தாழ குறிப்பிடப்படாமல் விடப்பட்டுவிட்டது, ஆனால், தேசிய புலனாய்வு சட்டத்தை சென்ற மாதம் அமெரிக்க நாடாளுமன்றம் நிறைவேற்றியது, அரசாங்கம் நியமித்த 9/11 கமிஷன் அளித்த பரிந்துரைகளுக்கேற்ப அந்த சட்டம் இயற்றப்பட்டது. \"முஷாரஃப் தெளிவான சிந்தனையுள்ள நிதானப்போக்கில் இருப்பாரானால்... அமெரிக்கா கடுமையான தேர்வுகளை செய்வதற்கும் விரும்பியாக வேண்டும் மற்றும் பாக்கிஸ்தானின் எதிர்காலத்திற்கு நீண்டகால உறுதிமொழி தரவேண்டும்\" என்ற கமிஷனின் பரிந்துரைகளுக்கு சட்டபூர்வமான ஆதரவு தருவதற்காக சென்றமாதம் அந்த சட்டம் இயற்றப்பட்டது. அந்த சட்டத்தில் ஜனாதிபதி புஷ் 180 நாட்களுக்குள் அந்த சட்டம் நிறைவேற்றப்பட்டது பற்றி தகவல் தரவேண்டும். அந்தத் தகவல்களில், \"பாக்கிஸ்தானுடன் அமெரிக்கா எதிர்காலத்தில் நீண்ட உறவுகள் வைத்துக்கொள்வதற்கான ஒரு விரிவான மூலோபாயத்தை முன்மொழிவு செய்வதாக இருக்க வேண்டும்\" மற்றும் பாக்கிஸ்தானுக்கு அமெரிக்கா ஆதரவு தருவதற்கான எட்டு நோக்கங்கள் அதில் குறிப்பிடப்பட்டிருக்கின்றன. அவற்றில் \"தீவிரவாதிகளை எதிர்த்து போரிடுவது\", ''பேரழிவு ஆயுதங்கள் பரவாது தடுப்பது\" மற்றும் நவீன-தாராளவாத பொருளாதார சீர்திருத்தங்களை வலியுறுத்தி முன்னெடுத்துச் செல்வதாகும்.\nபாக்கிஸ்தானுடன் ஒரு நீண்டகால உறவை நிலைநாட்டுவதற்கான உறுதிமொழி குறைந்தபட்சம் ஒரு பகுதி, கெடுபிடிப்போரின் போது வாஷிங்டன் திரும்ப திரும்ப பாக்கிஸ்தானை ஒரு முன்வரிசை நாடாக முன்னிறுத்தியது, ஆனால், அமெரிக்காவின் பூகோள அரசியல் மூலோபாயம் மாறியதும் பாக்கிஸ்தானை புறக்கணித்து விட்டது என்று பாக்கிஸ்தானின் செல்வந்தத்தட்டினர் தெரிவித்த விமர்சனங்களுக்கு பதிலாகத்தான் இப்போது நடவடிக்கை எடுக்கப்படுகிறது.\nமுஷாரஃப் வாஷிங்டனின் செப்டம்பர் 2001 கோரிக்கைகளை பணிந்து ஏற்றுக்கொண்ட பின்னர், தலிபான் ஆட்சியுடன் தனது உறவுகளை முறித்துக்கொண்ட பின்னர், ஆப்கானிஸ்தானை வென்றெடுப்பதற்கு அமெரிக்கா பாக்கிஸ்தானை ஒரு உந்து முனையாக பயன்படுத்த அமெரிக்காவிற்கு அனுமதி வழங்கிய பின்னர் இஸ்லாமாபாத் பல பில்லியன் டாலர்களை அமெரிக்க உதவியாக பெற்றது, அதன் பொதுக்கடன்களில் பெரு���்பகுதி மறுகடனாக மாற்றப்பட்டது மற்றும் அமெரிக்க ஆயுதச் சந்தைகளில் இருந்து நவீன இராணுவ சாதனங்களை வாங்க அனுமதி அளிக்கப்பட்டது.\nபாக்கிஸ்தான் இராணுவம் முஷாரஃப்பிற்கு மிக வலுவான அரணாக உள்ளதற்கு அடுத்தபடியாக, புஷ் நிர்வாகம் இருப்பது அதன் மத்திய கிழக்கு மற்றும் மத்திய ஆசியாவிற்குள் ஆக்கிரமிப்பு மற்றும் நவீன - காலனித்துவ வேட்கையும் அவரது ஆட்சிக்கு பெரும் குழப்பத்தை ஏற்படுத்துவதாக அமைந்திருக்கின்றன.\nபாக்கிஸ்தானில் புஷ் நிர்வாகத்திற்கு மகத்தான பொதுமக்களது எதிர்ப்பு நிலவுகிறது, குறிப்பாக ஈராக்கை சட்ட விரோதமாக பிடித்துக் கொண்டதற்கு எதிர்ப்பு நிலவுகிறது. பாக்கிஸ்தான் ஈரானுக்கு எதிராக இராணுவ நடவடிக்கை எடுப்பதில் அமெரிக்காவிற்கு உதவி வழங்கி வருகிறது என்று அம்பலத்திற்கு வந்திருப்பது அமெரிக்க ஏகாதிபத்தியங்களின் குற்றங்களுக்கு இஸ்லாமாபாத் ஒரு உடந்தையாக செயல்படுகிறது என்ற கண்ணோட்டத்தை மேலும் உசுப்பிவிடவே செய்யும். அது பாக்கிஸ்தானுக்கெதிராக தெஹ்ரான் நடவடிக்கை எடுப்பதற்கும் வழி திறந்துவிடும் மற்றும் இந்தியாவுடன் உறவுகளை மேலும் சிக்கலாக்கிவிடும், அது எரிசக்தி வளங்களை தேடிக்கொண்டிருக்கிறது. மற்றும் ஆப்கானிஸ்தான் மீது அமெரிக்கா படையெடுத்ததில் கவலை கொண்டிருக்கிறது, ஈரானுடன் நெருக்கமாக உறவுகளை நிலைநாட்டிக்கொள்வதில் தீவிர அக்கறை செலுத்தி வருகிறது.\nசில பாக்கிஸ்தான் அதிகாரிகள் அண்மையில் நடைபெற்ற பலூச்சிஸ்தான் சம்பவங்களில் ``ஒரு மூன்றாவது தரப்பு`` சம்மந்தப்பட்டிருப்பதாக கூறுகின்றனர். பலூச்சிஸ்தான் எல்லையில் ஈரான் உள்ளது, அங்கு கணிசமான பலூச்சி மக்கள் வாழ்கின்றனர், எனவே இது ஈரானை குறிப்பிடுவதாக எடுத்துக்கொள்ளலாம்.\nஆனால் பாக்கிஸ்தான் அரசாங்கம் ஈரானுக்கு அதன் நட்புறவு நோக்கங்கள் குறித்து மீண்டும் உறுதியளிக்க தீவிரமாக முயன்று வருகிறது. ஈரானிய அணு நிலையங்களை அடையாளம் காட்டுவதில் அமெரிக்காவிற்கு உதவி வருகிறது மற்றும் அமெரிக்க சிறப்புப் படைகள் ஈரானில் நடவடிக்கை எடுப்பதற்காக பாக்கிஸ்தானில் பயிற்சி பெற்று வருகின்றனர் என்ற செய்தியையும், பலூச்சிஸ்தானிலிருந்து ஈரானுக்குள் புகுவதற்கு திட்டமிட்டிருப்பதாகவும் வந்திருக்கிற செய்திகளை கடுமையாக பாக்���ிஸ்தான் மறுத்துள்ளது, மேலும் பதட்டங்களை பெருக்கிவிடக்கூடும் என்ற அச்சத்தின் காரணமாக இஸ்லாமாபாத் ஈரான் மீது ஒரு நேரடியான குற்றச்சாட்டை கூறாதிருக்கக்கூடும்.\nபத்திரிகை செய்திகளின்படி, அமெரிக்காவுடன் பாக்கிஸ்தான் ஒரு கொத்தடிமை போன்று உறவுகளை கொண்டிருப்பது இராணுவத்தின் பிரிவுகளின் மத உணர்வுகளையும், தேசியவாத உணர்வுகளையும் கிளறிவிட தொடங்கியிருக்கிறது. ஆப்கானிஸ்தான் எல்லையை ஒட்டியுள்ள பட்டாணிய இனத்தவர் வாழ்கின்ற பகுதிகளில் பெரும் பகுதியில் சென்ற ஆண்டு பாரியளவு இராணுவ நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது தொடர்பாக பாக்கிஸ்தான் இராணுவத்திலுள்ள பட்டாணி அதிகாரிகள் வருந்துகின்றனர் (அரசாங்கம் இந்த நடவடிக்கைக்கு நியாயம் கற்பித்திருக்கிறது தெற்கு வஷிரிஸ்தானில் அல்கொய்தா மற்றும் தலிபான் ஆதரவாளர்களை தேடுவதற்கான நடவடிக்கைகளை பாக்கிஸ்தான் துருப்புக்கள் எடுத்திருக்காவிட்டால் அமெரிக்கப் படைகள் ஆப்கானிஸ்தானிலிருந்து புகுந்திருக்கக்கூடும் மற்றும் அவர்களே தேடுதல் வேட்டைகளை நடத்தியிருப்பார்கள் என்று பாக்கிஸ்தான் அரசாங்கம் கூறியது). குறிப்பாக பாக்கிஸ்தான் இராணுவத்திலுள்ள ஷியா அதிகாரிகள் ஈரானுக்கெதிராக அமெரிக்காவுடன் சேர்ந்து பாக்கிஸ்தான் சதி செய்து கொண்டிருப்பதற்கு ஆட்சேபனை தெரிவிப்பர் என்று பத்திரிகைகளில் ஊகச் செய்திகள் வந்திருக்கின்றன.\nஇந்திய-பாக்கிஸ்தான் சமாதான முன்னெடுப்புகளால் பெருகி வரும் அச்சங்கள்\nஅமெரிக்காவிடமிருந்து வந்த நெருக்குதல்கள் காரணமாக காஷ்மீர் கிளர்ச்சி இஸ்லாமிய பயங்கரவாதத்திற்கும், இந்தியா-பாக்கிஸ்தான் மோதலுக்கும் ஒரு ஊற்றுக்கால் என்றும் அது ஆபத்தான குழப்பத்தை உருவாக்கி கொண்டிருப்பதாகவும் அமெரிக்கா கருதியதால் முஷாரஃப் அதுவரை இந்தியாவிற்கு எதிரான ஒரு வெறியர் என்று அடையாளப்படுத்தப்பட்டவர்----2003 கடைசியில் தனது போக்கை மாற்றிக்கொண்டார், காஷ்மீரில் கட்டுப்பாட்டு எல்லையில் போர் நிறுத்த பிரகடனம் செய்தார், அதற்குப் பின்னர் இந்தியாவுடன் ஒரு விரிவான சமாதான பேச்சுவார்த்தைகள் நடத்த முயன்றார்.\nஇந்த மாற்றத்திற்குப் பின்னணியில் முஷாரஃப்பின் கணிப்பும் அடங்கியிருந்தது, இந்தியாவுடன் ஒரு உடன்பாட்டிற்கு வருவதற்கு இப்போது தா���் தக்க தருணம் என்று கருதினார். ஆண்டுகள் செல்லச் செல்ல இந்தியாவின் பொருளாதார மற்றும் இராணுவ அனுகூலங்கள் மிகப் பெரிய அளவிற்கு வளரும் மற்றும் இப்போது அமெரிக்காவானது இந்திய-பாக்கிஸ்தான் மோதலில் ஒரு உடன்பாட்டை உருவாக்குவதிலும் ஒரு வலுவான பாக்கிஸ்தானை நிலைநாட்டுவதிலும் அக்கறை கொண்டிருக்கிறது என்பதை அவர் கணித்தார்.\nதற்போது ஓராண்டிற்கு பின்னரும் அந்த சமாதான முன்னெடுப்பு முடங்கிக் கிடக்கிறது. பாக்கிஸ்தான் தினசரி பத்திரிகையான டான் தந்துள்ள தகவலின்படி, ``இந்தியாவும், பாக்கிஸ்தானும் பழைய கெட்ட நாட்களை மீண்டும் உயிர்ப்பிப்பதற்கு நெருங்கி வந்து கொண்டிருப்பதாக தோன்றுகிறது.``\nபாக்கிஸ்தானுடன் வர்த்தக மற்றும் இதர உறவுகளை வளர்ப்பதற்கு இந்தியா ஆர்வத்தோடு இருந்தாலும், காஷ்மீரில் தற்போதுள்ள எல்லையை மாற்றுவது சம்மந்தப்படாத எந்த தீர்வு பற்றியும் பிடிவாதமாக உள்ளது.\nஇதற்கிடையில் இந்தியாவிற்கும், பாக்கிஸ்தானுக்கும் 1960-ஆம் ஆண்டு சிந்து நதி தண்ணீர் ஒப்பந்தத்திற்கு சட்ட விளக்கம் தருவது தொடர்பாக கடுமையான மோதல் எழுந்துள்ளது. இந்தியாவில் தற்போது கட்டப்பட்டு வரும், பஹிலிகார் அணை சட்ட விரோதமானது என்று இஸ்லாமாபாத் கூறுகிறது. அது உலக வங்கி நடுவராக செயலாற்ற வேண்டுமென்று கோரியுள்ளது, ஒரு அதிகாரி ``சாபப் பெட்டி`` என்று வர்ணித்திருப்பதைபோல், வங்கி சம்மந்தப்படுவதில் எச்சரிக்கையாக இருப்பதாக குறிப்பிட்டார்.\nஇந்திய-பாக்கிஸ்தான் சமாதான பேச்சுவார்த்தைகள் பாக்கிஸ்தானிலும், இந்தியாவிலும் மக்களிடையே மிகுந்த வரவேற்பு பெற்றுள்ளன. பல தசாப்தங்களாக பாக்கிஸ்தான் செல்வந்த தட்டினர், பாக்கிஸ்தான் ஆட்சியின்கீழ் காஷ்மீரை ஒன்றுபடுத்துவது ஒரு புனிதமான பணி என்று சித்தரித்து வந்தனர், பாக்கிஸ்தானில் தேசிய ஐக்கியத்தை வளர்ப்பதற்காகவும், சமூக பதட்டங்களை திசை திருப்புவதற்காகவும் காஷ்மீரின் பெயரால் இந்தியாவிற்கெதிரான உணர்வுகளை கிளப்பிவிட்டனர்.\nமேலும் இந்திய-பாக்கிஸ்தான் மோதலும் பாக்கிஸ்தானின் தேசிய வாழ்விற்கு உடனடி ஆபத்து என்ற கூற்றும் அரசாங்கத்தில் தான் ஒரு பிரதான பங்களிப்பு செய்ய வேண்டும் என்பதை இராணுவம் வலியுறுத்துவதற்கு பிரதானமாக அமைந்திருந்தது.\nதனது ஆட்சியின் கீழ் பாக��கிஸ்தானின் பொருளாதாரம் புத்துயிர்ப்பு அடைந்திருப்பதாக முஷரப் திரும்பித்திரும்ப பெருமையடித்துக்கொண்டார், பாக்கிஸ்தானை நுட்பமாக ஆராய்கின்ற பார்வையாளர்கள் முஷாரஃப்பின் கூற்றையும் சென்ற மே மாதம் படுதோல்வியடைந்த ''இந்தியா ஒளிர்கிறது'' என்று பிரச்சாரம் முழங்கிய பிஜேபி தலைமையிலான அரசாங்கத்தின் கூற்றையும் ஒப்பு நோக்கி ஆராய்கின்றனர்.\nஇதில் உண்மை என்னவென்றால் பாக்கிஸ்தான் சென்ற ஆண்டு 6 சதவீத வளர்ச்சி விகிதத்தை கண்டது, ஆனால் சர்வதேச வெளிநாட்டு முதலீட்டில் மிகக்குறைந்த அளவையே (2004ல் 328 மில்லியன் டாலர்கள்) பெற்றது. 2004 மறு பாதியில் பணவீக்கம் கூர்மையாக உயர்ந்து ஆண்டிற்கு 9 சதவீதமாயிற்று.\nமிக முக்கியமாக, அண்மை ஆண்டுகளில் வறுமை கடுமையான உயர்வையும் சமூக துருவ முனைப்படலையும், வறுமைக் கோட்டிற்கு கீழே தற்போது வாழ்பவர்கள் 35 முதல் 39 சதவீதத்திற்கு இடையில் அதிகரிக்கின்ற நிலையும் ஏற்பட்டது.\nபெருமளவில் வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்கின்ற ஒரு முயற்சியாக முஷாரஃப் ஆட்சி நவீன- தாராளவாத சீர்திருத்தங்களை முடுக்கிவிடுவதற்கான திட்டங்களை அறிவித்தது. அமெரிக்க வர்த்தக கவுன்சிலில் ஜனவரி 3-ல் உரையாற்றிய பிரதமர் அசிஸ், ``நாங்கள் ஒரு பெரிய தனியார்மயமாக்கல் செயற் திட்டம் வைத்திருக்கிறோம்`` என்று பெருமையடித்துக் கொண்டார். தனியார்மயமாக்கும் நிறுவனங்களில் உயர் தர வரிசைகளில் பாக்கிஸ்தான் ஸ்டீலும், பாகிஸ்தான் பெட்ரோலும் உள்ளன.\nஅரசாங்கம் பெரிய உள்கட்டமைப்பு திட்டங்களிலும், பணத்தைக் கொட்டி வருகிறது, அதே நேரத்தில் சமூகத் தேவைகளை அடியோடு புறக்கணித்துவிட்டது. (பாக்கிஸ்தான் மக்களில் பாதிப்பேர் கல்வியறிவு இல்லாதவர்கள், எனவே உலகிலேயே கல்விக்கு GDP-ல் 2 சதவீதத்திற்கும் குறைந்த தொகையை செலவிடுகிற விரல்விட்டு எண்ணத்தக்க ஒரு சில நாடுகளில் பாக்கிஸ்தான் ஒன்று.)\nமின் உற்பத்தி செய்யும் அணைக் கட்டுகள் மற்றும் பாசன திட்டங்கள் ஆகியவற்றை கொண்ட, மிகப்பெரிய மெகா திட்டங்களே இரண்டு காரணங்களால் மிகப்பெரிய மோதல்களுக்கு அடிப்படையாகிவிட்டது. சில திட்டங்களால் ஏராளமான விவசாயிகள் தங்களது விவசாய நிலத்தை இழந்துவிடுவார்கள். வளங்களை ஒதுக்கீடு செய்வதில் பல்வேறு மாகாணங்களை அடிப்படையாக கொண்டு செயல்பட்டு வரும் செல்வந்தத் தட்டினரிடையே மனக் குறைகளையும் வெறுப்பையும் உருவாக்குகின்ற மோதல் புள்ளிகளாக அவை ஆகிவிட்டன.\nஅவர் அதிகாரத்தை கைப்பற்றியதும், அரசியல் செல்வந்தத் தட்டினரை ஒதுக்கி தள்ளினார். அவர் இப்போது வாஷிங்டனை ஆரத் தழுவியிருப்பதற்கு எழுந்துள்ள எதிர்ப்பை சமாளிப்பதற்கும் பாக்கிஸ்தானின் எதிரியான இந்தியாவுடன் உறவுகளில் ஒரு மூலோபாய மாற்றத்தை உருவாக்கும் நிலையை ஏற்படுத்துவதற்கும், நவீன-தாராளவாத ஏற்றுமதி அடிப்படையிலான வளர்ச்சி மூலோபாயத்தை முன்னெடுத்துச் செல்வதற்கும் அரசியல் செல்வந்தத் தட்டினரின் ஆதரவை திரட்ட வேண்டிய அவசியத்தை முஷாரஃப் நன்றாக உணர்ந்திருக்கிறார்.\n2004 இறுதி மாதங்களில் இராணுவ தளபதியும் அவரது உதவியாளர்களும் ''தேசிய சமரச இணக்கம்'' பற்றி பேசினார்கள் அதன் அவசியம் பற்றி பல்வேறு எதிர்கட்சிகளோடு மிக முக்கியமாக பெனாசீர் பூட்டோவின் பாக்கிஸ்தான் மக்கள் கட்சியோடு (PPP) இரகசிய ஆலோசனைகளை நடத்தினர். பூட்டோ பாக்கிஸ்தானுக்கு திரும்பி 2005 முதற் பாதியில் நடைபெறவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் தனது கட்சியை வழிநடத்திச் செல்ல அனுமதிக்கப்பட்டால், முஷாரஃப் ஜனாதிபதியாக இருப்பதற்கு PPP சம்மதிக்கும் என்று அப்போது வதந்திகள் உலவின.\nஇறுதியில் அந்த பேச்சுவார்த்தைகள் பெருந்தோல்வியடைந்தன. இரண்டு முறை பூட்டோ பிரதமராக இருந்தபோது உலக நாணய நிதியத்தின் கட்டளைகளை செயல்படுத்தினார் மற்றும் ஊழல் மலிந்த நிர்வாகத்திற்கு தலைமை வகித்தார் என்று பரவலாக இழி புகழ் பெற்றிருந்தாலும் முஷாரஃப் பூட்டோவிற்கு தன்னைவிட அதிக மக்கள் செல்வாக்கு இருக்கிறதென்று அஞ்சுவது தெளிவாகத் தெரிகிறது.\nஆனால் முஷாரஃப் மேற்கொண்ட முயற்சிகள் இராணுவ ஆதரவு பாக்கிஸ்தான் முஸ்லீம் லீக் (Q)-ஐ பகைத்துகொள்ளவே வழி செய்திருக்கிறது. தற்போதுள்ள \"தேர்ந்தெடுக்கப்பட்ட\" அரசாங்கத்தில் முதன்மை பங்காளியாக உள்ள PML (Q) கொடுத்த நெருக்குதலின் காரணமாக 2007 வரை புதிய தேர்தல் எதுவும் நடக்காது என்று முஷாரஃப் பகிரங்கமாக ஒரு அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார்.\nஅரசியல் நடவடிக்கைகளுக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டால் சமூக மற்றும் அரசியல் மோதல்கள் வெடித்துச் சிதறகூடும் என்று முஷாரஃப் பயப்படுவதை நன்றாக எட���த்துக்காட்டுகின்ற வகையில் அண்மையில் இரண்டு கருத்துகள் வெளிவந்திருக்கின்றன. பாக்கிஸ்தான் PML தலைவர் Chaudhry Shujaat Husain-ன் படி, ``ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சிகளிடையே காஷ்மீர், ஈராக், ஆப்கானிஸ்தான் மற்றும் இதர முக்கிய பிரச்சனைகளில் ஒத்த கருத்துக்கள் நிலவ வேண்டும்`` என்பதை தாம் விரும்புவதாக அவரிடம் ஜனாதிபதி குறிப்பிட்டிருக்கிறார். டிசம்பர் 31-ல் அரசாங்கம் ஏற்பாடு செய்த மாணவர்கள் மாநாட்டில் முஷாரஃப் தமது கொள்கைவழியான ``தெளிவு பெற்ற நிதானப்போக்கை`` விளக்கினார். ``எந்த அரசியல் கட்சியும் இந்த நாட்டிலுள்ள எந்த பல்கலைக்கழகத்திலும் தனது அரசியலை வளர்ப்பதற்கு அனுமதிக்கப்படமாட்டாது`` என்று அறிவித்தார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665809.73/wet/CC-MAIN-20191112230002-20191113014002-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2018/107182/", "date_download": "2019-11-13T00:33:18Z", "digest": "sha1:P25PL2U7JHMEVBJPJF3HL6XDRVJ7EQ2T", "length": 11636, "nlines": 152, "source_domain": "globaltamilnews.net", "title": "காஷ்மீரில் இன்று நள்ளிரவு முதல் ஜனாதிபதி ஆட்சி பிரகடனம் – GTN", "raw_content": "\nஇந்தியா • பிரதான செய்திகள்\nகாஷ்மீரில் இன்று நள்ளிரவு முதல் ஜனாதிபதி ஆட்சி பிரகடனம்\nஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் இன்று நள்ளிரவில் இருந்து ஜனாதிபதி ஆட்சியை பிரகடனப்படுத்தும் உத்தரவில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் கையொப்பமிட்டுள்ளார். ஜம்மு-காஷ்மீர் மக்கள் ஜனநாயக கட்சி பா.ஜ.க. ஆதரவுடன் கடந்த கடந்த 2015 மே; ஆண்டு ஆட்சி அமைத்திருந்த நிலையில் ஜம்மு-காஷ்மீர் மக்கள் ஜனநாயக கட்சியின் தலைவர் முப்தி முகம்மது சயீத் முதலமைச்சராகவும் , பா.ஜ.க.வின் நிர்மல் சிங் துணை முதலமைச்சராகவும் பொறுப்பேற்றனர்.\nஇந்தநிலையில் முப்தி முகம்மது சயீத் மறைவுக்கு பின்னர் அவரது மகள், மெகபூபா முப்தி தலைமையில் அம்மாநிலத்தில் கூட்டணி ஆட்சி நடைபெற்று வந்த நிலையில் கூட்டணி கட்சிகளுக்குள் ஏற்பட்ட கருத்து மோதல் காரணமாக கூட்டணி அரசில் இருந்து விலகுவதாக கடந்த ஜூன் மாதம் பா.ஜ.க. அறிவித்தது. இதனையடுத்து மெகபூபா முப்தி முதலமைச்சர் பதவியிலிருந்து விலகியதனையடுத்து அங்கு ஆளுனர் ஆட்சி அமுல்படுத்தப்பட்டதுடன் சட்டசபையும் கலைக்கப்பட்டது.\nகடந்த ஆறு மாதங்களாக நடைபெற்றுவந்த ஆளுனர் ஆட்சி இன்றுடன் முடிவடையும் நிலையில் காஷ்மீர் அரசியல் நிலவரம் தொடர்பாக நேற்று பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் அங்கு ஜனாதிபதி ஆட்சியை அமுல்படுத்த மத்திய அரசு பரிந்துரைத்தது.\nஇந்த பரிந்துரையை ஏற்று இன்று நள்ளிரவு முதல் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் ஜனாதிபதி ஆட்சியை அமுல்படுத்தும் பிரகடனத்தில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் இன்று மாலை கையொப்பமிட்டார். எனவே, இன்று நள்ளிரவு முதல் அடுத்த ஆறுமாத காலம்வரை அங்கு ஜனாதிபதி ஆட்சி அமுலில் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது\nTagsKashmir இன்று காஷ்மீரில் ஜனாதிபதி ஆட்சி நள்ளிரவு முதல் பா.ஜ.க பிரகடனம் மெகபூபா முப்தி ராம்நாத் கோவிந்த்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகாணமல் ஆக்கப்பட்ட பிள்ளைகளிற்காக போராடிய தந்தையர்கள் இருவர் உயிரிழந்தனர்…\nஇந்தியா • பிரதான செய்திகள்\nபேரறிவாளன் பரோலில் வெளியில் வந்துள்ளார்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nராஜபக்ஸக்களை தோற்கடிக்க வேண்டிய போராட்டம் இன்று மீண்டும் உருவாக்கியுள்ளது…..\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமக்களின் மனதை அறிந்தே நாம் தீர்மானத்தை எடுத்தோம்…..\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஜனாதிபதி தேர்தலுக்கான தமிழ் சுயாதீனக் குழுவின் அறிக்கை….\nஉலகம் • பிரதான செய்திகள்\nபங்களாதேசில் இரு புகையிரதங்கள் நேருக்கு நேர் மோதி விபத்து 16 பயணிகள் உயிரிழப்பு…\nஐரோப்பிய ஒன்றியத்தின் இராஜதந்திர உரையாடல்கள், ஊடுருவப்பட்டு கேட்கப்பட்டுள்ளன….\nமகிந்தவுக்கு பாராளுமன்ற உறுப்பினராக செயற்படக்கூட தகுதி இல்லை\nகாணமல் ஆக்கப்பட்ட பிள்ளைகளிற்காக போராடிய தந்தையர்கள் இருவர் உயிரிழந்தனர்… November 12, 2019\nபேரறிவாளன் பரோலில் வெளியில் வந்துள்ளார் November 12, 2019\nராஜபக்ஸக்களை தோற்கடிக்க வேண்டிய போராட்டம் இன்று மீண்டும் உருவாக்கியுள்ளது….. November 12, 2019\nமக்களின் மனதை அறிந்தே நாம் தீர்மானத்தை எடுத்தோம்….. November 12, 2019\nஜனாதிபதி தேர்தலுக்கான தமிழ் சுயாதீனக் குழுவின் அறிக்கை…. November 12, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலை���ாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nSiva on திரிசங்கு நிலைமை – பி.மாணிக்கவாசகம்..\nKarunaivel - Ranjithkumar on கோத்தா யாழ் வர பாதுக்காப்பில்லையாம்\nLogeswaran on அரசியல்வாதிகள் அரசியல் செய்ய வேண்டும் – துறவிகள் தர்மம் செய்ய வேண்டும்\nLogeswaran on எழுக தமிழ்-2019 – நாடு தழுவிய உலகம் தழுவிய ஆதரவுக் குரல்கள்… ஒரே பார்வையில்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665809.73/wet/CC-MAIN-20191112230002-20191113014002-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/archive/index.php/t-11681.html?s=f91e4c563256424448f4769279e191d9", "date_download": "2019-11-12T23:46:14Z", "digest": "sha1:UCQMRXPE5WVRLWDCMUTHHLN6RRC3BGJ5", "length": 10892, "nlines": 45, "source_domain": "www.tamilmantram.com", "title": "யதார்த்தம் [Archive] - தமிழ் மன்றம்.காம்", "raw_content": "தமிழ் மன்றம்.காம் > மல்லி மன்றம் > கதைச்சோலை > மீச்சிறுகதைகள் > யதார்த்தம்\nபாலுவுக்கு ரொம்ப நாட்களாக பேங்கில் கணக்குத் துவங்க வேண்டும் என்று ஆசை, அதிலும் ஸ்டேட் பேங்கில் துவங்க வேண்டும் என்பதில் ரொம்பவும் ஆர்வமாக இருந்தான். பாலு படித்ததெல்லாம் எட்டாவது வரைதான். வேலை பார்ப்பது ஒரு தனியார் கம்பெனியில், அதுவும் நிரந்தரமாக இல்லை. லீவ் போஸ்டில் ஆள் இல்லாத போது வேலை செய்வான். அப்படி இப்படி என்று கையில் ஆயிரம் ரூபாய் சேர்ந்தவுடன் வங்கிக்குச் செல்ல முடிவெடுத்தான்.\nமுடிவெடுத்தவுடன் அவன் செல்ல விரும்பிய பேங்க் அவன் வசிக்கும் இடத்திற்கு அருகிலேயே இருந்த பேங்க்தான். முதன் முதலாக பேங்கிற்கு செல்வதால் சலவை செய்த பேண்ட் சர்ட்டை எடுத்து மாட்டிக் கொண்டான். கண்ணாடியைப் பார்த்து ஒரு முறை தலையை வாரிக் கொண்டான். பின் பவுடர் பூசிக்கொண்டான். கொஞ்சம் பந்தாவாக இருக்கட்டுமே என்று தன் தங்கை குழந்தையின் விளையாட்டுப் பொருளான பொம்மை செல் போனை மறக்காமல் சட்டைப் பையில் வெளியே தெரியுமாறு வைத்துக் கொண்டான்.\nபேங்கில் நுழைவாயிலில் துப்பாக்கியுடன் நின்றிருந்த காவலரைப் பார்த்தவுடன் தன் பணம் நிச்சயமாக இந்த பேங்கில் பத்திரமாக இருக்கும் என பாலுவுக்கு நம்பிக்கை வந்தது. உள்ளே நுழைந்தவுடன் தஸ் புஸ் என்று இங்கிலீஸ் பேசிக்கொண்டிருந்த பெண்ணைப் பார்த்தவுடன் எட்டாவது படிக்கும் போது பாடம் நடத்திய இங்கிலீஷ் டீச்சர் பாரதி நினைப்பு வந்தது.\nஇவனைப் பார்த்தவுடன் \"மே ஐ ஹெல்ப் யூ\" என்றாள். உடனே பாலு \"அக்கெளன்ட் ஓப்பன்\" என்று ஆரம்பி���்க, அவள் \"ப்ளீஸ் கோ அண்ட மீட் அவர் அக்கெளண்டென்ட் வித் ஐடின்டி புரூப்\" எனக் கூற, அப்படியே வெளியே வந்துவிட்டான்.\nநடந்ததை தன் நண்பனிடம் கூற, அவன் மருநாள் பாலுவுடன் வங்கிக்குச் சென்றான். நேற்றுப் பார்த்த அந்தப் பெண்ணைக் கண்டு பாலு ஒதுங்க முற்பட, நண்பன் அவளிடம், \"மேடம் புதுசா கணக்கு துவங்கணும்\" என்றான்.\n\"புதுக் கணக்கா, அதோ அங்கே அக்கௌண்டன்ட் இருக்காங்க பாருங்க. அவங்ககிட்ட உங்களோட விபரங்களையும் வாக்காளர் அடையாள அட்டையையும் காண்பித்து கணக்கு ஆரம்பிக்கலாம்\" எனக் கூறினாள்\nஅரை மணியில் கணக்குப் புத்தகம் கையில் வந்துவிட்டது.\nபிரமித்துப்போன பாலுவிடம் \"ஏண்டா உனக்கு இங்கிலீசு நாக்குல பிளேடு போட்டு மூவ் பண்ணினாலும் வராது. அப்புறம் ஏன் வீண் பந்தா, அதான் சாதாரணமாக வரச்சொன்னேன், இப்பப் பார் வேலை முடிந்து விட்டது\" எனக்கூற, யதார்த்த நிலை உணர்ந்தான் பாலு\nயதார்த்தம் உணர்த்திய குறுங்கதை.வெட்டி பந்தா தேவையில்லாதது என்று நெத்தியடியாக சொன்னதற்கு பாராட்டுக்கள் சடகோபன்.\nதமிழ்நாட்டுக்குள்ளேயே சக தமிழரிடம் தமிழில் பேசாத மக்களுக்கு சவுக்கடி கொடுத்ததற்குப் பாராட்டுகள்...\nநல்ல செய்தியுடன் கூடிய கதை...\nதமிழில் பேசுவதை கேவலமாக நினைப்பவர்களுக்கு சவுக்கடி சிறுகதை..\nபிரமித்துப்போன பாலுவிடம் \"ஏண்டா உனக்கு இங்கிலீசு நாக்குல பிளேடு போட்டு மூவ் பண்ணினாலும் வராது. அப்புறம் ஏன் வீண் பந்தா, அதான் சாதாரணமாக வரச்சொன்னேன், இப்பப் பார் வேலை முடிந்து விட்டது\" எனக்கூற, யதார்த்த நிலை உணர்ந்தான் பாலு\nஅழுத்தமான செய்தி சடகோபன். தமிழில் பேசினால் தமிழில் பதில் அளிக்க வேண்டும். சில வார்த்தைகள் பிரயோகிப்பதால் நமக்கு ஆங்கிலம் நன்றாக தெரிகிறது என்று சிலர் ஆங்கிலத்தில் பேசத்துவங்கினால் ஒரே குழப்பம் தான்.\nநான் ஒரு முறை ஈரானில் ஒரு லெக்சர் தரச் சென்றேன். அங்கிருந்த ஈரானிய நண்பர்களிடம் முதல் இரண்டு அறிமுக வரிகளை கற்றுக் கொண்டேன். பேச்சு துவங்கியதும் நான் பாரசீக மொழியில் அந்த இரண்டு வரிகளை உச்சரிப்பு தவறாமல் சொல்லிவிட்டு பிறகு ஆங்கிலத்தில் தொடர, அங்கிருந்தவர், ஏன் நீங்கள் பாரசீக மொழியில் தொடரக் கூடாது என்று கேட்க, எனக்கு தெரிந்த பாரசீகமே அவ்வளவுதான் என்று சொல்லி நெளிய வேண்டியதாயிற்று.\nதொடருங்கள் தங்கள் சிறுகதை ப���ணத்தை நண்பரே.\nஆங்கிலம் அறவே தெரியாமலோ அதில் கதைக்காமலோ இருத்தல் கூடாது. அறிந்துவைத்திருக்கவேண்டும். தமிழ் கைகொடுக்காது என்கின்றபோதினில் ஆங்கிலத்தை பாவித்தல் வேண்டும்.\nதமிழில் கதைப்பது அவமரியாதையாக கௌரவ குறைவாக கருதும் மாக்களுக்கு இது ஒரு பாடமாக இருக்கும் என்று நினைக்கிறேன்.\nபாராட்டுக்களுடன் அருமையான கதை பதிந்தமைக்கு நன்றியும் கூட சடகோபன்.\nவெட்டிபந்தாவுக்கு சாட்டை அடிகொடுத்து யதார்த்ததை புரியவைத்த கதை. பாராட்டுக்கள் சடகோபன்.\nஇப்படிதானுங்க நிறைய பேர் பந்தா காட்டுகிறேன் என்று பயந்து போய் விடுகிறார்கள் நல்ல கதை எதையும் நமக்கு தெரிந்த முறையில் நடப்பதே நல்லது தெரியாதை தெரிந்த மாதிரி காட்டினால் நமக்குதான் கடினம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665809.73/wet/CC-MAIN-20191112230002-20191113014002-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnnurse.org/2015/02/job-description-of-various-post.html", "date_download": "2019-11-12T23:47:33Z", "digest": "sha1:KXKF2VAK7WGQWCWHEX3OI54H4G7SMFST", "length": 13733, "nlines": 342, "source_domain": "www.tnnurse.org", "title": "JOB DESCRIPTION OF PHC's VARIOUS POST", "raw_content": "\n\"தமிழ்நாடு அரசு செவிலியர்களின் தகவல் தளம்\"\nதமிழ்நாடு மாநில சுகாதார நலச்சங்கம், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் தாய் சேய் நல பணிகளை மேம்படுத்த தமிழக அரசால் அமைக்கப்பட்ட அமைப்பு.\nஇந்த அமைப்பு மருத்துவ அலுவலர், செவிலியர், மருந்தாளுநர் ஆகியோர்களின் பணிகளை வரையறுத்து அதன் இணையதளத்தில் பதிவேற்றி உள்ளது.\nஇணையதள முகவரி Click Here\nதகவல் அறியும் உரிமைச் சட்டம்\nமருத்துவ பணியாளர் தேர்வு வாரியம்\nதமிழ்நாடு செவிலியர்கள் நலவாழ்வு அறக்கட்டளைக்கு நிதி தாரீர்\nதமிழ்நாடு அரசு நர்சுகள் சங்க தேர்தல் வாக்குகள் எண்ணிக்கை 21-06-2017 அன்று முடிவு பெற்றது. வாக்கு எண்ணிக்கையில் தேர்தல் ஆணையர் வழங்கி...\nஒரு வருட காலத்திற்குள் மகப்பேறு விடுப்பு எடுத்த செவிலியர்களுக்கு ஊதியத்துடன் விடுப்பு வழங்க கூரிய பணியமர்த்தும் அலுவலரின் மறு ஆணை\nமூவலூர் இராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண உதவித்திட்டம் சில தகவல்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665809.73/wet/CC-MAIN-20191112230002-20191113014002-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.53, "bucket": "all"} +{"url": "https://chennaionline.com/tamil/denmark-open-tennis-saina/", "date_download": "2019-11-13T00:51:31Z", "digest": "sha1:URR2HFKG6WGJLTTWFJMKK7DQEDBVN6WK", "length": 6322, "nlines": 90, "source_domain": "chennaionline.com", "title": "டென்மார்க் ஓபன் பேட்மிண்ட்ன் – இறுதிப் போட்டியில் தோல்வியடைந்த சாய்னா நேவால் – Chennaionline", "raw_content": "\nஇன்றைய ராசிபலன்கள்- நவம்பர் 10, 2019\nடென்மார்க் ஓப��் பேட்மிண்ட்ன் – இறுதிப் போட்டியில் தோல்வியடைந்த சாய்னா நேவால்\nடென்மார்க் ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டி ஒடென்சி நகரில் நடந்தது. இதில் நேற்று நடந்த பெண்கள் ஒற்றையர் இறுதி ஆட்டத்தில் உலக தரவரிசையில் 10-வது இடம் வகிக்கும் சாய்னா நேவால் (இந்தியா), ‘நம்பர் ஒன்’ நட்சத்திரம் தாய் ஜூ யிங்குடன் (சீனதைபே) மல்லுகட்டினார். முதல் செட்டை தாய் ஜூ யிங் வசப்படுத்த, 2-வது செட்டில் சாய்னாவின் கை ஓங்கியது.\nஇந்த செட்டில் ஒரு கேம் 41 ஷாட்டுகள் வரை நீடித்தது. 2-வது செட்டை சாய்னா கைப்பற்றியதால், கடைசி செட்டில் விறுவிறுப்பு மேலும் எகிறும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கடைசி செட்டில் தாய் ஜூ யிங் சாதுர்யமான ஷாட்டுகளால் சாய்னாவை மிரள வைத்தார். இந்த செட்டில் சாய்னாவினால் கொஞ்சம் கூட ஈடுகொடுத்து ஆட முடியவில்லை. 52 நிமிடங்கள் நடந்த ஆட்டத்தின் முடிவில் தாய் ஜூ யிங் 21-13, 13-21, 21-6 என்ற செட் கணக்கில் சாய்னாவை வீழ்த்தி மகுடம் சூடினார். 83 ஆண்டு கால டென்மார்க் ஓபன் பேட்மிண்டன் வரலாற்றில் சீனதைபே நாட்டை சேர்ந்த ஒருவர் பட்டம் வெல்வது இதுவே முதல்முறையாகும்.\nதாய் ஜூ யிங்குக்கு எதிராக இதுவரை 18 முறை மோதியுள்ள சாய்னா அதில் சந்தித்த 13-வது தோல்வி இதுவாகும். 2014-ம் ஆண்டில் இருந்து ஜூ யிங்குக்கு எதிராக மோதிய 11 ஆட்டங்களிலும் சாய்னாவுக்கு தோல்வியே மிஞ்சியிருக்கிறது. வாகை சூடிய ஜூ யிங்குக்கு ரூ.40 லட்சமும், சாய்னாவுக்கு ரூ.20 லட்சமும் பரிசுத்தொகையாக வழங்கப்பட்டது.\n← ஐ.எஸ்.எல். கால்பந்து – ஜாம்ஷெட்பூர் – கொல்கத்தா இடையிலான போட்டி டிராவானது\nடெஸ்ட் கிரிக்கெட் தரவரிசை – 3வது இடத்திற்கு முன்னேறிய பாகிஸ்தான் வீரர் →\nபெண்கள் 20டி உலக கோப்பை – 34 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்தை வீழ்த்திய இந்தியா\nஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு எதிரான டி20 போட்டி – ஆஸ்திரேலியா வெற்றி\nஇன்றைய ராசிபலன்கள்- நவம்பர் 10, 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665809.73/wet/CC-MAIN-20191112230002-20191113014002-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.glbnews.com/-/52781600604414/", "date_download": "2019-11-12T23:25:01Z", "digest": "sha1:NX5LWH4O47QFJ5VKUMPH3DKGQ2XOEFXB", "length": 3991, "nlines": 20, "source_domain": "ta.glbnews.com", "title": "டாட்டா ஸ்கை வாடிக்கையாளர்களே உங்களுக்கு ஒரு அதிர்ச்சி செய்தி.! - glbnews.com", "raw_content": "\nமுக்கிய செய்திகள் உலகம் தமிழகம் வணிகம் அறிவியல்/தொழில்நுட்பம் பொழுதுபோக்கு விளையாட்டு ஆரோக்கியம்\nடாட்டா ஸ்கை வாட��க்கையாளர்களே உங்களுக்கு ஒரு அதிர்ச்சி செய்தி.\nவாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சி அளித்த டாட்டா ஸ்கை … இனிமேல் இந்த ப்ளான் இல்லை \nஏர்டெல் டிஜிட்டல் டிவி செட் ஆப் பாக்ஸ், கட்டணம் குறைப்பு.\nGoogle செய்திகள் இல் முழு கவரேஜையும் காட்டு\nசில நிறுவனங்கள் தங்கள் வாடிக்கையாளரகளை தக்க வைக்க நெட்வொர்க் கெப்பாசிட்டி ஃபீஸ் எனப்படும் என்எப்சிகட்டணத்தை தள்ளுபடி செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.Tata Sky is the only DTH provider right now which has decided to pull off its multi-TV policy from the shelves சில நிறுவனங்கள் தங்கள் வாடிக்கையாளரகளை தக்க வைக்க நெட்வொர்க் கெப்பாசிட்டி ஃபீஸ் எனப்படும் என்எப்சிகட்டணத்தை தள்ளுபடி செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.Tata Sky is the only DTH provider right now which has decided to pull off its multi-TV policy from the shelves\nடாட்டா ஸ்கை வாடிக்கையாளர்களே உங்களுக்கு ஒரு அதிர்ச்சி செய்தி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665809.73/wet/CC-MAIN-20191112230002-20191113014002-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/mci-technical-committee-clears-six-new-medical-college-for-tn/", "date_download": "2019-11-12T23:20:46Z", "digest": "sha1:QATI7GERFFBHQQBKZOAKV3L4DR7UKZB2", "length": 13618, "nlines": 104, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Tamilnadu gets New medical Colleges by 2020 , TN add 900 MBBS seats , MCI approve new Medical Colleges for tamilnadu : ஆறு புது மருத்துவக் கல்லூரி தமிழ்நாடு", "raw_content": "\nஇந்தியன் 2 படத்தில் பாபி சிம்ஹாவுக்கு என்ன வேடம் தெரியுமா\nதமிழ்நாட்டில் 6 புதிய மருத்துவக் கல்லூரிகள்: ஏற்பாடுகள் தீவிரம்\nஅரசு கல்லூரிகளில் எம்பிபிஎஸ் படிக்கும் மொத்த மாணவர்களின் எண்ணிக்கை 4,150 க உயர வாய்ப்புள்ளது என்று சுகாதாரத் துறை அறிவித்துள்ளது.\nஇந்திய மருத்துவ கவுன்சிலின் தொழில்நுட்பக்குழு தமிழகத்தில் ஆறு புதிய மருத்துவக் கல்லூரியை அமைக்க இசைவு கொடுத்துள்ளது. இந்த முடிவு, மருத்துவ கவுன்சிலின் அதிகாரமளித்தல் குழு, இறுதி ஒப்புதலுக்காக காத்திருக்கிறன என்று அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஇந்த ஆறு கல்லூரிகள் நிறுவப்பட்டால் 2020 ம் ஆண்டிற்கான மருத்துவ சேர்க்கையில் தமிழ்நாட்டில் மட்டும் 900 எம்பிபிஎஸ் சேர்க்கைகள் கூடுதலாக நடத்தப்படும். இதனால், அரசு கல்லூரிகளில் எம்பிபிஎஸ் படிக்கும் மொத்த மாணவர்களின் எண்ணிக்கை 4,150 க உயர வாய்ப்புள்ளது என்று சுகாதாரத் துறை அறிவித்துள்ளது.\nராமநாதபுரம், விருதுநகர், நீலகிரி, திண்டுக்கல், திருப்பூர் மற்றும் நமக்கல் ஆகிய இடங்களில் புது மருத்துவக் கல்லூரிகள் வருவதற்காக அனைத்து முன்னேற்பாட���களையும் சுகாதாரத் துறை அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர். நிலம் கையகப்படுத்துதல், மருத்துவமனைக்கு தேவையான மருத்துவர்கள், செவிலியர்கள் நியமித்தல் போன்ற பணிகளையும் முடுக்கிவிட்டுள்ளது தமிழக அரசு.\nதமிழகத்தில் இதுவரை மொத்தம் 23 மருத்துவக் கல்லூரிகள் இருக்கின்றன. மேலும், ராஜா முத்தியா மருத்துவக் கல்லூரி, இஎஸ்ஐசி மருத்துவக் கல்லூரி, கே.கே.நகர் மற்றும் ஐ.ஆர்.டி மருத்துவக் கல்லூரி போன்ற ஆய்வுகளை மேற்கொள்ளும் மூன்று வகை பி பிரிவு மருத்துவக்கல்வி நிறுவனங்களும் செயல்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.\nமருத்துவம் படிக்க சீனாவிற்கு ஏன் அதிகளவில் இந்திய மாணவர்கள் செல்கின்றனர் :\nஇந்திய மருத்துவ கவுன்சில் சில நாட்களுக்கு முன்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், உலகளவில் அதிக எண்ணிக்கையிலான மருத்துவக் கல்லூரிகள் இந்தியாவில் இருப்பதாகவும், ஆண்டுதோறும் 57, 000 க்கு மேற்பட்ட அல்லோபதி மருத்துவர்களும், 25,000 சிறப்பு மருத்துவர்களும் தயாராகி வருவதாகவும் தெரிவித்திருந்தது.\nஇருந்தாலும், 1953 மக்களுக்கு ஒரே ஒரு மருத்தவர் என்ற கணக்கில் தான் இந்தியாவில் மருத்துவர்களின் எண்ணிக்கை இருந்து வருகிறது . ஆனால், உலக சுகாதார மையம் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில், 1000 மக்களுக்கு ஒரு மருத்துவர்கள் இருத்தல் வேண்டும் என்று சொல்லியிருந்தது. இதை மனதில் வைத்துதான், புது மருத்துவக் கல்லூரியை நிறுவும் பணிகளை மத்திய அரசும், மாநில அரசும் முன்முனைப்பில் ஈடுபட்டுவருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.\nசீனாவில் மருத்துவ பட்டம் பெற்றவர்கள் இந்தியாவில் தேர்ச்சி பெறுவதில்லை.. ஷாக் ரிப்போர்ட்\nபி ஜி மருத்துவ மாணவர்களுக்கு மூன்று மாதம் கட்டாய பணி : அறிவிப்பு எப்போது \nமருத்துவக் கல்வியில் கொண்டுவரப்படும் மாற்றம் என்ன\nNEET Counselling 2019 Result: நீட் கவுன்சிலிங் 2019 தேர்வு முடிவுகள் வெளியீடு – கவுன்சிலிங்கிற்கு தேவையான ஆவணங்கள் என்னென்ன…\nநீட் தேர்வில் அதிக மாணவர்கள் தேர்ச்சி எதிரொலி : கட் ஆப் மதிப்பெண்கள் உயர்கிறது\nமருத்துவ படிப்புகளில் சேர நாளை முதல் ஆன்லைன் விண்ணப்பம்\nஇனி மருத்துவ கவுன்சிலிங் ஆன்லைனில் தான்\nமருத்துவ மாணவர் சேர்க்கை: 69% இட ஒதுக்கீடு முறைக்கு எதிரான மனு தள்ளுபடி\nஅனிதா மரணம் தொடர்பாக விரைவில் அறிக்கை தாக்கல் செய்யப்படும்: டிஜிபி ராஜேந்திரன்\nநாங்குநேரியில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் திடீர் இடமாற்றம் – திமுக புகார்\nநீட் எழுதாமலும் மெடிக்கல் சீட் கிடைக்குமா தொடர் பரபரப்பை ஏற்படுத்தும் நீட் விவகாரம்\nநம்ம நடிகைகள் அத்தனை பேரும் ‘டாக் லவ்வர்ஸா’\nநாயை வளர்க்கும் போது வெறும் புரிதல் மட்டும் இல்லாமல் உண்மையான நட்புணர்வும் ஏற்படும்.\nகலையுலகத்துக்கு தன்னை அர்ப்பணித்த இயக்குநர் அருண்மொழி மறைவு\nஇந்த ஆவணப்படம் தான் பண்ணையார்களைப் பற்றி தமிழில் வெளிவந்த முதல் ஆவணப்படம்.\nஃபர்ஸ்ட் வெட்டிங் அனிவெர்சரி வர்ற நேரத்துல தீபிகாவுக்கு இப்படியாகிடுச்சே…\nஆயுத எழுத்து: ஓ…. இது தான் பூசணிக்காயை சோத்துல மறைக்குறதா..\n6850 எபிசோடுகள், 3430 மணிநேர நடிப்பு, 21 ஆண்டு கால பிரைம் டைம் – யாருமே நெருங்க முடியா உயரத்தில் ராதிகா சரத்குமார்\n12ம் வகுப்பிற்குப் பிறகு நடத்தப்படும் நுழைவுத் தேர்வு – பட்டியல் இங்கே\nஇந்தியன் 2 படத்தில் பாபி சிம்ஹாவுக்கு என்ன வேடம் தெரியுமா\nஇங்கிலாந்து உள்துறை இந்திய அராய்ச்சியாளரை திரும்ப அனுப்ப முடிவு; கல்வியாளர்கள் திறந்த கடிதம்\nஆஸ்திரேலியாவில் சிலை மீட்பு; மோடியின் பேச்சுவார்த்தையே காரணம்..பொன்மாணிக்கவேல் அல்ல\nமீண்டும் ஜாக்பாட் இயக்குனர் படத்தில் நடிக்கும் ஜோதிகா\nகனிமொழிக்கு எதிரான தேர்தல் வழக்கு: தமிழிசைக்கு பதில் தொகுதி வாக்காளர் நடத்த அனுமதி\nIRCTC ‘ஷேர்’ வாங்குவது எப்படி\nரூ.700 கோடிக்கு மேல் நன்கொடை பெற்ற பாஜக\nஇந்தியன் 2 படத்தில் பாபி சிம்ஹாவுக்கு என்ன வேடம் தெரியுமா\nஇங்கிலாந்து உள்துறை இந்திய அராய்ச்சியாளரை திரும்ப அனுப்ப முடிவு; கல்வியாளர்கள் திறந்த கடிதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665809.73/wet/CC-MAIN-20191112230002-20191113014002-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/p-chidambaram-name-in-congress-star-campaigners-list-for-tn-by-election/", "date_download": "2019-11-13T00:24:38Z", "digest": "sha1:NK4F53SV3XBHAWL6ZYYH4HUGPUU7GMZ7", "length": 12274, "nlines": 102, "source_domain": "tamil.indianexpress.com", "title": "p chidambaram name in congress star campaigners list for tn by election - காங்கிரஸ் நட்சத்திர வேட்பாளர்கள் பட்டியலில் சிதம்பரம் பெயர்", "raw_content": "\nஇந்தியன் 2 படத்தில் பாபி சிம்ஹாவுக்கு என்ன வேடம் தெரியுமா\nகாங்கிரஸ் நட்சத்திர வேட்பாளர்கள் பட்டியலில் ப.சிதம்பரம் - திஹார் சிறையில் இருந்து எப்படி\nகே.எஸ்.அழகிரி, மேலிட பொறுப்பாளர் முகுல் வாஸ்னிக், செயல் தலைவர்கள், முன்னாள் தலைவர்கள், நடிகை குஷ்பு, எம்.பி.,க்கள் இடம் பெற்றுள்ளனர். அதேசமயம் திஹார் சிறையில் இருக்கும் முன்னாள்...\nமுன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் ஆகஸ்ட் 23-ம் தேதி சிபிஐ அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். மொரிஷியஸ் நாட்டிலிருந்து ஐஎன்எஸ் மீடியா என்ற நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட அந்நிய நேரடி முதலீட்டுக்கான ஒப்பந்தத்தில் முறைகேடு செய்யப்பட்டதாக அமலாக்கத் துறை மற்றும் சிபிஐ அவர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.\nஇந்நிலையில், இடைத் தேர்தலை முன்னிட்டு சிதம்பரத்தின் பெயர் பிரச்சாரத்திற்கான காங்கிரஸ் நட்சத்திர பேச்சாளர்கள் பட்டியலில் இடம் பெற்றுள்ளது.\nவிக்கிரவாண்டி, நாங்குநேரி சட்டசபை தொகுதிகளுக்கு வரும், 21ல் இடைத்தேர்தல் நடக்க உள்ளது. இரு தொகுதிகளிலும் அ.தி.மு.க போட்டியிடுகிறது. தி.மு.க., கூட்டணி சார்பில், விக்கிரவாண்டியில் தி.மு.க.,வும், நாங்குநேரியில் காங்கிரசும் போட்டியிடுகின்றன.\nஇரு தொகுதிகளிலும், தேர்தல் பிரச்சாரம் செய்ய உள்ள நட்சத்திர பேச்சாளர்கள் பட்டியலை, செப்., 30க்குள் வழங்க வேண்டும் என தேர்தல் ஆணையம் உத்தரவிட்டிருந்தது. அதன்படி, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் சார்பில் 40 பேர் பட்டியலும், அங்கீகாரமில்லாத கட்சிகள் சார்பில் 20 பேர் பட்டியலும் அளிக்கப்பட்டுள்ளன.\nஅ.தி.மு.க., நட்சத்திர பேச்சாளர்கள் பட்டியலில், முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம், அமைச்சர்கள், எம்.பி.,க்கள், முன்னாள் அமைச்சர்கள் இடம் பெற்றுள்ளனர். அமைச்சர்களில் வளர்மதி, பாஸ்கரன் தவிர, மற்றவர்கள் இடம் பெற்றுள்ளனர். தி.மு.க., பட்டியலில், அக்கட்சித் தலைவர் ஸ்டாலின், பொருளாளர் துரைமுருகன், கனிமொழி, உதயநிதி, எம்.பி., – எம்.எல்.ஏ.,க்கள் இடம் பெற்றுள்ளனர். அ.ம.மு.க.,விலிருந்து வந்த, செந்தில் பாலாஜி பெயர் இல்லை. ஆனால், தங்கதமிழ்செல்வன் பெயர் இடம் பெற்றுள்ளது.\nதமிழக காங்கிரஸ் கட்சி வழங்கியுள்ள பட்டியலில், மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி, மேலிட பொறுப்பாளர் முகுல் வாஸ்னிக், செயல் தலைவர்கள், முன்னாள் தலைவர்கள், நடிகை குஷ்பு, எம்.பி.,க்கள் இடம் பெற்றுள்ளனர். அதேசமயம் திஹார் சிறையில் இருக்கும் முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரம் பெயரும் இடம் பெற்றுள்ளது.\nசிதம்பரத்துக்கு நவ.,13 வரை ��ிறைவாசம் தான் – அமலாக்கத்துறை கோரிக்கை நிராகரிப்பு\nசிதம்பரத்துக்கு கிடைத்தது ஜாமின் – அமலாக்கப்பிரிவு கைதால் தொடரும் சிறைவாசம்\n‘பசுக்கள் மீதான அன்பு மோடி அரசுக்கு காகிதத்தில் மட்டுமே’ – ப.சிதம்பரம் ட்வீட்\nஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு : சிதம்பரத்தை கைது செய்தது அமலாக்கத்துறை\nசிலிண்டர் டெலிவரிக்கு டிப்ஸ், வசூலைத் தடுக்க எடுத்த நடவடிக்கை என்ன\nதிகார் சிறையில் சிதம்பரத்தை காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத்துறைக்கு அனுமதி\nஅமலாக்கத்துறையினருக்கு தசரா வாழ்த்து சொல்ல வந்தேன் – கார்த்தி சிதம்பரம்\n19 லட்சம் மக்களுக்கு பதில் என்ன \nப.சிதம்பரத்துக்கு ஒருவேளை மட்டும் வீட்டு உணவு – சிறப்பு நீதிமன்றம் அனுமதி\nவிஜய்யின் ‘வெறித்தனம்’ டிக்டாக்கால் வைரலான பிரபல இயக்குநரின் மகள்\nதீபாவளி பண்டிகை: டாஸ்மாக் ஊழியர்களுக்கு 20% போனஸ்\nஃபர்ஸ்ட் வெட்டிங் அனிவெர்சரி வர்ற நேரத்துல தீபிகாவுக்கு இப்படியாகிடுச்சே…\nஆயுத எழுத்து: ஓ…. இது தான் பூசணிக்காயை சோத்துல மறைக்குறதா..\nஇந்தியன் 2 படத்தில் பாபி சிம்ஹாவுக்கு என்ன வேடம் தெரியுமா\nஇங்கிலாந்து உள்துறை இந்திய அராய்ச்சியாளரை திரும்ப அனுப்ப முடிவு; கல்வியாளர்கள் திறந்த கடிதம்\nஆஸ்திரேலியாவில் சிலை மீட்பு; மோடியின் பேச்சுவார்த்தையே காரணம்..பொன்மாணிக்கவேல் அல்ல\nமீண்டும் ஜாக்பாட் இயக்குனர் படத்தில் நடிக்கும் ஜோதிகா\nகனிமொழிக்கு எதிரான தேர்தல் வழக்கு: தமிழிசைக்கு பதில் தொகுதி வாக்காளர் நடத்த அனுமதி\nIRCTC ‘ஷேர்’ வாங்குவது எப்படி\nரூ.700 கோடிக்கு மேல் நன்கொடை பெற்ற பாஜக\nஇந்தியன் 2 படத்தில் பாபி சிம்ஹாவுக்கு என்ன வேடம் தெரியுமா\nஇங்கிலாந்து உள்துறை இந்திய அராய்ச்சியாளரை திரும்ப அனுப்ப முடிவு; கல்வியாளர்கள் திறந்த கடிதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665809.73/wet/CC-MAIN-20191112230002-20191113014002-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.gadgetstamilan.com/news/telecom/vodafone-rs-401-prepaid-plan-data-and-validity-details/", "date_download": "2019-11-12T23:07:08Z", "digest": "sha1:CXOTZMIZXEN2DSWCJNQP3OWWPQXM54X4", "length": 7457, "nlines": 94, "source_domain": "www.gadgetstamilan.com", "title": "தினமும் 1.4 ஜிபி டேட்டா, 84 நாட்களுக்கு ரூ.401 வோடபோன் பிளான் - Gadgets Tamilan", "raw_content": "\nதினமும் 1.4 ஜிபி டேட்டா, 84 நாட்களுக்கு ரூ.401 வோடபோன் பிளான்\nவோடபோன் இந்தியா நிறுவனம், ரூ. 401 கட்டணத்தில் வெளியிட்டுள்ள ப்ரீபெய்டு ரீசார்ஜ் திட்டத்தில் நாள்தோறும் 1.4 ஜிபி டேட்டா மற்றும் அளவில்லா ��ாய்ஸ் கால் ஆகியவற்றை வழங்குகின்றது.\nவோடபோன் ரூ.401 பிளான் சிறப்புகள்\nகுறிப்பிட்ட சில பயனாளர்களுக்கு எஸ்எம்எஸ் மூலம் அனுப்பட்டுள்ள செய்தி வாயிலாக தெரிய வந்துள்ள ரூ.401 பிளானில் நாள் ஒன்றுக்கு 1.4 ஜிபி உயர்வேக டேட்டா மற்றும் வரம்பள்ள உள்ளூர், வெளி மாநில அழைப்புகள் மற்றும் 100 எஸ்எம்எஸ் நாள்தோறும் வழங்குகின்றது. இந்த பிளானிற் வேலிடிட்டி காலம் 84 நாட்களாகும்.\nதமிழ்நாடு வட்டத்தில் வழங்கப்படுகின்ற இந்த ப்ரீபெய்டு ரீசார்ஜ் திட்டம் குறிப்பிட்ட ஒரு சில பயனாளர்களுக்கு மட்டும் முதற்கட்டமாக கிடைக்க தொடங்கியுள்ளது. உங்களுக்கு இந்த சலுகை உள்ளதா என்பதனை அறிய வோடபோன் ஆப் அல்லது வோடபோன் இணையதளத்தில் பார்வையிடலாம்.\nஜியோ நிறுவனம் வழங்கி வருகின்ற ரூ.399 பிளானுக்கு ஈடுகொடுக்கம் வகையில் அமைந்துள்ளது. ரூ.399 பிளானில் நாள் ஒன்றுக்கு 1.5ஜிபி டேட்டா மற்றும் வரம்பற்ற அழைப்புகள் ஜியோ செயலிகளின் நன்மை ஆகியவற்றை 84 நாட்களுக்கு வழங்குகின்றது.\nமேலும் வோடபோன் இந்தியா நிறுவனம், சமீபத்தில் நாள் ஒன்றுக்கு 1.5 ஜிபி டேட்டா வழங்கும் 365 நாட்கள் செல்லுபடியாகின்ற ரூ.1999 ரீசார்ஜ் பிளானை வெளியிட்டுள்ளது. இந்த பிளானில் வரம்பற்ற அழைப்பு முறை உள்ளது.\nவிரைவில்., சாம்சங் கேலக்ஸி A சீரிஸ் ஸ்மார்ட்போன் அறிமுகம்\nவோடபோன் ரூ.509 ரீசார்ஜ் பிளான் டேட்டா & வேலிடிட்டி அதிகரிப்பு\nவோடபோன் ரூ.509 ரீசார்ஜ் பிளான் டேட்டா & வேலிடிட்டி அதிகரிப்பு\nமீண்டும் ஜியோபோன் 49 பிளான் அறிமுகம்.., ஜியோ IUC டாப் அப் கட்டணம் ரூ.1000 வரை வழங்கப்படுகின்றது\nதீபாவளியை முன்னிட்டு ரூ.699க்கு ஜியோபோன் வழங்கும் ஜியோ\nRBI : உங்கள் பணத்தை திருடும் ஆப் எச்சரிக்கையாக இருங்கள்\nகால் மற்றும் டேட்டா கட்டணம் உயரும் : ஜிஎஸ்டி எதிரொலி\nரூபாய் 2000 விலையில் ஏர்டெல் வெளியிடும் ஸ்மார்ட்போன் விபரம்\n60 லட்சம் ஜியோ போன் முன்பதிவு, செப் 21 முதல் டெலிவரி\nரூ.999 விலையில் ஜியோஃபை வாங்கலாமா – செப்டம்பர் 30 வரை மட்டுமே\nஆண்ட்ராய்டு பயனர்களுக்கு வாட்ஸ்அப் கைரேகை பூட்டு அம்சம் அறிமுகம்\nவெளியேறும் எண்ணம் இல்லை.., வோடபோன் ஐடியா அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nநான்கு ஆல்-இன்-ஒன் பிளான்கள்.., ஜியோபோன் பயனாளர்களுக்கு அறிமுகம்\nதினமும் 2 ஜிபி டேட்டா…, ஜியோ ‘ஆல்-இன்-ஒன்’ பிளான் அறிமுகம்\nஆண்ட்ராய்டு பயனர்களுக்கு வாட்ஸ்அப் க���ரேகை பூட்டு அம்சம் அறிமுகம்\nவெளியேறும் எண்ணம் இல்லை.., வோடபோன் ஐடியா அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nநான்கு ஆல்-இன்-ஒன் பிளான்கள்.., ஜியோபோன் பயனாளர்களுக்கு அறிமுகம்\nதினமும் 2 ஜிபி டேட்டா…, ஜியோ ‘ஆல்-இன்-ஒன்’ பிளான் அறிமுகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665809.73/wet/CC-MAIN-20191112230002-20191113014002-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.moontvtamil.com/bollywood-celebrity-actress-viral-video-praising-nayanthara/", "date_download": "2019-11-12T23:01:57Z", "digest": "sha1:Z2PA32RNYBPKFRS5TOCWEQJNMTCYAVHA", "length": 17974, "nlines": 175, "source_domain": "www.moontvtamil.com", "title": "நயன்தாராவை புகழ்ந்த பாலிவுட் பிரபல நடிகை-வைரல் வீடியோ | Moon Tv", "raw_content": "\nமகாராஷ்டிராவில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்த பரிந்துரை எனத் தகவல்\nவாய் பேச முடியாதோர், காது கேளாதோர், தொழு நோயாளிகள் தேர்தலில் போட்டியிடலாம் – தமிழக அரசு அரசாணை\nதமிழகத்தில் தொற்றுநோய் போல் போராட்டத்தால்.. சாலை விரிவாக்கம் செய்ய முடியவில்லை முதலமைச்சர் வேதனை\nதேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவாரை சந்திக்க, காங்கிரஸ் மூத்த தலைவர்கள் மல்லிகார்ஜூன கார்கே, அகமது படேல் மும்பை புறப்பட்டனர்\nபாஜக உறுதியளித்த வளர்ச்சி, முன்னேற்றம் மற்றும் வேலைவாய்ப்புகள் எங்கே – திமுக தலைவர் ஸ்டாலின் கேள்வி\nதமிழகத்தின் தெற்கு மற்றும் வடக்கு உள் மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு – வானிலை மையம்\nஜார்க்கண்ட் சட்டசபை தேர்தலில் மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பாஸ்வான் தலைமையிலான லோக் ஜன்சக்தி கட்சி தனித்து போட்டியிட முடிவு\nசினிமாவில் வாய்ப்பு கிடைக்காததால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கட்சி தொடங்கியுள்ளார் கமல் – முதலமைச்சர் பழனிசாமி\nஅமெரிக்கா நெபர்வல்லியில் ‘மகாத்மா காந்தி மெடலியன் ஆஃப் எக்ஸெலன்ஸ்’ பதக்கம் துணை முதல்வர் ஓபிஎஸ்க்கு வழங்கப்பட்டது\nதிமுகவுடன் கூட்டணி அமைத்து உள்ளாட்சி தேர்தலை சந்திப்போம் – திருமாவளவன்\nபிரபல பின்னணி பாடகி லதா மங்கேஸ்கர் உடல்நிலை கவலைக்கிடம்\nமராட்டியத்தில் என்சிபி கட்சியைச் சேர்ந்தவரே முதல்வர்’ – காங்கிரசின் புதிய செக்.\nஉள்ளாட்சித் தேர்தல் டிசம்பர் 27, 28ம் தேதிகளில் நடத்த பரிந்துரை எனத் தகவல்\nதனிமை சிறையில் இருந்து மாற்றுங்கள்” – முருகன் மீண்டும் உண்ணாவிரதம்\nதமிழகத்தின் அரசு திட்ட பணிகளுக்காக எங்குமே நிலம் எடுக்க முடிவதில்லை – முதல்வர் பழனிசாமி\nநயன்தாராவை புகழ்ந்த பாலிவுட் பிரபல நடிகை-வைரல் வீடியோ\nபாலிவுட் திரையுலகில் முன்னணி நடிகர்களுடன் நடித்து அதிக சம்பளம் வாங்கும் நடிகைகளின் பட்டியலில் இருப்பவர் கத்ரீனா . தற்போது தனது பிராண்ட் மேக்கப் உபகரணங்களை அறிமுகம் செய்துள்ள கத்ரீனா அதற்கு கே பியூட்டி என்று பெயர் சூட்டியுள்ளார்.கே பியூட்டி விளம்பரத்தில் நடிகை கத்ரீனா உடன் பல்வேறு முன்னணி நடிகைகளும் இணைந்து நடித்துள்ளனர். அவர்களில் நயன்தாராவும் இடம்பெற்றுள்ளார்என்பது குறிப்பிடத்தகுந்தது.\nஇந்நிலையில் நயன்தாராவுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டு கருத்து பதிவிட்டிருக்கும் கத்ரீனா, தென்னிந்தியாவின் சூப்பர் ஸ்டார் நயன்தாராவுக்கு நன்றி. இடைவிடாத பணிகளுக்கு மத்தியிலும் கே பியூட்டி வெளியீட்டுக்காக மும்பைக்கு பறந்து வந்ததற்கு நன்றி. நீங்கள் மிகவும் தாராள மனதுடையவர். கனிவானவர். என்றென்றும் நான் உங்களுக்கு நன்றிக் கடன்பட்டிருக்கிறேன் என்று கூறியுள்ளார். தற்பொழுது கத்ரீனா வெளியிட்ட பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.\nஅடிக்கடி வெளிநாடுகளுக்கு பறப்பவர் ராகுல் காந்தி-பாஜக\nஅட்லீ – ஷாருக்கான் படத்தின் மாஸ் அப்டேட் …படத்தின் தலைப்பு இதுதானா…\nசோலார் பேனல் மோசடி வழக்கில் நடிகை சரிதா நாயருக்கு 3 ஆண்டுகள் சிறை -நீதிமன்றம் தீர்ப்பு\n2024-ல் மீண்டும் விண்வெளி வீரர்களை நிலவுக்கு அனுப்புவதே நாசாவின் திட்டம்…\nசெல்பி மோகத்தால் 800 அடி உயர பள்ளத்தில் பலியான ஐ.டி தம்பதி\nசிவகங்கையில் பராமரிப்பு இல்லாமல் திறந்து கிடக்கும் கிணறுகள்…\nசோலார் பேனல் மோசடி வழக்கில் நடிகை சரிதா நாயர் குற்றவாளி-நீதிமன்றம் தீர்ப்பு\nட்விட்டரில் அரசியல் தொடர்பான விளம்பரங்களுக்கு தடை…\nஅரபிக்கடலில் உருவாகியுள்ள 2 புயல்கள் …தமிழகத்திற்கு கனமழைக்கு வாய்ப்பு-வானிலை ஆய்வு மையம்\nவிக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரி தொகுதி எம்எல்ஏக்கள் இருவரும் நாளை பதவியேற்பு …\nசர்தார் வல்லபாய் பட்டேலின் 144 வது பிறந்தநாள்…பிரதமர் மோடி மரியாதை…\nதனிகுடித்தனத்திற்கு மறுப்பு தெரிவித்ததால் தற்கொலை செய்த இளம் ஜோடி…\nகேஸ் சிலிண்டர் வெடித்ததால் தீப்பற்றி எறிந்த ரயில்…\nஇந்திரா காந்தியின் 35-வது நினைவு தினம்-சோனியா காந்தி, மன்மோகன் சிங் மலர் தூவி ���ரியாதை\nமீட்பு பணிகள் குறித்து ஸ்டாலின் விமர்சிப்பது வேதனையளிக்கிறது-முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி\nமழைவெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக ரூ.1 கோடி நிதியுதவி வழங்கிய பாலிவுட் பிரபலம்…\nமீண்டும் வில்லனாக களமிறங்கும் விஜய் சேதுபதி…வெளியானது மாஸ் அப்டேட்…\nதீவிரமடையும் வடகிழக்கு பருவமழை …வேகமாக நிரம்பி வருகின்ற ஏரி,குளங்கள்…\nஇந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் குருதாஸ் தாஸ் குப்தா காலமானார்…\nதமிழகத்தில் 5 மற்றும் 8ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்துவது குறித்து வெளியான வழிமுறை…\nஅடிக்கடி வெளிநாடுகளுக்கு பறப்பவர் ராகுல் காந்தி-பாஜக\nசோலார் பேனல் மோசடி வழக்கில் நடிகை சரிதா நாயருக்கு 3 ஆண்டுகள் சிறை -நீதிமன்றம் தீர்ப்பு\n2024-ல் மீண்டும் விண்வெளி வீரர்களை நிலவுக்கு அனுப்புவதே நாசாவின் திட்டம்…\nசெல்பி மோகத்தால் 800 அடி உயர பள்ளத்தில் பலியான ஐ.டி தம்பதி\nசிவகங்கையில் பராமரிப்பு இல்லாமல் திறந்து கிடக்கும் கிணறுகள்…\nசோலார் பேனல் மோசடி வழக்கில் நடிகை சரிதா நாயர் குற்றவாளி-நீதிமன்றம் தீர்ப்பு\nட்விட்டரில் அரசியல் தொடர்பான விளம்பரங்களுக்கு தடை…\nஅரபிக்கடலில் உருவாகியுள்ள 2 புயல்கள் …தமிழகத்திற்கு கனமழைக்கு வாய்ப்பு-வானிலை ஆய்வு மையம்\nவிக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரி தொகுதி எம்எல்ஏக்கள் இருவரும் நாளை பதவியேற்பு …\nசர்தார் வல்லபாய் பட்டேலின் 144 வது பிறந்தநாள்…பிரதமர் மோடி மரியாதை…\nதனிகுடித்தனத்திற்கு மறுப்பு தெரிவித்ததால் தற்கொலை செய்த இளம் ஜோடி…\nஇந்திரா காந்தியின் 35-வது நினைவு தினம்-சோனியா காந்தி, மன்மோகன் சிங் மலர் தூவி மரியாதை\nமீட்பு பணிகள் குறித்து ஸ்டாலின் விமர்சிப்பது வேதனையளிக்கிறது-முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி\nமழைவெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக ரூ.1 கோடி நிதியுதவி வழங்கிய பாலிவுட் பிரபலம்…\nமூன் தமிழ் தொலைக்காட்சி 2008 முதல் தனது செய்தி சேவையை வழங்கி வருகிறது. எந்தச் சார்பும் இல்லாமல் செய்தியை முந்தித் தருவதில் கவனம் செலுத்துவதே மூன் தொலைக்காட்சியின் பிரத்யேக இலக்கு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665809.73/wet/CC-MAIN-20191112230002-20191113014002-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.todayjaffna.com/150004", "date_download": "2019-11-13T00:13:45Z", "digest": "sha1:VU42ZKVOLOZZASCCRZKNOLIPREFXSAHC", "length": 8166, "nlines": 108, "source_domain": "www.todayjaffna.com", "title": "மிரட்டல் கவர்ச்சியில் ஜம்முனு போஸ் கொடுத்த நடிகை இனியா - ஹாட் புகைப்படம் உள்ளே - Today Jaffna News - New Jaffna - jaffna news", "raw_content": "\nHome சினிமா மிரட்டல் கவர்ச்சியில் ஜம்முனு போஸ் கொடுத்த நடிகை இனியா – ஹாட் புகைப்படம் உள்ளே\nமிரட்டல் கவர்ச்சியில் ஜம்முனு போஸ் கொடுத்த நடிகை இனியா – ஹாட் புகைப்படம் உள்ளே\nபொதுவாக இந்தி சினிமாக்களில் தான் கதாநாயகிகள் தங்களது உடல் எடையை கண்ணும் கருத்துமாக பேணிக் காத்து வருவார்கள் அதே கலாச்சாரம் தற்போது நம் தமிழ் சினிமாவிலும் வந்துகொண்டிருக்கிறது சில நடிகைகள் தங்கள் உடல் எடையை தற்போது குறைத்து வருகிறார்கள் அதற்கு உதாரணமாக நடிகை கீர்த்தி சுரேஷை கூறலாம் தற்போது அதே வரிசையில் தனது உடல் எடையை குறைத்து வருபவர் நடிகை இனியா இவரை யாருக்கும் அவ்வளவாக தெரியாது காரணம் இவர் தமிழ் சினிமாவில் ஒரு சில திரைப்படங்களில் மட்டுமே நடித்துள்ளார்.\nசில ஆண்டுகளுக்கு முன்னர் விமல் நடிப்பில் வெளிவந்த வாகை சூட வா எனும் திரைப்படத்தில் மூலம் அறிமுகமான நடிகை இனியா அதனைத் தொடர்ந்து மெளன குரு என்ற திரைப்படத்திலும் நடித்திருந்தார் இந்த இரண்டு திரைப்படங்களும் இவருக்கு நன்றாக ஓடினாலும் அதனைத் தொடர்ந்து இவருக்கு அவ்வளவாக பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை ஆனால் மலையாளத்தில் இவருக்கு அதிகமான பட வாய்ப்புகள் வந்து கொண்டு தான் இருக்கிறது. தற்போது இவர் தனது உடல் எடையை குறைத்து தனது சமூக வலைத்தளத்தில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.\nPrevious articleதமிழக விவசாயிகள் பயன்பெறும் வகையில் காவிரி நீரைத் திறப்பதற்கு, கர்நாடக முதல்வர் குமாரசாமி அனுமதி\nNext articleநடுவானில் நேருக்கு நேர் மோதிக்கொண்ட ஹெலிகாப்டர் – திகில் காணொளி\nஅவெஞ்சர்ஸ் எண்ட் கேம் படத்தில் டெலிட் செய்யபப்ட்ட மிக உருக்கமான காட்சி, இதோ\nபிகில் படத்தில் விஜய் அணிந்த டி-சர்ட் பிரபல நடிகருக்கு கிப்ட்டாக கொடுத்த தளபதி\nநடிகர் விஜய் தலைமையில் முரளியின் மகனுக்கு டும் டும் டும்\nதெஹிவளையில் மசாஜ் நிலையம் என்றும் போர்வையில் இயங்கி வந்த விபச்சார நிலையம் முற்றுகை\nவிபசார விடுதி சுற்றிவளைப்பு – 45 வயதுக்கு மேற்பட்ட 4 பெண்கள் கைது\nபேஸ்புக் மூலம் ஒழுங்கமைக்கப்பட்ட களியாட்ட நிகழ்வில் பங்கேற்ற 100 சிக்கினர்\nயாழில்,பேருந்துக்குள் தவறவிடப்பட்ட சங்கிலி உரியவரிடம் ஒப்படைத்த இளைஞனுக்கு குவியும் பாராட்டுக்கள்\nயாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் சட்டத் துறை விரிவுரையாளர் பதவி நீக்கம்\nவெளிநாட்டு மாப்பிள்ளை மோகத்தால் 75 இலட்சத்தை இழந்த யாழ் பெண்\nயாழ் பஸ்நிலையத்தில் நின்ற இந்த ஐயா யாா் என்று தெரிந்தவர்கள் – உறவுகளுக்கு தெரிவியுங்கள்\nயுத்தத்தில் எனது தந்தை மற்றும் கணவரை இழந்தவள் நான் உங்கள் வேதனை நான் அறிவேன்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665809.73/wet/CC-MAIN-20191112230002-20191113014002-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.wsws.org/tamil/articles/2011/sep/110930_slmet.shtml", "date_download": "2019-11-12T23:11:12Z", "digest": "sha1:ZCLIOTDRYEUNMUYUIFMIPCRZB4DLFBHU", "length": 9746, "nlines": 44, "source_domain": "www.wsws.org", "title": "பிராந்தியச் செல்வாக்கிற்கான போராட்டத்திற்கு சிரியா மையமாகிறது", "raw_content": "சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்\nஉலக சோசலிச வலைத்தளம் பற்றி\nநான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு\nWSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கை\nசோசலிச சமத்துவக் கட்சியும் (சோ.ச.க.) சமூக சமத்துவத்துக்கான அனைத்துலக மாணவர்கள் (ஐ.எஸ்.எஸ்.ஈ.) அமைப்பும், ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷ அரசாங்கத்தின் வேலைத்திட்டத்தின் கீழ் கொழும்பிலும் இலங்கையின் ஏனைய பிரதான நகரங்களிலும் இருந்து வெளியேற்றப்படும் அச்சுறுத்தலை எதிர்கொண்டுள்ள குடியிருப்பாளர்களின் வீட்டு உரிமையை பாதுகாத்துக்கொள்ளக் கூடிய வேலைத் திட்டத்தைப் பற்றி கலந்துரையாடுவதற்காக பகிரங்க கூட்டமொன்றை இந்த மாதம் 2ம் திகதி கொழும்பில் ஏற்பாடு செய்துள்ளன.\nஅக்டோபர் 8 அன்று கொழும்பு மாநகர சபை உட்பட 23 உள்ளூராட்சி சபைகளுக்கு நடக்கவுள்ள தேர்தலில், விசேடமாக கொழும்பு நகரின் வறிய குடியிருப்பாளர்களின் வீட்டு உரிமை பற்றிய பிரச்சினை தீர்க்கமானதாக முன்னிலைக்கு வந்துள்ளது. நகரில் வாழ்கின்ற குறைந்த வருமானம் பெறும் 70,000 குடும்பங்களை அகற்றுவது உட்பட ஒரு தொகை தாக்குதல்களை பற்றி ஒரு வருடத்துக்கு முன்னதாகவே அரசாங்கம் அறிவித்துவிட்டது. இவை கொழும்பு நகரை வர்த்தக மற்றும் சுற்றுலா மையமாக அபிவிருத்தி செய்யும் திட்டங்களின் பாகமாகும்.\nஆயினும் அந்த திட்டத்துக்கு எதிராக வெகுஜன எதிர்ப்பு வளர்ச்சியடைந்துள்ள நிலையில், இராஜபக்ஷவின் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு தனது தேர்தல் பிரச்சாரத்தில், கொழும்பு நகரில் இருந்து எந்தவொரு குடும்பத்தையும் வெளியேற்றப்போவதில்லை என்றும், குடிசை��ாசிகளுக்கு அதே இடத்தில் சிறந்த வீடுகளை கட்டிக்கொடுப்பதாகவும் போலி வாக்குறுதிகளை கூறிவருகின்றது. எப்படியாவது கொழும்பு நகரின் அதிகாரத்தை பற்றிக்கொண்டு, வறிய குடியிருப்பாளர்களை வெளியேற்றி, அந்த நிலங்களை வர்த்தகர்களுக்கு வழங்கும் திட்டத்தை அமுல்படுத்தி வருகின்றது.\nஎதிர்க் கட்சிகளான ஐக்கிய தேசியக் கட்சியிடமோ (யூ.என்.பீ.) மக்கள் விடுதலை முன்னணியிடமோ (ஜே.வி.பீ.) வேறு மாற்றீடுகள் கிடையாது. அவை மக்களின் எதிர்ப்பை சுரண்டிக்கொள்வதற்காக பொய் வாக்குறுதிகளை கொடுத்து வருகின்றன. அவை இரண்டும் அரசாங்கத்தின் பொருளாதார சீர்திருத்த வேலைத்திட்டத்துடன் உடன்பாடு கொண்டுள்ளன. விசேடமாக கொழும்பு நகரை வர்த்தக மற்றும் சுற்றுலா மையமாக அபிவிருத்தி செய்யும் அரசாங்கத்தின் வேலைத்திட்டத்தின் ஆரம்ப சிருஷ்டிகர்த்தா யூ.என்.பீ.யே ஆகும். யூ.என்.பீ. ஆட்சியின் கீழ் கொழும்பு நகரில் இருந்து வறிய குடும்பங்கள் பல முறை வெளியேற்றப்பட்டுள்ளன.\nஇந்த நிலைமையின் கீழ், நவசமசமாஜக் கட்சியும் இதே போன்ற பொய் வாக்குறுதிகளை அள்ளி வீசி அரசாங்கத்தின் தாக்குதலுக்கு எதிராக செயற்படும் மக்களின் சுயாதீன போராட்டத்தை தடுக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது.\nஉள்ளூராட்சி சபை தேர்தல் முடிவடைந்த உடனேயே, கொழும்பிலும் ஏனைய பிரதான நகரங்களிலும் வறிய குடியிருப்பாளர்களை விரட்டியடிக்கும் திட்டத்தை அமுல்படுத்துவது ஆரம்பமாகும். அதனால், அந்த தாக்குதல்களுக்கு எதிராக தமது வீட்டு உரிமையை பாதுகாப்பது எப்படி என்பது அந்த மக்கள் முன்னால் உள்ள தீர்க்கமான பிரச்சினையாக முன்வந்துள்ளது. சோ.ச.க./ஐ.எஸ்.எஸ்.ஈ. கூட்டத்தில், அதற்கான ஒரே உண்மையான வேலைத்திட்டமான சோசலிச வேலைத்திட்டம் பற்றி கலந்துரையாடப்படும். கொழும்பில் குடியிருக்கும் வறியவர்கள் உட்பட தொழிலாளர்கள், ஒடுக்கப்பட்ட மக்கள், குடும்பப் பெண்கள், இளைஞர்கள் மற்றும் புத்திஜீவிகளையும் எங்களது கூட்டத்திற்கு வருகை தந்து அந்த அரசியல் கலந்துரையாடலில் பங்குபற்றுமாறு நாம் அழைப்பு விடுக்கின்றோம்.\nதிகதியும் நேரமும்: அக்டோபர் 2, ஞாயிறு மாலை 3.00 மணி\nஇடம்: என்.எம். பெரேரா நினைவு நிலையம், கோடா ரோட், பொரலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665809.73/wet/CC-MAIN-20191112230002-20191113014002-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.wsws.org/tamil/articles/2012/fer/120204_srlu.shtml", "date_download": "2019-11-12T23:05:54Z", "digest": "sha1:IW2FEHDWGTSZKPP7KQWSR5GJYUWWT5JV", "length": 22392, "nlines": 56, "source_domain": "www.wsws.org", "title": "இலங்கை: தொழிற்சங்கங்கள் வேலைச் சுமையை அதிகரிக்க தேயிலைக் கம்பனிகளுக்கு உதவுகின்றன", "raw_content": "சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்\nஉலக சோசலிச வலைத்தளம் பற்றி\nநான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு\nWSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கை\nஇலங்கை: தொழிற்சங்கங்கள் வேலைச் சுமையை அதிகரிக்க தேயிலைக் கம்பனிகளுக்கு உதவுகின்றன\nஇலங்கையில் வட்டவலை, பொகவந்தலாவை ஆகிய இரு பெருந்தோட்டக் கம்பனிகள் தொழிற்சங்கங்களின் உதவியுடன் தேயிலைக் கொழுந்து பறிக்கும் தொழிலாளர்கள் மீது சுமத்திய புதிய வேலைச் சுமையை குறைக்க மறுத்துள்ளன. கம்பனிகள் இப்போது அதிகரிக்கப்பட்டுள்ள உற்பத்தி இலக்குகளை ஏற்றுக்கொள்ள வேண்டும் அல்லது சம்பள வெட்டை எதிர்கொள்ள நேரிடும் என தொழிலாளர்களுக்கு அழுத்தம் கொடுக்கின்றன.\nதொழில் அமைச்சர், அவரது அதிகாரிகள் மற்றும் கம்பனிகளுடன் கலந்துரையாடி இந்த விவகாரத்தை தீர்ப்பதாக வாக்குறுதியளித்து தொழிற்சங்கங்கள் புதிய இலக்குகளுக்கு எதிரான தொழிலாளர்களின் எதிர்ப்புப் போராட்டத்தை இடை நிறுத்தின. ஆயினும், பெருந்தோட்டக் கம்பனிகள் பின்வாங்குவதற்கு மறுத்துவிட்டன. வேலை இலக்குகளை அதிகரிப்பதானது சகல தோட்டங்களிலும் உற்பத்தியை அதிகரிக்க கம்பனிகள் எடுக்கும் முயற்சியின் பாகமாகும்.\nகடந்த மாதம் பொகவந்தலாவை பெருந்தோட்டத்தின் ஐந்து தோட்டங்களிலும் வட்டவளை பெருந்தோட்டத்தின் வெலிஓயா தோட்டத்திலும் நாளொன்றுக்கு பறிக்கவேண்டிய தேயிலைக் கொழுந்தின் அளவு 3 கிலோகிராம்களால் அதிகரிக்கப்பட்டுள்ளது. முன்னைய இலக்குகளின் படி தொழிலாளர்கள் தொடர்ந்தும் வேலை செய்த போது, கம்பனிகள் தொழிலாளர்களின் டிசம்பர் மாத சம்பளத்தை புதிய இலக்குகளுக்கு ஏற்ப தயாரித்துவிட்டன. இதன் விளைவாக தொழிலாளர்களுக்கு அந்த மாதம் கிடைக்க வேண்டிய ஊதியத்தில் 500 முதல் 1000 ரூபா வரை வெட்டிக் குறைக்கப்பட்டுள்ளது.\nதொழிலாளர்கள் சம்பள வெட்டை ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டனர். பொகவந்தலாவை தோட்டத்தில் சுமார் 4000 தொழிலாளர்கள் ஜனவரி 10 அன்று வேலை நிறுத்தத்தில் இறங்கினர். அந்த போராட்டம் ஏனைய தோட்டங்களுக்கும் பரவும் என பீதியடைந்த தொழிற்சங்கங்கள் போராட்டத்தைக் க��ிழ்ப்பதற்கு தலையிட்டன.\nஇலங்கை தொழிலாளர் காங்கிரஸ் (இ.தொ.கா.) கம்பனிகளுக்கு வெளிப்படையாக ஒத்துழைத்தது. இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கம் (LJEWU) மலையக மக்கள் முன்னணி (ம.ம.ம.) தொழிலாளர் தேசிய சங்கம் (NUW) மற்றும் ஜனநாயக தொழிலாளர் காங்கிரஸ் (ஜ.தொ.கா) உட்பட ஏனைய தொழிற்சங்கங்கள், ஜனவரி 12 மற்றும் 13ம் திகதிகளில் பொகவந்தலாவை கம்பனி மற்றும் தொழில் அமைச்சர் காமினி லொகுகேயுடன் தொழிலாளர்களின் முதுகுக்குப் பின்னால் பேச்சுவார்த்தை நடத்தின. இந்த சந்திப்பின் பின்னர், முழு சம்பளம் மற்றும் புதிய வேலைச் சுமை பற்றிய பிரச்சினைகள் எதிர்கால கலந்துரையாடல்களில் தீர்க்கப்படும் என வாக்குறுதியளித்த தொழிற்சங்கங்கள் குறைக்கப்பட்ட சம்பளத்தை ஒரு முற்பணமாக ஏற்றுக்கொள்ளுமாறு தொழிலாளர்களுக்கு கூறின.\nஎவ்வாறெனினும், பொகவந்தலாவை கம்பனி, ஜனவரி 23 அன்று தொழிற்சங்கத் தலைவர்கள் மற்றும் உதவித் தொழில் ஆணையாளருடன் ஹட்டனில் நடக்கவிருந்த கூட்டத்தை பகிஷ்கரித்தது. ஜனவரி 25 நடந்த இதே போன்ற ஒரு கலந்துரையாடலுக்கு வட்டவலை பெருந்தோட்டம் ஒரு பிரதிநிதியை அனுப்பிய போதிலும், அதிகரிக்கப்பட்ட வேலைச் சுமையை மாற்றுவதற்கு கம்பனி தயாரில்லை என அறிவித்தது. தொழிலாளர்கள் வேலைச் சுமையை ஏற்றுக்கொள்ள வேண்டும் இல்லையேல் சம்பள வெட்டை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதே இதன் அர்த்தமாகும்.\nஇந்த தாக்குதலுக்கு எதிராகப் போராடுவதற்குப் பதிலாக, தொழிற்சங்கத் தலைவர்கள் தொழிலாளர்களுக்கு இன்னொரு பொறியைத் தயார் செய்கின்றனர். தொழிற்சங்கங்கள் என்ன செய்யப் போகின்றன என உலக சோசலிச வலைத் தள நிருபர்கள் LJEWU தலைவர் ஆர். யோகராஜனிடம் கேட்ட போது, “கூட்டு ஒப்பந்தத்தின் கீழ், வேலைச் சுமையை அதிகரிக்கும் போது தொழிற்சங்கத் தலைவர்களுடன் தோட்ட நிர்வாகம் கலந்துரையாட வேண்டும். ஆனால் அவர்கள் அதைச் செய்யாது ஒப்பந்தத்தை மீறியுள்ளனர். நாங்கள் கம்பனிக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு தொழில் ஆணையாளருக்கு வேண்டுகோள் விடுப்போம்,” என்றார்.\nஉண்மையில், கம்பனிகள் உற்பத்தியை அதிகரிப்பதற்காக இந்த கூட்டு ஒப்பந்தத்தை பயன்படுத்துகின்றன. தொழிலாளர்களின் அனுமதியின்றி LJEWU மற்றும் இ.தொ.கா. தொழிற்சங்கங்கள் இந்த ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளன. ஏனைய தொழிற்சங்கங்களும் அதை ஆதரித்தன. அடிப்படையில், இலக்குகளை உயர்த்துவது சம்பந்தமாக தொழிற்சங்களுக்கு கம்பனிகளுடன் முரண்பாடு கிடையாது. தொழிற்சங்கங்கள் ஆற்றும் பாத்திரம் மீண்டும் நிரூபிக்கப்பட்டுள்ளது. அவர்கள் பெரும் வர்த்தகர்களதும் அரசினதும் கருவியாக செயற்படுவதோடு தொழிலாள வர்க்கத்தின் நலன்களுக்காக முன்நிற்பதில்லை.\nஇ.தொ.கா. உட்பட தோட்டப்புறங்களில் உள்ள அநேக தொழிற்சங்கங்கள் அரசாங்கத்தின் பங்காளிகளாக உள்ளன. இ.தொ.கா. மற்றும் ஏனைய சங்கங்கள் வடக்கு மற்றும் கிழக்கில் அரசாங்கத்தின் யுத்தத்துக்கு ஆதரவளித்ததோடு சர்வதேச நாணய நிதியத்தின் சிக்கன நடவடிக்கைகளை அமுல்படுத்தவும் உதவுகின்றன. LJEWU வலதுசாரி ஐக்கிய தேசியக் கட்சியைச் சார்ந்த சங்கமாகும்.\nதொழிற்சங்கங்களின் துரோகப் பாத்திரம் சம்பந்தமாக தொழிலாளர் மத்தியில் பரந்தளவில் சீற்றம் காணப்படுகின்றது. கொட்டியாகலை தோட்டத்தைச் சேர்ந்த ஒரு தொழிலாளி தெரிவித்ததாவது: “இந்த எல்லா தொழிற்சங்கங்களும் எமது போராட்டத்தை காட்டிக்கொடுத்து விட்டன. அவர்களைப் பற்றி சோசலிச சமத்துவக் கட்சி (சோ.ச.க.) கூறியவை உண்மையாகும். தொழிற்சங்கத் தலைவர்கள் தமது நலன்களைப் பற்றியே அக்கறை காட்டுகின்றனர். நாங்கள் இந்த தொழிற்சங்கங்கள் சம்பந்தமாக சலிப்படைந்துவிட்டோம்.” (பார்க்க: வேலைச் சுமை அதிகரிப்புக்கு எதிரான வெலிஓயா மற்றும் பொகவந்தலாவை தோட்டத் தொழிலாளர்களின் போராட்டத்தை ஆதரி)\nநட்டமடைந்துள்ளதாக கம்பனிகள் கூறுவதைப் பற்றி அவர் தெரிவித்ததாவது: “நான் அதை நம்பமாட்டேன். நான் தேயிலைத் தொழிற்சாலையிலேயே வேலை செய்கின்றேன். எனவே எனக்கு நன்கு தெரியும். ஒரு தொழிலாளி நாளொன்றுக்கு பறிக்கும் கொழுந்தில் சுமார் 6 கிலோகிராம் தேயிலை உற்பத்தி செய்ய முடியும். அவர்கள் தேயிலைத் தூளை சந்தையில் உயர்ந்த விலையில் விற்கின்றார்கள். அவர்கள் கொடுப்பனவுகள் உள்ளடங்களாக தொழிலாளர்களுக்கு குறைந்தபட்சம் 515 ரூபா மட்டுமே நாளொன்றுக்கு கொடுக்கின்றார்கள்.”\nதாம் அனுபவிக்கின்ற சிரமமான வேலை நிலைமைகளைப் பற்றி ஒரு பெண் தொழிலாளி விளக்கினார். “நாம் வேலைத் தளத்தில் காலை 8 மணிக்கே நிற்கவேண்டும். நங்கள் 10 நிமிடம் தாமதமாக சென்றாலும் அவர்கள் வேலை கொடுக்க மாட்டார்கள். நாங்கள் பறிக்கும் கொழுந்து நாளொன்றுக்கு மூன்று முறை நிறுக���கப்படுகின்றன. ஒவ்வொரு முறையும் அவர்கள் கொமிஷன் என்று கூறி (ஈரமான இலைகளுக்காக) 3 கிலோவை வெட்டிக்கொள்கின்றனர். கடந்த அக்டோபரில் இருந்து எங்களை மேலும் 3 கிலோகிராம் அதிகமாக எடுக்கச் சொல்லி நெருக்கி வருகின்றார்கள்.”\nஅந்தப் பெண் அதிகரிக்கும் வாழ்க்கைச் செலவைப் பற்றியும் பேசினார்: “அரசாங்கம் அன்றாடம் அத்தியாவசியப் பொருட்களின் விலைகளை கூட்டுகின்றது. எங்களுக்கு கிடைக்கும் சம்பளம் மூன்று வேளை சாப்பாட்டுக்குக் கூட போதாது. அதனால் சாப்பாட்டைக் குறைத்தே சாப்பிடத் தள்ளப்பட்டுள்ளோம்.”\nகடந்த ஆண்டு இலங்கை தேயிலை தொழிற்துறை கனிசமான இலாபத்தைப் பெற்றிருந்தது. ஆயினும், மத்திய வங்கியும் தேயிலை ஏற்றுமதியாளர்களும் இந்த ஆண்டு கடினமான நிலைமையை முன்னறிவிக்கின்றனர்.\nஅண்மைய மத்திய வங்கி அறிக்கையொன்று, “சம்பள அதிகரிப்பினாலும், ஐ.நா. ஈரான் மீது விதித்த தடைகளால் ஏற்றுமதி நடவடிக்கைகளை பூர்த்தி செய்துகொள்வதில் ஏற்பட்டுள்ள தாமதங்களால் தேயிலை ஏற்றுமதிக்கு பணம் வந்து சேருவதில் உள்ள சிரமமும், மத்திய கிழக்கு மற்றும் வட ஆபிரிக்க பிராந்தியங்களில் இலங்கையிலிருந்து தேயிலையை இறக்குமதி செய்யும் பிரதான நாடுகளுக்கான கப்பல் செலவு அதிகரித்துவருவதாலும் தேயிலை தொழிற்துறைக்கு பெரும் சவாலாக அமைந்துள்ளது,” எனக் கூறுகின்றது.\nசண்டே ஒப்சேவர் பத்திரிகைக்கு கருத்துத் தெரிவித்த ஹெலதிவ குழுமத்தின் (தேயிலை கம்பனி) தலைவர் ரொஹான் பெர்ணன்டோ, “மத்திய கிழக்கு நெருக்கடியாலும் ஐரோப்பிய பொருளாதார நெருக்கடியாலும் தேயிலை ஏற்றுமதித் துறைக்கு 2012 மிகவும் சவாலான ஆண்டாக இருக்கும்,” என்றார். “உற்பத்தியோடு இணைக்காமல் பெருமளவு சம்பளம் கொடுப்பதில் இருந்தே தேயிலைத் தோட்டத் துறையில் தற்போது நெருக்கடி ஏற்பட்டுள்ளது” என்றும் பெர்ணான்டோ மேலும் கூறினார்.\nஉற்பத்தி அதிகரிப்போடு சேர்த்து, கம்பனிகள் சர்வதேச போட்டியைப் பற்றி புலம்பிக்கொண்டே தொழில் வெட்டுக்கும் திட்டமிடுகின்றன. அவர்கள் இலாபத்தை அதிகரிப்பதற்காக சுமையை அதிகமாக தொழிலாளர்கள் மீது சுமத்துவர். ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷவின் அரசாங்கம் இந்த கம்பனிகளின் பக்கமே நிற்கின்றது. நாங்கள் ஏற்கனவே கண்டுள்ளது போல் தொழிற்சங்கங்கள் கம்பனிகளின் தாக்குதல்களுக்கு ஆதரவளிக்கின்றன.\nதொழிலாளர்கள் இந்த தாக்குதல்களுக்கு எதிராகப் போராடுவதற்காக இத்தகைய தொழிற்சங்கங்களில் இருந்து பிரிந்து, தமது உறுப்பினர்களைக் கொண்ட நடவடிக்கை குழுக்களை அமைத்துக்கொள்ள வேண்டும். அவர்கள் சோசலிச கொள்கையின் அடிப்படையிலும் அரசாங்கத்துக்கு எதிரான அரசியல் போராட்டத்தின் அடிப்படையிலும் வேலை நிறுத்தங்கள் உட்பட தோட்டத் தொழிலாளர்களின் பொதுவான தொழிற்துறை நடவடிக்கைகளை ஒழுங்கமைக்க வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665809.73/wet/CC-MAIN-20191112230002-20191113014002-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilserialtoday.net/2015/08/en-kanavan-en-thozhan-17-08-15-vijay-tv-serial-online/", "date_download": "2019-11-12T23:41:52Z", "digest": "sha1:MUGWM4KJDUWZHWXCPSCC6MP727O3GSDS", "length": 2954, "nlines": 50, "source_domain": "www.tamilserialtoday.net", "title": "En Kanavan En Thozhan 17-08-15 Vijay Tv Serial Online | Tamil Serial Today", "raw_content": "\nSelect PageHome Sun Tv Vijay Tv Polimer Tv Raj Tv Zee Tamil TV Colors Tamil TV Tv Shows தமிழ் சினிமா தமிழ் சமையல் மருத்துவம் அழகுக் குறிப்புகள் சுகாதார குறிப்புகள் தொழில்நுட்பம் கதைகள் குழந்தைகள் குழந்தை நலம் பாடல்கள் Funny Contact Us Privacy Policy\nஎன் கணவன் என் தோழன்\nசந்தியா சவீதாவின் தவறுகளை நிரூபிக்கிறாள். சரோஜா இதனால் குழப்பம் அடைகிறார். சந்தியாவின் இலட்சியத்தை இன்னும் சரோஜா ஏற்க மறுக்கிறார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665809.73/wet/CC-MAIN-20191112230002-20191113014002-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.64, "bucket": "all"} +{"url": "http://www.valaitamil.com/baby-names/labhsha-19110.html", "date_download": "2019-11-12T23:54:38Z", "digest": "sha1:D4MAVLQWBWXYJLWN6NY5LXVEOXZJDHFQ", "length": 12358, "nlines": 250, "source_domain": "www.valaitamil.com", "title": ", Labhsha, Boy Baby Name (Common), complete collection of boy baby name, girl baby name, tamil name", "raw_content": "\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\nகுழந்தைப் பெயர்கள் - Baby Name\nபிறந்தநாள் பாடல் -Tamil Birthday Song\nசிறார் செய்திகள் - தகவல்கள்\nஹெல்த் டிப்ஸ் -(Health Tips)\nகால்நடை - மீன் வளர்ப்பு\nஇந்தியச் சட்டம் (Indian Law)\nஇயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.\nபெயர் விளக்கம் குழந்தைப் பெயர்கள் முகப்பு | புதிய பெயரைச் சேர்க்க\nதொடர்புடையவை-Related Articles - எழுத்து L\nLajpatrai நீக்ரோக்களுக்கெதிராக Boy Baby Name (Common) பொருள்\nநாணய மாற்றம் உலக நேரம்\nபங்கு வர்த்தகம் தமிழ் காலண்டர்\nஇந்திய அளவில் தமிழக அளவில் விவசாயிகளின் பிரச்சினைகளும் தீர்வுகளும் - ஆறுபாதி ப.கல்யாணம் -Part 2\nஇந்திய அளவில் தமிழக அளவில் விவசாயிகளின் பிரச்சினைகளும் தீர்வுகளும் - ஆறுபாதி ���.கல்யாணம்-Part1\nஆண்மை குறைவை சரி செய்யும் வெந்தயம்\nசிகப்பு அரிசி இட்லி செய்வது எப்படி\nபுதிய குழந்தைப் பெயர்கள் -Baby Name\nதிரைப் பிடிப்பு - Print Screen\nதம் படம் - சுயஉரு - சுயப்பு - Selfie\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665809.73/wet/CC-MAIN-20191112230002-20191113014002-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://mtstrives.com/ta/technology/google-allo-app-shutting-down/", "date_download": "2019-11-12T23:49:43Z", "digest": "sha1:UWR3Z2X765OZOAXBD2ZPEVKPFK6I375H", "length": 8351, "nlines": 121, "source_domain": "mtstrives.com", "title": "MTStrives – [Video] Are you using Google Allo, then say bye. Google shutdown the App", "raw_content": "\n[வீடியோ] Google நிறுவனம் Allo ஆப்பை நிரந்தரமாக மூட போகிறது\n[வீடியோ] Google நிறுவனம் Allo ஆப்பை நிரந்தரமாக மூட போகிறது\nGoogle Play Store இலிருந்து 13 மால்வேர் பாதிக்கப்பட்ட Android ஆப்கள் நீக்கப்பட்டுள்ளது\nஆப்பிள் வழிகாட்டுதல்களை மீறுவதன் காரணமாக App Store'லிருந்து WhatsApp ஸ்டிக்கர்களை நீக்க வாய்ப்புள்ளது.\n[வீடியோ] Google நிறுவனம் Allo ஆப்பை நிரந்தரமாக மூட போகிறது\n[வீடியோ] Google நிறுவனம் Allo ஆப்பை நிரந்தரமாக மூட போகிறது\nகூகுளின் Allo செய்தி ஆப்பை 2019 மார்ச் மாதம் நிரந்தமாக மூடப்படுகிறது, அவர்கள் கவனத்தினை நல்ல குறுஞ்செய்தி பரிமாறுதலுக்காக்க Android Messages ‘லிலும், வீடியோ அழைப்புகளுக்கு Duo ‘விலும், மற்றும் குழு தகவல்தொடர்புக்காக Hangouts ‘லிலும் செலுத்த முற்படுத்துகிறது.\nGoogle Allo ஐ முழுவதுமாக நீக்கி, உங்கள் டேட்டாவை சேமிப்பதற்கான செயல்முறையைச் செய்ய மேலே உள்ள வீடியோவை பார்க்கவும்.\nசெப்டம்பர் 20, 2016 அன்று, கூகுள் நிறுவனம் இறுதியாக Allo’ஐ உலகிற்கு அறிமுகம் செய்தது, அத்துடன் கூகுளின் செய்தி பரிமாற்றத்தின் பார்வைக்கான அனைத்து விவரங்களையும் கூறி இருந்தது.\nAndroid மற்றும் iOS இயங்கும் தொலைபேசிகளில் வரையறுக்கப்பட்டு உபயோகிக்கும் அளவுக்கு வெளிவந்தது, Hangouts ஐப் போன்று, உங்கள் Google கணக்கை உபயோகிப்பதற்கு பதிலாக, WhatsApp ஐப் போலவே இந்த புதிய சேவை உங்கள் தொலைபேசி எண்ணுடன் இணைக்கப்படும்.\nஇந்த ஆண்டின் தொடக்கத்தில் சேவையை நிறுத்திவிட்டதாக நிறுவனம் தெரிவித்துள்ளது. அடுத்த மார்ச் மாதம் 2019 ஆம் ஆண்டு முற்றிலுமாக Google Allo மூடப்படும் என்று அறிவித்துள்ளது.\n“2019 ஆம் ஆண்டின் மார்ச் மாதம் வரை அனைத்து செயல்பாடுகளும் தொடரும், அதற்கு முன் உங்கள் பயன்பாட்டிலிருந்து உங்கள் தற்போதைய உரையாடல் வரலாற்றை ஏற்றுமதி செய்ய முடி���ும்,” என்று கூகுள் அதன் ஒரு வலைப்பதிவில் குறிப்பிட்டுள்ளது. “ALLO விலிருந்து நிறைய கற்றுக் கொண்டோம், குறிப்பாக Google Assistant போன்ற மெஷின் கற்றல் அம்சங்களை நாம் சேர்ப்பதற்கு என்னவெல்லாம் சாத்தியம் என்று.”\nஅதை எவ்வாறு பதிவிறக்க வேண்டும் என்பதற்கான படிப்படியான வழிமுறைகளை அவை வழங்கியுள்ளன, மேலும் மீடியா இணைப்புகள் zip செய்து எடுத்து கொள்ளவும், செய்திகள் பரிமாற்றம் செய்ததை CSV கோப்பில் சேமிக்கப்படவும். இதற்கிடையில் Smart Reply, GIF கள் மற்றும் Desktop Support போன்ற அனுபவங்களையும் நீங்கள் ஏற்கனவே Android Message ல் சேர்க்கப்பட்டிருப்பதை காணலாம்.\nGoogle Play Store இலிருந்து 13 மால்வேர் பாதிக்கப்பட்ட Android ஆப்கள் நீக்கப்பட்டுள்ளது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665809.73/wet/CC-MAIN-20191112230002-20191113014002-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/news/elon-musk-is-not-deleting-his-twitter-account-he-s-just-throwing-a-childish-tantrum-022275.html", "date_download": "2019-11-12T23:35:03Z", "digest": "sha1:RR5M6X3FYF7BVMIK5WBCDV3JHY3MP5SY", "length": 23168, "nlines": 274, "source_domain": "tamil.gizbot.com", "title": "டிவிட்டர் கணக்கை டிலீட் செய்த எலன் மஸ்க்! சிறுபிள்ளைத்தனமான கோபம்.! | elon-musk-is-not-deleting-his-twitter-account-he-s-just-throwing-a-childish-tantrum - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஉறக்கத்தில் வெடித்த ஃபிட்னெஸ் ட்ராக்கர் பேண்ட்\n13 hrs ago டாடா ஸ்கை ரூ.199 முதல் ரூ.374 விலையில் கிடைக்கும் புதிய திட்டங்கள்\n15 hrs ago ஸ்மார்ட் போன்களுக்கு 70% வரை ஆஃபர் - மைக்ரோ மேக்ஸ் தின கொண்டாட்டம்\n15 hrs ago நெட்ஃபிலிக்ஸ், அமேசான் பிரைம்க்கு போட்டியாக குறைந்த விலையில் டிஸ்னி பிளஸ் ஸ்ட்ரீமிங்\n16 hrs ago யூடியூப் சேனலிற்காக பேய் போல் வேடமிட்ட யூடியூபர்கள் கைது\nNews 20 நாட்களுக்குள் தமிழக பாஜகவுக்கு புதிய தலைவர்... விறு விறு தேர்வு பணி\nMovies பார்வதி தேவியா வேஷம் போட்டவங்களா இவங்க.. இந்த ஆட்டம் போடுறாங்களே\nAutomobiles கனரக வாகனத்தை இயக்கும் வயதானவர்... இந்த வீடியோ பாருங்கள்...\nLifestyle கர்ப்ப காலத்தில் பீட்ரூட் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்\nSports பார்ரா.. கங்குலிக்கு பிசிசிஐ தலைவர் பதவி கிடைச்சா.. வாட்சனை தலைவராக்கி அழகு பார்க்கும் வீரர்கள்\nFinance எச்சரிக்கையா இருங்க.. இதற்காக 10,000 ரூபாய் அபாராதம் விதிக்கப்படலாம்..\n அஞ்சல் துறையில் உள்ள 3650 வேலைக்கு விண்ணப்பங்கள் வரவேற்ப்பு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nடிவிட்டர் கணக்கை டிலீட் செய்த எலன் மஸ்க்\nடெஸ்லா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான எலன் மஸ்க் மற்றொரு வெளிப்படையான கோபம் மற்றும் விரத்தி களியாட்டத்தை நிகழ்த்தியுள்ளார்.\nஅவர் அமைதியான நடத்தை அல்லது பகுத்தறிவு சிந்தனை செயல்முறை உள்ளவராக எப்போதும் அறியப்படவில்லை.ஆனால்அவர் இன்னும் எப்படியாவது மோசமாகி வருகிறார்.\nகணக்கை நீக்கிவிட்டதாக ட்வீட் செய்தார்\nஇந்த பிரச்சனையின் ஒரு பகுதியாக நாம் அவர் ஏங்கிகிடக்கும் கவனத்தை அவருக்கு கொடுக்கிறோம். தற்போதைய இந்த உதாரணத்தை நாம் பார்ப்பதற்கு முன்னர் இதற்கு சில பின்னணியை அறிந்துகொள்ள வேண்டும். மஸ்க் அவரது ட்விட்டர் கணக்கை நீக்கிவிட்டதாக ட்வீட் செய்தார்.\n ஏனெனில் அதற்கு முன்பாக அவர் சில கலைப்படைப்புகளைப் பற்றி டிவிட்டர் தளத்தில் வாக்குவாதத்தை நிகழ்த்தியிருந்தார். இப்போது இந்த ட்வீட்கள் நீக்கப்பட்டுள்ள நிலையில், அதன் ஸ்கீரின்ஷாட்களை வழங்கிய கோடாகு-விற்கு நன்றி.\nஅந்த டிவீட்-ல் மஸ்க், நியர்:ஆட்டோமாடா(Nier: Automata) என்ற கேமில் 2B கேரக்டரின் கலைநயமான ஓவியம் (Fan Art) வெளியிடப்பட்டதை பார்க்க முடியும். அந்த டிவீட்-க்கு கீழே ஒருவர் புகைப்படத்தை உருவாக்கிய கலைஞரின் பெயரை குறிப்பிட்ட வேண்டும் என கூறியதற்கு உறுதியாக மறுத்துவிட்டார் மஸ்க்.\nஓவியரின் பெயர் மெலி மகாலி\nஉண்மையில் அந்த ஓவியத்தை உருவாக்கியவரை கண்டறிவது மிகவும் எளிது. அந்த ஓவியரின் பெயர் மெலி மகாலி. எதனால் ஏன் அவர் அதை குறிப்பிட மறுக்கிறார் உண்மையில் அவரிடம் மிகப்பெரிய ஈகோ உள்ளது. அவர் என்ன செய்ய வேண்டும் என்று மற்றவர்கள் அவரிடம் சொல்லவதை மஸ்க் விரும்புவதில்லை. அவர்கள் முற்றிலும் சரியாக கூறுவதை அறிந்திருந்தாலும் அதை ஏற்பதில்லை . மற்றொரு காரணம் என்னவெனில், இதேபோன்ற மற்றொரு சண்டையில் மஸ்க் ஈடுபட்ட போது அதற்காக அவர் மீது வழக்கு தொடரப்பட்டது. எனவே இது அவருக்கு ஏற்கனவே அடிவாங்கிய இடம் தான்.\nஉண்மையில் மஸ்க் தொடந்து மன்னிப்பு கேட்க மறுத்தார். யாரும் கலைஞர்களை கண்டுபிடிக்க முடியும், அவர்களை எப்போதும் ட்விட்டரில் குறிப்பிட வேண்டிய அவசியமில்லை என தனது தனித்துவமான வாதத்தால் தாக்கினார். பின்னர் தனது அனைத்து பதில் டிவீட்கள், முதலில் பதிவிட்ட கலைப்படைப்பின் ட்வீட் என அனைத்தையும் நீக்கினார்.\nநிலவில் உள்ள நீர் பனிக்கட���டிகளை அறுவடை செய்யப்போகும் அமேசான்\nஅதன் பின்னர் தான் இந்த விஷயங்கள் முதிர்ச்சியற்ற நிலையில் இருந்து சிறுபிள்ளைத்தனமானதாக மாறியது. தனது ட்விட்டர் பெயரை டாடி டாட் காம்( Daddy dot com) என மாற்றிய மஸ்க், அவரது சுயவிவர புகைப்படமாக (profile picture) ஒரு கருப்பு படத்தை வைத்தார். பின்னர் அவரது டிவிட்டர் கணக்கை நீக்குவதுப் பற்றி ட்வீட் செய்தார்.\nநிச்சயமாக ட்விட்டரில் புதிதாக இணைந்தவர் கூட அவர் இன்னும் ஆன்லைனில் இருப்பதை பார்த்துவிட்டு டிவிட்டர் கணக்கை டிலீட் செய்யவில்லை என எளிதில் கூறிவிடுவார். மேலும் அவர் அதன்பிறகு ஏதுவும் டிவீட் செய்யவில்லை. ஆனால் மீண்டும் தனது டிவிட்டர் கணக்கு பெயரை எலன் மஸ்க் என மாற்றிவிட்டார்.\nபோலி செய்திகனை பரப்புவது யார் கண்டறிய வாட்ஸ்ஆப்-ல் புதிய திட்டம்\nஉண்மையாக கூற வேண்டுமானால் அவரால் எப்போதும் டிவிட்டரை விட்டு போக முடியாது. அந்த அளவிற்கு அவர் ட்விட்டர் மூலம் கவனத்தை ஈர்ப்பதை மிகவும் நேசிக்கிறார். அவரின் மூளையற்ற பின்தொடர்பாளர்களால் தான் இவ்வாறு நடந்துகொள்கிறார். அவர் தனது டிவிட்டர் கணக்கை நீக்குவது பற்றி பதிவிட்டதும் , ஆயிரக்கணக்கானோர் அவ்வாறு செய்யவேண்டாம் என அவரை கெஞ்சி பதிவிட்டுள்ளனர். அதுதான் அவருக்கும் வேண்டும்.\nநீங்கள் கேக் தராததால் 5 வயது குழந்தை தனது பையை எடுத்துக்கொண்டு வீட்டை விட்டு வெளியேறுவேன் என மிரட்டுவதை போல தான் இதுவும் என வெளியிருந்து பார்ப்பவர்களும் எளிதில் புரிந்துகொள்வார்கள். அவர்களால் நிச்சயம் வெளியேற முடியாது மற்றும் நம்மை தவிர்த்து இயங்கவும் முடியாது. இதன்மூலம் நமது கவனத்தை ஈர்க்க முயல்கின்றனர்.\nஒன்பிளஸ் அறிமுகம் செய்யப்போகும் அடுத்த சூப்பர் அப்டேட்கள் இதுதான்\nகிட்டத்தட்ட ஒரு நாள் ஏற்கனவே முடிந்துவிட்டது. அதாவது அவர் ஒருவேளை நாளையிலிருந்நு தீவிரமாக மீண்டும் டிவீட் செய்வார் என எதிர்பார்க்கலாம். எல்லாவற்றிற்கும் மேலாக டிவிட்டர் ட்விட்டர் என்ற போதையை அவரால் தவிர்க்கமுடியாது, இதை மறுப்பதற்கும் அவருக்கு வழியில்லை என்பதே கசப்பான உண்மை.\nடாடா ஸ்கை ரூ.199 முதல் ரூ.374 விலையில் கிடைக்கும் புதிய திட்டங்கள்\nடிவிட்டரில் புத்தம் புதிய வசதி அறிமுகம்: இனி பேட்டரி பற்றிய கவலை இருக்காது.\nஸ்மார்ட் போன்களுக்கு 70% வரை ஆஃபர் - மைக்ரோ மேக்ஸ் த��ன கொண்டாட்டம்\nடிவிட்டர் சிஇஒ ஜேக் டோர்சியின் கணக்கை ஹேக் செய்த மர்மநபர்கள்.\nநெட்ஃபிலிக்ஸ், அமேசான் பிரைம்க்கு போட்டியாக குறைந்த விலையில் டிஸ்னி பிளஸ் ஸ்ட்ரீமிங்\nவாட்ஸ் ஆப், பேஸ்புக், டிண்டர் எல்லாமே இரண்டா யூஸ் பண்ணலாம்.\nயூடியூப் சேனலிற்காக பேய் போல் வேடமிட்ட யூடியூபர்கள் கைது\nகடின உழைப்பாளிக்கு சோமோட்டோ கொடுத்த இன்ப அதிர்ச்சி.\nசியோமி ரெட்மி நோட் 8 ஸ்மார்ட்போன் விற்பனை & சலுகை விபரம்\nஇந்தியக் கொடியை மாற்றிப் பறக்கவிட்ட சியோமி. சிக்கலில் பிளாக் ஷார்க் 2.\n4ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரியுடன் களமிறங்கும் விவோ இசெட்1எக்ஸ்.\nதெருவில் பசியால் தவித்த சிறுவனுக்கு தனது உணவை ஊட்டிய சிஆர்பிஎப் வீரர்: வைரல் வீடியோ.\nரெட்மி நோட் 8 ப்ரோ\nஆப்பிள்ஐபோன் 11 ப்ரோ மேக்ஸ்\nசாம்சங் கேலக்ஸி நோட் 10 பிளஸ்\nரெட்மி நோட் 8 ப்ரோ\nஇசெட்டிஇ பிளேட் 10 பிரைம்\nஇசெட்டிஇ பிளேட் A7 பிரைம்\nசியோமி Mi நோட் 10 ப்ரோ\nவிவோ Y3 Standard எடிஷன்\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\nஆண்ட்ராய்டு போன்களில் மால்வேர் தாக்குதலைத் தடுக்க கூகுள் புதிய முயற்சி\n30 நாட்கள் கூடுதலாக சேவை வழங்கி தெறிக்கவிட்ட டி2எச்.\nஇரவு முதல் காலை வரை செல்போன் கேம் விளையாட தடை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665809.73/wet/CC-MAIN-20191112230002-20191113014002-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2019/10/04/indian-markets-are-turn-negative-side-after-rbi-announcement-016308.html?utm_medium=Desktop&utm_source=GR-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2019-11-13T00:35:32Z", "digest": "sha1:NMFQQ3KTIQMWXT7OCNVLOGXNJW3EHB6H", "length": 23404, "nlines": 205, "source_domain": "tamil.goodreturns.in", "title": "வட்டி குறைப்பு கைகொடுக்கவில்லையே.. சரிவில் இந்திய பங்கு சந்தைகள்..! | Indian markets are turn negative side after RBI announcement - Tamil Goodreturns", "raw_content": "\n» வட்டி குறைப்பு கைகொடுக்கவில்லையே.. சரிவில் இந்திய பங்கு சந்தைகள்..\nவட்டி குறைப்பு கைகொடுக்கவில்லையே.. சரிவில் இந்திய பங்கு சந்தைகள்..\n12 hrs ago எச்சரிக்கையா இருங்க.. இதற்காக 10,000 ரூபாய் அபாராதம் விதிக்கப்படலாம்..\n13 hrs ago CEO மீது புது புகார்.. செய்வதறியாமல் தவிக்கும் இன்ஃபோசிஸ்..\n13 hrs ago தங்கம் விலை சரிவா.. அதுவும் 632 ரூபாயா.. இன்னும் குறையுமா..\n14 hrs ago வருத்தத்தில் டாடா.. ஜாகுவார் லேண்ட் ரோவர் விற்பனை சரிவு..\nLifestyle இந்த 3 ராசிக்காரங்களும் கடுப்பாகாம கம்முன்னு இருங்க - ஜம்முன்னு இருக்கலாம்\nNews 20 நாட்களுக்குள் தமிழக பாஜகவுக்கு புதிய தலைவர்... விறு விறு தேர்வு பணி\nMovies பார்வதி தேவியா வேஷம் போட்டவங்களா இவங்க.. இந்த ஆட்டம் போடுறாங்களே\nAutomobiles கனரக வாகனத்தை இயக்கும் வயதானவர்... இந்த வீடியோ பாருங்கள்...\nSports பார்ரா.. கங்குலிக்கு பிசிசிஐ தலைவர் பதவி கிடைச்சா.. வாட்சனை தலைவராக்கி அழகு பார்க்கும் வீரர்கள்\n அஞ்சல் துறையில் உள்ள 3650 வேலைக்கு விண்ணப்பங்கள் வரவேற்ப்பு\nTechnology டாடா ஸ்கை ரூ.199 முதல் ரூ.374 விலையில் கிடைக்கும் புதிய திட்டங்கள்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமும்பை : வர்த்தக நாளின் கடைசி நாளான இன்று இந்திய பங்கு சந்தைகள் சற்று ஏற்றத்துடனேயே தொடங்கின. இதற்கு காரணம் இன்று நடைபெற உள்ள இந்திய ரிசர்வ் வங்கி கூட்டத்தில், நடப்பு நிதியாண்டில் ஐந்தாவது முறையாக வட்டி குறைப்பு இருக்கும் என்றும் எதிர்ப்பார்ப்பிலேயே வர்த்தகமாகி வந்தன.\nஏனெனில் வரவிருக்கும் பண்டிகைகாலத்தை கருத்தில் கொண்டு, மக்களின் கையில் பணப்புழக்கத்தை அதிகரிக்க வேண்டும், உற்பத்தியை அதிகரிக்க வேண்டும் என்ற நோக்கில் மத்திய அரசு பல்வேறு வித நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.\nஅதிலும் குறிப்பாக இந்த பண்டிகை காலத்தில் கடன் வழங்குதலை அதிகரிக்க வேண்டும் என்றும், இதற்காக பொதுத்துறை வங்கிகள் நிறைய கடன் மேளாக்களை நடத்த வேண்டும் என்றும் மத்திய நிதியமைச்சர் கூறியிருந்தார். இதன் அடிப்படையிலேயே கடந்த வியாழக்கிழமை முதல், நாடு முழுவதும் கடன் மேளாக்கள் நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் எதிர்பார்த்ததை போல வட்டி குறைப்பும் செய்துள்ளது ஆர்.பி.ஐ.\nஎனினும் தற்போது இந்தியாவில் இருக்கும் பொருளாதார நிலையில் இந்த வட்டி விகிதம் கைகொடுக்குமா இந்த வட்டி குறைப்பு போதுமா இந்த வட்டி குறைப்பு போதுமா என்ற நிலையிலேயே சந்தைகள் தற்போது சரிவை சந்தித்துக் கொண்டிருக்கின்றன. குறிப்பாக மும்பை பங்கு சந்தையின் சென்செக்ஸ் 80 புள்ளிகள் குறைந்து 38,025 ஆகவும், இதே தேசிய பங்கு சந்தை நிஃப்டி 33 புள்ளிகள் குறைந்து 11,280 ஆகவும் வர்த்தகமாகி வருகிறது.\nஇதே டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 70.86 ரூபாயாகவும் வர்த்தகமாகி வருகிறது.\nஇந்த நிஃப்டி குறியீட்டில் உள்ள ஓ.என்.ஜி.சி, என்.டி.பி.சி, சிப்லா, எஸ்.பி.ஐ, இந்தஸ்இந்த் பேங்க் உள்ளிட்ட பங்குகள் டாப் கெயினராகவும், இதே ஜீ எண்டர்டெயின்மென்ட், பி.பி.சி.எல், ஐ.டி.சி, ஐஓசி, கிரசிம் உள்ளிட்ட ப���்குகள் அதிகப்படியான நஷ்டத்துடனும் காணப்படுகிறது.\nஎஸ்பிஐ-யில் 7.95%-க்கு விட்டுக் கடன்.. எஸ்பிஐ வீட்டுக் கடன் வட்டி விகிதங்கள் சரிவு..\nஇதே சென்செக்ஸ் குறியீட்டில் என்.டி.பி.சி, ஓ.என்.ஜி.சி, இந்தஸ்இந்த் பேங்க், யெஸ் பேங்க், எஸ்.பி.ஐ உள்ளிட்ட பங்குகள் நல்ல ஏற்றத்துடனும், இதே ஐ.டி.சி, கோட்டக் மகேந்திரா, ஹெ.சி.எல் டெக், டாடா மோட்டார்ஸ், ஹெச்.யு.எல் உள்ளிட்ட பங்குகள் அதிக இறக்கத்துடனும் காணப்படுகின்றன.\nமேலும் நிஃப்டி இண்டெக்ஸில் உள்ள அனைத்து குறியீடுகளும் நல்ல மாற்றத்துடனும், பி.எஸ்.இ இண்டெக்ஸில், கன்சியூமர் அன்ட் டியூரபிள், எஃப்.எம்.சி.சி உள்ளிட்ட துறை குறியீடுகள் மட்டும் சற்று வீழ்ச்சியுடன் காணப்படுகிறது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\n ஆனாலும் 40,000 புள்ளிகளுக்கு மேல் நிறைவடைந்த சென்செக்ஸ்..\nதொடர்ந்து புதிய உச்சம் தொட்டு வரும் சென்செக்ஸ்.. \nபுதிய உச்சத்தில் முடிவடைந்த சென்செக்ஸ்.. களைகட்டிய பங்குகள்.. காரணம் என்ன\n5-வது நாளாக 40,000 புள்ளிகளுக்கு மேல் நிறைவடைந்த சென்செக்ஸ்..\n அதிக வெயிட்டேஜ் பங்குகள் விலை இறக்கம்..\nபுதிய உச்சத்தில் நிறைவடைந்த சென்செக்ஸ்..\n40,000 புள்ளிகளுக்கு மேல் நிறைவடைந்த சென்செக்ஸ்..\nRead more about: sensex nifty சென்செக்ஸ் நிஃப்டி இந்திய ரூபாய்\n வருமான வரிச் சட்டத்தில் இருக்கும் ஓட்டைகளை அடைக்கும் வேலையில் நிதி அமைச்சகம்\nமாருதி சுசூகிக்கு எச்சரிக்கை.. இனியாவது விற்பனை அதிகரிக்குமா.. விளாசும் சுசூகி மோட்டார் \nபி.எஸ்.என்.எல் VRS திட்டத்துக்கு பலே வரவேற்பு.. 2 நாளில் 22,000 பேர் விருப்பம்..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665809.73/wet/CC-MAIN-20191112230002-20191113014002-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/india/chidambaram-tihar-jail-inx-media-case-economy/", "date_download": "2019-11-13T00:18:42Z", "digest": "sha1:S54EENUKHQWJQN2JW7P5BA7UBU3IBLUK", "length": 11294, "nlines": 98, "source_domain": "tamil.indianexpress.com", "title": "I am worried about economy’: Chidambaram - நாட்டின் பொருளாதாரத்தை நினைத்து கவலைப்படுகிறேன் - சிறைக்கு செல்லும் முன் சிதம்பரம் பேச்சு", "raw_content": "\nஇந்தியன் 2 படத்தில் பாபி ���ிம்ஹாவுக்கு என்ன வேடம் தெரியுமா\nநாட்டின் பொருளாதாரத்தை நினைத்து கவலைப்படுகிறேன் - சிறைக்கு செல்லும் முன் சிதம்பரம் பேச்சு\nChidambaram : தான் ஜெயிலுக்கு போவதை பற்றி கவலைப்படவில்லை என்றும் நாட்டின் பொருளாதாரத்தை பற்றி மட்டும் தான் கவலைப்படுகிறேன்\nசிபிஐ நீதிமன்ற உத்தரவால் 14 நாட்கள் சிறை வாசத்திற்கு கொண்டு செல்லப்பட்ட காங்கிரஸ் முன்னாள் மத்திய அமைச்சர் ப சிதம்பரம், நாட்டின் பொருளாதாரத்தை பற்றி மட்டுமே தான் கவலைப்படுவதாக கூறினார்.\nஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் கடந்த ஆகஸ்ட் மாதம் 21ம் தேதி சிபிஐ அதிகாரிகளால் முன்னாள் அமைச்சர் ப சிதம்பரம் கைது செய்யப்பட்டார். அவரிடம் கடந்த 15 நாட்களாக சிபிஐ அதிகாரிகள் காவலில் எடுத்து விசாரணை நடத்தி வந்தனர். அவ்வப்போது நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட போது ப சிதம்பரம் விசாரணைக்கு ஒத்துழைப்பதில்லை என சிபிஐ தரப்பு குற்றம்சாட்டி காவல் நீட்டிப்பை நீட்டித்துக் கொண்டே இருந்தது. இந்நிலையில் 15 நாள்கள் காவலுக்கு பின்னர் இன்று (செப்டம்பர் 5ம் தேதி) ப சிதம்பரம் சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது, ப சிதம்பரம் தன்னை திகார் சிறையில் அடைக்க வேண்டாம் என கோரிக்கை வைத்தார். ஆனால் கோரிக்கையை ஏற்க மறுத்த நீதிபதி ஒபி ஷைனி, 14 நாள்கள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார்.\nஇதையடுத்து அவரை டெல்லி திகார் சிறைக்கு போலீசார் அழைத்து செல்ல இருந்தனர். அப்போது ப சிதம்பரம் தான் ஜெயிலுக்கு போவதை பற்றி கவலைப்படவில்லை என்றும் நாட்டின் பொருளாதாரத்தை பற்றி மட்டும் தான் கவலைப்படுவதாகவும் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.\nசிதம்பரத்துக்கு நவ.,13 வரை சிறைவாசம் தான் – அமலாக்கத்துறை கோரிக்கை நிராகரிப்பு\nசிதம்பரத்துக்கு கிடைத்தது ஜாமின் – அமலாக்கப்பிரிவு கைதால் தொடரும் சிறைவாசம்\n‘பசுக்கள் மீதான அன்பு மோடி அரசுக்கு காகிதத்தில் மட்டுமே’ – ப.சிதம்பரம் ட்வீட்\nஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு : சிதம்பரத்தை கைது செய்தது அமலாக்கத்துறை\nசிலிண்டர் டெலிவரிக்கு டிப்ஸ், வசூலைத் தடுக்க எடுத்த நடவடிக்கை என்ன\nதிகார் சிறையில் சிதம்பரத்தை காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத்துறைக்கு அனுமதி\nஅமலாக்கத்துறையினருக்கு தசரா வாழ்த்து சொல்ல வந்தேன் – கார்த்தி சிதம்பரம்\n19 லட்சம் மக்களுக்கு பதில் என்ன \nப.சிதம்பரத்துக்கு ஒருவேளை மட்டும் வீட்டு உணவு – சிறப்பு நீதிமன்றம் அனுமதி\nஇந்துக்களுக்கு அசைவ பிரியாணி பரிமாறல் – முஸ்லீம் இளைஞர்கள் மீது எப்.ஐ.ஆர். பதிவு\n74 வயதில் ஆந்திரப் பெண்ணுக்கு இரட்டைக் குழந்தை: தாயும் சேய்களும் நலம்\nகுழந்தைகளுக்கான சிறப்பான சேவைகளை வழங்கும் வங்கிகள் எது\nகுழந்தைகளின் பெற்றோர்கள் அல்லது பாதுகாவலர்கள் சாலை அல்லது விமான விபத்துகளில் உயிரிழந்தால் ரூ. 1 லட்சம் வரை கல்வி காப்பீட்டினை வழங்குகிறது எச்.டி.எஃப்.சி.\nவட்டி விகிதம் குறைந்தாச்சு… எஸ்பிஐ வங்கியின் அறிவிப்பு அமலானது\nSBI Revises Fixed Deposit Interest Rates : நிலையான வைப்பு வட்டி விகிதங்கள் அவ்வப்போது மாற்றத்திற்கு உட்பட்டவை. எஸ்பிஐ தனது எஃப்.டி விகிதங்களை அக்டோபர் 10, 2019 அன்று திருத்தியது\nஃபர்ஸ்ட் வெட்டிங் அனிவெர்சரி வர்ற நேரத்துல தீபிகாவுக்கு இப்படியாகிடுச்சே…\nஆயுத எழுத்து: ஓ…. இது தான் பூசணிக்காயை சோத்துல மறைக்குறதா..\nஇந்தியன் 2 படத்தில் பாபி சிம்ஹாவுக்கு என்ன வேடம் தெரியுமா\nஇங்கிலாந்து உள்துறை இந்திய அராய்ச்சியாளரை திரும்ப அனுப்ப முடிவு; கல்வியாளர்கள் திறந்த கடிதம்\nஆஸ்திரேலியாவில் சிலை மீட்பு; மோடியின் பேச்சுவார்த்தையே காரணம்..பொன்மாணிக்கவேல் அல்ல\nமீண்டும் ஜாக்பாட் இயக்குனர் படத்தில் நடிக்கும் ஜோதிகா\nகனிமொழிக்கு எதிரான தேர்தல் வழக்கு: தமிழிசைக்கு பதில் தொகுதி வாக்காளர் நடத்த அனுமதி\nIRCTC ‘ஷேர்’ வாங்குவது எப்படி\nரூ.700 கோடிக்கு மேல் நன்கொடை பெற்ற பாஜக\nஇந்தியன் 2 படத்தில் பாபி சிம்ஹாவுக்கு என்ன வேடம் தெரியுமா\nஇங்கிலாந்து உள்துறை இந்திய அராய்ச்சியாளரை திரும்ப அனுப்ப முடிவு; கல்வியாளர்கள் திறந்த கடிதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665809.73/wet/CC-MAIN-20191112230002-20191113014002-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.datemypet.com/ta/top-4-tips-you-should-know-about-dating", "date_download": "2019-11-13T00:51:42Z", "digest": "sha1:IYPXAJORDUXAVG2KBCHBOS46XTR6ODLH", "length": 17536, "nlines": 52, "source_domain": "www.datemypet.com", "title": "தேதி ஜூலை » சிறந்த 4 நீங்கள் டேட்டிங் பற்றி அறிய வேண்டுமா குறிப்புகள்", "raw_content": "\nகாதல் & செக்ஸ் வயது நெருக்கமான உறவுகளை, அறிவுரை.\nஊடுருவல்முகப்புஅறிவுரைலவ் & செக்ஸ்முதல் தேதிஆன்லைன் குறிப்புகள்வாடகைக்கு புதிய\nசிறந்த 4 நீங்கள் டேட்டிங் பற்றி அறிய வேண்டுமா குறிப்புகள்\nகடைசியாகப் புதுப்பித்தது: நவ. 12 2019 | 3 நிமிடம் படிக்க\nநாம் ஆனால�� எல்லா இடங்களிலும் டேட்டிங் குறிப்புகள் மிரட்டலையும் தாண்டி உள்ளன. அது எல்லோருக்கும் தங்கள் சொல்லவேண்டுமா வேண்டும் போல் தோன்றுகிறது ஒரு கண்டுபிடிக்க முயற்சி மக்கள் முழு உலகில். அதனால் அடிக்கடி அவர்கள் உண்மையில் அது அனைத்து எளிதாக இருக்கும் போது அதை எளிதாக ஒலி செய்ய. அது இருந்தால் நாம் அனைவரும் விட்டோம் அனைத்து பிறகு நம் கனவுகள் மனிதன் அல்லது பெண் சந்தித்த. அதனால் நான் போன்ற விஷயங்களை சொல்ல போவதில்லை “நீங்கள் மீண்டும் பிடித்து உள்ளது அதை மேல் பெற அது செல்ல வேண்டும்.” நாங்கள் டேட்டிங் ஆலோசனை படிக்க வேண்டும் தேவையில்லை என்று அதை செய்ய முடியும் என்றால், ஏனெனில். அதனால் நான் ஒரு நிபுணராக இருக்க உரிமை இல்லை. நான் என்ன கூறுவது என்ன புரிந்து கொள்ள முடியும் என்பது. நாம் இந்த ஒன்றாக இருக்கிறோம்.\nஇந்த ஒருவேளை நீங்கள் டேட்டிங் விளையாட்டு நுழையும் போது நினைவில் மிக முக்கியமான விஷயம். ஆனால் அது ஒருவேளை நடைமுறையில் செய்ய கடினமான ஆகிறது. நான் நாம் கிட்டத்தட்ட அனைத்து நாம் விரும்பும் நபர் அவர்களை ஈர்க்க பொருட்டு நம்மை விரும்புகிறார் என்று நினைக்கிறேன் வழியில் செயல்படும் குற்றம் என்று நான் நினைக்கிறேன். ஆனால் நீங்கள் சாதாரணமாக இல்லை என்று வழி உண்மையான காதல் கண்டுபிடிக்க போகிறோம். உண்மையான காதல் ஒரு இணைப்பு. அது யாரோ நீ யார் என்று நீங்கள் பார்த்து அது நீங்கள் குணமும். அனைத்து பிறகு நீங்கள் உங்கள் முழு வாழ்க்கை நடிப்பு மூலம் செல்ல போகிறது ஆனால் இந்த ஒரு பொறுப்பு வந்து கொண்டு. இதையொட்டி அவர்கள் யார் என்று மரியாதை இருக்க வேண்டும். எனவே நீ எல்லாம் ஒரு கடின தாலாட்டு இருக்கலாம் ஆனால் அவர்கள் பாப் cheesiest என்ற cheesiest விரும்புகிறேன். நீங்கள் மதிக்க அவர்கள் விரும்புகிறேன் போல் நீங்கள் அவர்களை மதிக்க வேண்டும். ஒருவருக்கொருவர் மாற்ற முயற்சி. நான் நீண்ட கால உறவுகளில் மக்கள் கேட்டிருக்கலாம். அதை நீங்கள் செய்ய முடியும் மோசமான விஷயம். அது மட்டும் பகைமையையும் வெறுப்பையும் வழிவகுக்கிறது.\nநீங்கள் சில நிச்சயமாக பெரியது சைகை போல் செய்ய wined மற்றும் உணவருந்தினார் வேண்டும், ஏனெனில் அந்த நபர் யார் இந்த விளையாட எப்படி தீர்ப்பு வேண்டும் ஆனால் பொதுவான தவறான கருத்து என்பது போல் எல்லோரும் பல தங்கள் நாள் எவ்வளவு கேட்டு தான் ஒரு உரை விரும்புகிறார்கள் என்று தான். நான் முனைகின்றன முன் மற்றும் உடன்படவில்லை என்று மக்கள் கேட்டிருக்கிறேன். நீங்கள் ஒரு பரிசு அவர்களுக்கு கிடைக்கும் என்றால் ஒரு மிக முக்கியமான விஷயம் நீங்கள் அவர்கள் என்ன தெரிந்து கொள்ள வேண்டும் என்று ஆகிறது. இது ஒரு அவர்களுக்கு ஆர்வம் மற்றும் ஆவார்கள் காட்டுகிறது. அத்தகைய மலர்கள் என பொதுவான பரிசுகளை, சாக்லேட் மற்றும் சவரம் / வாசனை தொடக்கத்தில் நன்றாக இருக்கும் ஆனால் ஒரு உறவு உங்கள் பரிசுகளை தையல்காரர் முன்னேறுகிறது நீங்கள் டேட்டிங் போகிறோம் நபர் ஒரு பிட் மேலும் தனிப்பட்ட இருக்க வேண்டும்.\nஆம், நீங்கள் ஒரு வெட்கப்படும் ஆளுமை வேண்டும் என்றால், இந்த ஒரு கடினமான ஒன்றாகும். இல்லை என்று வெட்கப்படவில்லை வெளிப்புற அடியில் குமுறும் கருத்துக்களை ஒரு செல்வம் இல்லை என்று (எங்களுக்கு மிகவும் எழுத்தாளர்கள் ஆக அதனால் தான்) ஆனால் அதை அவர்கள் வெளிப்படுத்த நம்பிக்கை வேண்டும் எப்போதும் எளிதானது அல்ல மற்றும் ஒரு நபர் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும், ஏனெனில் என்று நீங்கள் துரதிர்ஷ்டவசமாக காதல் கண்டுபிடித்து வழியில் பெற முடியும். அதாவது, அவர்கள் நீங்கள் விரும்பும் அல்லது ஆரம்ப ஈர்ப்பு தொடர்ந்து இல்லை என்பதை அவர்கள் முடிவு எப்படி. வெளிப்படையாக வாழ்க்கையில் பிடிக்கிறது, காதல் அதே தான், மேலும் நீங்கள், உங்கள் கருத்துகளை வெளிப்படுத்த வேண்டும் என்ன சூழ்நிலைகளில் தெரியுமா பொது அறிவு மற்றும் மற்றவர்கள் ஆலோசனை பயன்படுத்த வேண்டும் அமைதியாக சிறந்த ஆனால் போது நீங்கள் அவர்களை நீ யார் என்று எனக்கு அனுமதிக்க முடியாது போது. நீங்கள் இன்னும் வெட்கப்படவில்லை இருக்க முடியும். என்று கவர்ச்சிகரமான இருக்க முடியும். ஆனால் மிகவும் திறந்த இருக்க முயற்சிக்க. அந்த நிலையில் உதவ வழிகளில் தொடர்புகளில் நிச்சயமாக செய்ய வேண்டும் (அல்லது ஒரு சில) ஆனால் அதை அவர்கள் வெளிப்படுத்த நம்பிக்கை வேண்டும் எப்போதும் எளிதானது அல்ல மற்றும் ஒரு நபர் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும், ஏனெனில் என்று நீங்கள் துரதிர்ஷ்டவசமாக காதல் கண்டுபிடித்து வழியில் பெற முடியும். அதாவது, அவர்கள் நீங்கள் விரும்பும் அல்லது ஆரம்ப ஈர்ப்பு தொடர்ந்து இல்லை என்பதை அவர்கள் முடிவு எப்படி. வெளிப்படையாக வாழ்க்கையில் பிடிக்கிறது, காதல் அதே தான், மேலும் நீங்கள், உங்கள் கருத்துகளை வெளிப்படுத்த வேண்டும் என்ன சூழ்நிலைகளில் தெரியுமா பொது அறிவு மற்றும் மற்றவர்கள் ஆலோசனை பயன்படுத்த வேண்டும் அமைதியாக சிறந்த ஆனால் போது நீங்கள் அவர்களை நீ யார் என்று எனக்கு அனுமதிக்க முடியாது போது. நீங்கள் இன்னும் வெட்கப்படவில்லை இருக்க முடியும். என்று கவர்ச்சிகரமான இருக்க முடியும். ஆனால் மிகவும் திறந்த இருக்க முயற்சிக்க. அந்த நிலையில் உதவ வழிகளில் தொடர்புகளில் நிச்சயமாக செய்ய வேண்டும் (அல்லது ஒரு சில), மாலை படிப்புகள் செய்ய, ஒரு மூன்றரை செல்ல அல்லது ஒரு சமூக சூழலை அங்கு நீங்கள் எவ்வளவு முடியுமோ அவ்வளவு உங்களை வெளியே. அது அச்சமூட்டுவதாக ஆனால் அது மதிப்பு. என் அம்மாவை எப்போதும் கூறியது போல், நீங்கள் மற்ற மக்கள் உங்கள் வாழ்க்கை நிறுத்த வேண்டும்.\nமக்கள் என்று ஒரு மிகவும் பொதுவான விஷயம் அவர்கள் என்ன நினைக்கிறார்கள் குடும்பம் அல்லது நண்பர்கள் அடிப்படையில் யாரோ எடுப்பா என்று ஆகிறது. அனைத்து ஆலோசனை விவேகமான எங்கே கவனத்தில் ஆலோசனை வகையிலும் / அவர் மக்கள் ஒருவேளை மட்டுமே நீங்கள் வெளியே தேடும் போதைக்கு அடிமையானவன் கள் இருந்தால் போன்ற. ஆனால் மக்கள் எல்லோருக்கும் வகை மற்றும் நாம் செல்ல நபர் வகை தங்கள் சொந்த வகை போடுவதற்கு ஒரு போக்கு எங்களுக்கு தனிப்பட்ட உள்ளது வேண்டும். நீங்கள் ஒரு ஹிப்பி அல்லது நீங்கள் எப்போதும் ஒரு நாட்டின் விவசாயி மற்றும் மாறாகவும் மகிழ்ச்சியாக இருக்க போகிறோம் beatnik தேடும் என்றால். டேட்டிங் உலக கணிக்க முடியாத காரணம் ஒப்புக்கொண்டபடி விதிவிலக்குகள் உள்ளன, ஆனால் பொதுவாக வகையில் நாம் அனைவரும் எங்களுடன் பொருந்துகிறது யார் ஒருவர் தேடும் மற்றும் நாம் வசதியாக யாராவது இருக்க வேண்டும், யார் நமக்கு பரவசமடைய. அவர்கள் உங்கள் அன்புக்குரியவர்கள் வேண்டும், ஏனெனில் அது ஒருவருடன் நல்ல இல்லை’ அங்கீகரித்து முத்திரை. அவர்கள் இன்னும் டேட்டிங் அல்ல. நீங்கள் இருக்கிறீர்கள். நீ மிகவும் அவர்களை நீங்கள் முடிவு செய்ய அனுமதிக்க கூடாது அவர்கள் என்ன செய்ய சொல்ல முடியாது. உங்கள் சொந்த முடிவுகளை உங்கள் சொந்த மனதில் நம்பிக்கை. காதல் உங்கள் சொந்த உணர்வுகளை வழக்கமாக சரியான ஒன்றா.\nட்விட்டர் அன்று பகிர்ந்து கிளிக் (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nFacebook இல் பகிர்ந்து கொள்ள கிளிக் செய்யவும் (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nரெட்டிட்டில் பகிர்ந்து கிளிக் (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nஒரு பிரிவினை வலி எளிது எப்படி\nசிறந்த 5 ஆர்வலர்களுக்கு சிக் ஃபிளிக் திரைப்படங்கள்\nநீங்கள் காதல் எனக்கு தெரியும் எப்படி\nமறுக்கப்படுவதை – ஆன்லைன் டேட்டிங் செல்ல சரியான வழி\nஒற்றை பெண்கள் டாப் அமெரிக்க நகரங்கள்\nசெல்ல காதலர்கள் பிரத்தியேகமாக உருவாக்கப்பட்ட முன்னணி ஆன்லைன் டேட்டிங் வலைத்தளம். நீங்கள் ஒரு வாழ்க்கை துணையை தேடும் என்பதை, உங்கள் செல்ல அல்லது யாராவது ஒரு நண்பருடன் வெளியே தடை, உங்களை போன்ற செல்ல காதலர்கள் - இங்கே நீங்கள் தேடும் சரியாக கண்டுபிடிக்க முடியும் இருக்க வேண்டும்.\n+ காதல் & செக்ஸ்\n+ ஆன்லைன் டேட்டிங் டிப்ஸ்\n© பதிப்புரிமை 2019 தேதி ஜூலை. மேட் மூலம் 8celerate ஸ்டுடியோ", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665809.73/wet/CC-MAIN-20191112230002-20191113014002-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2019/09/Vaiko-son-mdmk.html", "date_download": "2019-11-12T23:13:03Z", "digest": "sha1:OZS6NLON6Z5KXPY744KCD7YSCVEHOWD7", "length": 11229, "nlines": 56, "source_domain": "www.pathivu.com", "title": "மருத்துவமனையில் வைகோ; மகனைக் கொண்டாடும் தொண்டர்கள் - www.pathivu.com", "raw_content": "\nHome / தமிழ்நாடு / மருத்துவமனையில் வைகோ; மகனைக் கொண்டாடும் தொண்டர்கள்\nமருத்துவமனையில் வைகோ; மகனைக் கொண்டாடும் தொண்டர்கள்\nமுகிலினி September 24, 2019 தமிழ்நாடு\nசென்னை நந்தனம் ஒய்எம்சிஏ திடலில் மதிமுகவின் மாநிலமாநாடு கடந்த 15ஆம் தேதி நடைபெற்றது. இதற்காக மதிமுகவினர் சைதாப்பேட்டை, தி.நகர், நந்தனம் என்று பல பகுதிகளிலும் மதிமுக கொடிகளையும்,பதாகைகளையும் நிறுவியிருந்தனர். இதை மாநகராட்சி ஊழியர்கள் அகற்ற முற்பட்டபோது, அவர்களுக்கும் மதிமுக நிர்வாகிகளுக்கும் இடையே தகராறு ஏற்பட்டு கைகலப்பாக மாறியது.\nஇதுகுறித்து உதவி செயற்பொறியாளர் ஸ்ரீதர் அளித்த புகாரின்பேரில், மதிமுக தென்சென்னை மேற்கு மாவட்டச் செயலாளர் சுப்பிரமணியன் உள்ளிட்ட நிர்வாகிகள் மீது வழக்கு பதிவு செய்த காவல் துறையினர், அவர்களை கைது செய்தனர். தற்போது அனைவரும் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.\nஇந்த நிலையில் கைது செய்யப்பட்ட மதிமுகவினரின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்து, அவர்க��ின் குடும்பத்துக்கு மதிமுக உறுதுணையாக இருக்கும் என்று உறுதியளித்து வந்துள்ளார் மதிமுக பொதுச் செயலாளர் வைகோவின் மகன் துரை வையாபுரி.\nவழக்கமாக மதிமுக பொதுச் செயலாளர் வைகோவே இதுபோன்று கட்சியினரின் வீடுகளுக்குச் சென்று விசாரிப்பார். ஆனால் உடல்நலக் குறைவு காரணமாகவும், புத்துணர்வுக்காகவும் தற்போது கேரள மாநிலத்தில் உள்ள ஆர்ய மருத்துவமனையில் வைகோ சிகிச்சை எடுத்து வருகிறார். இதனால், தான் செல்ல முடியாத இடங்களில் எல்லாம் தனது மகன் துரை வையாபுரியை அனுப்பிவைக்கிறார் வைகோ.\nவாரிசு அரசியல் தனது கட்சியில் கிடையாது என்று வைகோ கூறியுள்ள போதும் துரை வையாபுரிக்கு மதிமுகவில் பதவி வழங்க வேண்டும் என்று கோரிக்கை கட்சிக்குள் தொடர்ந்து எழுப்பப்பட்டுதான் வருகிறது. இதுதொடர்பாக, விருதுநகர் உள்ளிட்ட பல மாவட்டங்களில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மேலும், துரை வையாபுரிக்காகத் தனது பதவியையும் விட்டுக் கொடுக்கத் தயார் என மதிமுக துணைப் பொதுச் செயலாளர் மல்லை சத்யா தெரிவித்திருந்தார். இப்போது கட்சி சார்ந்த பல இடங்களில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் துரை வையாபுரி முன்னிலைப்படுத்தப்பட்டு வருகிறார். மதிமுகவின் சுவரொட்டிகள் மற்றும் பதாகைகளில் துரை வையாபுரியின் பெயரும் முளைக்கத் தொடங்கியுள்ளது. இந்த நிலையில் கைது செய்யப்பட்ட மதிமுகவினரின் இல்லங்களுக்கு துரை வையாபுரி சென்றுள்ளது மதிமுகவினரிடயே மற்றும் தமிழக அரசியல் வட்டாரங்களிலும் கவனம் கொள்ள வைத்துள்ளது.\nஅதிமுகவில் சசிகலா; விடுதலைக்கு அலுவல் பார்க்கும் சு.சாமி\nசொத்துக் குவிப்பு வழக்கில் ஏ2 வாக 4 வருடம் சிறை தண்டனையும், 10 கோடி அபராதமும் பெற்று பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டார் சசிகலா. தற்ப...\nஜனாதிபதி வேட்பாளர் எம்.கே.சிவாஜிலிங்கத்தின் ஊடாக சர்வதேச சமூகத்திடம் முன்வைக்கப்படும் தமிழ் தேசியத்தின் திருகோணமலை பிரகடனம் எனும் தேர்தல்...\nமதுரை மாநகரத்தை அலங்கரிக்கும் தேசியத்தலைவர் சிந்தனை\nநாளாளர்ந்தம் லட்சக்கணக்கான உள்ளூர் வெளியூர் மக்கள் வந்து போகும் மதுரை மாநகர பேரூந்து நிலையத்தின் அருகில் “பெண் விடுதலை இல்லையேல் மண் விடு...\nதேசிய தலைவரை ஏன் சேர் என்றார் சந்திரிகா\nவிடுதலைப்புலிகள் அமைப்பின் புலனாய்வு துறை முக்கியஸ்தரான நியூ���்டன் தென்னிலங்கை பயணத்தின் போது காணாமல் ஆக்கப்பட்டிருந்தார்.அவருடன் கூட ப...\nபலியானோர் எண்ணிக்கை 270 ஆக உயர்ந்தது\nஈராக்கில் இணையத் தொடர்புக்கு மீண்டும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. தலைநகர் பாக்தாதிலும், நாட்டின் தெற்குப் பகுதிகளிலும் அரசாங்க எத...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு முல்லைத்தீவு கிளிநொச்சி மட்டக்களப்பு வவுனியா இந்தியா சிறப்பு இணைப்புகள் புலம்பெயர் வாழ்வு மன்னார் எம்மவர் நிகழ்வுகள் தென்னிலங்கை மாவீரர் பிரித்தானியா பிரான்ஸ் கட்டுரை திருகோணமலை வலைப்பதிவுகள் மலையகம் அம்பாறை அமெரிக்கா யேர்மனி வரலாறு சுவிற்சர்லாந்து சினிமா பலதும் பத்தும் விளையாட்டு தொழில்நுட்பம் முள்ளியவளை காணொளி ஆஸ்திரேலியா கனடா கவிதை மலேசியா அறிவித்தல் டென்மார்க் விஞ்ஞானம் பெல்ஜியம் நியூசிலாந்து இத்தாலி மருத்துவம் சிங்கப்பூர் நோர்வே நெதர்லாந்து சிறுகதை மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு பின்லாந்து ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665809.73/wet/CC-MAIN-20191112230002-20191113014002-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sathiyam.tv/aniruth-revealed-a-excellent-update-on-darbar/", "date_download": "2019-11-13T00:43:15Z", "digest": "sha1:DS2EZL3DZHZCC4EG5Y6ELCGTFMN242IO", "length": 12459, "nlines": 153, "source_domain": "www.sathiyam.tv", "title": "\"தர்பார்\" அனிருத் கொடுத்த சூப்பர் அப்டேட்.. | Darbar | Super Star Rajinikanth - Sathiyam TV", "raw_content": "\n“ஐயோ நீங்களா..” திருமணமான பெண் வளர்த்த மிஸ்டு கால் காதல்..\n“இவரா இப்படி செய்தார்..” நடிகர் அதர்வா மீது போலீசில் புகார்..\n“ஏய் என்னால வரமுடியாது..” மறுப்பு சொன்ன மனைவி.. கோபத்தில் கணவன் செய்த கொடூரம்..\n“செல்போன் கண்டுபிடித்தவனைக் கண்டால் மிதிக்க வேண்டும்” அமைச்சரின் வைரல் பேச்சு..\nகள்ள நோட்டு அச்சடிப்பதால் ஏற்படும் பிரச்சனைகள் என்ன..\n“மூணு நாளா நித்திரையில் நிறுத்திவச்சு…”- சுஜித் குறித்து மனம் உருகும் கவிதை வரிகள்..\n“டமால்.. டுமீல்..” – பட்டாசு உருவான வரலாறு..\nநம்பர் 1 செல்போன் எது..\n “தனித்துவமான படங்கள்” | Unique Movies\nமரியானாவில் வாழும் அதிசய இனங்கள் | Rare Species of Mariana Trench\nநாம் வாழும் பூமி – சில சுவாரசிய தகவல்கள் | Interesting Facts About…\nநவாசுதீன் சித்திக் முதல் தமிழ் திரைப்படம் பேட்ட கிடையாது.. அது கமலின் இந்த பிரம்மாண்ட…\nசூப்பர் சிங்கரில் மூக்குத்தி முருகன் வெற்றி.. நிகழ்ச்சியை மோசமாக விமர்சித்த ஸ்ரீ-பிரியா.. நிகழ்ச்சியை மோசமாக விமர்சித��த ஸ்ரீ-பிரியா..\n“இவரா இப்படி செய்தார்..” நடிகர் அதர்வா மீது போலீசில் புகார்..\n“ஆமா அது நான் தான்..,” மாடல் அழகியின் மீ டூ புகார்..\n“பிரேமதாச ஆட்சிக்கு வந்தாலும் ராணுவ ஆட்சி தான்” – வரதராஜ பெருமாள் | Varatharaja…\n9pm Headlines | இன்றைய இரவு நேர தலைப்புச் செய்திகள் | 12 NOV…\nமாலை தலைப்புச் செய்திகள் | 12 Nov 19 |\nயார் இந்த சஜித் பிரேமதாச\nநீராதார பிரச்சனைகளை தீர்க்க சமாதானம் பேச விரும்புகிறதா தமிழக அரசு \nசத்தியம் சாத்தியமே :மொழி சார்ந்த அரசியல் தேவையா \nசத்தியம் சாத்தியமே :”நீட் தேர்வு மோசடி விவகாரம்”ஆள்மாறாட்டம் நடந்தது எப்படி”\nசத்தியம் சாத்தியமே :திராவிடக் கட்சிகள் வியூகத்தை மாற்ற வேண்டுமா \n“தர்பார்” அனிருத் கொடுத்த சூப்பர் அப்டேட்.. | Darbar | Super Star Rajinikanth\nஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ‘தர்பார்’ என்ற படத்தில் நடித்து வருகிறார். நாயகியாக நயன்தாரா நடிக்கும் இந்த படத்தில் நிவேதா பெத்துராஜ், யோகி பாபு உள்பட பலர் நடித்து வருகின்றனர்.\nஇந்நிலையில் பொது நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய இந்த படத்தின் இசையமைப்பாளர் அனிருத், ‘தர்பார்’ படத்தின் இசை நவம்பர் மாத இறுதியில் வெளியாகும் என்றும், படத்தை காண ஆவலாக இருப்பதாகவும் கூறியுள்ளார்.\nஅண்மையில் தர்பார் பட படப்பிடிப்புக்காக சூப்பர் ஸ்டார் மற்றும் நயன்தாரா ஜெய்ப்பூர் சென்றுள்ளனர்.\nபடப்பிடிப்பு விரைந்து நடந்து வரும் இந்நிலையில் அனிருத் வெளியிட்ட இந்த தகவல் ரசிகர்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nநவாசுதீன் சித்திக் முதல் தமிழ் திரைப்படம் பேட்ட கிடையாது.. அது கமலின் இந்த பிரம்மாண்ட திரைப்படம்..\nசூப்பர் சிங்கரில் மூக்குத்தி முருகன் வெற்றி.. நிகழ்ச்சியை மோசமாக விமர்சித்த ஸ்ரீ-பிரியா.. நிகழ்ச்சியை மோசமாக விமர்சித்த ஸ்ரீ-பிரியா..\n“இவரா இப்படி செய்தார்..” நடிகர் அதர்வா மீது போலீசில் புகார்..\n“ஏய் என்னால வரமுடியாது..” மறுப்பு சொன்ன மனைவி.. கோபத்தில் கணவன் செய்த கொடூரம்..\n“செல்போன் கண்டுபிடித்தவனைக் கண்டால் மிதிக்க வேண்டும்” அமைச்சரின் வைரல் பேச்சு..\n“கடமை உணர்ச்சிக்கு அளவே இல்லையா..” இதுக்குலாம் பைன் போட்ட போலீஸ்..\n“பிரேமதாச ஆட்சிக்கு வந்தாலும் ராணுவ ஆட்சி தான்” – வரதராஜ பெருமாள் | Varatharaja...\nநவாசுதீன் சித்திக் முதல் தமிழ் திரைப்படம் பேட்ட கிடையாது.. அது கமலின் இந்த பிரம்மாண்ட...\n9pm Headlines | இன்றைய இரவு நேர தலைப்புச் செய்திகள் | 12 NOV...\nசூப்பர் சிங்கரில் மூக்குத்தி முருகன் வெற்றி.. நிகழ்ச்சியை மோசமாக விமர்சித்த ஸ்ரீ-பிரியா.. நிகழ்ச்சியை மோசமாக விமர்சித்த ஸ்ரீ-பிரியா..\n“ஐயோ நீங்களா..” திருமணமான பெண் வளர்த்த மிஸ்டு கால் காதல்..\n“இவரா இப்படி செய்தார்..” நடிகர் அதர்வா மீது போலீசில் புகார்..\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665809.73/wet/CC-MAIN-20191112230002-20191113014002-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/politics/01/197004?ref=archive-feed", "date_download": "2019-11-12T23:03:20Z", "digest": "sha1:QP6INUE2URQZVVBC4IYETKS3GHQXTZKM", "length": 8043, "nlines": 116, "source_domain": "www.tamilwin.com", "title": "ஜனாதிபதிக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nதிங்கள் ஞாயிறு சனி வெள்ளி வியாழன் புதன்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nஜனாதிபதிக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டு வர நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் தயாராகி வருவதாக அரசியல் தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஅலரி மாளிகையில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில் இது சம்பந்தமாக ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவிடம் வினவிய போது பதிலளித்த அவர், “சில யோசனைகள் முன்வைக்கப்படுகின்றன. அனைத்துக்கும் முன்னர் நாடாளுமன்றம் கூட்டப்பட வேண்டும்” என கூறியுள்ளார்.\nஜனாதிபதிக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டு வரும் பட்சத்தில் ஐக்கிய தேசிய முன்னணி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் மக்கள் விடுதலை முன்னணியின் இணைந்து அதனை வெற்றி பெற செய்யலாம் என ஐக்கிய தேசியக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கருதுவதாக அரசியல் தரப்பு தகவல்கள் கூறுகின்றன.\nமகிந்த ராஜபக்ச பிக்பொக்கட்காரன் என கூறிய நாடாளுமன்ற உறுப்பினர்\nபிரத��ர் என்று யாரையும் அழைக்க வேண்டாம்: ஊடகங்களிடம் ஐ.தே.க கோரிக்கை\nஇலங்கை தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள பயண எச்சரிக்கை\nபெரும்பான்மை அடிப்படையில் நிரூபிக்கப்பட்ட அரசாங்கம் நாடாளுமன்றத்தில் இல்லை\nஸ்தீரமான அரசொன்றை அமைக்கவே நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது - ஹிஸ்புல்லாஹ் தெரிவிப்பு\nஅரசியலமைப்பை மீறிய மைத்திரிக்கு உயர்நீதிமன்றம் தக்க பாடம் புகட்டும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665809.73/wet/CC-MAIN-20191112230002-20191113014002-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.uaetamilweb.com/news/biryanis-and-more-60th-branch-opening-ceremony-in-dubai/", "date_download": "2019-11-13T00:00:51Z", "digest": "sha1:2C4FM4ZQMHRQUUSJONIZEIZKFJQJGTDA", "length": 3330, "nlines": 45, "source_domain": "www.uaetamilweb.com", "title": "'Biryanis and More' 60வது கிளை திறப்பை முன்னிட்டு இலவச பிரியாணி. மிஸ் பண்ணிடாதீங்க.! | UAE Tamil Web", "raw_content": "\nHome செய்திகள் ‘Biryanis and More’ 60வது கிளை திறப்பை முன்னிட்டு இலவச பிரியாணி. மிஸ் பண்ணிடாதீங்க.\n‘Biryanis and More’ 60வது கிளை திறப்பை முன்னிட்டு இலவச பிரியாணி. மிஸ் பண்ணிடாதீங்க.\n‘Biryanis and More’ தங்களது 60வது கிளையை துபாய் (அல் நாதா 1) பகுதியில் துவங்க உள்ளார்கள். இந்த துவக்க விழா சரியாக இன்று மாலை 6.00 மணிக்கு நடைபெறயுள்ளது என்ற தகவல் வெளியாகி உள்ளது.\nஇந்த துவக்க விழாவை முன்னிட்டு இந்த கிளைக்கு வருகை தரும் முதல் 300 வாடிக்கையாளர்களுக்கு இலவச பிரியாணி(FREE MOUTH-WATERING BIRIYANIS) வழங்கப்பட உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்த துவக்க விழாவில் இந்திய நடிகர் ‘பரமானந்தம்’ (Brahmanandam) கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும், 89.4 FMன் ஆர்.ஜே. கீர்த்தனா மற்றும் ஆர்.ஜே. ராம் கூட இந்த விழாவில் நீங்கள் சந்தித்து உரையாடலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665809.73/wet/CC-MAIN-20191112230002-20191113014002-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/oddities/miscellaneous/128737-gharial", "date_download": "2019-11-12T23:36:43Z", "digest": "sha1:DYKXIEMU2FL5DNOFWRJZC2NCH2NKGNSP", "length": 4895, "nlines": 130, "source_domain": "www.vikatan.com", "title": "Chutti Vikatan - 28 February 2017 - அழிய விடல் ஆகாது பாப்பா! - நீண்ட மூக்கு முதலை | Gharial - Chutti Vikatan", "raw_content": "\nஅழிய விடல் ஆகாது பாப்பா - நீண்ட மூக்கு முதலை\nவடிவங்களை இணைத்து, உருவங்களை உருவாக்கு\nசரணாலயங்கள் மற்றும் தேசியப் பூங்காக்கள்\nஒரு கல்... பல சாதனைகள்\nசின்னக் குச்சியும் வண்ணக் கலையாகும்\nபதக்கத்தை நோக்கிப் பாயும் தோட்டாக்கள்\nவெள்ளி நிலம் - 7\nஅழிய விடல் ஆகாது பாப்பா - நீண்ட மூக்கு முதலை\nஅழிய விடல் ஆகாது பாப்பா - நீண்ட மூக்கு முதலை\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665809.73/wet/CC-MAIN-20191112230002-20191113014002-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/54223", "date_download": "2019-11-13T00:56:04Z", "digest": "sha1:XXS2NJCUDQSQVTGN3L25WAHQK57Z74PM", "length": 11097, "nlines": 97, "source_domain": "www.virakesari.lk", "title": "அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச் செயலாளராக ரி. ரி. வி. தினகரன் தெரிவு | Virakesari.lk", "raw_content": "\nநான் எப்போதும் உங்கள் வீட்டு பிள்ளை தான் - கொட்டகலையில் மகிந்த\nகோத்தாபய கடந்த காலங்களில் எமது மக்களுக்கு அழிவுகளை ஏற்படுத்திய சர்வாதிகாரி ;சம்பந்தன்\nஅமெரிக்க தூதுவருக்கு ஒரு அவசர கடிதம்\nவாக்குகளுக்காக இரண்டு கட்சிகளும் இனவாதத்தை கக்குகின்றனர்.- அநுரகுமார\nஇலங்கை விமானப்படை அதிகாரிகள், ஏனைய பதவி நிலையில் உள்ளவர்களுக்கு பதக்கம் சூட்டும் விழா ஜனாதிபதி தலைமையில்\nவெளிநாடுகளில் வசிக்கும் இலங்கை பிரஜைகள் வாக்களிப்பதற்கு விசேட வேலைத்திட்டம் அவசியம் – கஃபே\nசீனாவில் பாலர் பாடசாலையில் இரசாயன தாக்குதலுக்குள்ளான 51 சிறுவர்கள்\nதேர்தல் சட்ட மீறல்கள் தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு 3627 முறைப்பாடுகள்\nஅவுஸ்திரேலியாவில் பரவும் காட்டுத்தீ: அவசரகால சட்டம் அறிவிப்பு\nஅம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச் செயலாளராக ரி. ரி. வி. தினகரன் தெரிவு\nஅம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச் செயலாளராக ரி. ரி. வி. தினகரன் தெரிவு\nஅம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளராக ரி. ரி. வி. தினகரன் தெரிவு செய்யப்பட்டதாக அக்கட்சி தெரிவித்துள்ளது.\nஇதுதொடர்பாக சி. ஆர்.சரஸ்வதி தெரிவித்ததாவது,\n“சென்னையில் உள்ள அம்மா மக்கள் முன்னேற்ற கழக கட்சியின் தலைமை அலுவலகத்தில் நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் பொதுச்செயலாளராக ரி. ரி. வி. தினகரன் ஒருமனதாக தெரிவுசெய்யப்பட்டார். சசிகலா சிறையில் ��ருந்து வெளியே வந்த பிறகு, அவர் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் தலைவராக தெரிவு செய்யப்படுவார். அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தை தனிக்கட்சியாக பதிவு செய்யும் வேலைகள் நடைபெற்று வருகிறது.” என்றார்.\nமுன்னதாக நீதிமன்றத்தில் உறுதியளித்தபடி, அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தை அரசியல் கட்சியாக பதிவு செய்ய அக் கட்சியின் துணைப் பொதுச் செயலாளராக இருந்த ரி. ரி. வி. தினகரன் முடிவு எடுத்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.\nசீனாவில் பாலர் பாடசாலையில் இரசாயன தாக்குதலுக்குள்ளான 51 சிறுவர்கள்\nசீனாவில் தென்மேற்கு பகுதியில் அமைந்துள்ள ஒரு பாலர் பாடசாலையில் நபரொருவர் மேற்கொண்ட இரசாயன தாக்குதலில் ஐம்பத்தொரு சிறுவர்களும் மற்றும் மூன்று ஆசிரியர்களும் பாதிக்கப்பட்டுள்ளதாக சீன அரசு ஊடகங்கள் இன்று செய்தி வெளியிட்டுள்ளன.\n2019-11-12 15:58:59 சீனா பாலர் பாடசாலை இரசாயன தாக்குதல்\nஅவுஸ்திரேலியாவில் பரவும் காட்டுத்தீ: அவசரகால சட்டம் அறிவிப்பு\nஅவுஸ்திரேலியா நாட்டின் பரவும் காட்டுத்தீவு காரணமாக பேரழிவு அச்சுறுத்தல் தொடர்பாக அவசரகால நிலை அறிவிக்கப்பட்டுள்ளது.\n2019-11-12 12:23:50 காட்டுத்தீ அவசரகால சட்டம் அறிவிப்பு Australia bushfires\nஎதிர்ப்பு ஆர்ப்­பாட்­டங்­க­ளை­ய­டுத்து பொலி­விய ஜனா­தி­பதி பதவி விலகல்\nபொலி­­விய ஜனா­தி­பதி ஈவோ மொராலஸ் தனது பத­வியை இராஜினாமா செய்­துள்ளார்.\nபிரித்­தா­னிய எலி­ஸபெத் மகா­ரா­ணி­யாரின் பக்­கிங்ஹாம் மாளி­கையும் அத­னுடன் இணைந்த கட்­டி­டங்­களும் பெருந்­தொ­கை­யான பணி­யா­ளர்­களால் எப்­போ­தும் கண்ணைக் கவரும் வகையில் சுத்­த­மாக பரா­ம­ரிக்­கப்­ப­டு­வது அனை­வரும் அறிந்­த­தாகும்.\n2019-11-12 13:18:32 மகாராணியா எலித் தொல்லை royal\nஇரு புகையிரதங்கள் நேருக்கு நேர் மோதி விபத்து- பங்களாதேசில் 15 பேர் பலி\nபயணிகள் உறக்கத்திலிருந்தவேளையிலேயே இந்த விபத்து ஏற்பட்டுள்ளது என உயிர்தப்பியவர்கள் தெரிவித்துள்ளனர்\nசிறந்த சேவையாற்றியே மக்களாணையினை கோருகின்றேன் : கோத்தா\nமிலேனியம் சவால் ஒப்பந்தம் விவகாரத்தில் மங்கள சமரவீர தன்னிச்சையாக செயற்படுகிறார் - ரத்ன தேரர் சாடல்\nஇறைச்சிக்கடை வேண்டுமா தொழில் பேட்டைகள் வேண்டுமா என்பதை மக்கள் தீர்மானிக்க வேண்டும் - பிரதமர்\nஒற்றையாட்சி குறித்து மகா சங்கத்தினருக்கு சஜித் தெளிவுப்படுத்தியுள்ள���ர் : சம்பிக\nவாக்களிப்பின் பின்னர் நாட்டு மக்களுக்கு ஜனாதிபதியின் விசேட உரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665809.73/wet/CC-MAIN-20191112230002-20191113014002-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.wsws.org/tamil/articles/2011/nov/111124_vill.shtml", "date_download": "2019-11-12T23:10:07Z", "digest": "sha1:B2KCGTJIBJUYP47Z5SU42FNMDSLCVMCC", "length": 27698, "nlines": 54, "source_domain": "www.wsws.org", "title": "தென் இந்தியாவில் கூடங்குள அணு உலை ஆலைக்கு எதிரான கிராம மக்களின் எதிர்ப்பு தொடர்கிறது", "raw_content": "சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்\nஉலக சோசலிச வலைத்தளம் பற்றி\nநான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு\nWSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இந்தியா\nதென் இந்தியாவில் கூடங்குள அணு உலை ஆலைக்கு எதிரான கிராம மக்களின் எதிர்ப்பு தொடர்கிறது\nஇந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தின் தென்கோடி கடற்கரைக் கிராமமான கூடங்குளத்தில் நிர்மாணிக்கப்பட்டு வரும் \"கூடங்குளம் அணுமின் நிலைய திட்ட\" (Kudankulam Nuclear Power Project (KNPP) ) கட்டிட வேலைகளை கைவிடக் கோரி, அப்பகுதியைச் சுற்றியுள்ள முப்பதுக்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த மக்கள் செப்டம்பர் மாதம் முதல் தொடர்ச்சியான ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தியாவின் முன்னணி தொழில்துறை மாநிலங்களில் ஒன்றான தமிழ்நாட்டில் நடந்துவரும் இந்த அணுசக்தி-எதிர்ப்பு ஆர்ப்பட்டங்களால் அணு உலையின் கட்டுமான வேலைகள் இடை நிறுத்தம் செய்ய நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளது.\nஇந்தியாவின் உலகப் பிரசித்தி பெற்ற சுற்றுலா நகரமான கன்னியாகுமரியில் இருந்து 25 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள கூடங்குளத்தில் அனுமதி கிட்டாத நிலையில், அருகிலுள்ள இடிந்தகரை கிராமத்தில் தொடர்ச்சியாக உண்ணாவிரதம் உள்ளடங்கிய ஆர்ப்பாட்டங்கள் நடந்து வருகின்றன. இதில் கடல் தொழிலாளர்கள், விவசாயத் தொழிலாளர்கள், சிறுவியாபாரிகள், மீனவர்கள், குடும்பபெண்கள், மாணவ-மாணவிகள் என சமூகத்தின் அனைத்து தட்டினரும் பங்கு கொள்கின்றனர். இந்த அணு திட்டத்தினால் தாங்களும் தங்களது எதிர்கால சந்ததியினரும் எதிர்கொள்ளக்கூடிய உயிராபத்தான நிலைமைகளைப் பற்றியே அவர்கள் கவலைகொண்டுள்ளனர்.\nஇது அட்ம்சற்றோஎக்ஸ்போர்ட் (Atomstroyexport) என்ற நிறுவனத்தினால் இரு அணு மின்நிலையங்களை நிர்மாணிப்பதற்கு 1988ல் இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தியும் சோவியத் ஒன்றியத் தலைவர் மிகையில் கோர்பசேவும் கைச்சாத்திட்டுக்கொண��ட ஒப்பந்தத்தின் முதலாவது கட்டமாகும். முதலாவது மின்நிலையத்தில் டிசம்பர் மாதத்தில் உற்பத்தியினை ஆரம்பிக்கவும் இரண்டாவது அதனை தொடரும் என்றும் திட்டமிடப்பட்டிருந்தது.\nஇந்த ஒப்பந்தம் \"அணுவாயுதப் பரவா உடன்படிக்கை\" யினை மீறுகின்றது என்ற அமெரிக்காவின் எதிர்பினால் நீண்ட காலமாக நடை முறைப்படுத்த முடியாமல் இருந்தது. எவ்வாறெனினும், அமெரிக்காவின் எதிர்ப்பு, இந்தியாவில் ஒரு ரஷ்ய கம்பனியினால் அணு உலைகளை நிர்மாணிப்பதோடு சம்பந்தப்பட்ட, ரஷ்யாவின் செல்வாக்கு பற்றிய தனது அக்கறையினை அடிப்படையாகக் கொண்டிருந்தது. இந்தியாவுடன் ஒரு மூலோபாய பங்காளுமையை அபிவிருத்தி செய்துவரும் அமெரிக்கா, அதன் மூலாதாரமாக, பிரதானமாக மின்வலு உருவாக்கத்துக்காக அணு எரிபொருள், தொழில்நுட்பம் மற்றும் உபகரணங்களை பூகோள வழங்கலில் இருந்து பெறுவதற்கு இந்தியாவை அனுமதித்து, 2008ல் புது டில்லியுடன் சிவில் அணு உடன்படிக்கையொன்றைக் கைச்சாத்திட்டது.\nகூடங்குளம் திட்டம், அமெரிக்காவுடனான இந்தியாவின் அணு உடன்படிக்கையினால் கிடைத்த வாய்ப்பில், நாடு பூராவும் அணு மின் நிலையங்களை நிர்மாணிக்கும் நடவடிக்கையின் பாகமாகும். அதிகளவிலான எண்ணெய் இறக்குமதியில் தங்கியிருக்கும் இந்தியா, அதை குறைப்பதை இலக்காகக் கொண்டு அணு மின் உற்பத்தியை அபிவிருத்தி செய்ய ஏக்கத்துடன் முயற்சிக்கின்றது. தற்போது தனது எண்ணெய் தேவைகளில் 70 வீதத்தை புது டில்லி இறக்குமதி செய்கின்றது. இதனைத் தொடர்ந்து குஜராத், ஆந்திர பிரதேசம், மேற்கு வங்காளம் மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்களில் அமெரிக்க, ரஷ்ய மற்றும் பிரெஞ்சு நிறுவனங்களினால் அணு மின் நிலையங்கள் நிர்மாணிக்கப்பட உள்ளன.\nஇந்தியாவின் வர்த்தக நகரமான மும்பையிலிருந்து சுமார் 400 கிலோமீட்டர் தொலைவிலுள்ள ஜெய்தாபூரில், பிரான்சை சேர்ந்த அரீவா நிறுவனத்தின் ஒத்துழைப்புடன் ஆறு அணு மின் நிலையங்களை கட்டியெழுப்பும் நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளன. இவற்றிலிருந்து 9,900 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்ய முடியும். இதற்கு எதிராக நூற்றுக்கணக்கான மக்கள் கடந்த ஏப்ரல் 18 அன்று ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். பிரெஞ்சு ஏ.எஃப்.பீ. செய்திச் சேவையின்படி, ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது கொடூரமாகத் தாக்குதல் நடத்திய போலிசாரின் துப்பாக்க��ச் சூட்டில் ஒருவர் கொல்லப்பட்டதுடன் ஏழுக்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தனர். 50க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டனர்.\nகூடங்குளத்தில் கிராமத்தவர்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடும் அதே வேளை, அணு உலை திட்டத்தினால் தமது பாதுகாப்பு மற்றும் ஜீவனோபாயத்துக்கு அச்சுறுத்தல் இருப்பது பற்றிய அவர்களது கவலை உண்மையானதாகும். இந்த ஆர்ப்பாட்டங்களுக்குத் தலைமை வகிக்கும் \"அணு சக்திக்கு எதிரான மக்கள் இயக்கம்\" (People’s Movement Against Nuclear Energy) அதை பிற்போக்கு பிராந்தியவாத வழியில் திசை திருப்பிவிட முயற்சிக்கின்றது. “தமிழ் நாட்டில் உற்பத்தியாகும் மின்சாரம் அருகில் இருக்கும் மாநிலங்களுக்கு வழங்காவிடில் தமிழ் நாட்டிற்கு போதுமானது. எனவே அணு ஆலைகளை தமிழ் நாட்டில் அன்றி ஏனைய மாநில அரசுகள் அந்தந்த மாநிலங்களில் நிர்மாணிக்க வேண்டும்“, என அந்த அமைப்பு வாதிடுகின்றது. இதன் மூலம், அணு மின் நிலையத்தினால் ஏனைய மாநிலங்களில் உள்ள மக்கள் எத்தகைய ஆபத்துக்களை எதிர்கொண்டாலும் பரவாயில்லை என்பதே அந்த வாதத்தின் அர்த்தமாகும். இது பிற்போக்கு பிராந்திய வாதங்களின் மூலம் உழைக்கும் மக்களையும் கிராமப்புற வறியவர்களையும் பிளவுபடுத்தும் நிலைப்பாடாகும்.\nகூடங்குளம் சம்பந்தமாக தமிழ் நாட்டில் உள்ள பல்வேறு இனவாத கட்சிகள் எடுத்துள்ள நிலைப்பாடு, இந்த பிராந்தியவாத நிலைப்பாட்டையே பின்பற்றுகின்றன. அணு நிறுவனங்கள் அற்ற மாநிலமாக தமிழ்நாடு பிரகடனப்படுத்ப்படுவதையே தான் விரும்புவதாக பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் எஸ். ராமதாஸ் கூறுகின்றார்.\nஸ்ராலினிச சி.பீ.எம். இன் மாநிலக் கிளை தெரிவித்திருப்பதாவது: “இந்த மின்நிலையத்தினால் அவர்களது ஜீவனோபாயம் பாதிக்கப்படாது என்பதை அரசாங்கம் பொது மக்களுக்கு புரிய வைக்க வேண்டும். இத்தகைய விடயங்கள் பூர்த்தி செய்யப்படும் வரை, மின்சார உற்பத்தி ஆரம்பிக்கப்படாமல் ஒத்தி வைக்கப்பட வேண்டும்.” மற்றைய ஸ்ராலினிச பாராளுமன்ற கட்சியான சி.பீ.ஐ. சார்பில் அதன் மாநில செயலாளர் டி. பாண்டியன், திட்டத்தை முன்னெடுப்பதற்கு முன்னதாக பிரதேசத்தில் உள்ள மக்களின் பாதுகாப்பு பிரச்சினைகளை தீர்க்குமாறு காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசை கேட்டுக்கொண்டுள்ளார். இரு ஸ்ராலினிச கட்சிகளும், மக்களின் பாதுகாப்பு சம்பந்தமான விடயத்தில் அவர்களுக்கு எத்தகைய பாதிப்பு ஏற்பட்டாலும் அதைப் பொருட்படுத்தாது அனு மின் உற்பத்தியை முன்னெடுக்க ஏக்கத்துடன் முயற்சிக்கும் காங்கிரஸ் அரசாங்கத்தின் தயவிலேயே கிராமத்தவர்களை விட்டுவிட தீர்மானித்துள்ளன.\nகூடங்குள எதிர்ப்புகள் செப்டம்பர் மாத இறுதியில் தீவிரமடைந்த போது, எதிர்ப்பில் ஈடுபட்டுள்ள கிராமத்தவர்களை அமைதிப்படுத்தும் முயற்சியில், இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங், “அணுசக்தி திட்டங்கள் முழுமையாக இந்திய அணுசக்தி துறையின் கட்டுப்பாட்டின் கீழ், பல விஞ்ஞானிகளின் கண்காணிப்பில், நவீன தொழில்நுட்பங்களுடன் பாதுகாப்பாக மேற்கொள்ளப்படுகின்றன“ என தெரிவித்தார். “இதற்கு எதிரான போராட்டங்கள் தமிழ்நாட்டின் தொழில்வளர்ச்சியைப் பாதிக்கும்“ என்றும் அவர் எச்சரித்தார். இந்த ஆர்ப்பட்டம் ஏனைய மாநிலங்களுக்கும் பரவி, நாடு தழுவிய போராட்ட வடிவெடுத்தால், அது அந்நிய நேரடி முதலீட்டை நேரடியாகப் பாதிக்குமென இந்திய ஆளும் உயரடுக்கு அஞ்சுகிறது.\nகாங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசாங்கம், 1998ல் பொக்ரானில் இந்தியா நடத்திய அணுவாயுதப் பரிசோதனையில் மத்திய வகிபாகமாற்றிய அணு விஞ்ஞானியும் முன்னாள் ஜனாதிபதியுமான அப்துல் கலாமை, அணு நிலையத்தின் “பாதுகாப்பு நடவடிக்கைகள்” குறித்து கிராமத்தவர்களுக்கு “நம்பிகையளிக்க” அங்கு அனுப்பி வைத்தது. அவர், 10,000 பேருக்கு தொழில் வழங்குதல் மற்றும் அதிவேக சாலைகள் மற்றும் ஒரு புதிய நவீன வைத்தியசாலையையும் நிர்மாணித்தல் உட்பட 10 அம்ச கோரிக்கைகளை முனவைத்தார். அந்த “வாக்குறுதிகள்” நிறைவேற்றுவதற்காக முன்வைக்கப்பட்டவை அல்ல. மாறாக அவை அணு மின் நிலையங்களுக்கு எதிரான கிராமத்தவர்களின் வளர்ச்சிகண்டுவரும் எதிர்ப்பை தணிப்பதற்கான முயற்சி மட்டுமே ஆகும்.\nதமிழ் நாட்டு முதலமைச்சர் செல்வி ஜெ. ஜெயலலிதா, “மக்களின் அச்சங்களைப் போக்குவதற்கு கூடங்குளத் திட்டப் பணிகளை நிறுத்தி வைக்க வேண்டுமென” மாநில சட்டமன்றத்தில் தீர்மானம் ஒன்றை நிறைவேற்றினார். “தமிழ்நாடு அரசாங்கத்திற்கும், கூடங்குளத்தைச் சுற்றியுள்ள கிராமவாழ் மக்களுக்கும் நம்பகமான உத்தரவாதங்களை அளிக்க,” மத்திய அரசு அக்டோபர் 20 அன்று பல்வேறு துறைகளைச் சேர்ந்த வல்லுனர்களுடன் 15 பேர் கொண்ட குழுவை உடனடியாக அமைத��தது.\nஇந்த திட்டம் 2000 மெகாவாட் மின்சார உற்பத்தியை தருவதன் மூலமாக, மாநிலத்தில் தற்போது நிலவும் மின்சாரத் தட்டுப்பாட்டை தீர்க்கும் எனக் கூறி காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசாங்கமும், ஜெயலலிதாவின் மாநில அரசும் ஒரு பிரச்சாரத்தை முடுக்கிவிட்டுள்ளன. ஆனால் நாட்டின் தற்போதைய மின் வழங்கலில் வெறும் 2.6 சதவீதமளவு மட்டுமே அணுமின்சாரம் பங்களிக்கிறது. “திட்டமிடப்பட்டுள்ள இந்த ஆலைகள் அனைத்தும் நிறுவப்பட்டு முழுமையாக இயக்கப்பட்டாலும் கூட, 2030ம் ஆண்டளவில் பெறக்கூடிய ஆகக் கூடிய பங்களிப்பு 7.8 சதவீதமாக மட்டுமே இருக்கும்”, என்றே மத்திய அரசாங்கத்தின் மின்சக்தி அமைச்சு தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.\nஇந்த திட்டம், பல மில்லியன் மக்களுக்கு மின்சாரம் வழங்குவற்காக அல்லாமல், இலாபத்தை மட்டுமே நோக்கமாகக் கொண்ட, மக்களின் செலவில் தமது வர்த்தக நலன்களை அடைகின்ற உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு மின்சாரம் வழங்குவதற்காகவே வகுக்கப்பட்டதாகும். இந்தியாவில் தொழிற்துறை பாதுகாப்பில் பதிவாகியுள்ள முற்றிலும் மோசமான நிலைமைகளுடன் ஒப்பிடும் போது, கூடங்குளம் அணு மின்நிலையத்தில் 100 வீத பாதுகாப்பு பற்றிய அரசாங்கத்தின் உத்தரவாதத்தில் எந்தவொரு நம்பகத் தன்மையும் கிடையாது. எவரும் 27 ஆண்டுகளுக்கு முன்னர் நடந்த போபால் அழிவை நினைவுபடுத்திக்கொள்ள வேண்டும். முதலாளித்துவ உற்பத்தியின் கீழ், பாதுகாப்பை விட இலாப நலன்களுக்கே முன்னுரிமை கொடுக்கப்படுகிறது.\nஜப்பான் போன்ற வளர்சியடைத்த முதலாளித்துவ நாட்டில் கூட, முதலாளித்துவ ஆளும் தட்டு, எட்டு மாதங்களுக்கு முன்னர் புகுஷிமா டைச்சி அணு உலை சுனாமியால் தாக்கப்பட்டபோது ஏற்றப்பட்ட பேரழிவு சம்பந்தமாக எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. தனது பொறுப்பற்ற தன்மையை நிரூபித்த ஆளும் தட்டு, சுமைகளை உழைக்கும் மக்கள் மீது சுமத்தியது. டோக்கியோ பவர் கம்பனி, இயற்கை அழிவுகளை எதிர்கொள்ளக்கூடிய வகையில் பாதுகாப்பு முறைமையை அமுல்படுத்த கவனமாக முதலீடு செய்ய மறுத்தமையே இதற்கான பிரதான காரணமாகும். அவர்களது குறிக்கோள் இலாபம் மட்டுமே ஆகும். நிவாரண மற்றும் மீள் கட்டுமான வேலைகளை அமுல்படுத்துவதை அலட்சியம் செய்த ஜப்பான் அரசாங்கம், இலட்சக்கணக்கான மக்களின் அன்றாட வாழ்க்கையை பல தசாப்தங்களுக்கு நெருக்கடிக்குள் தள்ளியுள்ளது.\nஏனைய வழிகள் ஊடாக உற்பத்தி செய்வதை விட, அணு சக்தியைப் பயன்படுத்தி மின்சாரம் உற்பத்தி செய்வது அதிகம் முன்னேற்றகரமானதாக கருதப்படுகிறது. எவ்வாறெனினும், உரிய விஞ்ஞானிகள் மூலமாக அவசியமான பாதுகாப்பு நடவடிக்கைகள் பற்றி கலந்துரையாடுவதோடு, இலாப நலன்களை விட பொது மக்களின் பாதுகாப்புக்கே முன்னுரிமை வழங்கப்பட வேண்டும். எனவே, அணு மின் உற்பத்தியில் பாதுகாப்பை உத்தரவாதப்படுத்துவதற்கான போராட்டம், இலாப அமைப்பை தூக்கி வீசி சோசலிசத்தை கட்டியெழுப்புவதற்கான போராட்டத்துடன் பிணைந்துள்ளது. சோசலிசத்தின் கீழ் மட்டுமே இலாப நலன்களுக்கு மேல், மனிதத் தேவைகளுக்கு முன்னுரிமை வழங்கப்பட முடியும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665809.73/wet/CC-MAIN-20191112230002-20191113014002-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yt2fb.com/latest-facebook-update-options-facebook-tamil-tac/", "date_download": "2019-11-13T00:40:49Z", "digest": "sha1:X5SO43NLQV2LG3NMKR3BUAGZ7J4SSO33", "length": 3704, "nlines": 19, "source_domain": "yt2fb.com", "title": "Click to Watch > Latest Facebook update options | Facebook யில் ஓரு புதிய உள்ளிடு | Tamil Tac Com in HD", "raw_content": "\n https://youtu.be/0tUGWrh7bvo உங்க கண்டேக்ட் எப்படி பாதுகாத்து வைப்பது என்பதை பற்றிய வீடியோ பார்க்க தவறாதீர்கள்https://youtu.be/-62m7du2p6Eஉங்களுடைய smart phone இல் இருக்கும் அனைத்து file களையும் சுலபமாக பார்க்க இந்த வீடியோவை தவறாமல் பாருங்கள்.https://youtu.be/-62m7du2p6Eஉங்களுடைய smart phone இல் இருக்கும் அனைத்து file களையும் சுலபமாக பார்க்க இந்த வீடியோவை தவறாமல் பாருங்கள்.https://youtu.be/V3eWrU3seaEஇந்த application ஐ பயன்படுத்தி உங்கள் smart phone battery life increase பண்ணுங்க. உங்கள் mobile வேகமா செயல் பட உதவும் விதேவை பாருங்கள்.link கிளிக் பண்ணுங்க.https://youtu.be/V3eWrU3seaEஇந்த application ஐ பயன்படுத்தி உங்கள் smart phone battery life increase பண்ணுங்க. உங்கள் mobile வேகமா செயல் பட உதவும் விதேவை பாருங்கள்.link கிளிக் பண்ணுங்க.https://youtu.be/bXKX3x6DpSQஉங்க wifi data வா யார் திருடுகின்றார் என்பதை பார்க்க இந்த வீடியோவை பாருங்கள்.https://youtu.be/bXKX3x6DpSQஉங்க wifi data வா யார் திருடுகின்றார் என்பதை பார்க்க இந்த வீடியோவை பாருங்கள்.https://youtu.be/5aafFPjN9YIநீங்க delete செய்த photo,video எல்லாம் அப்படியே இருக்கும் அதை இவ்வாறு delete செய்தால் உங்கள் mobile பாது காகலாம் வீடியோவை பாருங்கள்.https://youtu.be/5aafFPjN9YIநீங்க delete செய்த photo,video எல்லாம் அப்படியே இருக்கும் அதை இவ்வாறு delete செய்தால் உங்கள் mobile பாது காகலாம் வீடியோவை பாருங்கள்.https://youtu.be/RbKG3cIpZhI உங்களுக்கு தெரியுமா புதிய update வந்தது என்று. வீடியோவை ப��ருங்கள்https://youtu.be/Lo112jrRxbAஅனைவருக்கும் என் மனமார்ந்தநன்றிகள்https://youtu.be/RbKG3cIpZhI உங்களுக்கு தெரியுமா புதிய update வந்தது என்று. வீடியோவை பாருங்கள்https://youtu.be/Lo112jrRxbAஅனைவருக்கும் என் மனமார்ந்தநன்றிகள்https://youtu.be/y7mSctDYzVsஉங்கள் photo களை இப்படியும் செய்து பாருங்கள்.https://youtu.be/y7mSctDYzVsஉங்கள் photo களை இப்படியும் செய்து பாருங்கள்.https://youtu.be/eq1tfXqf1FMஉங்களுக்கு தேவையான வகைகளில் text உருவாகலாம்.https://youtu.be/eq1tfXqf1FMஉங்களுக்கு தேவையான வகைகளில் text உருவாகலாம்.https://youtu.be/va3cA-35pvcஒரு புதிய google tips வீடியோவை தவறாமல் பாருங்கள்https://youtu.be/va3cA-35pvcஒரு புதிய google tips வீடியோவை தவறாமல் பாருங்கள்https://youtu.be/wc2oFJsQ4jMஒரு புதிய google glassவீடியோவை பாருங்கள் புதிய தகவலை அறியhttps://youtu.be/wc2oFJsQ4jMஒரு புதிய google glassவீடியோவை பாருங்கள் புதிய தகவலை அறியhttps://youtu.be/nzN4RXrXPpsLatest WhatsApp updateவீடியோவை பாருங்கள் link clickif you want to follow\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665809.73/wet/CC-MAIN-20191112230002-20191113014002-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://adiraixpress.com/%E0%AE%9C%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B9%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2019-11-12T23:56:09Z", "digest": "sha1:5JDG6GJ2FMXBFF3XH6IX6LBGO64HHLA7", "length": 8310, "nlines": 129, "source_domain": "adiraixpress.com", "title": "ஜப்பானில் ஹகிபிஸ் புயல் தாக்குதல்: 4 பேர் பலி; 100 பேர் காயம்.!! - அதிரை எக்ஸ்பிரஸ்", "raw_content": "\nஜப்பானில் ஹகிபிஸ் புயல் தாக்குதல்: 4 பேர் பலி; 100 பேர் காயம்.\nவானிலை நிலவரம் வெளிநாட்டு செய்திகள்\nஜப்பானில் ஹகிபிஸ் புயல் தாக்குதல்: 4 பேர் பலி; 100 பேர் காயம்.\nஜப்பானை ஹகிபிஸ் புயல் நேற்று கடுமையாக தாக்கியது. தலைநகர் டோக்கியோவுக்கு தென்மேற்கில் உள்ள இசு தீபகற்பத்தில், உள்ளூர் நேரப்படி இரவு 7 மணிக்கு புயல் கரையை கடந்தது. இதனால், பலத்த காற்றுடன் மழை கொட்டி தீர்த்தது.\nகடந்த 60 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய புயலாக இது கருதப்படுகிறது. கடந்த சில நாட்களாகவே மழை பெய்து வந்ததால், வெள்ளப்பெருக்கும், நிலச்சரிவும் ஏற்பட்டுள்ளது. டோக்கியோ, மிய், ஷிசுவோகா, குன்மா, சிபா உள்பட 7 பிராந்தியங்களில் வசிக்கும் சுமார் 42 லட்சம் பேர் ஏற்கனவே பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டு உள்ளனர்.\nடோக்கியோவில் ஓட்டல்கள், கடைகள், மருந்தகங்கள் மூடப்பட்டு இருந்தன. முன்னெச்சரிக்கையாக, ஜப்பான் முழுவதும் சுமார் 2 ஆயிரம் சர்வதேச, உள்நாட்டு விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. 2 லட்சத்து 50 ஆயிரம் வீடுகள் மற்றும் அருகிலுள்ள பகுதிகளுக்கு தேவையான மின் சேவை துண்டிக���கப்பட்டது.\nஇந்த புயல் மணிக்கு 162 கி.மீ. வேகத்தில் பயணிக்கிறது. புயல் தாக்குதலுக்கு 4 பேர் பலியாகி உள்ளனர். 100 பேர் காயமடைந்து உள்ளனர். நாடு முழுவதும் 11 பேரை காணவில்லை என மீட்பு பணியாளர்கள் மற்றும் அதிகாரிகள் வழங்கிய தகவலில் இருந்து தெரிய வந்துள்ளது.\nஇதனிடையே, கிழக்கு மற்றும் மத்திய ஜப்பான் பகுதியில் இருந்து வெளியேறும்படி மக்களுக்கு எச்சரிக்கை அறிவிப்பு அரசால் வெளியிடப்பட்டது. ஹொன்சு தீவில் இருந்து 60 லட்சம் பேர் வெளியேற அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.\nஎனினும், டோக்கியோ நகரில் உள்ள ஹனேடா விமான நிலையம் மற்றும் ஷிங்கான்சென் புல்லட் ரெயில் சேவைகள் இன்று காலையில் இருந்து மீண்டும் தொடங்கப்பட்டன. ஹகிபிஸ் புயல் இன்று மதியம் வலுவிழக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஅதிரை எக்ஸ்பிரஸ் செயலியை தரவிறக்கம் செய்ய\nசகோதரர்களே இரத்தம் தேவைப்பட்டாலோ அல்லது நீங்கள் கொடுக்க விரும்பினாலோ கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் சென்று பயன்பெறவும்.\nதொடர்பு கொள்ளவும்: +91 9551070008\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665809.73/wet/CC-MAIN-20191112230002-20191113014002-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sixthsensepublications.com/index.php/onnru-1.html", "date_download": "2019-11-12T23:58:39Z", "digest": "sha1:ZEADD7OH2ZZ27AHW75LPI6ASDJH5SQWP", "length": 6970, "nlines": 182, "source_domain": "sixthsensepublications.com", "title": "ஒன்றே சொல்! நன்றே சொல்! - பாகம்-1", "raw_content": "\nவரலாறு / பொது அறிவு\n - பாகம்-1 கலைஞர் தொலைகாட்சியில் ஆசிரியர் சுப.வீர.பாண்டியன் அவர்களின் கட்டுரை தொகுப்பு ஆறு பாகங்களாக வெளியிடப்பட்டுள்ளது. பகுத்தறிவு பற்றி மேற்கோள்கள் பலவற்றுடன் அவர் அளிக்கும் மருந்து - தமிழ்ச் சமுதாயத்தின் மூட நம்பிக்கை நோய் தீர்க்கும் மருந்து. வரலாறுகளைப் புரட்டி - அவர் கண் முன்னால் விரித்து வைக்கும் செய்திகள் , நிகழ்வுகள் அனைத்தும் தெவிட்டாத விருந்து.\nஒன்றே சொல் நன்றே சொல் பாகம் -6\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665809.73/wet/CC-MAIN-20191112230002-20191113014002-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://tamil.cri.cn/news/china/518/20191101/375223.html", "date_download": "2019-11-13T00:33:10Z", "digest": "sha1:KC4UYVGRX6RPDMUPUHOEJXBZCYE7MQLO", "length": 3893, "nlines": 17, "source_domain": "tamil.cri.cn", "title": "சீனாவின் ஆட்சிமுறை மேலும் அதிகத் தன்னம்பிக்கையுடன் முன்னேறும் - தமிழ்", "raw_content": "சீனாவின் ஆட்சிமுறை மேலும் அதிகத் தன்னம்பிக்கையுடன் முன்னேறும்\nசீனக் கம்யூனிஸ்ட் கட்சி 19ஆவது மத்திய கமிட்டியின் 4ஆவது முழு அமர்வில் சீனாவின் தேசிய அமைப்புமுறை மற்றும் ஆட்சி முறை தொடர்பாக நிற��வேற்றிய ஆவணத்தில், சீனா ஊன்றி நிற்க வேண்டியது என்ன? தொடர்ந்து மேம்படுத்தி வளர்ச்சியுற செய்ய வேண்டியது என்ன? என்ற முக்கிய கேள்விகளுக்குப் பன்முகங்களிலும் பதிலளிக்கப்பட்டது. மேலும் தேசிய பணிகளுக்கான கால அட்டவணையும் நெறிவரைபடத் திட்டமும் குறித்து தெளிவுபடுத்தப்பட்டது. சீர்திருத்தத்தை மேலும் ஆழமாக்குவதில் பெரும் முன்னேற்றம் காணப்பட்டுள்ளதை இது எடுத்துக்காட்டுகின்றது.\nஇவ்வாண்டு நவ சீனா நிறுவப்பட்ட 70ஆவது ஆண்டு நிறைவு ஆண்டாகும். மாபெரும் சாதனைகளைப் பெற்ற சீனாவிலிருந்து அதன் வெற்றிக்கான வழிமுறைகளைச் சர்வதேச சமூகம் அறிந்து கொள்ள விரும்புகின்றது. குறிப்பாக ஜனநாயகம் அல்லது வளர்ச்சி சிக்கலில் சிக்கியுள்ள சில மேலை முதலாளித்துவ நாடுகள் மற்றும் வளரும் நாடுளைப் பொருத்த வரை இத்தகைய ஆய்வு மேலும் முக்கியத்துவம் வாய்ந்தது.\nசீன மக்கள் குடியரசு உருவாக்கப்பட்ட 70ஆவது ஆண்டு நிறைவுக்கான கொண்டாட்டம்\nசீன-ஜப்பான்-தென்கொரிய வெளியுறவு அமைச்சர்களின் 9ஆவது கூட்டம்\nஅதிக ரசிகர்களைக் கவர்ந்துள்ள தொலைக்காட்சி செய்தி ஒளிபரப்பு\nஆப்கானிஸ்தானில் நிகழ்த்தப்பட்ட தாக்குதலுக்கு ஐ.நாவின் கண்டனம்\nஷிச்சின்பிங் நூலின் பிரெஞ்சு மொழிப் பதிப்பு வெளியீடு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665809.73/wet/CC-MAIN-20191112230002-20191113014002-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:RecentChangesLinked/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BF", "date_download": "2019-11-13T00:54:01Z", "digest": "sha1:PXBTP4MS6YL2ZQOHJMOBFP7ZT2LBYBKU", "length": 9203, "nlines": 105, "source_domain": "ta.wikipedia.org", "title": "தொடர்பான மாற்றங்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇந்த சிறப்புப் பக்கம் அண்மைய மாற்றங்களுக்குச் சென்று இந்தக் கட்டுரைக்கான மாற்றங்களைத் தேடுவதைத் தவிர்த்து, இந்தக் கட்டுரையுடன் தொடர்புடைய (அல்லது சிறப்புப் பட்டியலிலுள்ள அங்கத்தவர்களுக்கு) அண்மைய மாற்றங்களை மட்டும் பட்டியலிடுகிறது.இங்கு உங்கள் கவனிப்புப் பட்டியலில் உள்ள பக்கங்கள் தடித்த எழுத்துக்களில் உள்ளன என்பதைக் கவனத்தில் கொள்ளவும்.\nஅண்மைய மாற்றங்களின் தேர்வுகள் கடைசி 1 | 3 | 7 | 14 | 30 நாட்களில் செய்யப்பட்ட கடைசி 50 | 100 | 250 | 500 மாற்றங்களைக் காட்டு; | புதியவர்களின் தொகுப்புகள் – புகுபதியாதவர்களின் தொகுப்புகள்\nமறை பதிவு செய்துள்ள பயனர்கள் | அடையாளம் காட்டாத பயனர்களை மறை | என் தொகுப்புகளை மறை | தானியங்கிகளை காட்டு | சிறிய தொகுப்புகளை மறை | பக்க பகுப்பாக்கத்தை காட்டு | காட்டு விக்கித்தரவு\n00:54, 13 நவம்பர் 2019 முதல் இன்று வரை செய்யப்பட்ட புதிய மாற்றங்களைக் காட்டவும்\nபெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு தொடர்புடைய பெயர்வெளி\nபக்கப் பெயர்: இதற்குப் பதிலாக இப்பக்கத்தினை இணைத்த பக்கங்களின் மாற்றங்களைக் காட்டவும்\nஇந்தத் தொகுப்பு ஒரு புதிய பக்கத்தை உருவாக்கியுள்ளது (புதிய பக்கங்கள் பட்டியலையும் காணவும்)\nஇது ஒரு சிறு தொகுப்பு\nஇந்த தொகுப்பானது ஒரு தானியங்கியால் செய்யப்பட்டதாகும்\nஇத்தனை பைட்டுகளுக்கு பக்கத்தின் அளவு மாற்றப்பட்டுள்ளது\nசி நாகப்பட்டினம்‎ 19:16 +2,455‎ ‎Gowtham Sampath பேச்சு பங்களிப்புகள்‎ *விரிவாக்கம்*\nசி நாகப்பட்டினம்‎ 08:17 +4,484‎ ‎Gowtham Sampath பேச்சு பங்களிப்புகள்‎ *விரிவாக்கம்*\nசி நாகப்பட்டினம்‎ 07:39 +4,768‎ ‎Gowtham Sampath பேச்சு பங்களிப்புகள்‎ *விரிவாக்கம்*\nசி நாகப்பட்டினம்‎ 14:03 +4,133‎ ‎Gowtham Sampath பேச்சு பங்களிப்புகள்‎\nசி நாகப்பட்டினம்‎ 13:25 +1,359‎ ‎Gowtham Sampath பேச்சு பங்களிப்புகள்‎\nசி நாகப்பட்டினம்‎ 09:08 +5,271‎ ‎Gowtham Sampath பேச்சு பங்களிப்புகள்‎ *விரிவாக்கம்*\nசி நாகப்பட்டினம்‎ 14:58 +3,622‎ ‎Gowtham Sampath பேச்சு பங்களிப்புகள்‎ *விரிவாக்கம்*\nசி நாகப்பட்டினம்‎ 13:49 +3,900‎ ‎Gowtham Sampath பேச்சு பங்களிப்புகள்‎\nசி நாகப்பட்டினம்‎ 14:38 +2,702‎ ‎Gowtham Sampath பேச்சு பங்களிப்புகள்‎ update ....\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665809.73/wet/CC-MAIN-20191112230002-20191113014002-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/seeman-condemns-arrest-of-seven-tamils-in-malaysia-365356.html?utm_source=articlepage-Slot1-9&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-11-13T00:12:13Z", "digest": "sha1:COO7TUIJZDWT6AIJAG245OZQKISDOYN4", "length": 19055, "nlines": 204, "source_domain": "tamil.oneindia.com", "title": "புலிகளுடன் தொடர்பு- மலேசியாவில் 7 பேர் கைதுக்கு சீமான் கடும் கண்டனம் | Seeman condemns arrest of Seven Tamils in Malaysia - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் அயோத்தி தீர்ப்பு ரஜினிகாந்த் மகாராஷ்டிரா மழை குரு பெயர்ச்சி 2019\nலேட்டஸ்ட் செய்திகளுடன் ���ணைந்திருங்கள் சென்னை செய்தி\nசிவசேனாவிற்கு ஆதரவு அளிக்காத என்சிபி, காங்.. கடைசி நேரத்தில் என்ன நடந்தது\n காங்கிரசுடன் இன்று என்சிபி ஆலோசனை.. எகிறும் எதிர்பார்ப்பு\nகொங்கு எக்ஸ்பிரஸ் மீது மோதிய மின்சார ரயில்.. கச்சிகுடாவில் நேற்று என்ன நடந்தது\nமுடியாது என்ற ஆளுநர்.. ஏமாற்றம் அடைந்த ஆதித்யா.. இன்று நீதிமன்ற படியேற சிவசேனா திட்டம்\nதேசியவாத காங்கிரசை அழைத்த ஆளுநர்.. சரத் பவார் கையில்தான் முடிவு.. இன்று மகாராஷ்டிராவில் கிளைமேக்ஸ்\nகார்த்திகை மாத ராசி பலன்கள் 2019 - சிம்மம் முதல் விருச்சிகம் வரை யாருக்கு அதிர்ஷ்டம்\nTechnology 4ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரியுடன் களமிறங்கும் விவோ இசெட்1எக்ஸ்.\nLifestyle இன்றைக்கு எந்த ராசிக்காரருக்கு சிறப்பான நாளா இருக்கும் தெரியுமா\nMovies கமல் குடும்ப போட்டோவால் வைரலான பூஜா குமார்.. அவர பத்தி என்ன சொல்லியிருக்கார் பாருங்க\nAutomobiles அளவீடு கருவிகளுடன் மாருதி எஸ்-பிரெஸ்ஸோவின் சிஎன்ஜி வேரியண்ட் சோதனை ஓட்டம்...\nSports நம்பி ஏமாந்த ரோஹித்.. வெறுப்பேற்றிய இளம் வீரர்.. மைதானம் முழுவதும் ஒலித்த \"தோனி\"கோஷம்\nFinance வி.ஆர்.எஸ் திட்டத்தினை 70 ஆயிரம் பேர் தேர்வு.. பிஎஸ்.என்.எல் தகவல்..\nEducation AAVIN 2019: ரூ.1.20 லட்சம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை- அழைக்கும் ஆவின் நிர்வாகம்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபுலிகளுடன் தொடர்பு- மலேசியாவில் 7 பேர் கைதுக்கு சீமான் கடும் கண்டனம்\nசென்னை; மலேசியாவில் தமிழீழ விடுதலைப் புலிகளுடன் தொடர்பு வைத்திருந்ததாக எம்.எல்.ஏக்கள் உட்பட 7 பேர் கைது செய்யப்பட்டதற்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.\nஇது தொடர்பாக சீமான் வெளியிட்டுள்ள அறிக்கை:\nவிடுதலைப்புலிகளுடன் தொடர்பு வைத்திருந்ததாகக் கூறி மலாக்கா ஆட்சிக்குழு உறுப்பினர் சாமிநாதன், சிரம்பான் ஜெயா சட்டமன்ற உறுப்பினர் குணசேகரன் உள்ளிட்ட எழுவரை மலேசியக் காவல்துறை கைதுசெய்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது. தீவிரவாத ஒழிப்பு எனும் பெயரில் ஈழ நிலத்தில் ஓர் இன அழிப்பை நிகழ்த்தி இரண்டு இலட்சத்திற்கும் மேற்பட்டத் தமிழர்களைக் கொன்று குவித்த இந்நூற்றாண்டின் மிகக்கொடிய இனப்படுகொலைக்கு நீதிகேட்டு உலகம் முழுக்க வாழும் தமிழ் மக்கள் போராடிக்���ொண்டும், அதற்காகக் கூக்குரலிட்டுக் கொண்டிருக்கும் வேளையில் இதுபோன்ற கைது நடவடிக்கைகள் மூலம் தமிழர்களைக் குற்றவாளிகளாகச் சர்வதேசச் சமூகத்தின் கண்முன்னே நிறுத்தும் செயல் வன்மையானக் கண்டனத்திற்குரியது.\nதமிழ்த்தேசிய இனத்தின் பாதுகாப்புக் காப்பரண்களாக விளங்கிய தமிழீழ விடுதலைப்புலிகளைப் பயங்கரவாதிகள் எனச் சித்தரித்து அறமற்ற நெறி பிறழ்ந்த ஆயுதப்போரின் மூலம் வல்லாதிக்கங்களின் துணைகொண்டு அவ்வமைப்பை அழித்து முடித்துவிட்டப் பிறகும், புலிகளின் பெயரைச் சொல்லித் தமிழர்களைக் கைதுசெய்வது எந்தவகையிலும் ஏற்புடையதில்லை. விடுதலைப்புலிகளை அழித்து முடித்துவிட்டதாக அறிவித்துவிட்டப் பிறகு, புலிகள் மீதானத் தடையே தேவையற்றது எனக்கூறி அத்தடையை நாங்கள் நீக்க வலியுறுத்துவது இதனால்தான்.\nஉலகெங்கும் வாழும் தமிழர்களுக்குக் பாதுகாப்புப் பேரரணாக விளங்கி, தமிழர்களின் அடிமை விலங்கொடிக்கப் போராடியப் புலிகளின் பெயராலேயே தமிழர்களைக் கைதுசெய்து அடிமைப்படுத்தும் இப்போக்கு எதன்பொருட்டும் சகிக்க முடியாதப் பெருங்கொடுமையாகும்.\nபத்தாண்டுகளைக் கடந்தும் தமிழீழத்தில் நிகழ்த்தப்பட்ட இனப்படுகொலைக்கு இதுவரை நீதிகிடைத்திடாது வஞ்சிக்கப்பட்டு அடிமை நிலையில் இருக்கிற தமிழ்த்தேசிய இன மக்களைக் கைதுசெய்து குற்றவாளிகளாக உலகத்தவரின் பார்வையில் நிறுத்த முற்படுவது மிகப்பெரும் அநீதியாகும். ஆகவே, விடுதலைப்புலிகளுடன் தொடர்பு வைத்திருந்ததாக மலேசியாவில் கைதுசெய்யப்பட்ட மலாக்கா ஆட்சிக்குழு உறுப்பினர் சாமிநாதன் உள்ளிட்ட எழுவரையும் எவ்வித நிபந்தனையுமின்றி உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nபேனர் சரிந்து பலியான சுபஸ்ரீ வழக்கு.. ஜெயகோபாலுக்கு நிபந்தனை ஜாமீன்.. உயர்நீதிமன்றம் உத்தரவு\nதமிழக அரசியலில் வெற்றிடமா.. ரஜினிகாந்த்துக்கு எடப்பாடி கொடுத்த பதில் என்ன தெரியுமா\nமுன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் டி.என். சேஷன் உடல் தகனம் செய்யப்பட்டது\nமுகேஷ் கொலை.. விலகாத மர்மம்.. அரசியல் புள்ளிக்கு தொடர்பா.. தீவிர விசாரணை.. மேலும் ஒருவர் சரண்\nதிமுக சார்பில் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட விரும்புவோர் ��வனத்துக்கு\nசென்னையில் மின்சார ரயிலில் செல்வோர் கவனத்துக்கு.. இன்று முதல் 5 நாட்கள் ரயில்சேவைகள் மாற்றம்\nதிருந்துங்கள்.. இல்லையெனில் திருத்தப்படுவீர்கள்.. நிர்வாகிகளிடம் பொங்கிய ஸ்டாலின்.. இதுதான் காரணமா\nஅண்ணா அறிவாலயத்தில் திமுக மாவட்ட செயலாளர்களுடன். மு.க.ஸ்டாலின் முக்கிய ஆலோசனை\nஇந்திய தேர்தல்கள்.. சேஷனுக்கு முன்.. சேஷனுக்கு பின்.. புரட்டி போட்ட பிதாமகன்\nதிமுக, அதிமுக ஒழிய வேண்டும்.. அதுக்காக என்ன வேணுமானாலும் செய்வேன்.. தமிழருவி மணியன் ஆவேசம்\nடி.என். சேஷன் மறைவு.. பிரதமர் மோடி.. ஸ்டாலின், கமல்.. மம்தா உள்பட தலைவர்கள் இரங்கல்\nஎங்க சர்வேயில் நீங்கதான் முதல்வர்.. தைரியமா வாங்க.. விஜய்க்கு அழைப்பு விடும் பிரஷாந்த் கிஷோர்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nmalaysia ltte naam thamizhar seemaan மலேசியா விடுதலைப் புலிகள் சீமான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665809.73/wet/CC-MAIN-20191112230002-20191113014002-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/namakkal/these-two-namakkal-villages-helped-in-chandrayaan-2-research-362294.html?utm_source=articlepage-Slot1-11&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2019-11-12T23:34:52Z", "digest": "sha1:XELTBYTWNVQ6OYIYPQ7HTBYIJEV2I7JH", "length": 18202, "nlines": 206, "source_domain": "tamil.oneindia.com", "title": "மண் அள்ளிக் கொடுத்த ஊர்.. சந்திரயான் 2விற்கு பின்னிருக்கும் 2 நாமக்கல் கிராமங்கள்.. அட சூப்பர்! | These two Namakkal villages helped in Chandrayaan 2 research - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் மகாராஷ்டிரா உள்ளாட்சி தேர்தல் மழை குரு பெயர்ச்சி 2019\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் நாமக்கல் செய்தி\nமகாராஷ்டிரா: ஜனாதிபதி ஆட்சிக்கு மத்திய அரசு பரிந்துரை\nஆபாச அசைவுகள்.. அசிங்கமான சித்தரிப்புகள்.. காது கூச.. கண் கூச.. அருவெறுக்க வைத்த கிராமத்து நடனம்\nஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்துவது என்பது முன்னரே முடிவு செய்யப்பட்டது.. காங். சஞ்சய் நிருபம்\nதமிழகத்தில் டிசம்பர் மாத இறுதியில் உள்ளாட்சித் தேர்தல்.. மாநில தேர்தல் ஆணையம் பரிந்துரை\nராத்திரியெல்லாம் தூங்க விடுவதே இல்லை.. வெறுத்து போன மனைவி.. ஆத்திரமான கணவர்... பரிதாப கொலை\nExclusive: எதுங்க வெற்றிடம்.. எதை வைத்துச் சொல்கிறார் ரஜினி.. பா. வளர்மதி பொளேர் கேள்வி\nMovies டிச., 20 தரமான சம்பவம் இருக்கு போல.. இந்த 3 மாஸ் ஹீரோக்கள் மோதுறாங்க\nLifestyle தினமும் காலையில் ஒரு டம்ளர் பூண்டு டீ குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்\n அஞ்சல் துறை உள்ள 3650 வேலைக்கு விண்ணப்பங்கள் வரவேற்ப்பு\nFinance CEO மீது புது புகார்.. செய்வதறியாமல் தவிக்கும் இன்ஃபோசிஸ்..\nAutomobiles ஆஃப்ரோடில் அசத்தும் புதிய கேடிஎம் 390 அட்வென்ச்சர் பைக் - வீடியோ வெளியீடு\nTechnology டாடா ஸ்கை ரூ.199 முதல் ரூ.374 விலையில் கிடைக்கும் புதிய திட்டங்கள்\nSports அன்று தோனி கொடுத்த திட்டுதான் காரணம்.. சிஎஸ்கேவை புகழ்ந்து தள்ளும் தீபக் சாஹர்.. செம பேட்டி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமண் அள்ளிக் கொடுத்த ஊர்.. சந்திரயான் 2விற்கு பின்னிருக்கும் 2 நாமக்கல் கிராமங்கள்.. அட சூப்பர்\nநாமக்கல்: சந்திரயான் 2 நிலவில் இறங்குவதற்காக செய்யப்பட்ட சோதனைகளுக்கு பின் இரண்டு நாமக்கல் கிராமங்கள் முக்கிய பங்கு வகிக்கிறது.\nசந்திரயான் 2 நிலவில் தரையிறங்குவதில் கவனிக்க வேண்டிய விஷயங்கள் இரண்டு இருக்கிறது. சந்திரயான் 2ல் இருக்கும் விக்ரம் லேண்டர் மற்றும் பிரக்யான் ரோவர் இரண்டும்தான் நிலவில் தரையிறங்க வேண்டியது. ஆனால் கடைசி நேரத்தில் இதன் தொடர்பு துண்டிக்கப்பட்டது.\nஇந்த இரண்டும் நிலவில் இறங்குவதற்காக பூமியில் வைத்து சோதனைகள் செய்யப்பட்டது. இதனால் இஸ்ரோ பூமியிலேயே நிலவு போன்ற சுற்றுசூழலை ஏற்படுத்தி ஆராய்ச்சி கூடத்தில் வைத்து ஆராய்ச்சியை செய்தது.\nஅதாவது ஆராய்ச்சி கூடத்தில் நிலவில் இருப்பது போலவே ஈர்ப்பு விசை வைத்து, அங்கு இருக்கும் வாயுக்களை மட்டும் பயன்படுத்தி, விக்ரம் லேண்டர் சரியாக இறங்குகிறதா என்று சோதனை செய்தது. இதற்காக நிலவில் இருப்பது போல தரையும், மண்ணும் பயன்படுத்தப்பட்டுள்ளது.\nஏற்கனவே நிலவில் ஆராய்ச்சி செய்ய சந்திரயான் 1ஐ அனுப்பிய போது இஸ்ரோ நாசாவிடம் இருந்து மண் வாங்கியது. இது நிலவில் இருப்பதை போலவே இருக்கும் மண் ஆகும். மொத்தம் 10 கிலோ மண்ணை இஸ்ரோ வாங்கியது. இதன் ஒரு கிலோ 150 டாலருக்கு வாங்கப்பட்டது.\nஆனால் சந்திரயான் 2விற்கு 60 கிலோ வரை இந்த மணல் தேவைப்பட்டது. அதனால் இப்போது இஸ்ரோ நாசாவை நம்பவில்லை. பட்ஜெட் காரணங்களால் இந்தியா நாசாவிடம் இருந்து மணல் வாங்கவில்லை. அதற்கு பதிலாக நாமக்கல் பகுதியில் உள்ள இரண்டு கிராமங்களில் இருந்து இஸ்ரோ மண் வாங்கி உள்ளது.\nஆம் நாமக்கல்லில் உள்ள சிட்டாம்பூண்டி, குன்னமலை ஆகிய கிராமங்களில் இருந்து மண் வாங்கி உள்ளது. இங்கு ��ருக்கும் பாறைகளை வாங்கி, அதை சேலத்தில் உள்ள தொழிசாலையில் தூளாக நொறுக்கி உள்ளனர். அதன் மூலம் கிடைத்த மண் நிலவில் இருக்கும் மணலை போலவே இருந்துள்ளது. பின் அதை வைத்து வைத்து ஆராய்ச்சியை, சோதனையை செய்து பார்த்து இருக்கிறார்கள்.\nஇதில் செய்யப்பட சோதனையின் அடிப்படையில்தான் தற்போது சந்திரயான் 2 விண்ணில் ஏவப்பட்டு, நிலவில் இறங்க உள்ளது. இதற்காக அந்த இரண்டு கிராம மக்கள் ஒரு ரூபாய் கூட வாங்கவில்லை. சந்திரயான் 2விற்கு உதவி செய்வதே பெரிய மகிழ்ச்சி என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாமக்கல்லில் விவசாய நிலத்தில் திடீரென விழுந்த இடி.. பெருக்கெடுத்து ஓடும் ஊற்று நீரால் பரபரப்பு\nதாலி கட்டிய அடுத்த விநாடியே.. ஓங்கி ஒரு அடி.. பொறி கலங்கி தடுமாறி போன மாப்பிள்ளை..\nசசிகலாவுக்கு அதிமுகவில் இடமில்லை... அமைச்சர் தங்கமணி திட்டவட்டம்\nசுஜித் சொல்லிக் கொடுத்த பாடம்.. பயனில்லாத ஆழ்துளை கிணறுகள் குறித்து தகவல் கொடுத்தால் பரிசு\nகுட்டையில் ஏன் மிதந்தார் ஷோபனா.. லாஸ்ட் பஸ் மிஸ்.. போகும் வழியில் சண்டை.. சுரேஷ் வாக்குமூலம்\nகுட்டையில் மிதந்து வந்த ஷோபனா.. சிதறிக் கிடந்த சாக்லேட்டுகள்.. சிக்கிய சுரேஷ்.. கதறிய கணவர்\nஅருண் வீட்டுக்கு அடிக்கடி வந்த நிக்கல்சன்.. உருவான உறவு.. கொதித்தெழுந்த கணவர்... 2 கொலை\nநாமக்கல்லில் பிரபல தனியார் பள்ளியில் ரூ.30 கோடி சிக்கியது.. வருமான வரித்துறை அதிரடி சோதனை\nஎன்னை விட்டுட்டு போயிட்டியே சித்ரா.. கதறி அழுத கணவர்.. ஒரே நிமிடத்தில் சிதறிப் போன வாழ்க்கை\nராத்திரியில் சித்ரவதை.. குடி.. உருப்படாத கணவர்.. நண்பருடன் சேர்ந்து ஆற்றில் தள்ளி விட்ட செல்வி\nகவுரியின் கள்ள உறவு.. கணவர் ஆத்திரம்.. வெட்டி கொன்றார்.. ஜெயிலுக்கு போய் ஜாமீனில் வெளிவந்து தற்கொலை\nகாதலன் விரும்பி கேட்டானாம்.. நிர்வாண போஸ் கொடுத்த கல்லூரி டீச்சர்.. வாட்ஸ் ஆப்பில் லீக் ஆனதால் ஷாக்\nகமலும், தினகரனும் பயத்தால் இடைத்தேர்தலில் போட்டியிடவில்லை... அமைச்சர் தங்கமணி விமர்சனம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665809.73/wet/CC-MAIN-20191112230002-20191113014002-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/srilanka/sri-lanka-police-arrest-former-ltte-cadre-365466.html?utm_source=articlepage-Slot1-3&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-11-12T23:33:13Z", "digest": "sha1:EEU6O6M44533ZP4FPWV243F5GJSTYJRH", "length": 12333, "nlines": 186, "source_domain": "tamil.oneindia.com", "title": "திருகோணமலை: முன்னாள் விடுதலைப் புலி வீட்டில் இருந்து ஆயுதங்கள் பறிமுதல்- மனைவி, சகோதரி கைது | Sri Lanka Police arrest former LTTE cadre - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் மகாராஷ்டிரா உள்ளாட்சி தேர்தல் மழை குரு பெயர்ச்சி 2019\nமகாராஷ்டிரத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சிக்கு பரிந்துரை\nமும்பையில் சரத்பவாருடன் 3 காங். தலைவர்கள் இன்று மாலை 5 மணிக்கு ஆலோசனை: என்சிபி நவாப் மாலிக்\nசாந்தி தலையை ஊர்வலமாக எடுத்து சென்ற கணவர்.. கம்பத்தில் தொங்க விடவும் பிளான்.. கைது செய்தது போலீஸ்\nகுழந்தைங்க லூட்டி இப்படித்தாங்க இருக்கும்... ஜாலியா ஆபத்தில்லாம\nடெல்லியில் அமைச்சரவையுடன் பிரதமர் மோடி அவசர ஆலோசனை\nநடுராத்திரி.. நிசப்தம்.. வெள்ளை துணி.. கழுத்தை கடித்த பேய்.. பதறி கதறிய மனிதர்கள்.. ஓடிவந்த போலீஸ்\nமகாராஷ்டிராவில் ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தினால் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர சிவசேனா முடிவு\nTechnology டாடா ஸ்கை ரூ.199 முதல் ரூ.374 விலையில் கிடைக்கும் புதிய திட்டங்கள்\nMovies 15 வருஷமாயிடுச்சா.. ட்விட்டரில் ரகளை செய்யும் அஜித் ரசிகர்கள்\n ஜாகுவார் லேண்ட் ரோவர் விற்பனை சரிவு..\nAutomobiles புதிய பெயரில் வருகிறது புதிய தலைமுறை ஹூண்டாய் எக்ஸ்சென்ட் கார்\nLifestyle வெளிநாடுகளில் தடை செய்யப்பட்டு இந்தியாவில் இன்றுவரை விற்கப்படும் சில பொருட்கள்\nSports அன்று தோனி கொடுத்த திட்டுதான் காரணம்.. சிஎஸ்கேவை புகழ்ந்து தள்ளும் தீபக் சாஹர்.. செம பேட்டி\nEducation ESIC Recruitment 2019: பொறியியல் பட்டதாரிகளுக்கு இஎஸ்ஐ-யில் வேலை.\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதிருகோணமலை: முன்னாள் விடுதலைப் புலி வீட்டில் இருந்து ஆயுதங்கள் பறிமுதல்- மனைவி, சகோதரி கைது\nதிருகோணமலை: தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முன்னாள் உறுப்பினர் ஒருவர் ஆயுதங்களுடன் கைது செய்யப்பட்டுள்ளது இலங்கை போலீசார் தெரிவித்துள்ளனர்.\nமலேசியாவில் திடீரென தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்துடன் தொடர்புடையவர்கள் என 2 எம்.எல்.ஏக்கள் உட்பட 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அந்நாட்டின் பினாங்கு துணை முதல்வர் ராமசாமி உள்ளிட்ட மேலும் சிலர் கைது செய்யப்படக் கூடும் எனவும் கூறப்படுகிறது.\nஇந்நி��ையில் இலங்கையின் திருகோணமலையில் சேருநுவர என்ற இடத்தில் டி56 ரக துப்பாக்கியுடன் முன்னாள் விடுதலைப் புலிகள் இயக்க உறுப்பினர் ஒருவர் கைது செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்துள்லனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் கிளிநொச்சி அம்பாள்குளத்தில் உள்ள அவரது சொந்த வீட்டில் சோதனை மேற்கொள்ளப்பட்டது.\nஅப்போது ஏராளமான ஆயுதங்கள், கருவிகள் அங்கிருந்து பறிமுதல் செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து அந்த வீட்டில் இருந்த முன்னாள் போராளியின் மனைவி, சகோதரி ஆகிய 2 பேரையும் இலங்கை போலீசார் கைது செய்துள்ளனர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665809.73/wet/CC-MAIN-20191112230002-20191113014002-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/dharmapuri/2014/jul/12/%E0%AE%93%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A8%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B0--935574.html", "date_download": "2019-11-13T00:03:55Z", "digest": "sha1:FQCMRX3ZEVAOTI23YPBY5ZSJ2PNENMLW", "length": 7410, "nlines": 109, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "ஓட்டுநர் உரிமம் பெற்றுத் தர பணம் பெற்று ஏமாற்றிய 2 பேர் கைது- Dinamani\nதொழில் மலர் - 2019\n05 நவம்பர் 2019 செவ்வாய்க்கிழமை 05:18:51 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் தருமபுரி தருமபுரி\nஓட்டுநர் உரிமம் பெற்றுத் தர பணம் பெற்று ஏமாற்றிய 2 பேர் கைது\nBy தருமபுரி | Published on : 12th July 2014 03:13 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nதருமபுரி மாவட்டம், பஞ்சப்பள்ளி அருகே ஓட்டுநர் உரிமம் பெற்றுத் தருவதாக கூறி, பணம் பெற்று ஏமாற்றிய இருவர் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டனர்.\nபஞ்சப்பள்ளி சின்னாறு அணைப் பகுதியைச் சேர்ந்த கந்தன் மகன் மணிகண்டன் (27). கூலித் தொழிலாளியான இவரும், ஓகேனக்கல்லைச் சேர்ந்த அவரது உறவினர் மெரினும் ஓட்டுநர் உரிமம் பெறுவற்காக, கிருஷ்ணகிரியைச் சேர்ந்த சிவமூர்த்தி, உமாதீன் அவரது மகன் பக்ருதீன் ஆகியோரிடம்\nதலா ரூ.10 ஆயிரம் கொடுத்தனர்.\nபணத்தைப் பெற்றுக் கொண்ட இவர்கள் ஓட்டுநர் உரிமம் பெற்றுத் தராமல் ஏமாற்றி வந்தனராம்.\nஇதுகுறித்து பஞ்சப்பள்ளி காவல் நிலையத்தில் மணிகண்டன் அளித்த புகாரின் பேரில் சிவமூர்த்தி, பக்ருதீன் இரு��ரையும் போலீஸார் வியாழக்கிழமை கைது செய்தனர்.\nமேலும், அவர்களிடம் இருந்து 2 போலி ஓட்டுநர் உரிமங்களையும் பறிமுதல் செய்தனர். தலைமறைவான உமாதீனைத் தேடி வருகின்றனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஅருவி பட நாயகி அதிதி பாலன்\nசம்பர் ஏரியில் பறவைகள் மர்மமாக இறப்பு\nஹைதராபாத்தில் நேருக்கு நேர் மோதிய ரயில்கள்\nமிக மிக அவசரம் படத்தின் நன்றி அறிவிப்பு விழா\nரயில்கள் மோதல் - பதற வைக்கும் சிசிடிவி காட்சி\nஇந்த வாரம் (நவ.8-14) யோகம் தரும் ராசிகளில் உங்க ராசி இருக்கா\nகுருத்வாராவில் பிரதமர் மோடி வழிபாடு\nஅழகல்ல, இது ஆபத்துக்கான எச்சரிக்கை\nமிக மிக அவசரம் புரோமோ வீடியோ\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665809.73/wet/CC-MAIN-20191112230002-20191113014002-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-new-delhi/2014/apr/04/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4-871429.html", "date_download": "2019-11-12T23:06:13Z", "digest": "sha1:KOWBCKIHYEJO5ZHNVB7FWAPXJNAJP6VY", "length": 10580, "nlines": 111, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "சிறுமி பாலியல் வழக்கில் முதியவருக்கு 10 ஆண்டு சிறை- Dinamani\nதொழில் மலர் - 2019\n05 நவம்பர் 2019 செவ்வாய்க்கிழமை 05:18:51 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் புதுதில்லி\nசிறுமி பாலியல் வழக்கில் முதியவருக்கு 10 ஆண்டு சிறை\nBy புது தில்லி, | Published on : 04th April 2014 12:34 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nதில்லியில் கோயிலுக்கு பிரசாதம் வாங்கச் சென்ற 4 வயது சிறுமியிடம் பாலியல் தாக்குதலில் ஈடுபட்டதாகத் தொடரப்பட்ட வழக்கில் முதியவருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தில்லி நீதிமன்றம் உத்தரவிட்டது.\nஹரியாணா மாநிலத்தை பூர்வீகமாகக் கொண்டவர் சுந்தர் லால் (60). இவர், தில்லி ராணி பாக் பகுதியைச் சேர்ந்த 4 வயது சிறுமியை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக புகார் எழுந்தது. இதைத் தொடர்ந்து, சிறுமியின் தாய் அளித்த புகாரின் பேரில் சுந்தர் லாலை போலீஸார் கைது செய்தனர்.\nஇது தொடர்பான வழக்கு தில்லி கூடுதல் செஷன்ஸ் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கு விசாரணையின��போது, \"சுந்தர் லால் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் ராணி பாக் பகுதியில் உள்ள கோயில் அருகே சுற்றித் திரிந்து கொண்டிருந்தார். அப்போது, அக்கோயிலுக்கு வழக்கமாக பிரசாதம் வாங்கச் செல்லும் 4 வயது சிறுமியைத் தூக்கிச் சென்று பாலியல் பலாத்காரத் துன்புறுத்தலில் ஈடுபட்டார்.\nசிறுமியின் அலறல் சப்தம் கேட்டு அவரது தாய் சம்பவ இடத்துக்குச் சென்று பார்த்தார். அப்போது, கொடூரச் செயலில் லால் ஈடுபட்டது தெரிய வந்தது. பின்னர், அவர் கைது செய்யப்பட்டார்' என்று அரசுத் தரப்பில் குற்றம்சாட்டப்பட்டது. பாதிக்கப்பட்ட சிறுமியிடம் நீதிபதி தனியாக அழைத்து விசாரணை நடத்தினார்.\nஅப்போது, சிறுமி தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து நீதிபதியிடம் கூறினார். இரு தரப்பு விசாரணைக்குப் பிறகு கூடுதல் செஷன்ஸ் நீதிபதி இல்லா ராவத் அளித்த உத்தரவு:\nஇந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட நபரின் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக நீதிமன்றத்தில் சிறுமி அளித்த விவரங்களும் கருத்தில் கொள்ளப்பட்டுள்ளது. சிறுமிக்கு தாத்தா வயதுடைய குற்றம்சாட்டப்பட்ட நபரின் செயல் மிகவும் அருவெறுக்கத்தக்கது. ஆகவே, சுந்தர் லாலுக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்படுகிறது.\nமேலும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு \"மீட்பு மற்றும் இழப்பீட்டு நிதி' திட்டத்தின் கீழ் தில்லி பிரதேச அரசு ரூ.1 லட்சம் இழப்பீடு அளிக்க வேண்டும் என்று நீதிபதி உத்தரவில் குறிப்பிட்டார்.\nமுன்னதாக, \"என் மீது வேண்டுமென்றே போலீஸார் பொய் வழக்குப் பதிவு செய்துள்ளனர். ஆகவே, என்னை வழக்கில் இருந்து விடுதலை செய்ய வேண்டும்' என்று சுந்தர் லால் நீதிமன்றத்தில் முறையிட்டார். ஆனால், அதை நீதிமன்றம் நிராகரித்தது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஅருவி பட நாயகி அதிதி பாலன்\nசம்பர் ஏரியில் பறவைகள் மர்மமாக இறப்பு\nஹைதராபாத்தில் நேருக்கு நேர் மோதிய ரயில்கள்\nமிக மிக அவசரம் படத்தின் நன்றி அறிவிப்பு விழா\nரயில்கள் மோதல் - பதற வைக்கும் சிசிடிவி காட்சி\nஇந்த வாரம் (நவ.8-14) யோகம் தரும் ராசிகளில் உங்க ராசி இருக்கா\nகுருத்வாராவில் பிரதமர் மோடி வழிபாடு\nஅழகல்ல, இது ஆபத்துக்கான எச்சரிக்கை\nமிக மிக அவசரம் புரோமோ வீடியோ\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665809.73/wet/CC-MAIN-20191112230002-20191113014002-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.fat.lk/ta/jobs-by-category/local-syllabus-grade-8-religion-buddhism/", "date_download": "2019-11-12T23:57:40Z", "digest": "sha1:RUOKPBJZCV567ND7RBGRPDXSDQN6DNK4", "length": 5192, "nlines": 113, "source_domain": "www.fat.lk", "title": "ஆசிரியர் தொழில்கள் : உள்ளூர் பாடத்திட்டம் - தரம் 8 : பௌத்தம்", "raw_content": "\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nதேடல் பொறி, கடந்தகால வினாத்தாள்கள் மற்றும் விடைகள், வலைப்பதிவு\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nமுகப்பு > வேலைகள் - வகை மூலம் > மாவட்டங்களைக் / நகரம்\nஉள்ளூர் பாடத்திட்டம் - தரம் 8 : பௌத்தம்\nவிளம்பரத்தை வெளியிடுக - இலவசமாக\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\nwww.FAT.lk - 2007ம் ஆண்டு முதல் செயற்பாட்டில்\nwww.FAT.lk - 2007ம் ஆண்டு முதல் செயற்பாட்டில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665809.73/wet/CC-MAIN-20191112230002-20191113014002-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/health/health/70419-coffee-helps-in-reducing-risk-of-gallstones.html", "date_download": "2019-11-13T00:12:31Z", "digest": "sha1:AHXJ5MHA64R6HULTVQWCMOWQ6WH6UFMS", "length": 9479, "nlines": 128, "source_domain": "www.newstm.in", "title": "காபி குடித்தால் பித்தப்பை கற்கள் உருவாகாது! | Coffee helps in reducing risk of gallstones!", "raw_content": "\nசெல்போனை கண்டுபிடித்தவனை மிதிக்க வேண்டும்: அமைச்சர் ஆவேச பேச்சு\nநவம்பர் 16ஆம் தேதி முதல் விருப்ப மனு பெறப்படும்: தமிழக பாஜக\nசெல்போனை கண்டுபிடித்தவனை மிதிக்க வேண்டும்: அமைச்சர் ஆவேச பேச்சு\nராதாபுரம் மறுவாக்கு எண்ணிக்கை: நாளை விசாரணை\nஉள்ளாட்சித் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி: பாஜக\nகாபி குடித்தால் பித்தப்பை கற்கள் உருவாகாது\nகாபி பிரியர்களுக்கான ஒரு நற்செய்தி, காபி குடிப்பது பித்தப்பைகற்கள் உருவாகும் அபாயத்தைக் குறைக்க உதவும் என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.\nசமீபத்தில் லண்டன் மார்க்கில் உள்ள கோபன்ஹேகன் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் \"அதிக காபி உட்கொள்வது பித்தப்பை நோயிலிருந்து பாதுகாக்கும்\" என கண்டறிந்துள்ளனர்.\n104,493 நபர்களிடம் நடத்தப்பட்ட இந்த ஆய்வு முடிவுகளை ஜர்னல் ஆஃப் இன்டர்னல் மெடிசினில் வெளியிட்டுள்ளது . அதன் படி காபி குடிக்கும் நபர்களை, காபி குடிக்காத நபர்களுடன் ஒப்பிடும்போது, ​​பித்தப்பை கற்கள் உருவாக்கும் ஆபத்து 23 சதவீதம் குறைவாக உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.\nமேலும், சில மரபண�� மாறுபாடுகள் உள்ள நபர்கள் காபியை உட்கொள்ளும் போது பித்தப்பைக் கற்களின் ஆபத்து குறைவாக இருந்தாகவும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nமரம் வளர்க்கும் திட்டத்தையும் மக்கள் இயக்கமாக வளர்த்தெடுக்க வேண்டும்: முதலமைச்சர்\nஇந்தியா யாரிடம் இருந்தும் பாடம் கற்க தேவையில்லை : திரிபுரா முதலமைச்சர்\n1. ஆட்சியமைக்க தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு ஆளுநர் அழைப்பு\n2. சிவசேனா ஆதரவு கடிதம் அளிக்கவில்லை: ஆளுநர் மாளிகை\n3. ஸ்ரீராமனால் எழுச்சியுறும் பாரதம்: அன்றே கணித்துக்கூறிய வி.எஸ். நைபால் - பகுதி 1\n4. அவகாசம் அளிக்க ஆளுநர் மறுப்பு: ஆதித்யா தாக்கரே\n5. லாரி, கார் மோதல்: கார் தீப்பிடித்ததில் ஒருவர் உயிரிழப்பு\n6. அரவிந்த் சாவந்த்தின் ராஜினாமா ஏற்பு\n7. டிஎன்பிஎஸ்சி குரூப் - 4 தேர்வு முடிவுகள் வெளியீடு\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nசித்தார்த்தா கணக்கு முடித்த சித்ரகுப்தன் யார்\nசித்தார்த்தா மரணத்தில் பாடம் கற்போமா\nகஃபே காபி டே நிறுவனத்திற்கு புதிய தலைவர் நியமனம்\nகஃபே காபி டே நிறுவனர் மாயம்: தேடும் பணி தீவிரம்\n1. ஆட்சியமைக்க தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு ஆளுநர் அழைப்பு\n2. சிவசேனா ஆதரவு கடிதம் அளிக்கவில்லை: ஆளுநர் மாளிகை\n3. ஸ்ரீராமனால் எழுச்சியுறும் பாரதம்: அன்றே கணித்துக்கூறிய வி.எஸ். நைபால் - பகுதி 1\n4. அவகாசம் அளிக்க ஆளுநர் மறுப்பு: ஆதித்யா தாக்கரே\n5. லாரி, கார் மோதல்: கார் தீப்பிடித்ததில் ஒருவர் உயிரிழப்பு\n6. அரவிந்த் சாவந்த்தின் ராஜினாமா ஏற்பு\n7. டிஎன்பிஎஸ்சி குரூப் - 4 தேர்வு முடிவுகள் வெளியீடு\nஸ்ரீராமனால் எழுச்சியுறும் பாரதம்: அன்றே கணித்துக்கூறிய வி.எஸ். நைபால் - பகுதி 2\nஸ்ரீராமனால் எழுச்சியுறும் பாரதம்: அன்றே கணித்துக்கூறிய வி.எஸ். நைபால் - பகுதி 3\nஸ்ரீராமனால் எழுச்சியுறும் பாரதம்: அன்றே கணித்துக்கூறிய வி.எஸ். நைபால் - பகுதி 4\nஸ்ரீராமனால் எழுச்சியுறும் பாரதம்: அன்றே கணித்துக்கூறிய வி.எஸ். நைபால் - பகுதி 5\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665809.73/wet/CC-MAIN-20191112230002-20191113014002-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/international-news/europe/28647-two-journalists-released-by-turkey-court.html", "date_download": "2019-11-13T00:37:14Z", "digest": "sha1:63XVI7OAUONT53TU7M4NZWXDXVLPO4NV", "length": 11097, "nlines": 126, "source_domain": "www.newstm.in", "title": "���த்திரிகையாளர்களை விடுவித்தது துருக்கி நீதிமன்றம்; அரசு ஷாக்! | Two Journalists released by Turkey Court", "raw_content": "\nசெல்போனை கண்டுபிடித்தவனை மிதிக்க வேண்டும்: அமைச்சர் ஆவேச பேச்சு\nநவம்பர் 16ஆம் தேதி முதல் விருப்ப மனு பெறப்படும்: தமிழக பாஜக\nசெல்போனை கண்டுபிடித்தவனை மிதிக்க வேண்டும்: அமைச்சர் ஆவேச பேச்சு\nராதாபுரம் மறுவாக்கு எண்ணிக்கை: நாளை விசாரணை\nஉள்ளாட்சித் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி: பாஜக\nபத்திரிகையாளர்களை விடுவித்தது துருக்கி நீதிமன்றம்; அரசு ஷாக்\nதுருக்கி அரசு கைது செய்த 2 பத்திரிகையாளர்களை அந்நாட்டின் அரசியல் சாசன நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது. இந்த விவகாரத்தில் பத்திரிகையாளர்களின் உரிமைகள் மறுக்கப்பட்டதாக அரசு மீது நீதிமன்றம் குற்றம்சாட்டியது.\n2016ம் ஆண்டு, துருக்கி அதிபர் எர்டோகனை பதவியில் இருந்து தூக்கி எரிய சதி நடந்ததாக எழுந்த சர்ச்சைக்கு பிறகு, அந்நாட்டின் ராணுவ அதிகாரிகள், அரசு அதிகாரிகள், எதிர்க்கட்சி தலைவர்கள், பத்திரிகையாளர்கள் என ஆயிரக்கணக்கானோர் அவசர அவசரமாக கைது செய்யப்பட்டனர். தன்னை எதிர்ப்பவர்கள் அனைவரையும் ஒரே அடியில் வீழ்த்த அதிபர் எர்டோகன் திட்டமிட்டுள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின.\nஇந்த சம்பவத்தின்போது, 145 பத்திரிக்கையாளர்களை கைது செய்து சிறையில் அடைத்தது துருக்கி அரசு. கைது செய்யப்பட்ட பத்திரிகையாளர்கள், தடை செய்யப்பட்ட குர்திஸ்தான் கட்சிக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்ததாக அரசு குற்றம் சாட்டியது. அவர்களை விடுவிக்க அனைத்து தரப்பில் இருந்தும் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வந்தது. ஆனால் அரசு பிடிவாதமாக மறுத்து வருகிறது.\nஇந்நிலையில், அவர்களில் மெஹ்மத் அல்டான், சஹின் அல்பே ஆகிய இரண்டு பத்திரிகையாளர்களை கைது செய்த விதத்தில் அவர்களது அடிப்படை உரிமைகளை அரசு மீறியுள்ளது என சுட்டிக் காட்டிய நீதிமன்றம், அவர்கள் இருவரையும் விடுவிக்க உத்தரவிட்டது. நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு, மற்ற பத்திரிகையாளர்களை விடுவிக்க உதவும் என சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளார்.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\n1. ஆட்சியமைக்க தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு ஆளுநர் அழைப்பு\n2. ஸ்ரீராமனால் எழுச்சியுறும் பாரதம்: அன்றே கணித்துக்கூறிய வி.எஸ். நைபால் - பகுதி 1\n3. சிவசேனா ஆதரவு கடிதம் அளிக்கவில்லை: ஆளுநர் மாளிகை\n4. டிஎன்பிஎஸ்சி குரூப் - 4 தேர்வு முடிவுகள் வெளியீடு\n5. அவகாசம் அளிக்க ஆளுநர் மறுப்பு: ஆதித்யா தாக்கரே\n6. லாரி, கார் மோதல்: கார் தீப்பிடித்ததில் ஒருவர் உயிரிழப்பு\n7. அரவிந்த் சாவந்த்தின் ராஜினாமா ஏற்பு\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nகுர்தீஷ் மக்களின் உயிரிழப்புக்கு நீங்கள் காரணமானால், உங்களது பொருளாதார இழப்புக்கு நான் காரணமாவேன் - துருக்கி அதிபரை பலமாக எச்சரித்த ட்ரம்ப்\nகுர்தீஷ் மக்கள் தாக்குதலில் சமாதான பேச்சே சிறந்த தீர்வாகும் - டொனால்டு ட்ரம்ப்\nசிரியாவின் குர்தீஷ் மக்கள் படை மீது நடத்தப்படும் தாக்குதல் குறித்து துருக்கி அரசுக்கு இந்தியா எச்சரிக்கை\nஉய்குர் மக்களை ஒடுக்கும் சீன அரசுக்கு அமெரிக்கா எச்சரிக்கை\n1. ஆட்சியமைக்க தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு ஆளுநர் அழைப்பு\n2. ஸ்ரீராமனால் எழுச்சியுறும் பாரதம்: அன்றே கணித்துக்கூறிய வி.எஸ். நைபால் - பகுதி 1\n3. சிவசேனா ஆதரவு கடிதம் அளிக்கவில்லை: ஆளுநர் மாளிகை\n4. டிஎன்பிஎஸ்சி குரூப் - 4 தேர்வு முடிவுகள் வெளியீடு\n5. அவகாசம் அளிக்க ஆளுநர் மறுப்பு: ஆதித்யா தாக்கரே\n6. லாரி, கார் மோதல்: கார் தீப்பிடித்ததில் ஒருவர் உயிரிழப்பு\n7. அரவிந்த் சாவந்த்தின் ராஜினாமா ஏற்பு\nஸ்ரீராமனால் எழுச்சியுறும் பாரதம்: அன்றே கணித்துக்கூறிய வி.எஸ். நைபால் - பகுதி 2\nஸ்ரீராமனால் எழுச்சியுறும் பாரதம்: அன்றே கணித்துக்கூறிய வி.எஸ். நைபால் - பகுதி 3\nஸ்ரீராமனால் எழுச்சியுறும் பாரதம்: அன்றே கணித்துக்கூறிய வி.எஸ். நைபால் - பகுதி 4\nஸ்ரீராமனால் எழுச்சியுறும் பாரதம்: அன்றே கணித்துக்கூறிய வி.எஸ். நைபால் - பகுதி 5\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665809.73/wet/CC-MAIN-20191112230002-20191113014002-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.searchtamilmovie.com/2019/09/blog-post_8.html", "date_download": "2019-11-12T23:05:53Z", "digest": "sha1:47YRFW6KICB6YOGWFNMHKGVVNMPL73RA", "length": 6446, "nlines": 66, "source_domain": "www.searchtamilmovie.com", "title": "சந்தானம் முதன்முதலாக மூன்று வேடத்தில் நடிக்க இருக்கும் புதியபடம் Search Tamil Movie Search Tamil Movie", "raw_content": "\nசந்தானம் முதன்முதலாக மூன்று வேடத்தில் நடிக்க இருக்கும் புதியபடம்\nதொடர் வெற்றிகளை கொடுத்து வரும் சந்தானம் நடிப்பில் உருவாக இருக்கும் ஒரு படத்தின் அறிவிப்பு பெரிய சர்ப்ரைஸை தருகிறது. முதன்முதலாக சந்தானம் மூன���று வேடமேற்று ஒரு படத்தில் நடிக்க இருக்கிறார். சயின்ஸ் பிக்‌ஷன் பின்னணியில் உருவாகவுள்ள இப்படத்தின் கன்டெண்ட் முழுக்க முழுக்க ரசிர்களை சிரித்து மகிழ வைக்கும் என்கிறார்கள்\nஇதுவரைக்கும் உள்ள சந்தானம் காமெடிகளில் இது அதன் உச்சத்தை எட்டும் என்கிறார்கள். இப்படத்தை கே.ஜே ஆர் ஸ்டியோஸ் சார்பாக கோட்டப்பாடி ஜே.ராஜேஷ் தயாரிக்கிறார், இவர் அறம், குலேபகாவலி, ஐரா ஆகிய படங்களை தயாரித்து இருக்கிறார். மேலும் தற்போது சிவகார்த்திகேயன் நடிப்பில் ஹீரோ படத்தையும், விஜய்சேதுபதி - ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் க.பெ.ரணசிங்கம் படத்தையும் தயாரித்து வருகிறார். விஸ்வாசம் படத்தை தமிழகத்தில் மிகப்பெரிய அளவில் வெளியீட்டவரும் இவரே. இவரோடு சேர்ந்து சோல்ஜர் பேக்டரி கே.எஸ். சினிஸும் இப்படத்தின் தயாரிப்பில் பங்கு பெறுகிறார். இவர் ஜெய்-அஞ்சலி நடிப்பில் வெளியான பலூன் படத்தை இயக்கியவர்.\nஇப்படத்தின் பெயர் என்ன என்பதை வரும் செப்டம்பர் 5-ம் தேதி மாலை 5 மணிக்கு அறிவிக்க இருக்கிறது படடீம்.\nஇந்தப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பிற்கு உள்ளான படமாக இருக்கிறதுக்கு முக்கியமான காரணம் என்னவென்றால் சந்தானம் மூன்று வேடங்களில் நடிக்க இருக்கிறார் என்பதோடு இப்படத்தை இயக்க இருப்பவர் மிகப் பிரபலமான எழுத்தாளர் கார்த்திக் யோகி என்பதும் தான். கார்த்திக் யோகி தமிழ்சினிமாவில் பல வெற்றிகரமான திரைக்கதைகளுக்கு உதவியாக இருந்தவர். இப்படக்குழுவினர் இது மிக வித்தியாசமான கிரியேட்டிவான படமாக இருக்கும் என்கிறார்கள். இப்படத்தில் நிச்சயம் சந்தானத்தின் ட்ரிபிள் அவதாரம் வேறலெவலில் இருக்கும் என்றும் சொல்கிறார்கள்.\nவெகுவிரைவில் இப்படத்தின் படப்பிடிப்பு துவங்க இருக்கிறது. திறமை வாய்ந்த டெக்னிக்கல் டீமும் இண்ரஸ்டிங்கான நட்சத்திர பட்டாளமும் இப்படத்தில் இணைய இருப்பது கூடுதல் செய்தி. அந்த விவரங்கள் வெகுவிரைவில் அப்டேட் செய்யப்படும் என்கிறது படக்குழு. பிரம்மாண்டமாக தயாராகும் இப்படம் 2020 ஏப்ரல் மாதம் வெளியாக இருக்கிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665809.73/wet/CC-MAIN-20191112230002-20191113014002-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.uaetamilweb.com/news/rajnikanth-restaurant-in-dubai/", "date_download": "2019-11-12T23:46:07Z", "digest": "sha1:NWVDGJB5XX5WF2VWYTI4KS6XXDQPG55G", "length": 3506, "nlines": 43, "source_domain": "www.uaetamilweb.com", "title": "துபாயில் புதிய ‘ரஜினிகாந்த் 24/7’ உணவகம் ; தமிழ் ரசிகர���களின் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது..!! | UAE Tamil Web", "raw_content": "\nHome செய்திகள் துபாயில் புதிய ‘ரஜினிகாந்த் 24/7’ உணவகம் ; தமிழ் ரசிகர்களின் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது..\nதுபாயில் புதிய ‘ரஜினிகாந்த் 24/7’ உணவகம் ; தமிழ் ரசிகர்களின் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது..\nதுபாய் பர் துபாய் பகுதி ரஜினி பெயரில் ‘ரஜினிகாந்த் 24/7’ உணவகம் ஒன்று திறக்கப்பட்டுள்ளது. இதை பெங்களூர் தமிழரான ஜெயராமன் மற்றும் அவரது மனைவி சவீதா ஆகியோர் இணைந்து நிர்வாகித்து வருகின்றனர்.\nஇந்த உணவகத்தில் ரஜினி நடித்த பல திரைப்படங்களின் புகைப்படங்கள், ரஜினி பேசிய வசனங்கள் என கடை முழுவதும் புகைப்படங்களாக வைக்கப்பட்டுள்ளது.\nமேலும், உணவகத்தின் முகப்பிலேயே ரஜினி படம் இடம்பெற்றுள்ளது.\nஇந்த உணவகம் ரஜினிகாந்த் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியாக இருக்கிறது. அவரின் படங்கள் அவரின் வசனங்களை ரசித்தவாறு உணவு சாப்பிடுவது என்பது புதுமையான அனுபவம் என்கிறார்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665809.73/wet/CC-MAIN-20191112230002-20191113014002-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://zerodegreepublishing.com/books/authors/they-came-they-conqured/", "date_download": "2019-11-12T23:38:05Z", "digest": "sha1:G7LPW3HRQDHD5GI5N74HYRDTE3HY3JHC", "length": 11553, "nlines": 392, "source_domain": "zerodegreepublishing.com", "title": "THEY CAME THEY CONQUERED – ZERODEGREEPUBLISHING", "raw_content": "\nபழுப்பு நிற பக்கங்கள் 2\nஇத்தொகுதியில் இடம் பெறும் சாரு நிவேதிதாவின் கட்டுரைகள் பல்வேறு பொது விவகாரங்கள் குறித்த அவரது பார்வையை வெளிப்படுத்துபவை. வாசிப்பின் பெரும் இன்பத்தை நல்கும் அவரது மொழி நடையும், தான் வாழும் காலம் குறித்து அவர் கொண்டிருக்கும் மாறுபட்ட பிரக்ஞையும் இக்கட்டுரைகளின் பெரும் வசீகரமாக இருக்கிறது. இவை உருவாக்கும் மாறுபட்ட அணுகுமுறைகள் வாசகரின் பழக்கப்பட்ட சிந்தனாமுறையைக் கலைத்துப் போடுகின்றன.\nஉடலாடும் நதி -லதா அருணாச்சலம்\nஉடலாடும் நதி -லதா அருணாச்சலம்\nஒரு காதல் செய்து விடுகிறோம் மற்றவை எல்லாம் போலச் செய்கிறோம் .\nஆதிவாசிகள் நிலத்தில் போன்ஸாய்- கயல்\nஆதிவாசிகள் நிலத்தில் போன்ஸாய்- கயல்\nபிரியத்தின் நிமித்தம் நிகழும் வாதைகள், தான் வாழும் நிலத்தின் மீது சமூகத்தின் மீது உயர்ந்திருக்கும் பிரக்ஞை அதனால் விளையும் தார்மீகக் கோபம் மற்றும் கையறு நிலை இவற்றைச் சொற்களாய் உருமாற்றம் செய்யும் போது விளைந்தவை இந்தக் கவிதைகள் எனத் தோன்றுகிறது. மிகச் செறிவும் ஆழமும் கொண்ட சொற���தேர்வுகள். இயல் வாழ்விலிருந்து எடுத்த படிமத் தருணங்கள் தொழிற்பட்டிருக்கும் விதம் இத் தொகுப்பை மேலும் செழுமையாக்குகின்றன.\nமொழிதலின் சாத்தியங்கள் வெவ்வேறு தொனியில் ஒலிக்கும் விதமாக கவிஞர் தன் கவிதைகளைத் தொகுத்திருக்கிறார் என்று தோன்றுகிறது. தனது முந்தைய தொகுப்புகளில் இருந்து புதிய சொல்லாட்சிகளைப் பயின்று பார்த்திருக்கும் இக் கவிதைகள் வாழ்வின் அந்தரங்கமான வலிகளை,உளவியல் நடத்தைகளை, பாசாங்குகளை அணுக்கமான மொழியில் பேச விழைகின்றன .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665809.73/wet/CC-MAIN-20191112230002-20191113014002-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.62, "bucket": "all"} +{"url": "http://adiraixpress.com/2019/10/", "date_download": "2019-11-13T00:23:05Z", "digest": "sha1:H7SLWHX3PPOA6OFVJAM65752TEEIGORB", "length": 18476, "nlines": 145, "source_domain": "adiraixpress.com", "title": "October 2019 - அதிரை எக்ஸ்பிரஸ்", "raw_content": "\nமதுக்கூரில் ஆழ்துளைக் கிணறு மூடு பணியில் SDPI கட்சி…\n#மதுக்கூரில் இரண்டு #ஆழ் துளை கிணறுகள் மூடப்பட்டது களத்தில் #SDPI கட்சினர் மதுக்கூர் இடையக்காடு பகுதியில் பாத்திமா மரியம் மற்றும் அர்ரஹ்மான் செல்லும் வழியில் ஆழ் துளை கிணறு மூடப்படாத நிலையில் இருந்தது இது தகவல் அறிந்து இன்று காலை 10 மணியளவில் SDPI கட்சி நிர்வாகிகள் ஆழ்துளை கிணறு இருக்கும் இடத்திற்கு சென்றனர் அப்பொழுது சாதாரண கல்லை வைத்து 350 அடி நிலம் 6 அடி அகலம் உள்ள கிணறு சாதாரண கல்லை வைத்து மூடி\nஅதிரையில் ஹஜ்,உம்ரா வழிகாட்டி சிறப்பு நிகழ்ச்சி…\nஅஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்), இன்ஷா அல்லாஹ் வருகின்ற வெள்ளிக்கிழமை (1.11.2019) மாலை அஸர் தொழுகைக்கு பிறகு AJ பள்ளிவாசலில் ஹஜ் மற்றும் உம்ரா வழிகாட்டி சிறப்பு நிகழ்ச்சி அத் தவ்பா ஹஜ் & உம்ரா சர்வீஸ் மூலமாக நடத்தப்படுகிறது.இதில் உம்ரா,ஹஜ் குறித்தான பயான்கள் நடைபெறும். மேலும் இதில் உம்ரா,ஹஜ் குறித்தான கேள்விகளுக்கு பதிலளிக்கப்படும்.அனைவரும் கலந்து கொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறது. பெண்களுக்கு தனி இடவசதி உண்டு.\nஅதிரையில் மக்களை அச்சுறுத்தி வரும் நாய்களை கட்டுப்படுத்த வேண்டும்… பேரூராட்சியில் ஜமாத்தார்கள் மனு \nஅதிராம்பட்டினம் நகரில் கட்டுக்கடங்காத வகையில் நாய்கள் உலாவி வருகின்றன. இந்த நாய்கள் சிறுவர்கள் முதற்கொண்டு அனைவரையும் பதம் பார்க்க துணிந்து விட்டன. இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் மேலத்தெருவை சேர்ந்த முதியவர் ஒருவரை கடித்து குதரியது. இதனை அடுத்து விழிப்��டைந்த ஜமாத்தார்கள் அரசியல் கட்சியினர் பேரூராட்சி நிர்வாகத்தின் பார்வைக்கு மனு அளித்தனர் அந்த மனு மீதான நடவடிக்கைகளை நிர்வாகம் மேற்கொள்ளாமல் அலட்சியம் செய்ததாக தெரிகிறது. இந்நிலையில், ஷம்சுல் இஸ்லாம் சங்கம்,மேலத்தெரு ஜமாத்தார்கள்,கீழத்தெரு ஜமாத்தார்கள், கடற்கரை தெரு\nஅதிரையில் 6 செ.மீ மழை பதிவு \nஅரபிக்கடலில் நிலை கொண்டிருக்கும் புயல் காரணமாக தமிழகம் முழுவதும் பெரும்பாலான இடங்களில் கனமழை பெய்து வருகிறது. கடலோர பகுதியான தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்திலும் நேற்று முதல் தொடர் மழை பெய்து வருகிறது. நேற்று மதியம் முதல் விடிய விடிய பெய்த கனமழையால் நகர் முழுவதும் ஆங்காங்கே மழைநீர் குட்டை போல் தேங்கி நிற்கிறது. இன்று காலை 7 மணிவரை நிறைவடைந்த 24 மணி நேர அளவின்படி, அதிரையில் 6 செ.மீ(56.80 மிமீ) மழை பெய்துள்ளது.\nமல்லிப்பட்டிணத்தில் மக்கள் வியக்கும் வண்ணம் சாலை அமைத்த ஒப்பந்ததாரர்…\nதஞ்சாவூர் மாவட்டம் மல்லிப்பட்டிணத்தில் புதியதாக அமைக்கப்பட்ட சாலையில் பள்ளம்,விரசல். பல ஆண்டு இழுபறிக்கு பின் ஈசிஆர் சாலையில் இருந்து முகைதீன் ஜூம்ஆ பள்ளிவாசல் வழியாக துறைமுகம் வரை புதியதாக 14.49 லட்சம் செலவில் தார்சாலையை பலப்படுத்துதல் என்று வேலைகள் நடைபெற்றன. இந்நிலையில் சாலை அமைக்கப்பட்டு பத்து நாட்கள் கூட ஆகாத நிலையில் ஆங்காங்கே பெரும் பள்ளங்களும்,குழிகளும் ஏற்பட்டு மிகவும் தரமற்ற சாலையாக இந்த சாலை அமைந்து இருப்பதாக பொதுமக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். மேலும் இச்சாலை பிரதான சாலைநாகும்.இதன் வழியாக\nஅதிரையில் மிதக்கும் MSM நகர் கவனிக்குமா ஊராட்சி நிர்வாகம்…\nஅதிராம்பட்டினம், எம் எஸ் எம் நகர் குடியிருப்பு பகுதிகளில் சுகாதார சீர்கேடுகளையும், பல வகையான நோய்களை உண்டாக்கும் குப்பை கூலங்களும் குவிந்து கானப்படுகின்றன. மழைக்காலங்களில் வீடுகளிலும் தெருக்களிலும் மழைநீர் புகுந்து பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையை பெரிதும் பாதிப்புக்கு உள்ளாக்கின்றன. இப்பகுதியில்சரியான முறையில் குப்பைகளை அகற்றாமலும், முறையான மழைநீர்/கழிவு நீர் வடிகால் வசதி இல்லாததாலும் வீடுகளின் உள்ளேயும், சாலைகளிலும் மழை நீர் தேங்கி அதில் நோய்களை பரப்பும் டெங்கு, வைரஸ் கொசுக்கள் வளரவும் ஏதுவாக காணப்படுகிறது. இதனால், சுகாதாரச்\nஅரபி���்கடலில் உருவானது ‘மகா’ புயல்… தொடர்மழைக்கு வாய்ப்பு \nஅரபிக்கடலில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறியதாகவும், அதற்கு ‘மகா’ என பெயரிடப்பட்டுள்ளதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. லட்சத்தீவு பகுதியில் நிலை கொண்டுள்ள மகா புயல் நாளை தீவிர புயலாக மாறி வடமேற்கு திசையில் நகரும் என தெறிவிக்கப்பட்டுள்ளது. இந்த மகா புயலால் காற்றின் வேகம் 95 முதல் 110 கிமீ இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே அரபிக்கடலில் கியார் புயல் நிலைகொண்டுள்ள நிலையில் தற்போது இரண்டாவதாக மகா என்னும்\nசுர்ஜித்தை மீட்க 11 கோடி செலவானதா \nதிருச்சி மாவட்டம் மாணப்பாறை அடுத்த நடுக்காட்டுப்பட்டியில் சுர்ஜித் என்னும் இரண்டு வயது குழந்தை விளையாடி கொண்டு இருக்கும்போது ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த குழந்தை சுர்ஜித்தை மீட்க வெள்ளிக்கிழமை தொடங்கி மீட்பு பணி சுமார் 80 மணி நேரமாக மீட்பு பணி நடந்தது. ஆனால் ஐந்து நாட்கள பிறகு குழந்தை சுர்ஜித்தின் உடலை மட்டுமே மீட்பு குழு மீட்டது. இந்நிலையில் குழந்தை சுர்ஜித்தை மீட்க ரூ.11 கோடி செலவானதாக சமூக வலைதளங்களில் பொய்யான செய்திகள் வேகமாக பரவி\nஇந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் காதிர் முகைதீனின் மனைவி வஃபாத் \nஇந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தேசிய தலைவர் காதிர் முகைதீனின் மனைவி லத்திபா பேகம் இன்று திருச்சியில் காலமானார். அவருக்கு வயது 77. வயதுமூப்பு காரணமாக திருச்சி உறையூரில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று பிற்பகல் உயிரிழந்தார். காதிர் முகைதீன் மனைவி காலமான செய்தி மதுரை விமான நிலையத்தில் இருந்த திமுக தலைவர் மு.க. ஸ்டாலினுக்கு தெரிவிக்கப்பட்டதையடுத்து, சென்னை பயணத்தை ரத்து செய்துவிட்டு திருச்சி சென்று பேராசிரியர் காதிர் முகைதீனுக்கு ஆறுதல்\n22 மாவட்டங்களில் கனமழை பெய்யும்… வானிலை மையம் எச்சரிக்கை \nஅடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் 22 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. தமிழகத்தில் தற்போது வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ளது. கடந்த இரண்டு நாளாக லேசாக பெய்து வந்த மழை தற்போது தீவிரம் அடைய தொடங்கி உள்ளது. தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதன��� ஒட்டியுள்ள இலங்கை கடலோர பகுதிகளில் புதிய காற்றழுத்த தாழ்வுநிலை உருவாகியுள்ளது. இது கொஞ்சம் கொஞ்சமாக வலிமை அடைந்து கொண்டே வருகிறது. குமரிக்கடலில் உருவாகி உள்ள\nஅதிரை எக்ஸ்பிரஸ் செயலியை தரவிறக்கம் செய்ய\nசகோதரர்களே இரத்தம் தேவைப்பட்டாலோ அல்லது நீங்கள் கொடுக்க விரும்பினாலோ கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் சென்று பயன்பெறவும்.\nதொடர்பு கொள்ளவும்: +91 9551070008\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665809.73/wet/CC-MAIN-20191112230002-20191113014002-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eeladhesam.com/?tag=%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%80%E0%AE%B4-%E0%AE%87%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%B0", "date_download": "2019-11-12T23:16:10Z", "digest": "sha1:2RMBG5YWVQMC2SXODMB2SDPQUIU4SHNF", "length": 5555, "nlines": 44, "source_domain": "eeladhesam.com", "title": "தமிழீழ இணைய இராணுவத்தினர் – Eeladhesam.com", "raw_content": "\nதேர்தலில் விலக சிவாஜி தயார்\nபுலிகளுக்கு மேலும் 5 ஆண்டுகள் தடை\nஇன, மத அழிப்பை செய்ய மாட்டேன் மன்னாரில் உறுதிபூண்டார் சஜித்\nகூட்டமைப்புக்கு எதிராக சங்கரி கொந்தளிப்பு\nமதுரை மாநகரத்தை அலங்கரிக்கும் தேசியத்தலைவர் சிந்தனை\nராஜீவ்காந்தி கொலை வழக்கு: பேரறிவாளனுக்கு ஒருமாதம் பிணை\nரெலோவும் சஜித்துக்கு ஆதரவு – 6 மணி நேர ஆலோசனைக்குப் பின் முடிவு\nஎம்மை ஐந்து கட்சிகளும் முட்டாளாக்கி விட்டது: மாணவர்கள் கொதிப்பு\nகுறிச்சொல்: தமிழீழ இணைய இராணுவத்தினர்\nசிறிலங்கா இணையத்தளங்களுக்குள் ஊடுருவிய தமிழீழ இணைய இராணுவத்தினர் \nசெய்திகள், முக்கிய செய்திகள் மே 18, 2019மே 20, 2019 இலக்கியன் 0 Comments\nஒப்பரேசன் முள்ளிவாய்க்கால் 3 என்கின்ற பெயரில் 3 ஆம் தடவையாக 300 – க்கு மேற்பட்ட சிறிலங்கா இணையத்தளங்களுக்குள் ஊடுருவிய தமிழீழ இணைய இராணுவத்தினர் (Tamileelam Cyber Force) சைபர் தாக்குதல் தொடுத்துள்ளனர். மே 18 தமிழின அழிப்பு நாளான இன்று ஒப்பரேசன் முள்ளிவாய்க்கால் 3 என்கின்ற பெயரில் சிறிலங்காவின் பிரதமர் ரணிலின் இணையத்தளம் , தூதூவராலயங்களில் இணையத்தளங்கள், சிறிலங்கா அரசநிர்வாக இணையங்கள் மற்றும் சிறிலங்கா அரச ஆதரவான செய்தி ஊடக இணையங்கள் உட்பட 300 -க்கும் […]\nதேர்தலில் விலக சிவாஜி தயார்\nபுலிகளுக்கு மேலும் 5 ஆண்டுகள் தடை\nஇன, மத அழிப்பை செய்ய மாட்டேன் மன்னாரில் உறுதிபூண்டார் சஜித்\nமாவிலாற்றிலிருந்து முள்ளிவாய்க்கால் வரை வீரகாவியம் படைத்த அனைத்து மாவீரர்களினதும் நினைவு சுமந்த நடுகல் நாயகர்களுக்கான எழுச்சி நிகழ்வு – சுவிஸ் 19.05.2019\nபிரித்தானியாவில் வீறுகொண்டெழுவோம் எழுச்சிப் பேரணி – 18.05.2019\nபிரான்சில் கேணல் கிட்டு உட்பட 10 வீரவேங்கைகளின் 26 வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி.. -04.03.2019\n“அடிக்கற்கள்” எழுச்சி வணக்க நிகழ்வு. 20.01.2019\nவல்வெட்டித்துறையில் தியாக தீபம் திலீபன் நினைவேந்தல் எழுச்சியுடன் முன்னெடுப்பு\nபொலிஸ் உத்தியோகத்தருக்கு குவியும் பாராட்டுக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665809.73/wet/CC-MAIN-20191112230002-20191113014002-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sinthutamil.com/2019/09/07/%E0%AE%AE%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5-%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3/", "date_download": "2019-11-12T23:17:45Z", "digest": "sha1:RRV7BWKUAEWNMNVJS6DERZ4YGGCIJHIB", "length": 22011, "nlines": 249, "source_domain": "www.sinthutamil.com", "title": "மஞ்சளில் இவ்வளவு மருத்துவ பயன்கள் உள்ளதா!! | Sinthu Tamil Tamil News | Online Tamil News | Tamil News Live | Tamilnadu News | தமிழ் நியூஸ் | தமிழ் செய்திகள் | சிந்துதமிழ் -SinthuTamil", "raw_content": "\nஒலிம்பிக் ஹாக்கி தகுதிச் சுற்றில் இந்திய மகளிர் மற்றும் ஆடவர் அணிகள் அமோக வெற்றி\nCSK: டிசம்பரில் நடக்கிறதா ஐபிஎல் 2020 மினி ஏலம்\nராஜஸ்தானை வீழ்த்திய தமிழ்நாடு அணி\n‘கிங்’ கோலியை காப்பியடித்த பாகிஸ்தான் வீரர்…\nIND vs SA: இந்திய வீரர்கள் பயிற்சியில் கலந்து கொண்ட டிராவிட்\nஉலகளவில் 5 -வது இடத்தை பிடித்து இந்தியாவிற்கு பெருமை சேர்த்த டாடா மோட்டார்ஸ்(TATA Motors)\nபலேனோ ஆர்.எஸ். காருக்கு ரூ. 1 லட்சம் வரை தள்ளுபடி அறிவித்த மாருதி சுஸுகி..\n அப்படியானால் இந்த Trick-ஐ முயற்சிக்கவும்\nOppo Reno Ace: வெறும் 30 நிமிடங்களில் 100% சார்ஜ்;\nWhatsApp Tricks: எதற்காக இருக்கிறதென்றே சிலருக்கு தெரியாத 5 வாட்ஸ்ஆப் அம்சங்கள்\nகோவா சுற்றுலா இடங்களின் நுழைவு கட்டணம்\nAndroid Q versionல் அப்படி என்ன தான் இருக்கு… வீடியோ விளக்கம் இதோ உங்களுக்காக….\nScreen shot அதிகமாக எடுக்க கடினமாக உள்ளதா…. எளிதாக எடுக்க ஒரு வழி இருக்கு… அதனை தெரிந்து கொள்ளுங்கள்…\nகோவா பற்றி தெரிந்துகொள்ள ஆர்வமாக இருக்கிறீர்களா இந்த வீடியோவை தவறாமல் பாருங்க…..\nகோவா சுற்றுலா இடங்களின் நுழைவு கட்டணம்\nசிங்கப்பூர் : சுற்றிப் பார்க்கவென்றே படைக்கபட்ட…\nAndroid Q versionல் அப்படி என்ன தான் இருக்கு… வீடியோ விளக்கம் இதோ உங்களுக்காக….\nScreen shot அதிகமாக எடுக்க கடினமாக உள்ளதா…. எளிதாக எடுக்க ஒரு வழி இருக்கு……\nகோவா பற்றி தெரிந்துகொள்ள ஆர்வமாக இருக்கிறீர்களா இந்த வீடியோவை தவறாமல் பாருங்க…..\nஅந்தமான் தீவில் உள்ள விசித்திரங்களும் அதன் விவரங்களும் அடங்கிய வீடியோ இதோ உங்களுக்காக….\nபணம் கட்டாமல் எளிதாக பெஸ்ட் வீடியோ எடிட்டிங் appஐ டவுன்லோட் செய்வது எப்படி என்று…\nயூடூபில் (youtube) உள்ள வீடியோக்களை டவுன்லோட் செய்யும் ட்ரிக் இங்கே உள்ளது….\nமிக எளிதான முறையில் வீடியோ எடிட்டிங் செய்வது என்று தெரியவேண்டுமா\nமொபைல் phoneல் உள்ள buttons உடைந்தாலும் எப்படி use பண்ணுவது பற்றி இங்கே தெரிந்துகொள்ளுங்கள்….\nThanos அப்டீன்னு googleள்ள தேடுனா என்ன நடக்கும்னு இந்த வீடியோவில் பாருங்க….\nநீங்கள் இணையத்தில் படிப்பவற்றிற்கு உடனடி அர்த்தம் தெரிந்துகொள்ள இதனை படியுங்கள்….\n புதிதாக களமிறங்கிய 500 பேருந்துகள்- தொடங்கி வைத்தார் தமிழக முதல்வர்\nஅரிவாளுடன் வந்த கொள்ளையர்களை ஓட,ஓட விரட்டிய வயதான தம்பதிகள்\n(whatsapp) வாட்ஸ் ஆப்பில் வேகமாக பரவும் வாட்ஸ் ஆப் குறித்த வதந்திகள்- உஷார்..\nசயீஷாவுடன் ஹனிமூன் சென்றுள்ளார் ஆர்யா…\nஒன்ஸ் அப்பான் எ டைம் இன் ஹாலிவுட் (Once Upon a Time in…\nகோமாளி (Comali) மினி விமர்சனம்\nகொலையுதிர் காலம் சினிமா விமர்சனம்\nதவிப்போம் மழைக்கால நோய்களை: பெறுவோம் ஆரோக்கிய வாழ்வு\nஇந்த முயற்சி செய்து பாருங்கள்; உங்கள் மன அழுத்தம் குறையும்\nசிறு வயதிலே மாரடைப்பா……. இதோ அதற்கான விடை\nபெண்கள் ஆரோகியத்தின் 5 வழிகள்\nசமுக வலைத்தளங்கலை தினமும் பயன்படுதுவிர்களா…..உங்கள் மனதை பற்றி ஓர் ஆய்வு\nஉங்களை குளிர்விக்க இதனை நாள் A.C இருந்தது…..அனால் இனிமேல் ஒரு பட்டையே…\nதுளசி செடியின் மருத்துவ குணங்கள்\nஉங்கள் வீட்டில் இந்த பொருள் இருந்தால்….. நீங்கள் சுவாசிப்பது நல்ல காற்று…\nஉடல் எடையை குறைக்க உதவும் காதல் ஹர்மோன்\nகுழந்தைகளின் வாய் புண் பிரச்சனைக்கு எளிய தீர்வு\nஉலகளவில் 5 -வது இடத்தை பிடித்து இந்தியாவிற்கு பெருமை சேர்த்த டாடா மோட்டார்ஸ்(TATA Motors)\nதொழில்நுட்பம் September 27, 2019\nபலேனோ ஆர்.எஸ். காருக்கு ரூ. 1 லட்சம் வரை தள்ளுபடி அறிவித்த மாருதி சுஸுகி..\nதொழில்நுட்பம் September 27, 2019\n அப்படியானால் இந்த Trick-ஐ முயற்சிக்கவும்\nதொழில்நுட்பம் September 21, 2019\nOppo Reno Ace: வெறும் 30 நிமிடங்களில் 100% சார்ஜ்;\nதொழில்நுட்பம் September 18, 2019\nWhatsApp Tricks: எதற்காக இருக்கிறதென்றே சிலருக்கு தெரியாத 5 வாட்ஸ்ஆப் அம்சங்கள்\nதொழில்நுட்பம் September 7, 2019\nசந்திர சுற்றுப்பாதையில் Chandrayaan-2 ஆர்பிட்டர் ஆரோக்கியமாக பயணிக்கிறது\nதொழில்ந���ட்பம் September 7, 2019\nவரலாற்று சாதனைக்கு தயாராகும் Chandrayaan-2, நாளை நிலவில் தரையிறக்கம்\nதொழில்நுட்பம் September 6, 2019\niPhone 11: ஒருவழியாக 2019 ஆம் ஆண்டின் 3 புதிய ஐபோன்களின் பெயர்கள் வெளியானது\nதொழில்நுட்பம் September 4, 2019\n இனி கவலை வேண்டாம்: ஃபேஸ்புக்கின் புதிய திட்டம்\nதொழில்நுட்பம் September 3, 2019\nஅயோத்தியில் பாபர் மசூதி கட்ட 5 ஏக்கர் நிலம் ஒதுக்க தீர்ப்பு\nபுதிய போக்குவரத்து சட்டம் : குறைந்துள்ளது கோவையில் Drunk & Drive\nகூடங்குளம் அணு மின் நிலையம் மீது சைபர் தாக்குதலுக்கு வாய்ப்பே இல்லை.அதிகரி விளக்கம்\nஅறிமுகம் :பி.எப். சந்தாதார்கள் யு.ஏ.என். எண்ணை உருவாக்கி கொள்ளும் வசதி\nமத்திய அரசு அறிவிப்பு: “வாழ்நாள் சாதனையாளர் விருது” ரஜினிகாந்துக்கு\nசுப்ரீம் கோர்ட் தீர்ப்பு வழங்கவுள்ளது: சபரிமலைக்கு பெண்கள் அனுமதி குறித்து\nரூபாய் 76 உயர்ந்துள்ளது மானியமில்லா சிலிண்டர்-ன் விலை\nஅரசு மருத்துவர்கள் போராட்டத்தை திரும்ப பெற்றனர்\nசென்னையின் முக்கிய இடங்கள் கடலில் மூழ்கும் அபாயம் அதிர்ச்சி தகவல்கள்\nவாட்ஸ்ஆப் கேக்கிங் திருடப்படும் அரசியல் ரகசிய தகவல்கள்\nநோக்கியா 110: பெஸ்ட் பீச்சர் போன்\nHome ஆரோக்கியம் மஞ்சளில் இவ்வளவு மருத்துவ பயன்கள் உள்ளதா\nமஞ்சளில் இவ்வளவு மருத்துவ பயன்கள் உள்ளதா\nவாசனைக்கும் நிறத்துக்கும் மசாலா உணவுகளில் சேர்க்கப்படும் மஞ்சளில் பல மருத்துவ குணங்கள் அடங்கியுள்ளன. மேலும் மஞ்சல் சிறந்த வலி மற்றும் வீக்க நிவாரணியாகவும் தோலைப் பாதுகாக்கும் அரணாகவும் விளங்குகிறது. மஞ்சளின் ஆரோக்கியப் பலன்கள் குறித்துப் பார்ப்போம்.\nமஞ்சள் ரத்தத்தை சுத்தம் செய்து உங்கள் சக்திக்கு ஒரு தெளிவான தன்மை அளிக்கிறது.\nஉடல் அதிர்வோடு, பளபளப்பாக இருப்பதை காண முடியும்.\nசளி தொந்தரவால் அவதிப்படுபவர்கள், தினமும் காலையில் மூக்கடைப்பால் சிரமப்படுபவர்கள், வேப்பிலை, தேன், மஞ்சள், மிளகு இவற்றை உட்கொள்வதன் மூலம் பெரிதும் பலன் பெறலாம்.\n10, 12 மிளகை பொடித்து 2 ஸ்பூன் தேனில் இரவு ஊற வைக்கவும். காலையில் இதை சாப்பிடலாம். தேனில் சிறிது மஞ்சள் கலந்து உண்பதும் பலன் தரும்.\nவெறும் வயிற்றில் மஞ்சள் உட்கொள்வது வயிற்றை சுத்தம் செய்யும் முறை.\nமஞ்சள் கலந்த பாலில் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகமாக இருப்பதால், தோல், சிறுகுடல், குடல் மற்றும் மார்பகப் புற்றுநோய் வராமல் நம��மைப் பாதுகாக்கும். புற்றுநோய் செல்களை தடுக்கும். கீமோதெரப்பியால் உண்டாகும் பக்க விளைவுகளையும் குறைக்கும்.\nஇதில் வைரஸ் எதிர்ப்பு மற்றும் பாக்டீரியாக்களை எதிர்க்கும் தன்மை அதிகம் இருப்பதால் சளி, இருமல் தீரும்.\nதொண்டை கரகரப்பாகும் பிரச்னைக்கு உடனடி நிவாரணம் தரும். மஞ்சள் கலந்த பாலைக் குடிக்கும்போது, உடல் வெப்பம் அதிகரிக்கும். இதன் காரணமாக, நெஞ்சு சளி மற்றும் சைனஸ் பிரச்னைகளுக்குத் தீர்வு கிடைக்கும்.\nமஞ்சள் கலந்த பால் கீழ்வாதத்தை குணமாக்கும். முடக்கு வாதத்தின் காரணமாக உண்டாகும், வீக்கத்தையும் குறைக்கும்.\nதசை மற்றும் எலும்புகளில் ஏற்படும் வலியைக் குறைத்து வளைவுத் தன்மையை அதிகரிக்கும். முதுகுத்தண்டு மற்றும் மூட்டுகளை உறுதிப்படுத்தும்.\nஇதில் ஆன்டி-ஆக்ஸிடனட்டுகள், ஆன்டி- ஏஜிங் பொருட்கள் போன்றவை ஏராளமாக உள்ளது. மேலும் இதில் குர்குமின் என்னும் பொருளும் உள்ளது.\nஇவை உடலில் ஏற்படும் பல பிரச்னைகளுக்கு தீர்வளிப்பதாக பல ஆய்வுகளில் நிரூபிக்கப்பட்டுள்ளது.\nநினைத்தால், தினமும் காலையில் வெதுவெதுப்பான நீரில் மஞ்சள் தூள் சேர்த்து கலந்து குடித்து வார வறட்டு இருமல் குணமாகும்.\nPrevious articleசிக்கன் வடை செய்வது எப்படி\nNext articleபயில்வான் மினி விமர்சனம்\nகற்றாழை இருக்க பியூட்டி பார்லர் எதற்கு\nஅசைவ உணவு அதிக சாப்பிடறவரா நீங்க\nதினமும் ஒரே மாதிரியான உணவை உண்ணக்கூடாதாம் – ஏன்\nகோவா சுற்றுலா இடங்களின் நுழைவு கட்டணம்\nஅயோத்தியில் பாபர் மசூதி கட்ட 5 ஏக்கர் நிலம் ஒதுக்க தீர்ப்பு\nபுதிய போக்குவரத்து சட்டம் : குறைந்துள்ளது கோவையில் Drunk & Drive\nகூடங்குளம் அணு மின் நிலையம் மீது சைபர் தாக்குதலுக்கு வாய்ப்பே இல்லை.அதிகரி விளக்கம்\nஅறிமுகம் :பி.எப். சந்தாதார்கள் யு.ஏ.என். எண்ணை உருவாக்கி கொள்ளும் வசதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665809.73/wet/CC-MAIN-20191112230002-20191113014002-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://swasthiktv.com/%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%8D-09-11-2019/", "date_download": "2019-11-12T23:40:04Z", "digest": "sha1:CZVHJ5G4MZSTTRPHQ4LTGEGHE3B7UKL6", "length": 3499, "nlines": 74, "source_domain": "swasthiktv.com", "title": "இன்றைய ராசிபலன் 09/11/2019 - SwasthikTv", "raw_content": "\nவிகாரி வருடம் – ஐப்பசி 23\nஆங்கில தேதி – நவம்பர் 09 கிழமை : சனி\nராகு காலம் : 9 – 10.30 AM (காலை 09.00 மணி முதல் 10.30 மணி வரை)\nகுளிகை : 6 – 7.30 AM (காலை 6.00 மணி முதல் 7.30 மணி வரை)\nஎமகண்டம் : 1.30 – 3.00 PM (பகல் 1.30 மணி முதல் 3.00 மணி வரை)\nதிதி :பிற்பகல் 03:29 PM வரை துவாதசி,பின்னர் திரயோதசி.\nநட்சத்திரம் :மாலை 04:14 PM வரை உத்திரட்டாதி , பின்னர் ரேவதி.\nசந்திராஷ்டமம் :பூரம் , உத்திரம்\nயோகம் :சித்த யோகம், மரண யோகம்.\nஸ்ரீ வரதராஜப் பெருமாள் திருக்கோவில்\nஸ்ரீ வரதராஜப் பெருமாள் திருக்கோவில்\nயானை மலை யோக நரசிம்மர் ஆலயம்\nஆற்றின் கரையில் இங்கிலாந்து பிள்ளையார் கோவில்\nசர்வலோகநாத சுவாமி ஆலயம் – தஞ்சாவூர்\nசொர்ணமலை கதிர்வேல் முருகன் திருக்கோவில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665809.73/wet/CC-MAIN-20191112230002-20191113014002-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/new-mobiles/itel-2.5d-curved-glass-mobiles/", "date_download": "2019-11-12T23:40:50Z", "digest": "sha1:YG232MU3GDUEOSET3T4WDXLRPP77BFWY", "length": 16400, "nlines": 409, "source_domain": "tamil.gizbot.com", "title": "ஐடெல் 2.5d வளைந்த கண்ணாடி மொபைல்கள் கிடைக்கும் 2019 ஆம் ஆண்டின் - Gizbot Tamil", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஐடெல் 2.5d வளைந்த கண்ணாடி மொபைல்கள்\nஐடெல் 2.5d வளைந்த கண்ணாடி மொபைல்கள்\nவிலை: உயர் டு குறைந்த\nவிலை: குறைந்த டு உயர்\n8GB மற்றும் அதற்கு மேல் (0)\nஉலோகம் வெளிப்புற பகுதி (0)\n1,000 mAh மற்றும் அதற்கு மேல் (2)\n2,000 mAh மற்றும் அதற்கு மேல் (2)\n3,000 mAh மற்றும் அதற்கு மேல் (2)\n4,000 mAh மற்றும் அதற்கு மேல் (0)\n5,000 mAh மற்றும் அதற்கு மேல்\n6,000 mAh மற்றும் அதற்கு மேல் (0)\nடூயல் கேமரா லென்ஸ் (1)\nமுழு எச்டி வீடியோ ரெக்கார்டிங் (0)\nஎச்டி வீடியோ ரெக்கார்டிங் (2)\nமுன்புற ஆட்டோ போகஸ் (0)\nஆப்டிகல் படத்தை உறுதிப்படுத்தல் (0)\nமுன்புற பிளாஸ் கேமரா (1)\nக்கு கீழ் 8 GB (0)\n2 இன்ச் - 4 இன்ச் (0)\n4 இன்ச் - 4.5 இன்ச் (0)\n4.5 இன்ச் - 5.2 இன்ச் (0)\n5.2 இன்ச் - 5.5 இன்ச் (0)\n5.5 இன்ச் - 6 இன்ச் (2)\n6 இன்ச் மற்றும் அதற்கு மேல் (0)\nஏஎம்ஓ எல்ஈடி டிஸ்பிளே (0)\nபெசல் லெஸ் டிஸ்பிளே (1)\nஇந்தியாவில் கிடைக்கும் போன்களின் முழு பட்டியல் இதோ. 13-ம் தேதி, நவம்பர்-மாதம்-2019 வரையிலான சுமார் 2 புதுப்பிக்கப்பட்ட பட்டியல் இங்கே உள்ளது. உங்களின் ஸ்டைலிற்கு ஏற்ப பட்ஜெட் விலையில் கிடைக்கும் உங்கள் தேவையைப் பூர்த்தி செய்யும் மொபைல்களை கண்டறிய கிஸ்போட் உதவுகிறது. முக்கிய விவரக்குறிப்புகள், தனித்துவமான சிறப்பம்சங்கள் மற்றும் படங்கள் அனைத்தையும் பார்த்து. இந்த பிரிவின் கீழ் ரூ.6,899 விலையில் ஐடெல் A62 விற்பனை செய்யப்படுகிறது அதேபோல் அதிகப்படியான விலையின் கீழ் ஐடெல் S42 போன் 9,400 விற்பனை செய்யப்படுகிறது. ஐடெல் A62, ஐடெல் S42 மற்றும் ஆகியவை சமீபத்திய மொபைல்கள் ஆகும். மேலும் இந்தியாவில் அறிமுகமாகும் ஐடெல் 2.5d வளைந்த கண்ணாடி மொபைல்கள் உடனுக்குடன் இந்த தளத்தில் நீங்கள் காண முடியும்.\nஆண்ராய்டு ஓஎஸ், v8.1 (ஓரிரோ)\n13 MP முதன்மை கேமரா\n5 MP முன்புற கேமரா\nஆண்ராய்டு ஓஎஸ், v8.0 (ஓரிரோ)\n13 MP முதன்மை கேமரா\n13 MP முன்புற கேமரா\nடியூரிங் 2.5d வளைந்த கண்ணாடி மொபைல்கள்\nசேம்ப்ஒன் 2.5d வளைந்த கண்ணாடி மொபைல்கள்\nபேனாசேனிக் 2.5d வளைந்த கண்ணாடி மொபைல்கள்\nரேக் 2.5d வளைந்த கண்ணாடி மொபைல்கள்\nஜொல்லா 2.5d வளைந்த கண்ணாடி மொபைல்கள்\nஅமேசான் 2.5d வளைந்த கண்ணாடி மொபைல்கள்\nஇன்போகஸ் 2.5d வளைந்த கண்ணாடி மொபைல்கள்\nமைக்ரோமேக்ஸ் 2.5d வளைந்த கண்ணாடி மொபைல்கள்\nஆல்வியூ 2.5d வளைந்த கண்ணாடி மொபைல்கள்\nஅல்கடெல் 2.5d வளைந்த கண்ணாடி மொபைல்கள்\nமெய்சூ 2.5d வளைந்த கண்ணாடி மொபைல்கள்\nI-smart 2.5d வளைந்த கண்ணாடி மொபைல்கள்\nசிஆர்ஈஓ 2.5d வளைந்த கண்ணாடி மொபைல்கள்\nவிக்டுலீக் 2.5d வளைந்த கண்ணாடி மொபைல்கள்\nமோட்டரோலா 2.5d வளைந்த கண்ணாடி மொபைல்கள்\nஐடெல் 2.5d வளைந்த கண்ணாடி மொபைல்கள்\nஐவோமீ 2.5d வளைந்த கண்ணாடி மொபைல்கள்\nஹூவாய் 2.5d வளைந்த கண்ணாடி மொபைல்கள்\nஆசுஸ் 2.5d வளைந்த கண்ணாடி மொபைல்கள்\nஎச்பி 2.5d வளைந்த கண்ணாடி மொபைல்கள்\nஒனிடா 2.5d வளைந்த கண்ணாடி மொபைல்கள்\nசோனி 2.5d வளைந்த கண்ணாடி மொபைல்கள்\nகூகுள் 2.5d வளைந்த கண்ணாடி மொபைல்கள்\nஸ்பைஸ் 2.5d வளைந்த கண்ணாடி மொபைல்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665809.73/wet/CC-MAIN-20191112230002-20191113014002-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/video_main.asp?news_id=162362&cat=31", "date_download": "2019-11-13T01:10:41Z", "digest": "sha1:2SGXR4IJ4IWJICRA25QNNJA7OEO4L47J", "length": 36497, "nlines": 720, "source_domain": "www.dinamalar.com", "title": "ஆதரவு தாருங்கள்: மோடி வேண்டுகோள் | Dinamalar Videos | Breaking News Video | Current Event Video | General Videos | local News video", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வீடியோ\nஅரசியல் » ஆதரவு தாருங்கள்: மோடி வேண்டுகோள் மார்ச் 01,2019 00:00 IST\nஅரசியல் » ஆதரவு தாருங்கள்: மோடி வேண்டுகோள் மார்ச் 01,2019 00:00 IST\nகன்னியாகுமரி மாவட்டத்தில் கட்டப்பட்டுள்ள மார்த்தாண்டம் மற்றும் பார்வதிபுரம் மேம்பாலங்களை, பிரதமர் மோடி, மக்களுக்காக அர்ப்பணித்தார். ரயில்வே துறை, நெடுஞ்சாலை துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் மூலம் பல ஆயிரம் கோடி ரூபாய்க்கான திட்டப் பணிகளை மோடி தொடங்கி வைத்தார். அகஸ்தீஸ்வரம் விவேகானந்தா கல்லூரியில் நடைபெற்ற விழாவில், முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம், மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன், ஆளுநர் பன்வார��லால் புரோகித் பங்கேற்றனர். பிரதமர் மோடி பேசுகையில், இந்தியாவின் முதல் ராணுவ அமைச்சர் தமிழகத்தைச் சேர்ந்தவர். விமானி அபிநந்தன் தமிழகத்தை சேர்ந்தவர் என்றார். மேலும் அவர் பேசுகையில், தேஜஸ் ரயில் இந்தியாவில் உற்பத்தி செய்யப்பட்டு உள்ளது. ராமேஸ்வரம் தனுஷ்கோடி ரயில் திட்டத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டு உள்ளது. விரைவில் பாம்பன் பாலம் கட்டப்படும். சுற்றுச்சூழல் பாதுகாப்பில் இந்தியா முன்னணியில் உள்ளது என்றார். மேலும் மக்கள் முன்னேற்றத்தை விரும்புகிறார்கள்; வாரிசு அரசியலை விரும்பவில்லை. பயங்கரவாதம் என்ற பிரச்னையை நீண்ட நாட்களாக எதிர்கொண்டு வருகிறோம். தற்போதைய அரசு தீவிரவாதத்தை வேரறுக்க ராணுவத்திற்கு முழு சுதந்திரம் அளித்து உள்ளது என்றார். எந்த குடும்ப அரசியலும் வீழ்த்த முடியாது, என் கரத்தை வலுப்படுத்த மீண்டும் ஆதரவு தாருங்கள், என்றார்.\nமதுரைக்கு வந்தது தேஜஸ் ரயில்\nஅரசு உத்தரவை அலட்சியப்படுத்திய புதுச்சேரி மக்கள்\nநிதி அளிக்க மறுக்கும் மத்திய அரசு\nபயங்கரவாதத்தை முறியடிக்க மத்திய அரசுக்கு காங் ஆதரவு\nபிரதமர் வாஜ்பாய் பட்ஜெட் சூப்பர்ரு....\nஇலக்கை தாண்டி நெல் உற்பத்தி\nவேலைவாய்ப்பின்மையே மத்திய அரசின் சாதனை\nமோடி பிரச்னை சரியாக ஓராண்டாகும்\nடோல்கேட்டை மூடியதால் மக்கள் மகிழ்ச்சி\nபல்வேறு மொழி, கலாச்சாரம் பழகவேண்டும்\nஎன்னதான் ஆச்சு அமைச்சர் சீனிவாசனுக்கு\nதொடர் திருட்டு: மக்கள் அச்சம்\nமெட்ரோ பிக்னிக் மக்கள் உற்சாகம்\nமெட்ரோ பிக்னிக் மக்கள் உற்சாகம்\nதமிழகத்தை புறக்கணிக்கிறதா மத்திய அரசு\nரயில் மோதி சிறுவன் பலி\nஅரியலூர் வீரருக்கு ராணுவ மரியாதை\nராணுவ வீரர்களுக்கு அஞ்சலி, மோட்சதீபம்\nபிரதமர் மோடி மீது நம்பிக்கை\nநாகை அணிக்கு முதல்வர் கோப்பை\nகேரளா ஸ்டிரைக்: மக்கள் பாதிப்பு\nமுடிவுக்கு வருமா முதல்வர் தர்ணா\nஅரசியலை கலக்கும் ஐம்பொன் மோதிரங்கள்\nஎச்.ஐ.வி., ரத்தம்: அமைச்சர் மறுப்பு\nமுதல்வர் கோப்பைக்கான கைப்பந்து போட்டி\nஅரசு கல்லூரி கபடி போட்டி\nஎதிரிகளை வீழ்த்த தினகரன் யாகம்\nகுண்டம் இறங்கிய மலைவாழ் மக்கள்\nநகர முடியாமல் நின்ற ரயில்\nஅரசு பணியாளர்களுக்கு தடகள போட்டிகள்\nகிரிக்கெட்: அரசு கல்லூரி வெற்றி\nஅரசு கல்லூரியில் கருணாநிதி சிலை\nமோடி மீண்டும் வர கமலதீபம்\nநாற்காலி���ளிடம் அமைச்சர் வீர உரை\nரயில் பாதையில் திடீர் விரிசல்\nஹெலிகாப்டர் விபத்தில் அமைச்சர் பலி\nபாக் பிடியில் இந்திய விமானி\nநாட்டின் பாதுகாப்பில் அரசியல் கூடாது\nபயமின்றி மோடி எங்கும் செல்லலாம்\nஉண்மையான அ.தி.மு.க.,: முதல்வர் பெருமிதம்\nஅபிநந்தன் பெற்றோருக்கு உற்சாக வரவேற்பு\nICICI CEOக்கு 350 கோடி அபராதம்\nமோடி, ராகுல், முதல்வர் கருத்து என்ன\nஅருணாச்சலில் பிரதமர் மோடி: சீனா மிரட்டல்\nபாதுகாப்பு துறையில் காங் ஊழல்: பிரதமர்\nபியுஷ் கோயல் ஓட்டிய மின்னல் ரயில்\nசென்னைக்கு ஏன் மெட்ரோ ரயில் \nகாங்கிரசோடு மக்கள் நீதிமையம் கூட்டணிக்கு தயார்\nதமிழகம் முழுவதும் ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி\nமத்திய அரசுக்கு முன்னோடி தமிழகம் தான்\nஆசிரியர்களின் பிள்ளைகள் அரசு பள்ளியில் சேரணும்\nஅரசியல் களமாக மாறிய அரசு விழா\nவிரைவில் 5ம் கட்ட கீழடி அகழாய்வு\nநேரடி வரி; ரூ.12 லட்சம் கோடி வசூல்\nரயில் தடம் புரண்டு 6 பேர் பலி\nராஜிவுக்கு பதில் ராகுல்; அமைச்சர் சீனிவாசன் உளறல்\nகுடிக்காரர்களுக்கு சொந்த வீடாக மாறிய ரயில் நிலையம்\nடிஎம்எஸ்- வண்ணாரப்பேட்டை மெட்ரோ ரயில் சேவை துவக்கம்\nமெகா கூட்டணிக்கு அலையும் எதிர்கட்சிகள் பிரதமர் தாக்கு\nமுதல்வர் தர்ணாவில் 24 மணி நேர காட்சிகள்\nவிவசாயிகளுக்கு ரூ. 92 கோடி மதீப்பில் தொகுப்புதிட்டம்\nமீண்டும் மோடி ஆட்சி 83.89% பேர் விருப்பம்\n60 லட்சம் குடும்பத்துக்கு தலா ரூ.2,000 அரசு தடாலடி\nஅமைச்சர் வீடு உட்பட 4 இடங்களில் ஐ.டி., ரெய்டு\nபிரதமர் ஜனாதிபதி பயணம் செய்ய 5900 கோடியில் தனி விமானங்கள்\nஉங்கள் Browser இல் Flash உள்ளதா என்பதை சரிபார்க்கவும் Check Now\n(OR) Browser Update செய்யப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்கவும் Update Now\n(OR) வீடியோ பிளேயரில் பிரச்னை இருப்பின் கீழ்க்கண்ட விபரங்களை பூர்த்தி செய்யவும் .\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவீராங்கனை சுட்டுக்கொலை; கோச் அட்டூழியம்\nமகாராஷ்ட்ராவில் ஜனாதிபதி ஆட்சி அமல்\nபெண்களுக்கு ஆட்டோ: 'இன்னர் வீல்' விழாவில் உதவி\nஆக்கிரமிப்பை அகற்றிய போது தீ குளிக்க முயற்சி\nரவுடிகளை ஒடுக்க எஸ்.பி.,க்கள் குழு\nசபரிமலை பாதுகாப்பில் 10,000 போலீஸ்\nஅம்மா - அப்பா பிரிவு மகிழ்ச்சியே: ஸ்ருதிஹாசன்\nபேத்தியிடம் சில்மிஷம் : தாத்தா கொலை\nகொல்லப்பட்டது குமரி மாவோயிஸ்டா : தாய் மறுப்பு\n120 கோடி மரங்களை வளர்ப்பதே இலக்கு\nஅங்கீகாரம் வேண்டும் குத்துச்சண்டை வீரர்\nநூறு வயதை கடந்த தம்பதி : ஒன்றாக மரணம்\n4 மீனவ கிராமங்களுக்காக செல்போன் டவர் வசதி\nமலைப்பாதையில் கவிழ்ந்தது வெங்காய லாரி; டிரைவர் பலி\nகால்களை பாதுகாக்கும் ஆத்தங்குடி டைல்ஸ்கள் | Athangudi handmade tiles\nஇடது/வலது புறமாக SWIPE செய்யவும்\nமகாராஷ்ட்ராவில் ஜனாதிபதி ஆட்சி அமல்\nமுதல்வருடன் காலால் செல்பி: வைரலாகும் போட்டோ\nபுதுச்சேரி அருகே சர்வதேச விமான நிலையம்\nபெண்களுக்கு ஆட்டோ: 'இன்னர் வீல்' விழாவில் உதவி\nசபரிமலை பாதுகாப்பில் 10,000 போலீஸ்\nரவுடிகளை ஒடுக்க எஸ்.பி.,க்கள் குழு\nஅங்கீகாரம் வேண்டும் குத்துச்சண்டை வீரர்\nலாரி விபத்தில் சிக்கிய பெண்; அதிமுக கொடிதான் காரணமா\n4 மீனவ கிராமங்களுக்காக செல்போன் டவர் வசதி\nவெப்ப சலனம்: தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு\nஆக்கிரமிப்புகளை இன்றே அகற்றுங்கள்: ஹைகோர்ட்\nஅரசு பள்ளிகளில் காலை உணவு திட்டம்\nமழையால் மண்ணில் சாய்ந்த வாழைகள்\nகொல்லப்பட்டது குமரி மாவோயிஸ்டா : தாய் மறுப்பு\nபந்தங்களை பிணைக்கும் 'ஸ்வர்ண பந்தன்'\n500 ஏக்கர் கோயில் நிலம் ஆக்ரமிப்பு\nமீனவரை மீட்டுத் தர உறவினர்கள் ஒப்பாரி\n2020 ல் ராமர் கோயில் பணி துவக்கம்\nகடற்கரை சாலையில் தூய்மைப்படுத்தும் பணி\nஉலகப்போரின் 101வது நினைவு தினம்\nசாலை மறியலால் முதல்வர் கோபம்\nபெரியார் அருவியில் தண்ணீர் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி\nஜெர்மன் மாப்பிள்ளையை கரம்பிடித்த கொங்கு பெண்\nமூதாட்டி பலியால் போலீசார் சஸ்பெண்ட்\nமருத்துவ பணியாளர்கள் 4500 பேர் நியமனம்\nவிண்வெளி ஆராய்ச்சியில் கூட்டுசேர வேண்டும் : சிவதாணுப்பிள்ளை\nஉலகிலேயே பெரிய சிவலிங்கம் கேரளாவில் திறப்புவிழா\nநல்லூர் கூட்டுறவு வங்கியில் எப்.டி மோசடி\nஆமாம் சுட்டு கொன்றேன் விஜய் பகீர்\nஆக்கிரமிப்பை அகற்றிய போது தீ குளிக்க முயற்சி\nமலைப்பாதையில் கவிழ்ந்தது வெங்காய லாரி; டிரைவர் பலி\nவீராங்கனை சுட்டுக்கொலை; கோச் அட்டூழியம்\nகாப்பக மாணவிகள் நால்வர் மாயம்\n120 கோடி மரங்களை வளர்ப்பதே இலக்கு\nமாடி வீடு கட்டினால் தெய்வ குற்றம்\nகால்களை பாதுகாக்கும் ஆத்தங்குடி டைல்ஸ்கள் | Athangudi handmade tiles\nமோடி தொடங்கிய புது புரட்சி\nஅயோத்தி தீர்ப்பு: பிரதமர் மோடி உரை\nஅயோத்தி தீர்ப்பு: பா.ஜ. மூத்த தலைவர் இல.கணேசன் பேட்டி\nஅயோத்தி வழக்கில் சுப்ரீம் கோர்ட் ஒருமித்த தீர்ப்பு\nநாதப்ரம்மம்:உடையலூர�� கல்யாணராமன் பாகவதரின் நமசங்கீர்த்தனம்\nகரூரை கலக்கும் 'புல்லட்' சிக்கன்\nஆசை… ஆசை… 150 வகை தோசை\nஉளுந்து நிலமாக மாறிய தரிசு நிலம்\nயூரியா தட்டுப்பாடு : தனியார் நிறுவனங்கள் நிர்பந்தம்\nகாட்டுப் பன்றிகளிடம் இருந்து காப்பாத்துங்க\nசர்க்கரை நோயாளிகளுக்கு Dengue shock வந்தா என்னாகும்\nசிக்கலான பிரசவத்தில் 3 குழந்தைகள்\nவாயு தொல்லைக்கு தீர்வு என்ன\nபல்லுறுப்பு பாதிப்புகள் சிகிச்சை முறைகள்\nசிறுவர் கால்பந்து நஞ்சப்பா வெற்றி\nரயில்வே துறை கைப்பந்து போட்டிகள்\nமாவட்ட கிரிக்கெட்; டெவில் ஸ்டோக்கர்ஸ் அணி வெற்றி\nமாநில கோகோ; எம்.டி.என் பள்ளி முதலிடம்\nஐவர் கால்பந்து டிராக் போர்ஸ் வெற்றி\nமாணவர்களுக்கான கிரிக்கெட் வீரர்கள் தேர்வு\nஅகில இந்திய கராத்தே போட்டி\nசைக்கிள் போலோ போட்டியில் கோவை தகுதி\nபெரம்பலூர் வாலீஸ்வரர் கோயிலில் அன்னாபிஷேகம்\nஅம்மா - அப்பா பிரிவு மகிழ்ச்சியே: ஸ்ருதிஹாசன்\nரஜினி சொன்ன கணக்குலதான் வாழ்க்கையை ஓட்டுறேன் | பாகம்-1\nகன்னி மாடம் படம் எடுக்க பட்ட பாடு | பாகம்-2\nகன்னித்தன்மை: நெட்டிசன்களைத் திட்டிய நிவேதா தாமஸ்\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665809.73/wet/CC-MAIN-20191112230002-20191113014002-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-chennai/tiruvannamalai/2018/jul/31/%E0%AE%86%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-2971498.html", "date_download": "2019-11-12T23:25:46Z", "digest": "sha1:XBAEKUWGOXISWSLDFOSINKIPRCWLJJNQ", "length": 7297, "nlines": 106, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "ஆரணி முத்துமாரியம்மன் கோயில் ஆடித் திருவிழா: அமைச்சர் பங்கேற்பு- Dinamani\nதொழில் மலர் - 2019\n05 நவம்பர் 2019 செவ்வாய்க்கிழமை 05:18:51 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை திருவண்ணாமலை\nஆரணி முத்துமாரியம்மன் கோயில் ஆடித் திருவிழா: அமைச்சர் பங்கேற்பு\nBy ஆரணி, | Published on : 31st July 2018 08:52 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nஆரணி பள்ளிக்கூடத் தெருவில் அமைந்துள்ள ஸ்ரீமுத்துமாரி��ம்மன் கோயில் ஆடித் திருவிழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. விழாவில், அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் பங்கேற்று அம்மனை வழிபட்டார்.\nஇந்தக் கோயிலில் நடைபெற்ற ஆடித் திருவிழாவை முன்னிட்டு, கமண்டல நாக நதியிலிருந்து கக்தி கிரகம் கொண்டு வரப்பட்டு, சன்னதியில் வைக்கப்பட்டது. பின்னர், கூழ்வார்த்தல், பக்தர்கள் தங்களது உடலில் அலகு குத்தி நேர்த்திக் கடன் செலுத்துதல் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.\nதொடர்ந்து, இரவு புஷ்பப் பல்லக்கில் அலங்கரிக்கப்பட்ட அம்மன் வீதி உலா வந்தார். விழாவில் தமிழக இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தார். விழாவுக்கான ஏற்பாடுகளை கோயில் தலைவர் அ.கோவிந்தராசன் செய்திருந்தார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஅருவி பட நாயகி அதிதி பாலன்\nசம்பர் ஏரியில் பறவைகள் மர்மமாக இறப்பு\nஹைதராபாத்தில் நேருக்கு நேர் மோதிய ரயில்கள்\nமிக மிக அவசரம் படத்தின் நன்றி அறிவிப்பு விழா\nரயில்கள் மோதல் - பதற வைக்கும் சிசிடிவி காட்சி\nஇந்த வாரம் (நவ.8-14) யோகம் தரும் ராசிகளில் உங்க ராசி இருக்கா\nகுருத்வாராவில் பிரதமர் மோடி வழிபாடு\nஅழகல்ல, இது ஆபத்துக்கான எச்சரிக்கை\nமிக மிக அவசரம் புரோமோ வீடியோ\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665809.73/wet/CC-MAIN-20191112230002-20191113014002-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/sports/sports-news/2017/nov/05/%E0%AE%9F%E0%AF%87%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%9F%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9C%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D-2801700.html", "date_download": "2019-11-12T23:08:13Z", "digest": "sha1:ZJJRLZZFEZC75SVLCYYE3BNE52N7I7B6", "length": 8056, "nlines": 110, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "டேபிள் டென்னிஸ்: சரத்-சத்தியன் ஜோடிக்கு வெண்கலம்- Dinamani\nதொழில் மலர் - 2019\n05 நவம்பர் 2019 செவ்வாய்க்கிழமை 05:18:51 PM\nடேபிள் டென்னிஸ்: சரத்-சத்தியன் ஜோடிக்கு வெண்கலம்\nBy DIN | Published on : 05th November 2017 12:34 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nபெல்ஜியம் ஓபன் டேபிள் டென்னிஸ் போட்டியில் ஆடவர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சரத் கமல்- சத்தியன் ஜோடி வெண்கலப் பதக்கம் வென்றது.\nமுன்னதாக நடைபெற்ற அரையிறுதியில் சரத்-சத்தியன் ஜோடி, 2-4 என்ற கணக்கில் போட்டித் தரவரிசையில் 2-ஆவது இடத்தில் இருந்த ஜெர்மனியின் பேர்டரிக் ஃபிரான்ஸிஸ்கா-ரிகார்டோ வால்தர் ஜோடியிடம் வீழ்ந்தது.\nஇந்த ஆட்டத்தில், முதல் செட்டை 7-11 என்ற கணக்கில் இழந்த இந்திய ஜோடி, அடுத்த இரண்டு செட்களை 11-7, 11-5 என கைப்பற்றி முன்னேறியது. இருப்பினும், கடைசி இரு செட்களை 5-11, 5-11 என இழந்தது.\nஇதேபோல், ஆடவர் ஒற்றையர் ஒற்றையர் பிரிவு காலிறுதியில் இந்தியாவின் சனில் ஷெட்டி 1-4 என்ற கணக்கில் ஜெர்மனியின் ரிகார்டோ வால்தரிடம் தோற்றார்.\nஇந்த ஆட்டத்தில் முதல் மற்றும் கடைசி இரு செட்கள் (7-11, 3-11 & 7-11, 6-11) என ரிகார்டோ வசமாக, 3-ஆவது செட் மட்டும் (11-5) சனிலுக்கு கிடைத்தது.\nஇதனிடையே, மகளிர் இரட்டையர் பிரிவு காலிறுதியில் இந்தியாவின் மனிகா பத்ரா-மெளமா தாஸ் ஜோடி 1-3 என்ற கணக்கில் தைபேவின் சியென் ஸு செங்-சிங் யின் லியு இணையிடம் வீழ்ந்தது.\nஇந்த ஆட்டத்தில் முதல் செட்டை 11-6 என தைபே ஜோடி கைப்பற்ற, 2-ஆவது செட்டை 11-5 என இந்திய ஜோடி வென்றது. எனினும், அடுத்த இரு செட்களை 11-9, 12-10 என தைபே ஜோடி சொந்தமாக்கியது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஅருவி பட நாயகி அதிதி பாலன்\nசம்பர் ஏரியில் பறவைகள் மர்மமாக இறப்பு\nஹைதராபாத்தில் நேருக்கு நேர் மோதிய ரயில்கள்\nமிக மிக அவசரம் படத்தின் நன்றி அறிவிப்பு விழா\nரயில்கள் மோதல் - பதற வைக்கும் சிசிடிவி காட்சி\nஇந்த வாரம் (நவ.8-14) யோகம் தரும் ராசிகளில் உங்க ராசி இருக்கா\nகுருத்வாராவில் பிரதமர் மோடி வழிபாடு\nஅழகல்ல, இது ஆபத்துக்கான எச்சரிக்கை\nமிக மிக அவசரம் புரோமோ வீடியோ\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665809.73/wet/CC-MAIN-20191112230002-20191113014002-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.wsws.org/tamil/articles/2007/july/280707_PakMus.shtml", "date_download": "2019-11-13T00:35:55Z", "digest": "sha1:BYANZYQFPHRKCN46SDVH3WY7AFCBWXLK", "length": 39311, "nlines": 69, "source_domain": "www.wsws.org", "title": "In a stunning rebuke to Musharraf, Supreme Court orders chief justice reinstated The world socialist web site", "raw_content": "\nஉலக சோசலிச வலைத்தளம் பற்றி\nநான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு\nWSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் :ஆசியா : பாகிஸ்தான்\nமுஷாரஃப்பிற்கு அதிர்ச்சிதரக்கூடிய கண்டன முறையில் உச்ச நீதிமன்றம் தலைமை நீதிபதியை மீண்டும் பதவியில் இருத்துகிறது\nபாகிஸ்தானின் சர்வாதிகாரி தளபதி பர்வேஸ் முஷாரஃப்பிற்குப் பெரும் தாக்குதலைக் கொடுக்கக் கூடிய வகையில், நாட்டின் உச்ச நீதிமன்றம், தற்காலிகமாக பதவி நீக்கம் செய்யப்பட்டிருந்த தலைமை நீதிபதி இப்திகார் செளதரியை உடனடியாக மீண்டும் பதவியில் இருத்துமாறும், அவருக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் அனைத்தையும் அகற்றிவிடுமாறும் உத்திரவிட்டுள்ளது.\nஉச்ச நீதிமன்றம் தீர்ப்புரையை உள்ளே நீடித்த கரவொலிக்கு இடையே வழங்கிக் கொண்டிருக்கும்போது, உச்ச நீதிமன்றக் கட்டிடத்திற்கு வெளியே கூடியிருந்த வழக்கறிஞர்கள் \"போ, முஷாரஃப், போ\" என்ற கோஷத்தை எழுப்பினர். லாகூர், கராச்சி, குவெட்டா, பெஷாவர் இன்னும் பிற நகரங்களிலும் வெற்றிக் களிப்பு ஆர்ப்பாட்டங்கள் இருந்தன.\nஜனாதிபதி முஷாரஃப் கடந்த மார்ச் 9 அன்று செளதரியை தற்காலிகப் பதவி நீக்கம் செய்ததில் தன்னுடைய அதிகாரங்களை மீறி நடந்து கொண்டார் என்று 13 நீதிபதிகளும் ஒப்புக்கொண்டனர். கொண்டனர், மற்றும் தலைமை நீதிபதிக்கு எதிராக முஷாரஃப் கொண்டுவந்த அனைத்துக் குற்றச்சாட்டுக்களையும் 10 க்கு 3 என்ற மிகக் கணிசமான பெரும்பான்மையில் தள்ளுபடி செய்தனர்.\nமூத்த இராணுவ, உளவுத்துறை அதிகாரிகள் புடைசூழ, முஷாரஃப் மார்ச் 9 அன்று திடீரென நடத்தப்பட்ட கூட்டம் ஒன்றில் செளதரியை இராஜிநாமா செய்யுமாறு முஷாரஃப் மிரட்ட முயன்றார். தலைமை நீதிபதி மறுத்தபின், தயாரிக்கப்பட்டிருந்த குற்றச்சாட்டுக்கள் நீதி விசாரணையில் முடிவு அடையும் வரையில், ஜனாதிபதி அவரைத் தற்காலிக பதவிநீக்கம் செய்து உத்தரவிட்டார்; பல நாட்களுக்கு செளதரி கிட்டத்தட்ட வீட்டுக் காவலில் வைக்கப்பட்டிருந்தார்.\nமுஷாரஃப் 1999ல் இராணுவ ஆட்சி மாற்றத்தைக் கொண்டுவந்தபின் தலைமை நீதிமன்றத்திற்கு நியமிக்கப்பட்ட செளதரி நீண்ட காலமாகவே சர்வாதிகாரத்திற்கு விசுவாசமாக கைதூக்கி ஆதரிப்பவராகத்தான் இருந்தார். ஆனால் 2005 நடுப்பகுதியில் தலைமை நீதிபதியான பின்னர், அரசாங்கத்தின் செயற்பட்டியலுக்கு குறுக்கே நிற்கும் வகையில் பல தீர்ப்புக்களை வழங்கினார்; இதில் பாகிஸ்தான் ஸ்டீல் மில்ஸ் நிறுவனத்தை தனியார்மயமாக்கும் ஒரு உடன்பாட்டிற்கும் முட்டுக்கட்டை போ���்டார்; அரசாங்கத்தை விமர்சிப்பவர்கள் இது மிக மலிவாக விற்கப்பட இருந்தது என்று கூறினர் அரசியலமைப்பை மீறி பாகிஸ்தான் ஜனாதிபதியாகவும் அதன் படைப்பிரிவுகளின் தலைவராகவும் தொடர்ந்து இன்னும் ஒரு ஐந்து ஆண்டு காலத்திற்கு பதவியை நீட்டிக்க இந்த இலையுதிர்காலத்தில் தான் நடத்த இருக்கும் தனக்கான \"மறு தேர்தல்\" என்ற போலித்தனத்திற்கும், தான் பதவியில் தொடர்வதற்கும் முத்திரையிட இவரை நம்பமுடியுமா என்ற சந்தேகத்தை இது இது முஷாரஃப்பிற்கு எழுப்பியது.\nமுஷாரஃப் மற்றும் அவருடைய நெருக்கமான நண்பர்களுக்கு அதிர்ச்சி தரும் வகையில், அமெரிக்க ஆதரவு உடைய ஆட்சிக்கு மக்கள் எதிர்ப்பு கொடுப்பதகான ஒரு அணிதிரளும் புள்ளியாக செளதரி தோன்றினார். கடந்த நான்கு மாதங்களாக, நூறாயிரக்கணக்கானவர்கள் தலைமை நீதிபதியை நீக்கும் முஷாரஃப்பின் முயற்சிக்கு எதிராக நடந்த ஆர்ப்பாட்டங்களில் பங்கு பெற்றனர்; பல இடங்களில் அவற்றில் செளதரியே முக்கிய பேச்சாளராக இருந்தார். கேட்பவர்களுக்கு களிப்பு தரும் வகையில், நேரடியாக முஷாரஃப்பை விமர்சிக்கவில்லை என்றாலும் செளதரி அதிகரித்த முறையில் அரசாங்கம் அதிகாரத்தைத் தவறாக பயன்படுத்துவது பற்றி நேரடியாகக் கண்டித்து, இராணுவ ஆட்சியையும்(\"அரசியலமைப்பிற்கு விரோதமானது\" என கண்டித்தார்\nமுஷாரஃப்பும் அவருடைய பிரதம மந்தரி ஷெளகட் அஜீஸும் நீதிமன்றத்தின் தீர்ப்பை மதிப்பதாக அறிவித்துள்ளனர். \"வெற்றி அல்லது தோல்வி பற்றி கருதுவதற்கு இது நேரமல்ல. அரசியலமைப்பும் சட்டமும் வெற்றி பெற்றுள்ளன; எல்லாக் காலத்திலும் வெற்றி பெறவேண்டும்\" என்று அஜீஸ் அறிவித்தார்.\nஇது ஒரு வீறாப்பான பேச்சாகும். உண்மை என்னவென்றால், தலைமை நீதிமன்றத் தீர்ப்பு முஷாரஃப்பிற்கு பெரும் அதிர்ச்சி தரும் அடியாக, இராணுவ ஆட்சிக்கு மக்கள் எதிர்ப்பை தைரியப்படுத்தக் கூடியவகையில், முஷாரஃப்பின் அரசாங்கம் கொஞ்ச நஞ்சம் கொண்டிருந்த மக்கள் நெறியையும் அகற்றும் தன்மையைத்தான் புலப்படுத்தியுள்ளது.\nஅதிகாரத்தில் எப்படியும் நிலைத்திருக்க வேண்டும் என்பதற்காக முஷாரஃப் அடுத்து எடுக்கும் ஆற்றொணா தந்திர உத்திகளில் ஒன்றாக அஜீஸ் பதவி பறிபோவதும் இருக்கக்கூடும். தலைமை நீதிபதிக்கு எதிரான வழக்கில் இரண்டு மாத காலமாக நீதிமன்றத்தில் ���ருந்த நீடித்த வாதங்களின்போது, ஜனாதிபதியின் வழக்கறிஞர்கள் இதைத் தூண்டிவிடுவதில் முஷாரஃப்பின் பங்கு பற்றி குறைத்துக்கூற அதிகரித்தளவில் முற்பட்டனர்; செளதரி மீது குற்றம் சாட்டப்பட வேண்டும் என்று அஜீஸ்தான் விரும்பினார் என்றும் ஜனாதிபதி என்னும் முறையில் முஷாரஃப் அரசியலமைப்பின்படி தன் பிரதம மந்திரியின் ஆலோசனையைப் பின்பற்ற வேண்டியதாயிற்று என்றும் கூறினர்.\nஇது ஒரு கேலிக்கூத்தாகும். முஷாரஃப்தான் அனைத்தையும் முடுக்கிவிடுகிறார் என்பது எல்லோருக்கும் தெரிந்ததுதான். ஜனாதிபதியின் அதிகாரங்களைப் பெருக்குவதற்கு, குறிப்பாக வெளியுறவிலும், தேசிய பாதுகாப்பிலும், நாட்டை ஆள்வதில் இராணுவத்திற்கு ஒரு நிலைத்த, முக்கிய செல்வாக்கை கொடுக்கும் துருக்கிய மாதிரியில் ஒரு தேசிய பாதுகாப்புக் குழுவை உருவாக்குவதற்கு, உண்மையில், முஷாரஃப்பிற்கு எதிர்க்கட்சியாக இருப்பதாகக் கூறிக் கொள்ளும் மதக் கட்சிகளின் கூட்டணியான MMA ஆதரவுடன்தான் அரசியலமைப்பை திருத்துவதில் தளபதி வெற்றி அடைந்தார்.\nஆனால் நீதிமன்றம் தலைமை நீதிபதியை நீக்குவதற்கு தடை தெரிவித்து, ஜனாதிபதி-தளபதிக்கு வீண் பழி ஏற்பதற்கு ஒருவர் தேவைப்படும் என்றால், செளதரியை நீக்கும் முயற்சிக்கான பொறுப்பை அஜிஸின் தலையில் சுமத்துவது, தெளிவாகவே முஷாரஃப்பின் நலனுக்காகும்.\nசட்டத்தின் ஆட்சிக்கு மதிப்பு என்பதை பொறுத்தவரையில், புஷ் நிர்வாகத்தின் ஆதரவுடன் முஷாரஃப் அதிகாரத்தை ஒரு இராணுவ மாற்றத்தின் மூலம் கைப்பற்றினார்; பலமுறையும் அரசியலமைப்பை சேதத்திற்கு உட்படுத்தினார்; எதிர்ப்பை வன்முறையின் மூலம் அடக்கி வருகிறார்; நீதிபதி செளதரி தன்னைக் காத்துக் கொண்ட முயற்சியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டங்களிலும் அதுதான் நடந்தது. இதில் மிக இழிவானது முஷாரஃப் சார்புடைய MQM தன்னுடைய குண்டர்களை அழைத்து வந்து, பாதுகாப்பு படைகளின் ஒத்துழைப்புடன் கராச்சியில் மே 12ம் தேதி நீதிபதி செளதரிக்கு மக்கள் ஆதரவு கொடுக்க கூடியபோது நடத்திய தாக்குதல் ஆகும். அத்தாக்குதல் பாகிஸ்தானின் மிகப் பெரிய நகரத்தில் இரண்டு நாட்கள் MQM தெருக்களில் வன்முறையில் ஈடுபட்டதில் தொடக்கியது; அதில் 40 பேருக்கும் மேலானவர்கள் இறந்து போயினர். இதன் பின்னர் முஷாரஃப் MQM இன் நடவடிக்கைகளுக்கு ஆ��ி வழங்கும் வகையில் வன்முறைக்கான குற்றம் முழுவதும் தற்காலிக பதவி நீக்கம் செய்யப்பட்டிருக்கும் தலைமை நீதிபதியின் மீதும், எதிர்க்கட்சிகளின் மீதும்தான் உள்ளது என்றும், அவை அரசாங்கத்தின் எச்சரிக்கைகளை, அதாவது கராச்சியில் செளதரிக்கு ஆதரவான கூட்டம் \"பொது பாதுகாப்பை அச்சுறுத்துகிறது\" என்பதை கேட்காததின் விளைவு என்றும் கூறினார்.\nசமீப வாரங்களில், குறிப்பாக அரசாங்கம் இஸ்லாமாபாத்தில் இருக்கும் செம் மசூதி தலைவர்களால் ஷரிய சட்டமான இஸ்லாமிய பிரச்சாரத்தை குருதி கொட்டும் முறையில் அடக்க வேண்டும் என்று முடிவெடுத்த பின்னர், அரசாங்கத்திற்கு நெருக்கமாக இருக்கும் பலர் பகிரங்கமாக முஷாரஃப் விரைவில் அவசரகால ஆட்சியை கொண்டுவருவார் என்று கூறினர். இது எதிர்ப்பை அடக்குவதற்கு இராணுவத்திற்கு இன்னும் கூடுதலான அதிகாரங்களை கொடுத்து, வரவிருக்கும் ஜனாதிபதி மற்றும் பாராளுமன்ற தேர்தல்களை குறைந்தது ஓராண்டிற்காவது முஷாரஃப்பை ஒத்திப்போட அனுமதித்திருக்கும்.\nகடந்த திங்களன்று மிகப் பெரிய முஷாரஃப் ஆதரவுக் கட்சியான Pakistan Muslim League (Q) வின் தலைவர் செளதரி ஷூஜட் ஹூசைன் முக்கிய எதிர்க்கட்சிகளில் ஏதேனும் ஒன்றில் பாதிக்கும் மேற்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் இராஜிநாமா செய்தால், அரசாங்கம் அவசரகால ஆட்சியை சுமத்துவது அதன் உரிமைக்குள் இருக்கும் என்று கூறினார். சில எதிர்க்கட்சிகள் முஷாரஃப்பின் திட்டமான ஜனாதிபதி தேர்தல் குழுவினால் --ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு மிகப் பெரிய அளவில் இராணுவத்தால் சூழ்ச்சியுடன் கையாளப்பட்டு நடந்த தேர்தலில் வெற்றி பெற்று வந்த சட்ட மன்ற உறுப்பினர்கள் அடங்கியது-- தானே \"மறு தேர்தல்\" செய்து கொள்ளுவதை தடுத்துவிடும் வகையில் பாராளுமன்றத்தில் இருந்து இராஜிநாமா செய்வதாக அச்சுறுத்தியிருந்தன.\nபத்திரிகை ஆசிரியர்களுடன் புதனன்று நடத்திய ஒரு வினா-விடை கூட்டத்தின்போது, முஷாரஃப் அவசரகால ஆட்சியை சுமத்தும் திட்டத்தை அவர் கொண்டிருக்கவில்லை என்று கூறினார். ஆனால் இருக்கும் சட்ட மன்றங்கள் மூலம் தம்மை ஜனாதிபதியாக \"மீண்டும் தேர்வு செய்யும்\" திட்டங்களை கொண்டிருப்பதாக பகிரங்கமாக அறிவித்தார்; அதே நேரத்தில் பாகிஸ்தானின் இராணுவ படைகளின் தலைவராகவும் அவர் தொடர இருப்பதாகவும் அறிவித்தார். தன்னுடைய சீருடையை சுட்டிக்காட்டி, முஷாரஃப் அறிவித்தார்: \"ஆம், இப்பொழுது இருப்பதுபோல்தான் நான் தொடர்ந்தும் இருப்பேன்.\"\nஜனாதிபதியாகவும், இராணுவத்தின் தலைவராகவும் இருபதவிகளிலும் தான் தொடர்ந்து இருப்பதை \"தாலிபான் மயமாக்குதலை\" எதிர்த்து நிற்பதற்கு \"ஒருங்கிணைந்த கட்டுப்பாடு\" தேவை என்று மேற்கோளிட்டு முஷாரஃப் அதை நியாயப்படுத்த முற்பட்டார்.\nமுஷாரஃப், பாகிஸ்தானிய இராணுவம், உண்மையில் பாகிஸ்தானின் முழு உயரடுக்கு அனைத்துமே இஸ்லாமிய வலதை தொழிலாள வர்க்கத்திற்கு எதிரான ஒரு தடுப்பரணாக பயன்படுத்துவதில் நீண்ட வரலாற்றை கொண்டுள்ளதுடன், பல இஸ்லாமிய போராளிக் குழுக்களை ஆப்கானிஸ்தான், காஷ்மீர் மற்றும் இந்தியாவில் பாகிஸ்தானின் புவி-அரசியல் விழைவுகளை பெருக்குவதற்கும் பயன்படுத்துகின்றன. ஆனால் ஆப்கானிஸ்தானில் இருக்கும் கார்சாய் அரசாங்கத்திற்கு இன்னும் கூடுதலாக ஒத்துழைப்பு கொடுத்து முட்டுக் கொடுக்க பாகிஸ்தான் முன் வர வேண்டும் என்னும் அமெரிக்க அழுத்தத்தின் விளைவாக ஓரளவும், பாகிஸ்தானிய உயரடுக்கின் நலன்களுக்கு குறுக்கே இஸ்லாமிய அடிப்படைவாத போராளிக் குழுக்கள் இருக்கின்றன என்பதாலும், \"தாலிபன் மயமாதல்\" என்ற அச்சுறுத்தல் தொழிலாள வர்க்கத்தை மிரட்டுவதற்கும் சர்வாதிகார ஆட்சியை நியாயப்படுத்துவதற்கும் பயன்படுமாதலால், முஷாரஃப் அரசாங்கம் தான் \"தீவிர இஸ்லாமிய வாதத்திற்கு\" எதிராக போரிடுவதாக பறைசாற்றியுள்ளது.\nதலைமை நீதிபதி செளதரியை முஷாரஃப் ஆட்சி கொல்ல முயன்றதா\nசெம் மசூதி மீது பாதுகாப்பு படையினர் தாக்குதல் நடத்திய ஒன்றரை வாரத்தில், ஏராளமான தற்கொலைப்படை, இன்னும் மற்ற தாக்குதல்கள் பாகிஸ்தானிய பாதுகாப்புப் பிரிவுகள், அரசாங்க அதிகாரிகள், வெளிநாட்டு தொழிலாளர்கள் ஆகியோரின் மீது நடத்தப்பட்டுள்ளன. இவற்றில் கிட்டத்தட்ட 200 பேர் மடிந்துள்ளனர்.\nஆனால் இவற்றுள் ஒரு தாக்குதல் இலக்கின்படியோ அல்லது புவியியல் தன்மையின்படியோ வாடிக்கையான வடிவமைப்பிற்கு ஒத்திருக்கவில்லை. செவ்வாயன்று ஒரு சக்தி வாய்ந்த குண்டு இஸ்லாமாபாத்தில் தலைமை நீதிபதி செளதரி ஒரு கூட்டத்தில் பேசுவதற்கு சற்று முன்பு, சில நிமிஷங்களுக்கு முன்பு வெடித்தது. செளதரி பேசவிருந்த அரங்கத்தில் இருந்து ஒரு சி��� மீட்டர் தூரத்திற்குள் வெடித்த குண்டு பெனாசிர் புட்டோவின் பாகிஸ்தானிய மக்கள் கட்சி ஆதரவாளர்களுக்காக ஒதுக்கி வைக்கப்பட்டிருந்த பகுதியில் வெடித்தது; அதில் 17 பேர் இறந்து போயினர்.\nஇஸ்லாமியவாதிகள் PPP ஐக் குறிவைப்பது முற்றிலும் சாத்தியம் என்றாலும் --அதன் தலைவர்கள் செம் மசூதியின் மீதான இராணுவத் தாக்குதலை பாராட்டி, முஷரப்புடன் சாத்தியமான அதிகாரப் பகிர்வு பற்றி பேச்சு வார்த்தையும் நடத்தி வருகின்றனர்-- செவ்வாயன்று நிகழ்ந்த குண்டுத் தாக்குதல், பல பாகிஸ்தான் செய்தியாளர்கள் சரியான வகையில் சுட்டிக் காட்டியபடி, பாகிஸ்தானின் பாதுகாப்பு படைகளின் செயலாக, நேரடியாக அல்லது அவை தொடர்பு கொண்டுள்ள பல இஸ்லாமிய போராளிக்குழுக்களின் ஒன்றின் மூலமாகவோ மறைமுகமாகவோ, இருந்திருக்கக்கூடும்.\nசெல்வாக்கு நிறைந்த இஸ்லாமிய வாதத்தினரின் கைகளால் நீதிபதி செளதரி மடிந்திருந்தால் அது முஷாரஃப்பிற்கு ஒரு முக்கியமான முள்ளை பாதையில் இருந்து அகற்றியதை போல் இருந்திருக்கும்.\nநீதிபதி செளதரியின் எழுத்தாளர் ஒருவர், அவருடைய தற்காப்பு வாதத்திற்கு முக்கியமான சாட்சி என்று கருதப்பட்டவர், ஏப்ரல் மாதம் கொல்லப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது; அதிகாரிகள் இது ஒரு கொள்ளையடிக்கும் முயற்சியின் விளைவு என்று கூறியுள்ளனர்; அவருடைய உறவினர்களோ இது உளவுத்துறைப் பிரிவினர் நடத்திய கொலை என்று கூறியுள்ளனர்.\nஓர் இழிந்த ஆட்சியின் துர்நாற்றம்\nபாகிஸ்தானிய தலைமை நீதிமன்ற தீர்ப்புக்கள் இராணுவத்திற்கும் அந்நாட்டின் நான்கு இராணுவ சர்வாதிகாரங்களுக்கும் அடிவருடும் தன்மையை நீண்ட காலமாக கொண்டுள்ளன. தலைமை நீதிபதியை நீக்கும் முஷாரஃப்பின் முயற்சிக்கு முன்னோடி இல்லை என்றாலும், மற்ற நீதிபதிகளிடையே தங்கள் பதவி பற்றி கவலையை ஏற்படுத்தியது என்பதை பிரதிபலித்தாலும், செளதரி நீக்கத்திற்கு அவர்கள் ஒப்புதல் கொடுக்க மறுத்துள்ளது, பாகிஸ்தானிய உயரடுக்கின் வர்க்க மூலோபாயம் மீதாகவும், பெருகிய சமூக அதிருப்தியை எதிர்கொள்கையில் இராணுவ ஆட்சி சட்டரீதியானதன்மையை இழந்துவிட்டது என்ற கவலைகள் பற்றியதிலும் அதற்குள்ளே முக்கிய பிளவுகள் இருக்கும் தன்மையின் பின்னணியில்தான் புரிந்துகொள்ளப்படமுடியும்.\nஉழைக்கும் மக்களிடையே உணவுப் பொருட்கள் விலையேற்றம், பெருகிய முறையில் சமூக சமத்துவமின்மை, பொருளாதார பாதுகாப்பின்மை பெருக்கம் மற்றும், பல்வேறு மனிதாபிமான வகையிலான நெருக்கடிகளுக்கு பதிலாக ஊழலும் திறமையின்மையும் எடுத்துக்காட்டாய் விளக்கிக்காட்டப்பட்ட வகையில், அரசாங்கம் மக்களுடைய தேவைகளை பற்றி அலட்சியம் காட்டுதல் பற்றி சீற்றம் ஏற்பட்டுள்ளது.\nஅமெரிக்காவுடன் முஷாரஃப் கொண்டிருக்கும் உடன்பாடு பற்றியும் அதிகரித்த வகையில் மக்களுடைய சீற்றம் உள்ளது; ஏனெனில் பல தசாப்தங்களாக வாஷிங்டன் பாகிஸ்தானில் இராணுவ ஆட்சியின் ஆதரவிற்காக நிதி, ஆயுதங்கள் இன்னும் பல ஆதரவுகளை கொடுத்து வந்துள்ளது. ஈராக்கிலும் ஆப்கானிஸ்தானிலும் அமெரிக்க ஆக்கிரமிப்பிற்கு முஷாரஃப் ஆட்சி இணங்கியுள்ளது; மேலும் வாஷிங்டன் பாகிஸ்தானுக்குளேயே இராணுவத் தலையீட்டை நடத்த வேண்டும் என்று வலதை பெருகிய முறையில் வற்புறுத்துகிறது.\nபாகிஸ்தானின் அரசியல் மற்றும் பொருளாதார உயரடுக்கானது, இராணுவம், அதன் நட்பு அரசியல்வாதிகள் மற்றும் பல வணிகச் செல்வாக்குடையவர்கள் அரசாங்கத்தின் நெம்புகோலை பயன்படுத்தி நியாயமற்ற முறையில் அரசாங்க ஆதரவை ஏகபோக உரிமையாக்கிக் கொள்ளுகின்றனர், அமெரிக்க உதவியின் நலன்களை எடுத்துக் கொள்ளுகின்றனர் மற்றும் தனியார் மயமாக்குவதால் வரும் வணிக வாய்ப்புக்களையும் பெறுகின்றனர் என்று கோபம் கொண்டுள்ளது.\nஇராணுவ ஆட்சி பாகிஸ்தான் நாட்டிற்குள்ளேயே வட்டார பதட்டங்களை அதிகப்படுத்திவிட்டது என்றும் அதையொட்டி பலுச்சிஸ்தான் கிளர்ச்சி ஏற்பட்டுள்ளது என்றும் பல பழங்குடி குழுக்களில் இருந்து எதிர்ப்பு தூண்டிவிடப்பட்டுள்ளது என்றும் இவற்றினால் ஏற்கனவே ஆட்டம் கண்டுள்ள பாகிஸ்தானிய தேசிய அரசு இன்னும் கூடுதலான சீர்குலைப்பிற்கு உட்பட்டுள்ளது என்று அவர்கள் கவலை கொண்டுள்ளனர்.\nமேலும், குறிப்பாக காஷ்மீர் பற்றியதில் இந்தியாவில் இருந்து சலுகைகளை பெற வாஷிங்டனின் ஆதரவை பெறுவதை பட்டியலில் இணைக்கும்பொழுது, முஷாரஃப் புஷ் நிர்வாகத்துடன் தான் கொண்டுள்ள தொடர்புகளை திறமையாக பயன்படுத்திக் கொள்ளவில்லை என்றும் குற்றச் சாட்டுக்கள் உள்ளன.\nஏராளமான உள்நாட்டு, சர்வதேச சவால்களை எதிர்கொண்டுள்ள நிலையில், முஷாரஃப் ஆட்சி அதிகர��த்த வகையில் இழிந்த துர்நாற்றத்தைத்தான் வெளியிட்டுக் கொண்டுவருகிறது; அதே நேரத்தில் அவ்வப்பொழுது பெரும் மரணங்களை ஏற்படுத்தும் வன்முறையையும் கட்டவிழ்த்து விடுகிறது.\nஅதன் வலிமையின் முக்கிய ஆதாரம் வாஷிங்டன் ஆகும் - கடந்த வராம்தான் செம் மசூதி படுகொலைகளை அடுத்து புஷ் பகிரங்கமாக தான் எந்த அளவிற்கு முஷாரஃப்பை விரும்புகிறேன் என்பதையும் -- மற்றும் இராணுவ ஆட்சியின் கீழ் தொடர்ந்து வேதனைப்படும் முதலாளித்துவ வர்க்க எதிர்ப்பின் இலஞ்சம் வாங்குவதற்கு தயங்காத தன்மையும் ஆகும்; ஆனால் முஷாரஃப்பிற்கு எதிரான எத்தகைய மக்கள் அணிதிரளலும் அதனுடைய அரசியல் கட்டுப்பாட்டைவிட்டு மீறிச் செல்லக் கூடும் என்றும், அதன் சொந்த வர்க்கச் சலுகைகளுக்கு பெரும் அரணாக விளங்கும் இராணுவத்தையே சீர்குலைக்கக் கூடும் என்றும் அது அஞ்சுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496665809.73/wet/CC-MAIN-20191112230002-20191113014002-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}